diff --git "a/data_multi/ta/2020-05_ta_all_0102.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-05_ta_all_0102.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-05_ta_all_0102.json.gz.jsonl" @@ -0,0 +1,393 @@ +{"url": "http://globaltamilnews.net/2017/23391/", "date_download": "2020-01-18T07:20:21Z", "digest": "sha1:LT4HNQSPT2CCVWGGPBTPEQ3TRQIBTDY5", "length": 11455, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "24ஆவது நாளாக டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் : – GTN", "raw_content": "\n24ஆவது நாளாக டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் :\nதமிழக விவசாயிகளின் போராட்டம் 24ஆவது நாளாகவும் டெல்லியில் நடைபெறுகின்றது. விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. ஒவ்வொரு நாளும் வித்தியாசமான முறைகளில் தமது பிரச்சினைகளை வெளிப்படுத்தும் வகையில் – கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்தப் போராட்டம் முன்னெடுப்பது சிறப்பம்சமாகும்.\nஇந்த நிலையில் தமிழக விவசாயிகள் டெல்லி முதல்வர் அரவிந்த் கஜிரிவாலை இன்று சந்தித்து தமது கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றுவதற்கு டெல்லி முதல்வரை வலியுறுத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇதேவேளை தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சியினர் ஒருங்கிணைப்பாளர் வசீகரன் தலைமையில் 50 பேரும் இன்று மூன்றாவது நாளாக ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு ஆதரவளித்துள்ளனர். மேலும் மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுக்கும் பொருட்டு இன்று டெல்லி முதல்வரை சந்திதததாகவும் அவர் தானே ஜந்தர் மந்தருக்கு நேரில் வர விரும்பியதாகக் கூறி போராட்டத்திற்கு ஆதரவளித்துள்ளதாகவும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்தார்.\nஅத்துடன் தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வரை தமிழகம் திரும்பப் போவதில்லை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் அய்யாகண்ணு கூறினார்.\nTagsஅய்யாக்கண்ணு டெல்லி தமிழக விவசாயிகள் போராட்டம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியாவின் ஏற்றுமதி, இறக்குமதியில் வீழ்ச்சி….\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇலங்கையின் முகமது ரிபாஸிற்கு 2022 வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது….\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் பொங்கல் பரிசாக 13 புதிய பயிர் ரகங்கள் அறிமுகம்…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியாவில் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் அதிகரிப்பு – 3ஆம் இடத்தில் தமிழகம்…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகாஷ்மீரில் தீவிரவாதிகளுடன் சிக்கிய காவற்துறை அதிகாரிக்கு, நாடாளுமன்ற தாக்குதலில் தொடர்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஉத்தரபிரதேசத்தில் பார ஊர்தியுடன் மோதிய சொகுசு பேருந்து தீயில் கருகிறது – 20 பேர் பலி\nஜல்லிக்கட்டு போராட்ட வன்முறைகள் குறித்து தகவல் தெரிவிக்கும் கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது\nவிவசாயக் கடன் ரத்து செய்யப்பட்டுள்ளமை கடன் கொள்கைக்கு எதிரானது – ரிசர்வ் வங்கியின் ஆளுநர்\nசந்திரிக்காவை தயாசிறி நீனார்…. January 17, 2020\nகட்சித் தலைமைத்துவம் – பெரும்பான்மை சஜித்திற்கு – கூட்டணி அமைக்கும் முயற்சி ஆரம்பம்… January 17, 2020\nராஜித கொழும்பு மேல் நீதிமன்றில் – ரஞ்சன் நுகேகொடை நீதவான் நீதிமன்றில்… January 17, 2020\nரத்தினம் நகுலேஸ்வரனுக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை… January 17, 2020\nபொங்கு தமிழ் பிரகடனத்தின் 19ஆம் ஆண்டு நிறைவு தினம்…. January 17, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2016-10-05-08-08-14/nimirvom-oct-19/39035-2019-11-04-09-21-28", "date_download": "2020-01-18T06:11:18Z", "digest": "sha1:GUVEKKYD7VCJR4HDUOC5SC7I632PRFR2", "length": 23991, "nlines": 240, "source_domain": "keetru.com", "title": "கடவுளுக்கும் அறிவியலுக்கும் இடையிலான வழக்கு", "raw_content": "\nநிமிர்வோம் - அக்டோபர் 2019\nபெரியார் கண்ட சுயமரியாதை இயக்கம்\nஇலஞ்ச ஊழலும் கடவுள் நம்பிக்கையும்\nபோப்பிடம் கடவுளை மறுத்த மகத்தான விஞ்ஞானி\nகட���ுள் கவலை இல்லாத ஜான் ஆடம்ஸ்\nகடவுள் தந்த நோய்க்கு மருந்து கண்டுபிடித்தவர் ஆத்திகரா\nபபாசி - புத்தக வாசனை அறியா மூடர்களின் கூடாரமா\nகருத்துரிமையின் குரல்வளையை நெறிக்கலாமா பபாசி\nஒடுக்கப்படும் நாடார்களை முன்னேற்ற என்ன வழி\nஅதிர்ச்சி அளிக்கும் தமிழகத்தில் மலக்குழியில் மடிவோரின் எண்ணிக்கை\nஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா\nமக்கள் தொகை பதிவேடு - குடிமக்கள் பதிவேட்டுக்கான தொடக்கப் பணியே\nபிரிவு: நிமிர்வோம் - அக்டோபர் 2019\nவெளியிடப்பட்டது: 05 நவம்பர் 2019\nகடவுளுக்கும் அறிவியலுக்கும் இடையிலான வழக்கு\nவீட்டுச் சிறையில் அடைக்கப்பட்ட கலிலியோவின் வாக்குமூலம்\nமதம் அறிவியலாளர்களைக் கொடூரமாக தண்டித்தது.\nகலிலியோ பூமியே சூரியனை சுற்றுகிறது என்ற கண்டுபிடிப்புக்காக கத்தோலிக்க சபையின்\nஎட்டாம் அர்பன் கலிலியோவை வீட்டுச் சிறையில் வைத்தார். இறுதிக்காலம் முழுவதையும் சிறையிலேயே அவர் கழித்தார். மதச்சபை முன் அவர் துணிவுடன் அளித்த வாக்குமூலம் இது.\n“கலிலியோ கலிலியாகிய நான் 1633ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22-ம் தேதியாகிய இன்று இந்தச் சபையின் முன்னால் எனது வாக்கு மூலத்தை அளிப்பதற்காக வரவழைக்கப்பட்டிருக் கிறேன். மதிப்புக்குரிய நீதிபதிகளும் மரியாதைக் குரிய அதிகாரிகளும் கற்றறிந்த கணவான்களும் இந்த அரங்கில் குழுமியிருக்கிறீர்கள். உங்கள் முன்னால் இந்த எளிய கைதி மிகுந்த பணிவோடு ஒரு சில வார்த்தைகளைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.\nஇது எனக்கு எதிரான வழக்கு மட்டுமல்ல. கடவுளுக்கும் அறிவியலுக்கும் இடையிலான வழக்கு. நம்பிக்கையும் நம்பிக்கையின்மையும் இங்கே மோதிக்கொள்கின்றன. சூரியனை எதிர்க்க பூமி திரண்டு வந்திருக்கிறது. பகுத்தறிவுக்கு எதிராகப் பரலோகம் களம் இறங்கியிருக்கிறது. தேவனோடு மனித குமாரன் ஒருவன் போராடிக் கொண்டிருக்கிறான்.\nஇந்தப் போராட்டம் எனக்குள்ளும் நிகழ்ந்திருக்கிறது. ஒரு நாள் கோப்பர்னிகஸை வாசித்துக்கொண்டிருந்தேன். ‘பூமியே இந்தப் பிரபஞ்சத்தின் மையம். சூரியன் உட்பட வானிலுள்ள எல்லாக் கோள்களும் பூமியைச் சுற்றி வருகின்றன என்னும் வாதம் தவறானது. உண்மையில் சூரியனே பிரபஞ்சத்தின் மையம். பூமி அசைவதில்லை என்பதும் தவறான கருத்து. பூமி அசைவதோடு நில்லாமல், சூரியனையும் சுற்றி வருகிறது. இந்தச் சுழற்சியே இரவையும் பகலையும் கொண்டுவருகிறது’ என்று அறிவித்திருந்தார் கோப்பர்னிகஸ்.\nஎன் காலுக்குக் கீழுள்ள நிலம் என்னை விட்டு விலகுவது போலிருந்தது. அப்படியானால் இத்தனை ஆண்டுகளாக இத்தனை கோடி மக்கள் உலகெங்கும் நம்பிக் கொண்டிருந்தது தவறா அறிவுச்சுரங்கம் என்று கருதப்படும் அரிஸ்டாட்டிலின் சொல் தவறா அறிவுச்சுரங்கம் என்று கருதப்படும் அரிஸ்டாட்டிலின் சொல் தவறா திருச்சபையின் வாசகம் தவறா சிறு வயதிலிருந்தே இறைவனின் கரத்தைப் பற்றிக்கொண்டு நடைபோட்டுக் கொண்டிருந்த நான், கோப்பர்னிகஸால் பெரும் தவிப்புக்கு ஆளானேன். யார் சொல்வது உண்மை அதை எப்படி உறுதி செய்துகொள்வது அதை எப்படி உறுதி செய்துகொள்வது மேலும் மேலும் வாசிக்கத் தொடங்கியபோது என்னை அறியாமல் என்னுடைய இன்னொரு கரத்தை அறிவியலிடம் ஒப்படைத்திருந்தேன்.\nஅந்தக் கரம் என் அம்மாவின் கரத்தைப் போல் இளஞ்சூட்டோடு இருந்தது. நான் கடவுளை விட்டு விலகவில்லையே, பாதக மில்லையா என்று தயக்கத்தோடு கேட்டேன். இல்லை என்று புன்னகை செய்தது அறிவியல். அது அழைத்துச் செல்லும் இடம் எல்லாம் சென்றேன். நடக்க நடக்க என் முன் விரிந்திருக்கும் இருள் மெல்ல மெல்ல விலகுவதையும் நட்சத்திரம் போல் சின்னச் சின்ன வெளிச்சம் தோன்றி மின்னுவதையும் வியப்போடு கவனித்தேன்.\nஒவ்வொரு கணித சூத்திரமும் இயற்பியலின் ஒவ்வொரு விதியும் வானியலின் ஒவ்வோர் உண்மையும் என்னை மலை அளவு வளப்படுத்துவதை உணர்ந்தேன். நிலவும் மேகமும் சூரியனும் நட்சத்திரமும் கடலும் நிலமும் அப்போதுதான் படைக்கப்பட்டதைப்போல் புத்தம் புது மெருகோடு எழுந்தருளி நின்றன.\nகோப்பர்னிகஸை இன்னொருமுறை வாசித்த போது குதூகலம் தோன்றியிருந்தது. ‘கலிலியோ, அவசரப்படாதே. எதையும் பரிசோதிக்காமல் ஏற்காதே’ என்று அப்போதும் ஆற்றுப்படுத்தியது அறிவியல். இரவு, பகலாக உழைத்து ஒரு தொலைநோக்கியைக் கண்டு பிடித்தேன். நட்சத்திரங்கள் நிறைந்திருந்த ஓர் இரவில், நல்ல குளிரில் என் தொலைநோக்கியை வானத்தை நோக்கித் திருப்பினேன். அந்த ஒரு கணத்தில் ஒரு லட்சம் கோடி கண்கள் என்னைக் கனிவோடு குனிந்து பார்ப்பதைப் போலிருந்தது. என் உடல் எங்கும் பரவிய சிலிர்ப்பை ஒன்று குவித்து இதயத்தில் நிரப்பிக்கொண்டேன்.\nவானத்தின் இருப்பை ஆராயத் துடித்த எனக்கு என்னுடைய இருப்பு ���ன்னவென்பதை ஒரு விநாடியில் உணர்த்திவிட்டது அந்தக் காட்சி. ஒட்டுமொத்த பூமியும், ஒட்டுமொத்த மனித குலமும், ஒட்டுமொத்த பிரபஞ்சமும் வானத்தின் கண்களுக்கு சிறு தூசியைப் போல்தான் இருந்திருக்கும், இல்லையா நாம் கட்டி எழுப்பும் பேரரசுகள், நாம் பெருமிதம் கொள்ளும் பதவிகள், நாம் குவித்து வைத்திருக்கும் செல்வம், நாம் ஏற்றிப் போற்றும் மதங்கள், நாம் மேற்கொள்ளும் போர்கள் அனைத்தையும் கண்டு நட்சத்திரங்கள் நகைத்திருக்கும், அல்லவா\nஎன்னுடைய ஒரே ஒரு விரலைப் பற்றிக் கொள், ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையும் உன்னிடம் ஒப்படைக்கிறேன் என்கிறது அறிவியல். நீ எங்கும் செல்லலாம்; எதையும் பரிசோதிக்கலாம்; ஒருவருக்கும் அஞ்ச வேண்டிய தில்லை. நீ யார், உன் தகுதி என்ன, நீ எங்கிருந்து வருகிறாய் என எதுவும் கேட்க மாட்டேன். உனக்கு மட்டுமல்ல, உன் கடவுளுக்கும் இங்கே இடம் உண்டு என்று அகலமாகத் தன் கரங்களையும் இதயத்தையும் திறந்து அரவணைத்துக் கொள்கிறது அறிவியல்.\nஅளவற்ற கருணையைப் போதிக்கும் மதமோ கோப்பர்னிகஸுக்கும் எனக்கும் இட மில்லை என்று கதவுகளை மூடிக் கொண்டு விட்டது. எங்களை ஏற்காவிட்டால் பரவா யில்லை, இந்தக் கருவியில் உங்கள் கண்களைப் பொருத்தி வானுலகைப் பாருங்கள் என்று என் தொலைநோக்கியை எடுத்துக்கொண்டு எல்லாப் பெரிய மனிதர்களிடமும் ஓடினேன். நாம் நம்மை மகத்தானவர்களாகக் கருதிக்கொள்வதால்தான் நம் பூமியும் பிரபஞ்சத்தின் மையம் என்று நம்ப விரும்புகிறோம். பிரபஞ்சம் எத்தனை பெரியது என்பதை நீங்களே பாருங்கள் என்று இறைஞ்சினேன். பலனில்லை.\nமரியாதைக்குரிய சபையினரே, உங்களுடைய நம்பிக்கைகளை நகர்த்தி வைத்து விட்டு, திறந்த மனதோடு ஒரே ஒருமுறை என் தொலைநோக்கியில் உங்கள் கண்களைப் பொருத்தி வானைப் பாருங்கள். நான் கண்ட காட்சியை நீங்களும் காண்பீர்கள். எனக்குக் கிடைத்த வெளிச்சம் உங்களுக்கும் சாத்தியமாகும். என் மனம்போல் உங்கள் மனமும் படர்ந்து விரியும். இயன்றால் ஒரே ஒரு விரலை உயர்த்துங்கள். கதகதப்பூட்டும் மென்மையான கரம் ஒன்று உங்களைப் பற்றிக்கொள்ள காத்துக்கொண்டிருக்கிறது. இந்த மாய உலகின் புதிர்களில் ஒன்றை விடுவிப்பதற்கான ஆற்றலை அந்தக் கரம் உங்களுக்கும் அருளும்.\nஅளவற்ற ஆற்றல் இருந்தும் எதையும் எவர்மீதும் திணிக்கும் விருப்பமோ பலமோ அ���ிவியலுக்கு இல்லை. எனவே, உங்களை நோக்கி நீண்டு வரும் அதன் மெல்லிய கரத்தைப் பிடித்து முறுக்கி, விலங்கு மாட்டினாலும் அது கலங்கப் போவதில்லை. அறிவியல் என்னைக் கை விடுவதாக இல்லை. என் விரல்களை அது இன்னமும் பற்றிக்கொண்டு இங்கே நின்று கொண்டிருக்கிறது. நானும் அதைவிட்டுப் பிரிவதாக இல்லை. உங்கள் தீர்ப்பு என்னவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்கிறேன்.”\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poovulagu.org/?cat=15", "date_download": "2020-01-18T07:29:12Z", "digest": "sha1:LVQIY5KBLVVB2Y55WLU6XZLT52M2TERI", "length": 11128, "nlines": 109, "source_domain": "poovulagu.org", "title": "பேராபத்து – பூவுலகின் நண்பர்கள்", "raw_content": "\nஅணு சக்தி அறிக்கைகள் இணைந்து வாழல் இயற்கை சூழலியல் பூவுலகு பேராபத்து\nஇன்று சர்வதேச அணுஆயுத ஒழிப்பு தினம்\nஇன்று சர்வதேச அணுஆயுத ஒழிப்பு தினம்;- அணுஆயுதங்களை கைவிடுவோம் என்று இந்தியா முன்வந்து, உலகத்திற்கே முன்மாதிரியாக அறிவிக்கவேண்டும்.- பூவுலகின் நண்பர்கள் உலக புகழ்பெற்ற இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாவ்க்கிங்ஸ்\nஅணு சக்தி அறிக்கைகள் இணைந்து வாழல் இயற்கை சூழலியல் பதிவுகள் பூவுலகு பேராபத்து\nதிக்குதிசை தெரியாமல் திண்டாடும் இந்திய அணுசக்தி துறை:-உலக அணுசக்தியின் நிலை அறிக்கை\nஒவ்வொரு ஆண்டும், உலக அணுசக்தி துறையின் நிலை குறித்து “WNISR” அறிக்கையை பல்வேறு நிறுவனங்கள் சேர்ந்து வெளியிடும். அந்த அறிக்கையின்படி இந்திய அணுசக்தி துறையின் நிலை கவலைக்கிடமாக\nபெருங்கடல்கள் யாவும் நாம் முன்பு எண்ணிக்கொண்டிருந்ததை விடவும் வேகமாக வெப்பமாகி வருகின்றன\nபெருங்கடல்கள் யாவும் நாம் முன்பு எண்ணிக்கொண்டிருந்ததை விடவும் வேகமாக வெப்பமாகி வருகின்றன- மொழிபெயர்ப்பு: அஹமத் கபீர் பெருங்கடல்கள்தான் (Oceans) இந்த புவியின் வெப்பத்தை உள்வாங்கிக்கொள்வதாக அறிவியல் நமக்கு\nஉலகை அச்சுறுத்தும் “புதிய புகையிலை”: பூவுலகின் நண்பர்கள்\nஉலகை அச்சுறுத்தும் புதிய புகையிலை: பூவுலகின் நண்பர்க��் மனிதர்கள் வாழ்வதற்காக மூச்சை சுவாசித்து வெளியிடுவதாலேயே உலகம் முழுவதும் சுமார் 70லட்சம் மக்கள் மரணத்தை தழுவுகிறார்கள் என்றும் காற்று\nஅணு சக்தி அறிக்கைகள் இணைந்து வாழல் இயற்கை கட்டுரைகள் பூவுலகு பேராபத்து\nகேரளா நமக்கு தரும் பாடங்கள்:- பூவுலகின் நண்பர்கள்\nகடந்த பலநூற்றாண்டுகளில் இல்லாத வெள்ளத்தை கேரளம் சந்தித்து கொண்டிருக்கிறது. இந்திய வானியல் துறை வெளியிட்டு இருக்கின்ற அறிக்கையின் படி ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை உள்ள காலத்தில்,\nஅணு சக்தி அறிக்கைகள் இணைந்து வாழல் இயற்கை கட்டுரைகள் பூவுலகு பேராபத்து\n‘அணுசக்தி வழங்கல் குழும உறுப்பினர் அடையாளம் பாசாங்கானது. அதில் சேர்வதில் எந்த பெருமையுமில்லை’ கேள்வி: உங்கள் ஆய்வுத் துறை என்ன தற்போது என்ன ஆய்வு செய்துகொண்டிருக்கிறீர்கள் தற்போது என்ன ஆய்வு செய்துகொண்டிருக்கிறீர்கள்\nஃபுகுஷிமாவிற்கு வாருங்கள், பிரதமர் மோடி\nமதிப்பிற்குரிய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு, நாங்கள் ஃபுகுஷிமாவைச் சேர்ந்த பெண்கள். இந்த பகுதியில்தான் டோக்யோ மின் சக்தி நிறுவனத்தின் ஃபுகுஷிமா டாய்ச்சி அணு உலையில் வரலாறு\nதெரிந்தே தவறு செய்யும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கொடைக்கானலில் உள்ள பாதரசக் கழிவுகள் கொட்டிக் கிடக்கும் ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்திற்குச் சொந்தமான தெர்மாமீட்ட்டர் தொழிற்சாலையை சுத்தப்படுத்துவதற்கான அனுமதியை தமிழ்நாடு\nஇன்று திமிங்கலங்கள் நாளை நாம்\nஇந்து சாரல் இயற்கைக்கு மாறாக மனிதன் செய்யும் தவறுகளுக்கு எச்சரிக்கை மணிகள் ஒலிப்பது ஒன்றும் புதிதல்ல. ஆனால் அந்த எச்சரிக்கை மணிகள் எப்போது, எப்படி ஒலிக்கும் என்பதே\nஇந்தியாவின் அணு ஆயுதக் கொள்கைக்கு எதிரான வழக்கு\n வழக்கறிஞர் பி. சுந்தரராஜன் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந் தத்தை மீறும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது உரிய சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள\nதமிழகத்திலுள்ள அனைத்து சமூக, சூழல் இயக்கங்களின் காலநிலை மாற்றம் குறித்தான கலந்தாய்வு: பூவுலகின் நண்பர்கள் ஒருங்கிணைப்பு\nஇன்று சர்வதேச அணுஆயுத ஒழிப்பு தினம்\nதிக்குதிசை தெரியாமல் திண்டாடும் இந்திய அணுசக்தி துறை:-உலக அணுசக்தியின் நிலை அறிக்கை\nஹட்ரோகார்பன் எடுக்கும் கொள்கை இந்திய அரசின் பெட்ரோலிய சட்டத்திற்கு புறம்பானது, அத��� ரத்து செய்யவேண்டும் என்று பூவுலகின் நண்பர்கள் சார்பில் வழக்கு.\nமாற்றப்படும் இந்திய அணு ஆயுதக் கொள்கை – அழிவை நோக்கிய பயணமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnreginet.org.in/2018/09/18/tnreginet-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2020-01-18T05:43:22Z", "digest": "sha1:IR5M5IAV7CZABG4QHDTWVSFQBYY3L57R", "length": 4666, "nlines": 35, "source_domain": "tnreginet.org.in", "title": "TNREGINET | பத்திரங்கள் பதிவு செய்ய சாட்சிகள் தேவையில்லை; ஆதார் எண் போதும்! | TNREGINET Blog", "raw_content": "\nTNREGINET – தமிழ் நாடு அரசு பதிவுத்துறை – EC TNREGINET\nTNREGINET | பத்திரங்கள் பதிவு செய்ய சாட்சிகள் தேவையில்லை; ஆதார் எண் போதும்\nTNREGINET | பத்திரங்கள் பதிவு செய்ய சாட்சிகள் தேவையில்லை; ஆதார் எண் போதும்\naadhar is enough registration witness TNREGINET tnreginet latest news 2018 ஆதார் எண் சாட்சியம் தமிழ்நாடு பத்திர பதிவு துறை பத்திர பதிவு செய்திகள் பத்திர பதிவு புதிய சட்டம் 2018 பத்திரப் பதிவு பத்திரப் பதிவுத் துறை\nTNREGINET | சார் பதிவாளர் அலுவலகங்களில் டோக்கன் நடைமுறை\nஊழல் பட்டியலில் தமிழகத்திற்கு எத்தனையாவது இடம் தெரியுமா\nசான்றளிக்கப்பட்ட நகல் ஆன்லைனில் விண்ணப்பித்து பெறுவது எப்படி\nOnline ல் சொத்து பத்திரம் நகல் பெறுவது எப்படி\nபூர்வீக சொத்தில் பெண்களுக்கு பங்கு உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil_actor_stills.php?id=844", "date_download": "2020-01-18T07:13:24Z", "digest": "sha1:57XDCPXJJYU4NG3J3UPCMHEISUFPLZN2", "length": 3758, "nlines": 88, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil film stils | Movie Picutes | Tamil cinema stils | Tamil Movie Stills Pictures Photos | Cinema Photo gallery | Cinema Upcoming Movies | Latest Upcoming Movies.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » போட்டோ கேலரி் » நடிகர்கள் »\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nநார்வே திரைப்பட விழா விருதுகள் அறிவிப்பு\nவிவசாயியாக வாழ்ந்திருக்கிறார் ஜெயம் ரவி: லக்ஷ்மண்\nஆண்டவனே நம்ம பக்கம்: தர்பார் பற்றி லாரன்ஸ்\nவில்லனாக நடிக்க விஜய் சேதுபதிக்கு இத்தனை கோடி சம்பளமா\nமாநாடு: சிம்புவுக்கு நீங்களே பெயர் வைக்கலாம்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/ganapathi-slokam-tamil/", "date_download": "2020-01-18T06:53:31Z", "digest": "sha1:DLS6PTWH4TVAUT6YI4S6VGPGQIIPR4UP", "length": 9391, "nlines": 108, "source_domain": "dheivegam.com", "title": "கணபதி ஸ்லோகம் | Ganapathi slokam in Tamil | Slogam lyrics Tamil", "raw_content": "\nHome மந்திரம் நவகிரக தோஷங்கள் நீக்கும் விநாயகர் ஸ்லோகம்\nநவகிரக தோஷ���்கள் நீக்கும் விநாயகர் ஸ்லோகம்\nநாம் செய்யும் செயல்களுக்காக நமக்கு ஏற்படும் நன்மை மற்றும் தீமையான பலன்களை கொடுப்பது இறைவன் என்றாலும், அவற்றை ஏற்று செய்யும் இறைவனின் பிரதிநிதிகளாக இருப்பது நம்மை ஆளும் நவகிரகங்கள் ஆவர். பலருக்கும் ஒன்பது கோள்களினால் கிரக தோஷங்கள் ஏற்படுகின்றது. இந்த தோஷங்களால் அவர்கள் வாழ்வில் பல சிக்கல்களை சந்திக்கின்றனர். எத்தகைய வினைகளையும் நீக்கும் நாயகனாக விநாயக பெருமான் இருக்கிறார். அவரை வழிபடுவதற்கான “விநாயகர் ஸ்லோகம்” இதோ.\nராசிஸ் தாரா திதிர் யோக வார காரண அம்சக\nலக்னோ ஹோரா காலசக்ரோ மேரு சப்தர்ஷயோ த்ருவ\nராஹூர் மந்த கவிர் ஜீவ புதோ பௌம சசீ ரவிஹி\nகால ஸ்ருஷ்டி ஸ்திதிர் விஸ்வ ஸ்தாவரோ ஜங்கமோ ஜகத்\nவிநாயகரின் ஆற்றலை கூறும் மந்திர ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை தினமும் காலையில் எழுந்ததும் குளித்து முடித்து விட்டு அருகிலுள்ள வீட்டில் உள்ள விநாயகர் படத்திற்கு முன்போ அல்லது அருகிலுள்ள விநாயகர் கோவிலுக்கோ சென்று, விநாயகருக்கு விளக்கெண்ணெய் தீபம் ஏற்றி மேற்கண்ட ஸ்லோகத்தை 108 முறை துதித்து வழிபடுவதால் உங்களை பீடித்திருக்கும் எத்தகைய கிரகங்களின் தோஷங்களையும் நீக்கும். நினைத்த காரியங்கள் தடைகள் தாமதங்கள் இன்றி உடனடியாக நிறைவேறும்.\nநமது வாழ்க்கை என்பது என்ன தான் நாம் நினைத்த படி வாழலாம் என்று முடிவெடுத்தாலும், பிறப்பிலிருந்து இறப்பு வரை அனைவரின் வாழ்விலும் முக்கிய தாக்கங்களை ஏற்படுத்தும் நவகிரகங்களின் ஆதிக்கத்தை அனைவருமே சுலபமாக வென்று விட முடிவதில்லை. நாம் செய்கிற ஒவ்வொரு செயலுக்கும் கர்மா அல்லது வினை உண்டாகிறது. இந்த வினைகளை தீர்க்கும் நாயகனாக விநாயகர் இருக்கிறார். விநாயகரை தினந்தோறும் துதித்து வருபவர்களுக்கு அனைத்தும் நன்மையாகவே முடியும்.\nசக்தி வாய்ந்த நவதுர்க்கை மந்திரம்\nஇது போன்று மேலும் பல மந்திரங்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nமன பயம் நீக்கும் சின்னமஸ்தா தேவி மந்திரம்\nமரணபயம் போக்கும் சித்திரகுப்தர் மந்திரம்\nஉங்களின் கஷ்டத்தை தீர்க்கும் ராகவேந்திரரின் 108 போற்றிகள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2017/02/24/1487874625", "date_download": "2020-01-18T06:23:31Z", "digest": "sha1:URNVJ5D65ZMWW53V2OMOLEDCCF6A2VTS", "length": 4891, "nlines": 13, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:கோவைக்கு இன்று மோடி வருகை : பலத்த பாதுகாப்பு!", "raw_content": "\nகோவைக்கு இன்று மோடி வருகை : பலத்த பாதுகாப்பு\nஈஷா யோகா மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 112 அடி உயர ஆதியோகி சிலையை திறந்து வைக்க பிரதமர் நரேந்திர மோடி இன்று கோவை வருகிறார். பிரதமரின் வருகையையொட்டி கோவையில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nமகா சிவராத்திரியையொட்டி, நாளை வெள்ளிக்கிழமை இந்த 112 அடி உயரமுடைய ஆதியோகி சிவனின் முகத்தோற்ற பிரமாண்ட சிலை வெள்ளிங்கிரி மலைப்பகுதியில் உள்ள ஈஷா யோகா மையத்தில் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு சிலையை திறந்துவைத்துப் பேசுகிறார். இந்த விழாவில் தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ், புதுச்சேரி மாநில கவர்னர் கிரண்பேடி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மத்தியப்பிரதேச முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான், ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தராராஜே சிந்தியா, ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உள்பட பல முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொள்கிறார்கள்.\nவிழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி, டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் நாளை மாலை 5.20 மணிக்கு கோவை வருகிறார். பின்னர், அங்கிருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் ஈஷா யோகா மையத்துக்குச் செல்கிறார். விழா முடிந்ததும் ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி கோவை விமான நிலையம் வந்து அங்கிருந்து தனி விமானம் மூலம் இரவு 9 மணிக்கு டெல்லி செல்கிறார்.\nஈஷா யோகா மையத்தில் ஆதியோகி சிலை திறப்பு விழா முடிந்தபின்னர், மறுநாள் 25ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக பாஜக மூத்த தலைவர் அத்வானி கோவை வருகிறார். அவர் 27ஆம் தேதி வரை ஈஷா யோகா மையத்தில் தங்கியிருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகோவை வரும் மோடிக்கும் பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவையை சுற்றி பாதுகாப்புப் பணியில் சுமார் 5,000 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nவியாழன், 23 பிப் 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.trendingonlinenow.in/tag/aiadmk/", "date_download": "2020-01-18T07:21:44Z", "digest": "sha1:VFELVONJA6JW3BMYBCOE5RT6IWTI2CFC", "length": 11892, "nlines": 98, "source_domain": "tamil.trendingonlinenow.in", "title": "AIADMK Archives - TON தமிழ் செய்திகள்", "raw_content": "\nJanuary 17, 2020 | அசுரன் 100வது நாளை நினைத்து பெருமைப்பட்ட இயக்குனர் வசந்தபாலன்\nJanuary 16, 2020 | இணையத்தை கலக்கும் துக்ளக் காமெடி – மீண்டும் அசிங்கப்பட்டார் ரஜினி\nJanuary 15, 2020 | நவுத்துப்போன பட்டாஸ் – பட்டாஸ் விமர்சனம்\nJanuary 14, 2020 | அரசுக்கு எதிரான புத்தகங்களை விற்க கூடாது ஆர்டர் போட்ட பபாசி கொந்தளித்த எழுத்தாளர்கள்\nJanuary 13, 2020 | கலெக்டர்களின் முன்னோடியான சர் தாமஸ் மன்ரோவைப் பற்றி தெரிந்துகொள்வோம்\nஇலவசம் சரியானது என்பவர்களுக்கு சீமானின் அதிரடி பதில்\nதி. மு. க மற்றும் அ. தி. மு. க அரசு இரண்டும் மாற்றி மாற்றி இதுவரை இலவசமாக கொடுத்த பொருட்கள் என்னென்ன என பார்ப்போம். மதிய உணவுத் திட்டம்: ஏழைகள் சாப்பாட்டுக்கே வழி…\nவெளிநாடுகளில் எம்பிபிஎஸ் படிப்பதற்கும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்\nஇனி வெளிநாடுகளில் மருத்துவம் படிப்பதற்கும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் டி.ரத்னவேல் வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க வேண்டுமென்றாலும் அதற்கு நீட்…\nமனசுல அலைபாயுதே மாதவன்னு நினைப்போ – பெண் செய்தியாளரை பார்த்து \" உங்க ஸ்பெக்ஸ் நல்லா இருக்கு… நீங்க அழகா இருக்கிங்க \" என்ற சுகாதாரத்துறை அமைச்சர்\nபெண் செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு உரிய பதிலை அளிக்காமல் அவரை கேலி செய்யும் விதமாக பதிலளித்துள்ளார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர். அதிமுக எம்எல்ஏக்கள் பொதுக்குழு கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது….\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார் தினகரன்\nதமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அவரது கட்சியான அதிமுக மூன்று அணிகளாக உடைந்தது. பின்னர் எடப்பாடி பழனிச்சாமி அணியும் பன்னீர்செல்வம் அணியும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். எனினும் சசிகலாவால் கட்சியின் துணை…\nபேருந்து கட்டண உயர்வால் நடத்துனருகளுக்கும் பயணிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் – மங்குனி அமைச்சர்களும் மானங்கெட்ட மக்களும்\nதிடீரென ஒரு நாள் இரவில் பேருந்து கட்டணத்தை உ���ர்த்திவிட்டு மக்களை மண்டை காய வைத்திருக்கிறது தமிழக அரசு. தமிழக அரசே இப்படி படுத்துகிறது என்றால், 2018ல் வரும் ஜனவரி சாதாரண ஜனவரியா இருக்காதுனு சொன்ன…\nதமிழகத்தில் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு பேருந்து கட்டண உயர்வு\nகடந்த 2011ம் ஆண்டு நவம்பர் 18-ல் பேருந்து கட்டணம் கணிசமாக உயர்த்தப்பட்டது. அதையடுத்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது பேருந்து கட்டண உயர்வுக்கான அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கட்டண உயர்வுக்கான காரணம்\nஇன்று எம்.ஜி.ஆர் [ மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரன்] பிறந்தநாள்\nஇன்று எம்.ஜி.ஆரின் 101வது பிறந்தநாள். இளமையில் வறுமையில் வாட, அந்த வறுமையை போக்க நாடகக்குழுவில் இணைந்து பணியாற்றினார். பிறகு தமிழ் சினிமாவில் சிறுசிறு வேடங்களில் நடித்தவர் கதாநாயகன் அந்தஸ்தைப் பெற 11 ஆண்டுகள் கடுமையாக…\n – ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்த ஸ்டாலின்\n2018ம் ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை இன்று கூடியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றி தொடங்கி வைத்தது, தனியொருவனாக தினகரன் சட்டப்பேரவைக்கு முதன் முறையாக வந்த டிடிவி தினகரனுக்கு…\nபுதிய தொலைக்காட்சி சேனல், புதிய நாளிதழ் தொடங்குகிறது அதிமுக\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த வரையில் அதிமுகவின அதிகாரப்பூர்வ நாளேடாக நமது எம்ஜிஆரும், அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியான ஜெய டிவியும் செயல்பட்டு வந்தன. ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு ஏற்பட்ட பல்வேறு உட்கட்சி பூசல்களின் காரணமாக,…\nஅசுரன் 100வது நாளை நினைத்து பெருமைப்பட்ட இயக்குனர் வசந்தபாலன்\nபூமணி அவர்கள் எழுதிய வெக்கை நாவல் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரனாக மலர்ந்து 100 நாட்கள் கடந்து விஸ்வரூப வெற்றி அடைந்திருப்பதை பார்க்கிறபோது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு கேகே நகர் அறையில்…\nஇணையத்தை கலக்கும் துக்ளக் காமெடி – மீண்டும் அசிங்கப்பட்டார் ரஜினி\nநவுத்துப்போன பட்டாஸ் – பட்டாஸ் விமர்சனம்\nஅரசுக்கு எதிரான புத்தகங்களை விற்க கூடாது ஆர்டர் போட்ட பபாசி கொந்தளித்த எழுத்தாளர்கள்\nகலெக்டர்களின் முன்னோடியான சர் தாமஸ் மன்ரோவைப் பற்றி தெரிந்துகொள்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.babychakra.com/learn/317-amruta-ramsubramaniam-2", "date_download": "2020-01-18T05:29:52Z", "digest": "sha1:BV4DD5GMLFANRUZTLYFFJV6HWY7I65P4", "length": 5398, "nlines": 39, "source_domain": "www.babychakra.com", "title": "மினி அடை - இது எப்படி இருக்கு?", "raw_content": "\nமினி அடை - இது எப்படி இருக்கு\nமினி அடை - இது எப்படி இருக்கு\nவெளி மாநில மக்கள் தமிழ் நாட்டு உணவு என்றாலே இட்லி, ஊத்தப்பம் மற்றும் தோசை ஆகிய மூன்று மட்டும் தான் இருக்கிறது என்று எண்ணுகிறார்கள். ஆனால், அது தவறு. அடை என்ற ஒரு பாரம்பரிய பதார்த்தம் இருக்கிறது. இவ்வுணவில் புரதச்சத்து அதிகளவில் உள்ளது. இதனை சாப்பிட்டால், அதிக நேரத்திற்கு பசி எடுக்காது. தமிழர்கள் பலருக்கும் இந்த உணவை தயாரிக்க தெரியாததாலும், தமிழ்நாடு ஹோட்டல்களிலும் அதிகம் இந்த உணவை காணாததால், இந்த சத்து மிக்க உணவை எப்படி தயாரிப்பது என்று நாங்கள் விவரிக்கிறோம்.\nஆயத்த நேரம் – 10 நிமிடம்\nதயாரிக்கும் நேரம் – 30 நிமிடம்\nபரிமாறும் அளவு – 6- 8\nஅரிசி – 2 கப்\nகடலை பருப்பு – ½ கப்\nதுவரம்பருப்பு - ½ கப்\nஉளுந்து - ¼ கப்\nசிவப்பு மிளகாய் – 3\nபச்சை மிளகாய் – 1\nபெருங்காயம் - ¼ டீஸ்பூன்\nநறுக்கிய வெங்காயம் – தேவையானவை\nநறுக்கிய தக்காளி – தேவையானவை\nநறுக்கிய வெள்ளரிக்காய் – தேவையானவை\nஇட்லி பொடி – தேவையானவை\nஅரிசி, பருப்பு மற்றும் இருவித மிளகாயை கழுவிவிட்டு, 2-3 மணிநேரம் வரை ஊறவைக்கவும்.\nஅடையை காலையில் சாப்பிட வேண்டுமென்றால், முந்தைய நாள் இரவே ஊறவைக்கவும்\nபிறகு, பெருங்காயம் மற்றும் உப்பு இந்த கலவையுடன் சேர்த்து நன்றாக அரைக்கவும். தோசை மாவு போல நல்ல மிருதுவாக மாவு இருக்க வேண்டும்\nகறிவேப்பிலையை வெட்டிவிட்டு மாவுடன் கலக்கவும். பிறகு 3-4 மணிநேரம் வரை, மாவை புளிக்க வைக்கவும்\nநான்ஸ்டிக் வாணலியை சூடாக்கவும். பிறகு மாவை எடுத்து அடை அளவுக்கு குட்டியாக ஊற்றவும்.\nஉங்களுக்கு பிடித்தவாறு அடையின் மேல் வெங்காயம், தக்காளி, வெள்ளரி, சீஸ் ஆகியவற்றை துருவிவிட்டு மேலாக அலங்கரிக்கவும்.\nதோசை சுடுவது போலவே எண்ணெய் ஊற்றி, இரு புறமும் அடையை சுட வைக்கவும்.\nசுட சுட மினி அடை ரெடி\nபெரியோர்கள் மற்றும் அல்லாமல் குழந்தைகளும் நன்றாக விரும்பி சாப்பிடுவார்கள். இதை காலை உணவாகவும், இரவிலும் சாப்பிடலாம். நீங்களும் தயாரித்து உங்கள் குழந்தைக்கும் இந்த உணவை பரிமாறவும். சாப்பிட்டுவிட்டு எப்பத் இருக்கிறது என்று மறக்காமல் கமெண்ட் செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/technologynews/2019/10/31115844/1268877/Apple-iPhone-SE-2-launch-likely-by-March-2020.vpf", "date_download": "2020-01-18T06:19:06Z", "digest": "sha1:FAUR7B6NMAF3EX3AWPMB5XGVFELVGB4V", "length": 8909, "nlines": 94, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Apple iPhone SE 2 launch likely by March 2020", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஐபோன் எஸ்.இ. 2 வெளியீட்டு விவரம்\nபதிவு: அக்டோபர் 31, 2019 11:58\nஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஐபோன் எஸ்.இ. 2 மாடலின் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஐபோன் எஸ்.இ. - கோப்புப்படம்\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்.இ. 2 ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு (2020) மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.\nபிரபல ஆப்பிள் வல்லுநர் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி ஐபோன் எஸ்.இ. 2 மாடலுக்கான உற்பத்தி பணிகள் ஜனவரி 2020 வாக்கில் துவங்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதுவரை கிடைத்து இருக்கும் தகவல்களில் இரண்டாம் தலைமுறை ஐபோன் எஸ்.இ. மாடல் பார்க்க ஐபோன் 8 போன்று காட்சியளிக்கும் என கூறப்படுகிறது.\nமுந்தையை ஐபோன் எஸ்.இ. வடிவமைப்பு ஐபோன் 5 மாடலை தழுவி உருவாக்கப்பட்டது. புதிய ஐபோன் எஸ்.இ. மாடல் ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6எஸ் பயனர்களுக்கு அப்கிரேடு ஆப்ஷனாக இருக்கும்.\nஇத்துடன் ஐபோன் எஸ்.இ. 2 மாடலில் புதிய ஏ13 சிப்செட் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதே சிப்செட் தற்போதைய ஐபோன் 11 சீரிஸ் மாடல்களிலும் வழங்கப்பட்டு உள்ளது. புதிய ஐபோன் எஸ்.இ. 2 மாடலில் 3 ஜி.பி. ரேம் மற்றும் ஃபேஸ் ஐடி அம்சத்திற்கு மாற்றாக டச் ஐடி கைரேகை சென்சார் வழங்கப்படலாம்.\nசமீபத்தில் வெளியான தகவல்களில் ஐபோன் எஸ்.இ. 2 மாடலில் லிக்விட் க்ரிஸ்டல் பாலிமர் ஆன்டெனா வடிவமைப்பு கொண்டிருக்கும் என்றும் கூறப்பட்டது. இந்த வடிவமைப்பு வயர்லெஸ் தகவல் பரிமாற்றத்தை மேம்படுத்தும்.\nஐபோன் எஸ்.இ. 2 மாடல் சில்வர், ஸ்பேஸ் கிரே மற்றும் ரெட் போன்ற நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இதன் விலை 399 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 28,300) முதல் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஐபோன் பற்றிய செய்திகள் இதுவரை...\n6 ஜி.பி. ரேம் கொண்டு உருவாகும் புதிய ஐபோன்\nஇணையத்தில் வெளியான ஐபோன் எஸ்.இ. 2 புதிய விவரங்கள்\nஐபோன் எஸ்.இ. 2 வெளியீட்டு விவரம்\nஇந்தியாவில் ஐபோன் விலை ரூ. 27,000 குறைப்பு\nவேற லெவல் கேமரா, சக்திவாய்ந்த அம்சங்கள் - அதிரடி காட்டும் ஐபோன் 11 ப்ரோ\nமேலும் ஐபோன் பற்றிய செய்திகள்\nகுறைந்த விலையில் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் உருவாக்கும் ஹூவாய்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் இந்திய வெளியீட்டு விவரம்\nவிரைவில் இந்தியா வரும் விலை உயர்ந்த சியோமி ஸ்மார்ட்போன்\nஐந்து பிரைமரி கேமராவுடன் உருவாகும் ஹூவாய் ஸ்மார்ட்போன்\nஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக ஃபேஸ்புக்கை முந்திய கூகுள்\nஐந்து பிரைமரி கேமராவுடன் உருவாகும் ஹூவாய் ஸ்மார்ட்போன்\nரூ. 6000 பட்ஜெட்டில் டூயல் பிரைமரி கேமரா, கைரேகை சென்சார் கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்\n6 ஜி.பி. ரேம் கொண்டு உருவாகும் புதிய ஐபோன்\nநான்கு கேமராக்கள், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட ஒப்போ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nபட்ஜெட் விலையில் புதிய ஹானர் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/12/15080929/1276288/DCW-chief-writes-to-PM-demands-immediate-implementation.vpf", "date_download": "2020-01-18T06:09:46Z", "digest": "sha1:FMTUIGCEX3OGMREM4ECW6X5F3S6IGNFE", "length": 16308, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "திஷா மசோதாவை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் - மோடிக்கு டெல்லி மகளிர் ஆணைய தலைவி கடிதம் || DCW chief writes to PM, demands immediate implementation of Disha Bill in entire country", "raw_content": "\nசென்னை 18-01-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதிஷா மசோதாவை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் - மோடிக்கு டெல்லி மகளிர் ஆணைய தலைவி கடிதம்\nஆந்திராவில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட திஷா சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு டெல்லி மகளிர் ஆணைய தலைவி கடிதம் எழுதியுள்ளார்.\nஉண்ணாவிரதம் இருந்துவரும் சுவாதி மாலிவால்\nஆந்திராவில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட திஷா சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு டெல்லி மகளிர் ஆணைய தலைவி கடிதம் எழுதியுள்ளார்.\nஆந்திர பிரதேசம் மாநில சட்டசபையில், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு 21 நாளில் தூக்கு தண்டனை விதிக்கும் சட்ட மசோதா சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவை நிறைவேற்றிய முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியின் முயற்சியை பலரும் வரவேற்றுள்ளனர்.\nஇதற்கிடையே, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வ���ும் நிலையில், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வலியுறுத்தி டெல்லி மகளிர் ஆணைய தலைவர் சுவாதி மாலிவால் கடந்த 3-ம் தேதி முதல் டெல்லி ராஜ்கட் அருகே காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.\nஉண்ணாவிரதம் இருந்து வரும் சுவாதி மாலிவாலை, டெல்லியில் ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மருத்துவ மாணவி நிர்பயாவின் தாயாரும் தந்தையும் சந்தித்து உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளுமாறு வலியுறுத்தினர்.\nஇந்நிலையில், ஆந்திராவில் நிறைவேற்றப்பட்ட திஷா மசோதாவை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு டெல்லி மகளிர் ஆணைய தலைவி கடிதம் எழுதியுள்ளார்.\nஇதுதொடர்பாக, தேசிய மகளிர் ஆணைய தலைவி சுவாதி மாலிவால் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு 21 நாளில் தூக்கு தண்டனை விதிக்கும் சட்ட மசோதாவை நாடு முழுவதும் விரைவில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.\nDCW chief | Swati Maliwal | hunger strike | PM Modi | தேசிய மகளிர் ஆணையம் | சுவாதி மாலிவால் | சுவாதி மாலிவால் உண்ணாவிரதம் | பிரதமர் மோடி\nதிமுக- காங்கிரஸ் கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை- மு.க.ஸ்டாலினை சந்தித்தப்பின் புதுவை முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி\nநிர்பயா வழக்கு குற்றவாளி உச்ச நீதிமன்றத்தில் அப்பீல்- தூக்கில் போடுவதில் அடுத்தடுத்து தடை\n2வது ஒருநாள் கிரிக்கெட் - 36 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா\nஆஸ்திரேலியாவுக்கு 341 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nடெல்லி சட்டசபை தேர்தல் - 57 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டது பாஜக\nநிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4 பேரையும் பிப்.1-ம் தேதி தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nராஜ்கோட்டிலும் விராட் கோலி டாஸ் தோல்வி: இந்தியா முதலில் பேட்டிங்\nநிர்பயா வழக்கு குற்றவாளி உச்ச நீதிமன்றத்தில் அப்பீல்- தூக்கில் போடுவதில் அடுத்தடுத்து தடை\nஇணையத்தில் வைரலாகும் பிளக்ஸ் சவால்\nகடலில் குளிக்க தடை: தண்ணீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தடுக்கப்பட்டன - ஏ.கே.விஸ்வநாதன்\nஉக்ரைன் பிரதமரின் ராஜினாமாவை ஏற்க மறுத்த அதிபர்\nகுடியுரிமை சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது ஏன்- கேரள அரசிடம் விளக்கம் கேட்ட கவர்னர்\nதொடர் உண்ணாவிரதத்தால் திடீர் மயக்கம் - சுவாதி மாலிக் மருத்துவமனையில் அனுமதி\nஎஸ்.ஐ. வில்சனை கொன்றது ஏன்\nடி.வி. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இருந்து ரிஷப் பண்ட் விலகல்\nஇந்திய அணி தோல்வி குறித்து விராட் கோலி கருத்து\nபும்ராவின் யார்க்கரை கண்டு வியந்தேன் - டேவிட் வார்னர்\nமுதல் ஒருநாள் போட்டி: நியூசிலாந்து லெவன் அணியை துவம்சம் செய்தது இந்தியா ஏ\nபட்டாஸ் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம்\nயாரும் இல்லாத போது என்னை அழைத்தார் - இயக்குனர் மீது நடிகை மீடூ புகார்\nதிமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை- துரைமுருகன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/tag/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/page/5/", "date_download": "2020-01-18T06:48:39Z", "digest": "sha1:RNNIQCKBGKF4UONJTBV3MMUTA7E4SCVZ", "length": 8739, "nlines": 52, "source_domain": "www.savukkuonline.com", "title": "சவுக்கு – Page 5 – Savukku", "raw_content": "\n#PackUpModi 2019 தேர்தல் / 2019 பொதுத் தேர்தல்\n“மோடி இல்லை எனில் வேறு என்ன”ஜனநாயகம் என்பதுதான் இதற்கான பதில்.\n“மோடி இல்லை எனில் வேறு யார்” என்பது கடந்த ஐந்தாண்டுகளில் இந்தியாவின் வரவேற்பறைகள், பணியிடங்கள் மற்றும் தொலைக்காட்சி விவாதங்களில் அடிக்கடி கேட்கப்படும் கேள்வியாக இருக்கிறது. பிரதமரின் அபிமானிகள் மற்றும் பக்தர்களைப் பொற்த்தவரை “மோடி இல்லை எனில் வேறு யார்” என்பது கடந்த ஐந்தாண்டுகளில் இந்தியாவின் வரவேற்பறைகள், பணியிடங்கள் மற்றும் தொலைக்காட்சி விவாதங்களில் அடிக்கடி கேட்கப்படும் கேள்வியாக இருக்கிறது. பிரதமரின் அபிமானிகள் மற்றும் பக்தர்களைப் பொற்த்தவரை “மோடி இல்லை எனில் வேறு யார்” என்பது ஒரு கேள்வி என்பதைவிட, பதிலடியாக அமைகிறது....\n2019 தேர்தல் – யாருக்கு வாக்களிப்பது \nதமிழகம் சந்திக்கப் போகிற மிக மிக முக்கியமான தேர்தல் இது. 2019 நாடாளுமன்றத் தேர்தல், நாம் தமிழர்களாக தமிழ் அடையாளத்தோடு வாழப் போகிறோமா, அல்லது, நமது அடையாளத்தை இழந்து, இந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்பை ஏற்றுக் கொள்ளப் போகிறோமா என்பதை முடிவு செய்ய வேண்டிய தேர்தல். நெடுஞ்சாலை...\nதேர்தல் 2019: உத்தரப் பிரதேசத்தில் ம���டி வித்தை பலிக்குமா\nஉத்தரப் பிரதேசத்தைப் பொறுத்தவரையில், இது அலையில்லாத் தேர்தல். ஒவ்வொரு மக்களவைத் தொகுதியின் முடிவையும் நிர்ணயிப்பதில் சாதியின் பங்குதான் அதிகம். உத்தரப் பிரதேசம் மிக அதிக எண்ணிக்கையிலான மக்களவைத் தொகுதிகளைக் கொண்டிருப்பதால், பொதுத் தேர்தல்களில் எப்போதுமே அம்மாநிலம் மீது கவனம் குவியும். 2014 தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான...\nதமிழிசை சவுந்திரராஜன் அவர்களுக்கு ஒரு பாமர வாக்காளனின் கடிதம்\nஅன்பார்ந்த டாக்டர் தமிழிசை அவர்களே, காங்கிரஸ் பாரம்பரியத்தில் வந்தவர் நீங்கள். உங்கள் தந்தை குமரிஅனந்தன் பழுத்த காந்தியவாதி. 1996ல்தான் உங்கள் தந்தையை முதன் முதலாக கவனிக்கத் தொடங்கினேன். காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி அமைத்து 1991ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, ஒரே வருடத்தில், காங்கிரஸோடு மோதலை தொடங்கினார். ராஜீவ்காந்தியின்...\n#PackUpModi 2019 தேர்தல் / 2019 பொதுத் தேர்தல்\nகோத்ராவும் புல்வாமாவும் : தேர்தல் காலத்து மோடியின் நாடகம்\nசிஆர்பிஎப் படையினரை எதிர்நோக்கிக்கொண்டிருந்த அச்சுறுத்தல் பற்றிய எச்சரிக்கைகளை மோடி அரசு திட்டமிட்ட முறையிலேயே புறக்கணித்தது. அவ்வாறு புறக்கணிக்கத் தூண்டியது எதுவெனில் கடந்த ஐந்து ஆண்டுகளில் அனைத்து அரசுத் துறைகளின் செயல்பாடுகளிலும் பதிவான தோல்விதான். எதிரிகளின் செயற்கைக்கோள்களைச் சுட்டு வீழ்த்தும் வல்லமையை இந்தியா பெற்றுவிட்டது என்று பிரதமர் நரேந்திர...\nபாஜக சாத்தான் ஓதும் வேதம்\nவெளிப்படைத்தன்மையை அமுக்குவதற்கான அரசின் முயற்சிகள் அதன் உண்மையான நோக்கத்தை அம்பலப்படுத்துகிறது பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட அதன் கட்சித் தலைவர் அமித் ஷா, அமைப்பில் வெளிப்படையான தன்மையைக் கொண்டுவருவதில் தேஜகூ அரசு உதாரணமாகத் திகழ்வதாக கூறினார். இந்தக் கூற்றைக் கேள்விக்கு உட்படுத்தக் குறைந்தபட்சம் ஐந்து காரணங்கள் உள்ளன....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20160926-5205.html", "date_download": "2020-01-18T05:49:29Z", "digest": "sha1:IGZEEMOACOFEQQBEO4F5LGED4PJAYRRY", "length": 11795, "nlines": 82, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "கோவையில் பதற்றம் நீடிப்பதால் 5,000 போலிசார் குவிப்பு, இந்தியா செய்திகள் - தமிழ் முரசு India news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nகோவையில் பதற்றம் நீடிப்பதால் 5,000 போலிசார் குவிப்பு\nகோவையில் பதற்றம் நீடி���்பதால் 5,000 போலிசார் குவிப்பு\nசென்னை: இந்து முன்னணி பிரமுகர் வெட்டிக் கொல்லப்பட் டதால் கோவையில் பதற்றம் நீடிக் கும் நிலையில் அங்கு காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ள னர். உயர் அதிகாரிகள் உட்பட சுமார் 5 ஆயிரம் போலிசார் பாது காப்புப் பணியில் ஈடுபட்டுள் ளனர். அண்மையில் இந்து முன் னணி நிர்வாகி சசிகுமார் மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப் பட்டார். இதையடுத்து கோவையில் கலவரம் மூண்டது. அவரது இறுதி ஊர்வலத்தின் போதும் பலர் வன்முறையில் ஈடுபட்டனர். வழிபாட்டுத் தலங்கள், கடை கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. தடியடி நடத்தியும் பலரைக் கைது செய்தும் போலிசார் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளனர்.\nஇதுவரை 400க்கும் மேற் பட்டோர் கைது செய்யப்பட்டிருப்ப தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமூக வலைத்தளங்கள் மூலம் வதந்திகளைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒட்டுமொத்த கோவை மாநக ரமும் காவல்துறையின் உச்சக் கட்ட பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சந் தேக நபர்கள் அதிரடியாக கைது செய்யப்படுகின்றனர். இதற்கிடையே கோவையில் வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வலியுறுத்தியுள்ளனர்.\nகோவையை வன்முறை நகரமாக மாற்றும் சதிக்கு எவரும் துணை போகக்கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். கோவையில் அமைதி திரும்ப வேண்டுமெனில் காவல்துறைக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும் என திமுக பொருளா ளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.\nநயன்தாரா - விக்னேஷ் சிவன் காதல் திரைப்படமாகிறது\nசீனப் புத்தாண்டையொட்டி மீன், இறால், காய்கறி விலை அதிகரிக்கலாம்\nகள ஆய்வு: காஷ்மீர் செல்லும் 36 மத்திய அமைச்சர்கள்\nஅதிபர் டிரம்ப்புக்கு அதிகரிக்கும் நெருக்கடி\nபிரசவ அறைக்குள் குழந்தையைக் கடித்துக் கொன்ற நாய்\n2020 - பொதுத் தேர்தலும் புதிய பிரதமரும்\nவீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தன்னுடைய சூரிய மின்சக்தி உற்பத்தியை 2030வாக்கில் இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரிக்கத் திட்டமிடுகிறது. கோ���்புப்படம்: எஸ்டி\nபருவநிலை மாற்றம்: பாதிப்புகளைத் தடுக்கும் வீவக கூரைகள்\nஐந்து தேர்வுகளில் வென்றால் சிங்கப்பூரர்கள் முதலாம் உலக மக்களாகலாம்\nவீவக வீடுகள்: குத்தகைக்காலம் குறைகிறது, கவலை கூடுகிறது\nமருத்துவர்களுக்கும் மனநிறைவு, நோயாளிகளுக்கும் நிம்மதி\nஐந்து ஆசிய நாடுகளுக்குப் பயணம் செய்த ‘நிப்பான் மாரு’ கப்பலில் சக பங்கேற்பாளர்களுக்கு மத்தியில் சன்ஜே ராதாகிருஷ்ணா (நடுவில்). படம்: சிங்கப்பூரின் 46வது எஸ்எஸ்இஏஒய்பி இளையர் குழு\nஐந்து ஆசிய நாடுகளுக்கு கப்பலில் 51 நாள் பயணம்\nவசதி குறைந்த பின்னணி, குடும்பப் பொறுப்புகளைச் சமாளிப்பது, இதய நோயாளியான தாயாரைப் பார்த்துக்கொள்ள வேண்டிய நிலை உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தம்மை திடப்படுத்திக்கொண்டு கடந்த ஆண்டு வழக்கநிலைத் தேர்வை சீனிவாசன் அஸ்வினி முடித்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவயதையும் மீறிய அனுபவம்; துன்பத்திலும் நிதானம் காத்த மாணவி\nதாம் விரும்பிய துறையில் படித்து, தமக்குப் பிடித்தமான வேலையைச் செய்வதில் மகிழ்ச்சி அடையும் பரமேஸ்வரன் நடராஜன். படம்: மரினா பே சேண்ட்ஸ்\nபிடித்ததைப் படித்ததால் வாழ்க்கையில் வெற்றி\nதிடல்தட விளையாட்டாளருமான 19 வயது பவித்திரன் அனைத்துலக அளவில் திடல்தடப் போட்டிகள் பலவற்றில் பங்கேற்று பள்ளிக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்த்திருக்கிறார். அறிவியலும் தமிழும் அவருக்குப் பிடித்த பாடங்கள். “வகுப்பில் கட்டுரை எழுதவும், படிக்கவும் எனக்குப் பிடிக்கும். செய்யுள் பழமொழிகள் இன்று வரை எனக்கு வாழ்க்கைப் பாடங்களாக உள்ளன. ‘அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு’ எனக்குப் பிடித்த குறள்,” என்றார்.\nவெற்றிக்கு வித்திட்ட நேர நிர்வாகம், தொடர் உழைப்பு\nபிங் யி உயர்நிலைப் பள்ளியின் ஹாஜா மைதீன் அசிமதுல் ஜாஃப்ரியா, மகிபாலன்\nபுதிய கல்வி முறையால் சிறந்த கற்றல் அனுபவம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/SevenThirtyNews/2019/09/18224817/1052367/Ezharai.vpf", "date_download": "2020-01-18T06:46:06Z", "digest": "sha1:UKTVR32DT5YTYWKBS4GFJMBIXOG7UVD7", "length": 6196, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "ஏழரை - (18.09.2019)", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உ��கம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபதிவு : செப்டம்பர் 18, 2019, 10:48 PM\nஸ்டாலினுக்கு அளிக்கப்பட்ட இசட் பிளஸ் பாதுகாப்பு விலக்கல் - தவறான நடவடிக்கை என வைகோ கண்டனம்\nஸ்டாலினுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை விலக்கிக் கொண்டு இருப்பது தவறான நடவடிக்கை என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்\nபாகிஸ்தானில் சீக்கிய இளைஞர் கொலை\nபாகிஸ்தானின் பெஷாவரில் சீக்கிய இளைஞர் ஒருவர் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபொங்கல் விழா - கல்லூரி மற்றும் பள்ளியில் மாணவர்கள் உற்சாக கொண்டாட்டம்\nமாணவ -மாணவிகள் பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடினர்.\nபென்னிகுயிக்கின் 179வது பிறந்தநாள் - 179 பானை பொங்கல் வைத்து கொண்டாட்டம்\nபென்னிகுயிக்கின் 179ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தேனி மாவட்டம் பாலார்பட்டியில் பொதுமக்கள் 179 பொங்கல் வைத்து கொண்டாடினர்.\nஏழரை - (17.01.2020) : நான் அப்பவே சொன்னேன் காங்கிரஸும் திமுகவும் புட்டுக்கும்னு யாராவது கேட்டாங்களா இப்போ அதுதான் நடந்துகிட்டு இருக்கு\nஏழரை - (17.01.2020) : நான் அப்பவே சொன்னேன் காங்கிரஸும் திமுகவும் புட்டுக்கும்னு யாராவது கேட்டாங்களா இப்போ அதுதான் நடந்துகிட்டு இருக்கு\nஏழரை - (11.01.2020) : உண்மை எல்லாம் உண்மை இல்லை, ஆனா உண்மை எல்லாம் உண்மை தான்\nஏழரை - (11.01.2020) : உண்மை எல்லாம் உண்மை இல்லை, ஆனா உண்மை எல்லாம் உண்மை தான்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvisiraguplus.blogspot.com/2019/05/blog-post_879.html", "date_download": "2020-01-18T05:48:30Z", "digest": "sha1:H3OEIHUU2A6UFFSJVFL3GC7LE5V63E6T", "length": 9548, "nlines": 137, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "பட்டப்படிப��பு சான்றிதழ்களில் க்யூஆர் குறியீடு : போலி சான்றிதழ்களை தடுக்க யுஜிசி நடவடிக்கை - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nபட்டப்படிப்பு சான்றிதழ்களில் க்யூஆர் குறியீடு : போலி சான்றிதழ்களை தடுக்க யுஜிசி நடவடிக்கை\nபோலிச் சான்றிதழ்களை தடுக்கும் வகையில், பட்டப்படிப்பு சான்றிதழ்களில் க்யூஆர் குறியீடு, கல்லூரியின் முப்பரிமாண வடிவம்(ஹாலோகிராம்) ஆகியவற்றை அச்சிடுமாறு உயர்கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) உத்தரவிட்டுள்ளது.\nஇதுதொடர்பாக பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களின் துணை வேந்தர்களுக்கு யுஜிசி செயலர் ரஜ்னிஷ் ஜெயின் திங்கள்கிழமை அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:\nபோலிச் சான்றிதழ்களைத் தடுக்கும் வகையில், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ், பட்டப்படிப்பு சான்றிதழ் ஆகியவற்றில் மாணவர்களின் புகைப்படம், க்யூஆர் குறியீடு, கல்லூரியின் ஹாலோகிராம் வடிவம் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளை சான்றிதழ்களில் அச்சிட வேண்டும்.\nஇதன் மூலம், பட்டப்படிப்பு சான்றிதழ்கள் வழங்குவதில் நாட்டில் உள்ள அனைத்து உயர் கல்வி நிறுவனங்களிலும் ஒரே மாதிரியான முறை பின்பற்றப்படும்.\nக்யூஆர் குறியீடு இருப்பதால், மாணவர்களின் சான்றிதழ்களை எளிதாக சரிபார்க்க இயலும்.\nஅதுமட்டுமன்றி, மாணவர்கள் பட்டப்படிப்பு முடித்த பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியின் இடம், கல்வி முறை (தொலைதூர கல்வி அல்லது கல்லூரி சென்று படித்தது) உள்ளிட்ட தகவல்களையும் சான்றிதழ்களில் இணைக்க வேண்டும்.\nமாணவர்களின் கல்வி குறித்த தகவல்களை சரியாக அச்சிட வேண்டும். மாணவர்களின் நலனுக்காக இந்த நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nFlash News : தொடர் கனமழை - திங்கள் கிழமை ( 02.12.2019) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nTN EMIS New Update version 0.0.11- ஆசிரியர் வருகை மற்றும் மாணவர் வருகையும் ஒரே APP இல்பதிவு செய்யும் விதத்தில் Update செய்யப்பட்டுள்ளது\nஉள்ளாட்சி தேர்தல் 2019 - நீங்கள் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி மையத்தை தெரிந்துகொள்ள வேண்டுமா\nஒன்றிய அளவில் 40 பள்ளிகளில் புற மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும் பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக பட்டியல்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என்ற செய்தி உண்மையல்ல தமிழக அரசு விளக்கம்.\nதேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெறும் தேதி அறிவிப்பு -3 பயிற்சி வகுப்புகள்\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-01-18T06:39:26Z", "digest": "sha1:VVIEYC3ZPVMNQ6CIRYQPFDZHQVQJVL5I", "length": 4281, "nlines": 105, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "சேனல்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\n‘நமோ சேனல்’ திடீர் நிறுத்தம் ஏன்\nயூடியூப் விமர்சகர் ஆகும் நடிகை ஷகிலா\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nசுந்தர் சி இயக்கும் ’அரண்மனை 3’ படத்தை தயாரிக்கும் ரஜினி தனுஷ் பட நிறுவனம்\nமுக ஸ்டாலின் – கே.எஸ் அழகிரி இன்று சந்திப்பு: விரிசல் ஒட்டப்படுமா\nநேற்று திருமணம் நடந்த பிரபல நடிகர் இன்று மருத்துவமனையில் அனுமதி\nரயில் டாய்லெட் தண்ணீரை பாலுடன் கலந்த கடைக்காரர்: உடனடி நடவடிக்கை எடுத்த ரயில்வே நிர்வாகம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/171116-inraiyaracipalan17112016", "date_download": "2020-01-18T07:20:51Z", "digest": "sha1:BOIKZGJLCX4F7PVNM5GH3XSK476PZSRQ", "length": 9484, "nlines": 29, "source_domain": "www.karaitivunews.com", "title": "17.11.16- இன்றைய ராசி பலன்..(17.11.2016 - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்க\nமாவீர்கள். வெற்றிக்கு வி���்திடும் நாள்.\nரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனக்குழப்பம் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். எதிர்பார்த்த பணம் வரும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nமிதுனம்: ராசிக்குள் சந்திரன் செல்வதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பல முறை அலைந்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.\nகடகம்: எதையும் திட்டமிட்டு செய்யப்பாருங்கள். உறவினர்கள், நண்பர்கள் சிலர் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல், செலவுகள் வந்துப் போகும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் விவாதம் வேண்டாம். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\nசிம்மம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பாராட்டப்படுவீர்கள். புகழ், கௌரவம் கூடும் நாள்.\nகன்னி: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். சாதிக்கும் நாள்.\nதுலாம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். பணவரவு திருப்தி தரும். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு குறையும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் வரும். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.\nசந்திராஷ்டமம் தொடங்குவதால் உணர்ச்சி வசப்படாமல் இருங்கள். குடும்பத்தினர் சிலர் உங்கள் மனம் நோகும்படி பேசுவார்கள். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. பொறுமைத் தேவைப்படும் நாள்.\nதனுசு: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. கல்யாண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். தாயார் ஆதரித்து பேசுவார். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.\nமகரம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nகும்பம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.\nமீனம்: பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள். எதிர்மறை எண்ணங்கள் விலகும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. மனதிற்கு இதமான செய்திகள் வந்து சேரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/180817-inraiyaracipalan18082017", "date_download": "2020-01-18T05:41:57Z", "digest": "sha1:S3TDBMRV4VABCVYMLTPGVIOOSIU6BOBO", "length": 9339, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "18.08.17- இன்றைய ராசி பலன்..(18.08.2017) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். வெற்றி பெறும் நாள்.\nரிஷபம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். உறவினர்களால் உதவிகள் உண்டு. பண வரவு திருப்தி தரும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.\nமிதுனம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் நினைத்த வ��கத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். பழைய கடன் பிரச்னை அவ்வப் போது மனசை வாட்டும். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். பொறுமைத் தேவைப்படும் நாள்.\nகடகம்:குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். சகோதர வகையில் அலைச்சல் உண்டு. உடல் அசதி, சோர்வு வந்து போகும். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியரின் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\nசிம்மம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பணவரவு அதிகரிக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். இனிமையான நாள்.\nகன்னி:சாதுர்யமாக பேசுவீர்கள். உறவினர், நண்பர்கள் உங்களிடம் சில முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nதுலாம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். நீண்ட நாட்களாக தள்ளி போன காரியங்கள் இன்று முடியும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். உற்சாகமான நாள்.\nவிருச்சிகம்:சந்திராஷ்டமம் நீடிப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.\nதனுசு: மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nமகரம்: குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உேத்யாகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.\nகும்பம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பழைய உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். கனவு நனவாகும் நாள்.\nமீனம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல், டென்ஷன் வந்து போகும். திடீர் சந்திப்புகள் நிகழும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். உழைப்பால் உயரும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2011/01/31/%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2020-01-18T07:08:30Z", "digest": "sha1:334E6AEVNSNN23V7DYAYOKSAF2BZO5IF", "length": 70027, "nlines": 76, "source_domain": "solvanam.com", "title": "ப்ளூகிராஸ் இசை – ஓர் அறிமுகம் – சொல்வனம்", "raw_content": "\nப்ளூகிராஸ் இசை – ஓர் அறிமுகம்\nஓப்லா விஸ்வேஷ் ஜனவரி 31, 2011\nஒவ்வொரு வருடமும் அமெரிக்காவில் நடைபெறும் ‘கண்ட்ரி இசை விருதுகள்’ [Country Music Awards (CMA)] நிகழ்ச்சியைப் பார்க்கும்போதெல்லாம் பெருத்த ஏமாற்றமடைகிறேன். திடகாத்திரமான இளைஞர்கள், பெரிய கெளபாய் தொப்பியும், கண்ணைப் பறிக்கும் உடைகளும் அணிந்து, இரைச்சலான, சலிக்கும்படியான பாடல்களைப் பாடுவதையே இந்த நிகழ்ச்சியில் பார்க்கமுடிகிறது. இவர்கள் பாடும் பாட்டுகளில் எந்த ஒரு குறிப்பிட்ட இசைவகையின் இனிமையும் இருப்பதில்லை. பெண் பாடகர்களைப் பற்றியும் சொல்வதற்கு ஒன்றுமில்லை. இந்த இரைச்சலை ஏன் ‘கண்ட்ரி’ இசைவகையில் சேர்க்கிறார்கள் என நான் எப்போதும் ஆச்சரியப்படுகிறேன்.\nஇசை என்பது அகவெளிப்பாடு என்றாலும் கூட, இசையில் ஒரு குறிப்பிட்ட வடிவம் உருவாகி வருவதில் புறச்சூழலும் முக்கியமான பங்கு வகிக்கிறது. ‘கண்ட்ரி ம்யூசிக்’ என்ற அமெரிக்க இசைவகையை, நாட்டுப்புற இசைவேர்களைக் கொண்டதொரு இசைவடிவம் என மேலோட்டமாக வரையறுக்கலாம். ���ருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து ஒரு வடிவமாகத் தனித்து அறியப்படும் இந்த கண்ட்ரி இசை, காலப்போக்கில் செறிவாகிப் பல கிளை இசைவகைகளையும் தோற்றுவித்திருக்கிறது. அதேசமயம், தனித்துவமானதொரு உள்ளார்ந்த இசை உணர்வையும் கொண்டதாக இருக்கிறது. எளிய மனிதர்களின் இசைக்குரல் கண்ட்ரி இசையில் வெளிப்பட்டது. அவர்களுடைய தினப்படி வாழ்க்கை, சக மனிதர்களுடனான உறவுகள், இயற்கையையும், இறைவனையும் குறித்த எண்ணங்கள், தினசரி வாழ்க்கையில் எதிர்கொள்ளவேண்டிய உடலுழைப்பு, துயர்மிகுந்த இருண்ட வாழ்வில் வெளிச்சக்கீற்றைத் தரும் வெகு சில தருணங்களான காதல் மற்றும் எளிய சந்தோஷங்கள் – இவையே பெரும்பாலும் கண்ட்ரி இசையின் பாடுபொருட்களாக இருந்தன. கண்ட்ரி இசை இதுபோன்ற பல எளிய உணர்ச்சிகளின் கலவையாக இருப்பதோடு மட்டுமல்லாமல், பிழைப்பு தேடி அமெரிக்காவுக்குள் அகதிகளாக வந்தப் பல நாட்டவர்கள், தங்கள் கடந்தகால நினைவுகளாகச் சுமந்துகொண்டுவந்த இசைவகைகளின் கலப்பாகவும் இருக்கிறது. ஸ்காட்லாந்து மக்கள் தங்கள் நாட்டுப்புற வயலின் இசையைக் கொண்டுவந்தார்கள் என்றால், போலந்து மக்கள் சிறப்பான நடனத்தைக் கொண்டுவந்தார்கள். ஒரு நெடியநாளின், கடின உழைப்பின் ஆயாசத்தைத் தீர்த்துக்கொள்வதற்காக உருவான இந்த இரண்டு கலைகளின் கலப்பு, இரண்டு கலாசாரங்களிலும் வேர்கொண்ட உயரிய கலை வெளிப்பாடாகவே இருந்தது. இப்படிப் பல நாடுகளின் நாட்டுப்புற இசைவடிவங்கள், தங்கள் தனித்துவத்தை இழக்காமல் ஒருங்கே இணைந்து, எளிய மனிதர்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தியதே கண்ட்ரி இசைவகை உருவான எளிய வரலாறு. இப்பாடல்களின் பாடுபொருள்கள் உலகின் எந்த மூலையில் இருக்கும் ஆங்கிலப்பாடல்களை விரும்பிக் கேட்பவரும் தொடர்புபடுத்திக்கொள்ளக்கூடிய உணர்ச்சிகள் என்பதால், இந்த இசைவகை இன்று பிரபலமான ஒன்றாகவே இருக்கிறது.\nகண்ட்ரி இசை மூலமும், அதன் கிளை இசைவகைகள் மூலமும் வெளிப்பட்ட சிறந்த கலைப்படைப்புகள் உலகை அழகாக்கியிருக்கின்றன. ‘ப்ளூகிராஸ்’ (Bluegrass) அப்படிப்பட்ட சிறந்த இசை வெளிப்பாடுகளைத் தந்த கண்ட்ரி இசையின் கிளை வடிவம். ப்ளூகிராஸ் இசையைப் பின்புலமாகக் கொண்டு 2000-ஆம் வருடம் வெளிவந்த ‘Oh Brother, where art thou’ என்ற திரைப்படம் காரணமாகவும், அதில் பங்களித்த ‘The union station’ என்ற ப்ளூகிராஸ் இசை��்குழுவின் காரணமாகவும், ப்ளூகிராஸ் இசைவடிவம் மீது கடந்த சில வருடங்களில் ஒரு புதிய கவனம் விழுந்திருக்கிறது.\nபெரும்பாலான கலைவடிவங்களை முழுமையாகப் புரிந்துகொள்ளவும், அவற்றின் நுட்பங்களைக் கவனிக்கவும், அக்கலையில் தேர்ச்சியடைந்ததொரு கலைஞரின் உதவி தேவைப்படுகிறது. முதன்முதலின் நான் குண்டேச்சா சகோதரர்களின் த்ரூபட் இசையைக் கேட்டபோது அது எனக்கொரு புதிய தரிசனமாகவே இருந்தது. அதற்கு முன்பே நான் சிலமுறை த்ரூபட் இசையைக் கேட்டிருந்தாலும், அன்று நான் கேட்ட குண்டேச்சா சகோதரர்களின் கச்சேரி, த்ரூபட் இசையின் பல நுணுக்கங்களைக் காட்டுவதாகவும், அதில் பொதிந்திருக்கும் இந்திய ஆன்மிகப் பாரம்பரியத்தைக் காட்டுவதாகவும் இருந்தது. அதற்குப்பின் நான் வேறு த்ரூபட் பாடகர்களைத் தேடிப்பிடித்துக் கேட்க ஆரம்பித்தேன். இந்தமுறை என்னால் அவர்கள் இசையோடு மேலும் நன்றாகத் தொடர்புகொள்ள முடிந்தது. இதற்குக் காரணம் குண்டேச்சா சகோதரர்களின் கச்சேரியே ஆகும். ப்ளூகிராஸ் இசைவகையையும் இப்படிப்பட்டதொரு கலை மேதைமை மூலமே கண்டடைந்தேன்.\nசில வருடங்களுக்கு முன் ஒரு மாலைப்பொழுதில் நான் கேட்க நேர்ந்த, ‘Oh brother, where art thou’ படத்தில் இடம்பெற்று பெரிய ஹிட்டான டான் டிமின்ஸ்கியின் ‘Man of Constant Sorrow’ என்ற பாட்டுதான் ப்ளூகிராஸ் குறித்து அப்படியொரு புரிதலைத் தந்தது. அதற்கு முன்பே நான் ப்ளூகிராஸ் வகைப் பாடல்களைக் கேட்டிருக்கிறேன். டான் டிமின்ஸ்கியின் பாட்டின் போக்கையும், இசைக்கருவிகள் பயன்படுத்தியிருக்கும் விதத்தையும் வைத்து அது ப்ளூகிராஸ் வகையைச் சேர்ந்தது என்று என்னால் எளிதில் புரிந்துகொள்ளமுடிந்தது. சிறகடித்துப் பறந்து மிதக்கும் டான் டிமின்ஸ்கியின் குரலிலிருந்த ஜீவன், ஒரு வாழ்க்கைச்சூழலையே பிரதிபலித்தது. அது மிகவும் புத்துணர்ச்சியளிப்பதாகவும் இருந்தது. இந்தப் பாட்டு மூலம் நான் டான் டிமின்ஸ்கி பங்களித்த ‘Union Station’ என்ற இசைக்குழுவையும் கண்டுகொண்டேன். இந்த இசைக்குழு பல சிறப்பான ப்ளூகிராஸ் பாடல்களைத் தந்திருக்கிறது. மிகச்சிறந்த ப்ளூகிராஸ் பாடகியான ஆலிஸன் க்ராஸ் (Alison Krauss) இந்தக்குழுவோடு இணைந்து பல பாடல்களைத் தந்திருக்கிறார். குண்டேச்சா சகோதரர்கள் ‘த்ரூபட்’ இசையின் அற்புத உலகத்தைக் காட்டியதுபோல ‘Union Station’ இசைக்குழு எனக்கு ப��ளூகிராஸ் இசையின் பல அற்புதப் பரிமாணங்களைக் காட்டியது.\nமுந்நூறு வருடங்களாகப் பல்வேறு நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்குள் தஞ்சம் தேடி வந்தவர்கள் பெரும்பாலும் தென் கிழக்குக் கடற்கரையிலிருக்கும் அப்பலாச்சியன் மலைத்தொடரில் தங்கினார்கள். அவர்கள் மூலம் அங்கே வந்துசேர்ந்த பல்வேறு நாடுகளின் கிராமிய இசைவகைகளின் சங்கமம் (fusion), அவர்கள் பணிச்சூழலாலும், புவிச்சூழலாலும் வடிவமைக்கப்பட்டது. இந்த சங்கம இசை, ‘மலை இசை’ (Mountain music) என்றொரு கட்டற்ற இசைவகையைத் தோற்றுவித்தது. பல்வேறு நாடுகளின் கிராமிய இசையின் பங்களிப்போடு சேர்த்து, அமெரிக்க மண்ணின் பங்களிப்பும் இந்த இசையில் இருந்தது இதன் சிறப்பம்சம்.\nகாலப்போக்கில் 1930களில் மலையிசையில் புதிய இசைக்கருவிகளும், ரெக்கார்டிங் கருவிகளும் சேர்ந்தன. அதே சமயத்தில் கிட்டத்தட்ட இதே சூழலிலிருந்து மேலெழுந்து உருவாகிவந்த ஜாஸ் இசையின் பாதிப்பும் மலையிசையில் ஏற்பட்டது. இவ்வாறு மலையிசையோடு சேர்ந்து ஜாஸ் இசை, ராக்டைம் (ragtime) இசை ஆகியவை கலந்து உருவாகியதொரு வித்தியாசமான நாட்டுப்புற இசையே ப்ளூகிராஸ் இசை என்றறியப்பட்டது. இப்படிப்பட்டதொரு இசையை இரண்டாம் உலகப்போருக்குப்பின் 1940களில் பிரபலமாக இருந்த ‘ப்ளூகிராஸ் பாய்ஸ்’ என்ற இசைக்குழு இசைத்தது. அந்தக்குழுவின் பெயரே இந்த இசைவகைக்கும் வைக்கப்பட்டது. அந்த இசைக்குழுவின் தலைவரான பில் மன்றோ ப்ளூகிராஸ் இசையின் தந்தையாகக் கருதப்படுகிறார்.\nப்ளூகிராஸ் பெரும்பாலும் காற்றுக்கருவிகளால் இசைக்கப்படுவது. பாஞ்ஜோ தாளக்கருவியும், டோப்ரோ (Dobro) ஒலியதிர்வு கிதாரும் (Resonator Guitar) பிற்காலத்தில் சேர்க்கப்பட்டவை. குரல் பகுதிகளில் ஒருவிதமான செழுமைப்படுத்தப்படாத ஒத்திசைவு (coarse harmony) இருக்கிறது. இப்படிப்பட்டக் குரல் ஒத்திசைவு, ப்ளூகிராஸ் இசைவகையின் நாட்டுப்புற, இயற்கைச்சூழலைப் பிரதிபலிக்கும் அதே வேளையில், ப்ளூகிராஸ் இசையின் முத்திரையான, அதி வேகமாக மீட்டப்பட்டும் இசைக்கருவிகளோடு சிறப்பாக ஒத்துப்போவதாகவும் இருக்கிறது. இன்று ஒரு ப்ளூகிராஸ் இசைக்குழுவானது, மாண்டலின், கிதார், பாஞ்ஜோ, வயலின், டபுள் பாஸ் வயலின், ஒலியதிர்வு கிடார் ஆகியவற்றைக் கொண்டதாக இருக்கிறது. குரல் பகுதிகள் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். ஒரு ப்ளூகிராஸ் பாட்டில் க���ரல் பகுதியின் மெலடியை, இன்னொரு இசைக்கருவி தன் எல்லைக்குட்பட்டு மேம்படுத்தி அடுத்த இசைக்கருவியிடம் மெலடியைத் தரும். இப்படி ஒரு இசைக்கருவி முன்னிலை வகிக்கும்போது மற்ற இசைக்கருவிகள் பக்கவாத்தியமாக இயங்குகின்றன. இந்த call-and-response தன்மையை நாம் ஜாஸ் இசையிலும் கேட்கமுடியும். இதற்கு முன்பிருந்த பிற கண்ட்ரி இசைவகைகளில் ஒரு குரல் பகுதியோ, இசைக்கருவியோ முன்னிலை வகிக்க, பிற இசைக்கருவிகள் ஒத்துழைப்பாக இருக்கும். மற்ற இசைக்கருவிகள் பாடலின் மைய மெலடியை முன்னிலை எடுத்து வாசிப்பதில்லை. அதிலிருந்து மாறியதொரு நவீன அம்சமாக ஜாஸ் இசையிலும், ப்ளூகிராஸ் இசையிலும் இந்த call-and-response தன்மையைக் கேட்கலாம். ஒருவிதத்தில் ப்ளூகிராஸ் இசை, சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்த கண்ட்ரி இசைக்கும், ஜாஸ் இசைக்கும் நடுவில் இருக்கும் ஒரு இசைவடிவமாகும். கண்ட்ரி இசைபோல முழுதும் நாட்டுப்புற இசையாக இல்லாமலும், ஜாஸ் இசைபோல நுணுக்கப்படுத்தப்பட்ட இசையாக இல்லாமலும், நாட்டுப்புற வேர்கள், நவீன இசைவெளிப்பாடு இரண்டின் கலவையாகவும் இருக்கிறது ப்ளூகிராஸ். சமீபகாலங்களில் கண்ட்ரி இசையில் பல மாற்றங்கள் வந்துவிட்டன; நிறைய மின்னணு இசைக்கருவிகள் உபயோகப்படுத்தப்படுகின்றன. ஆனால் ப்ளூகிராஸ் 1940களிலிருந்த வடிவத்திலிருந்து அதிகம் மாற்றமில்லாமல் இருக்கிறது.\nஒரு பொதுவான ப்ளூகிராஸ் பாடல் இப்படி இருக்கும்.\nபாப் இசையைப் பொருத்தவரை அதைப் பிரபலமாக்கும் காரணிகள், மேன்மையான இசையின் ஜீவனையும், ஆத்மாவையும் புரிந்துகொள்வதில் போதாமை கொண்டவை என்பது உலகளாவிய உண்மை. ஆனால் ஓர் இசைமேதை சில சமயங்களில் தன் மேதமையால் தன் கலைப்படைப்பை எப்படியாவது வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துவிடமுடிகிறது என்பதும் உலகளாவிய உண்மைதான். அப்படிப்பட்டதொரு கவனத்தை ஆலிஸன் க்ராஸ், யூனியன் ஸ்டேஷன் இசைக்குழு இணைந்து ப்ளூகிராஸ் இசை மீது ஏற்படுத்தினார்கள் என்று சொல்வதில் கொஞ்சமும் மிகைப்படுத்துதல் இல்லை. இந்த இசைக்குழு தேர்ந்த ஐந்து இசைக்கலைஞர்களால் ஆனது. இவர்கள் ஐவரும் இணைந்து ஒரு சிறந்த கலைப்படைப்பையும் தரமுடிகிறது, அதை வெற்றிகரமாக வணிகப்படுத்தவும் முடிகிறது.\nப்ளூகிராஸ் இசையில் பின்னாட்களில் சேர்க்கப்பட்ட டோப்ரோ கிதார் ஒரு புத்துணர்வூட்டும் அம்சமாக இருக்கிறது. ப்ளூகிராஸ் இசைவகைக்காகவே அந்த கிதார் உருவாக்கப்பட்டதோ என நம்மை வியக்கவைக்கிறது. (மாண்டலின், வயலின் ஆகியவையும் ப்ளூகிராஸுக்குச் சிறப்பு சேர்க்கின்றன.) யூனியன் ஸ்டேஷன் இசைக்குழுவில் டோப்ரோ கிதார் வாசிக்கும் ஜெர்ரி டக்ளஸ், இந்த இசைக்கருவியை மிகத் திறமையாகக் கையாளத் தெரிந்த இசைக்கலைஞராவார். டோப்ரோ கிதாரை இவர் பாஞ்ஜோ, acoust கிடார் ஆகியவற்றின் துள்ளவைக்கும் ஒத்துழைப்போடு ஒரு புதிய உயரத்துக்குக் கொண்டுசெல்கிறார். அவருடைய திறமைக்கும், ப்ளூகிராஸின் துள்ளலுக்கும் ஒரு உதாரணத்தை இங்கே கேட்கலாம்.\nஇது வெறும் நடன இசை கிடையாது. குறிப்பாக நடன இசை என்று இப்போதெல்லாம் நம்முன் வைக்கப்படும், நாம் வெறும் பழக்கத்தால் தலையசைக்கும், அழுத்தி வாசிக்கப்பட்ட தாள இசை கிடையாது. இது இசைக்கருவியின் அற்புதமான ஒலியையும், அதை வியக்கத்தக்க வகையில் வெளிப்படுத்தும் மேதைமையையும் கூட தாண்டிய ஒன்று. நாள் முழுக்க கடினமான உடலுழைப்பில் உழன்றுவிட்டு, மாலையில் திறந்தவெளியைத் தேடிப்பிடிக்கும் ஆத்மாவின் அக வெளிப்பாடு இந்த இசை. சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் மாலை நேரங்களில் குளிர்நெருப்பின் (campfire) கதகதப்பைத் தேடி அமர்ந்த ஜீவனின் குரல் இந்த இசை. காற்றின் ஓட்டம், தீயின் நடனம், மரங்களின் சலசலப்பு போன்ற நடனத்துக்கு உத்வேகமாக இருக்கும் கிராமிய இசைக்காரணிகளைக் கூட இந்த இசையில் கேட்கலாம். இதை இசைக்கும் ஆசிர்வதிக்கப்பட்ட இசைக்கலைஞர்களின் மேதைமையையும் தாண்டி, இதில் ஒரு செழுமையின்மை, பண்படுத்தாத தன்மை இருப்பதைக் கவனிக்கமுடிகிறது. அதற்குக் காரணம், இந்த இசையின் ஜீவன் நாட்டுப்புற இசையில் வேர்கொண்டிருக்கிறது. இந்த இசை செவ்வியல் இசையைப் போல உள்ளார்ந்து சிந்திக்க வைப்பதில்லை. மாறாக எந்த ஒரு நாட்டுப்புற இசையைப் போலவும், தன்னோடு இழுத்துக்கொண்டு ஆடவைக்கிறது. ஒரு கிராமிய இசை நமக்குக் காட்டுப்போவதைப் போல, சிந்தனை வயப்படுத்தும் நுண்கலைகள் போலவே, உந்துதலில்லாமல் மேலெழுகிற (spontaneous) மன வெளிப்பாடும் மிக முக்கியம் என இந்த ப்ளூகிராஸ் இசை காட்டுகிறது.\nப்ளூகிராஸ் முதல் பார்வைக்குத் தெரிவதைப் போல வெறும் நடன இசை இல்லை. எல்லா நாட்டுப்புற இசைகளைப் போலவே, இது மண்ணின் இசையாகவும், வாழ்வின் எல்லா வண்ணங்களையும் வெளிப்படுத்துவதாக இருக்கிறது. பக்தி இசையின் (gospel music) தாக்கமும் இந்த இசையில் இருக்கிறது. அமெரிக்காவின் ஆரம்பகால குடியேறிகள் தீவிரமான மத நம்பிக்கைகள் கொண்டவர்களாக இருந்தது அதற்கான காரணமாக இருக்கவேண்டும். ஆனால் வழக்கமான சர்ச் இசையைப் போல முன்வரையறை செய்யப்பட்டதாகவும், சடங்கானதாகவும் இல்லை ப்ளூகிராஸ். சர்ச் இசையின் தீவிரத்தைக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், வாழ்வின் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தும் விளையாட்டுத்தனம் நிரம்பியதாகவும் இந்த இசை இருக்கிறது. ஆலிஸன் க்ராஸ் பாடும் பிரார்த்தனைப் பாடலான ‘Down to the River to pray’ என்ற ப்ளூகிராஸ் பாடலைக் கேட்டுப்பாருங்கள். அது ஒரு சர்ச் பிரார்த்தனைப் பாடலிலிருந்து எப்படி வேறுபட்டிருக்கிறது எனத் தெரியும்.\nமுதலில் கேட்ட ‘Man of constant sorrow’ பாடலில் அடிநாதமாக ஒரு சோக இழை ஓடுவதை நீங்கள் கவனித்திருக்கலாம். ஆனால் மாண்டலின், பாஞ்ஜோ மற்றும் ஹார்மோனி ஒத்திசைவின் காரணமாக நாம் வழக்கமாகக் கேட்கும் சோக இசையிலிருந்து வேறுபட்டதாக இருக்கிறது. இதில் ஒலிக்கும் சோகம், வலிந்து திணிக்கப்படாமல், இயல்பான ஒன்றாக இருக்கிறது. சோகம் மட்டுமில்லாமல் வேறெந்த உணர்ச்சியை வெளிப்படுத்தும்போதும் ப்ளூகிராஸ் இசை அதை வலிந்து திணிப்பதில்லை. ஏனென்றால் இசை வழியாக அது வாழ்வின் ஒரு சிறு கூறை வெளிப்படுத்துகிறது. ஏனவே அது மனதை ஒரு நாடகத்தனமான திசையை நோக்கித் திருப்புவதில்லை. அப்படிப்பட்ட இசை வெளிப்பாடுகளில் நாம் கலையின் ஆத்மார்த்தத்தோடு தொடர்புகொள்கிறோம். ஒரு குறிப்பிட்ட உணர்ச்சியோடு இல்லை. அதனால் இப்படிப்பட்ட இசையனுபவங்கள் செறிவானதாகவும், முழுமையானதாகவும் இருக்கின்றன.\nஇசை என்பதே ஒரு தொழில்முறையாகிவிட்ட நம் காலங்களில், இப்படிப்பட்ட அரிதான கலையமைப்பைத் தன்னுள் வைத்திருக்கும் இசைவகைகளைக் கேட்பதே அரிதாக இருக்கிறது. துரதிர்ஷ்டவசமாகப் பலரும் இப்படிப்பட்ட மேன்மையான இசைவகைகளைப் பழமையானவை என்று புறந்தள்ளுகிறார்கள். இப்படிப்பட்டச் சூழலில், நம் காலகட்டத்தின் போக்கை உடைத்து, தரமான இசையை வெற்றிகரமாகத் தந்துகொண்டிருக்கும் யூனியன் ஸ்டேஷன் போன்ற இசைக்குழுக்களுக்கு நாம் பெரிதும் நன்றிக்கடன்பட்டுள்ளோம்.\nPrevious Previous post: திருப்பூர் புத்தகக் கண்காட்சி, சுந்தர ராமசாமி விருது – அறிவிப்புகள்\nNext Next post: தெலுங்க��� மக்கள் மனதில் கே.வி.மகாதேவன்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கிய���் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்ட��� ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வ��சு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ��ேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்ய���் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\n2020 – கலை கண்காட்சிகள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/karoline-kamakshi-official-trailer/", "date_download": "2020-01-18T06:31:07Z", "digest": "sha1:ITFHGWF7EQBTKED3M4JMNFZN7WTCGEYU", "length": 2863, "nlines": 43, "source_domain": "www.cinemapettai.com", "title": "வெப் சீரீஸ் தொடரில் நடிகை மீனா.. கெட்ட வா��்த்தையில் பூந்து விளையாடி விட்டார்.. வீடியோ - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவெப் சீரீஸ் தொடரில் நடிகை மீனா.. கெட்ட வார்த்தையில் பூந்து விளையாடி விட்டார்.. வீடியோ\nவெப் சீரீஸ் தொடரில் நடிகை மீனா.. கெட்ட வார்த்தையில் பூந்து விளையாடி விட்டார்.. வீடியோ\nஜீ 5 நிறுவனம் கரோலின் காமாட்சி என்ற வெப் சீரியஸை தயாரித்துள்ளது. அதன் ட்ரைலர் வெளிவந்தது. இதற்கு சென்சார் இல்லை அதனால் நம்ம மீனா கெட்ட வார்த்தை பேசி ரசிகர்களை ஷாக் ஆக்கி விட்டார்.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், சினிமா செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், நடிகைகள், முக்கிய செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/07/blog-post_36.html", "date_download": "2020-01-18T06:21:52Z", "digest": "sha1:3LNSQ5GMEIQXD2ZSVFVACVWPXXXM6NEG", "length": 8420, "nlines": 104, "source_domain": "www.kathiravan.com", "title": "கடலில் நெருக்கடிக்குள்ளான குழு கடற்படையினரினால் மீட்பு! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nகடலில் நெருக்கடிக்குள்ளான குழு கடற்படையினரினால் மீட்பு\nநேற்று இரவு (05) யாழ்ப்பாணம் கரப்பனில் இருந்து அனலடிவுக்கு படகில் செல்லும் போது குறித்த படகு பாதிக்கப்பட்டு அங்கு உள்ள பயனிகள் பத்து பேர் கடற்படையினரினால் மீட்கப்பட்டுள்ளனர்.\nஅதன்படி கரப்பன் கரையிலிருந்து 1.5 கடல் மைல் தொலைவில் உள்ள கடலில் வைத்து படகின் கயிறு புரொப்பல்லருடன் சிக்கியதன் விளைவாக இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஇந்த சம்பவம் குறித்து கடற்படைக்கு அறிவிக்கப்பட்ட பின்னர், ஒரு கடற்கரை ரோந்து கைவினை மற்றும் வடக்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட ஒரு டிங்கி படகு உதவிக்காக சம்பவ இடத்திற்கு சென்றது.\nவிரைவாக அந்த இடத்தை அடைந்த கடற்படை வீரர்கள் படகு உரிமையாளர் மற்றும் அதன் உதவியாளருடன் 08 பயணிகளை மீட்ட பின் குறித்தகுழு பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வரப்பட்டதாக கடற்படை கூறியுள்ளது.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nCommon (6) India (15) News (3) Others (6) Sri Lanka (4) Technology (9) World (161) ஆன்மீகம் (7) இந்தியா (213) இலங்கை (1804) கட்டுரை (29) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (23) சினிமா (19) சுவிட்சர்லாந்து (4) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2019/12/09222414/1275464/AIMIM-leader-Asaduddin-Owaisi-tore-a-copy-of-Citizenship.vpf", "date_download": "2020-01-18T06:43:23Z", "digest": "sha1:F3SRJO7KHIU7SEIPEYTENTP44N5OG3WU", "length": 9577, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: AIMIM leader Asaduddin Owaisi tore a copy of Citizenship Amendment Bill in Lok Sabha", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமக்களவையில் ஆவேசம் - குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நகலை கிழித்து எறிந்த ஓவைசி\nபதிவு: டிசம்பர் 09, 2019 22:24\nமக்களவையில் பேசிய ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி, நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கிறது எனக்கூறி குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நகலை ஆவேசமாக கிழித்தெறிந்தார்.\nமசோதா நகலை கிழித்தெறிந்த ஓவைசி\nபாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத பாகுபாட்டால் வெளியேறி இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்படும் என்று பா.ஜ.க. தனது பாராளுமன்ற தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தது.\nஅதன்படி, 1955-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்து, 2016-ம் ஆண்டு குடியுரிமை சட்டத்திருத்த மசோதா கொண்டு வந்தது. இந்த மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படவில்லை. மக்களவை பதவிக்காலம் முடிவடைந்தவுடன், அந்த மசோதா காலாவதி ஆனது.\nஎனவே, புதிதாக குடியுரிமை சட்டத்திருத்த மசோதா கொண்டு வரப்படும் என்று மோடி அரசு அறிவித்தது. இதற்கு மத்திய மந்திரி சபையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.\nஇதையடுத்து, மக்களவையில் இன்று மசோதா தாக்கல் செய்யப்பட்டது . கேள்வி நேரத்துக்கும், மதிய உணவுக்கும் இடைப்பட்ட நேரத்தில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மசோதாவை தாக்கல் செய்து பேசினார்.\nஇந்த மசோதாவை அறிமுகம் செய்ய 293 பேர் ஆதரவும், 82 பேர் எதிர்ப்பும் தெரிவித்தனர். இதன்பின் பிற்பகலில் மசோதா மீதான விவாதம் நடைபெற்றது.\nஇந்நிலையில், மக்களவையில் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவரான அசாதுதீன் ஓவைசி, திடீரென ஆவேசமுடன் எழுந்தார். அவர் பேசும்போது, இந்திய அரசியல் சாசன அமர்வுக்கு எதிரானது இந்த மசோதா. நம்முடைய சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அவமரியாதை செய்கிறது. நமது நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கும் இதனை நான் கிழிக்கிறேன் எனக்கூறி மசோதா நகலை கிழித்து வீசினார். இதனால் அவையில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.\nLok Sabha | Citizenship Amendment Bill | Asaduddin Owaisi | மக்களவை | குடியுரிமை சட்டத் திருத்த மசோதா | அசாதுதீன் ஓவைசி\nமோடிக்கு ராகுல் இணையாக முடியாது -வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா பேச்சு\nகுடியுரிமை சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது ஏன்- கேரள அரசிடம் விளக்கம் கேட்ட கவர்னர்\nதிருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு- இலவச தரிசனத்துக்கு 20 மணி நேரம்\nநிர்பயா வழக்கு குற்றவாளி உச்ச நீதிமன்றத்தில் அப்பீல்- தூக்கில் போடுவதில் அடுத்தடுத்து தடை\n‘பாரத ரத்னா’ வை விட உயர்ந்தவர் மகாத்மா காந்தி - சுப்ரீம் கோர்ட்டு கருத்து\nமாநிலங்களவையிலும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது\n3 ஆண்டில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 31 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் - மத்திய அரசு\nபாராளுமன்றத்தில் புயலை கிளப்பிய மகாராஷ்டிரா அரசியல் - இரு அவைகளும் நாளைவரை ஒத்திவைப்பு\nபரூக் அப்துல்லாவை விடுதலை செய்ய வலியுறுத்தி மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி\nப.சிதம்பரம், பரூக் அப்துல்லா ஆகியோர் பாராளுமன்றத்துக்கு வர வேண்டும்: குலாம் நபி ஆசாத்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/world/story20160928-5234.html", "date_download": "2020-01-18T07:05:57Z", "digest": "sha1:EIDTPJACJQW5YZ2MRAKRKOBC2EXV7M7J", "length": 10276, "nlines": 81, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "நேரடி விவாதத்திற்குப் பிறகு ஹில்லரிக்கு ஆதரவு கூடியது, உல‌க‌ம் செய்திகள் - தமிழ் முரசு World news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nநேரடி விவாதத்திற்குப் பிறகு ஹில்லரிக்கு ஆதரவு கூடியது\nநேரடி விவாதத்திற்குப் பிறகு ஹில்லரிக்கு ஆதரவு கூடியது\nபெய்ஜிங்: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ள ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹில்லரி கிளின்டனுக்கும் குடியரசுக் கட்சி வேட்பாளர் டோனல்ட் டிரம்பிற்கும் இடையே நியூயார்க்கில் நேற்று நடந்த முதல் சுற்று விவாதத்திற்குப் பிறகு ஹில்லரிக்கு ஆதரவு கூடியுள்ளது. குறிப்பாக அந்த நேரடி விவாதத்தை தொலைக் காட்சி யிலும் ஃபேஸ்புக் போன்ற இணைப் பக்கங்கள் மூலமாகவும் பார்த்த ஆசிய நாட்டவர்கள் பலர் ஹில்லரிக்கு ஆதரவு தெரிவித்து கருத்து வெளியிட்டுள்ளனர். அமெரிக்க வரலாற்றிலேயே என்றும் இல்லாத அளவுக்கு 100 மில்லியன் பேர் அந்த நேரடி விவாதத்தைப் பார்த்ததாகக் கூறப்பட்டது. நேற்றைய விவாதத் தில் ஹில்லரி மிகச் சிறப்பாகப் பேசியதாக 62 விழுக்காட்டினரும் டிரம்ப் சிறப்பாகப் விவாதித்ததாக 27 விழுக்காட்டினரும் தெரிவித் திருப்பதாக சிஎன்என் கருத்துக் கணிப்பு கூறுகிறது.\nவிவாதத்திற்குப் பிறகு ஹில்லரியும் டிரம்பும் கை குலுக்கிக்கொண்டனர். படம்: ஏஎஃப்பி\n8 பெண்கள்; 24 பேர் புதுமுகங்கள்: ஆம் ஆத்மி வேட்பாளர் பட்டியல் வெளியானது\nஉமறுப்புலவர் தமிழ் நிலையத்தில் பொங்கல் சிறப்புப் பட்டிமன்றம்\nபாகிஸ்தான் சுற்றுப்பயணம்: பங்ளாதேஷ் வீரர் விலகல்\nவிமானப் பயணிகளின் நினைவில் பதிந்த காட்சித்திரைகள் விடைபெறும்\n2020 - பொதுத் தேர்தலும் புதிய பிரதமரும்\nவீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தன்னுடைய சூரிய மின்சக்தி உற்பத்தியை 2030வாக்கில் இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரிக்கத் திட்டமிடுகிறது. கோப்புப்படம்: எஸ்டி\nபருவநிலை மாற்றம்: பாதிப்புகளைத் தடுக்கும் வீவக கூரைகள்\nஐந்து தேர்வுகளில் வென்றால் சிங்கப்பூரர்கள் முதலாம் உலக மக்களாகலாம்\nவீவக வீடுகள்: குத்தகைக்காலம் குறைகிறது, கவலை கூடுகிறது\nமருத்துவர்களுக்கும் மனநிறைவு, நோயாளிகளுக்கும் நிம்மதி\nஐந்து ஆசிய நாடுகளுக்குப் பயணம் செய்த ‘நிப்பான் மாரு’ கப்பலில் சக பங்கேற்பாளர்களுக்கு மத்தியில் சன்ஜே ராதாகிருஷ்ணா (நடுவில்). படம்: சிங்கப்பூரின் 46வது எஸ்எஸ்இஏஒய்பி இளையர் குழு\nஐந்து ஆசிய நாடுகளுக்கு கப்பலில் 51 நாள் பயணம்\nவசதி குறைந்த பின்னணி, குடும்பப் பொறுப்புகளைச் சமாளிப்பது, இதய நோயாளியான தாயாரைப் பார்த்துக்கொள்ள வேண்டிய நிலை உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தம்மை திடப்படுத்திக்கொண்டு கடந்த ஆண்டு வழக்கநிலைத் தேர்வை சீனிவாசன் அஸ்வினி முடித்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவயதையும் மீறிய அனுபவம்; துன்பத்திலும் நிதானம் காத்த மாணவி\nதாம் விரும்பிய துறையில் படித்து, தமக்குப் பிடித்தமான வேலையைச் செய்வதில் மகிழ்ச்சி அடையும் பரமேஸ்வரன் நடராஜன். படம்: மரினா பே சேண்ட்ஸ்\nபிடித்ததைப் படித்ததால் வாழ்க்கையில் வெற்றி\nதிடல்தட விளையாட்டாளருமான 19 வயது பவித்திரன் அனைத்துலக அளவில் திடல்தடப் போட்டிகள் பலவற்றில் பங்கேற்று பள்ளிக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்த்திருக்கிறார். அறிவியலும் தமிழும் அவருக்குப் பிடித்த பாடங்கள். “வகுப்பில் கட்டுரை எழுதவும், படிக்கவும் எனக்குப் பிடிக்கும். செய்யுள் பழமொழிகள் இன்று வரை எனக்கு வாழ்க்கைப் பாடங்களாக உள்ளன. ‘அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு’ எனக்குப் பிடித்த குறள்,” என்றார்.\nவெற்றிக்கு வித்திட்ட நேர நிர்வாகம், தொடர் உழைப்பு\nபிங் யி உயர்நிலைப் பள்ளியின் ஹாஜா மைதீன் அசிமதுல் ஜாஃப்ரியா, மகிபாலன்\nபுதிய கல்வி முறையால் சிறந்த கற்றல் அனுபவம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/specialpartdetails.asp?id=3", "date_download": "2020-01-18T07:54:19Z", "digest": "sha1:P4TIJLAWG3QUVGEOSPDW6EMRRTJNKZDM", "length": 34896, "nlines": 199, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்ச�� பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nதிருவாதிரை, புனர்பூசத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்\nஇருபத்தேழு நட்சத்திரங்களில் ‘திரு’ என்ற இறைவனுக்குரிய அடைமொழியோடு கூடிய நட்சத்திரங்கள் இரண்டுதான். ஒன்று திருவாதிரை; மற்றொன்று திருவோணம். திருவாதிரையில் பிறந்த குழந்தைகள் சூட்சும புத்தியோடும், அதீத நுண்ணறிவோடும் இருப்பார்கள். ‘‘இந்த வயசுலயே எப்படி பெரிய மனுஷன் மாதிரி பேசறான் பார்த்தீங்களா’’ என்று வியக்க வைப்பார்கள். நட்சத்திரத்தின் அதிபதியாக ராகு வருவதால் எந்தப் பொருளை எடுத்தாலும் பிரித்துப் பார்த்து மறுபடியும் இணைக்க முயற்சிப்பார்கள். ஐந்து வயதிலேயே பத்து வயதுக்கான முதிர்ச்சி இருக்கும். வகுப்பறையில் ஆசிரியரிடம் எந்தக் கேள்வியையும் தயங்காது கேட்பார்கள். ஆனால், திடீரென்று காரணமே இல்லாது மூட் அவுட் ஆகி விடுவதும் உண்டு.\nமுதல் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஏறக்குறைய 15 வயது வரை ராகு தசை நடக்கும். இவர்களின் சொந்த ஜாதகத்தில் ராகு நன்றாக இருந்தால், பள்ளியிலேயே முதன்மையாக வருவார்கள். விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். ஆறாம் வகுப்பிற்குப் பிறகு எதிர்காலத்தைப் பற்றி பெற்றோர் திட்டமிடத் தொடங்குவார்கள். வேறு பள்ளிக்கு மாற்றலாமா என்றுகூட யோசிப்பார்கள். சப்ஜெக்ட்டை விட மொழியறிவு அதிகம் இருக்கும். மதிப்பெண்ணில் கூட லிமிட் வைத்திருப்பார்கள். ‘‘தொண்ணூறுமார்க் வருதா... இதுவே அதிகம்’’ என்று திருப்தி அடைவார்கள். அறிவுபூர்வமாகவும் அபத்தமாகவும் கேள்விகளைக் கேட்டபடி இருப்பார்கள்.\nஇந்த ராகு தசையில் சாதாரணமாகப் படித்தாலும், 16 முதல் 31 வயது வரையுள்ள குரு தசையில் கூடுதல் பொறுப்போடு நடந்து கொள்வார்கள். பள்ளியில் மதிப்பெண் குறைந்தாலும், கல்லூரியில் வெளுத்துக் கட்டுவார்கள். ராகுவின் ஆதிக்கம் அதிகமாக உள்ளதால் ஆராய்ச்சிக் கல்வியை விரும்புவார்கள். கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் ஆனாலும், வேலை வேண்டாம் என்று சிலர் படிப்பைத் தொடர்வார்கள். சட்டம், ஆசிரியப் பணி, ஆடிட்டர் என்று போனால் சிறப்பாக வருவீர்கள். கம்ப்யூட்டரில் ஹார்ட்வேர், அனிமேஷன், ஆர்க்கிடெக்ட் போன்றவையும் ஏற்றம் தருவதாக அமையும்.\nஇரண்டாம் பாதத்தை மகரச் சனி ஆட்சி செய்கிறது. 12 வயது வரை ராகு தசை நடைபெறும். கிட்டத்தட்ட 4 வயது வரை குழந்தையின் உடல்நலம் குறித்து கவலைப்பட நேரும். படிப்பிலும் மெதுவாகத்தான் இருப்பார்கள். ஆறாம் வகுப்பு வரை நெருக்க வேண்டாம். அதன்பிறகு சிறப்பாகப் படிப்பார்கள். பள்ளிக்கல்வி முடிக்கும்முன்பே கல்லூரியில் என்ன படிக்க வேண்டும் என்பதை தீர்மானித்து விடுவார்கள். 13லிருந்து 27 வயது வரை குரு தசை வருவதால் எல்லாவற்றிலும் சிஸ்டமேட்டிக்காக மாறுவார்கள். கற்பனை வளம் அதிகமாக இருக்கும். வானவியல் பற்றி ஆர்வமாகப் படிப்பார்கள். பள்ளியிறுதி படிக்கும்போதே ஸ்பேஸ்கிராஃப்ட், பைலட் ஆவது பற்றிய விஷயங்களை காதில் போட்டு வையுங்கள். கனிம வளம், புவியியல் சம்பந்தமாகப் படிக்க வைத்தால் சிறப்பாக வருவார்கள். மருத்துவத்தில் ஆர்த்தோ, சரும நோய் போன்ற துறைகளைத் தேர்ந்தெடுத்தால் நல்ல எதிர்காலம் உண்டு.\nமூன்றாம் பாத அன்பர்களின் அதிபதியாக கும்பச் சனி வருகிறார். ஏறக்குறைய 7 வயது வரை ராகு தசை நடக்கும். ஏதேனும் ஒரு காரணத்தால் தாய், தந்தையரை விட்டுப் பிரிந்து, பின்னர் சேர்ந்து வாழ வேண்டியிருக்கும். 8 வயதிலிருந்து 23 வயது வரை குரு தசை நடைபெறும். இந்தக் குழந்தைகள் அதிகமாக கோபப்படுவார்கள். பத்தாம் வகுப்பு வரை நன்றாகப் படித்தவர்களுக்கு, மேல்நிலை பள்ளிப் படிப்பில் கொஞ்சம் அலட்சியம் வந்து விடும். பிறகு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு முதல் சிறப்பாக படிக்கத் தொடங்குவார்கள். இவர்களின் நட்பு வட்டத்தை மென்மையாகக் கண்காணித்தல் நல்லது. கால்நடை மருத்துவம், விலங்கியல், தாவரவியல் போன்ற துறைகளைத் தேர்ந்தெடுப்பது சிறப்பு தரும். மருத்துவத்தில் எலும்பு, நரம்பு, மயக்க மருந்து நிபுணர் போன்றவை எனில் நல்லது.\nமுதல் பாதத்திற்கும், 4ம் பாதத்திற்கும் அதிபதியாக குருவே வருகிறார். ஆனால் 4ம் பாதத்திற்கு அதிபதியாக மீன குரு வருவார். 1ம் பாதத்தை விட அதிர்ஷ்டக்காற்று அதிகமாக அடிக்கும். 4 வயது வரை ராகு தசை நடக்கும். ஆனால் ராகு இவர்களுக்கு யோக ராகுவாக மாறுவார். 5லிருந்து 20 வயது வரை குரு தசை வருவதால், கல்லூரி வாழ்க்கை வரை எந்தப் பிரச்னையும் இருக்காது. எட்டாம் வகுப்பு வரும்போது மட்டும் தந்தையாரின் பணி மாற்றத்தினாலோ அல்லது வேறு காரணங்களினாலோ படிப்பு தடைபடுவதுபோல இருக்கும். ஆனால், சரியாகி விடும். பத்தாம் வகுப���பு தாண்டும்போதே ஐ.ஏ.எஸ். பற்றி காதில் போட்டு வையுங்கள். அலுவலக நிர்வாகம் சார்ந்த படிப்புகளை படிக்க வையுங்கள். பி.இ. படிப்பில் ஐடி, கெமிக்கல் போன்றவை ஏற்றதாகும். மருத்துவத்தில் ஈ.என்.டி, வயிறு, சிறுநீரகம் சம்பந்தமாக படித்தால் நிபுணராக விளங்கும் வாய்ப்பு அதிகம்.\nதிருவாதிரை நட்சத்திரத்தின் அதிபதியாக ராகு பகவான் வருகிறார். எனவே இவர்களிடம் பொதுவாகவே ராகுவின் ஆதிக்கம் நிறைந்திருக்கும். ராகு பகவான் பூரணமாக இவர்களை ஆள்வதால், கூர்மையான புத்தியைப் பெற நாகராஜரை வணங்குவது நல்லது. நாகர்கோவில் தலத்தில் மூலவராகவே ஐந்து தலையுடன் நாகராஜர் அருள்பாலிக்கிறார். பிறந்ததிலிருந்து ராகு தசையின் ஆதிக்கத்தில் பல வருடங்கள் இருப்பதால், நாகராஜாவை வணங்குவது நல்லதையே செய்யும்.\nபுனர்பூசம்தான் மிதுன ராசியில் இடம்பெற்றுள்ள சாத்வீகமான நட்சத்திரம். நட்சத்திர அதிபதியாக குருவும், ராசியாதிபதியாக புதனும், முதல் பாதத்தின் அதிபதியாக செவ்வாயும் வருகிறார்கள். பொதுவாகவே இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கற்றல், கற்பித்தல் என்றுதான் இருப்பார்கள். பள்ளியில் படிக்கும்போதே நாலு பேருக்கு சொல்லிக் கொடுக்கவும் செய்வார்கள். முதல் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஏறக்குறைய 14 வயதுவரை குரு தசை இருக்கும். அதனால் கூச்ச சுபாவத்தோடு இருப்பார்கள். எட்டாம் வகுப்பு வரை படிப்பிலும், ஒழுக்கத்திலும் உதாரண மாணவராக விளங்குவார்கள். 15லிருந்து 33 வயது வரை சனி தசை நடக்கும். பொதுவாக இந்த ராசிக்கே சனி யோககாரகன்தான். அப்படியிருந்தும் பாதகாதிபதியாக செவ்வாய் வருவதால், படிப்பில் கவனம் சிதறும். பள்ளிப் பருவத்திலிருந்தே காவல்துறை, ராணுவம், விமானப்படை என்று பல்வேறு விதமான துறைகளை சுட்டிக்காட்டி நம்பிக்கை கொடுங்கள். எஞ்சினியரிங்கில் எலெக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், கெமிக்கல் போன்றவை முன்னேற்றத்தைக் கொடுக்கும். கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயாலஜி, ஜெனிடிக் எஞ்சினியரிங் போன்றவையும் சிறப்பே.\nஇரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள் வசீகரமாக இருப்பார்கள். முதல் பத்து வருடங்கள் குரு தசை நடக்கும். விளையாட்டும் இருக்கும்; விஷயமும் இருக்கும் என்பதாகத்தான் வலம் வருவார்கள். பள்ளியில் பாட்டு, நடிப்பு என வெளுத்து வாங்குவார்கள். ஏதேனும் போட்டிக்கு பெயரைக�� கொடுத்தபடி இருப்பார்கள். 11 வயதிலிருந்து 29 வரை சனி தசை நடைபெறும். சனியும், இவர்களது பாதத்தின் அதிபதியான சுக்கிரனும் நெருங்கிய சிநேகிதர்கள். அதனால் மிகுந்த சுறுசுறுப்புடன் திகழ்வார்கள். கலைகளில் ஆர்வம் காட்டுவார்கள். பள்ளி முடித்ததும் திரைத்துறை சார்பான தொழில் நுட்பம் சார்ந்த கல்வியை தாராளமாகப் படிக்கலாம். விஸ்காம், ஃபேஷன் டெக்னாலஜி, ஆட்டோமொபைல் எஞ்சினியரிங் போன்றவையும் சிறந்தது. இசைக் கல்லூரியில் சேர்ந்து படித்தால், பெரிய அங்கீகாரம் கிடைக்கும்.\nமூன்றாம் பாதத்தின் அதிபதியாக புதன் வருகிறார். ராசியாதிபதியாகவும் அவரே இருக்கிறார். நட்சத்திரத் தலைவர் குரு என்பதைப் பார்த்தோம். ஏறக்குறைய 6 வயது வரை குரு தசை நடப்பதால் சிறுவயதில் அவ்வப்போது உடல்நலம் பாதிக்கும். கிட்டத்தட்ட மூன்றாம் வகுப்பிலேயே பள்ளி மாறி படிக்கும் சூழல் உருவாகும். ஆனால், அது நல்லதாகவே அமையும். கணக்கு பாடத்தில் நல்ல மதிப்பெண் பெறுவீர்கள். அறிவியல்தான் கொஞ்சம் அலைக்கழிக்க வைக்கும். கிட்டத்தட்ட கல்லூரி முடியும் வரை சனி தசை நடைபெறுவதால் சிறப்பாகவே இருக்கும். புள்ளியியல், சட்டம், அக்கவுன்ட்ஸ், பொலிட்டிகல் சயின்ஸ், சி.ஏ. போன்ற படிப்புகள் சிறப்பு தரும். ஆர்க்கிடெக்ட், கம்ப்யூட்டர் அனிமேஷன், கேட்டரிங் டெக்னாலஜி போன்றவை கிடைத்தால் விடாது படியுங்கள். நிச்சயம் சாதிக்கலாம்.\nபுனர்பூசத்தின் நான்காம் பாதத்தை சந்திரன் ஆள்கிறார். சந்திரனின் இரட்டிப்புச் சக்தி இவர்களிடம் இணைந்து இருக்கும். இதனால் சவாலான வாழ்க்கையை விரும்புவார்கள். மிதமிஞ்சிய கற்பனை வளம் இருக்கும். சிறுவயதில் தந்தை மற்றும் தாயாரை விட்டுப் பிரியும் சூழ்நிலை ஏற்படலாம். அதனால் இந்த நேரத்தில் ஆரண்யம், காடு என்று முடியும் தலத்திற்குச் சென்று ஈசனை வணங்க வேண்டும். உதாரணமாக வேதாரண்யம், திருவெண்காடு, திருவாலங்காடு போன்ற தலங்களில் வணங்கலாம். ஏறக்குறைய 3 வயதுவரை குரு தசை இருக்கும். பிறகு 22 வயது வரை சனி தசை நடைபெறும். 8 வயதில் கல்வியில் தடை ஏற்பட்டு, வேறு பள்ளி அல்லது ஊருக்கு செல்ல நேரும். பொருளாதார நெருக்கடியை சிறிய வயதிலேயே பார்த்து விடுவதால், கல்லூரிப் பருவத்தில் வேலைக்கும் செல்வார்கள். இவர்களுக்கு எப்போதும் மேஷம், ரிஷபம், விருச்சிகம், தனுசு ஆகிய ராசிகளில��� பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மெரைன் எஞ்சினியரிங், ஐ.டி., மருத்துவத்தில் இ.என்.டி., மனநோய் மருத்துவம் போன்ற துறைகளில் ஏற்றம் உண்டு. ஃபேஷன் டெக்னாலஜி, எம்.பி.ஏ. படிப்பில் பைனான்ஸ் போன்றவை ஏற்றது. தமிழ் இலக்கியம் படித்தால், சமூக அங்கீகாரம் நிச்சயம் கிடைக்கும்.\nபுனர்பூசம் குருவின் நட்சத்திரமாக வருவதாலும், செவ்வாயும் புதனும் இவர்களை திணறடிப்பதாக இருப்பதாலும் திருப்புலிவனம் எனும் தலத்திலுள்ள வியாக்ரபுரீஸ்வரரையும் சிம்ம குரு தட்சிணாமூர்த்தியையும் தரிசித்தால் கல்வியில் மேன்மை பெறலாம். வியாக்ரபுரீஸ்வரர் எனும் குருவே புலி வடிவம் கொண்டு இத்தல ஈசனை பூஜித்திருக்கிறார். உத்திரமேரூர் - காஞ்சிபுரம் பாதையில் உத்திரமேரூரிலிருந்து 5 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகுடும்பத்தினருடன் ஆரோக்கியமான விவாதங்கள் வந்துப்போகும். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். வீட்டை விரிவுபடுத்துவீர்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். நன்மை நடக்கும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nகேள்வி - பதில்கள் :\n* குருக்ஷேத்ரம் தரிசனம் செய்தவர்கள் எல்லோரும் உடல்நலம் கெட்ட....\n* கோயில் கோபுரங்களில் கலசங்கள் வைப்பது எதற்காக\nஅஷ்டோத்ரம், துதி, ஸ்லோகம், நாமாவளி என்ன வித்தியாசம்\nகுடிபுகும் வேளையில் வெள்ளி எதிரில் இருக்கக்கூடாது என்க....\n* மங்களாசாஸனம் என்பதன் தாத்பரியம் என்ன\n* சப்தகோடி மந்திரங்கள் என்கிறார்களே... ஏழு கோடி மந்திரங்கள் ....\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/tamilmathapalandetail.asp?aid=5&rid=11", "date_download": "2020-01-18T07:43:19Z", "digest": "sha1:WKK7NLOLWY5EG3CH3IAJY6XBHVUTGPNW", "length": 11086, "nlines": 102, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nகணித்தவர்: திருக்கோவிலூர் KB.ஹரிபிரசாத் சர்மா\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nஎதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சந்தர்ப்பம் அமையும். அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களில் முதலீடு செய்வீர்கள். நெடுநாளைய விருப்பங்கள் நிறைவேறும் நேரம் இது. நிலுவையில் இருந்து வரும் பாக்கித்தொகைகள் வசூலாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவி வரும். பல்வேறு வழிகளிலிருந்தும் பொருள் வரவினைக் காணத் துவங்குவீர்கள். பேசும் வார்த்தைகளில் தேர்ந்தெடுத்த கருத்துக்களை பிரயோகித்து கவுரவத்தினை உயர்த்திக் கொள்வீர்கள். உடன்பிறந்தோருக்கு உதவி செய்யும் சூழல் உருவாகக் கூடும். பிரயாணத்தின்போது புதிய நட்பு உண்டாகும். தகவல் தொடர்பு சாதனங்கள் மிகுந்த பயன்தரும். புதிய வீடு கட்டும் முயற்சியில் உள்ளோருக்கு கால நேரம் சாதகமாக அமையும். வாகனங்களினால் ஆதாயம் உண்டாகும். உறவினர்களின் வருகை குடும்பத்தில் கலகலப்பான சூழலை உருவாக்கும். வீட்டில் ஆடம்பரப் பொருட்கள் சேரும் வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் செயல்களில் முன்னோர்களின் சாயலைக் கண்டு பெருமிதம் கொள்வீர்கள். அயல்நாட்டுப் பணிக்காக காத்திருப்போருக்கு நற்தகவல் வந்து சேரும். தொழில்முறையில் போட்டியான சூழலை சந்திக்க நேர்ந்தாலும் சமாளித்து வெற்றி காண்பீர்கள். சுயதொழில் செய்வோர் எதிர்பார்க்கும் தனலாபம் காண்பார்கள். சாதகமான பலன்களைத் தரும் மாதம் இது.\nசந்திராஷ்டம நாட்கள்: ஜனவரி 15, 16, பிப்ரவரி 12\nபரிகாரம்: திங்கள்தோறும் 11 முறை சிவாலய பிரதட்சிணம் செய்து வாருங்கள்.\nமேலும் - தமிழ் மாத ராசிபலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகுடும்பத்தினருடன் ஆரோக்கியமான விவாதங்கள் வந்துப்போகும். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். வீட்டை விரிவுபடுத்துவீர்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். நன்மை நடக்கும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellainews.com/news/list?slug=entertainment-news&page=8", "date_download": "2020-01-18T07:37:42Z", "digest": "sha1:XUVHVJCK3GKT25EP2HY7BR5YLXE3BPCY", "length": 15834, "nlines": 199, "source_domain": "nellainews.com", "title": "பொழுதுபோக்கு செய்திகள்", "raw_content": "\nதனுஷ் நடித்த படம்: 1,500 தியேட்டர்களில், ‘பட்டாஸ்’ - பட அதிபர் டி.ஜி.தியாகராஜன் பேட்டி\n2 இஞ்ச் தூரத்தை நான் டைவ் அடித்து கடந்திருக்க வேண்டும்... -ரன் அவுட் ஆனது குறித்து தோனி உருக்கம்\nடெல்லியில் ஆட்சிக்கு வந்தால் தண்ணீர், மின்சார கட்டணமாக ஒரு ரூபாய்; பா.ஜ.க. எம்.பி. பிரசாரம்\nஅமெரிக்கா-ஈரான் பதற்றம்: ஈரான் அதிபருடன் கத்தார் இளவரசர் சந்திப்பு\nபொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள்: சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்\nCategory Archives: பொழுதுபோக்கு செய்திகள்\nதியேட்டர் வசூல் பங்கு தொகை பிரிப்பதில் ரஜினி, விஜய், அஜித் படங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\nதியேட்டர் வசூல் பங்கு தொகை பிரிப்பதில் ரஜினி, விஜய், அஜித் படங���களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.\n“ரஜினிகாந்த் அரசியலில் சாதிப்பார்” -நடிகை சுமலதா\nதமிழில் 1980-களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் சுமலதா. திசைமாறிய பறவைகள், முரட்டுக்காளை, கழுகு, தீர்ப்பு உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.\nதேர்தல் முடிவு பற்றி சர்ச்சை படத்தை வெளியிட்ட நடிகர் எஸ்.வி.சேகருக்கு எதிர்ப்பு\nநாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கிறது. வட மாநிலங்களில் அதிக தொகுதிகளை அந்த கட்சி கைப்பற்றி உள்ளது.\nசாய்பல்லவி: வயது 26.. திருமணம் எப்போது..\nநடிகை சாய்பல்லவி, குடும்பம், வயது, அழகு, கல்வி, காதல், கல்யாணம் போன்றவை பற்றி மனத்திறந்து பேட்டி அளித்திருக்கிறார்\nநயன்தாராவால் தாமதமாகும் மலையாளப் படம்\nகோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி வருபவர் நயன்தாரா\nதேர்தலில் நிற்காமல் முன்னணி பெற்ற நடிகை சன்னி லியோன்\nதேர்தலில் நிற்காக சன்னி லியோன் முன்னணியில் இருப்பதாக செய்திவாசிப்பாளர் ஒருவர் அறிவித்தார்.\nஐஸ்வர்யாராயை இழிவுபடுத்தி ‘மீம்ஸ்’ நடிகர் விவேக் ஓபராய் மன்னிப்பு கேட்டார்\nஅஜித்தின் விவேகம் படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் விவேக் ஓபராய். இந்தியில் முன்னணி நடிகராக இருக்கிறார்.\nவெற்றி பெறும் படங்கள் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து\nநடிகர் ரஜினிகாந்த் வெற்றி பெறும் படங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.\nரஜினிகாந்த் தர்பார் படத்தில் 2 வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nகிளாசிக் திரைப்படத்தில் தோன்றிய கிளாசிக் கார்கள்\nகிளாசிக் திரைப்படத்தில் தோன்றிய கிளாசிக் கார்கள்\nஇணையதளத்தில் விஷாலின் ‘அயோக்யா’ முழு படமும் வெளியானது\nவிஷால் நடித்த அயோக்யா முழு படமும் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.\nஉங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டியமுகவரி.குருவியார், தினத்தந்தி, சென்னை-600007\nசென்னையில் வருகிற 14ந்தேதி நடிகர் சங்க அவசர செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது\nசென்னையில் வருகிற 14ந்தேதி மாலை நடிகர் சங்க அவசர செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.\nநடிகை தமன்னா திகில் கலந்த நகைச்சுவை படத்தில் நடிக்க இருக்கிறார்.\nபாகிஸ்தான் கொடியுடன் போஸ் கொடுத்த ராக்கி சவந்த் : இணையதளத்தில் கடும் விமர்சனம்\nபாகிஸ்தான் கொடியுடன் போஸ் கொடுத்து ராக்கி சவந்த் இணையதளத்தில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.\nபிகினி உடையில் சன்னி லியோன்.... ஒரே நாளில் 15 லட்சம் லைக்ஸ்\nபிகினி உடையில் சன்னி லியோன் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது.\n2 முறை தடை செய்யப்பட்ட ‘மெரினா புரட்சி’ படத்தை வெளியிட அனுமதி\nநவின்குமார், சுருதி உள்பட பல புதுமுகங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தில் சர்ச்சை காட்சிகள் இருப்பதாக தணிக்கை குழுவினர் 2 முறை தடை விதித்தனர்.\nஇளம் பெண் பாலியல் குற்றச்சாட்டு பிரபல நடிகர் கைது\nஇளம் பெண் கொடுத்த பாலியல் குற்றச்சாட்டில் பிரபல நடிகர் கைது செய்யப்பட்டார்.\nகீழே விழுந்ததில் இடுப்பு எலும்பு முறிவு: அறுவை சிகிச்சைக்குப் பின் நலமாக இருக்கிறேன் - பாடகி எஸ்.ஜானகி\nகீழே விழுந்ததில் இடுப்பு எலும்பு முறிந்துவிட்டது. அறுவை சிகிச்சைக்குப் பின் நலமாக இருக்கிறேன் என்று பாடகி எஸ்.ஜானகி தெரிவித்துள்ளார்.\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nதனுஷ் நடித்த படம்: 1,500 தியேட்டர்களில், ‘பட்டாஸ்’ - பட அதிபர் டி.ஜி.தியாகராஜன் பேட்டி\n2 இஞ்ச் தூரத்தை நான் டைவ் அடித்து கடந்திருக்க வேண்டும்... -ரன் அவுட் ஆனது குறித்து தோனி உருக்கம்\nடெல்லியில் ஆட்சிக்கு வந்தால் தண்ணீர், மின்சார கட்டணமாக ஒரு ரூபாய்; பா.ஜ.க. எம்.பி. பிரசாரம்\nஅமெரிக்கா-ஈரான் பதற்றம்: ஈரான் அதிபருடன் கத்தார் இளவரசர் சந்திப்பு\nபொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள்: சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்\nகவர்ச்சி நடிகையின் காந்த உடல் அழகு - ஷெர்லின் சோப்ரா\nதொடக்க ஆட்டக்காரர்கள் குறித்து விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் - இந்திய கேப்டன் கோலி வலியுறுத்தல்\nஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானியை கொன்றது ஏன் - ஜனாதிபதி டிரம்ப் விளக்கம்\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nசர்வதேச பொருளாதார போட்டி குறியீடு பட்டியல் இந்தியாவுக்கு 58-வது இடம்: கடந்த ஆண்டைவிட 5 இடங்கள் முன்னேற்றம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/ppn/story/iranduulagangal.html", "date_download": "2020-01-18T06:17:01Z", "digest": "sha1:TGLSN6XWHKOB5FNYMHNDHXKXXO36BFG7", "length": 45954, "nlines": 229, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Puthumaippiththan Short Stories - Irandu Ulagangal", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ���ாதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரையுடன்)புதிது\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nரூ.2 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி\nதமிழ் திரை உலக செய்திகள்\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nரஜினியுடன் பி.வி. சிந்து திடீர் சந்திப்பு\nசைக்கோ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nராமசாமி பிள்ளை வெறும் அறிவியல்வாதி. உலகம் தர்க்கத்தின் கட்டுக்கோப்பிற்கு ஒத்தபடிதான் வளருகிறது என்ற நம்பிக்கையில் வளருகிறவர். தர்க்கத்திற்குக் கட்டுப்படாத விஷயமோ பொருளோ உலகத்தில் இருக்க முடியாது, அது இருந்தால், தர்க்கத்தின் மயக்கம் போல சமூகப்பிரமையாகத்தான் இருக்க முடியும், இருக்க வேண்டும் என்பது அவருடைய மதம். அதை அசைக்க யத்தனித்தவர்கள் பாடு திண்டாட்டம். குறைந்தது இரண்டு மணி சாவகாசமாவது கையில் வைத்துக் கொண்ட பிறகுதான் அவரை நெருங்கலாம்.\nஅவர் காலேஜில் ஒரு ஸயன்ஸ் பண்டிதர். வாழ்க்கையின் வசதிகள், முக்கியமாக புஸ்தகங்கள், எல்லாம் கிடைக்கக்கூடிய நிலைமை, கவலையற்ற வாழ்க்கை.\nஅவர் மனைவி ராஜத்திற்கு ஏகதேசக் கல்வி. அதாவது, ஒரு முழத் தாளில் தனது பெயரை, குறைந்தது இரண்டு தவறுகளுடன் ஒரு வரி பூராவாக எழுதக்கூடிய கல்வி. ராமசாமி பிள்ளைக்கு எப்பொழுதுமே அவருடைய மனைவியின் கடிதத்தைப் படிப்பதென்றால் குறுக்கெழுத் து, நேரெழுத்து என்று வந்துகொண்டிருக்கும் வார்த்தைப் போட்டிகளுக்குச் சரியான விடை கண்டு பிடிப்பது மாதிரி. அவளுக்குத் தன் புருஷன் என்றால் அடங்காத பெருமை, ஆசை. இன்னும் என்னென்னவோ அவள் மனதில் எழுந்து அவள் உடல் முழுவதும் பரவசப்படுத்தும். அவர்களுடைய குழந்தை, ஒன்றரை வயதுக் குழந்தை, அதுதான் தனது கணவன் கொடுத்த செல்வங்களைக் காட்டிலும் மகத்தான பொக்கிஷம் என்று நினைத்துக்கொண்டிருப்பவள்.\nஅன்று ஒருநாள் அவருக்கு ரஸல் எழுதிய புஸ்தகம் கிடைத்தது. அது அவருடைய மனதில் இருந்துகொண்டிருந்த பெரிய குழப்பமான சிக்கல்களுக்கு எல்லாம் ஒரு தீர்ப்பு, அறிவுக்கு ஒத்த தீர்ப்புக் கொடுத்து விட்டது. அன்று சாயங்காலம்வரை அதை உட்கார்ந்து படித்துக்கொண்டிருந்தார். நேரம் சென்றதுகூடத் தெரியவில்லை.\nஅப்பொழுது ராஜம் குழந்தை மீனுவை இடையில் எடுத்துக்கொண்டு, கையில் காப்பி பலகாரங்களுடன் ராமசாமி பிள்ளையின் அறையில் நுழைந்தாள். ராமசாமி பிள்ளையின் கவனம் முழுவதும் அந்தப் புஸ்தகத்தில் அழுந்திக் கிடந்தது.\nஅவரைத் தொந்திரவு செய்யக் கூடாது என்று பக்ஷணங்களை மெதுவாக மேஜைமீது வைத்துவிட்டு, குழந்தையுடன் சற்றுத் தள்ளி தரையில் உட்கார்ந்தாள்.\nகுழந்தை என்ன தர்க்கத்தைக் கண்டதா அல்லது அறிவைக்கண்டதா \"அப்பா\" என்று சிரித்தது. ராஜம் மெதுவாகக் குழந்தையின் வாயைப் பொத்தினாள். அது என்ன கேட்கிறதா அதற்குப் போக்குக் காட்டுவதற்காகக் குழந்தையை மடியில் எடுத்து, பால் கொடுக்க ஆரம்பித்தாள். கொஞ்ச நேரம் குழந்தை அதில் ஈடுபட்டது.\nராஜம் கவனியாத சமயத்தில் குழந்தை திடீரென்று எழுந்து 'அப்பா' என்று கத்திக்கொண்டு, தள்ளாடி ஒடி அவர் காலை கட்டிக் கொண்டது.\nஅப்பொழுதுதான் பிள்ளையவர்கள் தம்முடைய அறிவியல் போதையிலிருந்து விழித்தார். ராஜம் எழுந்துசென்று மெதுவாக அவர் கழுத்தைச் சுற்றித் தன் கரங்களை வளைத்து அவரது உதடுகளி��் முத்தமிட்டவண்ணம் \"காப்பி கொண்டுவந்திருக்கிறேன்\" என்றாள்.\nராமசாமி பிள்ளை தமது உதடுகளைப் புறங்கையால் துடைத்துவிட்டு, \"என்ன ராஜம், உனக்கு எத்தனை நாள் சொல்வது உதட்டில் முத்தமிட்டால் கிருமிகள் பரவிவிடும் என்று. அதிலிருந்து தானே பல வியாதிகள் வருகிறது என்று முந்தாநாள்கூடச் சொன்னேனே. காப்பி எங்கே உதட்டில் முத்தமிட்டால் கிருமிகள் பரவிவிடும் என்று. அதிலிருந்து தானே பல வியாதிகள் வருகிறது என்று முந்தாநாள்கூடச் சொன்னேனே. காப்பி எங்கே இந்தப் புஸ்தகத்திலே என்ன மாதிரி உண்மையைச் சொல்லியிருக்கிறான் தெரியுமா இந்தப் புஸ்தகத்திலே என்ன மாதிரி உண்மையைச் சொல்லியிருக்கிறான் தெரியுமா\nராஜம் ஒரு அசட்டுச் சிரிப்புச் சிரித்தாள். மெதுவாக ஒரு பெருமூச்சு வந்தது. அவள் கடைக்கண்ணில் சற்று ஒளிவிட்டுப் பிரகாசித்ததே, அவள் முந்தானையால் துடைக்குமுன்....\n\"ராஜம், மனிதனுக்கு மூன்று குணங்கள்தான் இயற்கை. முதலில் பசி. இரண்டாவது தன் குடும்பத்தை விருத்தி செய்வது. பிறகு மூன்றாவது பக்கத்திலிருப்பதை அழிப்பது. இது மூன்றிற்கும் அடிப்படையான குணம், எல்லாவற்றையும் தனக்கென்று ஆக்கிக்கொள்ளும் ஆசை. மற்றதெல்லாம் வீண் பித்தலாட்டங்கள்....\"\nராஜம் அவரை வெறித்துப் பார்த்தபடியே இருந்தாள்.\n\"இந்தக் கற்பு, காதல் என்று பேத்திக்கொண்டு இருக்கிறார்களே, அதெல்லாம் சுத்த ஹம்பக்....\"\n\"சுத்தப் பொய். மனிதனுக்கு எல்லாவற்றையும் தனது என்று ஆக்கிக்கொள்ளவேண்டும் என்று ஆசைப்படுகிறானே, அதில் பிறந்தவை. தன் சொத்து, தான் சம்பாதித்தது, கஷ்டப்பட்டுச் சம்பாதித்தது தனக்கே இருக்க வேண்டும் என்ற ஆசை. மனிதன்தான் செத்துப் போகிறானே. தனக்கில்லாவிட்டால் தனது என்று தெரிந்த, தனது ரத்தத்தில் உதித்த குழந்தைகளுக்குக் கொடுக்க ஆசைப்படுகிறான். பெண்கள் தங்கள் இஷ்டப்படி இருந்தால் அது எப்படி முடியும் அதற்குத்தான் கலியாணம் என்று ஒன்றை வைத்தான். பிறகு தனக்குத் தெரியாமல் ஒன்றும் நடந்துவிடக்கூடாது என்பதற்குக் கற்பு என்பது பெருமை என்ற பொய் சொல்லி வேலி கட்டினான். பிறகும் பார்த்தான். காதல் என்ற தந்திரம் பண்ணினான். ஒருவருக்கொருவர் இந்த மாதிரி இஷ்டப்பட்டால் வாழ்க்கை பூராவாகவும் இஷ்டப்படுவார்களாம்.... இதெல்லாம் சுத்த ஹம்பக்....\"\nதமது உற்சாகமான பிரசங்கம் சுவரில்தான் பிரதிபலித்தது என்பதில் பிள்ளையவர்களுக்கு ஏமாற்றம். ராஜம் ஒன்றும் பேசாமல் குழந்தையை எடுத்துத் தனது மார்பில் இறுக அணைத்துக்கொண்டாள்.\n இது வெகு சுலபமாச்சே... சொல்லுகிறேன் கேள்...\" என்று ஆரம்பித்தார்.\n\"எனக்குத் தெரிய வேண்டாம். வாருங்களேன் பீச்சுக்குப் போகலாம்\" என்றாள். தன்னையறியாமல் அவள் கைகள் குழந்தையை இறுக அணைத்துக்கொண்டன.\nராமசாமி பிள்ளைக்கு இதைக் கவனிக்க நேரமில்லை. தமது சுகாதாரத்திற்கு, தமது குடும்ப சுகாதாரத்திற்கு அவசியமான கடற்காற்று வாங்க அவசரமாக உடைகளை மாட்டிக்கொண்டார்.\n\" என்பதற்கு முன் \"இதோ வந்தேன்\" என்று குழந்தைக்கு ஒரு மாற்றுச் சட்டையணிந்து, அதை இடையில் எடுத்துக்கொண்டு தயாரானாள்.\n\" என்று அவரை நோக்கித் தாவியது.\nபுன்சிரிப்புடன் குழந்தையை எடுத்துக்கொண்டார். அப்பொழுது இருவர் கரங்களும் சந்தித்தன. ராஜத்திற்கு உள்ளத்தில் குதூஹலம் கலந்த ஒரு ஏமாற்றம் தோன்றியது.\nகடற்கரையில் இருவரும் உட்கார்ந்திருந்தனர். குழந்தை மீனுவிற்கு மணலை வாரியிறைக்கும் தொழிலில் வெகு உற்சாகம். தலை எல்லாம் மணல், ராஜத்தின் மடி எல்லாம் மணல்.\nகுழந்தையுடன் விளையாடுவதில் ராஜத்திற்கு எல்லாம் மறந்து விட்டது. மீனுவின் அட்டகாசத்தில் தன்னை மறந்துவிட்டாள்.\nகடலை பட்டாணி விற்பவன் ஒருவன் அவர்களை நெருங்கினான்.\nகுழந்தை அவனைப் பார்த்துவிட்டது. அது வேண்டும் என்று அவனை நோக்கிக் கைகளைக் காண்பித்தது. பிறகு அழுகை. கடலையையாவது தின்னத் தெரியுமா\n\"கடலைக்காரனா அது. உடம்பிற்காகாதே\" என்று அழுகையைக் கேட்டுப் புஸ்தகத்தை மூடிக்கொண்டு திரும்பிய பிள்ளையவர்கள் கேட்டார்.\n\"காலணாவிற்குக் கடலை, உப்புக் கடலை, கொடு. என்னாப்பா உனக்கு எந்த ஊர்\n\"உனக்கு அங்கே, பெரிய கடைத்தெரு சாமி நாயக்கர் தெரியுமா\n\"போன வருசம் அவுக கிட்டத்தான் வேலை பார்த்தேன் சாமி. கால தோசம்...என்னை இங்கே கொண்டாந்து தள்ளிட்டுது\" என்று பிள்ளையவர்களின் கைக்குட்டையில் கடலையை அளந்து போட்டு விட்டு ஒரு கூழைக் கும்பிடு போட்டவண்ணம், \"கடலை பட்டாணி\" என்று கத்திக் கொண்டு சென்று விட்டான்.\n சமுத்திரக் கரையிலே எந்தக் கடலை பட்டாணி விக்கிறவன் கிட்டக் கேட்டாலும் இந்தப் பதில்தான். இது எது மாதிரி என்றால் அன்றைக்கு ஒரு ஜோரான ரஷ்யக் கதை படித்தேன். அதிலே விபசாரி வீட்டுக்குப் ��ோகிறவனைப் பற்றி எழுதுகிறான். அங்கே போகும்பொழுது ஒவ்வொருவரும் முதல்லெ 'உன் பேரென்ன' என்று கேட்பானாம். 'இதில் வந்து, அதாவது, நீ தவறி எவ்வளவு காலமாச்சு' என்று கேட்பானாம். 'இதில் வந்து, அதாவது, நீ தவறி எவ்வளவு காலமாச்சு' என்று கேப்பானாம். அவளும் ஏதாவது ஒரு பொய், சமீபத்தில்தான் சமூகக் கொடுமையால் வந்துவிட்டதாகக் கூறுவாளாம். அதை அவள் ஆயிரத்தெட்டாவது தடவை பாடம் ஒப்பிக்கிற மாதிரி சொல்லியிருப்பாள். இவனும் வாத்தியார் மாதிரிக் கேட்டுக் கொள்ளுவான். பிறகு இருவருக்கும் அதைப் பற்றிக் கவலையில்லை - இதில் என்னவென்றால், மனிதனுக்கு விபசாரியானாலும் தனக்குக் கிடைப்பது நல்ல பொருளாக இருக்க வேண்டும் என்ற ஆசையில் தான் இருக்கிறான். சாயங்காலம் சொன்னேனே ஒன்று, அதுதான் அந்தத் தனக்கு வேண்டுமென்ற ஆசை, அதிலிருந்துதான்...\"\n உனக்குத் தெரியவில்லை என்றாயே அதற்குச் சொன்னேன்.\"\nஅப்பொழுது நன்றாக இருட்டிவிட்டது. எங்கிருந்தோ, பக்கத்தில் தான், யாரோ பாரதி பாட்டு ஒன்றைப் பாடினார்கள்.\n'பிள்ளைக் கனியமுதே' என்ற இன்பக் கனவில் ராஜத்தின் மனம் லயித்துவிட்டது.\n\"பாட்டு எவ்வளவு நல்லா இருக்கு மீனுவிற்குப் பாடினாப்பிலே இருக்கே\n\"அதில் என்ன இருக்கிறது. விஷயம் தெரியாமல் பாடுகிறான். வெறும் அசட்டுப் பாட்டு\nமீனு அதற்குள் கடலை பூராவும் வாரி இறைத்துவிட்டு, வேறு 'ஸப்ளை' வேண்டுமென்று அழ ஆரம்பித்தாள்.\nஇருட்டில் மீனுவை எடுத்து இறுக அணைத்துக் கொண்டாள்.\nராஜத்தின் மனத்தில் ஒரு ஏமாற்றம் இருந்தது.\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சி��ுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா ந��ற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | ��லம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் : அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஇது நீ இருக்கும் நெஞ்சமடி\nதனது பொக்கிஷத்தை விற்ற துறவி\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nஉலக சினிமா - ஓர் பார்வை\nமகளிருக்கான 100 இணைய தளங்கள்\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/ppn/story/puthiyakandhapuranam.html", "date_download": "2020-01-18T05:55:07Z", "digest": "sha1:O3WH6DHGSLX2KBCKPM7ES3XZXX5TSSGK", "length": 43104, "nlines": 201, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Puthumaippiththan Short Stories - Puthiya Kandhapuranam", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரையுடன்)புதிது\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nரூ.2 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி\nதமிழ் திரை உலக செய்திகள்\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nரஜினியுடன் பி.வி. சிந்து திடீர் சந்திப்பு\nசைக்கோ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nஇரண்டும் இரண்டும் நான்கு என்ற மகத்தான உண்மையைக் கவிதையாக இசைக்கும் இந்த காலத்தில், உள்ளது உள்ளபடியே சொல்லவேண்டுமென்ற சத்திய உணர்ச்சியும் பகுத்தறிவும் பிடர் பிடித்துத் தள்ளும் இந்தக் காலத்திலே, அதன் தனிப் பெருமையாக ஓர் அழியாத காவியம் செய்ய என்னை எனது உள்ளுணர்வு தூண்டியது. அதன் விளையாட்டை யாரேயறிவர் இந்தக் காவியத்தில் பச்சை உண்மையைத் தவிர வேறு சரக்கு ஒன்றும் கிடையாது. ஆதலால் பகுத்தறிவு அன்பர்களும் ஏனையோரும் படித்து இன்புறுமாறு வேண்டிக் கொள்ளுகிறேன். காவியமும் உங்களைக் களைப்புறுத்தாதபடி, கம்பனைப் போலல்லாமல், சிறிய கட்டுக்கோப்பிலிருப்பதற்கு நீங்கள் எனக்கு வந்தனமளிக்க வேண்டும்.\nதிருநெல்வேலி ஜில்லா மூன்று விஷயங்களுக்குப் பிரசித்தி பெற்றது. ஒன்று சிவன் என்ற 'பிறவாத பெம்மான்' பிறந்தது அங்கு. இரண்டாவதாகத் தென்றல் பிறந்தது அங்கு. மூன்றாவதாகத் தமிழ் பிறந்ததும் அங்குதான். இந்த மூன்று பெருமையிலேயே 20ம் நூற்றாண்டு வரை திருநெல்வேலி ஜில்லா மெய்மறந்து இருந்தது.\nதுன்பம் தொடர்ந்துவரும் என்பது பழமொழி. புகழும் பெருமையும் அப்படித்தான் போலிருக்கிறது. 20ம் நூற்றாண்டிலே உலக மகாயுத்தம் நடந்து கொண்டிருக்கும் பொழுது இந்தப் பொல்லாத அதிர்ஷ்டம் மறுபடியும் திருநெல்வேலியைத் தாக்கிற்று. இந்த முக்கியமான சம்பவம் என்னவெனில், கந்தப்ப பிள்ளை 1916ம் வருடம் திருநெல்வேலியில் திரு அவதாரம் செய்ததுதான்.\nதாமிரவருணி நதி எப்பொழுதும் வற்றாது என்பது சம்பிரதாயம். அந்தச் சம்பிரதாயத்திற்குப் பங்கம் இந்தக் கலிகாலத்தில் வந்துவிடுமோ என்று பயந்து முனிசிபல் உபநதிகள் பல அதில் வந்து சேருகின்றன.\nஇந்தப் புனிதமான நதி தீரத்திலே, வண்ணாரப்பேட்டை என்ற திவ்யப் பிரதேசம் ஒன்று உண்டு. சாட்சி சொன்ன கோமுட்டிச் செட்டி கண்ட குதிரையைப் போல் பட்டணத்தின் தொந்திரவுகளுடன் கிராமத்தின் அழகையும் பெற்றிருந்தது. அதாவது தமிழர்களில் நாகரிக வைதீகர்கள் மாதிரி குடுமியும், விபூதியும் ருத்திராட்சமும், ஸெர்ஜ் ஸுட்டும் ஐக்கியப்பட்டுப் பரிணமிக்கும் தமிழ்நாட்டு வைதீகர்கள் மாதிரி இரண்டையும் பெற்ற ஓர் ஸ்தலமாக இருந்தது.\nஇதன் ஸ்தல புராணம், கபாடபுரம் கடலுடன் ஐக்கியப்படும் பொழுது மறையாவிட்டாலும் சமீபத்தில் வந்த தாமிரவருணியின் வெள்ளத்தினால் ஆற்றில் நித்திய மோன சமாதியடைந்தது என்பது வண்ணாரப்பேட்டை முதியோர்களின் வாக்கு.\nஇந்���க் கிராம நகரில் கூட கோபுரங்களும் மாட மாளிகைகளும் இல்லாவிடினும் கூரை வீடுகளுடன் தோளோடு தோள் கொடுத்து நிற்கும் காரை வீடுகளும் உண்டு. இவையெல்லாம் அவ்வூர் பெரியார்களின் வாசஸ்தலம் என்பது உண்மையிலும் உண்மை.\nஇவ்வூரில் கோவில்களும் உண்டு. அதாவது பட்சபாதமில்லாமல், சிவபிரான் விஷ்ணுவாக முயன்ற (அது ஊர்க்காரர்களின் முயற்சி; இந்த உரிமை சிதம்பரத் தலத்தில் மட்டுமில்லை) ஒரு கோவில். \"கூறு சங்கு தோல் முரசு கொட்டோ சை\"யல்லாமல் மற்றொன்றும் அறியாத வேறொரு சிவபிரான். அப்புறம் ஒரு பேராச்சி - எங்கள் ஸ்தலத்திலிருக்கும் மக்களின் ரத்த வெறியையும் வீரத்தையும் எடுத்துக் காட்டும் பேராச்சி. இன்னும் ஒன்றிரண்டு குட்டிச் சுடலைமாடன்கள். இவைதான் அத்தலத்தின் தெய்வங்கள்; காவல் தெய்வங்கள்.\nதிருநெல்வேலியில் நான்காவது முக்கிய விஷயம் கி.பி. 1916ம் வருடம் ஒரு இரவில், திரு.அம்மையப்ப பிள்ளைக்கும் சிவகாமி அம்மாளுக்குமாக - அந்த இரவில் முக்கியமாக அந்த அம்மாள்தான் பங்கெடுத்துக் கொண்டார்கள் - திரு. கந்தப்ப பிள்ளை இந்த உலகில் ஜனித்தார்.\nபிறக்கும் பொழுது உலகத்தில் ஒரு உற்பாதங்களும் தோன்றவில்லை. ஆனால் அவர் மற்றவரைப் போன்றவரல்ல என்பதை வருகையிலேயே எடுத்துக் காண்பித்துவிட்டார். இவருடைய தாயார் இவர் வரும்வரை பிலாக்கணத்தையும் முனகலையும் கடைப்பிடித்திருந்தாலும் வேர் தாயின் வழியைப் பின்பற்றவில்லை. இதை அவர் தமது பெருமையை ஸ்தாபிக்க சரியான வழியென்று நினைத்திருக்கலாம். ஆனால் அவர் வருகையின் வரவேற்புக் கமிட்டியின் தலைவரான மருத்துவச்சியம்மாள் அப்படி நினைக்கவில்லை. அவரைத் தலைகீழாகப் பிடித்துக் குலுக்கி, முதுகில் கொடுத்த அறையில் ஆரம்பித்த அழுகை, அவர் வாழ்க்கையின் சூக்ஷும தத்துவமாக ஜீவியத்தின் இறுதிவரை இருந்தது.\nதிரு. கந்தப்ப பிள்ளை இவ்வுலகத்தில் வந்த பிறகு கார்த்திகைப் பெண்கள் அறுவரால் பாலூட்டி வளர்க்கப்படாவிட்டாலும் ஜாம்புத் தீபத்தின் மேற்கே இருக்கும் ஒரு ராஜ்யத்திலிருந்து வந்த இரும்பினாலான காமதேனுவின் பாலை அதாவது மெல்லின்ஸ், கிளாஸ்கோ என்ற அம்ருதத்தை அருந்தி வளர்ந்தார் என்பதை உணர வேண்டும். பழைய ஹோதாவில் சிறு பறையும் சிறு தேரும் இழுத்துத் திரியாவிட்டாலும், சிறு டிரமும் (drum) சிறு தகரமோட்டாரும் அவருக்கு விளையாட்ட���க் கருவியாக இருந்தன. சிவகாமியம்மாள், \"செங்கீரையாடியருளே\" என்றும் \"முத்தந்தருகவே\" என்றும் சொல்லாவிட்டாலும், கையிலிருந்ததை வைத்துக் கொண்டு அவர் இந்த உலகத்தில் ஜனித்தவுடன் ஆரம்பித்த பிலாக்கணத் தத்துவத்தை நன்றாக வளர்த்து வந்தாள். காலாகாலத்தில் வித்யாரம்பமும் ஆயிற்று. அவரது குரு, கல்வி என்ற ஹோதாவில் புதிதாக ஒன்றும் சொல்லிக்கொடாவிட்டாலும், \"தான்பெற்று, தாய் வளர்த்த\" கந்தப்ப பிள்ளையின் பிலாக்கணத் தத்துவத்தை, அருங்கலையாகத் தமது செங்கோலால் பாவித்து வந்தார். கந்தப்ப பிள்ளையும் உருண்டு செல்லும் கல் போலும், காற்றிலகப்பட்ட காற்றாடி போலும், வகுப்புப் படிகளைக் கடந்து கல்விக் கோவிலின் வெளி வாயிலையடைந்தார்.\nஇச்சமயத்தில் அம்மையப்ப பிள்ளையும் சிவகாமியம்மாளும் ஒரு சிறு கூட்டுக் கமிட்டியில் ஆலோசித்து, தமது திருமகனுக்குத் திருமணம் செய்விப்பது என்று தீர்மானித்தார்கள்.\nவேங்கை மரத்தடியில் யானையைக் கொண்டு பயமுறுத்திக் காதல்கொள்ள வண்ணாரப்பேட்டையில் வசதியின்மையால், \"தந்தை சொல்மிக்க மந்திரமில்லை\" என்று, 4000 ரூபாய் தொகையுடன் தினைவிளை கிராமத்து நம்பியா பிள்ளையின் ஏக புத்திரியாகிய ஸ்ரீமதி வள்ளியம்மாளை மணம் செய்ய உடன்பட்டார். திருமணம் ஏக தடபுடலாக அதற்கிருக்க வேண்டிய சண்டை, தோரணைகளுடன் இனிது நிறைவேறியது. மணம் முடியும்வரை கந்தப்ப பிள்ளைக்குத் தனது சுகதர்மிணியைப் பார்க்கத் தைரியமில்லாமலிருந்தது. மணம் முடிந்த பிறகும் பார்க்காமலிருக்க முடியாதாகையால் பார்த்தார். அம்மணி என்னவோ அவர் கண்களுக்கு அழகாகத்தான் தோன்றினாள்.\nஅவருக்குத் தமது சகதர்மிணியைப் பற்றி கிடைத்த செய்திக் குறிப்பில், அவள் படித்தவள் என்றும் சங்கீதப் பயிற்சி உடையவள் என்றும் கண்டிருந்தது. அவள் கல்வி 'குட்டிப்பாலர்' என்பதில் முற்றுப் புள்ளி பெற்றது என்றும் ஹார்மோனியம் வாசிப்பது சுருதிக் கட்டைகளின் மீது எலி ஓடுவது போன்ற இனிய கீதம் என்றும் கண்டு கொண்டார். திரு. கந்தப்ப பிள்ளைக்கு சங்கீதம் பிளேட் கேள்வி ஞானம். அதிலும் வண்ணாரப்பேட்டையில் கிடைக்கக்கூடிய ஓட்டைப் பிளேட் ஞானம். இரண்டும் ஏறக்குறைய ஒத்திருந்ததினால் தமது சகதர்மிணிக்கும் சங்கீதப் பயிற்சி உண்டு என்பதை உணர்ந்தார்.\nஇதற்குள் கலாசாலை என்ற வானத்திலிருந்து பேன�� என்ற தெய்வீக ஆயுதமான வேலும் கிடைத்தது. பசி என்று சூரபத்மனைக் கொல்லப் புறப்பட்டார். தாயின் இளமைப் பயிற்சியானது கல்வி மன்றத்தில் நன்றாகக் கடைந்தெடுக்கப்பட்டு, இப்பொழுது நன்றாகப் பரிணமித்துவிட்டது. அந்த மகத்தான பிலாக்கணம் என்ற சங்கநாதத்துடனும், பேனா என்ற வேலுடனும் அவர் ஏறி இறங்கிய மாளிகைகள் எண்ணத் தொலையாது. கடைசியாக 30 ரூபாயென்ற முக்தி பெறும் காலம் வந்ததும், தினம் பசி என்ற சூரபத்மனைத் தொலைத்த வண்ணம் தமது இல்லறத்தை நடத்துகிறார்.\nபுதிய கந்த புராணம் முற்றிற்று.\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் : அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஏன் என்ற கேள்வியில் இருந்து துவங்குங்கள்\nஎன் சீஸை நகர்த்தியது யார்\nகாலம் – ஒரு வரலாற்றுச் சுருக்கம்\nஜி.எஸ்.டி. ஒரு வணிகனின் பார்வையில்...\nநான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன்\nஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர்\nபாதி நீதியும் நீதி பாதியும்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந��த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 2\nஇக பர இந்து மத சிந்தனை\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 1\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.kalvisolai.com/2020/01/6_3.html", "date_download": "2020-01-18T07:04:14Z", "digest": "sha1:IRD6ICILEXIUZAQ4433347AYEV4GYUG5", "length": 5610, "nlines": 169, "source_domain": "www.news.kalvisolai.com", "title": "Kalvisolai News | Kalvisolai Flash News | Kalvisolai Today | kalvisolai employment: பள்ளிகள் ஜன. 6-ல் திறப்பு", "raw_content": "\nபள்ளிகள் ஜன. 6-ல் திறப்பு\nதொடர் விடுமுறை முடிந்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் திங்கள்கிழமை திறக் கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.\nஅரையாண்டு விடுப்பு முடிந்து மீண்டும் பள்ளிகள் இன்று (ஜன.4) திறக்கப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது.\nஇதற்கிடையே உள்ளாட்சி தேர்தல் பணிகளில் ஆசிரியர் கள் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட்ட னர். அதேநேரம் வாக்கு எண் ணிக்கை பணிகள் நேற்று நள்ளி ரவு நீடித்தன. இந்த பணிகளை முடித்துவிட்டு மறுநாள் பள்ளிக்கு செல்வதில் சிரமங்கள் ஏற்படும் என ஆசிரியர்கள் தரப்பில் தெரி விக்கப்பட்டது. இதையேற்று பள்ளி திறப்பு தள்ளி வைக்கப் படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் கூறிய தாவது: அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரை யாண்டு விடுமுறை முடிந்து ஜன.6-ல் திறக்கப்படும் என்றார்.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/2019/03/31/", "date_download": "2020-01-18T06:00:56Z", "digest": "sha1:WNRQEVMOWRJ2KW6S6QVDZQ4RPGH4GBJU", "length": 9324, "nlines": 105, "source_domain": "www.thamilan.lk", "title": "March 31, 2019 - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nஅரசியல் அனுபவம் இல்லாத ந��ைச்சுவை நடிகர் ஒருவர் உக்ரேய்ன் ஜனாதிபதியாக தெரிவாகும் சாத்தியம் ஏற்பட்டுள்ளது.\nபோதைப்பொருள் வர்த்தகர்கள் ஆட்சியை தீர்மானிப்பவர்கள்.ஆனால் அவர்களுக்கெதிரான நடவடிக்கையை நிறுத்தமாட்டேன் – ஜனாதிபதி ட்விட்\nபோதைப்பொருள் வர்த்தகர்கள் ஆட்சியை தீர்மானிப்பவர்கள்.ஆனால் அவர்களுக்கெதிரான நடவடிக்கையை நிறுத்தமாட்டேன் - ஜனாதிபதி ட்விட் Read More »\nஐ.பி.எல் – ஐதராபாத் அணி வெற்றி\nஐ.பி.எல் கிரிக்கெட் 11-வது லீக் போட்டியில் ,ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. Read More »\n டெஸ்ட் கெப்டனுக்கு பொலிஸ் பிணை வழங்கியதில் சர்ச்சை – தனக்கு தெரியாது என்கிறார் ட்ரெப்பிக் டீ.ஐ.ஜி அஜித் ரோஹண \n* பொலிஸ் பிணை வழங்கிய விவகாரத்தை ஆராய்ந்தார் பொலிஸ் மா அதிபர்.\n* நாளை காலை திமுத் நீதிமன்றத்தில் ஆஜராகும் சூழ்நிலை Read More »\nவேண்டாம் மதமாற்றம் – பாப்பரசர்\nஇஸ்லாமியர்களை பெரும்பான்மையாக கொண்டுள்ள மொரோக்கோவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள புனித பாப்பரசர் பிரான்சிஸ், மதமாற்ற செயற்பாடுகளில் ஈடுபடவேண்டாமென கத்தோலிக்கர்களை கேட்டுள்ளார்.\nபோதைப்பொருள் மரணதண்டனை குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கும் திகதி தீர்மானித்தாயிற்று – மைத்ரி\nபோதைப்பொருள் மரணதண்டனை குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கும் திகதி தீர்மானித்தாயிற்று - மைத்ரி Read More »\nநாளை காலை 9 மணிக்கு களனியில் ஜனாதிபதி முன்னிலையில் சுமார் 770 கிலோ போதைப்பொருட்கள் அழிக்கப்படும் நிகழ்வுக்கான முன்னேற்பாடுகள் இப்போது நடக்கின்றன.\nநாளை காலை 9 மணிக்கு களனியில் ஜனாதிபதி முன்னிலையில் சுமார் 770 கிலோ போதைப்பொருட்கள் அழிக்கப்படும் நிகழ்வுக்கான முன்னேற்பாடுகள் இப்போது நடக்கின்றன. Read More »\nமன்னார் ,அம்பாறை, புத்தளம், முல்லைத்தீவு , வவுனியா, குருநாகல், மொனராகலை, அம்பாந்தோட்டை ,கம்பஹா மாவட்டங்களில் அதிகமான உஷ்ணம் – கூடுதலான நீரைப் பருகுங்கள்..\nமன்னார் ,அம்பாறை, புத்தளம், முல்லைத்தீவு , வவுனியா, குருநாகல், மொனராகலை, அம்பாந்தோட்டை ,கம்பஹா மாவட்டங்களில் அதிகமான உஷ்ணம் - கூடுதலான நீரைப் பருகுங்கள்.. Read More »\nகாஸா எல்லையில் இஸ்ரேலிய படைகளின் துப்பாக்கி சூட்டில் 4 பலஸ்தீனர்கள் பலி\nஅமெரிக்கா தனது இஸ்ரேல் தூதரகத்தினை கடந்த வருடம் ஜெருசலேம் நகருக்கு இடம் மாற்றியமைக்கு எதிர்ப்பை வெளியிட்டு இஸ்ரேலுக்கு எதிராக பலஸ்தீனர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு... Read More »\nநடிகர் ரஜினி இலங்கை வரத் தடை இல்லை – நாமல் எம் பி அறிவிப்பு \nதென்பகுதி கடைகளில் மரக்கறி திருடர்கள் – பொலிஸ் விசேட விசாரணை \nபொதுத் தேர்தலை வழிநடத்தும் பொறுப்பை கருவிடம் ஒப்படைக்கத் தயாராகிறார் ரணில் – சஜித் ரீமுக்கு பொறி \nபொங்கல் குறித்த அறிக்கையால் சர்ச்சை\nயுக்ரைன் பயணிகள் விமானத் தாக்குதல் பொறுப்புக்கூறலுக்கு வலியுறுத்தல்\nபொதுத் தேர்தலை வழிநடத்தும் பொறுப்பை கருவிடம் ஒப்படைக்கத் தயாராகிறார் ரணில் – சஜித் ரீமுக்கு பொறி \nமுல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் பொங்கல் விழா \n” மீன்பிடித் துறைமுகங்களின் அலுவலகக் கட்டிடங்கள் பேய் வீடுகள் போன்று காட்சி” – அமைச்சர் டக்ளஸ் \nஇலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக கோபால் பாக்லே \nமுல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் தைப்பொங்கல் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/director-a-r-murugadoss/", "date_download": "2020-01-18T06:05:44Z", "digest": "sha1:JRCKGIAPDINGNYT6MP3FF4XGZPKMAMHI", "length": 10075, "nlines": 112, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – director a.r.murugadoss", "raw_content": "\nTag: actor rajinikanth, actress nayanthara, darbar movie, darbar movie review, director a.r.murugadoss, lyca productions, slider, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், சினிமா விமர்சனம், தர்பார் சினிமா விமர்சனம், தர்பார் திரைப்படம், நடிகர் ரஜினிகாந்த், நடிகை நயன்தாரா, லைகா புரொடெக்சன்ஸ்\n‘தர்பார்’ – சினிமா விமர்சனம்\nஇந்தப் படத்தை லைகா புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின்...\nசூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு நாளை துவங்குகிறது..\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 167-வது...\n“மன்னிப்பு கேட்க முடியாது” – தமிழக அரசுக்கு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் நீதிமன்றத்தில் பதில்..\n‘சர்கார்’ படத்தில் தமிழக அரசின் இலவசத் திட்டங்களை...\n“இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்” – தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் மிரட்டல்..\n‘சர்கார்’ படத்தில் அரசு திட்டங்களை விமர்சித்த...\n“தலைவர் பதவியை ராஜினாமா செய்தது ஏன்” – சினிமா பத்திரிகையாளர் சங்க விழாவில் இயக்குநர் கே.பாக்யராஜ் விளக்கம்..\nசினிமா பத்திரிகையாளர��� சங்கத்தின் 2018-ம் ஆண்டிற்கான...\n“சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும்…” – ‘சர்கார்’ படத்துக்கு எதிராக அமைச்சர்கள் போர்க்கொடி..\nதீபாவளியன்று திரைக்கு வந்த ‘சர்கார்’ திரைப்படம்...\nஎழுத்தாளர்கள் சங்கத் தலைவர் பதவியில் இருந்து இயக்குநர் கே.பாக்யராஜ் விலகல்..\nதென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவர்...\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் மொத்தக் கதைத் திருட்டுக்களும் வெளியானது..\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் ‘சர்கார்’ படத்தின்...\n‘சர்கார்’ கதை பற்றிய சர்ச்சை முடிவுக்கு வந்தது. இரு தரப்பினரும் சமரசம் ஆனார்கள்..\nநடிகர் விஜய்-கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சன்...\nநார்வே தமிழ்த் திரைப்பட விழாவில் ‘மிக மிக அவசரம்’ படத்திற்கு இரண்டு விருதுகள்..\nசிம்புவுடன், பாரதிராஜா, எஸ்.ஏ.சி., நடிப்பில் துவங்குகிறது ‘மாநாடு’…\n2019-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் ஒரு முறை பார்க்கத் தகுந்த படங்களின் பட்டியல்..\n2019-ம் ஆண்டு வெளியான படங்களில் சிறந்த திரைப்படங்களின் பட்டியல்..\n7 சர்வதேச விருதுகளை அள்ளிய ‘ஞானச்செருக்கு’ திரைப்படம்\n“ரஜினியுடன் போட்டி போட முடியாததால் படம் தள்ளிப் போய்விட்டது” – நடிகர் அப்புக்குட்டியின் வருத்தம்..\n“சிவாஜிக்கு பிறகு தனுஷ்தான் சிறந்த நடிகர்…” – தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பாராட்டு..\n‘லாபம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது..\nகோவாவில் நடந்த உண்மைச் சம்பவமே ‘ஜித்தன்’ ரமேஷ் நடிக்கும் ‘மிரட்சி’\n‘தர்பார்’ – சினிமா விமர்சனம்\n2019-ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்\n‘தர்பார்’ படத்துடன் ‘அகோரி’ படத்தின் டிரெயிலரும் ரிலீஸானது\n“பட்ஜெட் குறைவு; ஆனால் தரமானது”-‘அடவி’ படத்தைப் பாராட்டிய இயக்குநர் பாரதிராஜா\nஇரு வேடங்களில் யோகி பாபு நடிக்கும் ‘டக்கர்’ \nநார்வே தமிழ்த் திரைப்பட விழாவில் ‘மிக மிக அவசரம்’ படத்திற்கு இரண்டு விருதுகள்..\nசிம்புவுடன், பாரதிராஜா, எஸ்.ஏ.சி., நடிப்பில் துவங்குகிறது ‘மாநாடு’…\n2019-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் ஒரு முறை பார்க்கத் தகுந்த படங்களின் பட்டியல்..\n2019-ம் ஆண்டு வெளியான படங்களில் சிறந்த திரைப்படங்களின் பட்டியல்..\n7 சர்வதேச விருதுகளை அள்ளிய ‘ஞானச்செருக்கு’ திரைப்படம்\n“சிவாஜிக்கு பிறகு தனுஷ்தான் சிறந்த நடிகர்…” – தயாரிப்பாளர் ��லைப்புலி எஸ்.தாணு பாராட்டு..\n‘லாபம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது..\nகோவாவில் நடந்த உண்மைச் சம்பவமே ‘ஜித்தன்’ ரமேஷ் நடிக்கும் ‘மிரட்சி’\nZEE தமிழ்த் தொலைக்காட்சி வழங்கிய தமிழ்த் திரைப்பட விருதுகள் நிகழ்வு..\n“முக்தா சகோதரர்கள் மிகவும் நேர்மையானவர்கள்…” – நடிகர் சிவக்குமார் பாராட்டு..\nவைபவ்-பார்வதி நாயர் நடிக்கும் ‘ஆலம்பனா’ இன்று துவங்கியது..\nநட்டி நட்ராஜ், அனன்யா நடிக்கும் ‘காட்பாதர்’ படத்தின் டிரெயிலர்\nமிஷ்கின் இயக்கும் ‘சைக்கோ’ படத்தின் டிரெயிலர்\n‘மங்கி டாங்கி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvisiraguplus.blogspot.com/2019/02/", "date_download": "2020-01-18T06:19:38Z", "digest": "sha1:TPOAB22ZGGY6LM64SL5SQZGUSD5TYSPK", "length": 41193, "nlines": 530, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "February 2019 - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 01.03.19\nTNTET 2019 - ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியீடு\nடெட் தேர்வு 2019-க்கான அறிவிப்பு வெளியீடு\nமைதானத்தில் அறிவியல் மேதை சர்.சி.வி ராமன் - தேசிய அறிவியல் தினத்தில் அசத்திய அரசு பள்ளி\nஅறிவியல் தின விழாவை சிறப்பாக கொண்டாடிய அரசுப்பள்ளி\nபேராவூரணி அரசுத்தொடக்கப்பள்ளியில் மேளதாளத்துடன் கல்விச்சீர் திருவிழா\nபுதிய அரசாணை வெளியிட்டு 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்யுங்கள் அரசுக்கு கோரிக்கை\nஅரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளால் அடுத்த ஆண்டில் அரசுப் பள்ளிகளில் கூடுதலாக 2 லட்சம் மாணவர்கள் சேருவார்கள் - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nஉபரி ஆசிரியர்கள் எத்தனை பேர் உள்ளனர் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nTN School App - மாற்றம் செய்ய வேண்டியவைகள்\nபொது தேர்விற்காக... மாணவர்களுக்கு சில டிப்ஸ்\nDEE - ஆசிரியர்களுக்கு 1 முதல் 3 வகுப்புகளுக்கு செயல்வழிக்கற்றல் கற்பித்தல் முறையும் 4-ஆம் வகுப்பிற்கு எளிமைப்படுத்தப்பட்ட படைப்பாற்றல் முறையினையும் பின்பற்ற வேண்டும் - இயக்குநரின் செயல்முறைகள்\nகணினி ஆசிரியர்களை கவனிக்குமா அரசு\n‘குரூப் மெசேஜை ஈஸியாக தேடலாம்’ - வாட்ஸ்அப் புதிய அப்டேட்\nதேசிய அறிவியல் தினம் பிப் 28 அன்று கொண்டாட காரணம் என்ன\nஅடிப்படைக் கல்���ியில் ஆங்கில மாயை தேவையில்லை- மயில்சாமி அண்ணாதுரை கருத்து\nதேர்தல் பணிக்கு கிராம அலுவலர்கள், கூட்டுறவு பணியாளர்களை பயன்படுத்த திட்டம் : தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: கால அட்டவணை மற்றும் தேர்வு நேர மாற்றத்தினை நினைவூட்ட பள்ளிகளுக்கு அறிவுரை\nEmis Tnschool attendance app tips தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு\nஅறிவியல்-அறிவோம்: \"ஆரோக்கியம் காக்கும் புளி\"\nதேர்வு பயம் போக்க உளவியல் ஆலோசனை\nசமூக வலைதள வதந்தியை நம்பாதீர் : மாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ., எச்சரிக்கை\nஆசிரியர்களின் இடமாற்றத்தை கைவிட வேண்டும்: ராமதாஸ்\n15.18 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம்: முதல்வர் தொடங்கி வைத்தார்\nமாவட்டக்கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டிய தேர்வு சார்பான விவரங்கள் - முதன்மைக்கண்காணிப்பாளர் ஒப்படைக்க வேண்டிய படிவம்.\nஅரசு பள்ளியில் மாணவிகளே நூலகம் துவங்கினர்\nநாளை பிளஸ் 2 பொதுத் தேர்வு: 8.87 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 28.02.19\nCTET - கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியராக வாய்ப்பு [ ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 05.03.2019 ]\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்-28-02-2019\nதேர்தல் அவசரம் : பாராளுமன்ற தேர்தல் 2019 - தேர்தல் பணிக்கான விண்ணப்பங்களை ஒப்படைக்காத ஆசிரியர்கள் இன்று மாலைக்குள் ஒப்படைக்க வேண்டும் - CEO செயல்முறைகள்\nபோராட்டங்களில் பங்கேற்ற பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் மீதான பணியிடமாற்ற நடவடிக்கை இன்னும் ரத்து செய்யப்படவில்லை\nஅரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயோ மெட்ரிக் முறையில் ஆசிரியர்கள் வருகை பதிவுக்கு தடை கோரிய வழக்கு\nPGTRB - தேர்வில் தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் வழங்க நீதிமன்றம் பல தீர்ப்புகள் மூலம் உத்தரவிட்டும் கண்டுகொள்ளாத ஆசிரியர் தேர்வு வாரியம் - மனவேதனையில் தேர்வர்கள்\nஅரசுப்பள்ளி மேன்மை பெற மக்களவைத் தேர்தல் அறிக்கைக்கு கணினி ஆசிரியர்களின் ஐந்து கோரிக்கை\nமருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் 52 லட்சம் அரசு ஊழியர்கள் கருவூல கணக்குத்துறை செயலர் தகவல்\nலோக்சபா தேர்தல் பணிக்கு விண்ணப்பம் தராத, 10 ஆயிரம் ஆசிரியர்களிடம், விளக்கம் கேட்டு, பள்ளி கல்வித்துறை, 'நோட்டீஸ்'\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 27.02.19\n'படிப்பு பாதியில் ந���ன்றுவிடக் கூடாது’ - அரசுப் பள்ளிக்கு ரூ.3 லட்சம் சீர்வரிசை வழங்கிய கிராம மக்கள்\nதேர்வை சந்திக்கும் மாணவர்களுக்கு பதறினால் மார்க் சிதறும்\nதமிழக மாணவிக்கு 'கூகுள்' அங்கீகாரம்\nஅனைத்துப் பள்ளிகளிலும் கணினி, இணையதள வசதி : அமைச்சர் செங்கோட்டையன்\nதேர்வின்போது மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு மணி நேரம் கூடுதல் அவகாசம்\nபட்டதாரி ஆசிரியர்களுக்கான முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வு மற்றும் முதுநிலை ஆசிரியர்களுக்கான தலைமை ஆசிரியர் பதவி உயர்வு போன்ற நடவடிக்கைகளை, உடனடியாக நிறுத்தி வைக்க, தமிழக பள்ளி கல்வித்துறை உத்தரவு\nதேர்வில், 'ஸ்கெட்ச், கிரயான்சு'க்கு தடை : மாணவர்களுக்கு தேர்வு துறை எச்சரிக்கை\nசி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு தேதி அறிவிப்பு\nபள்ளி விண்ணப்பத்தில் ஜாதி, மத விவரங்களை கட்டாயம் தெரிவிக்க தடை கோரி மனு\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள் - 27-02-2019\nதமிழகத்தில் கணிணி ஆசிரியர்கள் UG with B.Ed & PG with B.Ed உடன் - வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இனம்(Caste) வாரியாக பதிவு செய்தோரின் மொத்த எண்ணிக்கை\nIncome Tax Refund பெறுபவர்கள் Bank ல் தங்களுடைய Pan Card பதிவு செய்ய வேண்டும் - இல்லையென்றால் Refund வராது\n2019 மார்ச் பொது தேர்வு நடைபெறும் பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மார்ச் மாத பள்ளி வேலை நாள் அட்டவணை:\nFlash News : அங்கன்வாடியில் பணி அமர்த்தப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு பாதிக்காமலும் , ஊதிய மாற்றமும் செய்யக்கூடாது - உயர்நீதிமன்றம் தீர்ப்பு.\nஅரசுப் பள்ளிகளில் ஏப்ரல் இறுதிக்குள் ஸ்மார்ட் வகுப்பு பணிகள் முடிக்கப்படும் : அமைச்சர் செங்கோட்டையன்\nமூட்டை தூக்கும் தொழிலாளி மகன் குரூப்-1 தேர்வில் வெற்றி - மாவட்ட ஆட்சியர் வாழ்த்து\nஅறிவியல்-அறிவோம்: \"மகரந்த சேர்க்கை\" குறைவும் மனித குல அழிவும்-எச்சரிக்கை.\nதேர்தல் பணிகளில் ஆசிரியர்களை நியமிக்க கூடாது என்ற கோரிக்கை நிராகரிப்பு: தமிழகத்தில் போதுமான அரசு ஊழியர்கள் இல்லை : தலைமை தேர்தல் அதிகாரி தகவல்\nபள்ளி ஆய்வு / கல்வி அலுவலர்கள் பார்வையின்போது கட்டுரை நோட்டு,செய்முறை நோட்டு, தேர்வு விடைத்தாள்கள் வைத்திருக்க வேண்டும் - அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் CEO உத்தரவு.\n23 அதிகாரிகளுக்கு தேர்வு கண்காணிப்பு பணி\n9ம் வகுப்புக்கு முப்பருவ பாடத்திட்ட முறை நீக்கம்\nபள்ளி காலை வழி��ாட்டுச் செயல்பாடுகள் - 26.02.19\nஅனைத்து தலைமையாசிரியர்களும் கிராமத்தினர் போற்றும் வகையில் முன்மாதிரியாக திகழவேண்டும். புதுக்கோட்டையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேச்சு.\nஅரசு பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டம் - ஆளுநர் துவக்கி வைத்தார்\nமார்ச் 4ம் தேதி குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை\n1000 ஜிபி: ஜியோவின் ஜிகாவுக்கு போட்டியாக ஏர்டெல்லின் மெகா ஆஃபர்\nபள்ளிக் கல்வி - பொதுத்தேர்வு 2019 - கண்காணிக்கும் அதிகாரிகளை மாவட்ட அளவில் நியமனம் செய்து - பெயர் பட்டியலுடன் ஆணை வெளியீடு ( அரசாணை எண் : 36, நாள்: 22.02.2019)\nEMIS தளத்தில் ஒவ்வொரு ஆசிரியருக்கும் 17 இலக்க ID ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை எளிதில் நினைவு கொள்ள....\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள் -26-02-2019\nஇன்று நடைபெற்ற ஜாக்டோ ஜியோ கூட்டத்தின் முக்கிய முடிவுகள்\nஅனைத்து பள்ளிகளுக்கும் மாணவர்களின் தமிழ் வாசித்தல் திறனை ஆய்வு செய்ய Special Teacher Visit - தலைமை ஆசிரியர்கள் ஒத்துழைக்க உத்தரவு - CEO Proceedings\nDEE - SMS Based Monitoring System - அனைத்து பள்ளிகளிலும் முழுமையாக நடைமுறைப்படுத்தி , மாணவர்கள் வருகை 100% இருக்கும் வகையில் கண்காணிப்பு பணியில் பள்ளி தலைமையாசிரியர்கள் ஈடுபட - இயக்குநர் உத்தரவு\nஜாக்டோ ஜியோ வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு - மார்ச் 4 தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.\nTN Schools Attendance App ல் நாம் ஆசிரியர் மற்றும் மாணவர் வருகையை பதிவு செய்யும் தகவல், எந்த இடத்திலிருந்து பதிவு செய்கிறோம் என்ற துல்லியமாக Location உடன், தகவல்கள் சர்வரில் பதிவாகுமா\nஅரசுப்பள்ளியில் வரைய கருத்துள்ள ஒவியங்கள்\nகல்வி தொலைக்காட்சி தொடங்குவதில் தாமதம் ஏன் [ கல்வி தொலைக்காட்சி அரசு கேபிள் டிவியில் 200-வது சேனலாக செயல்படும் ]\nஉயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் வாரத்திற்கு எத்தனை வகுப்பு எடுக்க வேண்டும்\nCPS - பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திற்கு வட்டி விகிதம் அறிவிப்பு\n10 வயது மாணவன் தயாரித்த சிறிய ரக செயற்கைக்கோள்: இஸ்ரோ விஞ்ஞானி பாராட்டு\nஜாக்டோ ஜியோ போராட்டத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆசிரியர் திடீர் உயிரிழப்பு: அறந்தாங்கி அருகே சோகம்\nஅரசு மற்றும், அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள், மார்ச், 1 முதல், விடுமுறை எடுக்க, பள்ளிக்கல்வித் துறை தடை\nஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வை, தேர்தலுக்கு பின் நடத்த, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., முடிவு\nவிடைத்தாளில் அடித்தல், திருத்தம் இருந்தால் தேர்வு முடிவு நிறுத்தப்படும்\nபள்ளிக்கு செல்போனுடன் வரும் மாணவர்கள் நடவடிக்கை எடுக்கக்கோரி கல்வியாளர்கள் வலியுறுத்தல்\nதமிழக அரசுக்கல்லூரிகளில் விரைவில் புதிதாக கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்க திட்டம்.\nUPSE - 896 காலியிடங்களுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு அறிவிப்பு [ விண்ணப்பிக்க மார்ச் 18 கடைசி நாள் ]\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 25.02.19\nகணினி அறிவியல் ஆசிரியர்களுக்கு வந்தாச்சு புது ' செக் '\nTNPSC - மாவட்டக் கல்வி அலுவலர் தேர்வுக்கான நுழைவு சீட்டு வெளியீடு - DEO Exam 2019 Hall Ticket Published\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nFlash News : தொடர் கனமழை - திங்கள் கிழமை ( 02.12.2019) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nTN EMIS New Update version 0.0.11- ஆசிரியர் வருகை மற்றும் மாணவர் வருகையும் ஒரே APP இல்பதிவு செய்யும் விதத்தில் Update செய்யப்பட்டுள்ளது\nஉள்ளாட்சி தேர்தல் 2019 - நீங்கள் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி மையத்தை தெரிந்துகொள்ள வேண்டுமா\nஒன்றிய அளவில் 40 பள்ளிகளில் புற மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும் பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக பட்டியல்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என்ற செய்தி உண்மையல்ல தமிழக அரசு விளக்கம்.\nதேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெறும் தேதி அறிவிப்பு -3 பயிற்சி வகுப்புகள்\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/whatsapp-issue-prime-minister-modi-government-issue-notice-to-israel-central-minister-ravishankar-023881.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-01-18T07:31:53Z", "digest": "sha1:TM35WY2ZTSHF5RYYWICTU6R5SLGEJH2H", "length": 19355, "nlines": 259, "source_domain": "tamil.gizbot.com", "title": "வாட்ஸ் அப் தகவல் திருட்டு: இஸ்ரேல் நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ் | WhatsApp Issue: prime minister Modi Government issue Notice to Israel says Central minister ravi shankar prasad - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n26 min ago பட்ஜெட் விலையில் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்: விவரம் உள்ளே...\n1 hr ago Samsung Galaxy Note 10 Lite: ஜனவரி 21: இந்தியாவில் களமிறங்கும் கேலக்ஸி நோட் 10லைட்.\n2 hrs ago இந்தியாவை நேசிக்கிறேன்., அமேசான் அதிரடி: ரூ.7100 கோடி முதலீடு, 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு\n3 hrs ago Republic Day Sale 2020: OnePlus ஸ்மார்ட்போன், டிவிகளுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிப்பு.\nMovies ஆஹோ, ஓஹோன்னு கேட்டா என்ன பண்றது இதுக்காகத்தான் ஹீரோயின் வீட்டில் ஐடி ரெய்டாம்\nNews சனிப்பெயர்ச்சி 2020: அர்த்தாஷ்டம சனி கன்னிக்கு முடியுது துலாமிற்கு தொடங்குது\nAutomobiles இந்திய பணக்காரர்களிடம் இருக்கும் மிக விலை உயர்ந்த கார்கள் பற்றிய இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா\nLifestyle இந்த பிரச்சனை உள்ள ஆண்களுக்கு உடலுறவின்போது வலி ஏற்படுமாம்…\nSports அவர் பவுலிங் ரெக்கார்டை தொடக் கூட முடியாது.. மறைந்த பாபு நட்கர்னி பற்றி வெளியான ஆச்சரிய தகவல்\nFinance 1,325 பங்குகள் ஏற்றம் 1,219 பங்குகள் இறக்கம்..\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவாட்ஸ் அப் தகவல் திருட்டு: இஸ்ரேல் நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்\nபெகாசஸ் உளவு சாஃப்ட்வேர் பயன்படுத்தி உலக அளவில் சுமார் 1,400 முக்கிய பிரமுகர்களின் வாட்ஸ் அப் தகவல் அடையாளம் தெரியாத நபர்களால் வேவு பார்த்த விவகாரம் சமீபத்தில் அம்பலமானது.\nபெகாசஸ் உளவு சாஃப்ட்வேர் பயன்படுத்தி உலக அளவில் சுமார் 1,400 முக்கிய பிரமுகர்களின் வாட்ஸ் அப் தகவல் அடையாளம் தெரியாத நபர்களால் வேவு பார்த்த விவகாரம் சமீபத்தில் அம்பலமானது. இதில் இந்தியாவில் உள்ள பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கல் என 121 பேர் வேவு பார்க்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.\nவிவகாரம் குறித்து மத்திய அமைச்சர் பதில்\nஇந்த விவகாரம் குறித்து மத்திய அரசை எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வந்தனர். இந்த நிலையில் மாநிலங்களவையில் இதுதொடர்பாக காங்கிரஸ் எம்பி திக்விஜய் சிங் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு மத்திய தகவல் மற்று்ம தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பதிலளித்தார். அதில்,\nவாட்ஸ் அப் நிறுவனத்திடம் விளக்கம்\nகடந்த ஜூலை, செப்டம்பர் மாதத்தில் வாட்ஸ் அப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி வில்கேத்கார்ட் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினோம். வேவு பார்க்கப்பட்ட மென்பொருள் தொடர்பாக அந்த நிறுவனம் பதில் அளிக்கவில்லை எனவும் இருப்பினும் இந்த விவகாரம் குறித்து அவசரகால அடிப்படையில் வாட்ஸ் அப் நிறுவனத்திடம் விளக்கம் கோரியது. அதோடு வாட்ஸ் அப் அம்சங்களில் பாதுகாப்பு வழிமுறைகளை உறுதி செய்ய வலியுறுத்தப்பட்டது என தெரிவித்தார்.\nஸ்மார்ட்போனில் முழு கவனம்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நபர்.\nஇதற்கு நவம்பர் மாதம் வாட்ஸ் அப் நிறுவனத்திடம் இருந்து பதில் கிடைத்தது என்று தெரிவித்தார். ஆனால் அதில் அரசுக்கு திருப்தி கிடைக்கவில்லை எனவும் ஹேக் செய்யப்பட்ட இந்தியர்களின் விவரங்கள் மற்றும் ஹேக்கிங் மென்பொருள் குறித்து விளக்கம் கேட்கப்பட்டது என கூறினார்.\nஇந்த நிலையில், இஸ்ரேலைச் சோ்ந்த என்எஸ்ஓ என்ற கண்காணிப்பு தொழில்நுட்ப நிறுவனம் உருவாக்கிய ‘பெகாசஸ்' உளவு மென்பொருள் மூலம் இந்தியா்களின் விவரங்கள் வேவுபார்க்கபட்டதாக தகவல்கள் வலம் வந்தது. இதையடுத்து பெகாசஸ் மென்பொருள் மற்றும் அதன் விவரங்களைக் கேட்டு, என்எஸ்ஓ நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.\nஇணைய தளங்களில் தனிநபர் பாதுகாப்பை உறுதி செய்வதில் மத்திய அரசு மும்முரமாக செயல்பட்டு வருகிறது. தகவல் திருட்டு தொடர்பான விவகாரத்தில் மத்திய அரசு சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. தனிநபர் பாதுகாப்பு என்பது மிக முக்கியமானது அதை உறுதி செய்வதில் மத்திய அரசு தீவிரமாக செயல்படுகிறது.\nபட்ஜெட் விலையில் இதய துடிப்பு சென்சார் கொண்ட இன்ஃபினிக்ஸ் பேண்ட் 5அறிமுகம்.\nமசோதா தாக்கல் செய்ய முடிவு\nமின்னணு நிறுவனங்கள் பாதுகாப்பு கட்டமைப்பை உறுதி செய்யவேண்டும். தகவல் பாதுகாப்பு சட்ட மசோதா மக்களவையில் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது என தெரிவித்தார்.\nபட்ஜெட் விலையில் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்: விவரம் உள்ளே...\nவாட்ஸ்அப் இல் சாட்களை பின் செய்வது எப்படி\nSamsung Galaxy Note 10 Lite: ஜனவரி 21: இந்தியாவில் களமிறங்கும் கேலக்ஸி நோட் 10லைட்.\nWhatsApp 2020: ஸ்டேட்டஸ்-ல் விளம்பரம், வாட்ஸ் ஆப் ஆன்லைன் பேமெண்ட்- இன்னும் என்னென்��� தெரியுமா\nஇந்தியாவை நேசிக்கிறேன்., அமேசான் அதிரடி: ரூ.7100 கோடி முதலீடு, 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு\nஉங்கள் போனை கையில் தொடாமல் வாட்ஸ்அப் இல் ரிப்ளை செய்வது எப்படி\nRepublic Day Sale 2020: OnePlus ஸ்மார்ட்போன், டிவிகளுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிப்பு.\nபுதிய போனிற்கு வாட்ஸ்அப் சாட்களை மாற்றம் செய்வது எப்படி\nAirtel Postpaid Data Add on Packs: ரூ.100 மற்றும் ரூ.200 திட்டங்கள்: என்னென்ன நன்மைகள்.\nஇது என்ன புது சோதனை: இனி இந்த போன்களில் வாட்ஸ் ஆப் செயல்படாது\nபோயிங் ஸ்டார்லைனர் விண்வெளி டாக்ஸி: நாசாவின் புதிய திட்டம்.\nவாட்ஸ்அப் சேவை இனி இந்த ஸ்மார்ட்போன்களில் செயல்படாது உங்க போன் இதில் இருக்கானு செக் பண்ணுங்க\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி நோட்10 லைட்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nகட்டணத்தை உயர்த்தியாச்சு., அடுத்த கட்டம் என்ன தெரியுமா- ஜியோ, வோடபோன், ஏர்டெல் வாடிக்கையாளர்களே..\nXiaomi Mi A2 ஸ்மார்ட்போனுக்கு கிடைத்தது புதிய அப்டேட்.\nஜியோ மற்றும் ஏர்டெல் வைஃபை காலிங் சேவைக்கு போட்டியாக வந்தது பிஎஸ்என்எல் விங்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2020-01-18T05:44:40Z", "digest": "sha1:FLJVG34D4NRAZG2T5XNRCKJG3XDNY4T3", "length": 3695, "nlines": 37, "source_domain": "www.cinemapettai.com", "title": "அமலா அக்கினேனி | Latest அமலா அக்கினேனி News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட அமலாவை சாதிக்கத் வைத்த டி ராஜேந்தர்.. திருப்பு முனையாக அமைந்த தருணம் எது தெரியுமா\n1980களில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் நடிகை அமலா. தற்போது நடிகையாக, அம்மாவாக தனது கடமையை...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நடிகை அமலா.. 28 வருடத்திற்கு பிறகு நடக்கும் சுவாரஸ்யம்\n1986-ம் ஆண்டு டி.ஆர். ராஜேந்தர் இயக்கத்தில் வெளிவந்த மைதிலி என்னை காதலி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அமலா....\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n90களில் கலக்கிய சத்யா பட நடிகை அமலாவா இது… தன் கணவருடன் இருக்கும் புகைப்படம்\nதெலுங்கு சினிமாவில் பிரபல நடிகர்களின் வரிசையில��� இருப்பவர் நாகார்ஜுனா. இவர் தெலுங்கு சினிமாவில் ஏகப்பட்ட படங்கள் நடித்துள்ளார். அதன் பிறகு இவர்...\nவைரலாகுது அமலா அக்கினேனி நடிக்கும் சூப்பர் நாச்சுரல் திரில்லர் வெப் சீரிஸ் டீஸர்.\nஜீ 5 இல் ஏப்ரல் 25 இது ஒளிபரப்பாக உள்ளது.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/student-vendam-selected-by-japan-company-and-get-rs22-lakhs-salary-news-240201", "date_download": "2020-01-18T06:20:40Z", "digest": "sha1:QKG2FU5BFN3AMYCTE4LDEYCP62BQQHVF", "length": 10632, "nlines": 159, "source_domain": "www.indiaglitz.com", "title": "Student Vendam selected by Japan company and get Rs22 lakhs salary - News - IndiaGlitz.com", "raw_content": "\n» Headline News » 'வேண்டாம்' என்று பெயர் வைத்த பெற்றோர்: 'வேண்டும்' என்று கூப்பிட்ட ஜப்பான்\n'வேண்டாம்' என்று பெயர் வைத்த பெற்றோர்: 'வேண்டும்' என்று கூப்பிட்ட ஜப்பான்\nதிருத்தணி அருகே உள்ள ஒரு கிராமத்தில் ஒரு பெண் குழந்தைக்கு 'வேண்டாம்' என்று அந்த பெண்ணின் பெற்றோர் பெயர் வைத்தனர். ஆனால் இந்த பெண்ணை தற்போது ஜப்பான் நிறுவனம் ஆண்டுக்கு ரூ.22 லட்சம் சம்பளத்திற்கு வேலைக்கு அழைத்துள்ளது\nதிருத்தணி அருகே உள்ள நாராயணபுரம் என்ற கிராமத்தில் பெண் குழந்தை பிறந்தால் அந்த குழந்தைக்கு 'வேண்டாம்' என்று பெயர் வைத்துவிட்டால் அடுத்த குழந்தை ஆண் குழந்தையாக பிறக்கும் என்பது ஒரு நம்பிக்கை. அவ்வாறு 'வேண்டாம்' என்று பெயர் வைக்கப்பட்ட ஒரு பெண் குழந்தை பள்ளிப்படிப்பை சக தோழிகளிலும் கேலி, கிண்டல்களுக்கு நடுவே முடித்தார்.\nஅதனையடுத்து இஞ்சினியரிங் கல்லூரியில் மூன்றாவது ஆண்டு படித்து வரும் மாணவி 'வேண்டாம்', சமீபத்தில் கேம்பஸ் இண்டர்வியூவில் கலந்து கொண்டார். அவரது திறமையை பார்த்த ஜப்பான் நிறுவனம் ஒன்று அவரை ஆண்டுக்கு ரூ.22 லட்சம் சம்பளத்திற்கு வேலைக்கு எடுத்து கொண்டது. இஞ்சினியரிங் படிப்பு முடிந்தவுடன் 'வேண்டாம்' ஜப்பானுக்கு செல்லவுள்ளார். பெற்றோர் 'வேண்டாம்' என்று பெயர் வைத்தாலும் ஜப்பான் நிறுவனம் அவரை வேண்டும் என்று கூறி வேலைக்கு எடுத்துள்ளது\nஇதுகுறித்து பேட்டி அளித்த மாணவி 'வேண்டாம்', தன்னைப்போலவே இதே பெயருடன் தனது கிராமத்தில் பல பெண்கள் இருப்பதாகவும், அவர்களும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதே தனது ஆசை என்றும் தெரிவித்தார்\nபடுக்கையறைகளை மட்டும் எட்டிப்பார்க்கும் மர்ம இளைஞர்: சிசிடிவி வீடியோவால் பரபரப்பு\nநாயுடன் செல்பி: இளம்பெண்ணுக்கு ஏற���பட்ட விபரீதம்\nநிர்பயா வழக்கு - பாலியல் குற்றவாளிகளுக்கு பிப்ரவரி 1 ஆம் தேதி தூக்குத் தண்டனை\nஅம்மாவுக்கும் மகளுக்கும் தனித்தனி கள்ளக்காதலன்கள்: கொலையில் முடிந்த விபரீதம்\nஅடுத்தவர் மனைவியுடன் கள்ளத்தொடர்பு: பொங்கல் தினத்தில் வெட்டி கொல்லப்பட்ட வாலிபர்\nஒரு லட்ச ரூபாயை கூட கண்ணால் பார்க்காதவருக்கு ஒன்றரை கோடி ரூபாய் வரி\nதமிழகம் முழுவதும் பல பெயர்களில் ஜல்லிக்கட்டு விளையாட்டு – ஒரு பார்வை\nகிராம சபை கூட்டம் - பற்றித் தெரிந்து கொள்ள வேண்டிய சில விளக்கங்கள்\nதுப்பாக்கியை வைத்து டிக்டாக் வீடியோ: 18 வயது இளைஞர் பரிதாப பலி\nவிவாகரத்தான மனைவி நண்பருடன் தொடர்பு: கணவன் எடுத்த அதிர்ச்சி முடிவு\nடிக்டாக்கில் பழக்கத்தால் பள்ளி மாணவி கர்ப்பம்: பரிதாபமாக போன உயிர்\nஇவ்வளவு பிரச்சனைக்கும் காரணம் நீங்கள் இரண்டு பேர்தான்.. அமெரிக்கா ஈரானை வறுத்தெடுத்த கனடா பிரதமர்.\n இது குறித்த ஒரு விரிவான பார்வை\nஆணவத்தை அன்பில் எரி.. உனக்குள் கடவுளைத் தேடு.. நா.முத்துக்குமாரின் மகன் எழுதிய கவிதைகள்..\nபாஜக எதிர்த்த, \"சப்பாக்\" படத்தை பார்த்து புதிய சட்டத்தையே இயற்றிய உத்தரகாண்ட் அரசு..\nவங்கதேசத்திலிருந்து இந்தியாவுக்கு புலம்பெயர்ந்த ஒருவர் இன்ஃபோஸில் சி.இ.ஓ ஆக வேண்டும்..\nதமிழகத்தில், இலாபம் தரும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் மத்திய அரசு..\nமோடியின் அழைப்பை ஏற்று இந்தியா வருகிறார் டிரம்ப்... உலக அரசியலை விவாதிக்க திட்டம்..\nநான் இந்தியன். இதை எப்படி நிரூபிப்பேன்.. என் குழந்தைகள் என்னாகும்.. பயணியிடம் அழுத முஸ்லீம் ஓட்டுநர்..\nபட்டாம்பூச்சி நடனமாடும் பட்டாம்பூச்சி லாஸ்லியா\nகனிமொழியிடம் நடிகை கஸ்தூரி எழுப்பிய கேள்வி\nபட்டாம்பூச்சி நடனமாடும் பட்டாம்பூச்சி லாஸ்லியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/fludecan-p37105767", "date_download": "2020-01-18T06:55:39Z", "digest": "sha1:K2K6DBHIJZVHGPCSLNZLR3RPQ5QBSE7Y", "length": 20717, "nlines": 296, "source_domain": "www.myupchar.com", "title": "Fludecan in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Fludecan payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nपर्चा अपलोड करके आर्डर करें சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Fludecan பயன்படுக���றது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Fludecan பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Fludecan பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nFludecan-ல் இருந்து மிதமான பக்க விளைவுகளை கர்ப்பிணிப் பெண்கள் சந்திக்க வேண்டியிருக்கும். நீங்கள் அப்படி உணர்ந்தால் உட்கொள்வதை நிறுத்தி விட்டு, மருத்துவரின் அறிவுரையின் பெயரிலேயே தொடங்கவும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Fludecan பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீது Fludecan தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தும். அதனால் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் இந்த மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டாம்.\nகிட்னிக்களின் மீது Fludecan-ன் தாக்கம் என்ன\n[சிறுநீரக மீதான Fludecan-ன் விளைவுகள் தொடர்பான எந்தவொரு ஆராய்ச்சியும் இன்று வரை மேற்கொள்ளப்படவில்லை. அதனால் Fludecan எடுத்துக் கொள்வது [Organ] மீது பக்க விளைவுகளை ஏற்படுத்துமா ஏற்படுத்தாதா என்பது தெரியவில்லை.\nஈரலின் மீது Fludecan-ன் தாக்கம் என்ன\nகல்லீரல் மீது குறைவான பக்க விளைவுகளை Fludecan ஏற்படுத்தும்.\nஇதயத்தின் மீது Fludecan-ன் தாக்கம் என்ன\nFludecan உங்கள் கிட்னியின் மீது குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பலர் இதயம் மீது எந்தவொரு தாக்கத்தையும் உணர மாட்டார்கள்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Fludecan-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Fludecan-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Fludecan எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nFludecan உட்கொள்வதால் பழக்கமானதாக எந்தவொரு புகாரும் வந்ததில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஇல்லை, Fludecan-ஐ உட்கொண்ட பிறகு, நீங���கள் வாகனம் ஓட்டக்கூடாது அல்லது கனரக இயந்திரங்களை இயக்க கூடாது. ஏனென்றால் நீங்கள் தூக்க கலக்கத்துடன் இருப்பீர்கள்.\nஆம், Fludecan பாதுகாப்பானது ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரைக்கு பிறகு அதனை எடுத்துக் கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஆம், இந்த Fludecan மனநல கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்கும்.\nஉணவு மற்றும் Fludecan உடனான தொடர்பு\nஉணவுடன் சேர்த்து Fludecan எடுத்துக் கொள்ளலாம்.\nமதுபானம் மற்றும் Fludecan உடனான தொடர்பு\nFludecan-ஐ மதுபானத்துடன் எடுத்துக் கொள்ளும் போது, உங்கள் உடல் மீது பல தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Fludecan எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Fludecan -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Fludecan -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nFludecan -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Fludecan -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sudarseithy.com/?p=9553", "date_download": "2020-01-18T06:55:47Z", "digest": "sha1:QMGGWAQUGM4RL2R4WARBJR2HE7SQGHZZ", "length": 13401, "nlines": 157, "source_domain": "www.sudarseithy.com", "title": "மோட்டுத்தனமாக சிங்கள பௌத்த இராஜ்ஜியத்தை உருவாக்க முடியாது: சஜித் காட்டம் – Sri Lankan Tamil News", "raw_content": "\nமோட்டுத்தனமாக சிங்கள பௌத்த இராஜ்ஜியத்தை உருவாக்க முடியாது: சஜித் காட்டம்\nமோட்டுத்தனமாக சிங்கள பௌத்த இராஜ்ஜியத்தை உருவாக்க முடியாது. அரசியல் இலாபங்களை எதிர்பார்த்துக் கொண்டு, இந்த இனவாதம் பேசி, பௌத்த இராஜ்ஜியத்தை உருவாக்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.\nகல்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற வீடமைப்புத் திட்டத்தை திறந்து வைத்து உரையாற்ற��ய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,\nபெரிதாக இனத்தைப் பற்றிப் பேசுகின்றவர்கள், எதிர்காலத்தைப் பற்றிய எந்தவித தெளிவும் இன்றியே கூத்தடிக்கின்றனர். வெளிநாட்டுச் செலாவணி அதிகமாக நாட்டுக்கு வருவது, வெளிநாட்டிலுள்ள எமது இலங்கையர்கள் மூலமாகவாகும். பல நாடுகளும் ஒன்றிணைந்து எமது நாட்டுக்கு வழங்கும் எரிபொருளை நிறுத்தி விட்டால், நாம் என்ன செய்வது\nஇனத்தைப் பாதுகாக்க வேண்டுமாயின் சிறந்த புரிந்துணர்வு அவசியமாகும். இந்த நாடு முறையான சிங்கள பௌத்த நாடாயின், இன, மத, குல பேதங்கள் இங்கு இருக்கக் கூடாது. மோட்டுத்தனமாக சிங்கள பௌத்த இராஜ்ஜியத்தை உருவாக்க முடியாது. அரசியல் இலாபங்களை எதிர்பார்த்துக் கொண்டு, இந்த இனவாதம் பேசி, பௌத்த இராஜ்ஜியத்தை உருவாக்க முடியாது.\nஇப்படியான, இனவாதத்தை தூண்டுபவர்கள்தான் அலரிமாளிகையிலும், ஜனாதிபதி செயலகத்திலும் நுழைந்து தனது குடும்பத்தினருக்கு பதவிகளை பெற்றுக் கொள்ள எதிர்பார்க்கின்றனர். மக்கள் இந்த இனவாதத்துக்கு மயங்குவதில்லை.\nபுத்தபெருமான் சகல உயிர்களும் நல்லமுறையில் உயிர் வாழ வேண்டும் என்றே போதனை செய்தார். மாறாக, சிங்கள பௌத்தர்கள் மாத்திரம் நல்ல முறையில் உயிர் வாழ வேண்டும் என போதிக்கவில்லை. இன்று இனவாதம் பேசி நாடகமாடுபவர்கள் பௌத்த மதத்தைப் பற்றியாவது முறையாக தெரிந்தவர்கள் அல்லர்.\nகாட்போர்ட் வீரர்கள் ஒன்றுபட்டு இனவாதத்தை ஏற்படுத்தி நாட்டுக்கு தீ வைக்கின்றனர். நான் வீடமைப்புத் திட்டம் மூலம் இன்று ஒரு கிராமத்தை சிங்களவர்களுக்கும், நாளை முஸ்லிம் மக்களுக்கும், மறுநாள் தமிழ் மக்களுக்கும் என திறந்து வைத்து வருகிறேன். நான் செய்வதுதான் உண்மையான நல்லிணக்க செயற்பாடு என்றார்.\n* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\n100 வருடங்களுக்கு பின்னர் புத்த பெருமானின் உருவச்சிலை தலதா மாளிகையிடம் ஒப்படைப்பு\nமட்டக்களப்பில் மரணமடைந்த மருத்துவபீட மாணவன்\nஇந்தியாவிலிருந்து இலங்கை கொண்டுவரப்பட்ட ரயில் என்ஜின்கள்: சேவையில் ஈடுபடுத்த முடியாத நிலை.\nடாக்டர் குணநாதன் ஏகாம்பரம் – மரண அறிவித்தல்\nதிருமதி வனஜா குலேந்திரன் – மரண அறிவித்தல்\nசெல்வி தரணி செல்வதுரை – மரண அறிவித்தல்\nதிரு ஜெகதாஸ் ஜெயதாபரன் (பரம், சின்னராசா, யெயெ) – மரண அறிவித்தல்\nதிருமதி கிரிஜா ஜெயகாந்த் – நன்றி நவிலல்\nசெல்வி துஸ்யந்தன் லெஅனா – மரண அறிவித்தல்\nதிரு துரைராசா இராசக்குமரன் – மரண அறிவித்தல்\nஅமரர் சரஸ்வதி சதானந்தன் – 1ம் ஆண்டு நினைவஞ்சலி\nதிரு ஆனந்தசுதன் கனகசபை – மரண அறிவித்தல்\nதிரு லிங்கப்பிள்ளை கிருபாகரன் (ராசன், கிருபா) – மரண அறிவித்தல்\nஇலங்கையர்கள் வீசா இன்றி கனடாவிற்குள் பிரவேசிக்க அனுமதிக்குமாறு பிரதமர் உத்தரவு\nஇலங்கையர்களுக்கு இன்ப தகவலை அளித்த கனடா பிரதமர்\nவடக்கு, கிழக்கு யுவதிகளிற்கு அரிய வாய்ப்பு\nஐக்கிய அமெரிக்காவின் GREEN CARD VISA வுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nலாஸ்லியாவுக்கு கனடாவில் இருந்து கிடைக்கப்போகும் வாழ்நாளில் மறக்க முடியாத சர்ப்ரைஸ்\nஒரு நேரச் சாப்பாட்டையும் சாப்பிட முடியாமல் பட்ட துயரங்களின் இறுதி முடிவுதான் யாழ் பட்டதாரி பெண்ணின் தற்கொலைக்கு காரணமாம்\nகொழும்பு பஸ்ஸில் யாழ். இளைஞருக்கு ஏற்பட்ட கொடுமை\nமுடிந்தளவு இந்த செய்தினை பகிர்ந்து தந்தையிடம் மகனை சேர்க்க உதவுங்கள்\nசுர்ஜித் உடலில் சில பாகங்கள் இல்லை அதிர்ச்சியை ஏற்படுத்திய பிரேத பரிசோதனை முடிவுகள்\nஇலங்கைப் பொலிஸில் பதவி வெற்றிடங்கள்\nஇலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவையில் பதவி வெற்றிடம்\nஇலங்கைப் பொலிஸில் பதவி வெற்றிடங்கள்\nஇலங்கைப் பொலிஸில் பதவி வெற்றிடங்கள்\n’பெரும்பான்மை தவறினால் அனைத்தையும் ரணில் கைவிடுவார்’\n‘தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்கே அமைச்சுப் பதவியை ஏற்றேன்’\nஉயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் கீழ் இலங்கை உயர் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nஇலங்கை வடக்கு மாகாண ஆளுநர் பதவி தொடர்பில் உண்மைகளை உடைத்தார் முத்தையா முரளிதரன்\nவெட்கமின்றி சவேந்திர சில்வாவை யுத்த வீரர் என அழைக்கும் மைத்திரியே தடைக்கு காரணம்\nவிளம்பரம், செய்தி காப்புரிமை, குறைபாடுகள், ஆலோசனைகள் தெரிவிக்க, அறிவித்தல்கள், உங்களின் சொந்த இடங்களில் நடக்கும் சம்பவங்களை எமக்கு அனுப்ப மற்றும் உங்களின் படைப்புகளை எமது தளத்தில் பதிவு செய்ய எம்மை தயக்கமின்றி தொடர்புகொள்ளலாம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/weeklypalan.asp?aid=4", "date_download": "2020-01-18T08:00:53Z", "digest": "sha1:3CP2ONXCUS4MJCKMXUND62DUQ5ILUFC4", "length": 7611, "nlines": 96, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nகணித்தவர்: ஜோதிடஸ்ரீ எஸ்.கே. டிட்டோஜி\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகுடும்பத்தினருடன் ஆரோக்கியமான விவாதங்கள் வந்துப்போகும். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். வீட்டை விரிவுபடுத்துவீர்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். நன்மை நடக்கும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/Peppers-Tv-Superhit-program-Paa", "date_download": "2020-01-18T05:49:10Z", "digest": "sha1:5XOUWDCTLFEMTPCQZOZAAUO2FVYYISKF", "length": 7536, "nlines": 145, "source_domain": "chennaipatrika.com", "title": "“பா” - இசைப்பயணம் - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nபிப்ரவரியில் இந்தியா வருகிறார் ட்ரம்ப்\nகடும் பனிப்பொழிவால் உதகை மக்கள் அவதி -ஜீரோ டிகிரி...\nஅந்தமானில் கருணாநிதியின் சிலையைத் திறந்து வைத்தார்...\nவடகிழக்கு பருவமழை முற்றிலும் நிறைவு பெறுகிறது...\nபொங்கல் பண்டிகை: சென்னையிலிருந்து 16,075 பேருந்துகள்...\nரோஹித், தவன், ராகுல் என மூவரும் அணியில் இடம்...\n2020 ஐபிஎல் போட்டியின் இறுதிச்சுற்று மே 24 அன்று...\nஇந்திய அணியில் ஒருவரை சேர்க்க போறோம்\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வரும் நிதியாண்டில்...\nபெப்பெர்ஸ் டிவியில் \"பா \" எனும் இசை நிகழ்ச்சி தொலைக்காட்சி நேயர்களின் அமோக ஆதரவை பெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் வாரம்தோறும் புகழ் பெற்ற இசைக்கலைஞர்கள், கர்நாடக இசைப்பாடகர்கள் கலந்து கொண்டு அவர்களது இசை அனுபவம், சாதனைகள், மற்றும் விருதுகள் பற்றி நேயர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர்.\nஇந்நிகழ்ச்சியில் இதுவரை இசை மேதைகளான கத்ரி கோபால்நாத், விக்கு விநாயக், டிரம்ஸ் சிவமணி கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.\nஇந்நிகழ்ச்சியில் வரும் வாரத்தில் பாடகி ஜெயஸ்ரீ வைத்தியநாதன் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது. வாரம்தோறும் ஞாயிறு காலை 11:00 மணிக்கு பெப்பெர்ஸ் டிவியில் ஒளிபரப்பப்படும் இந்நிகழ்ச்சியை மோனிகா தொகுத்து வழங்குகிறார்.\nஅரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ்\nதமிழகத்தில் 8 நாட்களாக நடந்த அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தம் தற்காலிகமாக வாபஸ்...\nபிப்ரவரியில் இந்தியா வருகிறார் ட்ரம்ப்\nபிப்ரவரியில் இந்தியா வருகிறார் ட்ரம்ப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://kalvisiraguplus.blogspot.com/2019/12/tn-emis-new-update-version-0011-app.html", "date_download": "2020-01-18T05:35:57Z", "digest": "sha1:GFUES67I6MT74GT7N7M3JLLAVSXE5SAX", "length": 6831, "nlines": 133, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "TN EMIS New Update version 0.0.11- ஆசிரியர் வருகை மற்றும் மாணவர் வருகையும் ஒரே APP இல்பதிவு செய்யும் விதத்தில் Update செய்யப்பட்டுள்ளது - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nTN EMIS New Update version 0.0.11- ஆசிரியர் வருகை மற்றும் மாணவர் வருகையும் ஒரே APP இல்பதிவு செய்யும் விதத்தில் Update செய்யப்பட்டுள்ளது\nTN EMIS New Update version 0.0.11- ஆசிரியர் வருகை மற்றும் மாணவர் வருகையும் ஒரே APP இல்பதிவு செய்யும் விதத்தில் Update செய்யப்பட்டுள்ளது\nபுத���ய செயலியில் Emis teachers attendance இல் Half day cl, RL போட முடியாமல் இருந்தது அதற்கு தற்போது வழிவகை செய்யப்பட்டுள்ளது அப்டேட் செய்து கொள்ளவும்\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nFlash News : தொடர் கனமழை - திங்கள் கிழமை ( 02.12.2019) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nTN EMIS New Update version 0.0.11- ஆசிரியர் வருகை மற்றும் மாணவர் வருகையும் ஒரே APP இல்பதிவு செய்யும் விதத்தில் Update செய்யப்பட்டுள்ளது\nஉள்ளாட்சி தேர்தல் 2019 - நீங்கள் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி மையத்தை தெரிந்துகொள்ள வேண்டுமா\nஒன்றிய அளவில் 40 பள்ளிகளில் புற மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும் பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக பட்டியல்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என்ற செய்தி உண்மையல்ல தமிழக அரசு விளக்கம்.\nதேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெறும் தேதி அறிவிப்பு -3 பயிற்சி வகுப்புகள்\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nellainews.com/news/list?slug=entertainment-news&page=9", "date_download": "2020-01-18T07:35:12Z", "digest": "sha1:QS7WEQ5XJEYVCVA3D4PF2GDFF2OP3PB6", "length": 15894, "nlines": 199, "source_domain": "nellainews.com", "title": "பொழுதுபோக்கு செய்திகள்", "raw_content": "\nதனுஷ் நடித்த படம்: 1,500 தியேட்டர்களில், ‘பட்டாஸ்’ - பட அதிபர் டி.ஜி.தியாகராஜன் பேட்டி\n2 இஞ்ச் தூரத்தை நான் டைவ் அடித்து கடந்திருக்க வேண்டும்... -ரன் அவுட் ஆனது குறித்து தோனி உருக்கம்\nடெல்லியில் ஆட்சிக்கு வந்தால் தண்ணீர், மின்சார கட்டணமாக ஒரு ரூபாய்; பா.ஜ.க. எம்.பி. பிரசாரம்\nஅமெரிக்கா-ஈரான் பதற்றம்: ஈரான் அதிபருடன் கத்தார் இளவரசர் சந்திப்பு\nபொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள்: சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்\nCategory Archives: பொழுதுபோக்கு செய்திகள்\nமலையாள சினிமா உலகில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வருபவர் மோகன்லால்\nதுப்பறியும் புலனாய்வு அதிகாரியாக அரவிந்தசாமி\nசன்தோஷ் பி.ஜெயக்குமார் டைரக்டு செய���ய இருக்கும் புதிய படத்தில், அரவிந்தசாமி\nபிரபல நடிகரிடம் ரூ.15 லட்சம் கேட்டனர் : மீ டூ வை வைத்து பணம் பறிக்க முயன்ற 2 நடிகைகள் கைது\nநடிகைகள் ‘மீ டூ’வில் பிரபலங்கள் மீது பாலியல் புகார் சொல்லி திரையுலகை அதிரவைத்து வருகிறார்கள். நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பலர் இதில் சிக்கி உள்ளனர்.\nதேர்தல் அதிகாரி நியமிக்கப்படுவார் நடிகர் சங்கத்துக்கு விரைவில் தேர்தல் செயற்குழு கூட்டம் முடிந்ததும் நாசர் பேட்டி\nதேர்தல் குறித்து ஆலோசிக்க நடிகர் சங்கத்தின் கடைசி செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது.\nஇணையதளத்தில் திருட்டுத்தனமாக ரஜினிகாந்த், நயன்தாராவின் ‘தர்பார்’ பட காட்சிகள் கசிந்தன\nமும்பையில் நடந்து வரும் தர்பார் பட காட்சிகள் இணையதளங்களில் கசிந்தன.\nஜோதிகா நடித்த நகைச்சுவை படம்\nநகைச்சுவை படம் ஒன்றில் ஜோதிகா நடித்துள்ளார்.\nபிருத்விராஜ்- பிஜூமேனன் மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள்.\nசரத்குமார்-சசிகுமார் இணையும் புதிய படம்\nமுக்கிய வேடத்தில் பாரதிராஜா நடிக்க சரத்குமார்-சசிகுமார் இணையும் புதிய படம்\n‘ராக்கெட்ரி - நம்பி விளைவு’ படத்துக்கு இசையமைக்கும் சாம் சி.எஸ்.\nமாதவன் இயக்கி, நடிக்கும் ‘ராக்கெட்ரி - நம்பி விளைவு’ படத்துக்கு இசையமைக்கிறார் சாம் சி.எஸ்.\nகுழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளுக்கு எதிராக உரக்கப் பேசும் படமே 'வெள்ளைப்பூக்கள்'.\nமுதல் பார்வை: காஞ்சனா- 3\nஆஸ்ரமக் குழந்தைகளையும், காதலியையும், தன்னையும் அழித்த அமைச்சரைப் பழிவாங்கத் துடிக்கும் காளி என்கிற பேயின் கதையே 'காஞ்சனா 3'.\nதயாராகும் பிரம்மாண்ட ஃபுட்பால் ஸ்டேடியம் செட்; 50 நாட்கள் படப்பிடிப்பு: 'தளபதி 63' அப்டேட்ஸ்\nவிஜய் நடிக்கும் 'தளபதி 63' படத்துக்காக சென்னையில் பிரம்மாண்ட கால்பந்தாட்ட ஸ்டேடியம் அமைக்க படக்குழு முடிவு செய்துள்ளது.\nமணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’: பூங்குழலியாக நடிக்கிறார் நயன்தாரா\nமணிரத்னம் இயக்கவுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தில், பூங்குழலியாக நயன்தாரா நடிக்கிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.\nமுதல் பார்வை: நட்பே துணை\nகாரைக்காலில் உள்ள ஹாக்கி மைதானத்தில் ஃபேக்டரி கட்ட நினைக்கிறது பன்னாட்டுக் கம்பெனி ஒன்று. அதற்கு மத்திய, மாநில அரசியல்வாதிகளும் ஆதரவாக இருக்கின்றனர்.\nமகேந்திரன் எனும் மகத்தான படைப்பாளியும் ரஜினியிஸமும்\nசினிமாவின் மீது தீராக் காதல் கொண்ட அத்தனை பேருக்கும் ஆதர்சமாக இருப்பவர் மகேந்திரன்.\nசினிமா தோட்டத்தில் உதிர்ந்த பூ, மக்கள் மனதில் உதிரா பூ: மகேந்திரனுக்கு தயாரிப்பாளர் சங்கம் புகழாஞ்சலி\nசினிமா தோட்டத்தில் உதிர்ந்த பூ, மக்கள் மனதில் உதிரா பூ என்று மறைந்த இயக்குநர் மகேந்திரன் குறித்து தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.\nமுதல் பார்வை: சூப்பர் டீலக்ஸ்\nசமந்தாவும், அவருடன் கல்லூரியில் படிக்கும் ஒரு பையனும் ஒருவரை ஒருவர் காதலிக்கின்றனர்.\nபேய் இருப்பது போன்று வீடியோக்களை எடுத்து மக்களை ஏமாற்றி யூ டியூபில் காசு பார்க்கும் நயன்தாரா, நிஜமாகவே பேயிடம் சிக்கினால்..\nஎனக்கு நிறைய ஈகோ இருக்கிறது: விஜய் சேதுபதி\nஎனக்கு நிறைய ஈகோ இருக்கிறது என பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி.\nரஜினி - ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் ஷூட்டிங்: ஏப்ரல் 10-ம் தேதி தொடக்கம்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் ஷூட்டிங், ஏப்ரல் 10-ம் தேதி தொடங்குகிறது.\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nதனுஷ் நடித்த படம்: 1,500 தியேட்டர்களில், ‘பட்டாஸ்’ - பட அதிபர் டி.ஜி.தியாகராஜன் பேட்டி\n2 இஞ்ச் தூரத்தை நான் டைவ் அடித்து கடந்திருக்க வேண்டும்... -ரன் அவுட் ஆனது குறித்து தோனி உருக்கம்\nடெல்லியில் ஆட்சிக்கு வந்தால் தண்ணீர், மின்சார கட்டணமாக ஒரு ரூபாய்; பா.ஜ.க. எம்.பி. பிரசாரம்\nஅமெரிக்கா-ஈரான் பதற்றம்: ஈரான் அதிபருடன் கத்தார் இளவரசர் சந்திப்பு\nபொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள்: சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்\nகவர்ச்சி நடிகையின் காந்த உடல் அழகு - ஷெர்லின�� சோப்ரா\nதொடக்க ஆட்டக்காரர்கள் குறித்து விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் - இந்திய கேப்டன் கோலி வலியுறுத்தல்\nஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானியை கொன்றது ஏன் - ஜனாதிபதி டிரம்ப் விளக்கம்\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nசர்வதேச பொருளாதார போட்டி குறியீடு பட்டியல் இந்தியாவுக்கு 58-வது இடம்: கடந்த ஆண்டைவிட 5 இடங்கள் முன்னேற்றம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:3462.JPG&uselang=ta", "date_download": "2020-01-18T07:20:41Z", "digest": "sha1:7Z5252OTBNC37QVK5354UWD5JTCYXFNN", "length": 4013, "nlines": 67, "source_domain": "noolaham.org", "title": "படிமம்:3462.JPG - நூலகம்", "raw_content": "\nஇதைவிட அளவில் பெரிய படிமம் இல்லை.\nகுறித்த நேரத்தில் இருந்த படிமத்தைப் பார்க்க அந்நேரத்தின் மீது சொடுக்கவும்.\nநீங்கள் இந்தக் கோப்பை மேலெழுத முடியாது.\nபின்வரும் பக்க இணைப்புகள் இப் படிமத்துக்கு இணைக்கபட்டுள்ளது(ளன):\nஇந்தக் கோப்பு கூடுதலான தகவல்களைக் கொண்டுளது, இவை பெரும்பாலும் இக்கோப்பை உருவாக்கப் பயன்படுத்திய எண்ணிம ஒளிப்படக்கருவி அல்லது ஒளிவருடியால் சேர்க்கப்பட்டிருக்கலாம். இக்கோப்பு ஏதாவது வகையில் மாற்றியமைக்கப்பட்டிருந்தால் இத்தகவல்கள் அவற்றைச் சரிவர தராமல் இருக்கலாம்.\nகோப்பு மாற்ற நாள் நேரம்\nமென் கோப்புச் செய்யப்பட்ட நாள் நேரம்\nஇப்பக்கம் கடைசியாக 16 சூலை 2009, 00:37 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poovulagu.org/?cat=18", "date_download": "2020-01-18T07:28:19Z", "digest": "sha1:YW7AAJUP3UNAXRZSJI2OIOLIANIG3272", "length": 3852, "nlines": 63, "source_domain": "poovulagu.org", "title": "சுகாதாரம் – பூவுலகின் நண்பர்கள்", "raw_content": "\nமஞ்சளால் உங்கள் ஆரோக்கியத்தை உண்மையிலே அதிகரிக்க முடியுமா \nபல துணிகரமான கூற்றுகள் மஞ்சளின் ஆற்றலைப் பறைசாற்றியுள்ளன. இதில் ஏதேனும் உண்டாவென வினவுகிறார் மைகேல் மோஸ்லே (வியாழக்கிழமைகளில் இரவு எட்டு மணிக்கு (20.00 BST) BBC யில்\nதமிழகத்திலுள்ள அனைத்து சமூக, சூழல் இயக்கங்களின் காலநிலை மாற்றம் குறித்தான கலந்தாய்வு: பூவுலகின் நண்பர்கள் ஒருங்கிணைப்பு\nஇன்று சர்வதேச அணுஆயுத ஒழிப்பு தினம்\nதிக்குதிசை தெரியாமல் திண்டாடும் இந்திய அணுசக்தி துறை:-உலக அணுசக்தியின் நிலை அறிக்கை\nஹட்ரோகார்பன் எடுக்கும் கொள்கை இந்திய அரசின் பெட்ரோலிய சட்டத்திற்கு புறம்பானது, அதை ரத்து செய்யவேண்டும் என்று பூவுலகின் நண்பர்கள் சார்பில் வழக்கு.\nமாற்றப்படும் இந்திய அணு ஆயுதக் கொள்கை – அழிவை நோக்கிய பயணமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/news/dont-worry-superstar-advice-to-vijayeshupathi/c76339-w2906-cid253193-s10996.htm", "date_download": "2020-01-18T07:20:46Z", "digest": "sha1:2HYDNPYMLRWWFXH2ZEMAITDF7TWXXZA4", "length": 5502, "nlines": 50, "source_domain": "cinereporters.com", "title": "இதமட்டும் பண்ணிடாதீங்க!! விஜய்சேதுபதிக்கு சூப்பர்ஸ்டார் அட்வைஸ்", "raw_content": "\nபேட்ட ஷூட்டிங்கின் போது நடிகர் விஜய்சேதுபதிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அட்வைஸ் செய்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. விஜய்சேதுபதி, நவாஸுதின் சித்திக், ஆடுகளம் நரேன், சிம்ரன், திரிஷா, பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர். இந்நிலையில் பேட்ட படத்தின் ஷூட்டிங்கின் போது ரஜினி விஜய்சேதுபதிக்கு அட்வைஸ் செய்தது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ரஜினி விஜய்சேதுபதியிடம்\nபேட்ட ஷூட்டிங்கின் போது நடிகர் விஜய்சேதுபதிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அட்வைஸ் செய்துள்ளார்.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. விஜய்சேதுபதி, நவாஸுதின் சித்திக், ஆடுகளம் நரேன், சிம்ரன், திரிஷா, பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர்.\nஇந்நிலையில் பேட்ட படத்தின் ஷூட்டிங்கின் போது ரஜினி விஜய்சேதுபதிக்கு அட்வைஸ் செய்தது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ரஜினி விஜய்சேதுபதியிடம் மார்க்கெட் இருக்கும்போதே நிறைய படத்தில் நடித்துவிடுங்கள். படம் தயாரிப்பதையெல்லாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம். படம் தயாரிப்பது கடினமான விஷயம். அதனை கவனமாக கையாள வேண்டும். ஆகவே நடிப்பதில் முழு கவனம் செலுத்துங்கள் என ரஜினி அட்வைஸ் செய்துள்ளார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-01-18T07:07:07Z", "digest": "sha1:HGOGMB6FZDYF2S654IRPJ2HFY3AUPORE", "length": 15496, "nlines": 187, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுஜன் சமாஜ் கட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\n12, குருத்வாரா ராகப்காஞ் சாலை, புது தில்லி - 110001\nபகுஜன் சமாஜ் மாணவர் பேரவை\nபகுஜன் சமாஜ் யுவ மோர்ச்சா\nபகுஜன் சமாஜ் கட்சி (பகுசன் சமாச் கட்சி) ஒரு இந்திய அரசியல் கட்சியாகும். இது கான்ஷிராம் என்பவரால் ஏப்ரல் 1984ல் தோற்றுவிக்கப்பட்டது. இது தலித்துகள் எனப்படும் தாழ்த்தப்பட்டோரை பிரதிநிதிப்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சியாகும். இதன் சின்னம் யானை. 2001 ல் கன்ஷிராம் தன்னுடைய அரசியல் வாரிசாக மாயாவதியை அறிவித்தார்.\n13வது மக்களவையில் (1999-2004) இதற்கு 14 இடங்கள் கிடைத்தது, தற்போதய 14வது மக்களவையில் இதற்கு 19 இடங்கள் உள்ளன. இதன் தலைவராக மாயாவதி உள்ளார். இவர் உத்திர பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்தார். இக் கட்சி மற்ற மாநிலங்களை விட உத்தரப் பிரதேசத்தில் பலமாக உள்ளது. 2014ல் நடந்த 16வது மக்களவையில் இக்கட்சி ஒரு இடத்தையும் வெல்லவில்லை.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇடது முன்னணி · தேசிய ஜனநாயக கூட்டணி · ஐக்கிய முற��போக்குக் கூட்டணி · ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி\nபகுஜன் சமாஜ் கட்சி · பாரதிய ஜனதா கட்சி · இந்திய பொதுவுடமைக் கட்சி · இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) · இந்திய தேசிய காங்கிரசு · தேசியவாத காங்கிரஸ் கட்சி ·\nஅ.இ.அ.தி.மு.க · அனைத்திந்திய பார்வார்டு ப்ளாக் · அனைத்து சார்க்கண்ட் மாணவர்கள் சங்கம் · அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு · அசோம் கன பரிசத் · இடது முன்னணி (இந்தியா) · சமாஜ்வாதி கட்சி ·\nராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி\nபிஜு ஜனதா தளம் · தி.மு.க · மணிப்பூர் மக்கள் கட்சி ·\nஜனதா தளம் (மதசார்பற்ற) · ஐக்கிய ஜனதா தளம் · கேரளா காங்கிரஸ் கட்சி · கேரளா காங்கிரஸ் கட்சி(மணி) · ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி · ஜம்மு காஷ்மீர் தேசிய சிறுத்தைகள் கட்சி · சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி · பா.ம.க · பிராஜா இராஜ்ஜியக் கட்சி · சிவசேனா · தெலுங்கானா ராஷ்டிர சமிதி · தெலுங்கு தேசம் கட்சி ·\nசார்கண்ட் விகாசு மோர்சா (பிரசாடான்டிரிக்)\nமுசுலிம் லீக் கேரள மாநில அமைப்பு\nஐக்கிய ஜனநாயக கட்சி · மிசோ தேசிய முன்னணி · மிசோரம் மக்கள் கூட்டமைப்பு ·\nபுரட்சிகர சோஷலிசக் கட்சி · சிரோன்மணி அகாலி தளம் · சிக்கிம் ஜனநாயக முன்னணி ·\nநாகாலாந்து மக்கள் முன்னணி · இந்திய தேசிய லோக் தளம் · ராஷ்டிரிய லோக் தளம் ·\nஅரியானா ஜன்கித் காங்கிரசு (பஜன்லால்)\nஅகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி\nலோக் ஜன சக்தி கட்சி\nமாகாராஷ்டிர கோம்தக் கட்சி ·\nபாரதீய நவசக்திக் கட்சி · லோக் தந்திரிக் ஜன சம்தா கட்சி · தேசியவாத லோக்தந்திரிக் கட்சி · இந்தியக் குடியரசுக் கட்சி (Athvale) ·\nம.தி.மு.க · தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் · விடுதலைச் சிறுத்தைகள் · அகில இந்திய முஸ்லிம் லீக் · சமதா கட்சி · அருணாச்சலக் காங்கிரஸ் · மனிதநேய மக்கள் கட்சி · Socialist Unity Centre of India · மகாராட்டிரா நவநிர்மான் சேனா · அசோம் கன பரிசத் (பிரகதிசெல்) · Democratic Socialist Party (Prabodh Chandra) · மேகாலயா ஜனநாயக கட்சி · ஜார்கண்ட் கட்சி · மார்க்சிய லெனினிய விடுதலை இயக்க இந்தியப் பொதுவுடமைக் கட்சி · Professionals Party of India இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் · இந்திய கூட்டணி மக்கள் கட்சி · Indigenous Nationalist Party of Twipra · ஜனாதிபதிய சம்ரக்ஷனா சமீதி · லோக் சன சக்தி கட்சி · மேற்கு வங்காளம் சோஷலிசக் கட்சி · மேகாலய ஐக்கிய மக்கள் கட்சி · ஐக்கிய கோமந்து மக்கள் கட்சி ·\nஅரசியல் · தமிழக அரசியல் · இந்திய அரசியல்\n1984இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 நவம்பர் 2019, 05:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/lifestyle/fitness/hard-vs-soft-belly-fat-which-is-more-dangerous/articleshow/72179430.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article3", "date_download": "2020-01-18T07:57:00Z", "digest": "sha1:UMKKO5AYQAXKMTHTXXPIAYWIXRN5PRX3", "length": 18468, "nlines": 165, "source_domain": "tamil.samayam.com", "title": "types of belly fat : தொளதொள தொப்பை - கல்லு தொப்பை இதுல எது வேகமா கரையும்? எது ரொம்ப டேன்ஞர்? எப்படி குறைக்கலாம்? - hard vs soft belly fat: which is more dangerous? | Samayam Tamil", "raw_content": "\nதொளதொள தொப்பை - கல்லு தொப்பை இதுல எது வேகமா கரையும் எது ரொம்ப டேன்ஞர்\nஉலகில் தொப்பையால் அவதிப்படுவர்கள் ஏராளம். அவர்கள் படும்பாடு சொல்லி மாளாது. அதில் ரெண்டு வகையுண்டு. ஒன்று தொளதொளவென இருக்கும் தொப்பை. மற்றொன்று கல்லு மாதிரி இருக்கும் தொப்பை. இரண்டில் எது கரையக்கூடியது. எது மிகவும் ஆபத்தானது என்பது பற்றி தான் இந்த பகுதியில் விளக்கமாகத் தெரிந்து கொள்ளுங்கள்.\nதொப்பை ஆனது அனைத்து விதமான மக்களும் விரும்பாத மற்றும் சங்கடமான ஒரு விஷயமாகும்.அதிகப்படியாக எடையை குறைக்க நினைக்கும் மக்கள் தங்களின் தொப்பையை முதலில் குறைக்க முற்படுவர். தொப்பை கொழுப்பானது பார்ப்பதற்கு சற்று சங்கடமான விஷயம் மட்டுமல்லாமல் அது நமது உடல்நிலை கேடு விளைவிப்பதாகும்.அதிகப்படியான உடல் எடை உள்ளவர்கள் மட்டும் தொப்பை கொழுப்பு உள்ளவர்கள் என்று இல்லை ஒல்லியாக இருப்பவர்களுக்கும் இருக்கக்கூடும்.\nபார்த்தவுடன் வயிற்றில் குண்டாக தெரிவது மற்றும் தொப்பை கொழுப்பு அல்ல நம் கண்ணுக்குத் தெரியாமல் லிவர் கிட்னி மற்றும் இதயத்திற்கு உள்ளாகும் இது மறைந்திருக்கக் கூடும் இது மிகவும் ஆபத்தானதாகும் இத்தகைய கொழுப்பானது ஒல்லியாக மற்றும் சரியான உடல் அமைப்பை கொண்ட மக்களிடமும் காணப்படுகிறது இதனை விசரல் பேட் என்று அழைப்பார்கள். நாங்கள் உங்களுக்கு கடின மற்றும் மென்மையான தொப்பைக்கு இடையில் உள்ள வேறுபாட்டையும் அவற்றை குறைப்பது பற்றியும் இந்த தொகுப்பில் காணலாம்.\nபொதுவாக இது தோலுக்கு அடியில் அனைவரும் பார்க்கக் கூடிய தாக இருக்கும். ஹார்வர்ட் ஹெல்த் புத்தகத்தின் படி 90% மக்கள் மென்மையான தொப்பை உடையவர்களாகவே இருக்கிறார்கள் இது பார்ப்பதற்கு அசிங்கமாக இருந்தாலும் உடலுக்குத் தேவையான சக்தி மற்றும் உங்கள் எடையை கணிசமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. மேலும் உங்கள் பசியினை கட்டுப்பாடு வைக்கவும் உதவுகிறது. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் இந்த வகையான தனது உடல் எடையை மிதமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.\nவிசரல் ஃபேட் என்று அழைக்கப்படும் தொப்பை கொழுப்பானது மீதமுள்ள 10% ஆக இருக்கிறது. இது நாம் மிகவும் கவனத்தோடு இருக்க வேண்டிய ஒன்றாகும் இந்தவகையான விசரல் பேட் ஆனது நம் உடலின் ஹார்மோன் பிரச்சனைகளை உருவாக்குவதோடு இன்சுலின் எதிர்ப்பாக செயல்பட்டு தீரா நோய்களான ஹை பிளட் பிரஷர், கொலஸ்ட்ரால், இதயநோய்கள், இரண்டாம்கட்ட நீரிழிவு நோய் மற்றும் சில நோய்களுக்கு வழிவகுக்கும் அபாயம் உள்ளது.\nமுதலில் உங்கள் உணவுப் பழக்கத்தில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும் சரியாக சுத்திகரிக்கப்படாத சர்க்கரை மற்றும் டிரான்ஸ் ஃபேட் உணவுகளை தவிர்த்து குறைந்த புரதங்கள் நிறைந்த உணவு, பழங்கள், காய்கறிகள் போன்ற ஆரோக்கியமான உணவு வகைகளை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.\nஆரோக்கியமான உணவை சாப்பிடுவது மட்டுமல்லாமல் 500க்கும் குறைவான கலோரிகளை தினமும் எடுத்துக் கொள்வதன் மூலம் உங்கள் உடலில் 500 கிராம் கொழுப்பினை ஒரு வாரத்தில் குறைக்க முடியும்.\nமூன்றாவதாக தினமும் 30 முதல் 60 நிமிடங்கள் வரையிலான உடற்பயிற்சி, ஓட்டம், நடைபயிற்சி, சைக்கிள் மற்றும் ஏரோபிக்ஸ் மூலமும் மென்மையான மற்றும் கடின கொழுப்பு எனப்படும் விசரல் பேட் குறைக்க முடியும்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : ஃபிட்னெஸ்\nஎடை குறைய 15 நாள் சேலஞ்ச்: ராத்திரி இத்தனை மணிக்கே சாப்பிட்டா எடை நல்லா குறையுமாமே\nஎடை குறைய 15 நாள் சேலஞ்ச்: இந்த 2 பழம் 5 காய்கறி சாப்பிடுங்க... செமயா வெயிட் குறையும்...\ntips for weight reduce: காபிக்கு பதிலா மல்லிகைப்பூ டீ குடிங்க... 15 நாள்ல வெயிட் எப்படி குறையுதுனு பாருங்க...\nDarbar rajini food diet: தர்பார் ரஜினி - இவ்வளவு ஃபிட்டாக உடம்ப வெச்சுக்க இத தான் சாப்பிடறாராம்...\nஎடை குறைய 15 நாள் சேலஞ்ச்: உங்க உடம்புக்கு எவ்வளவு தண்ணி குடிச்சா எவ்ளோ எடை கு���ையும்\nமேலும் செய்திகள்:தொளதொள தொப்பையை எப்படி குறைப்பது|தொப்பையின் வகைகள்|கடினமான தொப்பையை எப்படி குறைக்கலாம்|types of belly fat|Types of belly|how to reduce soft belly|how to reduce hard belly|difference between hard and soft belly\nவிஜய் பற்றி நீங்க கேள்விப்பட்டது எல்லாமே பொய...\nஜெயலலிதாவாகவே காட்சிதரும் ரம்யா கிருஷ்ணன்\nபெண் புலியைக் கடித்துக் கொன்ற குமார்\nஈசா மையத்தை அச்சுறுத்திய ராஜநாகம்... அடுத்து ...\nNithya : பூஜைக்கேத்த பூவிது நேத்து தானே\nமிஸ் வேர்ல்டு 2015ல் கலந்து கொள்ள சீனா புறப்பட்டுச் சென்றார்...\nப்ரவோக் மிஸ்டர் இந்தியா- 2015: தொகுப்பு 1 மற்றும் 2\nமிஸ் வேர்ல்டு இந்தியா 2015 அதிதி ஆர்யா ஒரு அறிமுகம்\nப்ராவோக் மிஸ்டர் இந்தியா - 2015: துணைப்போட்டி வெற்றியாளர்கள்\nப்ரவோக் மிஸ்டர் இந்தியா- 2015: இரண்டாவது சுற்று\nப்ரவோக் மிஸ்டர் இந்தியா- 2015: முதல் சுற்று\nஆரஞ்சு பழத்தோலில் அழகாய் ஜொலிக்கும் சருமம்...\nகரும்புள்ளி, அம்மை தழும்பு, பருக்கள், வடு எல்லாம் போகணுமா இந்த ஒண்ணு மட்டும் ச..\nகருவுற்ற மூன்று மாதத்தில் இந்த பிரச்சனையை அலட்சியப்படுத்தாதீர்கள்\nஆபீஸ்ல உட்கார்ந்துட்டே வேலை பாக்கறது உடம்பு வலிக்குதா... அப்போ இந்த ட்ரிக்ஸ்லாம..\nபாட்டி, தாத்தா காலத்து பாரம்பரிய முறைப்படி குழந்தை உடம்புக்கு ஆயில் மசாஜ் செய்வத..\n8 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் அரசு வேலை\n தாய் முன்பு சிறுமிக்கு வன்கொடுமை முயற்சி... தாய் அ..\nசென்னை: லயோலா கல்லூரி மாணவர் தற்கொலை\nமறந்துடாதீங்க பெற்றோர்களே; தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்\nதங்கம் விலை: தொடர்ந்து உயரும் விலையால் கடுப்பாகும் வாடிக்கையாளர்கள்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nதொளதொள தொப்பை - கல்லு தொப்பை இதுல எது வேகமா கரையும்\nகாலையில் ஜிம்முக்குப் போகும்முன் என்ன சாப்பிட வேண்டும்\nஎவ்ளோ ஒர்க்அவுட் பண்ணாலும் மசில்ஸ் ஏறலையா... நீங்க பண்ற 5 தப்பு...\n... இப்படி பண்ணுங்க வலி பறந்து போயிடு...\nஅரிசியில நிஜமா கொழுப்பு இருக்கா சாப்பிட்டா வெயிட் போடுமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/12/14151243/1276227/local-body-elections-7324-nomination-filed-in-Tiruvallur.vpf", "date_download": "2020-01-18T06:56:59Z", "digest": "sha1:FRBKNMV4O6ACORUERQKRR7GNEDQD7H33", "length": 9778, "nlines": 94, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: local body elections 7324 nomination filed in Tiruvallur District", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஉள்ளாட்சி தேர்தல் - திருவள்ளூர் மாவட்டத்தில் 7324 பேர் வேட்புமனு தாக்கல்\nபதிவு: டிசம்பர் 14, 2019 15:12\nஉள்ளாட்சி தேர்தலுக்காக திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 7324 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.\nவேட்புமனு தாக்கல் செய்ய திருவள்ளூர் ஒன்றிய அலுவலகத்துக்கு டிராக்டர்களில் வந்தனர்\nதிருவள்ளூர் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு 526 பேரும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 3945 பேரும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 230 பேரும், மாவட்ட வார்டு உறுப்பினர் பதவிக்கு 24 பேரும் என மொத்தம் 4725 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.\nஇந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த திங்கள்கிழமை முதல் 5 நாட்களாக வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் பதவிக்கு அந்தந்த ஒன்றிய அலுவலகங்களிலும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.\nகடந்த 5 நாட்களில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 25 பேரும், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 275 பேரும், ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு 1616 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 5405 பேர் என இதுவரை 7324 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.\nஅ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி, தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் யாரும் இது வரை வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் அ.ம.மு.க.வினர் மட்டும் இன்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.\nமேலும் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடுவோர்களில் ஏற்கனவே 3 முறை 4 முறை வெற்றி பெற்றவர்கள் மீண்டும் போட்டியிடுகின்றனர்.\nஉள்ளாட்சி தேர்தல் பற்றிய செய்திகள் இதுவரை...\nஉள்ளாட்சி மறைமுக தேர்தல் - பஞ்சாயத்து, ஒன்றிய தலைவர்கள் தேர்தலில் அதிமுக வெற்றி\nமறைமுக தேர்தல் வெற்றி நிலவரம்- 14 மாவட்ட ஊராட்சிகளை பிடித்தது அதிமுக\nமாவட்ட பஞ்சாயத்து, பஞ்சாயத்து யூனியன்களை கைப்பற்றுவது யார்\nமாவட்ட பஞ்சாயத்து, ஊராட்சி ஒன்றியங்கள��ல் தலைவர் பதவிக்கு இன்று தேர்தல்\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிடாதது வருத்தமளிக்கவில்லை - கமல்\nமேலும் உள்ளாட்சி தேர்தல் பற்றிய செய்திகள்\n4¼ கிலோ கஞ்சாவுடன் தாய்-மகன் உள்பட 3 பேர் கைது\n10 வருட பயிற்சியால் முதல் பரிசை வென்றுள்ளேன் - ரஞ்சித்குமார்\nகடன் தொல்லை: கணவன்-மனைவி தற்கொலை\nடீ கேனில் சுகாதாரமற்ற தண்ணீர் பிடித்த விவகாரம்- எழும்பூர் ரெயில் நிலைய கடைக்கு சீல்\nநடிகர் ரஜினிகாந்த் மீது திராவிடர் விடுதலை கழகத்தினர் புகார்\nஅதிமுக பெண் கவுன்சிலர் உள்பட 3 பேர் திருப்பதியில் மீட்பு\nதி.மு.க.வினர் கடத்திச்சென்று கொடுமைப்படுத்தினர் - காங்கிரஸ் பெண் கவுன்சிலர் புகார்\nகல்லல் யூனியன் தலைவர் தேர்தலை மீண்டும் நடத்த வேண்டும் - கலெக்டரிடம் கவுன்சிலர்கள் மனு\nநகர்ப்புற தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றிபெறும்- அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி\nதேர்தல் நிறுத்தப்பட்டதை எதிர்த்து ஐகோர்ட்டில் தி.மு.க. முறையீடு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/sports/story20160927-5227.html", "date_download": "2020-01-18T07:10:49Z", "digest": "sha1:2CV6HD27PUGTQWJY5HB4C4TKHWVDJUYT", "length": 14585, "nlines": 87, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "பிரபலமடையும் உள்ளரங்கு கிரிக்கெட், விளையாட்டு செய்திகள் - தமிழ் முரசு Sports news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nகிரிக்கெட் என்றாலே வெட்ட வெளியில் வெயிலில் விளையாடும் ஒன்று என்றுதான் பலரும் நினைத்திருப்பார்கள். ஆனால் சிங்கப்பூர் உட்பட பல நாடுகளில் உள்ளரங்கு கிரிக்கெட் தற்போது பிரபலமாகி வந்துள்ளது. கிட்டத்தட்ட கடந்த ஏழு ஆண்டுகளாக இந்த வகை கிரிக்கெட் சிங்கப்பூரில் விளையாடப்பட்டு வந்தாலும் கடந்த மூன்று ஆண்டுகளாக இது கிரிக்கெட் பிரியர்களிடையே ஆர்வத்தை ஈர்த்து உள்ளது.\nஇடப்பற்றாக்குறை மிக்க சிங்கப்பூரில் மிகச் சில திடல்களே கிரிக்கெட் விளையாட்டுக்கு உகந்ததாக அமை கின்றன. மேலும் உள்ளரங்கில் விளை யாடப்படுவதால் வெயில், மழை என்று பார்க்கத் தேவையில்லை. ஒவ்வோர் அணியிலும் 8 பேர் என நீள் சதுர உள்ளரங்கில் இரு பந்தடிப்பாளர்கள் இருப்பார்கள். வழக்கமாக 16 ஓவர்களில் ஓர் இன்னிங்ஸ் (ஒரு பாதி) எனும் அடிப்படையில் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரத்தில் முழு ஆட்டத்தையும் முட��த்துவிடலாம்.\nஇந்த வகை கிரிக்கெட்டுக்கு இங்கு ஆர்வம் அதிகரிக்க அதற்குப் பிரத்தி யேகமாக ஓர் ஆடுகளம் தேவை என விளையாட்டாளர்கள் எண்ணினர். அதன் பொருட்டு ஒரு சிறப்பு அரங்கையும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நிறுவினர். இந்நிலையில் 12 பேர் சுயமாக ஓர் இடத்தைப் பிடித்து கிட்டத்தட்ட $200,000 செலவில் உலகத் தரம் வாய்ந்த ஓர் உள்ளரங்கு கிரிக்கெட் அரங்கை டர்ஃப் சிட்டியில் நிறுவினர். தற்போது இந்த வகை கிரிக்கெட்டுக்கு இங்கு ஒரு லீக் போட்டியும் நடைபெற்று வருகிறது. கிரிக்கெட் அரங்கை நிறுவியவர்களில் திரு முரளிதரன் கோவிந்தராஜனும் ஒருவர்.\n“உள்ளரங்கு கிரிக்கெட் சிங்கப்பூரின் சூழலுக்கு மிகவும் ஏற்றதொரு பொழுது போக்கு நடவடிக்கை. ஒன்றரை மணி நேரமே எடுக்கும் இந்த விளையாட்டு ஒரு சிறந்த உடற்பயிற்சி. சிறாருக்கு மிகவும் பிடித்த ஒர் விளையாட்டும்கூட. மழையோ, வெயிலோ, விளையாட்டுத் தடைபடாமல் நடைபெறலாம். பள்ளிகளில் உடற்பயிற்சி வகுப்புகளுக்கு உகந்த ஒரு நடவடிக்கை.\nஇந்த வகை கிரிக்கெட் ஆட்டத்தில் உபயோகப்படுத்தும் பந்து சற்று மிருதுவாக இருப்பதால் சிறுவர்களுக்கு அடிபடும் அபாயம் இல்லை. பள்ளியின் உள்ளரங்கு களில் மிக எளிதாக இவ்விளையாட்டை நடத்தலாம்,” என்றார் டிபிஎஸ் வங்கியில் துணைத் தலைவர் பொறுப்பு வகிக்கும் திரு முரளிதரன். இன்னும் சில வாரங்களில் சிங்கப்பூர் உள்ளரங்கு கிரிக்கெட் அணி உலக அரங்கில் தனது பெயரை நிலைநாட்ட இங்கிலாந்து புறப்படவுள்ளது.\nஉள்ளரங்கு கிரிக்கெட்டில் அடுத்த இலக்கை எட்டும் வகையில் வரும் அக்டோபர் மாதம் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள 35 வயதுக்கு மேற்பட்டோருக்கான மாஸ்டர்ஸ் உலகக் கிண்ண உள்ளரங்கு கிரிக்கெட் போட்டியில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்து திரு முரளியும் அவரது சகாக்களும் விளையாடவுள்ளனர். அதே போல 35 வயதுக்கும் 40 வயதுக்கும் இடையிலான பிரிவிலும் ஒரு சிங்கப்பூர் குழு விளையாடவுள்ளது.\nசிங்கப்பூர் உள்ளரங்கு கிரிக்கெட் அரங்கில் விளையாடும் வீரர்கள். படம்: முரளிதரன் கோவிந்தராஜன்\nநயன்தாரா - விக்னேஷ் சிவன் காதல் திரைப்படமாகிறது\nசீனப் புத்தாண்டையொட்டி மீன், இறால், காய்கறி விலை அதிகரிக்கலாம்\nகள ஆய்வு: காஷ்மீர் செல்லும் 36 மத்திய அமைச்சர்கள்\nஅதிபர் டிரம்ப்புக்கு அதிகரிக்கும் நெருக்கடி\nபிரசவ அறைக��குள் குழந்தையைக் கடித்துக் கொன்ற நாய்\n2020 - பொதுத் தேர்தலும் புதிய பிரதமரும்\nவீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தன்னுடைய சூரிய மின்சக்தி உற்பத்தியை 2030வாக்கில் இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரிக்கத் திட்டமிடுகிறது. கோப்புப்படம்: எஸ்டி\nபருவநிலை மாற்றம்: பாதிப்புகளைத் தடுக்கும் வீவக கூரைகள்\nஐந்து தேர்வுகளில் வென்றால் சிங்கப்பூரர்கள் முதலாம் உலக மக்களாகலாம்\nவீவக வீடுகள்: குத்தகைக்காலம் குறைகிறது, கவலை கூடுகிறது\nமருத்துவர்களுக்கும் மனநிறைவு, நோயாளிகளுக்கும் நிம்மதி\nஐந்து ஆசிய நாடுகளுக்குப் பயணம் செய்த ‘நிப்பான் மாரு’ கப்பலில் சக பங்கேற்பாளர்களுக்கு மத்தியில் சன்ஜே ராதாகிருஷ்ணா (நடுவில்). படம்: சிங்கப்பூரின் 46வது எஸ்எஸ்இஏஒய்பி இளையர் குழு\nஐந்து ஆசிய நாடுகளுக்கு கப்பலில் 51 நாள் பயணம்\nவசதி குறைந்த பின்னணி, குடும்பப் பொறுப்புகளைச் சமாளிப்பது, இதய நோயாளியான தாயாரைப் பார்த்துக்கொள்ள வேண்டிய நிலை உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தம்மை திடப்படுத்திக்கொண்டு கடந்த ஆண்டு வழக்கநிலைத் தேர்வை சீனிவாசன் அஸ்வினி முடித்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவயதையும் மீறிய அனுபவம்; துன்பத்திலும் நிதானம் காத்த மாணவி\nதாம் விரும்பிய துறையில் படித்து, தமக்குப் பிடித்தமான வேலையைச் செய்வதில் மகிழ்ச்சி அடையும் பரமேஸ்வரன் நடராஜன். படம்: மரினா பே சேண்ட்ஸ்\nபிடித்ததைப் படித்ததால் வாழ்க்கையில் வெற்றி\nசிங்கே ஊர்வலத்திற்கான ‘கடலலைகள்’ நடனத்திற்கு நடன அமைப்பாளர் சுரேந்திரன் ராஜேந்திரன் (நடுவில்), சக கலைஞர்களுடன் ஒத்திகை பார்க்கிறார். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nதிடல்தட விளையாட்டாளருமான 19 வயது பவித்திரன் அனைத்துலக அளவில் திடல்தடப் போட்டிகள் பலவற்றில் பங்கேற்று பள்ளிக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்த்திருக்கிறார். அறிவியலும் தமிழும் அவருக்குப் பிடித்த பாடங்கள். “வகுப்பில் கட்டுரை எழுதவும், படிக்கவும் எனக்குப் பிடிக்கும். செய்யுள் பழமொழிகள் இன்று வரை எனக்கு வாழ்க்கைப் பாடங்களாக உள்ளன. ‘அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு’ எனக்குப் பிடித்த குறள்,” என்றார்.\nவெற்றிக்கு வித்திட்ட நேர நிர்வாகம், தொடர் உழைப்பு\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் வி��ிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/NamNaadu/2019/11/23181751/1058994/Nam-Naadu.vpf", "date_download": "2020-01-18T06:33:35Z", "digest": "sha1:ZODQ6UD24RYQRVHYIXCUSS7XLXIWUWJL", "length": 7013, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "(23.11.2019) நம்நாடு : ரஜினி, கமல் அரசியலில் விஜயின் வியூகம் ?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(23.11.2019) நம்நாடு : ரஜினி, கமல் அரசியலில் விஜயின் வியூகம் \n(23.11.2019) நம்நாடு : கமல் மேடையில் வடிவேலுவுக்கு விடியல்..\n* ரிக்‌ஷா ஓட்டுனருடன் நண்பனான காகம்...\n* 2050 ல் சென்னை மூழ்குமா - ஆய்வு முடிவுகள் சொல்வது உண்மையா \n* டிஜிட்டல் உலகைக் கலக்கும் புதுவரவுகள்...\n* நேர்மையான \"விடுப்புக் கடிதம்\" மாணவனுக்குக் குவியும் பாராட்டு\nபாகிஸ்தானில் சீக்கிய இளைஞர் கொலை\nபாகிஸ்தானின் பெஷாவரில் சீக்கிய இளைஞர் ஒருவர் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபொங்கல் விழா - கல்லூரி மற்றும் பள்ளியில் மாணவர்கள் உற்சாக கொண்டாட்டம்\nமாணவ -மாணவிகள் பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடினர்.\nபென்னிகுயிக்கின் 179வது பிறந்தநாள் - 179 பானை பொங்கல் வைத்து கொண்டாட்டம்\nபென்னிகுயிக்கின் 179ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தேனி மாவட்டம் பாலார்பட்டியில் பொதுமக்கள் 179 பொங்கல் வைத்து கொண்டாடினர்.\n(04.01.2020) நம்நாடு - ஸ்ரீஹரிகோட்டா ரகசியம் - அசுரப்பாய்ச்சலுக்கு தயாராகும் இஸ்ரோ...\n(04.01.2020) நம்நாடு - எதிர்பார்ப்பை எகிறவைக்கும் தர்பார்...\n(28.12.2019) நம்நாடு : ஆண்டு கண்ணோட்டம் - 2019\n(28.12.2019) நம்நாடு : நிகழ்வுகள் - 2019\n(21.12.2019) நம்நாடு : எதிர்பார்ப்பை எகிறவைக்கும் தர்பார் ட்ரெய்லர்...\n(21.12.2019) நம்நாடு : விஜயின் அமைதிக்குப் பின் இருக்கும் சோகம்....\n(14.12.2019) நம்நாடு : 2019-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர்கள் யார் யார்\n(14.12.2019) நம்நாடு : 2019 ஆம் ஆண்டின் டாப் டிரெண்டிங் வீடியோக்கள்...\n(07.12.2019) நம்நாடு : ரஜினி இன்றும் 'சூப்பர் ஸ்டார்' ஆக இருப்பது எப்படி...\n(07.12.2019) நம்நாடு : பிறந்த நாளன்று கட்சி அறிவிப்பா - பரபரக்கும் அரசியல் களம்\n(30.11.2019) நம்நாடு : அரசியல் ஆளுமை, இரும்பு பெண்மணி, தலைவி...-ஜெ.ஜெ. நினைவலைகள்...\n(30.11.2019) நம்நாடு : சென்னையில் விற்பனைக்கு வந்த தூய காற்று - விலை 650 ���ூபாய்...\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2007/10/blog-post_08.html", "date_download": "2020-01-18T06:09:54Z", "digest": "sha1:KGT5AVWVHBQ73ZYQJBNJLQHAWILTLGGG", "length": 9207, "nlines": 293, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: ஃபிராங்க்ஃபர்ட் புத்தகக் காட்சி", "raw_content": "\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசன் TVயை சாட்சியாக்கி திமுக எதிர்ப்பு\nசென்னை புத்தகச்சந்தை 2020ல் வெளியிடப்படும் எனது ஏழு புதிய புத்தகங்கள்\nஇயற்கை தன்னாட்சியில் நம்பிக்கை கொண்டிருந்தார் காந்தி - அஸீம் ஸ்ரீவஸ்தவா\nபுத்தகத் திருவிழா பரிந்துரை -1\nபுகுந்த இடத்தில் மையம் கொள்ளும் புலம் பெயர்ந்த இலக்கியம்\nஸ்ரீதர் நாராயணனின் ‘கத்திக்காரன்’ சிறுகதைத் தொகுதி குறித்து\nT Dharmaraj Speech | அயோத்திதாசர் - பார்ப்பனர் முதல் பறையர் வரை | டி.தரு...\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nநியூ ஹொரைசன் மீடியா நிறுவனம் இரண்டாவது ஆண்டாக, ஃபிராங்ஃபர்ட் புத்தகக் காட்சியில் பங்குபெறும். எங்களது அரங்கு முகவரி 6.0 E 904.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகலைஞர் டிவியால் சன் டிவிக்கு என்ன நஷ்டம்\nஞாநிக்கு எதிரான கண்டனக் கூட்டம் - ஒலிப்பதிவு\nபுத்தக உரிமைச் சந்தை - 1\nநீதித்துறையின் அதிகார வரம்பு என்ன\nபதிப்புத் தொழில் பற்றி பாரதியார்\nமியான்மார் உள்நாட்டுப் பிரச்னையில் இந்தியாவின் நில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.thepapare.com/yog-2018-seniru-dilan-qualify-for-2nd-stage-news-tamil/", "date_download": "2020-01-18T06:28:58Z", "digest": "sha1:OJMUWG237DHZK7GC4CXZSSDSK2FXCEDU", "length": 18471, "nlines": 269, "source_domain": "www.thepapare.com", "title": "இளையோர் ஒலிம்பிக் மெய்வல்லுனரில் செனிரு, டிலான் அடுத்த சுற்றுக்குத் தகுதி", "raw_content": "\nHome Tamil இளையோர் ஒலிம்பிக் மெய்வல்லுனரில் செனிரு, டிலான் அடுத்த சுற்றுக்குத் தகுதி\nஇளையோர் ஒலிம்பிக் மெய்வல்லுனரில் செனிரு, டிலான் அடுத்த சுற்றுக்குத் தகுதி\nஇளையோர் ஒலிம்பிக் போட்டிகளின் மெய்வல்லுனர் போட்டிகள் நேற்று (11) ஆரம்பமாகியதுடன், இதில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஆண்களுக்கான உயரம் பாய்தல் முதல் நிலைப் போட்டியில் பங்குகொண்ட செனிரு அமரசிங்க மற்றும் ஆண்களுக்கான 400 ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட டிலான் போகொட ஆகிய இருவரும் இரண்டாவது நிலைக்கு தகுதி பெற்றனர்.\nஇம்முறை இளையோர் ஒலிம்பிக் போட்டிகளில் 13 இலங்கை வீரர்கள்\nஆர்ஜென்டீனாவின் புவனர்ஸ் அயர்ஸில் எதிர்வரும் 6ஆம்..\nமூன்றாவது கோடைக்கால இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் கடந்த 6ஆம் திகதி ஆரம்பமாகியது. அர்ஜெண்டீனாவின் புவனர்ஸ் அயர்ஸ் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டிகள், 18ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.\nஇதில், 206 நாடுகளைச் சேர்ந்த 4,000 வீர, வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர். இலங்கை சார்பில் 13 வீரர்கள் 7 வகையான விளையாட்டுக்களில் பங்கேற்றுள்ளனர்.\nஇதுஇவ்வாறிருக்க, இம்முறை இளையோர் ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கையின் பிரதான பதக்க எதிர்ப்பாக அமைந்துள்ள மெய்வல்லுனர் போட்டிகள் நேற்று ஆரம்பமாகின. சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனத்தின் புதிய விதிமுறைகளின்படி இம்முறை இளையோர் போட்டிகளில் தகுதி மற்றும் இறுதி சுற்றுக்கள் இல்லை. ஆனால், முதலாம் (first stage) மற்றும் இரண்டாம் நிலைகளில் (second stage) அனைத்து வீரர்களும் 2 தடவைகள் போட்டியிட வேண்டும். அவ்விரண்டு நிலைகளிலும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்கின்ற மூன்று வீரர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்படும்.\nஇதன்படி, கடுமையான குளிர் காலநிலைக்கு மத்தியில் நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான உயரம் பாய்தல் போட்டியில் பங்குகொண்ட, கொழும்பு றோயல் கல்லூரியைச் சேர்ந்த செனிரு அமரசிங்க, 2.05 மீற்றர் உயரம் தாவி 4ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.\nஆசிய பரா விளையாட்டு விழாவில் இலங்கைக்கு மேலும் ஒரு தங்கம் உட்பட 4 பதக்கங்கள்\nமுன்னர், இளையோர் ஒலிம்பிக் போட்டிகளுக்கு த��ுதியினைப் பெற்றுக்கொள்வதற்காக தாய்லாந்தின் பெங்கோக் நகரில் கடந்த ஜுலை மாதம் நடைபெற்ற ஆசிய தகுதிகாண் போட்டிகளில் பங்குபற்றி 2.14 மீற்றர் உயரத்தைத் தாவி வெள்ளிப் பதக்கத்தை வென்ற செனிரு, தனது அதிசிறந்த தனிப்பட்ட உயரத்தைப் பதிவுசெய்தார்.\nஇதன்படி, உலக இளையோர் தரவரிசையில் நான்காவது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ள செனிருவுக்கு, நேற்று நடைபெற்ற முதல் நிலை போட்டியில் எதிர்பார்த்தளவு திறமைகளை வெளிப்படுத்த முடியாமல் போனது.\nஎனினும், இறுதியாக கடந்த மாதம் கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்ற சேர். ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் பங்குபற்றியிருந்த செனிரு அமரசிங்க, 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான உயரம் பாய்தலில் 2.10 மீற்றர் உயரத்தைத் தாவி புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை, குறித்த போட்டியில் சீனாவின் சென் லோங் 2.13 மீற்றர் உயரம் தாவி முதலிடத்தைப் பெற்றுக்கொள்ள, பின்லாந்தின் மெட்டிலா அர்ட்டு (2.09 மீற்றர்) மற்றும் உக்ரைனின் டொரொஸ்ச்சுக் ஒலிஹ் (2.09 மீற்றர்) ஆகிய வீரர்கள் முறையே 2ஆவது மற்றும் 3ஆவது இடங்களைப் பெற்றுக்கொண்டனர்.\nஇதன்படி, எதிர்வரும் 15ஆம் திகதி நடைபெறவுள்ள இரண்டாம் நிலைப் போட்டிகளில் (second stage) மீண்டும் இந்த வீரர்கள் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஆசிய பரா விளையாட்டில் போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்ற தினேஷ் பிரியந்த\nபாடசாலை மட்டத்தில் மத்திய தூர ஓட்டப் போட்டிகளில் அண்மைக்காலமாக வெற்றிகளைப் பெற்றுவருகின்ற குருநாகல் ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல கல்லூரியைச் சேர்ந்த டிலான் போகொட, நேற்று நடைபெற்ற ஆண்களுக்காள 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றி 3ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். போட்டியை நிறைவுசெய்ய 48.52 செக்கன்களை எடுத்துக் கொண்ட போகொட, தனது அதிசிறந்த காலத்தையும் பதிவுசெய்தார்.\nகடந்த மாதம் கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்ற சேர். ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்ற டிலான் போகொட, இம்முறை ஜோன் டார்பட் மெய்வல்லுனர் போட்டிகளில் சிறந்த மத்திய தூர ஓட்ட வீரருக்கான விருதையும் பெ��்றுக்கொண்டார்.\nஎனினும், கடந்த ஜுலை மாதம் தாய்லாந்தின் பெங்கோக் நகரில் நடைபெற்ற இளையோர் ஒலிம்பிக் விழாவுக்கான ஆசிய தகுதிகாண் போட்டிகளில் பங்குபற்றியிருந்த அவர், 48.58 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து தங்கப் பதக்கத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇதேநேரம், டிலான் போகொடவுடன் முதல் நிலை போட்டியில் (first stage) பங்குபற்றிய ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த ரமே நிக்கொலஸ் (47.60 செக்.) முதலிடத்தையும், துருக்கியைச் சேர்ந்த கெனக்கி இல்யாஸ் (47.96 செக்.) இரண்டாவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.\nஇதுஇவ்வாறிருக்க, நான்கு சுற்றுக்களாக நடைபெற்ற ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியின் ஒட்டுமொத்த நேரக் கணிப்பீட்டின் படி டிலான் போகொட 5ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளதுடன், எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ள இரண்டாவது நிலைப் போட்டியில் அவருக்கு 3ஆவது இடத்தைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் இலங்கைக்கு ஒரு வெண்கலப் பதக்கத்தினைப் பெற்றுக்கொள்வதற்கான அரிய சந்தர்ப்பம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\n>> மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க <<\nஆசிய பரா விளையாட்டில் போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்ற தினேஷ் பிரியந்த\nதேசிய விளையாட்டு விழா கராத்தேயில் பாலுராஜுக்கு அதி சிறந்த வீரர் விருது\nஆசிய பரா விளையாட்டு விழாவில் இலங்கைக்கு மேலும் ஒரு தங்கம் உட்பட 4…\nஅறிமுக வீரர் அசத்த சரிவில் இருந்து மீண்ட இங்கிலாந்து\nதொண்ணூறுகளின் இறுதி நாயகனுக்கு விடைகொடுக்கவுள்ள முதல் டெஸ்ட் போட்டி\nவிமானப்படைக்கு எதிராக வித்தை காண்பித்த இளம் ரினௌன் காலிறுதியில்\nT20I தரவரிசையில் பாபர் அசாமுக்கு முதலிடம்; திசர முன்னேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AF%E0%AE%B4%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%9F/71-244047", "date_download": "2020-01-18T05:24:22Z", "digest": "sha1:CCCYAUHM4KI6367PLSVHUABANDRO6HMK", "length": 7924, "nlines": 147, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk Tamilmirror Online || யாழ்ப்பாணம் நகரில் பறந்த பௌத்த கொடி", "raw_content": "\n2020 ஜனவரி 18, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக ச��ய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் நகரில் பறந்த பௌத்த கொடி\nயாழ்ப்பாணம் நகரில் பறந்த பௌத்த கொடி\nயாழ்ப்பாணம் நகர் மத்தியில் பௌத்த கொடி ஒன்று கட்டப்பட்டு, மலர் சூட்டப்பட்டமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nயாழ். மத்திய பஸ் நிலையம் முன்பாக உள்ள வீதியின் நடுவே கற்கள் மற்றும் இரும்பு குழாய்கள் கொண்டு வந்து போடப்பட்டு, அதன் மீது பௌத்த கொடி ஒன்று கட்டப்பட்டு மலர் சூட்டப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் அருகில் இருந்த கடை உரிமையாளர்கள் தெரிவிக்கையில்,\n“இங்கு நிறுவப்படடுள்ள கொடி மற்றும் கற்கள் கம்பிகள் எவையும் இங்கு காணப்படவில்லை. எங்கிருந்தோ கொண்டு வரப்பட்டுள்ளன. இது, நேற்று நள்ளிரவு நிறுவப்பட்டுள்ளது. நாங்கள் காலையில் வரும்போதே இது காணப்பட்டது” எனத் தெரிவித்தனர்.\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\n’மக்கள் எதிர்ப்பு இல்லாமல் வீதிகளில் இறங்கி பயனில்லை’\nஎதிர்க்கட்சித் தலைவர் ரணிலா, சஜித்தா\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nதிருமலை துறைமுகத்துக்கு அமைச்சர் கண்காணிப்பு விஜயம்\nதொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டாம்’\n‘விமானப் படையினருக்கு விசேட அனுபவம் உண்டு’\nரஜினி, அஜித் பாணியில் விஜய் ‘தளபதி 65’ கதை இதுவா\nஷூட்டிங் முடிவதற்கு முன்பே வியாபாரம் முடிந்தது\nவிஜய் சேதுபதி பிறந்தநாள்: கவனம் ஈர்த்த ரசிகர்கள்\nவிருது வழங்குபவர்களை விமர்சித்த பிரபலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-01-18T05:50:02Z", "digest": "sha1:HWC5XZ3BCLCRGGLP6TIR6VPWUG4NZNJL", "length": 30091, "nlines": 150, "source_domain": "www.thaaimedia.com", "title": "இலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும் | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nடி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட ஸ்காட்லாந்து தகுதி பெற்றது\nவங்காளதேசம் கேப்டன் ஷாகிப் அல் ஹசனுக்கு இரண்டு ஆண்டுகள் விளை…\nஇலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டி: ஆஸ்திரேலியா வெற்றி\nசாம்பியன்ஸ் லீக்கில் வரலாற்றுச் சாதனைப் படைத்தார் மெஸ்சி\nயூரோ சாம்பியன்ஸ் லீக்: மான்செஸ்டர் சிட்டி, பிஎஸ்ஜி, டோட்டன்ஹ…\nவாழ்வதற்கு வயது தடை இல்லை\nபோராட்டத்தின் மத்தியில் மீள் குடியேறிய மக்கள் திட்டமிட்டு பு…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nஅரசியல் விளம்பரங்களுக்கு இனி ட்விட்டரில் தடை\nபிரம்மாண்ட விண்கல்லின் சிறு பகுதியே 2017ல் ஜப்பானை தாக்கியது…\nஐபோன் பயனர்களுக்கு மால்வேர் எச்சரிக்கை: உடனே இந்த செயலிகளை …\nTwitter-ல் பேட்டரியை சேமிக்கும் புதிய தீம் அறிமுகம்; எனேபிள்…\nகல்வி சார்ந்த புதிய திட்டம் அறிவித்த டிக்டாக்\n‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nஆயுதப் போருக்கு முடிவு கட்டிவிட்டோம். அரசியல் பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிடுவோமென அரசு கூறிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் இன்று மாற்றுவடிவில் உருவாகியிருக்கும் பிரச்சினையாக, போதைப்பொருள் வர்த்தகம் அரங்கேறியுள்ளது.\nநீண்டகால அரசியல் பிரச்சினைக்கு தீர்வுகாண அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்ற நிலையில் நாட்டின் அடிப்படைக் கட்டுமானங்களையே உடைத்துவிடுவோம் என்று சவால்விடுமளவுக்கு நாட்டில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருவதை அண்மைய செய்திகள் எமக்கு எடுத்���ுக் காட்டுகின்றன.\nஉள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு சுமார் 9 வருடங்கள் கடந்துள்ள போதிலும் இன்னமும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுகளோ மேலும் அவர்களுக்கான வாழ்வாதார திட்டங்களோ முற்றுமுழுதாக நிறைவேற்றப்படாத நிலையில் தமிழர் தாயக பிரதேசங்களில் இந்த போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளமையை எம்மால் அறிந்துகொள்ள முடிகின்றது. மேலும் நாட்டின் இன்றைய சூழலில் ‘வடகிழக்கு இளைஞர்களை சீர்குலைக்கவும் நாட்டினை தேசிய ரீதியாக பிளவுபடுத்தவும்’ என்ற குறிக்கோளை அடிப்படையாகக் கொண்டே இந்த போதைப்பொருள் பாவனையை உள்நாட்டு சக்திகளும் வெளிநாட்டு சக்திகளும் இணைந்து செயற்படுத்த எத்தனிக்கின்றன என்ற விடயத்தை அண்மைக்கால தகவல்கள் மூலமும் அறியக்கூடியதாகவுள்ளது.\nயாழ் குடாநாடு, யுத்தம் நடைபெற்ற காலத்தில் கொண்டிருந்த ஒழுக்க விழுமியங்களின் உயர்ந்த தன்மையும், யுத்தம் முடிவுற்றதன் பின் ஏற்பட்டுள்ள கெடுமானங்களின் நிலை பற்றியும் நாம் நிறைய அறிந்திருக்கின்றோம். உயர்ந்த வாழ்வியல், ஒழுக்கப் பெறுமானங்கள், பண்பாட்டுக் கோலங்கள் நிறைந்த யாழ் குடாநாட்டில், இளைஞர் மற்றும் யுவதிகள் மத்தியில் போதைவஸ்து பாவனைகளை வளர்த்துவிடுவதற்காகவும் அச்சமூகத்தின் ஒழுக்க வழிமுறைகளைச் சீர்குலைத்து அதன் சீர்பட்ட பண்பியலை மாற்றுவதற்காகவும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது அண்மைக்காலங்களில் வெளியான செய்திகளில் இருந்து அறிந்து கொள்ள முடிகின்றது. அதன் ஒட்டுமொத்த விளைவாகவே இன்று யாழ் குடா நாட்டில் பட்டப்பகலில் கொள்ளையும், ஈவிரக்கமற்ற கொலைகளும் நடைபெறும் வன்மம் ஓங்கியிருப்பதைக் கண்கூடாகக் காணக்கூடியதாய் உள்ளது. கிடுகு வேலிக்குள்ளும் பனையோலை கூரைக்குள்ளும் கலாசாரத்துடன் வாழ்ந்து காட்டிய மக்கள் மத்தியில் இன்று இருந்தும் இல்லாத நிலை தோன்றும் துர்ப்பாக்கியத்தை காண்கிறோம்.\nஆறுமுக நாவலர் வளர்த்த கந்தபுராணக் கலாசாரமும் சைவ நெறி ஒழுக்கங்களையும் கெடுக்கும் உள்நோக்கம் கொண்ட சக்திகள் மாணவர் மத்தியில் போதைப் பாவனைகளையும் கெடுமானங்களையும் உண்டாக்கும் செய்திகளும் வந்த வண்ணமேயுள்ளன. பனைமரத்தை அண்ணார்ந்து பார்த்தாலே பாவமென்று நினைக்கும் ஒரு சமுதாயம் கேரள கஞ்சாவை கடத்தும் அளவுக்கு தறி கெட்டு நிற்கின்றது என்பது கவலை தருகின்ற விடயம்தான்.\nஇந்த விடயங்கள் கிழக்குப் பிராந்தியத்தை விட்டு வைக்கவில்லை என்பதற்கு பல உதாரணங்களைக் கூறலாம். மதுபானக்கடைகள் அதிகமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படுகின்றது என பல சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டப்படுகின்றது. இதையும் தாண்டி மட்டக்களப்பின் பல இடங்களிலும் தற்போது கேரள கஞ்சா என கூறப்படும் போதைப்பொருளும் சகஜமாகவே புழக்கத்தில் உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.\nஇதேபோல், திருகோணமலை மாவட்டத்தை எடுத்துக் கொள்வோமாயின் உடல் பிடிப்பு நிலையங்கள் என மருத்துவக் காரணங்களைக் காட்டி ஏராளமான மசாஜ் நிலையங்கள் திருகோணமலை நகரை அண்டிய புறநகர் பகுதியில் வெளி மாவட்டத்தினரால் நடாத்தப்படுகிறது.\nவித்தியா கொலை, வவுனியா உக்குளாங்குளம் சிறுமி ஹரிஸ்ணவி படுகொலையென எத்தனையோ சம்பவங்கள் நடந்தேறியதன் பின்னணியில் இருக்கும் மூல காரணங்களாக போதைவஸ்து பாவனை, மது பாவனை போன்ற துர்பழக்கங்களே உள்ளன என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.\nஅண்மையில் சிறுவர்கள் மீதான துன்புறுத்தல் அதிகரித்து வருவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.\nவருடத்தின் 6 மாத காலத்திற்குள், துன்புறுத்தல் தொடர்பில் 4,831 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக சபையின் பணிப்பாளர் நாயகம் அனோமா சிறிவர்தன குறிப்பிட்டுள்ளார்\nசிறுவர்களைத் துன்புறுத்துவது தொடர்பில் 1,201 முறைப்பாடுகளும் வன்கொடுமை தொடர்பில் 581 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், துன்புறுத்தல்கள் தொடர்பில் பதிவுசெய்யப்பட்டுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கான ஒட்டுமொத்த காரணியாக அமைந்திருப்பது மது மற்றும் போதைப்பொருள் பாவனையே என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்\nபொது இடங்களில் புகைப்பிடித்தல் குற்றம், மது அருந்துதல் குற்றம், விற்றல் குற்றம், வாங்குதல் குற்றமென்று கூறுகின்ற சட்டத்தை உருவாக்குகின்றவர்கள் பெயரிலையே அனுமதிப்பத்திரங்களும் மதுபானசாலைகளும், மதுபானங்கள் விற்கப்படும் ஹோட்டல்களும் இருப்பது இந்த நாட்டில் ஆச்சரியமான ஒரு விடயமல்ல.\nஇதைவிட பாதாள உலகக் குழுக்களின் பின்னணியில் யார் இருக்கின்றார்கள் என அறியமுடியாத நிலையில் இலங்கையின் பாதுகாப்பு எவ்வாறு உறுதிசெய்யப்படும் என்கின்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன.\nகொழும்பை அண்டிய பகுதிகளில் பாதாள உலக கோஷ்டியின் அட்டகாசம் அடாவடித்தனங்கள் அதிகமாக இருக்கின்றமை அண்மையில் கொழும்பு புறநகர்பகுதிகளில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் மூலம் புலப்படுகின்றது\nஅண்மையில் கொழும்பு – செட்டியார்தெருவில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் நவோதயா மக்கள் முன்னணியின் தலைவரும், கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான கிருஷ்ணபிள்ளை கிருபானந்தன் கொல்லப்பட்டிருந்தார்.\nநாட்டின் பொறுப்பான பதவியிலிருக்கின்ற மாநகர சபை உறுப்பினருக்கே பாதுகாப்பற்ற நிலையில் சாதாரண குடிமக்களுக்கான பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக அமைவதாக மக்கள் விரக்தியடைகின்றனர்\nஇந்த நிலையில் வடபுலத்தில் ஏதேதோ பெயர்களில் நடைபெறுகின்ற கொள்ளைகள், கொலைகள், மற்றும் வாள்வெட்டு சம்பவங்கள் கொடுமைகள் போன்றவை கணக்கைத்தாண்டி சென்றுகொண்டிருக்கின்றன. இச்சம்பவங்களின் மூலகர்த்தாக்கள் யார் இவ்விதமான நடவடிக்கைகள் எங்கிருந்து தொடங்கி வைக்கப்பட்டுள்ளன என்பவை அறியப்பட வேண்டியவை மாத்திரமல்ல அடக்கப்படவேண்டியவையும்கூட.\nயாழ் குடா நாட்டைப் பொறுத்தவரை யுத்தத்துக்கு முன்னைய காலப்பகுதியை விட பிந்திய காலப்பகுதியில் பொலிஸ் நிலையங்கள், கடற்படை தளங்கள், இராணுவ முகாம்கள் போன்றவை ஏராளமாகவேயுள்ளன. பொலிஸார் மற்றும் இராணுவத்தினரின் நகர்வுகளும் பரிசோதனைகளும் அதிகமாகவேயுள்ளன. இருந்தபோதிலும் இவ்விதமான சம்பவங்கள் எப்படி நடக்கின்றன. இதை யார் நடத்திவைக்கிறார்கள் என்பது கண்டுபிடிக்கப்படாத மர்மமாகவே இருந்து கொண்டிருக்கின்றது.\nஇவ்வாறான கெடுபிடிகள் நாடு சாபக்கேட்டை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது என்பதை சுட்டிக்காட்டுகிறதே தவிர நல்லதொரு சகுனமாகத் தெரியவில்லை. வடபுலத்தில் இந்தியக் கடத்தல்கள் அதிகரித்து வருகின்றது. கள்ளத்தோணிகளின் வருகை பெருகுகிறது என்பதைக் காரணமாக காட்டி 1960 ஆம் ஆண்டளவில் அன்றைய ஆட்சியாளரான திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கா அதனை தொடர்ந்து வந்த டட்லி ச���னநாயக்கா அரசாங்கம் பெருமளவிலான முகாம்களையும் பொலிஸ் நிலையங்களையும் வடபுலத்தில் நிறுவினார்கள். யுத்தம் முடிவடைந்ததன் பின்னரும் கூட பொலீஸ் மற்றும் ராணுவத்தின் பெரும் பகுதி யாழ்மாவட்டத்தை மைய்யப்படுத்தியதாக அமைந்திருந்தும் கூட இன்னமும் யாழ்ப்பாணம் போதைவஸ்து கடத்தல் மற்றும் பாவனையில் முன்னணியில் இருப்பது ஆச்சரியமான விடயமே இங்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளினால் ஏன் இந்த போதைப்பொருள் பாவனையை இத்தனை வருடங்களாக முடிவுக்கு கொண்டவர முடியாமல் உள்ளது\nதற்போது கேரளாவிலிருந்து கொண்டு வரப்பட்டுகின்ற கேரள கஞ்சாவானது நாட்டின் பெரும்பான்மையான இடங்களில் பயன்படுத்தப்படுகின்றமை போலீசாரின் கைது நடவடிக்கைகள் மூலம் புலப்படுகின்றது\nமேலும், இப்போதைப்பொருள் இந்தியாவிலிருந்து பருத்தித்துறை மாதகல் போன்ற கடற்கரைப் பிரதேசங்கள் ஊடாக கடத்தப்பட்டிருக்கலாம் என ஊகிக்கக் கூடியதாய் உள்ளது. குறிப்பாகச் சொல்லப்போனால் போதைப்பொருள் கடத்தலின் கேந்திர மையமாக யாழ். குடா நாடு மாறிவருகின்றதா என்ற ஐயத்தை மேற்படி கடத்தல் சம்பவங்கள் நினைவூட்டி நிற்கின்றன.\nஇக்கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டதுபோல் தேசிய ரீதியான ஒழுக்கக்கேடுகள் மூலம் நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் விதமாக போதைப்பொருள் வர்த்தகத்துக்கான தளமாக எமது நாட்டை பாவிக்க அந்நிய நாட்டு சக்திகளும் போதைப் பொருள் கடத்தல் கும்பல்களும் முயற்சி செய்கின்றனவா என்ற சந்தேகங்கள் அண்மைய சம்பவங்கள் மூலம் கேள்விக்குள்ளாகின்றன.\nஇலங்கை ரம்மியமான அழகை தன்னகத்தே கொண்ட ஒரு நாடு. முப்பது வருடகால யுத்தம் காரணமாக சீரழிந்து போய்விட்ட சமூகப் பொருளாதாரங்களை மீண்டும் கட்டியெழுப்பும் தீவிர முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் சூழ்நிலையில் உள்நாட்டளவிலும் வெளிநாட்டு தொடர்புகள் மூலமும் பின்னப்பட்டிருக்கும் இந்த போதைப் பொருள் கடத்தல் வலையமைப்பென்பது வெறுமனே உள்நாட்டு நாணயக் கொள்ளைக்காகவோ அல்லது அந்நிய நாணய சம்பாத்தியத்துக்காகவோ செயல்படுகிறது என்பதற்கு அப்பால், நாட்டை மீண்டுமொரு அழிவுப்பாதையில் கொண்டுசெல்லும் உள்நோக்க அடிப்படையில் செயற்படுகின்றன என்பதை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.\nஎது எவ்வாறு அமைந்தாலும் எமது நாட்டை போதைப்பொருள் அற்ற நாடாக உருவாக்க நாம் ஒவ்வொருவரும் சிரத்தையோடு நடந்துகொள்ள வேண்டும் என்பது மட்டுமன்றி எமது சமுதாயத்தின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நாம் செயல்பட வேண்டியது அவசியமாகின்றது.\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2020-01-18T06:28:27Z", "digest": "sha1:HMRTD7BXW7JTASSQFJENFJJY4BRZC2XO", "length": 6524, "nlines": 89, "source_domain": "www.thamilan.lk", "title": "நெய்மர் மீது பொய்க் குற்றச்சாட்டு - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nநெய்மர் மீது பொய்க் குற்றச்சாட்டு\nபிரேசில் கால்பந்து வீரர் நெய்மர், கடந்த மே மாதம் பரிஸில் அமைந்துள்ள, ஹோட்டலில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டிய, பெண் மீது பிரேசிலில் பொலிஸார் பொய்யுரைத்தமை தொடர்பில் குற்றஞ்சாட்டியுள்ளனர்.\nநஜிலா ட்ரிண்டேட் மற்றும் அவரது முன்னாள் கணவர் எஸ்டிவன்ஸ் ஆல்வ்ஸ் ஆகியோர் பொலிஸாரிடம் பொய்யுரைத்ததோடு, நெய்மரை மிரட்டுவதற்கு முயன்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nஎனினும், நெய்மர் எவ்வித தவறையும் இழைக்கவில்லை என விசாரணைகளில் தெரியவந்துள்ளது..\nஇந்த குற்றச்சாட்டு தன்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதாக, ட்ரிண்டேட்டின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.\nபணம் பறிக்கும் நோக்கில், ட்ரிண்டேட் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளதாக பிரேசில் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nஇந்திய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் மீதான தடை 7 ஆண்டுகளாக குறைப்பு\nசூதாட்ட வழக்கில் சிக்கிய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்தின் ஆயுட்கால தடை நீக்கப்பட்டு அது 7 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது.\nஅவுஸ்திரேலிய அணிக்கு எதிரான உலகக்கிண்ண லீக் போட்டியில் இந்திய அணி, 36 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.\nரஞ்சன் தொலைபேசி உரையாடல் விவகாரம் – மற்றுமொரு நீதவான் சேவையிலிருந்து இடைநிறுத்தப்படும் சாத்தியம் \nநடிகர் ரஜினி இலங்கை வரத் தடை இல்லை – நாமல் எம் பி அறிவிப்பு \nதென்பகுதி கடைகளில் மரக்கறி திருடர்கள் – பொலிஸ் விசேட விசாரணை \nபொதுத் தேர்தலை வழிநடத்தும் பொறுப்பை கருவிடம் ஒப்படைக்கத் தயாராகிறார் ரணில் – சஜித் ரீமுக்கு பொறி \nபொங்கல் குறித்த அறிக்கையால் சர்ச்சை\nபொதுத் தேர்தலை வழிநடத்தும் பொறுப்பை கருவிடம் ஒப்படைக்கத் தயாராகிறார் ரணில் – சஜித் ரீமுக்கு பொறி \nமுல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் பொங்கல் விழா \n” மீன்பிடித் துறைமுகங்களின் அலுவலகக் கட்டிடங்கள் பேய் வீடுகள் போன்று காட்சி” – அமைச்சர் டக்ளஸ் \nஇலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக கோபால் பாக்லே \nமுல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் தைப்பொங்கல் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://atlaswriters.wordpress.com/2016/12/29/%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-01-18T06:35:54Z", "digest": "sha1:ICMCGECUDNWF4ZF7NS52GE7G765XTPHX", "length": 3805, "nlines": 42, "source_domain": "atlaswriters.wordpress.com", "title": "Skip to content", "raw_content": "\nஅவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் இணைய இதழ் பூமராங் 01-01-2017 முதல் உங்கள் பார்வைக்கு வருகிறது.\nசங்கத்தின் உத்தியோகபூர்வ ஏடாக இதனை உங்கள் முன்னிலையில் சமர்ப்பிக்கின்றோம். எமது சங்கத்தின் வளர்ச்சியின் ஊடாக மற்றும் ஒரு பரிமாணத்தில் பூமராங் இணைய இதழில் சங்கமிக்கின்றோம்.\nசங்கத்தின் செய்திகள், சங்க உறுப்பினர்களின் படைப்புகள் மற்றும் அகில உலகரீதியான தமிழ் கலை, இலக்கிய ஆக்கங்கள், படைப்பிலக்கிய மொழிபெயர்ப்புகள் , நூல் மதிப்பீடுகள், வாசகர் பக்கம், உட்பட பல பதிவுகளை அவ்வப்போது பூமராங்கில் பார்க்கமுடியும்.\nஇதனை படிப்பவர்களின் கருத்துக்களையும் எதிர்பார்க்கின்றோம்.\nதங்கள் எண்ணங்களை பின்வரும் மின்னஞ்சல்கள் ஊடாக தெரிவிக்கலாம்.\nPrevious அவுஸ்திரேலியா மொழிபெயர்ப்பு முயற்சிகள் – முருகபூபதி\n©2017 அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய சங்கம். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட தள பத்திராபதிபரின் முன்அனுமதி பெற வேண்டும்.\nfeatured Uncategorized அறிக்கைகள் எழுத்தாளர்கள் கட்டுரைகள் நிகழ்வுகள் நினைவுப் பகிர்வுகள் படைப்பாளிகள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil_actress_stills.php?id=848", "date_download": "2020-01-18T07:21:29Z", "digest": "sha1:KVSZDDC57YE5YV6PRBHPGLC6OZDXXM4W", "length": 3581, "nlines": 85, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Cinema Actress Gallery | Photogallery | Movie stills | Picture Galleries | Celebrity photos .", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » போட்டோ கேலரி் » நடிகைகள் »\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nநார்வே திரைப்பட விழா விருதுகள் அறிவிப்பு\nவிவசாயியாக வாழ்ந்திருக்கிறார் ஜெயம் ரவி: லக்ஷ்மண்\nஆண்டவனே நம்ம பக்கம்: தர்பார் பற்றி லாரன்ஸ்\nவில்லனாக நடிக்க விஜய் சேதுபதிக்கு இத்தனை கோடி சம்பளமா\nமாநாடு: சிம்புவுக்கு நீங்களே பெயர் வைக்கலாம்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/sasikala-pushpa-contest-for-the-post-of-general-secretary-of-the-aiadmk-19543.html", "date_download": "2020-01-18T06:16:36Z", "digest": "sha1:XNPACIFZTH5OFE7UEU3W7JQ54EAETT6P", "length": 12265, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிமுக பொதுச்செயலளார் பதவிக்கு போட்டி.. சசிகலா புஷ்பா அறிவிப்பு- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅதிமுக பொதுச்செயலளார் பதவிக்கு போட்டி.. சசிகலா புஷ்பா அறிவிப்பு- வீடியோ\nசென்னை : உயர்நீதிமன்ற தீர்ப்பை பொறுத்து அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட முடிவு செய்ய இருப்பதாக சசிகலா புஷ்பா தெரிவித்துள்ளார்.முதல்வர் ஜெயலலிதா கடந்த 5ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து அதிமுக வின் அடுத்த பொதுச்செயலாளர் யார் என்ற குழப்பம் நிலவி வந்தது.ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவை பொதுச்செயலாளராக பொறுப்பேற்குமாறு அக்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஏற்கனவே சசிகலா மீதும் சசிகலா குடும்பத்தினர் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வரும் அதிமுக எம்பி சசிகலா புஷ்பா, பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடப் போவதாக தெரிவித்துள்ளார்.உயர்நீதிமன்ற தீர்ப்பை பொறுத்து பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவது குறித்து முடிவு செய்ய இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் என்ற அடிப்படையில் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட தனக்கு உரிமை உள்ளதாகவும் அவர் தெரவித்துள்ளார்.தான் இன்னும் கட்சியில் இரு��்து நீக்கப்படவில்லை என்றும், ராஜ்ய சபா ஆவணங்களில் கூட தம் பெயர் இன்னும் அதிமுக எம்பி என நீடிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளராக நியமிக்க நடராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர் அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை வற்புறுத்துவதாகவும் சசிகலா புஷ்பா குற்றம் சாட்டினார்.\nஅதிமுக பொதுச்செயலளார் பதவிக்கு போட்டி.. சசிகலா புஷ்பா அறிவிப்பு- வீடியோ\nவிஜய் சேதுபதி பர்த்டே: குழந்தைகளுக்கு தங்க மோதிரம்\nதிருப்பூரில் எம்.ஜி.ஆரின் 103வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nதிருப்பூரில் சாதி, மதங்களை கடந்த பொங்கல் விழா கொண்டாட்டம்\nதிருச்சியில் துப்பாக்கி சுடும் பயிற்சியாளர் சுட்டுக் கொலை: மர்மம் குறித்து விசாரணை\nசெல்லாத ரூபாய் நோட்டோடு தவித்த மூதாட்டி: உதவிய எம்.எல்.ஏ\nஆம்பூர் அருகே குடோனில் பற்றி எரிந்த தீ\nகாவலர்கள் கொண்டாடிய பொங்கல் விழா: சாகசம் நிகழ்த்திய சிறார்கள்\nமுரசொலி வைத்திருந்தால் தமிழன், மனிதன் என பொருள்\nகாணும் பொங்கல்: மெரினாவில் அலைகடலென திரண்ட மக்கள்\nரஜினி மீது புகார்: கோவையில் பரபரப்பு\nசம்பளம் நேரத்துக்கு வரல: சுங்கச்சாவடி ஊழியர்கள் வேதனை போராட்டம்\nகாட்டாங்குளத்தூர் அருகே நண்பனுக்கு சரமாரியாக கத்திக்குத்து: மதுபோதையில் ஆத்திரம்\nadmk அதிமுக contest போட்டி general secretary பொதுச் செயலாளர் சசிகலா புஷ்பா sasikala pushpa\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.trendingonlinenow.in/tweets-of-celebrities-about-the-defeat-of-the-csk-team/", "date_download": "2020-01-18T07:19:35Z", "digest": "sha1:6WAQX2Z373F3RQFGASOTTMGG2HIILJUM", "length": 9222, "nlines": 108, "source_domain": "tamil.trendingonlinenow.in", "title": "சிஎஸ்கே அணியின் தோல்வி குறித்த பிரபலங்களின் டுவீட்கள்!", "raw_content": "\nJanuary 17, 2020 | அசுரன் 100வது நாளை நினைத்து பெருமைப்பட்ட இயக்குனர் வசந்தபாலன்\nJanuary 16, 2020 | இணையத்தை கலக்கும் துக்ளக் காமெடி – மீண்டும் அசிங்கப்பட்டார் ரஜினி\nJanuary 15, 2020 | நவுத்துப்போன பட்டாஸ் – பட்டாஸ் விமர்சனம்\nJanuary 14, 2020 | அரசுக்கு எதிரான புத்தகங்களை விற்க கூடாது ஆர்டர் போட்ட பபாசி கொந்தளித்த எழுத்தாளர்கள்\nJanuary 13, 2020 | கலெக்டர்களின் முன்னோடியான சர் தாமஸ் மன்ரோவைப் பற்றி தெரிந்துகொள்வோம்\nசிஎஸ்கே அணியின் தோல்வி குறித்த பிரபலங்களின் டுவீட்கள்\n And yes தோத்தாலும் ஜெய்ச்சாலும் #CSK4Life – ஆர் ஜே பாலாஜி\nஅசுரன் 100வது நாளை நி��ைத்து பெருமைப்பட்ட...\nபூமணி அவர்கள் எழுதிய வெக்கை நாவல் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரனாக மலர்ந்து 100 நாட்கள் கடந்து விஸ்வரூப வெற்றி அடைந்திருப்பதை பார்க்கிறபோது மிக்க மகிழ்...\nமரத்திற்கு பதிலாக செய்திதாள்களை பயன்படுத...\nசமீபகாலமாக பல்வேறு துறைகளில் இன்ஜினியரிங் மாணவர்கள் சாதனை செய்து வருகிறார்கள். அக்ரி முடித்த இளைஞர்களுடன் கைகோர்த்து விவசாயத்தை மேம்படுத்துவது, நடமாடு...\nஅரசியலுக்கு எதிர்ப்பு தான் மூலதனம்\nஎதிர்ப்பு தான் மூலதனம் அரசியலுக்கு எதிர்ப்பு தான் மூலதனம் என்று ரஜினி சொன்னதும் சொன்னார் எக்கசக்க எதிர்ப்புகள் குவிந்து வருகிறது. ரசிகர்களுடன் புகைப்...\nராஜஸ்தான் ராயல்ஸ் (RR) 2018 ஐபிஎல் அணி...\nவரிசை எண் போட்டி எண் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டிகள் நேரம் இடம்1 4 9-ஏப்ரல் ஹைதராபாத் vs ராஜஸ்தான் 8:00 PM ஹைதராபாத் ...\nBe the first to comment on \"சிஎஸ்கே அணியின் தோல்வி குறித்த பிரபலங்களின் டுவீட்கள்\nஅசுரன் 100வது நாளை நினைத்து பெருமைப்பட்ட இயக்குனர் வசந்தபாலன்\nபூமணி அவர்கள் எழுதிய வெக்கை நாவல் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரனாக மலர்ந்து 100 நாட்கள் கடந்து விஸ்வரூப வெற்றி அடைந்திருப்பதை பார்க்கிறபோது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு கேகே நகர் அறையில்…\nஇணையத்தை கலக்கும் துக்ளக் காமெடி – மீண்டும் அசிங்கப்பட்டார் ரஜினி\nநவுத்துப்போன பட்டாஸ் – பட்டாஸ் விமர்சனம்\nஅரசுக்கு எதிரான புத்தகங்களை விற்க கூடாது ஆர்டர் போட்ட பபாசி கொந்தளித்த எழுத்தாளர்கள்\nகலெக்டர்களின் முன்னோடியான சர் தாமஸ் மன்ரோவைப் பற்றி தெரிந்துகொள்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/blog/blogging-tips/how-to-grow-your-blog-before-it-is-born/", "date_download": "2020-01-18T06:28:10Z", "digest": "sha1:Y3PW4JYQIODMT6RYFJX2LVDSLG65ZREQ", "length": 28315, "nlines": 164, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "இது பிறந்த முன் உங்கள் வலைப்பதிவு வளர எப்படி | WHSR", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் எக்ஸ்எம்எல் சிறந்த ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர��ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த மெய்நிகர் தனியார் (VPS) ஹோஸ்டிங்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2Hostingபகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு புரவலன் தேர்வு செய்யவும் நீங்கள் ஒரு வலை புரவலன் வாங்குவதற்கு முன்னர் அறிந்திருக்கும் 16 விஷயங்கள்.\nA-to-Z VPN கையேடு VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\n> மேலும் வழிகாட்டி சமீபத்திய வழிகாட்டி மற்றும் கட்டுரைகள் WHSR வலைப்பதிவு வருகை.\nதள கட்டிடம் செலவு ஒரு வலைத்தளத்தை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்பதை அறிக.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nHome > வலைப்பதிவு > பிளாக்கிங் உதவிக்குறிப்புகள் > இது பிறப்பதற்கு முன்னர் உங்கள் வலைப்பதிவை எப்படி வளர்க்க வேண்டும்\nஇது பிறப்பதற்கு முன்னர் உங்கள் வலைப்பதிவை எப்படி வளர்க்க வேண்டும்\nஎழுதிய கட்டுரை: தீமோத்தேயு ஷிம்\nபுதுப்பிக்கப்பட்டது: ஏப்ரல் 29, 2013\nஒரு புதிய வலைப்பதிவு அல்லது வலைத்தளத்தை தொடங்குவது பற்றி மிகவும் கடினமான ஒரு விஷயம் விரைவாக வாசகர்களைப் பெறுவது எப்படி\nநீங்கள் உங்கள் தளத்தை ஆரம்பித்ததும், கடிகாரம் துல்லியமாகவும் பார்வையாளர்களிடமும் இல்லாமல், உங்���ள் தளம் பயன்படுத்தப்படாத ஆதாரங்களில் உட்கார்ந்து கொண்டிருக்கிறது - நீங்கள் பணம் செலுத்துகிறீர்கள். நீங்கள் ஒன்று இயங்கினால், அது உங்கள் வியாபாரத்திற்கு நன்மைகள் இல்லாமலும் கூட இல்லை.\nபின்னர் கீழ் வலைப்பின்னலை உலாவும்போது சிலர் நீங்கள் பார்த்திருக்கக் கூடிய குறைந்த அளவிலான நிர்மாணப் பக்கத்தைக் கவனியுங்கள். ஒரு அழகான ஒதுக்கிடமாக இருந்து தவிர, உங்கள் பக்கம் தயார் செய்யப்பட்டு வருகிறது போது இந்த பக்கம் பல வழிகளில் உங்களுக்கு உதவ முடியும்.\nஉதாரணமாக: Taasky \"விரைவில் வெளியீடு\" பக்கம்மூல).\nகட்டுமானப் பக்கத்தின் கீழ் நன்கு யோசித்துப் பார்க்கும் கட்டாயத்திற்குரிய காரணங்கள்:\n1. ஆரம்ப விற்பனை மார்க்கெட்டிங்\nநன்கு வடிவமைக்கப்பட்ட பக்கத்தை ஒரு ஒதுக்கிடமாகப் பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் மார்க்கெட்டிங் மார்க்கெட்டிற்கான மாபெரும் விளம்பர பலகை போன்ற இடத்தைப் பயன்படுத்துகிறீர்கள். தளத்தைத் தொடங்குவதற்கு முன்பாக, உங்களைப் பற்றி உங்கள் நிறுவனம் அல்லது உங்கள் தயாரிப்பு பற்றி மக்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.\nஇன்னும் சிறப்பாக, உங்களுடைய பேஸ்புக் பக்கத்தில் உள்ள பொத்தானைப் போன்ற பொத்தானைப் போன்ற செயல்களுக்கு சில அழைப்புகள் அடங்கும், இதில் நீங்கள் அடிக்கடி நிலை புதுப்பிப்புகளை வழங்கலாம் அல்லது உங்கள் தளத்தின் வெளியீட்டு தேதியைப் பற்றி மிகைப்படுத்தலாம். வாய்ப்புகள் முடிவற்றவை.\nஉங்கள் அஞ்சல் பட்டியலில் சேர்க்க மின்னஞ்சல் முகவரி சேகரிக்க ஒரு மின்னஞ்சல் இணைப்பு அல்லது ஒரு எளிமையான படிவத்தை நீங்கள் பெற்றிருந்தால் பார்வையாளர்களைப் பற்றிய தகவல்களை சேகரிக்க ஒரு சிறப்பு வாய்ப்பு உள்ளது. அவர்கள் தேடும் விஷயங்களைப் பற்றி பொதுமக்களிடமிருந்து விரைவான கருத்துகளைப் பெறவும், வணிகத்திற்காக நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.\nஇந்த அனைத்து குறியீட்டு மற்றும் வேலை நிறைய போன்ற ஒலி, ஆனால் உண்மையில் இது, போன்ற கட்டுப்பாட்டு பக்கம் (UCP) போன்ற சுலபமாக பயன்படுத்த மற்றும் சக்தி வாய்ந்த கூடுதல் நன்றி நன்றி.\nசிறப்பு தனிப்பயன் வடிவமைப்புப் பக்கம் அல்லது எளிய சொடுக்கி பயன்படுத்தக்கூடிய தீர்வை நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா, யூசிபி அனைத்தையும் கொண்டுள்ளது.\nகுறிப்பு: உங்களால் முடியும் வேர்ட்பி��ஸ்.org இல் இலவசமாக UCP பதிவிறக்க. PRO பதிப்பு $ 69 / உரிமம் விற்பனை மற்றும் நீங்கள் காணலாம் மேலும் தகவல் UnderConstructionPage.com.\nகட்டுமானத்தின் கீழ் ஒரு அமைத்தல்\nஉங்களுக்கு என்ன கிடைக்கும் என்று காட்ட சொருகி ஒரு விரைவான பயணம் செல்லலாம்.\nநீங்கள் சொருகி செயல்படுத்த அல்லது முடக்க எங்கே இது. அது மட்டுமின்றி, அது ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தளம் பராமரிப்பு செய்து இருந்தால், அது தானாகவே இயக்கவும், அணைக்கவும் அமைக்க முடியும்.\nஇங்கே நீங்கள் என்ன செய்ய வேண்டும்:\nநீங்கள் கட்டுமான வடிவமைப்பிற்கு கீழ் வடிவமைக்கப்பட்டுள்ளீர்கள் அல்லது தேர்வுசெய்தவுடன் முதலில் இதைத் தவிர்த்துவிட்டு பின்னர் திரும்பி வாருங்கள்.\nநீங்கள் தனிப்பயன் பக்கம் வடிவமைக்க மிகவும் பிஸியாக இருந்தால், UCP தரநிலையானது நீங்கள் தேர்வு செய்ய முன் வடிவமைக்கப்பட்ட வார்ப்புருக்கள். UCP புரோ இலவச பதிப்பு மற்றும் XHTML + வார்ப்புருக்கள் ஐந்து உள்ளமைக்கப்பட்ட வார்ப்புருக்கள் உள்ளன. உங்களுடைய தனிப்பட்ட அமைப்புகளுடன் ஒவ்வொருவரிடமும் மாற்றங்களைச் செய்யுங்கள், நீங்கள் செல்ல நல்லது.\nஎனினும், இது நீங்கள் முழுமையாக ஒரு கீழ் கட்டுமான பக்கம் தனிப்பயனாக்க நீங்கள் செலுத்த வேண்டும், இது ஒரு இழுவை மற்றும் சொட்டு ஆசிரியர் (புரோ பதிப்பு மட்டும், $ 5 / வாழ்நாள் உரிமம்), கொண்டுள்ளது.\nஇங்கே நீங்கள் என்ன செய்ய வேண்டும்:\nஇலவச பதிப்பு பயனர்களுக்காக, நீங்கள் யூ.சி.பீ. இருந்து XHTML முன் கட்டப்பட்ட வார்ப்புருக்கள் உங்கள் பக்கம் வடிவமைப்பு தேர்ந்தெடுக்க முடியும்.\nPRO பதிப்பு பயனர்களுக்கு, 'தோற்றம்' தாவலின் கீழ் நீங்கள் இரண்டு முக்கிய விருப்பங்கள் இருக்கும்: 1) டெம்ப்ளேட்கள் மற்றும் XX) உங்கள் பக்கங்கள்.\nUCP PRO இல் \"டெம்ப்ளேட்கள்\" கீழ் வார்ப்புருக்கள் உள்ளமைக்கப்பட்ட 100 +. விரைவாக நகர்த்தவும் மற்றும் சில பக்கங்களில் ஒரு பக்கத்தை உருவாக்கவும்.\nநிபுணத்துவ வடிவமைக்கப்பட்ட பக்கம் வார்ப்புருக்கள் (இதைத் தொடர்ந்து).\nஅல்லது உங்கள் சொந்த பக்க டெம்ப்ளேட்டை வடிவமைக்க விரும்பினால், நீங்கள் எங்கு எங்கு எங்கு வேண்டுமானாலும் படம்.\nஅடிப்படைகள் எளிமையானவை - நீங்கள் இடது நெடுவரிசையிலிருந்து விரும்பும் கட்டிடத் தொகுதிகளை இழுத்து, வலது புறமாக கேன்வாஸில் கைவிட வேண்டும்.\nஅங்கிருந்து, நீங்கள் பணியிடங்களை மாற்றிக் கொண்டு அவற்றை கட்டமைக்கலாம் (உரை, படங்கள், போன்றவை)\nUCP பில்டரில் இழுத்தல் மற்றும் சொடுக்கி பக்கப்பட்டியைப் பயன்படுத்தி உங்கள் பக்கத்தை புதிதாக உருவாக்கவும். UCP PRO பதிப்பு 400,000 + தேடப்படக்கூடிய படங்கள் கொண்டது - இது தேடும் பணி / பதிவேற்றும் படங்களை உருவாக்குதல் மற்றும் உருவாக்க செயல்முறை வேகம் ஆகியவற்றை நீக்குகிறது.\nUCP இல் கட்டப்பட்ட வார்ப்புருக்கள்\nவார்ப்புரு பெயர்: காற்றாலை 1.0.\nவார்ப்புரு பெயர்: ராக்கெட் வெளியீடு 1.0.\nவார்ப்புரு பெயர்: ஃபேஷன் பூட்டிக்.\nவார்ப்புரு பெயர்: நேரம் இனிய.\n3. உங்கள் தளத்தை பாதுகாக்க\nஉங்கள் தளம் வியாபாரத்திற்காக திறந்திருக்கிறதா இல்லையா என்பது, UCP ஆனது போக்குவரத்து கட்டுப்பாட்டை அனுமதிக்கும் பாதுகாப்பு கட்டுப்பாடுகளில் கட்டப்பட்டது. உதாரணமாக, fi நீங்கள் தளத்தில் கீழே முடிவு செய்ய வேண்டும், ஆனால் இன்னும் உங்களை அணுக வேண்டும், உங்கள் சொந்த ஐபி ஊடுருவி. பல்வேறு பயனர்களின் அணுகல் நிலைகளை நீங்கள் கட்டுப்படுத்த அனுமதிக்க இங்கே பிற அமைப்புகள் உள்ளன.\nஇங்கே நீங்கள் என்ன செய்ய வேண்டும்:\nஉங்களுடைய சொந்த முகவரியை (உங்கள் ISP மூலம் பொதுவாக உங்களுக்கு ஒதுக்கப்படும்) சரிபார்க்கவும். மாற்றாக, நீங்கள் பயனர்பெயர் மூலம் வைட்லிஸ்ட் செய்யலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் நான் பாதுகாப்புக்காக பரிந்துரைக்க மாட்டேன்.\n4. பிற சேவைகள் இணைக்க\nயு.சி.பீ மேலும் MailChimp போன்ற மற்ற சேவைகளுக்கு உங்களை இணைக்கும் திறனைக் கொண்டுள்ளது அல்லது ஒரு எளிய தானியங்கு பதிலைப் பயன்படுத்துகிறது.\nஇங்கே நீங்கள் என்ன செய்ய வேண்டும்:\nநீங்கள் இணைக்க விரும்பும் ஒவ்வொரு சேவைக்கும் வேறு வழி உள்ளது. உங்களுக்குத் தேவையானவற்றைத் தேர்வுசெய்து அங்குள்ள தகவல்களை நிரப்புக. எடுத்துக்காட்டாக, MailChimp ஒரு API விசை தேவைப்படுகிறது மற்றும் நீங்கள் பயன்படுத்த விரும்பும் உங்கள் பட்டியல்களில் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும்.\nஒரு வலுவான இருப்பை உருவாக்கி எப்போதும் உங்கள் வலைத்தளத்தைப் பற்றி ஒரு நல்ல விஷயம் என்பதை நினைவில் கொள்ளுங்கள், எந்த விஷயமும் இல்லை. உங்கள் சிறந்த பாதையை முன்னெடுத்து, உங்கள் வாசகர்கள் நீங்களே என்பதைக் காணட்டும் தயாரிக்கப்பட்ட, தொழில்முறை மற்றும் திறந்த உங்கள் தளத்தில் என்ன செய்கிறீ��்கள் என்பது பற்றி.\nதிமோதி ஷிம் எழுத்தாளர், ஆசிரியர் மற்றும் தொழில்நுட்ப மேதை. தகவல் தொழினுட்ப துறையில் தனது தொழிலைத் தொடங்கினார், அவர் விரைவாக அச்சுக்கு தனது வழியை கண்டுபிடித்தார், மேலும் கணினி, கணினி, கணினி, மற்றும் ஆசிய வங்கியாளர் உள்ளிட்ட சர்வதேச, பிராந்திய மற்றும் உள்நாட்டு ஊடக தலைப்புகள் மூலம் பணியாற்றினார். அவருடைய நிபுணத்துவம் தொழில்நுட்ப நுட்பத்தில் நுகர்வோர் மற்றும் நிறுவன புள்ளிகளின் பார்வையில் உள்ளது.\nஇதுபோன்ற இதே போன்ற கட்டுரைகள்\nXXL சிறந்த லேண்டிங் பக்கங்கள் மற்றும் நீங்கள் அவர்களிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்\nரீடர் ஆய்வுகள் மூலம் உங்கள் வலைப்பதிவை நாகரிகப்படுத்த எப்படி\nபணம் செலுத்தும் பிளாகர் வாய்ப்புகள் எங்கே கிடைக்கும்\n[வழக்கு ஆய்வு] நான் உருவாக்கிய மற்றும் விற்பனை BloggingTips.com எப்படி $ 5\nஉங்கள் வியாபாரத்தை உருவாக்க பிளாகர் வளங்கள்\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\nமலேசியா / சிங்கப்பூர் வலைத்தளங்களுக்கான சிறந்த வலை ஹோஸ்டிங் நிறுவனங்கள்\nநடைமுறை இணையத்தளம் பாதுகாப்பு தேவைகள்: உங்கள் வலைத்தளத்தை பாதுகாக்க வேண்டியது XMS விஷயங்கள்\nXXX சிறந்த 10 VPN சேவைகள்\nஇந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது, அவை அவற்றின் செயல்பாட்டிற்கு அவசியம் மற்றும் குக்கீ கொள்கையில் விளக்கப்பட்டுள்ள நோக்கங்களை அடைய வேண்டும். இந்த பதாகையை மூடுவதன் மூலம், நீங்கள் குக்கீகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்கிறீர்கள் (மேலும் வாசிக்க).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/specialpartdetails.asp?id=6", "date_download": "2020-01-18T07:46:48Z", "digest": "sha1:2ZU2HMTCQ7EV7RI4WOCSIALWJODLMBAM", "length": 37995, "nlines": 208, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nஉத்திரம், ஹஸ்தத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்\n‘‘என்ன படிச்சாலும் சரிதான்... எப்படியாவது அரசாங்க வேலையில போய் உட்கார்ந்துடணும்’’ என்று சிம்ம ராசிக்காரர்கள் பள்ளி இறுதியிலேயே முடிவெடுப்பார்கள். அதற்கேற்றபடி எல்லாவித அரசுத் தேர்வுகளிலும் கலந்து கொள்வார்கள். உத்திரத்தின் முதல் பாதம் சிம்ம ராசிக்குள் வருகிறது. மீதி மூன்று பாதங்கள் கன்னி ராசிக்குள் வருகின்றன. சிம்ம ராசிக்குள் இருக்கும் முதல் பாதத்தைப் பற்றிப் பார்ப்போம். முதல் பாதத்தின் அதிபதியாக குரு வருகிறார். சிம்மத்திற்கு அதிபதி சூரியன். உத்திர நட்சத்திரத்தை ஆள்வதும் சூரியன்தான். இவ்வாறு சூரியனின் இரட்டிப்பு சக்தியோடு குரு சேருவதை சிவராஜ யோகம் என்பார்கள். இவர்கள் பல்துறை அறிஞராக பிரகாசிப்பார்கள். எதையுமே சொல்லிப் புரிய வைக்காது, அவர்களாகவே புரிந்து கொள்ளட்டும் என்று நினைப்பார்கள்.\nஐந்து வயது வரை சூரிய தசை நடைபெறுகிறது. 6 வயதிலிருந்து 15 வரை சந்திர தசை நடக்கும்போது, பள்ளி வாழ்க்கை கொஞ்சம் சவாலாகவே இருக்கும். சந்திரன் விரய ஸ்தானாதிபதியாகவும், பன்னிரெண்டுக்கு உரியவனாகவும் வருவதால் எதிர்மறைப் பலன்கள் நிறைய நடைபெறும். 12 வயது வரை, ‘‘பையன் படிக்கவே மாட்டேங்கறான். என்ன பண்ணப் போறானோ’’ என்று கவலைகள் சூழும். ஆனால் அதன்பிறகும், 16 வயதிலிருந்து 22 வரை நடைபெறும் செவ்வாய் தசையிலும் சிறப்பாக இருக்கும். பத்தாம் வகுப்பிலிருந்து மதிப்பெண் உயரும். கல்லூரியில் அரசியல், நிர்வாகம். எலெக்ட்ரானிக்ஸ் சார்ந்த படிப்புகளைத் தேர்ந்தெடுங்கள். மருத்துவத் துறையில் எலும்பு, கண், மூளை தொடர்பான துறைகள் சரியாக வரும். எம்.பி.ஏ. படிப்பில் ஹெச்.ஆர்., பைனான்ஸ் துறைகள் ஏற்றவை. பொறியியலில் சிவில் நல்ல எதிர்காலத்தைக் கொடுக்கும்.\nஉத்திரத்தின் இரண்டாம் பாதத்தை சூரியன், புதன், மகரச் சனி ஆட்சி செய்கின்றனர். அதேபோல மூன்றாம் பாதத்தை சூரியன், புதன், கும்பச் சனி அதிபதியாக அமைந்து ஆள்கின்றனர். எனவே, இரு பாதங்களுக்கும் ஒட்டுமொத்தமான பெரிய மாற்றங���கள் இருக்காது; ஒரே மாதிரி பலன்கள்தான் இருக்கும். 4 வயது வரை சூரிய தசை நடைபெறும். சூரியன் விரயாதிபதியாக இருந்தாலும், நட்சத்திரத்தின் அதிபதியாக வருவதால் தந்தைக்கு இடமாற்றத்தைக் கொடுப்பார். எல்.கே.ஜி., யு.கே.ஜி. ஒரு பள்ளியிலும், ஒன்றாம் வகுப்பிலிருந்து வேறு பள்ளியிலும் படிப்பார்கள். 5 முதல் 14 வயது வரை சந்திர தசை நடைபெறும். சந்திரன் லாபாதிபதியாக வருகிறது. எனவே, வளர்பிறை சந்திரனில் பிறந்தவர்களுக்கு முதல் தர ராஜயோகம் உண்டு. இவர்களின் 6, 8, 12 வயதுகளில் பெற்றோருக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, பின்பு மறையும். எட்டாம் வகுப்பு படிக்கும்போது மட்டும் நண்பர்களின் சகவாசத்தில் கவனம் வேண்டும். மொழிப் பாடங்களை மிகுந்த ஆர்வத்தோடு படிப்பார்கள். கணக்கு கசக்கும்.\n15லிருந்து 22 வயது வரை செவ்வாய் தசை நடைபெறும். படிப்பைவிட அதிகமாக விளையாட்டு, ராணுவம் என்று சேரத்தான் ஆசைப்படுவார்கள். பொருளாதாரம், புள்ளியியல் போன்ற படிப்புகள் பலன் தரும். அதேபோல கட்டிடத் திட்ட வரைபடம், ஆர்க்கிடெக்ட், விஸ்காம் போன்ற படிப்புகள் சிறந்த எதிர்காலம் தரும். கலைத்துறை எனில் ஓவியம் மிக நன்று. விஸ்காம், டி.எஃப்.டெக். படிப்புகள் எதிர்காலத்தைப் பிரகாசமாக்கும். ஐ.ஏ.எஸ். தேர்வின் மீது உத்திர நட்சத்திரக்காரர்கள் ஒரு கண் வைப்பது நல்லது. நான்காம் பாதத்தை சூரியன், புதன், குரு போன்றோர்கள் ஈடு இணையற்ற வகைகளில் ஆள்கிறார்கள். இவர்களுக்கு எல்லாவற்றிலும் ஒரு சாதுர்யம் இருக்கும். கல்வியும் ஞானமும் சேர்ந்து பிரகாசிக்க வைக்கும். 1 வயது வரை சூரிய தசை நடைபெறும். 2 வயதிலிருந்து 11 வயது வரை சந்திர தசை நடைபெறும். நான்காம் பாதத்தின் அதிபதி குருவோடு சந்திரன் சேர்ந்து, குரு சந்திர யோகமாக மாற்றம் பெறும். 3 அல்லது 4ம் வகுப்பு படிக்கும்போதே கவிதை, கட்டுரை என்று எழுதி பரிசுகளை அள்ளுவார்கள். ஏறக்குறைய 8ம் வகுப்பிலிருந்து கல்லூரி வரையிலான காலகட்டங்களில் செவ்வாய் தசை வருவதால், படிப்பில் எந்தத் தடையும் இருக்காது. விரும்பிய கல்வி நிறுவனத்தில் இடம் கிடைக்கும். குருவும் செவ்வாயும் நண்பர்களாக இருப்பதால், திடீர் திருப்பங்கள் நிகழும். நிர்வாகம் சார்ந்த படிப்பை கொஞ்சம் விரும்புவார்கள். குரு கூடவே இருப்பதால், தற்போதைய காலகட்டத்திற்கு எந்த படிப்பிற்கு மகத்துவம் உள்ளதோ அதைத் தேர்ந்தெடுத்து படிப்பார்கள். சிவில், எலக்ட்ரானிக்ஸ் நல்ல எதிர்காலம் தரும். மருத்துவத்தில் ஆர்த்தோ, பல், பிளாஸ்டிக் சர்ஜரி போன்ற படிப்புகள் ஏற்றவை. நிர்வாகம் சார்ந்த இளங்கலை படிப்பு பெரிய பதவி வரை கொண்டு போய் நிறுத்தும்.\nஉத்திர நட்சத்திரத்தின் அதிபதியாக சூரியனும், 2, 3 பாதங்களின் அதிபதியாக மகரச் சனியும், கும்பச் சனியும் வருகின்றன. 4ம் பாதத்தின் அதிபதியாக மீன குரு வருகிறது. பெரும்பாலும் சூரியனும், சனியும் இணைந்த அம்சமாகவே வரும். இந்த இரண்டினுடைய இணைவுதான் இவர்களின் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. எனவே, சூரியனும் சனியும் இணைந்த அம்சமான ஈசனை வழிபடுதலே இந்த நட்சத்திரத்திற்கு ஏற்றதாகும். சனி என்றாலே பிரமாண்டத்தைக் குறிக்கிறது. லிங்கத்திலேயே மகாலிங்கம் என்றழைக்கப்படும் தலமே திருவிடைமருதூர். கோயிலும் பிரமாண்டமானது; லிங்கத்தின் அம்சமும் பிரமாண்டமானது. மகாலிங்கேஸ்வரரை வணங்குங்கள். கல்வியில் ஏற்றம் பெறுங்கள். கும்பகோணம் - மயிலாடுதுறை பாதையில் 8 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.\nகன்னி ராசியில் இருக்கும் மூன்று நட்சத்திரக்காரர்களில், எதையுமே எளிதாக எடுத்துக் கொள்பவர்கள் ஹஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்தான். இவர்களுக்கு சிறிய வயதிலிருந்தே நகைச்சுவை உணர்வு மிகுந்திருக்கும். ஹஸ்தம் நட்சத்திரத்தின் முதல் பாதத்தை செவ்வாய் ஆள்கிறார். ராசிக்கு அதிபதியாக புதன் வருகிறார். ஆனால், இவர்கள் இருவரும் பகைவர்கள். அதனால் ஏதேனும் ஒரு சப்ஜெக்ட்டில் நூற்றுக்கு நூறு எடுத்துவிட்டு, இன்னொரு சப்ஜெக்ட்டில் பார்டரில் பாஸ் செய்வார்கள். 10 வயதிலிருந்து 16 வரை செவ்வாய் தசை வருவதால், கிட்டத்தட்ட ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது திடீரென்று பள்ளி மாற வேண்டி வரும். செவ்வாய் தசை தொடங்குவதால் சிறிய வயதிலேயே ராணுவம், காவல்துறையில் சேர ஆசை இருக்கும். ஆசிரியர்களிடம் நற்பெயர் எடுப்பார்கள். பள்ளி வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் இருக்காது. ஆனால், 17 வயதிலிருந்து 35 வரை ராகு தசை நடைபெறப் போகிறது. 17 வயது என்பது பள்ளியிலிருந்து கல்லூரிக்கு நகரும் தருணம். பிளஸ் 2வில் படித்ததற்கு சம்பந்தமில்லாது வேறொரு சப்ஜெக்ட்டை எடுத்துப் படிப்பார்கள். எப்போதுமே ஷார்ட் டைம் கோர்ஸில் படித்து ஜெயிப்பார்கள். ராகு தசையில் பல மொழிகளில் வல்லமை வரும். கெமிக்கல், எலெக்ட்ரிகல், விவசாயம், சிவில், அஸ்ட்ரானமி என்று படிப்பது பலன் தரும். மருத்துவத்தில் மூச்சுக்குழல், நுரையீரல், எலும்பு, பல் சம்பந்தமான துறை கிடைத்தால் உடனே சேரலாம்.\nஇரண்டாம் பாதத்திற்கு அதிபதியாக சுக்கிரன் வழிநடத்துகிறார். ஏற்கனவே ராசியாதிபதியான புதனும், நட்சத்திரத்திற்கு தலைவரான சந்திரனும் கலவையாக இவர்கள் வாழ்வை செலுத்துவார்கள். ஏறக்குறைய 6 வயது வரை சந்திர தசை நடக்கும். 7 வயதிலிருந்து 13 வரை நடக்கும் செவ்வாய் தசையில் அதிர்ஷ்டக் காற்று பெற்றோர் மீது வீசும். சுக்கிரன் பாதத்திற்கு அதிபதியாக இருப்பதாலும், செவ்வாயும் பூமிக்குரியவராக இருப்பதாலும், நல்ல பள்ளியில் இடம் கிடைத்து நன்றாகப் படிப்பார்கள். 14 வயதிலிருந்து 31 வரை ராகு தசை நடைபெறும்போது, ‘‘நல்லா படிப்பானே... இப்போ ஏன் இப்படி ஆகிட்டான்’’ என்று விசாரிக்கும் அளவுக்கு தடுமாறுவார்கள். சந்திரனுடைய நட்சத்திரத்தில் ராகு தசை வருகிறது. இது ஒரு கிரகணச் சேர்க்கை. புத்தியில் சூட்சுமம் இருந்தாலும் அந்த நேரத்திற்குண்டான விஷயங்களில் ஜெயிக்க முடியாது போகும். பொதுவாகவே ராகு தசையில் பிள்ளைகள் கொஞ்சம் பேலன்ஸ் செய்துதான் செல்ல வேண்டும். எலெக்ட்ரானிக்ஸ், விஸ்காம், ஃபேஷன் டெக்னாலஜி, பிரின்டிங் டெக்னாலஜி போன்றவை ஏற்றது. மருத்துவத் துறையில் நியூராலஜிஸ்ட், தண்டுவடம் சார்ந்த துறைகளில் வெகு எளிதாக நிபுணராகும் வாய்ப்பு உண்டு. நிறைய மொழியறிவு இருப்பதால் சமஸ்கிருதம், ஜெர்மன், பிரெஞ்சு போன்ற மொழிகளைப் படித்தால் நல்ல அங்கீகாரமுள்ள வேலை கிடைக்கும்.\nமூன்றாம் பாதத்தை புதன் ஆள்வதால், புத்தியில் தீட்சண்யம் அதிகமாக இருக்கும். சிறு வயதிலிருந்தே மாறுபட்ட சிந்தனையால் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துவார்கள். கிட்டத்தட்ட 4 வயது வரைதான் சந்திர தசை நடக்கும். 5 வயதிலிருந்து 11 வரை செவ்வாய் தசை இருப்பதால் சுமாராகப் படிப்பார்கள். பெற்றோருக்கு கொஞ்சம் கவலை கொடுப்பார்கள். 12 வயதிலிருந்து 29 வரை ராகு தசை நடக்கும்போது எதற்கெடுத்தாலும் தயங்குவார்கள். ஆனால், இரட்டை புதனின் சக்தியோடு, ராகு தசை நடக்கும்போது அபரிமிதமான படைப்பாற்றல் வெளிப்படும். பள்ளியிலிருந்து கல்லூரிக்கு செல்லும்போது ஆராய்ச்சி படிப்புகளைத் தேர்ந்தெட��ப்பது நல்லது. இந்த பாதத்திற்கு அதிபதியாக புதன் வருவதால், புள்ளியியல், சி.ஏ., சட்டம், எம்.பி.ஏ. கம்பெனி நிர்வாகம் சார்ந்த படிப்புகள் எல்லாமுமே ஏற்றவை. மருத்துவத் துறையில் இ.என்.டி, நரம்பு, வயிறு சம்பந்தப்பட்ட படிப்புகளில் தனித்துவம் பெற முடியும்.\nநான்காம் பாதத்தை சந்திரன் ஆள்கிறார். நட்சத்திர அதிபதியாகவும் சந்திரன் வருவதால், சந்திரனின் இரட்டிப்புத் திறன் இவர்களிடம் செயல்படும். பிறந்த சில மாதங்கள் சந்திர தசை இருக்கும். அதன்பிறகு 1 வயதிலிருந்து 8 வரை செவ்வாய் தசை நடக்கும். மிகச் சிறிய வயதிலிருந்தே கலையுணர்வும், நுண்ணறிவும் இழையோடும். 9 வயதிலிருந்து 24 வயது வரை ராகு தசை நடக்கும். இந்த நேரத்தில், சிறிய விஷயத்திற்கெல்லாம் பெரிதாகக் குழம்புவார்கள். திடீரென்று தொண்ணூறு மார்க் எடுப்பார். அடுத்ததில் ஐம்பதுதான் வரும். தியரியைவிட பிராக்டிகலில் நல்ல மதிப்பெண் எடுப்பார்கள். கிட்டத்தட்ட ஹஸ்த நட்சத்திரக்காரர்கள் அனைவருமே இந்த ராகு தசையில் கொஞ்சம் சிக்குவார்கள். அப்போதெல்லாம் புற்றுள்ள அம்மன் கோயில் அல்லது அங்காளபரமேஸ்வரி ஆலயத்தில் வழிபட்டால் போதுமானது. மாஸ் கம்யூனிகேஷன், மெரைன், ஆங்கில இலக்கியம், சட்டம் என்று திட்டமிட்டுப் படித்தால் போதும். மனநல மருத்துவமும் பிரகாசமான எதிர்காலம் தரும். ஆர்க்கிடெக்ட், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், புவியியல், மண்ணியல் சார்ந்த படிப்புகள் நல்ல அங்கீகாரம் கொடுக்கும்.\nஹஸ்தம் நட்சத்திரத்தில் கன்னி ராசியில் பிறந்தவர்களின் ராசியாதிபதியான புதனுக்கு அதிபதியே பெருமாள்தான். நான்கு பாதங்களிலும் கிட்டத்தட்ட முழு ஆதிக்கத்தோடு புதன்தான் ஆட்சி செய்கிறார். எனவே இவர்கள் கல்வியில் சிறப்பு பெற வழிபட வேண்டிய தலம், நாகை சௌந்தரராஜப் பெருமாள் ஆலயமே ஆகும். ஆழ்வார்களால் ஆராதிக்கப்பட்ட மூர்த்தி இவர். தாயாரையும் பெருமாளையும் வழிபட்டு வர, அறிவும் ஆற்றலும் கூடும். நாகப்பட்டினம் நகரின் மையத்திலேயே இந்த ஆலயம் அமைந்துள்ளது.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகுடும்பத்தினருடன் ஆரோக்கியமான விவாதங்கள் வந்துப்போகும். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். வீட்டை விரிவுபடுத்துவீர்கள். வி��ாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். நன்மை நடக்கும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nகேள்வி - பதில்கள் :\n* குருக்ஷேத்ரம் தரிசனம் செய்தவர்கள் எல்லோரும் உடல்நலம் கெட்ட....\n* கோயில் கோபுரங்களில் கலசங்கள் வைப்பது எதற்காக\nஅஷ்டோத்ரம், துதி, ஸ்லோகம், நாமாவளி என்ன வித்தியாசம்\nகுடிபுகும் வேளையில் வெள்ளி எதிரில் இருக்கக்கூடாது என்க....\n* மங்களாசாஸனம் என்பதன் தாத்பரியம் என்ன\n* சப்தகோடி மந்திரங்கள் என்கிறார்களே... ஏழு கோடி மந்திரங்கள் ....\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sudharavinovels.com/threads/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D.502/", "date_download": "2020-01-18T06:38:05Z", "digest": "sha1:42TPUZDVQTYEMXMB4QDXE4I74SI7XPZJ", "length": 8430, "nlines": 129, "source_domain": "sudharavinovels.com", "title": "\"உன்னையே எண்ணியே வாழ்கிறேன்\" | SudhaRaviNovels", "raw_content": "\n விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்\nவாழ்வியலுக்கு வழிவகுத்திடும் விஷயங்களை, விவரமாக, எளிய முறையில் எடுத்துரைத்தமைக்கு எழுத்தாளருக்கு பாராட்டுகள்....\nஈஸ்வரின் எழுச்சியும், அவனடைந்த வீழ்ச்சியும் எங்கோ நடப்பது போன்றில்லாமல் எதார்த்தத்தில் நடப்பது போன்றே தோன்றியது... நண்பர்களை தாயாக இருந்து தாங்கிடும் ரஞ்சனி மற்ற அனைவரையும் விட மிக உயர்ந்தவளாக தோன்றுகிறாள்.\nராபர்ட் ஏதோ ஒரு விதத்தில் பிரேமா ஏற்ற அன்பென்ற அருமையான விஷயத்தை என்னில் பெறவில்லை. ஜெய் நண்பனுக்காக எடுத்தது சுயநல முயற்சியென்றாலும் பாராட்டத்தக்கதே\nமாராவின் ஆளுமையில் அனைத்தையும் அணைய செய்யும் நிம்மதி நிறைமதியாக ஒளிர்ந்தது. பட்டென்று வெட்டி செல்லும் பேச்சுகளில் காலச்சக்கரத்தை சுழல செய்திடும் ஆ��்றல் கொண்ட ஹோரஸ் ரஞ்சனிக்கு கூறிய வார்த்தைகள் கண்ணீரை உகுத்தன.\nஇழப்பிலும் ஈடுகட்டிடாத, இம்மையிலும் அளவில்லாமல் செலுத்தும் அன்பை கொண்டவளின் நேரம் தவறுவது ஒன்றும் பெரிதான விடயமில்லை ...காலன் காலம் முன்னே வந்தாலும், பின்னே வந்தாலும் காற்றான அன்பை அனுபவிக்கும் நொடிகள் இதமானதுதானே\nகாயத்ரி எதிர்பார்த்த பாத்திரமாக பரிமாணம் அளித்ததில் மிக்க மகிழ்ச்சி...\nவாழ்வியலுக்கு வழிவகுத்திடும் விஷயங்களை, விவரமாக, எளிய முறையில் எடுத்துரைத்தமைக்கு எழுத்தாளருக்கு பாராட்டுகள்....\nஈஸ்வரின் எழுச்சியும், அவனடைந்த வீழ்ச்சியும் எங்கோ நடப்பது போன்றில்லாமல் எதார்த்தத்தில் நடப்பது போன்றே தோன்றியது... நண்பர்களை தாயாக இருந்து தாங்கிடும் ரஞ்சனி மற்ற அனைவரையும் விட மிக உயர்ந்தவளாக தோன்றுகிறாள்.\nராபர்ட் ஏதோ ஒரு விதத்தில் பிரேமா ஏற்ற அன்பென்ற அருமையான விஷயத்தை என்னில் பெறவில்லை. ஜெய் நண்பனுக்காக எடுத்தது சுயநல முயற்சியென்றாலும் பாராட்டத்தக்கதே\nமாராவின் ஆளுமையில் அனைத்தையும் அணைய செய்யும் நிம்மதி நிறைமதியாக ஒளிர்ந்தது. பட்டென்று வெட்டி செல்லும் பேச்சுகளில் காலச்சக்கரத்தை சுழல செய்திடும் ஆற்றல் கொண்ட ஹோரஸ் ரஞ்சனிக்கு கூறிய வார்த்தைகள் கண்ணீரை உகுத்தன.\nஇழப்பிலும் ஈடுகட்டிடாத, இம்மையிலும் அளவில்லாமல் செலுத்தும் அன்பை கொண்டவளின் நேரம் தவறுவது ஒன்றும் பெரிதான விடயமில்லை ...காலன் காலம் முன்னே வந்தாலும், பின்னே வந்தாலும் காற்றான அன்பை அனுபவிக்கும் நொடிகள் இதமானதுதானே\nகாயத்ரி எதிர்பார்த்த பாத்திரமாக பரிமாணம் அளித்ததில் மிக்க மகிழ்ச்சி...\nஅருமயான விமர்சனம் தீபி....நானும் படிக்கனும்....வாழ்த்துக்கள் தமிழ்..\nஉயிரோடு உறைந்தாயோ - கதை திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%B5/", "date_download": "2020-01-18T07:14:37Z", "digest": "sha1:ZLVBEQS76JRLSHQ4YEKMXBLS7WDPWWBX", "length": 7642, "nlines": 87, "source_domain": "www.thamilan.lk", "title": "ரூபவாஹினி தலைவர் நியமன விவகாரம் - மைத்ரி -ரணிலுக்கிடையே புதிய மோதல் ! - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nரூபவாஹினி தலைவர் நியமன விவகாரம் – மைத்ரி -ரணிலுக்கிடையே புதிய மோதல் \nஇலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத் தலைவரை பதவியில் இருந்து அகற்றும் விவகாரத்தால் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் பெரும் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.\nபுதிய தலைவர் ஒருவரை ரூபவாஹினிக்கு நியமிக்க ஊடக அமைச்சர் ருவன் விஜேவர்தன பிரதமர் ரணிலின் ஆலோசனைக்கமைய நடவடிக்கை எடுத்திருந்தார். ஆனால் அந்த நியமனங்களை நிராகரித்திருந்த ஜனாதிபதி இப்போதைய தலைவர் பதவியில் தொடர வேண்டுமென பணித்திருந்தார்.\nஇந்நிலையில் புதிய நியமனம் குறித்து பேச்சு நடத்த வருமாறு பிரதமர் ரணில் இப்போதைய தலைவரை இன்று அழைத்திருந்தார்.ஆனால் அந்த சந்திப்புக்கு செல்லத் தேவையில்லையென ரூபவாஹினி தலைவருக்கு ஜனாதிபதி தரப்பு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.அதேசமயம் ஊடக அமைச்சர் ருவன் விஜேவர்தனவை தொடர்பு கொண்ட ஜனாதிபதி மைத்ரி – தமது நியமனங்களில் எந்த மாற்றங்களையும் செய்ய முயலக் கூடாதென தெரிவித்துள்ளார்.\nஅஜித் பெரேராவின் கருத்துக்கணிப்பில் ரணிலுக்கு 27 வீதமானோரே ஆதரவு – சஜித்துக்கு 73 வீத ஹிட் \nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியடையக் கூடிய வேட்பாளர் யார் அமைச்சர் அஜித் பி பெரேரா முகநூலில் நடத்திய\nதமிழ்த்தலைமைகளை ஒன்றிணைக்க சிவில் சமூகம் முன்வர வேண்டும் – சுரேஷ் கோரிக்கை\nதமிழ்த் தலைமைகள் கடந்த காலங்களில் விட்ட தவறுகளை உணர்ந்து இனிவரும் தேர்தல்களில் தமிழ் மக்களின் அடிப்படை தேவைகள் மற்றும் அபிலாசைகள் என்பவற்றை அறிய அனைத்து தமிழ் தரப்புகளையும் ஒன்றிணைத்து ஓர் தீர்மானத்து\nமுல்லைத்தீவு உண்ணாபுலவு பிரதேச வைத்தியசாலையில் வைத்தியர்கள் இல்லாமல் நோயாளர்கள் அவதிப்படும் நிலை \nரஞ்சன் தொலைபேசி உரையாடல் விவகாரம் – மற்றுமொரு நீதவான் சேவையிலிருந்து இடைநிறுத்தப்படும் சாத்தியம் \nநடிகர் ரஜினி இலங்கை வரத் தடை இல்லை – நாமல் எம் பி அறிவிப்பு \nதென்பகுதி கடைகளில் மரக்கறி திருடர்கள் – பொலிஸ் விசேட விசாரணை \nபொதுத் தேர்தலை வழிநடத்தும் பொறுப்பை கருவிடம் ஒப்படைக்கத் தயாராகிறார் ரணில் – சஜித் ரீமுக்கு பொறி \nமுல்லைத்தீவு உண்ணாபுலவு பிரதேச வைத்தியசாலையில் வைத்தியர்கள் இல்லாமல் நோயாளர்கள் அவதிப்படும் நிலை \nபொதுத் தேர்தலை வழிநடத்தும் பொறுப்பை கருவிடம் ஒப்படைக்கத் தயாராகிறார் ரணில் – சஜித் ரீமுக்கு பொறி \nமுல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் பொங்கல் விழா \n” மீன்பிடித் துறைமுகங்களின் அலுவலகக் கட்டிடங்கள் பேய் வீடுகள் போன்று காட்சி” – அமைச்சர் டக்ளஸ் \nஇலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக கோபால் பாக்லே \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/temple-for-thuriyodhanan/", "date_download": "2020-01-18T06:13:11Z", "digest": "sha1:THMZ4DHHSPLLZEN4YYFTJP7GYJ2WVD4H", "length": 9755, "nlines": 105, "source_domain": "dheivegam.com", "title": "பாண்டவர்களின் எதிரியான துரியோதனனுக்கு இருக்கும் கோவில் பற்றி தெரியுமா ? - Dheivegam", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் பாண்டவர்களின் எதிரியான துரியோதனனுக்கு இருக்கும் கோவில் பற்றி தெரியுமா \nபாண்டவர்களின் எதிரியான துரியோதனனுக்கு இருக்கும் கோவில் பற்றி தெரியுமா \nமகாபாரதத்தில் பாண்டவர்களுக்கு முதல் எதிரியாக இருந்தவன் துரியோதனன். இன்றளவும் மகாபாரத கதையை அறிந்த பலர் இவனை வெறுக்கத்தான் செய்கின்றனர். ஆனாலும் இவனை தெய்வமாக வணங்கிக்கொண்டிருக்கிறார்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியை சேர்ந்தவர்கள். வாருங்கள் இது குறித்து விரிவாக பார்ப்போம்.\nகேரளாவில் உள்ள கொல்லம் என்னும் ஊருக்கு அருகே தான் துரியோதனனுக்கு ஒரு கோவில் இருக்கிறது. தென்னிந்தியாவில் துரியோதனனுக்கு இருக்கும் ஒரே கோவில் இது மட்டும் தான். ஒரு சிறிய குன்றின் மீது அமைந்துள்ள இந்த கோவிலின் பெயர் பொருவழி பெருவிருத்தி மலநாட‌ கோவில்.\nஇந்த ஊரில் துரியனுக்கு கோவில் அமைந்ததற்கு பின்பு ஒரு வரலாறு உள்ளது. பாண்டவர்களை தேடி துரியோதனன் அலைந்து திரிகையில் இந்த ஊருக்கு வந்துள்ளான். அப்போது அவன் மிகவும் களைப்புற்று இருந்ததால் ஒரு குருக்கள் வீட்டிற்கு சென்று குடிக்க தண்ணீர் கேட்டுள்ளான். அவன் தாகத்தை தீர்த்ததோடு அல்லாமல் அவனை நன்கு உபசரித்துள்ளனர் அங்கு இருந்தவர்கள்.\nஇதனால் துரியன் மனம் மகிழ்ந்து அந்த ஊருக்கு நிறைய நல்ல காரியங்களை செய்துள்ளான். அதோடு இப்போது துரியோதனனுக்கு கோவில் இருக்கும் அந்த குன்றின் மீது அமர்ந்து அந்த ஊரின் நலனுக்காக தவம் புரிந்துள்ளான். அவன் அன்று செய்த நல்லவைகளையும் அந்த ஊருக்காக அவன் புரிந்த தவத்தையும் போற்றும் வகையில் அவனுக்கு அங்கு கோவில் கட்டி இன்றளவும் அந்த ஊர் மக்கள் அவனுக்குரிய மரியாதையை செய்துவருகின்றனர்.\nஎந்த ராசிக்காரர் எந்த மந்திரம் சொன்னால் திரு��ண தடை நீங்கும்\nகேரளாவில் உள்ளதை போல வாட இந்தியாவில் உள்ள உத்தர்காசி என்னும் இடத்திலும் துரியனுக்கு கோவில் உள்ளது. துரியோதன் மந்திர என்றழைக்கப்படும் அந்த கோவிலில் துரியோதனனுக்கு பூஜைகள் நடப்பது கிடையாது. மாறாக அங்கு சிவனுக்கே பூஜைகள் நடத்தப்படுகிறது.\nகுச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் வரலாறு\nசனிபகவானின் தாக்கத்திலிருந்து நம்மை காத்துக்கொள்ள காகத்திற்கு இப்படி சாதம் வையுங்கள்.\nபொங்கல் பண்டிகையில் மஞ்சள் கொத்தும், கரும்பும் அவசியமாக வைப்பதற்கு காரணம் என்ன\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2018/06/13/%E0%AE%85%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-01-18T05:51:59Z", "digest": "sha1:UTZPC7KUQQQRNTQ7QX6VC7H77PBKMXF5", "length": 64283, "nlines": 115, "source_domain": "solvanam.com", "title": "அகவல், அறிவியல், அக உடல் – சொல்வனம்", "raw_content": "\nபானுமதி ந.யோக நூல்விநாயகர் அகவல்pineal gland\nஅகவல், அறிவியல், அக உடல்\nபானுமதி.ந ஜூன் 13, 2018\nஅம்மா என்பது உறவிற்கும், பொதுஅழைப்பிற்கும் பொருந்துவது.பாட்டி என்பது உறவில் இணைவது போல் பொதுவில் இணைவதாகத் தோன்றவில்லை. ஆனால்,தமிழில் அனைவருக்குமான ஒரு பாட்டி இருக்கிறார்; அவர் ஒளவை மூதாட்டி என்று குறிப்பிடப்படுகிறார்.\nஒளவைப் பாட்டியின் காலத்தினைக் குறித்து பல கேள்விகளும், விளக்கங்களும் உள்ளன. இக்கட்டுரையில் அதற்குள் செல்லும் தேவையில்லை. அவரது அகவல் காட்டும் சித்திரங்களைப் பார்க்கும் முயற்சி இது.\nஅவரின் ‘வினாயகர் அகவல்’ ஒரு யோக நூலாகக் கருதப்படுகிறது.\n72 வாக்கியங்களுள்ள அது, உடலின் ஒன்பது வாயில்களைக்(7+2=9) குறிப்பிடுவதாக யோக மரபினர் சொல்கிறார்கள்.\nமயில் அகவும்;குயில் கூவும். ஆனால், யோகியருக்கோ ‘வானத்தின் மீது மயிலாடக் கண்டேன், மயில் குயிலாச்சுதடி’எனும் அனுபவம் வாய்க்கிறது. மயில் அகவுவது போல் சந்தம் அமைந்திருப்பதால் இந்த வினாயகர் துதி, வினாயகர் அகவல் எனப்படுகிறது.அவரை விட மேலான தலைவர் இல்லையென்பதைக் குறிக்கவே’வி’நாயகர் எனவணங்குகிறோம்.\n‘சீதக் களபச் செந்தாமரைப் பூம் பாதச் சிலம்பு பலவிசை பாட’ எனத் தொடங்குகிறார் ஒளவை. இதில் பாதச் சிலம்பு பாடும் பல்லிசை என்பது அதிர்வலைகளால் தோ���்றிய உலகத்தைக் குறிக்கிறது. நம்முடைய வேதங்களை’சப்தப் ப்ரமாணம்’ என்றே சொல்கிறோம். சப்தத்திலிருந்து தூய மாயை, இயல்பு மாயை, இரண்டும் கலந்த மாயை என்ற மூன்றும் தோன்றித்தான் புவி அமைந்தது, புவனமும் அமைந்தது. ‘பெரு வெடிப்பு’ என அறிவியலாளர்கள் ஓசை அதிர்வலைகளைக் கொண்டு உலகின் தோற்றத்தைக் கணக்கிடுகிறார்கள்.’லிகோ’ செய்து கொண்டிருப்பது அதுதான். குளிர்ந்த சந்தனப் பூம்பாதங்கள் – தீ குளிர்ந்து இவ்வகிலம் நுண்ணிய அலைகளால் உண்டானதை மட்டும் குறிக்கவில்லை; நம் உடலின் நரம்புகள் சென்றடையும் முடிவையும் அவைகள் பூமியிலிருந்து எதிர்மின்ணணு ஆற்றலைப் பெற்றுக்கொள்ளும் தன்மையையும் சொல்கின்றன. கால்களில் திறன் மையங்கள் இருப்பதை அறிவியல் ஒத்துக் கொள்கிறது. பாதங்கள் நேரே பூமியில் படும் பொழுது ஆற்றல் மையங்கள் சார்ஜ் ஆகின்றன.\n‘பேழை வயிறும் பெரும் பாரக் கோடும்’ உடல் பருமனாக இருப்பவர்களைப் பார்த்து சிரிக்காதவர்கள் குறைவே; அவ்வடிவினரான கணபதியை வணங்கும் தெய்வமெனச் செய்து பல வடிவங்களை ஏற்கச் செய்த நம் வழிபாட்டு முறை உளவியல் சார்ந்தது.பானை வடிவம் உலகத்தின் உருவத்தை, அதாவது உருண்டை என்பதையும், பேரண்டங்கள் கொண்ட பெரும் வயிறெனவும் சுட்டுகிறது. அறிவியல் போராடி நிறுவிய உண்மை இது.\n‘பெரும் பாரக் கோடு’உறுதி மிக்க ஒற்றைத் தந்தம்.வலது பக்கம் தந்தம் குறைந்தும், இடதில் எழும் பிறை நிலவெனவும் அவன் ஆண்- பெண்ணென ஒன்றேயாகத் தோற்றம் தருகிறான் என்கிறது யோக நூல். இருபத்தி மூன்று ‘க்ரோமோசோம்களில் இருபத்தியிரண்டில் ஆணிற்கும், பெண்ணிற்கும் ‘எக்ஸ், எக்ஸ் என்றுதான் அமைகிறது. ஒன்று மட்டும் ‘எக்ஸ்’வொய் என ஆனால் கரு ஆண் சிசுவாகிறது என்கிறது அறிவியல்.\nகீழே இணைத்துள்ள பேரா தைராய்டின் அறிவியல் படத்தினை கவனிக்கவும். ‘வேழ முகமும் விளங்கு சிந்தூரமும்’. இந்த முகம் காட்டும் குறியீடுகள் பல-கம்பீரம், ஞானம். அதில் சித்தம் கனிந்து செந்தூரமாய்த் திகழ்கிறது.மனிதன் கையால் எடுத்து பின்னர் வாய்க்குள் இட்டு உண்பதைப் போல்,யானையும் தும்பிக்கையால் எடுத்து பின்னர் வாய்க்குள் செலுத்தும். இப்படி உணவு உண்ணும் முறையை ஏனைய உயிர்களிடத்தில் காண இயலாது.\nஅதைப் போலவே முத்து, கடலில் சிப்பியில் விளையும் என்றே அறிந்திருக்கிறோம்.அது மூவிடங்��ளில் விளையும்- சிப்பி, மூங்கில் மற்றும் யானையின் மத்தகத்தில், அதாவது, கும்பத்தில்.ஒன்பது இரத்தினங்களில் முத்து ஒன்றே குளிர்ச்சி தரும். ’Pineal glands’- இந்த நாளமில்லாச் சுரப்பி உடலின் குருதிக்கொதிப்பை சமன் படுத்துகிறது. அதை யோகம் மூன்றாம் கண் எனக் கூறுகிறது\n‘அஞ்சு கரமும் அங்குச பாசமும் நெஞ்சிற் குடி கொண்ட நீல மேனியும்’\nஎழுத்தாணி (சிருஷ்டி) மோதகம் (காத்தல்)அங்குசம்(அழித்தல்) பாசம் (மறைத்தல்) அமுதகலசம்(அருளல்)இவை அவரது ஐந்து கரங்கள்.\nயோகம் சொல்கிறது- 36 கருவிகளுடன் இன்பங்கள் அனுபவிக்கப் படுகின்றன,(படைப்பு) கனவில் இதைக் காண்பது ஸ்வப்னம்(கனவு),கனவும் நினைவுமென நிழலெனத் தோன்றிமறைவது (சம்ஹாரம்)உயிர்வாயுவை கட்டுக்குள் நிறுத்துவது துரியம், ஒரு கருவியும் இல்லாமல் அறிவின்மை நீங்கி அருளில் அமிழ்வது ஆனந்தம்.உடலின் செயல்பாடுகள், மனம் மற்றும் மூளையின் செயல்பாடுகள்,மூச்சுப் பைகளை தூயக் காற்றால் நிரப்பி நிறுத்துவது என்பவை அறிவியலும் காட்டும் உண்மைகள்.\n‘நான்ற வாயும், நாலிரு புயமும்’. யானைக்கு மட்டும்தான் வாயை மூடிக்கொண்டு தும்பிக்கை இருக்கிறது; மனிதர்களுக்கு உதடுகள் வெளிப்புறத்தில் அமைந்து வாயை மூட உதவுகிறது.கீழ் நோக்கித் தொங்கும் வாயால் மௌனமே பெரும் பேறு எனக் காட்டுகிறது.அறிவியல் இதன் அதிசயத்தை இன்றுவரை உணரவில்லை.மௌனம் சொல்லும் வேதமென யோகம் இதை வகைப்படுத்துகிறது.’pituitary body’’ மூளையில் அமைந்துள்ளதை, அதன் கட்டுப்பாட்டுத் திறத்தை ஒளவை மும்மதச் சுவடாகச் சொல்கிறார்.விழைவு, ஆற்றல், செயல் இதற்கு ’pituitary body’யின் தயவு தேவை என அறிவியலும் சொல்கிறது\nமனிதர்கள் தங்கள் காதுகளை தன்னிச்சையாக அசைக்க முடியுமாயானைகளுக்கும், மாடுகளுக்கும் மட்டுமே முடியும். அதிலும் மாடுகள் காதுகளை எப்போதும் அசைத்துக் கொண்டே இருக்காது.முறம் போன்ற காதுகள், கொள்வன கொண்டு தள்ளுவன தள்ளுகின்றன. இது சாரூபத்தை அளிப்பதாக யோக நூல் சொல்கிறது.அசையாத காதுகள் ஆயுள் முழுதும் வளர்ந்து கொண்டே இருக்கும் என்றும் பிற உறுப்புகளில் தேய்மானம்தான் நிகழ்கிறது என்றும் அறிவியல் சொல்கிறது.\n‘சொற்பதம் கடந்த துரிய மெய்ஞான அற்புதம் நின்ற கற்பகக் களிறே’\nயோகம் ஐந்து நிலைகளை இவ்வாறு குறிப்பிடுகிறது- விழிப்பு நிலை,கனவு நிலை,ஆழ் நிலை,உள் ஆழ் நிலை,மற்ற��ம்அருள் நிலை.\nமன நிலைகளையும், துயில் மற்றும்மூளைச் செயல்பாட்டு நிலைகளையும் அறிவியலும் இவ்வாறே அணுகுகிறது.மனதை மூச்சின் மூலம் அறியவும், அதை ஆவணப்படுத்தவும், ஆழ்ந்த உறக்கத்தை ஏற்படுத்தவும் அறிவியல் இதன் மூலமாகவே செல்கிறது. எடுத்துக்காட்டு சோதனை முயற்சிகளில் மூச்சுப் பயிற்சியும், தியான முறையும் ஒரு குழுவிற்கு பயிற்றுவிக்கப் பட்டு அதன் முடிவுகள் பதியப்பட்டன.அந்த குழுவில் இருந்தோரின் உயர் இரத்த அழுத்தம் சமனிலையை அடைந்தது. மற்றொரு குழுவில் வழக்கிலுள்ள மருந்துகள் பயன் படுத்தப்பட்டன. வியத்தகு மாற்றம் ஏதுமில்லை. மனதானது மூச்சில் நின்று நிரைந்து சித்தம் அருள் உணர்வில் ஒன்றி நிற்கும் துரியமும், மெய்யறிவும் தான் ஒளவையும் சொல்வது.\nசூழலாய் இது உன் தன்மை\nநிற்பதொத்து நிலையிலா நெஞ்சம் தன்னுள்\nநிலவாத புலாலுடம்பே புகுந்து நின்ற\nகனக மாமணி நிறத்தென் கடவுளானே”\nஅவ்வளவு பெரிய உருவத்திற்கு சின்னஞ்சிறு மூஞ்சூறு எப்படி வாகனமாக இருக்கிறது இதுவும் ஒரு குறியீடேகுண்டலினிக் கனல் குறுகுறுவென்று மேலேறிப் படர்வதை இது குறிக்கிறது.யோக நெறியின் படி ஓங்கார ஐந்தெழுத்து மூலாதாரத்தில் தோன்றி, ஸ்வாதிஷ்டானம்,மணிபூரகம் (நாபி), அனாகதம்(இதயம்), விஷுத்தி(கழுத்து), புருவ மத்தி(ஆக்ஞா) என்ற சக்கர நிலைகளிலே சுஷூம்ணா நாடி வழியே செயல் படுகிறது. இவை நம்முடைய முக்கியமான ஏழு சக்கரங்களையும் நாளமில்லாச் சுரப்பிகளையும், அதன் செயல் பாடுகளையும் சுட்டுகின்றன. இந்த ஆறு ஆதாரங்களும்(சகஸ்ராதாரம் மிக மேம்பட்ட நிலை என்பதால் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படுவதில்லை) வீணைத்தண்டின் அடியிலிருந்து செங்குத்தாக நட்டு வைத்த அங்குசம் போல் புருவங்களின் மத்திவரை ஆங்காங்கே இருக்கின்றன. இந்த ஆறையும் சுஷூம்ணா இணைத்துக் கொண்டிருக்கிறது.உயிர்ச் சுருளும் அதனுள் பொதிந்திருக்கும் கருச் செய்திகளும், உயிரை உயிரினங்கள் உண்டாக்குவதையும்,அதன் வெளிப்படையான செயல் கருவிகளும், உள்ளே அவற்றை இயக்கும் செயல் ஊக்கிகளும்,அவற்றைச் சீராக்க செலுத்தப்படவேண்டிய உயிர்வாயு போன்றவற்றைப் பற்றியும் அறிவியல் பேசுகிறது; அதற்கும் அப்பால் ஆன்மீகம் சொல்கிறது.\nஒளவை சொல்கிறார், ‘இடை பிங்கலையின் எழுத்தறிவித்துக், கடையிற்சுழுமுனை கபாலமும் காட்டி, மூன்ற��� மண்டலத்தின் முட்டிய தூணின் நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்தி, குண்டலி கூடிய அசபை விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து மூலாதாரத்தின் மூண்டெழு கனலை காலால்(காற்று) எழுப்பும் கருத்தறிவித்தே..’\nமூன்று நாடிகள்- ஆதவன், சந்திரன், அக்னி. ஆறு சக்கரங்கள் மூன்று மண்டலங்களாகப் பிரிந்திருக்கின்றன. மூலாதாரமும், ஸ்வாதிஷ்டானமும், அக்னி மண்டலத்தில் வருகின்றன; மணிபூரகமும், அனாஹதமும், சூர்ய மண்டலத்திலும், விஷுத்தியும், ஆக்ஞாவும், சந்திர மண்டலத்திலும் வருகின்றன.மூலாதாரத்தில் உள்ள குண்டலினி, இதயத்தில் உள்ள சூரிய மண்டலத்தில் ஊடுருவிச் சென்று, அதற்கு மேல் உள்ள சந்திர மண்டலத்தை அடைந்து அங்கு இருந்து கொண்டு உடலிலுள்ள 72000 நாடிகளிலும் உயிர்ப்பைச் செலுத்தி தன்னுடைய இடமான மூலாதார சக்கரத்திற்கு வந்து பாம்பு போல் சுருட்டி படுத்து தொங்கிக்கொண்டிருக்கிறது. Supra Renal Glands to Pituitary என்று இதைத்தான் அறிவியலும் சொல்கிறது.உயிர் மூலக் கூறு, அதில் பதியப்பட்டுள்ள செய்தி, வயிற்றில் சுரக்கும் அமிலம், உணவைப் பெற்று பல்வேறு சுரப்பிகளின் துணையோடு உடல் முழுதும் அது அளிக்கும் ஆற்றல், சுவாசப் பைகள் விரிந்து நிறைந்து அவை பெற்றுத்தரும் உயிர் வாயு, அதனால் மாசகற்றப்படும் குருதி, உள்ளத்தின் சமன் நிலை உயிரை ஓம்புதலும், உயிரின் சமச் சீர் உள்ளத்தை ஓம்புவதும் நடக்கிறது.\n‘அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்\nகுமுத சகாயன் குணத்தையும் கூறி’\nமூலாதாரத்திலிருந்து இரண்டு விரல் அளவிற்கு மேல் நான்கு கோணம் (சதுரம்) அதன் நடுவே ஒரு முக்கோணம். நாலிதழ் தாமரை அங்குள்ளதென யோகம் சொல்கிறது. அதையே அக்னி மண்டலம் என்கிறோம்.நாபிக்கு நான்கு விரல் அளவிற்கு மேல் இதயம் அமைந்துள்ள இருப்பிடத்தில் ஒரு அறு கோணம். அதனுள் எட்டு இதழ் கொண்ட தாமரை – இது சூர்ய மண்டலம். தலையின் நடுவே அமுதம் பொழியும் சந்திர மண்டலம்.\nஇங்கே அறிவியல் சொல்லும் ஒரு செய்தியை ஆங்கிலத்தில் பார்ப்போம்\n‘இடைச் சக்கரத்தின் ஈரெட்டு நிலையும்\nஉடல் சக்கரத்தின் உறுப்பையும் காட்டி\nசண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்\nபுரியட்ட காயம் புலப்பட எனக்குத்\nகருத்தினில் கபால வாயில் காட்டி’\nஆறு ஆதாரங்களில் நடுவிலிருந்து செயல்படும் சக்கரம்; உடற்கூறு இதை உறுதி செய்கிறது.16 கலைகளுடன் அது இருக்கும் நிலையினையு���், வெவ்வேறு உறுப்புகளின் ஒருங்கிணைந்த செயல் முறைகளையும், அவை வெளிப்பாடான செயல்களாகவும்(பேசுதல் முதலானவை) உள்ளே நடப்பவைகளாகவும்(எண்ணம்) திகழ்கின்றன.\n‘சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டி, சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி,’ ஒலியின் அதிர்வலைகளால் உண்டான அகிலம் சித்தத்தின் உள்ளே காட்சி அளிப்பதை எத்தனை நுண்மையாகச் சொல்கிறார்\nயோக நூல் மட்டுமன்றி உடல் மற்றும் உளவியல் நூலாக இதைப் பயில வேண்டும். இதனுள் பொதிந்து கிடக்கும் பொருளை அறிவது அத்தனை சுலபமல்ல.ஆனாலும், உடல் நலத்தையும், உள நலத்தையும் பேணுவதற்கு அகவல் ஒரு அருமருந்து. வாய்விட்டுப் படித்து மனத்தினில் நினைக்க ஆயிரம் தாமரை மலரும்.\n‘தத்துவ நிலையைத் தந்தென்னை ஆண்ட வித்தக வினாயகா விரை கழல் சரணே\nசித்தர்கள் யோக நெறி உடல் மற்றும் உயிர் ஓம்புவதைப் பேணுகிறது. ‘உடம்பார் அழியின் உயிரார் அழிவர்’ என்று சொல்கிறது. வெளித் தோன்றும் உடலையும், அக உடலையும் அவதானித்து அது சொல்லும் செய்திகள் இன்னமும் தெளிவான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டால் அழிவின்றி ஆக்கம் கூடலாம்.\nவரைபடம் 2 – ஆறு சக்கரங்கள்\nPrevious Previous post: விதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nNext Next post: ரோபாட்களுக்கு விருப்பு வருமா\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல���லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்��னி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் ���ழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\n2020 – கலை கண்காட்சிகள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-18T07:23:14Z", "digest": "sha1:FTZU5ABI3CUKBSJKONBN2V5IIBIJ6AW5", "length": 8945, "nlines": 178, "source_domain": "ta.wikipedia.org", "title": "சாமுவேல் ஜோன்சன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஓவியம்: சர் யோசுவா ரைனால்ட்சு\nசாமுவேல் ஜோன்சன் (Samuel Johnson, 18 செப்டம்பர் [யூ.நா. 7 செப்டம்பர்] 1709 – 13 திசம்பர் 1784) என்பவர் ஆங்கிலேய இலக்கியத்துக்குப் பெரும் பங்காற்றிய ஆங்கிலேயக் கவிஞரும், எழுத்தாளரும், கட்டுரையாளரும், இலக்கியத் திறனாய்வாளரும், வாழ்க்கை வரலாற்றாளரும், இதழாசிரியரும், அகராதியியலாளரும் ஆவார்.[1][2] இவரது அகராதி 1755 ஆம் ஆண்டில் வெளியானது.\nஇங்கிலாந்தின் லிக்ஃபீல்டு என்ற இடத்தில் பிறந்த ஜோன்சன் ஆக்சுபோர்டு பெம்புரோக் கல்லூரியில் கல்வி பயின்றார். ஆனாலும், பண உதவி கிடைக்காமையால், ஓராண்டில் படிப்பை இடைநிறுத்தி, பாடசாலை ஆசிரியராக இலண்டனில் பணியாற்றினார். அங்கு அவர் Gentleman's Magazine என்ற இதழை வெளியிட்டார். 1755 ஆம் ஆண்டில் ஜோன்சனின் ஆங்கில அகராதியை வெளியிட்டார்.[3] இவ்வகராதி பெரும் வரவேற்பைப் பெற்றது. 150 ஆண்டுகளின் பின்னர் \"ஆக்சுபோர்டு ஆங்கில அகராதி\" வெளிவரும் வரை, ஜான்சனின் அகராதியே பிரித்தானியாவில் முதன்மை அகர��தியாக விளங்கி வந்தது.[4]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 செப்டம்பர் 2017, 00:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/actress-and-anchor-dd-new-year-celebrations-with-bikini-dress-photos/", "date_download": "2020-01-18T05:44:59Z", "digest": "sha1:5LTBJ5K3L6Y5WSUWRX4MUBBWVZ3573CJ", "length": 5493, "nlines": 50, "source_domain": "www.cinemapettai.com", "title": "நீச்சல் உடையில் முதல் முறையாக புகைப்படத்தை வெளியிட்ட டிடி.. அதிர்ச்சியில் ரசிகர்கள் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nநீச்சல் உடையில் முதல் முறையாக புகைப்படத்தை வெளியிட்ட டிடி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nநீச்சல் உடையில் முதல் முறையாக புகைப்படத்தை வெளியிட்ட டிடி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nதொகுப்பாளர்கள் என்று சொன்னாலே நம் நினைவுக்கு வருவது டிடி மட்டும்தான். காரணம் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளை விரும்புவர்.\nபிறகு திருமணம் செய்து கொண்ட இவர், தொடர்ந்து தொகுப்பாளினியாக இருந்து வருகிறார். சமீபகாலமாக டிடி அதிகமாக இரவு பார்ட்டிகளுக்கு செல்வது, மது அருந்துவது போன்ற செய்திகள் அவரைச்சுற்றி வலம் வர ஆரம்பித்தது.\nஅதை உறுதி செய்யும் வகையில் போதையில் நடிகர் ராணாவுடன் டிடி வெளியிட்ட புகைப்படம் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அது அடங்கி முடிவதற்குள் 2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் புத்தாண்டு கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளார்.\nஆண் ஒருவருடன் நீச்சல் உடையில் கட்டியணைத்தபடி புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மேலும் DD சந்தோஷமாக இருந்தது இந்த நேரம் தான் எனவும் பதிவிட்டுள்ளார். இதனால் விவாகரத்து பெற்ற DD இப்படி செய்யலாமா என நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக் கொண்டு வருகிறார்.\nஆனால் அந்த இளைஞர் யார் தெரியுமா DD-யின் சகோதரர் தான். அவர் பெயர் சுதர்ஷன் நீலகண்டன். இது தெரியாமல் நெட்டிசன்கள் இளைஞருடன் நீச்சல் குளத்தில் இப்படியா போஸ் கொடுப்பது என DD-யை விளாசி வருகின்றனர்.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், திவ்யதர்ஷினி, நடிகைகள், விஜய் டிவி\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/actress-kusbhu-reacted-badely-to-her-fans-comments-in-twitter/", "date_download": "2020-01-18T07:17:38Z", "digest": "sha1:7PWSE465QRSNKAXEMXIGLWFTSRQOV73P", "length": 6351, "nlines": 48, "source_domain": "www.cinemapettai.com", "title": "உங்கொ** தான் கூத்தாடி.. ரசிகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட குஷ்பூ.. என்ன கருமம்டா இது - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஉங்கொ** தான் கூத்தாடி.. ரசிகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட குஷ்பூ.. என்ன கருமம்டா இது\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஉங்கொ** தான் கூத்தாடி.. ரசிகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட குஷ்பூ.. என்ன கருமம்டா இது\nநடிகை குஷ்பு எப்போதுமே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர். அதே போல் ஏதேனும் ரசிகர் தரக்குறைவாக பேசி விட்டால் பதிலடி கொடுப்பதற்கு தயங்காதவர். நடிகை எல்லாத்தையும் பொருத்துக்கொள்ள வேண்டும் என்று அவசியமில்லை எனவும் ஒரு சில இடங்களில் கருத்து தெரிவித்துள்ளார்.\nஅதேபோல் நாடு முழுவதும் தற்போது குடியுரிமை சட்டத்தை எதிர்த்து பல போராட்டங்கள் நடந்து வருகின்றது. போலீசாரும் தடியடியில் ஈடுபட்டுள்ளனர். இதனை கண்டிக்கும் வகையில் குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகிய இருவரையும் நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.\nஅவர் கூறியதாவது, குடியுரிமைச் சட்டம் நாட்டிற்கே கேடு தரக்கூடியது என்றும், இதனால் இந்தியாவுக்கே அழிவு என்றும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் மதச்சார்பின்மையை முன்னெடுத்திருந்த இந்தியாவில் மதம் சார்பாக எதையும் தூண்ட வேண்டாம் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.\nஇதற்கு நடிகை கஸ்தூரி குஷ்புவை தாக்கிப் பேசியுள்ளார். கூடவே ஒரு ரசிகரும் குஷ்புவை உங்க அம்மா கூத்தாடி தான் என்றும், வட இந்தியாவில் உங்களுக்கு என ஒரு இடம் இருக்கிறது எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.\nஅதற்கு பதில் அளித்த குஷ்பு, உங்கொ** கூத்தாடி தான் என்று கூறியதற்கு நன்றி எனவும், நாட்டிற்காக பேச வேண்டுமே தவிர தனிப்பட்ட கருத்துக்களை இங்கே இடமில்லை எனவும் பதிலடி கொடுத்துள்ளார்.\nஇருந்தாலும் குஷ்பு அடிக்கடி உங்கொ** சர்ச்சையில் சிக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கூட குஷ்பு உங்க அம்மா என்ன flipkart’ஆ எனக் கூறியது பெரும் பரபரப்பை ���ற்படுத்தியது குறிப்பிடும் அறிந்ததே.\nகுஷ்பு தற்போது ரஜினிகாந்துடன் தலைவர் 168 படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், குஷ்பு, சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், நடிகைகள், முக்கிய செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tn-people-request-virat-kohli-to-share-about-tuticorn-massacare/", "date_download": "2020-01-18T05:50:21Z", "digest": "sha1:5JMSX6ZOSI3XRSBL5QYE2QRMINPI7MEY", "length": 7651, "nlines": 53, "source_domain": "www.cinemapettai.com", "title": "\"தூத்துக்குடி படுகொலை பற்றி நரேந்திர மோடியிடம் சொல்லுங்க ப்ளீஸ்.\" விராட் கோலியிடம் வேண்டுகோள் வைத்த தமிழர்கள். - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n“தூத்துக்குடி படுகொலை பற்றி நரேந்திர மோடியிடம் சொல்லுங்க ப்ளீஸ்.” விராட் கோலியிடம் வேண்டுகோள் வைத்த தமிழர்கள்.\n“தூத்துக்குடி படுகொலை பற்றி நரேந்திர மோடியிடம் சொல்லுங்க ப்ளீஸ்.” விராட் கோலியிடம் வேண்டுகோள் வைத்த தமிழர்கள்.\nவேதாந்தா குழுமத்துக்கு எதிராக 100 நாட்களுக்கு மேலாக அமைதியாக நடைபெற்ற வந்த போராட்டம்.அமைதியாக இருந்த தூத்துக்குடி போராட்டத்தின் நூறுவது நாள் அதுவுமா எப்படி கலவர பூமி ஆனது என்பது புரியாத புதிராக உள்ளது.\nமத்திய அரசு, மாநில அரசு, எதிர்க்கட்சி என அனைவரும் வேடிக்கையே பார்க்கின்றனர். எனினும் கார்பரேட் நிறுவனத்திற்கு எதிராக செயல்படவில்லை.\nவெளிநாட்டு வாழ் இந்தியருக்கு அக்கறை காட்டுகிறார். அமெரிக்காவில் நடக்கும் துப்பாக்கி கலாச்சார உயிர் இழப்புக்கு வருத்தம் தெரிவிக்கிறார். எனினும் சொந்த நாட்டில் உள்ள தமிழகத்தை பற்றி மட்டும் அம்னீஷியா வந்தவர் போல ஆகி விடுகிறார்.\nஇந்நிலையில் பலரும் ட்விட்டர், அவரின் அலுவலகத்துக்கு மின் அஞ்சல் என து அனுப்பியும் பதில் இல்லை அவரிடம் இருந்து. ஆனால் விராட் கோலி விடுத்த பிட்னெஸ் சாலஞ்க்கு பதில் சொல்ல மட்டும் நேரம் உள்ளது அவருக்கு.\nஇந்நிலையில் விராட் அவர்களை டாக் செய்து இந்த கருத்து அதிகமாக சமூகவலைத்தளங்களில் ஷேர் செய்யப்படுகிறது.\nஅன்புள்ள விராட் கோலி, நான் அமைதிப்பூங்காவான தமிழ்நாட்டை சேர்ந்தவன், கண்ணீருடன் இதை எழுதுகிறேன். மே 22 வேதாந்தா மற்றும் மத்திய, மாநில அரசுக்கு எதிராக போராடிய 14 சகோதர , சக��தரிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். நூறுக்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். கேபிள் , இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. டிஸ்ட்ரிக்ட் முழு அடைப்பில் உள்ளது. போலீஸ் வீடு புகுந்து அடிக்கின்றனர்.\nஊடங்கங்கள் மிரட்டலால் உண்மையை ஒளிபரப்பவில்லை. முதல்வர் போலீஸ் செய்தது நியாயப்படுத்துகிறார். கவர்னரும் கண்டுகொள்ளவில்லை. நாங்கள் எவ்வளுவு முறை கேட்டும் மோடி மௌனம் சாதிக்கிறார்.\nஇன்று காலை அவர் உங்கள் டீவீட்டுக்கு பதில் அளித்தார். பிஸியாக இருக்கும் அவர் பிட்னெஸ் சாலஞ்க்கு பதில் தரார் ஆனால் எம் மக்கள் உயிர் இழப்பதற்கு பதில் சொல்ல வில்லை.\nஎனவே நீங்கள் தூத்துக்குடி படுகொலை பற்றி மோடியிடம் ட்வீட் செய்யுங்கள் என்று தாழ்மையாக கேட்கிறோம். அப்பயாவது அவர் பதில் அளிப்பார் என்று எதிர்பார்க்கிறோம். நீங்கள் இதை செய்ய வேண்டும். பல ஆண்டுகளாக நாங்கள் RSS இன் கொள்கைகளை இங்கே நுழைய விடவில்லை. அதற்காக பழி தீர்க்கப்படுகிறோம். உங்களுக்கு இந்த மெஸேஜ் கிடைத்தால், பிஸியான பிரதமரிடம் இதனை கொண்டு செல்லுங்கள். கண்ணீருடன் 7 . 5 கோடி தமிழ் ரத்தங்கள்.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/ppn/story/kadavulinprathinithi.html", "date_download": "2020-01-18T06:07:35Z", "digest": "sha1:XOHDUPJKOY3BTHVNYZBJHG63BTLIPDWU", "length": 44477, "nlines": 245, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Puthumaippiththan Short Stories - Kadavulin Prathinithi", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரையுடன்)புதிது\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nரூ.2 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி\nதமிழ் திரை உலக செய்திகள்\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nரஜினியுடன் பி.வி. சிந்து திடீர் சந்திப்பு\nசைக்கோ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nஅதன் எல்லை எல்லாம் ஒரே தெருவிற்குள். அந்தத் தெருவும் இடையிடையில் பல்விழுந்த கிழவியின் பொக்கை வாய் மாதிரி இடிந்தும் தகர்ந்தும் சிதறிய வீடுகள். அவ்வளவும் பிராமண வீடுகள். விவசாயம் என்று சம்பிரதாயமாக மண்ணைக் கிளறும் மண்ணைக் கவ்வும் சோம்பேறித்தனம். தெருவின் மேற்குக் கோடியில் முற்றுப் புள்ளி வைத்த மாதிரி கிழக்கே பார்த்த சிவன் கோயில்.\nஅங்கு கோவில் கொண்டருளிய சிவனாரும், அவ்வூர்வாசிகள் போலத்தான்.\nகூறுசங்கு தோல் முரசு கொட்டோ சையல்லாமல்\nசோறுகண்ட மூளி யார் சொல்.\nசிவபிரான் உண்மையாகப் பிச்சாண்டியாக இருப்பதைக் காண வேண்டுமானால் சிற்றூருக்குத்தான் செல்ல வேண்டும்.\nஊருக்கு வெகு தொலைவில், அதாவது ஊருக்குப் பக்கத்திலிருக்கும் வாய்க்காலையும், வயல் காடுகளையும் தாண்டி ஊரின் சேரி.\nஇந்த அக்கிரகாரப் பிச்சைக்காரர்களுக்கு அடிமைப் பிச்சைக்காரர்கள்.\nஇரு ஜாதியருடைய நிலைமையும் ஒன்றுதான். ஒருவர் சேஷப் படாது பட்டினியிருந்தால், இன்னொருவன் அசுத்தத்துடன் பட்டினியிருக்கிறான்.\nசேரிப் பட்டினிகளுக்கு அக்ரகாரப் பட்டினிகளின் மீது பரமபக்தி. இருவருக்கும் அந்தப் பெயர் தெரியாத கும்பினி ராஜ்யத்தில் பரம நம்பிக்கை, பயம்.\nஊர்க்காரர்களுக்கு பிரிட்டிஷ் அமல் அதன் பக்கத்தூரிலிருந்துதான். அதாவது ஐந்து மைல் தூரத்திலுள்ள பெத்துநாய்க்கன்பட்டியில் தான் கி.மு. என்ற பிரிட்டிஷ் பிரதிநிதி.\nஊர்க்காரர்களுக்குச் சுற்றுப் பிரயாணத்தில் நம்பிக்கை கிடையாது. கலியாணம், காட்சி, பிராமண போஜனம் விதிவிலக்காக அவர்களை வெளியூருக்கு இழுத்தால், மறுபடியும் தங்கள் இடிந்த வீட்டில் வந்து பட்டினி கிடக்கும் வரையில் கால் கொள்ளாது.\nஊர்க்காரர்களுக்கு அவர்கள் பிரதிநிதியும் மெய்க்காப்பாளருமான சிவபிரானின் மீது பரமபக்தி. இவ்வளவு சுபிட்சமாக இருப்பதும் நெற்றிக் கண்ணைத் திறக்க மறந்த சிவபிரானின் கருணை என்று நினைப்பவர்கள்.\nகோவில் அர்ச்சகர் சுப்பு சாஸ்திரிகள் சிற்றூரைப் பொறுத்தமட்டிலும் வீட்டில் பட்டினியானாலும் நல்ல மதிப்பு உண்டு. வேத அத்தியயனத்தில் சிறிது பயிற்சி. பூஜை மந்திரங்கள் மனப்பாடம். வேதத்தின் அர்த்தம் அவருக்கும் தெரியாது. பரமசாது. தெரியாததினால் அதில் பக்தி.\nகோவிலில் வரும் சிறு வரும்படிகளில் காலம் தள்ளி வந்தார். கோவில் சேவையில் கிடைக்கும் கூலி நியாயமாகப் பெற வேண்டியதுதான் என்று நினைப்பவர்; ஏனென்றால் அவருடைய தகப்பனாரும் அந்தத் தொழில் செய்தவர்.\nஊரில் நல்ல மனிதன் என்றால் சுப்பு சாஸ்திரிகள்.\nஇளகிய மனதுடையவர் என்றால் சுப்பு சாஸ்திரிகள்.\nஇம்மாதிரி சாந்தி குடிகொண்ட வாழ்க்கையிலே சூறைக்காற்று போல் புகுந்தது ஹரிஜன இயக்கம்.\nஅது ஊரையே ஒரு குலுக்கு குலுக்கியது.\nதிரு.சங்கர் சிற்றூரில் தமது தொண்டைப் பிரசாரம் செய்ய வந்தார். அவரும் ஜாதியில் பிராமணர். தியாகம், சிறை என்ற அக்னியால் புனிதமாக்கப்பட்டவர். சலியாது உழைப்பவர். உண்மையை ஒளிவு மறைவில்லாது போட்டு அடித்து உடைப்பவர்.\nஊருக்கு வந்ததும் சாயங்காலம் கோவில் முன்பு ஹிந்து தர்மத்தைப் பற்றிப் பேசப்போவதாக வீடுவீடாகச் சென்று சொல்லிவிட்டு வந்தார்.\nஅவ்வூர்க்காரர்கள் காந்தி என்ற பெயர் கேட்டிருக்கிறார்கள். அந்தப் பெயரின் மேல் காரணமற்ற பக்தி. கதருடையணிந்தவர்கள் எல்லாம் காந்தியின் தூதர்கள். இதைத் தவிர அவர்களுக்கு வேறு ஒன்றும் தெரியாது.\nமேற்கு வானத்திலே சூரியன் இருப்பது கிளைகளினூடு இடிந்த கோபுரத்தில் பாய்ந்த கிரணங்களால் தெரிந்தது. பாழ்பட்ட இலட்சியத்தை மறுபடியும் உயிர்ப்பிக்கப் பாயும் தெய்வீக ஜீவநாடி போல சூரிய கிரணங்கள் கோபுரத்தைத் தழுவின. அந்தப் பிரகாசத்தில் கோவில் பார்ப்பதற்குப் பரிதாபகரமாக இருந்தது.\nதுவஜஸ்தம்பத்தினடியில் நின்றுகொண்டு திரு.சங்கர் தமது பிரசங்கத்தை ஆரம்பித்தார்.\nமுதலில் சேரியின் தினசரி வாழ்க்கையையும் கடவுளற்ற இலட்சியமற்ற இருளில் அவர்கள் தடுமாறுவதையும் அவர்களும் நமது சகோதரர்கள் என்பதையும் வருணிக்கும் வரை சபையினர்கள் எல்லோரும் அவருடன் ஒத்து அபிப்பிராயப்பட்டனர்.\nசுப்பு சாஸ்திரிகளுக்கு கேட்கும் பொழுது கண்களில் ஜலம் தளும்பியது.\nஹரிஜனங்களைக் கோவில்களில் அனுமதிக்க வேண்டும் என்றும் அதைத் தடை செய்வதைப் போல் மகத்தான பாபம் கிடையாது என்றும் விஸ்தரிக்கலானார்.\nசுப்பு சாஸ்திரிகளுக்கு நெஞ்சில் யாரோ சம்மட்டியால் அடித்தது போல் இருந்தது.\n\"காந்தி அப்படிச் சொல்லியிருக்கமாட்டார்\" என்று மற்றொருவர் அபிப்பிராயப்பட்டார்.\nதிரு.சங்கர் இதற்கு வேதத்திலிருந்தும், ஹிந்து தர்ம சாஸ்திரங்களிலிருந்தும் ஆதாரம் கூற வேதங்களை இயற்றிய ரிஷிமூலங்களை விஸ்தரிக்கவாரம்பித்தார்.\nசுப்பு சாஸ்திரிகளுக்குப் பெரும் கலக்கமாயிற்று. தான் இதுவரை நம்பிக்கை வைத்து அதன்படி ஒழுகுவதாக நினைத்த வேதமும் இப்படிக் கூறுமா பாபி பொய் சொல்லுகிறான். உண்மையாக இருக்குமோ பாபி பொய் சொல்லுகிறான். உண்மையாக இருக்குமோ இருந்தால் இதுவரை முன்னோர்கள் இது தெரியாமலா இருந்திருப்பார்கள் இருந்தால் இதுவரை ம���ன்னோர்கள் இது தெரியாமலா இருந்திருப்பார்கள்\nஉள்ளத்தின் கலக்கம் எல்லாம் சீறிக் கொதித்துக் கலங்கிய கண்ணீருடன் வெளிப்பட்டது.\n கோவிலைப் பாழ்படுத்த வருகிறான்\" என்று என்னென்னமோ தழுதழுத்த குரலில் பிதற்றி விட்டு அகன்றுவிட்டார்.\nஉடனே கூடியிருந்த சபையும் பேசி வைத்ததுபோல கலைந்து போயிற்று.\nதுவஜஸ்தம்பத்தினருகில் அதைப் போல் மௌனமாக நிற்கும் திரு.சங்கரைத் தவிர வேறு யாருமில்லை.\nஇப்படிப்பட்ட வாயில்லாப் பூச்சிகளுக்கு என்னத்தைச் சொல்லுவது நினைவு குவிந்த உள்ளத்துடன் ஊருக்கு வெளியே சென்றார். ஊர் இருக்கும் மனப்பான்மையில் அன்று அவர் பட்டினி இருக்க வேண்டும் என்பதைத் திட்டமாகத் தெரிந்து கொண்டார்.\nஇந்தப் பேச்சு சேரிப் பறையர்களுக்கு எப்படியோ தெரிந்துவிட்டது. இம்மாதிரி மகத்தான பாவத்தைப் போதிக்கும் மனிதனை உதைக்க வேண்டும் என்று நினைத்துவிட்டார்கள். 'சாமி'களுக்குச் சரிசமானமாய் கோவிலுக்குள் இவர்கள் போக வேண்டும் என்று சொன்னால் கண், அவிந்து போகாதா\nதிரு.சங்கர் என்னவோ நினைத்துக் கொண்டு ஊருக்கு மேற்குப் பக்கம் செல்லுகிறார்.\nதூரத்திலிருந்து நாலைந்து கல்லை எறிந்துவிட்டு ஓடிவிடுகிறார்கள். ஒரு கல் அவர் மண்டையில் விழுந்து காயத்தை உண்டு பண்ணி விட்டது.\nதிரும்பிப் பார்க்குமுன் தலைசுற்றி மயங்கி விழுகிறார்.\nசுப்பு சாஸ்திரிகளுக்கு அன்று ஒன்றும் ஓடவில்லை. திரு.சங்கருக்கு அவர் வீட்டில் சாப்பாடு என்று அவர் சொல்லியிருந்தார்.\nஅதிதியின் கொள்கைகள் எப்படியிருந்தாலும் அதிதி, அதிதி தானே\nவெகு நேரமாகியும் சங்கர் வரவில்லை.\nஒரு வேளை கூச்சத்தினால் கோவிலில் இருக்கிறாரோ என்று போஜனத்தையும், கையில் விளக்கையும் எடுத்துக் கொண்டு கோவிலுக்குச் சென்றார்.\nகோவிலில் மடைப்பள்ளியில் போஜனத்தை வைத்து விட்டு மேற்குப்புறம் வாய்க்கால் பக்கமாகத் தேடிச் சென்றார்.\nஅங்கு சங்கர் மயங்கிக் கிடப்பதைக் கண்டதும் பதைபதைத்து, பக்கத்திலிருக்கும் வாய்க்காலில் ஓடி ஜலம் எடுத்துவந்து தெளித்து மூர்ச்சை தெளிவித்தார்.\nதிரு.சங்கரின் நிலைமை தெய்வ நிந்தனையின் கூலி என்று அவர் எண்ணக்கூட அவருக்கு நினைவில்லை.\nஅவரை மெதுவாகக் கோவிலுக்குள் அழைத்துச் சென்று போஜனத்தைக் கொடுத்து உண்ணச் சொன்னார்.\nதிரு.சங்கருக்கு இதில் ஆச்சரியப்படக்கூட ��ேரமில்லை.\nஉணவருந்தியதும் படுத்துக் கொண்டார். துணைக்கு சாஸ்திரிகளும் படுத்துக் கொண்டார்.\nஅன்று இருவருக்கும் தூக்கம் வரவில்லை. ஒருவருக்கு வலி இன்னொருவருக்குக் குழப்பம்.\nசாஸ்திரிகள் எழுந்து மூலஸ்தானத்தின் பக்கம் சென்று தமது உள்ளத்தின் கவலைகளை எல்லாம் சொல்லியழுதார். நம்பிக்கை உடைந்து போயிற்று. எதை நம்புவது என்ற சந்தேகம் வந்துவிட்டது.\n பேசாது இருக்கிறாயே நீயும் உண்மைதானா\nஇந்தப் பரிதாபகரமான குரல், வலியில் தூங்காதிருக்கும் திரு.சங்கருக்கு கேட்டது. குரலில் என்ன பரிதாபம் என்ன சோகம்\nசங்கருக்கு துக்கம் நெஞ்சையடைத்தது. ஆனால் அந்தக் குரல் வலியைப் போக்கும் சஞ்சீவியாக இருந்தது.\nஇதற்குப் பதில் போல வானவெளியிலே நாலு மேகங்கள் ஒன்றாகக்கூடி கர்ஜித்துச் சிரித்தன.\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர கா���ியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் : அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nலா வோ த்ஸூவின் சீனஞானக் கதைகள்\nஉன் சீஸை நகர்த்தியது நான்தான்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nகொசுக்களை ஒழிக்கும் எளிய செயல்முறை\nஇந்து மதமென்னும் இறைவழிச் சாலை\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2016/04/11/", "date_download": "2020-01-18T07:14:33Z", "digest": "sha1:LJRDEGNXR5GQNOM2FY5SNTWPENNYUMIC", "length": 6335, "nlines": 140, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2016 April 11Chennai Today News | Chennai Today News", "raw_content": "\n6,800 ஏக்கர் அதிசயம்: கிருஷ்ணபட்டினம் துறைமுகம்\nஆசிய-ஆப்பிரிக்க கண்டத்தை இணைக்கும் கடல் பாலம். சவுதி அரேபியா மன்னர் முடிவு\nஇங்கிலாந்து இளவரசர் வில்லியம் மனைவியுடன் இந்தியா வருகை\nதிமுகவுடன் கூட்டணி வைக்கிறது மக்கள் தேமுதிக. இன்று மாலை பேச்சுவார்த்தை\n’24’ படத்தின் பாடல்கள் ரிலீஸ். இன்று மாலை யூடியூபில் டிரைலர்.\nலிங்கா’ பிரச்சனையால் சுதாரித்த தாணு\n‘பிச்சைக்காரன்’ இயக்குனருடன் கைகோர்த்த ஜி.வி.பிரகாஷ்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nசுந்தர் சி இயக்கும் ’அரண்மனை 3’ படத்தை தயாரிக்கும் ரஜினி தனுஷ் பட நிறுவனம்\nமுக ஸ்டாலின் – கே.எஸ் அழகிரி இன்று சந்திப்பு: விரிசல் ஒட்டப்படுமா\nநேற்று திருமணம் நடந்த பிரபல நடிகர் இன்று மருத்துவமனையில் அனுமதி\nரயில் டாய்லெட் தண்ணீரை பாலுடன் கலந்த கடைக்காரர்: உடனடி நடவடிக்கை எடுத்த ரயில்வே நிர்வாகம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2019/07/23-07-2019-24.html", "date_download": "2020-01-18T05:47:54Z", "digest": "sha1:P3NHZKJIKXZF2Q6MSLGHBYXK2RVLRUTN", "length": 11473, "nlines": 85, "source_domain": "www.karaikalindia.com", "title": "23-07-2019 இன்றைய வானிலை | கடந்த 24 மணி நேர மழை அளவுகள் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n23-07-2019 இன்றைய வானிலை | கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n23-07-2019 நேரம் காலை 10:50 மணி இன்று கோவா ,வடக்கு கர்நாடகா மற்றும் தெற்கு மஹாராஷ்டிர மாநில கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே சில இடங்களில் கனமழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது அதேபோல ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களிலும் ஆங்காங்கே இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகி வாய்ப்புகள் உள்ளது.தமிழகத்தை பொறுத்தவரையில் இன்று உள் மற்றும் கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே சில இடங்களில் வெப்பசலன மழை பதிவாகலாம்.இது தொடர்பான தகவலை நிகழ் நேரத்தில் பதிவிடுகிறேன்.நேற்று அதாவது கடந்த 24 மணி நேரத்தில் ஈரோடு , கோவை , திருவள்ளுர் , காஞ்சிபுரம் ,வேலூர் மாவட்ட பகுதிகள் உட்பட தமிழகத்தின் பல இடங்களிலும் ஆங்காங்கே 5 மி.மீ க்கும் குறைவான அளவு மழை பதிவாகியுள்ளது.\n23-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 10 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகிய சில பகுதிகளின் நிலவரம்.\nசின்னக்கல்லாறு (கோவை மாவட்டம் ) - 73 மி.மீ\nஅவலாஞ்சி (நீலகிரி மாவட்டம் ) - 64 மி.மீ\nதேவாலா (நீலகிரி மாவட்டம் ) - 61 மி.மீ\nவால்பாறை (கோவை மாவட்டம் ) - 44 மி.மீ\nசின்கோனா (கோவை மாவட்டம் ) - 42 மி.மீ\n#UPPER_BHAVANI (நீலகிரி மாவட்டம் ) - 35 மி.மீ\nவால்பாறை PAP (கோவை மாவட்டம் ) - 33 மி.மீ\nவால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம் ) - 30 மி.மீ\nகூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம் ) - 28 மி.மீ\nபெரியார் (தேனி மாவட்டம் ) - 12 மி.மீ\nதாமரைப்பாக்கம் (திருவள்ளூர் மாவட்டம் ) - 12 மி.மீ\nபொன்னேரி (திருவள்ளூர் மாவட்டம் ) - 12 மி.மீ\nஸ்ரீபெரம்பத்தூர் (திருவள்ளூர் மாவட்டம் ) - 12 மி.மீ\nநடுவட்டம் (நீலகிரி மாவட்டம் ) - 11 மி.மீ\nஊத்துக்கோட்டை (திருவள்ளூர் மாவட்டம் ) -11 மி.மீ\nபர்லியாறு (நீலகிரி மாவட்டம் ) - 10 மி.மீ\nஅரக்கோணம் (வேலூர் மாவட்டம் ) - 10 மி.மீ\nமகாபலிபுரம் (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 10 மி.மீ\nஅனைவருக்கும் எனது காலை வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்த��ரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\nஅம்மணி ஒரு நேர்மையான பார்வை\n'சொல்வதெல்லாம் உண்மை' லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியிருக்கும் மூன்றாவது திரைப்படம்.இவர் இதற்கு முன்பு ஆரோகணம்,நெருங்கி வா முத்தமிடா...\nரூபாய் ஐந்துக்கு 1000 லிட்டர் தண்ணீர்\nகாரைக்கால் நீர்தேக்கத்தொட்டி தாகத்திற்கு ஒரு சொம்பு தண்ணீர் என்ற நிலை மாறுதல் அடைந்து இன்று இருபது ரூபாய்க்கு ஒரு பாலிதீன் பெட்டியி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/today-history/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%B1%E0%AE%B1%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%B1-%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%B0-23/99-242852", "date_download": "2020-01-18T06:53:18Z", "digest": "sha1:GJBS5X3NLIK3ASKVVDIEMY4KJFQVGOXT", "length": 10377, "nlines": 158, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk Tamilmirror Online || வரலாற்றில் இன்று : டிசெம்பர் 23", "raw_content": "\n2020 ஜனவரி 18, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வரலாற்றில் இன்று வரலாற்றில் இன்று : டிசெம்பர் 23\nவரலாற்றில் இன்று : டிசெம்பர் 23\n1783 – ஜோர்ஜ் வாஷிங்டன் இராணுவத்தளபதி பதவியில் இருந்து விலகினார்.\n1914 – முதலாம் உலகப் போர்: அவுஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்துப் படைகள் கெய்ரோவில் தரையிறங்கினர்.\n1916 – முதலாம் உலகப் போர்: எகிப்தின் சினாய்க் குடாவில் கூட்டுப் படைகள் துருக்கியப் படைகளுடன் இடம்பெற்ற சமரில் வெற்றி பெற்றனர்.\n1941 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பானிய இராணுவம் வேக் தீவைக் கைப்பற்றியது.\n1947 – முதலாவது டிரான்சிஸ்டர் பெல் ஆய்வுகூடத்தில் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது.\n1948 – பிரதமர் டோஜோ உட்பட ஏழு ஜப்பானியப் போர்க் குற்றவாளிகளுக்கு டோக்கியோவின் சுகோமோ சிறையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.\n1954 – முதலாவது மனித சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் மேற்கொள்ளப்பட்டது.\n1958 – டோக்கியோ கோபுரம், உலகின் மிகப்பெரிய இரும்பினாலான கோபுரம், திறக்கப்பட்டது.\n1972 – நிக்கராகுவா நாட்டின் தலைநகர் மனாகுவாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 10,000க்கு மேற்பட்டோர் இறந்தனர்.\n1972 – தென்னமெரிக்காவில் ஆண்டீஸ் மலைத்தொடரில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிர் தப்பிய 16 பேர் 73 நாட்களுக்குப் பின்னர் காப்பாற்றப்பட்டனர்.\n1979 – சோவியத் படையினர் ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலைக் கைப்பற்றினர்.\n1986 – எங்கும் தரையிறங்காமல் முதன் முதலில் உலகைச் சுற்றி வந்த வொயேஜர் விமானம், டிக் ரூட்டன், ஜீனா யேகர் ஆகிய விமானிகளுடன் கலிபோர்னியாவில் தரையிறங்கியது.\n1990 – 88% சிலொவேனிய மக்கள் யூகொஸ்லாவியாவில் இருந்து பிரிந்து செல்வதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.\n2004 – தெற்குப் பெருங்கடலில் உள்ள மக்குவாரி தீவில் 8.1 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது.\n2005 – அசர்பைஜான் விமானம் புறப்பட்டு சில நிமிடங்களில் பக்கூ நகரில் வீழ்ந்து நொருங்கியதில் 23 பேர் கொல்லப்பட்டனர்.\n2005 – சாட் சூடானுடன் போரை அறிவித்தது.\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\n’மக்கள் எதிர்ப்பு இல்லாமல் வீதிகளில் இறங்கி பயனில்லை’\nஎதிர்க்கட்சித் தலைவர் ரணிலா, சஜித்தா\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nசீனா செல்வோருக்கு புதிய அறிவுறுத்தல்\nதிருமலை துறைமுகத்துக்கு அமைச்சர் கண்காணிப்பு விஜயம்\nரஜினி, அஜித் பாணியில் விஜய் ‘தளபதி 65’ கதை இதுவா\nஷூட்டிங் முடிவதற்கு முன்பே வியாபாரம் முடிந்தது\nவிஜய் சேதுபதி பிறந்தநாள்: கவனம் ஈர்த்த ரசிகர்கள்\nவிருது வழங்குபவர்களை விமர்சித்த பிரபலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amtv.asia/16496/", "date_download": "2020-01-18T05:43:43Z", "digest": "sha1:YHI4CRAU6JWFM75YBXXKELNMFHWJPIEO", "length": 7186, "nlines": 76, "source_domain": "amtv.asia", "title": "தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தின் 22ஆவது பொது பேரவை கூட்டம் தலைவர் – AM TV 9381811222", "raw_content": "\nதமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தின் 22ஆவது பொது பேரவை கூட்டம் தலைவர்\nதமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தின் 22ஆவது பொது பேரவை கூட்டம் தலைவர்\nதமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தின் 22ஆவது பொது பேரவை கூட்டம் தலைவர் ஆர் எஸ் ராஜேஷ் தலைமையில் நடைபெற்றது..\nகடந்த இரண்டு வருடங்களுக்கான நிதிநிலை அறிக்கை மற்றும் தணிக்கைச் சான்றிதழ் அங்கீகரித்தல்… தலைவர் பயன்பாட்டிற்காக புதிய கார் வாங்குதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட து…\nஇணையத்தின் வணிக வளர்ச்சிக்கு.முன்னணி நிறுவனம் நுகர் பொருட்களை கூட்டுறவு பண்டகசாலை களுக்கு வழங்க உரிய கம்பெனிகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்முதல் செய்தல் கூட்டுறவு சங்கங்களுக்கு தேவையான அனைத்து வகை எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை கொள்முதல் செய்தல் முன்னணி நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு முகவர்களாக செயல்படுதல் இணைய கணக்குகளை கணினி மயமாக்கி வியாபாரத்தை அபிவிருத்தி செய்தல் உள்ளிட்ட எதிர்கால திட்டங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனையும் கருத்துக்களும் பகிர்ந்து கொள்ளப்பட்டது.\nதமிழ்நாடு அரசு அலுவலர்களுக்கு பணிக்கொடை தொகை ரூபாய் 10 லட்சத்திலிருந்து நிதி சட்டத்தின்படி 20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது இணைய பணியாளர்களுக்கும் வழங்க உரிய துணைவிதி திருத்தம் செய்துகொள்ள நிர்வாகக்குழு கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.. இணையத்தின் காலி மனையில் புதிய அலுவலகம் கட்டுவதற்காக சென்னை பெருநகர வளர்ச்சிக் கழகத்தின் திட்டத்தின் அனுமதியுடன் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அனுமதியுடன் இணையத்தின் சொந்த நிதியிலிருந்து ரூபாய் 2 கோடியே 19 லட்சத்து 86 ஆயிரத்து 500 ரூபாய் களை ஒதுக்கீடு செய்வது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது..\nஇக்கூட்டத்தில் துணைத்தலைவர் ராஜா… இணையத்தின் மேலாண் இயக்குனர் டி அமலதாஸ் மற்றும் கூட்டுறவு இணையத்தின் இயக்குனர்கள் மொத்த பண்டகசாலையின் பொறுப்பாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.\nPrevious வேளாண் மகளிரின் விளை பொருட்களுக்கான விற்பனை கண்காட்சி\nNext ப.சிதம்பரத்துக்கு ஆடம்பர வரவேற்பு\nசைதை தொகுதியில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் பிறந்த நாள் விழா மற்றும் பொங்கல் விழா\nசென்னை சிட்டி சென்டரில் பொங்கல் விழா\nபாரம்பரிய பண்டிகைகளை கொண்டாடிய பொங்கல் விழா அதில் ஆடலும் பாடலும் சிலம்பம் உரியடி மகிழ்வித்து மகிழ்ந்தனர் SRM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/cinema/cinema-news/2018/feb/09/enainokipaayumthota-2860414.html", "date_download": "2020-01-18T07:15:56Z", "digest": "sha1:OD45DJUSUCM3QYI6FTQHDLHXMJD4JPVW", "length": 5921, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கெளதம் மேனன் இயக்கும் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் புதிய புகைப்படங்கள்\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nகெளதம் மேனன் இயக்கும் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் புதிய புகைப்படங்கள்\nBy எழில் | Published on : 09th February 2018 02:19 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா நடிப்பில் உருவாகி வரும் படம் - எனை நோக்கி பாயும் தோட்டா.\nதர்புகா சிவா இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/statements/01/206146?ref=archive-feed", "date_download": "2020-01-18T06:50:06Z", "digest": "sha1:6ZUVMKQLYUVHD5JPMS37OXJOAFFG6Y2F", "length": 11739, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "பொறுப்பு கூறுதல் விவகாரங்களில் முன்னேற்றம் பதிவாகாமை வருந்ததக்கது! சர்வதேச மன்னிப்புச் சபை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபொறுப்பு கூறுதல் விவகாரங்களில் முன்னேற்றம் பதிவாகாமை வருந்ததக்கது\nபொறுப்பு கூறுதல் விவகாரங்களில் இலங்கையில் எவ்வித முன்னேற்றமும் பதிவாகாமை வருந்தத்தக்கது என சாவதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.\nஊடக அறிக்கை ஒன்றின் மூலம் இலங்கையின் நிலைமை குறித்து சர்வதேச மன்னிப்புச் சபை வருத்தம் வெளியிட்டுள்ளது.\nஇலங்கையில் போர் நிறைவ��க்குக் கொண்டு வரப்பட்டு எதிர்வரும் மே மாதத்துடன் பத்தாண்டுகள் பூர்த்தியாகும் நிலையில், குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல், உண்மை, நீதி, குற்றச் செயல்கள் மீள இடம்பெறுவதனை தடுத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் திருப்தி கொள்ளும் வகையில் இல்லை என சுட்டிக்காட்டியுள்ளது.\nஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானம் அமுல்படுத்தப்படுவதனை சர்வதேச சமூகம் உறுதி செய்ய வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசிய ஆய்வு பணிப்பாளர் தினுசிகா திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nகுற்றச்செயல்களுக்கு பொறுப்பு கூறுதல், காலமாறு நீதிப் பொறிமுறைமையை அமல்படுத்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் ஓர் கால நிர்ணயத்தின் அடிப்படையில் செயற்பட வேண்டியது அவசியமானது என சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇலங்கை படைத்தரப்பினால் கைப்பற்றப்பட்ட காணிகள் இன்னமும் அதன் உரிமையாளர்களிடம் முழுமையாக ஒப்படைக்கப்படவில்லை எனவும், இதனால் இன்னமும் குறித்த பகுதிகளை சேர்ந்த சமூகத்தினர் இடம்பெயர்ந்து வாழும் நிலைம நீடிக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nகடந்த ஆண்டு நிறைவிற்குள் வடக்கு மக்களின் காணிகள் முழுமையாக ஒப்படைக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்ட போதிலும் அந்த உத்தரவு இதுவரையில் அமுல்படுத்தப்படவில்லை என தெரிவித்துள்ளார்.\nமனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை, கொலை செய்யப்பட்டமை போன்ற சம்பவங்கள் தொடாபிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் இதுவரையில் குற்றச் செயல்களுடன் பொறுப்புடைய எவரும் தண்டிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபோர்க்குற்றச் செயல் மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றச் செயல்கள் தொடர்பிலான வழக்கு விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகளையும் உள்ளடக்கிய கலப்பு நீதி விசாரணைப் பொறிமுறைமை ஒன்றை உருவாக்குவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை உறுதிமொழி வழங்கிய போதிலும் இன்று வரையில் அந்த உறுதிமொழி அமுல்படுத்தப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடிய��� கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evolvednutritionlabel.eu/ta/chocolate-slim-review", "date_download": "2020-01-18T06:59:08Z", "digest": "sha1:BXXAYY6PMBPR7LHV5YKHS5J7DP7BCVP6", "length": 33812, "nlines": 101, "source_domain": "evolvednutritionlabel.eu", "title": "Chocolate Slim ஆய்வு : இந்த 5 உதவிக்குறிப்புகளைப் Chocolate Slim ஆய்வு, அது வேலை செய்யும்!", "raw_content": "\nChocolate Slim பயோடேட்டாக்கள்: சந்தையில் மிகவும் பொருத்தமான எடை இழப்பு தீர்வு உள்ளதா\nபிரீமியம் தயாரிப்பைப் பயன்படுத்தும் போது அதிக எண்ணிக்கையிலான ஆர்வலர்கள் வழிமுறைகளையும் அவற்றின் வெற்றிகளையும் சொல்கிறார்கள். இந்த பகிரப்பட்ட அனுபவங்கள் எங்களுக்கு ஆர்வமாக உள்ளன என்பது தர்க்கரீதியானது. அவளது பிரதிபலிப்பை மீண்டும் மகிழ்ச்சியுடன் பார்க்க விரும்புகிறீர்களா பவுண்டுகள் நிரந்தரமாக வீழ்ச்சியடைய நீங்கள் நிச்சயமாக விரும்புகிறீர்களா பவுண்டுகள் நிரந்தரமாக வீழ்ச்சியடைய நீங்கள் நிச்சயமாக விரும்புகிறீர்களா பல ஆலோசகர்கள் தொடர்ந்து Chocolate Slim உடல் எடையை குறைக்க உதவும் என்று கூறுகிறார்கள்.அது உண்மையாக இருப்பது மிகவும் நல்லது. இந்த காரணத்திற்காக, தயாரிப்பு மற்றும் அளவு, அதன் பயன்பாடு மற்றும் முடிவை நாங்கள் கவனமாக ஆய்வு செய்தோம். கண்டுபிடிப்புகள் இந்த கட்டுரையில் காணலாம்.\nஉடல் எடையை குறைப்பது உங்களுக்கு வேலை செய்யவில்லை என்றால், இன்று விரும்பிய இலக்குகளை இறுதியாக அடையக்கூடிய நாள்\nநீங்கள் ஒரு கடலோர விடுமுறையில் இருக்கிறீர்கள், அங்கு நீங்கள் குளியல் வழக்குகளில் உங்களை முன்வைக்க முடியும்\nநீங்கள் இறுதியாக முழுமையாக உணர விரும்புகிறீர்கள், எந்த நேரத்திலும் டயட்டிங் மற்றும் / அல்லது எடை குறைப்பு திட்டங்களை முயற்சிக்க வேண்டாமா\nஉங்கள் நோக்கம் மீண்டும் அழகாக இருக்க வேண்டுமா\nஉங்களைப் பார்க்கும்போது மற்றவர்கள் பொறாமைப்படுவது மிகவும் நல்லது என்று நீங்கள் நினைக்கிறீர்களா\nஇது மிகவும் பொதுவான மர்மம்: ஒரு சிலரே அதை சொந்தமாக சமாளித்திருக்கிறார்கள். விரைவில் அல்லது பின்னர் நீங்கள் வெறுமனே ஏமாற்றமடைகிறீர்கள், மேலும் நீங்கள் மற்றொரு எடை இழப்பு முயற்சியைத் தொடங்க முடியாது. இது துரதிர்ஷ்டவசமானது, ஏனென்றால் இப்போது உங்களிடம் எண்ணற்ற நல்ல பொருட்கள் உள்ளன, அவை பவுண்டுகள் குறைக்க மிகவும் உதவியாக இருக்கும். Chocolate Slim நீங்கள் இப்போது உங்கள் பொறுமையை வைத்திருந்தால், நீங்கள் கண்டுபிடிப்பீர்கள்.\nChocolate Slim தயாரிப்பு தகவல்\nChocolate Slim எந்த செயற்கை பொருட்களையும் கொண்டிருக்கவில்லை மற்றும் நூற்றுக்கணக்கான பயனர்களால் நீண்ட காலமாக சோதிக்கப்பட்டது. அவ்வாறு செய்யும்போது, அதன் அரிதாக இருக்கும் பக்க விளைவுகளுக்கான தீர்வு மற்றும் சிறந்த செலவு / செயல்திறன் விகிதம் அறியப்பட்டுள்ளது. கூடுதலாக, முழுமையான கொள்முதல், தனியார் கோளம், மருத்துவ பரிந்துரை இல்லாமல் மற்றும் எளிதாக ஆன்லைனில் நடைபெறுகிறது - அதே நேரத்தில் மிக உயர்ந்த பாதுகாப்பு தரங்கள் (எஸ்எஸ்எல் ரகசியம், தரவு பாதுகாப்பு மற்றும் பல) பூர்த்தி செய்யப்படுகின்றன.\nஇன்றைய விலை குறைவால் நன்மை\nஎப்போதும் மலிவான ஒப்பந்தத்தைப் பெற Chocolate Slim ஐ வாங்கவும்:\nChocolate Slim வாங்குவது உங்களை திருப்திப்படுத்துமா\nஇன்னும் சிறந்த கேள்வி: எந்த நுகர்வோர் குழு தயாரிப்பு வாங்கக்கூடாது\nChocolate Slim எடுப்பது எடையைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட எந்தவொரு நுகர்வோரையும் ஒரு படி மேலே கொண்டு செல்வது உறுதி. பல நூற்றுக்கணக்கான பயனர்கள் இதை நிரூபிப்பார்கள். அவர்கள் எளிதில் Chocolate Slim & இடத்திலேயே எடுக்க முடியும் என்று நினைக்க வேண்டாம், எல்லா துன்பங்களும் மறைந்துவிடும். நீங்களே நேரம் கொடுங்கள். அது உங்களுக்கு தெளிவாக இருக்க வேண்டும். எடை குறைப்பு என்பது ஒரு நீண்ட வளர்ச்சி செயல்முறை. ஒரு சில நாட்கள் அல்லது ஒரு நீண்ட காலம் விருப்பங்களை நிறைவேற்ற முடியும். Chocolate Slim அவர்களின் இலக்குகளின் சாதனையை துரிதப்படுத்துகிறது. ஆயினும்கூட, நீங்கள் உங்கள் வேலையைச் செய்ய வேண்டும். எனவே நீங்கள் எடை இழக்க விரும்பினால், இந்த தயாரிப்பைப் பெறுங்கள், அதை வேண்டுமென்றே பயன்படுத்துங்கள், விரைவில் முடிவுகளை எதிர்பார்க்கலாம்.\nஅதனால்தான் Chocolate Slim வாங்குவது உறுதியளிக்கிறது:\nபரிகாரத்தின் நெருக்கமான பரிசோத���ையின் படி, நாங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி உணருவோம்: பெரிய கூடுதல் மதிப்பு கொள்முதல் முடிவை எளிதாக்குகிறது.\nசந்தேகத்திற்குரிய மருத்துவ தலையீடுகள் தவிர்க்கப்படுகின்றன\nஒரு உகந்த பொருந்தக்கூடிய தன்மை மற்றும் மிகவும் மென்மையான பயன்பாடு முற்றிலும் இயற்கையான பொருட்கள் அல்லது பொருட்களை அனுமதிக்கின்றன\nநீங்கள் மருந்தகத்திற்குச் செல்வதைத் தவிர்க்கிறீர்கள் & எடை குறைப்பு தீர்வு குறித்த வெட்கக்கேடான உரையாடல்\nஇணையத்தில் ஒரு ரகசிய உத்தரவுக்கு நன்றி, உங்கள் நிலைமையை யாரும் அறிந்திருக்க வேண்டியதில்லை\nChocolate Slim ஆதரவை வழங்கும் விதம் புரிந்துகொள்வது மிகவும் எளிதானது, இது தயாரிப்புகளின் அம்சங்களை கண்காணிக்க போதுமான நேரம் எடுக்கும். அதிர்ஷ்டவசமாக, நாங்கள் உங்களுக்காக இதை ஏற்கனவே செய்துள்ளோம். தாக்கத்தின் முடிவுகள் தொகுப்பு துண்டுப்பிரசுரத்தைப் பயன்படுத்தி சரிபார்க்கப்பட்டன, அதைத் தொடர்ந்து பயனர் அறிக்கைகள் மதிப்பாய்வு செய்யப்பட்டன.\nசெயலில் உள்ள மூலப்பொருள் அமைப்பு வெவ்வேறு வழிகளில் மெல்லியதாக இருக்க உதவுகிறது\nஉடலின் கலோரிகளை கொழுப்பு திசுக்களாக மாற்றும் செயல்முறை குறைக்கப்படுகிறது\nChocolate Slim கூடுதல் வலிமையைக் கொடுக்கும் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துகிறது, கலோரி கட்டுப்பாடு கணிசமாக எளிதானது\nChocolate Slim இந்த மதிப்பிற்குரிய நுகர்வோரின் மதிப்புரைகள் குறைந்தபட்சம் ஒத்தவை\nபார்வையில் Chocolate Slim முக்கிய பொருட்கள்\nChocolate Slim செயலில் உள்ள பொருள் அணி நன்கு சீரானது மற்றும் அடிப்படையில் பின்வரும் முக்கிய பொருட்களின் அடிப்படையில் அமைந்துள்ளது: இது உங்களுக்கு எரிச்சலூட்டும் விதமாக மட்டுமே பயன்படுகிறது, எடுத்துக்காட்டாக, அத்தகைய வகையைச் சேர்ந்த ஒரு தயாரிப்பு சரியான அளவு இல்லாமல் பயனுள்ள மூலப்பொருளைக் கொண்டிருந்தால். தயாரிப்புக்காக, உற்பத்தியாளர் அனைத்து பொருட்களின் உயர் அளவையும் சாதகமாக நம்பியுள்ளார், இது ஆய்வுகளின்படி எடை இழப்பில் ஈர்க்கக்கூடிய முடிவுகளை அளிக்கிறது.\nChocolate Slim ஐ மிகக் குறைந்த விலையில் வாங்க கிளிக் செய்க\nChocolate Slim தயாரிப்பின் பக்க விளைவுகள்\nநாங்கள் நீண்ட காலமாக கூறியது போல, தயாரிப்பு இயற்கையானது, நன்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நன்கு பொறுத்துக்கொள்ளக்கூடிய கூறுகளில�� மட்டுமே வேரூன்றியுள்ளது. எனவே, அதை வாங்குவதற்கு மேலதிகமாக உள்ளது. ஒட்டுமொத்த பதில் தெளிவாக உள்ளது: உற்பத்தியாளர், ஏராளமான மதிப்புரைகள் மற்றும் இணையத்தின் படி, தயாரிப்பு எந்த மோசமான விளைவுகளையும் ஏற்படுத்தாது. நிச்சயமாக, Chocolate Slim மிகவும் வலுவானது என்பதால், அந்த பரிந்துரைகளுக்கு நேர் கோட்டில் நீங்கள் பரிந்துரைகளை ஒட்டிக்கொண்டால், இது நிபந்தனையின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. கவலைக்குரிய பொருட்களுடன் எப்போதும் கேள்விக்குரிய கள்ளநோட்டுகள் இருப்பதால், அசல் உற்பத்தியாளரிடமிருந்து மட்டுமே நீங்கள் Chocolate Slim வாங்க வேண்டும் என்பது எனது பரிந்துரை. இந்த இடுகையில் பகிர்தலை நீங்கள் பின்பற்றும் வரை, நீங்கள் நம்பக்கூடிய உற்பத்தியாளரின் இணையதளத்தில் இறங்குவீர்கள்.\nChocolate Slim என்ன பேசுகிறது, அதற்கு எதிராக என்ன\nதினசரி பயன்பாட்டுடன் சிறந்த முடிவுகள்\nமிக விரைவான கப்பல் போக்குவரத்து\nஅறியப்பட்ட பக்க விளைவுகள் இல்லை\nஇது விரும்பிய முடிவுகளை உண்மையிலேயே அளிக்கிறது என்பதை நீங்கள் இப்போது உறுதிப்படுத்த விரும்பினால், விரக்தியடைய எந்த காரணமும் இல்லை: இது முற்றிலும் நேரடியானது மற்றும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் உணர முடியும். இந்த கட்டத்தில் பயன்பாட்டைப் பற்றி கவலைப்படுவது முன்கூட்டிய முடிவுகளுக்கு மட்டுமே வழிவகுக்கிறது. நீங்கள் எங்கு இருந்தாலும் பரவாயில்லை - நீண்ட கால அடிப்படையில் தயாரிப்பைப் பயன்படுத்துவதில் எந்த சவாலும் இல்லை என்பது உங்களுக்கு முற்றிலும் தெளிவாக இருக்க வேண்டும். PhenQ கூட முயற்சிக்க PhenQ. இந்த தயாரிப்பின் பயன்பாடு குறிப்பாக எளிமையானது என்பது எண்ணற்ற சோதனை அறிக்கைகளின் பகுப்பாய்வு மூலம் சான்றாகும். நிறுவனத்தின் துண்டுப்பிரசுரத்திலும், இணைக்கப்பட்ட வலைத்தளத்திலும் நீங்கள் தயாரிப்பை திறம்பட மற்றும் திறம்பட பயன்படுத்த நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தலைப்புகளையும் படிக்க இலவசம்.\nChocolate Slim மூலம் என்ன முடிவுகள் யதார்த்தமானவை\nChocolate Slim கொழுப்பை இழக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை இது ஒரு நிரூபிக்கப்பட்ட கருத்து - இது எந்த வகையிலும் வெறும் அறிக்கை அல்ல. செயல்திறன் எவ்வளவு வலுவானது மற்றும் அது ஏற்படுவதற்கு முன்பு எவ்வளவு நேரம் எடுக்கும் இது மிகவும் தனிப்பட்ட மற்றும் நபருக்கு நபர் வேறுபட்டது. இது உங்களுக்கு எவ்வளவு நேரம் எடுக்கும் இது மிகவும் தனிப்பட்ட மற்றும் நபருக்கு நபர் வேறுபட்டது. இது உங்களுக்கு எவ்வளவு நேரம் எடுக்கும் இது உங்கள் சொந்த அனுபவத்தில் சிறந்தது இது உங்கள் சொந்த அனுபவத்தில் சிறந்தது ஒருவேளை நீங்கள் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவராக இருக்கலாம், அங்கு Chocolate Slim உடனடியாக உதவுகிறது. சிலர் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை உடனடியாக கவனிக்கிறார்கள். மறுபுறம், முடிவுகள் வருவதற்கு சிறிது நேரம் ஆகலாம். மாற்றத்தை நீங்கள் நிச்சயமாக கவனிக்க மாட்டீர்கள், ஆனால் அந்நியர்கள் திடீரென்று உங்களை ஆசீர்வதிப்பார்கள். எப்படியிருந்தாலும், உங்கள் புத்துணர்ச்சியூட்டும் தன்னம்பிக்கையை தவிர்க்க முடியாமல் கவனிப்பீர்கள்.\nChocolate Slim சோதனை முடிவுகள்\nChocolate Slim போன்ற பாலியல் மேம்பாட்டாளர் விரும்பிய முடிவுகளை வழங்கும் என்பதை உறுதிப்படுத்த, வலைத்தளங்களில் முடிவுகளையும் மற்றவர்களின் முடிவுகளையும் நீங்கள் பார்க்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, இந்த விஷயத்தில் மருத்துவ பரிசோதனைகள் மிகக் குறைவு, ஏனெனில் வழக்கமாக பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளால் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. அனைத்து தனிப்பட்ட அனுபவங்கள், இலவச ஆய்வுகள் மற்றும் மதிப்பீடுகளின் மதிப்பாய்வின் அடிப்படையில், நடைமுறையில் Chocolate Slim எவ்வளவு நன்மை பயக்கும் என்பதை என்னால் கண்டுபிடிக்க முடிந்தது:\nChocolate Slim ஐ வாங்குவதற்கான சிறந்த வாய்ப்பை இங்கே காணலாம்:\n➝ இப்போது Chocolate Slim முயற்சிக்கவும்\nமுன்னேற்றத்திற்கு Chocolate Slim உடன்\nதயாரிப்புடன் செய்யப்பட்ட அனுபவங்கள் நம்பமுடியாத அளவிற்கு நேர்மறையானவை. மாத்திரைகள், பேஸ்ட்கள் மற்றும் பல தயாரிப்புகள் போன்ற வடிவங்களில் நீண்ட காலமாக இதுபோன்ற தயாரிப்புகளுக்கான சந்தையை நாங்கள் கட்டுப்படுத்தி வருகிறோம், ஏற்கனவே நிறைய ஆலோசனையைப் பெற்றுள்ளோம், மேலும் எங்களிடமும் சோதனை செய்தோம். இருப்பினும், கட்டுரை முயற்சிகள் போன்ற தெளிவான திருப்திகரமானவை மிகவும் அரிதானவை. பெரும்பாலான வாடிக்கையாளர்கள் எடை இழப்பில் உண்மையான வெற்றிகளைப் பற்றி பேசுகிறார்கள்\nஉடனடியாக புதிய உடலுக்கு நேரடியாக ஆவலுடன் வளருங்கள்\nஉண்ணாவிரத சிகிச்சை மூலம் உடல் எடையை குறைக்கும் செயல்முறை மிகவும் கடினமானது. இதனால், பலர் தொடர்ந்து எடை இழக்கிறார்கள் என்பது முற்றிலும் புரிந்துகொள்ளத்தக்கது. எந்த காரணத்திற்காக ஒருவர் மிகவும் கடினமான பாதையைத் தேர்வுசெய்து, Chocolate Slim விரிவான ஆதரவை மறுக்க வேண்டும் பவுண்டுகள் குறைக்க உதவி கை தேவைப்படுவதில் எந்த பிரச்சனையும் இல்லை. மகிழ்ச்சியுடன், சூழ்நிலைகள் அதை எடுக்கும்போது முக்கியமானதாகத் தெரியவில்லை. ஏராளமான பயனர்களின் முடிவுகளின் அறிக்கைகள் இந்த மதிப்பீட்டை உள்ளடக்கிய பொருட்களின் நன்கு கருதப்பட்ட கலவை மற்றும் வீரிய வலிமை குறித்து சரிபார்க்கின்றன. உங்கள் ஆரோக்கியத்தில் இந்த நல்ல மற்றும் நம்பிக்கைக்குரிய முதலீட்டிற்கு நீங்கள் சிகிச்சையளிக்கவில்லையா பவுண்டுகள் குறைக்க உதவி கை தேவைப்படுவதில் எந்த பிரச்சனையும் இல்லை. மகிழ்ச்சியுடன், சூழ்நிலைகள் அதை எடுக்கும்போது முக்கியமானதாகத் தெரியவில்லை. ஏராளமான பயனர்களின் முடிவுகளின் அறிக்கைகள் இந்த மதிப்பீட்டை உள்ளடக்கிய பொருட்களின் நன்கு கருதப்பட்ட கலவை மற்றும் வீரிய வலிமை குறித்து சரிபார்க்கின்றன. உங்கள் ஆரோக்கியத்தில் இந்த நல்ல மற்றும் நம்பிக்கைக்குரிய முதலீட்டிற்கு நீங்கள் சிகிச்சையளிக்கவில்லையா நீங்கள் நினைத்தால் ஆரம்பத்தில் நீங்கள் ஏற்கனவே இழந்துவிட்டீர்கள். மீண்டும் ஒருபோதும் டயட் செய்யாதீர்கள், மீண்டும் ஒருபோதும் மறுக்க வேண்டாம், ஒவ்வொரு தனி தருணத்தையும் புதிய கனவு உருவத்துடன் அனுபவிக்கவும். எனவே, ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள், தயாரிப்பு தன்னை நிரூபிக்க ஒரு வாய்ப்பைக் கொடுங்கள், இந்த தயாரிப்பு மீது இதுபோன்ற சாதகமான நடவடிக்கை இருக்கும் வரை.\nஇறுதியாக - சுருக்கமாக ஒரு சுருக்கம்\nபயனுள்ள கூறுகளின் நன்கு கருதப்பட்ட தொகுப்பு, வாடிக்கையாளர் அறிக்கைகள் மற்றும் கொள்முதல் விலை ஆகியவை நியாயமான காரணங்கள். அதன்படி, மதிப்புமிக்க கொள்முதல் பரிந்துரையுடன் மதிப்பாய்வை முடிக்கிறோம். இருப்பினும், நீங்கள் அதைப் பிடிப்பதற்கு முன்பு, சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு போலியைப் பெறுவதைத் தவிர்ப்பதற்காக Chocolate Slim விநியோக ஆதாரங்களைப் பற்றிய பின்வரும் குறிப்புகளை வைத்திருப்பது நல்லது. ருசிப்பதற்கான வழிமுறைகள் தெளிவாக அர்த்தமுள்ளதாக இருக்கின்றன. தீர்வு என்பது பிரச்சினைக்கு உறுதியான தீர்வு என்று கூ�� போதுமான மெலிதான தயாரிப்புகளை சோதிக்க எனக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த சூழலில், எளிதான பயன்பாட்டின் மிகப்பெரிய போனஸ் புள்ளியை இது வலியுறுத்த வேண்டும், இது அன்றாட வாழ்க்கையில் எளிதாக இணைக்கப்படலாம்.\nChocolate Slim அனைத்து அளவுகோல்களையும் கருத்தில் கொண்ட எவரும் உண்மையில் தீர்வு செயல்படும் என்ற முடிவுக்கு வர வேண்டும்.\nமுக்கியமானது: Chocolate Slim வாங்குவதற்கு முன் கருத்தில் கொள்ளுங்கள்\nநான் முன்பு கூறியது போல், Chocolate Slim வாங்குவதில் நீங்கள் சந்தேகம் கொள்ள வேண்டும், ஏனென்றால் பயனுள்ள வழிகளில், பிரதிபலிப்புகள் எந்த நேரத்திலும் சந்தையில் முடிவடையும். நான் வாங்கிய அனைத்து தயாரிப்புகளும் பட்டியலிடப்பட்ட மூலங்களிலிருந்து பெறப்பட்டன. எனவே பட்டியலிடப்பட்ட வலை முகவரிகள் மூலம் தயாரிப்புகளை ஆர்டர் செய்ய எனது பரிந்துரை உள்ளது, ஏனெனில் இது கட்டுரையின் அசல் உற்பத்தியாளரை நேரடியாக அணுக அனுமதிக்கும். நாங்கள் பார்த்தபடி, தயாரிப்பை ஆர்டர் செய்வது ஒரு பாதுகாப்பான மூலத்தின் மூலம் மட்டுமே பரிந்துரைக்கப்படுகிறது, எனவே மற்ற விற்பனையாளர்களிடமிருந்து வாங்குவது பொதுவாக தவிர்க்கப்பட வேண்டும். தயாரிப்பு சரிபார்க்கப்பட்ட விற்பனையாளரின் ஆன்லைன் ஸ்டோரில், அநாமதேய, ஆபத்து இல்லாத மற்றும் தனித்துவமான நடைமுறைகள் விதிமுறை. நாங்கள் தேர்ந்தெடுத்த இணைப்புகளுக்கு நன்றி, நீங்கள் எப்போதும் சரியான பக்கத்தில் இருப்பீர்கள். Chocolate Slim முயற்சிக்க நீங்கள் முடிவு செய்தால், ஒரே கேள்வி என்னவென்றால் அர்த்தமுள்ளதாக இருக்கும். சிறியவற்றுக்கு பதிலாக ஒரு பங்கைத் தேர்ந்தெடுக்கும்போது, ஒவ்வொரு பேக்கின் விலை கணிசமாக மலிவாக இருக்கும், மேலும் கூடுதல் ஆர்டர்களை நீங்களே சேமிப்பீர்கள். முன்னேற்றத்தின் ஒரு பகுதியை மெதுவாக்க, Chocolate Slim வழங்குவதற்காக நீங்கள் காத்திருக்கும் வரை முற்றிலும் எரிச்சலூட்டும். OxyHives மதிப்பாய்வைக் கவனியுங்கள்.\nசிறந்த விலையைப் பெற இங்கே கிளிக் செய்க\nnext post Chocolate Slim பயோடேட்டாக்கள்: சந்தையில் மிகவும் பொருத்தமான எடை இழப்பு தீர்வு உள்ளதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/blackberry-key2-le-6828/?EngProPage", "date_download": "2020-01-18T05:31:36Z", "digest": "sha1:JDQH2KGB76BKUTVTICWCWETOCEJMHKAY", "length": 22331, "nlines": 311, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் பிளாக���பெர்ரி கீ2 LE விலை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமார்க்கெட் நிலை: இந்தியாவில் கிடைக்கும் | இந்திய வெளியீடு தேதி: 12 அக்டோபர், 2018 |\n13MP+5 MP டூயல் லென்ஸ் முதன்மை கேமரா, 8 MP முன்புற கேமரா\n4.5 இன்ச் 1080 x 1620 பிக்சல்கள்\nஆக்டா கோர் (க்வாட் x 1.8 GHz + க்வாட் x 1.6 GHz)\nகழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 3000 mAh பேட்டரி\nபிளாக்பெர்ரி கீ2 LE விலை\nபிளாக்பெர்ரி கீ2 LE விவரங்கள்\nபிளாக்பெர்ரி கீ2 LE சாதனம் 4.5 இன்ச் கொள்ளளவு தொடுதிரை மற்றும் 1080 x 1620 பிக்சல்கள் திர்மானம் கொண்டுள்ளது. பின்பு இந்த சாதனத்தின் டிஸ்பிளே டைப் ஐபிஎஸ் எல்சிடி (கார்னிங் கொரில்லா கண்ணாடி) எனக் கூறப்படுகிறது.\nஇநத் ஸ்மார்ட்போன் பொதுவாக ஆக்டா கோர் (க்வாட் x 1.8 GHz + க்வாட் x 1.6 GHz), க்வால்காம் ஸ்னாப்டிராகன் 636 பிராசஸர் உடன் உடன் அட்ரினோ 509 ஜிபியு, 4 GB ரேம் 64 GB சேமிப்புதிறன் மெமரி வசதியை கொண்டுள்ளது குறிப்பாக 256 GB வரை வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.\nபிளாக்பெர்ரி கீ2 LE ஸ்போர்ட் 13 MP (f /2.2) + 5 MP (f /2.4) டூயல் கேமரா உடன் டூயல் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ் ஜியோ டேக்கிங், எச்டிஆர், 4கே வீடியோ பதிவுசெய்யும், பனாரோமா. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 8 MP கேமரா செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.\nஎப்போதும் வரும் இணைப்பு ஆதரவுகளுடன் பிளாக்பெர்ரி கீ2 LE வைஃபை 802.11 a /b வைஃபை டைரக்ட், ஹாட்ஸ்பாட், v5.0, LE, 2.0, வகை-C 1.0 மீளக்கூடிய கனெக்டர், யுஎஸ்பி ஓடிஜி, ஆம், உடன் A-ஜிபிஎஸ் GLONAS, Beidou, Galileo. டூயல் சிம் ஆதரவு உள்ளது.\nபிளாக்பெர்ரி கீ2 LE சாதனம் சக்தி வாய்ந்த கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 3000 mAh பேட்டரி பேட்டரி ஆதரவு.\nபிளாக்பெர்ரி கீ2 LE இயங்குளதம் ஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ) ஆக உள்ளது.\nபிளாக்பெர்ரி கீ2 LE இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.37,990. பிளாக்பெர்ரி கீ2 LE சாதனம் பிளிப்கார்ட் வலைதளத்தில் கிடைக்கும்.\nபிளாக்பெர்ரி கீ2 LE புகைப்படங்கள்\nபிளாக்பெர்ரி கீ2 LE அம்சங்கள்\nஇயங்குதளம் ஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\nகருவியின் வகை Smart போன்\nநிறங்கள் ஸ்லேட், ஷாம்பெயின், அணு\nசர்வதேச வெளியீடு தேதி செப்டம்பர், 2018\nஇந்திய வெளியீடு தேதி 12 அக்டோபர், 2018\nதிரை அளவு 4.5 இன்ச்\nபார்ம் பேக்டர் தொடு மற்றும் வகை\nஸ்கிரீன் ரெசல்யூசன் 1080 x 1620 பிக்சல்கள்\nதொழில்நுட்பம் (டிஸ்பிளே வகை) ஐபிஎஸ் எல்சி���ி (கார்னிங் கொரில்லா கண்ணாடி)\nசிப்செட் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 636\nசிபியூ ஆக்டா கோர் (க்வாட் x 1.8 GHz + க்வாட் x 1.6 GHz)\nஉள்ளார்ந்த சேமிப்புதிறன் 64 GB சேமிப்புதிறன்\nரேம் 4 GB ரேம்\nவெளி சேமிப்புதிறன் 256 GB வரை\nகார்டு ஸ்லாட் மைக்ரோஎஸ்டி Card\nமெசேஜிங் எஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மின்னஞ்சல், IM, BBM\nமுதன்மை கேமரா 13 MP (f /2.2) + 5 MP (f /2.4) டூயல் கேமரா உடன் டூயல் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ்\nமுன்புற கேமரா 8 MP கேமரா\nவீடியோ ரெக்கார்டிங் 2160p 30fps, 1080p 30fps\nகேமரா அம்சங்கள் ஜியோ டேக்கிங், எச்டிஆர், 4கே வீடியோ பதிவுசெய்யும், பனாரோமா\nஆடியோ ஜாக் 3.5mm ஆடியோ ஜாக்\nவகை கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 3000 mAh பேட்டரி\nடாக்டைம் 22.5 மணிநேரம் வரை\nவயர்லெஸ் லேன் வைஃபை 802.11 a /b வைஃபை டைரக்ட், ஹாட்ஸ்பாட்\nயுஎஸ்பி 2.0, வகை-C 1.0 மீளக்கூடிய கனெக்டர், யுஎஸ்பி ஓடிஜி\nஜிபிஎஸ் வசதி ஆம், உடன் A-ஜிபிஎஸ் GLONAS, Beidou, Galileo\nசென்சார்கள் பிங்கர்பிரிண்ட் சென்சார், ஆக்ஸிலரோமீட்டர், மோக்னெடோமீட்டர், கைரோஸ்கோப், ப்ராக்ஸிமிடி, ஆம்பியண்ட் லைட், ஹால் சென்சார்\nமற்ற அம்சங்கள் க்யுக் சார்ஜிங், NFC\nபிளாக்பெர்ரி கீ2 LE போட்டியாளர்கள்\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி நோட்10 லைட்\nஒப்போ ரெனோ3 ப்ரோ 5G\nசமீபத்திய பிளாக்பெர்ரி கீ2 LE செய்தி\n128ஜிபி உடன் பட்டைய கிளப்பும் பிளாக்பெரி- ரெட் எடிஷன்.\nபிளாக்பெரி கீ2 ரெட் எடிஷன் ஸ்மார்ட்போன் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. பிளாக்பெரி கீ2 ரெட் எடிஷன் ஸ்மார்ட்போன் 128 ஜி.பி. மெமரி கொண்டிருக்கிறது. இத்துடன் புதிய ரெட் எடிஷன் ஸ்மார்ட்போனின் யூசர் இன்டர்ஃபேஸ் மாற்றப்பட்டிருக்கிறது.\nகுறைந்த விலைக்கு அசத்த வரும் பிளாக் பெரி கீ2 எல்இ.\nபிளாக்பெரி நிறுவனம் பல்வேறு புதிய மாடல் போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் போன்களுக்கு தனி வரவேற்பும் இருக்கின்றது. இந்தியாவில் இளைஞர்கள் பிளாக் பெரி போன்களை விரும்பி வாங்குகின்றனர். இந்த நிறுவனத்தின் மாடல் போன்களும் பல்வேறு வசதிகளையும் உள்ளிடங்கியுள்ளது. மேலும் இதில் உள்ள தொழில் நுட்ப வசதிகள் மற்ற நிறுவனத்தை\nகளமிறங்கியது ப்ளாக்பெர்ரி எவோல்வ் மற்றும் எவோல்வ் எக்ஸ் விலை எவ்வளவு தெரியுமா\nகனடா நிறுவனமான ப்ளாக்பெர்ரி நிறுவனம் மொபைல் மற்றும் டேப் தயாரிப்பில் தனகுக்���ென்று ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளது. ப்ளாக்பெர்ரி நிறுவனம் தனது மாடல் போன்களில் கீபேட் சேவையைத் தொடர்ந்து அதன் ரசிகர்களுக்கு வழங்கிக்கொண்டுள்ளது. ப்ளாக்பெர்ரி நிறுவனம் தன்னுடைய புதுரக ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் இறக்குமதி செய்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது. இப்பொழுது ப்ளாக்பெர்ரி நிறுவனம் தனது\nஅதிரடி விலைகுறைப்பில் விற்பனைக்குவரும் பிளாக்பெர்ரி கீஒன் ஸ்மார்ட்போன்.\nதொடர்ந்து பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்ட வண்ணம் உள்ளது, அந்த வரிசையில் தற்சமயம் பிளாக்பெர்ரி கீஒன் ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விலைகுறைப்பு சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பிளாக்பெர்ரி கீஒன் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை அமேசன் வலைதளத்தில் மிக எளிமையாக வாங்க முடியும், பின்பு தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்ட்\nமுரட்டுத்தனமான அம்சங்கள்; நியாயமான விலை; மிரண்டுப்போன நோக்கியா, ஒன்ப்ளஸ்.\nஇந்தியர்களின் கனவு போன்கள் என்கிற நோக்கியா மற்றும் ஆப்பிள் ஐபோனுக்கு அடுத்தபடியாக இருக்கும் ஒரு மொபைல் தான் பிளாக்பெர்ரி. கடுமையான போட்டி காரணமாக, மிக நீளமான இடைவெளியை எடுத்துக்கொண்ட பிளாக்பெர்ரி நிறுவனம் கடந்த ஆண்டு, அதன் பிளாக்பெர்ரி KEYONE ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. போதுமான அளவு வடிவமைப்பு மாற்றங்கள் மற்றும் வன்பொருள் மேம்பாடுகளுடன் வெளியான\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/ajith-mugavari-movie-celebrates-to-18-years/articleshow/62984219.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article4", "date_download": "2020-01-18T07:31:38Z", "digest": "sha1:OO2WT3XFITELZ4NUYRYMZ2MNPZFGBIFD", "length": 13290, "nlines": 147, "source_domain": "tamil.samayam.com", "title": "அஜீத் : அஜீத் ‘ஹிட்’ என்று கூறிய படம் ரசிகர்களிடம் எடுபடவில்லை! - ajith \"mugavari\" movie celebrates to 18 years! | Samayam Tamil", "raw_content": "\nஅஜீத் ‘ஹிட்’ என்று கூறிய படம் ரசிகர்களிடம் எடுபடவில்லை\nரிலீஸுக்கு முன்பே ‘முகவரி’ படத்தை ஹிட் என்று கூறிய அஜீத், படத்தின் நெகட்டிவ் கிளைமாக்ஸால் ரசிகர்களிடம் எடுபடவில்லை.\nரிலீஸுக்கு முன்பே ‘முகவரி’ படத்தை ஹிட் என்று கூறிய அஜீத், படத்தின் நெகட்டிவ் கிளைமாக்ஸால் ரசிகர்களிடம் எடுபடவில்லை.\nநடிகர் அஜீத் தமிழில் தற்போது மாஸ் நடிகராக இருந்து வருக��றார். ‘என்னை அறிந்தால்’ படத்தில் அவர் சற்று வித்தியாசமான கேரக்டரில் நடித்திருந்தார். இதை தவிர்ந்து ‘மங்காத்தா’, ‘ஆரம்பம்’, ‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ தற்போது நடிக்கவிருக்கும் ‘விசுவாசம்’ வரை மாஸ் கதைகளை தான் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார் அஜீத்.\nஅஜீத்தால் கூட மறக்க முடியாத படம் ‘முகவரி’ இப்படத்தை வி.இசட். துரை இயக்கியிருந்தார். இப்படத்தில் கிட்டத்தட்ட அஜீத்தின் ரியல் லைப் போலவே தான், கதை இருக்கும், கடைசி வரை இசையமைப்பாளராக வேண்டும் என்று போராடும் ஒரு இளைஞன், அவருக்கு சப்போர்ட் செய்யும் குடும்பம் என படம் முழுவதும் உணர்ச்சிகரமாக இருக்கும். கனவிற்காக காதலியை விடுவது, கடைசியில் குடும்ப கஷ்டத்திற்காக கனவை விடுவது என ரியல் வாழ்க்கையின் யதார்த்தத்தை துரை காட்டியிருப்பார்.\n‘முகவரி’ படத்தை நடிகர் அஜீத் டப்பிங் தியேட்டரிலேயே இந்தப் படம் ஹிட் என்று சொல்லி, இயக்குனர் துரையை கட்டிப்பிடித்து பாராட்டியுள்ளார் அஜீத். அதே நேரம் இப்படம் ரிலிஸாகி படத்தின் நெகட்டிவ் கிளைமாக்ஸ் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. அதனால் சில நாட்களுக்கு பிறகு கிளைமாக்ஸ் மாற்றப்பட்டது.\n‘முகவரி’ படம் வெளியாகி இன்றுடன் 18 வருடங்கள் ஆகிறது. இதை ரசிகர்கள் இந்தியளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nVijay குருவி 150 நாள் ஓடுச்சா, அசுரன் விழாவில் கலாய்த்த நடிகர்: தனுஷ் பதில் தான் அல்டிமேட்\nDarbar சென்னை பாக்ஸ் ஆபிஸில் கில்லி தர்பார்: வசூல் விபரம் தெரியணுமா\nBigil சோனாமுத்தா போச்சா, தர்பார் வசூலை மரணமா கலாய்த்த விஜய் ரசிகர்கள்\nநீங்க இப்படி செய்வீங்கன்னு சத்தியமா எதிர்பார்க்கல முருகதாஸ்\nஈஸ்வர், மகாலட்சுமி கள்ளத்தொடர்பு விவகாரம்: நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\nமேலும் செய்திகள்:வி இசட் துரை|முகவரி|ஜோதிகா|அஜீத்|VZ Dhurai|Mugavari|Jothika|Ajith|18ம் ஆண்டு கொண்டாட்டம்|18 years Celebrate\nதுக்ளக் தர்பார் செட்டில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய வி...\nஅனிருத்தின் இதுவரை கண்டிராத புகைப்படங்கள்\nதர்பார் படத்தின் தாறுமாறான வசூல் வேட்டை\nடாணா இசை வெளியீட்டு விழா\nமுரசொலி வச்சிருந்தா திமுககாரன், துக்ளக் வச்சிருந்���ா அறிவாளி-...\nரசிகர்களுக்கு ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபட்டாஸுக்காக புது வித்தை கற்ற சினேகா: வீடியோ இதோ\nஅடேங்கப்பா, பட்டாஸ் படத்தின் முதல் வசூல் இத்தனை கோடியா\nகணவர் குடும்பத்துடன் தல பொங்கல் கொண்டாடிய ரஜினி மகள்\nகாஞ்சிபுரம் போலீசாருடன் அஜித்: தீயாக பரவும் புகைப்படங்கள்\nதர்பாரை திருட்டுத்தனமாக ஒளிபரப்பிய கேபிள் டிவி உரிமையாளர் கைது\nபுதிய பெனெல்லி பிஎன் 125 ஸ்பை படங்கள் வெளியீடு- கேடிஎம் டியூக் 125 பைக்கிற்கு ஆப..\nதங்கம் விலை: தொடர்ந்து உயரும் விலையால் கடுப்பாகும் வாடிக்கையாளர்கள்\nஇஸ்லாமியர் ஆகும் சிம்பு: பெயர் தேடும் ரசிகர்கள்\nமறந்துடாதீங்க பெற்றோர்களே; தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்\nபட்டாஸுக்காக புது வித்தை கற்ற சினேகா: வீடியோ இதோ\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஅஜீத் ‘ஹிட்’ என்று கூறிய படம் ரசிகர்களிடம் எடுபடவில்லை\nஅஜீத் ராசியால் டி.இமானுக்கு கிடைத்த கன்னட முன்னணி நடிகருக்கு இசை...\nநீதிபதி முன் ரகசிய வாக்குமூலம் அளித்த நடிகை\nபோலீஸ் அதிகாரியைத் தொடர்ந்து ரேடியோ ஜாக்கியாக வரும் ஜோ\nபிக்பாஸ் புகழ் சினேகன் நடிக்கும் பனங்காட்டு நரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/viral-corner/omg/heard-about-the-tree-growing-mysteriously-from-a-car-in-france/articleshow/72433976.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article3", "date_download": "2020-01-18T07:44:27Z", "digest": "sha1:5I7PADNPPZ6GV3IPY7QCC5H6I2BGWSC2", "length": 15537, "nlines": 156, "source_domain": "tamil.samayam.com", "title": "France Tree Grows Inside Car : காரை உடைத்துக்கொண்டு வளர்ந்த மரம்...! எப்படி நிகழ்ந்தது இந்த அதிசயம்? - heard about the tree growing mysteriously from a car in france | Samayam Tamil", "raw_content": "\nகாரை உடைத்துக்கொண்டு வளர்ந்த மரம்... எப்படி நிகழ்ந்தது இந்த அதிசயம்\nபிரான்ஸ் நாட்டில் சாலையில் நின்று கொண்டிருந்த காரை உடைத்து மரம் ஒன்று தானாக வளர்ந்ததாக ஒரு புகைப்படம் மற்றும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகியது. அது குறித்து கீழே விரிவாக காணுங்கள்.\nகாரை உடைத்து வளர்ந்த மரம்\nசமீபத்தில் சமூகவலைத்தளங்களில் கார் ஒன்றை உடைத்த நிலையில் மரம் ஒன்று காருக்கு நடுவே வளர்ந்திருந்த போட்டோ ஒன்று வைரலாக பரவியது.\nபலர் எப்படி வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்���ப்பட்ட காரை உடைத்து ஒரே நாளில் மரம் வளரும் என்று எல்லாம் கேட்கப்பட்டது. இது குறித்து பலர் பல்வேறு விதமான கருத்துக்களைத் தெரிவிக்கத் துவங்கினர்.\nசிலர் இது ஒரு அதிசயம் மரம் என்றும், சிலர் பல நாட்கள் கார் குறிப்பிட்ட இடத்திலேயே நின்றிருக்கும் அதனால் கட்டிடத்தின் உள்ளே மரம் வளர்வது போல காரின் உள்ளே மரம் வளர்ந்திருக்கும் என்று எல்லாம் கருத்து தெரிவித்தனர்.\nசிலர் இது கடவுளின் சக்தி என்றும், குறிப்பிட்ட மரம் வளர வேண்டும் எனக் கடவுள் விதித்திருந்தார். ஆனால் அதையும் மீறி கார் அதன் மீது நிறுத்தப்பட்டதால் அந்த காரையும் உடைத்து கடவுள் மரத்தை வளர வைத்துவிட்டார் என்று சிலர் கூறினர்.\nஇப்படியாக ஆளுக்கு ஒவ்வொரு கருத்து கூறினாலும் எதுவும் நம்பும் படி இல்லை இது எப்படி சாத்தியம் காருக்குள் எப்படி மரம் வளர்ந்தது எனப் பலர் குழப்பிக்கொண்டு இருந்தனர். சமூகவலைத்தளங்களில் பலர் இது குறித்துத் தான் அதிகமாகப் பேசினர்.\nஇதன் பின்பு நடந்த விசாரணையில் தான் இந்த சம்பவம் பிரான்ஸ் நாட்டில் நட்ஸ் என்ற பகுதியில் நடந்துள்ளது என்று தெரியவந்தது. இந்த பகுதியில் எடுக்கப்பட்ட போட்டோ மற்றும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்றும் தெரியவந்தது.\nபின்னர் இது எப்படி சாத்தியம் என விசாரிக்கும்போது தான் மரம் காரை உடைத்துக்கொண்டு எல்லாம் வளர வில்லை. இது எல்லாம் அங்கிருந்த ராயல் டீலக்ஸ் என்ற தியேட்டர் கம்பெனியிால் அமைக்கப்பட்ட ஆர்ட் ஒர்க் என்ற தெரியவந்தது.\nபொதுமக்களை வியப்பிற்குள்ளாக்கி கவனத்தை ஈர்க்கவே இப்படியான ஆர்ட் ஒர்க் செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும் காரை உடைத்துக்கொண்டு மரம் வளர்ந்தது விளம்பரம் எனத் தெரிந்ததும் பலர் தற்போது இந்த போட்டோவை வைத்து ட்ரோல் மற்றும் மீம்ஸ்களை வெளியிடத்துவங்கிவிட்டனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : OMG\nபடித்தவுடன் அதிக சம்பளத்தில் கிடைக்கும் டாப் 10 வேலைகள் எது தெரியுமா\nஆன்லைனில் தன் கன்னித்தன்மையை விற்பனைக்கு கொண்டு வந்த பெண்.. என்ன விலை என்று தெரிந்தால் மயக்கம் போட்டு விழுந்துவிடுவீர்கள்...\nஆபாச வீடியோ உலகில் மியாவின் மவுசு குறைந்தது... இந்தாண்டு இளைஞர்கள் அதிகம் தேடிய பெண் யார் தெரியுமா\nஉங்களை குழப்பி சிரிக்க வைக்கும் விசித்திரமான புகைப்படங்களில் கலெக்ஷன்...\n\"2020\"க்கு ஆங்கில அகராதியில் இப்படி ஒரு அர்த்தம் இருக்கிறதா\nவிஜய் பற்றி நீங்க கேள்விப்பட்டது எல்லாமே பொய...\nஜெயலலிதாவாகவே காட்சிதரும் ரம்யா கிருஷ்ணன்\nபெண் புலியைக் கடித்துக் கொன்ற குமார்\nஈசா மையத்தை அச்சுறுத்திய ராஜநாகம்... அடுத்து ...\nNithya : பூஜைக்கேத்த பூவிது நேத்து தானே\n'வெய்ட் அன்ட் சீ'... வால்வோ பேருந்தை இயக்கிய ஐஏஎஸ் பெண் அதி...\nஅலங்காநல்லூரில் வீரர்களை பறக்கவிட்ட அசுரன்...\nஅடேங்கப்பா, என்ன தொடவே முடியல... புதுகோட்டை முதல் ஜல்லிக்கட்\nநானும் நல்லவன்தான்.... சிறுவனுக்கு நண்பனான முள்ளம்பன்றி.. வை...\nலாரியை சின்னாபின்னமாக்கிய கோபக்கார யானை\n பெண்களே... நிலவிற்கு சுற்றுலா செல்ல அரிய வாய..\nபெண் என நம்பி ஆண் திருடனை திருமணம் செய்த இமாம்...\nஅய்யோ பாவம் இந்த கணவன்... வைரலாகும் வீடியோ\nRanu mondal : அட நாய்கூட பாட்டை ரசிக்குது பாருங்களேன்...\nநட்பிற்கு இலக்கணம் இது தான்...\nதிமுக - காங்கிரஸ் கூட்டணி: நாராயணசாமி கூறுவது என்ன\n - ரஜினிக்கு சரியான பதிலடி கொடுத்த நாளேடு\nஇஸ்லாமியர் ஆகும் சிம்பு: பெயர் தேடும் ரசிகர்கள்\nமறந்துடாதீங்க பெற்றோர்களே; தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்\nஅன்று எம்.ஜி.ஆர். இன்று விஜய்: ரஜினியை கலாய்க்கும் புள்ளிங்கோ\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nகாரை உடைத்துக்கொண்டு வளர்ந்த மரம்... எப்படி நிகழ்ந்தது இந்த அத...\nஇந்த வாழைப்பழத்தின் விலை ரூ85 லட்சம்... நீங்க நம்பலைன்னாலும் அதா...\nOnion Price Hike : ஸ்மார்ட் போன் வாங்கினால் வெங்காயம் இலவசம்......\nஉங்களை குழப்பி சிரிக்க வைக்கும் விசித்திரமான புகைப்படங்களில் கலெ...\nதிமிங்கலத்தின் வயிற்றில் 100 கிலோ பிளாஸ்டிக் கழிவு அதிர வைக்கும...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.wetalkiess.com/tamil-nadu-theater-association-new-share/", "date_download": "2020-01-18T05:46:31Z", "digest": "sha1:EHQBPC4QDUKHC5X2EPRQT6OLWMQ2JAHJ", "length": 5709, "nlines": 45, "source_domain": "tamil.wetalkiess.com", "title": "தியேட்டர்கள் கொடுத்த அதிர்ச்சி - அஜித், விஜய் படங்களுக்கு ஆப்பு! | Wetalkiess Tamil", "raw_content": "\nதல ரசிகர்கள் கொண்டாட்டம் - வலிமை லேட்டஸ்���் அப்டேட் \nதளபதி 64 படப்பிடிப்பில் இருந்து வீடியோ வெளியிட்ட நடிகர் - வீடியோ உள்ளே \nஇந்தியன் 2ல் இவரும் உள்ளார் - உற்சாகத்தில் ரசிகர்கள் \nமருதநாயகம் படத்தில் நான் நடிக்கமாட்டேன் - கமல் ஓபன் டாக் \nபிகில் இந்துஜாவின் கலக்கல் போட்டோஷூட் - புகைப்படம் உள்ளே \nதியேட்டர்கள் கொடுத்த அதிர்ச்சி – அஜித், விஜய் படங்களுக்கு ஆப்பு\nதியேட்டர்கள் கொடுத்த அதிர்ச்சி – அஜித், விஜய் படங்களுக்கு ஆப்பு\nதமிழ் சினிமாவில் வியாபாரம் என்பது மிகவும் அதிகம். இப்பொது இருக்கும் பொருளாதார அடிப்படியில் நிறைய மாற்றங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. அப்படித்தான் இன்று தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் ஒரு புதிய விதிமுறையையே வெளியிட்டுள்ளது.\nஇன்று திரையரங்க உரிமையாளர் சங்கமும் மல்டிபிளக்ஸ் அதிபர்கள் சங்கமும் இணைந்து ஒரு முடிவெடுத்து அதை விநியோகஸ்தர் சங்கத்திற்கு அனுப்பியுள்ளது.\nஅது என்னவென்றார், இதுவரை படத்தை வெளியிடுகிற தியேட்டர்காரர்கள் வாங்கி வந்த சதவீதம் போதவில்லையாம். அதனால் ரஜினி, விஜய், அஜீத் படங்களுக்கு 60 முதல் 65 சதவீதம் வரை பங்கும், சூர்யா, ஜெயம் ரவி, சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோரின் படங்களுக்கு 55 முதல் 60 சதவீதம் வரை பங்கும் பிற நடிகர்களுக்கு ஐம்பது சதவீதம் வரையும் நிர்ணயித்திருக்கிறார்கள்.\nமோடி தமிழகத்தில் தோற்றது இதனால் தான் – ரஜினிகாந்த் அதிரடி பேட்டி\nவிஸ்வாசம் தாக்கம் – சிவாவை நேரில் அழைத்து கதை கேட்ட ரஜினிகாந்த் \nதல ரசிகர்கள் கொண்டாட்டம் – வலிமை லேட்டஸ்ட் அப்டேட் \nதளபதி 64 படப்பிடிப்பில் இருந்து வீடியோ வெளியிட்ட நடிகர் – வீடியோ உள்ளே \nஇந்தியன் 2ல் இவரும் உள்ளார் – உற்சாகத்தில் ரசிகர்கள் \nமருதநாயகம் படத்தில் நான் நடிக்கமாட்டேன் – கமல் ஓபன் டாக் \nபிகில் இந்துஜாவின் கலக்கல் போட்டோஷூட் – புகைப்படம் உள்ளே \nகைதி திரைப்படம் இதுவரை செய்த வசூல்- முழு விவரம் \nஒரு வாரத்தில் இப்படி ஒரு சாதனையாபிகிலின் பிரமாண்ட சாதனை \nஇந்தியன் 2வில் புதிய திருப்பம் வெளிவந்த புகைப்படம் – புகைப்படம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/kaala-movie-released-rights/", "date_download": "2020-01-18T06:49:59Z", "digest": "sha1:EXFBLQQOE6UANKPM5T3RLYDMI23O7TT7", "length": 3796, "nlines": 44, "source_domain": "www.cinemapettai.com", "title": "காலா படத்தின் உரிமையை கைப்பற்றிய விநியோகஸ்தர்கள்.! மாஸ் தகவல் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகாலா படத்தின் உரிமையை கைப்பற்றிய விநியோகஸ்தர்கள்.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகாலா படத்தின் உரிமையை கைப்பற்றிய விநியோகஸ்தர்கள்.\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படம் வரும் ஜூன் 7ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் இந்த படத்தை வாங்கி வெளியிடும் லைகா நிறுவனம் தற்போது பகுதி வாரியாக வியாபாரத்தை துவக்கியுள்ளது.\nசென்னை சிட்டி உரிமையை எஸ்.பி.ஐ. சினிமாஸ் பெற்றுள்ளது, மேலும் சேலம் ரிலீஸ் உரிமையை 7ஜி சிவாவிற்க்கும் மினிமம் கேரண்டி அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் மதுரை ராம்நாடு உரிமையை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.\nஇதன் உரிமையாளர் பைனான்சியர் அன்பு செழியன் சில மாதங்கள் முன்பு நடிகர் சசிகுமார் மைத்துனர் தற்கொலைக்கு காரணமாக இருந்தார் என குற்றச்சாட்டு எழுந்து பெரிய சர்ச்சைக்குள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவரத்தினை ‘லைக்கா புரொடக்க்ஷன்ஸ்’ தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.\nRelated Topics:சினிமா கிசுகிசு, தனுஷ்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hungryforever.com/recipe/chettinad-fish-kulambu-recipe-in-tamil/", "date_download": "2020-01-18T07:23:20Z", "digest": "sha1:3TYQND2O5KEGE7FXTKX6NUGVGLK46EYM", "length": 8504, "nlines": 188, "source_domain": "www.hungryforever.com", "title": "Chettinad Fish Kulambu Recipe | செட்டிநாடு மீன் குழம்பு", "raw_content": "\n1 கிலோ மீன் கழுவி சுத்தம் செய்யப்பட்டது\n1 கப் சின்ன வெங்காயம்\n1 சிறிய மாங்காய் தேவைப்பட்டால்\nபுளி பெரிய எலுமிச்சை அளவு\n1 தேக்கரண்டி மஞ்சள் தூள்\n3 மேசைக்கரண்டி மிளகாய் தூள்\nசின்னவெங்காயம் 1/2 கப்புடன், 1 தக்காளியை வதக்கி வைத்துக்கொண்டு, அனைத்தையும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.\n1 கிலோ மீன் கழுவி சுத்தம் செய்யப்பட்டது\n1 கப் சின்ன வெங்காயம்\n1 சிறிய மாங்காய் தேவைப்பட்டால்\nபுளி பெரிய எலுமிச்சை அளவு\n1 தேக்கரண்டி மஞ்சள் தூள்\n3 மேசைக்கரண்டி மிளகாய் தூள்\nசின்னவெங்காயம் 1/2 கப்புடன், 1 தக்காளியை வதக்கி வைத்துக்கொண்டு, அனைத்தையும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.\nகுழம்பு சட்டியில் 5 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி, வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கிய பிறகு தக்காளியைப்போட்டு வதக்கவும்.\nபிறகு அரைத்து வைத்துள்ள மசாலாவைப் ப���ட்டு ஒரு வதக்கு வதக்கி நான்கு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதித்தவுடன் மாங்காயை போட வேண்டும்.\nபின்பு 1 டம்ளர் தண்ணீரில் புளியை கரைத்து ஊற்ற வேண்டும்.\nநன்கு கொதித்தவுடன் மீனைப்போட்டு வேகவிட வேண்டும்.மீன் வெந்து, குழம்பு சிறிது குறுகியவுடன் இறக்கவும்.\nபின்பு 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சிறிது சோம்பு,வெந்தயம்.\n2 பச்சை மிளகாய்,கறிவேப்பிலை போட்டு தாளித்து இறக்கினால் மணமும் சுவையும் நிறைந்த செட்டி நாட்டு மீன் குழம்பு ரெடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?view=article&catid=73%3A2007&id=456%3A2008-04-14-19-55-25&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content", "date_download": "2020-01-18T06:34:20Z", "digest": "sha1:FWTH5HRY636F5UTLC7ONA7LFCQXVB5NQ", "length": 15604, "nlines": 16, "source_domain": "www.tamilcircle.net", "title": "வர்க்க அமைப்பில் ஜனநாயகம்", "raw_content": "\nSection: பி.இரயாகரன் - சமர் -\nமார்க்சியம் என்பது தெளிவாகவும் துல்லியமாகவும் அனைத்து துறையிலும் வர்க்க அடிப்படையில் பகுத்தாய்வு செய்கின்றது. வர்க்கப் போராட்டம் என்பது இடைவிடாத தொடர்ச்சியான ஒரு நீடித்த இயக்கமாகும். வர்க்கங்கள் நீடிக்கும் வரை வர்க்கப் போராட்டம் என்பது புரட்சிக்கு முன்பும் பின்புமாக தொடரும் ஒரு வர்க்க அடிப்படையாகும். இந்த வர்க்கப் போராட்டம் அமைதியாகவும் வன்முறை சார்ந்தும் நீடித்த ஒரு தொடர் நிகழ்ச்சியாகும்.\nஇங்கு ஜனநாயகம் அனைத்து வர்க்கத்துக்கும் கிடையாது. பாட்டாளி வர்க்கத்துக்கு மட்டும் தான் ஜனநாயகம் உண்டு. எந்த தனிமனிதனுக்கு விதிவிலக்கல்லாதது. சமூக எல்லைக்கு வெளியில் தனிமனிதனுக்கு ஜனநாயகம் கிடையாது. அப்படி இருப்பதாக கூறுவது சமூகத்தை விட அதிகமாக கோருவதைக் கடந்து விளக்கம் பெறாது. புரட்சியின் ஏற்ற இறக்கத்துக்கு இணங்க இடைப்பட்ட வர்க்க பிரிவுகளுக்கு ஜனநாயகம் வழங்கப்படுவது உண்டு. அது பாட்டாளி வர்க்க நலனுக்கு இசைவாக மட்டும் தான். இது பாட்டாளி வாக்கப் போராட்டத்தை பலப்படுத்தவும் பாதுகாக்கவும் தான் வழங்கப்படுகின்றது.\nஜனநாயகம் எல்லா வர்க்கத்துக்கும் இல்லை என்கின்ற போதே, அது மற்றைய வர்க்கங்கள் மேலான சர்வாதிகார அமைப்பாக கட்டமைக்கப்படுகின்றது. இவை மார்க்சியத்தின் அடிப்படையான அரசியல் உள்ளடக்கமாகும். இதை ஏகாதிபத்தியம் ஏற்றுக் கொள்வதில்லை. அதே போல் டிரொட்ஸ்கிய வாதிகளும் சரி, அனைத்து வகை பினாமிகளும் கூட ஏற்றுக் க��ள்வதில்லை. கோட்பாட்டு ரீதியில் ஒன்றுபட்ட நிலைப்பாட்டை இதில் கையாளுகின்றனர். அனைத்து வர்க்கத்துக்கும் ஜனநாயகம் என்ற உள்ளடகத்தில் இருந்தே, அவதூறுகள் கட்டப்படுகின்றன. அவதூறுகள் தேடப்பட்டு முன்வைக்கப்படுகின்றன\n ஜனநாயகம் எப்போதும் எங்கும் ஒரு வர்க்க சர்வாதிகாரம் தான். இதற்கு வெளியில் ஜனநாயகம் இருப்பதில்லை. மற்றைய வர்க்கம் ஜனநாயத்தின் ஒரு கூறைப் பயன்படுத்துகின்றது எனின், அது வெறுமனே ஒரு சலுகை மட்டும் தான். நிலவும் வர்க்க சர்வாதிகாரத்தை மூடிமறைக்கவும், சர்வாதிகாரத்தை நீடித்து பாதுகாக்கவும் வழங்கும் ஒரு இடைநிலை வடிவம் தான். இது பாட்டாளி வர்க்க ஜனநாயகத்துக்கும், முதலாளித்துவ வர்க்க ஜனநாயகத்துக்கும் பொருந்தும். ஜனநாயகம் என்பது நிச்சயமாக ஒன்றுக்கு மறுக்கப்படுகின்ற வரை தான், மற்றது உயிர் வாழ்கின்றது. இது அடிப்படையான மார்க்சிய விதியும் கூட. அனைவருக்கும் ஜனநாயகம் உள்ள போது, ஜனநாயகம் என்ற உள்ளடக்கம் சமுதாயத்தில் இருந்தே இல்லாமல் போய்விடுகின்றது. இது வர்க்கங்கள் அற்ற சமுதாயத்தில் மட்டும் தான் சாத்தியம். மறுக்கப்படும் ஜனநாயகம் உள்ளவரை, ஜனநாயகம் எப்போதும் எங்கும் விதிவிலக்கின்றி ஒரு வர்க்கத்துக்கு மட்டுமே சேவை செய்கின்றது. இந்த அடிப்படை உள்ளடகத்தை ஏகாதிபத்தியம் மூடிமறைக்கின்றது.\nஜனநாயகத்தின் உட்கூறுகளையும், அதன் பண்புகளையும் தெளிவாகவே, எதிர் எதிரான இரண்டு சமுதாயப் போக்கிலும் துல்லியமாக வெளிப்படுத்தி நிற்கின்றது. பாட்டாளி வர்க்க சமுதாயத்தில் ஜனநாயகம் சுரண்டல் வர்க்கத்துக்கு மறுக்கப்படுகின்றது. முதலாளித்துவமும், அதிலிருந்து உருவாகும் பாசிசமும், சுரண்டப்படும் வர்க்கத்துக்கு ஜனநாயகத்தை மறுக்கின்றது. இந்த இரண்டு போக்கிலும் அதன் பண்பியல் கூறுகளை எதார்த்தத்தில் இலகுவாக புரிந்து கொள்ள முடியும். வர்க்கப் போராட்டம் கூர்மையடைந்து, சுரண்டும் வர்க்க பாசிசம் மூலம் மட்டுமே பாட்டாளி வர்க்கத்தை ஒடுக்கி சுரண்ட முடியும் என்கின்ற ஒரு நிலை கொண்டிராத எல்லா நிலையிலும், சுரண்டும் சர்வாதிகார ஜனநாயகம் எப்போதும் நிர்வாணமாக இருப்பதில்லை. தன்னை மூடிமறைத்துக் கொள்கின்றது. அது சுரண்டலை தொடர்ந்தும் அமைதியாக நடத்துவதற்காக மற்றய வர்க்கத்துக்கு சலுகைகளை வழங்குவதன் மூலம், ஜனநாயகத்தை அழகு படுத்துகின்றது. இந்த ஜனநாயகம் ஒரு முதலாளித்துவ சர்வாதிகாரமாக இருப்பதை இலகுவாக கண்டு கொள்ளமுடியாது, மூடிமறைக்கின்றது. சமுதாயத்தில் இந்த போலித்தனத்தை யார் யாரெல்லாம் அடையாளம் காணவில்லையோ, அவர்கள் தான் தனிமனித உரிமை பற்றியும், தனிமனித சுதந்திரம் பற்றியும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்துக்கு எதிராக கூச்சல் எழுப்புகின்றனர். தன்னை மூடிமறைத்து அழகுபடுத்தி நிற்கும் முதலாளித்துவ சர்வாதிகாரத்தில் நிலவும் வர்க்கப் போராட்டம் கூர்மையாகின்ற போதே, சுரண்டலை தொடர்வதற்காக பாசிசத்தை அடிப்படையாக கொண்ட சர்வாதிகாரமாக தன்னை நிர்வாணப்படுத்துகின்றது. பாட்டாளி வர்க்கம் ஒட்டு மொத்தமாகவே இந்தக் கபடத்தை அம்பலம் செய்தே வர்க்கப் போராட்டத்துக்கு தயார் செய்கின்றது.\nமனிதனைச் சுரண்டுவது சுதந்திரமான ஜனநாயக உரிமையாகிய போது, ஜனநாயகத்துடன் ஒட்டிப் பிறந்த தனிமனித உரிமை, தனிமனித சுதந்திரம் கூட, இந்த வர்க்க அடிப்படையில் தான் நிர்ணயம் செய்யப்படுகின்றது. இதற்கு வெளியில் அல்ல. எல்லோருக்கும் தனிமனித சுதந்திரம், தனிமனித உரிமை இருக்குமாயின், இது விவாதத்துக்குரிய பொருளாகவே இருப்பதில்லை. இந்தப் பிரச்சனை சமுதாயத்தில் இருந்தே மறைந்து விடுகின்றது. தனிமனித உரிமை என்பதும், தனிமனித சுதந்திரம் என்பதும் வர்க்க சமுதாயத்தில் மறுக்கப்படும் போதே, அது நீடிக்கின்றது. இது எப்போதும் வர்க்க சமுதாயத்தில் ஒருவருக்கு இல்லாத போது மட்டும் தான், மற்றொருவருக்கு இருக்கின்றது. இதை புரிந்து கொள்ளாத வரை புரிந்து கொள்ள மறுக்கும் வரை, பாட்டாளி வர்க்கத்துக்கு எதிராக வைக்கும் கூச்சல்கள், பாட்டாளி வர்க்கத்துக்கு இந்த உரிமைகள் இருக்க கூடாது என்பதைத் தாண்டி விளக்கம் பெறாது. தனிமனித உரிமை, தனிமனித ஜனநாயகம் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திலும், முதலாளித்துவ ஜனநாயக அமைப்பிலும் ஒரேவிதமாகவே எதிர்தரப்புக்கு மறுப்பதாகவே உள்ளது. ஆனால் வௌவேறு வர்க்கங்கள் இந்த உரிமையை பெறுகின்றது. இதனால் இது சர்வாதிகார அமைப்பாக உள்ளது.\nஜனநாயகம், சுதந்திரம், தனிமனித உரிமைகள் என அனைத்தும் வர்க்க எல்லைக்கு அப்பால் நீடிக்க முடியாது. இதை ஏற்க மறுப்பவர்கள் தனிமனித நிகழ்வுகளை காட்டி அதை அரசியலாக்கும் போது, முதலாளித்துவ ஜனநாயகத்தின் கடைக��� கோடியில் நின்று கோசம் போட்டு சோரம் போவதைத் தாண்டிவிடுவதில்லை. சுரண்டும் ஜனநாயகத்தின் மூலதனத்தின் அதிகாரத்தை தகர்க்க போராடும் போது அதை எதிர்க்கும் முதலாளித்துவம், பாட்டாளி வர்க்கத்தின் ஜனநாயகம், தனிமனித உரிமை பற்றிய பேச்சு என்பதை அனுமதிப்பதில்லை. இது போல் பாட்டாளி வர்க்க ஆட்சியில் சுரண்டலைக் கோரும் ஜனநாயகம் மற்றும் மக்களை பிளவு படுத்தும் ஜனநாயகம் உள்ளிட்ட தனிமனித உரிமைகள் எதையும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் அனுமதிப்பதில்லை. மார்க்சிய அடிப்படைக்குள் தவறுகள் நிகழும் போது, விமர்சனம் சுயவிமர்சனத்துக்கு உள்ளாக்கி அதை திருத்துவதில் மார்க்சியவாதிகளாகிய நாங்கள் அவற்றை என்றும் புறம் தள்ளியது கிடையாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poovulagu.org/?p=2349", "date_download": "2020-01-18T07:31:40Z", "digest": "sha1:FNAS2PL423CBV2LFTI2YUSDECDMLJ4EU", "length": 14149, "nlines": 78, "source_domain": "poovulagu.org", "title": "இன்று சர்வதேச அணுஆயுத ஒழிப்பு தினம் – பூவுலகின் நண்பர்கள்", "raw_content": "\nஅணு சக்தி அறிக்கைகள் இணைந்து வாழல் இயற்கை சூழலியல் பூவுலகு பேராபத்து\nஇன்று சர்வதேச அணுஆயுத ஒழிப்பு தினம்\nஇன்று சர்வதேச அணுஆயுத ஒழிப்பு தினம்;- அணுஆயுதங்களை கைவிடுவோம் என்று இந்தியா முன்வந்து, உலகத்திற்கே முன்மாதிரியாக அறிவிக்கவேண்டும்.- பூவுலகின் நண்பர்கள்\nஉலக புகழ்பெற்ற இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாவ்க்கிங்ஸ் மறைவதற்கு முன்னர் குறிப்பிட்ட ஒரு விஷயம்; இவ்வுலகம் மனிதர்கள் வாழ்வதற்க்கு தகுதியுள்ள நிலப்பரப்பாக இன்னும் 100 ஆண்டுகளுக்கு மேலாக இருக்காது என்றும் அதற்கு மூன்று காரணங்களை குறிப்பிடுகிறார்; அணுஆயுதங்கள், காலநிலை மாற்றம், எரிகற்கள். எரிக்கற்களை பற்றி நாம் எதுவும் செய்யமுடியாது, மற்ற இரண்டிற்கும் மானுட சமூகமே பொறுப்பேற்கவேண்டும், அதுவும் குறிப்பாக அணுஆயுதங்கள்.\nஇரண்டாம் உலகப்போரில் அணுகுண்டுகளின் கோரத்தை உலகம் பார்த்து அதிர்ந்தது, மற்றொரு அணுஆயுத போர் இவ்வுலகத்தில் நடைபெறக்கூடாது என்பதுதான் ஐக்கிய நாடுகள் சபையின் முதல் சாசனம். ஆனாலும் இன்னும் இவ்வுலகத்தில் 15,000 அணுகுண்டுகளுக்கு மேலே உள்ளன.\nஅமெரிக்காவிற்கும் சோவியத் ரஷியாவிற்கும் பணிப்போர் உச்சத்தில் இருந்த சமயத்தில் கூட அணுஆயுதங்களுக்கு எதிராக இந்தியா பல நகர்வுகளை முன்னெடுத்தது. 1988 ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி ஐக்கிய நாடுகள் சபையில், அணு ஆயுத ஒழிப்பிற்கு விரிவான திட்ட அறிக்கையை தாக்கல் செய்தார். அதுவரை விவாதிக்கப்பட்ட அறிக்கைகளில் முழுமையான ஒரு பாதையை அணு ஆயுத ஒழிப்பிற்கு வழிகாட்டுவதாக அறிஞர்கள் கருத்துக்களை தெரிவித்தார்கள்.\nசர்வதேச களத்தில் இந்தியாவின் இராஜதந்திர வலிமை அதன் தார்மீக அதிகாரமே என்பதை எல்லோருமே ஒத்துக்கொள்வார்கள். இதன் தொடர்ச்சியாகவே வாஜ்பாய் அரசாங்கம் அணு குண்டுகள் சோதனைகளை நடத்திருந்தாலும் “முதலாவதாக அணு குண்டுகளை பயன்படுத்த மாட்டோம்” என்கிற கொள்கை நிலைப்பாட்டை எடுத்தது. குறைந்தபட்சம் அணுஆயுத ஒழிப்பிற்கு அணுஆயுத நாடுகளுடன் சேர்ந்து பயணிப்போம் என்றும் அறிவித்தது அன்றைய வாஜ்பாய் அரசு. மன்மோகன் ஆட்சி காலத்தில் அணுஆயுத ஒழிப்பிற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.\nமுன்னர் ராஜீவ் காந்தி அவர்களால் வழங்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கை மேலும் செழுமைப்படுத்தப்பட்டு அணு ஆயுதங்கள் வைத்திருந்தாலும் அணுஆயுத ஒழிப்பிற்காக, ராஜீய உறவுகளின் மூலம் மற்ற நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்கும் உரிமையுள்ள ஒரே நாடாக உலகிலேயே இந்தியா விளங்கியது. அணுஆயுதங்கள் தொடர்பாக இந்தியாவின் இந்த முன்னகர்வுகள்தான் உலக நாடுகள் இந்தியாவை “பொறுப்புள்ள அணுஆயுத” நாடாக கருதுவதற்கு வழிவகுத்து, இந்தியாவிற்கு பல அணுசக்தி தொழிநுட்பங்களை வழங்க அனுமதித்தது. ஆனால் மத்தியில் பா.ஜ அரசு மோடியின் தலைமையில் பொறுப்பேற்ற பிறகு நிலைமைகள் மாறத்துவங்கின. “அணு ஆயுதங்களை முதலாவதாக” பயன்படுத்த மாட்டோம் என்ற நிலையிலிருந்து மாற வேண்டும் என்று முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சர் பரிக்கர், இப்போதைய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உட்பட பல தலைவர்கள் பேச ஆரம்பித்தார்கள். இந்தியா தன்னுடைய தார்மீக நிலையை இழந்துள்ளது.\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஆணுஆயுதங்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்து, ஐக்கிய நாடுகள் சபையில் அணுஆயுதங்களை ஒழிக்க சட்டம் நிறைவேற்றி சாதனை படைத்த “ஐகான்” அமைப்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது, அந்த விருது வழங்கப்பட்ட விழாவைக்கூட இந்தியா புறக்கணித்து மேலும் தன்னுடைய தார்மீக உரிமையை இழந்தது.\nஉலக அமைதியை நோக்கிய முக்கியமான ஒர��� செயல்பாடாக அணு ஆயுத அழிப்பு இருக்கும் என்பதில் மனிதத்தில் நம்பிக்கை கொண்ட யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இங்கே முக்கியமான கேள்வி என்னவெனில், வரலாற்றின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த இந்த தருணத்தில், அதுவும் எல்லையில் பதற்றமாக உள்ள சூழலில் இந்தியாவின் நிலைப்பாடு மாறுவது வருத்தம் அளிக்கிறது.\nமகாத்மா காந்தி, புத்தர், மகாவீரர், கான் அப்துல் கபார் கான், அன்னை தெரசா என உலக அமைதியை விரும்பும் மனிதர்கள் உலாவிய மண் இன்று உலக அரங்கில் அவமானத்தை சுமந்து நிற்கிறது.\nஎல்லையில் நிலவும் பதற்றத்தை தணிக்கவும், நாங்கள் தான் உலகத்தின் பழமையான நாகரீகம் என்று பறைசாற்றுவதை மெய்ப்பிக்கவும், காந்தியின் 150தாவது பிறந்ததினம் நாடுமுழுவதும் கடைபிக்கக்கூடிய இந்த தருணத்தில் “காந்தியின் தேசமான” இந்தியா அணுஆயுத ஒழிப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு அணு ஆயுத ஒழிப்பில் தன்னை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும் என்றும் கோருகிறோம்.\n← திக்குதிசை தெரியாமல் திண்டாடும் இந்திய அணுசக்தி துறை:-உலக அணுசக்தியின் நிலை அறிக்கை\nதமிழகத்திலுள்ள அனைத்து சமூக, சூழல் இயக்கங்களின் காலநிலை மாற்றம் குறித்தான கலந்தாய்வு: பூவுலகின் நண்பர்கள் ஒருங்கிணைப்பு →\nதமிழகத்திலுள்ள அனைத்து சமூக, சூழல் இயக்கங்களின் காலநிலை மாற்றம் குறித்தான கலந்தாய்வு: பூவுலகின் நண்பர்கள் ஒருங்கிணைப்பு\nஇன்று சர்வதேச அணுஆயுத ஒழிப்பு தினம்\nதிக்குதிசை தெரியாமல் திண்டாடும் இந்திய அணுசக்தி துறை:-உலக அணுசக்தியின் நிலை அறிக்கை\nஹட்ரோகார்பன் எடுக்கும் கொள்கை இந்திய அரசின் பெட்ரோலிய சட்டத்திற்கு புறம்பானது, அதை ரத்து செய்யவேண்டும் என்று பூவுலகின் நண்பர்கள் சார்பில் வழக்கு.\nமாற்றப்படும் இந்திய அணு ஆயுதக் கொள்கை – அழிவை நோக்கிய பயணமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/arasa-ilai-medical-benifit/", "date_download": "2020-01-18T05:39:59Z", "digest": "sha1:DYHDDFO5YXFBZKOPIKUPAXPTCPQI7PPQ", "length": 9373, "nlines": 96, "source_domain": "tamilthamarai.com", "title": "அரச இலையின் மருத்துவக் குணம் |", "raw_content": "\nஎதிர்க்கட்சியினர் கருத்துகளை மாற்றிக் கொண்டால் நாங்கள் வரவேற்போம்\nதன்னலனை காட்டிலும் தேச நலனே முக்கியம்\nமம்தா பானர்ஜி ஒரு பேய்\nஅரச இலையின் மருத்துவக் குணம்\nஅரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் தாது விருத்தி செய்யும், சுரத்தையும், முத்தோட கோபத்தையும் போக்கும்.\nஇதன் இலையை பழுப்பாக எடுத்து நன்றாக எரித்துக் கரியாக்கித் தேங்காய் எண்ணெயில் குழைத்து தீப்பட்ட புண்களில் மயிலிறகால் தடவி வர இரணம் விரைவில் ஆறிப் போகும். இதன் இலையை, கொழுந்துடன் அரைத்து பாலில் அவித்து சர்க்கரைச் சேர்த்து உண்ண, சுரம், வாத, பித்த, சிலேத்துமரோகங்கள் போகும். சுக்கிலம் விருத்தியாகும்.\nபட்டையை இடித்துப் பொடி செய்து துணியில் சலித்து, தேன் சேர்த்துக் கொடுக்க தீராத விக்கல் தீரும்.\nபட்டைத் தூளில் 15 கிராம் அல்லது 30 கிராம் எடுத்து குடிநீர் செய்து கொடுக்க சொறி சிரங்குகள் குணமாகும். உடல் வெப்பம் குறையும். தூளைப் புண்களின்மேல் தூவ புண்கள் ஆறும்.\nநன்னாரிப் பட்டை, அத்தி, அரசு, ஆல், இத்தி, நாவல் மரப்பட்டைகளை, சமனாக எடுத்து இடித்துக் குடிநீர் செய்து முறைப்படி 1 லிட்டர் நீர், நல்லஎண்ணெய் 1 லிட்டர், அதிமதுரம், சின்ன இலவங்கப் பட்டை, வெட்டி வேர், கோட்டம், சந்தனம் வகைக்கு 10 கிராம் எடுத்து பசும்பாலில் விட்டரைத்து மேற்படி குடிநீரில் சேர்த்து கலக்கித் தீயில் எரித்துப் பக்குவமாகத் தைலம் செய்து, சொறி, சிரங்குகள், கரப்பான் நோய்களுக்குத் தடவ விரைவில் குணமாகும்.\nஇம்மரத்தை ஆணியால் குத்தினால் பால் வரும். அதை எடுத்துக் காலில் உள்ள பித்த வெடிப்புக்குத் தடவ வெடிப்புகள் நீங்கிக் குணமாகும்.\nவதந்திகளை பரப்பி பாஜக அரசின் மீது புழுதி வாரி தூற்ற…\nநிலவேம்பு குடிநீர் பருகுவதால் பக்கவிளைவுகள் எதுவும்…\n1 டிஎம்சி என்றால் என்ன\nபாகிஸ்தானின் இன்றைய பரிதாப நிலை\nரயில் பயண கட்டணம் குறைய வாய்ப்பு\nஅதிமதுரம், அரச இலை, கோட்டம், சந்தனம், சின்ன இலவங்கப் பட்டை, நெல்லிக்காய், வெட்டி வேர்\nமூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்க ...\nஅன்பான தமிழ்ச் சொந்தங்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். வருகின்ற காலம் தமிழகத்தின் பொற்காலமாக மாறுவதற்கு இந்த பொங்கல் திருநாள் ஒரு வழி திறந்துவிடுகின்ற ...\nஎதிர்க்கட்சியினர் கருத்துகளை மாற்றிக� ...\nதன்னலனை காட்டிலும் தேச நலனே முக்கியம்\nமம்தா பானர்ஜி ஒரு பேய்\nபாகிஸ்தானை பாதுகாப்பதை காங்கிரஸ் வழக் ...\nதேசிய தலைவராக ஜே.பி. நட்டா வர���ம் 20-ந்தேத� ...\nடிரம்ப், அடுத்தமாதம் இந்தியா வருகை\nகல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ...\nகொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்\nமணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை ...\nகாய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/cinema-news/79180/special-report/GV-Prakash-sister-Bhavanisri-interviews.htm", "date_download": "2020-01-18T05:47:35Z", "digest": "sha1:LKX6B33DXAPRVUVK2BY5JNQ2TMMWCUEV", "length": 20522, "nlines": 142, "source_domain": "cinema.dinamalar.com", "title": "இசைக் குடும்பத்திலிருந்து ஒரு நடிகை : பவானி ஸ்ரீ - GV Prakash sister Bhavanisri interviews", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஆண்டவனே நம்ம பக்கம்: தர்பார் பற்றி லாரன்ஸ் | வில்லனாக நடிக்க விஜய் சேதுபதிக்கு இத்தனை கோடி சம்பளமா | மாநாடு: சிம்புவுக்கு நீங்களே பெயர் வைக்கலாம் | 'சிலம்பாட்டம்' படக் காப்பியா 'பட்டாஸ்' | மாநாடு: சிம்புவுக்கு நீங்களே பெயர் வைக்கலாம் | 'சிலம்பாட்டம்' படக் காப்பியா 'பட்டாஸ்' | ஐந்து மொழிகளில் 'நிசப்தம் | இயற்கை வளத்தின் அவசியம் | ஐந்து மொழிகளில் 'நிசப்தம் | இயற்கை வளத்தின் அவசியம் | விஜய் சேதுபதியின்அரசியல் ஆசை | விஜய் சேதுபதியின்அரசியல் ஆசை | தமிழுக்கு மீண்டும் வருகை | தமிழுக்கு மீண்டும் வருகை | நீச்சல் என்பது தியானம் | நீச்சல் என்பது தியானம் | குடியை நிறுத்தினேன்; மீண்டு விட்டேன்: விஷ்ணு விஷால் உருக்கம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »\nஇசைக் குடும்பத்திலிருந்து ஒரு நடிகை : பவானி ஸ்ரீ\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nவிஜய்சேதுபதி நடித்து வரும் க/பெ ரணசிங்கம் என்ற படத்தில் நடிகையாக அறிமுகமாகிறார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் உடன்பிறந்த தங்கையான பவானி ஸ்ரீ. விஸ்காம் பட்டதாரியான இவர், ஏ.எல்.விஜய் இயக்கிய இது என்ன மாயம், ப்ரியதர்ஷன் இயக்கிய சில நேரங்களில் ஆகிய படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.\nஉதவி இயக்குநராக பணியாற்றிய பவானி ஸ்ரீ அரிதாரம் பூசி நடிகையாக மாறியது எப்படி\n“நடிப்பு மீது சின்ன வயதிலிருந்தே ஆசை என்று சொல்ல மாட்டேன். அதன் மீது சின்னதாக ஆர்வம் இருந்ததே தவிர நாமும் நடிகையாக வேண்டும் என்ற ஆசை, கனவு எல்லாம் எனக்கு இல்லை. கல்லூரியில் விஸ்காம் படிச்சிக்கிட்டிருக்கும்போது ஒரு செமஸ்டரில் ஷார்ட் பிலிம் மேக்கிங் பற்றிய சப்ஜெக்ட் வந்தது. அதை பண்ணும்போதுதான் எனக்கு நடிப்பில் ஆர்வமே வந்தது.\nகல்லூரி முடித்த பிறகு இயக்குநர் விஜய்யிடம் அசிஸ்டெண்ட் டைரக்டராக சேர்ந்து, இது என்ன மாயம் படத்தில வேலை பார்த்தேன். அதற்கப்புறம் பிரியதர்ஷன், சில நேரங்களில் படம் பண்ணியபோது அதில் வேலை பார்த்தேன். இது என்ன மாயம் படத்தில வொர்க் பண்ணிக் கொண்டிருக்கும் போது பிரியதர்ஷன் சார் படத்துக்கு பெண் உதவி இயக்குநர் வேண்டும் என்ற கேட்டதால் விஜய் சார் என்னை அங்கே சேர்த்துவிட்டார்.\nஎன்னோட நண்பர்கள் அவங்களோட ஷாட் பிலிம்ல நடிக்கும்படி கூப்பிடுவாங்க. அவங்களுக்காக பண்ண ஆரம்பிச்சேன். அதுக்கக்கறம் எனக்கே ஆர்வம் அதிகமாகிடுச்சு. நடிகை அமலா, ஒரு தெலுங்கு வெப்சீரிஸ் பண்ணாங்க. அதில் அவங்களோட சின்ன வயது கேரக்டரில் நான் நடிச்சேன். அப்படி நடிக்க ஆரம்பிச்ச பிறகு கலைராணி, நடத்துகிற ஆக்ட்டிங் கிளாஸ்ல சேர்ந்து முறையாக ஆக்டிங் கத்துக்கிட்டேன்.”\nநடிக்கிறேன் என்று சொன்னதும் குடும்பத்தில் என்ன சொன்னார்கள்.\nஎன்னுடைய நடிப்பு ஆர்வத்துக்கு என் குடும்பத்தில உள்ள எல்லோருமே ரொம்ப என்கரேஜ் பண்ணினாங்க. அப்பாவுக்குத்தான் ஆரம்பத்துல விருப்பமில்லை. நடிப்பு எல்லாம் வேண்டாம்னு சொன்னார். நடிப்பில் நான் உறுதியாக இருக்கிறதைப்பார்த்துட்டு பிறகு சமாதானமாகிவிட்டார். என்னோட சித்திங்க இரண்டு பேரும் எல்லா வேலன்டைன்ஸ் டேவுக்கும் மியூஸிக் வீடியோ பண்ணுவாங்க. அப்படி பண்ணும்போது அதில என்னைத்தான் நடிக்க வைப்பாங்க. ஸோ.. நான் நடிக்க வந்ததில அவங்களுக்கும் ஹேப்பிதான்.\nஅண்ணன் ஜிவி பிரகாஷ் என்ன சொன்னார்.\nஎல்லாரையும்விட எனக்கு அதிகமாக சப்போர்ட் பண்ணினது என்னோட அண்ணன் ஜி.வி.பிரகாஷ் தான். இந்த துறைக்கு வரணும்னு உறுதியா இருந்தால் முழுசா இறங்கி பண்ணிடுன்னு சொன்னார். அதுமட்டுமல்ல, நடிப்பில் உன்னோட முழுத்திறமையை செலுத்தி நடிக்கணும் என்றும் சொன்னார். எனக்கு ஏதாவது குழப்பம் இருந்தாலும் தீர்த்து வைப்பார். பல விஷயங்களில் அவர் எனக்கு அறிவுரை பண்ணுவார். அண்ணியும் ரொம்ப சப்போர்ட்��ா இருப்பாங்க. க/பெ ரணசிங்கம் படத்தின் ஷூட்டிங்குக்காக நான் ராமநாதபுரத்துக்கு கிளம்பியபோது என் கூடவே வந்து முதல் இரண்டு நாள் பார்த்துக்கிட்டாங்க.”\nமுதல் படமே விஜய் சேதுபதி எப்படி\nமுதல்பட வாய்ப்பே விஜய்சேதுபதி உடன் க/பெ ரணசிங்கம்... நினைத்துப்பார்த்தால் எனகே வியப்பாக இருக்கிறது. இந்தப்பட வாய்ப்பு எனக்குக் கிடைத்ததற்கு அண்ணன் ஜி.வி.பிரகாஷ் நடிச்ச அடங்காதே படத்தின் இயக்குநர் சண்முகத்துக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். அவர் எங்களுடைய குடும்ப நண்பர். எனக்கு நடிக்கும் ஆசை இருப்பதை அறிந்த அவர், அறம் படத்தில் கோபி நயினார் சாருக்கு உதவி இயக்குநராக இருந்த விருமாண்டியிடம் படம் பண்ணப்போறார்னு தெரிஞ்சு, அவர்கிட்ட என்னைப் பத்தி சொல்லி இருக்கார். அதை ஞாபகத்தில் வச்சிருந்து இந்த ரோலுக்கு என்னை நடிக்க வைக்கலாம்னு சண்முகம் சார்கிட்ட சொல்லியிருக்கார் விருமாண்டி.\nசினிமாவுல நடிக்கணும்ங்கிற ஆசை எனக்கு இருந்தாலும், நல்ல படங்களில் நல்ல கேரக்டர்களில் நடிக்கணும்கிறதுதான் என்னோட ஆசை. இன்னொரு விஷயம்... என் குடும்பத்துக்குன்னு ஒரு மரியாதை இருக்கு. அதை காப்பாத்த வேண்டிய ரெஸ்பான்ஸிபிலிட்டி எனக்கு இருக்கு. இந்தபடத்தோட கதையை விருமாண்டி சொன்னாங்க. நான் ஆசைப்பட்ட மாதிரியே கதையும் என்னோட கேரக்டரும் இருந்ததால் உடனே நடிக்க ஒத்துக்கிட்டேன்.”\nதமிழில் மட்டும் தான் நடிப்பீர்களா\nக/பெ ரணசிங்கம் படத்தில் நடிப்பது தெரிய வந்ததும் நிறைய படங்களில் நடிக்கும் வாய்ப்பு வருகிறது. அதில் சில படங்களில் நான் நடிக்க வாய்ப்பு இருக்கிறது. தமிழ்ப்படங்களில் மட்டும்தான் நடிக்க வேண்டும் என்ற கொள்கை இல்லை. மற்ற மொழிப்படங்கள் வந்தாலும் நல்ல கேரக்டராக, எனக்கு பிடிச்ச கதையாக இருந்தால் நிச்சயம் பண்ணுவேன். எனக்கு தெரியாத மொழியானாலும் ஓகேதான். வெப்சீரிஸ் பண்ணும்போது எனக்கு தெலுங்கு தெரியாதுதான். அர்த்தம் என்னன்னு கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு நடிச்சேன்.\nஇசைக்குடும்பத்திலிருந்து நடிக்க வந்ததினால் உங்களுக்கு இசை ஆர்வம் இல்லையா என்று பலரும் கேட்கிறார்கள். இசை என் ரத்தத்திலேயே இருக்கிறது. அதனால் ஆர்வம் இல்லை என்று சொல்லிவிட முடியாது. என் அண்ணன் இசையில் நிறைய ஆல்பங்களில் ஹார்மணி எல்லாம் பாடிக்கிட்டுதான் இருந்தேன். அந்த டைம்ல எனக்கு கான்ஸன்ட்ரேஷன் இல்லவே இல்லை. பாடுவதற்கு ரொம்பவே வெட்கப்படுவேன். அதனால் மியூசிக்கை கண்ட்டினியூ பண்ண முடியலை. ஆனா ஏன் மியூஸிக் கத்துக்கலன்னு இப்ப நான் உண்மையாகவே பீல் பண்றேன். சீக்கிரமே பாட்டு கத்துக்கலாம்னு இருக்கேன். பாட்டு கத்துக்கிறது கூட பாடகியா வர்றதுக்காக இல்ல. சும்மா கற்று வைத்துக் கொள்ளலாமேன்னு தான்.”\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nதரணி ஆள வா... பிகில் சத்தம் - விஜய் ... குறைவான படங்கள், குறைவான ஓட்டம் - ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஹிந்தி பொல்லாதவன்; பிப்., 28ல் ரிலீஸ்\nஐஸ்வர்யா ராய் தான் என் அம்மா: மீண்டும் சர்ச்சையை கிளப்பும் சங்கீத்குமார்\nதனது நோக்கத்தை அடைந்து விட்டது சப்பாக்: மேக்னா\nதீபிகா செயலுக்கு எதிர்ப்பு; பாதியில் நிறுத்தப்படும் விளம்பரங்கள்\nமேலும் ஸ்பெஷல் ரிப்போர்ட் »\nகாலத்தை வென்றவர்... காவியமானவர்: ‛மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் ...\nபிளாஷ்பேக்: சரோஜாதேவி, ‛நாடோடி மன்னன் ஜோடியானது எப்படி தெரியுமா\n2020ல் பல சிறப்புகள் இருக்கு: வடிவேலு உட்பட திரை நட்சத்திரங்களின் கனவுகள்\n2019 - அசத்திய அறிமுகங்கள் யார்\n2019 - டாப் 10 டிரைலர்கள் எவை \n« ஸ்பெஷல் ரிப்போர்ட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகை : ரியா சுமன்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகை : ரித்திகா சென்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/149101-mr-miyav-cinema-news", "date_download": "2020-01-18T06:01:18Z", "digest": "sha1:6PZMMBGJPXFCZHFWE3E6QOSVSZHVJ6R6", "length": 4789, "nlines": 122, "source_domain": "cinema.vikatan.com", "title": "Junior Vikatan - 13 March 2019 - மிஸ்டர் மியாவ் | Mr. Miyav - Cinema News - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: கரம் கொடுக்கிறார்களா... கழற்றி விடுகிறார்களா\nயாருக்கு சீட்டு... யாருக்கு வேட்டு\nமா.செ-க்கள் மாற்றம்... ஆளுங்கட்சியில் கோஷ்டிப்பூசல் உச்சம்\n - தமிழகத்தில் உருகிய மோடி...\nகீதாஜீவன் பேச்சு... தி.மு.க-வுக்கு பாதகமா\n” - எச்சரிக்கும் ஜவாஹிருல்லா\nஊழலில் சீரழியும் அரசு போக்குவரத்துக்கழகம்\n - அரசு ஆடும் ஐ.பி.எஸ் ஆட்டம்...\nஆபாச அரக்கர்கள் + ஆளும்கட்சி புள்ளிகள்... - பொள்ளாச்சி facebook பயங்கரம்\nநிர்மலா தேவி விவகாரம்... “பெரிய மனிதர்களை தேர்தல் நேரத்தில் தோலுரிப்பேன்\n - பெயர் மாற்றம்... சட்டத்தின் சாத்தியங்கள் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1920940", "date_download": "2020-01-18T06:38:44Z", "digest": "sha1:ZB4XUYHZKSRE72RSCSP4KRLWJSHI2NJO", "length": 3309, "nlines": 33, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சிலிகுரி பாதை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சிலிகுரி பாதை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n18:42, 20 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்\n36 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 4 ஆண்டுகளுக்கு முன்\n12:43, 9 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nShrikarsan (பேச்சு | பங்களிப்புகள்)\n18:42, 20 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\n'''சிலிகுரி பாதை''' ([[வங்காளம்]]: শিলিগূড়ি করিডোর, [[ஆங்கிலம்]]: Siliguri Corridor or Chicken's Neck) இது வ‌ட‌கிழ‌க்கு இந்தியாவை [[இந்தியா]]வின் ம‌ற்ற‌ ப‌குதிக்ளோடு இணைக்கும் 21 கி. மீ., கொண்ட குறுகிய‌ ப‌குதியாகும். இத‌ன் இருபுற‌மும் [[நேபாளம்]] மற்றும் [[வங்காளதேசம்]] அமைந்திருக்கிற‌து. இத‌ன் வ‌ட‌ ப‌குதியில் [[பூடான்]] அமைந்துள்ள‌து.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/us-raising-tariffs-on-200-billion-worth-of-chinese-goods-349853.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-01-18T06:32:41Z", "digest": "sha1:ZS5IVOVKNBMEYTWD3UFIVA4D3WMNOVTG", "length": 17669, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "200 பில்லியன் டாலர் மதிப்பு சீன பொருட்களுக்கு வரி உயர்வு.. ட்ரம்ப் அதிரடி.. வெடித்தது வர்த்தக போர்! | US raising tariffs on $200 billion worth of Chinese goods - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொங்கலோ பொங்கல் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nதனக்குத்தானே காவி சாயம் பூசிக் கொள்கிறாரா ரஜினி\nநடிகைங்ககளை பார்த்தா.. டச்சப்தான் சார் பொறாமையா இருக்கு\nதை அமாவாசை நாளில் லட்சதீபத்தில் ஜொலிக்கப்போகும் நெல்லையப்பர் கோவில் - நாளை தங்க விளக்கு தீபம்\n\"சித்தி 2\" ரிலீஸ் தேதி குறிச்சாச்சு.. \"சின்னம்மா\" வரபோறது எப்பப்பா.. அதிமுக, அமமுக, பாஜக வெயிட்டிங்\nசமாதானம்... சமாதானம்... திமுகவை சமாதானம் செய்த காங்கிரஸ் தூதுவர்கள்\nவெற்றி பெற்றவர்களை குஷி படுத்தும் திமுக... ஸ்டாலின் தலைமையில் திருச்சியில் பாராட்டு விழா\nவிரிக்கப்படும் வலை.. சிக்குமா திமுக.. கவலையில் காங்.. உள்ளே புகுந்து அள்ள காத்திருக்கும் கட்சிகள்\nSports அவர் பவுலிங் ரெக்கார்டை தொடக் கூட முடியாது.. மறைந்த பாபு நட்கர்னி பற்றி வெளியான ஆச்சரிய தகவல்\nTechnology Samsung Galaxy Note 10 Lite: ஜனவரி 21: இந்தியாவில் களமிறங்கும் கேலக்ஸி நோட் 10லைட்.\nMovies வெற்றி பெற்ற சந்தோஷத்தில் குதித்த நடிகை.. டிரெஸ் கழண்டு விழுந்து எல்லாமே தெரிஞ்சுடுச்சு\nAutomobiles இந்தியாவிலேயே முதல் ஆளாக வாங்கினார்... விராட் கோஹ்லியின் புதிய காரின் விலை எவ்வளவு தெரியுமா\nLifestyle இந்த 2 ராசிக்காரங்களுக்கு கோபம் வந்தா, அத கட்டுப்படுத்துறது ரொம்ப கஷ்டம் தெரியுமா\nFinance 1,325 பங்குகள் ஏற்றம் 1,219 பங்குகள் இறக்கம்..\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n200 பில்லியன் டாலர் மதிப்பு சீன பொருட்களுக்கு வரி உயர்வு.. ட்ரம்ப் அதிரடி.. வெடித்தது வர்த்தக போர்\nவாஷிங்டன்: சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சுமார் 200 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பொருட்களுக்கு வரியை சரமாரியாக உயர்த்தி அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் ஏறத்தாழ சீனாவிலிருந்து இறக்குமதியாகும் எல்லா பொருட்களுக்கும் வரி விதிப்பு தாறுமாறாக கூடிவிட்டது.\n10% முதல் 20% வரை இந்த வரி உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்த நாட்டு வணிகத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுபோன்ற நடவடிக்கை வருத்தமளிக்கின்றன. உரிய பதில் நடவடிக்கைகளை சீனாவும் எடுக்கும். தற்போதுள்ள பிரச்சினையை ஒத்துழைப்பு மூலமாக அமெரிக்கா தீர்க்க விரும்பும் என எதிர்பார்க்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசில தினங்களுக்கு முன், அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பில் சீனா உறுதி அளித்தபடி அமெரிக்க பொருட்களுக்கான இறக்க���மதி வரியை குறைக்கவில்லை. எனவே அந்நாட்டில் இருந்து இறக்குமதியாகும், 20 ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு, 10ம் தேதி வரி உயர்த்தப்படும் என கூறப்பட்டிருந்தது.\nதமிழுக்கு தீங்கு.. அக்கினி நட்சத்திர வீதிகளில் இறங்கி போராடுவோம்.. அரசுக்கு வைரமுத்து எச்சரிக்கை\nஇதையடுத்து, சீன துணை அதிபர் லியு ஹீ தலைமையிலான குழு, அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ராபர்ட் லைட்திசர் உள்ளிட்ட, உயர் அதிகாரிகளை சந்தித்து தீவிர ஆலோசனை நடத்தியது. ஆனால், உடன்பாடு எட்டப்படவில்லை. நேற்றும் பேச்சுவார்த்தை தொடர்ந்தது. ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததால், ட்ரம்ப் அதிரடியாக சீன பொருட்கள் மீது வரியை உயர்த்தியுள்ளார்.\nஇவை உள்ளிட்ட, 5,700 பொருட்களின் வரிகள் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த பொருளாதார போட்டி காரணமாக, உலகமெங்கும் பங்குச் சந்தையில் தீவிர தடுமாற்றம் நிலவுகிறது. அமெரிக்காவிலுள்ள முக்கிய பங்குச் சந்தைகள் இன்று 1 சதவீதத்திற்கும் மேலாக வீழ்ச்சியடைந்தன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇது ஒரு புரளி.. ஏமாற்று வேலை.. பதவி நீக்க நடவடிக்கை விசாரணை குறித்து கொதிக்கும் டிரம்ப்\nஎன்ன.. ட்ரம்ப் அப்படி சொல்கிறார்.. பென்டகன் இப்படி சொல்கிறது.. ஈரான் தளபதி கொலையில் திடீர் சர்ச்சை\nஅமெரிக்காவின் முகத்தில் அறைந்துள்ளோம்.. ஏவுகணை தாக்குதல் குறித்து ஈரான் மூத்த தலைவர் பகீர் பேச்சு\nஅமைதி பேச்சுகளை இந்தியா முன்னெடுத்தால் வரவேற்போம்.. ஈரான் தூதர் அலி செகேனி\nஏவுகணை தாக்குதல்கள்.... அமெரிக்காவின் முகத்தில் அறைந்திருக்கிறோம்.... அயதுல்லா கொமேனி\nஈரானின் புஷேர் அணுமின் நிலையம் அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nகடந்த 10 ஆண்டின் பிரசித்தி பெற்ற ஆங்கில வார்த்தை எது அமெரிக்க மொழி வல்லுநர்கள் அதிரடி அறிவிப்பு\nநாளை முதல் பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயரும்\nபாகிஸ்தான் வான் எல்லையை பயன்படுத்த வேண்டாம்.. அமெரிக்க விமானங்களுக்கு தடாலடி உத்தரவு\nகுடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக இந்தியாவில் போராட்டம்.. அமெரிக்க ஊடகங்கள் சொல்வது என்ன\nமாரத்தான் போட்டியை லைவ் செய்த பெண் நிருபர்.. \\\"அந்த\\\" இடத்தில் தட்டி சென்ற அமைச்சர்.. வீடியோ வைரல்\nஉய்குர் முஸ்லீம் மசோதாவால் ஆத்திரத்தில் சீனா... எதுவும் செய்வோம��.. அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nus china trade tax அமெரிக்கா சீனா வணிகம் வரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/biggboss-contestant-videos-in-mallu-sites/", "date_download": "2020-01-18T07:31:16Z", "digest": "sha1:REUDUY7SCHFI6J5KDQZNO4XJOP5GA4JN", "length": 4816, "nlines": 47, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஆபாச இணையதளத்தில் கசிந்த பிக்பாஸ் நாயகியின் படங்கள்.. அவரே வெளியிட்ட தகவல் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஆபாச இணையதளத்தில் கசிந்த பிக்பாஸ் நாயகியின் படங்கள்.. அவரே வெளியிட்ட தகவல்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஆபாச இணையதளத்தில் கசிந்த பிக்பாஸ் நாயகியின் படங்கள்.. அவரே வெளியிட்ட தகவல்\nசமீபகாலமாக தமிழகம் முழுவதும் கழுவி ஊத்தும் நாயகியாக வலம் வருபவர் பிக்பாஸ் நாயகி மீரா மிதுன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது பலரது வெறுப்புகளையும் சம்பாதித்தவர், வெளியில் வந்த பிறகும் தம் அடிப்பது தண்ணி அடிப்பது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு தன்னை தானே கேவலப் படுத்திக் கொண்டார்.\nஅதோடு நிறுத்தி விடாமல் தான்தான் பேரழகி என்ற கர்வத்துடன் அடிக்கடி தன்னைத் தானே புகழ்ந்து பேசிக் கொள்வது, அதனால் மற்றவர்களை காயப்படுத்துவது என தொடர்ந்து இதனை செய்து வந்தார்.\nஇந்நிலையில் கருத்துக்களை பதிவு செய் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்த மீரா மிதுன், அங்கே தனிமனிதர்களை விமர்சிப்பது தவறு என்று பொதுப்படையாக பேசினார்.\nமேலும் ஆபாச இணையதளங்களில் தன்னுடைய புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு தன்னை மேலும் அசிங்க படுத்துவதாக கூறி வருத்தப்பட்டார்.\n உங்களுக்கு அந்த வெப்சைட்டில் என்ன வேல.\nRelated Topics:இந்தியா, இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், தமிழ்நாடு, தளபதி விஜய், நடிகர்கள், நடிகைகள், மீரா மிதுன், முக்கிய செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2019/jul/25/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-3199497.html", "date_download": "2020-01-18T05:25:19Z", "digest": "sha1:JJVF4HIDB5WBXFNPIUDX7E4FNBKCS5NT", "length": 6489, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "யானைக்கால் நோய் தடுப்பு முகாம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nயானைக்கால் நோய் தடுப்பு முகாம்\nBy DIN | Published on : 25th July 2019 07:21 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிருதாச்சலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய யானைக்கால் நோய் தடுப்புத் திட்ட விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.\nமுகாமுக்கு பள்ளித் தலைமையாசிரியர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். இளநிலைப் பொறியியல் ராஜசேகர் சிறப்புரையாற்றினார். அப்போது, மாணவர்களுக்கு கொசுவின் மூலம் பரவும் யானைக்கால், டெங்கு காய்ச்சல் குறித்தும், வருமுன் காப்பது, காய்ச்சல் வந்த பின்னர் காத்துக் கொள்வது குறித்தும் விளக்கப்பட்டது. முகாமில், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-01-18T06:38:26Z", "digest": "sha1:QOLEPTUFJP5OCCCW4JOC3V6OVJ2KPBQQ", "length": 9191, "nlines": 261, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | இந்தோனேசியா", "raw_content": "சனி, ஜனவரி 18 2020\nசென்னை சர்வதேச பட விழா\nவிமான விபத்து: சடலம் மீட்பில் தாமதம்\nஆஸ்திரேலிய உறவின் மதிப்பை குறைப்பதாக இந்தோனேசியா அறிவிப்பு\nஏர்ஏசியா- விரிவான அறிக்கையை வெளியிட முடியாது: இந்தோனேசியா\nஇந்தியாவுக்கு சுனாமி எச்சரிக்கை இல்லை\nபோதைப்பொருள் வழக்கு: 7 வெளிநாட்டினருக்கு மரண தண்டனை நிறைவேற்றியது இந்தோனேசியா\nஇந்தோனேசியா சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி: அதிபர் ஜோகோ விடோடோவை இன்று சந்திக்கிறார்\nஅமெரிக்க தடை உத்தரவு எதிர்மறை விளைவை ஏற்படுத்தும்: இந்தோனேசியா\nஇந்தோனேசியா பாட்மிண்டன்: கால் இறுதியில் சிந்து, பிரணாய்\nஇந்தோனேசியா வெள்ளம்: பலி எண்ணிக்கை 43 ஆக அதிகரிப்பு\nஇந்தோனேசியா ஓபன் பாட்மிண்டன் சாய்னா-சிந்து காலிறுதியில் மோதல்\n'ஜல்லிக்கட்டு இந்துக்களின் விளையாட்டு': தமிழக பாஜக புதிய...\nரூபாய் நோட்டில் லட்சுமி படம் இருந்தால் பொருளாதாரம்...\nரஜினியின் பேச்சும் திமுகவின் மவுனமும்: தந்திரமா\n'ஸ்டாலினுக்கு எதிராக திமுகவில் ஒரு கூட்டம் இருக்கிறது':...\nகுடியுரிமைச் சட்டம் பற்றி 10 வரிகள் பேச...\nவிக்டோரியா மெமோரியல் ஹால் பெயரையும் மாற்ற சுப்பிரமணியன்...\nமுரசொலி கையில் வைத்திருந்தால் அவர் திமுககாரர், துக்ளக்...\nஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு பணி தர நடவடிக்கை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2019/11/blog-post_925.html", "date_download": "2020-01-18T07:28:38Z", "digest": "sha1:ZGH36RX4JC7KLMDIIELODHY5UR6UI4PQ", "length": 6343, "nlines": 38, "source_domain": "www.maarutham.com", "title": "மலிக், அஜித் பி பெரேரா, மங்கள, ஹரின், கபீர், ருவன் இராஜினாமாவும்;அரசியலின் அடுத்த கட்ட நகர்வும்? - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome / political / Sri-lanka / மலிக், அஜித் பி பெரேரா, மங்கள, ஹரின், கபீர், ருவன் இராஜினாமாவும்;அரசியலின் அடுத்த கட்ட நகர்வும்\nமலிக், அஜித் பி பெரேரா, மங்கள, ஹரின், கபீர், ருவன் இராஜினாமாவும்;அரசியலின் அடுத்த கட்ட நகர்வும்\nபுதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இன்று விசேட சந்திப்பொன்று நடைபெறவுள்ளது. அரச அதிகாரத்தை எவ்வாறு கையளிப்பது மற்றும் பாராளுமன்றத் தேர்தல் நடத்துவது தொடர்பில் இதன்போது இருவரும் கலந்துரையாடவுள்ளனர்.\nஅத்துடன், இன்று பிற்பகல் 2.00 மணிக்கு ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்றக் குழுவும் கூடி அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து தீர்மானிக்கவுள்ளது.\nநேற்றைய தினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் மனோகணேசன்,\nகோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைத்துள்ள மக்கள் ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ள, \"புதிய பாராளுமன்ற தேர்தல்\" ஒன்றுக்குச் செல்வதென முடிவெடுக்கப்பட்டது.\nஇது தொடர்பில் இன்று ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்திலும் ஆராய்ந்து முடிவு செய்யப்படவுள்ளது.\nதொடர்ந்த அரசாங்கமாக இழு பறி படாமல் ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து, உடன் தேர்தலுக்கு சென்று தேர்தலை சந்திக்க பெரும்பாலான கட்சி தலைவர்களும், அமைச்சர்களும் இணங்கினர் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, ஐ.தே.கவின் பிரதி தலைவர் பதவியிலிருந்து சஜித் பிரேமதாச இராஜனாமா செய்துள்ளதுடன், அமைச்சர்களான மலிக் சமரவிக்கிரம, அஜித் பி பெரேரா, மங்கள சமரவீர, ஹரின் பெர்ணான்டோ, கபீர் ஹாசீம், ருவான் விஜேவர்தன ஆகியோர் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nடிக்சன் டினேஸ் ஸனோன் வயது (06) எனும் பெயருடைய மட்டக்களப்பு கூழாவடியினைச் சேர்ந்த குறித்த சிறுவன் கடந்த மூன்று வருடங்களாக புற்று நோயால் பாதி...\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nமட்டக்களப்பிலும் ஆரம்பிக்கப்படவுள்ள 1990 சுவசெரிய இலவச அம்புலன்ஸ் சேவைக்கான ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை எதிர்வரும் 19ஆம் திகதி காலை 9.30 ...\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nகாலத்தின் தேவை...... கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்... 2019ம் ஆண்டு வருடப்பிறப்பினை வரவேற்குமுகமாக கடந்த 01.01.2019 அன்று மட்டக்களப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=80411112", "date_download": "2020-01-18T07:18:14Z", "digest": "sha1:RKHOJU5WBBTVIUA6VLIKIBLG7FQQYDJS", "length": 41737, "nlines": 831, "source_domain": "old.thinnai.com", "title": "கடிதம் நவம்பர் 11,2004 – ஆசார கீனன் கட்டுரைகள் குறித்து ஒரு குறிப்பு | திண்ணை", "raw_content": "\nகடிதம் நவம்பர் 11,2004 – ஆசார கீனன் கட்டுரைகள் குறித்து ஒரு குறிப்பு\nகடிதம் நவம்பர் 11,2004 – ஆசார கீனன் கட்டுரைகள் குறித்து ஒரு குறிப்பு\nஆசார கீனன் கட்டுரைகள் குறித்து ஒரு குறிப்பு\nஆசார கீனனின் உண்மையான அக்கறை என்ன என்பது எனக்குப் புரியவில்லை. இடதுசாரிகளையும்,\nஹிந்துவையும் விமர்சிப்பது என்றால் அதை தெளிவாகவே அவர் சொல்லிவிடலாம், அதற்கு முஸ்லிம்\nபெண்களை ஒரு சாக்காக பயன்படுத்ததேவையில்லை. ஒரு குறிப்பிட்ட திரைப்படத்தைப் பற்றி ஹிந்து எழுதவில்லை என்பதைக் குறிப்பிடும் அவர் ஹிந்துவில் அம்பை உட்பட பலர் முஸ்லீம் பெண்களின் நிலை குறித்தும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் பெண்ணுரிமை விரோதப் போக்கினை விமர்சித்தும் எழுதியிருக்கிறார்கள் என்பதை ஏன் குறிப்பிட மறுக்கிறார். அஸ்கார் அலி இன்ஜியர் உட்பட பலர் ஹிந்துவில் பெண்ணுரிமைக்கு ஆதரவாக எழுதியிருக்கிறார்கள். இந்த விதத்தில் ஹிந்துவை ஒரு லிபரல் பத்திரிகை என்றே நான் கருதுகிறேன். எல்லா ஏடுகளும் எல்லாச் செய்திகளையும் வெளியிடுவதில்லை.ஆனால் ஒரு ஏடு தொடர்ந்து எத்தகைய கருத்துகளை வெளியிடுகிறது, எவற்றை ஆதரிக்கிறது என்பதை வைத்து அதன் நிலைப்பாட்டை நாம் அறியமுடியும். மனுஷி பெண்களும், சமூகமும் குறித்த ஒரு ஏடுதான். ஆனால் அதில்\nஏன் பெண்கள் இயக்கங்கள் தரும் அறிக்கைகள், கையெழுத்து இயக்கங்கள், உட்பட பலவற்றைப் பற்றி\nசெய்திகள், குறிப்புகள் வருவதில்லை என்றே கேள்விக்கு, மது கிஷ்வார் கூறிய பதில் இங்கு நினைவுக் கூறத்தக்கது. மனுஷி ஒரு ஏடு, நாங்கள் எங்களுக்கு கிடைப்பதையெல்லாம் பிரதி எடுத்து விநியோகிக்க\nமனுஷியை கொண்டு வரவில்லை. ஒரு ஏடு என்ற முறையில் மனுஷி ஒரு விவாதக்களம், கட்டுரைகள்,\nபேட்டிகள், கடிதங்கள், கவிதைகள், கதைகளுக்கு இடமுண்டு. நாங்கள் முக்கியமானவை என்று கருதும்\nவிஷயங்களுக்கு நாங்கள் முன்னுரிமை தருவோம், இதன் பொருள் நாங்கள் வெளியிடாத அறிக்கைகளுக்கு\nநாங்கள் விரோதிகள் என்பதல்ல. ஒரு ஏட்டில் பெண்கள் குறித்த எல்லாப் பிரச்சினைகளுக்கும், இயக்கங்களின் போராட்டங்கள் குறித்த எல்லாத் தகவல்களுக்கும் இடம் அளிப்பது சாத்தியமில்லை. மனுஷி போஸ்டர் ஒட்டப்படும் சுவர் அல்ல.\nஇண்டர் நேஷனல் ஹெரால்ட் டிரிபியுனுக்கு கீரிப்பட்டியும், பாப்பாரபட்டியும் முக்கிய செய்திகளாக இருக்காது. பினான்ஷியல் டைம்ஸ் காவிரி பிரச்சினைக்கு தொடர்ந்து இடம் தராது. இதற்காக டிரிபியுன் தலித் விரோதி என்று சொல்ல முடியுமா. ஏன் இதே ஆசார கீனன் இந்தியாவில் விவரணப்படங்கள் தணிக்கை குறித்த சர்ச்சை குறித்து ஒன்றும் எழுதவில்லை, எனவே அவர் கருத்துத் சுதந்திரத்திற்கு விரோதி என்று எழுதினால் அது ஏற்புடையதா. இரண்டு அடிப்படைவாதங்கள் – ஒன்று இஸ்லாமிய அடிப்படைவாதம், இன்னொன்று நவ நாசிசத்துடன் தொடர்புடைய, குடியேரியவர்களை, குறிப்பாக முஸ்லீம்களை எ��ிர்மறையாக சித்தரித்து அவர்களை ஆபத்தானவர்கள் என்று முத்திரையிட்டு அவர்களது கலாச்சார உரிமைகளை குறைக்க முயலும் அடிப்படைவாதம், இது வலதுசாரி அடிப்படைவாதம்.\nஇரண்டும் லிபரல் கண்ணோட்டங்களுக்கு எதிரானவை. இரண்டையும் எதிர்க்க வேண்டும், இதுதான் என்\nநிலைப்பாடு. இஸ்லாமிய அடிப்படைவாதம் அதிக ஆபத்தானது என்று கூறி இன்னொரு அடிப்படைவாதத்தினை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரிக்க முடியாது.\nஇப்படி இல்லாமல் ,இஸ்லாமிய பெண்களின் பிரச்சினை, அவர்களது உரிமைகள் குறித்து விவாதிக்க முடியும், ஒரு லிபரல் கண்ணோட்டத்திலிருந்து. இஸ்லாமிய பெண்களின் இயக்கங்கள், முஸ்லீம் லிபரல் சிந்தனையாளர்கள் குறித்தும் பேச வேண்டும். இத்துடன் multi culturalism,cultural rights குறித்தும் விவாதிக்க வேண்டும். இவை குறித்து பல நூல்கள், கட்டுரைகள் உள்ளன. சிலவற்றை நான் திண்ணையில் குறிப்பிட்டுள்ளேன். இந்தியாவிலும் இவை குறித்து விவாதம் நடைபெற்றுள்ளது, நடைபெறுகிறது. உதாரணமாக\nபிரான்சில் மாணவிகள் head scarf அணிவது குறித்த தடை பற்றி நளினி ராஜன் எழுதியிருக்கிறார். இவற்றைப் படித்து, புரிந்து கொண்டு சில கருத்துக்களை முன்னிறுத்துவது கடின உழைப்பையும், தொடர்ந்த அக்கறையையும் கோருவது. எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எழுதிவிட முடியாத விஷயங்கள் இவை.\nஒரு புரிதலுக்காக நூல்களை, நீண்ட கட்டுரைகளை படிப்பதை விட, அதன் அடிப்படையில் ஒரு விரிவான விவாதத்திற்கு இடமளிக்கும் வகையில் எழுதுவதை விட, செய்திகளின், சில சான்றுகளின் அடிப்படையில் ஒரு சில வெறுப்புகளை முன்னிறுத்துவதும், அதை வெளிப்படையாகக் கூறாமல் சிலவற்றை காரணம் காட்டுவதும் எளிது. ஆசாரகீனன் தொடர்ந்து அதைத்தான் திண்ணையில் செய்துவருகிறார்.\nகவர்ச்சி, அடக்கம் X மரியாதை\nரோமன் பேர்மன்- மஸாஜ் மருத்துவள் ( மூலம்: டேவிட் பெஸ்மொஸ்கிஸ் ( David Bezmozgis))\nஅபுதாபி வாசியே உன் கடிதம் கிடைத்தது- ஐக்கிய அரபு எமிரேட் அதிபரின் மரணம் பற்றி சில குறிப்புகள்\nவாரபலன் நவம்பர் 11,2004 – லண்டன் ரிக்ஷா ஒழிப்பு, துரத்தும் துடைப்பங்கள், சினிமா ரிக்ஷா, வார்த்தை மூலம்\nவேண்டுகோள்: கல்லால் அடித்துக் கொல்வதை நிறுத்த உதவுங்கள்\nஇந்தியாவின் ஏழைகள் பணக்காரர்களை விட அதிகம் வரி செலுத்துகிறார்கள்\nபாயி மணி சிங் – தீபத்திருநாளின் சீக்கிய பலிதானி\nவெண்ணிலாப்ரியன் கவிதைகள் 2.அது மலரும் நேரமிது\nபெரியாத்தா (மூலம் : அருண் கொலட்கர்)\nபுகைவண்டி நிலையக் கவிதைகள் (மூலம் : அருண் கொலட்கர் )\nஅணுசக்தி அம்மன்:உலகை அழிக்கத்துடிக்கும் ஒரு பிசாசின் கதை (ஆக்கம்: சு.ப.உதயகுமார்)\nசெவ்வாயின் சந்திரன் (துணைக்கோள்) ஃபோபோஸ்\n – மா. நன்னன் : நூல் அறிமுகம்\nதமிழ்ப் பெண்கள் சந்திப்பு 2004 – பிரான்ஸ் – ஒரு குறிப்பு\nநர்மதா நதி அணைத் திட்டங்களை நிறுத்த தர்ம யுத்தம் இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (8)\nஅஸோலா: வெண்மைப்புரட்சிக்கு வித்திடும் பச்சைக் கம்மல்\nஅ.முத்துலிங்கம் பரம்பரை – 8\nமக்கள் தெய்வங்களின் கதைகள்- 9\nந. முருகேச பாண்டியனின் ‘பிரதிகளின் ஊடே பயணம் ‘ (விமர்சனங்கள்)\n‘தில்லானா மோகனாம்பாள் ‘ பின்னே ஒரு வாழும் இலக்கணம்:\nகடிதம் நவம்பர் 11,2004 – ஆசார கீனன் கட்டுரைகள் குறித்து ஒரு குறிப்பு\nகடிதம் நவம்பர் 11,2004 – செயமோகனின் கீதை குறித்த கட்டுரை\nகடிதம் நவம்பர் 11,2004: நாகூர் ரூமிக்கும், தமிழ் முஸ்லிம்களுக்கும் : ஒரு சந்தேகம், ஒரு வேண்டுகோள்\nகடிதம் நவம்பர் 11,2004 – நாகூர் ரூமியும் நேச குமாரும்\nமதுரையில் உலகத் திருக்குறள் மாநாடு\nகடிதம் நவம்பர் 11,2004 – எது சுதந்திரம் \nஇஸ்லாத்தில் பர்தா – வரலாறும், நிகழ்வுகளும்\nகீதாஞ்சலி (3) இறைவன் எங்கில்லை: மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nகவிக்கட்டு 33 -பாலைவனத்துக் கானல் நீர்\nஓவியப் பக்கம் ஆறு : யயோய் குஸாமா – சூழலிற் கலந்த சுயம்\nபெரியபுராணம் – 17 (இறைவன் சுந்தரரைத் தடுத்து ஆட்கொண்ட புராணம் )\nகடிதம் நவம்பர் 11,2004 – ஹரூன் யாஹ்யாவின் மோசடி மேற்கோளும், சிறிதே பரிணாம அறிவியலும்\nரூமியின் இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் பற்றி\nஅருண் கோலட்கரின் கவிதை மனம் : ஒரு நிகழ்வு : நவம்பர் 13,2004\nகடிதம் நவம்பர் 11,2004 – நன்றி நண்பர்களே\nNext: திண்ணையும் மரத்தடியும் நடத்தும் அறிவியல் புனைகதைப் போட்டி – கடைசி தேதி ஜனவரி 15, 2005\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nகவர்ச்சி, அடக்கம் X மரியாதை\nரோமன் பேர்மன்- மஸாஜ் மருத்துவள் ( மூலம்: டேவிட் பெஸ்மொஸ்கிஸ் ( David Bezmozgis))\nஅபுதாபி வாசியே உன் கடிதம் கிடைத்தது- ஐக்கிய அரபு எமிரேட் அதிபரின் மரணம் பற்றி சில குறிப்புகள்\nவாரபலன் நவம்பர் 11,2004 – லண்டன் ரிக்ஷா ஒழிப்பு, துரத்தும் துடைப்பங்கள், சினிமா ரிக்ஷா, வார்த்தை மூலம்\nவேண்டுகோள்: கல்லால் அடித்துக் கொல்வதை நிறுத்த உதவுங்கள்\nஇந்தியாவின் ஏழைகள் பணக்காரர்களை விட அதிகம் வரி செலுத்துகிறார்கள்\nபாயி மணி சிங் – தீபத்திருநாளின் சீக்கிய பலிதானி\nவெண்ணிலாப்ரியன் கவிதைகள் 2.அது மலரும் நேரமிது\nபெரியாத்தா (மூலம் : அருண் கொலட்கர்)\nபுகைவண்டி நிலையக் கவிதைகள் (மூலம் : அருண் கொலட்கர் )\nஅணுசக்தி அம்மன்:உலகை அழிக்கத்துடிக்கும் ஒரு பிசாசின் கதை (ஆக்கம்: சு.ப.உதயகுமார்)\nசெவ்வாயின் சந்திரன் (துணைக்கோள்) ஃபோபோஸ்\n – மா. நன்னன் : நூல் அறிமுகம்\nதமிழ்ப் பெண்கள் சந்திப்பு 2004 – பிரான்ஸ் – ஒரு குறிப்பு\nநர்மதா நதி அணைத் திட்டங்களை நிறுத்த தர்ம யுத்தம் இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (8)\nஅஸோலா: வெண்மைப்புரட்சிக்கு வித்திடும் பச்சைக் கம்மல்\nஅ.முத்துலிங்கம் பரம்பரை – 8\nமக்கள் தெய்வங்களின் கதைகள்- 9\nந. முருகேச பாண்டியனின் ‘பிரதிகளின் ஊடே பயணம் ‘ (விமர்சனங்கள்)\n‘தில்லானா மோகனாம்பாள் ‘ பின்னே ஒரு வாழும் இலக்கணம்:\nகடிதம் நவம்பர் 11,2004 – ஆசார கீனன் கட்டுரைகள் குறித்து ஒரு குறிப்பு\nகடிதம் நவம்பர் 11,2004 – செயமோகனின் கீதை குறித்த கட்டுரை\nகடிதம் நவம்பர் 11,2004: நாகூர் ரூமிக்கும், தமிழ் முஸ்லிம்களுக்கும் : ஒரு சந்தேகம், ஒரு வேண்டுகோள்\nகடிதம் நவம்பர் 11,2004 – நாகூர் ரூமியும் நேச குமாரும்\nமதுரையில் உலகத் திருக்குறள் மாநாடு\nகடிதம் நவம்பர் 11,2004 – எது சுதந்திரம் \nஇஸ்லாத்தில் பர்தா – வரலாறும், நிகழ்வுகளும்\nகீதாஞ்சலி (3) இறைவன் எங்கில்லை: மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nகவிக்கட்டு 33 -பாலைவனத்துக் கானல் நீர்\nஓவியப் பக்கம் ஆறு : யயோய் குஸாமா – சூழலிற் கலந்த சுயம்\nபெரியபுராணம் – 17 (இறைவன் சுந்தரரைத் தடுத்து ஆட்கொண்ட புராணம் )\nகடிதம் நவம்பர் 11,2004 – ஹரூன் யாஹ்யாவின் மோசடி மேற்கோளும், சிறிதே பரிணாம அறிவியலும்\nரூமியின் இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் பற்றி\nஅருண் கோலட்கரின் கவிதை மனம் : ஒரு நிகழ்வு : நவ���்பர் 13,2004\nகடிதம் நவம்பர் 11,2004 – நன்றி நண்பர்களே\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/02/thirunalaar-weekly-market-on-every-thursday-here-after-karaikalnews.html", "date_download": "2020-01-18T05:55:19Z", "digest": "sha1:FVJA6T6C22PUWQ52WSB3EF5NOUPATTXF", "length": 10439, "nlines": 67, "source_domain": "www.karaikalindia.com", "title": "திருநள்ளாறு காய்கனி வாரச்சந்தை வியாழக்கிழமைகளில் நடைபெறும் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nதிருநள்ளாறு காய்கனி வாரச்சந்தை வியாழக்கிழமைகளில் நடைபெறும்\nemman காரைக்கால், செய்தி, செய்திகள், திருநள்ளாறு, வாரச்சந்தை, thirunallar market No comments\nகாரைக்கால் மாவட்டத்தில் உள்ள காரைக்கால் நகராட்சி திடலில் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் வாரச் சந்தை நடைபெற்று வருகிறது.அந்த சந்தையில் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள திருநள்ளாறு ,நிரவி ,திருமலைராயன் பட்டினம், அமபாகரத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மட்டமல்லாமல் சீர்காழி ,மயிலாடுதுறை,கும்பகோணம் ,திருச்சி,தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகபட்டினத்தை சுற்றியுள்ள தமிழக பகுதிகளில் இருந்தும் கூட வியாபாரிகள் வந்து காரைக்கால் வாரச் சந்தையில் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.இந்நிலையில் சமீபகாலமாக திருநள்ளாறு பகுதியில் தனி வாரச் சந்தை அமைக்க வேண்டும் என்று அங்கு இருக்கும் வியாபாரிகள் தெரிவித்து வந்தனர் இது தொடர்பாக வேளாண் அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் அவர்களுக்கும் கோரிக்கை வைக்கப்பட்டது.அந்த கோரிக்கையை ஏற்று நேற்று பயன்பாடுகள் இன்றி இருக்கும் திருநள்ளாறு பேருந்து நிலைய வளாகத்தில் வாரச் சந்தை நடைபெற்றது அதனை காரைக்கால் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.\nஇனி வரக்கூடிய நாட்களில் ஒவ்வொரு வாரமும் வியாழக் கிழமைகளில் திருநள்ளாற்றில் வாரச் சந்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.\nகாரைக்கால் ச���ய்தி செய்திகள் திருநள்ளாறு வாரச்சந்தை thirunallar market\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\nஅம்மணி ஒரு நேர்மையான பார்வை\n'சொல்வதெல்லாம் உண்மை' லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியிருக்கும் மூன்றாவது திரைப்படம்.இவர் இதற்கு முன்பு ஆரோகணம்,நெருங்கி வா முத்தமிடா...\nரூபாய் ஐந்துக்கு 1000 லிட்டர் தண்ணீர்\nகாரைக்கால் நீர்தேக்கத்தொட்டி தாகத்திற்கு ஒரு சொம்பு தண்ணீர் என்ற நிலை மாறுதல் அடைந்த��� இன்று இருபது ரூபாய்க்கு ஒரு பாலிதீன் பெட்டியி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://companiesinc.com/ta/start-a-business/who-should-incorporate/", "date_download": "2020-01-18T07:19:37Z", "digest": "sha1:NCJZZJ5TL3WCUTXJLW223E6ZRXDL4ZLY", "length": 24733, "nlines": 92, "source_domain": "companiesinc.com", "title": "\"> தங்கள் வணிகத்தை யார் இணைக்க வேண்டும்?", "raw_content": "\nஎப்போது வேண்டுமானாலும் அழைக்கவும் 24 / 7 1-888-444-4812\nவணிக தொடக்க மற்றும் தனிப்பட்ட சொத்து பாதுகாப்பு சேவைகள்.\n18 வயதுக்கு மேற்பட்ட எந்த யுனைடெட் ஸ்டேட்ஸ் குடிமகனும் அமெரிக்காவில் இணைக்க முடியும், இணைப்பது ஒருபோதும் எளிதாக இருந்ததில்லை.\nநீங்கள் அல்லது உங்கள் வணிகத்தில் நீங்கள் பாதுகாக்க விரும்பும் சொத்துக்கள் இருந்தால், ஒரு வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுவனத்தை இணைப்பது அல்லது உருவாக்குவது நிச்சயமாக உங்கள் கருத்தில் கொள்ளத்தக்கது. ஒரு வணிகத்தை இணைப்பதற்கான பெரும்பாலும் குறிப்பிடப்பட்ட காரணம், நிறுவனத்தின் பங்குதாரர்கள் அல்லது ஒரு வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுவனத்தின் உறுப்பினர்கள் என அழைக்கப்படும் உரிமையாளர்களின் தனிப்பட்ட சொத்துக்களைப் பாதுகாப்பதாகும். ஒரு வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுவனத்தை (எல்.எல்.சி) இணைப்பதன் மூலம் அல்லது உருவாக்குவதன் மூலம், உரிமையாளர்கள் தங்கள் தனிப்பட்ட சொத்தை தேவையற்ற ஆபத்துக்கு உட்படுத்தாமல் வணிகத்தில் ஈடுபடலாம். எல்.எல்.சியை உருவாக்குவது அல்லது உங்கள் வணிகத்தை இணைப்பது என்பது தனிப்பட்ட பொறுப்பிலிருந்து உங்களைப் பாதுகாப்பதற்கான சிறந்த வழிகளில் ஒன்றாகும். முன்னால் வெளிப்படையான சிறிய செலவுகள் மற்றும் கார்ப்பரேட் சம்பிரதாயங்களை பராமரிக்க வேண்டிய அவசியம் தவிர, பொறுப்புக்கு எதிராக ஒரு கவசம் இருப்பதற்கு \"எதிர்மறையாக\" இல்லை.\nஉரிமையாளர்கள் தங்கள் வணிகங்களை இணைப்பதற்கான மற்றொரு காரணம், நிறுவனங்கள் வழங்கும் வரி நன்மைகளுக்கு. ஒரு \"சி\" கார்ப்பரேஷன் \"இரட்டை வரிவிதிப்பு\" வீழ்ச்சிக்கு உட்பட்டது என்றாலும், உங்கள் வணிகத்திற்கு பொருத்தமானதாக இருந்தால், உங்கள் வணிகத்தை \"எஸ்\" கார்ப்பரேஷனாக பாஸ்-டூ வரி சலுகைகளுடன் நிறுவுவதன் மூலம் இதை தவிர்க்கலாம்.\nஎந்தவொரு சாத்தியமான வணிக அல்லது வரிக் கடன்களுடன் உங்களைச் சுற்றி நீங்கள் காணும் பெரும்பாலான வணிகங்கள் மேலே குறிப்பிட்டுள்ள பாதுகாப்புக���ை வழங்குவதற்காக நிறுவனங்களாக உருவாக்கப்படுகின்றன. இது தொழில்களில் குறிப்பாக உண்மை; மருத்துவர்கள், வக்கீல்கள், கணக்காளர்கள், கட்டடக் கலைஞர்கள் போன்றவர்கள் உள்ளூர் மைக்ரோ ப்ரூவரியிலிருந்து அன்ஹீசர் புஷ் மற்றும் வணிக உலகின் மில்லர்ஸ் வரை அனைத்து மட்டங்களிலும் உற்பத்தியாளர்களிடமும் இது உண்மைதான். உண்மையில், எந்தவொரு வணிகத்திற்கும் வழக்கமான வெளிப்பாடு பல்வேறு வகையான பொறுப்புகளைக் கொண்டுள்ளது.\nஎல்.எல்.சியை இணைப்பதன் அல்லது உருவாக்குவதன் நன்மைகள்\nகார்ப்பரேஷன்கள் மற்றும் எல்.எல்.சிக்கள் கட்டாய வணிக, சட்ட மற்றும் வரி நன்மைகளை வழங்கும் தனி சட்ட நிறுவனங்கள். ஒரு நிறுவனம் அல்லது எல்.எல்.சியை உருவாக்குவதன் மூலம், நீங்கள்:\nஉங்கள் தனிப்பட்ட பொறுப்பைக் குறைத்தல்: ஒரே உரிமையாளர் அல்லது பொது கூட்டாண்மை உரிமையாளர்கள் வணிகச் சொத்துக்கள் மற்றும் தனிப்பட்ட சொத்துக்கள், அவற்றின் வீடுகள், கார்கள், வங்கிக் கணக்குகள் மற்றும் ஓய்வூதியக் கணக்குகள் உள்ளிட்டவற்றுக்கு வரம்பற்ற பொறுப்பைக் கொண்டிருக்கும்போது, ​​நிறுவனங்களின் உரிமையாளர்கள் தனி வணிக மற்றும் தனிப்பட்ட அடையாளங்களை பராமரிக்கின்றனர். இது உங்கள் தனிப்பட்ட சொத்துக்களுக்கு குறைக்கப்பட்ட அல்லது வரையறுக்கப்பட்ட அபாயங்களாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.\nகுறைக்கப்பட்ட வரிவிதிப்பு: சுகாதார காப்பீடு, வணிக பயணம், கிளையன்ட் என்டர்டெயின்மென்ட் போன்ற சில வணிகச் செலவுகளுடன், தனிநபர்களைக் காட்டிலும் குறைந்த விகிதத்தில் கார்ப்பரேஷன்களுக்கு வரி விதிக்கப்படுகிறது, இது உங்களிடமிருந்தோ அல்லது பிற பங்குதாரர்களிடமிருந்தோ வருவதற்குப் பதிலாக வணிகச் செலவு வரி விலக்குகளாக மாறும், சம்பாதித்த வருமானம்.\nஉங்கள் நம்பகத்தன்மையை மேம்படுத்துங்கள்: ஒரு கார்ப்பரேட் அமைப்பு உங்கள் வாடிக்கையாளர்கள், சப்ளையர்கள், போட்டியாளர்கள் மற்றும் பிற வணிக கூட்டாளர்களுக்கு தீவிரமான வணிகத்திற்கான உங்கள் அர்ப்பணிப்பு மற்றும் உங்கள் முயற்சியின் தொடர்ச்சியான வெற்றி குறித்து ஒரு சக்திவாய்ந்த செய்தியை அனுப்ப முடியும். பலருக்கு, “இன்க்.” அல்லது “எல்எல்சி” என்பது நிரந்தரத்தன்மை, நம்பகத்தன்மை மற்றும் அந்தஸ்தைக் குறிக்கிறது - உங்களுக்கும் உங்கள் நிறுவனத்திற���கும் ஒரு திட்டவட்டமான கூடுதல் மதிப்பு\nமுதலீட்டாளர்களையும் முதலீட்டு மூலதனத்தையும் ஈர்க்கவும்: நிறுவனங்கள் பங்கு விற்பனையின் மூலம் மூலதனத்தை திரட்டக்கூடும். குறைக்கப்பட்ட தனிப்பட்ட பொறுப்பு காரணமாக முதலீட்டாளர்கள் ஒரு நிறுவனத்தில் பங்குகளை வாங்க விரும்பலாம்.\nதொடர்ச்சியான வாழ்க்கையை உறுதிசெய்க: கார்ப்பரேஷன்கள் அதன் வணிக உரிமையாளர்களின் நோய், புறப்பாடு அல்லது இறப்பு ஆகியவற்றைத் தாண்டி நீட்டிக்கக்கூடிய ஒரு சட்டத்துடன், சட்டபூர்வமான வணிக கட்டமைப்புகளைத் தாங்கிக்கொள்ளும். இணைப்பது சட்ட சிக்கல்களைத் தவிர்க்கிறது அல்லது, ஒரு கூட்டாளர் அல்லது ஒரே உரிமையாளர் இறந்துவிட்டால் அல்லது வெளியேறினால் ஏற்படக்கூடிய வணிகத்தை நிறுத்துகிறது.\nபரிமாற்ற உரிமையை: இணைத்துக்கொள்வது பங்கு விற்பனையின் மூலம் வணிக உரிமையை மாற்ற உங்களை அனுமதிக்கிறது.\nநிர்வாகத்தை மையப்படுத்துங்கள்: ஒரு கூட்டுத்தாபனமாக, ஒரு கூட்டுக்கு மாறாக, முக்கிய வணிக முடிவுகள் மற்றும் பிணைப்பு ஒப்பந்தங்களை எடுக்கும் அதிகாரத்தை உங்கள் வணிக இயக்குநர்கள் குழு வைத்திருக்கிறது, இது இந்த அதிகாரத்தை ஒவ்வொரு பொது பங்காளியின் கைகளிலும் வைக்கிறது. ஆகவே, உங்களுக்கோ அல்லது உங்கள் நிறுவனத்துக்கோ கடுமையான நிதி சிக்கலை ஏற்படுத்தக்கூடிய ஒரு முடிவை யாராவது எடுக்கலாம் என்று கவலைப்படுவதற்குப் பதிலாக, உங்கள் நிறுவனத்தில் உள்ள அனைத்து முக்கிய வீரர்களும் கப்பலில் தங்கியிருந்து தகவலறிந்திருப்பதாக உறுதியளிக்கின்றனர்.\nஉங்கள் சேவைகளை வாடகைக்கு எடுப்பவர்கள் பல்வேறு வரி அறிக்கை அல்லது பொறுப்பு காரணங்களுக்காக உங்கள் நிறுவனத்தை இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தலாம். எடுத்துக்காட்டாக, ஒரு நிறுவனம் உங்களுக்கு ஒரு சுயாதீன ஒப்பந்தக்காரராக பணம் செலுத்தினால், நீங்கள் உண்மையில் ஒரு ஊழியர் என்று ஐஆர்எஸ் கருதும் அபாயம் உள்ளது, எனவே உங்கள் சேவைகளுக்காக உங்களை பணியமர்த்திய நிறுவனத்தை ஊதிய வரிகளுக்கு பொறுப்பேற்கச் செய்யலாம் மற்றும் கடுமையான ஆபத்து ஏற்படும் அத்தகையவற்றை அவர்கள் நிறுத்தவில்லை என்றால் அபராதம். இது போன்ற நிகழ்வுகளில், உங்கள் வாடிக்கையாளர் உங்களுக்கு பதிலாக உங்கள் நிறுவனத்தை நேரடியாக பணியமர்த்த விரும்பலாம், இதனால் முழு 1099 அல்லது பணியாளர் வகைப்பாடு தொந்தரவு வழியாக செல்ல வேண்டியதில்லை.\nஒரு நிறுவனத்தை உருவாக்குவதற்கு வருமானத் தேவைகள் அல்லது வாசல்கள் எதுவும் இல்லை - நீங்கள் ஒரு நபரின் செயல்பாட்டைப் போல சிறியதாகத் தொடங்கலாம் அல்லது கோகோ கோலாவைப் போல பெரியதாக இருக்கலாம்; வானம் உண்மையில் எல்லை\nதங்கள் சட்ட ஆபத்தை குறைக்க விரும்புவோர்.\nஇணைப்பது என்பது உங்கள் வணிக முயற்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான முதல் சட்ட நடவடிக்கைகளில் ஒன்றாகும், மேலும் மூலதனத்தை திரட்டுவது அவசியம் என்றால் முக்கியமானது. ஒரு ஆர்வமுள்ள முதலீட்டாளர் வணிக மாதிரி மற்றும் நிலையை மறுஆய்வு செய்வார், இது வணிகமானது ஒரு தீவிரமான முயற்சி மற்றும் நீண்ட தூரம் செல்லும் என்பதற்கான அறிகுறிகளைத் தேடும், இது உங்கள் நிறுவனத்தில் மூலதனத்தை முதலீடு செய்வதைக் கருத்தில் கொண்டு முதலீட்டாளர்களுக்கு ஒரு முக்கியமான படியாகும்.\nஒழுங்காக கட்டமைக்கப்பட்ட கார்ப்பரேஷன், லிமிடெட் லெயிபிலிட்டி கம்பெனி அல்லது லிமிடெட் பார்ட்னர்ஷிப் ஆகியவற்றில் முதலீட்டு ரியல் எஸ்டேட் வைத்திருப்பது மேலே குறிப்பிட்டுள்ள அதே வணிக பொறுப்பு பாதுகாப்பு, சொத்து பாதுகாப்பு மற்றும் வரி சலுகைகள் பலவற்றை வழங்கும்.\nவரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுவனம் (எல்.எல்.சி)\nஒரு இலாப நோக்கற்ற அமைப்பு / கார்ப்பரேஷனை எவ்வாறு தொடங்குவது - வரையறை மற்றும் எடுத்துக்காட்டுகள்\nநீங்கள் எந்த சேவைகளில் ஆர்வமாக உள்ளீர்கள்\nவழக்குகளில் இருந்து சொத்து பாதுகாப்பு ஆஃப்ஷோர் கம்பெனி உருவாக்கம் யு.எஸ். கம்பெனி உருவாக்கம் கடல் வங்கி நம்பிக்கை உருவாக்கம் வரி தயாரிப்பு பிற\nஉங்கள் தகவல் ரகசியமாகவே உள்ளது தனியுரிமை கொள்கை\nஷெல்ஃப் நிறுவனங்கள் மற்றும் எல்.எல்.சி.\nநெவாடா சொத்து பாதுகாப்பு அறக்கட்டளை\nபதிப்புரிமை © 2019 Companiesinc.com | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-01-18T06:24:12Z", "digest": "sha1:3VMRJATK7QS6P5IKXPH353YGWFYI2DV7", "length": 5278, "nlines": 48, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஒலித்தடை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅமெரிக்க கடற்படையின் F/A-18 ஒலித்தடையை உடைத்துச் செல்கிறது. மீஒலி வேகத்தில் செல்லும் வானூர்தியைச் சுற்றி வளி அமுக்கம் குறைவதால் சுருங்கிய நீர்க்குமிழிகளால் வெள்ளை ஒளிவட்டம் உருவாகிறது.[1][2]\nகாற்றியக்கவியலில் ஒலித்தடை (Sound barrier) என்பது ஒரு வானூர்தி ஒலியொத்தவேகத்திலிருந்து மீயொலிவேகத்துக்கு மாறும் புள்ளியைக் குறிப்பதாகும். இரண்டாம் உலகப் போர்க் காலகட்டத்தில் இச்சொல் பிரபலமானது, அப்போது பல வானூர்திகள் அதிக வேகத்தில் செல்லும்போது அமுங்குமையின் விளைவுகளால் ஏற்படும் பல காரணிகள் ஒரு கட்டத்துக்கு மேல் வானூர்தி முடுக்கம் பெறுவதைத் தடைசெய்தன. 1950-களில் பற்பல வானூர்திகள் இந்த ஒலித்தடையை உடைத்து மீயொலிவேகத்தில் செல்ல ஆரம்பித்தன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-18T06:42:33Z", "digest": "sha1:W57Z2DH3MOFBY6JB7RBVWIGTQ5256HCE", "length": 12422, "nlines": 184, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெர்க்லி மென்பொருள் பரவல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகணினி அமைப்புகள் ஆய்வுக் குழு (CSRG), கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்லி\nவரலாற்றின்படி மூடப்பட்ட மூலநிரல், 1991 முதல் படிப்படியாக திறந்த மூலநிரலுக்கு மாற்றம்.\nபிடிபி-11, வாக்சு, இன்டெல் 80386\nகிளைத்தவைகளால் மேவப்பட்டது (கீழே பார்க்க)\nபெர்க்லி மென்பொருள் பரவல் (Berkeley Software Distribution, சுருக்கி BSD, பிஎசுடி , சிலநேரங்களில் பெர்க்லி யுனிக்சு ) எனப்படுவது 1977 முதல் 1995 வரை கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பெர்க்லி வளாகத்தில் உள்ள கணினி அமைப்புகள் ஆய்வுக் குழுவால் (CSRG) உருவாக்கி வினியோகிக்கப்பட்ட யுனிக்சு இயக்கு தள கிளைத்தலாகும். இன்று பிஎசுடியின் வழித்தோன்றல்கள் அனைத்துமே பொதுவாக பிஎசுடி என்றே அழைக்கப்பட்டு யுனிக்சு ஒத்த குடும்பவகையாக குறிப்பிடப்படுகின்றன. முதல் பிஎசுடி மூலநிரலிலிருந்து பெறப்பட்ட இயக்கு தளங்கள் இன்றும் முனைப்பாக உருவாக்கப்பட்டு பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.\nபிஎசுடி தனது துவக்கநிலை நிரல் அடித்தளத்தையும் வடிவமைப்பையும் முதல் ஏடி&டி யுனிக்சுடன் பகிர்ந்திருந்தமையால் இதனை ஓர் யுனிக்சு கிளையாக- பிஎசுடி யுனிக்சு- கருதினர். 1980களில் இந்தப் பரவலை டி��ிட்டல் எக்யுப்மென்ட் கார்பொரேசன் (DEC), சன் மைக்ரோசிஸ்டம்ஸ் போன்ற பணிக்கணினி நிறுவனங்கள் சில மாற்றங்களுடன் தங்களுக்கு உரிமையான யுனிக்சு இயக்குதளமாக உருவாக்கிக் கொண்டனர். இதன் எளிமையான உரிமை வழங்கலும் முன்னறிவும் இந்த நிறுவனங்களின் அக்கால மென்பொறியியலாளர்களுக்கு வசதியாக இருந்தது.\nஇந்த உரிமையுள்ள பிஎசுடியிலிருந்து கிளைத்தவைகள் 1990களில் யுனிக்சு (அமைப்பு V வெளியீடு 4) மற்றும் OSF/1 இயக்கு தளங்களால் மேவப்பட்டாலும் (இரண்டுமே பிஎசுடி நிரலை அடித்தளமாகக் கொண்டிருந்தன; தவிர பிற தற்கால யுனிக்சு தளங்களின் அடிப்படையாக அமைந்தன) பின்னாள் பிஎசுடி வெளியீடுகள் இன்றும் வளர்க்கப்படும் பிரீபிஎசுடி, நெட்பிஎசுடி, ஓப்பன்பிஎசுடி அல்லது டிராகன்ஃப்ளை போன்ற பல திறந்த மூலநிரல் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிப்படையாக அமைந்துள்ளன. இவை, பகுதியாகவோ முழுமையாகவோ தற்கால உரிமைபெற்ற இயக்குதளங்களில், மைக்ரோசாப்ட் விண்டோஸ் இயக்குதள டிசிபி/ஐபி பிணைய நிரல் அல்லது ஆப்பிள் நிறுவனத்தின் மாக் ஓஎசு X , பயன்படுத்தப்பட்டுள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 13:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.trendingonlinenow.in/tag/education/", "date_download": "2020-01-18T07:20:14Z", "digest": "sha1:UZUZHGJPFDFXOVMX4U6CWHUNYQ4XBHRP", "length": 12738, "nlines": 102, "source_domain": "tamil.trendingonlinenow.in", "title": "Education Archives - TON தமிழ் செய்திகள்", "raw_content": "\nJanuary 17, 2020 | அசுரன் 100வது நாளை நினைத்து பெருமைப்பட்ட இயக்குனர் வசந்தபாலன்\nJanuary 16, 2020 | இணையத்தை கலக்கும் துக்ளக் காமெடி – மீண்டும் அசிங்கப்பட்டார் ரஜினி\nJanuary 15, 2020 | நவுத்துப்போன பட்டாஸ் – பட்டாஸ் விமர்சனம்\nJanuary 14, 2020 | அரசுக்கு எதிரான புத்தகங்களை விற்க கூடாது ஆர்டர் போட்ட பபாசி கொந்தளித்த எழுத்தாளர்கள்\nJanuary 13, 2020 | கலெக்டர்களின் முன்னோடியான சர் தாமஸ் மன்ரோவைப் பற்றி தெரிந்துகொள்வோம்\nபிராமணர்களுக்கு இட ஒதுக்கீடு தேவையா – ஒரு பத்திரிக்கையாளரின் பதிவு\nவங்கி தேர்வுகளுக்கான கட்ஆப் லிஸ்டை வெளியிட்டது தேர்வுக்குழு. அதில் பிராமணர்களுக்கு குறைந்த கட்ஆப்பும் மற்ற ஜாதியினருக்கு அதிக கட்ஆப்பும் வழங்கப்பட்டு உள்ளன. இது குறித்து சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளன. கோபாலாகிருஷ்ணன் சங்கர நாராயணன்…\nதமிழுக்குத் தீங்கு வந்தால் அக்கினி நட்சத்திர வீதிகளில் இறங்கிப் போராடுவோம் – வைரமுத்து கண்டனம்\n11 மற்றும் 12ஆம் வகுப்பு மொழிப் பாடத்தில் தமிழ் அல்லது ஆங்கிலம் ஏதேனும் ஒரு மொழியைத் தேர்வு செய்து தேர்வு எழுதினால் போதும் என்ற பள்ளிக் கல்வித்துறையின் பரிந்துரையை நான் கவலையோடு கண்டிக்கிறேன். தமிழ்ப்…\n – அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய 15 உண்மைகள்\nநம்மைச் சுற்றி என்ன நடக்கிறது நம் வாழ்க்கையில் மட்டும் தான் இதெல்லாம் நடக்கிறதா நம் வாழ்க்கையில் மட்டும் தான் இதெல்லாம் நடக்கிறதா என்று மனத்தெளிவு இல்லாதவர்கள் இந்த கேள்வி பதில் தொகுப்பை கட்டாயம் படிக்க வேண்டும் என்று மனத்தெளிவு இல்லாதவர்கள் இந்த கேள்வி பதில் தொகுப்பை கட்டாயம் படிக்க வேண்டும் எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களின் மகாநதி நாவலில்…\nபள்ளி கல்லூரிகளில் எவிட்டாக்கள் தயாளன்கள் குறைவு இன்பராஜ்கள் நிர்மலாதேவிகள் அதிகம் – பொறுமையான ஆசிரியர்களும், பொறுக்கி ஆசிரியர்களும்\nதமிழ் சினிமாவில் இதுவரை எப்படிப்பட்ட ஆசிரியர்களை எல்லாம் காண்பித்து இருக்கிறார்கள் என்பதை சுருக்கமாகப் பார்ப்போம். 1. தங்க மீன்கள் தங்க மீன்கள் எவிட்டா மிஸ்ஸை யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. எந்நேரமும் செல்லாம்மாவை…\n“ஹோம் ஸ்கூலிங்” முறை சிறந்ததா அல்லது பள்ளிக்கு சென்று படிப்பது சிறந்ததா\nபிள்ளையை படிக்க வைக்கணும், என்ன படிக்க வைக்கலாம் எங்க படிக்க வைக்கலாம் என்ற கேள்விக்கு இந்த சமூகத்தில் சமச்சீர்ல, சிபிஎஸ்சி ஸ்கூல்ல, இன்டர்னேஷ்னல் ஸ்கூல்ல, அட அதெல்லாம் வேணாம் ஹோம் ஸ்கூலிங்கே போதும் என்று…\nபாட புத்தகங்கள் பொதுவா நல்ல புத்தகங்களா இருக்குறது இல்ல – சிபிஎஸ்இ வினாத்தாளில் சர்ச்சைக்குரிய கேள்வி\nசமீபத்தில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வில் எது மிக தாழ்ந்த சாதி என்ற வினாவை கேட்டிருந்தது சமூக வலை தளங்களில் கடும் கண்டனத்துக்குள்ளானது. பாட புத்தகங்கள் மற்றும் வினாத்தாள்கள்…\nகுழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பினால் பெற்றோர்களுக்கு பணம் தருகிறது நைஜீரியா\nகல்வியில் பின் தங்கிய நாடுகள் எப்பாடுபட்டாவது தங்கள் நாட்டுக் குழந��தைகளை பள்ளிக்குக் கொண்டு வந்து சேர்க்க பல திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளன. தமிழகத்தில் காமராஜர் கொண்டு வந்த சத்துணவு திட்டம் உலகத்துக்கே ஒரு…\nதமிழ்வழிக்கல்வியில் படித்தவர்கள் படும்பாடு – தாய்மொழிப்பற்று இல்லாத தமிழகம்\nதாய்மொழிப்பற்றின் காரணமாகவும் போதிய வசதி இல்லாததாலும் நமக்கு வாய்ச்சது இதுதான் என்று தமிழ்மீடியத்தில் படித்த இளைஞர்கள் வாழ்க்கையில் செட்டில் ஆவதற்குள் படும்பாடு பெரும்பாடு. இந்த சமூகம் தமிழ்மீடியம் மாணவனை அந்த அளவுக்கு வேண்டாதவனாக பார்க்கிறது….\nஇந்தியா வருகிறார் கனடா பிரதமர்\nகனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோ வரும் பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி முதல் 23 வரை இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இருதரப்பு உறவுகளையும் மேம்படுத்துவதற்கான பயணமாக இது அமையும் என்று…\n2018ல் ஜனவரி மாதமே இப்படி என்றால் மார்ச் முதல் மே மாதங்களில் – தமிழகத்தின் அவல நிலை\nதமிழக அரசு போக்குவரத்துகழக ஊழியர்கள் போராட்டம், ஆண்டாள் குறித்த வைரமுத்து பேச்சு சர்ச்சைக்குள்ளானதால் இந்து மதத்தினர் போராட்டம், சூர்யாவின் உயரத்தைக் கிண்டல் செய்ததால் சன் டிவி அலுவலகம் முன்பு சூர்யா ரசிகர்கள் போராட்டம், திரூப்பூரைச்…\nஅசுரன் 100வது நாளை நினைத்து பெருமைப்பட்ட இயக்குனர் வசந்தபாலன்\nபூமணி அவர்கள் எழுதிய வெக்கை நாவல் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரனாக மலர்ந்து 100 நாட்கள் கடந்து விஸ்வரூப வெற்றி அடைந்திருப்பதை பார்க்கிறபோது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு கேகே நகர் அறையில்…\nஇணையத்தை கலக்கும் துக்ளக் காமெடி – மீண்டும் அசிங்கப்பட்டார் ரஜினி\nநவுத்துப்போன பட்டாஸ் – பட்டாஸ் விமர்சனம்\nஅரசுக்கு எதிரான புத்தகங்களை விற்க கூடாது ஆர்டர் போட்ட பபாசி கொந்தளித்த எழுத்தாளர்கள்\nகலெக்டர்களின் முன்னோடியான சர் தாமஸ் மன்ரோவைப் பற்றி தெரிந்துகொள்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/tamil-movies/slideshow/pongal-2020-celebration-by-film-celebrities/mugen-rao-celebrates-pongal-2020.html", "date_download": "2020-01-18T06:11:00Z", "digest": "sha1:BGZLIIYVDVEV6LAWBR5G5WFLGELEED5C", "length": 4457, "nlines": 114, "source_domain": "www.behindwoods.com", "title": "Mugen Rao | Ultimate Pongal 2020 Photo Album - Here's how your favorite stars celebrated Pongal this year!!!", "raw_content": "\nபொங்கல் வாழ்த்துக்கள் Folks 🤙🏻 #blessed2020\n“சத்தியமா நான் சொல்லுறேன்..” - பிக் பாஸ் 3 டைட்டில் வின்னர் முகெனின��� Famous பாடல் விரைவில்..\nபிக் பாஸ் டைட்டில் வின்னர் முகெனின் மாஸ் எண்ட்ரி- மலேசியாவில் ரசிகர்கள் வெறித்தனம்\nபிக் பாஸ் முகென் ராவ் சர்ப்ரைஸ் ஹிட் - லைவ் பெர்ஃபார்மன்ஸ் | விருதுகள் மட்டுமல்ல... விழாவில் அரங்கேறிய சுவாரஸ்ய நிகழ்வுகள் இதோ\nஅபிராமி - முகென் | காதல் பாதி சண்டை பாதி கலந்து செய்த பிக் பாஸ்-ன் Best Promo வீடியோ - Slideshow\nஅபிராமி - முகென் | காதல் பாதி சண்டை பாதி கலந்து செய்த பிக் பாஸ்-ன் Best Promo வீடியோ - Slideshow\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-01-18T05:56:34Z", "digest": "sha1:5CITR67EIVHSGJ4VX56EPVRKZEXVGH7T", "length": 12818, "nlines": 89, "source_domain": "www.cinemapettai.com", "title": "தர்ஷன் | Latest தர்ஷன் News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசிம்புவுடன் மிங்கிலான சனம் ஷெட்டி.. அப்போ பிக்பாஸ் தர்ஷன் கதி\nசிம்பு தமிழ் சினிமாவில் அதிகமான படங்களில் நடிக்கவில்லை என்றாலும் சினிமா உலகமே அவரை பற்றி பேசிக் கொண்டுதான் இருக்கும். முக்கியமாக சர்ச்சை...\nவிஜய் பாடலுக்கு வெறித்தனமாக டான்ஸ் ஆடும் பிக் பாஸ் தர்ஷன்.. வைரலாகுது வீடியோ\nபிக் பாஸ் சீசன் 3 யில் மக்களால் அதிகம் கொண்டாடப்பட்டவர் தர்ஷன். எப்படி எலிமினேட் செய்யப்பட்டார் என்பது அந்த நேரத்தில் புரியாத...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசீசன் முடிந்தவுடன் சிம்புவை சந்தித்த இரண்டு பிக் பாஸ் போட்டியாளர்கள் . வைரல் வீடியோ உள்ளே\nபிக் பாஸ் சீசன் 3 வெற்றிகரமாக முடிந்துள்ளது. வீட்டின் வெளிய வந்த நபர்கள் குஷியாக இருக்க, நமக்கு தான் பா போர்...\nநிகழ்ச்சியில் மட்டுமல்ல நிஜத்திலும் கவின்-சாண்டி அப்படித்தான்.. வைரலாகும் வீடியோ\nதனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 3-வது சீசன் முடிந்துவிட்டது. இந்த நிகழ்ச்சி கடந்த சீசனை விட கலகலப்பாகவும் விறுவிறுப்பாகவும் இருந்தது. இதற்கு...\nபிக்பாஸ் வீட்டில் என்ட்ரி யார் தெரியுமா தலைகீழாக புரட்டிப் போட்ட போட்டியாளர்கள்\nபிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் இன்று தர்ஷன் மற்றும் கவின் உள்ளே வந்து அமர்க்களப் படுத்தி உள்ளனர். போட்டியாளர்கள் தர்ஷன்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஇந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் வெளியேறப் போவது யார் தெரியுமா அதிர்ச்சியான ரசிகர்கள்.. ஷெரின் இல்லையாம்\nபிரபல தொலைக்காட்சி நிகழ்ச்ச���யான பிக்பாஸில் இந்த வாரம் ஓட்டு எண்ணிக்கையின் படி ஷெரின் தான் வெளியேறுவதாக இருந்தது. ஆனால் பிக் பாஸ்...\nபிக் பாஸ் கொடுத்த டாஸ்க்கால் கண்கலங்கிய தர்ஷன்.. என்னடா கொடுமை இது.. வீடியோ\nபிரபல நிகழ்ச்சியான பிக்பாஸில் இன்று ஒரு கடினமான வேலையை கொடுத்துள்ளார் பிக் பாஸ். அதுவும் இதில் தர்ஷன் சிக்கியுள்ளதாக வீடியோ வெளியாகியுள்ளது....\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசினிமா நடிகைகளை மிஞ்சும் அழகு தர்ஷனின் காதலி.. புகைப்படம் உள்ளே\nபிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ், தற்போது முக்கியமான போட்டியாளரான தர்ஷன் தனது காதலியுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது....\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவெறித்தனமான ஜிம் ஒர்க்கவுட் செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்ட தர்ஷன் ஆர்மி..\nபிக் பாஸ் வீட்டில் முக்கியமான போட்டியாளரான தர்ஷன் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது....\nலாஸ்லியாவிற்கு விட்டுக்கொடுத்த போட்டியாளர்கள்.. கடுப்பான பிக்பாஸ்.. வீடியோ\nஇன்றைய பிக்பாஸ் வீட்டில் கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் இன்றைய போட்டியில் லாஸ்லியா...\nவனிதாவை கடித்துக்குதறிய ஷெரின்.. தலை சுத்தி போன தர்ஷன்.. வீடியோ\nஇன்றைய பிக்பாஸ் வீட்டில் வனிதா மற்றும் ஷெரின் இடையே பயங்கர கலவரம் ஏற்பட்டுள்ளது. இந்த கலவரத்தில் தர்ஷன் பலியாடு ஆக்கப்படுகிறான், வனிதா...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபிக்பாஸில் அடுத்த வாரம் நடக்க போகும் கூத்து லாஸ்லியா காதலுக்கு முடிவு.. கதற போகும் போட்டியாளர்கள்\nபிக் பாஸ் என்ற நிகழ்ச்சி வந்ததிலிருந்து பொதுமக்களுக்கும் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கும் என்டர்டைமெண்ட் ஆக இருந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியை பொதுவாகக் கூறினால்...\nலாஸ்லியா தவறான கருத்துகளை தெரிவித்ததாக புலம்பும் சேரன்.\nலாஸ்லியா சேரன அப்பான்னு சொல்றதும் சேரன் லாஸ்லியாவ மகள்னு சொல்றதும் எல்லாம் நடிப்பு தான் எல்லா மகளுக்கும் தன்னோட அப்பா தான்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பள விவரம்.. அடேங்கப்பா தலையை சுற்ற வைக்கிறது\nBy விஜய் வைத்தியலிங்கம்July 19, 2019\nவிஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் முதல் பாகத்தில் ஆரவ் 50 லட்சம் ரூபாய் வென்றார். பின்பு இரண்டாம் பாகத்தில்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபிக்பாஸ் தர்ஷன் காதலி சிம்புவுடன் எடுத்த செல்பி.. இம்புட்டு அழகா\nBy விஜய் வைத்தியலிங்கம்July 18, 2019\nபிக்பாஸ் வீட்டில் கொஞ்சம் பொறுமையாக நல்ல பெயரை எடுத்து கொண்டிருக்கும் தர்ஷன் தனக்கு ஒரு அழகிய காதலி இருப்பதாக கூறினார். பின்பு...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகண்டிப்பா இவர்தான் பிக்பாஸ் 3 வின்னர்.. காஜல் அடித்து சொல்வது இவரைத்தான்\nBy விஜய் வைத்தியலிங்கம்July 10, 2019\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸில் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட காஜல் பசுபதி டைட்டில் வின்னர் யார் என்பதை...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபிக்பாஸ் தர்ஷன் காதலி இவர்தான் பார்த்தால் மெர்சல் ஆயிடுவிங்க.. வைரலாகும் புகைப்படம்\nBy விஜய் வைத்தியலிங்கம்June 26, 2019\nபிக்பாஸ் மூன்றாவது சீசன் தொடங்கிய முதல் இரண்டு நாட்களில் போட்டியாளர் அனைவரும் பாசம் மற்றும் அன்பை பரிமாறிக் கொண்டு வந்தனர். ஆனால்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/08/10083944/Ravindra-Jadeja-mimics-Virat-Kohlis-batting-stance.vpf", "date_download": "2020-01-18T06:42:11Z", "digest": "sha1:5NJOPR6JHKD52KG3PVGKQEIUTE363ZKJ", "length": 10360, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Ravindra Jadeja mimics Virat Kohli's batting stance, Rohit Sharma guesses correctly in Heads Up Challenge || ஹெட்ஸ் அப் சேலன்ஞ்ச் : விராட் கோலியை கண்டுபிடித்த ரோகித் சர்மா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஹெட்ஸ் அப் சேலன்ஞ்ச் : விராட் கோலியை கண்டுபிடித்த ரோகித் சர்மா\nரவீந்திர ஜடேஜாவும் ரோகித் சர்மாவும் ‘ஹெட்ஸ் அப்' (Heads up) என்னும் விளையாட்டை விளையாடிய வீடியோவை பிசிசிஐ அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.\nதற்போது வெஸ்ட் இண்டிஸ் சுற்றுபயணம் சென்றுள்ள இந்தியா கிரிக்கெட் அணி, டி20, ஓடிஐ, டெஸ்ட் தொடர்கள் விளையாடுகிறது. இந்நிலையில் இன்று ஒரு வீடியோவை இந்தியா கிரிக்கெட் அணி வெளியிட்டுள்ளது. அதில் ரவீந்திர ஜடேஜாவும் ரோகித் சர்மாவும் ‘ஹெட்ஸ் அப்' (Heads up) என்னும் விளையாட்டை விளையாடும் வீடியோ வைரல் ஆகியுள்ளது.\nரோகித், அட்டையில் ஒரு வீரரின் பெயரை தன் தலையின் மேல் வைத்து காட்ட, ஜடேஜா அவரை போல் நடித்து காட்ட வேண்டும். அதனை ரோகித் கண்டுபிடிக்க வேண்டும் இ��ு தான் ‘ஹெட்ஸ் அப், எனும் விளையாட்டாகும்.\nமுதலில் பும்ராவின் பெயர் அட்டையில் இருந்தது. ஜடேஜா, பும்ரவை போல் பந்துவீச்சி காட்ட, அதனை சரியாக கணித்தார் ரோகித் சர்மா. அதன் பின் வந்த பெயர் விராத் கோலி.அதனை பார்த்தவுடன் ஜடேஜா வாய்விட்டு சிரித்தார். இதனை சற்று தூரத்தில் இருந்து கோலி பார்த்து கொண்டிருந்தார். பின்பு கொஞ்ச நேரத்திற்கு பின்பு ஜடேஜா நடித்து காட்டும் வீரர் கோலி என கண்டு பிடித்தார் ரோகித்.\nகோலி – ரோகித் இடையே மோதல் என வெளியாகும் செய்திகள் பொய் என உணர்ந்த்தவே பிசிசிஐ இந்த வீடியோவை வெளியிட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.\nதற்போது வெஸ்ட் இண்டிஸ் சுற்றுபயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, டி20, ஓடிஐ, டெஸ்ட் தொடர்கள் விளையாடுகிறது. டி20 தொடரை 3-0 என கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.\n1. அமெரிக்கா- சீனா இடையிலான முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது\n2. உள்ளாட்சி தேர்தல் முறையாக நடந்திருந்தால் 100 சதவீத வெற்றியை தி.முக. பெற்று இருக்கும் - மு.க. ஸ்டாலின்\n3. பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது; லேசான தடியடி\n4. சிஏஏ விவகாரம்: பா.ஜனதா, காங்கிரசை கடுமையாக விமர்சித்த மாயாவதி\n5. 2 ஆண்டுகளில் 350 அடி உயர அம்பேத்கர் சிலை தயாராக உள்ளது: அஜித் பவார்\n1. ஆஸ்திரேலிய அணிக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா ராஜ்கோட்டில் இன்று 2-வது ஒருநாள் போட்டி\n2. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி\n3. இந்திய முன்னாள் ஆல்-ரவுண்டர் பாபு நட்கர்னி மரணம் - தொடர்ந்து 21 ஓவர்கள் மெய்டன் வீசிய சாதனையாளர்\n4. இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடர்: நியூசிலாந்து அணி அறிவிப்பு காயத்தால் டிரென்ட் பவுல்ட், பெர்குசன் விலகல்\n5. ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்காவை சுருட்டியது ஆப்கானிஸ்தான்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudarseithy.com/?m=20190701", "date_download": "2020-01-18T06:39:33Z", "digest": "sha1:LSR2IHI3TMGJ6KEP3G7MIGF6PFC6AEYV", "length": 15835, "nlines": 180, "source_domain": "www.sudarseithy.com", "title": "July 1, 2019 – Sri Lankan Tamil News", "raw_content": "\nஇலங்கை உயர் தொழிநுட்பவியல் கல்வி நிறுவத்தில் பதவி வெற்றிடங்கள்\n✅ இலங்கை உயர் தொழிநுட்பவியல் கல்வி நிறுவத்தில் பதவி வெற்றிடங்கள் ✅ பதவி :- 01.நுாலக பொருப்பாளர் 02.விளக்கமளிப்பர் ✅ விண்ணப்ப முடிவுத் திகதி :- 11.07.2019 ✅ ஏனையவர்களுக்கும் பிரயோசனம் அளிக்க தவறாமல் 👉 LIKE 👉 & SHARE செய்யுங்கள். *...\tRead more »\nதேசிய கல்வி நிறுவனத்தில் பதவி வெற்றிடம்\n✅ தேசிய கல்வி நிறுவனத்தில் பதவி வெற்றிடம் ✅ பதவி :- 1. சாரதி 2. அலுவலக பதவி உதவியாளர் ✅ விண்ணப்ப முடிவுத் திகதி :- 08.07.2019 ✅ ஏனையவர்களுக்கும் பிரயோசனம் அளிக்க தவறாமல் 👉 LIKE 👉 & SHARE செய்யுங்கள்....\tRead more »\nஇலங்கைப் பொலிஸ் பிரிவில் பதவி வெற்றிடம்\n✅ இலங்கைப் பொலிஸ் பிரிவில் பதவி வெற்றிடம் ✅ பதவி :- உப பொலிஸ் பரிசோதகர் பதவி (அரச வேவுப் பிரிவு) ✅ கல்வித் தகைமைகள்.- * க.பொ.த. (சா. தர.) பரீட்சையில் கணிதம் மற்றும் தாய்மொழி உட்பட 04 பாடங்களில் திறமைச் சித்திகளுடன்...\tRead more »\nவிவசாய மேம்பாட்டு அபிவிருத்தி நீர்ப்பாசன மீன்பிடி அமைச்சில் பதவி வெற்றிடங்கள்\nகிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவில் பதவி வெற்றிடம்\n✅ கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவில் பதவி வெற்றிடம் ✅ பதவி :- மொழி பெயர்ப்பாளர் ✅ விண்ணப்ப முடிவு :- 12.07.2019 ✅ ஏனையவர்களுக்கும் பிரயோசனம் அளிக்க தவறாமல் 👉 LIKE 👉 & SHARE செய்யுங்கள். விபரம் / விண்ணப்படிவம் *...\tRead more »\nஇலங்கை பொதுச் சேவை ஆணைக்குழுவில் பதவி வெற்றிடங்கள்\n✅ இலங்கை பொதுச் சேவை ஆணைக்குழுவில் பதவி வெற்றிடங்கள் ✅ பதவி :- 1. மின் தொழில்நுட்பவியலாளர் 2. நீர்க்குழாய் தொழில் நுட்பவியலாளர் ✅ நடப்பு நேர்முகப்பரீட்சை – 19.07.2019 ✅ ஏனையவர்களுக்கும் பிரயோசனம் அளிக்க தவறாமல் 👉 LIKE 👉 & SHARE...\tRead more »\nதிருமண வீட்டில் காதை கடித்து துப்பிய நபர்\nபதுளை பள்ளக்கட்டுவைப் பகுதியில் திருமணம் வைபவ வீடொன்றில் இருவருக்கிடையில் ஏற்பட்ட மோதலில், ஒருவரின் காது கடித்துத் துண்டாடப்பட்டுள்ளது. பள்ளக்கட்டுவை நகரின் புறநகர்ப்பகுதியில் வீடொன்றில் திருமணம் வைபவ உபசாரங்கள் இடம் பெற்றுக் கொண்டிருந்த போது இருவருக்கிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அது மோதலாக மாறியதில் ஒருவரின்...\tRead more »\nஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகம் தொடர்பில் வெடித்தது புதிய சர்ச்சை\nகிழக்கின் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவினால் நிர்மாணிக்கப்படும் மட்டக்களப்பு பல்கலைக்கழகம் தொடர்பில், ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்குப் பின்னர் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. குறித்த பல்கலைக்கழகத்தை மூட வேண்டும் அல்லது அரசாங்கத்தின் கீழ் அதனைக் கொண்டு வரவேண்டுமென பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில், குறித்த பல்கலைக்கழகத்திற்கு எதிராக...\tRead more »\nயாழில் 49 வயது பெண்ணை தீயில் எரித்த 36 வயது குடிகாரன்\nயாழ்ப்பாணம் தென்மராட்சிப் பகுதியில் வீட்டுக்குள் தனித்திருந்த பெண் ஒருவரை தனது ஆசைக்கு இணங்க மறுத்ததால் நபர் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்க முயற்சித்துள்ளார். இந்நிலையில் பெண் கூச்சலிட்டதால் குறித்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 49 வயது குடும்பப்...\tRead more »\nகல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையை வீடியோ எடுத்த காத்தான்குடி நபர் சிக்கினார்\nகல்முனை ஆதார வைத்தியசாலையின் முகப்பு சுற்றுசூழலை காணொளியாக தொலைபேசியில் பதிந்து சந்தேகத்திற்கு இடமாக நடமாடிய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்று (01) வைத்தியசாலையின் முகப்பிற்கு முன்னால் நபர் ஒருவர் தனது கையடக்க தொலைபேசி ஊடாக வைத்தியசாலையை காணொளியாக (வீடியோ) பதிந்து கொண்டிருந்தார். இதனையடுத்து...\tRead more »\nடாக்டர் குணநாதன் ஏகாம்பரம் – மரண அறிவித்தல்\nதிருமதி வனஜா குலேந்திரன் – மரண அறிவித்தல்\nசெல்வி தரணி செல்வதுரை – மரண அறிவித்தல்\nதிரு ஜெகதாஸ் ஜெயதாபரன் (பரம், சின்னராசா, யெயெ) – மரண அறிவித்தல்\nதிருமதி கிரிஜா ஜெயகாந்த் – நன்றி நவிலல்\nசெல்வி துஸ்யந்தன் லெஅனா – மரண அறிவித்தல்\nதிரு துரைராசா இராசக்குமரன் – மரண அறிவித்தல்\nஅமரர் சரஸ்வதி சதானந்தன் – 1ம் ஆண்டு நினைவஞ்சலி\nதிரு ஆனந்தசுதன் கனகசபை – மரண அறிவித்தல்\nதிரு லிங்கப்பிள்ளை கிருபாகரன் (ராசன், கிருபா) – மரண அறிவித்தல்\nஇலங்கையர்கள் வீசா இன்றி கனடாவிற்குள் பிரவேசிக்க அனுமதிக்குமாறு பிரதமர் உத்தரவு\nஇலங்கையர்களுக்கு இன்ப தகவலை அளித்த கனடா பிரதமர்\nவடக்கு, கிழக்கு யுவதிகளிற்கு அரிய வாய்ப்பு\nஐக்கிய அமெரிக்காவின் GREEN CARD VISA வுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nலாஸ்லியாவுக்கு கனடாவில் இருந்து கிடைக்கப்போகும் வாழ்நாளில் மறக்க முடியாத சர்ப்ரைஸ்\nஒரு நேரச் சாப்பாட்டையும் சாப்பிட முடியாமல் பட்ட துயரங்களின் இறுதி முடிவுதான் யாழ் பட்டதாரி பெண்ணின் தற்கொலைக்கு காரணமாம்\nகொழும்பு பஸ்ஸில் யாழ். இளைஞருக்கு ஏற்பட்ட கொடுமை\nமுடிந்தளவு இந்த செ��்தினை பகிர்ந்து தந்தையிடம் மகனை சேர்க்க உதவுங்கள்\nசுர்ஜித் உடலில் சில பாகங்கள் இல்லை அதிர்ச்சியை ஏற்படுத்திய பிரேத பரிசோதனை முடிவுகள்\nஇலங்கைப் பொலிஸில் பதவி வெற்றிடங்கள்\nஇலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவையில் பதவி வெற்றிடம்\nஇலங்கைப் பொலிஸில் பதவி வெற்றிடங்கள்\nஇலங்கைப் பொலிஸில் பதவி வெற்றிடங்கள்\n’பெரும்பான்மை தவறினால் அனைத்தையும் ரணில் கைவிடுவார்’\n‘தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்கே அமைச்சுப் பதவியை ஏற்றேன்’\nசஜித்தின் பின் குருணாகலில் மக்கள் வெள்ளம்\nசஹரான் மனைவியிடம் தினந்தோறும் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள்\nதனியார் பதவி வெற்றிடம் – இலங்கையிலுள்ள மாலைதீவு எம்பஸ்ஸி\nவிளம்பரம், செய்தி காப்புரிமை, குறைபாடுகள், ஆலோசனைகள் தெரிவிக்க, அறிவித்தல்கள், உங்களின் சொந்த இடங்களில் நடக்கும் சம்பவங்களை எமக்கு அனுப்ப மற்றும் உங்களின் படைப்புகளை எமது தளத்தில் பதிவு செய்ய எம்மை தயக்கமின்றி தொடர்புகொள்ளலாம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thesavior.info/ta/the-savior/woman-at-the-well", "date_download": "2020-01-18T06:07:01Z", "digest": "sha1:X7FJZNZXZ77XNIPAAQQFGJH657T53SG4", "length": 6918, "nlines": 76, "source_domain": "www.thesavior.info", "title": "3 - நன்றாக உள்ள பெண்", "raw_content": "\n1 - இயேசுவின் பிறப்பு\n2 - இயேசுவின் ஞானஸ்நானம்\n3 - நன்றாக உள்ள பெண்\n4 - விதை விதைத்தல்\n5 - நல்ல சமாரியன்\n6 - கர்த்தருடைய ஜெபம்\n8 - இயேசு இறந்து உயிர்த்தெழுந்தார்\n3 - நன்றாக உள்ள பெண்\nயூதேயாவிலிருந்து கலிலேயாவுக்குக் குறுக்கே போகும் சமாரியரின் வழியாய்ப் பெரும்பாலோர் சமாரியாவின் வழியாய்ப் போகாததினால் அநேகர் யூதர் தப்பிப்பிழைத்தார்கள். வழியிலே, இயேசுவும் அவருடைய சீஷரும் யாக்கோபின் வாசற்படியண்டையிலே சீகேரி என்று பட்டணத்துக்கு வந்தார்கள்; தன் மகனாகிய யோசேப்புக்கு அங்கே யாக்கோபுடைய கிணற்றருகே உட்கார்ந்து, இயேசு தம்முடைய பிரயாணத்தின்படியும் சயனிக்கிறவராய் உட்கார்ந்து, இளைப்பாறும் ஸ்தானாபதியாக உட்கார்ந்து, ஒரு சமாரிய ஸ்திரீ தண்ணீர் மொள்ள வந்தாள்.\"நீ எனக்குக் குடிக்கக் கொடுப்பாயா\" என்று கேட்டார். அந்த பெண் ஆச்சரியமடைந்து,\"நீ யூதனாயிருக்கிறாய், சமாரியா ஸ்திரீயானேன், குடிக்கிறதற்கு உனக்கு என்ன வேண்டுவதெப்படி\" என்று கேட்டார். அந்த பெண் ஆச்சரியமடைந்து,\"நீ யூதனாயிருக்கிறாய், சமாரியா ஸ்திரீயானேன், குடிக்கிறதற்கு உனக்கு என்ன வேண்டுவதெப்படி\" என்று கேட்டாள். கடவுளே, எனக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுப்பார் என்று உனக்குச் சொல்லுகிறவர் யார் என்று கேட்டால், நீர் அவருக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுத்திருப்பீர் என்றான். 'ஜீவத்தண்ணீர்' என்று இயேசு சொன்னதன் அர்த்தம் என்ன\" என்று கேட்டாள். கடவுளே, எனக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுப்பார் என்று உனக்குச் சொல்லுகிறவர் யார் என்று கேட்டால், நீர் அவருக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுத்திருப்பீர் என்றான். 'ஜீவத்தண்ணீர்' என்று இயேசு சொன்னதன் அர்த்தம் என்ன பின்னர் அவர்கள் உரையாடலில் இந்த விவாதம், பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையிலிருந்து பொது வணக்கத்தின் கேள்விகளுக்கு நகர்கிறது. இயேசு பிரதியுத்தரமாக: ஸ்திரீயே, எனக்கும் விசுவாசமாயிருங்கள், இந்த மலையிலும் எருசலேமிலும் நீங்கள் சேவிப்பதில்லையென்று ஒருகாலம் வருகிறது. நீங்கள் வணங்குகிறவற்றை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள், நாங்கள் அறிந்தவற்றை நாங்கள் வணங்குகிறோம். இரட்சிப்பு யூதர்களிடமிருந்து வருகிறது. உண்மை வணக்கத்தார், பிதாவை ஆவியோடும் உண்மையோடும் வணங்கும்போது ஒரு காலம் வருகிறது. பிதாவானவர் தேடுகிறவர்களுடைய வழிபாடுகள் இவைகளே.\"அந்த ஸ்திரீ,\" மேசியா (அபிஷேகம்) வருகிறாள் என்று எனக்குத் தெரியும். அவர் வரும்போது எல்லாவற்றையும் நமக்கு விளங்கப்பண்ணுவார்.\"அப்பொழுது இயேசு,\" நானே மேசியா\"என்று அறிவித்தார். உண்மை வணக்கத்தார், பிதாவை ஆவியோடும் உண்மையோடும் வணங்குவதன் மூலம் இயேசு என்ன சொல்கிறார்\n1 - இயேசுவின் பிறப்பு\n2 - இயேசுவின் ஞானஸ்நானம்\n4 - விதை விதைத்தல்\n5 - நல்ல சமாரியன்\n6 - கர்த்தருடைய ஜெபம்\n8 - இயேசு இறந்து உயிர்த்தெழுந்தார்\n3 - நன்றாக உள்ள பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-10-31-03-12-53", "date_download": "2020-01-18T07:28:31Z", "digest": "sha1:TEPRDFN4ITXRTB6EY3PYLSR5PK3MWZMX", "length": 9505, "nlines": 219, "source_domain": "keetru.com", "title": "கூடங்குளம்", "raw_content": "\nபபாசி - புத்தக வாசனை அறியா மூடர்களின் கூடாரமா\nகருத்துரிமையின் குரல்வளையை நெறிக்கலாமா பபாசி\nஒடுக்கப்படும் நாடார்களை முன்னேற்ற என்ன வழி\nஅதிர்ச்சி அளிக்கும் தமிழகத்தில் மலக்குழியில் மடிவோரின் எண்ணிக்கை\nஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா\nமக்கள் தொகை பதிவேடு - குடிமக்கள் பதிவேட்டுக்கான தொடக்கப் பணியே\n இடிந்தகரை பகுதியில் 08-03-2016 இரவு நடந்தது என்ன\nஅணு மின்சாரப் போர்வையில் அணு ஆயுதமா\nஅணுக் கழிவுகளின் குப்பைத் தொட்டியா கூடங்குளம்\nஅணுக்கழிவுகளைப் பாதுகாப்பாகச் சேமிக்கும் வரையில் கூடங்குளத்தில் உற்பத்தியை நிறுத்து\nஅணுக்கழிவுகளைப் புதைக்கும் பாதுகாப்பான இடம் உலகில் எங்குமே இல்லை\nஅணுசக்தி எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு - நடுவண் ஆட்சிக்கு எச்சரிக்கை\nஇது அல்லவா பத்திரிக்கை தர்மம்\nஇந்திய அணு உலைகள் - மக்களுக்கு எதிரான அரச பயங்கரவாதம்\nகூடங்குளத்தில் அணுக்கழிவு: தமிழர்கள் சோதனை எலிகளா\nகூடங்குளம் - அணுசக்திக் கழகத்தின் அறிவியலுக்குப் புறம்பான ஆய்வுமுறை\nகூடங்குளம் அணு உலையில் நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்\nகூடங்குளம் அணுக்கழிவு அபாயம் - எச்சரிக்கை மாநாடு\nகூடங்குளம் போரட்டமும் தகர்ந்துபோன குண்டர் சட்டமும்\nசிறகுகள் முளைத்த மனிதன் - பால்பாண்டி\nதிடுக்கிடும் திருப்பங்கள் நிறைந்த கூடங்குளம் கதை\nபக்கம் 1 / 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/Cinema/ajith-injured-billa-2-set", "date_download": "2020-01-18T06:15:44Z", "digest": "sha1:AYWW5CVRA2RV64OHGABGQBOJLHTECWTW", "length": 4023, "nlines": 50, "source_domain": "old.veeramunai.com", "title": "பில்லா 2 ஷூட்டிங்- ரவுடிகளுடன் சண்டைபோடுகையில் அஜீத்துக்கு காயம் - www.veeramunai.com", "raw_content": "\nபில்லா 2 ஷூட்டிங்- ரவுடிகளுடன் சண்டைபோடுகையில் அஜீத்துக்கு காயம்\nரவுடிகளை பாட்டில்களைக் கொண்டு அடித்து நொறுக்கும் காட்சியில் நடித்துக் கொண்டிருந்தபோது நடிகர் அஜீத் குமாருக்கு காயம் ஏற்பட்டது.\nஅஜீத் குமாரின் பில்லா 2 படப்பிடிப்பு கோவாவில் நடந்து கொண்டிருக்கிறது. அங்கு சண்டை காட்சியொன்றை படமாக்கினர். அப்போது அஜீத்துக்கு காயம் ஏற்பட்டது.\nஇது குறித்து படப்பிடிப்பு குழுவைச் சேர்ந்த ஒருவர் கூறியதாவது,\nபில்லா 2 படத்தின் சண்டை காட்சி படமாக்கப்பட்டது. அஜீத் குமார் ரவுடிகளை ஆக்ரோஷமாக அடித்து நொறுக்கும் காட்சி படமாக்கப்பட்டது. ரவுடிகளை அஜீத் பாட்டில்களால் அடிக்க வேண்டும். அதற்காக அவர் கையில் பாட்டில்கள் வைத்திருந்தார். அதை ரவுடிகள் மீது அடித்து உடைப்பது போன்று காட்சி எடுக்கப்பட்டது.\nஅப்போது பாட்டில் உடைந்து சிதறியதில் அஜீத் கையி்ல கண்ணாடி துண்டுகள் குத்தி ரத்தம் வந்தது. உடனடியாக அவருக்க�� முதலுதவி கொடுத்தனர். சிறிது நேரம் ஓய்வு எடுத்த பிறகு அஜீத் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.kalvisolai.com/2019/12/blog-post_0.html", "date_download": "2020-01-18T07:01:51Z", "digest": "sha1:BUJYCC5KDWZDC32JCF475XWNTVVODOJH", "length": 7882, "nlines": 169, "source_domain": "www.news.kalvisolai.com", "title": "Kalvisolai News | Kalvisolai Flash News | Kalvisolai Today | kalvisolai employment: மகிழ்ச்சி நிறைந்த இடங்களாக பள்ளிகளை மாற்ற வேண்டும் சிபிஎஸ்இ சுற்றறிக்கையில் அறிவுறுத்தல்", "raw_content": "\nமகிழ்ச்சி நிறைந்த இடங்களாக பள்ளிகளை மாற்ற வேண்டும் சிபிஎஸ்இ சுற்றறிக்கையில் அறிவுறுத்தல்\n\"கோபம் இல்லாத, மகிழ்ச்சி நிறைந்த இடங்களாக பள்ளிகளை மாற்ற வேண்டும்\" என தாம் நிர்வகிக்கும் அனைத்து பள்ளி களுக்கும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவுறுத்தியுள்ளது.\nஇதுதொடர்பாக, சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அதன் செயலாளர் அனுராஹ் திரிபாதி அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ள தாவது: மாணவர்களுக்கு கல்வியை மட்டுமின்றி ஒழுக்க நெறிகளை கற்றுகொடுக்கும் இடங்களாக பள்ளிகள் இருக்க வேண்டும். மாணவர்கள் தாங்கள் கற்கும் எதையும் பிறருக்கு கொண்டு சேர்க்கும் திறமை கொண்டவர்கள். எனவே, அவர் களுக்கு முன்னுதாரணமாக நாம் விளங்க வேண்டியது அவசியம்.\nஅந்த வகையில், கோபத்தை கட்டுப்படுத்த பள்ளி நிர்வாகத்தின ரும், ஆசிரியர்களும் பழகிக் கொள்ள வேண்டும். அப்போது தான், மாணவர்களும் தங்களின் கோபத்தை தவிர்க்க பழகுவார்கள். கோபத்தினால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் எதிர்மறையான சிந்தனைகள் உருவாகின்றன. அதனை தவிர்ப்பதன் மூலமாக, நேர்மறையான எண்ணங்கள் உருவாகி தங்களின் ஆக்கப்பூர்வ மான திறமைகளை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள முடியும்.\nஆதலால், கோபத்தை தவிர்க் கும் வழிமுறைகளை சிபிஎஸ்இ பள்ளி நிர்வாகங்களும், அதன் ஆசிரியர்களும் கடைப்பிடிக்க வேண்டும். உடற்பயிற்சி, முறை யான மூச்சுப் பயிற்சி ஆகியவற்றின் மூலமாக கோபத்தை குறைக்க லாம். இதுபோன்ற பயிற்சிகளை மாணவர்களுடன் சேர்ந்து ஆசிரி யர்களும், பள்ளி நிர்வாகத்தினரும் மேற்கொள்ள வேண்டும். இதற் காக, நாளொன்றுக்கு ஒரு பாட வேளையை பள்ளி நிர்வாகம் கட்டா யம் ஒதுக்க வேண்டும். கோபம் இல்லாத, மகிழ்ச்சி நிறைந்த இடங்களாக பள்ளிகளை மாற்ற பள்ளி நிர்வாகங்கள் உறுதியேற்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/hindi-news/76791/cinema/Bollywood/Shraddha-kapoor-may-tieknot-next-year.htm", "date_download": "2020-01-18T07:03:34Z", "digest": "sha1:MVRVDNGIS5IZXDWBTI7UTDPRWOD7KOQ7", "length": 9597, "nlines": 129, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஷ்ரத்தா கபூர் அடுத்த ஆண்டு திருமணம்.? - Shraddha kapoor may tieknot next year", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபடமாகும் மும்பை பெண் டான் கங்குபாய் | நடித்த பின்னும் சமூக நோக்கு; தீபிகாவுக்கு குவியும் பாராட்டு | விவசாயியாக வாழ்ந்திருக்கிறார் ஜெயம் ரவி: லக்ஷ்மண் | ஆண்டவனே நம்ம பக்கம்: தர்பார் பற்றி லாரன்ஸ் | வில்லனாக நடிக்க விஜய் சேதுபதிக்கு இத்தனை கோடி சம்பளமா | மாநாடு: சிம்புவுக்கு நீங்களே பெயர் வைக்கலாம் | 'சிலம்பாட்டம்' படக் காப்பியா 'பட்டாஸ்' | மாநாடு: சிம்புவுக்கு நீங்களே பெயர் வைக்கலாம் | 'சிலம்பாட்டம்' படக் காப்பியா 'பட்டாஸ்' | ஐந்து மொழிகளில் 'நிசப்தம் | இயற்கை வளத்தின் அவசியம் | ஐந்து மொழிகளில் 'நிசப்தம் | இயற்கை வளத்தின் அவசியம் | விஜய் சேதுபதியின்அரசியல் ஆசை | விஜய் சேதுபதியின்அரசியல் ஆசை\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\nஷ்ரத்தா கபூர் அடுத்த ஆண்டு திருமணம்.\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபிரபல பாலிவுட் நடிகையான ஷ்ரத்தா கபூர், தற்போது பாகுபலி நாயகன் பிரபாஸ் நடித்து வரும் சாஹோ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். சுஜீத் இயக்கி வரும் இப்படம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ந்தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியாகிறது.\nஇதைத்தொடர்ந்து இரண்டு ஹிந்தி படங்களிலும் நடித்து வரும் ஷ்ரத்தா கபூர், அடிக்கடி டேட்டிங் செல்லும் புகைப்பட கலைஞர் ரோஹன் ஷெரெஸ்தா என்பவரை 2020ம் ஆண்டில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருப்பதாக பாலிவுட்டில் செய்திகள் வைரலாகியிருக்கிறது. இந்த செய்தி குறித்து ஷ்ரத்தா கபூர் இதுவரை எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nதேர்தலில் போட்டியும் இல்லை, ... ஆர்ஆர்ஆர் உடன் மோதத் தயாராகும் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோ��். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவிவசாயியாக வாழ்ந்திருக்கிறார் ஜெயம் ரவி: லக்ஷ்மண்\nஆண்டவனே நம்ம பக்கம்: தர்பார் பற்றி லாரன்ஸ்\nவில்லனாக நடிக்க விஜய் சேதுபதிக்கு இத்தனை கோடி சம்பளமா\nமாநாடு: சிம்புவுக்கு நீங்களே பெயர் வைக்கலாம்\n'சிலம்பாட்டம்' படக் காப்பியா 'பட்டாஸ்' \nமேலும் பாலிவுட் செய்திகள் »\nபடமாகும் மும்பை பெண் டான் கங்குபாய்\nநடித்த பின்னும் சமூக நோக்கு; தீபிகாவுக்கு குவியும் பாராட்டு\nஹிந்தி பொல்லாதவன்; பிப்., 28ல் ரிலீஸ்\nஐஸ்வர்யா ராய் தான் என் அம்மா: மீண்டும் சர்ச்சையை கிளப்பும் சங்கீத்குமார்\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nபொம்மையாக நடிக்க விருப்பமில்லை: ஸ்ரத்தா கபூர்\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகை : ரியா சுமன்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகை : ரித்திகா சென்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dell-events.eu/index.php?/categories&lang=ta_IN", "date_download": "2020-01-18T06:08:59Z", "digest": "sha1:BWKQ42WN5PMSHLGK7DC553VJRUPTYVEZ", "length": 2918, "nlines": 37, "source_domain": "dell-events.eu", "title": "DELL Technologies - EMEA events Gallery", "raw_content": "\nகுறிச்சொற்கள் 12 தேடு பற்றி அறிவிப்பு\nஅதிகம் பார்வையிடப்பட்டது சிறந்த மதிப்பிடப்பட்டது சமீபத்திய புகைப்படங்கள் சமீபத்திய ஆல்பங்கள் வரிசையற்ற புகைப்படங்கள் அட்டவணை\nபதிந்த தேதியாக நாட்காட்டியைக் காட்டு உருவாக்கப்பட்ட தேதியாக நாட்காட்டியைக் காட்டு\n6032 புகைப்படங்கள் ல் 54 துணை-ஆலப்ம்\n7844 புகைப்படங்கள் ல் 53 துணை-ஆலப்ம்\n8823 புகைப்படங்கள் ல் 49 துணை-ஆலப்ம்\n4328 புகைப்படங்கள் ல் 37 துணை-ஆலப்ம்\n1252 புகைப்படங்கள் ல் 26 துணை-ஆலப்ம்\n1475 புகைப்படங்கள் ல் 48 துணை-ஆலப்ம்\n1581 புகைப்படங்கள் ல் 39 துணை-ஆலப்ம்\n840 புகைப்படங்கள் ல் 17 துணை-ஆலப்ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/289527", "date_download": "2020-01-18T07:16:52Z", "digest": "sha1:IVDMJJLZUVGIATQ53WWI3ELHFEHZD6X5", "length": 2434, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"காடழிப்பு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"காடழிப்பு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n08:36, 13 செப்டம்பர் 2008 இல் நிலவும் திருத்தம்\n19 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 11 ஆண்டுகளுக்கு முன்\n06:49, 28 ஆகத்து 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nTrengarasu (பேச்சு | பங்களிப்புகள்)\n08:36, 13 செப்டம்பர் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTXiKiBoT (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: eo:Senarbarigo)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnovelwriters.com/community/threads/promo-30-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D.1160/page-2", "date_download": "2020-01-18T07:20:36Z", "digest": "sha1:CHDWDUAYS5QL3SDZSMICHWHFDM7KCWKB", "length": 5340, "nlines": 202, "source_domain": "tamilnovelwriters.com", "title": "PROMO 30 - காதலினும் காதல் கேள் | Page 2 | Tamil Novels", "raw_content": "\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nPROMO 30 - காதலினும் காதல் கேள்\nநெப்ஸ் சீக்கிரம் புரிஞ்ச பரவாயில்லை\nவிசயின் ‘மீண்டும் விக்ரமாதித்யன்’ - அறிமுகம் + முன்னுரை (Prologue)\nசாரலாய் தீண்டினாய் அன்பே - சாரல் 1\nவிசயின் ‘மீண்டும் விக்ரமாதித்யன்’ - அறிமுகம் + முன்னுரை (Prologue)\nசாரலாய் தீண்டினாய் அன்பே - சாரல் 1\nகள்வனே கள்வனே - 2\nஇசை தூறலாய் என்னுள்ளே நீ - 1\nமயில் தோகையாய் பல கனவுகள் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/disco-raja-teaser-feat-ravi-teja-gioes-viral/", "date_download": "2020-01-18T05:39:15Z", "digest": "sha1:4EL6FLIBABOSZAIUFZ5VX2M3IEP4OUFF", "length": 3278, "nlines": 43, "source_domain": "www.cinemapettai.com", "title": "மரணத்துக்கு பின் மீண்டும் வருகிறான்.. ரவி தேஜாவின் டிஸ்கோ ராஜா தெலுங்கு டீஸர் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமரணத்துக்கு பின் மீண்டும் வருகிறான்.. ரவி தேஜாவின் டிஸ்கோ ராஜா தெலுங்கு டீஸர்\nமரணத்துக்கு பின் மீண்டும் வருகிறான்.. ரவி தேஜாவின் டிஸ்கோ ராஜா தெலுங்கு டீஸர்\nரவி தேஜா தெலுங்கு சினிமாவின் மாஸ் ஹீரோ. தனது காமெடி பிளஸ் ஆக்ஷன் படங்களினால் தெலுங்கு சினிமா பாக்ஸ் ஆபிஸை கலகுக்குபவர். இவர் நடிக்கும் புதிய படம் டிஸ்கோ ராஜா. சயன்ஸ் பிக்ஷன் கலந்த இப்படத்தை ஆனந்த் எனபவர் இயக்கி வருகிறார். தல்லூரி தயாரிக்கிறார். தமன் இசை அமைக்கிறார். அல்லரி நரேஷ், நபா நடேஷ், பாயல் ராஜ்புட், பிரியங்கா ஜவால்கர், பாபி சிம்ஹா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.\nஇப்ப��த்தின் டீஸர் நேற்று வெளியாகி வைரலானது.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், டிஸ்கோ ராஜா, தமிழ் செய்திகள், ரவி தேஜா\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2019/dec/01/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-3294347.html", "date_download": "2020-01-18T05:27:49Z", "digest": "sha1:7G4AVKVSTWIYW3CNRRNHD64NPW2E3GJW", "length": 7856, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nBy DIN | Published on : 01st December 2019 01:42 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமுகாமில் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து மனுக்களைப் பெறும் வட்டாட்சியா் பாா்த்தசாரதி.\nசெங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில் 320 மனுக்கள் பெறப்பட்டனா்.\nசெங்கம் வட்டாட்சியா் அலுவலகத்தில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், செங்கம் வட்டத்துக்கு உள்பட்ட மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து உதவித்தொகை பெறுவதற்கான மனுக்களை பெறும்\nமுகாம் தொடக்க விழா நிகழ்ச்சியில் சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் சுகுணா வரவேற்றாா். வட்டாட்சியா் பாா்த்தசாரதி முகாமைத் தொடக்கிவைத்து மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து மனுக்களைப் பெற்றாா்.\nஅதில் செங்கம், மேல்பள்ளிப்பட்டு, பாய்ச்சல், இறையூா், புதுப்பாளையம் குறு வட்டங்களுக்கு உள்பட்ட 320 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று உதவித்தொகை வழங்க மனுக்களை அளித்தனா்.\nமனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு அவா்களுக்கு விரைவில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்படும் என வட்டாட்சியா் பாா்த்தசாரதி தெரிவித்தாா்.\nவருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் கலந்துகொண்டனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்���நாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/technologynews/2019/12/12100029/1275889/Samsung-Galaxy-S11-Series-and-Galaxy-Fold-2-said-to.vpf", "date_download": "2020-01-18T06:08:50Z", "digest": "sha1:XINB3FLEAR4KLCCFSVZQFVKESDHWRXRK", "length": 9544, "nlines": 94, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Samsung Galaxy S11 Series and Galaxy Fold 2 said to launch on February 18, 2020", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி எஸ்11 சீரிஸ் வெளியீட்டு விவரம்\nபதிவு: டிசம்பர் 12, 2019 10:00\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்11 சீரிஸ் மற்றும் கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nசாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி எஸ்11, கேலக்ஸி எஸ்11 பிளஸ், கேலக்ஸி எஸ்11இ ஸ்மார்ட்போன் மாடல்களின் விவரங்கள் கடந்த சில வாரங்களாக இணையத்தில் வெளியாகி வருகின்றன. இத்துடன் கேலக்ஸி ஃபோல்டு 2 ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்களும் அவ்வப்போது வெளியாகியுள்ளன.\nசாம்சங் வழக்கப்படி புதிய கேலக்ஸி எஸ்11 சீரிஸ் மற்றும் கேலக்ஸி ஃபோல்டு 2 ஸ்மார்ட்போன்கள் சர்வதேச மொபைல் காங்கிரஸ் (MWC 2020) நிகழ்வுக்கு முன் அறிமுகம் செய்யப்படுகிறது. அந்த வகையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் கிளாம்ஷெல் வடிவமைப்பு கொண்ட கேலக்ஸி ஃபோல்டு 2 ஸ்மார்ட்போன் பிப்ரவரி 18, 2020 தேதியில் அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது.\nஇந்த தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்ற போதும், இது உண்மையாகும் பட்சத்தில் கேலக்ஸி எஸ்11 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவுக்கு முன் அறிமுகமாகிவிடும். அடுத்த ஆண்டு சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா பிப்ரவரி 24 ஆம் தேதி துவங்கி பிப்ரவரி 27 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.\nஇதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் படி கேலக்ஸி எஸ்11 ஸ்மார்ட்போனில் 108 எம்பி பிரைமரி கேமரா, 5x டெலிபோட்டோ லென்ஸ், அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 3D டைம் ஆஃப் ஃபிளைட் கேமரா வழங்கப்படும் என கூ��ப்படுகிறது.\nகேலக்ஸி எஸ்11 பிளஸ் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 6.9 இன்ச் வளைந்த டைனமிக் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் இந்த ஸ்மார்ட்போனின் மத்தியில் பன்ச் ஹோல் கேமரா வழங்கப்படும் என தெரிகிறது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் இந்திய வெளியீட்டு விவரம்\nஐந்து பிரைமரி கேமராவுடன் உருவாகும் ஹூவாய் ஸ்மார்ட்போன்\nரூ. 6000 பட்ஜெட்டில் டூயல் பிரைமரி கேமரா, கைரேகை சென்சார் கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்\nநான்கு கேமராக்கள், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட ஒப்போ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nபட்ஜெட் விலையில் புதிய ஹானர் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nகுறைந்த விலையில் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் உருவாக்கும் ஹூவாய்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் இந்திய வெளியீட்டு விவரம்\nவிரைவில் இந்தியா வரும் விலை உயர்ந்த சியோமி ஸ்மார்ட்போன்\nஐந்து பிரைமரி கேமராவுடன் உருவாகும் ஹூவாய் ஸ்மார்ட்போன்\nஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக ஃபேஸ்புக்கை முந்திய கூகுள்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் இந்திய வெளியீட்டு விவரம்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் இந்திய முன்பதிவு விவரம்\nஇணையத்தில் லீக் ஆன சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன்\nசாம்சங் கேலக்ஸி எஸ்10 லைட் இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு\nபுதிய பெயரில் அறிமுகமாகும் கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=11010106", "date_download": "2020-01-18T06:15:24Z", "digest": "sha1:IUQENCC2DNZ3RGADTSH43VLGYRBTRTDU", "length": 45851, "nlines": 858, "source_domain": "old.thinnai.com", "title": "அடடா | திண்ணை", "raw_content": "\n” – சைக்கிளில் போகும் அவரை, வண்டியில் கடந்த இவன் கேட்டான்.\nபின்னால் அடுக்கியிருக்கும் துணி மூட்டைகள் சாய்ந்து விடக் கூடாது. அதுதான் முக்கியம். விழுந்தால் எல்லாம் மண்ணாகிப் போகும். வாஷ் பண்ணிய துணிகள். பிறகு வாங்கி வந்த இடத்திற்கு பதில் சொல்ல முடியாது. பொல்லாப்பு வந்து விடும். ஒரு கையால் அதை ஜாக்கிரதையாய்ப் பிடித்துக் கொண்டே உழட்டிக்கொண்டே ஓட்டிப் போன அவர், ‘வாங்கிட்டேன் சாரே…’ என்று பதில் சத்தம் கொடுத்தார்.\nஐந்தாறு ஆண்டுகளுக்குப் ப��ன்னும் அவரின் இந்த ‘சாரே’ மாறாமல் அப்படியே இருந்தது. ஸார் என்பதைத்தான் அப்படி நீட்டுகிறார். இது எந்த ஊர்ப் பழக்கம்\nஆனால் ஒன்று. வாங்கிட்டேன் என்ற அந்த பதிலில்தான் எத்தனை உற்சாகம். எவ்வளவு சந்தோஷம்.\n’ என்று கேட்டதன் மூலமாக, தான் சொல்லித்தான் இது நடந்திருக்கிறது என்பதாக அவன் புரிந்து கொண்டிருக்கக் கூடும். ஆனால் உண்மையில் அது அப்படியல்லவே தேவகி சொல்லியல்லவா அது நடந்திருக்கிறது தேவகி சொல்லியல்லவா அது நடந்திருக்கிறது அவள் விருப்பத்தை மீறி என்ன நடக்கக்கூடும்\n“நாளைக்குக் காலைல வந்து துணி வாங்கிக்குங்க…அயர்ன் பண்ணிக் கொடுங்க…”\nஅலுவலகம் விட்டு வருகையில் அவள்தான் சொல்லியிருக்கிறாள். எத்தனை நாள்தான் அவளும் பொறுப்பாள்\n“கஞ்;சி போட்டு வைக்கிறேன்…வாங்கன்னு சொன்னேன்…இன்னும் வந்திட்டிருக்காங்க…ஒரு மாசமாச்சு…இன்னைவரைக்கும் ஆளைக் காணலை…என்ன நினைச்சிட்டிருக்கு அந்தம்மா கல்யாணத்துக்குப் போறேன்…காட்சிக்குப் போறேன்னா சொல்லிட்டுப் போயிடலாமுல்ல கல்யாணத்துக்குப் போறேன்…காட்சிக்குப் போறேன்னா சொல்லிட்டுப் போயிடலாமுல்ல நாம வேறே ஏதாச்சும் அரேஞ்ஜ் பண்ணிப்போமில்ல நாம வேறே ஏதாச்சும் அரேஞ்ஜ் பண்ணிப்போமில்ல வரேன், வரேன்னுட்டு, ஒரேயடியா வராமயிருந்தா வரேன், வரேன்னுட்டு, ஒரேயடியா வராமயிருந்தா எனக்கானா உடம்பெல்லாம் எரியுது இந்த வெயிலுக்கு…தாங்க முடியலை…அதான் காட்டன் சேலையைக் கட்டிண்டு போவோம்னு ஒண்ணு ரெண்டுன்னு கஞ்சி போட்டு ஏழெட்டு சேர்த்து வச்சிருக்கேன்…அந்தம்மா என்னைக்கு வர்றது எனக்கானா உடம்பெல்லாம் எரியுது இந்த வெயிலுக்கு…தாங்க முடியலை…அதான் காட்டன் சேலையைக் கட்டிண்டு போவோம்னு ஒண்ணு ரெண்டுன்னு கஞ்சி போட்டு ஏழெட்டு சேர்த்து வச்சிருக்கேன்…அந்தம்மா என்னைக்கு வர்றது என்னைக்கு நான் அதைத் தேய்ச்சுக் கட்டுறது என்னைக்கு நான் அதைத் தேய்ச்சுக் கட்டுறது அதுக்குள்ளேயும் சம்மரே கழிஞ்சிடும் போலிருக்கு…இவுங்க வசதிக்கு இஷ்டம் போல வருவாங்க…வச்சிருந்து வர்றபோது தூக்கிக் கொடுக்கணுமோ அதுக்குள்ளேயும் சம்மரே கழிஞ்சிடும் போலிருக்கு…இவுங்க வசதிக்கு இஷ்டம் போல வருவாங்க…வச்சிருந்து வர்றபோது தூக்கிக் கொடுக்கணுமோ அடிக்கிற வெயிலுக்கு பாலியஸ்டர், ஷிஃபான்னு போடவா முடியுது ���டிக்கிற வெயிலுக்கு பாலியஸ்டர், ஷிஃபான்னு போடவா முடியுது வியர்வையானா ஊத்துது உடம்போட ஒட்டிக்கிது…பிச்சுத்தான் எடுக்கணும் போலிருக்கு…”\nஅவளின் ஆதங்கம் நியாயமானதாய்த்தான் தோன்றியது. ஆனாலும் இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டும் பொறுக்கலாமோ\n“சும்மாருங்க…என் கஷ்டம் எனக்குத்தான் தெரியும்…நாளைக்கு நா எதைக் கட்டிட்டுப் போறதாம்\n“வர்றேங்கம்மா…எதிர்த்த வீட்டுக்கு வருவேன். அப்போ உங்க வீட்டுலயும் வந்து துணி வாங்கிக்கிடுறேன்…”\n“அதெல்லாம் மறக்க மாட்டம்மா…நீங்கதான் என்னை மறந்துட்டீங்க…துணி குடுத்துக்கிட்டே இருந்தீங்க…திடீர்னு நிறுத்திப்புட்டீங்க…என்னன்னு தெரில…வருஷம் ஓடிப்போச்சு…”\nஇத்தனை நாள் என்னைப் போட்டு என்ன பாடு படுத்தினாள் அப்பாடா\nஎனக்கு அந்தப் பழைய சம்பவம் ஞாபகத்திற்கு வந்தது.\n என்னத்துக்கு மூஞ்சிய உம்முன்னு வச்சிட்டிருக்கே\n“என்ன நடந்தது சொல்லு…ய+னிபார்மை எங்கயாச்சும் மண்ணுல போட்டுட்டியா\n“இல்லப்பா…நீ என்னைத்தான் குத்தம் சொல்லுவே…வேறென்ன தெரியும் உனக்கு\n“பின்னே என்ன பண்ணினே சொல்லு…துணியைத் தேய்க்கக் கொடுத்தியா இல்லியா\n“அந்த ஆளு ரொம்ப அல்ட்ராம்ப்பா…”\n“அப்டீன்னா…கிராக்கி பண்ணிக்கிறான்னு அர்த்தம்…இல்லடா கண்ணு…” – தேவகி.\n“இதுக்குத்தான் சொல்றது…வீட்லயே அயர்ன் பண்ணிக்கலாம்னு…யாருக்கும் முதுகு வளைய மாட்டேங்குது…” – தேவகி.\n“எனக்குத்தான் வளைய மாட்டேங்குது…நீ கொஞ்சம் வளைச்சுப் பார்க்க வேண்டிதானே…”\n“நாந்தான் தெனமும் சமையக்கட்டுல வளைச்சிட்டிருக்கேன்ல…இதுக்கு நீங்கதா வளைக்கணும்…”\n“உங்க சண்டைய விடுங்கப்பா…இந்த ரெண்டு துணியத் தூக்கிட்டு மாங்கு மாங்குன்னு அங்கேயிருந்து வந்திட்டியாக்கும்ங்கிறாம்ப்பா அவன்…”\nதேவகி அவனை இழுத்து அணைத்துக் கொண்டாள். தலையை வருடிக் கொடுத்தாள்.\n” – தேவகியின் ஓங்கிய குரல்.\nபடபடத்த அவளை அமைதியாக் நோக்கினேன் நான். ‘சரி…சரி…விடு…’\n துணி தேய்க்கக் கொடுத்தா பேசாம வாங்கிக்கிட வேண்டிதானே அவன் வேலை…அத விட்டிட்டு இதென்ன பேச்சு…”\n இதுக்குப் போயி இவ்வளவு டென்ஷனாரே ஒவ்வொரு சமயம் அப்டித்தான்…அவன் என்ன டென்ஷன்ல இருந்தானோ…அன்றாடங் காய்ச்சி அவன்…ஏதோ சின்னப்பயதானேன்னு சொல்லியிருப்பான்…இதெல்லாம் ஒரு குத்தமா ஒவ்வொரு சமயம் அ��்டித்தான்…அவன் என்ன டென்ஷன்ல இருந்தானோ…அன்றாடங் காய்ச்சி அவன்…ஏதோ சின்னப்பயதானேன்னு சொல்லியிருப்பான்…இதெல்லாம் ஒரு குத்தமா\n“அதெப்படிங்க…அவசரத்துக்குத்தானே இந்த ரெண்டு துணி யாராச்சும் பத்திருபதுன்னு தூக்கிக் கொடுத்தனுப்புவாங்களா யாராச்சும் பத்திருபதுன்னு தூக்கிக் கொடுத்தனுப்புவாங்களா வீடு வீடா அவன் வந்துதானே வாங்கிக்கிறான் வீடு வீடா அவன் வந்துதானே வாங்கிக்கிறான் தூக்கிட்டுப் போய்க் கொடுக்கிறோம்னா அதை அவசரம்னு புரிஞ்சிக்க வேண்டாமா தூக்கிட்டுப் போய்க் கொடுக்கிறோம்னா அதை அவசரம்னு புரிஞ்சிக்க வேண்டாமா இப்டியா பேசுறது ஒரு நாளைக்கு ரெண்டு துணி கொடுத்தா அதென்ன இளப்பமா கேவலமா எல்லா நாளுமா பத்திருபதுன்னு கொடுக்க முடியும் ரெண்டே ரெண்டு. அதுவும் ய+னிபார்ம்னுதானே கொடுத்தனுப்பினது ரெண்டே ரெண்டு. அதுவும் ய+னிபார்ம்னுதானே கொடுத்தனுப்பினது வாடிக்கையான அவன் இதைச் சொல்லக் கூடாதுல்ல… வாடிக்கையான அவன் இதைச் சொல்லக் கூடாதுல்ல… ரெண்டு துணிக்கான காசு அஞ்சு ரூபான்னா அது பணமில்லியா ரெண்டு துணிக்கான காசு அஞ்சு ரூபான்னா அது பணமில்லியா அதுக்கு மதிப்பில்லியா எந்த வீட்லயும் இந்த மாதிரி என்னிக்காச்சும் ரெண்டு துணி கொடுத்தே இருக்க மாட்டாங்களா எல்லாரும் எப்பவும் இருபது, முப்பதுன்னுதான் துணி கொடுப்;பாங்களாக்கும் எல்லாரும் எப்பவும் இருபது, முப்பதுன்னுதான் துணி கொடுப்;பாங்களாக்கும் அப்பத்தான் இவுரும் வாங்குவாராக்கும் அய்யா அப்பத்தான் இவுரும் வாங்குவாராக்கும் அய்யா இதெல்லாம் வேண்டாத பேச்சில்ல\nஅசந்து போனேன் நான். இதற்கு இவ்வளவு அர்த்தங்களா\n“எப்பவமே ஒருத்தரையே சார்ந்து இருந்தா இப்படித்தாங்க…இதெல்லாம் வரத்தான் செய்யும்…இதுக்கு ஒரு வழி பண்ணினாத்தான் ஆகும்…”\nசொன்னாள். சொன்னதுபோல் செய்தும் விட்டாள்.\nஎங்கு போய் ஆளைக் கூட்டி வந்தாளோ எப்படித் தேடிக் கண்டு பிடித்தாளோ எப்படித் தேடிக் கண்டு பிடித்தாளோ யாரிடம் சொன்னாளோ தெருக் கோடியில் பரந்த மரத்தடியில் ஒரு அயர்ன் வண்டி. ஆளா இல்ல…\nஎத்தனை வருடங்கள் ஓடிப் போயின வாசலில் வண்டியை ஸ்டான்ட் போட்டு ப+ட்டிவிட்டு அறைக்குள் நுழைந்தவன்தான்…அதற்குள் அந்தச் சத்தம்.\n வாசலுக்கு வந்து எட்டிப் பார்த்தேன்.\n அந்தம்மா வந்திருக்காங்க…�� – பதட்டத்தில் என்னவோ சொன்னேன். இதென்ன கஷ்டம் ஆக்கப் பொறுத்து ஆறப் பொறுக்காத கதையாய்…\n“துணி இல்லன்னு சொல்லுங்க…” உள்ளேயிருந்து சைகை மூலம் தெரிவித்தாள் தேவகி.\n சரிங்கய்யா…எங்கண்ணாச்சி பொண்ணுக்கு கலியாணம்…அதுக்குப் போயிட்டேன்…அதான் வரமுடிலீங்கய்யா…”\n ஒரு மாசம் போல ஆச்சு போலிருக்கு\n“ஆமாங்கய்யா…எங்க அத்தைட்டக் கூடச் சொல்லி விட்டிருந்தேன்…வௌரம் சொல்லிப்புடுன்னு…அது வீடு தெரிலன்னு திரும்பி வந்திடுச்சி….சரிங்கய்யா…அடுத்த வாரம் வாரேன்…எடுத்து வச்சிருங்க…தேய்ச்சுத் தாரேன்…” – சொல்லி விட்டு நகர்ந்தது அது.\nதுணிகளை அந்தாள்ட்டக் கொடுத்தாச்சுன்னு சொல்ல வேண்டிதானே ஏன் இப்படிப் பயப்படுறீங்க…\n நீ வந்து சொல்ல வேண்டிதானே உள்ளேயிருந்து சைகை காண்பிக்கிறே\n“அய்யா…அம்மா கஞ்சி போட்டு எடுத்து வைக்கிறேன்னு சொல்லியிருந்தாகய்யா பாவம்…சேலைக இருக்குதான்னு கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்கய்யா…”\n“சொல்லுங்க…சொல்லுங்க…சொல்லிடுங்க…” உள்ளேயிருந்து விரட்டினாள் தேவகி.\n“நீங்க வரலேன்னுட்டு அடுத்த தெருவுல ஒருத்தர் இருக்காருல்ல…அவர்ட்டக் கொடுத்து வாங்கியாச்சு…”\n ஆகட்டுங்கய்யா…இருக்கட்டும்…அடுத்த வாரம் வாரேன்…எடுத்து வச்சிருங்க…தேய்ச்சுக் கொடுக்கிறேன்…என்னங்கய்யா…கண்டிப்பா வந்திடுறேன்…இனி எந்த வேலையுமில்ல…மறக்காம எடுத்து வச்சிருங்க…அம்மாட்டச் சொல்லிடுங்க…உள்ளாற வேலையா இருக்காக போலிருக்கு…அவுக என்னைத் தவிர வேறே யார்ட்டயும் கொடுக்க மாட்டாக…நாந்தேன் வந்து வாங்கிட்டுப் போவேன்…அவுக சொல்றப் பிரகாரம் செய்து கொடுப்பேன்…அதுனால எங்கிட்டத்தான் கொடுப்பாக…அம்மாட்ட மறக்காமச் சொல்லி வையுங்க சாமி….அடுத்த ஞாயித்துக்கெழம வந்திடுறேன்…”\nஅடுத்த வாரம் யாரிடம் கொடுப்பது\n“யம்மா…அயர்ன் துணி கொண்டு வந்திருக்கேன் தாயீ…”\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -16\nதிருப்பூர் : தற்கொலை நகரம்\nசகபயணி ஒருவரின் தடங்களில் விரித்துப் போடப்பட்ட முட்கள்\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)கவிதை -34 பாகம் -2பூரணம் அடைவது\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -22என் நாக்கின் வடிவு\nபரிமளவல்லி 15. ஜெனிவா, இல்லினாய்\nநாவின் நுனியில் உடைந்து தொங்கும் நிமிடங்கள்..\nசந்திரனை நோக்கிச் சைனா��ின் இரண்டாம் விண்ணுளவி \nகபீர் தாஸரின் அற்புத ஆன்மீகக் கவிதைகள் – பகுதி – 2\nவெளிச்சத்தைத் தேடி – எஸ்.ராமகிருஷ்ணனின் “செகாவின்மீது பனிபெய்கிறது”\nஇவர்களது எழுத்துமுறை -10 வண்ணநிலவன்\nபுலம் – நூல் வெளியீடும் கருத்தரங்கமும்\nஓதி எறிந்த சொற்கள் – என். டி. ராஜ்குமாரின் ‘‘பதனீரில் பொங்கும் நிலா வெளிச்சம்’’ கவிதை நூல் பற்றிய கட்டுரை / காலச்சுவடு வெளியீடு\nகண்ணதாசனின் பாடல்களில் சமுதாயப் பார்வை\nபால சாகித்திய புரஸ்கார் மற்றும் விருதுகள்\nபெங்களூருவில் ஹிந்து சமய-சமூகத் தகவல் மையம்\nசுதேசி – புதிய தமிழ் வார இதழ்\nஇன்ப வேரா ,துன்ப போரா \nஅண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். (பகுதி 1)\nPrevious:சுதேசி – புதிய தமிழ் வார இதழ்\nNext: அண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். (பகுதி 1)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -16\nதிருப்பூர் : தற்கொலை நகரம்\nசகபயணி ஒருவரின் தடங்களில் விரித்துப் போடப்பட்ட முட்கள்\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)கவிதை -34 பாகம் -2பூரணம் அடைவது\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -22என் நாக்கின் வடிவு\nபரிமளவல்லி 15. ஜெனிவா, இல்லினாய்\nநாவின் நுனியில் உடைந்து தொங்கும் நிமிடங்கள்..\nசந்திரனை நோக்கிச் சைனாவின் இரண்டாம் விண்ணுளவி \nகபீர் தாஸரின் அற்புத ஆன்மீகக் கவிதைகள் – பகுதி – 2\nவெளிச்சத்தைத் தேடி – எஸ்.ராமகிருஷ்ணனின் “செகாவின்மீது பனிபெய்கிறது”\nஇவர்களது எழுத்துமுறை -10 வண்ணநிலவன்\nபுலம் – நூல் வெளியீடும் கருத்தரங்கமும்\nஓதி எறிந்த சொற்கள் – என். டி. ராஜ்குமாரின் ‘‘பதனீரில் பொங்கும் நிலா வெளிச்சம்’’ கவிதை நூல் பற்றிய கட்டுரை / காலச்சுவடு வெளியீடு\nகண்ணதாசனின் பாடல்களில் சமுதாயப் பார்வை\nபால சாகித்திய புரஸ்கார் மற்றும் விருதுகள்\nபெங்களூருவில் ஹிந்து சமய-சமூகத் தகவல் மையம்\nசுதேசி – புதிய தமிழ் வார இதழ்\nஇன்ப வேரா ,துன்ப போரா \nஅண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். (பகுதி 1)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/mer/merdenmark/133-news/essays/akilan", "date_download": "2020-01-18T05:57:59Z", "digest": "sha1:SCMVR7JPVYBBAYNLHQCB63XVXFSFHOTC", "length": 3917, "nlines": 119, "source_domain": "ndpfront.com", "title": "அகிலன்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nபயங்கரவாதப் பிதாமகன்களின் பாரிஸ் ஊர்வலம்\nநவநீதம்பிள்ளையின் பூனை, எலி பிடிக்குமா\nஏகாதிபத்தியத்தின் கோமணமொன்று ஏகாதிபத்தியத்தை எதிர்க்குதாம்\nஅடைந்தால் தமிழீழத்தேவி இல்லையேல் மரணதேவி\nபுதிய அத்தியாயத்தை ஆரம்பித்துள்ள மக்கள் போராட்ட இயக்கத்தின் இன்றைய போராட்டம்\t Hits: 2221\nதமிழ் மக்களுக்கு நீதி கேட்க வந்த கமருன்\nஇலங்கையின், ஒருவார கால ஜனநாயகம்….\t Hits: 2136\nபொதுநலவாய மாநாடு தமிழீழ மாநாடா\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/11/20172503/1272314/wrong-relationship-milk-dealer-murder-in-madurai.vpf", "date_download": "2020-01-18T06:48:47Z", "digest": "sha1:IWLJI7OERHYYP3JB332POMFGGAU7LONZ", "length": 8157, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: wrong relationship milk dealer murder in madurai", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமதுரையில் கள்ளக்காதல் தகராறில் பால் வியாபாரி கொலை\nபதிவு: நவம்பர் 20, 2019 17:25\nமதுரையில் கள்ளக்காதல் தகராறில் பால் வியாபாரி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமதுரை மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிப்பவர் சந்திர சேகர். இவரது மகன் ரமேஷ் (வயது 30). பால் வியாபாரம் செய்து வந்தார். திருமணமான இவர் மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்தார்.\nஇந்நிலையில் ரமேசுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த குருசாமி என்பவரின் மகள் காளீஸ்வரிக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதுகுறித்து காளீஸ்வரியின் தம்பி செல்வம் மற்றும் ரமேஷ் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.\nஇந்நிலையில் நேற்று நள்ளிரவில் ரமேஷ் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது செல்வம் மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேர் சேர்ந்து அரிவாளால் வெட்டியதில் சம்பவ இடத்தில் ரமேஷ் பலியானார்.\nதகவல் அறிந்ததும் மதுரை மாநகர காவல் துணை ஆணையர் (குற்றப்பிரிவு) கார்த்திக் மற்றும் திருப்பரங்குன்றம் காவல் துணை கண்காணிப்பாளர் ராமலிங்கம், அவனியாபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.\nபின்னர் ரமேஷ் உடலை பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை சம்பவத்தில் ஈடுபட்ட செல்வம் உள்ளிட்ட 4 பேரை அவனியாபுரம் போலீசார் தேடி வருகின்றனர்.\nகொலையில் துப்பு துலக்க சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடிச் சென்று படுத்துக் கொண்டது.\nநள்ளிரவில் பால் வியாபாரி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.\n4¼ கிலோ கஞ்சாவுடன் தாய்-மகன் உள்பட 3 பேர் கைது\n10 வருட பயிற்சியால் முதல் பரிசை வென்றுள்ளேன் - ரஞ்சித்குமார்\nகடன் தொல்லை: கணவன்-மனைவி தற்கொலை\nடீ கேனில் சுகாதாரமற்ற தண்ணீர் பிடித்த விவகாரம்- எழும்பூர் ரெயில் நிலைய கடைக்கு சீல்\nநடிகர் ரஜினிகாந்த் மீது திராவிடர் விடுதலை கழகத்தினர் புகார்\nவேலூரில் கள்ளக்காதல் தகராறில் ஆட்டோ டிரைவர் அடித்து கொலை\nகள்ளத்தொடர்பை கைவிடாததால் கட்டிடத் தொழிலாளியை கொன்றோம் - கைதான வாலிபர் வாக்குமூலம்\nமனைவியின் கள்ளத்தொடர்பை கண்டித்ததால் தொழிலாளி குத்திக்கொலை - மந்திரவாதி வெறிச்செயல்\nசென்னை வாலிபரை ரெயிலில் இருந்து தள்ளி கொல்ல முயற்சி - மனைவி, கள்ளக்காதலன் உள்பட 4 பேர் கைது\nஆப்பக்கூடல் அருகே கள்ளக்காதலன் இறந்த சோகத்தில் கள்ளக்காதலி தற்கொலை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/12/05161243/1274839/South-Indian-actress-had-been-named-Nithyanandas-Kailaasa.vpf", "date_download": "2020-01-18T06:13:33Z", "digest": "sha1:FDVAMSVEYL4GT5A3OJB5BNJL54VCG6C5", "length": 13247, "nlines": 98, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: South Indian actress had been named Nithyanandas Kailaasa country, sources", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநித்யானந்தா உருவாக்கிய நாட்டின் பிரதமர் நடிகையா\nபதிவு: டிசம்பர் 05, 2019 16:12\nநித்யானந்தா உருவாக்கிய கைலாசா ந��ட்டிற்கு பிரபல தென்னிந்திய நடிகையை பிரதமராக நியமிக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.\nகுஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நித்யானந்தாவுக்கு சொந்தமான ஆசிரமம் உள்ளது. இந்த ஆசிரமத்தில் தங்கி படித்து வந்த தனது இரண்டு மகள்களான லோப முத்ரா சர்மா மற்றும் நந்திதா சர்மா ஆகியோரை மீட்டுத் தரக்கோரி குஜராத் உயர்நீதிமன்றத்தில், ஜனார்த்தன சர்மா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். நித்யானந்தா மீது பாலியல் குற்றச்சாட்டு புகாரும் அளிக்கப்பட்டது.\nஇவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், காணாமல் போன இளம்பெண்கள் இருவருக்கும் உரிய பாதுகாப்பு அளித்து டிசம்பர் 10-ந்தேதி நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் கூறினர். பின்னர் குஜராத் போலீசார், பிடதியில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்தில் சோதனை நடத்தி பெண்களை மீட்டனர்.\nகுஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டம் ஹீராபூரில் உள்ள பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வந்த நித்யானந்தா ஆசிரமம் மூடப்பட்டது.\nநித்தியானந்தா மற்றும் ஆசிரம நிர்வாகிகள் மீது கடத்தல், சிறை வைத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். தலைமறைவாக இருக்கும் நித்யானந்தாவை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.\nஇந்தநிலையில், தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈக்வடார் அருகே ஒரு தீவை விலைக்கு வாங்கி அதை ‘கைலாசா நாடு’ என நித்யானந்தா பிரகடனம் செய்துள்ளார்.\nஅந்நாட்டிற்கான மொழி, கொடி, சின்னம் உள்ளிட்ட அனைத்தும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நாட்டில் குடியேற விரும்புபவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் எனவும் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த நாட்டின் பிரதமராக நித்யானந்தா இருப்பார் அவரின் கீழ் 10 துறைகள் இருக்கும் என்று அந்த இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஆனால் நித்யானந்தா அந்த நாட்டுக்கு பிரதமராக தனக்கு நெருக்கமான நடிகையை நியமிக்க திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. அவருடன் நெருக்கமாக உள்ள, ‘அம்மா’ என சீடர்களால் அழைக்கப்படும், தமிழ் திரைப்பட நடிகைதான் கைலாசா நாட்டின் பிரதமர் என்கிறார்கள்.\n‘கைலாசா’வை தனி நாடாக அறிவிப்பதற்காக ஐ.நா சபையிடம் விண்ணப்பிக்க உள்ளதாகவும், இதற்கான பொறுப்பு அமெரிக்க நிறுவனம் ஒன்றிடம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. நித்யானந்தா வெளிநாட்டிற்கு தப்பி செல்லவில்லை. அவர் உள்நாட்டிலேயே இமயமலை பகுதியில் பதுங்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.\nஅவரது சமீபத்திய வீடியோக்கள் அனைத்தும், இமயமலை பகுதியில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது என்றும், அவை கர்நாடகாவின் பிடதி ஆசிரமத்தில் இருந்து யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன எனவும் கண்டுபிடித்துள்ளனர்.\nஅகமதாபாத்தை சேர்ந்த 3 பெரும் தொழிலதிபர்கள் நித்யானந்தாவின் நாட்டை உருவாக்கும் பணிகளுக்கான செலவுகளை செய்துள்ளார்கள்.\nஇந்த நாட்டில் குடிமகன்களாக நித்யானந்தாவின் தீவிர பக்தராக இருக்க வேண்டும் என்பது அடிப்படை விதியாக உள்ளது. இந்த நாட்டின் ஆட்சி மொழிகளாக ஆங்கிலம், தமிழ், சமஸ்கிருதம் மூன்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஓஷோ சாமியாருக்கு சொந்தமாக அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இருப்பதை போல தனி நாட்டை உருவாக்க நித்யானந்தா திட்டமிட்டு இருப்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது.\nநித்யானந்தா தனது ஆசிரமத்திற்கு வரும் நன்கொடையை கொண்டு, இந்து ரிசர்வ் வங்கி அமைக்கவும் திட்டமிட்டுள்ளார். இனிமேல் நன்கொடையை கிரிப்டோ கரன்சியாக பெறவும் திட்டமிட்டுள்ளாராம்.\nஒரு நாட்டில் இருந்து கொண்டு, புதிதாக தனி நாடு கோரிக்கை வைப்பது அல்லது ஏற்படுத்துவது சட்டப்படி தேச துரோகமாகும். அவ்வாறு செய்பவர்கள் மீது அரசு தேச துரோக வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கலாம் என்று சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.\nஎனவே நித்யானந்தா மீது தேச துரோக வழக்கு பாயவும் வாய்ப்பு உள்ளது.\nகடன் தொல்லை: கணவன்-மனைவி தற்கொலை\nடீ கேனில் சுகாதாரமற்ற தண்ணீர் பிடித்த விவகாரம்- எழும்பூர் ரெயில் நிலைய கடைக்கு சீல்\nநடிகர் ரஜினிகாந்த் மீது திராவிடர் விடுதலை கழகத்தினர் புகார்\nமதுரை கமி‌ஷனர் அலுவலகத்தில் ரஜினிகாந்த் மீது புகார்\nஅன்னூர் அருகே பள்ளி மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற 2 பேர் கைது\n நித்யானந்தா பெண் சீடரின் வீடியோவால் சர்ச்சை\nநித்யானந்தா சீடருக்கு எதிரான ஆட்கொணர்வு மனு ஐகோர்ட்டில் முடித்து வைப்பு\nநித்யானந்தா பற்றி எந்த தகவலும் இல்லை: மத்திய அரசு தகவல்\nநித்யானந்தா ஆசிரமத்தில் திருச்சி இளம்பெண் கொலை பிரேத பரிசோதனையை மாற்றியதாக புகார்\nவெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் நித்யானந்தாவை இந்தியா கொண்டு வர நடவடிக்க���\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2019/11/27162313/1273515/INX-Media-case-Delhi-court-extends-Chidambarams-judicial.vpf", "date_download": "2020-01-18T07:17:07Z", "digest": "sha1:UDF2FUL4VINKS26RBM3DH744U5UFMNFR", "length": 11699, "nlines": 97, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: INX Media case: Delhi court extends Chidambarams judicial custody till Dec 11", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் டிசம்பர் 11 வரை நீட்டிப்பு\nபதிவு: நவம்பர் 27, 2019 16:23\nஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை டிசம்பர் 11 வரை நீட்டித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து ரூ.305 கோடி நிதி திரட்ட மத்திய நிதி அமைச்சகம் அனுமதி வழங்கியதில் மத்திய முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரமும், அவரது மகன் கார்த்தி சிதம்பரமும் முறைகேடுகள் செய்ததாக புகார்கள் எழுந்தன.\nஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இதில், சிபிஐ தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.\nஇதைத்தொடர்ந்து ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்து டெல்லி ரோஸ் அவென்யூவில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காவலில் எடுத்து விசாரித்தனர். இந்த வழக்கில் திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை சிறப்பு நீதிமன்றம் தொடர்ந்து பலமுறை நீட்டித்து உத்தரவிட்டது.\nஇதற்கிடையில், ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது.\nப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறையினருக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அவரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்க துறைக்கு தொடர்ந்து அனுமதி அளித்தது.\nமேலும், ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் மத்திய முன்னாள் மந்திரி ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், பீட்டர் முகர்ஜி அவரது மனைவி இந்திராணி முகர்ஜி உள்பட 14 பேர் மீது டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் கடந்த 18-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.\nஅமலாக்கத்துறை விசாரணை காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், மேலும் விசாரணை நடத்த உள்ளதால் நீதிமன்ற காவலை 14 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என அமலாக்கத்துறை சார்பில் வலியுறுத்தப்பட்டது.\nஇதையடுத்து, ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை டிசம்பர் 11-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி சிறப்பு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.\nINX Media Case | PChidambaram | ED | ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு | ப.சிதம்பரம் | அமலாக்கத்துறை\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு பற்றிய செய்திகள் இதுவரை...\nகார்த்தி சிதம்பரத்துக்கு ரூ.20 கோடியை திருப்பித் தரவேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nசுதந்திரக்காற்றை சுவாசிப்பது மகிழ்ச்சியளிக்கிறது - ப.சிதம்பரம்\nபத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்க கூடாது -ப.சிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை\nசிறையில் இருந்து வெளியே வருகிறார் ப.சிதம்பரம்- அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கிடைத்தது\nப.சிதம்பரம் ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பு\nமேலும் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு பற்றிய செய்திகள்\nமோடிக்கு ராகுல் இணையாக முடியாது -வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா பேச்சு\nகுடியுரிமை சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது ஏன்- கேரள அரசிடம் விளக்கம் கேட்ட கவர்னர்\nதிருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு- இலவச தரிசனத்துக்கு 20 மணி நேரம்\nநிர்பயா வழக்கு குற்றவாளி உச்ச நீதிமன்றத்தில் அப்பீல்- தூக்கில் போடுவதில் அடுத்தடுத்து தடை\n‘பாரத ரத்னா’ வை விட உயர்ந்தவர் மகாத்மா காந்தி - சுப்ரீம் கோர்ட்டு கருத்து\nகார்த்தி சிதம்பரத்துக்கு ரூ.20 கோடியை திருப்பித் தரவேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nரூ.20 கோடி ஜாமீன் தொகையை திரும்ப கேட்டு கார்த்தி சிதம்பரம் மனு\nசுதந்திரக்காற்றை சுவாசிப்பது மகிழ்ச்சியளிக்கிறது - ப.சிதம்பரம்\n106 நாள் சிறைவாசத்துக்கு பின்னர் திகாரில் இருந்து விடுதலையானார், ப.சிதம்பரம்\nசிதம்பரத்தை சிறையில் அடைத்திருந்தது பழிவாங்கும் செயல் - ராகுல் காந்தி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விள��்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/india/modi-set-second-time-as-a-pm-nda-alliance-mps-meeting-in-delhi-320100", "date_download": "2020-01-18T06:32:35Z", "digest": "sha1:KNR2U6IJNDACIG5VXO2EDKDPPLJCTLZG", "length": 17158, "nlines": 110, "source_domain": "zeenews.india.com", "title": "யாருக்கு எந்த துறை? பிரதமராக மோடி தேர்வு? டெல்லியில் இன்று பாஜக எம்பிக்கள் கூட்டம் | India News in Tamil", "raw_content": "\n டெல்லியில் இன்று பாஜக எம்பிக்கள் கூட்டம்\nஇன்று டெல்லியில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் எம்.பி-க்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்படவுள்ளார்.\nபுது டெல்லி: இன்று டெல்லியில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் எம்.பி-க்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்படவுள்ளார். மேலும் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முக்கிய ஆலோசனையும் செய்யப்பட உள்ளது.\n543 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவில் தமிழகத்தின் வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டதை அடுத்து 542 தொகுதிகளுக்கு தேர்தல் கடந்த ஏப்ரல் 11 துவங்கி மே 19 வரை ஏழு கட்டங்களா நடத்தப்பட்டது. இத்தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிகை மே 23 காலை 8 மணியளவில் துவங்கப்பட்டது.\nநேற்று 542 மக்களவைக்கான இறுதி முடிவினை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின் படி 303 தொகுதிகளில் பாஜக தனித்து வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது. பாஜக கூட்டணி மொத்தமுள்ள 542 தொகுதிகளில் 352 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.\nமத்தியில் மீண்டும் பாஜக புதிய அரசு அமைக்கவிருக்கும் நிலையில், நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் 16-வது மக்களவையை கலைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் அவர்களை சந்தித்த பிரதமர் மோடி தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். ராஜினாமா கடிதங்களை ஏற்றுக்கொண்ட குடியரசுத்தலைவர் புதிய அரசு அமைக்கும் வரை மோடியை தொடர்ந்து பிரதமராக நீடிக்குமாறு கேட்டுக்கொண்டார்.\nஇந்தநிலையில், இன்று டெல்லியில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் எம்.பி-க்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க நாடு முழுவதும் உள்ள பாஜக கூட்டணி தலைவர்கள் வருகை தர உள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத���தில் பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்படவுள்ளார். மேலும் பல புதிய எம்.பி-க்கள் வெற்றி பெற்றுள்ளதால், அவர்களுக்கு அமைச்சரவையில் இடம் ஒதுக்குவது குறித்தும், யாருக்கு எந்த துறை ஒதுக்குவது கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் கடந்த ஆட்சியில் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட துறையை மீண்டும் அவர்களுக்கு ஒதுக்குவதா கடந்த ஆட்சியில் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட துறையை மீண்டும் அவர்களுக்கு ஒதுக்குவதா அல்லது புதிய துறையை ஒதுக்குவதா அல்லது புதிய துறையை ஒதுக்குவதா புதிய அரசு எப்பொழுது பதவி ஏற்ப்பது புதிய அரசு எப்பொழுது பதவி ஏற்ப்பது போன்றவற்றைக் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.\nதீ விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 இலட்சம் இழப்பீடு: குஜராத் அரசு\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nமுன்னாள் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்புக்கு மரண தண்டனை விதிப்பு\n₹1000 செலுத்தி ₹72,000 வரை சம்பாதிக்கலாம்... Indian Post அதிரடி திட்டம்\nபொது இடத்தில் உடலுறவில் ஈடுபட்ட தம்பதியினர்; கோபமான பொது மக்கள்\nஆபாச திரைப்பட ஆர்வலர்கள் அதிகம் கொண்ட நாடு எது தெரியுமா\nபுகழின் உச்சிக்கு சென்ற மியா கலீஃபா பின்வாங்கியது ஏன்\nஏழு தலை கொண்ட பாம்பின் தோல் கர்நாடகாவில் கண்டெடுப்பு\nகுஜராத் மற்றும் கேரளாவில் பாஜக பின்னடைவு\nமீண்டும் ₹ 98, ₹ 149 திட்டங்களை கொண்டு வந்தது Reliance Jio...\nபாஜக-வில் ஒரு நேர்மையான மனிதர்... ராகுல் காந்தியின் tweet\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/introducing-gopro-hero8-black-axon-camera/", "date_download": "2020-01-18T07:19:30Z", "digest": "sha1:UZTMZ55IZD6YXHQTNU5R2FI7RRVDPDAN", "length": 4832, "nlines": 82, "source_domain": "dinasuvadu.com", "title": "விரைவில் அறிமுகமாக உள்ளது GoPro Hero8 Black ஆக்சன் கேமரா..!! | Dinasuvadu Tamil", "raw_content": "\nவிரைவில் அறிமுகமாக உள்ளது GoPro Hero8 Black ஆக்சன் கேமரா..\nin Top stories, தொழில்நுட்பம்\nGoPro நிறுவனம் தற்போது இரண்டு புதிய மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு முன்பு வெளியான கேமராக்களை விட 14% எடை குறைவான கேமரா இது என்பது என கூறப்படுகிறது..இந்த கேமரா மூலம் நீங்கள் 12 எம்.பி. வரையில். தற்போது ப்ரீ ஆர்டரில் நீங்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். அக்டோபர் 20ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது இந்த கேமரா.\nஇந்த கேமராவின் விலை ரூ. 36,500. இதில் 360′ டிகிரி சுழன்று வீடியோக்கள் எடுக்க முடியும். இந்த கேமராவில் 6 smart phone-கள் இருக்கின்றன. இந்த smart phone-கள் அக்டோபர் 24ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. இதன் விலை ரூ. 47,000 ஆகும் இந்த கேமராக்களில் மூன்று விதமான கூடுதல் சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.\nINDvsSA:மழையால் இன்றைய போட்டி கைவிடப்பட்டது..\nதளபதி 64: விஜய்க்கு ஜோடியாக களமிறங்கும் பேட்ட பட நடிகை..\n ஸ்டாலினை சந்தித்த பின் புதுச்சேரி முதல்வர் விளக்கம்\nநாம் தமிழர் கட்சி தலைவர் சீமானுடன் சர்ச்சை நடிகை மீரா மிதுன்\nமீண்டும் டென்னிஸுக்கு திருப்பிய சானியா ..சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்\nதளபதி 64: விஜய்க்கு ஜோடியாக களமிறங்கும் பேட்ட பட நடிகை..\nஇந்த மாரி ஆடையில் தரமாக போஸ் கொடுக்கும் இலியானா..\nபேஸ்புக் கூட்டத்தில் பேசிய ஆடியோ கசிந்தன.. அதிர்ந்து போன ஜூக்கர்பெர்க்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/23906/", "date_download": "2020-01-18T06:36:49Z", "digest": "sha1:SF4VYL3JJEJVKQNCI4LH4SLXNJCPQSAP", "length": 9915, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படக்கூடிய அரசியல் சாசனத் திருத்தங்களுக்கு அனுமதியில்லை – GTN", "raw_content": "\nசர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படக்கூடிய அரசியல் சாசனத் திருத்தங்களுக்கு அனுமதியில்லை\nசர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படக்கூடிய அரசியல் சாசனத் திருத்தங்களுக்கு அனுமதிக்கப்படாது என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படாது மேற்கொள்ளப்படக்கூடிய அரசியல் சாசனத் திருத்தங்களுக்கு மட்டுமே சுதந்திரக் கட்சியின் ஆதரவு உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅரசியல் சாசனம் குறித்த செயற்குழுவினால் இந்த விடயம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் தேர்தல் திருத்தச் சட்டத்தை மேற்கொள்வதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ள அவர் ஐக்கிய இலங்கை என்ற விடயத்தில் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ள எவ்வித சந்தர்ப்பமும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nTagsஅனுமதி அரசியல் சாசனத் திருத்தங்களுக்கு இணக்கப்பாடு சர்வஜன வாக்கெடுப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகட்சித் தலைமைத்துவம் – பெரும்பான்மை சஜித்திற்கு – கூட��டணி அமைக்கும் முயற்சி ஆரம்பம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nராஜித கொழும்பு மேல் நீதிமன்றில் – ரஞ்சன் நுகேகொடை நீதவான் நீதிமன்றில்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரத்தினம் நகுலேஸ்வரனுக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபொங்கு தமிழ் பிரகடனத்தின் 19ஆம் ஆண்டு நிறைவு தினம்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் சமுர்த்தி வங்கி முகாமையாளரின் காருக்கு தீ வைக்கப்பட்டது….\nபதில் நீதியரசர் – பதில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் பதவிப்பிரமாணம் செய்துள்ளனர்\nமலையகத்திற்கு மூன்று தேசிய பாடசாலைகள்\nசந்திரிக்காவை தயாசிறி நீனார்…. January 17, 2020\nகட்சித் தலைமைத்துவம் – பெரும்பான்மை சஜித்திற்கு – கூட்டணி அமைக்கும் முயற்சி ஆரம்பம்… January 17, 2020\nராஜித கொழும்பு மேல் நீதிமன்றில் – ரஞ்சன் நுகேகொடை நீதவான் நீதிமன்றில்… January 17, 2020\nரத்தினம் நகுலேஸ்வரனுக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை… January 17, 2020\nபொங்கு தமிழ் பிரகடனத்தின் 19ஆம் ஆண்டு நிறைவு தினம்…. January 17, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10409304", "date_download": "2020-01-18T06:15:54Z", "digest": "sha1:6K3H6TOQF7OEZ7SNQQSQBYW5I277KH2H", "length": 60770, "nlines": 841, "source_domain": "old.thinnai.com", "title": "எதிர்பார்ப்பு | திண்ணை", "raw_content": "\nபள்ளிக்கு செல்வதற்காக அவசர அவசரமாக கிளம்பிய ஆதித்தன் மேசையில் ஆங்காங்கே கிடந்த புத்தகங்களை பையில் பாதியை செருகிக்கொண்டு மீதியைக் கைகளில் எடுத்துக்கொண்டு இரண்டு இரண்டு படிக்கட்டுகளாக கடந்து நாலே பாய்ச்சலில் கார் பார்க்கை தாண்டி ஓடினான்.\nதிடாரென்று சாலையில் கிரீச் என்ற சத்தத்துடன் கார் பிரேக் போட ஆங்காங்கே நின்றவர்கள் உறைந்து போய் நிற்க,கண்ணிமைக்கும் நொடியில் காரில் மோதி விழப்போனவரை தாங்கிப்பிடித்தான் ஆதித்தன்.சற்று நேரத்திற்கெல்லாம் கூட்டம் குழுமி குசலம் விசாரித்துவிட்டு விலக ஆரம்பித்தது.பெரியவருக்கு பயப்படும்படியாக பலத்த அடி எதுவும் இல்லாததாலும் காரோட்டியின் மேல் தவறு இல்லாததாலும் காயோட்டி வெடுக்கென்று விடைபெற்றான்.\nபெரியவரை கைத்தாங்கலாக அணைத்து வந்து அமர வைத்த ஆதித்தன்,பையிலிருந்து தண்ணீரை எடுத்து குடிக்க கொடுத்தான்.எழுபது வயதைக் கடந்த பெரியவர் முகத்தை நீரால் துடைத்துக்கொண்டு சுற்றும் முற்றும் கண்களை வீசி எதையோ தேடினார்.அவருடைய பார்வையின் அர்த்தத்தைப் புரிந்துக்கொண்டதைப் போல பதுங்கியிருந்த நாய் ஓடிவந்து முகத்தோடு முகம் வைத்து ஏதோ பேசியது.\nதாத்தா…குறுக்கே விழுந்து ஓடின நாயைக் காப்பாத்த போறேன்னு நீங்க அடிபட்டிருந்தா என்னாவாயிருக்கும்.நாய் கூட போட்டிபோட்டு ஓட்ற அளவுக்கு மனசில திறன் இருந்தாலும் உடம்புல வலு வேணும்.வயதான காலத்துல வயதுக்கு மீறிய வாலிபம் ஆபத்தானது.அன்புக்குரிய ஒன்றை இழக்குறது கடினமானாலும் அதற்காக கூடவே போய்ட முடியுமா \nநெற்றியை உயர்த்தி ஆதித்தனை நிமிர்ந்து பார்த்த பெரியவர் தம்பி…என் வாழ்க்கையில் இறுதி காலத்துல கிடைத்த ஓரே ஆறுதல் இந்த ஜிம்மிதான்.இதையும் தொலைச்சிட்டு சொச்ச காலத்துக்கு எப்படி வாழ்றது சொல்லு.முதுமையின் வலி உணராம வாழனும்னா இனிமையான துணையோ,பிள்ளைகளின் அன்போ இருக்கணும். இவைகளுக்கு அனுக்கிரகம் இல்லேன்னா என்ன செய்யிறது நாயை தன் மார்போடு அணைத்து நெற்றியை விரல்களால் வருடினார்.\nஆதித்தனுக்கு அவருடன் பேசிய சில நொடிகள் பூர்வ ஷென்ம பந்தம் போல நிறைய அளாவ வேண்டும் என்ற ஆவலை நேரம் மறைத்துக்கொண்டு போராட்டம் செய்தது.அவனின் மெளனம் அவரை நிமிர வைத்தது.\n‘ தம்பி…மனிதனுக்கு உறவுகள்தான் ஊட்டச்சத்துங்கிற உண்மை உடம்புல இரத்தம் சுண்டினபின் புரிந்தால் ‘ என் நிலையில திண்டாட வேண்டியதுதான் என்றபடி கைகளை ஊன்றிக்கொண்டு எழுந்தார்.\nகடிகாரத்தை திருப்பி பார்த்த ஆதித்தன் ஏற்கனவே நாழியாகி விட்டதால் தாத்தா…பள்ளிக்குச் செல்ல நேரமாகுது.நீங்க கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டு வீட்டுக்குப் போங்க என்றபடி சிதறிய புத்தகங்களைப் பொறுக்கி எடுத்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாக பேருந்தை பிடித்து ஏறி அமர்ந்தான்.\n‘அடடே…இந்த புள்ளையைப்பற்றி கேட்க இந்த ராகவன் மர மண்டைக்கு மறந்துட்டே. ம்ம்…பிறகு பார்க்கலாம் ‘ ஜிம்மியோடு நடந்தார் ராகவன்.\nபோகும் வழி முழுவதும் பெரியவரின் விரக்தி வார்த்தைகள் உள்ளுக்குள் வேதனை படுத்தியது.வகுப்பை சரியாக கவனிக்க முடியாமல் தவித்துப்போனான்.வீட்டிற்கு வந்த பிறகும் விருப்பமில்லாமல் சாப்பிட்டு உறங்கினான். ‘முதுமையில் தனிமை மிகவும் கொடுமையானதோ அப்படியென்றால் இந்தியாவில் இருக்கும் தாத்தாவும் பாட்டியும் இதே உணர்வோடுதான் இருப்பார்களோ அப்படியென்றால் இந்தியாவில் இருக்கும் தாத்தாவும் பாட்டியும் இதே உணர்வோடுதான் இருப்பார்களோ ‘ கண்டிப்பாக இவ்விசயத்தில் உன் தந்தையை குறை கூற முடியாது.\nஎன் அப்பா வாரம் ஒரு முறை இந்தியாவுக்கு போன் செய்வதும்,தன் தம்பிகளுடன் பெற்றோரின் பாசத்தை பங்கு போட முடியாமல் தவிப்பதும் நான் அறிந்ததே.என் தாத்தா பாட்டியைக் கவனித்துக்கொள்ள சித்தாப்பாக்களுக்கு மாதா மாதம் பணம் அனுப்புவதும்,வருடத்திற்கு ஒருமுறை அப்பா இந்தியாவுக்கு செல்வதும் அனைவரும் அறிந்ததே.ஆதித்தன் பலவாறாக யோசித்துப்போட்ட கணக்கில் தந்தையின் மேல் தவறில்லை என்ற சரியான பதில் வந்தது.\nஇரண்டு நாட்கள் இனம் புரியாத வேகத்தோடு கழிந்தது. ‘அனுபவத்தின் அவசியம் ‘ என்ற கட்டுரையைச் சமர்பிக்க நாளை கடைசி நாள் என்பதால் எழுதுவதற்கு வார்த்தைகளை தேடியபடி சிந்தனையில் ஆழ்ந்திருந்தான்.முதுமையைப் பயனுள்ள முறையில் கட்டுரையில் பயன் படுத்த முயன்ற ஆதித்தன் நண்பர்களுடன் எழுத ஆரம்பித்தான்.\n‘அனுபவம் என்பது பணத்துக்காக அங்கீகரிக்கப்படும் வார்த்தையா ஒரு வேலைக்கு செல்லும்போது அனுபவம் அவசியமாகிறது.அதே வாழ்க்கையென்று வரும் போது துணைவர துடிக்கும் பெரியோர்களை அலட்சியப்படுத்துவது ���ன் ஒரு வேலைக்கு செல்லும்போது அனுபவம் அவசியமாகிறது.அதே வாழ்க்கையென்று வரும் போது துணைவர துடிக்கும் பெரியோர்களை அலட்சியப்படுத்துவது ஏன் பெரியவர்கள் கருத்து கருவூலங்கள் இல்லையா பெரியவர்கள் கருத்து கருவூலங்கள் இல்லையா அந்த கருத்து கருவூலங்கள் காக்கப்பட வேண்டாமா அந்த கருத்து கருவூலங்கள் காக்கப்பட வேண்டாமா நேற்றைய வரலாறுகள் ஏடுகளில் ஏறி அமர்வது எதிர்கால சந்ததியினருக்காக.அந்த ஏடுகளை அலங்கரிக்க வேண்டியவர்கள் அவமதிக்கபடலாமா நேற்றைய வரலாறுகள் ஏடுகளில் ஏறி அமர்வது எதிர்கால சந்ததியினருக்காக.அந்த ஏடுகளை அலங்கரிக்க வேண்டியவர்கள் அவமதிக்கபடலாமா அனுபவம் வாழ்க்கைக்கு வழிக்காட்டக் கூடிய ஆயுதம்.ஆயுதமாக திகழ வேண்டிய பெரியவர்கள் மதிக்ப்பட வேண்டாமா அனுபவம் வாழ்க்கைக்கு வழிக்காட்டக் கூடிய ஆயுதம்.ஆயுதமாக திகழ வேண்டிய பெரியவர்கள் மதிக்ப்பட வேண்டாமா ‘ ஆதித்தனின் சிந்தனையில் முளைத்த ஆவேச எண்ணங்களைக் கட்டுப்படுத்தி கூட்டி அள்ளிக் கோர்க்க முடியாமல் குழம்பிப் போய் உட்கார்ந்திருந்தான்.நண்பர்கள தட்டி எழுப்பவும் விடைப்பெற்றுக்கொண்டு வீடு வந்தான்.\nமது கணக்குப் புத்தகத்தை விரித்து வைத்தபடி வாயிலையே கவனித்துக் கொண்டிருந்தாள்.\nஆதித்தன் உள்ளே நுழைந்ததும் நுழையாததுமாக தனக்கு கணக்கு சொல்லித் தரும்படி நச்சரித்தாள் தங்கை மது. அவளிடம் தலை வலிப்பதாக கூறிவிட்டு அறைக்குள் நுழைந்தான்.\nபள்ளிச் சீருடையைக் கழற்றிக் கொண்டிருந்த போது நாய் குரைக்கும் கேட்டு சன்னல் வெளியே கீழே பார்த்தான். பெரியவர் ராகவன் நாயோடு நடப்பது தெரிய கலற்றிய பொத்தானை மீண்டும் பொருத்தியபடி கீழே ஓடினான்.\n தாத்தா…என தன்னை யாரோ அழைக்கும் குரலில் திரும்பிய ராகவன் சாப்பாட்டுக் கடையில் அமர்ந்திருந்தார். ஆதித்தனை அருகில் பார்த்ததும் வாய்கொள்ளாச் சிரிப்புடன் கையை உயர்த்தி வரவேற்றார்.\nஉடம்பு வலி இன்னும் எதாவது இருக்கா நாயை மடியில் வைத்துக்கொண்டு பக்கத்து இருக்கையில் அமர்ந்தான்.\nவயதான உடம்புலே வலி இல்லாமலா இருக்கும். வழக்கம் போல ஒண்ண விட்டு ஒண்ணு ஏதாவது செய்துட்டுதான் இருக்குது. சரி..நீயும் சாப்பிடுறியப்பா.. \nவேண்டாம் தாத்தா. விரைவு உணவகம் உடம்புக்கு வீண் பிரச்சனை தரும்னு தெரிந்தே சாப்பிடுறீங்களா ஜிம்மி ந���யாவது சொல்லக்கூடாதா நாயின் முதுகை தடவியபடி அவரை பார்த்தான்.\n‘ தன்னிடம் இப்படியொரு கேள்வியை தான் பெற்ற பிள்ளைகளே கேட்க மறுக்கும் போது சின்னப்பையன் இவனால்…இந்த வார்த்தைகளுக்காக எத்தனை நாட்கள் ஏங்கி ஏமாந்து போயிருப்பேன்.ஸ்பூனால் சாப்பாட்டை அள்ள முடியாமல் மனம் திணறியது. ‘\nதாத்தா..நான் கேட்ட கேள்விக்குப் பதில் கூற காணாமே \nதம்பி…. வயதான காலத்துல சாமான்களோடு சண்டை போட்ற வலு கிடையாது.காலம் கழிஞ்ச பிறகு கத்துக்கிட்டு என்னவாகப் போவுது. அந்த பதிலின் தொனிவு அவனுள் மிகப்பெரிய பாதிப்பை நிகழ்த்தியது.\nநான் அன்றைக்கே கேட்டிருக்கணும்.படப்படப்புல கேட்க மறந்துட்டேன்.\nஎன் பெயர் ஆதித்தன்.உயர்நிலை நான்கிலே படிக்கிறேன்.நான் பக்கத்து புளோக்குலதான் குடியிருக்கேன்.என் பெற்றோர்கள் பொறியியலாளாராக வேலை செய்யிறாங்க.எனக்கு ஒரு தங்கையும் இருக்கா.பெயர் கேட்டதற்கு ஷாதகத்தையே ஒப்பிவித்ததைக் கண்டு தன்னை மறந்து ரசித்தார்.\n‘ஆதித்தன்ங்கிறது யார் பெயர் தெரியுமாப்பா.சோழர்களோட வரலாற்றை ஒரு காலத்துல சோறு தண்ணி செல்லாம படிச்சவன் நான்.சோழர்களைப்பற்றி தவறா பேசினால்கூட சண்டைக்கு நிற்கிற முதல் ஆளும் நானாத்தான் இருப்பேன்.அப்படியொரு பைத்தியம் சோழர்கள் மேல்.பிற்கால சோழ சாம்ராஜ்யத்துக்கு அடித்தளம் அமைத்த விஷயாலயச் சோழனின் மகன்தான் ஆதித்தன்.\nகுறுநில மன்னனான ஆதித்தனின் வீரம் வரலாற்று ஏடுகளிலும்,கல்வெட்டுகளிலும்காலம் காலமா பேசப்பட்டு வருகிறது.வலிமையை மட்டும் மூலதனமா வைத்து சிறு படையுடன் பல்லவ கங்க சேனையையும் அபராஜிதனையும் திருப்புறம்பியங்கிற இடத்திலே வீழ்த்தின சிங்கம்தான் ஆதித்தன். ‘அவனுடைய பேரை வைத்திருக்கிற நீயும் வருங்காலத்துல சிறப்பா வரணும்ப்பா.\nதாத்தா..என்னுடைய பெயர்ல இப்படியொரு வீரன் இருந்த வரலாற்றை கேட்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு.எனக்கு விவரம் தெரிந்ததிலிருந்தேதமிழ்ப்பாட புத்தகங்களைத் தவிர கதை புத்தகம் எதையும் விரும்பி படித்ததில்லை.முதல் முறையா ஆதித்தச்சோழனுடைய வரலாற்றை படிக்கனுங்கிற ஆர்வம் வந்ததற்கு காரணகர்த்தர் நீங்கதான் தாத்தா.உங்ககூட பேசுற ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு காலக் கட்டத்துக்கு கூட்டிட்டு போற உணர்வு தோன்றுது.\nஆதித்தா…தாத்தாவை அதிகமா புகழ்ந்தியன்னா,எனக���கு தலை பெரிசாயிடும்.இருவரும் கலகலவென்று சிரித்தபடி நாயோடு காலார நடந்தனர்.\nதாத்தா.. ‘நீங்க தனியாவா இருக்கீங்க.. ‘ராகவனுக்கு முன் ஓடிச்சென்று பின்னால் நடந்தபடி கேட்டுவிட்டு உற்றுப்பார்த்தான்.\nஆமாம்ப்பா.என் மனைவி இறந்த பிறகு உலகத்திலே தனித்து விடப்பட்டவனா எண்ணி தவிக்காத நாட்களே கிடையாது. ‘ஏணியா நின்னு ஏத்திவிட்ட பிள்ளைகள்,படியா கிடந்து பாதை காட்டியவனை மறந்துட்டு புதிய உறவுகளை தைடி போயிட்டாங்க ‘. அதுக்காக நான் வருத்தமோ வேதனையோ படலே.ஏன்னா உலக நடைமுறை அது தானே.\nஎன்னப்பா…உறவுகளின் அர்த்தத்தை மதிக்காத பிள்ளைகள் உலத்திலே ஏராளம்.அதுலே என் பிள்ளைகளும் ஒண்ணுன்னு நினைச்சிட்டு போக வேண்டியதுதான்.\nதாத்தா…. ‘உயிர் கொடுத்த உறவின் அர்த்தம் விளங்காதவர்களுக்கு புதிய உறவின் புனிதம் புரியுமா \nஆதித்தா… ‘உலகத்தில காலம் கடந்து போன விசயங்களை கற்றுக்கொண்டு ஞாபகம் வைச்சிருக்கிறது எவ்வளவு கடினமோ அதே போலத்தான் நாங்களும்.நேற்றைய நிகழ்வு நாளைக்கு படிப்பாகலாமே தவிர படிப்பினையாகாது.பண்பட்ட பண்பாட்டையும், காலம் காலமா காத்து வந்த கலாசாரத்தையும் தொட்டுக்கிட்டு மேலை நாட்டு நவநாகரிகத்த்தை சாப்பிடுகிற கலாகாலம்ப்பா இது ‘ .\nதாத்தா… ‘மாதா,பிதா,குரு,தெய்வம்னு சொல்லி வைச்சிருக்காங்க.இங்கே மாதாவையும் பிதாவையும் உதறிட்டு தெய்வத்தை வழிபடுறது சரியா படுமா தாத்தா ‘ .\nபெத்தவங்ககிட்ட எதிர்பார்த்தவையெல்லாம் கிடைத்த பிறகு அடுத்து கடவுளை நாடுறது மனித இயல்பு.\nஅப்படின்னா… ‘பெத்தவங்களுக்கும் பிள்ளைங்ககிட்டே ‘எதிர்பார்ப்புகள் ‘ இருக்கும்தானே என்ற ஆதித்தனிடம் கால் வலிப்பதாக கூறி உட்கார அமைட்டிருந்த கல் கட்டையில் அமர்ந்தார் ‘ .\nஆதித்தனா..என்னால இல்லை என்று ஓரே வார்த்தையால் பொய் சொல்ல முடியலை.அவர் கண்கள் கலங்கவும் சின்னப் பையனிடம் எதையும் காட்ட விரும்பாமல் சுதாரித்துக்கொண்டு பேசலானார்.\n‘நாம் தடுக்கி விழுந்தாக்கூட தாங்கி யாராவது தூக்கமாட்டாங்களாங்கிற எதிர்பார்ப்பு இருக்கும் போது பெத்தவங்க பிள்ளைங்ககிட்டே அன்புங்கிற அஸ்திரத்தை எதிர்பார்க்கமாட்டோமா என்ன கஸ்டப்பட்டு ஓடி ஓடி உழைச்சு ஒடுங்காப்போன சமயத்துலே உறுதுணையா இருக்க வேண்டிய பிள்ளைகள் ஒதுங்கி நிற்கலாமா கஸ்டப்பட்டு ஓடி ஓடி உழைச்சு ஒடுங்���ாப்போன சமயத்துலே உறுதுணையா இருக்க வேண்டிய பிள்ளைகள் ஒதுங்கி நிற்கலாமா பிறக்கும்போதே முதுமை எல்லாருக்கும் கட்டாயம்னு முடிவான பிறகு எங்களை முடக்கி விடலாமா பிறக்கும்போதே முதுமை எல்லாருக்கும் கட்டாயம்னு முடிவான பிறகு எங்களை முடக்கி விடலாமா ஒரு குழந்தையோட மனநிலையிலே தவிக்கிற நான் வயிற்றுக்குக் கூட சமாதானம் சொல்லிடுவேன்.ஆனா பாழாய் போன மனதுக்கு முடியலையே ‘ .\nதாத்தா..நீங்க ஏங்குற ஏக்கம்,பேசுறது,நினைச்சு புலம்புறது எல்லாம் உங்க பிள்ளைகளுக்கு புரியாமலா இருக்கும்.\nஆதித்தனா..நீ அசட்டுப் பிள்ளையாவே இருக்கே.இந்த உலகத்தைப் பற்றி சரியா தெளிவா அறியாமே பேசிட்டு இருக்கே.உனக்கொரு கதை சொல்யேன் கேளு. ‘ஒரு பெரிய ஆலமரத்துல நிறைய விழுதுகள் மண்ணைத் தொடுற அளவுக்கு வளர்ந்து நின்னுச்சாம்.மண்ணைத் தொட்ட சின்ன விழுதுகள் மரமாயின.சின்ன விழுதுகள் மரமான மதப்புல எங்கிருந்து வந்தோங்கிறதை மறந்துட்டு எகத்தாளம் பேசினதாம்.வாலிப முறுக்குல பேசினதை பெருந்தன்மையா எடுத்துக்கிட்ட பெரிய மரம் காலப் போக்கிலே வெட்டப்பட்டு விறகாகியது.சின்ன மரம் பெரிய மரமா பதவி உயர்வு அடைந்து, அதை அதோட விழுது எகத்தாளம் பேசினப்ப பழமையை நினைத்து கூனி குறுக மட்டுந்தான் முடிஞ்சது.நாம எதை விதைக்கிறோமோ அதுதான் அறுவடையாகுங்கிற உண்மை அவ்வளவு சீக்கிரம் புரியாததுதான் பிரச்சனையே ‘ .\nஆதித்தா…பொழுது மேற்கே சாய்ந்து வெகுநேரம் ஆயிட்டதால வீட்டுக்கு போகலாம்ப்பா.\nசரி தாத்தா என்றபடி நடந்தவன்,தாத்தா…மனசுக்கு பிடிச்சவங்களோட மணி கணக்கா பேசுறதுல ஒரு தனிசுகம் உண்டுங்கிறதை உணர்வுப்பூர்வமா இப்பதான் உணர்ந்திருக்கேன்.\nஆதித்தா…. ‘நானும் கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்குப் பிறகு மனசுலே அமுங்கிருந்த குமுறலையெல்லாம் ஒருவித வேகத்துல கொட்டி தீர்த்துட்டேன். ஒரு காலத்துல உறவுகளையெல்லாம் மனசுக்குள்ள மாட்டி வைச்சு மண்ணோடு மண்ணா மக்குறவரை பாதுகாத்தோம். நாகரிக காலத்துலே உறவுகளை கண்ணாடிக்குள்ளே அடைச்சு அழகு காட்டிக்கிட்டு,கலர் மங்கியவுடன் தூக்கி எறிஞ்சிடுறாங்க.இதே நிலை நீடித்தால் காப்பகங்கள் பெருகலாமே தவிர குடும்ப பிணைப்பு அந்தரத்துல தொங்கும் திரிசங்கு சொர்க்கம் போல ஆயிடும். தாத்தா..மனிதர்கள் தங்களோட இயல்பிலேயிருந்து இந்த அளவுக்கு முற���றிலும் மாறிடுவாங்களா \nநான் எதையும் திட்டவட்டமா சொல்றதுக்கு தீர்க்கதரிசி இல்லேப்பா.காலம் கண்டிப்பா மாறின கதையை மறக்காம சொல்லும். அப்ப இந்த ராகவன் உன்னோட மனசுல ஒரு ஓரத்தில் இருந்தான்னா நினைச்சுப்பாரு.\nஎன்ற மாமாவின் மகன் அமரை கண்ட வேகத்தில்,நீங்க எப்ப யு.கேயிலலே இருந்து வந்தீங்க ஆதித்தன் ஆவல் பொங்க பேசுவதை கண்ட ராகவன் நாசூக்காக பிறகு பார்க்காலாமென விடைபெற்றார்.\nஆதித்தா…எனக்கு யு.கேயில வேலை கிடைச்சிருக்கு.அங்கேயே தங்கிடலாம்னு முடிவெடுத்துருக்கேன்.\nஅப்ப அத்தையும் மாமாவையும் கூட்டிட்டு போகப்போறீங்களா என்ற ஆதித்தனின் கேள்விக்கு அவுங்க ஏன் என்ற ஆதித்தனின் கேள்விக்கு அவுங்க ஏன் கூட்டிட்டுப்போய் கூட்டாஞ்சோறு ஆக்கி சாப்பிடவா என்று அவசர அவசரமாக பதில் வந்தது.\nஆதித்தன் அதற்கு மேல் வாயை மூடிக்கொள்ள,அமரன் யு.கே. பெருமையை அளந்தபடி வீட்டிற்கு வந்தான்.ஆதித்தனின் அம்மா அமரை கண்ட வேகத்தில் ஏகபோக விருந்திற்கு சமைக்க ஆரம்பித்தாள். அப்பா வேலை வாய்ப்பு பற்றி விலாவாரியாக கேட்டுக் கொண்டிருந்தார்.\nஆதித்தனுக்கு அமரை கண்டதில் இருந்த மகிழ்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது.பெற்றவர்கள் மேல் அன்பை மழை போல் பொழியும் அப்பா எங்கே உறவுகளை ஒட்டு மொத்தமாக உதறிவிட்டு ஓடத் துடிக்கும் அமரன் எங்கே உறவுகளை ஒட்டு மொத்தமாக உதறிவிட்டு ஓடத் துடிக்கும் அமரன் எங்கே உறவுகள் சூழ்ந்து இருந்தும் உதவ முன்வராமல் ஒத்தையில் தவிக்கும் ராகவன் தாத்தா எங்கே உறவுகள் சூழ்ந்து இருந்தும் உதவ முன்வராமல் ஒத்தையில் தவிக்கும் ராகவன் தாத்தா எங்கே உறவுகளே விட்டு ஒரு நிமிடம்கூட தனித்து இருக்க விரும்பாத இந்த ஆதித்தன் எங்கே உறவுகளே விட்டு ஒரு நிமிடம்கூட தனித்து இருக்க விரும்பாத இந்த ஆதித்தன் எங்கே நான்கு பேருடைய வாழ்க்கையிலும் எதிர்பார்ப்புகள் நிறைந்த தேடல் இருக்கிறது.\nஆதித்தன் மற்றவர்களுடைய தனிப்பட்ட கருத்தில் அத்து மீறி நுழைந்து அவர்களின் வாழ்க்கையைச் செதுக்கி சீர்தூக்குவது தவறு என்றாலும், பொது நல பார்வையில் எதார்த்த எண்ணங்களை சிறைப்படுத்தி சீர்படுத்துவதன் மூலம் அவனது சந்ததியின் எதிர்பார்ப்பு ஏமாற்றம் அடையாது என்ற திண்ணமான முடிவுதான்.\nசுஜாதா சோமசுந்தரம் ( 5-9-2004 தமிழ் முரசு சிங்கப்பூர் )\nமெல்ல விழ���ங்கும் மாஃபியாக்கள் (சென்ற வாரத் தொடர்ச்சி)\nஅறிவிப்பு: நியூயார்க் மாநகரில் உத்தமர் காந்தி பிறந்தநாள் கொண்டாட்டம்\nசினிமா — முக்கிய அறிவிப்புகள்\nசென்றவாரம் பற்றி சில குறிப்புகள் (9/29/2004, பெரியாரின் பெண்ணுரிமை கருத்து, சாதி ஒழிந்தால்தான், வருமானம் 3,068 பில்லியன் டாலர்,\nநீலக் கடல் -(தொடர்) – அத்தியாயம் – 39\nஇந்திய அணுவியல் விஞ்ஞான மேதை டாக்டர் ராஜா ராமண்ணாவின் மறைவு (1925-2004)\nபகவத் கீதை எனும் உண்மையான உதய சூரியன்\nஇந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (2)\nமக்கள்தெய்வங்களின் கதைகள் 3-தோட்டுக்காரி அம்மன் கதை\nSubmission – ஒரு குறும்படம், மற்றொரு ஃபட்வா\nசெல்லமே – ஆனந்த விகடன் சினிமா விமரிசனம் (கரெக்ட் செய்யப்பட்டது)\nஆட்டோகிராஃப்-20 – – “பூங்கதவே தாள் திறவாய்”\nபுத்தகம் : ஹா ஜின் எழுதிய ‘காத்திருப்பு ‘ : அதிகாரத்தின் வாசலில் யாசிக்கும் கைகளுடன்….\nகடிதம் செப்டம்பர் 30,2004 : வசூல்ராஜா NRI. அல்லது பாத்திரம் அறிந்து பிச்சையிடு.\nகடிதம் செப்டம்பர் 30 ,2004 : Forrest Gump – சிப்பிக்குள் முத்து…. பற்றி கமல்\nகடிதம் செப்டம்பர் 30,2004 – திரு.நாக.இளங்கோவன் அவர்களின் சிந்தனைக்கு சில\nகடிதம் செப்டம்பர் 30,2004 – மஞ்சுளா நவநீதனுக்கு ஒரு வேண்டுகோள்\nகடிதம் செப்டம்பர் 30,2004 – பித்தனுக்குக் கடிதம்\nகடிதம் செப்டம்பர் 30,2004 – தமிழ்ச்செம்மொழி – பார்வைகள்\nமோசடி மேற்கோள்கள் மூலம் ஒரு ஜிகாத்\nPrevious:ஒரு இணையதளமும் – அதிர்ச்சி உண்மையும்:\nNext: நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் 40\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nமெல்ல விழுங்கும் மாஃபியாக்கள் (சென்ற வாரத் தொடர்ச்சி)\nஅறிவிப்பு: நியூயார்க் மாநகரில் உத்தமர் காந்தி பிறந்தநாள் கொண்டாட்டம்\nசினிமா — முக்கிய அறிவிப்புகள்\nசென்றவாரம் பற்றி சில குறிப்புகள் (9/29/2004, பெரியாரின் பெண்ணுரிமை கருத்து, சாதி ஒழிந்தால்தான், வருமானம் 3,068 பில்லியன் டாலர்,\nநீலக் கடல் -(தொடர்) – அத்தியாயம் – 39\nஇந்திய அணுவியல் விஞ்ஞ���ன மேதை டாக்டர் ராஜா ராமண்ணாவின் மறைவு (1925-2004)\nபகவத் கீதை எனும் உண்மையான உதய சூரியன்\nஇந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (2)\nமக்கள்தெய்வங்களின் கதைகள் 3-தோட்டுக்காரி அம்மன் கதை\nSubmission – ஒரு குறும்படம், மற்றொரு ஃபட்வா\nசெல்லமே – ஆனந்த விகடன் சினிமா விமரிசனம் (கரெக்ட் செய்யப்பட்டது)\nஆட்டோகிராஃப்-20 – – “பூங்கதவே தாள் திறவாய்”\nபுத்தகம் : ஹா ஜின் எழுதிய ‘காத்திருப்பு ‘ : அதிகாரத்தின் வாசலில் யாசிக்கும் கைகளுடன்….\nகடிதம் செப்டம்பர் 30,2004 : வசூல்ராஜா NRI. அல்லது பாத்திரம் அறிந்து பிச்சையிடு.\nகடிதம் செப்டம்பர் 30 ,2004 : Forrest Gump – சிப்பிக்குள் முத்து…. பற்றி கமல்\nகடிதம் செப்டம்பர் 30,2004 – திரு.நாக.இளங்கோவன் அவர்களின் சிந்தனைக்கு சில\nகடிதம் செப்டம்பர் 30,2004 – மஞ்சுளா நவநீதனுக்கு ஒரு வேண்டுகோள்\nகடிதம் செப்டம்பர் 30,2004 – பித்தனுக்குக் கடிதம்\nகடிதம் செப்டம்பர் 30,2004 – தமிழ்ச்செம்மொழி – பார்வைகள்\nமோசடி மேற்கோள்கள் மூலம் ஒரு ஜிகாத்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/elon-musk-s-pleasant-surprise-for-girlfriend-and-you-know-what-it-is-024015.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-01-18T07:14:16Z", "digest": "sha1:EQ2R4NFKP6TWRTLAURURGZZ5SXW4J344", "length": 20265, "nlines": 263, "source_domain": "tamil.gizbot.com", "title": "காதலிக்காக எலோன் மஸ்க் கொடுத்த இன்ப அதிர்ச்சி என்னவென்று தெரியுமா? | Elon Musk's Pleasant Surprise For Girlfriend And You Know What It Is - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n56 min ago இந்தியாவை நேசிக்கிறேன்., அமேசான் அதிரடி: ரூ.7100 கோடி முதலீடு, 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு\n1 hr ago Republic Day Sale 2020: OnePlus ஸ்மார்ட்போன், டிவிகளுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிப்பு.\n19 hrs ago போயிங் ஸ்டார்லைனர் விண்வெளி டாக்ஸி: நாசாவின் புதிய திட்டம்.\nMovies அடேங்கப்பா... மிரட்டுறாப்ல... விறுவிறு வில்லனாக நடிக்க விஜய் சேதுபதிக்கு இவ்ளோ கோடி ரூபாயாம்ல\nNews இணைந்த கரங்கள் என கூறியும் சமாதானம் ஆகாத ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இன்று கே எஸ் அழகிரி சந்திப்பு\nAutomobiles இந்தியாவிலேயே முதல் ஆளாக வாங்கினார்... விராட் கோஹ்லியின் புதிய காரின் விலை எவ்வளவு தெரியுமா\nLifestyle இந்த 2 ராசிக்காரங்களுக்கு கோபம் வந்தா, அத கட்டுப்படுத்துறது ரொம்ப கஷ்டம் தெரியுமா\n பாதி மேட்ச்சில் வெளியேறிய 2 சீனியர் வீரர்கள்.. பதறிய ரசிகர்கள்\nFinance 1,325 பங்குகள் ஏற்றம் 1,219 பங்குகள் இறக்கம்..\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாதலிக்காக எலோன் மஸ்க் கொடுத்த இன்ப அதிர்ச்சி என்னவென்று தெரியுமா\nஎலோன் மஸ்க் தனது காதலி கிரிம்ஸை ஆரவார படுத்துவதற்காக, இந்த ஆண்டின் மிகப்பெரிய கேமிங் நிகழ்வான 'தி கேமிங் அவார்ட்ஸ்' நிகழ்ச்சியில் யாருக்கும் தெரியாமல், எந்தவொரு அறிவிப்பும் இல்லாமல் தோன்றி தனது காதலியையும் சேர்த்து அங்கிருந்த ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். அதுமட்டுமின்றி இன்னொரு காரியத்தையும் இவர் செய்துள்ளார்.\nதி கேமிங் அவார்ட்ஸ் நிகழ்ச்சி\nவீடியோ கேம் துறையில் மிகப்பெரிய விருதான 'தி கேமிங் அவார்ட்ஸ்' நிகழ்ச்சி கடந்த வியாழக்கிழமை நிகழ்ந்தது. கேமிங் கலாச்சாரத்திற்கான ஆண்டின் மிகப்பெரிய நிகழ்வு இது என்பது குறிப்பிடத்தக்கது. வியாழக்கிழமை இரவு எலோன் மஸ்க் இந்த நிகழ்ச்சியில் எந்தவொரு அறிவிப்பும் இல்லாமல் ரகசியமாகத் தோன்றினார்.\nபுதிய பாடலான \"4ÆM\" பாடல் வெளியீடு\nகிரிம்ஸ் தனது புதிய பாடலான \"4ÆM\" என்ற பாடலை இந்த நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தினார். பின்னர் இந்த பாடல் ஸ்ட்ரீமிங் சேவைகளில் வெளியிடப்பட்டது. கிரிம்ஸ் தனது புதிய பாடலை அரங்கேற்றிக்கொண்டிருந்த வேளையில் கிரிமஸை ஜூம் செய்துகொண்டிருந்த கேமரா உடனே கூட்டத்திற்குள் திரும்பியது, கூட்டத்திற்குள் எலோன் மஸ்க் நடந்து வருவதைப் பெரிய திரையில் காண்பிக்கப்பட்டது.\nவாட்ஸ்அப் சேவை இனி இந்த ஸ்மார்ட்போன்களில் செயல்படாது உங்க போன் இதில் இருக்கானு செக் பண்ணுங்க\nஎலோன் மாஸ்க் மற்றும் கிரிம்ஸ் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் காதலித்து வருகின்றனர். கிரிம்ஸின் பாடல் அறிமுகம், தீவிரமான சிஜிஐ விஷ்வல்ஸ்(Visual) மற்றும் சிறப்பு விஷ்வல் காட்சிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. இந்த பாடல் மே 2020 இல் வெளியிடப்படவுள்ள \"சைபர்பங்க் 2077\" கேமை பற்றியது. மேலும் கிரிம்ஸ் இந்த கேமின் 'லிஸி விஸ்ஸி\" என்ற ஒரு கதாபாத்திரத்திற்குக் குரல் கொடுத்துள்ளார்.\nஎலோன் மஸ்க் வருவார் என்று கணிதத்திற்கு காரணம்\nகிரிம்ஸின் நிகழ்ச்சி முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது, மேலும் எலோன் மஸ்க் நிச்சயம் நிகழ்ச்சிக்கு வருவார் என்று பலர் கணித்தனர். இதற்கான முக்கிய காரணம் எலோன் மஸ்க் மிகப்பெரிய கேமர் என்பதனாலும், மேலும் \"ஓவர்வாட்ச்\" மற்றும் \"மாஸ் எஃபெக்ட்\" போன்ற எதிர்கால காலகட்டத்தில் நடக்கும் கேம்கள் இவருக்கும் பிடிக்கும் என்பதனால் தான்.\nஇனி பூமியின் மிக ஆழமான பகுதி இதுதான்\nடெஸ்லா நிறுவனத்தின் சைபர் டிரக்\nசைபர்பங்க் 2077 கேமும் அப்படியான எதிர்கால காலகட்டத்தில் நடக்கும் கேமாகும். இந்த கேமில் டெஸ்லா நிறுவனத்தின் சைபர் டிரக் இடம்பெறுகிறது என்பது கூடுதல் செய்தி.\nசைபர்பங்க் 2077 கேமிங் குழு மஸ்க் உடன் போட்ட ஒப்பந்தம்\nஎலோன் மஸ்க் கடந்த மாதம் தனது டெஸ்லா நிறுவனத்தின் சைபர் டிரக்கை அறிமுகம் செய்தபோது சைபர்பங்க் 2077 கேமிங் குழு, அவரின் டிவிட்டர் பக்கத்தில் தங்களுடன் ஒரு ஒப்பந்தம் உள்ளது அதை மறக்க வேண்டாம் மஸ்க் என்று பதிவிட்டிருந்தது.\nமுதல் மாதம் இலவசம், ரூ.1000 தள்ளுபடி: ஏர்டெல்லின் அதிரடி அறிவிப்பு\nஎலோன் மஸ்க் செய்த அந்த காரியம் இதுதான்\nகாதலியின் நிகழ்ச்சியைக் காண எலோன் மஸ்க், தி கேமிங் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் தோன்றினார். கிரிம்ஸின் நிகழ்ச்சியைப் பார்த்துக் கைதட்டி ஆரவாரப் படுத்தியதுடன், பாடல் முடிந்தவுடன் தனது இருக்கையிலிருந்து எழுந்து நின்று கிரிமஸை பார்த்து தனது பரட்டை தெரிவித்தார். அவரை பார்த்து அனைவரும் ஆரவாரம் செய்தனர்.\nஇந்தியாவை நேசிக்கிறேன்., அமேசான் அதிரடி: ரூ.7100 கோடி முதலீடு, 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு\nஅமெரிக்க அரசை எச்சரித்த டெஸ்லா\nRepublic Day Sale 2020: OnePlus ஸ்மார்ட்போன், டிவிகளுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிப்பு.\nசெவ்வாய் கிரகத்திற்கு போக டிக்கெட் விலை என்ன தெரியுமா\nAirtel Postpaid Data Add on Packs: ரூ.100 மற்றும் ரூ.200 திட்டங்கள்: என்னென்ன நன்மைகள்.\nதென்னாப்பிரிக்க கட்டிட இடிபாடுகளில் 200000 ஆண்டு டெஸ்லா தொழில்நுட்பம்\nபோயிங் ஸ்டார்லைனர் விண்வெளி டாக்ஸி: நாசாவின் புதிய திட்டம்.\n9.3மில்லியன் டாலர் கையாடல் செய்தத��க குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் டெஸ்லா பணியாளர்\n5 ஆண்டுல இதான் ஃபர்ஸ்ட் டைம்: பேஸ்புக்கையே ஓவர்டேக் செய்த செயலி என்ன தெரியுமா\nஅறிமுகம்: எலெக்ட்ரிக் கார்கள் தயாரிக்கும் டெஸ்லா நிறுவனத்தின் பவர் பேங்க்.\n: அறிமுகமாகிறது புதிய வசதி\nஏர்டெல்லுக்கு போட்டியாக Vodafone அறிமுகம் செய்துள்ள ரூ.99 மற்றும் ரூ.555 Prepaid Plans\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி நோட்10 லைட்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஜியோ மற்றும் ஏர்டெல் வைஃபை காலிங் சேவைக்கு போட்டியாக வந்தது பிஎஸ்என்எல் விங்ஸ்\n20 மடங்கு எடையை எளிதாக தூக்க உதவும் ரோபோட்டிக் இயந்திரம்\nஏர்டெல் வைஃபை காலிங் ஆதரவு கிடைக்கும் ஸ்மார்ட்போன் பட்டியல் இதில் உங்க போன் இருக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hiox.org/38011-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D.php", "date_download": "2020-01-18T07:24:02Z", "digest": "sha1:VVRKS5HAQWHJDLGRESJEOAFZ26A5HOXO", "length": 3631, "nlines": 80, "source_domain": "www.hiox.org", "title": "கொச்சடையான் ரஜினிகாந்த் வசனங்கள் / Kochadaiyaan Rajinikanth Punch Dialogues", "raw_content": "\nகொச்சடையான் ரஜினிகாந்த் வசனங்கள் / Kochadaiyaan Rajinikanth Punch Dialogues\nகொச்சடையான் ரஜினிகாந்த் வசனங்கள் /\n* எதிரிகளை ஒழிக்க எத்தனையோ வழிகள் உண்டு முதல் வழி மன்னிப்பு\n* மாறு – மாற்றம் ஒன்றுதான் மாறாதது\n* மாறுவதெல்லாம் உயிரோடு மாறாததெல்லாம் மண்ணோடு\n* பொறுமை கொள் தண்ணீரைக் கூடச் சல்லடையில் அள்ளலாம் அது பனிக்கட்டி ஆகும் வரை பொறுத்திருந்தால்\n* பணத்தால் சந்தோஷத்தை வாடகைக்கு வாங்கலாம் விலைக்கு வாங்க முடியாது\n* பகைவனின் பகையை விட நண்பனின் பகையே ஆபத்தானது\n* சூரியனுக்கு முன் எழுந்து கொள் சூரியனை ஜெயிப்பாய்\n* நீ என்பது உடலா உயிரா மூன்றும் இல்லை – \"செயல்\"\n* நீ போகலாம் என்பவன் எஜமான், வா போகலாம் என்பவன் தலைவன், நீ எஜமானா, தலைவனா\n* நீ ஓட்டம் பிடித்தால் துன்பம் உன்னைத் துரத்தும் எதிர்த்து நில், துரத்திய துன்பம் ஓட்டம் பிடிக்கும்\n* பெற்றோர்கள் அமைவது விதி; நண்பர்களை அமைப்பது மதி\n* சினத்தை அடக்கு, கோபத்தோடு எழுகிறவன், நஷ்டத்தோடு உட்காருகிறான்\n* வாய்புகள் அமையாது நாம்தான் அமைத்துக்கொள்ள வேண்டும்\n* அதே இரத்தம் அப்படிதான் இறக்கும்\n* பார்த்தாயா எங���கள் நாட்டின் ரத கஜ துரக பதாதிகளை\n* சம்போ மகா தேவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/provincial-councils-confiscated-isurudevapriya/", "date_download": "2020-01-18T05:26:40Z", "digest": "sha1:7QVYOVXTYFFO64634PQLIGAKTLT5K3X4", "length": 12043, "nlines": 85, "source_domain": "www.tamilaruvi.news", "title": "மாகாணசபைகளின் அதிகாரங்கள் பறிப்பு – முதலமைச்சர்கள் போர்க்கொடி | Tamilaruvi.news | தமிழருவி செய்தி | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News", "raw_content": "\nஜனாதிபதி கோட்டாபயவின் அதிரடி உத்தரவு\nஇன்று அதிகாரபூர்வமாக நியமனம் பெறும் சஜித்\nHome / செய்திகள் / இலங்கை செய்திகள் / மாகாணசபைகளின் அதிகாரங்கள் பறிப்பு – முதலமைச்சர்கள் போர்க்கொடி\nமாகாணசபைகளின் அதிகாரங்கள் பறிப்பு – முதலமைச்சர்கள் போர்க்கொடி\nதமிழ்மாறன் 13th February 2017\tஇலங்கை செய்திகள் Comments Off on மாகாணசபைகளின் அதிகாரங்கள் பறிப்பு – முதலமைச்சர்கள் போர்க்கொடி 9 Views\nமாகாணசபைகளின் அதிகாரங்கள் பறிப்பு – முதலமைச்சர்கள் போர்க்கொடி\nமாகாணசபைகளிடம் உள்ள சில அதிகாரங்களைப் பறித்து, நகர அபிவிருத்தி அதிகாரசபையைப் பலப்படுத்த ஸ்ரீலங்கா அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைக்கு, மாகாணசபைகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன.\nஇந்த நடவடிக்கை 13 ஆவது திருத்தச்சட்டத்துக்கு எதிரானது என்று மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.\nமாகாணசபைகளின் அதிகாரங்களை நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் பறிக்கப்படுவதை தடுக்க மாகாணசபைகளில் சட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும், ஏனைய முயற்சிகள் தோல்வியடைந்தால் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகட்டடங்களுக்கான திட்டங்கள் மற்றும் தொழில்துறைகளுக்கு அனுமதி அளித்தல், எரிபொருள் நிலையங்கள் மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கட்டடங்களை கட்டுதல் என்பனவற்றுக்கு அனுமதி அளிக்கும் அதிகாரத்தை பெப்ரவரி 1ஆம் நாள் ஸ்ரீலங்கா அரசாங்கம் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு அளித்துள்ளது.\nஇந்த அனுமதிகளை வழங்கும் கடமை மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளிடமே இருந்து வந்தது.\n13ஆவது திருத்தச்சட்டத்தின் விளைவாக மாகாணசபைகள் சட்டத்தின் கீழ், இந்த அதிகாரம் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டிருந்தது. இதனை தன்னிச்சையாக மாற்ற முடியாது. இதற்குப் பதிலடியாக, குப்பைகளை அகற்றுதல், நீர்விநியோகம் போன்ற ஏனைய பொது வசதிகளில் இருந்து ஒதுங்க நேரிடும் என்று மேல் மாகாண முதலமைச்சர் எச்சரித்துள்ளார்.\nஅதேவேளை மாகாணசபைகளின் அதிகாரங்களைப் பறிக்கும் இந்த செயற்பாட்டை தடுப்பற்கான சட்டங்களை அறிமுகப்படுத்த, எமது அதிகாரங்களை பயன்படுத்துவோம் என்று தென் மாகாண முதலமைச்சர் ஷான் விஜேலால் தெரிவித்துள்ளார்.\nஇந்த அதிகாரங்களை மாகாணசபைகள் 30 ஆண்டுகளாக அனுபவித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த நடவடிக்கை அதிகாரப் பகிர்வு கொள்கைக்கு எதிரானது என்று மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க குறிப்பிட்டுள்ளார்.\nஸ்ரீலங்கா அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் அண்மையில் எதிர்ப்பை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஜனாதிபதி கோட்டாபயவின் அதிரடி உத்தரவு\nஇன்று அதிகாரபூர்வமாக நியமனம் பெறும் சஜித்\nடக்ளஸ் தேவானந்தா அவசர கடிதம் \nகோட்டபாய விதித்துள்ள மற்றுமொரு அதிரடித் தடை\nதிருகோணமலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி\nமைத்திரிபால சிறிசேனவின் அதிரடி அறிவிப்பு\nஇராணுவத்தினருக்கு முழு அதிகாரம் வழங்கப்படும்- மகிந்த\n இராணுவத்தினருக்கு முழு அதிகாரம் வழங்கப்படும்- மகிந்த நாட்டில் முஸ்லீம் தீவிரவாதத்தை அடியோடு இல்லாதொழிப்பதற்கு இராணுவத்தினருக்கு முழுமையான …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/blog/site-updates-news/april-roundup-updated-guides-and-reviews/", "date_download": "2020-01-18T05:39:10Z", "digest": "sha1:IFJCVA6UXDGLMNYXLSS336OCBRMJI3JA", "length": 20886, "nlines": 135, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "ஏப்ரல் சுற்று: புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டிகள் மற்றும் விமர்சனங்கள் | WHSR", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் எக்ஸ்எம்எல் சிறந்த ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த மெய்நிகர் தனியார் (VPS) ஹோஸ்டிங்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2Hostingபகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ��ோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு புரவலன் தேர்வு செய்யவும் நீங்கள் ஒரு வலை புரவலன் வாங்குவதற்கு முன்னர் அறிந்திருக்கும் 16 விஷயங்கள்.\nA-to-Z VPN கையேடு VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\n> மேலும் வழிகாட்டி சமீபத்திய வழிகாட்டி மற்றும் கட்டுரைகள் WHSR வலைப்பதிவு வருகை.\nதள கட்டிடம் செலவு ஒரு வலைத்தளத்தை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்பதை அறிக.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nHome > வலைப்பதிவு > தள மேம்படுத்தல்கள் மற்றும் செய்திகள் > ஏப்ரல் சுற்று: புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டிகள் மற்றும் விமர்சனங்கள்\nஏப்ரல் சுற்று: புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டிகள் மற்றும் விமர்சனங்கள்\nஎழுதிய கட்டுரை: லோரி மார்ட்\nதள மேம்படுத்தல்கள் மற்றும் செய்திகள்\nபுதுப்பிக்கப்பட்டது: மே 9, 2011\nமார்ச் மாதத்தில் நாங்கள் எங்களது புதுப்பித்தலைத் தழுவினோம், ஆனால் ஏப்ரல் மாதத்தில் எங்களுக்கு நிறைய செய்திகள் கிடைத்தன. இங்கே தெற்கு இந்தியானாவில், நாங்கள் மிக நீண்ட குளிர்காலம் இருந்தது. எனினும், வெப்பநிலை இறுதியாக வெப்பம் மற்றும் நாம் இப்போது சுமார் டிஜிட்டல் டிகிரி பாரன்ஹீட் சுற்றி சிறிது நாட்கள் அனுபவித்து (செல்சியஸ்). மலர்கள் பூக்கின்றன, புல் மற்றும் மரங்கள் மீண்டும் பசுமையானவை, பறவைகள் திரும்பியுள்ளன.\nஇது புதுப்பித்தல் மற்றும் மறுபிறப்புக்கான நேரம் மற்றும் எங்கள் வலைத்தளத்திற்கும் இதுதான். வழிகாட்டிகளைப் புதுப்பித்தல், புதிய தலைப்புகளை இடுகையிடுதல் மற்றும் மதிப்புரைகளை மாற்றியமைத்தல் ஆகியவற்றில் நாங்கள் கடுமையாக இருந்தோம், இதன்மூலம் உங்கள் விரல் நுனியில் சமீபத்திய தகவல்கள் உங்களிடம் உள்ளன.\nஎங்கள் எழுத்தாளர்கள் தளத்தில் பல விஷயங்களை மறுசீரமைப்பதிலும், புதிய அம்சங்களைச் சேர்ப்பதிலும் கடினமாக உள்ளனர். நீங்கள் இங்கிலாந்தில் வலை ஹோஸ்டிங்கைத் தேடுகிறீர்களானால், நீங்கள் படிக்க விரும்புவீர்கள் யுனைட்டட் கிங்டம் (யுகே) வலைத்தளங்களில் சிறந்த ஹோஸ்டிங் சேவைகள். இந்த வழிகாட்டி உள்ளே, அது இங்கிலாந்து ஹோஸ்டிங் வரும் போது சிறந்த சிறந்த ஆழ்ந்தோம்.\nஎப்படி பச்சை வலை ஹோஸ்டிங் படைப்புகள் (மற்றும் எந்த ஹோஸ்டிங் நிறுவனங்கள் கோன் பசுமை) சூழல் நட்பு என்று ஒரு ஹோஸ்டிங் நிறுவனம் கண்டுபிடிக்க உதவும். உங்கள் கார்பன் தடம் குறைக்கலாம், இது ஒரு ஹோஸ்டிங் கம்பெனி பயன்படுத்தி அவற்றை குறைக்கிறது.\nகெரிலின் ஏங்கலின் கட்டுரை வலைத்தளம் உள்ளதா உங்களுக்கு தனியுரிமைக் கொள்கை தேவை. இங்கே ஏன் புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடமிருந்து தனிப்பட்ட தகவல்களைச் சேகரிப்பது தொடர்பான சில மாற்றங்களுடன், நீங்கள் இதைப் பார்க்க வேண்டும்\nசில நிறுவனங்கள் மற்றவர்களை விட அதிக வெற்றிகரமானவை என நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா வாடிக்கையாளர் பொறுப்புணர்வு மூலம் AccuWebHosting இன் வெற்றி பதினாறு ஆண்டுகளில் இந்த நிறுவனம் தொடக்கத்திலிருந்து வெற்றிகரமான ஹோஸ்டிங் நிறுவனத்திற்கு எவ்வாறு சென்றது என்பதைப் பற்றியும் இந்த கேள்விக்கு பதில் அளிக்கிறது.\nபுதிய ஹோஸ்டிங் நிறுவனத்திற்கான சந்தையில் இருக்கிறீர்களா ஹோஸ்டிங் நிறுவனங்களின் டஜன் கணக்கான மதிப்புரைகளை நீங்கள் காணலாம், சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட இரண்டு:\nஇந்த பிரபலமான ஹோஸ்டிங் நிறுவனம் ஒரு கல்லூரி தங்குமிடம் அறையில் 2002 இல் நிறுவப்பட்டது. இந்த ஆய்வு Hostgator ஒரு வாடிக்கையாளர் மற்றும் என்ன அன்பு மற்றும் என்ன எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அனுபவம் 11 ஆண்டுகள் delves.\nWP இன்ஜின் என்பது மற்றொரு மதிப்பாய்வு ஆகும், இது சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட புதுப்பிக்கப்பட்ட தரவு. ஜெர்ரி லோ இந்த வலை ஹோஸ்டிங் நிறுவனத்தின் நிறுவனர் 2010 இல் மீண்டும் பேட்டி கண்டார் மற்றும் ஹோஸ்டிங் நிறுவனத்துடனான தனது அனுபவம் மற்றும் அவர்களின் பல்வேறு திட்டங்களின் நிரல்கள் மற்றும் அவுட்கள் என்ன என்பதைப் பற்றி பேசுகிறார்.\nஇவை மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் முடிந்த புதுப்பிப்புகளில் சில.\nபுதிய உள்ளடக்கம் மற்றும் அடிக்கடி மீண்டும் பார்க்கவும் சீரமைக்கப்பட்ட விமர்சனங்களை மற்றும் வழிகாட்டிகள். நாங்கள் மே மாதத்திற்கு செல்லும்போது, ​​உங்கள் வலைத்தளங்களில் உங்கள் சொந்த வசந்த காலத்தை சுத்தம் செய்ய இது சரியான நேரம். புதிய ஹோஸ்டைத் தேடுங்கள், தனியுரிமைக் கொள்கைகளைப் புதுப்பிக்கவும் அல்லது அதிக பயனர் நட்பு தளத்தை உருவாக்க சில மாற்றங்களைச் செய்யவும்.\nலோரி மார்ட் என்பவர் ஒரு ஃப்ளெலன்ஸ் எழுத்தாளர் மற்றும் ஆசிரியர் ஆவார். அவர் ஆங்கில இளங்கலை மற்றும் இளநிலை பட்டப்படிப்பில் இளங்கலை பெற்றார். அவரது கட்டுரைகள் செய்தித்தாள்கள், இதழ்கள், ஆன்லைனில் வெளிவந்தன, அவற்றில் பல புத்தகங்கள் வெளியிடப்பட்டன. 1996 முதல், ஆசிரியர்கள் மற்றும் சிறு வணிகங்களுக்கு வலை வடிவமைப்பாளரும் விளம்பரதாரருமாக பணிபுரிந்தார். அவர் ஒரு பிரபலமான தேடுபொறிக்கான ஒரு குறுகிய கால தரவரிசை வலைத்தளங்களுக்காகவும் பணியாற்றினார், பல வாடிக்கையாளர்களுக்காக ஆழமான எஸ்சிஓ தந்திரோபாயங்களைப் படித்துள்ளார். அவள் வாசகர்களிடமிருந்து கேட்டதை அவள் அனுபவித்துக்கொள்கிறாள்.\nஇதுபோன்ற இதே போன்ற கட்டுரைகள்\nGreenGeeks பிளாக் வெள்ளி ஒப்பந்தங்கள் (2019)\nப்ளூஹோஸ்ட் கருப்பு வெள்ளி & சைபர் திங்கள் ஒப்பந்தங்கள் (2019)\nஜூலை ரவுண்டப்: கோடை படித்தல்\nWHSR ஏப்ரல் ரவுண்ட்அப்: டாக்ஸ், வெப்சைட் அப்டிம் அண்ட் மோர்\nதளத்தை பிளாக் வெள்ளி & சைபர் திங்கள் ஒப்பந்தங்கள் (2019)\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக���க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\nமலேசியா / சிங்கப்பூர் வலைத்தளங்களுக்கான சிறந்த வலை ஹோஸ்டிங் நிறுவனங்கள்\nநடைமுறை இணையத்தளம் பாதுகாப்பு தேவைகள்: உங்கள் வலைத்தளத்தை பாதுகாக்க வேண்டியது XMS விஷயங்கள்\nXXX சிறந்த 10 VPN சேவைகள்\nஇந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது, அவை அவற்றின் செயல்பாட்டிற்கு அவசியம் மற்றும் குக்கீ கொள்கையில் விளக்கப்பட்டுள்ள நோக்கங்களை அடைய வேண்டும். இந்த பதாகையை மூடுவதன் மூலம், நீங்கள் குக்கீகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்கிறீர்கள் (மேலும் வாசிக்க).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/why-this-kolaveri-thamizaa-article/", "date_download": "2020-01-18T06:07:34Z", "digest": "sha1:ZXYCLKYUEL2DW5M7WDFG7AVSFB33GHSS", "length": 19135, "nlines": 119, "source_domain": "moonramkonam.com", "title": "ஒய் திஸ் கொலவெறி தமிழா ? - குழலன் துரை - மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nதனுஷ் நடிக்கும் 3 பட பாடல் வெளியீட்டு விழா ஹைலைட்ஸ் பொங்கல் பண்டிகை தெரிந்ததும் தெரியாததும்\nஒய் திஸ் கொலவெறி தமிழா \nதமிழர்களுக்கு எப்போதுமே சென்டிமெண்ட்களும் அந்த செண்டிமெண்ட்களுக்காக விக்கிரமன் பட லா லா லால்லால்ல லா லா BGM போல உருகுவது என்பது சமுதாய கடமையாக ஆகி விட்டது. மெழுகாய் உருகுவது அவர்களின் சொந்த விருப்பம்.. உருகும் போது சம்பவங்களின் மறுபக்கத்தை அதாங்க பேக்ரவுண்டை விட்டு விட்டு ஒரே பல்லவியில் லா லா பாடுவது தான் காமெடியாக இருக்கிறது.\nநான் என்ன சொல்றேன்னா தமிழர்கள் எல்லாம் emotional idiots.\nஉடனே இதற்கும் பெருமைபட்டு லா லா சாங்கை போடாதீங்க.. இல்லை உடனே என்னோட உருவ பொம்மையை எரிக்கக் கிளம்பாதீங்க..\nபல பெரிய பிரச்சனைகளில் பிரச்சனைக்கான உண்மையான காரணத்தை விட்டு விட்டு பிரச்சனை முடிந்து பின்னர் நடக்கும் செயல்களை வைத்து உருகுவதே தமிழனின் முழு நேர தொழிலாக விட்டது..உதாரணங்களாக பல சொல்லலாம்.\nசமீப வருடங்களில் நடந்த சில சம்பவங்களை திரும்ப வேறு கோணத்தில் பார்ப்போம்.\nஹிதேந்திரனை யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்து விட முடியாது. பைக் விபத்தில் மூளை சாவடைந்த 16 வயது சிறுவன் இதயம் 9 வயது சிறுமிக்கு பொருத்தப்பட்டது. அந்த சிறுவனின் பெற்றோரும் மருத்துவர்கள் தான். தமிழ்நாடே சில வாரங்கள் ஹீதேந்திரன் புகழ்பாடி பின்னர் வேறுசென்டிமெண்ட் தேடி இந்த சம்பவத்தை மறந்து விட்டது. ஹிதேந்திரன் சாவிற்கு காரணம் என்ன\n16 வயது சிறுவனுக்கு பைக் தேவையா லைசென்ஸ் கூட கிடைக்காது. அவனுக்கு பைக் கொடுத்து லைசென்ஸ் இல்லாமல் ஓட்ட தைரியமும் கொடுத்தது அவர்கள் தான். விபத்துக்குக் காரணமாக இருந்தவர்கள் அவர்களே..ஆனால் விபத்திற்குப் பின் மீடியாவின் பார்வையால் வாழும் அன்னை தெரசாவாக மாறி விட்டார்கள்.. ஏன் அன்றைய முதல்வர் கூட அவர்களை பாராட்டினார். கடைசி வரை யாரும் அவர்களை ஏன் 16 வயது பையனுக்கு பைக் வாங்கி கொடுத்தீங்க என்று மறந்தும் கூட கேட்கவில்லை,,,தமிழ்நாடே மெழுகுவர்த்தி வைத்து உருகி உருகி லா லா பாடியது தான் நடந்தது.\nபோன வருடம் நடந்த சம்பவம் இது..காதலன் மகனைக் கடத்தி கள்ளக்காதலி கொலை வெறி செயல். தமிழ் தினசரிகளில் இப்படி தான் புகைப்படம் போட்டு ஒரு மாதம் புலனாய்வு கட்டுரை எழுதி ஒய்ந்து போனார்கள். தமிழ் மக்களும் வழக்கம் போல லா லா லால்லாலா பாடி விட்டு வேறு வேலை தேடி போனார்கள். நடந்தது இது தான். ஒரு வங்கி அதிகாரி அப்பாவி பெண்ணை திருமணம் செய்து கொள்கிறேன் என ஏமாற்றி இருக்கிறார். உடல் ரீதியாக, பொருளாதார ரீதியாக, மன ரீதியாக தொல்லைகள் பல கொடுத்துள்ளார். இதனால் வெறியான அந்தப் பெண் தன் காதலனின் குழந்தையை கடத்திக் கொலை செய்தார். தமிழகமே அந்த காதலியை கரித்துக் கொட்டியது. எல்லா சாபமும் இலவசமாக கொடுத்தது. கடைசிவரை அந்த பெண் ஏன் அதை போல செயலில் இறங்கினார் என்று யோசிக்கவேஇல்லை.\nஎல்லாவற்கும் மூல காரணமான அந்த காதலனை அனைவரும் மறந்து விட்டனர்.. அவரும் ஒன்றும் தெரியாதது போல டிவிக்கு பேட்டி எல்லாம் கொடுத்து அனைவர் பார்வைக்கும் அப்பாவியாக தப்பித்து விட்டார். அந்த பெண் தமிழகத்தின் ஏதாவது சிறையில் வழக்கை சந்தித்து கொண்டு இருக்கும்.. காதலன் வேறு ஏதாவது அப்பாவி பெண்ணிற்கு வலை விரித்து கொண்டு இருப்பார்.\nகடைசியாக போனவாரம் நடந்த மேட்டர்..\nதூத்துக்குடியில் துணிகரம், டாக்டர் ரவுடிகளால் வெட்டி கொலை…\nவழக்கம் போல லா லா லால்லாலா கூடவே உலகத்தில் நல்லவர்களான மருத்துவர்கள் வேலை நிறுத்தம் …அவசர கேஸ் மட்டும் தான் பாப்பாங்களாம். ஆனா அவங்க தனியா நடத்துற க்ளினிக் மட்டும் எந்த வித வேல�� நிறுத்தமும் இல்லாம நடக்குமாம். நடந்தது என்ன தன்னோட குடும்ப டாக்டரிடம் தன்னோட மனைவி சீரியஸ்ன்னு ஒருத்தன் பதறி ஓடி வரான். கேஸ் சீரியஸ்ன்னு தெரியுது. ஏதோ முயற்சி செய்து பார்க்குறாங்க. முடியலை. உடனே வேறு மருத்துவமனைக்கு எடுத்துகிட்டு போக சொல்றாங்க..போகறதுக்கு முன்னாடி பில் எல்லாத்தையும் கட்டி விட்டு மனைவியை வேறு மருத்துவமனைக்கு கூப்பிட்டு போன்னு சொல்றாங்க.. கணவனும் எங்கேயோ பணம் புரட்டி மனைவியை வேறு மருத்துவமனைக்கு கூப்பிட்டு செல்லும் வழியிலேயே இறந்து போறாங்க. இதனால் வெறியான கணவன் டாக்டரை கொலை செய்கிறான். அவன் தரப்பு நியாயம்.. தெரிந்த டாக்டர் தானே… சீரியஸ்ன்னு தெரிந்தும் பணத்துக்காக உடனே டிஸ்சார்ஜ் செய்யவில்லை. பணத்தை கட்டினா தான் டிஸ்சார்ஜ்…பணம் புரட்ட தாமதமான நேரத்தில் மனைவி நிலை மிக சீரியஸாகி விடுகிறது..\nடாக்டர் மீதும் தவறு இருக்க ஆனால் அவருக்கே லா லா பாடுவது சரியா அரசு மருத்துவமனை தலைமை மருத்துவராம் பணம் போதவில்லையா அரசு மருத்துவமனை தலைமை மருத்துவராம் பணம் போதவில்லையா வீட்டில் வேற தனியாக க்ளினிக் வைத்து கொள்ளை அடிக்க.. வீட்டில் வேற தனியாக க்ளினிக் வைத்து கொள்ளை அடிக்க.. எந்த சட்டத்தில் இப்படி அரசு வேலையும் பார்த்து கொண்டு தனியாக பிஸினஸ் வைத்து சம்பாதிப்பதை அனுமதிக்கிறது எந்த சட்டத்தில் இப்படி அரசு வேலையும் பார்த்து கொண்டு தனியாக பிஸினஸ் வைத்து சம்பாதிப்பதை அனுமதிக்கிறது அப்பாவிப் பொதுஜனம் மாட்டியவனை நன்றாக திட்டி விட்டு தங்களுக்கும் இதை போல ஒரு நிலை என்றாவது வரலாம் என்பதையும் மறந்து விட்டு சென்டிமெண்ட் அருவியில் குளிக்கிறது .\nஇப்பவாது நான் சொல்றது உங்களுக்கு சரியாக தெரிகிறதா மூன்று வெவ்வேறு பிரச்சனைகள்—- ஆனால் தமிழ்ச் சமூகம் எடுக்கும் நிலை ஒரே நிலை.. தவறு செய்தவர்களுக்கு தன்னையும் அறியாமல் சென்டிமெண்ட் ஆதரவை கொடுப்பது.இப்ப சொல்லுங்க நான் தமிழர்களை emotional idiots என்று சொல்வது சரியா தவறா\nஇதில் எங்கேயும் பாதிக்கபட்டவர்களின் துயரை இல்லை என்று சொல்ல வரவில்லை செய்த குற்றங்களை நியாயப்படுத்தவில்லை . நம் பார்வையில் இருக்கும் பயஸ்டு ஆட்டிட்யூடைத் தான் குறை சொல்கிறேன் .. இந்தக் கட்டுரையின் நோக்கம் நிகழும் குற்றங்களில் இருந்து பாடம் படித்துக் கொண்டு, இனி இது போல�� நிகழாதிருக்க ஆவன செய்ய வேண்டும் அல்லது நிகழாதிருக்க என்ன செய்யலாம் என்று யோசிக்கவாவது வேண்டும் .. வெட்டியாய் ஒரு சென்சேஷன் உண்டாக்குவதற்காக மீடியாக்கள் அதீதமாய் ஒரு பக்கமாய் செய்யும் ஃபோகஸைப் புரிந்து கொண்டு சரியாக யோசிக்க வேண்டும் என்பது தான் \nTagged with: hithendran, poovarasi, thoothukudi doctor murder, why this kola veri, அரசு வேலை, கை, கொலவெறி, டாக்டர், தமிழர், தமிழா, தூத்துக்குடி டாக்டர், பூவரசி, பெண், வங்கி, வேலை, ஹிதேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sudharavinovels.com/threads/%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%80%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF.417/", "date_download": "2020-01-18T06:39:53Z", "digest": "sha1:DPFIOBK343ZQ7LSI3XUOE57I24BAFEHP", "length": 4882, "nlines": 107, "source_domain": "sudharavinovels.com", "title": "வசீகர வனமாலி | SudhaRaviNovels", "raw_content": "\n விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்\n\" வசீகர வனமாலி\" வசியம் செய்வதில் வல்லவனாக இவனை படைத்தமைக்கு சரயுவிற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்\nமுற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதை உணர்ந்திட அதிரடியாக காட்டிட எண்ணும் கமலி கல்லினுள் இருக்கும் பனித்துளி\nகமலியை விட என்னை அதிகம் ஈர்த்தவர்கள் சிவகாமியும் ,மணியும் தான். வைராக்கியமும், வீம்பும் விலக்கி வைத்தாலும் இருவரது நிமிர்வும் ஒருவருக்கொருவர் குறைவு இல்லை என்பது என் எண்ணம்.... மகுடேஸ்வரன் மனிதர் என்ற கணக்கில் கூட என்னால் ஏற்றுக் கொள்ள முடியாத கொலை பாதக செயல் செய்தவர் ...\nதஞ்சாவூர் சென்று தலையாட்டி பொம்மை பார்க்க விரும்பாமல் ராதா ஆட்டுவித்த பொம்மையான இந்திரா எதற்காக வாழ்கிறார் என்றே தெரியாத ஒரு பிறவி.....\nவீட்டிற்காக விண்ணுலகம் செல்ல தயாரான பமீலா பாசத்திற்காக பேசாமல் இருக்க முயற்சி செய்யாமல் போனது ஏனோ\nஉடன்பிறப்புகளின் புரிதல் அழகிய கவிதை....\nஇறுதியாக வனமாலி விஷ்ணுவின் நாமகரணத்தை கொண்டதால் அவனது வசீகரிக்கும் புன்னகையில் வளைக்கமுடையா வசந்தமான உறவுகளை ஒன்றுபடுத்தி ஒருகூட்டு உறவிற்காக உருக்குலைந்த விதம் சபாஷ்...\nஉயிரோடு உறைந்தாயோ - கதை திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.news.kalvisolai.com/2019/10/5_21.html", "date_download": "2020-01-18T07:02:52Z", "digest": "sha1:M7JCCMDO7U4PC6UGSOLBIRHGASRVLCWG", "length": 9942, "nlines": 175, "source_domain": "www.news.kalvisolai.com", "title": "Kalvisolai News | Kalvisolai Flash News | Kalvisolai Today | kalvisolai employment: ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு 5 சதவீத அகவிலைப்படி உயர்வு", "raw_content": "\nஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு 5 சதவீத அகவிலைப்படி உயர்வு\nஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு 5 சதவீத அகவிலைப்படி உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.\nதமிழக அரசின் முதன்மை செயலாளர் ச.கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-\nஇந்திய அரசு அலுவலக குறிப்பாணையில் மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 1.7.2019 முதல் அகவிலைப்படியை 12 சதவீதத்தில் இருந்து 17 சதவீதமாக உயர்த்தி அனுமதித்துள்ளது. மத்திய அரசின் முடிவை பின்பற்றி மாநில அரசு ஓய்வூதியதாரர் கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 1.7.2019 முதல் 17 சதவீத அகவிலைப்படி தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது. கூடுதல் தவணை அகவிலைப்படியானது 1.7.2019 முதற்கொண்டு ரொக்கமாக வழங்கப்படும்.\nமாநில கணக்காய்வு தலைவரிடம் இருந்து முறையான அனுமதி பெறும் வரை காத்திருக்காமல் ஓய்வூதியம் வழங்கும் அதிகாரி, கருவூல அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட பொதுத்துறை வங்கிகள் உடனடியாக திருத்தப்பட்ட அகவிலைப்படியை வழங்கலாம்.\nஅரசு ஓய்வூதியதாரர்கள், அரசு உதவிபெறும் உள்ளாட்சி மன்ற கல்வி நிறுவனங்களின் ஓய்வூதியம் பெறும் ஆசிரியர்கள், பொதுத்துறை-தன்னாட்சி நிறுவனம் உள்ளிட்டவற்றில் ஒட்டுமொத்த தொகை பெற்ற ஓய்வூதியத்தை தொகுத்து பெறும் தொகையில், தொகையை திரும்பப்பெறும் தகுதியுள்ள மற்றும் திருத்தப்பட்ட வீதத்தில் திரும்பப்பெறும் தொகை பெற தகுதியுள்ள மாநில அரசு பணியாளர்கள்,\n1.11.1956 அன்று, தமிழ்நாடு மாநிலத்துக்கு மாற்றப்பட்ட பகுதிகளில் அதாவது கன்னியாகுமரி மாவட்டம், நெல்லை மாவட்டத்தின் செங்கோட்டை வட்டத்தில் அமைந்துள்ள கருவூலங்களின் அதேநாளில் ஓய்வூதியம் பெறுகிற முந்தைய திருவாங்கூர்- கொச்சி மாநில ஓய்வூதியதாரர்கள், தமிழ்நாடு சிறப்பு ஓய்வூதிய விதிகளின் கீழ் சிறப்பு ஓய்வூதியம் மற்றும் கருணைப்படி பெறும் ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கு இந்த ஆணை பொருந்தும்.\nதற்போதைய மற்றும் எதிர் கால குடும்ப ஓய்வூதியர்கள், பகிர்வு முறையில் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களை பொறுத்தவரையில் அகவிலைப்படி விகிதாச்சாரத்துக்கு ஏற்ப பிரிக்கப்படலாம்.\nகருணைத்தொகை பெறும் மாநில அரசு மற்றும் முன்னாள் மாவட்ட வாரியத்தின் வருங்கால வைப்புநிதிக்கு தொகை செலுத்திய, ஓய்வூதியம் இல்லாத பணியாளரமைப��பை சேர்ந்த பயனாளிகளான இறந்துவிட்ட பணியாளர்களின் மனைவிகள் மற்றும் குழந்தைகளுக்கு அகவிலைப்படி அளிப்பது குறித்த ஆணைகள் தனியாக வெளியிடப்படும்.\nஇந்த ஆணையில் அக விலைப்படி அனுமதித்ததின் காரணமாக அதிகரித்துவிட்ட செலவினம், 1956-ம் ஆண்டு மாநில மறுசீரமைப்பு சட்டத்தின்கீழ் விதிக்கப்பட்ட விதி முறைகளுக்கிணங்க அடுத்து வரும் மாநிலங்களுக்கு இடையே பிரித்துக்கொள்ளத்தக்கது ஆகும்.\nஇவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nilacharal.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3/", "date_download": "2020-01-18T06:08:10Z", "digest": "sha1:VSRH7JPDJ5PMGN34ABKQTWABBL323GCM", "length": 37936, "nlines": 229, "source_domain": "www.nilacharal.com", "title": "வாடிக்கையாளர் மற்றும் பணியாளர் நலன் தான் என்னுடைய பிசினஸ் சீக்ரட்\" ஷோபா குவாலனி\" - Nilacharal", "raw_content": "\nவாடிக்கையாளர் மற்றும் பணியாளர் நலன் தான் என்னுடைய பிசினஸ் சீக்ரட்” ஷோபா குவாலனி”\nசென்னை உயர்தட்டு மக்கள் வசிக்கும் அபிராமபுரம், கூடவே சாப்ட்வேர் கம்பனிகள் என்று சுற்றிலும் நகர வாசிகளின் பரபரப்பான ஹைடெக் உலகம் சுழன்று கொண்டிருக்கிறது. இதற்கு நடுவே கஸ்டமர் வரும் போதே நாலு சிக்கன் ரோல் என்று கஸ்டமர்களை சின்ன ஸ்மைலில் வெல்கம் பண்ணிவிட்டு அவர்களைக் கேட்காமலே தன் செஃப்க்கு ஆர்டர் சொல்கிறார் ஷோபா குவாலனி. ரெகுலர் கஸ்டமர்களின் தேவை என்ன என்று இவருக்கு சரியாக தெரியும். ஷோபா ‘கிரிஸ்பி கிரிமி’ என்ற அந்த பேக்கரிக்கு சொந்தக்காரர். பேக்கரி உரிமையாளர் என்பது அவர் சொன்னால் தவிர வேறு யாருக்கும் தெரிய போவதில்லை. தன் சக பணியாளர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டே பிரட் டோஸ்டரில் பிரட்டை டோஸ்ட் பண்ணிக் கொண்டிருந்தவர் நம்மைப் பார்த்ததும் ஹாய் சொல்லிவிட்டு பழக்க தோஷத்தில் \"ஹாட் ஆர் கூல்\" என்று விசாரிக்கிறார். \"சுடச் சுட உங்க இன்டர்வியு தான் வேணும்\" என்றோம். \"ஓ..எஸ்\" என்று நம்முடன் வந்து உட்காருகிறார்.\n\"பெண்கள் எல்லோருக்கும் பொதுவா ஏதாவது ஒன்று பிடிக்கும். டிரஸ்ஸிங், கோலம், சமையல்னு ஒவ்வொருவர் ரசனைக்கேற்ப அது மாறுபடும். அப்படி எனக்குப் பிடித்தது உணவு வகைகள். விதவிதமாக சமைப்பதும் அதனை எல்லோருக்கும் பரிமாறுவதும் எனக்கு மிகவும் பிடிக்கும். பெரிய குடும்பத்தில் பிறந்ததாலேயோ என்னவோ எனக்கு சிறு வயதிலேயே உணவு மீது அதிக ஆர்வம்\" என்று சொல்கிறார் ஷோபா. சென்னையில் ‘பாம்பே அல்வா ஹவுஸ்’ என்று நீண்ட காலமாக இயங்கி வரும் ஸ்வீட் ஸ்டால் இவருடைய அப்பாவுடையது.\" எனக்கும் அதே வழியில் பிசினஸ் செய்யும் ஆசை வந்தது\" என்கிறார்.\n\"நான் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் காலேஜ்ல படிச்சேன். படித்தது ஆங்கில இலக்கியம் என்றாலும் எனக்கு தொழில் பண்ணனும்னு தான் இன்ட்ரஸ்ட். அதனால் அஞ்சு வருஷத்துக்கு முன்ன வீட்டிலயே எனக்கு தெரிஞ்ச பிரட், கேக் வகைகளை செய்து கொடுத்தேன். சுத்தத்தோடயும், ருசியோடும் அவங்கவங்க வீட்டில செய்து கொடுக்கிற மாதிரி செய்து கொடுத்தா நம்ம மக்கள் கண்டிப்பா ஏத்துக்குவாங்க. அதுவும் பெண்களுக்கு ஒரு விஷயம் புடிச்சிட்டா தன் அக்கம் பக்கம் உள்ளவங்களுக்கெல்லாம் சொல்லி பிரமாதப் படுத்திடுவாங்க. இப்ப நான் உங்க முன்னாடி உட்கார்ந்து பேசிகிட்டிருக்கேன்னா அதுக்கு காரணம் இந்த மாதிரி எனக்கு ஆதரவு கொடுத்த அந்த நல்ல உள்ளங்கள். வீட்டிலயே செய்த நான் எனக்கு திரும்ப திரும்ப கிடைச்ச கஸ்டமரை சரியான முறையில் பயன்படுத்திக்கிட்டேன். அது தான் என்னை பேக்கரி வைக்க தூண்டியது.\nஎன் பேக்கரியில் செய்யப்படும் பிரட், சாண்ட்விச், கேக், ஜூஸ் வகைகள் பிடித்துப் போனதால் எல்லோரும் திரும்ப திரும்ப என் பேக்கரிக்கு வருகிறார்கள். புதியதாக தினம் தினம் வரும் கஸ்டமர்களை விட திரும்ப திரும்ப நம் பேக்கரியை தேடி வந்து குறிப்பிட்ட சில வகைகளை விரும்பி சாப்பிடும் கஸ்டமர்கள் தான் பிசினஸ் சக்சஸ் என்று சொல்ல வேண்டும்\" என்று காரணம் சொல்கிறார். \"நம் பொருள் தரமாகவும், சுவையாகவும் இருந்தால் கண்டிப்பாக திரும்ப திரும்ப தேடி வருவார்கள்\" என்று தனது பிசினஸ் சீக்ரட்டை சொல்கிறார்.\n\"’டுமேடோ துல்சி பிரட்’ என்பது எங்கள் கடையில் மட்டும் கிடைக்கும் ஸ்பெஷல் பிரட். ஈரோப்பியன் வகை ஸ்வீட் துளசியை கொண்டு அந்த பிரட் தயாரிக்கின்றோம். அது மக்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. புதிதாக உணவு வகைகளை அறிமுகப்படுத்தினால் தான் இன்றைக்கு இருக்கும் போட்டியில் நாம் ஜெயிக்க முடியும்\" என்று சொல்லும் ஷோபாவின் பேக்கரியில் வாழைப்பழ கேக், சக்கரை நோய் ���ள்ளவர்களுக்கு சுகர் ப்ரீ பிரட் வகைகள் போன்றவை ஸ்பெஷல் ஐயிட்டங்கள்.\n\"உணவு பழக்கங்களில் இருந்து தான் நிறைய நோய்கள் வருகின்றன. அதனால் வயதுக்கு தகுந்த படி உணவு வகைகளை தேர்வு செய்து சாப்பிட வேண்டும்.அப்படி சாப்பிடும் உணவு வகைகள் சுத்தமானதாகவும் சுகாதாரமானதாகவும் இருப்பது அவசியம். அதனால் தான் எங்கள் கடையை சுத்தமாக வைத்திருக்கிறோம். வரும் கஸ்டமர்கள் முகம் சுழித்துக் கொண்டு ஏதோ வந்து விட்டோம் என்பதற்காக உட்கார்ந்து சாப்பிட்டு விட்டு சென்றால் அடுத்த முறை வர மாட்டார்கள்.\nஇங்கு வருபவர்கள் வீட்டில் எப்படி உட்கார்ந்து ரசித்து சாப்பிடுகிறார்களோ அதே போல் எங்கள் கடையிலும் ரசித்து சாப்பிட்டு விட்டு செல்ல வேண்டும்\" என்று கஸ்டமர் பல்ஸ் ரேட்டையும் தெரிந்து வைத்திருக்கிறார் இந்த பிசினஸ் மேக்னட். \"அதே நேரத்தில் நம்மிடம் வேலை செய்பவர்களை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்கள் சந்தோஷமாக திருப்தியாக வேலை பார்த்தால் தான் செய்யும் வேலையும் நன்றாக இருக்கும். அதனால் என்னுடைய செஃப், சர்வர் மற்ற எல்லா பணியாளர்களையும் ஒரே மாதிரி தான் நடத்துகிறேன். அவர்கள் தேவையை நாம் பூர்த்தி செய்தால் தான் நம் தேவையை அவர்களும் முழு மனதோடு பூர்த்தி செய்வார்கள். அவசரமாக ஒரு ஆர்டர் டெலிவரி கொடுக்க வேண்டும் என்றால் கடையில் ஆள் இல்லை என்றால் கூட நானே போயிடுவேன். சரியான நேரத்தில் கஸ்டமருக்கு கொண்டு போய் கொடுத்தால் அவர்களுக்கும் திருப்தி. நமக்கும் டென்ஷன் இல்லை.\nஎன் குடும்பம் எனக்கு பெரிய சப்போர்ட். என் கணவர், ‘உனக்கு பிடித்ததை செய். அப்ப தான் நீ ஜெயிக்க முடியும்’ என்று சொல்லி எனக்கு பணம் கொடுத்தார். அதே போல் எங்கள் வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் எனக்கு ஆதரவு கரம் நீட்டினாங்க. அவங்க கொடுத்த தெம்பு என்னோட தன்னம்பிக்கை, கடின உழைப்பு எல்லாம் சேர்த்து இன்றைக்கு என்னை ஒரு பேக்கரிக்கு உரிமையாளர் ஆக்கியிருக்கிறது. என்னை போல் நிறைய பெண் தொழிலதிபர்கள், நிர்வாகிகள், இயக்குனர்கள் உருவாக வேண்டும். பெண்கள் நினைத்தால் கண்டிப்பாக சாதித்துக் காட்டுவார்கள்\" என்று சொல்லும் ஷோபாவிற்கு வரும் காலத்தில் தமிழ்நாடெங்கும் தங்களது பேக்கரி கிளையை பரப்ப வேண்டும் என்று ஆசை.\nஆர்வமுடன் கடினமாக உழைக்கவும் காத்திருக்கும் பெண்களு��்கு தங்களது கிளையை ஆரம்பித்து தரவும் ரெடியாக இருக்கிறார் ஷோபா. அது மட்டுமல்லாமல் முறைப்படி கேட்டரிங் கற்று இதே துறையில் காலூன்ற நினைப்பவர்களுக்கு ஏணிப்படியாக இருக்கும் விதத்தில் ஒரு கேட்டரிங் இன்ஸிடிடியூட் ஆரம்பிக்கும் வேலையையும் செய்து கொண்டிருக்கிறார்.\n\"பெண்களுக்கு உணவுத் துறைதான் சிறந்த பிசினஸ் வழி. வீட்டில் உள்ளவர்களுக்கு அளவு பார்த்து, ருசி பார்த்து சமைக்க இயல்பாகவே பெண்களுக்கு தெரியும். உணவை பதப்படுத்துதலில் இருந்து எப்படி பரிமாற வேண்டும் என்பது வரை அவர்களுக்கு அத்துபடி. அதனால் பெண்கள் இந்த துறையை தேர்ந்தெடுத்து தொழில் செய்வது அவர்களுக்கு கண்டிப்பாக வெற்றியை தரும்\" என்று சாதித்த ஒருவர் சொன்னால் நமக்கெல்லாம் கசக்கவா செய்யும். ஷோபாவின் கடை ஸ்வீட்டை போலவே ச்சோ சுவீட்டாக… இருந்தது அவரது பிசினஸ் டிப்ஸும்.\nபேக்கரி தொழில் செய்ய தேவையானவை பற்றி சென்னையில் பேக்கிங் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான ஏபி மௌரி நிறுவனத்தின் தொழில் மேம்பாட்டு இயக்குனர் பினு வர்க்கீஸ் கூறுகிறார்:\n\"இந்த நிறுவனம் பேக்கரி தொழில் செய்ய முன் வருபவர்களுக்கு அவரவர் ஏரியாவில் உபகரணங்கள் வழங்கி பயிற்சியும் கொடுத்து உதவுகிறது.\nபேக்கரி பிசினஸை முதலில் வீடுகளில் செய்து அக்கம் பக்கம் அனைவருக்கும் சப்ளை செய்து நல்ல பேர் வாங்கிய பிறகு பெரியதாக கடை வைத்து பிசினஸை செய்தால் நல்லது. கடை வைக்கும் போது ஏரியா எப்படிப்பட்டது என்று தெரிந்து அதற்கேற்றவாறு கடையை ஆரம்பிப்பது நல்லது.\nபேக்கரி பொருட்கள் உட்படபேக்கிங் உபகரணங்கள் வாங்க சுமார் 5 லட்சம் முதல் 15 லட்சம் வரை பணம் தேவைப்படும். இங்கு குறிப்பிட்டிருக்கும் தொகையானது சிறிய பேக்கரி வைப்பதற்கு மட்டுமே பொருந்தும். உயர்தர வகையில் பேக்கரி வைக்க 40 லட்சம் முதல் 80 லட்சம் வரை கூட ஆகும். பேக்கிங் உபகரணங்களில் நமக்கு எது தேவை என்று பார்த்து வாங்குவது அவசியம்.\nபணம், பொருட்கள் இவை அனைத்துக்கும் மீறி நல்ல கலையும் கற்பனை திறனும் இந்த தொழிலுக்கு தேவை. புதிதாக ஒரு உணவு வகையை தயாரிக்கும் ஆர்வமும் இருப்பது இந்த தொழிலுக்கான கூடுதல் தகுதி. கேட்டரிங் படித்தவர்களை வேலைக்கு வைக்கும் போது இப்போது வந்திருக்கும் அனைத்து வகையான உயர் வகை உணவு வகைகளை செய்ய முடியும். சுத்தமான சுகாதாரமான உணவு பொருட்களை விற்பது அவசியம். இந்த விஷயத்தில் மட்டும் எப்போதும் கவனிப்புடன் இருக்க வேண்டும்.\"\n\"பார்ட்டி ஆர்டர்கள் மற்றும் நிறுவனங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு ஆர்டர் எடுத்தால் கஸ்டமர்கள் பிடிக்கலாம். தன்னிடம் வரும் பிறந்த நாள், திருமண நாள் ஆர்டர்களை குறித்து வைத்துக் கொண்டு அடுத்த வருடம் வரும் போது ஒரு வாரத்திற்கு முன்னர் அவர்களைத் தொடர்பு கொண்டு இது பற்றிப் பேசி அவருடைய விஷேச நாளன்று நாமே செய்து கொடுக்கலாம்.\"\nPrevious : 14 வேடங்களில் சிம்ரன்\nSelect Author... admin (11) Jothi (1) P.நடராஜன் (7) அ.சங்குகணேஷ் (12) அனாமிகா (3) அனாமிகா பிரித்திமா (2) அனிதா அம்மு (1) அப்துல் கையூம் (1) அமர்நாத் (1) அமுதன் டேனியல் (1) அம்பிகா (1) அரவிந்த் சந்திரா (5) அரிமா இளங்கண்ணன் (29) அரிமா இளங்கண்ணன் (1) அருணா (1) அருண் பாலாஜி (1) அழ.வள்ளியப்பா (15) ஆங்கரை பைரவி (42) ஆத்மனுடன் நிலா (4) ஆர். ஈஸ்வரன் (1) ஆர்.கல்பகம் (1) ஆர்.கே.தெரெஸா (1) இ.பு.ஞானப்பிரகாசன் (3) இன்னம்பூரான் (1) இரமேஷ் (1) இரமேஷ் ஆனந்த் (4) இரா.திருப்பதி (3) இராம.வயிரவன் (1) இல.ஷைலபதி (15) ஈரோடு தமிழன்பன் (91) ஈஸ்வரம் (2) உஷாதீபன் (30) எட்டையபுரம் சீதாலட்சுமி (1) என்.கணேசன் (213) என்.வி.சுப்பராமன் (19) எம்.எஸ். உதயமூர்த்தி (18) எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ (1) எஸ்.ராமகிருஷ்ணன் (1) எஸ்.ஷங்கரநாராயணன் (156) ஏ. கோவிந்தராஜன் (2) ஏ.ஏ.ஹெச்.கே.கோரி (160) ஒளியவன் (2) கணேஷ் (2) கண்ணபிரான் (1) கனகசபை தர்ஷினி (7) கலா (3) கலையரசி (10) கல்கி (20) களந்தை பீர்முகம்மது (25) கவிதா பிரகாஷ் (65) கா. ந. கல்யாணசுந்தரம் (1) கா.சு.ஸ்ரீனிவாசன் (2) கா.ந.கல்யாணசுந்தரம் (2) காயத்ரி (104) காயத்ரி பாலசுப்ரமணியன் (206) காயத்ரி பாலாஜி (1) காயத்ரி மாதவன் (2) காயத்ரி வெங்கட் (2) கார்த்திகேயன் (1) கிரிஜா மணாளன் (2) கிருத்தி (1) கிருத்திகா செந்தில்நாதன் (1) கிருஷ்ணன் (1) கிளியனூர் இஸ்மத் (1) கீதா மதிவாணன் (28) கீதா விஸ்வகுமார் (1) கு.திவ்யபிரபா (10) கு.நித்யானந்தன் (1) குமரகுரு (3) கோமதி நடராஜன் (2) கொ.மா.கோ.இளங்கோ (4) கோ. வெங்கடேசன் (2) கோ.வினோதினி (1) கோகுலப்பிரியா ராம்குமார் (1) க்ருஷாங்கினி (2) ச.சரவணன் (2) ச.நாகராஜன் (196) சக்தி சக்திதாசன் (3) சங்கரன் (1) சங்கரம் சிவ சிங்கரம் (176) சசிபிரியா (1) சந்தானம் சுவாமிநாதன் (16) சந்தியா கிரிதர் (2) சமுத்ரா மனோகர் (1) சரித்திரபாலன் (1) சாதனா (9) சாந்தா பத்மநாபன் (2) சித்ரா (3) சித்ரா பாலு (37) சிராஜ் (1) சிவா (1) சீனு (1) சு.ஆனந்தவேல் (2) சுகிதா (11) சுசிதா (1) சுந���தரராஜன் முத்து (8) சுபஸ்ரீஸ்ரீராம் (1) சுபஸ்ரீஸ்ரீராம் (1) சுப்ரபாரதிமணியன் (3) சுரேசுகுமாரன் (11) சுரேஷ் (4) சுரேஷ் (3) சுரேஷ் குமரேசன் (1) சூரியகலா (1) சூரியா (75) சூர்ய மைந்தன் (1) சூர்யகுமாரன் (3) சூர்யா நடராஜன் (9) செந்தில் (1) செல்லூர் கண்ணன் (2) செல்வராணி முத்துவேல் (1) சேயோன் யாழ்வேந்தன் (1) சைலபதி (1) சொ.ஞானசம்பந்தன் (15) சோமா (17) சோமா (2) ஜ.ப.ர (122) ஜனனி பாலா (2) ஜனார்தனன் (1) ஜன்பத் (23) ஜம்புநாதன் (15) ஜான் பீ. பெனடிக்ட் (2) ஜார்ஜ் பீட்டர் ராஜ் (4) ஜெயந்தி சங்கர் (46) ஜேம்ஸ் ஞானேந்திரன் (32) ஜோ (15) ஜோதி பிரகாஷ் (1) ஞானயோகி. டாக்டர்.ப.இசக்கி, I.B.A.M., R.M.P., D.I.S.M (373) டாக்டர்.அலர்மேலு ரிஷி (1) டாக்டர்.பூவண்ணன் (34) டாக்டர்.விஜயராகவன் (116) டி.எஸ்.கிருக்ஷ்ணமூர்த்தி (2) டி.எஸ்.ஜம்புநாதன் (45) டி.எஸ்.பத்மநாபன் (83) டி.எஸ்.வெங்கடரமணி (34) டி.வி. சுவாமிநாதன் (32) தமிழ்த்தேனீ (2) தமிழ்நம்பி (2) தி.சு.பா. (1) திசுபா (1) திரு (4) திருஞானம் முருகேசன் (5) திலீபன் (3) துரை @ சதீஷ் (2) தெனு ஸ்வரம் (1) தேனப்பன் (3) தேவி ராஜன் (30) தௌஃபிக் அலி (1) ந. முருகேச பாண்டியன் (4) நட்சத்ரன் (49) நம்பி.பா (2) நரேன் (77) நர்மதா (1) நவநீ (2) நவின் (4) நவிஷ் செந்தில்குமார் (1) நவீனன் பங்கசபவனம் (1) நா.பார்த்தசாரதி (10) நா.விச்வநாதன் (26) நாகரீக கோமாளி (1) நாகினி (1) நாகை வை. ராமஸ்வாமி (1) நாஞ்சில் வேணு (1) நிரந்தரி ஷண்முகம் (2) நிலா (109) நிலா குழு (169) நிலாக்கடல்வன் (1) நெல்லை முத்துவேல் (1) நெல்லை விவேகநந்தா (56) ப.மதியழகன் (5) பகவான் சிவக்குமார் (1) பனசை நடராஜன் (1) பரணி (7) பவனம் (1) பவள சங்கரி (1) பாகம்பிரியாள் (1) பாரதி (1) பாலமுருகன் தஷிணாமூர்த்தி (1) பி.எஸ். பி.லதா (2) பிரபஞ்சன் (3) பிரபாகரன் (2) பிரபு (1) பிருந்தா (1) பிரேமா சுரேந்திரநாத் (148) புதியவன் (2) புரசை மகி (2) புவனா முரளி (1) புஷ்பா (9) புஹாரி (50) பெ.நாயகி (1) பெஞ்சமின் லெபோ (1) பெஞ்சமின் லெபோ (3) பெளமன் ரசிகன் (3) பொ.செல்வம் (வைஸ்யா கல்லூரி முதல்வர்) (1) பொட்கொடி கார்த்திகேயன் (4) ப்ரியா (3) ப்ரீத்தி (1) ம.ந.ராமசாமி (5) மகாகவி பாரதியார் (15) மகாதேவன் (6) மகுடதீபன் (1) மடிபாக்கம் ரவி (6) மணிகண்டன் மாரியப்பன் (2) மதியழகன் சுப்பையா (8) மதுமிதா (17) மனோவி (1) மன்னை பாசந்தி (16) மயிலரசு (3) மயிலை சீனி.வேங்கடசாமி (34) மலர்விழி (3) மாமதயானை (31) மாயன் (28) மாயாண்டி சந்திரசேகரன் (1) மார்கண்டேயன் (2) மு. கோபி சரபோஜி (1) மு.குருமூர்த்தி (1) மு.கோபி சரபோஜி (7) மு.சுகந்தி (1) முகில் தினா (2) முத்து விஜயன் (1) முனைவர் பெ.லோகநாதன் (1) முருக.கவி (1) மேகலா (1) மோ. உமா மகேஸ்வரி (3) யஷ் (305) ரஜனா (4) ரஜினி பெத்துராஜா (10) ரவி (8) ரவி உமா (1) ரவிசந்திரன் (2) ரா. மகேந்திரன் (1) ராகவேந்திரன் (1) ராகினி (1) ராஜம் கிருஷ்ணன் (10) ராஜூ சரவணன் (2) ராஜேஷ்குமார் (29) ராஜேஸ்வரன் (4) ராமகிருஷ்ணன் சின்னசாமி (2) ராம்பிரசாத் (5) ரிஷபன் (185) ரிஷி (1) ரிஷி சேது (1) ரிஷிகுமார் (9) ரூசோ (9) ரேவதி (20) ரோஜாகுமார் (2) லக்ஷ்மி வைரம் (2) லட்சுமி பாட்டி (7) லதா ராமன் (1) லஷ்மி கிருஷ்ணன் (1) லாவன்யன் குணாலன் (1) லேனா. பழ (1) லோ. கார்த்திகேசன் (2) வசந்தி சுப்ரமணியன் (2) வாணி ரமேஷ் (1) வாஸந்தி (11) விசா (2) விசாலம் (61) விஜயா ராமமூர்த்தி (12) விஜய் அழகரசன் (6) விஜய்கங்கா (2) விஜி வெங்கட் (1) வித்யா (1) வித்யா சுப்ரமணியம் (4) விமலா ரமணி (20) வீ.ஜெயந்தி (4) வீராசாமி காசிநாதன் (1) வெண்பா (3) வே பத்மாவதி (1) வே. பத்மாவதி . (1) வேணி (40) வை. கோபாலகிருஷ்ணன் (1) வை.கோபாலகிருஷ்ணன் (3) வைத்தி (12) வைத்தியநாதன் சுவாமிநாதன் (2) ஷகிலாதேவி.ஜி (1) ஷக்தி (17) ஷன்னரா (1) ஷாலினி (2) ஷித்யா (1) ஸ்ரீ (5) ஸ்ரீ் ஆண்டாள் (4) ஸ்வர்ணா (5) ஹரணி (5) ஹீலர் பாஸ்கர் (75) ஹெச்.தவ்பீக் அலி (2) ஹேமமாலினி (5) ஹேமமாலினி சுந்தரம் (20) ஹேமலதா ராஜாராம் (1) ஹேமா (113) ஹேமா மனோஜ் (5)\nசாருலதாமணியுடன் ஓர் இன்னிசைப் பயணம்\nகாங்கிரசுக்காரன் சத்தியமூர்த்தி பவனை மூடிவிட்டுப் போக வேண்டியதுதான்” – இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் ஆவேச நேர்காணல்”\n‘ஹரிதாஸ்’ ப்ருத்வியுடன் ஒரு சந்திப்பு\nஇலண்டன் தீபம் தொலைக்காட்சியின் நேரலை நேர்காணலில் நிலா\nஆஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் நிலாவுடன் கண்ட நேர்காணல்\nஜெயா டிவி காலைமலர் நேர்காணலில் நிலா – 30.1.2013\nஎழுத்தாளர் ராஜேஷ்குமாருடன் நேர்காணல் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.poopathi.no/web_toyen/", "date_download": "2020-01-18T06:03:45Z", "digest": "sha1:BP7E4SVVC6XBNI5AJ33NLRHE3K562OT3", "length": 19145, "nlines": 168, "source_domain": "www.poopathi.no", "title": "தொய்யன் Annai Poopathi Tamilsk kultursenter tøyen", "raw_content": "\nமாவீரர் நாள் ஓவியப் போட்டி முடிவுகள்\nபெற்றோர் கூட்டம் 04.01 சனிக்கிழமை காலை 11:15 மணிக்கு நடைபெறும், அன்று பேச்சுப்போட்டி தொடர்பான மேலதிக தகவல்கள் வழங்கப்படும்.\nமாணவர்களிற்கான பேச்சுத்தாள்கள் எதிர்வரும் 04.01 சனிக்கிழமை வகுப்புக்களில் வழங்கப்படும், தெரிவுப்போட்டி 08.02 அன்றும் இறுதிப்போட்டி 15.02 அன்றும் நடைபெறும்.\nதமிழர் திருநாள் (தைப்பொங்கல் விழா) 2020\nஎதிர்வரும் 18.01.2020 சனிக்கிழமை 11:30 மணிக்கு நடைபெற இருக்கும் தமிழர் ���ள ஆலோசனை மையம், அன்னை பூபதி வளாகங்கள் இணைந்து நடாத்தும் தமிழர் திருநாள் விழாவில் கலந்து சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கின்றோம். இவ் விழா எமது பிள்ளைகளிற்கு எமது பண்பாடு கலாச்சாரத்தை கொண்டு செல்லும் நோக்குடன் நடாத்தப்படும் நிகழ்வாகும் எனவே நிச்சயமாக எல்லோரும் இணைந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். அழைப்பிதழ் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.\n14.12.2019 சனிக்கிழமை காலை 09:30 மணிக்கு எமது பாடசாலை உள்விளையாட்டு மண்டபத்தில் நடபெறும். அத்துடன் ஓவியம், உறுப்பெழுத்து, கட்டுரை, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களிற்கான பரிசளிப்பு வைபவமும் மற்றும் சென்ற கல்வியாண்டில் தரம் 10 நிறைவுசெய்து வெளியேறிய மாணவர்களுக்கான சான்றிதல்களும் வழங்கப்படும்.\nநத்தார் விழாவை அடுத்து வகுப்புகளில் மாணவர்களிற்கான தேற்சியறிக்கை வழங்கப்படும்.\n14.12.2019 சனிக்கிழமையன்றே இக்கல்வியாண்டின் இறுதி நாளாகும்.\nஅங்கத்தவர் கட்டணத்தை இன்னும் சிலர் செலுத்தாமல் உள்ளீர்கள், கட்டணத்தை செலுத்துவதற்கான இறுதி நாள் 31.12.2019 அகும், செலுத்தாதவர்கள் எதிர்வரும் கல்வியாண்டிலிருந்து உங்கள் அங்கத்தவர் சலுகையை இழக்கநேரிடும்.\nமாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு சனிக்கிழமை 07.12 அன்று நடைபெறும்.\nபெற்றோர்களுக்கான பிரத்தியேக கூட்டம் சனிக்கிழமை 07.12, காலை11:15 மணிக்கு நடைபெறும்.\nஉறுப்பெழுத்து, கட்டுரை, ஓவியப் போட்டிகளில் வெற்றியீட்டியோர் விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.\nமாவீரர் நினைவாக நடாத்தப்படும் ஓவியப்போட்டி 2019.\nஓவியப்போட்டிகள். சனிக்கிழமை 09.11.19 அன்று நடைபெறும்.\nபிரிவு 1 (வகுப்பு 5, 6 )\nபிரிவு 2 (வகுப்பு 7, 8 )\nதமிழீழப் பகுதிகளில் அபிவிருத்தியும் வள சுரண்டல்களும் அல்லது\nபிரிவு 3 (வகுப்பு 9, 10 )\nஉலகம் அழித்த குறியீடு முள்ளிவாய்க்கால் அல்லது\nபிரிவு 4 (வகுப்பு 11 )\nதமிழர்களின் மறைக்கப்பட்ட பண்பாட்டு அடையாளங்கள், அல்லது\nமாவீரர் நாளும் தமிழீழத்தின் இன்றைய சூழலும்\n12.10.19சனிக்கிழமை காலை 09:30 மணிக்கு எமது பாடசாலை உள்விளையாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகும். விழாவின் பின் வழமையான வகுப்புக்கள் 11:15 - 12:30 மணிவரை நடைபெறும். இவ் விழாவிற்கான நிகழ்ச்சிகளை வகுப்பு-4, வகுப்பு-7 மற்றும் வகுப்பு-8 மாணவர்கள் இணைந்து நடத்த உள்ளார்கள். நிகழ்ச்சிகளிற்கான ஒத்திகைகள் 11.10.19 வெள்ளிக்கிழம�� 18:00 மணிக்கு Bryn பாடசாலையில் நடை பெறும்.\n.. நவராத்திரி விழாவிற்கு தேவையான பொங்கல், அவல் மற்றும் சுண்டல் என்பவற்றை செய்து கொடுத்து 4ம், 7ம், 8ம் வகுப்பு பெற்றோருக்கு ஒத்துழைப்பை வழங்கி இவ்விழாவை சிறப்பிற்போம்.\nஆண்டு 3 - மணி 11:15\nபெற்றோர்களின் கவனத்திற்கு: நடைபெறும் வகுப்பறை சந்திப்புக்களில் தவறாது பங்குகொள்ளவும்.\nநீரிழிவு நோய் தொடர்பான கலந்துரையாடல்\nஎதிர்வரும் 14.09 சனிக்கிழமை காலை 10:00 மணிக்கு நீரிழிவு நோய் தொடர்பான கலந்துரையாடலும் அதன் பின்பு குருதிப் பரிசோதனைக்கான ஒழுங்குகளும் செய்யப்பட்டுள்ளது. இக் கலந்துரையாடல் நோர்வே தமிழர் சுகாதார அமைப்பின் வைத்தியதுறையில் இறுதி ஆண்டு மாணவியான ராகினி மேகநாதன் அவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.\nமாணவர்களின் தமிழ் ஆளுமையை மேன் மேலும் வளர்ச்சியடைய செய்யும் நோக்கத்துடன் எமது வளாகத்தில் 11ம் ஆண்டுக்கான வகுப்பு ஆரம்பிக்கப்படவுள்ளது. இவ் வகுப்பு சனிக்கிழமை 07.09.2019, மதியம் 12:30 மணிக்கு ஆரம்பமாகும். வகுப்பு நேரம் சனிக்கிழமைகளில், 12:30 - 14:30 வரை நடைபெறும்.\nஇணைந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் toyenannai@gmail.com என்ற மின்னஞ்சலில் உங்கள் பெயர், தொலைபேசி இலக்கத்தை பதிவு செய்து கொள்ளவும்.\n11ம் ஆண்டு பெற்றோர்களிற்கான சந்திப்பு சனிக்கிழமை 31.08.2019 காலை 10.00 மணிக்கு நடைபெறும்.\nஎதிர்வரும் 24.08.19 சனிக்கிழமை, 09.30 மணிக்கு ஆரம்பமாகும்.\nஅன்பான மாணவச் செல்வங்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களே மீண்டுமோர் புதிய கல்வியாண்டில் தமிழ் மொழியாம் தாய்மொழியை எமது சந்ததியினருக்கு கொண்டு சென்று எம் மொழியின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய கடமையில் உள்ளோம். தாய்மொழியே நம் பண்பாட்டின் வழியும் நம் அடையாளமுமாகும் ஆதலால் தமிழ் மொழியை வளர்ப்பதற்காய் தமிழ்க்கல்வியை கற்றிடுவோம் வாரீர் வாரீர் \nபாடசாலை கொடி ஏற்றல் நிகழ்வோடு வகுப்புக்கள் ஆரம்பமாகும்.\nபுதிய மாணவர்களை இணைத்தல் காலை 10:00 மணி.\nபாட நூல்கள் வழமைபோல் வகுப்புக்களில் விற்பனை செய்யப்படும். மாணவர்களுக்கு தேவையான பாட நூல்களின் விபரத்தையும் அதற்கு உரிய பணத்தையும் கடிதஉறையில் வைத்து மாணவர்களிடம் கொடுத்து அனுப்பி வைக்கவும். பாடநூல்கள் வகுப்பறைகளில் விநியோகிக்கப்படும்.\nசென்ற கல்வியாண்டில் எம்முடன்; உறுதுணையாக இருந்து அனைத்து உதவிகளையும் அளித்த பெ��்றோர்கள், ஆசிரியர்கள், மற்றும் மாணவர்களுக்கும் எமது அன்புகலந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்.\n01.06.2019 சனிக்கிழமை அன்று அனைத்துலகத் எழுத்துத்தேர்வுகள் காலை 09:30 மணிக்கு ஆரம்பமாகும். பரீட்சைக்கு தோற்ற இருக்கும் மாணவர்கள் 30 நிமிடங்களிற்கு முன் சமூகம் அளித்தல் வேண்டும்.\nமழலையர் வகுப்பு, ஆரம்ப வகுப்பு மற்றும் அனைத்துலக தேர்வுக்கு விண்ணபிக்காதவர்களுக்கும் வழமையான வகுப்புக்கள் நடைபெறமாட்டாது.\nதொய்யன் மொட்டன்ஸ்றூட் வளாகங்கள் இணைந்து நடாத்தும் இல்லவிளையாட்டுப் போட்டிகளுக்கான அரை இறுதிப்போட்டிகள் 01.06 சனிக்கிழமை 16:00 மணிக்கும், இறுதிப்போட்டிகள் 02.06 ஞயிற்றுக்கிழமை காலை 10:00 மணிக்கும் Lambertseter friidrettsbane இல் ஆரம்பமாகும்.\nபங்குபற்றுவோர் விபரங்கள் இத்துடன் இனைக்கப்பட்டுள்ளது...\n01.06 சனிக்கிழமை அன்று நடைபெறும் சுவட்டு தெரிவு, நீளம் பாய்தல் (இறுதி) போட்டிகளில் பங்குபற்றும் மாணவர்கள் விபரமும் இணைக்கப்பட்டுள்ளது.\nநடைபெறவிருக்கும் இல்லவிளையாட்டுப்போட்டிகள் பங்கேற்கும் மாணவர்களுக்கான பயிற்சிகள் நடைபெறும் நாட்கள் (Lambertseter friidrettsbane):\nபெரும்பாலோனோர் விளையாட்டுப்போட்டிகளிற்கான பதிவுகளை செய்தும் அங்கத்தவர் கட்டணம் 100 குறோண்களை இன்றும் செலுத்தாது உள்ளீர்கள். எனவே கட்டணங்களை விரைவாக செலுத்தவும்.VIPPS nr. 22052 கட்டணத்தை செலுத்தும் போது குடும்ப இலக்கத்தை குறிப்பிடவும்.\nபயிற்சிகள் தேர்வுகள் கதைகள் கட்டுரைகள்\nதமிழர் திருநாள் 2020 நிகழ்ச்சி நிரல்\nkongens nyttårstale 2019 : நோர்வே மன்னர் ஐந்தாவது ஃகாரால்ட் அவர்கள் (Kong Harald V), புத்தாண்டுக்கு முதல் நாள் மாலை(31.12.2019), ஆற்றிய உரையின் தமிழாக்கம்\nதமிழர் திருநாள் விழா 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/139433-actress-seetha-talks-about-her-home-decor-experiences", "date_download": "2020-01-18T05:59:08Z", "digest": "sha1:WXLENUCOXW57B5CFKSPYENM2K2NHKQ5T", "length": 5746, "nlines": 108, "source_domain": "cinema.vikatan.com", "title": "``ஓவியங்களை விற்க மனசில்லாம வீட்டில் வைத்து ரசிக்கிறோம்!\" - நடிகை சீதா | actress seetha talks about her home decor experiences", "raw_content": "\n``ஓவியங்களை விற்க மனசில்லாம வீட்டில் வைத்து ரசிக்கிறோம்\" - நடிகை சீதா\n``ஓவியங்களை விற்க மனசில்லாம வீட்டில் வைத்து ரசிக்கிறோம்\" - நடிகை சீதா\nநடிகை சீதா, ஃப்ளவர் மேக்கிங் மற்றும் ஓவியம் வரைவதில் அதிக கவனம் செலுத்துகிறார். அந்த அனுபவம் குறித்து கூறுகையில்...\n``என்னோட பெரிய ஸ்ட்ரெஸ் பஸ்டரே, பெயின்டிங்தான். என் அம்மாவிடமிருந்து எனக்கும், என்னிடமிருந்து என் மூத்த பொண்ணு அபிநயாவுக்கும் தஞ்சாவூர் பெயின்டிங் பரவியிருக்கு. மூணு பேரும் சேர்ந்து உட்கார்ந்து அடிக்கடி பெயின்ட்டிங் பண்ணுவோம். செலக்டிவா எங்க பெயின்ட்டிங்கை விற்பனை செய்றோம். மற்றபடி, ஆசையா வரைஞ்சதை விற்க மனசில்லாமல், எங்க வீட்டிலயே நிறைய ஓவியங்களை வைத்து ரசிக்கிறோம். எங்க வீட்டுல பூஜை அறையில் உள்ள கடவுள் ஓவியங்கள் அனைத்தும் நான் வரைந்தவையே.\nதவிர, ஃப்ளவர் மேக்கிங், பலதரப்பட்ட கேண்டில்ஸ், இன்டோர் பிளான்ட்ஸ், போட்டோ ஃப்ரேம் செய்வதிலும் அதிக கவனம் செலுத்துறோம். இந்தத் தயாரிப்புகள் எங்க வீட்டை அழகுபடுத்துகின்றன. எங்க உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டு நிகழ்ச்சிகளுக்குப் பரிசாகவும் கொடுத்து மகிழ்கிறோம். ஷூட்டிங் இல்லாதபோது, பெயின்ட்டிங் மற்றும் ஃப்ளவர் மேக்கிங் செயல்பாடுகளில்தான் பெரும்பாலும் கவனம் செலுத்துறேன்\" என்கிறார் நடிகை சீதா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?p=8261", "date_download": "2020-01-18T06:15:22Z", "digest": "sha1:TGTDQ5TULZFL4UTS66URIQITJMXJ6AYC", "length": 34149, "nlines": 59, "source_domain": "maatram.org", "title": "புத்தாண்டுச் சிந்தனைகள் – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\n2019ஆம் ஆண்டு எம்மை விட்டுக் கடந்து செல்லக் காத்திருக்கும் இத்தருணத்தில் நம்மைச் சூழவுள்ள ஜனநாயகத் தளமும் வேகமாகச் சுருங்கிக்கொண்டு வருகின்றது. இச்சந்தர்ப்பத்தில் கடந்த ஆண்டையும் புதிய ஆண்டில் எதிர்கொள்ளவேண்டிய முக்கியமான மனித உரிமைகளுக்கெதிரான சவால்களையும் பற்றி மீண்டும் ஆழமாகச் சிந்திக்க விரும்புகின்றேன்.\nஅரசியலமைப்புக்கு எதிரான ஆட்சிக் கவிழ்ப்பிலிருந்து நாட்டை மீட்டெடுத்த பின்னர் குறிப்பிடத்தக்கவாறு நிகழ்வுகள் எதுவும் இடம்பெறவில்லை. மேற்குறிப்பிட்ட அநீதிக்கெதிராக மக்கள் ஒன்று திரண்டு ஆர்பாட்டங்களை நடத்தியமைக்கான காரணத்தையும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உச்ச நீதிமன்றத்திலும் மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும் ஒன்றிணைந்து பிரதமரை மீளப் பதவியில் அமர்த்தியமைக்கான காரணத்தையும் பிரதமர் தாமே மறந்து விட்டார். இதனிடையே, கையாலாகாத ஜனாதிபதி சிறிசேன இந்தப் பதவிப் பந்தயங்களில��� ஓடி எதையும் நாட்டுக்காச் சாதிக்க முடியாத நொண்டிக் குதிரையாக மாறிப்போனார் என்பதுதான் உண்மை. சர்வதேச புலனாய்வுத்துறைகள், உள்ளூர்ப் புலனாய்வுத்துறை அதிகாரிகள் மற்றும் முஸ்லிம் சமூகத்தினரது (முக்கியமாகக் காத்தான்குடிப் பிரதேச மக்களினது) முன்னெச்சரிக்கைகளை கருத்தில் கொள்ளாது புறக்கணித்ததன் காரணத்தினால் கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ மதத்தினர், சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களென 260க்கு மேற்பட்டவர்கள் உயிர்த்த ஞாயிறு அன்று கொலை செய்யப்பட்டார்கள். திரு. சிறிசேன மற்றும் திரு. விக்கிரமசிங்க ஆகியோரின் வெட்கக்கேடானதும் மன்னிக்க முடியாததுமான தயக்கம் மற்றும் தாமதத்தின் நேரடி விளைவாக நமது நாடு ஓர் படுகுழியில் தள்ளப்படும் நிலை தற்பொழுது உருவாகியுள்ளது.\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர் அனைத்தும் மாறிப்போன நிலையிலேயே இலங்கை காணப்பட்டது. நொடிப்பொழுதில், அனைத்து முஸ்லிம் சமூகத்தினரும் பயங்கரவாதிகளென முத்திரை குத்தப்பட்டதோடு உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுக்கு முஸ்லிம் இனத்தவர் ஒவ்வொருவரும் பொறுபேற்க வேண்டுமென்ற நிலையும் ஏற்பட்டது. இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றும் அல்லது முஸ்லிம் பெயரைக் கொண்டிருக்கும் ஒரே காரணத்தினால் பலர் சோதனைகளையும் அவமானத்தினையும் தன்னிச்சையான கைதுகளையும் தடுப்புக்காவலையும் சந்திக்க நேர்ந்ததை நாங்கள் அவதானித்தோம். பாதுகாவலர்கள் என்ற போர்வையில் இனவெறி கொண்ட கும்பல்கள் முஸ்லிம் கிராமங்கள், வீடுகள், அவர்களது வாழ்வாதாரங்கள் மற்றும் பள்ளிவாயல்களைச் சூறையாடி எரித்தழித்தனர். செல்ல இடமில்லாது மக்கள் அகதிகளாகத் தங்களுடைய இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். வதந்திகள் முஸ்லிம் மருத்துவர்களையும் தொழில்சார் நிபுணர்களையும் குறிவைத்தன. அவ்வாறு இலக்கு வைக்கப்பட்ட ஒரு முஸ்லிம் மருத்துவர், சிங்களப் பெண்களுக்குத் தன்னிசையாகக் கருத்தடைச் சத்திர சிகிச்சை மேற்கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். அம்மருத்துவர் கைது செய்யப்பட்டதை நியாயப்படுத்த அவரைக் கைது செய்தவர்கள், அவருக்கெதிரான குற்றச்சாட்டை உறுதிப்படுத்த இன்னமும் முயற்சி செய்து வருகின்றனர். பெருமளவிலான முஸ்லிம் அமைச்சர்கள், இராஜங்க அமைச்சர்கள் மற��றும் பிரதி அமைச்சர்களின் கட்டாய இராஜினாமாவை, வன்முறை மிக்க பௌத்த மத பிக்குகள் குழுவொன்று உறுதி செய்தது.\nஎப்போதும் போலவே முஸ்லிம் பெண்களே அதிகமாகப் பாதிக்கப்பட்டனர். நிகாப் அணியும் பெண்களுக்கு பொது இடங்களில் நடமாடும் வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே காணப்பட்டன. அவசரகால சட்டத்தின் கீழ் இது தடை செய்யப்பட்ட காரணத்தினாலும் மேலும் ஜே.ஜே. ரத்ணசிறி (நீதி மற்றும் மனித உரிமைகள் அமைச்சின் தற்போதைய செயலாளர்) ஒரு அரச சுற்று நிருபத்தில் கையெழுத்திட்ட காரணத்தினாலும் இப்பெண்கள் தொடர்ந்து துன்புறுத்தலுக்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாகி வந்தனர். தடைசெய்யப்பட்ட பயங்கரவாதக் குழுவான எஸ்.எல்.என்.டி.ஜேயுடன் (இலங்கை தேசிய தவ்ஹீத் ஜமாஅத்) தொடர்புகளை வைத்திருப்பதாகக் கூறி தடுத்துவைக்கப்பட்டுள்ள குடும்பங்கள் மிகவும் மோசமானதும் அழுக்கானதுமான நிலைகளில் வைக்கப்பட்டுள்ளனர். சமூகத்தில் இருந்து இவர்கள் விலக்கிவைக்கப்பட்டுக் கண்காணிப்புக்கு உள்ளாக்கப்படுவது, குறிப்பாகப் பெண்கள் மற்றும் பிள்ளைகளை அபாயநேர்வுக்கு உள்ளாக்கியுள்ளது.\nஜனாதிபதிக்கு உள்ள பொது மன்னிப்பு வழங்கும் அதிகாரத்தினை சிறிசேன கேவலப்படுத்தியுள்ள காரணத்தினால் மரண தண்டனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்த பெண்கள் அமைப்புகள் கடுமையான குற்றங்களுக்குத் தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளிகளுக்குப் புனர்வாழ்வளிப்பதற்கான சாத்தியத்திற்குச் சவால் விடுத்துள்ளனர். நீதிமன்றத்தினை அவமதித்த வழக்கில் தண்டனை வழங்கப்பட்ட ஞானசார தேரரிற்கு மன்னிப்பு வழங்கியமை அதிகாரத் துஷ்பிரயோகம் மட்டுமன்றி நீதித்துறைக்கு இழுக்கினையும் ஏற்படுத்தியுள்ளது.\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் கோட்டபாய ராஜபக்‌ஷவின் வெற்றிக்கு வழிவகுத்தன. அன்று முதல் சிவில் சமூகக் குழுக்கள் தொடர்ந்து கண்காணிப்பட்டு வருகின்றன. இதற்கு முன்னர் கண்காணிப்பானது மறைமுகமாக மேற்காள்ளப்பட்டது. ஆனால், தற்பொழுது கண்காணிப்பு அனைவருக்கும் புலப்படும் வகையில் மிகவும் அப்பட்டமாக அச்சுறுத்தும் வகையில் இடம்பெறுகின்றது. அரச சார்பற்ற நிறுவனங்கள் தேவையான அனைத்துத் தகவல்களையும் அரசுக்குச் சமர்ப்பிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் கோரப்பட்ட, இந்நிறுவனங்களால் ��ேற்கொள்ளப்படும் திட்டங்கள், நிறுவனங்களிற்கு நிதியுதவி வழங்குவோர், அவற்றின் ஊழியர்கள் போன்ற தகவல்கள் மட்டுமன்றி தற்பொழுது இந்நிறுவனங்களுக்கு சமூக மட்டத்தில் பணிப்புரியும் ஆர்வலர்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் தகவல்களும் கோரப்படுகின்றன. செய்தி ஊடகங்களும் சமூக ஊடகங்களும் எந்தவொரு மாற்றுக் கருத்தினையும் பிரசுரிக்காமல் இயங்குகின்றனவா என்பது கவனமாகக் கண்காணிக்கப்பட்டு வரும் இவ்வேளையில் சிவில் சமூகமும் ஊடகவியலாளர்களும் தங்களது செய்திகளுக்கும் மற்றும் நடவடிக்கைகளுக்கும் சுயதணிக்கையை மேற்கொள்கின்றனர். நல்லிணக்கம், உளநல ஆலோசனை, நினைவுகூறல் மற்றும் சமத்துவமற்ற சட்டங்களைத் திருத்துமாறு அரசுக்கு வேண்டுகோள் விடுத்தல், பாரபட்சமான நடைமுறைகள் தொடர்பில் பரிந்துரை செய்தல் போன்ற திட்டங்களில் ஈடுபட்டிருந்த பெண் ஆர்வலர்கள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். அரசால் உருவாக்கப்பட்ட காணாமல் போனவர்களுக்கான அலுவலகத்தினை அணுகுவதற்காகக் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு உதவி செய்வோர் இதற்கு மேலாக வெளிப்படையான அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுக்கின்றனர். பாரிய அளவில் இடம்பெற்ற அட்டூழியங்கள் தொடர்பான வழக்குகளைக் கையாண்ட சில துணிவான பெண் சட்டத்தரணிகள் தற்பொழுது தங்களது குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பிற்கு அஞ்சுகின்றனர். சில காணாமல் போனவர்களுக்கான அலுவலக ஆணையாளர்கள் தங்களது பதவிகளை விட்டு வெளியேறுவதா அல்லது வெளியேற்றப்படும் வரை பதவியில் இருப்பதா என்ற குழப்பத்தில் உள்ளனர். இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட பாலியல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர், அவரின் துணிச்சல் மற்றும் மீண்டெழும் பண்புகளைத் தாண்டி தற்போது அவர் தலைமறைவாகியுள்ளார். இவர் துணிந்து தனக்கு நேர்ந்த அநீதிக்குக் காரணமானவர்களை அடையாளப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மேன்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.\nசுவிஸ் தூதரகத்தில் பெண் ஊழியர் ஒருவர் கடத்தப்பட்டு அவரது விருப்பத்திற்கு மாறாகத் தடுத்துவைக்கப்பட்டுப் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளானார். அவரிடம் இருந்து அரசு தேவையான தகவல்களைப் பெற்றுக்கொண்ட பின்னர் அவர�� ‘அரசியல் அமைதியின்மையினை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பெயரில் சிறையில் அடைக்கப்பட்டார். ‘தேசத்துரோகம்’ எனப் பலர் கதறினர். சிலர் மாத்திரமே துணிவாக இது தொடர்பில் குரல் எழுப்பினர். அவரது கதையானது சோகமானதும் இருண்டதுமான ஒரு செய்தியைக் கூறுகின்றது: நீங்கள் கடத்தப்பட்டுத் துன்புறுத்தப்பட்டால் வெளியே கூறாது அமைதியைப் பேணுங்கள். நீங்கள் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகப் பேசினால், நீங்கள் ஒரு பொய்யர், வெளிநாட்டுச் சக்திகளுடன் இணைந்து சதித் திட்டங்களை மேற்கொள்ளும் ஒரு துரோகி. ‘ஓர் தேசப்பற்றுள்ளவராக நாட்டின் அபிவிருத்திக்கு ஆதரவளியுங்கள். நீதி மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் கதைக்க வேண்டாம். கடந்தவை கடந்தவையாக இருக்கட்டும்.’ இது பிழைத்து வாழ்வதற்கான ஒரு மந்திரமாக மாறியுள்ளது. அவ்வாறு செய்யாவிட்டால் வன்முறைமிக்க பௌத்த குருக்களும் முன்னாள் இராணுவத்தினரும் எம்மைத் திருத்த முயற்சிப்பார்கள். பிரார்த்தனையில் ஈடுப்படும் கிறிஸ்தவ போதகர்களை மிரட்டி அவமானப்படுத்தும் பௌத்த பிக்கு ஒருவரின் வீடியோக்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன. இதுவே நமது புதிய யதார்த்தம்.\nநாட்டு நிலைமைகள் மோசமடைந்து வரும் இத்தருணத்தில், சர்வதேச சமூகம் நிலைமாறு கால நீதிச் செயற்பாடுகளிலிருந்து சற்று ஓய்வெடுத்து மீள்மதிப்பீடு செய்வது வருத்தத்திற்குரிய விடயமாகும். சுவிஸ் தூதரக ஊழியரின் சார்பில் வழக்கு தொடரப்பட்டாலும், ஜனநாயகத்தில் ஒரு நாட்டின் பாதையை வாக்காளர்களே தீர்மானிக்கின்றனர் என வெளிநாட்டு இராஜதந்திரிகள் கூறுவதைக் கேட்கிறோம். ஆசியாவில் இஸ்லாமிய இனத்தின் மீதான வெறுப்பு மற்றும் பயத்திற்கு முகங்கொடுக்கும் ஒரே நாடு இலங்கை மாத்திரம் அல்ல. மியன்மாரில் ரோஹின்யா முஸ்லிம் சமூகத்தினரை நாடற்றவர்களாக மாற்றியமை தொடங்கி இந்தியாவிலும் இந்துத்துவக் குழுக்களின் முயற்சியினால் முஸ்லிம் மக்களுக்கெதிரான செயற்பாடுகள் பரவியுள்ளன. இங்கு, அங்கு போலவே பெரும்பான்மை அரசியல் சிறுபான்மை உரிமைகளை மிதிக்கின்றது.\nஎனவே, இங்கிருந்து எங்கே நகர்வது\nமுஸ்லிம் மனித உரிமைகள் தொடர்பில், முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தை ரத்துச் செய்து ஒழிப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரர் தனிநப���் பிரேரணையினை (ஏற்கனவே வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது) முன்வைக்கவுள்ளார். இது, முஸ்லிம் பெண்கள் மற்றும் சிறுவர்களின் உரிமைகளை மதிப்பதற்காக பழமையான முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளப் பல வருடங்களாகப் போராடிய முற்போக்கான முஸ்லிம் இனத்தவர்களின் கைகளைக் கட்டிவிடும். திரு. விக்கிரமசிங்க, எமது முதலாவது பெண் நீதியமைச்சர் தலதா அத்துகோரல மற்றும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரும் இனவாதமும் பின்தங்கிய சிந்தனைகளும் கொண்ட முஸ்லிம் ஆண்களும் இணைந்து அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவுடன் கூட்டுச் சேர்ந்து நீதிபதி சலீம் மர்சூப் குழுவினரால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளைப் பிரித்தனர். தற்பொழுது அதுரலிய ரதன தேரரின் இனவெறிமிக்க பிரேரணையை முறியடிக்க, பெண்கள் கடுமையாக எதிர்த்த அந்தச் சட்டத்தை பாதுகாப்பதற்காக சீர்திருத்தத்திற்கு எதிரிகளான அகில இலங்கை ஜமீயதுல் உலமாவுடனும் பிற்போக்கான முஸ்லிம் அரசியல்வாதிகளுடனும் நாமும் கைகோர்க்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.\nநிலைமாறு கால நீதியைப் பொறுத்தமட்டில், கடந்த காலத்தைக் கையாளுவதற்காக மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தையும் 2020இல் சுருட்டிவைக்கவேண்டிய சாத்தியக்கூறுகள் உள்ளன. தற்பொழுது நடைமுறையில் உள்ள நிலைமாறு கால நீதிப் பொறிமுறைகளான காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் மற்றும் இழப்பீட்டுக்கான அலுவலகம் இடைநிறுத்தி வைக்கப்படும் நிலைக்கு வந்துள்ளன. மேலும் மீதமுள்ள இரு பொறிமுறைகளான உண்மைகளைக் கண்டறியும் ஆணைக்குழு மற்றும் விசேட நீதிமன்றம் ஆகியவை ஒருபோதுமே நிறைவேற்றப்பட மாட்டாது. ஏற்கனவே தற்போதைய ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைத் தீர்மானம் இலங்கைக்குப் பொருத்தமற்றது எனப் பிரகடனப்படுத்தியுள்ளார். மேலும் அவரது நிர்வாகம் எதிர்வரும் பெப்ரவரி 28ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இலங்கை சார் மனித உரிமை பேரவை அமர்வில் ஒரு தீர்மானத்தை முன்வைக்கும் சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன. அதாவது முன்னைய தீர்மானத்திலுள்ள கடமைகளிலிருந்து வெளியேறுவதற்கான தீர்மானமாக இது இருக்கலாமெனச் சிலர் கருதுகின்றனர்.\nநாட்டைப் பொறுத்தவரை, கடினமாக உழைத்து வென்றெடுத்த அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தினை இழக்க நேரிடும் அறிகுறிகள் காணப்படுகின்றன. கருணா, பிள்ளையான் மற்றும் ஏனைய தீவிர தமிழ் தேசியவாதிகள் எதிர்வரும் தேர்தலில் வெல்லுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதால் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு பின்னடைவு ஏற்படலாம். இதே நிலை முஸ்லிம் போட்டியாளர்களுக்கும் ஏற்படலாம்; மிதவாதிகள் மக்கள் ஆதரவை இழக்கும் நிலை உருவாகும். ஏப்ரல் மாத நாடாளுமன்ற தேர்தலானது பெண்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு முக்கியமானதாகும். ஒரு கட்சி 2/3 பெரும்பான்மையை வெல்லும் அதேவேளை சிறுபான்மைக் கட்சிகள் பலவீனமாகக் காணப்படும் பட்சத்தில், ராஜபக்‌ஷ சகோதரர்களின் கரங்களில் எற்கனவே குவிக்கப்பட்டுள்ள அதிகாரம் மேலும் பலப்படுத்தப்படும் நிலை ஏற்படலாம். வெகு விரைவில் அரசாங்க அலுவலகங்களை இயக்குவது முதல் பூங்காக்களைக் கூட்டிப் பெருக்குவது மற்றும் வடிகால்களைச் சுத்தப்படுத்துவது போன்ற வேலைகளை மேற்கொள்ள இராணுவம் மீண்டும் சிவில் நிர்வாகத்தினை எடுத்து நடத்தும் நிலை ஏற்படும்.\nமனித நேயம் என்ற ஒளியே நமக்குள் காணப்படும் ஒரே நம்பிக்கையாகவுள்ளது. எம்மை சூழவுள்ள சுவர்கள் குறுகி கொண்டுவரும் வேளையிலும் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கிலுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்களும் மனைவிமார்களும் தொடர்ந்து பின்வாங்காது துணிவுடன் நிற்கின்றனர். அவர்களது வழக்கமான மாத இறுதி ஆர்ப்பாட்ட நிகழ்வினை டிசம்பர் 30 ஆம் திகதியன்று நடத்தினர். தனது கணவர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை செய்து வந்த தலைமை புலனாய்வு அதிகாரி, நாட்டை விட்டு வெளியேறிய போதிலும், சந்தியா எக்னேலிகொட கணவர் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் தொடர்ந்து நீதிமன்றத்திற்கு சென்று வருகிறார். தற்பொழுது தனது கணவர் கடத்தப்பட்டமையை நிரூபிக்க வழக்கு விசாரணையில் சாட்சியமளிக்க பெரிதும் சாட்சிகளையே நம்பியிருக்கிறார். ஒவ்வொரு நாளும் சாதாரண மக்கள், அவர்களது குழந்தைகள் மற்றும் ஊழியர்களின் உயிர்களை அபாய நேர்வுக்கு உள்ளாக்குவது நியாயமற்ற செயலாகும். எனினும், விடாமுயற்சியுடன் உண்மைக்கும் நீதிக்கும் குரல் கொடுத்துப் போராடும் துணிச்சலான ஆத்மாக்களினால் இப்போராட்டம் தொடரும் என்ற நம்பிக்கை எனக்குள் வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/amphtml/topic/headset/", "date_download": "2020-01-18T07:00:04Z", "digest": "sha1:CGU4HHMCB5NMUJ44CQX627AS2JWBKR3W", "length": 6279, "nlines": 110, "source_domain": "tamil.gizbot.com", "title": "Headset News, Videos, Photos, Images and Articles | Tamil Gizbot", "raw_content": "உங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nSamsung Galaxy Note 10 Lite: ஜனவரி 21: இந்தியாவில் களமிறங்கும் கேலக்ஸி நோட் 10லைட்.\nஇந்தியாவை நேசிக்கிறேன்., அமேசான் அதிரடி: ரூ.7100 கோடி முதலீடு, 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு\nRepublic Day Sale 2020: OnePlus ஸ்மார்ட்போன், டிவிகளுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிப்பு.\nAirtel Postpaid Data Add on Packs: ரூ.100 மற்றும் ரூ.200 திட்டங்கள்: என்னென்ன நன்மைகள்.\nபோயிங் ஸ்டார்லைனர் விண்வெளி டாக்ஸி: நாசாவின் புதிய திட்டம்.\n5 ஆண்டுல இதான் ஃபர்ஸ்ட் டைம்: பேஸ்புக்கையே ஓவர்டேக் செய்த செயலி என்ன தெரியுமா\n: அறிமுகமாகிறது புதிய வசதி\nஏர்டெல்லுக்கு போட்டியாக Vodafone அறிமுகம் செய்துள்ள ரூ.99 மற்றும் ரூ.555 Prepaid Plans\nRealme 5i Sale: விற்பனைக்கு வந்தது அட்டகாசமான ரியல்மி ஸ்மார்ட்போன்.\nஇஸ்ரோவிற்கு 2020 ஆரம்பமே வெற்றிதான்., விண்ணில் பாய்ந்தது ஜிசாட்-30\nஆண்ட்ராய்டு வார்னிங்: இந்த 17ஆப்களை உடனே டெலிட் செய்ய வேண்டும்: எச்சரிக்கை.\nடூயல் ரியர் கேமராவுடன் Lava Z71 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nOppo F15 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nசிறந்த தரத்தில் கலக்கும் ஸ்கல்கேண்டி க்ரஷர் ஆடியோ சிஸ்டம்.\nமைக்ரோசாப்ட் ஹோலோலென்ஸ் 2 அறிமுகம்.\n\"சச்சின் சாகா\" வி.ஆர் லிமிடெட் எடிஷன் கேம்.\nசாம்சங் ஹெச்.எம்.டி ஒடிசி பிளஸ் விஆர் ஹெட்செட் அறிமுகம்.\nவிர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட் வாங்க போறீங்களா\nஹைபர்எக்ஸ் அறிமுகம் செய்யும் நவீன கேம்மிங் ஹெட்செட்.\nதரமான விர்சுவல் ரியலிட்டி ஹெட்செட்-ஐ தேர்வு செய்வது எப்படி\nஇந்தியாவில் வி.எம்300 ப்ளுடூத் கேமிங் ஹெட்செட் அறிமுகம்.\nஅழகு வண்ணங்களில் அசத்தவரும் நோக்கியாவின் லூனா ஹெட்செட்டுகள்\nநோக்கியா மான்ஸ்டர் கூட்டணியில் புதிய வயர்லஸ் ஹெட்செட்\nபுதிய வீடியோ கேம் சாதனத்துக்கான ஹெட்செட்\nஅற்புத இசையை வழங்க வரும் புதிய ஹெட்செட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-01-18T07:12:11Z", "digest": "sha1:PALCK6PQ6GVI23GTRQH3AZJ3CUBZTQPA", "length": 7855, "nlines": 162, "source_domain": "ta.wikipedia.org", "title": "இராபின் ஊட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியா���ில் இருந்து.\nராபின் ஹூட் நினைவாக நாட்டிங்காம் நகரில் வைக்கப்பட்டுள்ள சிலை\nஇராபின் ஊட் அல்லது ராபின் ஹூட் (Robin Hood) ஆங்கில நாடோடிக்கதைகளின் மூலப்பிரதியே இந்த ராபின் உட் கதை.இது இடைக்காலங்களில் உருவாகியக் கதை. ஏழைகளின் பங்களான் எனப்படும் இவன் பெருஞ்செல்வந்தர்களின் செல்வங்களை முறையற்ற வகையில் களவாடி அவற்றை ஏழைகளுக்குப் பகிர்ந்தளித்து வாழ்வு நடத்தியவனின் கதை.\nஉண்மை நிகழ்வாக கூறுவதற்கான வரலாற்று ஆதாரங்கள் எதுவும் இல்லை.\nஇக்கதையைத் தழுவி பலத் திரைப்படங்கள் , தொலைக்காட்சித் தொடர்கள், மற்றும் நாடகங்கள் மக்களின் ரசனைக்கு ஏற்ப இன்றளவும் நடத்தப்பட்டு வருகின்றன.\nஇக்கதையின்படி இவன் வாழ்ந்த இடமாகக் கூறப்படும் இடம் லாக்ஸ்லே, (லாக்ஸ்லே வின் இளவரசன்) நாட்டிங்காம் அரண்மணை அருகில் நடந்தவையாகக் கதைகளில் கூறப்பட்டுள்ளது. கதையின்படி வாழ்ந்த காலம் 16 ம் நூற்றாண்டாக இருக்கலாம் மறைந்தது 17 அல்லது 18 ம் நூற்றாண்டாக இருக்லாம் என கருதப்படுகின்றது.\nதமிழ்த் திரைப்படங்களில் இது போன்ற ஏழைப்பங்காளானாக வரும் கதாபாத்திரங்களுக்கு ராபின் உட் என்னும் அடைமொழியுடன் கூடிய பெயர்களை வைப்பதுண்டு. உதாரணம் நான் சிகப்பு மனிதன்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 நவம்பர் 2018, 09:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2020/jan/16/delay-in-delhi-metros-blue-line-due-to-passenger-on-track-3332639.html", "date_download": "2020-01-18T05:25:14Z", "digest": "sha1:IPAYM44F642ISI7IB7APGRSAB7CCMWKD", "length": 7740, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nதண்டவாளத்தில் குதித்து தற்கொலை: மெட்ரோ ரயில் தாமதம்\nBy DIN | Published on : 16th January 2020 01:18 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇன்று (வியாழக்கிழமை) காலை தில்லி மெட்ரோவின் ப்ளூ லைன் பகுதியின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (டிஎம்ஆர்சி) தெரிவித்துள்ளது. இதற்குக் காரணம் ஒரு பயணி துவர்கா மோர் மெட்ரோ நிலையத்தில் தண்டவா���த்தில் குதித்து தற்கொலை செய்தார் என்று கூறப்படுகிறது.\nஇது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (டிஎம்ஆர்சி) சுட்டுரை பக்கத்தில் காலை 9.59 மணிக்கு வெளியிட்டுள்ள தகவலில், \"இச்சம்பவம் காரணமாக புளூலைன் வழித்தடத்தில் சேவையில் இடையூறு ஏற்பட்டது. துவாரகா துறை 21 மற்றும் ராஜீவ் செளக் இடையிலான ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டது. எனினும் பின்னர் இயல்பு நிலைக்குத் திரும்பியது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுளூலைன் மெட்ரோ ரயில் வழித்தடம் தில்லியில் மிகவும் பரபரப்பான ஒன்றாகும். இது தில்லியிலிருந்து உத்தரப்பிரதேசத்தின் நொய்டா மற்றும் காஜியாபாத் ஆகிய இடங்களுக்கு ஆயிரக்கணக்கான பயணிகளை தினமும் ஏற்றிச் செல்கிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/vairamuthu-and-his-two-sons-write-songs-for-kaappan-news-240730", "date_download": "2020-01-18T06:27:18Z", "digest": "sha1:E3GX3XMJV5MRIZN36PAYFJHEJJOLJRDW", "length": 9644, "nlines": 162, "source_domain": "www.indiaglitz.com", "title": "Vairamuthu and his two sons write songs for Kaappan - News - IndiaGlitz.com", "raw_content": "\n» Cinema News » இதுதான் முதல் முறை: 'காப்பான்' படம் குறித்து கபிலன் வைரமுத்துவின் டுவீட்\nஇதுதான் முதல் முறை: 'காப்பான்' படம் குறித்து கபிலன் வைரமுத்துவின் டுவீட்\nசூர்யா நடித்த காப்பான் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 30-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை சென்னையில் நடைபெறுகிறது. இதனையடுத்து இந்த படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது\nஇந்த போஸ்டரில் பாடலாசிரியர்களின் பெயர்கள் அச்சுப்பிழையா என ஒருசிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். ஏனெனில் அந்த போஸ்டரில் வைரமுத்து, கபிலன், கபிலன் வைரமுத்து என குறிப்பிடப்பட்டுள்ளதே அதற்கு காரணம். இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள கபிலன் வைரமுத்து, பாடலாசிரியர்களின் பெயர் பட்டியல் அச்சுப் பிழையா என்று சிலர் கேட்கிறார்கள். மூன்று பேரும் ஒரே படத்தில் எழுதுவது இது முதல் முறை.. பெயர்களைத் தனித்தனியாக வாசிக்கவும் என்று குறிப்பிட்டுள்ளார்.\nஅதாவது மதன் கார்க்கியின் பெயரை கபிலன் என குறிப்பிட்டு, கபிலன் பெயரை கபிலன் வைரமுத்து என குறிப்பிடப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த குழப்பத்தை தவிர்க்க வைரமுத்து, மதன் கார்க்கி, கபிலன் வைரமுத்து என்றே குறிப்பிட்டிருக்கலாம் என்று ஒருசிலரும், அச்சுப்பிழையை சமாளிக்க கபிலன் கூறும் அழகிய கவிதை என்றும் ஒருசிலரும் கமெண்ட் அளித்துள்ளனர்.\nபாடலாசிரியர்களின் பெயர் பட்டியல் அச்சுப் பிழையா என்று சிலர் கேட்கிறார்கள் மூன்று பேரும் ஒரே படத்தில் எழுதுவது இது முதல் முறை.. பெயர்களைத் தனித்தனியாக வாசிக்கவும் மூன்று பேரும் ஒரே படத்தில் எழுதுவது இது முதல் முறை.. பெயர்களைத் தனித்தனியாக வாசிக்கவும்\n'மாஸ்டர்' படத்திற்காக மாளவிகா எடுத்த பயிற்சி\nநேற்று திருமணம், இன்று மருத்துவமனையில்: 75 வயது நடிகருக்கு நேர்ந்த பரிதாபம்\nஎதிர்பாராத சந்திப்பு: பிரபல அரசியல்வாதி சந்திப்பு குறித்து மீராமிதுன்\nசூர்யாவின் 'சூரரை போற்று' புதிய அப்டேட் தந்த ஜிவி பிரகாஷ்\nத்ரிஷா நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டிலில் '96' கனெக்சன்\nஅடிமுறை'க்காக சினேகா செய்த அர்ப்பணிப்பு\nஉதயநிதியுடன் நேருக்கு நேர் மோதும் வைபவ்\nதனுஷின் 'கர்ணன்' படத்தில் இணைந்த இளம் நடிகை\nபிரிவினை ஏற்படும் என்று நான் ஏற்கனவே கூறினேன்: கமல்ஹாசன்\nஎளிய மக்களின் இதய தெய்வம் எம்.ஜி.ஆர் – ஒரு வரலாற்று சரித்திரம்\nரஜினிகாந்த் மீது காவல்துறை ஆணையரிடம் புகார்: பெரும் பரபரப்பு\n2021ல் நாங்க தான் இருக்கணும்: விஜய் ரசிகர்கள் போஸ்டரால் பரபரப்பு\nஎம்ஜிஆரை நேரில் பார்த்தது போல் உள்ளது: தொண்டர்கள், ரசிகர்கள் மகிழ்ச்சி\nகார்த்தியின் அடுத்த படத்தின் ரிலீஸ் எப்போது\n'மாநாடு' படத்தின் முழு தகவல்கள் இதோ\nஜெயம் ரவியின் அடுத்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n'மாநாடு' படத்தின் முதல் அப்டேட்: தளபதி விஜய் கனெக்சன்\nநடிகர் கார்த்தி மனம் திறந்து பாராட்டிய சூப்பர் படம்\nகமல் கூறிய ���ாழைப்பழக்கதை: கடுப்பில் சாக்சி\nநடிகர் கார்த்தி மனம் திறந்து பாராட்டிய சூப்பர் படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/12/12104127/1275894/Sathyanarayana-Rao-Says-Rajini-will-return-to-politics.vpf", "date_download": "2020-01-18T06:36:18Z", "digest": "sha1:LIWX634NVJYROEM5TIIT2E2GBSDRIWCO", "length": 8890, "nlines": 89, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Sathyanarayana Rao Says Rajini will return to politics in April", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஏப்ரல் மாதம் ரஜினி முழுமையாக அரசியலுக்கு வருவார்- சத்யநாராயண ராவ்\nபதிவு: டிசம்பர் 12, 2019 10:41\nஅடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரஜினி தனது முழுமையான அரசியல் அறிவிப்பை வெளியிடுவார் என்று அவரது அண்ணன் சத்யநாராயண ராவ் தெரிவித்துள்ளார்.\n10 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை ரஜினிகாந்த் அண்ணன் சத்யநாராயண ராவ் நடத்தி வைத்தார்.\nரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூர் மாநகர ரஜினி மக்கள் மன்றம் சார்பில் திருப்பூரில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.\nமுக்கிய நிகழ்ச்சியாக 10 ஜோடிகளுக்கு இலவச சீர்வரிசையுடன் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இன்று காலை 6 மணிக்கு திருப்பூர் கொங்கணகிரி முருகன் கோவிலில் இந்த திருமணம் நடைபெற்றது. இதனை ரஜினிகாந்த் அண்ணன் சத்யநாராயண ராவ் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-\nரஜினியின் அரசியல் வருகை குறித்து பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன. நிச்சயமாக அடுத்த ஆண்டு (2020)ஏப்ரல் மாதத்தில் ரஜினி தனது முழுமையான அரசியல் அறிவிப்பை வெளியிடுவார். அரசியலுக்கு வர தேவையான அனைத்து முன் ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.\nதிரைப்படம் வெளியாகும் போது மட்டும் ரஜினி அரசியல் பேசுவதாக அமைச்சர்கள் விமர்சனம் செய்கின்றனர். அது அவர்களது சொந்த கருத்து. அதை பற்றி எதையும் ரஜினி மனதில் வைத்துக் கொள்வதில்லை.\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என ரஜினி தெரிவித்துவிட்டார். அரசியலில் ரஜினி, கமல் இணைந்து செயல்படுவது குறித்து அனைவரிடமும் கலந்து பேசிய பிறகே முடிவு எடுப்பார்கள். ரஜினியின் கருத்துக்கள் எப்போதும் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக இருந்ததில்லை. ஆன்மீகம் என்பது தர்மம், நியாயமாகும். அதனாலேயே ரஜினியின் அரசியலும் அதை சார்ந்து இருக்கும். பா.ஜனதா, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளிலும் ரஜினிக்கு நண்பர்கள் உள்ளனர்.\nஅதன் அடிப்படையிலேயே அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் ரஜினியை சந்திக்கிறார்கள்.\nகடன் தொல்லை: கணவன்-மனைவி தற்கொலை\nடீ கேனில் சுகாதாரமற்ற தண்ணீர் பிடித்த விவகாரம்- எழும்பூர் ரெயில் நிலைய கடைக்கு சீல்\nநடிகர் ரஜினிகாந்த் மீது திராவிடர் விடுதலை கழகத்தினர் புகார்\nமதுரை கமி‌ஷனர் அலுவலகத்தில் ரஜினிகாந்த் மீது புகார்\nஅன்னூர் அருகே பள்ளி மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற 2 பேர் கைது\nநடிகர் ரஜினிகாந்த் மீது திராவிடர் விடுதலை கழகத்தினர் புகார்\nமதுரை கமி‌ஷனர் அலுவலகத்தில் ரஜினிகாந்த் மீது புகார்\nநடிகர் ரஜினிகாந்த் மீது திருப்பூர் போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார்\nநடிகர் ரஜினிகாந்த் மீது போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார்\nரஜினிகாந்துக்கு கொளத்தூர் மணி கண்டனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/3693-vetri-kodi-naatuven-tamil-songs-lyrics", "date_download": "2020-01-18T06:43:46Z", "digest": "sha1:6SUXII55ECD3ODRNLTBXFEESQ4LIBW5W", "length": 6677, "nlines": 137, "source_domain": "www.tamilpaa.com", "title": "Vetri Kodi Naatuven songs lyrics from Kathanayaki (1955) tamil movie", "raw_content": "\nகாதல் சோகம் வீரம் நடிப்பேன்\nபத்திரிக்கை எடிட்டரெல்லாம் வாசலிலே காக்கணும் (கொடி)\nஸ்டாரைப் போல நானும் வந்தால்\nநாமும் கலந்து மகிழ்வோம் – ஸ்வாமி\nஎன் வாழ்விலே இறுதியிதுதானா ஹா..இதுதானா\nஅன்பின் முடிவு இதுதானா நானினியும்\nஆனந்தம் பெறுவேனோ நான் மகிழ்வேனோ....\nசண்டாள மூர்க்கன் தறுதலை மடையன்\nதகரதானி உதரதோம் தீம் தனன....\nஊரைச் சுற்றி கம்மிங் நோட்டீஸ்\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nAdhirshtam Adhu (அதிர்ஷ்டம் அது)\nIdli Saambaar (இட்லி சாம்பார்)\nPerum Panathile Pirandhu (பெரும் பணத்திலே பிறந்து)\nAlolam Alolam (ஆலோலம் ஆலோலம்)\nபசி பசி பரம ஏழைகளின்\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/special-police/", "date_download": "2020-01-18T06:37:47Z", "digest": "sha1:5ORRZV3NYEWAOKKFMGISTJV7QCU4FJNK", "length": 4091, "nlines": 101, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "special policeChennai Today News | Chennai Today News", "raw_content": "\nஅன்புச்செழியன் இன்னும் பிடிபடாதது ஏன்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nசுந்தர் சி இயக்கும் ’அரண்மனை 3’ படத்தை தயாரிக்கும் ரஜினி தனுஷ் பட நிறுவனம்\nமுக ஸ்டாலின் – கே.எஸ் அழகிரி இன்று சந்திப்பு: விரிசல் ஒட்டப்படுமா\nநேற்று திருமணம் நடந்த பிரபல நடிகர் இன்று மருத்துவமனையில் அனுமதி\nரயில் டாய்லெட் தண்ணீரை பாலுடன் கலந்த கடைக்காரர்: உடனடி நடவடிக்கை எடுத்த ரயில்வே நிர்வாகம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/07/12/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/25326/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-12072018", "date_download": "2020-01-18T05:38:22Z", "digest": "sha1:ZTHP3MTI5ZYOBFV4R26AWYVYHKT445LE", "length": 9631, "nlines": 197, "source_domain": "www.thinakaran.lk", "title": "இன்றைய நாணய மாற்று விகிதம் - 12.07.2018 | தினகரன்", "raw_content": "\nHome இன்றைய நாணய மாற்று விகிதம் - 12.07.2018\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 12.07.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (12.07.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.\nஅவுஸ்திரேலிய டொலர் 114.9771 119.6209\nஜப்பான் யென் 1.3934 1.4426\nசிங்கப்பூர் டொலர் 114.8703 118.5979\nஸ்ரேலிங் பவுண் 206.8006 213.1194\nசுவிஸ் பிராங்க் 157.4994 160.5976\nஅமெரிக்க டொலர் 157.4594 160.5576\nவளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)\nசவூதி அரேபியா ரியால் 42.4923\nஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 43.3865\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 10.07.2018\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 09.07.2018\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 06.07.2018\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபஸ்களில் பாடல் இசைக்க தடை; மீறினால் 1955க்கு அறிவிக்கவும்\nதனியார் பஸ்களில் பயணிகள் அசௌகரியத்திற்கு உள்ளாகும் வகையில் அதிக...\nநுவரெலிய சீதாதேவி கோயிலை புதுப்பிக்க இந்தியா ரூ.5 கோடி நிதி\nநுவரெலியாவில் உள்ள சீதையம்மன் கோயிலை புதுப்பிக்க இந்தியா அரசு...\nயானை- மனிதன் மோதலில் கடந்தாண்டு 386 யானைகள், 118 மனிதர்கள் பலி\nயானை, மனிதன் மோதல் உக்கிரமடைந்துள்ளதனால் கடந்த 2019ம் வருடத்தினுள்...\nகளுகங்கை வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்த புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துங்கள்\nவருடாவருடம் இரத்தினபுரி பிரதேசத்தில் ஏற்பட்டுவரும் வெள்ளப்பெருக்கை...\nஉமித்தூசு, சாம்பலால் சூழப்பட்ட நெய்னாகாடு\nகிழக்கிலங்கையில் செங்கல் ���ற்பத்திக்கு புகழ் பெற்ற இடமாக அம்பாறை ...\nஒருவரின் குரல் பதிவை அனுமதியின்றி செய்தால் அது சட்டவிரோதம்\nஜே.வி.பி முக்கியஸ்தர் சுனில் வட்டகல'எம்மால் பலம் வாய்ந்த எதிர்க்...\nவெள்ளம், அறக்கொட்டி தாக்கம்; அறுவடைக்கு தயாராகிய பல ஏக்கர் வயல்கள் பாதிப்பு\nநட்ட ஈட்டை வழங்குமாறு விவசாயிகள் கோரிக்கைஅம்பாறை மாவட்டத்தில் கடந்த இரண்டு...\nநல்லாட்சி அரசில் காணி சுவீகரிப்பில் உரிய மதிப்பீடு வழங்கப்படவில்லை\nநல்லாட்சி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட வீதி அபிவிருத்தி...\nஇன்றைய நாணயமாற்று விகிதம் - 17.01.2020\nஇன்றைய நாணயமாற்று விகிதம் - 16.01.2020\nஇன்றைய நாணயமாற்று விகிதம் - 13.01.2020\nஇன்றைய நாணயமாற்று விகிதம் - 09.01.2020\nபுதுப்பொலிவுடன் சுவாமி விபுலானந்தர் நினைவு மண்டபம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://answeringislam.org/tamil/quran/pq/appendix_a3.html", "date_download": "2020-01-18T06:38:26Z", "digest": "sha1:LMWZMGQRATOC6W3DEZ7V3BYHD6WQ3VP4", "length": 17734, "nlines": 108, "source_domain": "answeringislam.org", "title": "சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு - A3", "raw_content": "\nIslam Quiz - இஸ்லாம் வினாடிவினா\nசமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபின் இணைப்பு A - பாகம் 3\n- முன்றாம் வரியில் 'மூல' குர்‍ஆனின் 11:97ம் வசனத்தில் \"அலீஃப்\" என்ற எழுத்து காணப்படவில்லை, ஆனால், தற்கால குர்‍ஆனில் அது உள்ளது.\n- பதினோராம் வரியில் 'மூல' குர்‍ஆனின் 11:99ம் வசனத்தில் \"தால் (dal)\" என்ற எழுத்து உள்ளது, ஆனால், தற்கால குர்‍ஆனில் அவ்வெழுத்து காணப்படுவதில்லை.\n- முதல் வரியில் 'மூல' குர்‍ஆனில் 16:89ம் வசனத்தில் \"அலீஃப்\" என்ற எழுத்து உள்ளது, ஆனால், தற்கால குர்‍ஆன்களில் இவ்வெழுத்து காணப்படுவதில்லை.\n- ஆறாம் வரியில் 'மூல' குர்‍ஆனின் 18:15ம் வச‌னத்தில் \"அலீஃப்\" என்ற எழுத்து காணப்படுகிறது, ஆனால், தற்கால குர்‍ஆன்களில் \"ய\" காணப்படுகிறது.\n- ஆறாம் வரியில் 'மூல' கு‍ர்‍ஆனில் 18:57ம் வசனத்தில் ஒரு காம்பு போன்ற உறுப்பு காணப்படுகிறது, ஆனால் தற்கால குர்‍ஆன்களில் அந்த காம்பு போன்ற எழுத்து காணப்படுவதில்லை.\nசமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபின் இணைப்பு A - பாகம் 3\n- இரண்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 18:58ம் வசனத்தில் \"அலீஃப்\" எழுத்து காணப்படுகிறது, ஆனால், தற்கால குர்‍ஆன்களில் அவ்வெழுத்து காணப்படுவதில்லை.\n- இரண்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் \"அலீஃப்\" என்ற எழுத்து காணப்படுவதில்லை, ஆனால் தற்கால குர்‍ஆனில் காணப்படுகிறது.\n- முதல் வரியில் 'மூல' குர்‍ஆனில் 18:70ம் வசனத்தில் \"லாம்\" என்ற எழுத்து வருகிறது, ஆனால் இதற்கு பதிலாக தற்கால குர்‍ஆனில் \"ட (ta) \" என்ற எழுத்து காணப்படுகிறது.\n- இரண்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் \"அலீஃப்\" என்ற எழுத்து காணப்படுகிறது, ஆனால், தற்கால குர்‍ஆன்களில் அது காணப்படுவதில்லை.\n- முதல் வரியில் 'மூல' குர்‍ஆனில் 18:74ம் வசனத்தில் \"லாம்\" காணப்படுகிறது ஆனால், தற்கால அரபி குர்‍ஆன்களில் \"லாம்\" எழுத்திற்கு பதிலாக \"ட (ta)\" என்ற எழுத்து காணப்படுகிறது.\n- நான்காம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 18:75ம் வசனத்தில் \"அலீஃப்\" என்ற எழுத்து காணப்படுகிறது, ஆனால் தற்கால அரபி குர்‍ஆன்களில் \"லாம்\" எழுத்து காணப்படுகிறது.\n- நான்காம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 18:83ம் வசனத்தில் \"மீம்\" உள்ளது, ஆனால் தற்கால அரபி குர்‍ஆன்களில் \"நூன்\" மற்றும் \"ய\" என்ற எழுத்துக்கள் அவ்விடத்தில் காணப்படுகிறது.\nசமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபின் இணைப்பு A - பாகம் 3\n- ஒன்பதாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 19:39ம் வசனத்தில் \"லாம் அலீஃப்\" காணப்படுகிறது, ஆனால் தற்கால குர்‍ஆனில் \"மீம்\" என்ற எழுத்து காணப்படுகிறது.\n- பன்னிரண்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 19:72ம் வசனத்தில் \"ஃப\" அல்லது \"காப்\" என்ற எழுத்து காணப்படுகிறது, ஆனால், தற்கால குர்‍ஆனில் \"நூன்\" என்ற எழுத்து காணப்படுகிறது.\n- முதல் வரியில் 'மூல' குர்‍ஆனில் 19:98ம் வசனத்தில் \"மீன் அலீஃப்\" என்ற எழுத்துக்கள் காணப்படுகிறது (இவைகள் ஃப அல்லது காப் என்ற எழுத்தாகவும் இருக்கலாம்). ஆனால் தற்கால குர்‍ஆனில் \"வாவ்\" என்ற எழுத்து காணப்படுகிறது.\n- ஒன்பதாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 20:3ம் வசனத்தில் \"நூன்\" என்ற எழுத்து காணப்படவில்லை, ஆனால், தற்கால அரபி குர்‍ஆன்களில் \"நூன்\" காணப்படுகிறது.\n- ஆறாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 20:42ம் வசனத்தில் அதிகபடியான ஒரு காம்பு போன்ற உறுப்பு காணப்படுகிறது, ஆனால், அது தற்கால குர்‍ஆனில் காணப்படுவதில்லை.\nசமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபின் இணைப்பு A - பாகம் 3\n- முதல் வரியில் 'மூல' குர்‍ஆனில் 20:46ம் வசனத்தில் \"மீம்\" என்ற எழுத்து காணப்படவில்லை, ஆனால் தற்கால குர்‍ஆனில் அது காணப���படுகிறது.\n- முதல் வரியில் 'மூல' குர்‍ஆனில் 20:50ம் வசனத்தில் \"அலீஃப்\" என்ற எழுத்து உள்ளது, ஆனால், தற்கால குர்‍ஆனில் அது காணப்படுவதில்லை.\n[இந்த பகுதியின் விவரத்திற்காக, நாங்கள் நான்கு குர்‍ஆன்களை ஸ்கான் செய்துள்ளோம், அதாவது சமர்கண்ட் 'மூல' குர்‍ஆன், 1924ம் ஆண்டு எகிப்தில் வெளியான அரபிக் குர்‍ஆன், வார்ஸ் குர்‍ஆன் மற்றும் துருக்கியில் வெளியான குர்‍ஆன்]\n- சமர்கண்ட் 'மூல' குர்‍ஆனில் 20:76ம் வசனத்தில் \"அலீஃப்\" என்ற எழுத்திற்கு அடுத்ததாக \"வாவ்\" எழுத்து தொடர்ந்து வந்துள்ளது. ஆனால், 1924ம் ஆண்டின் எகிப்திய குர்‍ஆனிலும், வார்ஸ் குர்‍ஆனிலும் [மூன்றாவது ஸ்கான் படத்தை பார்க்கவும்] முதலில் \"அலீஃப்\" வருகிறது அதை தொடர்ந்து \"ஹம்ஜா\" என்ற எழுத்து வருகிறது. துருக்கி குர்‍ஆனில் [நான்காவது ஸ்கான் படம்] முதலில் \"வாவ்\" என்ற எழுத்து வருகிறது அதன் பிறகு \"அலீஃப்\" வருகிறது.\n- ஏழாவது வரியில் 'மூல' குர்‍ஆனில் 20:79ம் வசனத்தில் \"நூன்\" என்ற எழுத்து வருகிறது, தற்கால குர்‍ஆனில் அவ்வெழுத்து \"ய\" என்று உள்ளது.\nசமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபின் இணைப்பு A - பாகம் 3\n- முதல் வரியில் 'மூல' குர்‍ஆனில் 20:108ம் வசனத்தில் \"ஸீன்\" என்ற எழுத்து காணப்படவில்லை. ஆனால் தற்கால குர்‍ஆனில் \"ஸீன்\" உள்ளது.\n- இரண்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 26:77ம் வசனத்தில் \"ர\" என்ற எழுத்து உள்ளது, ஆனால், தற்கால குர்‍ஆனில் அவ்வெழுத்து \"ப (ba)\" என்று காணப்படுகிறது.\n- ஐந்தாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 26:93ம் வசனத்தில் இரண்டு காம்பு போன்ற உறுப்பு காணப்படுகிறது, ஆனால் தற்கால குர்‍ஆனில் \"ஹ\" உள்ளது.\n- எட்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 27:3ம் வசனத்தில் \"வாவ்\" என்ற எழுத்து காணப்படுகிறது, ஆனால், தற்கால குர்‍ஆனில் \"ஹ\" உள்ளது.\n- பன்னிரண்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 27:4ம் வசனத்தில் \"வாவ்\" என்ற எழுத்து வருகிறது, ஆனால் தற்கால குர்‍ஆனில் அது காணப்படவில்லை. [கட்டம் வரையப்பட்ட இடத்தில் 'மூல' குர்‍ஆனில் அந்த குறிப்பிட்ட வார்த்தை இருந்ததா\nசமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபின் இணைப்பு A - பாகம் 3\n- இரண்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 27:5ம் வசனத்தில் \"ய\" மற்றும் \"நூன்\" என்ற எழுத்துக்கள், பக்கத்தின் மார்ஜினில் (margin) பிறகு அதிகபடியாக சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், அந்த எழுத்துக்கள், தற்கால குர்‍ஆனிலும் சேர்க்கப்பட்டுள்ளது.\n- பன்னிரண்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 36:18ம் வசனத்தில் \"அலீஃப்\" எழுத்து காணப்படுகிறது, ஆனால், தற்கால குர்‍ஆனில் \"லாம்\" மற்றும் \"ய\" என்ற எழுத்துக்கள் அவ்வார்த்தையின் அடுத்ததாக சேர்க்கப்பட்டுள்ளது.\n[கட்டம் இடப்பட்ட இடத்தில் 'மூல' குர்‍ஆனில் \"வாவ்\" என்ற எழுத்து இருந்ததா\n- மூன்றாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 42:21ம் வசனத்தில் \"லாம் அலீஃப்\" என்ற எழுத்துக்கள் பிற்காலத்தில் 'மூல' குர்‍ஆனில் சொறுகப்பட்டுள்ளது, இவ்வெழுத்துக்கள் தற்கால குர்‍ஆனில் காணப்படுகிறது.\n- பத்தாவது வரியில் 'மூல' குர்‍ஆனில் 42:25ம் வசனத்தில் இரண்டு காம்புகள் காணப்படுகிறது, ஆனால், தற்கால அரபிக் குர்‍ஆனில் ஒரு \"காம்பு\" மட்டுமே காணப்படுகிறது. கட்டம் வரையப்பட்ட இடமானது, 'மூல' குர்‍ஆனிலிருந்து \"ஏதோ ஒரு வார்த்தை நீக்கப்பட்டது” போல காணப்படுகிறது.\n- பன்னிரண்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 42:35ம் வசனத்தில் \"வாவ்\" என்ற எழுத்து \"லாம்\" என்ற எழுத்து இல்லாமல் காணப்படுகிறது, ஆனால், தற்கால குர்‍ஆனில் இரண்டு எழுத்துக்களும் காணப்படுகிறது.\nசமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு - இதர பாகங்கள்\nபின் இணைப்பு A - பாகம் 1, பாகம் 2 & பாகம் 4.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvisiraguplus.blogspot.com/2018/05/", "date_download": "2020-01-18T05:38:51Z", "digest": "sha1:6LGE7VP73Z64WAZSZT2VROCG36JLZX2Q", "length": 157028, "nlines": 633, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "May 2018 - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nவீடு வீடாக சென்றது வீணா - அரசின் அறிவிப்பால் தொடக்கக்கல்வித் தலைமையாசிரியர்கள் ஆசிரியர்கள் அதிர்ச்சி...\nதனியார் பள்ளிகளில் உள்ள வசதிகளை சமூகத்தில் நலிவுற்ற ஏழை எளிய குழந்தைகளும் அனுபவிக்க வேண்டுமாம், அதனால் அரசுப்பள்ளிக்கு வர வேண்டியவர்களை தனியார் பள்ளியில் கொண்டுபோய் சேர்க்கனும் என்று அரசு ஆணையிட்டுள்ளது.\nஅரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்தால், புதிய மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை என்றால் தலைமையாசிரியர்மற்றும் ஆசிரியர்கள் அதற்கான காரணம் கூற வேண்டுமாம் இப்படியும் ஒரு ஆணை..தனியார் பள்ளியில் அரசே சேர்க்க ஆணையிடுகிறதெனில் விடுமுறை நாட்களில்மாணவர்களை சேர்க்க வீடு வீடாக ச��ன்று அரசு பள்ளியில் சேர்க்க சொல்லி சேர்க்கை பேரணிகள் பிரச்சாரங்கள் செய்வதெல்லாம் வீணா. தனியார் பள்ளிகளைவிட அரசு பள்ளிகள் சிறந்து விளங்கினாலும் தனியார் பள்ளிகளைவிட அரசு பள்ளி ஆசிரியர்கள் சிறப்பாக பணியாற்றினாலும் கற்பித்தாலும், கற்றல் கற்பித்தல் பணிகளுக்கு சொந்த பணத்தை போட்டு சில வசதிகளை அரசை எதிர்பாராமல் தாமே உருவாக்கிக்கொடுத்தாலும் தனியார் பள்ளிகளின் மீதுள்ள மோகத்தால் பணமுள்ளவர்கள் தனியார் பள்ளிகளை நாடி செல்லும் இன்றைய காலக்கட்டத்தில் தனியார் பள்ளிகளில் பணம் செலுத்த முடியாத பணமில்லாதவர்கள் வசதியற்றவர்கள் தான் பெரும்பாலும் அரசுப் பள்ளிகளை நாடி வருகின்றனர். அவ்வாறு வருபவர்களையும் இந்த அரசு தடுக்கின்ற வகையில் நீ உன் பிள்ளைகளை தனியார் பள்ளியில் சேர்த்துவிடு. உன்னிடம் பணமில்லை என்றாலும் பரவாயில்லை அரசே தனியார் பள்ளிகளுக்குபணத்தை செலுத்தும் என்று கூறுவது ஏற்புடையதா .எங்கேயாவது இப்படி நடக்குமா தனியார் பள்ளியில் மாணவர்கள் சேர்ப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஒரு ஆணை.\nஅரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்தால், புதிதாக மாணவர் சேர்க்கை நடைபெறவில்லைஎன்றால் அதற்கான காரணம் கேட்கப்படும் என்றும் ஓர் ஆணை.. இரண்டு ஆணைகளையும் போடுவதும் ஒரே நபர் என்னன்னு சொல்றது இதை..தனியார் பள்ளிகளில் 25% மாணவர்களுக்கு அரசு செலுத்தும் பணத்தைஅரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு பணிகளுக்கு பயன்படுத்துமேயானால்அரசு பள்ளி நலன் பெறுமே என்னன்னு சொல்றது இதை..தனியார் பள்ளிகளில் 25% மாணவர்களுக்கு அரசு செலுத்தும் பணத்தைஅரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு பணிகளுக்கு பயன்படுத்துமேயானால்அரசு பள்ளி நலன் பெறுமே தனியார் பள்ளிகளில் உள்ள வசதிகளை அரசு பள்ளிகளில் இந்த அரசால் ஏற்படுத்தி தரஇயலாதா.. பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ள பல தனியார் பள்ளிகளில் போதிய வசதிகளே இல்லாத பள்ளி. அப்பள்ளிகளைவிட கற்றல் கற்பித்தலில், நம் பள்ளி 100% உயர்வானது. நம் பள்ளியில் அனைத்து ஆசிரியர்களும் போதிய கல்வி தகுதியோடு உள்ளவர்கள்.\nகற்றல் கற்பித்தலில் சிறந்தவர்கள். ஆனால் தனியார் பள்ளிகளில் அப்படியா உள்ளது.. தனியார் பள்ளிகள் சிறந்த பள்ளிகள் என்பதற்கான அளவுகோல் எது. 10&12ம் வகுப்பு தேர்ச்சியா.. அரசு பள்ளிகளைப்போல் தனியார் பள்ளி��ளில் அடைவுத்திறன் மதிப்பீட்டு தேர்வுகள் உண்டா.. வாசித்தல் திறன் ஆய்வு உண்டா. அரசுப் பள்ளிகளில் பராமரிக்கும் ஏகப்பட்ட பதிவேடுகள் அங்குண்டா.. ABL SALM ALM முறைகள் உண்டா.. இங்கிருக்கும் நடைமுறைகள் அங்கு எதுவும் இல்லாதபோது அரசு பள்ளியையும் தனியார் பள்ளியையும் ஒப்பிடுவது எவ்வாறு\nஆசிரியர்கள் பின்பற்ற வேண்டியவைகள் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு - செயல்முறைகள் (31.05.2018)\nNEET தேர்வு முடிவுகள் ஜூன் 5-ம் தேதி வெளியீடு\nMBBS,BDS படிப்புக்கான NEET தேர்வு முடிவுகள் ஜூன்5-ம் தேதி வெளியீடுஎம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு நடந்த நீட் தேர்வு முடிவுகளை வரும் 5-ம் தேதி வெளியிட சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது.\nநாடுமுழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், சித்தா, ஓமியோபதி (ஆயுஷ்) படிப்புகளுக்கு 2018-19-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு ( நீட்) கடந்த 6-ம் தேதி நடந்தது.மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்திய நீட் தேர்வை, இதற்கு விண்ணப்பித்திருந்த 13 லட்சத்து 26 ஆயிரத்து 775 மாணவர்களில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர்.\nதமிழகத்தில் மட்டும் சுமார் 1 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வில் பங்கேற்றனர்.தமிழ், ஆங்கிலம், உட்பட மொத்தம் 11 மொழிகளில் நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகளை வரும் வரும் 5-ம் தேதி www.cbseneet.nic.in இணையதளத்தில் வெளி யிட சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது.\nகோடை விடுமுறை முடிவு: பள்ளி மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு\nகோடை விடுமுறைக்குப் பிறகு தமிழகம் முழுவதும்\nஅரசு, தனியார் பள்ளிகள் வெள்ளிக்கிழமை திறக்கப்படவுள்ளன.\nதமிழகத்தில் ஒன்று முதல் ஐந்து வரையிலான வகுப்புகளுக்கு, மே மாதம் மட்டுமே விடுமுறை விடப்படும். ஆனால், இந்த ஆண்டு முதல், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளைப் போன்றே ஏப்ரல் மூன்றாவது வாரம் முதல் விடுமுறை அளிக்கப்பட்டது.\nகோடை விடுமுறை வியாழக்கிழமை முடிவுக்கு வருகிறது. இதையடுத்து அனைத்துப் பள்ளிகளும் ஜூன் 1-ஆம் தேதி வெள்ளிக்கிழமை திறக்கப்பட உள்ளன.\nஇதனை முன்னிட்டு, மாணவ, மாணவியருக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, மாணவர்கள் காலை 9.15 மணிக்குள் பள்��ியில் இருக்க வேண்டும்.\nபுதிய சீருடையுடன் நாளை பள்ளிக்கு வர வேண்டும். பிறந்தநாள் உள்ளிட்ட அனைத்து நாட்களிலும் சீருடையில்தான் பள்ளிக்கு வர வேண்டும்.\nஇடுப்பு தெரியும் வகையிலோ அல்லது இறுக்கமான வகையிலோ சீருடை இருக்கக் கூடாது.\nமாணவர்கள் சட்டையை இன் செய்திருக்க வேண்டும். இன் செய்ய வசதியாக சீருடை தைக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட சில முக்கிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.\nகோடை விடுமுறைக் காலத்தைப் பயன்படுத்தி, பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்ய வேண்டும். வாகனங்களை சரியாக பராமரிக்க வேண்டும் என ஏற்கனவே பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.\nகடந்த ஒரு வாரமாக தமிழகம் முழுவதும் கல்வித்துறை அதிகாரிகளும், போக்குவரத்து அதிகாரிகளும் பள்ளிகளில் ஆய்வு நடத்தினர்.\nஇதையடுத்து சரியாகப் பராமரிக்கப்படாத வாகனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. அடிப்படை வசதி மற்றும் அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன.\nஅதேவேளையில் பள்ளிகள் வெள்ளிக்கிழமை திறக்கப்படுவதால் அதற்கான முன்னேற்பாடுகளை கல்வித்துறை அதிகாரிகளும், ஆசிரியர்களும் செய்து வருகின்றனர்.\nபள்ளிகள் திறந்த முதல் நாளிலேயே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசப் பாடநூல்கள், சீருடைகள் வழங்கப்படவுள்ளன. இந்த ஆண்டு முதல், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, சீருடைகளின் நிறம் மாற்றப்பட்டுள்ளது.\nபள்ளி திறக்கும் நாளிலேயே பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் தேதிகளும், தேர்வு முடிவு வெளியாகும் தேதியும் அறிவிக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது.\nSchools Free Mid Day Meals List 2018-2019 | பள்ளியில் மதிய உணவுத்திட்டத்தில் எந்த தேதியில் என்ன உணவு வழங்க வேண்டும் என்ற அட்டவணை வெளியீடு.\n\"WHATSAPP\" ற்கு போட்டியாக களமிறங்கிய பதஞ்சலி.. வெளியானது Kimbho Messaging App\nராம்தேவ்வின் பதஞ்சலி நிறுவனம் சார்பில், கிம்போ என்கிற மெசேஜிங் ஆப் வெளியிடப்பட்டுள்ளது. இது வாட்ஸ் அப்பிற்கு போட்டியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nயோகா குரு பாபா ராம்தேவ் பதஞ்சலி என்கிற நிறுவனத்தை 2006ம் ஆண்டு துவக்கினார். இந்த நிறுவனம் FMCG பொருட்களைத் தயாரித்து வெளியிட்டு வருகிறது. ஆண்டுக்கு பத்தாயிரம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டி வருகிறது.\nசமீபத்தில் இந்த நிறுவனம் பி ���ஸ் என் எல் நிறுவனத்துடன் இணைந்து 'சுதேசி சம்ரிதி' என்கிற பெயரில் சிம் கார்டை அறிமுகப்படுத்தியது. விரைவில் இந்த சிம் கார்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. 144 மாதக் கட்டணத்தில் அன்லிமிட்டெட் கால்கள் மற்றும் தினமும் 2 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படுகிறது.\nஇந்நிலையில், பதஞ்சலி நிறுவனத்தின் சார்பில் கிம்போ என்கிற மெசேஜிங் ஆப் வெளியிடப்பட்டுள்ளது. இது வாட்ஸ் அப்பிற்கு போட்டியாக இருக்கும் என்று பதஞ்சலி நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் எஸ்கே திஜாராவாலா தெரிவித்துள்ளார்\n02.06.2018 சனிக்கிழமை அன்று பள்ளிகளுக்கு வேலை நாள் - CEO PROC\n'மற்றவர்களுக்கு நீங்கள் ரோல்மாடல்' - அரசுப் பள்ளி ஆசிரியரைப் பாராட்டிய உதயச்சந்திரன்\nதனியார் பள்ளிகளைவிட, தான் பணிபுரியும்\nஅரசுப் பள்ளியை சிறப்பாக மாற்றிய ஆசிரியரை அழைத்துப் பாராட்டியிருக்கிறார், பள்ளிக் கல்வித்துறை அதிகாரி உதயச்சந்திரன்.\nகரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியத்தில் இருக்கிறது பொய்யாமணி. இங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார் பூபதி. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இந்தப் பள்ளிக்கு இவர் வந்தபோது எந்த வசதியும் இல்லாமல் இருந்திருக்கிறது. சக ஆசிரியர்கள், ஊர் மக்களின் துணையோடு பள்ளியில் பல மாற்றங்களைக் கொண்டுவந்திருக்கிறார். ஊர் முழுக்க மரக்கன்றுகள், பள்ளி வளாகத்தில் இயற்கை காய்கறித் தோட்டம், மாந்த் தோட்டமதாகியவற்றை அமைத்திருக்கிறார்.\nஸ்பான்ஸர்களைப் பிடித்து, ஏ.சி வகுப்பறை, ஏ.சி கணினி ஆய்வகம், ஸ்மார்ட் கிளாஸ் ரூம், பள்ளி வளாகம் முழுக்க வைஃபை வசதி, நவீன தரைதளங்கள், பியூரிஃபைடு வாட்டர், நவீன டாய்லெட் வசதி என்று எல்லா வகையிலும் சிறப்பாக மாற்றியிருக்கிறார். இதற்காக, சமீபத்தில் இந்தப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்றிதழும் கிடைத்திருக்கிறது. தமிழகத்தில், இதுவரை ஏழு பள்ளிகளுக்குத்தான் இந்த தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல்களை, பள்ளியில் நடக்கும் நல்ல மாற்றங்களைப் பற்றி சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டுவந்திருக்கிறார், ஆசிரியர் பூபதி. அதைப் பார்த்த பள்ளிக் கல்வித்துறை அதிகாரி உதயச்சந்திரன், பூபதியை சென்னைக்கு அழைத்துப் பாராட்டியிருக்கிறார்.\nஇதுகுறித்து ஆசிரியர் பூபதியிடம் பேசினோம், ``எங்கள் பள்ளியை வெகுவாகப் பாராட்டினார். 'உங்கள் முயற்சிக்கு மாணவர்கள், சக ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஒத்துழைப்பு தருகிறார்களான்னு கேட்டார். '100 சதவிகிதம் ஒத்துழைக்கிறார்கள்'னு சொன்னதும், மகிழ்ந்தார். நீங்கள் செய்வது நல்ல முயற்சி. பொய்யாமணி பள்ளி, அரசுப் பள்ளிகளுக்கெல்லாம் அடையாளம். நீங்கள், அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ரோல்மாடல். இதுபோல தொடர்ந்து செயல்படுவதுதான் முக்கியம்' என்று பாராட்டியதோடு, நாமக்கல் வரும்போது எங்கள் பள்ளிக்கு வருவதாகச் சொல்லியிருக்கிறார். அவரது பாராட்டு எனக்கு நோபல் பரிசு கிடைச்சாப்புல இருக்கு. இந்தப் பாராட்டு தந்த தெம்பில் பொய்யாமணி பள்ளியை இன்னும் பல உயரங்களுக்குக் கொண்டுபோகப் பாடுபடுவேன்\" என்றார்.\nஒரு நாள் ICT WORKSHOP கிருஷ்ணகிரி DIET ல் நடைப்பெற்றது.\nபயிற்சியில் பகிரப்பட்ட தகவல்கள் 1.How to create e-mail.\n16.3d mirroring and virtual reality box. சிறப்பு விருந்தினராக விழுப்புரம்திரு. சாப்ட்வேர் சண்முக சுந்தரம் அவர்கள்,வாணியம்பாடி Interactive smart board expert திரு.அருண்குமார் அவர்கள்,கல்வி சிறகுகள் திரு.கார்த்திகேயன் அவர்கள் பயிற்சி அளித்தனர்.\nபிளஸ் 1 தேர்ச்சியில் அரசு பள்ளிகள் வீழ்ச்சி சி.பி.எஸ்.இ., பள்ளிகளும் திணறல்\nபிளஸ் 1 தேர்வு முடிவில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் கடுமையாக சரிந்து, கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.\nபிளஸ் 1 பொது தேர்வு முடிவு, நேற்று வெளியிடப்பட்டது. இதில், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் வழக்கம் போல், ஆதிக்கம் செலுத்தின. ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் இரண்டாம் இடத்திலும், தனியார் பள்ளிகள், மூன்றாம் இடமும் பெற்றன.பிளஸ் 2வில் முன்னிலைக்கு வரும், சி.பி.எஸ்.இ., பள்ளிகள், பிளஸ் 1 பொது தேர்வின் கடின வினாத்தாளுக்கு ஈடுகொடுக்க முடியாமல், நான்காம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளன. ரயில்வே பள்ளிகளும், ஓரியண்டல் என்ற பிறமொழி பள்ளிகளும், தேர்ச்சியில் முன்னிலை பெற்றுள்ளன. அரசு பள்ளிகள், பிளஸ் 1 தேர்வில் தாக்குப்பிடிக்க முடியாமல், தேர்ச்சியில், கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளன.ஆண்கள் தேர்ச்சி மோசம்பிளஸ் 1 பொது தேர்வு முடிவில், தனியார் மெட்ரிக் பள்ளிகள், தேர்ச்சியில் முதலிடம் பெற்றுள்ளன. பல்வேறு வகை பள்ளிகளில், பெண்கள் பள்ளிகள், 94.9 சதவீத தேர்ச்சியுடன், முதலிடம் பெற்றுள்ளன. ஆனால், ஆண்கள் மட்டுமே படிக்கும் ��ள்ளிகளில், பெண்கள் பள்ளிகளை விட, 14 சதவீதம் தேர்ச்சி குறைந்துள்ளது.அதேநேரம், மாணவர் மற்றும் மாணவியர் இணைந்து படிக்கும் பள்ளிகளில், 91.6 சதவீதம் தேர்ச்சி கிடைத்துள்ளது. பாடப்பிரிவு வாரியான தேர்ச்சியிலும், அனைத்து பாடங்களிலும், 90 சதவீதத்துக்கு மேல் மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். உணவு பதப்படுத்துதல் மற்றும் ஊட்டச்சத்து தொழில்நுட்ப பாடத்தில், 99.80 சதவீத மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தாவரவியலில் சரிவுபிளஸ் 1 தேர்வில், மொழி பாடங்களை, 8.47 லட்சம் பேர் எழுதி, அதில், 95.36 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இயற்பியலில், 5.22 லட்சம் பேர் தேர்வெழுதி, 93 சதவீதம் பேரும், வேதியியலில், 5.22 லட்சம் பேர் பங்கேற்று, 92.74 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.கணிதம் மற்றும் அறிவியல் இணைந்த பாடப்பிரிவில், உயிரியல் தேர்வெழுதிய, மூன்று லட்சம் பேரில், அதிகபட்சமாக, 96.96 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அறிவியல் பிரிவில், தாவரவியல் தேர்வெழுதிய, 76 ஆயிரம் பேரில், 89 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வின்போது, தாவரவியல் வினாத்தாள் மிக கடினமாக இருந்ததாக, மாணவர்கள் தெரிவித்திருந்தனர். அதேபோல், தேர்ச்சி விகிதமும், மதிப்பெண் அளவும் குறைந்துள்ளது.கணித வினாத்தாளும் கடினமாக இருந்த நிலையில், அதில், 4.25 லட்சம் பேர் தேர்வு எழுதி, 95 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பொருளியல் மற்றும் கணக்கு பதிவியல் பாடத்தில், 94 சதவீதமும், வரலாறில் மிக குறைவாக, 87 சதவீதமும் தேர்ச்சி கிடைத்துள்ளது. மனை அறிவியல் பாடத்தில் தேர்வு எழுதிய, 76 மாணவர்களும் தேர்ச்சி பெற்று, 100 சதவீத தேர்ச்சியை பதிவு செய்துள்ளனர்.\nநிர்வாக ரீதியாக பள்ளிகளின் தேர்ச்சிநிர்வாகம் சதவீதம்1. மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் 98.672. ஆங்கிலோ இந்தியன் பள்ளி 98.573. சுயநிதி பள்ளிகள் 98.054. சி.பி.எஸ்.இ., - ஐ.சி.எஸ்.இ., பள்ளி 97.975. ஓரியண்டல் பள்ளிகள் 97.656. ரயில்வே பள்ளிகள் 96.307. பகுதி அரசு உதவி பள்ளிகள் 96.238. அரசு உதவி பள்ளிகள் 94.409. இந்து அறநிலையத்துறை 94.0610. சமூக நலத்துறை 93.8811. வனத்துறை பள்ளிகள் 90.5812. மாநகராட்சி 88.6413. கள்ளர் சீர்திருத்த துறை 88.0514. நகராட்சி பள்ளிகள் 85.7215. பழங்குடியினர் நலத்துறை 84.9316. அரசு பள்ளிகள் 83.9117. ஆதி திராவிடர் துறை 77.74\nபிளஸ் 1 பொது தேர்வு - 85 சதவீதம் தாண்டவில்லை\nபிளஸ் 1 பொது தேர்வில், வினாத்தாள் கடினமாக இரு���்ததால், 90 சதவீதத்துக்கு அதிகமாக, மிக சிலரே மதிப்பெண் பெற்றுள்ளனர்.\nஅதிகபட்ச மதிப்பெண் பெற்றவர்களும், 85 சதவீதத்தை தாண்டவில்லை.ஆண்டு தோறும், பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொது தேர்வுகளில், முடிவு எப்படி இருக்கும்; அதில், யார் அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர் என்பதை தெரிந்து கொள்ள, பெற்றோர், மாணவர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினரும் ஆர்வமாக இருப்பர்.இந்த ஆண்டு, பிளஸ் 1க்கு பொது தேர்வு அறிமுகம் செய்யப்பட்டதால், பிளஸ் 1ல் தேர்ச்சி விகிதம் என்ன; மதிப்பெண் எவ்வளவு என்ற எதிர்பார்ப்பே அதிகரித்துள்ளது.இதன்படி, நேற்று வெளியான தேர்வு முடிவில், மதிப்பெண் அளவு மாணவர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது. தேர்ச்சி பெறுவோமா என, மாணவர்கள் அச்சத்தில் இருந்த நிலையில், தேர்ச்சியில் பெரும்பாலும் பாதிப்பு இல்லை. தேர்ச்சி விகிதம், பிளஸ் 2வை விட அதிகமாக இருந்தது. ஆனால், பாடவாரியாக மாணவர்கள் பெற்ற மதிப்பெண்ணில், பெரும் சரிவு ஏற்பட்டிருந்தது.மற்ற பொது தேர்வுகளில் உள்ளதை போல், பிளஸ் 1லும், 'டாப்பர்' என்ற, 'ரேங்கிங்' முறை பின்பற்றப்படவில்லை. யார் முதல் மதிப்பெண், எந்த பள்ளி முதலிடம் என்பன போன்ற தகவல்கள் இடம் பெறவில்லை. அதேநேரம், மாணவர்களின் மதிப்பெண் அடுக்குமுறை வெளியிடப் பட்டது.இதில், மொத்தம், 600 மதிப்பெண்களுக்கு, 83 சதவீத மதிப்பெண்ணான, 500க்கு மேல், 36 ஆயிரத்து, 380 பேர் பெற்றுள்ளதாக, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.அதில், 90 சதவீதத்துக்கு மேல், அதாவது, 550 மதிப்பெண் பெற்றவர்கள் எண்ணிக்கை மிக குறைவாக இருந்ததால், அதை, தேர்வுத்துறை குறிப்பிடவில்லை.\n29 சதவீதம், 'ஜஸ்ட் பாஸ்' தேர்வெழுதிய, 8.63 லட்சம் பேரில், 64 ஆயிரத்து, 817 பேர், 451 முதல், 500 மதிப்பெண் வரை பெற்றுள்ளனர். இது, 75 முதல், 83 சதவீத மதிப்பெண். அதேபோல், 48 ஆயிரத்து, 532 பேர், 426 முதல், 450 வரை மதிப்பெண் பெற்றுள்ளனர்; இது, 71 முதல், 75 சதவீதம் மொத்த மதிப்பெண்ணில், 66 சதவீதத்துக்கும் மேல், அதாவது, 401க்கு மேல், 425 மதிப்பெண் வரை, 61 ஆயிரத்து, 351 பேர் பெற்றுள்ளனர். 351 முதல், 400 வரை, 1.60 லட்சம் பேரும்; 301 முதல், 350 வரை, 1.93 லட்சம் பேரும்; 201 முதல், 300 மதிப்பெண் வரை, 2.48 லட்சம் பேரும் பெற்றுள்ளனர் ஒவ்வொரு பாடத்திலும், தலா, 35 மதிப்பெண் வீதம், ஆறு பாடங்களில் குறைந்த பட்சம், 210 மதிப்பெண் பெற வேண்டும். இந்த, 'ஜஸ்ட் பாஸ்' வகையில், 29 சதவீதம் பேர், 201 முதல், 300 வரை மதிப்பெண் பெற்றுள்ளனர் தேர்வு எழுதிய, 8.63 லட்சம் பேரில், 70 சதவீதம் பேர், 210 முதல், 400 வரையிலான, 35 முதல், 65 சதவீத மதிப்பெண்களே பெற்றுள்ளனர். 4 சதவீதம் பள்ளி மாணவ - மாணவியரும், 5 சதவீத தனித்தேர்வர்களும், தேர்ச்சி பெறவில்லை\nTeachers Transfer Counseling - விண்ணப்பங்கள் எப்போது பெறப்படும்\nகலந்தாய்வு செய்தி: ஜூன் 10 க்குள் விண்ணப்பம் பெறப்படும். ஜூன் கடைசி வாரத்தில் கலந்தாய்வு தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது\n6-9 வகுப்பு மாணவர்களின் அடைவுத்திறன் கண்டறிதல்தேர்வு மற்றும் bridge course அளித்து மாணவர்களின் தரத்தை மேம்படுத்துதல்-CEO procee Dt.30.05.2018\nபுதிய பாடநூல்கள் (1,6,9,11) இணையத்தில் கிடைக்கின்றன.\nநான்காம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவ புதிய மற்றும் கடின வார்த்தைகள். தமிழ் வழி மற்றும் ஆங்கிலவழி மாணவர்களுக்காக.\nSC, ST - மாணவர்களுக்கான உதவித்தொகையை நிறுத்தக்கூடாது பிரதமருக்கு, முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்\nபிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:–\nகல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான கட்டணத்தை ஏப்ரல் மாதத்தில் இருந்து திரும்ப பெற முடியாது என்று கல்வி உதவித்தொகை திட்ட வழிகாட்டி விதியில் சமீபத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் அதிக அளவில் எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர் ஏழ்மை நிலையில் உள்ளனர். இவர்களால் ‘மெரிட்’ மூலம் அரசு இடஒதுக்கீட்டை பெற முடியாது. சுயநிதி கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் இவர்கள் படித்து, கல்வி உதவித்தொகை மூலம் பயனடைந்து வருகின்றனர்.\nஇந்த திட்டம் ஏராளமான மாணவர்களை உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வியில் சேர வழிவகை செய்கிறது. ஒட்டுமொத்த கல்வி சேர்க்கை விகிதம், 45 சதவீதத்தை தாண்ட இந்த திட்டம் மிக பயனுள்ளதாக உள்ளது.\nஎனவே புதிய விதிகளை வகுத்து, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கல்வி கட்டணத்தை திரும்ப பெற முடியாது என்று கூறுவதால், அவர்களுக்கு உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வி மறுக்கப்படுவதோடு, ஏற்றதாழ்வற்ற சமுதாயத்தை உருவாக்கும் இலக்கை அடைவதில் பின்னடைவு ஏற்பட்டுவிடும். மேலும் இது எஸ்.சி., எஸ்.டி. இனத்தவர் மத்தியில் அதிருப்தியை உருவாக்கும்.\nசமூக நீதி, எஸ்.சி., எஸ்.டி. இனத்தவர் மேம்பாடு போன்றவற்றுக்கான திட்டங்களை வலுப்படுத்த அரசு எடுக்கும் முயற்சிகளை, திருத்தப்பட்ட வழிகாட்டி நீர்த்துப்போக செய்து விடும். மத்திய பட்ஜெட்டில் இதற்கான நிதி ஒதுக்கீடு பல ஆண்டுகளாக தேக்க நிலையில் உள்ளது. அந்த வகையில் மார்ச் மாதம் வரை தமிழக அரசுக்கு மத்திய அரசு தரவேண்டிய நிலுவைத்தொகை ஆயிரத்து 803 கோடியே 50 லட்சம் ஆகும்.\nஏற்கனவே இருக்கும் பயன்களை குறைப்பதற்காக விதிகளில் மாற்றங்களை கொண்டு வருவதற்கு பதிலாக, நிதி ஒதுக்கீட்டை மேலும் அதிகரிக்க வேண்டும். மற்ற மத்திய அரசு திட்டங்களில் உள்ளது போல, கல்வி உதவித்தொகை திட்டத்திலும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பங்களிப்பு முறையே 60:40 சதவீதம் என்றளவில் இருக்க வேண்டும்.\nஎனவே இதில் நீங்கள் தலையிட்டு, எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களை பாதிக்கும் விதிகளை திரும்ப பெற நடவடிக்கை வேண்டும். கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டில் பயிலும் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கான உதவித்தொகையை நிறுத்தக்கூடாது. மேலும் இந்த திட்டத்தின் கீழ் மாநில அரசுக்கு தர வேண்டிய நிலுவைத்தொகையை விரைவாக மத்திய அரசு அளிக்க வேண்டும்.\nநூலகங்களில், 'WIFI' ; ஆசிரியர்களுக்கு, 'BIOMETRIC'\n'அரசு பள்ளி ஆசிரியர்களின் வருகை பதிவு, 'பயோமெட்ரிக்' முறைக்கு மாற்றப்படும். நுாலகங்களில், 'வைபை' வசதி ஏற்படுத்தப்படும்,'' என, பள்ளி கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் அறிவித்தார்.\nசட்டசபையில், நேற்று பள்ளிக் கல்வித் துறை தொடர்பாக, செங்கோட்டையன் வெளியிட்ட அறிவிப்புகள்:அரசு பள்ளி ஆசிரியர்களின் வருகை பதிவுகள், மின்னணு வருகைப் பதிவு எனப்படும், 'பயோமெட்ரிக்' முறைக்கு மாற்றப்படும். அதற்கு, ஒன்பது கோடி ரூபாய் செலவிடப்படும்.அரசு பள்ளிகளில், 6.23 கோடி ரூபாய் மதிப்பில், நுாலகங்கள் அமைக்கப்படும்.மாணவர்கள், திறன் சார்ந்த கல்வியை பெறும் வகையில், 67 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 3.55 கோடி ரூபாய் செலவில், தொழிற்கல்வி திட்டம் செயல்படுத்தப்படும்.\nதொன்மை வாய்ந்த கட்டடம், அரிய வகை நுால்கள் மற்றும் ஆவணங்களை பாதுகாக்கும் வகையில், 1.50 கோடி ரூபாய் செலவில், குளிர்சாதன வசதியுடன், கன்னிமாரா நுாலகம் புதுப்பிக்கப்படும்.காஞ்சிபுரம், திருவள்ளூர், திருப்பூர் மாவட்டங்களில் உள்ள மூன்று நுாலகங்கள், 1.50 கோடி ரூபாய் செலவில், நவீன வசதிகளுடன் கூடிய, மாதிரி நுால��ங்களாகமாற்றப்படும்.\nகாஞ்சிபுரம், விழுப்புரம், கடலுார், பெரம்பலுார், திருவாரூர், நாகப்பட்டினம், நீலகிரி மாவட்டங்களில், பள்ளிகளுக்கு மாணவர்களை ஈர்க்கும் திட்டம், வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு உள்ளது.இத்திட்டம், இந்த கல்வியாண்டில், 1.28 கோடி ரூபாய் செலவில், அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுப்படுத்தப்படும்.அனைத்து ஒன்றிய தலைமை இடங்களிலும், மாணவர்களின் பயன்பாட்டிற்காக, ஒரு கோடி ரூபாய் செலவில், 'ஆதார்' சேர்க்கை மையங்கள் ஏற்படுத்தப்படும்.மாணவர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் வகையில், ஒரு மாவட்டத்திற்கு ஒரு பள்ளி வீதம், 32 விளையாட்டு மேம்பாட்டு பள்ளிகள், 96 லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்.\nபார்வையற்ற மற்றும் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்காக, 96 லட்சம் ரூபாய் செலவில், கணினி மூலமாக, நவீன தொழில்நுட்பத்துடன், பேசும் கருவி, பேசும் புத்தகம், மென்பொருள், கற்றல் உபகரணம், தொடுதிரை, தொடுகை வரைபடம், சிறப்பு விசைப்பலகை, ஒலிப்புத்தகம் ஆகிய வசதிகள், மாவட்ட மைய நுாலகங்களில் ஏற்படுத்தப்படும்.\nவரும் கல்வியாண்டில் இருந்து, ஒவ்வொரு மாதமும் பெற்றோர் - ஆசிரியர் கூட்டம் நடத்த, 90.97 லட்சம் ரூபாய் செலவிடப்படும்.மாணவர்கள் பயன்பெறும் வகையில், உயர் கல்வி நிறுவனங்களுடன், அரசு பள்ளிகளை இணைக்கும் திட்டம், 67 லட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.அரசு உயர்நிலை பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில், இடைநிலை கல்வி பயிலும் திறன்மிக்க மாணவர்கள், பிற மாநிலங்களில் உள்ள அறிவியல், தொழிற்நுட்பம், கல்வி சார்ந்த தேசிய நிறுவனங்களை பார்வையிட, வாய்ப்புகள் வழங்கப்படும்.இதற்காக, 40.20 லட்சம் ரூபாய் செலவிடப்படும்.\nஅனைத்து மாவட்ட நுாலகங்களிலும், 32 லட்சம் ரூபாய் செலவில், 'ஸ்மார்ட் டிவி அல்லது எல்.இ.டி., புரஜெக்டர்' வசதி ஏற்படுத்தப்படும்.குடிமைப் பணி தேர்வுகள் உட்பட, அனைத்து போட்டி தேர்வுகளுக்கும் தேவைப்படும் தகவல்கள், உரிய நேரத்தில் சென்றடையும் வகையில், பொது நுாலகங்களுக்கு, ஐந்து லட்சம் ரூபாய் செலவில், மென்பொருள் உருவாக்கப்படும்.மக்களிடையே வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்தும் வகையில், 32 மாவட்டங்களிலும், தலா, 5,000 ரூபாய் வீதம், 'நுாலக ஆர்வலர் விருது' வழங்கப்படும்.\nமுதற்கட்டமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை மாவட்ட ��ுாலகங்களில், 'வைபை' வசதி ஏற்படுத்தப்படும்.மாணவர்களுக்கு, பேச்சு, கவிதை, கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டு, 'இளம் படைப்பாளர் விருது' வழங்கப்படும். மாணவர்களுக்கு பயன் தரும் வகையில், பல்வேறு பாடப்பிரிவுகளை சார்ந்த, 5,000 வீடியோக்கள் தொகுக்கப்பட்டு, தமிழக அரசு கேபிள் வழியாக, ஒரு மணி நேரம்ஒளிபரப்பப்படும்.இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.\nபிளஸ்–2 விடைத்தாள் நகல் ஜூன் 2–ந் தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம்\nபிளஸ்–2 விடைத்தாள் நகல் ஜூன் மாதம் 2–ந் தேதி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும், மறு கூட்டல்,மறு மதிப்பீட்டுக்கு 4–ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–\n2018–ம் ஆண்டு மார்ச் மாதம் பிளஸ்–2 பொதுத்தேர்வு எழுதி விடைத்தாள்களின் நகல்கோரி விண்ணப்பித்த மாணவர்கள் அடுத்த(ஜூன்) மாதம் 2–ந் தேதி அன்று பிற்பகல் 2 மணி முதல் scan.tndge.in என்ற இணையதளத்திற்குச் சென்று தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.\nவிடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்தபிறகு மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால் இதே இணையதள முகவரியில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.\nஇவ்விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து, இரு நகல்கள் எடுத்து ஜூன் 4–ந் தேதி முதல் 6–ந் தேதி வரையிலான தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் உரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கான கட்டணத்தினை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும்.\nபிளஸ் 1 மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிப்பது எப்படி\nபிளஸ் 1 தேர்வில், மறுகூட்டலுக்கு, நாளை முதல் விண்ணப்பிக்கலாம். சிறப்பு துணை தேர்வு, ஜூலை, 5ல் துவங்க உள்ளது.பிளஸ் 1 பொது தேர்வு முடிவு, நேற்று வெளியானது. இதில், 8.7 சதவீதம் பேர் தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி பெறாதவர்கள், சிறப்பு துணை தேர்வு எழுதலாம். அவர்களுக்கு, ஜூலை, 5 முதல் சிறப்பு துணை தேர்வு ந��த்தப்பட உள்ளது. இந்த தேர்வுக்கு, விண்ணப்பிக்கும் தேதி, பின்னர் அறிவிக்கப்படும் என, தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.\nமதிப்பெண் பட்டியல் எப்போது: தேர்வு எழுதியவர்கள், தங்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம், ஜூன், 4 முதல் மதிப்பெண் பட்டியலை பெற்று கொள்ளலாம். www.dge.tn.nic.inஎன்ற இணையதளத்தில், மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யலாம். அரசு தேர்வுத்துறையால், அச்சடிக்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் வரை மட்டுமே, இந்த மதிப்பெண் பட்டியல் செல்லும்.\nமாணவர்களுக்கு, அவர்கள் படித்த பள்ளி தலைமை ஆசிரியரும், தனித்தேர்வர்களுக்கு, அவர்கள் தேர்வு எழுதிய மையத்தின் தலைமை ஆசிரியரும், சான்றொப்பம் அளித்தால் மட்டுமே, மதிப்பெண் பட்டியல் செல்லும். எனவே, மதிப்பெண் பட்டியலில் சான்றொப்பம் பெற வேண்டும்.\nமறுகூட்டல், மறுமதிப்பீடு எப்படி: பிளஸ் 1 தேர்வில் மதிப்பெண் குறைவாக பெற்றவர்கள், மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் பெறவும், மறுகூட்டலுக்கும், ஜூன், 1, 2 மற்றும், 4ம் தேதிகளில், பள்ளிகளில் விண்ணப்பிக்க வேண்டும். மொழி பாடம் ஒன்றுக்கு, தலா, 550 ரூபாயும், முக்கிய பாடங்களுக்கு, தலா, 275 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.விடைத்தாள் மறுமதிப்பீடு தேவை என்றால், அவர்கள் முதலில் விடைத்தாள் நகலை பெற வேண்டும். அதை ஆய்வு செய்து, மறுமதிப்பீடு தேவை என்றால் விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் கேட்பவர்கள், மறுகூட்டலுக்கு தற்போது விண்ணப்பிக்க தேவையில்லை. விடைத்தாள் நகல் பெற்று, மறுமதிப்பீடு தேவையா அல்லது மறுகூட்டல் தேவையா என்பதை முடிவு செய்து, விண்ணப்பிக்க வேண்டும்.மறுகூட்டல், மதிப்பீடுக்கு விண்ணப்பிக்கும் ஒப்புகை சீட்டை பாதுகாக்க வேண்டும். அதில் உள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே, முடிவுகளை அறிந்து கொள்ளலாம். இவ்வாறு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.\nஅழகப்பா பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தர் நியமனம்\nஅழகப்பா பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தரை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நியமனம் செய்துள்ளார். இதுதொடர்பாக கவர்னர் மாளிகை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-\nஅழகப்பா பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தராக டாக்டர் என்.ராஜேந்திரனை தமிழக கவர்னரும், பல்க���ைக்கழகத்தின் வேந்தருமான பன்வாரிலால் புரோகித் நியமித்துள்ளார். என்.ராஜேந்திரன் அழகப்பா பல்கலைக்கழகத்தில் வரலாறு பேராசிரியராக பணி புரிந்தவர். இவர் ‘தமிழ்நாட்டில் தேசியம்’ மற்றும் ‘சுவதேசியம்’ ஆகிய 2 நூல்களை எழுதி இருக்கிறார்.\n27 ஆண்டுகள் கல்வித்துறையில் கற்பித்தல் மற்றும் நிர்வாகத்திறமையில் அனுபவம் பெற்றவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முதல்வர் மற்றும் இயக்குனராகவும், துறை தலைவராகவும் பணியாற்றி உள்ளார். பாரதிதாசன் பள்ளி நிர்வாகத்தின் நிறுவனர் ஆவார். இந்திய வரலாற்று ஆராய்ச்சி குழுவில் 2008 மற்றும் 2015-ம் ஆண்டு என 2 முறை உறுப்பினராக அங்கம் வகித்துள்ளார்.\nபுதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்ட என்.ராஜேந்திரன் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை கிண்டி ராஜ்பவனில் நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.\nபுதுமைப்பள்ளி, கனவு ஆசிரியர் விருதுக்கு நிதி ஒதுக்கீடு - அமைச்சர் செங்கோட்டையன்\n128 பள்ளிகளுக்கு 192 லட்சம் செலவில் புதுமைப்பள்ளி விருது வழங்கப்படும்.\nதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.1 லட்சமும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு 2 லட்சமும் வழங்கப்படும். 192 ஆசிரியர்களுக்கு 10,000 வீதம் 19.2 லட்சம் செலவில் பாராட்டுச் சான்றிதழுடன் கூடிய கனவு ஆசிரியர் விருது வழங்கப்படவுள்ளது.\nஅரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்விப் பயிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்த காமராசர் விருது வழங்கப்பட உள்ளது. மாவட்டத்திற்கு 30 மாணவர்கள் என மொத்தம் 960 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு 145.3 லட்சம் செலவில் விருது வழங்கப்பட உள்ளது\nஇவ்வாண்டு 200 பள்ளிகள் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்\nஇந்த ஆண்டு 100 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும்.\nதமிழகத்தில் தற்போது நடத்தப்பட்ட ஆய்வில் 854 பள்ளிகளில் குறைந்த அளவு மாணவர்கள் இருக்கின்றனர். அதனால் அந்த பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nஅங்கன்வாடியில் உள்ள 4.35 லட்சம் மழலைகளுக்கு உரிய ஆங்கில பயிற்சி அளித்து அரசுப் பள்ளியில் சேர்க்க அரசு பரிசீலித்து வருகிறது\nசென்னையில் ப���திய ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை கட்டிடம் கட்டப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nசென்னையில் உள்ள டிபிஐ வளாகத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை கட்டிடம் கட்டப்படும்.\nமுன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நினைவைப் போற்றும் வகையில் அவரின் பெரிலேயே, டிபிஐ வளாகத்தில் 1 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.39 கோடியே 90 லட்சம் செலவில் ஒருங்கிணைந்த கல்வித்துறைக்கான கட்டிடம் கட்டப்படும்\nபள்ளிக் கல்வித்துறைக்கு 2018-19ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 27,205.88 கோடி ஒதுக்கீடு\nசட்டப் பேரவையில் நேற்று பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அதற்கு பதிலளித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:\nபள்ளிக் கல்வித்துறைக்கு 2018-19ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 27,205.88 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. தேர்வு முறையில் தர வரிசை ரத்து செய்யப்பட்டதுடன், மாணவரின் செல்போனுக்கு உடனடியாக தேர்வு முடிவுகள் அனுப்பும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\n3 ஆயிரம் பள்ளிகளில் 60 கோடி செலவில் ஹைடெக் ஆய்வகம் ஏற்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேரவையில் தெரிவித்தார்.\nஇந்த ஆண்டு முதல் இணைய தளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது. ரூபாய் நோட்டுகளில் இருப்பது போல ரகசிய குறியீடுகள் கொண்ட கிழியாத வகையில் தயாரிக்கப்பட்ட மதிப்பெண் பட்டியல்கள் வழங்கப்படுகிறது.\nகடந்த 14 ஆண்டுகளாக மாற்றப்படாமல் இருந்த பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு 1, 6, 9, பிளஸ் 1 வகுப்புகளுக்கு புதிய பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு நடைமுறைக்கு வர உள்ளது. இதையடுத்து, மூன்றாண்டுகளில் அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டம் என்ற இலக்கினை, இந்த ஆண்டிலேயே அடைவது என தீர்மானித்து பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.\nபள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகளைச் செம்மைப்படுத்தவும், எளிமைப்படுத்தவும், அதன் நிர்வாகத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு 68 மாவட்ட கல்வி அலுவலகங்கள் நிர்வாக வசதிக்காக 120 மாவட்ட கல்வி அலுவலகங்களாக உயர்த்தப்பட்டுள்ளன.\nநபார்டு வங்கி உதவியுடன் அறிவியல் உபகரணங்கள், கணினிகள், அற��வியல் ஆய்வகங்கள், ஆங்கில மொழி ஆய்வகங்கள், கணித ஆய்வகங்கள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ரூ.200 கோடி செலவில் அரசுப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், தளவாடங்கள், ஆய்வகங்கள், நூலகங்கள், கழிப்பறைகள், குடிநீர்வசதி மற்றும் சுற்றுச்சுவர் ஏற்படுத்தப்பட உள்ளன. பள்ளிகளில் தூய்மைப் பணிகள் “100 நாள் வேலை” திட்டப் பணியாளர்களைக் கொண்டு மேற்கொள்ளப்படும்.\nமுன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நினைவைப் போற்றும் வகையில் அவரின் பெரிலேயே, டிபிஐ வளாகத்தில் 1 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.39 கோடியே 90 லட்சம் செலவில் ஒருங்கிணைந்த கல்வித்துறைக்கான கட்டிடம் கட்டப்படும்.\nமேலும், 3090 உயர்நிலைப் பள்ளிகள் - 10 கணினிகளுடனும், 2939 மேல்நிலைப் பள்ளிகளுக்கு - 20 கணினிகளுடனும் கூடிய ஹைடெக் ஆய்வகம் ஏற்படுத்தப்பட உள்ளது. குறிப்பாக 3000 பள்ளிகளில் ஒரு பள்ளிக்கு தலா 2 லட்சம் வீதம் 60 கோடி செலவில் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசுப் பள்ளிகளில் உலகத்தர தொழில்நுட்பத்தோடு ரோபாடிக் பயிற்சி வகுப்புகள் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் தொடங்க பரிசீலித்து வருகிறோம்.\nகடந்த 2017-18ம் கல்வி ஆண்டில் 8869 பள்ளிகள் 90,889 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 32 மாவட்ட மைய நூலகங்களில் போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவ, மாணவிகளுக்குப் போட்டித்தேர்வு பயிற்சி மையங்கள் ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் துவங்கப்பட்டுள்ளது.\nஉலகப் புத்தக தினத்தை (ஏப்ரல் 23) முன்னிட்டு 24-1-2018 முதல் 15-4-2018 முடிய மாநில அளவில் ஒரு லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 2020ம் ஆண்டிற்குள் நூலகங்களில் ஒரு கோடி உறுப்பினர்கள் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். சிந்துசமவெளி நாகரிகம் உள்ளிட்ட பழம்பெரும் நாகரிகங்கள் குறித்த சிறப்பு நூலகம் மற்றும் காட்சிக்கூடம், கீழடி, சிவகங்கை, தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி, நீலகிரி, திருச்சி, கோவை, சென்னை மாவட்டங்களில் அமைக்கப்படும். உலகத் தமிழ்ச் சங்கம் கண்ட மதுரையில் 6 கோடி மதிப்பில் மாபெரும் நூலகம் அமைக்க ஆவன செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்\nஅரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்க திட்டம் : செங்கோட்டையன் தகவல்\nஅரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்குவது குறித்து முதல்வருடன் ஆலோசனை நட��்தி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nபள்ளிகல்வித்துறை மானிய கோரிக்கையில் விவாதத்தின் போது, எம்எல்ஏ செம்மலை ( மேட்டூர்) பேசியதாவது: பாட திட்ட மாற்றம் ரேங்கிங் முறையை மாற்றியது உள்ளிட்ட பல அம்சங்களில் பள்ளி கல்வித்துறை புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதனியார் பள்ளிகள் மீதான பெற்றோரின் மோகத்தை குறைக்கும் வகையில் ஆங்கில வழியிலான எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை அரசு பள்ளிகளில் தொடங்க வேண்டும். அனைத்து பள்ளிகளும் சமச்சீர் பாடத்திட்டத்தின்படி, இயங்குவதால் மெட்ரிக்குலேசன் என்ற பெயரை தனியார் சுய நிதி பள்ளிகள் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.\nஅமைச்சர் செங்கோட்டையன் : அரசு பள்ளிகளில் எல்கேஜி மற்றும் யுகேஜி தொடங்குவது குறித்து முதல்வர், துணை முதல்வருடன் கலந்து பேசி ஆலோசனை நடத்தி விரைவில் முடிவு எடுக்கப்படும். மெட்ரிக்குலேசன் பெயர் மாற்றுவது குறித்து அரசு பரிசீலிக்கும்.\nசெம்மலை : அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி கொண்டு வந்தால்தான் போட்டியை தவிர்க்க முடியும். வயிற்றில் குழந்தை இருக்கும் போதே தனியார் பள்ளிகளில் எல்கேஜியில் சேர்ப்பதற்கு பதிவு செய்கின்றனர். எனவே, விரைந்து இதற்கான முடிவு எடுக்க வேண்டும். தனியார் பள்ளிகளில் 4 வயதிற்குள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கின்றனர்.\nஅமைச்சர் செங்கோட்டையன் : அரசு கண்டிப்பாக விரைந்து முடிவு எடுக்கும். அங்கன்வாடி மையங்களுடன் ஒருங்கிணைந்து உள்ள ஆரம்ப பள்ளிகளில் 90 சதவீதம் மாணவர்கள் படிக்கின்றனர். 5 வயது பூர்த்தியானால் மட்டுமே அரசு பள்ளிகளில் சேர்க்க முடியும் என்ற விதி உள்ளது. தனியார் பள்ளிகளில் 4 வயதுக்கு முன்னரே குழந்தைகளை சேர்ப்பது தொடர்பாக உரிய சட்ட விதிகள் கொண்டு வர நடவடிக்ைக எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு விவாதம் நடந்தது\nபணி மாறுதலுக்கு வழிகாட்டு நெறிகள் : பள்ளிக் கல்வித்துறை வெளியீடு\nபள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட் அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:\nதொடக்க கல்வித்துறை, பள்ளிக் கல்வித்துறையில் மாறுதல் வழங்க மாவட்ட கல்வி அலுவலர், முதன்மைக் கல்வி அலுவலர், இணை இயக்குநர் ஆகியோர் தகுதி உடையவர்கள். 2017-2018ம் ஆண்டில் பணி நிரவல் பெற்றவர்கள் மாறுதல் கவுன்சலிங்கில் கலந��து கொள்ள அனுமதி வழங்கலாம்.\nஒரு இடத்துக்கு ஒருவருக்கு மேல் மாறுதல் கேட்டால் அவர்களுக்கு சில முன்னுரிமையின் அடிப்படையில் வழங்க வேண்டும். குறிப்பாக புற்றுநோயாளிகள், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, மற்றும் டயாலசிஸ் செய்து கொள்பவர்கள், முற்றிலும் கண்பார்வையற்றவர்கள் என 21 வழிகாட்டுதல்கள் படி வழங்க வேண்டும்.\nசிறப்பு முன்னுரிமை ்அடிப்படையில் மாறுதல் பெறுவோர் 3 ஆண்டுகள் கவுன்சலிங்கில் பங்கேற்க முடியாது. மலைப் பாங்கான இடங்களுக்கு செல்ல தயக்கம் காட்டுவார்கள் என்பதால் மலை சுழற்சி முறையை பின்பற்ற வேண்டும். ஈராசிரியர் பள்ளியில் ஒருவர் மாறுதல் பெற்றால் புதிய ஆசிரியர் பணியில் சேர்ந்த பிறகுதான் அவரை விடுவிக்க வேண்டும். இதுபோல 21 வழி்காட்டு நெறிமுறைகள் அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது\nபிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி எகிறியது எப்படி\nபிளஸ் 1 தேர்வில், வினாக்கள் மிக கடினம் என, மாணவர்கள் புலம்பிய நிலையில், 'ஜீ பூம்பா' மந்திரம்போல், தேர்ச்சி விகிதம், பிளஸ் 2வை விட அதிகரித்துள்ளது.\nதமிழக பாடத்திட்ட மாணவர்கள், தேசிய அளவிலான போட்டி தேர்வு களில் தேர்ச்சி பெற முடியவில்லை என்ற குற்றச்சாட்டு, நீண்ட காலமாக உள்ளது.இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மாணவர்களை தயார்படுத்த, பிளஸ் 1 வகுப்புக்கும், பொது தேர்வு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.\nஇந்த ஆண்டு, முதல் முறையாக நடந்த பொது தேர்வில், வினாத்தாளில் பல்வேறு கிடுக்கிப்பிடி கேள்விகள் இடம்பெற்றன. ஐ.ஐ.டி., நடத்தும், ஜே.இ.இ., மற்றும் மருத்துவ கவுன்சில் நடத்தும், 'நீட்' போன்ற நுழைவு தேர்வுகள் போன்று, பிளஸ் 1 பொது தேர்வில், வினாக்கள் கேட்கப்பட்டன.\nஅதனால், பெரும்பாலான மாணவர்கள், பதில் எழுத திணறினர்.வினாக்கள் கடினமாக இருந்ததாக, பெற்றோரும், ஆசிரியர்களும் கவலை தெரிவித்தனர். அதனால், சலுகை மதிப்பெண் தேவை என்றும், கோரிக்கை எழுந்தது. ஆனால், தேர்வுத் துறை, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்நிலையில், மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில், பிளஸ் 1 தேர்வில், 91.3 சதவீத மாணவர்கள், தேர்ச்சி பெற்றுள்ளனர்.இது, எப்படி நிகழ்ந்தது என, ஆசிரியர்களும் ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.\n40 சதவீதத்துக்கும் மேல், மாணவர்களின் தேர்ச்சி பாதிக்குமோ என, விடைத்தாள் திருத்திய ஆசிரியர்கள், அச்சத்தில் இருந்தனர். ஆனால், அனைத்துக்கும் நேர்மாறாக, தேர்ச்சி சதவீதம் உயர்ந்துள்ளது.இது குறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது:பிளஸ் 1 தேர்வு முறையும், வினாத்தாள் முறையும் மிக கடினமாக இருந்தது. ஆனால், பள்ளிக் கல்வித் துறையின் முயற்சி, இறுதியில் மாறி விட்டதாக தெரிகிறது.\nவழக்கம்போல், அரசியல் ரீதியாக, தேர்ச்சி சதவீதம் காட்டப்பட்டதோ என்ற, சந்தேகம் எழுந்துள்ளது. விடை திருத்தத்தில் வராத மதிப்பெண், இறுதி பட்டியலில், அதிகம் வந்ததுபோல் தெரிகிறது.\nஎனவே, மதிப்பெண்ணை பதிவு செய்வதில், 'டேட்டா என்ட்ரி' முறை பின்பற்றப்பட்டதா என்ற சந்தேகமும் எழுந்து உள்ளது.பொது தேர்வு முறையில், எத்தனை மாற்றங்கள் கொண்டு வந்தாலும், மதிப்பீடு முறையும், மதிப்பெண்ணை இறுதியாக பதிவு செய்யும் முறையும், வெளிப்படை தன்மையுடன் நடந்தால் மட்டுமே, மாணவர்களின் சரியான கல்வித் திறன் தெரிய வரும்.இவ்வாறு அவர்கள் கூறினர்\nகோடை, 'விடுமுறை ' முடிந்தது நாளை பள்ளிகள் திறப்பு\nகோடை விடுமுறை முடிந்து, பள்ளிகளில் நாளை முதல், வகுப்புகள் துவங்க உள்ளன. புதிய கல்வி ஆண்டுக்கான பாட புத்தகங்களும், சீருடைகளும் நாளை வழங்கப்பட உள்ளன.\nதமிழக பாடத்திட்டத்தில், பள்ளி இறுதி தேர்வும், பொது தேர்வுகளும், ஏப்., 20ல் முடிந்தன. ஏப்., 21 முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. இன்று வரை, 41 நாட்கள் தொடர் விடுமுறை முடிந்து, பள்ளிகள் நாளை திறக்கப்பட உள்ளன.\nசென்ற ஆண்டில், முந்தைய வகுப்புகளில் இருந்த மாணவர்கள், நாளை அடுத்த வகுப்புக்கு, தேர்ச்சி பட்டியலின்படி மாற்றப்பட உள்ளனர்.முதல் நாளான நாளை, அரசின், 14 வகை நலத்திட்டங்களில், பாட புத்தகம், நோட்டு புத்தகம், இலவச சீருடை போன்றவை, பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளன.\nபள்ளி திறப்பை பொறுத்தவரை, நாளை மறுநாள் சனிக்கிழமை என்பதால், பல தனியார் பள்ளிகள், தங்கள் பள்ளி திறப்பை, ஜூன், 4க்கு தள்ளி வைத்துள்ளன. இந்த பள்ளிகள், முதலாவதாக வரும் சனிக்கிழமையில், கூடுதலாக ஒரு நாள் பணியாற்றி ஈடு செய்ய முடிவு செய்துள்ளன\nபகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்காதது ஏன் - கல்வித்துறை அமைச்சர் விளக்கம்\nபகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படாததற்கு மத்திய அரசு செவி சாய்க்காததே காரணம் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங���கோட்டையன் கூறினார்\nசட்டப்பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீது விவாதத்தின்போது பேசிய அதிமுக கம்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன், பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஊதிய உயர்வு, பணிப் பதிவேடு பராமரித்தல் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். அவர்களின் ஊதியத்தை ரூ. 15 ஆயிரமாக உயர்த்த அரசு முன்வர வேண்டும் என்றார்\nஇதற்குப் பதிலளித்து அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது\nபகுதி நேர ஆசிரியர்கள் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் (எஸ்.எஸ்.ஏ.) கீழ் பள்ளிகளில் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். வாரத்தில் மூன்று நாள்களுக்கு மட்டுமே அவர்களுக்கு பணி வழங்கப்படும். அதுவும் ஒரு நாளில் அவர்கள் 2 மணி நேரம் மட்டுமே பணிபுரிவர்\nஇருந்தபோதும், இவர்களின் கோரிக்கைகளைப் பரிசீலிக்கும் வகையில், கூடுதல் நிதி ஒதுக்குவது தொடர்பாக மத்திய அரசிடம் பேசியபோது அதற்கு அவர்கள் செவி சாய்க்கவில்லை என பதிலளித்தார்\nஇந்தத் திட்டத்தின் கீழ் பலர் தொலைதூரத்தில் பணியமர்த்தப்பட்டிருக்கின்றனர். அவர்களை, அவர்கள் இருக்கும் இடத்துக்கு அருகில் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அமைச்சர் கூறினார்\nபள்ளி ஆய்வின் போது CEO, DEO, BEO, EDC, SSA APO, BEO, BRC SUPERVISOR, BRTE, DI, DPEI, ECO ஆகிய கல்வித்துறை அதிகாரிகளின் பணிகள் என்ன\nஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு 2018-19-ற்கான நெறிமுறைகள் - Important Points Highlights\nஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு 2018-19-ற்கான நெறிமுறைகள் அடங்கிய பள்ளிக் கல்வித்துறை அரசாணை எண் 403-ல்\nதொடக்கக் கல்வித்துறை சார்ந்து வகுக்கப்பட்டுள்ள புதிய நெறிமுறைகளை இங்கு காண்போம்\n4 நிலைகளில் மாறுதல் நடைபெறும்\n (புதிய) கல்வி மாவட்டத்திற்குள்\n மாவட்டத்திற்குள் (கல்வி மாவட்டங்களிடையே)\n மாவட்டம் விட்டு மாவட்டம்\n ஒன்றியம் & கல்வி மாவட்டத்திற்குள் : மாவட்டக் கல்வி அலுவலர்\n மாவட்டத்திற்குள் : முதன்மைக்கல்வி அலுவலர்\n மாவட்டம் விட்டு மாவட்டம் : இயக்குநர்.\n 50% & அதற்கு மேலுள்ள மாற்றுத்திறனாளி (IV)\n 50%-க்கு கீழுள்ள மாற்றுத்திறனாளி (VII)\n 1.6.18-ல் 5 வருடங்களுக்கு மேல் ஆசிரியராகவுள்ள இராணவவீரர் மனைவி (V)\n 5 வருடங்களுக்குக் கீழ் ஆசிரியராகவுள்ள இராணவவீரர் மனைவி (VIII)\n 1.6.18-ல் ஒரே பள்ளியில் குறைந்தது *5 ஆண்டுகள் / அதற்கும்மேல்* பணிபுரிந்தோர் (X)\n 1.6.2017-க்கு முன் தற்போது பணிபுரியும் பள்ளியில் பணியேற்றிருக்க வேண்டும்.\n 1.6.2017-ற்குப் பின் தன் இணையை இழந்த ஆசிரியர்களுக்கு சிறப்பு நிகழ்வாக மாறுதல் வழங்கலாம்.\n மாறுதல் பெறுவோர் இனி குறைந்தது 3 ஆண்டுகள் அதே பள்ளியில் பணியாற்ற வேண்டும்.\n 2017-18-ல் பணிநிரவல் செய்யப்பட்டோருக்கு அனுமதி உண்டு.\n 2018-19 முதல் முன்னுரிமை விபரம் மாறுதல் ஆணையில் இடம் பெறும்.\n இணையர் உரிமை (SPOUSE) (XI) கோருவோர் தமது இணை பணியாற்றும் மாவட்டத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.\n மலைச் சுழற்சி நடைபெற வேண்டும்.\n அலகு விட்டு அலகு இல்லை.\n மாநிலச் சராசரிக்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் உள்ள மாவட்டங்களில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு மாறுதல் வழங்குவதைத் தவிர்ப்பதோடு, மாறுதல் & பதவி உயர்வில் வெளிமாவட்டங்களில் இருந்து அம்மாவட்டங்களுக்கு நிரப்புதல் வேண்டும்.\n ஈராசிரியர் பள்ளிகளில் புதிய ஆசிரியர் நியமனம் செய்யப்படும் வரை பணிவிடுவிப்பு இல்லை.\n நிர்வாக மாறுதலானது கலந்தாய்விற்கு முன்னரோ பின்னரோ எப்பொழுது வேண்டுமானாலும் வழங்கப்படலாம்\n பள்ளிக்கல்வித்துறை 2018 - 2019 ஆம் கல்வியாண்டு வாராந்திர செயல்திட்டம் வெளியீடு\nமதிப்பெண் சான்றிதழ்கள் கிழியாதபடி non tearable paper-இல் இனி வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\n10, 12ஆம் வகுப்பு தமிழ் பாடத்துக்கு 2 தாள்களாக இல்லாமல் இனி ஒரே ஒரு தேர்வு மட்டுமே நடைபெறும்.\nமதிப்பெண் சான்றிதழ்கள் கிழியாதபடி non tearable paper-இல் மாணவர்களுக்கு இனி வழங்கப்படும்\nஅனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கும் பொதுவான சட்டம் இயற்ற வல்லுநர் குழு அமைப்பு\nஅனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கும் பொதுவான சட்டம் மற்றும் விதிகளை வகுத்திட மதுரை காமராஜர் பல்கலை கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் தலைமையில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டிருப்பதாக சட்டப்பேரவையில் முன் வைக்கப்பட்ட பள்ளி கல்வி துறை கொள்கை விளக்கு குறிப்பில் கூறப்பட்டிருக்கிறது.\nதமிழ்நாடு பொது பாடத்தின்படி மாநிலத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகள் அனைத்தும் மாநில பள்ளிக்கல்வி பொதுப்பாட சட்டம் 2010-ன் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுவரை 6 ஆயிரத்து 500 பள்ளிகளுக்கான கட்டணத்தை கல்வி கட்டணக் ��ுழு நிர்ணயித்துள்ளதாகவும் கூறப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட பள்ளியால் நிர்ணயிக்கப்ட்ட கட்டணத்தை விட கூடுதலாக வசூலித்த ரூ.63,86,290 ரூபாயை மாணவர்களிடம் திரும்ப வழங்க கட்டண நிர்ணய குழு ஆணையிட்டிருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது.\nபுதிய கற்றல் முறை படிநிலைகள்\nபள்ளிக்கல்வித்துறை மானியக்கோரிக்கை 2018 - 2019 அறிவிப்புகள் - ALL OFFICIAL COPY PUBLISHED\nமொபைலில் சேமிக்கப்படாத எண்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி: வாட்ஸ் அப்பில் அறிமுகம்\nஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ் அப் செயலியில் பல்வேறு புதிய வசதிகள் அறிமுகபடுத்தப்பட்டுள்ளன. வீடியோ அழைப்புகளில் இனி குழுவாக இணைந்து அழைக்கும் வசதி குறிப்பிட்ட சில பயனாளர்களுக்கு மட்டும் சோதனை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று மொபைலில் சேமிக்கப்படாத எண்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. பிரவுசரில் 'api.whatsapp.com/sendphone= என டைப் செய்து பின்னர், தொலைபேசி எண்ணை டைப் செய்வதன் மூலம் எண்ணை சேமிக்காமலேயே செய்தி அனுப்ப முடியும். இதேபோன்று வாட்ஸ் அப் மீடியாக்களில் 30 நாட்களுக்குள் டெலிட் செய்யப்பட்ட வீடியோ அல்லது புகைப்படத்தை மீண்டும் பதிவறக்கம் செய்வதற்கான வசதியும் வழங்கப்படுகிறது.\nஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் வீடியோக்களை வாட்ஸ் அப் செயலிலேயே காண்பதற்கான வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஆப்பிள் ஐ-போன் செயலியில் மட்டுமே இந்த வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இதேபோன்று ஐ-போன் பயனாளர்களுக்கான புதிய வசதியாக வாட்ஸ் அப்பில் பதிவிறக்கம் செய்யப்படும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை செல்போனின் கேலரியிலிருந்து மறைக்கவும் முடியும். இதுமட்டுமல்லாது, இந்தியாவில் யுபிஐ சார்ந்த டிஜிட்டல் பண பரிமாற்றங்களை வழங்கும் சேவைகளுக்கான போட்டி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வாட்ஸ் அப் செயலியில் பேமென்ட்ஸ் வசதி வரும் நாட்களில் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது\nஆசிரியர்களின் வருகை பதிவிற்கு பயோ மெட்ரிக், அரசு பள்ளிகளில் LKG, UKG- உட்பட இன்றைய சட்டப்பேரவை மானிய கோரிக்கையில் அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்\n*மொழி பாடங்கள் தாள் 1, தாள்2 என்ற முறையை மாற்றி‌ ஒரே தாளாக தேர்வு நடத்த நடவடிக்கை.\nஅரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவேடு முறை ஏற்படுத்தப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nபகுதிநேர ஆசிரியர்களுக்கு தொலைதூரத்தில் இல்லாமல் ரகுல் உள்ள பள்ளிகளில் பணிமாறுதல் வழங்கப்படும்\n*அரசு பள்ளிகளில் LKG, UKG வகுப்புகளை துவக்க நடவடிக்கை.\n*அரசு பள்ளி ஆசிரியருக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவு\n*ரூபாய் 9 கோடி செலவில் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் வருகை பதிவிற்கு பயோ மெட்ரிக் எனப்படும் தொட்டுணர்வு கருவி செயல்படுத்தப்படும்.\n*அரசு கேபிள் டிவியில் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் பல்வேறு பாடப்பிரிவுகளில் காணொளிகாட்சிகள் ஒளிபரப்பப்படும்.\n*துவக்கத்தில் இது ஒரு மணி நேரம் ஒளிபரப்பப்படும்.\n*சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் கோவை மாவட்டங்களில் நூலகங்களில் வைஃபை வசதி ஏற்படுத்தப்படும்.\nசட்ட பேரவையில் மானிய கோரிக்கை விவாதத்தில் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.\nஅரசு பள்ளிகளில் LKG மற்றும் UKG வகுப்புகள் தொடங்க, முதலமைச்சர், துணை முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தி, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார்.\nசட்டப்பேரவையில், பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை தொடர்பான மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய மேட்டூர் எம்எல்ஏ செம்மலை, பாடத்திட்ட மாற்றம், ரேங்கிங் முறையை மாற்றியது உள்ளிட்ட பல அம்சங்களில் பள்ளிக்கல்வித்துறை புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார். அனைத்து பள்ளிகளும் சமச்சீர் பாடத்திட்டத்தின்படி இயங்குவதால், மெட்ரிக் பள்ளிகள் என்ற பெயரை, தனியார் சுயநிதி பள்ளிகள் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்\nஅரசுப்பள்ளிகளின் சீருடை மாற்றம்- 1 முதல் 12 ஆம் வகுப்புவரை -முழு விவரப்படங்கள்\nதமிழக அரசு சமீபத்தில் வெளியிட்ட பிளஸ் 1 பாடப் புத்தகத்தில் இருந்துநீட் தேர்வில் 40 சதவீத கேள்விகள் கல்வியாளர்களின் ஆய்வில் தகவல்\nஇனி பள்ளிப் பார்வைகள் கீழ்காணும் அடிப்படையில்தான் இருந்திடல் வேண்டும்\nஅனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து மேற்பார்வையாளர்கள் கவனத்திற்கு: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் தகவல்கள் :\nஇந்தக் கல்வியாண்டு (2018-2019) முதல்... இனிவரும் காலங்களில் இந்த Whats Appல் இனி தங்களின் பள்ளிப் பார்வையின் பதிவேற்றம் பின்வருமாறு பதிவிட வேண்டும் என்று C.E.O. அவர்கள் தெரிவித்துள்ளார். தகவல் பின்வருமாறு :\n1. ஒன்றியம் / பள்ளியின் பெயர்\n2. அப்பள்ளியில் உள்ள மாணவ, மாணவியர் எண்ணிக்கை,\n3. தங்கள் பார்வையிட்ட வகுப்பு, மற்றும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை,\n4. தங்கள் பார்வையில் கண்ட பள்ளியின் நிறைகள் / குறைகள்,\n5. கடந்த பள்ளி பார்வையில் சுட்டிக் காட்டப்பட்ட குறைகள் சரி செய்யப்பட்டதா\n6. இல்லை எனில் நடவடிக்கை எடுக்கப்பட்ட ஆசிரியர்கள் பெயர் மற்றும் காரணம்,\n7. பள்ளியில் மாணவர்கள் இடையே தனித்திறமை இருப்பின் அந்த விவரம் மற்றும் புகைப்படம். மேற்கண்ட முறையில் மட்டுமே பதிவிட வேண்டும் என்று தங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்ள படுகிறது.\n+1 Result - பாட வாரியாக தேர்ச்சி விகிதம்\n+1 Result - ஈரோடு மாவட்டம் முதலிடம்\nஈரோடு மாவட்டம் - 97.3% பெற்று மாநில அளவில் முதலிடம்\nதிருப்பூர் மாவட்டம் - 96.4% பெற்று மாநில அளவில் இரண்டாயிடம்.\nகோவை மாவட்டம் - 96.2% பெற்று மாநில அளவில் மூன்றாமிடம்.\n91.3% மாணவ, மாணவிகள் தேர்ச்சி \nABL பாடமுறைக்கு மாற்றாக PILOT கல்வி முறை அமல்-வரும் கல்வி ஆண்டு முதலே அனைத்து பள்ளிகளிலும் அமல்படுத்த முடிவு\nஜூன் 1ல் பள்ளிகள் திறப்பு\nசென்னை: கோடை விடுமுறை முடிந்து, நாளை மறுநாள், பள்ளிகள் திறக்கப்படுகின்றன.தமிழகத்தில், பள்ளி இறுதி தேர்வு மற்றும் பொது தேர்வுகள், ஏப்., 20ல் முடிந்தன. அடுத்த நாள் முதல் விடுமுறை அளிக்கப்பட்டது.\nஉத்தரவு : ஒன்று முதல் ஐந்து வரையிலான வகுப்புகளுக்கு, மே மாதம் மட்டுமே விடுமுறை விடப்படும். ஆனால், இந்த ஆண்டு முதல், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளை போன்றே, ஏப்., மூன்றாவது வாரம் முதல், விடுமுறை அளிக்கப்பட்டது.இந்நிலையில், 41 நாட்கள் கோடை விடுமுறை, நாளை முடிவுக்கு வருகிறது. அனைத்து பள்ளிகளும், நாளை மறுநாள் திறக்கப்பட உள்ளன. அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும், ஜூன், 1 முதல் வகுப்புகளை நடத்த வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.பள்ளி திறப்பு நாளில், மாணவர்களுக்கு இலவச சீருடை மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும், அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nதேர்வு முடிவு : இந்த ஆண்டு முதல், அரசு பள்ளி மாணவர்களுக்கு, சீருடைகளின் நிறம் மாற்றப்பட்டுள்ளது.அதேபோல், பள்ளி திறக்கும் நாளிலேயே, 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பொது தேர்வுகள் நடத்தப்படும் தேதிகளும், தேர்வு முடிவு வெளியாகும் தேதியும் அறிவிக்கப்பட உள்ளன.\nஇணையதள கல்விக் கழகம் மூலம் இணைய வழியில் கணினி தமிழ் பாடத் திட்டம்\nஇணையதள கல்விக்கழகம் மூலம் இணைய\nவழியில் கணினித் தமிழ் பாடம் கற்றுத் தரப்படும் என்று அமைச்சர் மணிகண்டன் அறிவித்துள்ளார்\nதமிழ் மொழியை கணினிக்கு கொண்டு செல்லும் கட்டாயம் உள்ளது\nஎனவே, கணினித் தமிழ் பாடத்திட்டத்தை பட்டயப் படிப்பாக இணைய வழியில் இணையதள கல்விக் கழகம் பயிற்றுவிக்க உள்ளது\nஅரசுத் துறைகளுக்கு தேவைப்படும் பட்சத்தில், தகவல் தொழில்நுட்ப பணியாளர் தொகுப்பில் இருந்து பணியாளர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள்\nஅரசுத் துறைகளின் இணையதளங்கள் உரிய கால இடைவெளியில் பாதுகாப்பு தணிக்கை செய்யப்படும்\nஅழகப்பா பல்கலைக்கழகத்தில் M.Sc. Marine-Biology(5yrs) படிக்க வாய்ப்பு\nபுதிய கல்வி மாவட்டங்கள் உருவாக்கம் - ஆலோசனை செய்ய அனைத்து ஆசிரியர் சங்கங்களுக்கும் CEO அழைப்பு - சுற்றறிக்கை\nபாடநூலில் உள்ள QR CODE வேலை செய்யும் விதத்தினை சோதிக்க ( 2 மற்றும் 3 ஆம் வகுப்புகளுக்கான சமச்சீர் ” தமிழ் ” பாடத்திட்டத்தின் ) இந்த PDF ஐ DOWNLOAD செய்து PRINT செய்து பயன்படுத்தவும்.\n தொகுப்பூதிய பகுதிநேர ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு \n7வது கல்வி ஆண்டைநிறைவுசெய்யும் 12000க்கும்மேலான தொகுப்பூதிய பகுதிநேரஆசிரியர்களுக்கு(தற்போது சம்பளம்ரூ.7700) பட்ஜெட்மானியக்கோரிக்கையில் தமிழகஅரசு புதிய அறிவிப்புகளைவெளியிட வலியுறுத்தல்.\nமே மாதத்திற்கு ஊதியம்தரவேண்டி கல்விஅமைச்சர்,பள்ளிக்கல்வி முதன்மை செயலர்மற்றும் அனைவருக்கும்கல்விஇயக்க மாநில திட்டஇயக்குநர் ஆகியோரை கடந்தஏப்ரல் மற்றும் நடப்பு மேமாதத்தில் நேரில் சந்தித்துகோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.பரிசீலித்து வருவதாக அமைச்சர்மற்றும் செயலர் அவர்களும்நம்பிக்கை அளித்து இருந்தனர்.ஆனால் மே மாதத்திற்கு ஊதியம்தரவேண்டியது குறித்துஉத்தரவுகள் வரவில்லை எனஅனைவருக்கும் கல்வி இயக்கஅதிகாரிகள் சொல்கிறார்கள்.எனவே மே மாதம் ஊதியம்தருவது குறித்து செயல்முறைஆணைகளை உடனடியாகவெளியிடவேண்டும்.\nவருகின்ற ஜீன் மாதத்தில்பணிமாறுதல் நடத்தஅனைவருக்கும் கல்வி இயக்கம்திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.எனவே ஏற்கனவே 25.10.2017ல்கல்விஅமைச்சர் அவர்களை சந்தித்தபோது அவரவர் இருப்பிடப���ுதிக்கு அருகில்அனைவருக்கும் பணிமாறுதல்தருவதாக சொன்னபடி விரைந்துநடமுறைப்படுத்த வேண்டும்.\nமேலும், ஏற்கனவேஅறிவிக்கப்பட்ட 7வதுஊதியக்கமிஷன் 30% ஊதியஉயர்வுடன் சேர்த்து கணிசமானஊதிய உயர்வு மற்றும் அனைத்துவேலைநாட்களிலும் முழுநேரவேலை குறித்தஅரசாணைகளை வெளியிட்டுஇந்த மானியக்கோரிக்கை கூட்டத்தொடரிலே அரசு வெளியிட அனைவரும்வலியுறுத்தி வருகின்றனர்என்பதை கூடுதல் கவனம்செலுத்தி ஆவன செய்திடவேண்டும்.\nஊதிய முரண்பாடுகளைகலைய வலியுறுத்தும் ஒருநபர்குழுவிடம் தொகுப்பூதியபகுதிநேர ஆசிரியர்களுக்குஅனைத்து வேலைநாட்களிலும்முழுநேரப்பணியுடன்சிறப்புகாலமுறை ஊதியத்தில்பணியமர்த்த கோரிக்கை மனுஅளிக்கப்பட்டுள்ளது. எனவேதமிழக அரசு இந்ததருணத்திலாவது தொகுப்பூதியபகுதிநேர ஆசிரியர்களுக்குஊதிய உயர்வுடன்கூடியநிலையான வேலையைஉறுதிசெய்து அறிவிப்புகளைபுதிய அரசாணையைவெளியிடவேண்டும்.\nஏற்கனவே ஜீன், ஜீலை2017ல் நடைபெற்ற சட்டமன்றகூட்டத்தொடரில் தொகுப்பூதியபகுதிநேர ஆசிரியர்களுக்குஊதிய உயர்வு மற்றும்பணிநிரந்தரம் குறித்த திமுகஉறுப்பினர்களின்கேள்விகளுக்கு கல்வி அமைச்சர்பணிநிரந்தரம் செய்ய அரசுபரிசீலித்து வருகிறது என்றும்,பணிநிரந்தரம் செய்ய கமிட்டிஅமைக்கப்டும் எனவும்பதிலளித்துள்ளதை விரைந்துசெயல்படுத்த வேண்டும். மேலும்ஜனவரி 2018ல் நடைபெற்றகூட்டத்தொடரில் வேடச்சந்தூர்அதிமுக சட்டமன்ற உறுப்பினர்பரமசிவம் பகுதிநேரஆசிரியர்களுக்கு தற்போதுதரப்பட்டுவரும்தொகுப்பூதியமான ரூ.7700/-ஊதியத்தை உயர்த்தி தரவலியுறுத்தியதைகூட அரசுநடைமுறைப்படுத்தாமல் உள்ளதுவேதனையளிக்கிறது.\nதமிழக முதல்வரை சந்தித்தபோது (2.11.2017)குறைந்தபட்சமாக சிறப்புகாலமுறை ஊதியத்தில் தொகுப்பூதிய பகுதிநேர ஆசிரியர்களை பணியமர்த்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.போராட்ட நாட்களில் 100%அளவில் பள்ளிகளை இயக்கிட அரசு உத்தரவிட்டு பகுதிநேர ஆசிரியர்களை முழுநேரமும் முழுஅளவில் பயன்படுத்தியதை அங்கீகரித்து, தமிழக அரசு மனிதநேயத்துடன் இந்த பட்ஜெட் மானியக்கோரிக்கை கூட்டத்தொடரிலாவது புதிய அரசாணை வெளியிட்டு சிறப்பாசிரியர்களாக காலமுறை ஊதியத்தில் பணியமர்த்த அனைவரும் ஒருமனதாக தமிழக அரசுக்கு மீண்டும் கோரிக்கை விடுக்கிறோம்.\nஇவன், செந்தில்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர்\nதமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு,செல் : 9487257203\nதிருவண்ணாமலையில் 18 பள்ளிகள் மூடல் (பள்ளிகளின் பெயர் பட்டியல் இணைப்பு)\nஇன்று பிளஸ் 1 'ரிசல்ட்'; மாணவர்கள் கலக்கம்\nசென்னை: முதல் முறையாக இந்த ஆண்டு நடத்தப்பட்டுள்ள, பிளஸ் 1 பொது தேர்வின் முடிவுகள், இன்று(மே 30) வெளியாகின்றன.\nதமிழகத்தில் இந்தாண்டு முதல், பிளஸ் 1க்கும் பொது தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மார்ச்சில் துவங்கி, ஏப்ரலில் முடிந்த இந்த தேர்வில், 8.61 லட்சம் மாணவ - மாணவியர் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள் இன்று காலை, 9:00 மணிக்கு வெளியாகின்றன.\nதேர்வர்களின் மொபைல்போன் எண்ணுக்கு, மதிப்பெண் விபரம் எஸ்.எம்.எஸ்., ஆக வரும். மேலும், www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில், பதிவு எண், பிறந்த தேதியை பயன்படுத்தி, மதிப்பெண்ணை தெரிந்து கொள்ளலாம். ஜூன், 4 முதல் மதிப்பெண் பட்டியலை பெறலாம்.\nபிளஸ் 1 பொது தேர்வில், பெரும்பாலான வினாத்தாள்கள் கடினமாக இருந்தன. குறிப்பாக, ஜே.இ.இ., மற்றும், 'நீட்' நுழைவு தேர்வில் கேட்கப்படுவது போன்ற கேள்விகள் இடம் பெற்றதால், மாணவர்கள் பதில் அளிக்க திணறினர். விடை திருத்தத்தின்போது, 40 சதவீத மாணவர்கள், 'ஜஸ்ட் பாஸ்' என்ற தேர்ச்சி மதிப்பெண் மட்டுமே எடுத்தது தெரிய வந்தது.\nஇந்நிலையில், இன்றைய தேர்வு முடிவு எப்படி இருக்கும் என, மாணவர்கள் கலக்கத்தில் உள்ளனர். ஆனால், தேர்ச்சி விகிதம் பாதித்தால், விமர்சனம் ஏற்படும் என்பதால், பெரும்பாலான மாணவர்கள், தேர்ச்சி நிலைக்கு கொண்டு வரப்பட்டிருப்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது\nஅரசு பள்ளிகளின் தரத்தை கண்காணிக்க ஆணையம் அமைக்கப்படுமா\nசட்டசபையில் 30-ந்தேதி (இன்று) பள்ளி\nகல்வித்துறை மற்றும் உயர் கல்வித்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதம் குறித்து மக்கள் நீதி மய்யத்தின் கேள்விகள் வருமாறு:-\n* அரசு பள்ளிகளின் தர நிர்ணயத்தை ஆய்வு செய்து அவற்றை கண்காணிக்கக்கூடிய தன்னிச்சையான ஆணையம் அமைப்பதற்கு அரசு முயற்சி எடுக்குமா\n* 2017-18 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்த கணினி வழிக்கல்வி மையங்கள் தொடங்கப்பட்டிருக்கின்றனவா\n* மாணவர்கள் பொது அறிவு மற்றும் மொழித்திறனை வளர்த்துக்கொள்ள உதவும் வகையில் 31 ஆயிரத்து 322 பள்ளிகளுக்கு ரூ.4.83 கோடி மதிப்பிலான சிறுவர் நாளிதழ்கள், இதழ்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பின் தற்போதைய நிலை என்ன\n* குழந்தைகளுக்கான வகுப்புகளை அரசு பள்ளிகளில் உடனடியாக தொடங்கவேண்டும் என்ற கோரிக்கை குறித்து பள்ளி கல்வித்துறை எப்போது முடிவு எடுத்து நடைமுறைப்படுத்தும்\n* துணை வேந்தர்களின் மீதான தொடர் ஊழல் குற்றச்சாட்டுகள் கல்வித்துறையின் மீதான நம்பிக்கையை குறைத்துக்கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் துணை வேந்தர்களை தேர்ந்தெடுப்பதற்கு தன்னிச்சையான அமைப்புகளை உருவாக்குவதற்கான சட்ட திருத்தத்தை கொண்டுவருமா\n* பட்டதாரி மாணவ-மாணவிகள் வேலை வாய்ப்பு இன்றி கிடைக்கின்ற வேலை செய்யும் நிலையை போக்குவதற்கு, திறன் மேம்பாடு கல்வி திட்டத்துக்கு என்ன வகையான முன்னெடுப்புகளை அரசு மேற்கொண்டுள்ளது\nஇவை அனைத்தையும் ஆராய்ந்து சட்டங்கள், மசோதாக்கள், மானியக் கோரிக்கைகள் போன்றவற்றை பரிசீலிக்க அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய சட்டமன்ற நிலைக்குழுக்கள் அமைக்கப்படவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது\nபிளஸ் 2வில் தேர்ச்சியடைந்த மாணவர்கள் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்\nமருத்துவம் சார்ந்த பட்ட படிப்புகளுக்கு பிளஸ் 2 படிப்பில் தேர்ச்சிப்பெற்ற மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி தெரிவித்துள்ளார். இது குறித்து, சென்னையில் டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி நிருபர்களை சந்தித்து கூறியதாவது:\nடாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழ் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகள் கடந்த ஆண்டு முதல் தொடங்கப்பட்டுள்ளது. பிஎஸ்சியில் 20 பட்டப்படிப்புகளும், 16 டிப்ளமோ படிப்புகளும் உள்ளது. வகுப்புகள் பல்கலைக்கழகத்தில் நடக்கும். இதற்கான பயிற்சிகள் பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்ட தனியார் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நடைபெறும்.\nபிஎஸ்சி படிப்புகள் 4 வருடங்கள். இதில், 3 வருடங்கள் மாணவ, மாணவிகள் படிப்பார்கள். ஒரு வருடம் பயிற்சியில் ஈடுபடுவார்கள். டிப்ளமோவில் 2 வருடங்கள் படிப்பார்கள். 6 மாதம் பயிற்சியில் ஈடுபடு வார்கள்.\nபிளஸ் 2 தேர்வில் தேர்ச்சிப்பெற்ற மாணவ, மாணவிகள் அனைவரும் இந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலா��். இந்த படிப்புகளுக்கு நிறைய வேலை வாய்ப்புகள் உள்ளன. இந்த படிப்புகளை படிக்க ரூ. 18 ஆயிரத்தில் இருந்து ரூ.24 ஆயிரம் வரை மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும். கடந்தாண்டு 10 படிப்பு களுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது.\n200 இடங்களில் 32 இடங்கள் மட்டுமே நிரம்பியது. எனவே, இந்தாண்டு மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி சேர்க்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது, பல்கலைகழகத்தின் பதிவாளர் பாலசுப்ரமணி உடனிருந்தார்.\nFlash News : அரசு பள்ளி ஆசிரியர்கள் தனிப்பயிற்சி வகுப்புகள் நடத்த தடை\nபள்ளி மாணவர்களுக்கு தனியாக சிறப்பு வகுப்புகளை எடுக்கக்கூடாது என்று புதுச்சேரி அரசு ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nதனியார் பள்ளிகளில் வகுப்புகள் நடத்தவும் அரசு ஆசிரியர்களுக்கு புதுச்சேரி அரசு தடைவிதித்துள்ளது. ஆசிரியர்கள் நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட துறை தலைவர்கள் கண்காணிக்கவும் உத்தரவிடப்படப்பட்டுள்ளது.\nDSE - பள்ளிக் கல்வி நிர்வாக சீரமைப்பு புதிய மாவட்டக் கல்வி அலுவலகங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுதல்-சார்பு.\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nFlash News : தொடர் கனமழை - திங்கள் கிழமை ( 02.12.2019) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nTN EMIS New Update version 0.0.11- ஆசிரியர் வருகை மற்றும் மாணவர் வருகையும் ஒரே APP இல்பதிவு செய்யும் விதத்தில் Update செய்யப்பட்டுள்ளது\nஉள்ளாட்சி தேர்தல் 2019 - நீங்கள் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி மையத்தை தெரிந்துகொள்ள வேண்டுமா\nஒன்றிய அளவில் 40 பள்ளிகளில் புற மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும் பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக பட்டியல்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என்ற செய்தி உண்மையல்ல தமிழக அரசு விளக்கம்.\nதேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெறும் தேதி அறிவிப்பு -3 பயிற்சி வகுப்புகள்\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல��� : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/mer/merlondon?start=25", "date_download": "2020-01-18T05:46:24Z", "digest": "sha1:NB6DXQ7L2CLNMZHCHI5RA6QZXXGVVVED", "length": 9797, "nlines": 153, "source_domain": "ndpfront.com", "title": "இலண்டன்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nகைது செய்யப்பட்டும், சரணடைந்தும், கடத்தப்பட்டும் காணாமல் போனவர்கள் எங்கே எங்கே - யாழில் சமவுரிமை இயக்கம்\nஇன்று சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு அரச படைகள், புலனாய்வு பிரிவினர், துணை ராணுவக்குழுக்களால் கைது செய்யப்பட்டும்- கடத்தப்பட்டும் காணமல் போனோர் தொடர்பான தகல்களை வெளிப்படுத்த கோரியும், பொறுப்புக்கூறலை வலியுறுத்தியும் யாழ்.பிரதான பேரூந்து நிலையம் முன்பாக சமவுரிமை இயக்கத்தினரால் ஆர்ப்பாட்ட போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. >\nயாழில் நடைபெறும் \"எனினும் நாம் பறப்போம்\" கலாசார விழா படங்கள்\nசமவுரிமை இயக்கத்தின் முன்னெடுப்பில் யாழில் \"எனினும் நாம் பறப்போம்\" கலாசார விழா நேற்றைய தினம் 30ம் திகதி செப்டம்பர் ஆரம்பித்து நாளை 2ம் திகதி ஒக்டோபர் வரை இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. தமிழரின் பாராம்பரிய இசையான பறை முழக்கத்துடன் ஆரம்பித்த இந்த விழா; தெரு நாடகம், புகைபடக் கண்காட்சி, சினிமா என பல்வேறு நிகழ்வுகளுடன் நடைபெற்று கொண்டிருக்கின்றது. விழா படங்கள் இங்கே...\nயாழ்ப்பாணத்தில் சமவுரிமை இயக்கத்தின் மூன்று நாள் கலை விழா\nயாழ்ப்பாணத்தில் சமவுரிமை இயக்கத்தின் மூன்று நாள் கலை விழா\nசெப்டம்பர் 23, 24, 25\nநிகழ்வுகளுக்கான குறிப்பான நேரங்கள் மற்றும் இடங்கள் பின்னர் அறியத்தரப்படும்\n1.சமவுரிமை இயக்கத்தின் கடந்தகால செயற்பாடுகள் - கண்காட்சி\n2.இனவாதத்திற்கு எதிரான புகைப்படக் கண்காட்சி\n3.இனவாதம் குறித்து சித்திரக் கண்காட்சி\n“எனினும் நாம் பறப்போம்” கலாசார விழா\nயாழ்பாணத்தில் சமவுரிமை இயக்கத்தின் முன்னெடுப்பில் அரசியல் கலாசார விழா எதிர்வரும் செப்டம்பர் 30ம் திகதி மற்றும் அக்டோபர் 1ம், 2ம் திகதிகளில் நடைபெறவுள்ளது.\n1. புகைப்படக் கண்காட்சி - இனவாதம் மற்றும் சாதியவாதத்திற்கு எதிரான இரு புகைப்படக் காட்சிகள் உள்ளடக்கம்.\n2. கார்ட்டூன் - கார்ட்டூன் காட்சிகள்\nசில நாட்களுக்கு முன்பு யாழ். பல்கலைக்கழகத்தில் நடந்த சம்ப��ம் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பேசுபொருளாகியிருக்கின்றது. வழமைபோன்று பல்வேறு அரசியல் கட்சிகளும், குழுக்களும் தமது அரசியல் நிகழ்ச்சிநிரலுக்கு ஏற்ப இனவாதத்தை ஊக்குவிப்பதற்காக இந்த சம்பவத்தை ஏற்கனவே பயன்படுத்தி வருகின்றார்கள். இந்த சம்பவம் தற்செயலாக நடந்த ஒன்றாக சம உரிமை இயக்கம் கருதவில்லை. பல வருடங்களாக விதைக்கப்பட்டதைத்தான் இன்று அறுவடை செய்கின்றார்கள். எமது நாடு இனவாத எரிமலைக்கு மேல் வைக்கப்பட்டிருப்பதாகக் கூறினால் அதில் தவறு கிடையாது. அது அடிக்கடி வெடிக்கின்றது. சமீபத்திய வெடிப்புதான் யாழ். பல்கலைக்கழகத்தில் நடந்தது.\nஇன்னும் ஏன் பார்த்திருக்க வேண்டும்\n\"அபகரித்த காணிகளை திருப்பிக்கொடு\" - யாழில் சம உரிமை இயக்கம் பிரச்சாரம்\nலண்டனில் ஆர்ப்பாட்டம்: சமவுரிமை இயக்கம் அழைப்பு\nஅரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டம்: சமவுரிமை இயக்கம் (பிரித்தானிய கிளை)\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/why-kushboo-kanimozhi-missed-election-campaign-267767.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-01-18T06:15:09Z", "digest": "sha1:I5PQDP3FJUO32HKITKYCSMCM6KLY4P62", "length": 16404, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "4 தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு குஷ்பு,நக்மா, கனிமொழி வரலையே ஏன்? | Why Kushboo, Kanimozhi missed by election campaign? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொங்கலோ பொங்கல் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nதனக்குத்தானே காவி சாயம் பூசிக் கொள்கிறாரா ரஜினி\n\"சித்தி 2\" ரிலீஸ் தேதி குறிச்சாச்சு.. \"சின்னம்மா\" வரபோறது எப்பப்பா.. அதிமுக, அமமுக, பாஜக வெயிட்டிங்\nசமாதானம்... சமாதானம்... திமுகவை சமாதானம் செய்த காங்கிரஸ் தூதுவர்கள்\nவெற்றி பெற்றவர்களை குஷி படுத்தும் திமுக... ஸ்டாலின் தலைமையில் திருச்சியில் பாராட்டு விழா\nவிரிக்கப்படும் வலை.. சிக்குமா திமுக.. கவலையில் காங்.. உள்ளே புகுந்து அள்ள காத்திருக்கும் கட்சிகள்\nChithi 2 Serial: சித்தி 2 வின் டைட்டில் சாங்கில் வந்தாச்சு யானை...\nஇணைந்த கரங்கள் என கூறியும் சமாதானம் ஆகாத ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இன்று கே எஸ் அழகிரி சந்திப்பு\nTechnology Samsung Galaxy Note 10 Lite: ஜனவரி 21: இந்தியாவில் களமிறங்கும் கேலக்ஸி நோட் 10லைட்.\nMovies வெற்றி பெற்ற சந்தோஷத்தில் குதித்த நடிகை.. டிரெஸ் கழண்டு விழுந்து எல்லாமே தெரிஞ்சுடுச்சு\nAutomobiles இந்தியாவிலேயே முதல் ஆளாக வாங்கினார்... விராட் கோஹ்லியின் புதிய காரின் விலை எவ்வளவு தெரியுமா\nLifestyle இந்த 2 ராசிக்காரங்களுக்கு கோபம் வந்தா, அத கட்டுப்படுத்துறது ரொம்ப கஷ்டம் தெரியுமா\n பாதி மேட்ச்சில் வெளியேறிய 2 சீனியர் வீரர்கள்.. பதறிய ரசிகர்கள்\nFinance 1,325 பங்குகள் ஏற்றம் 1,219 பங்குகள் இறக்கம்..\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n4 தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு குஷ்பு,நக்மா, கனிமொழி வரலையே ஏன்\nசென்னை: தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. திமுக தனது கட்சி வேட்பாளர்களை நிறுத்தியது. புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக முதல்வர் நாராயணசாமி போட்டியிட்டார்.\nஅனல் பறந்த பிரச்சாரத்தில் ஆளுங்கட்சி சார்பில் நட்சத்திர பேச்சாளர்கள், திரைப்பட நட்சத்திரங்கள் பங்கேற்றனர். அதே நேரத்தில் திமுகவில் ஒரு நடிகையோ, ஏன் மகளிர் அணியில் இருந்து கனிமொழியும் கூட பிரச்சாரத்தில் பங்கேற்கவில்லை.\nமூன்று தொகுதி இடைத்தேர்தலில், திமுகவிற்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. புதுச்சேரி மாநிலம், நெல்லித்தோப்பு தொகுதி தேர்தலில், காங்கிரசுக்கு திமுக ஆதரவு அளித்துள்ளது.\nதஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் பிரசாரம் செய்தனர். நெல்லித்தோப்பில், முதல்வரும், காங்கிரஸ் வேட்பாளருமான நாராயணசாமிக்கு ஆதரவாக, திமுக பொருளாளர் ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.\nதமிழக காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில், நக்மா, குஷ்பு ஆகியோரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளது. அவர்களையும் பிரசாரத்திற்கு அழைக்கும்படி, திருநாவுக்கரசர் கூறியிருந்தார். ஆனால், திமுக மேலிடம், குஷ்பு, நக்மா பிரசாரத்தை விரும்பவில்லை. எனவே, குஷ்பு, நக்மாவுக்கு, அழைப்பும் விடுக்கவில்லை.\nஅதுசரி குஷ்பு, நக்மாவைத்தான் பிரச்சாரத்திற்கு அழைக்கவில்லை என்றால் திமுக மகளிரணி தலைவி கனிமொழியைக் கூட பிர���்சாரத்திற்கு அழைக்காதது ஏன் என்ற கேள்வி எழுந்தது. இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு குஷ்பு, நக்மா வருவாங்க என்று எதிர்பார்த்து திமுக தொண்டர்களும்தான் ஏமாந்து போனார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகிரண் பேடி.. எனக்கு ஒரு டவுட்டு.. குஷ்பு கேட்ட பொளேர் கேள்வி\nஎச்சு ராஜா ஒரு பைத்தியக்காரர்.. அறிவுடையவர்கள் அப்படி பேசமாட்டார்கள்.. கடுமையாக விளாசிய குஷ்பு\nரஜினியுடன் காங்கிரஸை கூட்டணி சேர சொல்கிறாரா குஷ்பூ...\nட்விட்டரில் இருந்து விலகியது ஏன்.. குஷ்பு கூறிய பரபரப்பு காரணம் இதுதான்\nஆமா.. நான் முஸ்லீம்தான்.. இது என் நாடு.. என்னங்கடா சந்தேகம் உங்களுக்கு.. வெளுத்தெடுத்த குஷ்பு\nஅன்னையின் கருவறையில் கேட்டதுதான் தாய் மொழி.. ஏன் கட்டாயப்படுத்தறீங்க... குஷ்பு பொளேர் டிவீட்\nஇஸ்ரோ தலைவர் சிவன் அழுததில் என்ன தப்பு\n2 அருமையான தலைவர்களை அடுத்தடுத்து இழந்து விட்டோம்.. குஷ்பு வேதனை #Arunjaitley\nஎந்த காலத்துல மோடி பதில் சொல்லியிருக்காரு.. ஜஸ்ட் வெயிட்.. புது நாடகத்துடன் அமித்ஷா வருவார்- குஷ்பு\nஊழல் இல்லாத ஆட்சியா.. ஏன் சார் காமெடி பண்ணறீங்க.. முதல்வருக்கு குஷ்பு கேள்வி\nமீண்டும் சினிமா.... அரசியலுக்கு குட்பை சொல்லும் குஷ்பு... குவியும் ஆதரவு\nஅரசியலை விட்டு விலகப் போகிறாரா குஷ்பு.. பரபரப்பைக் கிளப்பிய டிவீட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/crime/audio-clip-of-thiruverumbur-tahsildar-seeking-bribe-goes-viral/articleshow/69800067.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article3", "date_download": "2020-01-18T07:32:48Z", "digest": "sha1:2KW3KPCS37GVYO4PLO4Z3WG537JPSDAN", "length": 14456, "nlines": 159, "source_domain": "tamil.samayam.com", "title": "Trichy : லாரி உரிமையாளரிடம் மணல் அள்ள லஞ்சம் கேட்ட தாசில்தார்! - audio clip of thiruverumbur tahsildar seeking bribe goes viral | Samayam Tamil", "raw_content": "\nலாரி உரிமையாளரிடம் மணல் அள்ள லஞ்சம் கேட்ட தாசில்தார்\nலாரி உரிமையாளரிடம் மணல் அள்ள லஞ்சம் கேட்ட திருவெறும்பூர் தாசில்தாரின் ஆடியோ உரையாடல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nலாரி உரிமையாளரிடம் மணல் அள்ள லஞ்சம் கேட்ட தாசில்தார்\nலாரி உரிமையாளரிடம் மணல் அள்ள லஞ்சம் கேட்ட திருவெறும்பூர் தாசில்தாரின் ஆடியோ உரையாடல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழகத்தில் தற்போது கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நில��ி வரும் நிலையில், காவிரி டெல்டா பகுதிகளில் ஆளுங்கட்சியினர் மற்றும் அரசு அதிகாரிகள் துணையுடன் அளவுக்கதிகமாக அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் நீதிமன்ற உத்தரவின்படி பல இடங்களில் செயல்பட்டவந்த மணல்குவாரிகளும் மூடப்பட்டுள்ளது. இருப்பினும் இரவுநேரங்களில் பொக்லைன் இயந்திரங்களைக்கொண்டு ஆளுங்கட்சி அதிகாரிகள் உதவியுடன் மணல் கடத்தப்படுவது நிகழ்ந்து வருகிறது.\n.திருவெறும்பூர் பகுதியில் பனையக்குறிச்சி பகுதியில் செயல்பட்டுவந்த மணல் குவாரி மூடப்பட்ட நிலையில், மாட்டுவண்டி தொழிலாளர்களின் தொடர் போராட்டத்தினாலும் அவர்கள் வறுமை நிலையினைக் கருத்திற்கொண்டு கீழமுல்லைக்கொடி பகுதியில் மாட்டுவண்டி மணல்குவாரி 3 தினங்களுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்டது.\nஇருப்பினும் திருவெறும்பூர் பகுதிக்குட்பட்ட கிளியூர், பத்தாளப்பேட்டை பகுதியில் காவிரி ஆற்றில் திருட்டு மணல் லாரிகள் மூலம் அள்ளப்பட்டு வருவதும் வாடிக்கையாகி வருகிறது. இதற்கு திருவெறும்பூர் தாசில்தார் அண்ணாதுறை துணையாக இருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது.\nஇந்நிலையில் தாசில்தார் அண்ணாதுறை மணல் லாரி உரிமையாளரிடம் லஞ்சம் கேட்கும் ஆடியோ தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதில் அவர் 50 ஆயிரம் லஞ்சம் கேட்டதும், அதற்கு அவர் தீபாவளி வரை கவனித்து விடுகிறேன். 2 லாரிகளை அனுமதிக்க வேண்டும் என்றும் கூறும் செல்போன் உரையாடல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த சம்பவத்தில் மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : க்ரைம்\nகாவல் ஆய்வாளரை புரட்டியெடுத்த பொதுமக்கள்: எதற்கு தெரியுமா\nராட்சசன் பட பாணியில் கிண்டல், கேலி... பிரவீனின் உயிரை பறித்ததா மாணவியின் சிரிப்பு.\nஇரவில் சிறுமிகள் வரணும், ஆன்மீக தீட்சை... வாட்ஸ்ஆப்பில் ஆபாச குரூப்..\nவில்சன் கொலை: திட்டமிட்டு அரங்கேறியது - கேரள போலீஸ்\nபசிக்கு பொங்கலை சாப்பிட்ட பெண் குழந்தைகள் பலி. திருப்பத்தூரில் சற்றுமுன் நேர்ந்த சோகம்...\n'வெய்ட் அன்ட் சீ'... வால்வோ பேருந்தை இயக்கிய ஐஏஎஸ் பெண் அதி...\nஅலங்காநல்லூரில் வீரர்களை பறக்கவிட்ட அசுரன்...\nஅடேங்கப்பா, என்ன தொடவே முடியல... புதுகோட்டை முதல் ஜல்லிக்கட்\nநானும் நல்லவன்தான்.... சிறுவனுக்கு நண்பனான முள்ளம்பன்றி.. வை...\nலாரியை சின்னாபின்னமாக்கிய கோபக்கார யானை\nதிமுக - காங்கிரஸ் கூட்டணி: நாராயணசாமி கூறுவது என்ன\nகெஜ்ரிவாலுக்கு எதிராக நிர்பயா தாய் போட்டியா- காங்கிரஸ் திட்டம் உண்மை தானா\n24x7 திறந்திருக்கும் மால்கள், உணவக விடுதிகள், மல்டிபிளக்ஸ்கள் - மாநில அரசு அதிரட..\nபுதுக்கோட்டை பாதுகாப்பில் பங்களிக்கும் இளைஞர்கள்\nகாஷ்மீர் செல்லும் 36 மத்திய அமைச்சர்கள்; எதற்காக மோடி அப்படியென்ன அட்வைஸ் கொடுத..\nபுதிய பெனெல்லி பிஎன் 125 ஸ்பை படங்கள் வெளியீடு- கேடிஎம் டியூக் 125 பைக்கிற்கு ஆப..\nதங்கம் விலை: தொடர்ந்து உயரும் விலையால் கடுப்பாகும் வாடிக்கையாளர்கள்\nஇஸ்லாமியர் ஆகும் சிம்பு: பெயர் தேடும் ரசிகர்கள்\nமறந்துடாதீங்க பெற்றோர்களே; தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்\nபட்டாஸுக்காக புது வித்தை கற்ற சினேகா: வீடியோ இதோ\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nலாரி உரிமையாளரிடம் மணல் அள்ள லஞ்சம் கேட்ட தாசில்தார்\nகோவையில் மூன்று இஸ்லாமியர்கள் UAPA சட்டத்தில் கைது\nபுளித்துப்போன மாவு- திரும்ப கொடுத்த எழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக...\nசிறைச்சாலை மற்றும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அதிரடி சோதனை\nசென்னையில் பிரபல ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BE_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-01-18T07:13:40Z", "digest": "sha1:5KWP4TV2CE2KRJXSNROTN7QL6ODUN27A", "length": 3249, "nlines": 59, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சரவணா (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசரவணா 2006ல் வெளிவந்த தமிழ் அதிரடித் திரைப்படம் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தினை கே. எஸ். ரவிக்குமார் இயக்கினார். சிலம்பரசன், சோதிகா, பிரகாஷ் ராஜ், விவேக், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.\nபைவ் ஸ்டார் கிருஷ்ணா - கிருஷ்ணா\nராதாரவி - சரவணன் தந்தை\nநிழல்கள் ரவி - சரவணன் மாமா\nமேக்னா ந��யுடு - சரவணன் கசின்\nநாகேஷ் - சரவணன் தாத்தா\nதேவதர்சினி - சரவணன் அண்ணி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8135", "date_download": "2020-01-18T05:36:25Z", "digest": "sha1:L32A3G5J67QLJHXY7NRE3QZ2BGWJAPEO", "length": 5164, "nlines": 69, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு35\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவிக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு35 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவார்ப்புரு:ஆலமரத்தடிக் காப்பகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆலமரத்தடி (காப்பகம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-18T07:19:56Z", "digest": "sha1:MLCHNZTDKJFDXSJEIA5XIQLJLFBJKZWX", "length": 11490, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "மகிடாசுரமர்த்தினி மண்டபம், மாமல்லபுரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(மாமல்லபுரம் மகிஷாசுரமர்த்தினி மண்டபம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nமகிஷாசுரமர்த்தினி மண்டபத்தின் முகப்புத் தோற்றம்\nமாமல்லபுரத்தில் உள்ள மகிடாசுரமர்த்தினி மண்டபம் கலங்கரை விளக்கத்துக்குச் செல்லும் வழியில் குன்றின்மீது அமைந்துள்ள ஒரு குடைவரையாக���ம். இம்மண்டபம் குடையப்பட்டுள்ள பாறைக்கு மேல், ஒலக்கனேஸ்வரர் கோயில் எனும் பெயர் கொண்ட கட்டுமானக் கோயில் அமைந்துள்ளது.\nஇதன் முகப்பு நான்கு தனித் தூண்களையும் அவற்றின் இரு புறமும் பக்கச் சுவர்களோடு ஒட்டிய இரண்டு அரைத்தூண்களும் கொண்டதாக அமைந்துள்ளது. முகப்பில் அதிட்டானம் காணப்படவில்லை. ஆனால் உயரமாக அமைந்துள்ள மண்டபத்துக்குள் செல்வதற்காக இரண்டு பக்கமும் படிகள் அமைக்கப்பட்டுள்ளன.[1]\nஅரக்கன் மகிசாசூரனிடம் போரிடும் மகிஷாசுரமர்த்தினியின் சிற்பம்\nபாம்புப் படுக்கையில் யோகநித்திரையில் திருமாலின் சிற்பம்\nமூன்று கருவறைகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இக் குடைவரையின் நடுவில் உள்ள கருவறையின் பின்புறச் சுவரில் பெரும்பாலான பல்லவர் கோயில்களில் காணப்படுவதுபோலச் சோமாஸ்கந்தரின் புடைப்புச் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. தரைப்பகுதியில் லிங்கம் பொருத்துவதற்கான குழி காணப்படுகின்றது. இக்கருவறைக்கு இருபுறமும் காணப்படும் கருவறைகளில், தெற்குப் பக்கத்தில் உள்ளது சிவபிரானுக்கு என அமைக்கப்பட்டதாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. மூன்றாவது கருவறையில் முற்றுப் பெற்ற சிற்பங்கள் எதுவும் காணப் படாவிட்டாலும், சிற்பங்கள் செதுக்கப்பட இருந்ததற்கான சான்றுகள் தென்படுகின்றன. இக்கருவறை திருமாலுக்கு உரியது என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். நடுவிலுள்ள கருவறைக்கு முன்னால், குடைவரையின் உள்ளேயே, இரண்டு சிம்மத்தூண்களுடன் கூடிய சிறிய மண்டபம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.\nபக்கச் சுவரொன்றில் செதுக்கப்பட்டுள்ள மகிடாசுரமர்த்தினி அசுரனுடன் போரிடும் காட்சியைக் காட்டும் புடைப்புச் சிற்பம் இக் குடைவரைக்குரிய சிறப்பு அம்சங்களில் ஒன்றாகும். மிகவும் நேர்த்தியாகச் செதுக்கப்பட்டுள்ள இச் சிற்பம், மாமல்லபுரத்திலுள்ள பரவலாக அறியப்பட்ட சிற்பங்களுள் ஒன்று.\nஇதற்கு எதிரேயுள்ள பக்கச் சுவரில் பாற்கடலில் பள்ளிகொள்ளும் திருமாலின் புடைப்புச் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.\nநகுல சகாதேவ இரதம், மாமல்லபுரம்\nதமிழகத்தின் யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 மே 2018, 06:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ள���; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%8F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF1", "date_download": "2020-01-18T07:32:21Z", "digest": "sha1:BB6YBW2Z5INZUZ3HRQ42AOR5KS7L4KML", "length": 11927, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "முனைய துணைக்கோள் ஏவுகலம்-சி1 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமாதிரி படம் முனைய துணைக்கோள் ஏவுகலம்\nஇந்திய விண்வெளி ஆய்வு மையம்\nஇந்திய விண்வெளி ஆய்வு மைய இணையத்தளம்\n826 கிலோமீட்டர்கள் (513 mi)\nஇந்திய விண்வெளி ஆய்வு மையம்\n1,250 கிலோகிராம்கள் (2,760 lb)\nசதீஸ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிகோட்டா\nஇந்திய விண்வெளி ஆய்வு மையம்\nசூரிய இசைவு கீழ் புவிச் சுற்றுப்பாதை\nமுனைய துணைக்கோள் ஏவுகலத் திட்டங்கள்\n← முனைய துணைக்கோள் ஏவுகலம்-டி3 முனைய துணைக்கோள் ஏவுகலம்சி-2 →\nமுனைய துணைக்கோள் ஏவுகலம்-சி1 (PSLV-C1) என்பது இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் செயல் திட்டமான முனைய துணைக்கோள் ஏவுகலத்தின் நான்காவது திட்டம் ஆகும். இது ஐ. ஆர். எஸ்.-1டி எனும் செயற்கைக்கோளை ஏந்திச்சென்றது.[1][2][3][4] இது உருசியாவின் உதவி இல்லாமல் ஏவப்பட்ட இந்தியாவின் முதல் செலுத்து வாகனம் மற்றும் பி. எஸ். எல். வி.-யின் முதல் செயற்பாட்டு விமானம் ஆகும். இது ஐ. ஆர். எஸ்.-1 டியை ஒரு துருவச் சுற்றுப்பாதையில் செலுத்தியது. இதன் ஒரு பகுதியில் இருந்து ஹீலியம் வளி வெளியேறியதால், இதனைத் திட்டமிட்டபடி வட்டச் சுற்றுப்பாதையில் வைக்க இயலாமல் நீள் வட்டச் சுற்றுப்பாதையில் செலுத்தினர். செயற்கைக்கோளைத் தக்க உயரத்தில் வைக்க முடியாமல் போனதால் இந்தத் திட்டம் பகுதியளவு தோல்வி அடைந்ததாகவே கருதப்படுகிறது.[2][5] [6]\nமொத்த எடை இழப்பு: 294000 கிலோகிராம்\nமொத்த பொருட்களின் எடை: 1250 கிலோகிராம்\nஒட்டுமொத்த உயரம்: 44.4 மீட்டர்\nநிலை 1: திட HTPB அடிப்படையிலானது\nநிலை 3: திட HTPB அடிப்படையிலானது\nஅதிகபட்ச வேகம்: விநாடிக்கு 7436 மீட்டர் (ஏவுதலின் நான்காவது கட்டத்தில் பதிவு செய்தது)\nபி. எஸ். எல். வி-சி1 ஆனது, 29 செப்டம்பர் 1997 அன்று, ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. பின்பு ஒத்திசைவான கோளப்பாதையில் இந்த செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டது.[1][2][3][5][4]\nஇந்திய விண்வெளி ஆய்வு மையம்\nதுப்பு��வு முடிந்த நாகப்பட்டினம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 திசம்பர் 2018, 07:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2020-01-18T05:52:18Z", "digest": "sha1:YYXQBBSXIF7GVDK72GDSS5AKNR7REG3J", "length": 37064, "nlines": 468, "source_domain": "ta.wikipedia.org", "title": "ராஜ்நாத் சிங் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாதுகாப்புத் துறை அமைச்சர் (இந்தியா)\nபாரதீய ஜனதா கட்சியின் தலைவர்\n24 திசம்பர் 2005 – 24 திசம்பர் 2009\n28 அக்டோபர் 2000 – 8 மார்ச் 2002\nதீன் தயாள் உபாத்யாய் கோரக்பூர் பல்கலைக்கழகம்\nராஜ்நாத் சிங் (பிறப்பு: சூலை 10, 1951, வாரணாசி, உத்தரப் பிரதேசம், இந்தியா) முன்னணி இந்திய அரசியல்வாதியும் பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள்[1] தலைவரும் இந்தியாவின் உள்துறை அமைச்சரும் ஆவார். இவர் பாஜகவின் இளைஞர் அணித் தலைவராகவும், பின் அவரது சொந்த மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் பாஜகவின் தலைவராகவும் இருந்துள்ளார். அவர் துவக்கத்தில் இயற்பியல் பேராசிரியராக இருந்தார். இவர் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கின் தனது நீண்ட காலத் தொடர்புகளைப் பயன்படுத்தி ஜனதா கட்சியில் ஈடுபட்டார். அதனால் அவர் உத்தரப் பிரதேசத்தில் எண்ணற்ற பதவிகளைப் பெறுவது எளிதானது.\n2 ஆரம்ப அரசியல் தொழில் வாழ்க்கை\nராஜ்நாத் சிங் இந்திய மாநிலம் உத்தரப் பிரதேசத்தின் சாந்தோலி மாவட்டத்திலுள்ள பாபோரா எனும் சிறிய கிராமத்தில் பிறந்தார். அவரது தந்தை ராம் பதன் சிங் மற்றும் தாயார் குஜராத்தி தேவி என்பவரும் ஆவர்.[2] விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் கோரக்பூர் பல்கலைக்கழகத்தில் பயின்று தேர்ச்சி பெற்று இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[2] ராஜ்நாத் சிங் 1964 ஆம் ஆண்டு முதல் தனது 13 ஆம் வயதிலிருந்து ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கத்துடன் தொடர்புகொண்டிருந்தார், மிர்சாபூரில் இயற்பியல் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்த போதும் அந்த நிறுவனத்துடன் தொடர்பு வைத்திருந்தார்.[2] 1974 ஆம் ஆண்டில் ஒரு ஹிந்துத்வ அடிப்படை அரசியல் கட்சியான பாரதீய ஜன சங்கின் மிர்சாபூர் பிரிவின் செயலராக நியமிக்கப்பட்டார்.[2]\nஆரம்ப அரசியல் தொழில் வாழ்க்கை[தொகு]\n1975 ஆம் ஆண்டில், 24 வயதான ராஜ்நாத் சிங் ஜன சங்கின் மாவட்டத் தலைவராக நியமிக்கப்பட்டார்.[2] 1977 ஆம் ஆண்டில் மிர்சாபூர் தொகுதிக்கான சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] அவரது இளம் வயதிலான வேகமான வளர்ச்சி பாரதீய ஜனதா கட்சியின் இளைஞர் அணியின் தலைவராக ஆவதற்கும் வழிவகுத்தது.[2] 1984 ஆம் ஆண்டில் அவர் இளைஞர் அணியின் மாநிலத் தலைவராக ஆனார், 1986 ஆம் ஆண்டில் தேசிய இளைஞர் அணியின் செயலராக நியமிக்கப்பட்டார்.[2] 1988 ஆம் ஆண்டில் அவர் இறுதியாக பாஜகவின் இளைஞர் தேசியத் தலைவராக உயர்ந்தார், மேலும் உத்தரப் பிரதேச மேலவையின் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.[2]\n1991 ஆம் ஆண்டில், உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதல் பாஜக அரசில் கல்வி மந்திரியாக ஆனார். வரலாற்றுப் புத்தகங்களை மீண்டும் எழுதச் செய்ததும் வேத கணிதத்தை பாடத் திட்டத்தில் சேர்த்ததும் அவர் கல்வி மந்திரியாக இருந்த காலத்தில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளாகும்.[2] 1994 ஆம் ஆண்டு ஏப்ரலில் மாநிலங்களவைக்கு (இந்திய நாடாளுமன்றத்தின் மேலவை) தேர்ந்தெடுக்கப்பட்டார், மேலும் தொழிற் துறையின் ஆலோசனைக் குழுவில் (1994-96) ஈடுபட்டிருந்தார், வேளாண் அமைச்சகத்தின் ஆலோசனைக் குழுவிலும், அலுவல் ஆலோசனைக் குழுவிலும், அவைக் குழுவிலும், மனித வள மேம்பாட்டுத் துறைக் குழுவிலும், பணியாற்றினார்.[2]\n1997 ஆம் ஆண்டு மார்ச் 25 அன்று உத்தரப் பிரதேச பாஜகவின் தலைவராக ஆனார். மேலும் 1999 ஆம் ஆண்டில் மைய தரை வழிப் போக்குவரத்தின் கேபினட் அமைச்சரானார்.[2] அடல் பிஹாரி வாஜ்பாயின் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் ராஜ்நாத் சிங் வேளாண் துறை அமைச்சராக பொறுப்பேற்றார், மேலும் இந்தியப் பொருளாதாரத்தின் மிக மாறுதலுக்குள்ளாகும் பகுதியை நிலைநிறுத்தும் கடினமான பணியினை எதிர்கொண்டார்.[3]\n2005 ஆம் ஆண்டு டிசம்பர் 24 அன்று லால் கிருஷ்ண அத்வானியின் பதவி விலகலைத் தொடர்ந்து, பாஜக மற்றும் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் இணைந்து அவரை கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர். அவர் மீண்டும் 2006 ஆம் ஆண்டு நவம்பரில் அவரது வேட்பு மனுவுக்கு போட்டியின்றியும், குழுவின் 15 பரிந்துரைகளுடனும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4]\nஅடல் பிஹாரி வாட்ச்பாய் 2004 ஆம் ஆண்டு தேர்தலில் பதவியிழந்ததால் பாஜக எதிர்கட்சியாக அமர்ந்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது, பாஜக பல சிக்கல்களுடனிருந்த அந்த நிலையில் ராஜ்நாத் சிங் அக்கட்சியில் நுழைந்தார். முன்னணி நபரான லால் கிருஷ்ண அத்வானியின் பதவி விலகலுக்குப் பிறகும், தந்திரோபாய பிரமோத் மகாஜனின் கொலைக்குப் பிறகும், அவர் கட்சியை மிக அடித்தளமான ஹிந்துத்வா கருத்தாக்கங்களின்படி கவனம் குவித்து மறுபடியும் வளர்க்கக் கருதினார்.[5] அவர் அயோத்தியாவின் ராமர் கோயில் கட்டுவதுடனான தொடர்பில் \"சமரசமற்ற\" தனது நிலைப்பாட்டினை அறிவித்தார்.[5] பிரதம மந்திரியாக வாஜ்பாயின் ஆட்சியை பாராட்டி, இந்தியாவின் சாமான்ய மக்களுக்கு தேசிய ஜனநாயக் கூட்டணியால் செய்யப்பட்ட அனைத்து வளர்ச்சிகளையும் சுட்டிக்காட்டினார்.\nஅவரது தலைமையானது கட்சிக்கு ஐந்து மாநிலத் தேர்தல்களில் 2006 ஆம் ஆண்டு மே மாதத்தில் ஏமாற்றத்தைப் பெற்றாலும் அவ்வருடத்தின் பிற்பகுதியில் பாஜக நகர்மன்ற தேர்தல்களின் வெற்றியினால் புத்துணர்ச்சியைத் தந்தது, மேலும் 2007 இன் துவக்கத்தில் பாஜகவின் வெற்றியை உத்தராகண்ட் மற்றும் பஞ்சாப்பில் அவரது மேற்பார்வையில் கண்டது, அதே போல டெல்லி, சண்டிகர் மற்றும் மகாராஷ்டிரா முழுதும் வெற்றியினைக் கண்டது.\nராஜ்நாத் சிங் பாஜகவில் தலைவர்களாக இருந்தவர்களிலேயே மோசமானவர் என அழைக்கப்படுகிறார்.[சான்று தேவை] அவரது நான்காண்டு பதவிக் காலத்தில், பாஜக முக்கியமாக 2009 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தோல்வி கண்டது, பாஜக அவரது சொந்த மாநிலத்தில் விளிம்பிற்குத் தள்ளப்பட்டது, ராஜஸ்தானில் கருத்து வேறுபாட்டினை கையாண்டவிதம் மற்றும் குழுவாதத்தை ஊக்குவித்தது ஆகியவற்றால் பீடிக்கப்பட்டிருந்தது.\nடில்லி ஜனாதிபதி மாளிகையில் மே 26,2014 அன்று ராஜ்நாத் சிங் உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். இவர் பிரதமர் நரேந்திர மோதியின் மத்திய அமைச்சர்களில் ஒருவராவார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு இரண்டாம் இடம் வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி ஊரில் இல்லாத நேரத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வேண்டியது இருந்தால், அது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சரை அணுகுமாறு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார் [6].\nஇந்தியப் பிரதமர் நரேந்திர ���ோடி வெளிநாட்டுப் பயணத்தின் போது இவர் பொறுப்பு பிரதமாராக இருந்தார். அதன்படி 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25 ஆம் திகதி முதல் அக்டோபர் 1 ஆம் திகதி வரை பொறுப்பு பிரதமராக இருந்தபோது மகராஷ்டிரா மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியைப் பரிந்துரை செய்தார்.[7]\n↑ பெயர் பெற்றவர் அமித் ஷா\n↑ ராஜ்நாத் சிங் பி.ஜே.பி.யின் தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார் Sify - நவம்பர் 26, 2006\nhomepage=true மோடி அமைச்சரவையில் ராஜ்நாத் சிங்குக்கு இரண்டாம் இடம்\n↑ நாள் ‘பொறுப்பு பிரதமர்’ பதவி வகித்த சுஷ்மா: மோடி வெளிநாட்டுப் பயணத்தால் வாய்ப்பு தி இந்து தமிழ் 26 நவம்பர் 2015\nஅகில உலக கிருஷ்ண பக்திக் கழகம்\nஅகில பாரத வித்தியார்த்தி பரிசத்\nகேசவ பலிராம் ஹெட்கேவர் (1925-1930 மற்றும் 1931-1940)\nலெட்சுமனன் வாமன் பரஞ்பே (1930-1931)\nஎம். எஸ். கோல்வால்கர் (1940-1973)\nமதுகர் தத்ரேய தேவ்ரஸ் (1973-1994)\nகே. எஸ். சுதர்சன் (2000-2009)\nஆர். பி. வி. எஸ். மணியன்\nஇந்தியர் அனைவருக்கும் பொது சிவில் சட்டம்\nமனிதநேய ஒருமைப்பாடு (Integral humanism)\nஅடல் பிகாரி வாச்பாய் (1980–86)\nலால் கிருஷ்ண அத்வானி (1986–91)\nமுரளி மனோகர் ஜோஷி (1991–93)\nலால் கிருஷ்ண அத்வானி (1993–98)\nலால் கிருஷ்ண அத்வானி (2004–06)\nஜெகத் பிரகாஷ் நட்டா (தேசிய செயல் தலைவர்) (சூன், 2019 - தற்போது வரை)\nநடப்பு தேசியத் துணைத் தலைவர்கள்\nலால் கிருஷ்ண அத்வானி (2002-2004)\nவிஜய் ருபானி - (குஜராத்)\nபிரமோத் சாவந்த் - (கோவா)\nஜெய்ராம் தாகூர் - (இமாசலப் பிரதேசம்)\nயோகி ஆதித்தியநாத் - (உத்தரப்பிரதேசம்)\nதிரிவேந்திர சிங் ராவத் - (உத்தரகாண்ட்)\nசர்பானந்த சோனாவால் - (அசாம்)\nந. பீரேன் சிங் - (மணிப்பூர்)\nபிப்லப் குமார் தேவ் - (திரிபுரா)\nபி. எஸ். எடியூரப்பா - (கர்நாடகா)\nஜி வி எல் நரசிம்மராவ்\nஅகில பாரத வித்தியார்த்தி பரிசத்\nபாரதிய ஜனதா கட்சியின் முதலமைச்சர்கள்\nபாரதிய ஜனதா கட்சித் தேசியத் தலைவர்கள்\nபாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள்\nஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\n21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சனவரி 2020, 19:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/amala-paul-latest-photo-shoot-in-beach/", "date_download": "2020-01-18T06:30:32Z", "digest": "sha1:73YJAG377WIZNBQYDB73GIGGFKDDUFPQ", "length": 4190, "nlines": 46, "source_domain": "www.cinemapettai.com", "title": "பீச்சில் தலைகீழாக தொங்கும் அமலாபால்.. வைரலாகும் கவர்ச்சி புகைப்படங்கள் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபீச்சில் தலைகீழாக தொங்கும் அமலாபால்.. வைரலாகும் கவர்ச்சி புகைப்படங்கள்\nபீச்சில் தலைகீழாக தொங்கும் அமலாபால்.. வைரலாகும் கவர்ச்சி புகைப்படங்கள்\nஅமலா பால் மீண்டும் நடிக்க வந்த பின்னர், வெறும் கிளாமர், மக்கு ஹீரோயின் போன்று நடிப்பதை தவிர்த்து விட்டு கதாபாத்திரத்துக்கு முக்கிய துவம் கொடுக்கும் ரோல்களில் தான் நடிக்கிறார்.\nஒருபுறம் பரபரப்பாக சினிமாவில் நடிப்பது, மறுபுறம் ஊர் சுற்றுவது, இயற்கையுடன் இணைந்து வாழ்வது, யோகா, சமையல், பார்ட்டி கொண்டாடுவது எனவும் அசத்தி வருகிறார். இவர் நடிப்பில் வெளிவந்த ஆடை திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.\nதற்போது பீச் ஓரமாக ஊஞ்சலில் தலைகீழாக தொங்கி விளையாடும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஊர்ல எவ்வளவோ பிரச்சனை நடக்குது ஆனா இவங்க காட்டில் எப்போதும் மழைதான். ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பார்த்து கமெண்ட் செய்து வருகின்றனர்.\nRelated Topics:அமலா பால், ஆடை, இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், நடிகைகள், முக்கிய செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/codorex-dm-p37104171", "date_download": "2020-01-18T06:40:10Z", "digest": "sha1:2YW3PKKSVKEVZXUBXTNKZ2QXLY4WYVOY", "length": 21218, "nlines": 305, "source_domain": "www.myupchar.com", "title": "Codorex Dm in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Codorex Dm payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nपर्चा अपलोड करके आर्डर करें சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Codorex Dm பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Codorex Dm பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Codorex Dm பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nCodorex Dm எடுத்துக் கொள்ள விரும்பும் கர்ப்பிணிப் பெண்கள், அதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை தொடர்பாக மருத்துவரிடம் அறிவுரை பெற வேண்டும். நீங்கள் அப்படி செய்யவில்லை என்றால் உங்கள் உடல் ஆரோக்கியம் மீது அது தீமையான தாக்கங்களை ஏற்படுத்தும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Codorex Dm பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் Codorex Dm-ஐ உட்கொண்ட பிறகு தீவிர விளைவுகளை சந்திக்க நேரிடும். அதனால் முதலில் மருத்துவரின் அறிவுரையை பெறாமல் மருந்தை எடுத்துக் கொள்ளாதீர்கள். இல்லையென்றால் அது உங்களுக்கு ஆபத்தை உண்டாக்கும்.\nகிட்னிக்களின் மீது Codorex Dm-ன் தாக்கம் என்ன\nCodorex Dm-ஆல் சிறுநீரக பாதிக்கப்படலாம். இந்த மருந்தை பயன்படுத்துவதால் நீங்கள் ஏதேனும் தேவையற்ற விளைவுகளை சந்தித்தால், அதனை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவ அறிவுரைக்கு பின்பே அவற்றை மீண்டும் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஈரலின் மீது Codorex Dm-ன் தாக்கம் என்ன\nCodorex Dm மிக அரிதாக கல்லீரல்-க்கு தீமையை ஏற்படுத்தும்.\nஇதயத்தின் மீது Codorex Dm-ன் தாக்கம் என்ன\nCodorex Dm மிக அரிதாக இதயம்-க்கு தீமையை ஏற்படுத்தும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Codorex Dm-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Codorex Dm-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Codorex Dm எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஆம் நீங்கள் Codorex Dm-க்கு அடிமையாகலாம். அதனால், அதனை எடுத்துக் கொள்வதற்கு முன்பாக உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிக்கவும்.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஇல்லை, Codorex Dm உட்கொண்ட பிறகு மூளையை முனைப்புடன் வைத்திருக்கும் எந்தவூரு செயலிலும் நீங்கள் ஈடுபடக்கூடாது.\nஆம், ஆனால் Codorex Dm-ஐ உட்கொள்வதற்கு முன்பாக மருத்துவரை கலந்தா���ோசிப்பது முக்கியமாகும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகளுக்கு Codorex Dm உட்கொள்வதில் எந்த பயனும் இல்லை.\nஉணவு மற்றும் Codorex Dm உடனான தொடர்பு\nCodorex Dm-ஐ உணவுடன் சேர்த்து எடுப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள் தொடர்பாக எந்தவொரு ஆராய்ச்சியும் இல்லை.\nமதுபானம் மற்றும் Codorex Dm உடனான தொடர்பு\nCodorex Dm-ஐ மதுபானத்துடன் எடுத்துக் கொள்ளும் போது, உங்கள் உடல் மீது பல தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Codorex Dm எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Codorex Dm -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Codorex Dm -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nCodorex Dm -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Codorex Dm -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/athirven-pathipagam", "date_download": "2020-01-18T05:31:29Z", "digest": "sha1:7MV7ZQE6UUQPLCMYJU2V2IWWIACXPIOZ", "length": 3371, "nlines": 79, "source_domain": "www.panuval.com", "title": "அதிர்வெண் பதிப்பகம்", "raw_content": "\nசமூகக்காவலர் பி.முத்துச்சாமி வாழ்வும் தொண்டும்\nசமூகக்காவலர் பி.முத்துச்சாமி வாழ்வும் தொண்டும்நலிவுற்ற மக்களுக்காக அதிலும் குறிப்பாக அடித்தட்டு மக்களின் பொருளாதாரம், கல்வி, கலாச்சார மேம்பாட்டிற்காகப் பற்பல அமைப்புகளின் மூலம் சமூக விழிப்புணர்ச்சியினை ஏற்படுத்தி அவர்களுக்காகத் தமது வாழ்க்கை முழுவதும் அயராது பாடுபட்ட மாமனிதர் மயிலாடுதுறை அமரர் பி.மு..\nவிடுதலைப் போர்வெற்றிபெற்ற ஆங்கிலேயனால், இந்தியப் பூபாகத்தைக் கிறிஸ்துவநாடு ஆக்கமுடியவில்லை; வெற்றிபெற வாள் எடுக்காத ஆரியத்தால், திராவிடத்தை, ஆரிய சேவா பீடமாக மாற்றிவிட முடிந்தது. உலக வரலாறு முழுவதும் தேடினாலும், அதற்கு ஈடான வேறொரு கொடுமையைக் காண முடியாது.-அறிஞர் அண்ணா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.sudarseithy.com/?m=20190706", "date_download": "2020-01-18T06:28:52Z", "digest": "sha1:XLF5MKUS3E3ROKIV4XF6ZZZOFSOMCDWU", "length": 14278, "nlines": 178, "source_domain": "www.sudarseithy.com", "title": "July 6, 2019 – Sri Lankan Tamil News", "raw_content": "\nஅமைச்சர் மனோவின் முக நுால் பதிவால் பதறும் பலர்\nசவுதிக்கு உள்ளே நடைபெறும் மாற்றத்தை சரி என்றோ, பிழை என்றோ, நான் சொல்ல வரவில்லை. அது அவர்கள் நாட்டு உள்விவகாரம். ஆனால், மிகவும் கடுமையான சவுதி அரேபிய அமைப்பில் இன்று மாற்றம் நிகழ்கிறது என்பதை சுட்டிக்காட்டுகிறேன். “மாற்றம்” என்பதை தவிர இப்பூமியில் எல்லாமே மாறியே...\tRead more »\nயாழில் கள்ளக்காதலியுடன் கையும் மெய்யுமாக பிடிபட்ட அரச அதிகாரி யார் தெரியுமா\nயாழில் நேற்று குடும்ப பெண்ணொருவருடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்த சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் பெண்ணின் குடும்பத்தினரால் நையப்புடைக்கப்பட்டுள்ளார். இன் நிலையில் கள்ளக் காதலியுடன் பிடிபட்டு தாக்குதலுக்கு உள்ளான அரச அதிகாரி யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சமுர்த்தி உத்தியோகத்தராக பணிபுரியும் ஒருவர், யாழ்...\tRead more »\nஇலங்கை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பதவி வெற்றிடம்\n✅ இலங்கை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பதவி வெற்றிடம் ✅ பதவி :- தொழில்நுட்ப உதவியாளர் ✅ விண்ணப்ப முடிவுத் திகதி :- 10.07.2019 ✅ ஏனையவர்களுக்கும் பிரயோசனம் அளிக்க தவறாமல் 👉 LIKE 👉 & SHARE செய்யுங்கள். * இந்த பதிவு உங்களுக்கு...\tRead more »\nமாநகர மற்றும் மேல் மாகண அபிவிருத்தி அமைச்சில் பதவி வெற்றிடம்\n✅ மாநகர மற்றும் மேல் மாகண அபிவிருத்தி அமைச்சில் பதவி வெற்றிடம் ✅ பதவி :- Deputy General Manager ✅ விண்ணப்ப முடிவுத் திகதி :- 22.07.2019 ✅ ஏனையவர்களுக்கும் பிரயோசனம் அளிக்க தவறாமல் 👉 LIKE 👉 & SHARE செய்யுங்கள்....\tRead more »\nஅமானா வங்கியில் பதவி வெற்றிடம்\n✅ அமானா வங்கியில் பதவி வெற்றிடம் ✅ பதவி :- TRAINEE BANKING ASSISTANT ✅ விண்ணப்ப முடிவுத் திகதி :- 12.07.2019 ✅ ஏனையவர்களுக்கும் பிரயோசனம் அளிக்க தவறாமல் 👉 LIKE 👉 & SHARE செய்யுங்கள். * இந்த பதிவு உங்களுக்கு...\tRead more »\nகார்கில்ஸ் வங்கியில் பதவி வெற்றிடங்கள்\n✅ கார்கில்ஸ் வங்கியில் பதவி வெற்றிடங்கள் ✅ பதவி :- Retail Products ✅ விண்ணப்ப முடிவுத் திகதி :- 18.07.2019 ✅ ஏனையவர்களுக்கும் பிரயோசனம் அளிக்க தவறாமல் 👉 LIKE 👉 & SHARE செய்யுங்கள். * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால்...\tRead more »\nஇலங்கை மின்சார சபையில் பதவி வெற்றிடம்\n✅ இலங்கை மின்சார சபையில் பதவி வெற்றிடம் ✅ பதவி :- Additional Finance Manager (Treasury Management) ✅ விண்ணப்ப முடிவுத் திகதி :- 17.07.2019 ✅ ஏனையவர்களுக்கும் பிரயோசனம் அளிக்க தவறாமல் 👉 LIKE 👉 & SHARE செய்யுங்கள். *...\tRead more »\nகளனி பல்கலைக்கழகத்தில் பதவி வெற்றிடங்கள்\n✅ களனி பல்கலைக்கழகத்தில் பதவி வெற்றிடங்கள் ✅ பதவி :- 1. Project Manager 2. Instructor in Social Work 3. Director in Physical Education ✅ விண்ணப்ப முடிவுத் திகதி :- 31.07.2019 ✅ ஏனையவர்களுக்கும் பிரயோசனம் அளிக்க தவறாமல்...\tRead more »\nஇலங்கையின் முன்னனி கட்டி நிர்மாணத்துறை நிறுவனமான MAGAல் பதவி வெற்றிடங்கள்\nஅரச வர்த்தமானியில் (05.07.2019) வெளியாகியுள்ள வேலைவாய்ப்புக்கள்..\nஅரச வர்த்தமானியில் (05.07.2019) வெளியாகியுள்ள வேலைவாய்ப்புக்கள்.. தமிழில் * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nடாக்டர் குணநாதன் ஏகாம்பரம் – மரண அறிவித்தல்\nதிருமதி வனஜா குலேந்திரன் – மரண அறிவித்தல்\nசெல்வி தரணி செல்வதுரை – மரண அறிவித்தல்\nதிரு ஜெகதாஸ் ஜெயதாபரன் (பரம், சின்னராசா, யெயெ) – மரண அறிவித்தல்\nதிருமதி கிரிஜா ஜெயகாந்த் – நன்றி நவிலல்\nசெல்வி துஸ்யந்தன் லெஅனா – மரண அறிவித்தல்\nதிரு துரைராசா இராசக்குமரன் – மரண அறிவித்தல்\nஅமரர் சரஸ்வதி சதானந்தன் – 1ம் ஆண்டு நினைவஞ்சலி\nதிரு ஆனந்தசுதன் கனகசபை – மரண அறிவித்தல்\nதிரு லிங்கப்பிள்ளை கிருபாகரன் (ராசன், கிருபா) – மரண அறிவித்தல்\nஇலங்கையர்கள் வீசா இன்றி கனடாவிற்குள் பிரவேசிக்க அனுமதிக்குமாறு பிரதமர் உத்தரவு\nஇலங்கையர்களுக்கு இன்ப தகவலை அளித்த கனடா பிரதமர்\nவடக்கு, கிழக்கு யுவதிகளிற்கு அரிய வாய்ப்பு\nஐக்கிய அமெரிக்காவின் GREEN CARD VISA வுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nலாஸ்லியாவுக்கு கனடாவில் இருந்து கிடைக்கப்போகும் வாழ்நாளில் மறக்க முடியாத சர்ப்ரைஸ்\nஒரு நேரச் சாப்பாட்டையும் சாப்பிட முடியாமல் பட்ட துயரங்களின் இறுதி முடிவுதான் யாழ் பட்டதாரி பெண்ணின் தற்கொலைக்கு காரணமாம்\nகொழும்பு பஸ்ஸில் யாழ். இளைஞருக்கு ஏற்பட்ட கொடுமை\nமுடிந்தளவு இந்த செய்தினை பகிர்ந்து தந்தையிடம் மகனை சேர்க்க உதவுங்கள்\nசுர்ஜித் உடலில் சில பாகங்கள் இல்லை அதிர்ச்சியை ஏற்படுத்திய பிரேத பரிசோதனை முடிவுகள்\nஇலங்கைப் பொலிஸில் பதவி வெற்றிடங்கள்\nஇலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவையில் பதவி வெற்றிடம்\nஇலங்கைப் பொலிஸில் பதவி வெற்றிடங்கள்\nஇலங்கைப் பொலிஸில் பதவி வெற்றிடங்கள்\n’பெரும்பான்மை தவறினால் அனைத்தையும் ரணில் கைவிடுவார்’\n‘தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்கே அமைச்சுப் பதவியை ஏற்றேன்’\nஒருங்கிணைக்கப்பட்ட நீர்நிலை மற்றும் நீர்வள மேலாண்மை திட்டத்தில் பதவி வெற்றிடங்கள்\n களத்தில் குவிக்கப்பட்ட பொலிஸாரால் பதட்டம்\nயாழ் பல்கலைகழக பிரதிநிதிகளிடம் இராணுவத்தளபதி கேட்ட மிக சரியான கேள்வி\nவிளம்பரம், செய்தி காப்புரிமை, குறைபாடுகள், ஆலோசனைகள் தெரிவிக்க, அறிவித்தல்கள், உங்களின் சொந்த இடங்களில் நடக்கும் சம்பவங்களை எமக்கு அனுப்ப மற்றும் உங்களின் படைப்புகளை எமது தளத்தில் பதிவு செய்ய எம்மை தயக்கமின்றி தொடர்புகொள்ளலாம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/world/story20161009-5483.html", "date_download": "2020-01-18T06:42:47Z", "digest": "sha1:62Y7KFZPX3LI74AKBOH7OZKKIR4NGSOB", "length": 12302, "nlines": 81, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "புயல்: ஹெய்ட்டியில் சுமார் 900 பேர் மரணம், உல‌க‌ம் செய்திகள் - தமிழ் முரசு World news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nபுயல்: ஹெய்ட்டியில் சுமார் 900 பேர் மரணம்\nபுயல்: ஹெய்ட்டியில் சுமார் 900 பேர் மரணம்\nஃபுளோரிடா: தற்போது புளோரி டாவில் வீசும் மெத்யூ என்று அழைக்கப்படும் கடும் புயல் முன்னதாக ஹெய்ட்டியில் மணிக்கு 230 கிலோ மீட்டர் வேகத்தில் வீசியது. புயலில் சிக்கி அங்கு கிட்டத்தட்ட 900 பேர் மரணம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. இந்த எண்ணிக்கை ஆயிரத் தையும் தாண்டக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. ஆயிரக் கணக்கானோர் வீடுகளை இழந்தனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இப்புயல் ஃபுளோரிடா, ஜார்ஜியா, வடக்கு மற்றும் தெற்கு கரோலினா மாநிலங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மணிக்கு 195 கி.மீட்டர் வேகத்தில் வீசிய புயல் காற்றைத் தொடர்ந்து பலத்த மழை பெய்தது.\nஎன்றும் இல்லாத அளவுக்கு அமெரிக்காவை கடுமையாகப் புயல் தாக்கும் வேளையில் வடக்கு கரோலினா மாநிலத்தில் அவசரநிலையை அறிவித்துள் ளார் அதிபர் ஒபாமா. மெத்யூ புயலின் பாதிப்பு தொடர்ந்து வருவதாகவும், மக்களின் உயிர் மற்றும் உடைமைகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு மதிப்பிட முடியாததாகும் என்றும் குறிப்பிட்��ுள்ள ஒபாமா, பாதுகாப்பு எச்சரிக்கைகளை மக்கள் தீவிரமாக பின்பற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். கரீபியன் கடலில் உருவான மெத்யூ புயல் பகாமாஸ் நாடு வழியாக அட்லாண்டிக் கடலுக்குள் புகுந்து ஹெய்ட்டி, அமெரிக்கா, கியூபா, உள்ளிட்ட நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. புயல் பாதிப்பு உள்ள பகுதிகளில் இருந்து பலர் வெளியேற்றப் பட்டுள்ளனர். புயல் தாக்கிய பகுதிகளில் சுமார் ஆயிரக்கணக்கான வீடு களுக்கு மின்சாரம் துண்டிக் கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது. இப்புயலின் வேகம் தற்போது குறைந்து வருவதாகக் கூறப்படு கிறது.\nமகாதீர்: வழிபாட்டுக் கட்டடங்கள் கட்டுவதில் போட்டி போடவேண்டாம்\nபிலிப்பீன்சில் தால் எரிமலை குமுறல்: மக்கள் வெளியேற்றம்\nபாதுகாவலருடன் வாக்குவாதம்: ரமேஷுக்கும் அவரை அச்சுறுத்திய நால்வருக்கும் போலிஸ் எச்சரிக்கை\nமலேசியா: பிப்ரவரி முதல் ‘ப்ளஸ்’ சாலைக் கட்டணம் 18% குறைப்பு\nகடன் வாங்கியவரை ஈமச்சடங்கு உடையுடன் சென்று பயமுறுத்திய கடன் வசூலிப்பாளருக்குச் சிறை\n2020 - பொதுத் தேர்தலும் புதிய பிரதமரும்\nவீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தன்னுடைய சூரிய மின்சக்தி உற்பத்தியை 2030வாக்கில் இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரிக்கத் திட்டமிடுகிறது. கோப்புப்படம்: எஸ்டி\nபருவநிலை மாற்றம்: பாதிப்புகளைத் தடுக்கும் வீவக கூரைகள்\nஐந்து தேர்வுகளில் வென்றால் சிங்கப்பூரர்கள் முதலாம் உலக மக்களாகலாம்\nவீவக வீடுகள்: குத்தகைக்காலம் குறைகிறது, கவலை கூடுகிறது\nமருத்துவர்களுக்கும் மனநிறைவு, நோயாளிகளுக்கும் நிம்மதி\nஐந்து ஆசிய நாடுகளுக்குப் பயணம் செய்த ‘நிப்பான் மாரு’ கப்பலில் சக பங்கேற்பாளர்களுக்கு மத்தியில் சன்ஜே ராதாகிருஷ்ணா (நடுவில்). படம்: சிங்கப்பூரின் 46வது எஸ்எஸ்இஏஒய்பி இளையர் குழு\nஐந்து ஆசிய நாடுகளுக்கு கப்பலில் 51 நாள் பயணம்\nவசதி குறைந்த பின்னணி, குடும்பப் பொறுப்புகளைச் சமாளிப்பது, இதய நோயாளியான தாயாரைப் பார்த்துக்கொள்ள வேண்டிய நிலை உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தம்மை திடப்படுத்திக்கொண்டு கடந்த ஆண்டு வழக்கநிலைத் தேர்வை சீனிவாசன் அஸ்வினி முடித்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவயதையும் ���ீறிய அனுபவம்; துன்பத்திலும் நிதானம் காத்த மாணவி\nதாம் விரும்பிய துறையில் படித்து, தமக்குப் பிடித்தமான வேலையைச் செய்வதில் மகிழ்ச்சி அடையும் பரமேஸ்வரன் நடராஜன். படம்: மரினா பே சேண்ட்ஸ்\nபிடித்ததைப் படித்ததால் வாழ்க்கையில் வெற்றி\nசிங்கே ஊர்வலத்திற்கான ‘கடலலைகள்’ நடனத்திற்கு நடன அமைப்பாளர் சுரேந்திரன் ராஜேந்திரன் (நடுவில்), சக கலைஞர்களுடன் ஒத்திகை பார்க்கிறார். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nதிடல்தட விளையாட்டாளருமான 19 வயது பவித்திரன் அனைத்துலக அளவில் திடல்தடப் போட்டிகள் பலவற்றில் பங்கேற்று பள்ளிக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்த்திருக்கிறார். அறிவியலும் தமிழும் அவருக்குப் பிடித்த பாடங்கள். “வகுப்பில் கட்டுரை எழுதவும், படிக்கவும் எனக்குப் பிடிக்கும். செய்யுள் பழமொழிகள் இன்று வரை எனக்கு வாழ்க்கைப் பாடங்களாக உள்ளன. ‘அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு’ எனக்குப் பிடித்த குறள்,” என்றார்.\nவெற்றிக்கு வித்திட்ட நேர நிர்வாகம், தொடர் உழைப்பு\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D/", "date_download": "2020-01-18T06:32:49Z", "digest": "sha1:ZF5EBJ3FPZSLEG3DTXB4PG57HRLXYQZ2", "length": 13997, "nlines": 185, "source_domain": "moonramkonam.com", "title": "தனுஷ் Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nவார ராசி பலன் 19.6.2020 முதல் 25.1.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\nTagged with: தனுஷ், நடிகை\nஇப்போதெல்லாம், தனுஷ் பட விழாக்களில் வேஷ்டியில்தான் [மேலும் படிக்க]\nஒல்லி நடிகர் ரொமான்ஸை கண்டு கொள்ளா சூப்பர் ஸ்டார் | கிசுகிசு\nஒல்லி நடிகர் ரொமான்ஸை கண்டு கொள்ளா சூப்பர் ஸ்டார் | கிசுகிசு\nTagged with: rajinikanth, tamil cinema gossips, tamil cinema hero heroine, அனுஷ்கா, சினிமா, சினிமா கிசுகிசு, சினிமா செய்தி, தனுஷ், நடிகை, நடிகை கதை, ரஜினி, ஸ்ருதி\nஒல்லி நடிகர் ரொமான்ஸை கண்டு கொள்ளா [மேலும் படிக்க]\nதனுஷ் நடிக்கும் மரியான் பட பாடல்கள் தயார் – ஏ.ஆர்.ரஹ்மான்\nதனுஷ் நடிக்கும் மரியான் பட பாடல்கள் தயார் – ஏ.ஆர்.ரஹ்மான்\nதனுஷ் நடிக்கும் மரியான் பட பாடல்கள் [மேலும் படிக்க]\nகாமெடி படத்தில் தனுஷ் கதிரேசன் தயாரிப்பில் தனுஷ்\nகாமெடி படத்தில் தனுஷ் கதிரேசன் தயாரிப்பில் தனுஷ்\nTagged with: கதிரேசன் தயாரிப்பில் தனுஷ், காமெடி படத்தில் தனுஷ், தனுஷ்\nகாமெடி படத்தில் தனுஷ் திரேசன் [மேலும் படிக்க]\n3 விமர்சனம் – ஐஸ்வர்யா தனுஷின் கொலவெறி – அனந்து\n3 விமர்சனம் – ஐஸ்வர்யா தனுஷின் கொலவெறி – அனந்து\n3 விமர்சனம் – 3 திரை [மேலும் படிக்க]\nதனுஷ் சம்பளம் தராமலே கோடிகளில் பிசினஸ் செய்த தயாரிப்பாளர்\nதனுஷ் சம்பளம் தராமலே கோடிகளில் பிசினஸ் செய்த தயாரிப்பாளர்\nTagged with: 3 மூணு, சட்டம் ஒரு இருட்டறை, தனுஷ், தனுஷ் சம்பளம், தயாரிப்பாளர் விஜய், விஜய்\nதனுஷுக்கு சம்பளம் தராமலே கோடிகளில் பிசினஸ் [மேலும் படிக்க]\nகார்த்தி யின் சகுனி யில் அன்னா ஹசாரே \nகார்த்தி யின் சகுனி யில் அன்னா ஹசாரே \nTagged with: அன்னா ஹசாரே, கார்த்தி, கிருஷ்ணவேணி பஞ்சாலை, சகுனி, சிம்பு, தனுஷ், நடிகை\n‘காட்டன் வீரன்’ நடிக்கும் மகாபாரத வில்ல [மேலும் படிக்க]\nதனுஷ் சச்சின் ஆந்தம் வீடியோ- அனுஷ்கா கொல வெறி டீம் ஹிட்\nதனுஷ் சச்சின் ஆந்தம் வீடியோ- அனுஷ்கா கொல வெறி டீம் ஹிட்\nTagged with: sachin anthem lyrics, கொலவெறி டி பார்ட் 2, சச்சின் ஆந்தம் lyircs, தனுஷ், தனுஷ் அனுஷ்கா, தனுஷ் சச்சின், தனுஷ் சச்சின் antham video, தனுஷ் சச்சின் ஆந்தம் வீடியோ, தனுஷ் யூட்யூப்\nதனுஷ் சச்சின் ஆந்தம் – கொலவெறி [மேலும் படிக்க]\n3 பட பாடல் வெளியீடு – ரஜினி புறக்கணிப்பு பின்னணி\n3 பட பாடல் வெளியீடு – ரஜினி புறக்கணிப்பு பின்னணி\nTagged with: 3, 3 movie audio launch, 3 movie songs, 3 பட பாடல், 3 பட பாடல் வெளீயீடு, kolaveri song, rajini, rajinikanth, ஐஷ்வர்யா, கிசுகிசு, கொலவெறி, சினிமா, செய்திகள், தனுஷ், ரஜினி, ரஜினிகாந்த், விழா, வேலை, ஸ்ருதி\nசமீபத்தில் ஐஷ்வர்யா தனுஷ் இயக்கிய ‘3’ [மேலும் படிக்க]\nதனுஷ் நடிக்கும் 3 பட பாடல் வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்\nதனுஷ் நடிக்கும் 3 பட பாடல் வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்\n3 பட பாடல் வெளியீட்டு விழா [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 19.6.2020 முதல் 25.1.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.3rdeyereports.com/2019/08/blog-post_27.html", "date_download": "2020-01-18T06:19:33Z", "digest": "sha1:M23I7EZNNNPLP4VRKTDVOKP32K5T7MS2", "length": 12147, "nlines": 138, "source_domain": "www.3rdeyereports.com", "title": "3rdeyereports.com: சர்பத் படத்தில் இசை அமைப்பாளராக தனது தடத்தை அழுத்தமாக பதித்துள்ளார் இசை அமைப்பாளர் அஜீஸ்", "raw_content": "\nசர்பத் படத்தில் இசை அமைப்பாளராக தனது தடத்தை அழுத்தமாக பதித்துள்ளார் இசை அமைப்பாளர் அஜீஸ்\n7 ஸ்கிரீன் ஸ்டியோ சார்பாக லலித்குமார் தயாரிக்கும் சர்பத் படத்தில் இசை அமைப்பாளராக தனது தடத்தை அழுத்தமாக பதித்துள்ளார் இசை அமைப்பாளர் அஜீஸ். கதிர், சூரி காம்பினேஷனில் உருவாகி வரும் இப்படத்தை அறிமுக இயக்குநர் பிரபாகரன் இயக்குகிறார்.\n2009 சூப்பர் சிங்கர் சீசன் 2-வில் குரலால் வசீகரித்த அஜீஸ் தற்போது சினிமாவில் இசை அமைப்பாளராக வசீகரித்து வருகிறார். கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஏ.ஆர் ரகுமான் இசையில் குழந்தைக் குரலாக ஒலித்த இவரது குரல் அப்போதே பிரபலம். கோவா படத்தில் இவர் பாடிய இதுவரை பாடல் இதுவரைக்கும் இளைஞர்களை கவர்ந்து வருகிறது. குரலில் மெஸ்மரிசம் பண்ணும் அஜீஸ் இப்போது தன் இசை விரலாலும் கலக்கி வருகிறார். விரைவில் வெளியாக இருக்கிற சர்பத் படத்தில் 5 பாடல்களை மிகச் சிறப்பாக உருவாக்கி இருக்கிறார். வெளியாகும் முன்பே சர்பத் படத்தின் பாடல்கள் மீது பெரிய நம்பிக்கை கொண்டுள்ள அஜீஸ், \"இசை தான் என் ஜீவன்\" என்கிறார். மேலும் ஒரு வெப்சீரிஸுக்கும் இசை அமைத்து வரும் அஜீஸ் சர்பத் படத்தின் ஆடியோ வெளியீட்டுக்குப் பிறகு மிகப்பிரபலமான இசை அமைப்பாளாராக பரிணாமம் அடைவார் என்கிறார்கள் படக்குழுவினர். படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடல் ஏற்கெனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 5 பாடல்களில் ஒரு பாடல் ப்ராப்பரான திருவிழா பாடலாம். ஒரு பிரண்ட்ஷிப் பாடல் இரண்டு மெலடி பாடல் என வெரைட்டியாக பாடல்கள் கம்போஸ் பண்ணி வைத்திருப்பதாக சொல்லும் அஜீஸ், படத்தின் கதையும் கதைக்கு ஏற்ற பின்னணி இசையும் சிறப்பாக இருப்பதாக கூடுதல் தகவலையும் சொன்னார். அஜீஸுக்கு பள்ளிப் படிப்பின் போதே இசை மீது தீராக்காதல் இருந்ததாம். இண்டிபெண்டண்ட் இசையில் பெரிய நாட்டத்தோடு இருந்துள்ள இவர் பல்வேறு குறும்படங்களுக்கு இசை அமைத்துள்ளார். மேலும் இசை ஆல்பங்களாலும் ரசிகர்களை சேர்த்து வைத்துள்ளார். இனி பல பெரும் படங்களில் அஜீஸுன் இசைப் பயணம் தொடரும் என எதிர்பார்க்கலாம்\nஉதயா – விதார்த் நடிக்கும் ‘அக்னி நட்சத்திரம்’\nலவ் குருவாக மாறிய மொட்ட ராஜேந்திரன்\nமுதல் பார்வையில் முந்திய “ரங்கா” டீஸர்\nஜப்பானிலும் சிகாகோவிலும் சிவரஞ்சனியும் இன்னும் சில...\nதனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கியுள்ள படம் அசுரன...\nகிறிஸ்மஸ் பண்டிகைக்கு வெளிவரும் பொல்லாத உலகில் பய...\nபுரட்சி தளபதி விஷால் அவர்களின் பிறந்த நாள் நிழ்ச்ச...\nநடிகர்கள் கட்சி ஆரம்பித்து நாட்டை காப்பாத்துவதை வி...\nட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் 18வது படம்\nதிகிலும் காமெடியும் கலந்த படம் மல்லி\nPFS ஃபினாகில் பிலிம் ஸ்டுடியோ தயாரிப்பில் மயூரன...\nஎன் நெஞ்சார்ந்த நன்றிகள் -இயக்குநர் ரமணா\nசர்பத் படத்தில் இசை அமைப்பாளராக தனது தடத்தை அழுத்த...\nஒரு வெற்றிக்கே தலைகால் புரியாமல் ஆடும் இயக்குநர்கள...\nஆகஸ்ட் 30 ம் தேதி வெளியாகிறது மயூரன்\nநடிகர் விஜய்யின் ‘பிகில்’ திரைப்படத்தின் மீதான வழக...\nதளபதி 64 செய்தி வெளியீடு\nநானே நிறைய கஞ்சா குடித்திருக்கிறேன்-இயக்குனர் பாக்...\nபோதையின் கொடூர பிடியில் இருபவர்களை காப்பாற்ற வரும்...\nபக்ரீத் படத்தின் டீசர், பாடல்கள் முடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/07/puducherry-sangarabarani-thenpennai-river-sand-mafia.html", "date_download": "2020-01-18T05:49:04Z", "digest": "sha1:UX6NLLNB5TJCPQFR5H2PWO5FU2CYCSBQ", "length": 13637, "nlines": 69, "source_domain": "www.karaikalindia.com", "title": "புதுச்சேரி மாவட்டத்தின் நீர்நிலைகளில் தொடர்ந்து அரங்கேறும் மணல் திருட்டுக்கள் - மணல் குவாரிகளை அரசே எடுத்து நடத்தி விற்பனையை முறைப்படுத்த வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nபுதுச்சேரி மாவட்டத்தின் நீர்நிலைகளில் தொடர்ந்து அரங்கேறும் மணல் திருட்டுக்கள் - மணல் குவாரிகளை அரசே எடுத்து நடத்தி விற்பனையை முறைப்படுத்த வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை\nபுதுவையில் ஏற்பட்டுள்ள கடும் மணல் தட்டுப்பாட்டால் செல்லிப்பட்டு அருகே சங்கராபரணி ஆற்றில் மாட்டு வண்டிகள் மூலம் மணல் திருட்டு தாராளமாக நடைபெற்று வந்ததாகவும் குறிப்பாக ,செல்லிப்பட்டில் இருந்து வழுதாவூர் செல்லும் மேம்பாலத்தில் தினந்தோறும் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் அனுமதியின்றி ஏராளமான மாட்டு வண்டிகளில் மணல் அள்ளப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுத்து வந்தன. இதனையடுத்து புதுச்சேரி சங்கராபரணி ஆற்றில் சட்டவிரோதமாக நடைபெறும் மணல் திருட்டை தடுக்க 6 மாதங்களுக்கு முன்பு புதுச்சேரி ��ருவாய் துறையினரால் மணல் திருட்டில் ஈடுபட்டு வந்த மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டதன் மூலம் அபராதமும் விதிக்கப்பட்டது.புதுச்சேரி வருவாய் துறையின் இந்த அதிரடி நடவடிக்கையை அடுத்து சங்கராபரணி ஆற்றுப்படுகையில் சில நாட்கள் மணல் திருட்டு குறைந்து இருந்ததாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில் 6 மாதத்திற்கு முன்பு அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் மறைமுகமாக நடைபெற்று வந்த மணல் திருட்டு தற்பொழுது சில நாட்களாக பட்டப்பகலில் வெளிப்படையாக நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.இந்த மணல் திருட்டால் சங்கராபரணி ஆற்றில் பல இடங்களில் மணல் முழுவதுமாக அடியோடு அகற்றப்பட்டு விட்டதாம் அதனால் அப்பகுதியில் பெரிய பெரிய பள்ளங்கள் உருவாகி உள்ளனவாம்.\nஇதே போல புதுச்சேரி மாவட்டம் பாகூர் அருகே இருக்கும் மற்றொரு முக்கிய நீர்நிலையான தென்பெண்ணை ஆற்றிலும் மணல் திருட்டு நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்து வருகின்றன சில நாட்களுக்கு முன் மணல் திருட்டை தடுக்க பசுமை தீர்ப்பாயம் வழக்கு பதிவு செய்து சட்ட விரோதமாக மணல் அள்ளுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது மேலும் புதுச்சேரி வருவாய் துறை சார்பில் மணல் அள்ளுபவர்களை தடுக்க 2 சோதனை சாவடிகளும் அப்புகுதியில் அமைக்கப்பட்டது ஆனாலும் மணல் திருடும் கும்பலை தடுக்க முடியவில்லை என அப்பகுதி மக்களும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.\nஇந்த சட்ட விரோத மணல் திருட்டை கட்டுப்படுத்தவும் மணல் விற்பனையை முறைப்படுத்தவும் புதுச்சேரி அரசே அப்பகுதியில் மணல் குவாரிகளை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் மத்தியில் எழுந்து வருகிறது.\nசெய்தி செய்திகள் திருட்டு மணல் குவாரிகள் puducherry sand mafia sangarabarani thenpenai\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தெ��்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\nஅம்மணி ஒரு நேர்மையான பார்வை\n'சொல்வதெல்லாம் உண்மை' லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியிருக்கும் மூன்றாவது திரைப்படம்.இவர் இதற்கு முன்பு ஆரோகணம்,நெருங்கி வா முத்தமிடா...\nரூபாய் ஐந்துக்கு 1000 லிட்டர் தண்ணீர்\nகாரைக்கால் நீர்தேக்கத்தொட்டி தாகத்திற்கு ஒரு சொம்பு தண்ணீர் என்ற நிலை மாறுதல் அடைந்து இன்று இருபது ரூபாய்க்கு ஒரு பாலிதீன் பெட்டியி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-01-18T06:29:50Z", "digest": "sha1:PJOXKTHMSQHDHMTEGKG4XO6P4MFM2CXF", "length": 7007, "nlines": 128, "source_domain": "www.thinakaran.lk", "title": "மதுபானசாலை | தினகரன்", "raw_content": "\nசிவன் கோயில் அருகிலுள்ள மதுபானசாலையை அகற்றுமாறு போராட்டம்\nபருத்தித்துறை, மெத்தக்கடைச் சந்தியில் உளள சிவன் ஆலயத்திற்கு அருகாமையில் மதுபானசாலையை அகற்றக் கோரி பொது மக்கள் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நகர சபை உறுப்பினர்கள் இணைந்து இன்று (27) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்றுக காலை9....\nவிளம்பர SMSகளிலிருந்து விடுபடும் தெரிவை வழங்குமாறு TRC உத்தரவு\nகையடக்க தொலைபேசி பாவனையாளர்கள், தமக்கு தேவையற்றதாக கருதும் அனைத்து...\nஅ. முத்துலிங்கம் அ. முத்துலிங்கம் கதைகளின் உற்பத்தி. யாழ்ப்பாணத்தில்...\nதமிழ் கட்சிகள் இணைந்து பெரும் பலமான ஒரு அணியை உருவாக்க வேண்டும்\n20வருடங்களுக்கு மேலாக பிரிந்திருந்த தந்தை செல்வா, ஜிஜி பொன்னம்பலம் ஆகியோர்...\nவாழைச்சேனை கடதாசி ஆலையை இயங்க வைக்க துரித நடவடிக்கை\nவாழைச்சேனை கடதாசி ஆலையை முடக்குவதற்கு கடந்த அரசினால் மேற்கொள்ளப்பட்ட...\nபஸ்களில் பாடல் இசைக்க தடை; மீறினால் 1955க்கு அறிவிக்கவும்\nதனியார் பஸ்களில் பயணிகள் அசௌகரியத்திற்கு உள்ளாகும் வகையில் அதிக...\nநுவரெலிய சீதாதேவி கோயிலை புதுப்பிக்க இந்தியா ரூ.5 கோடி நிதி\nநுவரெலியாவில் உள்ள சீதையம்மன் கோயிலை புதுப்பிக்க இந்தியா அரசு...\nயானை- மனிதன் மோதலில் கடந்தாண்டு 386 யானைகள், 118 மனிதர்கள் பலி\nயானை, மனிதன் மோதல் உக்கிரமடைந்துள்ளதனால் கடந்த 2019ம் வருடத்தினுள்...\nகளுகங்கை வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்த புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துங்கள்\nவருடாவருடம் இரத்தினபுரி பிரதேசத்தில் ஏற்பட்டுவரும் வெள்ளப்பெருக்கை...\nபுதுப்பொலிவுடன் சுவாமி விபுலானந்தர் நினைவு மண்டபம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/sri-lanka-planning-service", "date_download": "2020-01-18T05:36:28Z", "digest": "sha1:B4FIF2DNZBV4RQ3F4HB3BSZLV3JNNNYK", "length": 7132, "nlines": 128, "source_domain": "www.thinakaran.lk", "title": "Sri Lanka Planning Service | தினகரன்", "raw_content": "\nஇலங்கை திட்டமிடல் சேவை மூன்றாம் தர நியமன பெயர் பட்டியல் வெளியீடு\nஇலங்கை திட்டமிடல் சேவையின் மூன்றாம் தரத்திற்கு திறந்த போட்டிப் பரீட்சை மூலம் நியமனத்திற்காக தெரிவு செய்யப்பட்ட 79 பேரின் பெயர்ப்பட்டியலை அரசாங்க சேவை ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இம்மாதம் 22 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் வழங்கப்பட்டுள்ள இந்நியமன பட்டியலில் 63 சிங்களவர்களும், 13 தமிழர்களும்,...\nபஸ்களில் பாடல் இசைக்க தடை; மீறினால் 1955க்கு அறிவிக்கவும்\nதனியார் பஸ்களில் பயணிகள் அசௌகரியத்திற்கு உள்ளாகு���் வகையில் அதிக...\nநுவரெலிய சீதாதேவி கோயிலை புதுப்பிக்க இந்தியா ரூ.5 கோடி நிதி\nநுவரெலியாவில் உள்ள சீதையம்மன் கோயிலை புதுப்பிக்க இந்தியா அரசு...\nயானை- மனிதன் மோதலில் கடந்தாண்டு 386 யானைகள், 118 மனிதர்கள் பலி\nயானை, மனிதன் மோதல் உக்கிரமடைந்துள்ளதனால் கடந்த 2019ம் வருடத்தினுள்...\nகளுகங்கை வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்த புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துங்கள்\nவருடாவருடம் இரத்தினபுரி பிரதேசத்தில் ஏற்பட்டுவரும் வெள்ளப்பெருக்கை...\nஉமித்தூசு, சாம்பலால் சூழப்பட்ட நெய்னாகாடு\nகிழக்கிலங்கையில் செங்கல் உற்பத்திக்கு புகழ் பெற்ற இடமாக அம்பாறை ...\nஒருவரின் குரல் பதிவை அனுமதியின்றி செய்தால் அது சட்டவிரோதம்\nஜே.வி.பி முக்கியஸ்தர் சுனில் வட்டகல'எம்மால் பலம் வாய்ந்த எதிர்க்...\nவெள்ளம், அறக்கொட்டி தாக்கம்; அறுவடைக்கு தயாராகிய பல ஏக்கர் வயல்கள் பாதிப்பு\nநட்ட ஈட்டை வழங்குமாறு விவசாயிகள் கோரிக்கைஅம்பாறை மாவட்டத்தில் கடந்த இரண்டு...\nநல்லாட்சி அரசில் காணி சுவீகரிப்பில் உரிய மதிப்பீடு வழங்கப்படவில்லை\nநல்லாட்சி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட வீதி அபிவிருத்தி...\nபுதுப்பொலிவுடன் சுவாமி விபுலானந்தர் நினைவு மண்டபம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/twitter_detail.php?id=212", "date_download": "2020-01-18T05:53:37Z", "digest": "sha1:RKYR6IZYCNE377BE2VP6NY6D4TXDLKWF", "length": 6481, "nlines": 98, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Cinema Tweets | Top Actors Tweets | Top Actress Tweets | Celebrities Tweets | kollywood Tweets | Bollywood Tweets | Important tweets in Tamil", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஆண்டவனே நம்ம பக்கம்: தர்பார் பற்றி லாரன்ஸ் | வில்லனாக நடிக்க விஜய் சேதுபதிக்கு இத்தனை கோடி சம்பளமா | மாநாடு: சிம்புவுக்கு நீங்களே பெயர் வைக்கலாம் | 'சிலம்பாட்டம்' படக் காப்பியா 'பட்டாஸ்' | மாநாடு: சிம்புவுக்கு நீங்களே பெயர் வைக்கலாம் | 'சிலம்பாட்டம்' படக் காப்பியா 'பட்டாஸ்' | ஐந்து மொழிகளில் 'நிசப்தம் | இயற்கை வளத்தின் அவசியம் | ஐந்து மொழிகளில் 'நிசப்தம் | இயற்கை வளத்தின் அவசியம் | விஜய் சேதுபதியின்அரசியல் ஆசை | விஜய் சேதுபதியின்அரசியல் ஆசை | தமிழுக்கு மீண்டும் வருகை | தமிழுக்கு மீண்டும் வருகை | நீச்சல் என்பது தியானம் | நீச்சல் என்பது தியானம் | குடியை நிறுத்தினேன்; மீண்டு விட்டேன்: விஷ்ணு விஷால் உருக்கம் |\nநீங��கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » டுவிட்டரில் பிரபலங்கள்\nஏ.ஆர்.ரஹ்மானின் தாய்மொழியே இசைதான். அதை தவிர வேறு எதுவும் இல்லை. ஜெய்ஹோ\" என்று பதிவிட்டுள்ளார் தனுஷ்.\nமேலும் : தனுஷ் ட்வீட்ஸ்\nதங்க நகை வர்த்தகத்தில் இறங்கியுள்ள ...\nவி.ஐ.பி-2 படம் வெற்றிகரமாக ...\nஅனேகன் படம், பிப்ரவரி 13ம் தேதி ...\nவிரைவில் வெளியாக உள்ள அனேகன் ...\nவேலையில்லா பட்டதாரி படக்குழுவினர், ...\nஆண்டவனே நம்ம பக்கம்: தர்பார் பற்றி லாரன்ஸ்\nவில்லனாக நடிக்க விஜய் சேதுபதிக்கு இத்தனை கோடி சம்பளமா\nமாநாடு: சிம்புவுக்கு நீங்களே பெயர் வைக்கலாம்\n'சிலம்பாட்டம்' படக் காப்பியா 'பட்டாஸ்' \nமேலும் பாலிவுட் செய்திகள் »\nஹிந்தி பொல்லாதவன்; பிப்., 28ல் ரிலீஸ்\nஐஸ்வர்யா ராய் தான் என் அம்மா: மீண்டும் சர்ச்சையை கிளப்பும் சங்கீத்குமார்\nதனது நோக்கத்தை அடைந்து விட்டது சப்பாக்: மேக்னா\nதீபிகா செயலுக்கு எதிர்ப்பு; பாதியில் நிறுத்தப்படும் விளம்பரங்கள்\n'சிலம்பாட்டம்' படக் காப்பியா 'பட்டாஸ்' \nமொழிகளால் கலையை பிரிக்க முடியாது: மெஹ்ரின்\n'பட்டாஸ்' முதல் நாள் வசூல் எவ்வளவு \n'குருவி' சர்ச்சை: மன்னிப்பு கேட்ட பவன்\n'தர்பார், பட்டாஸ்' போட்டி ஆரம்பம்...\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?tag=suresh-premachandran", "date_download": "2020-01-18T06:16:30Z", "digest": "sha1:DTCS7QDPKW3P64CL3ODAKCFVRW2ETGXS", "length": 3206, "nlines": 41, "source_domain": "maatram.org", "title": "Suresh Premachandran – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஅரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கொழும்பு, தமிழ், தமிழ்த் தேசியம், யாழ்ப்பாணம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு\n எழுக தமிழ்ப் பேரணி மீதான மறுபார்வை (பகுதி 3)\nபடம் | EelamView எழுந்த பின் எழுக தமிழ்ப் பேரணி மீதான மறுபார்வை (பகுதி 1) எழுந்த பின் எழுக தமிழ்ப் பேரணி மீதான மறுபார்வை (பகுதி 1) எழுந்த பின் எழுக தமிழ்ப் பேரணி மீதான மறுபார்வை (பகுதி 2) ### எழுக தமிழ்ச் சத்தியங்கள் நடப்பவற்றின் சரி, பிழைகளைத் தாண்டி, அவற்றிலிருந்து பாடம் கொள்ள வேண்டியது…\nஅரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், யாழ்ப்பாணம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு\n எழுக தமிழ்ப் பேரணி மீதான மறுபார்வை (பகுதி 2)\nபடம் | EelamView எழுந்த பின் எழுக தமிழ்ப் பேரணி மீதான மறுபார்வை (பகுதி 1) ### உள்நோக்கம்: ஏன் இந்த எழுச்சி எழுக தமிழ்ப் பேரணி மீதான மறுபார்வை (பகுதி 1) ### உள்நோக்கம்: ஏன் இந்த எழுச்சி 2009ஆம் ஆண்டில் ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் முற்றுப் பெற்ற போது தமிழ் மக்கள் தமது அரசியற் போராட்ட வரலாற்றில் மிகத்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/porattam/133-news/essays/akilan/2200-2013-12-10-18-10-00", "date_download": "2020-01-18T06:12:46Z", "digest": "sha1:5ZKX6XEPJEWE2VIWKHWWHMA6KA57LLNM", "length": 9210, "nlines": 104, "source_domain": "ndpfront.com", "title": "புதிய அத்தியாயத்தை ஆரம்பித்துள்ள மக்கள் போராட்ட இயக்கத்தின் இன்றைய போராட்டம்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nபுதிய அத்தியாயத்தை ஆரம்பித்துள்ள மக்கள் போராட்ட இயக்கத்தின் இன்றைய போராட்டம்\nலலித், குகனை விடுதலை செய்\nபுதிய ஜனநாயக மா.லெ.கட்சி, நவ சமசமாசக் கட்சி உட்பட ஏனைய பல்வேறு அமைப்புகள் இணைந்து மாபெரும் ஆர்ப்பாட்டம்\nகோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இன்று (10) பி.ப 1.00 மணியளவில் லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் உட்பட கடத்தப்பட்ட அனைவரையும் விடுதலை செய் என்ற கோசத்துடன் மக்கள் போராட்ட இயக்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதில் மக்கள் போராட்ட இயக்கத்துடன், புதிய ஜனநாயக மா.லெ.கட்சி, நவ சமசமாசக் கட்சி உட்பட ஏனைய பல்வேறு அமைப்புக்களின் தலைவர்களும் ஆதரவாளர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.\nஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னிலை சோசலிச கட்சியின் மத்திய குழு உறுப்பினர் துமிந்த நாகமுவ கருத்து தெரிவிக்கையில், லலித் யாழ்ப்பாணத்திற்கு செல்லும் போது ஒற்றுமைக்கான செய்தியை கொண்டு சென்றார் தெற்கிற்கும் வடக்கிற்கும் உறவுப்பாலம் ஒன்றை கட்டியெழுப்பும் முயற்சியில் லலித் தனது செயற்பாடுகளை முன்னெடுத்தார்.\nஇதை பொறுத்துக்கொள்ள முடியாத அரச படையினர் 2011.12.09ம் திகதி அவரையும் ஆதரவாளர் குகனையும் கடத்தினார்கள். லலித், குகன் கடத்தப்பட்டு இன்றுடன் இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் இந்த அரசாங்கம் அவர்களை இன்னும் விடுதலை செய்ய வில்லை. மற்றும் நாட்டின் பல பகுதிகளிலும் இவர்கள் போன்று கடத்தப்பட்ட அப்பாவி பொது மக்கள் மாற்றுக் கருத்துடையவர்களும் இன்னும் விடுதலையா���வில்லை.\nஅரசாங்கம் தனது காட்டுமிராண்டித்தனமான செயற்பாட்டை தொடர்ந்து செய்து வருகின்றது. இந்த நேரத்தில் அரசாங்கத்திடம் நாங்கள் கேட்டுக் கொள்வது கடத்தப்பட்ட லலித், குகன் உற்பட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். அத்துடன் அரசின் இந்த கடத்தல் நடவடிக்கையை உடன் நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்வதோடு பொதுமக்களிடம் ஒரு செய்தியை சொல்ல விரும்புகின்றேன். உங்களது கதவுளையும் அநியாயம் தட்டுமுன் அதை எதிர்த்திட முன் வாருங்கள் மக்கள் போராட்டமொன்றே அதற்கு தீர்வு அநியாயத்தை எதிர்த்து நாம் ஒன்று பட்டு போராடுவோம் என்று கூறினார்.\nஇன்றைய மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்ட முக்கிய தமிழ் ஊடகவியலாளர்கள் கருத்து தெரிவிக்கையில், புதிய ஜனநாயகக் கட்சி போன்ற முக்கிய இடதுசாரி அமைப்புகள் கலந்து கொண்ட விடயமானது, மக்கள் விரோத மகிந்த அரசிற்கு எதிரான எதிர்கால ஜக்கியபட்ட போராட்டங்களுக்கு வலுச் சேர்க்கும் ஓர் புதிய அத்தியாயத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.\nஇந்த ஆர்ப்பாட்டம் சர்வதேச செய்தி ஊடகங்களின் கவனத்தினை ஈர்த்திருந்ததும் இங்கு குறிப்பிடப்படல் வேண்டும். பிபிசி மற்றும் அல்யஜீரா செய்தியாளர்கள் செய்தி சேகரிப்பதற்க்காக வருகைதந்திருந்தனர்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/preview/2019/12/04162606/1274647/Thiruvalar-Panchangam-movie-preview.vpf", "date_download": "2020-01-18T06:21:56Z", "digest": "sha1:I66TJTSZUI56CG62NOD3C4RY4WCOVTBW", "length": 6406, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Thiruvalar Panchangam movie preview", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: டிசம்பர் 04, 2019 17:30\nஅலர் ஸ்டுடியோஸ் சார்பில் மலர்விழி நடேசன் தயாரித்து இயக்கும் 'திருவாளர் பஞ்சாங்கம்' படத்தின் முன்னோட்டம்.\nஅலர் ஸ்டுடியோஸ் சார்பில் மலர்விழி நடேசன் தயாரித்து இயக்கும் படம் 'திருவாளர் பஞ்சாங்கம்'. இப்படத்தில் நாயகனாக 'ஆனந்த் நாக்' நடித்துள்ளார். காமெடி கதாபாத்திரத்தில் காதல் சுகுமார் மற்றும் ஊர்வசி நடித்துள்ளனர். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் ஆடுகளம் நரேன், சுதா, கௌதம் மற்றும் சி.எம் பாலா ஆகியோர் நடித்துள்ளனர்.\nஇப்படத்துக்கு ஒளிப்பதிவு காசி விஷ்வா இசை ஜேவி மற்றும் நரேஷ் படத்தொகுப்பு நாகராஜ் ஆர்ட் டைரக்டர் சோலை அன்பு ஆகியோர் பணி புரிந்துள்ளனர்.\nஇப்படத்தைப் ��ற்றி இயக்குனர் மலர்விழி நடேசன் கூறுகையில்...\nஒரு படித்து பட்டம் பெற்ற அப்பர் மிடில் கிளாஸ் வாழ்க்கை வாழும் ஒரு சராசரி வாலிபன் ஜோசியம், ஜாதகம், நல்ல நேரம் இவைகளின் மீது அதிகப்படியான நம்பிக்கை வைத்திருக்கிறான். தனக்கோ அல்லது தன் நண்பர்களுக்குக்கோ எதாவது பிரச்சினை என்றால் அதனை ஜோதிடம் மற்றும் நல்ல நேரம் போன்றவற்றை பார்த்து பயன்படுத்தி தீர்த்து கொள்கிறான்.\nஅப்படி தீடிரென ஒரு பிரச்சினை வர, ஜாதகத்தை கடை பிடித்து அந்த பிரச்சனையில் இருந்து வெளி வருகிறானா அல்லது ஜாதகம் அவனை கைவிடுகிறதா அல்லது ஜாதகம் அவனை கைவிடுகிறதா என்பதை மிக சுவாரசியமாக சொல்லியிருக்கிறேன். கதாநாயகனின் ஏழு நாள்கள் பயணம் தான் இப்படம்.\nஇப்படம் முழுக்க முழுக்க சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நடைபெற்று, தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது’ என்றார்.\nதிருவாளர் பஞ்சாங்கம் | Thiruvalar Panchangam\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/12/09184446/1275445/BJP-sweeps-bypolls-in-Karna-Yediyurappa-govt-retains.vpf", "date_download": "2020-01-18T06:05:32Z", "digest": "sha1:W4CUGQ4V3V75MSM67CDNW3UV2D44RLBU", "length": 19114, "nlines": 199, "source_domain": "www.maalaimalar.com", "title": "கர்நாடகா சட்டசபை இடைத்தேர்தல் - 12 இடங்களை கைப்பற்றி பாஜக அபார வெற்றி || BJP sweeps bypolls in Karna, Yediyurappa govt retains majority", "raw_content": "\nசென்னை 18-01-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகர்நாடகா சட்டசபை இடைத்தேர்தல் - 12 இடங்களை கைப்பற்றி பாஜக அபார வெற்றி\nகர்நாடகாவில் நடைபெற்ற 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 12 தொகுதிகளை கைப்பற்றிய பா.ஜ.க. அபார வெற்றி பெற்றுள்ளது.\nகர்நாடகாவில் நடைபெற்ற 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 12 தொகுதிகளை கைப்பற்றிய பா.ஜ.க. அபார வெற்றி பெற்றுள்ளது.\nகர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள 15 தொகுதிகளுக்கு கடந்த 5-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பா.ஜ.க. சார்பில் 13 தொகுதிகளில் தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்களும், ராணிபென்னூரில் அருண்குமார் புஜார், சிவாஜிநகரில் எம்.சரவணா ஆகியோரும் போட்டியிட்டனர்.\nகாங்கிரஸ் சார்பில் 15 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். இதில் முக்கியமாக ராணிபென்னூரில் முன்னாள் சபாநாயகர் கே.பி.கோலிவாட் போட்டியிட்டார். ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் 12 தொகுதிகளில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். 2 தொகுதிகளில் அக்கட்சியின் வேட்பாளர்கள் கடைசி நேரத்தில் மனுவை வாபஸ் பெற்றனர். ஒசக்கோட்டையில் சுயேச்சை வேட்பாளர் சரத் பச்சேகவுடாவுக்கு அக்கட்சி ஆதரவு வழங்கியது. இந்த இடைத்தேர்தலில் மும்முனை போட்டி நிலவியது. மொத்தம் 165 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர்.\nஇந்த இடைத்தேர்தலில் 70 சதவீத வாக்குகள் பதிவாயின. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 11 இடங்களில் பலத்த பாதுகாப்புடன் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பத்தில் இருந்தே பாஜக தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தது.\nஇந்நிலையில், கர்நாடகாவில் நடைபெற்ற 15 தொகுதிகளுக்கான சட்டசபை இடைத்தேர்தலில் 12 தொகுதிகளை கைப்பற்றி பா.ஜ.க. அபார வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 2 தொகுதிகளிலும், சுயேட்சை ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது.\n15 தொகுதிகளில் 6 இடங்களில் வெற்றி பெற்றால் தான் பா.ஜ.க. ஆட்சியையும், முதல்-மந்திரி பதவியையும் தக்கவைத்துக் கொள்ள முடியும் என்ற நிலையில் இருந்தது. ஆனால் 12 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் எடியூரப்பாவின் ஆட்சி தப்பியது.\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் எடியூரப்பா அரசு அதிகபட்சமாக 12 தொகுதிகளில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.\nKarnataka Byelections | Karnataka Bypoll Results | BJP | Yediyurappa | கர்நாடக சட்டசபை இடைத்தேர்தல் | கர்நாடகா வாக்கு எண்ணிக்கை | பாஜக | எடியூரப்பா\nகர்நாடக சட்டசபை இடைத்தேர்தல் பற்றிய செய்திகள் இதுவரை...\nஇடைத்தேர்தல் தோல்வி எதிரொலி - சட்டமன்ற குழு தலைவர் பதவியில் இருந்து சித்தராமையா ராஜினாமா\nகர்நாடகாவில் 12 தொகுதிகளில் பாஜக வெற்றிமுகம்- எடியூரப்பா அரசு தப்பியது\n10 தொகுதிகளில் பாஜக முன்னிலை- கர்நாடகாவில் ஆட்சியை தக்க வைக்கிறார் எடியூரப்பா\nகர்நாடகா இடைத்தேர்தல்- 15 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது\nகர்நாடகா சட்டசபை இடைத்தேர்தலில் 66 சதவீதம் வாக்குப்பதிவு\nமேலும் கர்நாடக சட்டசபை இடைத்தேர்தல் பற்றிய செய்திகள்\nதிமுக- காங்கிரஸ் கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை- மு.க.ஸ்டாலினை சந்தித்தப்பின் புதுவை முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி\nநிர்பயா வழக்கு குற்றவாளி உச்ச நீதிமன்றத்தில் அப்பீல்- தூக்கில் போடுவதில் அடுத்தடுத்து தடை\n2வது ஒருநாள் கிரிக்கெட் - 36 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா\nஆஸ்திரேலியாவுக்கு 341 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nடெல்லி சட்டசபை தேர்தல் - 57 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டது பாஜக\nநிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4 பேரையும் பிப்.1-ம் தேதி தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nராஜ்கோட்டிலும் விராட் கோலி டாஸ் தோல்வி: இந்தியா முதலில் பேட்டிங்\nகுடியுரிமை சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது ஏன்- கேரள அரசிடம் விளக்கம் கேட்ட கவர்னர்\nதிருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு- இலவச தரிசனத்துக்கு 20 மணி நேரம்\nநிர்பயா வழக்கு குற்றவாளி உச்ச நீதிமன்றத்தில் அப்பீல்- தூக்கில் போடுவதில் அடுத்தடுத்து தடை\n‘பாரத ரத்னா’ வை விட உயர்ந்தவர் மகாத்மா காந்தி - சுப்ரீம் கோர்ட்டு கருத்து\nஅஜந்தா, எல்லோரா உள்ளிட்ட சுற்றுலா தலங்களை மேம்படுத்த ரூ.5 ஆயிரம் கோடி\nஇடைத்தேர்தலில் வெற்றிபெற்ற எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி- எடியூரப்பா\nஇடைத்தேர்தலில் காங்கிரசின் தோல்விக்கு காரணம் என்ன\nகர்நாடகாவில் 12 தொகுதிகளில் பாஜக வெற்றிமுகம்- எடியூரப்பா அரசு தப்பியது\n10 தொகுதிகளில் பாஜக முன்னிலை- கர்நாடகாவில் ஆட்சியை தக்க வைக்கிறார் எடியூரப்பா\nகர்நாடகா இடைத்தேர்தல்- 15 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது\nஎஸ்.ஐ. வில்சனை கொன்றது ஏன்\nடி.வி. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இருந்து ரிஷப் பண்ட் விலகல்\nஇந்திய அணி தோல்வி குறித்து விராட் கோலி கருத்து\nபும்ராவின் யார்க்கரை கண்டு வியந்தேன் - டேவிட் வார்னர்\nமுதல் ஒருநாள் போட்டி: நியூசிலாந்து லெவன் அணியை துவம்சம் செய்தது இந்தியா ஏ\nபட்டாஸ் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம்\nதிமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை- துரைமுருகன்\nயாரும் இல்லாத போது என்னை அழைத்தார் - இயக்குனர் மீது நடிகை மீடூ புகார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/07/blog-post_525.html", "date_download": "2020-01-18T05:49:25Z", "digest": "sha1:Q5JEOBBSKB6U7YSNP63FNUPASXNYE2KQ", "length": 9466, "nlines": 60, "source_domain": "www.pathivu24.com", "title": "எவ்வகை எதிர்ப்பு வந்தாலும் மரணதண்டனையை அமுல்ப்படுத்துவேன் - மைத்திரி சபதம் - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / எவ்வகை எதிர்ப்பு வந்தாலும் மரணதண்டனையை அமுல்ப்படுத்துவேன் - மைத்திரி சபதம்\nஎவ்வகை எதிர்ப்பு வந்தாலும் மரணதண்டனையை அமுல்ப்படுத்துவேன் - மைத்திரி சபதம்\nஎவ்வித எதிர்ப்புகள் வந்தாலும், போதப்பொருள் கடத்தவர்களுக்கு எதிராக மரணத் தண்டனை விதிக்கப்பட்டே தீரும் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.\nசீனா – இலங்கை நட்புறவு தேசிய சிறுநீரக விசேட வைத்தியசாலையின் நிர்மாணப்பணிகள் பொலன்னறுவையில் இன்று (21) காலை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.\n“இலங்கையின் மொத்த சனத்தொகையில்,1.4 வீதமானோர் போதைப்பொருள் பாவனைக்கும், 18 வீதமானோர் சிகரட் பாவனைக்கும், 14 வீதமானோர் மதுவுக்கும் அடிமையாகி உள்ளனர்.\n“அத்துடன், கொழும்பில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றிற்கு போதைப் பொருள் கொண்டு செல்லப்பட்டு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது என்று எனக்கு நேற்று தகவல் கிடைத்திருந்தது. ஆகவே, எவ்வித எதிர்ப்புகள் வந்தாலும், இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டே ஆகும்” என்றார்.\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nஒரு கோலைப் போட்டு ஈரானை வெற்றது ஸ்பெயின்\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பி பிரிவில் இடம் பிடித்த ஸ்பெயின் மற்றும் ஈரான் அணிகள் மோதின. போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களு...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனா��ிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nசவுதிக்கு எதிராக ஒரு கோலைப் போட்டு உருகுவே அணி வென்றது\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இரவு 8.30 மணிக்கு ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள உருகுவே மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதின. போட்டி தொடங்கியத...\nரணிலுடன் நிரந்தரமாக இணைய கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட...\nவெளியானது \"பேட்ட\" தமிழ் ராக்கர்ஸில் \nரஜினியின் தீவிர ரசிகர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இன்று வெளியாகியுள்ள படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/11th-standard-computer-applications-introduction-to-internet-and-email-model-question-paper-7890.html", "date_download": "2020-01-18T05:28:01Z", "digest": "sha1:RC5PSB64ULCYTAUDW3LNOJKFWZCDE3VG", "length": 21819, "nlines": 458, "source_domain": "www.qb365.in", "title": "11th Standard கணினி பயன்பாடுகள் - இணைய தளம் மற்றும் மின்னஞ்சல் - ஓர் அறிமுகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Computer Applications - Introduction to Internet and Email Model Question Paper ) | 11th Standard STATEBOARD", "raw_content": "11th கணினி பயன்பாடுகள் - ஜாவாஸ்கிரிப்ட்டின் அறிமுகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Applications - Introduction to Javascript Model Question Paper )\n11th கணினி பயன்பாடுகள் - கணிப்பொறி நன்னெறி மற்றும் இணையப் பாதுகாப்பு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Applications - Computer Ethics and Cyber Security Model Question Paper )\n11th கணினி பயன்பாடுகள் - ஜாவாஸ்கிரிப்ட் -ல் உள்ள கட்டுப்பாட்டு கட்டமைப்பு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Applications - Introduction to Javascript Model Question Paper )\n11th கணினி பயன்பாடுகள் - HTML உரை வடிவூட்டல், அட்டவணை உருவாக்குதல், பட்டியல்கள் மற்றும் இணைப்புகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Applications - HTML - Formatting text, Creating Tables, List and Links Model Question Paper )\nஇணைய தளம் மற்றும் மின்னஞ்சல் - ஓர் அறிமுகம்\nஇணைய தளம் மற்றும் மின்னஞ்சல் - ஓர் அறிமுகம் மாதிரி கொஸ்டின் பேப்பர்\nWLAN - என்பதன் விரிவாக்கம்\nபின்வருவனவற்றுள் பகரலை (hotspot) எந்த வலையமைப்பைப் பயன்படுத்துகிறது\nயுஎஸ் பி, வைஃபை அடாப்டர்ஸ் எவ்வாறு அழைக்கப்படும்\n____________ என்பது ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட சாதனங்களின் தொகுப்பாகும்.\nஏதேனும் நான்கு வலைகளின் பெயர்களை பட்டியலிடு\nதேடு பொறி என்றால் என்ன\nURL - முகவரியில் உள்ள கூறுகள் யாவை\nமாறக்கூடிய வலைப்பக்கம் என்றால் என்ன\nஃபிஷிங் (Phishing) என்றால் என்ன\nதனிநபர் வலையமைப்பு (PAN) மற்றும் வளாக பகுதி வலையமைப்பு (CAN) வேறுபடுத்துக.\nடேட்டாகார்டு (Data card) மற்றும் டாங்கில்ஸ் (Dongles) வேறுபடுத்துக\nஏதேனும் 5 இணைய சேவைகள் பற்றி விவரி\nஏதேனும் 5 இணைய பயன்பாடுகள் பற்றி தகுந்த எடுத்துக்காட்டுடன் விவரி\nமின் அரசாண்மையில் உள்ள பல்வேறு வகையான ஊடாடுதல் பற்றி விவரி\nPrevious 11th கணினி பயன்பாடுகள் - ஜாவாஸ்கிரிப்ட்டின் அறிமுகம் மாதிரி கொஸ்டின் பேப்பர்\nNext 11th கணினி பயன்பாடுகள் - கணிப்பொறியில் தமிழ் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th C\n11th கணினி பயன்பாடுகள் - ஜாவாஸ்கிரிப்ட்டின் அறிமுகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Applications - Introduction ... Click To View\n11th கணினி பயன்பாடுகள் - கணிப்பொறியில் தமிழ் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Applications - Tamil ... Click To View\n11th கணினி பயன்பாடுகள் - கணிப்பொறி நன்னெறி மற்றும் இணையப் பாதுகாப்பு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Applications - Computer ... Click To View\n11th கணினி பயன்பாடுகள் - ஜாவா எழுத்துவடிவ செயற்கூறுகள் (JavaScript Functions) மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Applications ... Click To View\n11th கணினி பயன்பாடுகள் - ஜாவாஸ்கிரிப்ட் -ல் உள்ள கட்டுப்பாட்டு கட்டமைப்பு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Applications - ... Click To View\n11th கணினி பயன்பாடுகள் - CSS – தொடரும் பணி தாள்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Applications - ... Click To View\n11th கணினி பயன்பாடுகள் - HTML – பல்லூடகக் கூறுகள் மற்றும் படிவங்கள் இணைத்தல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Applications - ... Click To View\n11th கணினி பயன்பாடுகள் - HTML உரை வடிவூட்டல், அட்டவணை உருவாக்குதல், பட்டியல்கள் மற்றும் இணைப்புக��் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Applications - ... Click To View\n11th கணினி பயன்பாடுகள் - HTML - கட்டமைப்பு ஒத்துகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Applications ... Click To View\n11th Standard கணினி பயன்பாடுகள் - நிகழ்த்துதல் (Basics) மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Computer ... Click To View\n11th கணினி பயன்பாடுகள் - ஓபன் ஆஃபீஸ் கால்க்-ல் வேலை செய்தல் (Basics) மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Applications ... Click To View\n11th Standard கணினி பயன்பாடுகள் - இணைய தளம் மற்றும் மின்னஞ்சல் - ஓர் அறிமுகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Computer ... Click To View\n11th கணினி பயன்பாடுகள் - சொற்செயலி மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 11th Computer Applications - Word ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/196564", "date_download": "2020-01-18T05:45:03Z", "digest": "sha1:QF3XTKLAQGIWM74IURD353JWYQNEIA5W", "length": 6983, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "இலங்கையின் ஒரு பகுதி திடீரென தாழிறங்கியமையால் பதற்றம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇலங்கையின் ஒரு பகுதி திடீரென தாழிறங்கியமையால் பதற்றம்\nகண்டி, பேராதனை பகுதியில் திடீரென வீதி ஒன்று தாழிறங்கியமையால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.\nடீபி. தென்னகோன் மாவத்தையின் வீதி ஒன்றின் பாரிய இடமொன்றே இவ்வாறு தாழிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதன் காரணமாக இந்த வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகடந்த சில தினங்களாக கண்டியில் பெய்து வரும் அடைமழை காரணமாக இந்த வீதி தாழிறங்கியுள்ளதாக பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீ���ச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swedenganeshtemple.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE/", "date_download": "2020-01-18T07:05:17Z", "digest": "sha1:XML22YJ4LDXQDWQZ6QYXURCJLWAZQJGL", "length": 7060, "nlines": 98, "source_domain": "swedenganeshtemple.com", "title": "விநாயகர் சதுர்த்திக்கு முன் கொண்டாடப்படும் கெளரி பூஜை கொண்டாடப்படுவது ஏன் தெரியுமா? – Sweden Ganesha", "raw_content": "\nவிநாயகர் சதுர்த்திக்கு முன் கொண்டாடப்படும் கெளரி பூஜை கொண்டாடப்படுவது ஏன் தெரியுமா\nவிநாயகர் சதுர்த்தி எப்போது கொண்டாடப்பட்டாலும், அதற்கு ஒருநாள் முன் கெளரி கொண்டாட்டம் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது.\nநம்மில் பலரும் விநாயகர் சதுர்த்தி தினம் மிக கோலாகலமாக பல்வேறு பலகாரங்களை படைத்து கொண்டாடப்படுகிறது.\nஆனால் கர்நாடகாவில் மிக பிரபலமாகவும் (கெளரி ஹப்பா), தமிழ் நாட்டின் சில பகுதிகளிலும் இந்த கெளரி பூஜை கொண்டாடப்படுகின்றது.\nகணபதியை உருவாக்கிய பார்வதி கதை:\nஒரு முறை பார்வதி தேவி தான் நீராட செல்லுவதாக கூறி, யாரையும் உள்ளே அனுமதிக்காதே என நந்தியிடம் கூறி காவலுக்கு வைத்து விட்டு சென்றார்.\nஅப்போது அங்கு வந்த சிவ பெருமான், உள்ளே செல்ல பார்த்தார். அவரை தடுத்த நந்தி, பார்வதி தேவி யாரையும் உள்ளே அனுமதிக்கக் கூடாது என கூறியுள்ளார் என சொன்னார்.\nநான் பார்வதியின் மணாளன், அதனால் இந்த கட்டளை என்னை தடுக்காது என கூறி உள்ளே சென்றார்.\nஉள்ளே சென்ற ஈசன், பார்வதி தேவி அமர்ந்திருப்பதைப் பார்த்தான். நான் யாரையும் உள்ளே அனுமதிக்க கூடாது என நந்தியிடம் கூறி இருந்தேனே என்றார்.\nஆனால் நந்தி என் சேவகன், அவர் எப்படி என்னை தடுக்க முடியும் என கூறினார்.\nஇதைக் கேட்ட பார்வதி தேவி, எனக்கென ஒரு மெய் காப்பாளன் வேண்டும் என எண்ணி, தான் பூசும் மஞ்சள், சந்தனத்தால் உருவம் பிடித்து, உயிர் கொடுத்தார். அவரே தற்போது கணபதி என கொண்டாடப்படுகின்றார்.\nகணபதிக்கு உயிர் கொடுத்த கெளரியை கொண்டாடும் விதமாக இந்த கெளரி கொண்டாடம் கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது.\nTags: விநாயகர் விநாயகர் சதுர்த்தி\nஇறைவன் ஒருவன். அவனே பரம்பொருள்\nசஷ்டி விரதம் வீட்டில் இருப்பது எப்படி- கோயிலில் இருக்க என்ன விதிகளைப் பின்பற்ற வேண்டும் தெரியுமா\nகடவுளுக்கு நைவேத்தியம் படைக்கும்போது என்ன செய்ய வேண்டும்\nஐம்பெரும் புராணம் எனும் பஞ்சபுராணம்\nSangada Hara Chaturthi Thai Pongal அபிஷேகம் இறைவன் இறைவன் ஒருவன் சங்கடஹர சதுர்த்தி சஷ்டி விரதம் சிவபுராணம் திருநீறு தைப்பொங்கல் பொதுக் கூட்டம் - 2020 மாணிக்கவாசகர் விநாயகர் விநாயகர் சதுர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1159298.html", "date_download": "2020-01-18T05:45:47Z", "digest": "sha1:PITB2MNYGOFGLF67UVSNCV7HC7SNBFXQ", "length": 13004, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "நிர்வாணமாக வீட்டிலிருந்து குதித்த நபர்: சிசிடிவியில் சிக்கிய காட்சி..!! – Athirady News ;", "raw_content": "\nநிர்வாணமாக வீட்டிலிருந்து குதித்த நபர்: சிசிடிவியில் சிக்கிய காட்சி..\nநிர்வாணமாக வீட்டிலிருந்து குதித்த நபர்: சிசிடிவியில் சிக்கிய காட்சி..\nபோலாந்து நாட்டில் போதை பொருள் தடுக்கும் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில், அவர்களிடமிருந்த தப்பிக்க குற்றவாளி ஒருவர் நிர்வாணமாக வீட்டின் மேலே இருந்து கீழே குதித்துள்ளார்.\nபோலாந்தின் தலைநகரமான Warsaw பகுதியில் போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் மற்றும் சுங்க அதிகாரிகள் சமீபத்தில் அங்கிருக்கும் வீடுகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.\nஅப்போது Zabki-ல் இருக்கும் வீட்டில் ஆயுதமேந்திய வீரர்கள் சோதனை மேற்கொள்ள முயற்சித்துள்ளனர். அப்போது வீட்டின் கதவு அடைக்கப்பட்டிருந்ததால், கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர்\nஉடனடியாக அந்த வீட்டில் இருந்த நபர், இவர்களிடமிருந்த தப்பிக்க வேண்டும் என்பதற்காக நிர்வாணமாக வீட்டின் முதல் மாடியிருந்து குதித்துள்ளார்\nஇதைக் கண்ட வீரர்கள் உடனடியாக பாரிகாட் மூலம் அந்த நபரை தடுத்து பிடித்துள்ளனர். இது தொடர்பான காட்சிகள் அங்கிருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதால், அந்த வீடியோ வெளியாகியுள்ளது\nஇது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் தெரிவிக்கையில், நிர்வாணமாக பிடிக்கப்பட்ட நபர் ஒரு குற்றவாளி எனவும், இதன் காரணமாகவே அவன் பிடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.\nபோலாந்து நாட்டில் சமீபகாலமாக போதை பொருள் வியாபாரம் தலை தூக்கி வருவதன் காரணமாக அதிகாரிகள் இந்த அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும், 34 வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் 16 பேர் கைது செய்யப்ப��்டுள்ளதாகவும், இலங்கை மதிப்பில் 20 லட்சத்திற்கும் மேல் பணம், செல்போன்கள் மற்றும் ஆடம்பர கடிகாரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது\nஇளவரசர் ஹரியின் இதயத்தை கவர்ந்த அனாதை சிறுவன்: நெகிழ்ச்சியில் ஆழ்த்திய திருமண நிகழ்வு..\nதிருமண வரவேற்புக்கு ஹரி – மெர்க்கல் சென்ற காரின் மதிப்பு எவ்வளவு தெரியுமா\nஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு\nநாட்டின் சில இடங்களில் பனிமூட்ட காலநிலை \nசிலம்பம் கற்க பெண்களிடம் அதிகரிக்கும் ஆர்வம்\nதிருப்பதியில் தரிசனத்துக்கு வரிசையில் காத்திருந்த தமிழக பக்தர் மரணம்..\nகேரளாவில் தாய்-நண்பரை கொன்றவர் 2 வருடங்களுக்கு பின் கைது..\nதூத்துக்குடியில் கார்- லாரி மோதல்: 4 பேர் பலி..\n50 குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய ‘டாக்டர் பாம்’ அன்சாரி தலைமறைவு..\n6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஆட்டோ டிரைவர் கைது..\nதிருச்சியில் துப்பாக்கியால் நெற்றியில் சுட்டு வாலிபர் தற்கொலை..\nஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதிக்கு…\nநாட்டின் சில இடங்களில் பனிமூட்ட காலநிலை \nசிலம்பம் கற்க பெண்களிடம் அதிகரிக்கும் ஆர்வம்\nதிருப்பதியில் தரிசனத்துக்கு வரிசையில் காத்திருந்த தமிழக பக்தர்…\nகேரளாவில் தாய்-நண்பரை கொன்றவர் 2 வருடங்களுக்கு பின் கைது..\nதூத்துக்குடியில் கார்- லாரி மோதல்: 4 பேர் பலி..\n50 குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய ‘டாக்டர் பாம்’ அன்சாரி…\n6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஆட்டோ டிரைவர் கைது..\nதிருச்சியில் துப்பாக்கியால் நெற்றியில் சுட்டு வாலிபர் தற்கொலை..\nஉத்தரபிரதேசத்தில் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு பிறந்த குழந்தை…\nதேசிய மக்கள் தொகை பதிவேடு- மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம்…\nஉலகின் மிக நீளமான கேக் – கேரளாவில் சாதனை..\nசிசு ஒன்றை புதைத்த இருவருக்கு விளக்கமறியல்\nகடற்றொழில் தொடர்பான 9 ஒழுங்கு விதிகள் பாராளுமன்றத்தில் அடுத்த…\nஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு\nநாட்டின் சில இடங்களில் பனிமூட்ட காலநிலை \nசிலம்பம் கற்க பெண்களிடம் அதிகரிக்கும் ஆர்வம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1319667.html", "date_download": "2020-01-18T06:14:52Z", "digest": "sha1:HLOINILY3VG7D3THATC7HDKHUV73K3LV", "length": 15353, "nlines": 186, "source_domain": "www.athirady.com", "title": "லலித், குகன் வழக்கில் கோத்தாபயவுக்கு இடைக்காலத் தடை!! – Athirady News ;", "raw_content": "\nலலித், குகன் வழக்கில் கோத்தாபயவுக்கு இடைக்காலத் தடை\nலலித், குகன் வழக்கில் கோத்தாபயவுக்கு இடைக்காலத் தடை\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களான லலித் மற்றும் குகன் ஆகியோரின் ஆள்கொணர்வு மனு மீதான சாட்சியமளிக்க முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் வழங்கிய அழைப்புக் கட்டளைக்கு இடைக்காலத் தடைவிதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் கட்டளை வழங்கியது.\nகோத்தாபய ராஜபக்ச சார்பில் முன்வைக்கப்பட்ட மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து இந்த இடைக்காலத் தடை உத்தரவை கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று வழங்கியது.\n2011ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் யாழ்ப்பாண நகரில் நடைபெறவிருந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டத்தை ஒழுங்கமைப்பதில் ஈடுபட்டிருந்த லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் ஆவரங்காலில் வைத்து காணாமல் ஆக்கப்பட்டனர்.\nஇதுதொடர்பாக அவர்களின் உறவினர்களால் ஆள்கொணர்வு மனு 2012ஆம் ஆண்டு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு மீதான விசாணையின் போது, இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட சாட்சிகளை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றுக்கு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇதனையடுத்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் 2012ஆம் ஆண்டு செப்ரெம்பர் 19ஆம் திகதி விசாரணைகள் ஆரம்பமாகின.\nஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித்குமார, குகன் முருகானந்தனின் மனைவி, லலித்குமார் வீரராஜின் தந்தையார் ஆகியோர் ஆரம்பத்தில் சாட்சியமளித்திருந்தனர்.\nதொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல உள்ளிட்ட சிலர் சாட்சியமளித்திருந்தனர்.\nஇந்த வழக்கு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ. பீற்றர் போல் முன்னிலையில் கடந்த ஜூன் 21ஆம் திகதி விளக்கத்துக்கு வந்தது.\nஇதன்போது சாட்சியம் வழங்குவதற்காக அழைக்கப்பட்ட முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, மன்றில் முன்னிலையாகவில்லை. அவர் சார்பில் சட்டத்தரணி அமரசிங்க முற்பட்டார்.\nசாட்சி இன்றைய தினம் மன்றில் முன்னிலையாக முடியவில்லை. அவர் சிங்கப்பூர் வைத்தியசாலையில் இருதய சத்திரசிகிச்சை பெற்று அங்கு ஓய்வு எடுத்து வருகிறார். அதனால் அவர் இந்த மன்றில் முன்னிலையாகி சாட்சியமளிக்க தவணை ஒன்றை வழங்குமாறு அவரது சட்டத்தரணி மன்றுரைத்தார்.\nஅதனால் வழக்கு விசாரணையை வரும் செப்ரெம்பர் 27ஆம் திகதிவரை ஒத்திவைத்து நீதிவான் உத்தரவிட்டார்.\nஇந்த நிலையில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் கோத்தாபய ராஜபக்ச முன்னிலையாவைத் தடுத்து கட்டளையிடுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\n“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”\nதியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நடைபயணத்தில் அணிதிரள அழைப்பு\nவேட்பாளர் பிரச்சினையை பிரதமர் ரணில் தீர்த்து வைப்பார்\n‘அம்மாச்சி’ உணவங்கள் மூடப்பட்ட விவகாரம் – காரணத்தை விளக்கும் அதிகாரி\nஇலங்கையில் சமீபத்திய காலத்தில் 12 இந்து ஆலயங்கள் அழிக்கப்பட்டுள்ளன- கவிஞர் காசி\nஇராணுவத்தினருக்கு ஜனாதிபதி விடுத்துள்ள உத்தரவு\nஜனாதிபதியின் அபிவிருத்தி திட்டங்களுக்கு ஐ.நா.பாராட்டு\nஉரிமையற்ற அபிவிருத்தி எமக்கு அழிவுகளையே தரும் எச்சரிக்கிறார் சிறீதரன் எம்.பி\nவீரர்களுக்கு ஆசி வேண்டி வவுனியாவில் விசேட பூஜை நிகழ்வு\nஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு\nநாட்டின் சில இடங்களில் பனிமூட்ட காலநிலை \nசிலம்பம் கற்க பெண்களிடம் அதிகரிக்கும் ஆர்வம்\n‘அம்மாச்சி’ உணவங்கள் மூடப்பட்ட விவகாரம் – காரணத்தை விளக்கும்…\nஇலங்கையில் சமீபத்திய காலத்தில் 12 இந்து ஆலயங்கள் அழிக்கப்பட்டுள்ளன-…\nஇராணுவத்தினருக்கு ஜனாதிபதி விடுத்துள்ள உத்தரவு\nஜனாதிபதியின் அபிவிருத்தி திட்டங்களுக்கு ஐ.நா.பாராட்டு\nஉரிமையற்ற அபிவிருத்தி எமக்கு அழிவுகளையே தரும் எச்சரிக்கிறார்…\nவீரர்களுக்கு ஆசி வேண்டி வவுனியாவில் விசேட பூஜை நிகழ்வு\nஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதிக்கு…\nநாட்டின் சில இடங்களில் பனிமூட்ட காலநிலை \nசிலம்பம் கற்க பெண்களிடம் அதிகரிக்கும் ஆர்வம்\nதிருப்பதியில் தரிசனத்துக்கு வரிசையில் காத்திருந்த தமிழக பக்தர்…\nகேரளாவில் தாய்-நண்பரை கொன்றவர் 2 வருடங்களுக்கு பின் கைது..\nதூத்துக்குடியில் கார்- லாரி மோதல்: 4 பேர் பலி..\n50 குண்டு ��ெடிப்புகளில் தொடர்புடைய ‘டாக்டர் பாம்’ அன்சாரி…\n6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஆட்டோ டிரைவர் கைது..\n‘அம்மாச்சி’ உணவங்கள் மூடப்பட்ட விவகாரம் – காரணத்தை விளக்கும் அதிகாரி\nஇலங்கையில் சமீபத்திய காலத்தில் 12 இந்து ஆலயங்கள் அழிக்கப்பட்டுள்ளன-…\nஇராணுவத்தினருக்கு ஜனாதிபதி விடுத்துள்ள உத்தரவு\nஜனாதிபதியின் அபிவிருத்தி திட்டங்களுக்கு ஐ.நா.பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/12/blog-post_357.html", "date_download": "2020-01-18T05:27:14Z", "digest": "sha1:RU4JNG6VB4TQ72LOFMT3D7KHZVS4QQEP", "length": 43781, "nlines": 139, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "விடாமல் விஷம் கக்கும், சிங்கள இனவெறிப் பத்திரிகை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nவிடாமல் விஷம் கக்கும், சிங்கள இனவெறிப் பத்திரிகை\n2019.12.22 ஆம் தேதி வெளியான அருண எனும் தீவிரச் சிங்கள இனவெறிச் சிந்தனை கொண்ட பத்திரிகை \"சிங்கள பெளத்தர்களை இழிவுபடுத்தும் நூதனசாலைகள்\" எனும் தலைப்பில் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. கொலெட் சேனாநாயக்க மற்றும் நாரத கருணாதிலக்க ஆகியோரால் எழுதப்பட்டுள்ள இக்கட்டுரையில் காத்தான்குடியில் அமைந்துள்ள மரபுரிமைக் காட்சியம் குறித்து மிகவும் கீழ்த்தரமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.\nஉலகளாவிய நூதனசாலைகள் குறித்துப் பொதுவாக எழுதிவிட்டு, கொழும்பில் அமைந்துள்ள தேசிய நூதனசாலை பற்றிக் குறிப்பிடும்போது ஓரிடத்திலாவது அந்த நூதனசாலையைத் தன் சொந்தக் காணியில் சொந்தச் செலவில் நிர்மாணித்துக் கொடுத்த வள்ளல் வாப்பிச்சி மரைக்காரின் பெயரைக்கூடக் குறிப்பிட்டுவிடாமல் மிகக் கவனமாக வரலாற்று இருட்டடிப்புச் செய்துள்ள கட்டுரையாளர்கள் காத்தான்குடி மரபுரிமைக் காட்சியகம் குறித்துமட்டும் அப்பட்டமான அவதூறுகளை அள்ளிவிட்டுள்ளனர்.\nஇக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள சில பகுதிகளை இங்கே மொழிபெயர்ப்புச் செய்து தருகிறோம்.\n1) .... கிழக்கு மாகாணத்தில் காத்தான்குடியில் உள்ள இஸ்லாமிய நூதனசாலை கலாசாரத் திணைக்களத்தின் அனுசரணையில் அமைக்கப்பட்டதாகும். அரச இலச்சினையோடு கூடிய அதன் பெயர்ப்பலகையில் 'மரபுரிமைக் காட்சியகம்' (Heritage Museum) எனப் பொறிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்துக்கும் மேலா�� 'அல்லாஹ் தவிர வேறு கடவுள்கள் இல்லை, மொஹமட் - அல்லாஹ்வின் தூதராவார்' எனும் பொருள் தரும் அரபு வசனங்கள் இரண்டு உள்ளன. (அரபு வசனங்களை - கலிமாவையும் - தவறாகக் குறிப்பிட்டுள்ளனர்)\nஅந்தப் பெயரின் மூலமாகச் சொல்லப்படும் செய்தி என்னவென்றால், இக்காட்சியகத்தின் நோக்கம் உண்மையான வரலாற்றை மறைத்து /அழித்து, இந்நாட்டில் முஸ்லிம்களென்று தனியான ஓரினம் இருப்பதாகச் சித்தரித்து உறுதிப்படுத்திக் கொள்வதாகும். கிழக்கு இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தை உருவாக்கிய கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநரே இம் மரபுரிமைக் காட்சியகத்தையும் நிறுவுவதில் முன்னின்று உழைத்தார் என இக்காட்சியகம் சம்பந்தமாக இணையத் தளத்தில் சொல்லப்பட்டுள்ளது. இந்நாட்டில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தைப் பரப்பவே ஹிஸ்புல்லாஹ் கிழக்கு முஸ்லிம் பல்கலைக்கழகத்தை நிறுவியுள்ளார் எனும் நம்பிக்கை ஏராளமான மக்களிடத்தில் உள்ளது. அதற்குச் சான்றாக சவூதியிலிருந்து கிடைத்துள்ள பாரிய நிதியுதவிகள் தொடர்பான சர்ச்சைகளும் உள்ளது.\n2)... ஹெரிட்டேஜ் மியூஸியம் இலங்கையில் முஸ்லிம்களின் வரலாற்றைப் பொய்யாகப் புனைந்துகாட்டும் ஓரிடமாகும். நாட்டின் பண்டைய வரலாற்றைப் பற்றி அதிகம் தெரியாதோர் அதைப் பார்வையிடும்போது பொலன்னறுவையை ஆட்சி செய்த மகா பராக்கிரமபாகு மன்னனும் ஓர் இஸ்லாமியராகவே இருந்துள்ளான் எனக் கருதிவிட இடமுண்டு. மியூஸியத்தில் பராக்கிரமபாகு மன்னனின் அரச சபையும் அங்கே முஸ்லிம் அமைச்சர்கள் காணப்படும் தோற்றங்களும் சிலைகளாக வடித்து வைக்கப்பட்டுள்ளன. சிங்களவர்கள் இந்நாட்டில் அத்துமீறிக் குடிபுகுந்து ஆக்கிரத்து வாழ்ந்து வரும் ஓர் இனத்தார் போன்று என்று அங்கு வரும் வெளிநாட்டுப் பார்வையாளர்களுக்குத் பொய்யான தகவல்களைக் கொடுக்கும் வழிகாட்டிக (Guides)ளும் அங்கே உள்ளனர். அவர்களின் கதைகளைக் கேட்கும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் சிங்களவர்கள் பற்றிய அதிருப்தி உணர்வை ஏற்படுத்திக் கொள்கின்றனர்.\n3)... படைப்பாளன் (கடவுள்) குறித்த நம்பிக்கை கொண்ட நாடுகளில் ஏற்படும் சிந்தனா ரீதியான பிரச்சினைக்குத் தேரவாத புத்த மதத்தை அழித்துவிடுவதையே ஒரு தீர்வாக நினைக்கின்றனர். தேரவாத புத்த மதத்தைப் பேணிக்காக்கும் ஒரு நாடாக இலங்கையே உள்ளது. இலங்கையில் தேரவாத பௌத்த சாஸனத்தைப் பேணிக் காப்போர் சிங்கள இனத்தார் மட்டுமே. தேரவாத பௌத்த சமயத்தைப் பின்பற்றுவோர் அதனைப் பேணிக் காப்பதற்காகவே கடந்த தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவுக்கு மகத்தான வெற்றியைப் பெற்றுக் கொடுத்துள்ளனர் \nஜாமிய்யா நளீமியாவில் கல்வி கற்ற, சகலரையும் கைதுசெய்ய வேண்டும் - ஞானசாரர்\n\"ஜாமிய்யா நளீமியாவில் கல்வி பயின்ற அனைவரையும் கைது செய்ய வேண்டும், பெரும்பான்மை பௌத்த வாக்குகளினால் நாம் உருவாக்கிய ஜனாதிபதி அதற்கு ...\nதவறாக புரியப்பட்டதும், உண்மையின் வெளிப்பாடும்\n- Mohamed Mujahith - கபீர் காசிமின் மகள் பெளத்தர் ஒருவரை திருமணம் செய்யப்பட்டதாக கூறப்பட்ட செய்தி உண்மையாக இருந்தாலும் கூட, குற...\nநாயை துப்பாக்கியால் சுடும், கொடூர காட்சியை வெளியிட்ட நாமல், உடனடி நடவடிக்கைக்க மகிந்த உத்தரவு\nகூண்டுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் நாயை துப்பாக்கியால் கொடூரமாக சுடும் காட்சியை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வெளியிட்டுள்ள...\nசெருப்பால் தான் பதில் சொல்வேன் - ரன்முத்துகல தேரர்\nவடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தி கொடுக்கும் வரை நான் அமைதியாக இருக்க மாட்டேன். பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவோம் என கூறுக்கொண்டு திர...\nஈஸ்டர் தாக்குதல் பின்னணி தொடர்பாக, சீரரத்ன அமரசிங்க வெளியிட்டுள்ள திடுக்கிடும் தகவல்\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து பெரிதாக பேசும் நபர்களால், அந்த தாக்குதல் தொடர்பான உண்மையை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் அவர்க...\nபள்­ளி­வாசல் வளாகத்தில் திடீரென முளைத்த, புத்தர் சிலையை அகற்றாதிருக்க தீர்மானம்\nகொழும்பு – கண்டி வீதியில் நெலுந்­தெ­னிய உடு­கும்­பு­றவில் அமைந்­துள்ள நூர்­ஜும்ஆ பள்­ளி­வாசல் வளா­கத்தில் இர­வோ­டி­ர­வாக புத்தர் சிலை­...\nஈரானுக்கு அவசரமாக, சென்ற கட்டார் அமீர் - செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்டார் (படங்கள்)\nஅமெரிக்காவுக்கு - ஈரானுக்கும் பதற்றங்கள் அதிகரித்த நிலையில், கட்டார் அமீர் அவசர அவசரமாக இன்று ஞாயிற்றுக்கிழமை (12) ஈரானுக்கு அவசர பயணம...\nகொழும்பு பல்கலைக்கழகத்தில் எனது, மகளுக்கு என்ன நடந்தது..\n- Azeez Nizardeen - கொழும்பு பல்கலைக்கழகத்தில் இந்த கருப்பு அபாயா பகிடிவதையில் ஈடுபட்டவர்கள் அனேகமாக கிராம பகுதிகளைச் சேர்ந்த சீனி...\nசகல மத்ரஸாக்களையும் அரசு தடை செய்து, முஸ்லி���் அரசியல்வாதிகளைக் கைதுசெய்ய வேண்டும் - ஞானசாரர்\nஎதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களையடுத்து குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட முஸ்...\nUswatta நிறுவன தயாரிப்புக்களுக்கு, ஹலால் சான்றிதழ் வாபஸ்\nஇலங்கை முஸ்லீம்கள் அதிகம் கொள்வனவு செய்யும் Uswatta நிறுவனத்தின் தயாரிப்புக்களுக்கு, HAC இனால் வழங்கப்பட்டிருந்த ஹலால் சான்றிதழ் வாபஸ்...\nஈராக்குடன் நிற்பதாக, சவுதி அறிவிப்பு\nஈராக்கின் போரின் அபாயத்தைத் தவிர்ப்பதற்கு சவுதி அரேபியா எல்லாவற்றையும் செய்யும் என அதன் துணை மந்திரி கூறியுள்ளார். சவூதி அரேபியாவின்...\nவங்கித் தலைமை பதவியை ஏற்குமாறு ஜனாதிபதி, விடுத்த அழைப்பை நிராகரித்தார் அலி சப்ரி\n- Anzir - வங்கி ஒன்றின் தலைமைப் பதவியை, ஏற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்த வேண்டுகோளை, ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப...\nஹஜ் பயணத்தில் மகிந்தவின் இறுக்கமான நிலைப்பாடு - இலங்கைத் தூதரகத்திற்கு பொறுப்பு - அரசியல்வாதிகளுக்கு ஆப்பு\n-Sivarajah- இம்முறை ஹஜ் பயணங்களை மேற்கொள்ளும் யாத்திரிகர்கள் நலன்கருதி அந்த விடயத்தை நேரடியாக கையாளும் பொறுப்பை சவூதியில் உள்ள இலங்கைத...\nஜாமிய்யா நளீமியாவில் கல்வி கற்ற, சகலரையும் கைதுசெய்ய வேண்டும் - ஞானசாரர்\n\"ஜாமிய்யா நளீமியாவில் கல்வி பயின்ற அனைவரையும் கைது செய்ய வேண்டும், பெரும்பான்மை பௌத்த வாக்குகளினால் நாம் உருவாக்கிய ஜனாதிபதி அதற்கு ...\nபயங்­க­ர­வாதி சஹ்ரான் குழுவினால் சுடப்பட்ட தஸ்லீம், யாசகம் கேட்கும் பரிதாப நிலையில்..\n‘‘பயங்­க­ர­வாதி சஹ்ரான் ஹாசீம் தலை­மை­யி­லான குழு­வி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட துப்­பாக்கிப் பிர­யோக கொலை முயற்­சி­யி­லி­ருந்து இறை­வனின்...\nபோர் வேண்டாம் - தங்களை விட்டுவிடுங்கள் என்கிறது சவுதி, தூதனுப்பினார் இளவரசர்\nமத்திய கிழக்கில் மற்றொரு போரைத் தொடங்க வேண்டாம் என்று அமெரிக்காவிடம் கெஞ்சுவதற்காக சவுதி தூதுக்குழு அமெரிக்காவின் வாஷிங்டன் மற்றும் பி...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளு��் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-18T06:44:21Z", "digest": "sha1:G2TMFNKNCTZGWTQCDEADUQFHTZBJCXCT", "length": 3857, "nlines": 32, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அஸ்மகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅஸ்மகம் (Assaka) (சமஸ்கிருதம்: अश्मक), பிந்தைய வேத கால பதினாறு மகாஜனபத நாடுகளில் ஒன்றாகும். விந்திய மலைத்தொடருக்கு தெற்கில், தென்னிந்தியாவில் அமைந்த மகாஜனபத நாடு அஸ்மகம் ஆகும்.\nஅஸ்மக நாடு கோதாவரி ஆற்றுக்கும், மஞ்சிரா ஆற்றுக்கும் இடைப்பட்ட, தற்கால தெலங்கானாவின் நிஜாமாபாத் மாவட்டம், அதிலாபாத் மாவட்டம் மற்றும் மகாராஷ்டிரம் மாநிலத்தின் நாந்தேட் மாவட்டம் மற்றும் யவத்மாள் மாவட்டம் ஆகிய பகுதிகளை கொண்டது.\nபௌத்த நூலான மகாகோவிந்த சுத்தாந்தாவில் அஸ்மக நாட்டு ஆட்சியாளர் பிரம்மதத்தன், பொதாலி நகரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தார் என அறியப்படுகிறது.[1]\nமகத நாட்டின் சிசுநாகர்களின் சமகாலத்தில், அஸ்மக நாட்டை ஆண்ட 25 ஆட்சியாளர்களைக் குறித்து மச்ச புராணத்தில் (ch.272) குறிப்பிடப்பட்டுள்ளது.[2]\nபிற்காலத்தில் அஸ்மக நாட்டினர் தெற்கில் குடியேறி தற்கால மகாராஷ்டிரா மாநிலத்தில் இராஷ்டிரகூடர் பேரரசை நிறுவினர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinema.com/3-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%82/", "date_download": "2020-01-18T07:03:07Z", "digest": "sha1:ULSYBJJVQJ733HNMPPYEC2GGTUGJSN6U", "length": 12547, "nlines": 130, "source_domain": "tamilcinema.com", "title": "3 கோடிக்கு கார் வாங்கிய சூர்யா பட இயக்குநர் | Tamil Cinema", "raw_content": "\nHome Trending News 3 கோடிக்கு கார் வாங்கிய சூர்யா பட இயக்குநர்\n3 கோடிக்கு கார் வாங்கிய சூர்யா பட இயக்குநர்\nபிரபல பாலிவுட் இயக்குநர் ரோஹித் ஷெட்டிக்கு சொகுசு கார்கள், ஸ்போர்ட்ஸ் கார்கள் என்றால் மிகவும் பிடிக்கும். இந்நிலையில் அவர் ரூ. 3 கோடி மதிப்புள்ள லம்போர்கினி(Lamborghini Urus)காரை வாங்கியுள்ளார்.\nஅந்த கார் இந்தியாவில் உள்ள சில பணக்காரர்களிடம் மட்டுமே உள்ளது. ரோஹித் புது கார் வாங்கிய கையோடு அவரை காருக்கு முன்பு நிற்க வைத்து புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்கள் லம்போர்கினியின் மும்பை டீலர்ஷிப் எடுத்தவர்கள்.\nஅந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். ரோஹித் ஷெட்டியிடம் ஏற்கனவே ஃபோர்டு மஸ்டாங், ரேஞ்ச் ரோவர், மாசெராட்டி கிரான்டுரிஸ்மோ உள்ளிட்ட பல கார்கள் உள்ளன.\nரோஹித் ஷெட்டி தற்போது அக்ஷய் குமாரை வைத்து சூரய்வன்ஷி படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாக உள்ளது. ரோஹித் ஷெட்டி மசாலா படங்களை எடுப்பதற்கு பெயர் போனவர்.\nநம்ம சூர்யா நடித்த சிங்கம் படத்தை இந்தியில் அஜய் தேவ்கனை வைத்து ரீமேக் செய்தவர் ரோஹித் ஷெட்டி. அவர் படங்கள் வெளியாகும்போது எல்லாம் மூளையை கழற்றி வைத்துவிட்டு சென்று படத்தை பார்க்குமாறு விமர்சகர்கள் தெரிவிப்பார்கள். ஆனால் ரசிகர்களோ, அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் தியேட்டர்களுக்கு படையெடுத்து அவரின் படங்களை சூப்பர் ஹிட்டாக்கி வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleகமல் பற்றி கூறி அனைவருக்கும் ஷாக் கொடுத்த பிரபு\nNext articleஅன்பளிப்பாக பணம் கொடுப்பவர்களுக்கு தனது வங்கி கணக்கை ட்விட் செய்த பார்த்திபன்\nவாழ்க்கை தலைகீழாக புரண்ட வாழ்க்கையிலிருந்து மீண்ட விஷ்ணு விஷால்\nகாலாவால் அந்த பழக்கத்துக்கு அடிமையான ஹூமா குரோஷி\nஅடடா காதல் கசக்குதய்யா … எஸ்.ஜே.சூர்யா டுவிட்\nவாழ்க்கை தலைகீழாக புரண்ட வாழ்க்கையிலிருந்து மீண்ட விஷ்ணு விஷால்\nகோலிவுட்டில் வெண்ணிலா கபடி குழு, பலே பாண்டியா, குள்ள நரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், ராட்சசன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் விஷ்ணு விஷால். தற்போது ஜகஜால கில்லாடி, எப்.ஐ.ஆர். ஆகிய படங்களில்...\nகாலாவால் அந்த பழக்கத்துக்கு அடிமையான ஹூமா குரோஷி\nரஜினிகாந்துடன் காலா படத்தில் நடித்த ஹூமா குரோஷி, பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கிறார். ரஜினிகாந்துடன் காலா படத்தில் நடித்த ��ிறகுதான் தென்னிந்திய உணவின் ருசி தெரிய ஆரம்பித்தது. அதன்பிறகு தென்னிந்திய உணவுக்கு அடிமையாகிவிட்டேன். வட இந்திய...\nஅடடா காதல் கசக்குதய்யா … எஸ்.ஜே.சூர்யா டுவிட்\nராதாமோகன் இயக்கத்தில் பொம்மை என்ற படத்தில் எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடித்து வருகிறார். இதில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். ஏற்கனவே திரைக்கு வந்த மான்ஸ்டர் படத்திலும் இருவரும் ஜோடியாக நடித்து இருந்தனர். பொம்மை படத்தின்...\nபூக்களின் தேவதையே … தமன்னாவை வர்ணித்த ரசிகர்\nநடிகை தமன்னா, இந்தியில் போலே சுடியன் என்ற படத்திலும் தெலுங்கில் சீட்டிமார் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் புதிய போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். பூ போட்ட உடை அணிந்து எடுத்துள்ள இந்தப்...\nபிரபாஸ் நடிக்கும் அடுத்த படம் அறிவிப்பு\nபாகுபலி, சஹோ படங்களுக்கு பிறகு பிரபாஸ் நடிக்கும் அடுத்த பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. கோபி கிருஷ்ணா மூவிஸ் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் துவங்கியது. இப்படத்தில் பிரபாஸுக்கு...\nஅஜித்குமாரின் மகள் அனோஷ்காவின் புதிய வைரல் வீடியோ\nதல அஜித்தின் ஒவ்வொரு நகர்வுகளையும் அவரது ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். அவர்களது பிறந்த நாள் கொண்டாட்டங்கள், வெளியூர் செல்லும் புகைப்படங்கள் என அனைத்தையும் சமூகவலைதளங்களில் பகிர்ந்து கொண்டாடி மகிழ்வார்கள். தற்போது அஜித்தின் மகள் அனோஷ்கா...\nஇருட்டு அறையில் முரட்டு குத்து 2 துவங்குகிறது.. ஹீரோ,ஹீரோயின்...\nதமிழ் சினிமாவில் பெரிய பெரிய பரபரப்பை ஏற்படுத்திய படங்களில் இருட்டு அறையில் முரட்டு குத்து படமும் ஒன்று. வழக்கமாக ஆபாச படங்களுக்கு வைக்கப்படும் பட பெயரில் ஒரு முன்னணி ஹீரோ நடித்தது பலருக்கும்...\nமெகா ஸ்டார் மம்மூட்டிக்கு உதவிய இயக்குனர்\nமம்மூட்டி, இனியா நடிப்பில் உருவாகி இருக்கும் மாமங்கம் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது. இதில் பேசிய நடிகர் மம்மூட்டி, மொழியைத் தாண்டி பல படங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதில் பேசும் மொழியை தாண்டி உணர்வுபூர்வமான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudarseithy.com/?m=20190708", "date_download": "2020-01-18T05:35:03Z", "digest": "sha1:ZDILVW76EFVZNEO4HXONEY4ABJPM376Q", "length": 18376, "nlines": 180, "source_domain": "www.sudarseithy.com", "title": "July 8, 2019 – Sri Lankan Tamil News", "raw_content": "\nஇலங்கையில் நட்சத்திர ஹோட்டல்களுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சுற்றுலா பயணிகளின் குறைவடைந்துள்ளமையினால் 10 அதிக சொகுசு ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளதாக இலங்கை ஹோட்டல் சங்கம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலின் பின்னர் பல ஹோட்டல்கள் சிரமங்களுக்குள்ளாகியுள்ளதாகவும், அதன் முடிவாக சில ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன. ஊழியர்களுக்கு தொடர்ந்தும்...\tRead more »\nநாட்டில் வாழும் ஒவ்வொருவருக்கும் 5லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் கடன்\nநாட்டிலுள்ள ஒவ்வொரு பிரஜையும் 5 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் கடன் சுமையுடனேயே இருப்பதாக முன்னாள் கணக்காய்வாளா் நாயகம் காமினி விஜயசிங்க தெரிவித்துள்ளாா். இலங்கையின் பிரஜை ஒருவர் வெளிநாடுகளுக்கு செலுத்த வேண்டிய அல்லது படு கடன் என சொல்லப்பட கூடிய அளவில் ஒருவருக்கு 530,000...\tRead more »\nயாழ்.வடமராட்சி பகுதியில் வீட்டிலிருந்தவர்களை மயக்கிய பின் நடந்த திகில் சம்பவம்\nயாழ்.வடமராட்சி பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்த கொள்ளை கும்பல் வீட்டிலிருந்தவா்களை மயக்கி பெருமளவு பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டு சென்றுள்ளது. இந்த சம்பவம் வட­ம­ராட்சி – துன்­னா­லைப் பகு­தி­யி­ல் இடம்­பெற்­றுள்­ளது. வெளி­நாட்­டில் இருந்த உற­வி­னர்­கள், துன்­னா­லை­யில் உள்ள உற­வி­னர்­கள் வீட்­டுக்கு வந்­தி­ருந்த போது சம்­ப­வம் இடம்­பெற்­றுள்­ளது....\tRead more »\nகொழும்பில் முழுமை அடைந்த தெற்காசியாவின் அதிசயம்\nதெற்காசியாவில் மிகவும் உயர்ந்த கோபுரமாக கொழும்பில் அமைக்கப்பட்டு வரும் தாமரை கோபுர நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ளன. கோபுரத்தின் நிர்மாண செயற்றிட்டத்தின் இறுதிக்கட்ட மேற்பார்வை நடவடிக்கைகள் தற்சமயம் முன்னெடுக்ப்பட்டு வருவதாக செயற்திட்ட ஆலோசகர் பேராசிரியர் சமித்த மானவடு தெரிவித்தார். 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆரம்பமான...\tRead more »\nநாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல் நவீனமயப்படுத்தப்பட்ட சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்\nதேசிய அடையாள அட்டை ஒருநாள் சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பமாவதாக ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது. இது விடயம் தொடர்பான கணனி தொகுதி புது பதிப்புக்கு உள்ளாக்��ப்பட்டு மீள பதிவு செய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் கடந்த இரண்டு தினங்களில் தமது விண்ணப்பங்களை...\tRead more »\nஇலங்கையில் பிறக்கும் குழந்தைகளுக்காக அறிமுகமாகும் புதிய நடைமுறை\nநாட்டில் பிறக்கின்ற அனைத்து குழந்தைகளுக்கும் பிறந்த உடனேயே தேசிய அடையாள அட்டைக்கான இலக்கம் வழங்கும் நடைமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளதாக அமைச்சர் வஜிர அபேவர்த்தன அறிவித்துள்ளார். இதற்கான வேலைத்திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை குடிவரவு குடியகல்வு திணைக்களத்துடன் இணைந்து புதிய கடவுச்...\tRead more »\nஇலங்கையின் முக்கிய பகுதிகளில் மீண்டும் குண்டுத்தாக்குதல் நடத்தப்படும் அபாயம்\nகளுத்துறையில் இருந்து கதிர்காமம் வரையான பகுதிகளிலுள்ள அரச நிறுவனங்களை இலக்கு வைத்து வெடிகுண்டு தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தத் தகவலை பாதுகாப்பு தரப்பினரை மேற்கொள் காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. இந்த அச்சுறுத்தலை அடுத்து ருஹுனு பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பை...\tRead more »\nவிடுதைலைப் புலிகள் மீதான தடையை நீக்குமாறு அமெரிக்காவிடம் கோரிக்கை\nஅமெரிக்காவில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க செனட் சபை உறுப்பினர்கள், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களை யாழ்ப்பாணத்தில் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். இதன்போதே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு விதிக்கப்பட்டுள்ள...\tRead more »\nஇலங்கை சிங்களவர்களின் நாடு, தமிழர்கள் இதனால் கோபிக்கக் கூடாது என பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். எல்லாவற்றுக்கும் போல் நாட்டுக்கும் ஒரு சொந்தக்காரன் இருக்க வேண்டும் என்ற நிலையில் நாங்கள் தான் இலங்கையின் வரலாற்றைக் கட்டியெழுப்பிய இனம்...\tRead more »\nயாழில் 5 மாத சிசு கருவிலே அழியும் அபாயம் – மருத்துவர்கள் வெளியிட்ட எச்சரிக்கை\nயாழ் மாநகரசபையால் நிறுவப்பட்டுவரும் ஸ்மார்ட்செலூலர் கோபுரங்களின் செயற்பாட்டை விரைவுபடுத்தி 5ஜி தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுமாயின் கருவில��� உள்ள 5 மாதச் சிசு கூட கருவிலே அழிந்துவிடும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். யாழ்.நகர சபையால்அதன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொழிநுட்பசேவையை விரிவுபடுத்தும் நோக்கில் தனியார் நிறுவனம் ஒன்றினூடாக...\tRead more »\nடாக்டர் குணநாதன் ஏகாம்பரம் – மரண அறிவித்தல்\nதிருமதி வனஜா குலேந்திரன் – மரண அறிவித்தல்\nசெல்வி தரணி செல்வதுரை – மரண அறிவித்தல்\nதிரு ஜெகதாஸ் ஜெயதாபரன் (பரம், சின்னராசா, யெயெ) – மரண அறிவித்தல்\nதிருமதி கிரிஜா ஜெயகாந்த் – நன்றி நவிலல்\nசெல்வி துஸ்யந்தன் லெஅனா – மரண அறிவித்தல்\nதிரு துரைராசா இராசக்குமரன் – மரண அறிவித்தல்\nஅமரர் சரஸ்வதி சதானந்தன் – 1ம் ஆண்டு நினைவஞ்சலி\nதிரு ஆனந்தசுதன் கனகசபை – மரண அறிவித்தல்\nதிரு லிங்கப்பிள்ளை கிருபாகரன் (ராசன், கிருபா) – மரண அறிவித்தல்\nஇலங்கையர்கள் வீசா இன்றி கனடாவிற்குள் பிரவேசிக்க அனுமதிக்குமாறு பிரதமர் உத்தரவு\nஇலங்கையர்களுக்கு இன்ப தகவலை அளித்த கனடா பிரதமர்\nவடக்கு, கிழக்கு யுவதிகளிற்கு அரிய வாய்ப்பு\nஐக்கிய அமெரிக்காவின் GREEN CARD VISA வுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nலாஸ்லியாவுக்கு கனடாவில் இருந்து கிடைக்கப்போகும் வாழ்நாளில் மறக்க முடியாத சர்ப்ரைஸ்\nஒரு நேரச் சாப்பாட்டையும் சாப்பிட முடியாமல் பட்ட துயரங்களின் இறுதி முடிவுதான் யாழ் பட்டதாரி பெண்ணின் தற்கொலைக்கு காரணமாம்\nகொழும்பு பஸ்ஸில் யாழ். இளைஞருக்கு ஏற்பட்ட கொடுமை\nமுடிந்தளவு இந்த செய்தினை பகிர்ந்து தந்தையிடம் மகனை சேர்க்க உதவுங்கள்\nசுர்ஜித் உடலில் சில பாகங்கள் இல்லை அதிர்ச்சியை ஏற்படுத்திய பிரேத பரிசோதனை முடிவுகள்\nஇலங்கைப் பொலிஸில் பதவி வெற்றிடங்கள்\nஇலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவையில் பதவி வெற்றிடம்\nஇலங்கைப் பொலிஸில் பதவி வெற்றிடங்கள்\nஇலங்கைப் பொலிஸில் பதவி வெற்றிடங்கள்\n’பெரும்பான்மை தவறினால் அனைத்தையும் ரணில் கைவிடுவார்’\n‘தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்கே அமைச்சுப் பதவியை ஏற்றேன்’\nகழுத்தை கட்டி வீதியில் இழுத்து செல்லப்பட்ட முஸ்லிம் பெண்-மினுவாங்கொடையில் அரங்கேறிய கொடூரம்\nமஹிந்த ராஜபக்சவின் ஜோதிடருக்கு 82 லட்சம் ரூபாய் பெறுமதியான வாகனம்\nவெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்களுக்கு பணியகம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nவிளம்பரம், செய்தி காப்புர��மை, குறைபாடுகள், ஆலோசனைகள் தெரிவிக்க, அறிவித்தல்கள், உங்களின் சொந்த இடங்களில் நடக்கும் சம்பவங்களை எமக்கு அனுப்ப மற்றும் உங்களின் படைப்புகளை எமது தளத்தில் பதிவு செய்ய எம்மை தயக்கமின்றி தொடர்புகொள்ளலாம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/08/27/12112-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF.html", "date_download": "2020-01-18T05:49:48Z", "digest": "sha1:GAF6S6TMG6I565HOHC7VSB6YPTO46SRQ", "length": 12469, "nlines": 81, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "ஆட்சியைத் தக்கவைக்க பழனிசாமி அணி அதிரடி, இந்தியா செய்திகள் - தமிழ் முரசு India news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nஆட்சியைத் தக்கவைக்க பழனிசாமி அணி அதிரடி\nஆட்சியைத் தக்கவைக்க பழனிசாமி அணி அதிரடி\nதமிழக அரசியல் களம் அண்மைக் காலமாக மிகுந்த பரபரப்புடன் காணப்படுகிறது. முதல்வர் எடப் பாடி பழனிசாமியின் ஆட்சியைக் கவிழ்க்க தினகரன் அணியும் எதிர்க்கட்சியான திமுகவும் தீவிர மாக முயன்று வருகின்றன. ஆனால், இந்த இருதரப்பின ருக்கும் கடும் நெருக்கடி கொடுக்க பழனிசாமி அணி தயாராகி வரு கிறது. கடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரின் இறுதி நாளான ஜூலை 19ஆம் தேதி திமுக ஒரு பிரச் சினையை எழுப்பியது. தடை செய்யப்பட்ட ‘குட்கா’ போன்ற போதைப்பொருட்கள் நகர மெங்கும் தாராளமாகக் கிடைப் பதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் புகார் தெரிவித்தார். அத்துடன், ‘குட்கா’ உள்ளிட்ட போதைப்பொருட்களின் பொட் டலங்களை ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் சட்டமன்றத் திற்குக் கொண்டு வந்து காண்பித்தனர்.\nஅதற்கு அரசின் சார்பில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. தடை செய்யப்பட்ட பொருட்களை சட்ட மன்றத்திற்குள் கொண்டு வந்தது மன்றத்தைக் களங்கப்படுத்தும் செயல் என முதல்வர் பழனிசாமி கண்டித்தார். அதனைத் தொடர்ந்து ஸ்டாலின் உள்ளிட்ட 20 திமுக உறுப்பினர்களின் நடவடிக்கையை சட்டமன்ற உரிமைக்குழு விசார ணைக்கு அனுப்புவதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார். துணை சபாநாயகர் தலை மையிலான உரிமைக் குழுவின் கூட்டம் நாளை நடைபெறுகிறது. 20 திமுக எம்எல்ஏக்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என அந்தக் கூட்டத்தில் முடிவு எடுக் கப்படுகிறது. அந்த உறுப்பினர் கள் அனைவரும் சட்டமன்றக் கூட்டங்களில் பங்க���ற்க இயலாத வாறு இடைநீக்கம் செய்யப்பட லாம் என்று கூறப்படுகிறது. பழனிசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற அது கைகொடுக்கும் என்று நம்பப்படு கிறது. மேலும், இவ்வாறு செய் வதன் மூலம் திமுகவும் தினகரன் அணியும் எடுத்து வரும் ஆட்சி கவிழ்ப்பு முயற்சிகளுக்கு முட்டுக் கட்டை விழும் என்று கூறப்படுகிறது.\nமகாதீர்: வழிபாட்டுக் கட்டடங்கள் கட்டுவதில் போட்டி போடவேண்டாம்\nபிலிப்பீன்சில் தால் எரிமலை குமுறல்: மக்கள் வெளியேற்றம்\nபாதுகாவலருடன் வாக்குவாதம்: ரமேஷுக்கும் அவரை அச்சுறுத்திய நால்வருக்கும் போலிஸ் எச்சரிக்கை\nமலேசியா: பிப்ரவரி முதல் ‘ப்ளஸ்’ சாலைக் கட்டணம் 18% குறைப்பு\nகடன் வாங்கியவரை ஈமச்சடங்கு உடையுடன் சென்று பயமுறுத்திய கடன் வசூலிப்பாளருக்குச் சிறை\n2020 - பொதுத் தேர்தலும் புதிய பிரதமரும்\nவீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தன்னுடைய சூரிய மின்சக்தி உற்பத்தியை 2030வாக்கில் இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரிக்கத் திட்டமிடுகிறது. கோப்புப்படம்: எஸ்டி\nபருவநிலை மாற்றம்: பாதிப்புகளைத் தடுக்கும் வீவக கூரைகள்\nஐந்து தேர்வுகளில் வென்றால் சிங்கப்பூரர்கள் முதலாம் உலக மக்களாகலாம்\nவீவக வீடுகள்: குத்தகைக்காலம் குறைகிறது, கவலை கூடுகிறது\nமருத்துவர்களுக்கும் மனநிறைவு, நோயாளிகளுக்கும் நிம்மதி\nதாம் விரும்பிய துறையில் படித்து, தமக்குப் பிடித்தமான வேலையைச் செய்வதில் மகிழ்ச்சி அடையும் பரமேஸ்வரன் நடராஜன். படம்: மரினா பே சேண்ட்ஸ்\nபிடித்ததைப் படித்ததால் வாழ்க்கையில் வெற்றி\nஐந்து ஆசிய நாடுகளுக்குப் பயணம் செய்த ‘நிப்பான் மாரு’ கப்பலில் சக பங்கேற்பாளர்களுக்கு மத்தியில் சன்ஜே ராதாகிருஷ்ணா (நடுவில்). படம்: சிங்கப்பூரின் 46வது எஸ்எஸ்இஏஒய்பி இளையர் குழு\nஐந்து ஆசிய நாடுகளுக்கு கப்பலில் 51 நாள் பயணம்\nவசதி குறைந்த பின்னணி, குடும்பப் பொறுப்புகளைச் சமாளிப்பது, இதய நோயாளியான தாயாரைப் பார்த்துக்கொள்ள வேண்டிய நிலை உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தம்மை திடப்படுத்திக்கொண்டு கடந்த ஆண்டு வழக்கநிலைத் தேர்வை சீனிவாசன் அஸ்வினி முடித்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவயதையும் மீறிய அனுபவம்; துன்பத்திலும் நிதானம் காத்த மாணவி\nசிங்கே ஊர்வலத்திற்கான ‘கடலலைகள்’ நடனத்திற்கு நடன அமைப்பாளர் சுரேந்திரன் ராஜேந்திரன் (நடுவில்), சக கலைஞர்களுடன் ஒத்திகை பார்க்கிறார். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nதிடல்தட விளையாட்டாளருமான 19 வயது பவித்திரன் அனைத்துலக அளவில் திடல்தடப் போட்டிகள் பலவற்றில் பங்கேற்று பள்ளிக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்த்திருக்கிறார். அறிவியலும் தமிழும் அவருக்குப் பிடித்த பாடங்கள். “வகுப்பில் கட்டுரை எழுதவும், படிக்கவும் எனக்குப் பிடிக்கும். செய்யுள் பழமொழிகள் இன்று வரை எனக்கு வாழ்க்கைப் பாடங்களாக உள்ளன. ‘அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு’ எனக்குப் பிடித்த குறள்,” என்றார்.\nவெற்றிக்கு வித்திட்ட நேர நிர்வாகம், தொடர் உழைப்பு\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20161006-5419.html", "date_download": "2020-01-18T05:51:41Z", "digest": "sha1:HCFM5NRP3GCTZRQLB5CWXK7KED4S42VE", "length": 13198, "nlines": 82, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "செந்தோசாவில் திருக்கை மீன் தாக்கி தலைமை முக்குளிப்பாளர் மரணம், சிங்க‌ப்பூர் செய்திகள் - தமிழ் முரசு Singapore news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nசெந்தோசாவில் திருக்கை மீன் தாக்கி தலைமை முக்குளிப்பாளர் மரணம்\nசெந்தோசாவில் திருக்கை மீன் தாக்கி தலைமை முக்குளிப்பாளர் மரணம்\nசிங்கப்பூரில் இதுவரை நிகழ்ந்திராத சம்பவம் நிகழ்ந்துள்ளது. செந்தோசாவில் கடல் இனங்களின் காட்சிக் கூடமான “அண்டர்வாட்டர் வோர்ல்ட் சிங்கப்பூர்” என்ற காட்சிக் கூடத்தில் தலைமை முக்குளிப்பாளராக விளங்கிய ஃபிலிப் சான் என்ற அறுபது வயது மதிக்கத்தக்க ஆடவர் திருக்கை மீன் தாக்கி மரணமடைந்துள்ளார். இந்தக் காட்சிக்கூடம் கடந்த ஜூன் மாதம் முதல் பார்வையாளர்களுக்கு மூடப்பட்டுள்ள நிலையில், அங்கிருக்கும் கடல் இனங்களை அப்புறப்படுத்தி கடலுக்குள் கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டிருந்தார் ஃபிலிப் சான். அப்பொழுது நேற்று முன்தினம், பிற்பகல் சுமார் 2.20 மணிக்கு அந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்தது.\nதிரு ஃபிலிப் சான், திருக்கை மீனால் தாக்கப்பட்டவுடன், சிங்கப்பூர் பொதுமருத்துவமனைக்குக் கொண்டு செல்லப் பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. அவரது மரணம் இயற்கைக்கு மாறானது என வகைப்படுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. இவர் கடல் இனங்களின் காட்சிக் கூடமான “அண்டர்வாட்டர் வோர்ல்ட் சிங்கப்பூர்” 1991ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது முதல் அங்கு பணி புரிந்து வருவதாக அறியப்படுகிறது. இவர் அளித்துள்ள பேட்டிகளை வைத்துப் பார்த்தால் இவர் கடல் இனங் களோடு எப்படி ஒன்றித்து வாழ்ந்தார் என்பது தெரிய வரும் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், தி நியூபேப்பர் நாளேடுகளின் செய்தித் தகவல்கள் கூறுகின்றன.\n“அவை மிகவும் அமைதியானவை,” என்று தி நியூபேப்பர் நாளேடுக்கு வழங்கிய பேட்டியில் குறிப்பிடும் இவர், அவற்றைத் தமது நண்பர் குழாம் என்று வர்ணிக்கிறார். அவற்றுக்குச் சிறப்பான சூழலைக்கொண்ட இருப்பிடத்தைத் தேடித் தர எண்ணம் கொண்டுள்ளோம். “அடுத்த முறை அவற்றைக் காணும் போது அவற்றை என்னால் அடையாளம் காண முடியாமல் போகலாம். “ஆனால், கடலுக்குள் நான் சென்றால் அவை என்னை அடையாளம் காண வாய்ப்புள்ளது,” என்று கூறுகிறார் இவர். இவர் முக்குளிப்பாளர் ஆடை தரித்து திருக்கை மீன்களுக்கும் சுறா மீன்களுக்கும் அவற்றின் வாயிலேயே உணவைக் கொண்டு செல்வதைப் பார்ப்போர் அந்தக் கண்கொள்ளாக் காட்சியைப் படம் பிடிப்பதுண்டு என்று கூறப்படுகிறது.\nமகாதீர்: வழிபாட்டுக் கட்டடங்கள் கட்டுவதில் போட்டி போடவேண்டாம்\nபிலிப்பீன்சில் தால் எரிமலை குமுறல்: மக்கள் வெளியேற்றம்\nபாதுகாவலருடன் வாக்குவாதம்: ரமேஷுக்கும் அவரை அச்சுறுத்திய நால்வருக்கும் போலிஸ் எச்சரிக்கை\nமலேசியா: பிப்ரவரி முதல் ‘ப்ளஸ்’ சாலைக் கட்டணம் 18% குறைப்பு\nகடன் வாங்கியவரை ஈமச்சடங்கு உடையுடன் சென்று பயமுறுத்திய கடன் வசூலிப்பாளருக்குச் சிறை\n2020 - பொதுத் தேர்தலும் புதிய பிரதமரும்\nவீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தன்னுடைய சூரிய மின்சக்தி உற்பத்தியை 2030வாக்கில் இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரிக்கத் திட்டமிடுகிறது. கோப்புப்படம்: எஸ்டி\nபருவநிலை மாற்றம்: பாதிப்புகளைத் தடுக்கும் வீவக கூரைகள்\nஐந்து தேர்வுகளில் வென்றால் சிங்கப்பூரர்கள் முதலாம் உலக மக்களாகலாம்\nவீவக வீடுகள்: குத்தகைக்காலம் குறைகிறது, கவலை கூடுகிறது\nமருத்துவர்களுக்கும் மனநிறைவு, நோயாளிகளுக்கும் நிம்மதி\nஐந்து ஆசிய நாடுகளுக்குப் பயணம் செய்த ‘நிப்பான் மாரு’ கப்பலில் சக பங்கேற்பாளர்களுக்கு மத்தியில் சன்ஜே ராதாகிருஷ்ணா (நடுவ���ல்). படம்: சிங்கப்பூரின் 46வது எஸ்எஸ்இஏஒய்பி இளையர் குழு\nஐந்து ஆசிய நாடுகளுக்கு கப்பலில் 51 நாள் பயணம்\nவசதி குறைந்த பின்னணி, குடும்பப் பொறுப்புகளைச் சமாளிப்பது, இதய நோயாளியான தாயாரைப் பார்த்துக்கொள்ள வேண்டிய நிலை உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தம்மை திடப்படுத்திக்கொண்டு கடந்த ஆண்டு வழக்கநிலைத் தேர்வை சீனிவாசன் அஸ்வினி முடித்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவயதையும் மீறிய அனுபவம்; துன்பத்திலும் நிதானம் காத்த மாணவி\nதாம் விரும்பிய துறையில் படித்து, தமக்குப் பிடித்தமான வேலையைச் செய்வதில் மகிழ்ச்சி அடையும் பரமேஸ்வரன் நடராஜன். படம்: மரினா பே சேண்ட்ஸ்\nபிடித்ததைப் படித்ததால் வாழ்க்கையில் வெற்றி\nதிடல்தட விளையாட்டாளருமான 19 வயது பவித்திரன் அனைத்துலக அளவில் திடல்தடப் போட்டிகள் பலவற்றில் பங்கேற்று பள்ளிக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்த்திருக்கிறார். அறிவியலும் தமிழும் அவருக்குப் பிடித்த பாடங்கள். “வகுப்பில் கட்டுரை எழுதவும், படிக்கவும் எனக்குப் பிடிக்கும். செய்யுள் பழமொழிகள் இன்று வரை எனக்கு வாழ்க்கைப் பாடங்களாக உள்ளன. ‘அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு’ எனக்குப் பிடித்த குறள்,” என்றார்.\nவெற்றிக்கு வித்திட்ட நேர நிர்வாகம், தொடர் உழைப்பு\nபிங் யி உயர்நிலைப் பள்ளியின் ஹாஜா மைதீன் அசிமதுல் ஜாஃப்ரியா, மகிபாலன்\nபுதிய கல்வி முறையால் சிறந்த கற்றல் அனுபவம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%20%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-18T07:31:57Z", "digest": "sha1:5AIP2WB7I24I3R57CRWQDNKQD6IKLPVU", "length": 5420, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தேசிய திண்மக் கழிவு முகாமைத்துவ மத்திய நிலையம் | Virakesari.lk", "raw_content": "\nபொது மக்களுக்கு வரி நிவாரணம் வழங்காத நிறுவனங்களுக்கு எழுந்துள்ள சிக்கல்\nமின் கம்பியில் மோதி சிவில் பாதுகாப்புப் படை வீரர் பலி\nரஜினி இலங்கை வருவதில் தடையில்லை: நாமல் எம்.பி. கருத்து\nதலைக்கேறிய செல்பி மோகம்: வளர்ப்பு நாய் கன்னத்தை பதம் பார���த்ததால் 40 தையல்..\nவாகன விபத்தில் தாயும் மகளும் பலி\nரஜினி இலங்கை வருவதில் தடையில்லை: நாமல் எம்.பி. கருத்து\nசீனாவிற்கு செல்லும் இலங்கை பிரஜைகளுக்கு விசேட சுகாதார ஆலோசனைகள்\nஇன்றைய நாளில் வரலாற்று சுவடுகள் - ஜனவரி 18\nவரவேற்பு நாடானா தென் ஆபிரிக்காவை ஆரம்பப் போட்டியில் ஆப்கானிஸ்தான் வென்றது\nஆளுந்தரப்பிற்கு எமது தரப்பினரே வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கின்றார்களா \nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: தேசிய திண்மக் கழிவு முகாமைத்துவ மத்திய நிலையம்\nஹம்பாந்தோட்டை தேசிய திண்மக் கழிவு முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு ஜனாதிபதி கண்காணிப்பு விஜயம்\nஹம்பாந்தோட்டை நகர சபைக்கு சொந்தமான கூட்டு உரத் தயாரிப்பு வளாகத்தில் உள்ள தேசிய திண்மக் கழிவு முகாமைத்துவ திட்டத்தை ஜனாதி...\nதலைக்கேறிய செல்பி மோகம்: வளர்ப்பு நாய் கன்னத்தை பதம் பார்த்ததால் 40 தையல்..\nபிரித்தானிய மகாராணியின் கௌரவ விருதை பெற்றுக்கொண்ட இலங்கைப் பெண்\nநோயைப் பரப்பக்கூடியதென சந்தேகிக்கப்படும் புதியவகை நுளம்பு கண்டுபிடிப்பு\n”தனது கடைசி போட்டியை ஆடி முடித்து விட்டார் டோனி”: ஹர்­பஜன்\nபாராளுமன்றத் தேர்தலுக்கு சஜித் தலைமையில் பொதுக்கூட்டணி: சபாநாயகரையும் உள்ளீர்க்க முஸ்தீபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poovulagu.org/?cat=1", "date_download": "2020-01-18T07:28:48Z", "digest": "sha1:6DTBUW6DPUXAF7SK2657JQOP6GLJRWF5", "length": 11918, "nlines": 109, "source_domain": "poovulagu.org", "title": "பூவுலகு – பூவுலகின் நண்பர்கள்", "raw_content": "\nதமிழகத்திலுள்ள அனைத்து சமூக, சூழல் இயக்கங்களின் காலநிலை மாற்றம் குறித்தான கலந்தாய்வு: பூவுலகின் நண்பர்கள் ஒருங்கிணைப்பு\nகாலநிலை மாற்றம்; சமீப காலங்களில் இந்த வார்த்தையைத் தாங்கி வரும் செய்திகளை அதிகம் பார்த்திருப்போம். புவியினுடைய வெப்பம் தொடர்ச்சியாக அதிகரித்து வருதல், புவியின் நீண்டகால காலநிலையில் மிகப்பெரிய\nஅணு சக்தி அறிக்கைகள் இணைந்து வாழல் இயற்கை சூழலியல் பூவுலகு பேராபத்து\nஇன்று சர்வதேச அணுஆயுத ஒழிப்பு தினம்\nஇன்று சர்வதேச அணுஆயுத ஒழிப்பு தினம்;- அணுஆயுதங்களை கைவிடுவோம் என்று இந்தியா முன்வந்து, உலகத்திற்கே முன்மாதிரியாக அறிவிக்கவேண்டும்.- பூவுலகின் நண்பர்கள் உலக புகழ்பெற்ற இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாவ்க்கிங்ஸ்\nஅணு சக்தி அறிக்கைகள் இணைந்து வாழல் இயற்கை சூ���லியல் பதிவுகள் பூவுலகு பேராபத்து\nதிக்குதிசை தெரியாமல் திண்டாடும் இந்திய அணுசக்தி துறை:-உலக அணுசக்தியின் நிலை அறிக்கை\nஒவ்வொரு ஆண்டும், உலக அணுசக்தி துறையின் நிலை குறித்து “WNISR” அறிக்கையை பல்வேறு நிறுவனங்கள் சேர்ந்து வெளியிடும். அந்த அறிக்கையின்படி இந்திய அணுசக்தி துறையின் நிலை கவலைக்கிடமாக\nஅணு சக்தி அறிக்கைகள் இணைந்து வாழல் இயற்கை கட்டுரைகள் சூழலியல் பதிவுகள் பூவுலகு\nஹட்ரோகார்பன் எடுக்கும் கொள்கை இந்திய அரசின் பெட்ரோலிய சட்டத்திற்கு புறம்பானது, அதை ரத்து செய்யவேண்டும் என்று பூவுலகின் நண்பர்கள் சார்பில் வழக்கு.\nநிலப்பரப்பிற்கு கீழே உள்ள அனைத்து விதமான ஹட்ரோகார்பன்களையும் “ஒற்றை உரிமையின்” கீழ் எடுக்கும் கொள்கை இந்திய அரசின் பெட்ரோலிய சட்டத்திற்கு புறம்பானது, அதை ரத்து செய்யவேண்டும் என்று\nஅணு சக்தி அறிக்கைகள் கட்டுரைகள் பூவுலகு\nமாற்றப்படும் இந்திய அணு ஆயுதக் கொள்கை – அழிவை நோக்கிய பயணமா\n‘அணு ஆயுதங்களை முதலில் பயன்டுத்தக்கூடாது’ கருத்தரங்கம் நாள்: ஆகஸ்ட் 30, 2019; நேரம்: மாலை நான்கு மணி; இடம்: ரிப்போர்ட்டர்ஸ் கில்ட், சேப்பாக்கம், சென்னை. அணு ஆயுதங்களை\nஅறிக்கைகள் இணைந்து வாழல் இயற்கை சூழலியல் பதிவுகள் பூவுலகு\nபற்றி எரிகிறது உலகத்தின் நுரையீரல்:\nகடந்த ஜூன் ஜூலை மாதங்கள் அமேசான் காடுகள் ஒரு காரணத்திற்காக உலகத்தின் பேசுபொருளாகி இருந்தன, இந்த மாதம் வேறுஒரு காரணத்திற்காக பேசு பொருளாகியுள்ளது, இரண்டும் நல்லதிற்கு அல்ல.\nஅறிக்கைகள் இயற்கை கட்டுரைகள் பூவுலகு\nநீலகிரி நிலச்சரிவும் நியூட்ரினோ திட்டமும்:- கோ.சுந்தர்ராஜன், பூவுலகின் நண்பர்கள்\nநம் நாட்டில் கொண்டுவரப்படும் திட்டங்களை பொதுவாக மூன்று காரணிகளை வைத்து ஆய்வு செய்து அந்த திட்டம் சாதகமா அல்லது பாதகமா என்கிற முடிவிற்கு வரலாம். குறிப்பிட்ட திட்டம்\nஇயற்கை கட்டுரைகள் பதிவுகள் பூவுலகு\nநீரின்றி தேயும் தமிழ் நிலம் – கோ.சுந்தர்ராஜன்\nநிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என்று ஐம்பூதங்களாக தன்னை வரையறுத்துக் கொள்கிறது இயற்கை. நிலம் அடிப்படை. மனித வாழ்வியலின் அதி முக்கியமான தன்மை. ஆனால் நீரின்றி\nபிரேசிலின் அமேசான் காடுகளும் ஒன்றரை கால்பந்தாட்ட மைதானமும்: கோ.சுந்தர்ராஜன்\nதென்னமெரிக்க நாடான பிரேசிலின் பங்களிப்பு ���ன்பது, உலகத்திற்கு மிக முக்கியமானது. நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனில் சுமார் 20 சதவிகிதத்தை உற்பத்தி செய்வது, பிரேசில் நாட்டிலுள்ள “அமேசான் காடுகள்”.\nஉலகின் முதல் “தேசியப் பூங்கா நகரமாகும்” (National park city) லண்டன் – கோ.சுந்தராஜன்\nஇறையாண்மை உள்ள அரசுகள் தேசிய பூங்காக்கள் அமைத்து அல்லது அறிவித்து இருப்பதை கேள்விப்பட்டிருப்போம், ஆனால் நகர நிர்வாகம் “தேசிய பூங்கா” குறித்து அறிவித்திருப்பது இதுவே முதல் முறை.\nதமிழகத்திலுள்ள அனைத்து சமூக, சூழல் இயக்கங்களின் காலநிலை மாற்றம் குறித்தான கலந்தாய்வு: பூவுலகின் நண்பர்கள் ஒருங்கிணைப்பு\nஇன்று சர்வதேச அணுஆயுத ஒழிப்பு தினம்\nதிக்குதிசை தெரியாமல் திண்டாடும் இந்திய அணுசக்தி துறை:-உலக அணுசக்தியின் நிலை அறிக்கை\nஹட்ரோகார்பன் எடுக்கும் கொள்கை இந்திய அரசின் பெட்ரோலிய சட்டத்திற்கு புறம்பானது, அதை ரத்து செய்யவேண்டும் என்று பூவுலகின் நண்பர்கள் சார்பில் வழக்கு.\nமாற்றப்படும் இந்திய அணு ஆயுதக் கொள்கை – அழிவை நோக்கிய பயணமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/social-welfare/baabc6ba3bcdb95bb3bcd-baebb1bcdbb1bc1baebcd-b95bc1bb4ba8bcdba4bc8b95bb3bcd-ba8bb2baebcd/baeb95bb3bbfbb0bcd-ba8bb2-baebc7baebcdbaabbeb9fbc1/b9abc1baf-b89ba4bb5bbfb95bcd-b95bc1bb4bc1/b9abc1baf-b89ba4bb5bbfb95bcd-b95bc1bb4bc1b95bcdb95bb3bcd", "date_download": "2020-01-18T06:43:59Z", "digest": "sha1:AJFLJYWKBGAPCWSDFAC77MZ4RES6WTSD", "length": 31185, "nlines": 270, "source_domain": "ta.vikaspedia.in", "title": "சுய உதவிக் குழு அமைக்கும் வழிமுறை — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / சமூக நலம் / பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம் / மகளிர் நல மேம்பாடு / சுய உதவிக் குழு / சுய உதவிக் குழு அமைக்கும் வழிமுறை\nசுய உதவிக் குழு அமைக்கும் வழிமுறை\nசுய உதவிக் குழுக்கள் அமைத்தல் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nசுய உதவிக் குழுக்களை அமைத்தல்\n1. சுய உதவிக் குழுக்கள்\nஒரே பகுதியில் வசிக்கக் கூடிய ஒத்த கருத்துடைய இலக்குமக்கள் தங்களின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்காக தாங்களாகவே முன்வந்து ஏற்படுத்திக்கொண்ட அமைப்பு சுய உதவிக்குழு ஆகும்.\nபுதுவாழ்வு திட்டத்தின் இலக்கு மக்கள் மிகவும் ஏழை, ஏழை, மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவுற்ற பிரிவைச்சார்ந்த மக்களாவார்கள். இந்த ஏழை எளிய மக்களெல்லாம் குழுக்களாக இணைவதன் மூலம் தங்களின் உரிமைகளுக்காக ஒன்றாகக் குரல் கொடுக்க முடியும். தங்களின் பிரச்சனைகளை தாங்களே தீர்த்துக்கொள்ளும் ஆற்றலைப் பெற முடியும். இவ்வாறாக மக்களை ஒன்றாக இணைப்பதற்கும், அவர்களை திறமை உள்ளவர்களாய் உருவாக்குவதற்கும், சுய உதவிக் குழு என்பது ஒரு சிறந்த கருவியாக உள்ளதை தமிழ்நாட்டின் நீண்ட வரலாற்றில் அறியலாம்.\n‘சேமிப்பு, கடன் மற்றும் காப்பீடு’ ஆகியவை நிலைத்த வாழ்வாதாரத்திற்கும், வறுமையை குறைக்கவும் இன்றியமையாததாகும். இச்சேவைகள் மக்களுக்கு தொடர்ந்து கிடைக்க சுய உதவி குழுக்கள் மிகவும் அவசியம் ஆகும்.\nஎனவே, விடுபட்ட அனைத்து இலக்கு மக்களையும் குழுக்களாக அமைக்க புது வாழ்வு திட்டம் முனைந்து செயல்படுகிறது.\nபுதுவாழ்வு திட்டத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுய உதவிக்குழுக்கள் தொடர்பான செயல்பாடுகள் பின்வருமாறு:\n1. விடுபட்ட இலக்கு மக்களைக் கொண்டு புதிய குழுக்கள் அமைத்தல், ஏற்கனவே செயல்பட்டுக் கொண்டிருக்கும் பழைய குழுக்களை வறுமை ஒழிப்பு சங்கத்துடன் இணைத்தல் மற்றும் செயல்படாத குழுக்களை செயல்பட வைத்தல் செயல்படாத குழுக்களில் உள்ள உறுப்பினர்களை புதிய குழுவில் இணைக்கக் கூடாது. மாறாக செயல்படாத குழு உறுப்பினர்களை ஒன்றினைத்து கூட்டம் நடத்தி பிரச்சினைகளை கண்டறிந்து அப்பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு செயல்பட வைக்க வேண்டும்.\n2. வறுமை ஒழிப்பு சங்கத்துடன் இணைந்த அனைத்து குழுக்களுக்கும் பயிற்சியளித்தல் 3 மாதங்கள் நிறைவடைந்த குழுக்களுக்கு சமூக தர ஆய்விற்கு ஏற்பாடு செய்து 80-100% இலக்கு மக்களுடைய குழுக்களுக்கு ஆதார நிதி வழங்குதல்.\n3. 6 மாதங்கள் நிறைவடைந்த குழுக்களுக்கு வங்கி தர மதிப்பீட்டிற்கு ஏற்பாடு செய்து, தகுதியான குழுக்களுக்கு வங்கி மற்றும் பிற நிறுவனங்களுடன் நிதி இணைப்பு ஏற்படுத்துதல்.\n4. ஊராட்சி அளவிலான குழுக்களின் கூட்டமைப்புகளை மறுசீரமைப்பு செய்தல் .\n5. அனைத்து சுய உதவிக் குழுக்களையும் ஊராட்சி அளவிலான குழுக்களின் கூட்டமைப்பின் மூலம் கண்காணித்தல் மற்றும் வலுப்படுத்துதல்.\nஊராட்சி அளவிலான குழுக்களின் கூட்டமைப்பு, குழுக்களின் அனைத்து செயல்பாடுகளையும் கண்காணித்து கட்டுப்படுத்துவதை, கிராம வறுமை ஒழிப்பு சங்கம் உறுதி செய்தல் வேண்டும்.\nசுய உதவிக் குழுக்களை அமைத்தல்\nகுழுவில் இல்லாத தகுதியான இலக்கு மக்கள்\nஆ) சுய உதவிக் குழுவின் வகைகள்\nமகளிர் சுய உதவிக் குழ��\nஇளைஞர் சுய உதவிக் குழு\nமாற்றுத்திறனாளிகள் சுய உதவிக் குழு\nபழங்குடியினர் சுய உதவிக் குழு\n* 60 வயதிற்கு மேற்பட்டவர்களும் சுய உதவிக்குழுவில் இணைந்து புதுவாழ்வு திட்ட பயன்களை பெறலாம்.\nபுதிய குழு அமைக்கப்பட்டு குறைந்தபட்சம் மாதத்திற்கு 2 கூட்டங்கள் தொடர்ந்து நடத்துதல்\nபொதுவாக ஒரு சுய உதவிக்குழு 12-20 உறுப்பினர்களைக் கொண்டிருக்கும்.\nஆனால் மாற்றுத்திறனாளி மற்றும் மக்கள் குறைவாக உள்ள மலைப்பகுதி போன்ற கடினமான பகுதிகளில் குறைந்த பட்சமாக 5 உறுப்பினர்களைக் கொண்டும் குழு துவக்கப்படலாம்.\nமாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு சுய உதவிக் குழுவில், மன வளர்ச்சி குன்றியோர்கள் மற்றும் 18 வயதிற்குக் குறைவான மாற்றுத்திறனாளி சார்பாக அவர்களின் பெற்றோர்களோ (அ) பாதுகாவலர்களோ குழுவில் பிரதிநிதியாக செயல்படலாம்.\n100 சதவிகித இலக்கு மக்களைக் கொண்டு மட்டுமே புதிய சுய உதவிக் குழுக்களை அமைக்க வேண்டும்.\nஒரு பகுதியில் குறைவான எண்ணிக்கையில் தகுதியுடைய இலக்கு மக்கள் இருப்பின் அவர்களை ஏற்கனவே செயல்படும் சுய உதவிக் குழுக்களில் இணையச் செய்யலாம்.\nஇ) சுய உதவிக்குழு அமைக்கும் வழி முறைகள்\n1. மக்கள் நிலை ஆய்வு அட்டையில், குழுக்கள் பற்றிய விவரங்களை சேகரித்து தொகுத்தல்.\n2. கிராம அளவில் இலக்கு மக்கள் கூட்டம் நடத்துதல்.\n3. குழுவில் சேர தகுதியான இலக்கு மக்களைக் கண்டறிதல்.\n4. கிராம வறுமை ஒழிப்புச் சங்கமும், சுய உதவிக் குழு கூட்டமைப்பும் இணைந்து புதிய குழுக்களை உருவாக்குவதற்கான திட்டத்தினை தயாரித்தல்.\n5. இலக்கு மக்கள் விடுபட்டுள்ள காரணம் மற்றும் அவர்களின் உண்மை நிலையை தெளிவாக அறிதல்.\n6. புதுவாழ்வு திட்டம் பற்றியும், சுய உதவிக் குழுவில் இணைவதன் அவசியத்தையும் எடுத்துரைத்தல். (சமூக ரீதியிலான முன்னேற்றம், பொருளாதார ரீதியிலான முன்னேற்றம்)\n7. விருப்பமுள்ள தகுதியான இலக்கு மக்களை குழுக்களாக ஒருங்கிணைத்தல்.\n8. புதிய குழு அமைக்கப்பட்டு குறைந்தபட்சம் மாதத்திற்கு 2 கூட்டங்கள் தொடர்ந்து நடத்துதல்.\n9. திட்ட ஒருங்கிணைப்பு அணி, குழுக்கள் அமைத்தலின் தரத்தினை சரிபார்த்தல்.\n10. சுய உதவிக் குழுக்கள் வங்கி கணக்கு துவங்குதல்.\nகிராம அளவிலான கூட்டத்தின்போது குழுக்களில் இணைவதன் மூலம் கிடைக்கும் கீழ்காணும் பயன்களை விடுபட்ட இலக்கு மக்களுக்கு விளக்கி கூற வேண்டும்.\nசுய உதவிக் குழுக்களில் சேருவதால் இரண்டு வகையான பயன்களை பெற முடியும். அவை நிதி அல்லாத பயன்கள் மற்றும் நிதி பயன்கள் ஆகும்.\n1) நிதி அல்லாத பயன்கள்\nமக்களிடையே ஒற்றுமை உணர்வு வலுப்படுகிறது.\nசுய முன்னேற்றத்திற்கு வழி வகுக்கிறது.\nபல தரப்பட்ட தகவல்களைப் பெற முடியும்.\nசமூக பாதுகாப்பு மற்றும் அங்கீகாரம் கிடைக்கிறது.\nசமூக வளர்ச்சியில் பங்கேற்க முடியும்.\nசமூக வல்லுநராக உருவாக முடியும்.\nஅரசின் நலன்திட்டங்களை எளிதாக பெற முடியும்\nசேமிப்பு பழக்கம் ஏற்படுகிறது. மக்களால் முடிந்த அளவு சேமிக்கலாம்.\nஅவசர நிதி தேவைகள் பூர்த்தி செய்யப்படுகிறது.\nஅதிக வட்டியால் அவதிப்படுவது தவிர்க்கப் படுகிறது.\nகுழு மூலம் காப்பீடு (இன்சூரன்ஸ்) பயன்களை அடைய முடிகிறது.\nஏற்கனவே செய்யும் தொழிலை மேம்படுத்தவும், புதிய தொழில்கள் மூலம் வளர்ச்சி அடையவும் உதவுகிறது.\nவங்கி மற்றும் பிற திட்டங்களுடன் நிதி இணைப்பினை எளிதில் பெற முடிகிறது.\nஉ) குழு ஆரம்பித்தவுடன் பின்பற்ற வேண்டியவைகள்\nகுழுவிற்கான பெயரை முடிவு செய்தல்\nபிரதிநிதி - 1, பிரதிநிதி -2 மற்றும் கணக்காளர் ஆகியோர்களை தேர்வு செய்தல்\nகுழுவிற்கான முக்கிய விதிமுறைகளை உருவாக்குதல் ( உறுப்பினர் தகுதி, கூட்ட தேதி, கூட்ட நேரம், கூட்ட இடைவெளி, சேமிப்பு முறை, கடன் முறைகள் போன்றவை)\nமுதல் குழு கூட்டத்திலிருந்தே பதிவேடுகளை பராமரித்தல்\nகுழு ஆரம்பித்து உடனடியாக வங்கிக் கணக்கு துவங்குதல்.\nதிட்ட ஒருங்கிணைப்பு அணி குழுவின் தரத்தை ஆய்வு செய்ய கீழ்க்கண்ட சரிபார்க்கும் பட்டியலை வைத்து சரிபார்த்தல்.\nபுதிய குழுக்களை அமைப்பதற்கான பொறுப்பு கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தையே சாரும்.\nதன்னார்வத்துடன் முன்வரும் கிராம வறுமை ஒழிப்பு சங்க உறுப்பினர்கள், சுய உதவிக் குழு கூட்டமைப்பு அல்லது சமூக சுய உதவிக் குழு பயிற்றுநர்கள் மூலம் குழுக்களை ஆரம்பிக்கலாம்.\nதிட்ட ஒருங்கிணைப்பு அணி கிராம வறுமை ஒழிப்புச் சங்கத்திற்கு வழி காட்டும்.\nஎ) குழு அமைப்பதற்கான செலவினங்கள்\nகுழு அமைக்கும் போது ஏற்படும் செலவினங்கள் (வங்கி வைப்புத்தொகை, சீல், புகைப்படம், போக்குவரத்து)\nநன்கு வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் குழு உறுப்பினர்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுதல்.\nபுதிய சுய உ���விக்குழுக்களை சமூக சுய உதவிக்குழு பயிற்றுநர்கள் துவங்கும் பட்சத்தில் ஊக்க தொகையாக ஒரு குழுவிற்கு ரூபாய் 350 தகுந்த ஆவணங்களை பெற்றுக்கொண்டு கிராம வறுமை ஒழிப்பு சங்க நிதியிலிருந்து வழங்கலாம்.\nஇச்செலவினங்களை கிராம வறுமை ஒழிப்பு சங்க திறன்வளர்ப்பு நிதியின் கீழ் மேற்கொள்ளலாம்.\nஆதாரம் : தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்.\nFiled under: மகளிர் திட்டம், சமூக மேம்பாடு, தமிழ்நாடு மகளிர் நல மேம்பாடு நிறுவனம், Setting up Self help groups, மகளிர் சுய உதவிக் குழு, செயற்குழு, வங்கி கடன்\nபக்க மதிப்பீடு (87 வாக்குகள்)\nவெவ்வேறு மாவட்ட பெண்கள் இணைந்து குழு அமைக்க முடியுமா\nவணக்கம் எங்கள் கிராமத்தில் நாங்கள் புதிதாக மகளிர் சுயஉதவி குழு ஓன்று ஆரம்பிக்க போகிறோம் அந்த குழுவிற்கு வாங்கி கணக்கு ஆரம்பிக்க தனியார் வங்கிகள் சிறந்ததா அல்லது பொதுத்துறை வங்கிகள் சிறந்ததா கொஞ்சம் விளக்குகள்\n30 நபரை குழுஙில் சேர்க்க முடியாத பட்சத்தில் 10 பேரை என்ன செய்வது\n2 வது தீர்மானம் எப்படி எதுவது கணக்கும் எழுத தெரியல\nவெவ்வேறு மாநில மற்றும் மாவட்ட பெண்கள் இணைந்து குழு அமைக்க முடியுமா\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nபெண்கள் மற்றும் குழந்தைகள் நலம்\nபெண் குழந்தைகளுக்கான உதவித் தொகை\nதமிழ்நாடு சமூக நல வாரியம்\nபெண்கள் தொடர்புடைய பிரச்னைகள் புகார்\nபெண்கள் உரிமையும் -பெண்களை வலிமைப் படுத்தலும்\nஅரசுப்பள்ளி குழந்தையின் பெற்றோர் விபத்தில் இறந்தால் அரசு உதவி\nதமிழக அரசின் பெண்கள் அவரச உதவி எண்\nபெண்களை தொழில்முனைவோராக்கும் WEAT(தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் சங்கம்)\nபெண்களின் பாதுகாப்புக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்\nபெண் குழந்தையைப் பாதுகாப்போம் - கற்பிப்போம்\nதமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம்\nபிரதமரின் தாய்மை வந்தன திட்டம்\nமகளிர் சுய உதவிக் குழுக்களை கண்காணிக்கும் முறை\nசுய உதவிக் குழு அமைக்கும் வழிமுறை\nகிராம வறுமை ஒழிப்பு சங்கமும் கூட்டமைப்பும்\nசுயஉதவிக் குழுக்களுக்கு உதவுதல் மற்றும் கண்காணித்தல்\nதர ஆய்வு, தர மதிப்பீடு, தணிக்கை\nசுய உதவிக் குழுக்களின் வளர்ச்சிக்கு உதவுதல்\nகுழுக்களை கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தில் ���ணைத்தல்\nசுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்படும் வசதிகள் / வாய்ப்புகள்\nமகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் கடன்கள்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nசமூக நலம்- கருத்து பகிர்வு\nசுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்படும் வசதிகள் / வாய்ப்புகள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Dec 30, 2019\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.jupiterwebsoft.com/Fastest-Tamil-News-economic-news_38_4448912.jws", "date_download": "2020-01-18T07:36:25Z", "digest": "sha1:MPSV6PJZNI7KID2YFX7VIVWRPWM5PKW7", "length": 12350, "nlines": 154, "source_domain": "tamilnews.jupiterwebsoft.com", "title": "நகை பிரியர்களுக்கு ஓர் இனிப்பான செய்தி! : ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.304 குறைந்து ரூ.30,256க்கு விற்பனை, 24 x 7 Tamil News Paper", "raw_content": "\nதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுடன் கே.எஸ். அழகிரி சந்திப்பு\nராஜஸ்தானில் 97 வயதான மூதாட்டி கிராம ஊராட்சி தலைவராக தேர்வு\nதஞ்சாவூர் பெருவுடையார் கோயில் திருக்குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்திட மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nகுடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக பேரணி\nஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் : சானியா மிர்சா - நாடியாஜோடி சாம்பியன்\nபூவிருந்தவல்லி அருகே கோயில் குளத்தில் மீன்கள் இறப்பு :விஷம் கலந்து இருக்கலாம் என்று குற்றச்சாட்டு\nமத ரீதியாக மக்களை பிளவுபடுத்த மத்திய அரசு முயற்சியில் : முத்தரசன் பேட்டி\nதிருச்சி அருகே மாடுமுட்டி குழந்தை காயம்\nரஜினி இலங்கை வர எந்த தடையுமில்லை : ராஜபக்சே மகன்\nதமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு\nதொடர் விடுமுறையால் திருச்செந்தூரில் பல்லாயிரக்கணக்கானோர் குவிகின்றனர் ...\n14 பெட்டிகளுடன் இயங்குவதால் வருவாய் இழப்பு ...\nதிருச்சி அருகே மாடுமுட்டி குழந்தை காயம் ...\nராஜஸ்தானில் 97 வயதான மூதாட்டி கிராம ...\nஆர்ஓ தண்ணீர் சுத்திகரிப்பான்களுக்கு 2 மாதத்திற்குள் ...\nஉயிரை பலிவாங்கும் புதிய வைரஸ் தாக்குகிறது ...\nரஜினி இலங்கை வர எந்த தடையுமில்லை ...\nசர்வதேச கடத்தல்காரர்கள் உதவியுடன் திருட்டுத்தனமாக அணு ...\nஅமெரிக்காவில் முடி வெட்டும் கடையில் சரமாரி ...\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வு; ...\nஜன-18: பெட்ரோல் விலை ரூ.78.19, டீசல் ...\nஜிஎஸ்டி பலனை நுகர்வோருக்கு வழங்காத ரியல் ...\nஒளியால் ஈர்க்கப்படும் விட்டில் பூச்சிகள்\nசூரியனைச் சுற்றிவரும் பூமியைப் போன்ற கிரகங்கள்\nநீரில் இருந்து புதிய முறையில் மின்சாரம் ...\nபிளாஸ்டிக் ஒரு வரம் தான்... சாபம் ...\nபாரம்பரியத்தை பறைசாற்றும் தமிழர் திருநாள் ...\nநீண்ட பேட்டரி திறன் கொண்ட அமேஸ்ஃபிட் ...\nநயன்தாராவுக்கு கொட்டும் பணமழை; சீனியர் ஹீரோ ...\n‘வார்த்தை தவறிவிட்டாய்..’ ராஷ்மிகாவை வெளுக்கும் ரசிகர்கள் ...\nகிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் ஆன ஜீவா ...\nபட்டாஸ் - விமர்சனம் ...\nதர்பார் - விமர்சனம் ...\nதி கிரட்ஜ் - விமர்சனம் ...\nநகை பிரியர்களுக்கு ஓர் இனிப்பான செய்தி : ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.304 குறைந்து ரூ.30,256க்கு விற்பனை\nசென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. உலக அளவில் தங்கத்தின் மீதான முதலீடு பன்மடங்கு அதிகரித்ததை அடுத்து ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து காணப்பட்ட நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது. புத்தாண்டு தொடங்கியது முதலே தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வரும் நிலையில், பொங்கல் பண்டிகையை ஒட்டி நகை வாங்க அதிகம் செலவிட வேண்டியிருக்கிறதே என்ற கவலையில் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் நற்செய்தியாக இன்று தங்கம் விலை கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது.\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.30,256க்கு விற்பனை ஆகிவருகிறது. இது நேற்றைய விலையை விட 304 ரூபாய் குறைந்ததாகும். ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 3,782க்கு விற்பனை ஆகிறது. இது நேற்றைய விலையை விட 38 குறைவாகும். வெள்ளியின் விலையிலும் இன்று சற்று குறைந்துள்ளது. உலோகச் சந்தையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 60 காசுகள் குறைந்து ரூ. 50க்கு வர்த்தகம் ஆகி வருகிறது. நேற்று 50.60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.50,000 ��க இருக்கிறது.\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ...\nஜன-18: பெட்ரோல் விலை ரூ.78.19, ...\nஜிஎஸ்டி பலனை நுகர்வோருக்கு வழங்காத ...\nஅடுத்த மாதம் அறிமுகமாகிறது பயண ...\n7,100 கோடி முதலீடு மூலம் ...\nஜன-17: பெட்ரோல் விலை ரூ.78.34, ...\nதொலைத்தொடர்பு நிறுவனங்களின் மனு தள்ளுபடி ...\nபிஸ்கட், சாக்லேட், சிப்ஸ், சோப் ...\nபங்குச் சந்தை வரலாற்றில் முதன்முறையாக ...\nஜன-16 : பெட்ரோல் விலை ...\nஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ...\nஜன-15: பெட்ரோல் விலை ரூ.78.65, ...\nரிசர்வ் வங்கி துணை கவர்னராக ...\nஆபரணத் தங்கத்தின் விலை சரசரவென ...\nஜன-14: பெட்ரோல் விலை ரூ.78.65, ...\n5 ஆண்டில் இல்லாத அளவுக்கு ...\nகாஷ்மீர் நடவடிக்கை, சிஏஏக்கு எதிராக ...\nஇந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் நிறைவு; ...\nநகை பிரியர்களுக்கு ஓர் இனிப்பான ...\nபங்கம் பண்ணும் ஆபரணத் தங்கத்தின் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/category/tholkappiyam/", "date_download": "2020-01-18T05:37:37Z", "digest": "sha1:H2RMIGELUPZMLTD5ZZZZVSIIB7QDFD6M", "length": 36573, "nlines": 331, "source_domain": "www.akaramuthala.in", "title": "தொல்காப்பியம் Archives - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nதொல்காப்பியர் மன்றத்தின் திங்கள் கருத்தரங்கம், கனடா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 05 மார்ச்சு 2017 2 கருத்துகள்\nமாசி 27, 2048 / மார்ச்சு 11, 2017 முற்பகல் 9.30 தொல்காப்பியர் மன்றம், கனடா\nதொல்காப்பியம் காட்டும் பண்பாட்டு நெறிகள் 1/2 – தி.வே. விசயலட்சுமி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 17 சூலை 2016 கருத்திற்காக..\nதொல்காப்பியம் காட்டும் பண்பாட்டு நெறிகள் 1/2 பண்டைத் தமிழரின் விழுமிய வாழ்வு சிறந்த பண்பாட்டையும் செவ்வியல் இலக்கிய, இலக்கணங்களையும் தோற்றுவித்தது. அவற்றுள் காலத்தால் முற்பட்டதும். பெருமைக்குரியதுமாய் இருக்கும் நூல் தொல்காப்பியமாகும். தமிழுக்கும், தமிழினத்திற்கு முதனூல். இந்நூலுக்கு முன்னர்த் தோன்றியனவாகச் சில நூல்கள் இருப்பினும், அந்நூல்களைப்பற்றி நாம் ஒன்றும் அறியக் கூடவில்லை. இடைக் காலத்தில் தொல்காப்பியப் பொருளதிகாரம் மறைப்புண்டிருந்தது என்பது தெரிய வருகிறது. தொல்காப்பியனார் குறித்த வரலாறுபற்றிப் பலசெய்திகள் வழங்குகின்றன. அவற்றுள் தொல்காப்பியனாருடன் ஒரு சாலை மாணாக்கராகிய பனம்பாரனார் பாடிய தொல்காப்பியச்…\nஅறிவியல் பூக்கள் நிறைந்த தொல்கா��்பியம்போல் எம்மொழியிலும் நூலில்லை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 10 சூலை 2016 2 கருத்துகள்\nஅறிவியல் பூக்கள் நிறைந்த தொல்காப்பியம்போல் எம்மொழியிலும் நூலில்லை [தொல்காப்பியர் சிலை திறப்பு விழா கவியரங்கம் இடம் – காப்பிக்காடு (நாகர்கோவில்) நாள்: 26.06.2047 10-07 -2016 தலைமை – கவிஞர் குமரிச்செழியன்] தமிழ்த்தாய் வணக்கம் கடல்பொங்கி நிலம்மூழ்கி அழிந்த போதும் களப்பிரரின் இருட்கால ஆட்சி தம்மில் இடம்சிறிதும் கொடுக்காமல் தடுத்த போதும் இனிமையான பாசுரங்கள் பாடா வண்ணம் கடலுக்குள் கல்கட்டிப் போட்ட போதும் காளவாய்க்குள் உடல்வேக நுழைத்த போதும் விடவாயால் கரையான்கள் அரித்த போதும் வீழாத தமிழன்னையை …\nகாதல் கொள்வோரே கிட்டாதாயின் வெட்டென மறப்பீர்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 03 சூலை 2016 ஒருவர் கருத்திட்டுள்ளார்\nகாதல் கொள்வோரே கிட்டாதாயின் வெட்டென மறப்பீர் காதல் என்பது வாழ்வியல் அறம். ஆனால், இரு மனமும் ஒத்து, நல் ஒழுக்கத்துடன் சிறந்து வாழும்பொழுதுதான் காதல் என்பது அறமாகிறது. உண்மைக்காதல் அவ்வாறுதான் இருக்கும். ஆனால், ஆசை, ஈடுபாடு, ஈர்ப்பு, முதலியவற்றையும் காதலாக எண்ணுவதுதான் குழப்பங்களுக்கும் குற்றங்களுக்கும் காரணமாய் அமைகின்றது. மாந்த இனம் எப்பொழுது தோன்றியதோ அப்பொழுதே காதல் உணர்வும் தோன்றியுள்ளது. காதல் தோன்றியபொழுதே ஒரு தலைக்காதலும் தோன்றியுள்ளது. ஆனால், முன்பெல்லாம் ஒரு தலைக்காதல்வயப்பட்டவர்கள், காதல் நிறைவேறத் தங்களைத்தான் வருத்திக் கொண்டார்கள். இப்பொழுது தான்விரும்பி…\nஉலகத் தொல்காப்பிய மன்றம், தொடர்பொழிவு- 6, புதுச்சேரி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 08 மே 2016 கருத்திற்காக..\nவைகாசி 10, 2047 -23.05.2015 திங்கள் கிழமை மாலை 6.30 மணி முதல் 8 மணிவரை உலகத் தொல்காப்பிய மன்றத்தின் புதுச்சேரிக் கிளையின் சார்பில் ‘தொல்காப்பியம் – மரபியல்’ என்ற தலைப்பில் ஆறாம்பொழிவு நடைபெறுகின்றது. பேராசிரியர் இரா. ச. குழந்தைவேலனார் சிறப்புரையாற்றுகின்றார். அனைவரும் கலந்துகொண்டு தொல்காப்பிய இன்பம் பெற அன்புடன் அழைக்கின்றோம்\nஉலகத் தொல்காப்பிய மன்றம், குளித்தலை, தொடக்க விழா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 08 மே 2016 கருத்திற்காக..\nதமிழ்ப்பேரவை, குளித்தலை திங்கள்நிகழ்வு 21 உலகத் தொல்காப்பிய மன்றம், கரூர் மாவட்டக் கிளை, தொடக்க விழா வைகாசி 01, 2047 – 21.05.2016 சனிக் க��ழமை மாலை 5.30 மணிக்குக் குளித்தலையில் அமைந்துள்ள கிராமியம் அரங்கில் (பேருந்து நிலையம் அருகில்) உலகத் தொல்காப்பிய மன்றத்தின் கரூர் மாவட்டக் கிளை தொடக்க விழா நடைபெற உள்ளது. முனைவர் கடவூர் மணிமாறன், பாட்டரசர் கி. பாரதிதாசன், பொறிஞர் சு.சக்திவேல் மரு. பி. நாராயணன், புலவர் உ. தண்டபாணி, திரு. ப.சிவராசு, முனைவர் ப.பத்மநாபன், முனைவர் மு.இளங்கோவன்,…\nதொல்காப்பியக் கருத்தரங்கு தொடர் – 3, கனடா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 08 மே 2016 கருத்திற்காக..\nவைகாசி 01, 2047 / மே 14, 2016 பிற்பகல் 3.00 – 5.00 உலகத் தொல்காப்பிய மன்றம், கனடாக் கிளை “உயிரின வகைப்படுத்தல் குறித்து அரிசுட்டாட்டிலும் தொல்காப்பியரும் – ஓர் ஒப்பீடு” உரை – முனைவர் பால சிவகடாட்சம்\nதொல்காப்பிய உரையாசிரியர்கள் – மு. வை. அரவிந்தன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 20 மார்ச்சு 2016 கருத்திற்காக..\nதொல்காப்பியம் முழுமைக்கும் முதன் முதலாக உரை இயற்றியதால் இளம்பூரணர்க்கு ‘உரையாசிரியர்’ என்ற பெயர் ஏற்பட்டது. இவருக்குப் பின் வந்த தொல்காப்பிய உரையாசிரியர்கள் அனைவரும் இவர் உரையைக் கற்றுத் தெளிந்த பின்னரே தம் கருத்தை விளக்கிப் புதிய உரை கண்டனர். இளம்பூரணர்க்குப் பின்னர்த் தோன்றிய சேனாவரையர் சொல்லதிகாரத்திற்கு மட்டும் சிறந்ததோர் உரை இயற்றினார். பேராசிரியர், பொருளதிகாரத்திற்கு விரிவாக உரை இயற்றினார். நச்சினார்க்கினியர், தொல்காப்பியம் முழுமைக்கும் விரிவான உரை கண்டார். இவருக்குப் பின், தெய்வச் சிலையார், கல்லாடர் ஆகிய இருவரும் சொல்லதிகாரத்திற்கு மட்டும் உரை…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 13 மார்ச்சு 2016 கருத்திற்காக..\nதமிழரெனக் கூறிக் கொள்வோர் தொல்காப்பியத்தைப் பயிலாது மாளுதல்கூடாது தொல்காப்பியம் மொழியியலையும் இலக்கிய இயலையும் விளக்கும் நூலேயாயினும் தமிழர் வாழ்வியலையும் அறிவுறுத்தும் வரலாறாகவும் அமைந்துள்ளது. தமிழர் வரலாறு எழுதப் புகுவோர் தொல்காப்பியத்தை நன்கு கற்றல் வேண்டும். அப்பொழுதுதான் தமிழரின் உண்மை வரலாற்றை எழுத இயலும். ஆகவே, தமிழக வரலாறும் பண்பாடும் அறிய விரும்புவோர் தொல்காப்பியத்தைத் தவறாது கற்றல் வேண்டும். தமிழரெனக் கூறிக் கொள்வோர் தொல்காப்பியத்தைப் பயிலாது மாளுதல்கூடாது என்ற குறிக்கோளைக் கொள்ளுதல் வேண்டும். கல்வித் திட்டமும் அதற்கு இடம் கொடுத்தல் வ���ண்டும். தொல்காப்பியம் கற்றுத்…\nபுலவர்களே அரசர்களின் அறிவுரையாளர்கள் – பேரா.சி.இலக்குவனார்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 06 மார்ச்சு 2016 கருத்திற்காக..\nபுலவர்களே அரசர்களின் அறிவுரையாளர்கள் புலவர்கள் தாம் அக்காலத்து அரசர்தம் அறிவுரையாளர்கள் ; மக்களை நல்வழிப்படுத்தும் விதிகள் பல அமைக்கும் சட்ட மன்றம் போன்றவர்கள். அரசரேயாயினும் யாவரே யாயினும் நெறிதவறிச் சென்றால் அதனை எடுத்துக்காட்டி நேர்வழி நடக்க அறிவுரை கூறுவார்கள். இக்காலத்து மக்களாட்சி அரசு மக்களுக்குச் கேடு பயக்கும் நெறி முறைகளை மேற்கொள்ளத் தொடங்கினால் எதிர்க் கட்சிகள் எதிர்த்து நின்று அரசின் குற்றங்களை எடுத்து இயம்புகின்றன. அக்காலத்தில் கட்சி முறையில் ஆட்சி இல்லை. ஆகவே புலவர்களே அப்பணியையும் ஆற்றிவந்தனர். -பேரா.முனைவர் சி.இலக்குவனார் : தொல்காப்பிய…\nமெய்ப்பாட்டாராய்ச்சி வேறு எம்மொழிகளிலும் இல்லை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 06 மார்ச்சு 2016 கருத்திற்காக..\nமெய்ப்பாட்டாராய்ச்சி வேறு எம்மொழிகளிலும் இல்லை இலக்கிய மாந்தர்கள் உள்ள உணர்ச்சியால் உந்தப்படுகின்றகாலை எவ்வாறு சொல்லோவியப் படுத்துதல் வேண்டும் என்பதற்கு மெய்ப்பாட்டியல் மிகவும் துணைபுரியும். இவ்வகையான ஆராய்ச்சி வேறு எம்மொழிகளிலும் இல்லை என்றே கூறலாம். வடமொழியில் நடனம் பற்றிய மெய்ப்பாடுகள் கூறப்பட்டுள்ளன. அவையும் தமிழ் நூல்களைப் பின்பற்றியனவேயாம். இலக்கியப் படைப்புக்கும் இலக்கிய ஆராய்ச்சிக்கும் உரியனவாகக் கூறப்பட்டுள்ள மெய்ப்பாடுகள் பற்றிய இவ்வியல் முழுதும் கிடைக்கப் பெற்றிலதோ என்று ஐயுற வேண்டியுள்ளது. ஒவ்வொரு இயலிலும் சொல்ல எடுத்துக்கொண்ட பொருளைப் பற்றிய விளக்கம் கூறிய பின்னர், வகை கூறத்…\nமெய்ப்பாட்டாராய்ச்சி இயற்றமிழ் இலக்கியங்களோடு தொடர்புடையதேயாகும்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 06 மார்ச்சு 2016 கருத்திற்காக..\nமெய்ப்பாட்டாராய்ச்சி இயற்றமிழ் இலக்கியங்களோடு தொடர்புடையதேயாகும். “மெய்ப்பாடு என்பது பொருட்பாடு; அஃதாவது உலகத்தார் உள்ள நிகழ்ச்சி ஆண்டு நிகழ்ந்தவாறே புறத்தார்க்குப் புலப்படுவதோராற்றான் வெளிப்படுதல்.” இவ்வாறு பேராசிரியர் கூறியுள்ளார். உள்ளத்தில் தோன்றும் உணர்ச்சிக்கேற்ப உடலில் தோன்றும் வேறுபாடு என்பது தான் “மெய்ப்பாடு” என்பதன் பொருள். புளியை உண்டால் உள்ளத்தில் தோன்றும் உணர்ச்சிக்கேற்ப முகம் சுளிக்கின்றது. எதிர்பாராத விதமாக அருகில் அரவம் இருக்கக் கண்டால் அஞ்சுகின்றோம். அவ் வச்சத்தால் ஏற்படும் உணர்ச்சிக்கேற்ப உடல் நடுங்குகின்றது. இலக்கியத்தைப் படிக்கும்போதும் இலக்கியத்தின் இயல்புக் கேற்ப நம் உள்ளத்தில் உணர்ச்சி உண்டாகின்றது. அவ்வுணர்ச்சிக்கேற்ப…\n1 2 … 8 பிந்தைய »\n – முதல்வருக்குப் பாராட்டும் வேண்டுகோளும்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் தங்கவேலு\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nகிண்டில் தளத்தில் ‘வெருளியல் அறிவியல்’ நூலைப் படிப்பது எப்படி- இ.பு.ஞானப்பிரகாசன் இல் தி.ஈழக்கதிர்\nகலைச்சொல்லாக்கப் பன்னாட்டுக் கருத்தரங்கம் இல் தங்கவேலு\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப�� பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nபுற்றுநோய் ஆராய்ச்சிக்காக இலண்டனில் முனைவர் பட்டம் பெற்ற முதுகுளத்தூர் இளைஞர்\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன்\n (1131-1180) – இலக்குவனார் திருவள்ளுவன்\nநான் என்பது செருக்கல்ல; எனது நம்பிக்கை – வித்தியாசாகர்\nதமிழ்வளர்ச்சி நலம்பெறவே முயல வேண்டும் \nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் திருவள்ளுவர் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nதங்கவேலு - செயல் மன்றம் என்ற தலைப்பில் முக நூலில் தமிழ் மொழி...\nதங்கவேலு - மொழிக்கு எழுத்துருக்கள் எப்படி அமைகிறது என்ற உருவா...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - முதன் முதலாக உங்கள் படைப்புகளில் விசுவாமித்திரர், ...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2020. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/140219-inraiyaracipalan14022019", "date_download": "2020-01-18T06:05:41Z", "digest": "sha1:LGWB33OT6AAL47MYWL3DPGPPCPVQ4SOY", "length": 10039, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "14.02.19- இன்றைய ராசி பலன்..(14.02.2019) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்:கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். தோற்றப் பொ��ிவுக் கூடும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.\nரிஷபம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். பழைய சிக்கல்கள் தலைத்தூக்கும். சிலர் உங்களை தாழ்த்திப் பேசினாலும் கலங்காதீர்கள். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம். போராட்டமான நாள்.\nமிதுனம்: குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். அசதி, சோர்வு வந்து நீங்கும். சகோதர வகையில் ஆரோக்யமான விவாதங்கள் வரும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.\nகடகம்:குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். சொந்த-பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் பாராட்டப்படுவீர்கள். மதிப்புக் கூடும் நாள்.\nசிம்மம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். சகோத ரங்க ளால் பயனடைவீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.\nகன்னி: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பணவரவு திருப்தி தரும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோ கத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். நிம்மதியான நாள்.\nதுலாம்:சந்திராஷ்டமம் நீடிப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். வாக னத்தை இயக்கும் போதுஅலைப்பேசியில் பேச வேண்டாம். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவி���்க்கவும். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.\nவிருச்சிகம்: பிள்ளைகளின் விருப்பு, வெறுப்பை அறிந்து அதற்கேற்ப அவர்களை நெறிப்படுத்துவீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். திறமைகள் வெளிப்படும் நாள்.\nதனுசு: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்வார்கள். உங்களுடைய எதிர்பார்ப்பு களுக்கு தகுந்தாற் போல் ஒருவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அமோகமான நாள்.\nமகரம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை அறிந்துக் கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். கனவு நனவாகும் நாள்.\nகும்பம்:பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். தாய்வழி உறவினர் களுடன் கருத்து வேறு பாடுகள் வந்து நீங்கும்.புது வேலை அமையும். பணப்பற்றாக் குறையை சமாளிப்பீர்கள். வியாபா ரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாப மடைவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.\nமீனம்:குடும்பத்தாரின் விருப்பங்களை நிறை வேற்றுவீர்கள். புது வாகனம்வாங்குவீர்கள். சொந்த-பந்தங்களால் மதிக்கப் படுவீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள்விற்கும். உத்யோகத்தில் சில புதுமை களைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். தைரியம் கூடும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.kalvisolai.com/2019/12/blog-post_58.html", "date_download": "2020-01-18T07:00:40Z", "digest": "sha1:3TUFHXMD4KU2R7Y3Q4K62QGU5FBJ73HM", "length": 7393, "nlines": 173, "source_domain": "www.news.kalvisolai.com", "title": "Kalvisolai News | Kalvisolai Flash News | Kalvisolai Today | kalvisolai employment: அங்கன்வாடி மையங்களில் மீண்டும் ஆதார் எடுக்கும் பணி", "raw_content": "\nஅங்கன்வாடி மையங்களில் மீண்டும் ஆதார் எடுக்கும் பணி\nமென்பொருள் மேம்படுத்தும் பணி நிறைவடைந்துள்ளதால் அங்கன் வ��டி மையங்களில் ஆதார் எடுக் கும் பணி மீண்டும் தொடங்கி யுள்ளது.\nஅங்கன்வாடி மையங்களில் 5 வயது வரையுள்ள குழந்தை களுக்கு ஆதார் எடுக்கும் பணி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது. 1,700 அங்கன் வாடி பணியாளர்கள், கையடக்க கணினியின் மூலம் குழந்தை களுக்கு ஆதார் எடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.\nஇந்நிலையில், குழந்தை களுக்கு ஆதார் எடுப்பதற்காக பயன்படுத்தப்படும் கையடக்க கணினியின் மென்பொருள் பதிப்பை மேம்படுத்தும் பணியை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் மேற்கொண்டது.\nஇதனால் அங்கன்வாடி மையங் களில் குழந்தைகளுக்கு ஆதார் எடுக்கும் பணி கடந்த 3 மாதங் களுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மென் பொருள் மேம்படுத்தும் பணி நிறை வடைந்ததை தொடர்ந்து ஆதார் எடுக்கும் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக, ஒருங் கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:\nஅங்கன்வாடி மையங்களில் ஆதார் எடுக்க பயன்படுத்தப்படும் கையடக்க கணினியின் மென் பொருளை மேம்படுத்தும் பணி நிறைவடைந்தது. மேம்படுத்தப் பட்ட மென்பொருளை பயன்படுத் துவது குறித்து இந்திய தனித்துவ அடையாள ஆணையம் மூலம் அங்கன்வாடி பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.\nஇதைத்தொடர்ந்து அங்கன் வாடி மையங்களில் மீண்டும் ஆதார் எடுக்கும் பணி தொடங் கப்பட்டுள்ளது. எனவே, பெற்றோர் 5 வயது வரையுள்ள தங்களுடைய குழந்தையை அழைத்து வந்து அங்கன்வாடி மையங்களில் ஆதார் எடுத்துக் கொள்ளலாம்.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2019/11/meeting.html", "date_download": "2020-01-18T05:27:03Z", "digest": "sha1:JQOZGHG2OWZP6WTQ757PL3UDIPGJTA5N", "length": 14608, "nlines": 94, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : விக்னேஸ்வரன் தலைமையில் மாற்று அணி பாராளுமன்றத் தேர்தலிலும் களமிறங்கும் ?", "raw_content": "\nவிக்னேஸ்வரன் தலைமையில் மாற்று அணி பாராளுமன்றத் தேர்தலிலும் களமிறங்கும் \nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தலைமையில் மாற்று அணி ஒன்றை உருவாக்கி பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nவடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த புத்திஜீவிகள் குழு ஒன்று இதற்கான பணிகளை ஆரம்பித்திருப்பதாகவும் இதற்கமைய சில சந்திப்புக்களை அவர்கள் நடாத்தி வருவதாகவும் தெரிய வருகின்றது.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளில் அதிருப்தியுற்ற நிலையில் அங்கிருந்து வெளியேறி தமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் ஆரம்பித்திருக்கின்றார்.\nஅதேபோல கூட்டமைப்பில் பங்காளிக் கட்சியாக இருந்த ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கூட்டமைப்பிலிருந்து வெளியேறி தனித்து இயங்கி வருகிறது. மேலும் கூட்டமைப்பில் இருந்த ஐங்கரநேசன் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோரும் கூட்டமைப்பில் இருந்து வெளியேறி தனித் தனி கட்சிகளை ஆரம்பித்திருக்கின்றனர்.\nஇறுதியாக தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகம் ஶ்ரீகாந்தா உள்ளிட்ட சிலர், கூட்டமைப்பு தொடர்பாக கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வந்த நிலையில் அவர்கள் சார்ந்த கட்சியான ரெலோ இயக்கம் கட்சி தீர்மானத்தை மீறிச் செயற்பட்டதாக கூறி இவர்களை கட்சியிலிருந்து இடைநிறுத்தியுள்ள நிலையில் இவர்களும் புதிய கட்சியை ஆரம்பிக்க உள்ளனர்.\nஇவ்வாறு முதலமைச்சரின் தமிழ் மக்கள் கூட்டணி ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் கூட்டமைப்பில் இருந்த வெளியேறி தற்போது புதிய கட்சிகளை ஆரம்பித்துள்ளவர்களின் கட்சிகளும் மற்றும் புதிதாக ஆரம்பிக்க உள்ள ஶ்ரீகாந்தாவின் கட்சி ஆகிய கட்சிகளை இணைத்து மாற்று அணி ஒன்று உருவாக்கப்படவுள்ளது.\nஆயினும் இந்த மாற்று அணியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இணைத்துக் கொள்ளப்படுகின்றனரா அல்லது அந்தக் கட்சியினர் இந்த மாற்று அணியில் இணைகின்றனரா என்பது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.\nஇவ்வாறான நிலையில் மாற்று அணியை உருவாக்குவதற்காகவே வடகிழக்கு புத்திஜீவிகள் குழுவினர் தமது நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். இதற்கமைய மாற்று அணியை உருவாக்கி எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் புதிய மாற்று அணியாக போட்டியிடுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nஆக மொத்தத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக அந்தக் கூட்டமைப்பில் இருந்து வெளியெறியவர்கள் பலரும் ஒன்றிணைந்து மாற்று அணியாக களமிறக்கப்படவுள்ளனர்.\nஇவ்வாறு மாற்று அணி மாற்றுத் தலைமை என்று கடந்த பல வருடங்களாக தெரிவித்து வந்தாலும் இப்போது அதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஅமெரிக்க விமானம் பிரவேசித்தால் திரும்பி செல்லாதென்று ஈரான் கூறுவது உண்மையா \n- முகம்மத் இக்பால் சாய்ந்தமருது அமெரிக்க விமானம் பிரவேசித்தால் திரும்பி செல்லாதென்று ஈரான் கூறுவது உண்மையா ஈரான் வைத்துள்ள பொறி என்ன...\nஇனவாத கருத்துகளை பேசித்திரியும் அரசியல்வாதிகள் குறித்து ஹக்கீம் M.P பசிலுடன் பேச்சு\nஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான தேசியத் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் சால முஸ்லீம் அமைச்சர்களும் ஒன்று சேர...\nசென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு 304 ரூபாய் குறைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு 31 ஆயிரம் ரூபாயை கடந்த தங்கம் விலை, அதன் பி...\nபறந்து கொண்டுயிருந்த விமானத்தில் பறிபோ உயிர் - கட்டுநாயக்கவில் விமானம் அவசரமாக தறையிறக்கம்\nசவுதி அரேபியாவின் ஜித்தா நகரில் இருந்து இந்தோனேசியாவின் சுரபாயவை நோக்கி பயணித்த தாய்லாந்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் இன்று அதிகாலை கட்ட...\nவன்னியில் அரசியல் ஆட்டத்தை ஆரம்பித்தார் எஹ்யான் Bபாய்\nமன்னார் சிலாவத்துறையை சேர்ந்த பிரபல தொழிலதிபரும் முன்னாள் முசலி பிரதேச சபையின் தவிசாளருமான தேசமான்ய W.M.யஹ்யான் அவர்கள் ஸ்ரீ லங்கா பொதுஜன...\nஎன்னை கூட்டுக்குள் தள்ளவேண்டுமென வாய்கிழிய கத்தியவர்கள் தற்போது வாயடைத்துப்போயுள்ளனர் - ரிஷாட் M.P\n- ஊடகப்பிரிவு கட்சிப் பற்றாளர்களையும் உண்மையான தொண்டர்களையும் இனங்காண்கின்ற பொன்னான சந்தர்ப்பமாகவே இந்தக் காலகட்டத்தை நாம் பார்க்கவேண்ட...\nV.E.N.Media News,17,video,7,அரசியல்,5519,இரங்கல் செய்தி,2,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,17,உள்நாட்டு செய்திகள்,11578,கட்டுரைகள்,1427,கவிதைகள்,67,சினிமா,320,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,62,விசேட செய்திகள்,3374,விளையாட்டு,743,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2137,வேலைவாய்ப்பு,11,ஜனாஸா அறிவித்தல்,33,\nVanni Express News: விக்னேஸ்வரன் தலைமையில் மாற்று அணி பாராளுமன்றத் தேர்தலிலும் களமிறங்கும் \nவிக்னேஸ்வரன் தலைமையில் மாற்று அணி பாராளுமன்றத் தேர்தலிலும் களமிறங்கும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othersports/03/216495?ref=archive-feed", "date_download": "2020-01-18T07:26:20Z", "digest": "sha1:CEHL4OI23J244LWTVAWLXZHCZTAOPI2B", "length": 7488, "nlines": 123, "source_domain": "news.lankasri.com", "title": "தயவு செய்து அதை டோனியிடம் கேளுங்கள்: சவுரவ் கங்குலி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதயவு செய்து அதை டோனியிடம் கேளுங்கள்: சவுரவ் கங்குலி\nஎதிர்வரும் டி20 உலகக்கிண்ணம் தொடரில் டோனி விளையாடுவது குறித்து அவரிடமே கருத்து கேட்குமாறு பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.\nஇந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சிறந்த விக்கெட் கீப்பருமான டோனி, நியூசிலாந்திற்கு எதிரான உலகக்கிண்ணம் அரையிறுதி தோல்விக்கு பின்னர் எந்த போட்டியிலும் கலந்துகொள்ளாமல் ஓய்வில் இருந்து வருகிறார்.\nஇதற்கிடையில் அவருடைய இடத்தை பூர்த்தி செய்யும் விதமாக களமிறக்கப்பட்ட ரிஷாப் பந்த், சமீபத்திய வாய்ப்புகள் அனைத்தையும் தவறவிட்டு வருவதால், கிரிக்கெட் ரசிகர்கள் டோனியை எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.\nஇந்த நிலையில், அவுஸ்திரேலியாவில் நடைபெற உள்ள 2020ம் ஆண்டிற்கான டி20 உலகக்கிண்ணம் தொடரின் ஒரு பகுதியாக டோனி இருப்பாரா என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.\nமும்பையில் நடைபெற்ற வாரியத்தின் 88 வது வருடாந்திர பொதுக் கூட்டத்திற்கு பின் பதிலளித்த அவர், தயவு செய்து இதனை டோனியிடம் கேளுங்கள் என கூறியுள்ளார்.\nமுன்னதாக மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட டோனி, கிரிக்கெட் எதிர்காலத்தைப் பற்றி ஜனவரி வரை என்னிடம் கேட்க வேண்டாம் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/former-australian-player-ian-chappell-says-headache-for-coaches-because-of-virat-kohli/articleshow/72009947.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2020-01-18T07:46:42Z", "digest": "sha1:VB26VKQXDUDOTHZAPBD3QVOAQSQCAGEI", "length": 15935, "nlines": 151, "source_domain": "tamil.samayam.com", "title": "virat kohli : ‘கிங்’ கோலியால் எப்பவுமே பயிற்சியாளர்களுக்கு தலைவலி தான்....: இயான் சாப்பல்! - former australian player ian chappell says headache for coaches because of virat kohli | Samayam Tamil", "raw_content": "\n‘கிங்’ கோலியால் எப்பவுமே பயிற்சியாளர்களுக்கு தலைவலி தான்....: இயான் சாப்பல்\nபுதுடெல்லி: விராட் கோலி போன்ற வீரர்களால் நவீன பயிற்சியாளர்களுக்கு நிச்சயமாக தலைவலிதான் என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் இயான் சாப்பல் தெரிவித்துள்ளார்.\n‘கிங்’ கோலியால் எப்பவுமே பயிற்சியாளர்களுக்கு தலைவலி தான்....: இயான் சாப்பல்\nசர்வதேச கிரிக்கெட்டில் யார் சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலியா அல்லது ஸ்டீவ் ஸ்மித்தா என்றா கேள்வி மிகப்பெரிய விவாததளமாகவே உள்ளது. இரு பேட்ஸ்மேன்களுமே மிகச்சிறந்த வீரர்களாகவே உள்ளனர்.\nசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானது முதல், விராட் கோலி பல்வேறு சாதனைகளை தகர்த்து கொண்டே உள்ளார். தவிர, இவரின் சிறப்பான தலைமையினால், உலகின் நம்பர் - 1 அணியை டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கான பட்டியலில் நம்பர்-1 இடத்தில் நீடிக்க செய்கிறார். மேலும் தற்போது வரை சர்வதேச அரங்கில் 69 சதங்கள் உட்பட 21036 ரன்கள் எடுத்துள்ளார் கோலி.\nஅதேநேரம் ஸ்டீவ் ஸ்மித்தை பொறுத்தவரையில், ஸ்டீவ் ஸ்மித் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக உள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரையில், ஸ்மித்துடன், கோலியே போட்டி போட முடியவில்லை என்பது தான் உண்மை. தவிர, குறைந்தபட்சமாக 20 டெஸ்ட் இன்னிங்சில் விளையாடியுள்ள வீரர்கள் பட்டியலில், ஜாம்பவான் டான் பிராட்மேனுக்கு பின், ஸ்மித் 64.56 சராசரி வைத்துள்ளார்.\nஉன்னை இப்படித்தான் யூஸ் பண்ண போறேன்... : பிரேக்கில் ரோஹித் சொன்ன ரகசியம் இதான்...\nஇதற்கிடையில் கோலியால் எப்போதும் நவீன பயிற்சியாளர்களுக்கு தலைவலி தான் என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் இயான் சாப்பல் தெரிவி���்துள்ளார். இதுகுறித்து சாப்பல் கூறுகையில், ‘கோலி எப்போதும் பாரம்பரிய வழியில் தனது விளையாட்டை தொடர்ந்து விளையாடுகிறார்.\n‘டி-20’யில் ‘ஹாட்ரிக்’ கைப்பற்றிய முதல் இந்தியரல்ல தீபக் சகார்\nஆனால் ஸ்டீவ் ஸ்மித்தோ அதற்கு நேர் எதிரான ஆட்டத்தை கையாளுகிறார். இருவருக்கும் ஆட்ட நுணுக்கம் பெரிய அளவில் கைகொடுக்கிறது என்பதை நிரூபித்துள்ளனர். சர்வதேச அளவில் மிகப்பெரிய வெற்றியை எப்படி வசமாக்குவது என இளம் வீரர்களுக்கு கோலி மிகச்சிறந்த வழிகாட்டியாக உள்ளார்.\n‘டி-20’யில் ‘ஹாட்ரிக்’ கைப்பற்றிய முதல் இந்தியரல்ல தீபக் சகார்\nவிராட் கோலி போன்ற வீரர்களால் எப்போதும், நவீன தொழில்நுட்ப ஆட்டத்தை பின்பற்றும் பயிற்சியாளர்களுக்கு தலைவலி தான். அதற்கு அவர் பின்பற்றும் பாரம்பரிய பேட்டிங் நுணுக்கமான வழிமுறைகள் தான் காரணம். ஆனால் ஸ்டீவ் ஸ்மித்தின் விசித்திரமான ஷாட்கள் தான் அவருக்கு மிகப்பெரிய அளவில், கைகொடுக்கிறது.’ என்றார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : கிரிக்கெட் செய்திகள்\nமுடிவுக்கு வந்தது தோனி சகாப்தம்... பிசிசிஐ ஒப்பந்தப் பட்டியலில் ’தல’ தோனிக்கு இடமில்லை\nமூளை அதிர்வு காரணமாக இரண்டாவது ஒருநாள் போட்டியில் இருந்து பந்த் நீக்கம்\nவார்னர், ஃபிஞ்ச் மிரட்டல் சதம்... மண்ணைக் கவ்விய இந்திய அணி\nபல்பு வாங்கிய மாஸ்டர் பிளான்... ஃப்யூஸ் போன பும்ரா... ஆஸிக்கு எதிரா இந்தியா மண்ணைக் கவ்வ முக்கிய காரணங்கள்\nICC Awards 2019: ‘கிங்’ கோலிக்கு இதுலயும் முட்டுக்கட்டை போட்ட ‘டான்’ ரோஹித்: ஐசிசி சிறந்த வீரராக தேர்வு\nமேலும் செய்திகள்:ஸ்டீவ் ஸ்மித்|விராட் கோலி|இயான் சாப்பல்|virat kohli|Steve Smith|Ian Chappell\n'வெய்ட் அன்ட் சீ'... வால்வோ பேருந்தை இயக்கிய ஐஏஎஸ் பெண் அதி...\nஅலங்காநல்லூரில் வீரர்களை பறக்கவிட்ட அசுரன்...\nஅடேங்கப்பா, என்ன தொடவே முடியல... புதுகோட்டை முதல் ஜல்லிக்கட்\nநானும் நல்லவன்தான்.... சிறுவனுக்கு நண்பனான முள்ளம்பன்றி.. வை...\nலாரியை சின்னாபின்னமாக்கிய கோபக்கார யானை\nதாறு மாறா தரையில் மோதி காயமடைந்த டான் ரோஹித்... அடுத்த போட்டியில் சந்தேகம்\nமிரட்டிய இந்திய பவுலர்கள்... ஸ்மித் மல்லுக்கட்டு வீண்... இந்திய அணி அசத்தல் வெற்..\nவிக்கெட்டில் செஞ்சுரி அடித்த குல்தீப்... மூன்றாவது அதிவேக��ான இந்தியரானார்\nசூப்பர் மேனாக மாறிய மனீஷ் பாண்டே... நொந்து போய் வெளியேறிய பேட் பாய் வார்னர்\nசுப்மன் கில், ருதுராஜ் மிரட்டல்... இந்தியா ஏ வெற்றி... நியூசி லெவன் ஏமாற்றம்\nசென்னை: லயோலா கல்லூரி மாணவர் தற்கொலை\nமருத்துவ துறையில் இரு பாம்புகள் பின்னிக்கொண்டிருக்கும் குறியீடு பயன்படுத்துவது ஏ..\nபுதிய பெனெல்லி பிஎன் 125 ஸ்பை படங்கள் வெளியீடு- கேடிஎம் டியூக் 125 பைக்கிற்கு ஆப..\nமறந்துடாதீங்க பெற்றோர்களே; தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்\nதங்கம் விலை: தொடர்ந்து உயரும் விலையால் கடுப்பாகும் வாடிக்கையாளர்கள்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n‘கிங்’ கோலியால் எப்பவுமே பயிற்சியாளர்களுக்கு தலைவலி தான்....: இய...\nஉன்னை இப்படித்தான் யூஸ் பண்ண போறேன்... : பிரேக்கில் ரோஹித் சொன்ன...\n‘டி-20’யில் ‘ஹாட்ரிக்’ கைப்பற்றிய முதல் இந்தியரல்ல தீபக் சகார்\n‘ஹாட்ரிக்கால்’ 88 இடம் எகிறிய தீபக் சகார்...\nஹாட்ரிக்கில் சுளுக்கெடுத்த சகார். .. நடு நடுங்க வச்ச நையிம்...: ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vijayabharatham.org/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE/", "date_download": "2020-01-18T06:38:04Z", "digest": "sha1:IQB5SDZD5TZBLDEOO26LV73A7WXYDR5Q", "length": 7512, "nlines": 96, "source_domain": "vijayabharatham.org", "title": "கோமாதாவால் ஓங்கிய கோவை மக்களின் பக்தி - விஜய பாரதம்", "raw_content": "\nகோமாதாவால் ஓங்கிய கோவை மக்களின் பக்தி\nகோமாதாவால் ஓங்கிய கோவை மக்களின் பக்தி\nஇயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கவும் நாட்டு பசுக்களின் மூலம் கிடைக்கும் பஞ்ச கவ்யத்தின் மூலம் மண்வளத்தை அதிகரிக்கவும் கிராமப்புற மக்களின் பொருளாதார வாழ்வு மேம்படவும் மக்களின் ஆரோக்கியம் வாழ்வு செழிக்கவும் பல்வேறு முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆன்மிக உணர்வுடன் நடத்தப்படும் கோமாதா பூஜையும் அதில் ஒன்று. கோமாதாவிற்கு, பூஜை செய்வது நம்நாட்டு பாரம்பரிய வழக்கம்.\nகடந்த 15 நாட்களாக தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் கோ ஜெப யக்ஞம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துக்கொண்டு ஜெப வேள்வியை செய்தனர்.\nஅவ்வகையில் கோவ�� குனியமுத்தூரில் 108 நாட்டுப்பசுக்களை கொண்டு கோமாதா பூஜை நிகழ்ச்சி கோ சேவா சமிதியின் சார்பில் ஏப்ரல் 15, அன்று நடைபெற்றது.\nஇந்நிகழ்ச்சியில் முதலாவதாக உலக மக்களின் நன்மைக்காக பிரமாண்டமான மஹா யாகம் நடைபெற்றது, அதையொட்டி சாது சன்யாசிகள், இயற்கை ஆர்வலர்கள் கலந்துகொண்ட ஆன்றோர் சபை கூட்டம் துவங்கியது, இக்கூட்டத்திற்கு கோ சேவா சமிதியின் மாநிலத் தலைவர் மு. உதயகுமார் தலைமை தாங்கினார். பேரூர் ஆதீனம் இளையபட்டம் தவத்திரு மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் கௌமார மடாலயம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள், காமாட்சிபுரி ஆதீனம் சாக்தஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள், ஆகியோர் கருத்துரை ஆற்றினர். கன்னியாகுமரி வெள்ளிமலை ஆசிரம தலைவர் பூஜனீய சைதன்யாநந்த மகராஜ் சுவாமிகள் சிறப்புரையாற்றினார். ஏராளமான மடாதிபதிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\nஇதனையடுத்து பொதுமக்கள் தங்கள் குடும்பத்தோடு தங்கள் கரங்களாலேயே 108 நாட்டுப்பசுக்களுக்கு கோமாதா பூஜை செய்தனர். இந்த கோமாதா பூஜையில் 3,000த்திற்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 10,000த்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.\nஇயற்கை வேளாண்மையில் ஈடுபட்டுள்ள 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்நிகழ்ச்சியில் கௌரவிக்கப்பட்டனர்.\nTags: கோ சேவா சமிதி, கோமாதா, பஞ்ச கவ்யம், மருதாசல அடிகளார், மு. உதயகுமார், வெள்ளிமலை\nராணுவத் தொழில் பொதுவழித்தடம், ராணுவத்தால் தமிழகத்திற்கு ‘ஜாக்பாட்’\nஉன்னதமான(ண)வர்களை உருவாக்கிய ஹிந்து பள்ளி\nஇந்த வார சிறப்பு (9)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.exprestamil.com/", "date_download": "2020-01-18T07:23:38Z", "digest": "sha1:XFMF6WZZBJSLYND2RMVEGC6AVFYHUP5X", "length": 7376, "nlines": 80, "source_domain": "www.exprestamil.com", "title": "Expres Tamil", "raw_content": "\nஇறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பலன்\nகனவில் கடவுளை கண்டால் என்ன பலன்\nஉங்களை பற்றிய பொதுவான கனவு பலன்\nகனவு பலன்கள் - உங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன்\nநீர்வாழ் உயிரினங்கள் கனவில் வந்தால் என்ன பலன்\nகனவில் ஊர்வன விலங்குகள் வந்தால் என்ன பலன்\nதுத்தி கீரை மருத்துவ பயன்கள்\nதுத்தி கீரை நன்மைகள் துத்திக் கீரையானது பருத்தி இனத்தைச் சார்ந்த ஒரு குறுஞ்செடி ஆகும். இதற்கு ' அதிபலா ' என்ற பெயரும் உண்டு. இ...\nசுக்கான் கீரை மருத்துவ பயன்கள்\nசுக்கான் கீரை நன்மைகள் சுக்கான் கீரையானத�� பல்வேறு மருத்துவ பயன்கள் கொண்ட ஒரு கீரை வகையாகும். இது தானாகவே வளரும் இயல்புடையது. இது சுக்க...\nசக்கரவர்த்தி கீரை மருத்துவ பயன்கள்\nசக்கரவர்த்தி கீரை நன்மைகள் கீரைகளுக்கெல்லாம் அரசன் என்பதால் இது சக்கரவர்த்தி கீரை என பெயர் வந்தது. இந்த கீரையின் இலை அமைப்பு வாத்தின் ...\nகுப்பை கீரை மருத்துவ பயன்கள்\nகுப்பை கீரை நன்மைகள் குப்பை கீரையானது சாதரணமாக எல்லா இடங்களிலும் வளரக்கூடியது. இது குப்பையில் முளைத்தாலும் அதில் ஏராளமான சத்துக்கள் அடங...\nகீழாநெல்லி கீரை மருத்துவ பயன்கள்\nகீழாநெல்லி கீரை நன்மைகள் கீழாநெல்லி கீரை பொதுவாக நீர் நிறைந்த இடங்களில் தானாகவே வளரக்கூடியது. கீழாநெல்லியானது கீழ்க்காய் நெல்லி , கீழ...\nகல்யாண முருங்கை இலை மருத்துவ பயன்கள்\nகல்யாண முருங்கை நன்மைகள் கல்யாண முருங்கையானது எண்ணற்ற மருத்துவ பயன்கள் கொண்டது. இது கிராமப்புறங்களில் முள் முருங்கை , முருக்க மரம் , ...\nkeeraigal pulichchakeerai uses in tamil Thagavalgal புளிச்சக்கீரை நன்மைகள் புளிச்சக்கீரை பயன்கள்\nபுளிச்சக்கீரை நண்மைகள் புளிச்சகீரையானது பெயருக்கு தகுந்தாற்போல் மிக அதிக புளிப்பு சுவையுடையது. ஆந்திராவில் இந்த கீரையின் பயன்பாடு மிகவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/525155-i-am-finding-it-difficult-to-learn-tamil-will-mug-up-my-dialogues-kangana-on-jayalalitha-biopic.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-01-18T06:34:53Z", "digest": "sha1:3PWMZQDPPIODCEO5IH6SHJIWHCUW733O", "length": 15507, "nlines": 277, "source_domain": "www.hindutamil.in", "title": "தமிழ் கற்பது கடினமாக உள்ளது; வசனங்களை மனப்பாடம் செய்கிறேன்- கங்கணா ரணாவத் | I am finding it difficult to learn Tamil, will mug up my dialogues: Kangana on Jayalalitha biopic", "raw_content": "சனி, ஜனவரி 18 2020\nசென்னை சர்வதேச பட விழா\nதமிழ் கற்பது கடினமாக உள்ளது; வசனங்களை மனப்பாடம் செய்கிறேன்- கங்கணா ரணாவத்\n'தலைவி' படத்திற்காக தமிழ் கற்பது கடினமாக உள்ளது. இதனால் வசனங்களை மனப்பாடம் செய்கிறேன் என்று கங்கணா ரணாவத் தெரிவித்துள்ளார்.\nவிஜய் இயக்கத்தில் கங்கணா ரணாவத் நடிப்பில் உருவாகும் படம் 'தலைவி'. மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகிறது. இந்தப் படத்தின் கதையை சுமார் 2 ஆண்டுகளாக, ஜெயலலிதா சம்பந்தப்பட்ட புத்தகங்களைப் படித்து உருவாக்கியுள்ளார் இயக்குநர் விஜய்.\nஇந்தப் படத்தின் திரைக்கதையை இயக்குநர் ராஜமெளலியின் அப்பா வி���யேந்திர பிரசாத் எழுதியிருக்கிறார். இதன் படப்பிடிப்பு நவம்பர் 10-ம் தேதி தொடங்கியது. பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் 'தலைவி' என்ற பெயரிலேயே உருவாகவுள்ளது.\nஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ள இந்தப் படத்துக்கு ஹாலிவுட் ஒளிப்பதிவாளரான விஷால் விட்டல் ஒளிப்பதிவு செய்து வருகிறார். விஷ்ணு இந்தூரி மற்றும் சைலேஷ் ஆர் சிங் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.\nஇதில் அரவிந்த்சாமி, மதுபாலா உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் கங்கணா ரணாவத்துடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். யார் எந்தக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள் என்பதைப் படக்குழு இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.\n'ஹங்கர் கேம்ஸ்', 'கேப்டன் மார்வல்', 'ப்ளேட் ரன்னர் 2049' உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய ஹாலிவுட் ஒப்பனைக் கலைஞர் ஜேசன் காலின்ஸ், இதில் கங்கணாவின் தோற்றத்தை வடிவமைத்துள்ளார். ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக, பரதநாட்டியக் கலையைக் கற்றுள்ளார் கங்கணா.\n'தலைவி' படத்தில் நடிக்கும் அனுபவம் குறித்து நடிகை கங்கணா ரணாவத் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், “எனக்கு தமிழ் கற்பது மிகவும் கடினமாக உள்ளது. இதன் காரணமாக நான் வசனங்களை மனப்பாடம் செய்கிறேன். தமிழ் நிச்சயம் எளிமையான மொழி அல்ல. நான் ஆங்கிலம் கற்றது போல தமிழை முழுமையாக கற்றுக்கொள்ள நினைத்தேன். ஆனால் தற்போது படத்தின் தேவைக்காக மட்டும் கற்றுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.\n'ஜல்லிக்கட்டு இந்துக்களின் விளையாட்டு': தமிழக பாஜக புதிய...\nரூபாய் நோட்டில் லட்சுமி படம் இருந்தால் பொருளாதாரம்...\nரஜினியின் பேச்சும் திமுகவின் மவுனமும்: தந்திரமா\n'ஸ்டாலினுக்கு எதிராக திமுகவில் ஒரு கூட்டம் இருக்கிறது':...\nகுடியுரிமைச் சட்டம் பற்றி 10 வரிகள் பேச...\nவிக்டோரியா மெமோரியல் ஹால் பெயரையும் மாற்ற சுப்பிரமணியன்...\nமுரசொலி கையில் வைத்திருந்தால் அவர் திமுககாரர், துக்ளக்...\nஎம்.ஜி.ஆர் கெட்டப்புக்கு அரவிந்த்சாமியின் மெனக்கிடல்: ஏ.எல்.விஜய் பகிர்வு\nடிஜிட்டல் மேடை: இளங்கன்று பயமறியாது\nபழநி 55 ஆண்டுகள்: வியர்வையின் வாசனை வீசிய காவியம்\n’தலைவி’ அப்டேட்: எம்.ஜி.ஆராக நடிக்கும் அரவிந்த்சாமியின் லுக் வெளியீடு\nரஜினி இலங்கை வருவதில் தடையில்லை; நிச்ச��ம் வரலாம்: ராஜபக்சவின் மகன் தகவல்\nதிரை விமர்சனம் - பட்டாஸ்\nஎம்.ஜி.ஆர் கெட்டப்புக்கு அரவிந்த்சாமியின் மெனக்கிடல்: ஏ.எல்.விஜய் பகிர்வு\n'குருதி ஆட்டம்' படத்தின் கதைக்களம்: இயக்குநர் ஸ்ரீகணேஷ் தகவல்\nபிரதமர் மோடியுடன் பேச தமிழக மாணவர்கள் 66 பேர் தேர்வு: ஏற்பாடுகள் தீவிரம்\nபுத்தகத் திருவிழா 2020: சமூகம், பண்பாட்டைப் புரிந்துகொள்ள தாவரங்களைப் படிக்க வேண்டும்\nபுத்தகக் காட்சியில் புதிய சூழலியல் நூல்கள்\nஷிகர் தவணை தொடர்ந்து ‘பதம்’ பார்க்கும் பாட் கமின்ஸ்: விலாவைத் தாக்கிய பவுன்சர்-...\nஹாட்ரிக் துரத்தும் தீபக் சாஹர்: நெருங்கி வந்த இன்னொரு வாய்ப்பு கைகூடவில்லை\nசபரிமலை மண்டல பூஜை: வழிபாடு நடத்த 36 பெண்கள் ஆன்லைனில் முன்பதிவு\nஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு பணி தர நடவடிக்கை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/12/07172934/1275186/Coimbatore-near-young-girl-suicide.vpf", "date_download": "2020-01-18T06:05:50Z", "digest": "sha1:K4ZZLTFV5QLOOGOAX2FDHEYNGKFDLCS2", "length": 13560, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "கோவை அருகே தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை || Coimbatore near young girl suicide", "raw_content": "\nசென்னை 18-01-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகோவை அருகே தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை\nகோவை அருகே தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகோவை அருகே தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகோவை பீளமேட்டை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மனைவி உத்தம பிரியா (வயது 32). இவருக்கு கடந்த சில வருடங்களாக உடல்நிலை சரியில்லாததாக தெரிகிறது. இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றுவந்தார்.\nஇந்த நிலையில் உத்தம பிரியாவிற்கு உடல்நிலை சரியாகாததால் மன வேதனையுடன் காணப்பட்டார். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nஇதுகுறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதிமுக- காங்கிரஸ் கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை- மு.க.ஸ்டாலினை சந்தித்தப்பின் புதுவை முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி\nநிர்பயா வழக்கு குற்றவாளி உச்ச நீதிமன்றத்தில் அப்பீல்- தூக���கில் போடுவதில் அடுத்தடுத்து தடை\n2வது ஒருநாள் கிரிக்கெட் - 36 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா\nஆஸ்திரேலியாவுக்கு 341 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nடெல்லி சட்டசபை தேர்தல் - 57 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டது பாஜக\nநிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4 பேரையும் பிப்.1-ம் தேதி தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nராஜ்கோட்டிலும் விராட் கோலி டாஸ் தோல்வி: இந்தியா முதலில் பேட்டிங்\nகடன் தொல்லை: கணவன்-மனைவி தற்கொலை\nடீ கேனில் சுகாதாரமற்ற தண்ணீர் பிடித்த விவகாரம்- எழும்பூர் ரெயில் நிலைய கடைக்கு சீல்\nநடிகர் ரஜினிகாந்த் மீது திராவிடர் விடுதலை கழகத்தினர் புகார்\nமதுரை கமி‌ஷனர் அலுவலகத்தில் ரஜினிகாந்த் மீது புகார்\nஅன்னூர் அருகே பள்ளி மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற 2 பேர் கைது\nகடன் தொல்லை: கணவன்-மனைவி தற்கொலை\nஇலத்தூர் அருகே தூக்குபோட்டு தொழிலாளி தற்கொலை\nசங்கரன்கோவில் அருகே பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை\nசெய்யாறு அருகே மகள் காதல் திருமணம் - தாய் தற்கொலை\nஏர்வாடி அருகே பெண் தற்கொலை\nஎஸ்.ஐ. வில்சனை கொன்றது ஏன்\nடி.வி. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இருந்து ரிஷப் பண்ட் விலகல்\nஇந்திய அணி தோல்வி குறித்து விராட் கோலி கருத்து\nபும்ராவின் யார்க்கரை கண்டு வியந்தேன் - டேவிட் வார்னர்\nமுதல் ஒருநாள் போட்டி: நியூசிலாந்து லெவன் அணியை துவம்சம் செய்தது இந்தியா ஏ\nபட்டாஸ் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம்\nதிமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை- துரைமுருகன்\nயாரும் இல்லாத போது என்னை அழைத்தார் - இயக்குனர் மீது நடிகை மீடூ புகார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.sudarseithy.com/?m=20190709", "date_download": "2020-01-18T07:23:23Z", "digest": "sha1:FV3SNSGYIAFAIEQRWSEFKED3LTGH4GQU", "length": 15587, "nlines": 180, "source_domain": "www.sudarseithy.com", "title": "July 9, 2019 – Sri Lankan Tamil News", "raw_content": "\nஇலங்கை தேசிய விஞ்ஞான மன்றத்தில் பதவி வெற்றிடம்\n✅ இலங்கை தேசிய விஞ்ஞான மன்றத்தில் பதவி வெற்றிடம் ✅ பதவி :- முகாமைத்துவ உதவியாளர் ✅ விண்ணப்ப முடிவுத் திகதி :- 19.07.2019 ✅ ஏனையவர்களுக்கும் பிரயோசனம் அளிக்க தவறாமல் 👉 LIKE 👉 & SHARE செய்யுங்கள். * இந்த பதிவு...\tRead more »\nஇலங்கை மேம்பட்ட தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் பதவி வெற்றிடம்\n✅ இலங்கை மேம்பட்ட தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் பதவி வெற்றிடம் ✅ பதவி :- Consultant Engineer ✅ விண்ணப்ப முடிவுத் திகதி :- 29.07.2019 ✅ ஏனையவர்களுக்கும் பிரயோசனம் அளிக்க தவறாமல் 👉 LIKE 👉 & SHARE செய்யுங்கள். * இந்த...\tRead more »\nஇலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் மேலாண்மை நிறுவனத்தில் பதவி வெற்றிடங்கள்\n✅ இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் மேலாண்மை நிறுவனத்தில் பதவி வெற்றிடங்கள் ✅ பதவி :- 1. Senior Lecturer 2. Assistant Lecturer ✅ விண்ணப்ப முடிவுத் திகதி :- 21.07.2019 ✅ ஏனையவர்களுக்கும் பிரயோசனம் அளிக்க தவறாமல் 👉 LIKE 👉...\tRead more »\nஅடிப்படை ஆய்வுகளின் தேசிய நிறுவனத்தில் பதவி வெற்றிடம்\n✅ அடிப்படை ஆய்வுகளின் தேசிய நிறுவனத்தில் பதவி வெற்றிடம் ✅ பதவி :- Research Assistant ✅ விண்ணப்ப முடிவுத் திகதி :- 20.07.2019 ✅ ஏனையவர்களுக்கும் பிரயோசனம் அளிக்க தவறாமல் 👉 LIKE 👉 & SHARE செய்யுங்கள். * இந்த பதிவு...\tRead more »\nஉருகுணை பல்கலைக்கழகத்தில் பதவி வெற்றிடம்\n✅ உருகுணை பல்கலைக்கழகத்தில் பதவி வெற்றிடம் ✅ பதவி :- Project Assistant ✅ விண்ணப்ப முடிவுத் திகதி :- 12.07.2019 ✅ ஏனையவர்களுக்கும் பிரயோசனம் அளிக்க தவறாமல் 👉 LIKE 👉 & SHARE செய்யுங்கள். * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால்...\tRead more »\n தமிழர் தலைநகரில் தமிழ் மக்களின் இன்றைய நிலை\nதமிழீழத்தின் தலைநகரான திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் பிரதேசத்தில் பாட்டாளிபுரம் என்ற இடத்தில் வாழ்ந்துவரும் தமிழ் குடும்பங்களின் இருப்பிடங்கள்தான் இவை. வறுமையும் பசியும் வாட்டிவதைக்கும் அந்த உறவுகளையும் கொஞ்சம் நினைத்துக்கொள்வோம் – தமிழ் தேசியம் பற்றிப் பேசுகின்ற போது… இந்தப்பகுதி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும்...\tRead more »\nஐக்கிய அரபு இராச்சிய நாடு ஒன்றில் பணிபுரியும் இலங்கையர்களுக்கான முக்கிய அறிவித்தல்\nஓமான் தூதரகத்தினால், கட்டணம் அற்ற தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, 80007877 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு ஓமானிலிருந்து எமது நாட்டிற்கு அழைப்பை ஏற்படுத்துபவர்களுக்கு குறித்த வசதி வழங்கப்பட்டுள்ளதாக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது. இதன் மூலம் ஓமானில் பணி புரியும் இலங்கையர்களுக்கு தமது வேலைத்தளத்தில்...\tRead more »\nமீண்டும் இலவச வீசா நடை��ுறை; அமைச்சர் வெளியிட்ட தகவல்\nஇந்தியா சீனா தவிர்ந்த ஏனைய நாடுகளுக்கான இலவச விசா நடைமுறை மீண்டும் நடைமுறைக்கு வருவதாக சிறிலங்காவின் சுற்றுலாத்துறை அபிவிருத்தி, வனஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்கஅமைச்சர் தெரிவித்துள்ளார். அமைச்சில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பின்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். இதுகுறித்து...\tRead more »\nசாதாரண தரப்பரீட்சையில் தேர்ச்சி பெறாத 80 பேர் நாடாளுமன்றத்தில் – சரத் பொன்சேகா\nசாதாரண தரப் பரீட்சையில் தேர்ச்சி பெறாத நபர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்புவது மற்றும் நாட்டின் ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்வது நாட்டு மக்கள் செய்யும் தவறு என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கம்பஹாவில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர்...\tRead more »\nடாக்டர் குணநாதன் ஏகாம்பரம் – மரண அறிவித்தல்\nதிருமதி வனஜா குலேந்திரன் – மரண அறிவித்தல்\nசெல்வி தரணி செல்வதுரை – மரண அறிவித்தல்\nதிரு ஜெகதாஸ் ஜெயதாபரன் (பரம், சின்னராசா, யெயெ) – மரண அறிவித்தல்\nதிருமதி கிரிஜா ஜெயகாந்த் – நன்றி நவிலல்\nசெல்வி துஸ்யந்தன் லெஅனா – மரண அறிவித்தல்\nதிரு துரைராசா இராசக்குமரன் – மரண அறிவித்தல்\nஅமரர் சரஸ்வதி சதானந்தன் – 1ம் ஆண்டு நினைவஞ்சலி\nதிரு ஆனந்தசுதன் கனகசபை – மரண அறிவித்தல்\nதிரு லிங்கப்பிள்ளை கிருபாகரன் (ராசன், கிருபா) – மரண அறிவித்தல்\nஇலங்கையர்கள் வீசா இன்றி கனடாவிற்குள் பிரவேசிக்க அனுமதிக்குமாறு பிரதமர் உத்தரவு\nஇலங்கையர்களுக்கு இன்ப தகவலை அளித்த கனடா பிரதமர்\nவடக்கு, கிழக்கு யுவதிகளிற்கு அரிய வாய்ப்பு\nஐக்கிய அமெரிக்காவின் GREEN CARD VISA வுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nலாஸ்லியாவுக்கு கனடாவில் இருந்து கிடைக்கப்போகும் வாழ்நாளில் மறக்க முடியாத சர்ப்ரைஸ்\nஒரு நேரச் சாப்பாட்டையும் சாப்பிட முடியாமல் பட்ட துயரங்களின் இறுதி முடிவுதான் யாழ் பட்டதாரி பெண்ணின் தற்கொலைக்கு காரணமாம்\nகொழும்பு பஸ்ஸில் யாழ். இளைஞருக்கு ஏற்பட்ட கொடுமை\nமுடிந்தளவு இந்த செய்தினை பகிர்ந்து தந்தையிடம் மகனை சேர்க்க உதவுங்கள்\nசுர்ஜித் உடலில் சில பாகங்கள் இல்லை அதிர்ச்சியை ஏற்படுத்திய பிரேத பரிசோதனை முடிவுகள்\nஇலங்கைப் பொலிஸில் பதவி வெற்றிடங்கள்\nஇலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவையில் பதவி வெற்றிடம்\nஇலங்கைப் பொலிஸில் பதவி வெற்றிடங்கள்\nஇலங்கைப் பொலிஸில் பதவி வெற்றிடங்கள்\n’பெரும்பான்மை தவறினால் அனைத்தையும் ரணில் கைவிடுவார்’\n‘தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்கே அமைச்சுப் பதவியை ஏற்றேன்’\n சந்திரிக்காவின் தலைமையில் 5 எம்.பிக்கள் எடுக்கவுள்ள முடிவு\nமீண்டும் தேசிய அரசாங்கத்தை அமைக்க நடவடிக்கை\nயாழில் அதிகாலையில் நடந்த பயங்கரம்\nவிளம்பரம், செய்தி காப்புரிமை, குறைபாடுகள், ஆலோசனைகள் தெரிவிக்க, அறிவித்தல்கள், உங்களின் சொந்த இடங்களில் நடக்கும் சம்பவங்களை எமக்கு அனுப்ப மற்றும் உங்களின் படைப்புகளை எமது தளத்தில் பதிவு செய்ய எம்மை தயக்கமின்றி தொடர்புகொள்ளலாம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvisiraguplus.blogspot.com/2019/01/", "date_download": "2020-01-18T05:27:28Z", "digest": "sha1:AQSZ6P3C66Y5Q2AQHGLIM7WQGTOOJM4F", "length": 99349, "nlines": 1148, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "January 2019 - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்- 01-02-2019\nசூலூர் அருகே 2 ஆசிரியர்கள் இட மாற்றம்... ஆசிரியர்களின் இடமாற்றத்திற்கு மாணவர்கள் எதிர்ப்பு\n\"அங்கு படிக்கவில்லை... கற்றுக்கொள்கிறார்கள்\" -பின்லாந்து சென்றுவந்த அரசுப் பள்ளி மாணவர்கள் கருத்து\nமரம் வளர்க்கும் மாணவர்களுக்கு 2 மதிப்பெண்கள் அளிக்கும் முறை - அடுத்த கல்வியாண்டில் அறிமுகம்\nடிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ள புதிய வேலைவாய்ப்பு செய்தி\n🅱REAKING NEWS:- 4 பள்ளிக்கல்வி இயக்குனர் மீது லஞ்ச வழக்கு பதிவு செய்ய உத்தரவு\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் 90 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு\nஅரசுப் பள்ளிக்கு ரூ. 3 லட்சம் பொருட்களை சீர்வரிசையாக வழங்கிய பெற்றோர்கள்\nஅங்கன்வாடிகளில் இடைநிலை ஆசிரியர்களை நியமனம் செய்ய மீண்டும் இடைக்கால தடை - உயர் நீதிமன்றம் உத்தரவு \n5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த மத்திய அரசு உத்தரவு\nதாய் மொழிக்கு முக்கியத்துவம் தரும் பின்லாந்து மாணவர்கள்\nஅங்கன்வாடி காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்\nபள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 31-01-2019\nஜாக்டோ ஜியோ போராட்டம் தற்காலிக வாபஸ்; இன்று முதல் பணிக்கு செல்ல முடிவு; ப��ராட்டத்தின்போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தையும் திரும்பப்பெற வலியுறுத்தல்\nகல்வி துறை அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை -ஐந்து பேர் மீது வழக்கு\nதமிழக தலைமைச் செயலர் மீது குற்றவியல் நடவடிக்கை கோரி மனு : தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு\nஅரசு ஊழியர்கள் மீதான நடவடிக்கையை கைவிட வேண்டும்: ஜி.கே.வாசன்\nஅரசு ஊழியர்களின் 9 நாள் வேலை நிறுத்தம் வாபஸ் ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு- முழு விவரம்\nமருத்துவ பட்ட மேற்படிப்புக்கான, 'நீட்' தேர்வு முடிவுகள், இன்று வெளியீடு\nகௌரவ விரிவுரையாளர்களுக்கு ரூ.50,000 மாத ஊதியம் வழங்க வேண்டும்: யுஜிசி திருத்தப்பட்ட வழிகாட்டுதல் வெளியீடு\nஅரசு கலை கல்லூரிகளில் விரிவுரையாளர் காலிப்பணியிடங்கள்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nதொழில்நுட்ப ஆசிரியர் சான்றிதழ் பல பகுதிநேர ஆசிரியர்களுக்கு இல்லாத நிலையில் எப்போது நடத்தப்படும் என்ற மனுவிற்கு RTI யின் பதில்\nசிறப்பு ஆசிரியர் பயிற்றுநர்கள் ஸ்டிரைக் தற்காலிக வாபஸ்\nஎன்சிஆர்இடி பாடத் திட்டத்தில் திருக்குறள்: தருண் விஜய் வலியுறுத்தல்\nBudget 2019: மத்திய அரசின் பட்ஜெட்டில் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் உயர் கல்வி துறை.. மாணவர் நிலை\nமுதல் ஆண்டு அரியர் இருந்தால் இறுதி ஆண்டு படிக்க முடியாது: அண்ணா பல்கலை\nஅமெரிக்காவில் தமிழ் மொழிக்குக் கிடைத்த சிறப்பு...வைரமுத்து நன்றி தெரிவித்து டுவிட்...\n🅱REAKING NEWS அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்; மாணவர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கையை ஏற்று வாபஸ்\nபோராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய செவிலியர்கள்\n\"உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்\" - ஆசிரியர்களின் புது பிரச்சாரம்\nஅரசுப் பள்ளிக்கு ஒரு லட்சம் நன்கொடை\nபோராடிய ஆசிரியர்களுக்கு துரோகம் செய்ய மாட்டேன் - விரும்பிய இடத்திற்கு பணி மாறுதல் கிடைத்தும் செல்லாத ஆசிரியை\nசிறுபான்மை பள்ளிகள் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணை ரத்து: ஐகோர்ட் உத்தரவு\nசென்னையில் உள்ள டிபிஐ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை\nதமிழகத்தில் முதன்முறையாக மதுரை மாநகராட்சி பள்ளியில் ரோபோ ஆய்வகம் தொடக்கம்\n\"தற்காலிக ஆசிரியர்கள்\" தேவையில்லை - பள்ளிக்கல்வித்துறை அற��விப்பு\nநிதி நிலை சரியானவுடன் ஆசிரியர் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்: அமைச்சர் ஜெயக்குமார்\nஅரசு கல்லூரி விரிவுரையாளர்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமிக்கக் கோரிய வழக்கு: ஐகோர்ட் கிளை உத்தரவு\nபிப்., 1ம் தேதி இடைக்கால பட்ஜெட்தான் தாக்கல் செய்யப்படும் : மத்திய நிதி அமைச்சகம் தகவல்\nசமூக வலைதளமும் ஜாக்டோ ஜியோவும்\nஜாக்டோ ஜியோ: ஜனவரி 25ஆம் தேதி மதுரை நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கின் WEB COPY\nபிளஸ் 2 செய்முறை தேர்வு: நாளை மறுநாள் துவக்கம்\nஇன்று பணியில் சேர்ந்தால் புதிய பணியிடம் : ஆசிரியர்களுக்கு, 'மெமோ' வழங்க உத்தரவு\n97% ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பினர்: 1,257 பேர் பணியிடை நீக்கம்\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஆதரவாக இடதுசாரி கட்சிகள் நாளை ஆர்ப்பாட்டம்\nFLASH NEWS : ஜாக்டோஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் கூட்ட முடிவுகள் - போராட்டம் தொடரும்\nஆய்வக உதவியாளராக நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு பணிவரன்முறை செய்தல் தொடர்பாக தெளிவுரை வழங்குதல் - பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள்\nபோராட்டத்தில் மேலும் பல சங்கங்கள் பங்கேற்பு அரசு இயந்திரம் இன்று முடங்கும்\nCPS பணம் முறையாக பராமரிப்பு செய்யப்படுகிறது என தமிழக அரசு அறிக்கை\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு முதல்வர் வேண்டுகோள்\nTRB - அரசு சட்டக்கல்லூரி உதவிப் பேராசியர் தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியீடு\nஆசிரியர்களுக்கு வரும் 30-ம் தேதி வழங்க இருந்த சம்பளம் நிறுத்திவைக்கப்படும் : பள்ளிக்கல்வித்துறை\nகல்வியாளர்களை காப்பது தான் அரசின் கடமை…. கல்வியை காப்பதுதான் கல்வியாளர்களின் கடமை….\nஆசிரியர்கள் அப்படி எதைத்தான் கேட்டு போராடடுகிறார்கள்\n30.01.2019 முதல் பணியில் சேர வரும் ஆசிரியர்கள் முதன்மைக் கல்வி அலுவலர் முன் அனுமதி பெற்ற பின்னரே சேர அனுமதிக்க வேண்டும் - பள்ளிக்கல்வி இயக்குநர் கடிதம்\nஅரசு ஊழியர்களுக்கு நாளை விடுப்பு கிடையாது - தமிழக அரசு\nதமிழக பள்ளிகளில் உபரியாக உள்ள சுமார் 12,600 க்கும் மேற்பட்ட பணியிடங்களை,தமிழ் வழி சுயநிதி பள்ளிகளுக்கு வழங்க கோரிக்கை\n11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்.13 முதல் செய்முறைத்தேர்வு: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு\nபேச்சுவார்த்தைக்கு அரசு அழைத்தால் மட்டுமே பணிக்கு திரும்பிவோம் : ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் திட்டவட்டம்\nஇன்��ு மாலைக்குள் பணிக்கு திரும்பாத ஆசிரியர்களை, தொலைவிலுள்ள பள்ளிகளுக்கு மாற்ற ஆணை: தொடக்கக் கல்வி இயக்குநர்\nவீண் வதந்திகளை நம்ப வேண்டாம். போராட்டம் வாபஸ் பெறப்படவில்லை. - JACTTO-GEO\nஅரசு பணியாளர்கள்/ஆசிரியர்கள் பெற்று வரும் மாதாந்திர ஊதிய விகிதம் குறித்து அமைச்சரின் தவறான தகவலுக்கு தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் 5 பக்க மறுப்பு விளக்க அறிக்கை வெளியீடு\nபிளஸ் 1, 2 கேள்வித்தாள் எப்படி இருக்கும்\nஅரசு ஊழியர்கள் அதிக ஊதியம் வாங்குகிறார்களா - The Hindu தலையங்கம்\nஆசிரியர்களை பணிக்கு செல்லவிடாமல் தடுத்த BEO சஸ்பெண்ட்\nநான்காவது முறையாக அவகாசம் நீட்டிப்பு\nபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை காப்பாற்ற செங்கோட்டையன் போராடி வரும் நிலையில் எடுத்த முடிவில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உறுதியாக இருப்பதால் பரபரப்பு\nஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு, அவர்கள் பணிக்கு வராத நாட்களுக்கு, சம்பள பிடித்தம் செய்ய வேண்டும் என, கருவூல அதிகாரிகளுக்கும், துறை தலைவர்களுக்கும், தமிழக அரசு உத்தரவு\nதேர்வு நெருங்குவதைக் கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் பணிக்குத் திரும்ப முடியுமா\nதலைமைச் செயலக ஊழியர்கள் நாளை ஒருநாள் வேலைநிறுத்தம்: தமிழக அரசு பேச்சு நடத்த கோரிக்கை\nபி.இ., பட்டதாரிகளுக்கான பி.எட். படிப்பு இடஒதுக்கீடு மீண்டும் அதிகரிக்கப்படுமா\nஆசிரியர் போராட்டத்தை அடக்குமுறையால் தீர்க்கக் கூடாது: மு.க.ஸ்டாலின்\nஅரசு ஊழியர்களுடன் பேச்சு நடத்த வேண்டும்: ஜி.கே.வாசன்\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர் மீதான அடக்குமுறையைக் கைவிட வேண்டும்: விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்தல்\nபணிக்குத் திரும்ப விரும்புவோருக்கு இன்று காலை 9 மணி வரை அவகாசம்: ஆசிரியர்களுக்கு அரசு உத்தரவு\nபணியிடை நீக்கம் - கைது நடவடிக்கைகள் தீர்வாகாது: இந்திய கம்யூனிஸ்ட்\nபகுதி நேர ஆசிரியர்கள் : அரசுக்கு கோரிக்கை\nசஸ்பெண்ட்' ஆனவர் பணியிடங்களில் புதிய ஆசிரியர்கள் நியமனம்\nதற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தின்போது பின் பற்ற வேண்டிய நெறிமுறைகள்\nஜாக்டோ ஜியோ போராட்டம் தொடரும் - ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் முடிவு\nFlash News போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு கால அவகாசம் நீட்டிப்பு நாளை காலை 9 மணிக்குள் பணியில் சேர - இயக்குநர் செயல்முறைகள்\nFlash News : நா���ை முதல் 1.71 லட்சம் பேர் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் : பள்ளிக்கல்வித்துறை அதிகாரபூர்வ அறிவிப்பு\nதிமுக ஆட்சிக்கு வந்தால் தற்போதைய கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படும் மு.க.ஸ்டாலின் அறிக்கை:\nஜாக்டோ -ஜியோ போராட்டத்திற்கு தேர்வுத்துறை ஊழியர்கள் ஆதரவு : நாளை முதல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவிப்பு\nஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் ஆதரவு \nஅரசு ஊழியர்கள் போராட்டம் குறித்து அரசுக்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது: உயர்நீதிமன்ற கிளை\nபுது பிரச்சினையை அரசு உருவாக்குகிறது.. தமிழக அரசு மீது ஹைகோர்ட் கிளை நீதிபதிகள் கடும் விமர்சனம்\nஜாக்டோ - ஜியோ இடைக்கால உத்தரவு கேட்டு கோரிக்கை \nஜாக்டோ ஜியோ வழக்கு நிலவரம்\nதொடக்கப்பள்ளிகளில் 63.78% ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை: தொடக்கக்கல்வி இயக்ககம்\nவேலைவாய்ப்பில் விளையாட்டு வீரர்களுக்கு 3% இட ஒதுக்கீடு விரைவில் அமல்: அமைச்சர் செங்கோட்டையன்\nபிப்ரவரி 1 முதல் +2 செய்முறைத் தேர்வு நடைபெறும் இயக்குநர் அறிவிப்பு\nதற்போது வரை 5% ஆசிரியர்கள் பணிக்கு திரும்பி உள்ளனர்: பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்\nதற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனம் நாளை தான் துவங்கும்: பள்ளிக்கல்வித் துறை திடீர் முடிவு\nFlash News : தலைமை செயலருடன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை\nதமிழக அரசுக்கு மேலும் சிக்கல்; ஜாக்டோ - ஜியோவுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்த பள்ளி, கல்லூரி மாணவர்கள்\nசஸ்பெண்ட் செய்யப்பட்ட 450 ஆசிரியர்களின் பணியிடங்கள் காலியானதாக அறிவிப்பு: பள்ளிக்கல்வித்துறை அதிரடி\nJACTTO GEO - நீதித்துறை ஊழியர்கள் சங்கம் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு\nFlash News : ஜாக்டோ ஜியோவிடம் ஏன் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி\nஅங்கன் வாடி மையத்திற்கு ஆசிரியர்களை மாற்ற இடைக்கால தடை ஆணை .\nகற்பித்தலுடன் நிர்வாக பணிகளும் நிற்கும்: இன்று களமிறங்கும் கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம்\nபிளஸ்2 செய்முறை தேர்வு தேதி மாறுமா\nஜாக்டோ - ஜியோ நிர்வாகிகளை விடுதலை செய்யாவிட்டால் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களும் போராட்டத்தில் குதிப்பார்கள்: கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எச்சரிக்கை\nRTI - ஓய்வூதியம் வழங்குவது தொடர்��ாக எந்த அரசனையும் இதுவரை இல்லை\nஆசிரியர்கள் ,அரசு ஊழியர்களுக்கு ஆதரவு; களத்தில் போக்குவரத்துக்கு தொழிற்சங்க ஊழியர்கள் இன்று முடிவு \nஇன்று முதல் தலைமை ஆசிரியர்களும் போராட வருகின்றனர்\nஇன்று (28.01.2019) முதல் DPI அலுவலகத்தில் நிர்வாக பணியாளர்கள் வேலை நிறுத்தம் \nதிட்டமிட்டபடி ஜாக்டோ-ஜியோ போராட்டம் இன்று தொடரும் : ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் தகவல்\nபழைய ஓய்வூதியத் திட்டத்தால் அரசுக்கு நிதிச்சுமை ஏற்படாது: தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்கள் கூட்டமைப்பு\nஜாக்டோ ஜியோ தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.\nதற்காலிக ஆசிரியர்களால் மாணவர்களின் கல்வித்தரம் குறையும்\nஅரசு ஊழியர், ஆசிரியர்கள்போராட்டத்துக்கு சுமுகத் தீர்வு தேவை: ராமதாஸ்\nஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை - போராட்டம் தொடரும்: ஜாக்டோ ஜியோ\nஅரசு ஊழியர்கள் மீதான கைது நடவடிக்கையைக் கைவிட வேண்டும்: ஜி.கே.மணி\nபள்ளிக்கல்வித்துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: செ.முத்துசாமி\nJACTTO - GEO PRESS RELEASE ON 26.01.2019 - அழைத்து பேசி தீர்வு காணவிட்டால் போராட்டங்கள் இன்னும் தீவிரமாகும் - தமிழக அரசுக்கு ஜாக்டோ - ஜியோ எச்சரிக்கை \nஎம்எல்ஏ-க்களுக்கு மட்டும் ஓய்வூதியம் வழங்கலாமா அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கேள்வி\nகைது செய்தாலும் போராட்டம் தொடரும் : ஜாக்டோ-ஜியோ நிர்வாகி மாயவன் பேட்டி\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் மாநிலம் தழுவிய உண்ணாவிரதம்: அரசுக்கு சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை\nதற்காலிக ஆசிரியர்கள் நியமனம் கூடாது: திமுக தலைவர் ஸ்டாலின்\nபள்ளிகளில் 7 ஆண்டுகளாக வேலை செய்யும் தற்காலிக ஆசிரியர்களுக்கு ₹7,700 வழங்கப்படுகிறது. ஆனால் தற்போது புதிய தற்காலிக ஆசிரியர்களுக்கு ₹10 ஆயிரம் வழங்குவது எப்படி என்று தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் கேள்வி\nவேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்ட ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கத்தின் சிறப்புத் தலைவர் கு.பாலசுப்பிரமணியன் வலியுறுத்தல்\nஅரசு ஊழியர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற திருநாவுக்கரசர் வலியுறுத்தல்\nஅரசு பணியாளர்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக���க வேண்டும் - திருமாவளவன்\nதமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி மற்றும் தலைமையாசிரியர்கள் கழகம் 28/01/ 2019 முதல் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் களமிறங்குவதாக அறிவிப்பு\nதற்காலிக ஆசிரியர் பணிக்கு வந்தவர்கள் திடீர் சாலை மறியல்\nகண்ணீர் சிந்துவதை தவிர வேறு வழியில்லை;செங்கோட்டையன் பேச்சு\nபள்ளி மாணவியை கொடியேற்ற வைத்து கவுரவித்த பள்ளி நிர்வாகம்\nஸ்டிரைக் ஊழியர்கள் மீது பாய்கிறது நடவடிக்கை - எஸ்மா\nகுரூப் - 1 தேர்ச்சி: பெண்கள் அபாரம்\nதற்காலிக ஆசிரியர் நியமனம்: குழப்பத்தில் கல்வித்துறை\nஉரிமைக்காக போராடும் ஆசிரியர்கள் அரசு ஊழியா்களை கைது செய்வதா\n ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் அறிவிப்பு\nபள்ளி குழந்தைகளுக்காக சத்யராஜ் மகளின் புரட்சிகரமான திட்டம் ஒப்புதல் கொடுத்த தமிழக அரசு\nபோராட்டத்தில் ஈடுபட்டதாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்\nநாமக்கல் மாவட்டத்தில் கைதான 57 ஆசிரியர்களை சஸ்பெண்ட்...கல்வி அலுவலர் நடவடிக்கை\nதிருச்சியில் வரும் திங்கள் முதல் அரசு பள்ளிகள் இழுத்து மூடப்படும் : ஜாக்டோ- ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அறிவிப்பு\nதிருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் 20 பேர் சஸ்பெண்ட்\nபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் ஜன.28க்குள் பணிக்கு திரும்பிவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை இல்லை - பள்ளிக்கல்வித்துறை\nதமிழ்நாடு முழுவதும் 468 ஜாக்டோ- ஜியோ போராளிகள் கைது மற்றும் தற்காலிக பணிநீக்கம்\nமுதலமைச்சர் பழனிசாமியுடன், அமைச்சர் செங்கோட்டையன் திடீர் சந்திப்பு முடிவுக்கு வருமா ஜாக்டோ-ஜியோ போராட்டம்\nஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளை கவுரவம் பார்க்காமல் அழைத்துப் பேசுங்கள்: முதல்வருக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்\nஅவசர செய்தி: ஜாக்டோ-ஜியோ மாநில அமைப்பு அறிவிப்பு\nஜாக்டோ-ஜியோ - 17(b) பெற மறுப்பவர்கள் வீடுகளில் நோட்டீஸ் ஒட்ட உத்தரவு - சஸ்பெண்ட் செய்ய நடவடிக்கை\nநோய்கள் போக்கும் \"தேங்காய் பூ\"\nஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஆட்சியர்களுக்கு உத்தரவு - கிரிஜா வைத்திநாதன் அதிரடி\nFlash News : CPS ரத்து செய்ய முடியாது - அரசு அதிகார பூர்வ அறிக்கை வெளியீடு\nஜாக்டோ - ஜியோ அமைப்பின் கோரிக்கைகளை ஏற்க இயலாது : தமிழக அரசு\nஅரசு ஊழியர்கள் பணிக்கு திரும்பாவிட்டா��் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் : அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை\nகுடியரசு தினம் என்றால் என்ன - மாணவர்களுக்கான குடியரசு தின உரை\nதற்காலிக ஆசிரியர் பணிக்கு 90,000 பேர் விண்ணப்பம்\nதலைமை செயலக ஊழியர்கள் 28 முதல் வேலைநிறுத்தம்\nதற்காலிக ஆசிரியரை தேர்வு செய்ய உத்தரவு17-பி நோட்டீஸ் வழங்க இன்று முடிவு\nபள்ளிகள் சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்யுங்கள்: மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் கடிதம்\nமுதல்வர் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும்வரை போராட்டம் தொடரும்: ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் உறுதி\nதகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் இயக்கம் தமிழக அரசின் தற்காலிக ஆசிரியர் நியமனத்தை புறக்கணிக்க முடிவு.\nஇன்று ( 26.1 .2019 ) அனைத்து தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயம் குடியரசு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் - பள்ளிக் கல்வித்துறை\nகுடியரசு தின விழாவை புறக்கணிக்கும் ஆசிரியர்கள் மீது 17 b என்ற பிரிவின் கீழ் நடவடிக்கை\nஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை எனில் 1 லட்சம் பேர் தயார் - அமைச்சர் செங்கோட்டையன்\nஆசிரியர்கள் இன்று பள்ளிகளுக்கு சென்று குடியரசு தின விழாவில் கலந்து கொண்டு வருகை பதிவேட்டில் தங்களது வருகையினை பதிவு செய்ய வேண்டும் - அருகில் உள்ள உயர்/மேல் நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கண்காணிக்கவும் CEO உத்தரவு\nJACTTO GEO போராட்டம் குறித்து முதல்-அமைச்சர் பழனிசாமி அவர்களின் பேட்டி - முழு விபரம்\nதமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் கூண்டோடு கைது - 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு\nஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்களை கைது செய்ததைக் கண்டித்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உள் இருப்பு போராட்டம்\nநாளை குடியரசு தினத்தை முன்னிட்டு ஆசிரியர்கள் அனைவரும் நாளை பள்ளிக்கு செல்ல முடிவு...\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் குறித்து தவறுதலான பார்வை ஏன்\nவண்ணங்களால் அரசுப் பள்ளிகளின் சுவரை அலங்கரிக்கும் ஆசிரியர்\nBreaking News தற்காலிக ஆசிரியர்களுக்கு ரூ.10 ஆயிரம் சம்பளம்\nபணிக்கு திரும்பாத ஆசிரியர்களை கண்காணித்து நடவடிக்கை எடுப்பது அரசின் வேலை : உயர்நீதிமன்றம் திட்டவட்டம்\n28.01.2019 முதல் ரூ.7,500 சம்பளத்தில் புதிய ஆசிரியர்கள் நியமனம் யாரை எவ்வாறு தேர்வு செய்வது விளக்கம்\nஜாக்டோ ஜியோ: நிர்வாகிகளைச் கைது செய்ய திட்டமா\nL.K.G, U.K.G வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க சென்னை, மதுரை இரண்டு உயர் நீதிமன்றங்களும் இடைக்கால தடை உத்தரவு \nபணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட முடியாது - உயர்நீதிமன்றம்\nதமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடரும் நான்காவது நாள் போராட்டம்\nகடித எண் 1684/24.1.2019 போராட்ட நடவடிக்கைகள் குறித்து பள்ளிக் கல்வி இயக்குனர் உத்தரவு\nஅங்கன்வாடி மையத்திற்கு மாறுதல் ஆணை தொடர்பான வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வருகிறது\nTNPSC: இரண்டு தேர்வுகள், ஒரே வினாத்தாள் - அதிர்ச்சி தகவல்கள்\nரூ.7,500 சம்பளத்தில் புதிய ஆசிரியர்கள் நியமனம்; தடுப்பவர்கள் மீது போலீசில் புகார் அளிக்க உத்தரவு\nஒரே இடத்தில் மூன்று ஆண்டிற்கும் மேல் பணி; அரசு அலுவலர்களின் விபரங்கள் சேகரிப்பு\nFlash News: Letter 1684/24.1.2019: ஜாக்டோ ஜியோ போராட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள பள்ளிகளில் ஒரு மாதத்திற்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க ஆணை வெளியீடு\nFlash News : போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியீடு\nஜாக்டோ- ஜியோ அமைப்பினரின் போராட்டத்திற்கு தலைமை செயலக சங்கம் ஆதரவு\nBREAKING NEWS : போராட்டம் எதிரொலி, தலைமைச்செயலகத்தில் இன்று மதியம் 1.30 மணிக்கு அவசரக்கூட்டம்\nபோராட்டத்தின் வடிவங்கள் 28ஆம் தேதிக்குப் பிறகு தீவிரப்படுத்தப்படும் - ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் தாஸ்\nFlash News: போராட்டத்தை தொடர ஜாக்டோ ஜியோ முடிவு\nFlash News : இன்று 24.01.2019 பணிக்கு வராத அரசு ஊழியர்கள் மீது நடடிக்கை - முதன்மை செயலர் (Revenue Department) உத்தரவு - ஆணை\n\"ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை அழைத்து பேச வேண்டும்\" - ஸ்டாலின்\nஆசிரியர்கள் நாளைக்குள் பணிக்குத் திரும்ப உத்தரவு\nஅரசு ஊழியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: வைகோ\nஆசிரியர் காலிப்பணியிடங்கள்: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nமழலையர் பள்ளிகளில் ஆசிரியர்கள் முறையாக நியமிக்கப்படவில்லை\nதமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மறியல்\nவேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் 25-ஆம் தேதிக்குள் பணிக்கு திரும்ப நீதிமன்றம் உத்தரவு\nஜாக்டோ-ஜியோ போராட்டம் பற்றி 23.01.2019 அன்று நீதிமன்றத்தில் நடந்த விவாதத்தின் முழு விவரம்\nவிஐடி அறிவியல் போட்டி: வெற்றி பெற்ற மாணவர்களுக்���ு ரூ.3 லட்சம் பரிசு\nவனக் காப்பாளர் பணியிடங்கள்: ஜன.28-இல் சான்றிதழ் சரிபார்ப்பு தொடக்கம்\nFlash News : நாளைய போராட்டம் மாவட்ட அளவில் நடைபெறும் - ஜாக்டோ ஜியோ அறிவிப்பு\nமழலையர் பள்ளிகளில் சிறப்புப் பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்\nமாவட்ட கல்வி அலுவலக ஊழியர்கள் நாளை முதல் போராட்த்தில் பங்கேற்பு\nகைது செய்யப்பட்ட நிலையிலும் பாடம் நடத்தும் அரசுப்பள்ளி ஆசிரியர்....\nDEE - அனைத்து பள்ளிகளிலும் 26.01.2019 அன்று காலை 9.30 மணியளவில் தேசியக் கொடி யேற்றி குடியரசு தின விழாவைச் சிறப்பாக கொண்டாட இயக்குநர் உத்தரவு\nFlash Newsஜனவரி 25 க்குள் அனைத்து ஆசிரியர்களும் பணிக்கு திரும்ப ஐகோர்ட் உத்தரவு மாணவர் தொடர்ந்த வழக்கு\nஜாக்டோ-ஜியோ போராட்டம் காரணமாக பள்ளிகளை மூடக்கூடாது: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு\nதமிழகத்தில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் எத்தனை\nஆசிரியர்களின் ஜாக்டோ ஜியோ போராட்டத்தைக் கிண்டலடித்த நடிகை கஸ்தூரி - ஆசிரியர்கள் எதிர்ப்பு\nஎந்த டாபிக் கொடுத்தாலும் ஆங்கிலத்தில் பேசுவார்கள்' - அசத்தும் சேலம் அரசுப் பள்ளி ஆசிரியர்\nதற்காலிக ஆசிரியர்களை கொண்டு பள்ளிகள் நடத்த வேண்டும் பள்ளிக்கல்வி துறை சுற்றறிக்கை\nஜாக்டோ ஜியோ போராளிகள் கைது இரண்டாவது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் லட்சகணக்கானோர் கைது.....\nஇடைநிலை ஆசிரியர்களின் தகுதி விபரம் கோரும் உயர்நீதிமன்றம்\nஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு : போலீஸ் கமிஷனர் அலுவலக அமைச்சு பணியாளர்கள் போராட்டம்\nஅரசு ஊழியர், ஆசிரியர்கள் போராட்டத்திற்கு தி.மு.க. ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று மு.க.ஸ்டாலின் உறுதி\nவேலைநிறுத்தம் தொடர்ந்தால் தற்காலிக ஆசிரியர்களை கொண்டு பள்ளிகள் நடத்த வேண்டும் பள்ளிக்கல்வி துறை சுற்றறிக்கை\nஅரசு ஊழியர், ஆசிரியர்கள் ஸ்டிரைக் ஆபீஸ், பள்ளிகள் முடங்கின: பணிக்கு வராதவர்கள் பற்றி கணக்கெடுப்பு\nசாலை விதிகளைக் கடைப்பிடிக்க பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி\nஜாக்டோ ஜியோ போராட்டத்தில் திடீர் திருப்பம்: மெட்ரிகுலேஷன் சங்கமும் ஆதரவு\nஅங்கீகாரம் இல்லாத பள்ளி விவகாரம் : பள்ளிக்கல்வித்துறை செயலர் ஆஜராக ஆணை\nஜாக்டோ - ஜியோ போராட்டத்தால் அரசு பணிகள்...முடக்கம்\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பின் தலைவர்களை, தமிழக அரசு அழைத்து பேசி, வேலை நிறுத்தத்துக்கு முடிவு காண வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்\nஅரசுப் பள்ளியில் பாடம் நடத்திய முதன்மைக் கல்வி அதிகாரி\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களுடன் பேச்சு நடத்தி சுமுகத் தீர்வு காணவேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் தீர்மானம்\nஜாக்டோ- ஜியோ போராட்டம்: தடை கோரி இரு நீதிபதிகள் அமர்வில் முறையீடு\nஇடைநிலை ஆசிரியர்கள் ஏன் கீழ் வகுப்புக்கு மாற்றக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு மற்றும் என்சிடிஇ விதிகளை மேற்கோள் காட்டியும், பள்ளி கல்வித்துறையின் விதிமீறல்கள் குறித்து பலர் அறியாத புதிய தகவல்கள் - இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் EXCLUSIVE NEWS.\nசெயற்கைக்கோள் தயாரிப்பு பயிற்சி மாணவர்களுக்கு, 'இஸ்ரோ' ஏற்பாடு\n10ம் வகுப்பு மாணவர் விபரம் பிழை திருத்த அவகாசம்\nபிப். 10-க்குள் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள்\nதொகுப்பூதியத்தில் பணிபுரிபவர்களுக்கு உடனடி ஊதியம் வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்\nசென்னையில் மாணவர் காவல் படை தொடக்கம்\nபி.ஆர்க். படிப்புக்கான நுழைவுத் தேர்வு: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்\nகல்விச்சீர் நிகழ்ச்சியின் வாயிலாக மாணவர்களிடத்தில் சமூக பங்கேற்பு மேலோங்கும். புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா பேச்சு.\nசத்துணவு ஊழியர்கள் சங்கம் பள்ளி திறக்க மறுப்பு -\nDEE - வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளும் ஆசிரியர்களுக்கு no work no pay என்ற அடிப்படையில் ஊதியம் பிடித்தம் செய்யவும்பணிப்பதிவேட்டில் பதிவு செய்யவும் உத்தரவு\nதீவிரமடையும் ஜாக்டோ ஜியோ போராட்டம்: பின்னணி என்ன\n22.01.2019 முதல் ஆசிரியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் - பள்ளிகள் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் தடையில்லாமல் செயல்படுதல்- தொடக்க கல்வி இயக்குனரின் செயல்முறைகள்\nஜாக்டோ ஜியோ -வேலை நிறுத்தம் அலுவலகங்கள் பள்ளிகள் முடங்கின - அனைத்து பத்திரிக்கை செய்தி தொகுப்பு\nFlash News - JACTTO GEO Strike - ஆசிரியர் பயிற்று மாணவர்களை வைத்து பள்ளிகளை இயக்க CEO உத்தரவு - செயல்முறைகள்\nகல்வி தொலைக்காட்சி சேனல்- 32 மாவட்டங்களுக்கும் மீடியா ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம்\n\"நாங்கள் ஏன் தமிழ் கற்கிறோம்\" - விடையளிக்கும் ஃபேஸ்புக்கில் வைரலான சீனர்கள்\nவனக் காப்பாளர் பணியிடங்களுக்கான இணை��வழித் தேர்வு முடிவுகள்\nஎல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகளில் 52,900 மாணாக்கர் சேர்ப்பு\nஅங்கன்வாடி மையத்திற்கு இடைநிலை ஆசிரியர்களை பணி நியமனம் செய்ததை எதிர்த்து 2009 & TET இடைநிலை ஆசிரியர்கள் சார்பாக தொடுக்கப்பட்ட வழக்கு WP-1091/2019 விசாரணை விவரம்\nஜாக்டோ ஜியோ போராட்டம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் முறையீடு:- நாளை விசாரணை என நீதிபதிகள் அறிவிப்பு\nஅங்கன்வாடியில் பணிபுரிய 98% இடைநிலை ஆசிரியர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக கல்வி அமைச்சர் பேட்டி.\nவேலைநிறுத்த போராட்டத்தை ஆசிரியர்கள் கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும்: செங்கோட்டையன்\nஎஸ்மா, டெஸ்மா சட்டங்கள் ஆசிரியர்கள் மீது பயன்படுத்தப் படுமா என்ற கேள்விக்கு மாண்புமிகு கல்வி அமைச்சரின் பதில்.\nஅரசின் எச்சரிக்கையை மீறி தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் ஸ்டிரைக்\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nFlash News : தொடர் கனமழை - திங்கள் கிழமை ( 02.12.2019) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nTN EMIS New Update version 0.0.11- ஆசிரியர் வருகை மற்றும் மாணவர் வருகையும் ஒரே APP இல்பதிவு செய்யும் விதத்தில் Update செய்யப்பட்டுள்ளது\nஉள்ளாட்சி தேர்தல் 2019 - நீங்கள் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி மையத்தை தெரிந்துகொள்ள வேண்டுமா\nஒன்றிய அளவில் 40 பள்ளிகளில் புற மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும் பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக பட்டியல்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என்ற செய்தி உண்மையல்ல தமிழக அரசு விளக்கம்.\nதேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெறும் தேதி அறிவிப்பு -3 பயிற்சி வகுப்புகள்\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilarasigan.in/2010/04/blog-post_16.html", "date_download": "2020-01-18T07:17:38Z", "digest": "sha1:U6CUSKDRNBTG5H2QTL6DC6SU535POKHX", "length": 3031, "nlines": 80, "source_domain": "www.nilarasigan.in", "title": "நிலாரசிகன்: என் காதல் கவிதை", "raw_content": "\nதொலைவில் இருக்கும் நிலவின் ��னதை தொட நினைத்தேன் நிலவினால் தீக்காயம் கண்டது எந்தன் மனது இருப்பினும் நான் அந்த நிலவின் ரசிகன் தான்\nதவம் இருக்கிறேன் முனிவருக்கு கடவுள் மேல் இருப்பது பக்தி எனக்கு அவள் மேல் இறுப்பது காதல் அவளுக்கு என்மேல் இறுப்பது வீண் கோபம்விட்டு விடு கோவத்தைஇல்லை விட்டு விடுவேன் என் உயிரை\nஅது ஒரு கடினமான நேரம்...\nகண்ணீர் விடும் என் இதயம்\nகாதலை சொன்ன பின்பு வந்த தவிப்பு\nஎன் காதல் அழுகிற குழந்தை மாதிரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=5764", "date_download": "2020-01-18T07:35:20Z", "digest": "sha1:JZTJFB6WXFK4GNQHIE63675UHI7CG4XM", "length": 9601, "nlines": 115, "source_domain": "www.noolulagam.com", "title": "உங்களுக்கேற்ற சிறுதொழில்கள் 100 » Buy tamil book உங்களுக்கேற்ற சிறுதொழில்கள் 100 online", "raw_content": "\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : எஸ். சுந்தரசீனிவாசன் (S. Suntharaseenivaasan)\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\nகுறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம்\nஅடிப்படை மின்னணுவியல் ஓய்வு பெற்றோர்க்கு உற்றதொரு வழிகாட்டி\nபொறியியல் உட்பட பல்வேறு பட்டதாரிகள் பெரிய நிறுவனங்களில் பணியாற்றுவதை மட்டுமே நோக்கமாக்க் கொள்வதால் வேலையில்லாத திண்டாட்டம் நம் நாட்டில் பெருகி வருகிறது. குறைந்த மூலதனத்தில் சிறுதொழில்கள் தொடங்கினால், வருமானம் குறைவாக இருந்தாலும், அது தொடர்ச்சியாக கிடைக்கக்கூடும். பெரும் நஷ்டத்தை சந்திக்கும் வாய்ப்பில்லை. குறைந்த மூலதனத்தில் சிரமில்லாமல் தொழில் நடத்தி, நிரந்தரமாகப் பணம் சம்பாதித்து வருமானத்தைப் பெருக்க பல வகையான தொழில்களை அறிமுகப்படுத்துகிறார்.பலருக்கு இந்நூல் வழிகாட்டியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை\nஇந்த நூல் உங்களுக்கேற்ற சிறுதொழில்கள் 100, எஸ். சுந்தரசீனிவாசன் அவர்களால் எழுதி திருமகள் நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nபொது நிருவாகவியல் - Pothu Niruvaagaviyal\nஐந்து செல்வங்களும் ஆறு செல்வங்களும் - Inthu Selvangalum Aaru Selvangalum\nசாதிக்கப் பிறந்தோம்(வெற்றியின் ரகசியம்) - Sathikka Piranthoam (Vetriyin Ragasiyam)\nஅறிவுரைக் கொத்து - Arivurai Kothu\nவாழ்க்கை உங்கள் கைகளில் - Vaalkai Ungal Kaigalil\nகாதலும் வீரமும் - Kathalum Veeramum\nஆசிரியரின் (எஸ். சுந்தரசீனிவாசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஇளைஞர்களுக்கான வேலை வாய்ப்புக்களும் கல்வித் தகுதிகளும்\nதொழில் முனைவோர் வளர்ச்சிக்குத் தேவையான யோசனைகள் - Thozhil Munaivor Valarchikku Thevaiyaana Yosanaigal\nஆங்கிலம் - தமிழ் அறிவியல் சொல்லகராதி\nஓய்வு பெற்றோர்க்கு உற்றதொரு வழிகாட்டி\nமற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nகரையெல்லாம் செண்பகப்பூ - Karaiellam Shenbagapoo\nமாயமாய் சிலர் - Mayamai Silar\nஉயி்ரின் மூச்சாக வா - Uyirn Muchaaka Vaa\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஎன்னவென்று நான் சொல்ல - பாகம் 3\nகையில் பிடித்த மின்னல் - Kaiyil Pidiththa Minnal\nகுழந்தை நோய்கள் தடுக்கும் முறைகள்\nபாலின உறுப்புகளின் நோய்களும் சிகிச்சையும் - Palina Uruppukalin Noikalum Sigichaigalum\nருசி மிக்க 100 அசைவ சமையல்கள்\nவிடியலைத் தேடும் மான்சி - Vidiyalai Thedum Mansi\nநோய்களை அகற்றி உடல் ஆரோக்கியம் காக்கும் அக்குபிரஷர்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/ulagam/12106-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2020-01-18T05:28:15Z", "digest": "sha1:GLGZ53IHV7CAR5HGOHEF3GIX3MZOHCWK", "length": 43192, "nlines": 402, "source_domain": "www.topelearn.com", "title": "மாலைத்தீவில் பாராளுமன்ற தேர்தல் - ஜனாதிபதியின் கட்சி அமோக வெற்றி!", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nமாலைத்தீவில் பாராளுமன்ற தேர்தல் - ஜனாதிபதியின் கட்சி அமோக வெற்றி\nஇந்திய பெருங்கடலில் உள்ள பல சிறிய தீவுகளால் ஆன நாடு மாலைத்தீவு. அங்கு நீண்டகால இராணுவ ஆட்சிக்கு பிறகு கடந்த 2008 ஆம் ஜனநாயக முறைப்படி ஜனாதிபதி தேர்தல் நடந்தது.\nஇதில் மாலைத்தீவு ஜனநாயக கட்சியின் (எம்.டி.பி.) தலைவர் முகமது நஷீத் வெற்றிப்பெற்று ஜனாதிபதியானார்.\nஆனால், பொதுமக்கள் போராட்டம் மற்றும் இராணுவ நெருக்கடி காரணமாக பதவி காலம் முடியும் முன்னரே 2012 ஆம் ஆண்டு ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்தார்.\nஅதன் பின்னர் 2013 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் முற்போக்கு கட்சியை சேர்ந்த அப்துல்லா யாமீன் வெற்றிப்பெற்று ஜனாதிபதியானார்.\nஇவரது ஆட்சிக்காலத்தில் சர்ச்சைக்குரிய பயங்கரவாத தொடர்பு புகாரில் முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத் 2016 ஆம் ஆண்டு வலுக்கட்டாயமாக நாட்டை விட்டு வெளியேறப்பட்டார்.\nஇதற்கிடையில், க���ந்த ஆண்டு அங்கு மீண்டும் ஜனாதிபதி தேர்தல் நடந்தது. இதில் அப்துல்லா யாமீன் 2 வது முறையாக ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டார்.\nஅவரை எதிர்த்து எம்.டி.பி. கட்சியின் துணைத் தலைவர் முகமது சோலி களம் இறங்கினார். இதில் யாரும் எதிர்பாராதவிதமாக முகமது சோலி அமோக வெற்றிப்பெற்றார். அவர் ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டதும், முகமது நஷீத் நாடு திரும்பினார்.\nஇந்த நிலையில், 87 இடங்களை கொண்ட மாலைத்தீவு நாடாளுமன்றத்துக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் தங்களது ஜனநாயக கடைமையை ஆற்றினார்கள்.\nஇதனால் தேர்தலில் விறு விறுப்பான வாக்குப்பதிவு நடந்தது. 70 முதல் 80 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.\nவாக்குப்பதிவு முடிந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன. இந்த தேர்தலில் முன்னாள் அதிபர் முகமது நஷீத் மற்றும் தற்போதைய ஜனாதிபதி முகமது சோலி ஆகியோரின் எம்.டி.பி. கட்சி மற்றும் மற்றொரு முன்னாள் ஜனாதிபதியின் அப்துல்லா யாமீனின் முற்போக்கு கட்சி ஆகியவற்றுக்கு இடையே பலத்த போட்டி நிலவியது.\nஆனால் எம்.டி.பி. கட்சி 3 இல் 2 பங்கு இடங்களை கைப்பற்றி அமோக வெற்றிப்பெற்றது. அதவாது முதற்கட்ட தேர்தல் முடிவுகளின்படி மொத்தம் உள்ள 87 இடங்களில் 50 இடங்களில் எம்.டி.பி. கட்சி வேட்பாளர்கள் வெற்றிவாகை சூடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅதே சமயம் அந்நாட்டு ஊடகங்கள் எம்.டி.பி. கட்சி 68 இடங்களில் வெற்றிப்பெற்றதாக செய்திகள் வெளியிட்டன. இறுதி முடிவுகள் வெளிவந்த பின்னரே இது உண்மையா என்பது தெரியவரும்.\nதேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத் “இந்த முடிவுகள் மாலத் தீவில் ஜனநாயகத்தை உறுதிப் படுத்த வழி வகுக்கும்” என கூறினார்.\nஇலங்கைக்கு எதிரான இரண்டாவது சர்வதேச T20 இல் இந்தியா வெற்றி\nதுடுப்பாட்டத்தில் பிரகாசிக்காமையே இந்தியாவுக்கு எத\nவிமானம் விபத்து - 180 பேர் பலியான கொடூரம்\nஈரானில் நாட்டின் பறந்த உக்ரைன் நாட்டு பயணிகள் விமா\nதெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் - பதக்க விபரங்கள் இதோ\nதெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் நேபாளத்தின் காத்ம\nஇலங்கையை வீழ்த்தி அவுஸ்திரேலியா அபார வெற்றி\nஇலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ம\nஇலங்கை - அவுஸ்திரே��ியாவுக்கிடையிலான போட்டியில் அவுஸ்திரேலியா வீராங்கனை உலக சாதனை\nஇலங்கை மற்றும் அவுஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி\nதென்னாபிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி\nதென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது சர்வதேச இருப\nஇரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி\nஇலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இர\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட்டம்\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மு\nஈரான் அணு ஆயுத ஒப்பந்தம் - பதற்றத்துக்கு மத்தியில் பேச்சுவார்த்தை\nவளைகுடா பகுதியில் அண்மையில் எண்ணெய் டாங்கர்கள் கைப\nகாஷ்மீரில் குவிக்கப்படும் 100 இராணுவம் - பதற்றப்படும் மக்கள்\nஇந்திய ஆளுகையின் கீழ் உள்ள காஷ்மீரில் 100 கம்பெனி\nஇந்தியா - நியூசிலாந்து இடையிலான போட்டி இன்று தொடரும்\nமழை காரணமாக நேற்று இடைநிறுத்தப்பட்ட இந்தியா - நியூ\nWorld Cup 2019 - அவுஸ்திரேலியாவை வீழ்த்தில் தென் ஆபிரிக்கா த்ரில் வெற்றி\nஉலக கிண்ண கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்றுடன் லீக்\nஇலங்கையுடனான போட்டியில் இந்திய அணி வெற்றி\nஇலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் இன்று இடம\nWorld Cup 2019 - பங்களாதேஷ் அணியை வீழ்த்தி பாகிஸ்தான் ஆறுதல் வெற்றி\nபங்களாதேஷ் அணியை 94 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்\nWorld Cup 2019 - நியூசிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து\nஇங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதும் உலகக் கிண\nமேற்கிந்திய தீவுகளை 23 ஓட்டங்களால் வீழ்த்தி இலங்கை அணி வெற்றி\nஉலக கிண்ண கிரிக்கட் தொடரில் இலங்கை மற்றும் மேற்கிந\nWorld Cup 2019 - இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று பர்மிங்காமில்\nதென் ஆப்பிரிக்கா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nஉலக கிண்ண கிரிக்கட் தொடரில் இலங்கை மற்றும் தென்னாப\nஇங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 20 ஓட்டங்களால் வெற்றி\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்திற்கு எதிர\nஅமெரிக்க ஜனாதிபதியின் அடுத்த ஆண்டுத் தேர்தல் பிரசாரம் ஆரம்பம்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனட்ல் டிரம்ப் அடுத்த ஆண்டு ஜனா\nWorld cup 2019 - ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி\nஇங்கிலாந்து - ஆப்கானிஸ்தா��் அணிகள் மோதும் உலகக்கோப\nWorld cup 2019 - மேற்கிந்திய தீவுகள் அணியை வெளுத்து வாங்கியது பங்களாதேஷ்\nமேற்கிந்திய தீவுகள் மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதி\nWorld Cup 2019 - பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி\nஇந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக் கிண்ண தொட\nஇலங்கையுடனான போட்டியில் அவுஸ்திரேலிய அணி அபார வெற்றி\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இலங்கை அணிக்கு எதிர\nWorld cup 2019: பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்களாதேஷூக்கு எதிரா\nWorld Cup 2019 - தென் ஆபிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றது பங்களாதேஷ்\nஉலக கிண்ண கிரிக்கெட் தொடரில் லண்டனில் நடைபெற்ற 5வத\nஇலங்கைக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நேற\nபுதிய அரசியல் கட்சி ஆரம்பிக்க பிரகாஷ்ராஜ் தீர்மானம்\nபுதிய அரசியல் கட்சி ஆரம்பிக்கவுள்ளதாக, நடிகர் பிரக\nஸ்கொட்லாந்து அணியுடனான போட்டியில் இலங்கை வெற்றி\nஇலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கிடையே நேற்று\nஅவுஸ்திரேலிய பொது தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி\nஅவுஸ்திரேலியாவில் நேற்று நடந்த பொது தேர்தலில் ஆளும\nIPL 2019: ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வெற்றி\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்றிரவு நடைபெற்ற\nIPL 2019: மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி\nஇந்தியன் பிரீமியல் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் த\nIPL 2019 - பெங்களூரு அணி அபார வெற்றி\n12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு பெங்\nஇந்தியாவில் தேர்தலில் போட்டியிடும் கவுதம் காம்பீர் - 147 கோடி ரூபாய் சொத்து\nஇந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர்\nIPL 2019 - டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி\nஐபிஎல் தொடரின் 34 வது லீக் ஆட்டம் நேற்று இரவு 8 மண\nIPL 2019 - ஐதராபாத் அணியிடம் வீழ்ந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி\n12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் நேற்றிரவு\nIPL 2019: மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி\nமும்பை இந்தியன்ஸ் அணியின் லசித் மலிங்கவின் அபாரமான\nIPL 2019 - பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூர் அணி வெற்றி\nஇந்தியன் பிரிமியர் லீக் 20ற்கு 20 தொடரின் நேற்றைய\nSamsung Galaxy S10 - 5G கைப்பேசிகளை முன்பதிவு செய்யும் திகதி அறிவிக்கப்பட்டது\nசாம்சுங் நிறுவனத்தின் முதலாவது 5G தொழில்நுட்பத்தின\n���ந்தியா பொதுத் தேர்தல் 2019 - முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\n7 கட்டங்களாக நடைபெற்றும் இந்தியாவின் 17 வது மக்களவ\nIPL 2019 - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கனவை சிதைத்த மும்பை இந்தியன்ஸ்\nஐபிஎல் தொடரின் 24 ஆவது லீக் ஆட்டம் மும்பை வான்கடே\nதேர்தல் அறிக்கை - அனைவருக்கும் வீடு கட்டித்தர உத்தரவாதம்\nபிரதமர் நரேந்திர மோதி மற்றும் பாஜகவின் பிற முக்கிய\nIPL 2019 - தொடர்ந்து 4 ஆவது தடவை தோல்வியை தழுவியது RCB\nஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், ஜெய்ப்பூரில் உள\nIPL 2019 - டெல்லியை வீழ்த்தி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி\n8 அணிகள் இடையிலான 12 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்\nIPL 2019 - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 118 ஓட்டங்கள் வித்தியாசத்தால் வெற்றி\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அ\nIPL 2019 - கடைசி ஓவரில் வெற்றியை தழுவியது மும்பை இந்தியன்ஸ் அணி\n8 அணிகள் பங்கேற்றுள்ள 12 வது ஐ.பி.எல். 20 ஓவர் கிர\nIPL 2019 - அணி 2 வது வெற்றி பதிவு செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி\nஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பஞ\nபாகிஸ்தானுடனான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி\nபாகிஸ்தானுடனான மூன்றாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட\nIPL 2019 - இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி\n12 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பல்வேற\nIPL 2019 - சென்னை சூப்பர் கிங்ஸ் உடன் மோதும் டெல்லி கேப்பிட்டல்ஸ்\n12 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர்\nIPL 2019 - மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடம் தோல்வி\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி\nIPL 2019 முழு அட்டவணை - 56 லீக் போட்டிகளின் முழு விவரம்\nபாராளுமன்றத்துக்கு ஏப்ரல் 12 ஆம் திகதி முதல் மே 19\nபிரெக்ஸிட் விவகாரம் - வாக்கெடுப்பு இல்லை - சபாநாயகர் அதிரடி\nஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேற\nமுன்னாள் ஜனாதிபதி அபூர்வ நோயால் பாதிப்பு - டுபாய் வைத்தியசாலையில்\nபாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி மு‌‌ஷரப் கடந்த 2016 ஆ\nமுதலாவது ரி 20 போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றி\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ம\nஇலங்கை - தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 ஆரம்பம்\nஇலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது\nநிலச்சரிவில் 10 பேர் பலி - மேலும் 10 பேர் மாயம்\nசீனாவின் ஷான்சி மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மா\nதென் ஆபிரிக்கா அணி ஐந்தாவது ஒருநாள் சர்வதேச போட்டியிலும் வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\nமின்சாரம் எப்படி உருவாகிறது - ஒரு அறிவியல் தகவல்.\nநமது முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் விளக்குகளையே பய\nநான்காவது ஒருநாள் போட்டியிலும் தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ந\nதென் ஆபிரிக்கா அணி மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியிலும் வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2\nநாளை கிரிக்கெட் தேர்தல் நடாத்தப்படும்: மேன்முறையீட்டு நீதிமன்றம்\nஇரண்டு தரப்பினருக்கும் இடையிலான இணக்கப்பாட்டிற்கு\nஇலங்கை கிரிக்கெட்டின் தேர்தல் இன்று\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் இன்னும் சற்றுநே\nஇன்று இலங்கை - தென்ஆப்பிரிக்காவுக்கிடையில் முதலாவது டெஸ்ட் போட்டி\nதென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட்\n8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி\nஇந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம்\nஇமாம் உல் ஹக்கின் அபார ஆட்டத்தால் பாகிஸ்தான் வெற்றி\nதென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடை\nஇலங்கை கிரிக்கட் தேர்தல் பிற்போடப்பட்டது\nஇலங்கை கிரிக்கட்டின் தேர்தல் பெப்ரவரி மாதம் 21ம் த\nஅமெரிக்கா தனது 105 ஆவது உறுப்பினர் - ஐசிசி அறிவிப்பு\nஅமெரிக்கா தனது 105 ஆவது உறுப்பினர் என சர்வதேச கிரி\nபங்களாதேஷில் இன்று பொதுத் தேர்தல்\nபங்களாதேஷில் இன்று (30) பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள\n12 வது IPL ஏலம் - தொடக்க விலை 1 கோடி\n12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின்\nஅமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் சவுதி மீது கடுமையான தடைகளை விதிக்குமாறு வலியுற\nசவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோஜி (Jamal Khashoggi) கா\nஃபேஸ்புக்கை விட்டு வெளியேற திட்டமா - இதை கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்\nஉங்களது வீட்டிற்குள் புகுந்து விலைமதிப்புமிக்க பொர\nஆசிய கிண்ண கிரிக்கெட் - இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன்\n19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக��கெட்\n272 ஓட்டங்களால் இந்தியா அணி வெற்றி\nஇந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இடையில\n - காபியை பற்றிய 10 ஆச்சர்யமூட்டும் தகவல்கள்\nகாலையில் படுக்கையிலிருந்து எழுந்தவுடனோ, மதிய உணவை\nAsiaCup 2018 - இந்தியாவுடன் போட்டியை சமன் செய்தது ஆப்கானிஸ்தான்\nஆசிய கிண்ணத்தில் சூப்பர் 4 பிரிவில் இந்தியா - ஆப்க\nஇலங்கை அணி விளையாடுவதை பார்க்கும்போது வெட்கமளிக்கிறது - ரொஷான் மஹாநாம\nஇலங்கை அணி விளையாடும் போட்டிகளை பார்க்கும்போது, ஒன\nதென்னாபிரிக்க அணி இரண்டாவது போட்டியிலும் வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\nFIFA 2018 நேற்றைய போட்டியில் பெல்ஜியம் அணி வெற்றி\nஉலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் பிரேசில் - பெல\nஉலக கோப்பை கால்பந்து - காலிறுதிக்குள் நுழைந்தது பெல்ஜியம்\nஉலகக் கிண்ண கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடைபெற்று\nடிரம்ப் - புதின் சந்திப்பு விரைவில்...\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி\nஇலங்கை - தென்ஆப்பிரிக்கா தொடருக்கான அணியில் ஸ்டெயின் இடம்பிடித்தார்\nஇலங்கை தொடருக்கான தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் அணியில்\nவரலாற்று சிறப்பு மிக்க டிரம்ப் - கிம் பேச்சுவார்த்தை ஆரம்பம்\nபெரும் எதிபார்ப்புக்கு மத்தியில் வடகொரிய அதிபர்\nமுதல் டெஸ்ட் - 226 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது வெஸ்ட் இண்டீஸ்\nபோர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் நடைபெற்ற இலங்கைக்கு எ\nஇலங்கை கிரிக்கட்டின் தேர்தல் தொடர்பில் தீர்மானிக்க குழு நியமனம்\nஇலங்கை கிரிக்கட்டின் தேர்தலை எதிர்வரும் 31ம் திக\nமலேசியாவில் 92 வயது முன்னாள் பிரதமர் வரலாற்று வெற்றி\nமலேசியாவில் நடந்த பொது தேர்தலில், அந்நாட்டின் முன்\nஐபிஎல் 2018 - டக் அவுட் ஆவதில் மும்பை அணி புதிய சாதனை\nஐபிஎல் தொடரின் 31-வது போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்\nமைன்ட் ரிலேக்ச் - Please Read\nமைன்ட் ரிலேக்ச்ஒருவர் : நீங்க பாடிக் கொண்டிருக்கும\nமைன்ட் ரிலேக்ச் - Please Read\nடாக்டர் : உங்க மனைவிக்கு நாய் கடிச\nஜெருசலேமில் திறக்கப்படும் அமெரிக்க தூதரகம் - ஏற்கமுடியாது என்கிறது பலஸ்தீன்\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கடந்த டிசம்பர் மாதம் அத\nஉயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் இறுதி திகதி பெப்ரவரி‍ - 23\n2018ம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக\nமரணத்திற்கு பின், வாழ்க்கை உண்டு - நிரூபித்த ஜேர்மன் மருத்துவர்கள்\nஜெர்மன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உளவியலாளர்கள் மற\nஜனநாயக கட்சி ஜனாதிபதி வேட்பாளராக ஹிலாரி கிளின்டன் அறிவிப்பு\nவரலாற்றில் முதன்முறையாக அமெரிக்காவின் பிரதான அரசிய\n330 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி\nபாகிஸ்தானை பழி தீர்த்தது இங்கிலாந்து: 330 ஓட்டங்கள\nஒரு தாயின் பாசப்போராட்டம் வெற்றி\nகுட்டியை தூக்கி சென்ற பாம்புடன், தாய் எலி வீர தீரத\nகுழந்தைகளை குஷிப்படுத்தும் சாட் வகைகள் - பீட்ரூட் மில்க் ஷேக்\nபீட்ரூட் - 1தேங்காய் - அரை மூடிநாட\nகுழந்தைகளை குஷிப்படுத்தும் சாட் வகைகள் - மசாலா பப்பட்\nவெயிலை மிஞ்சிவிடுகின்றன விடுமுறையில் வீட்டில் இருக\nபரபரப்பான ஆட்டத்தில் புனே அணியை வீழ்த்தி ஐதராபாத் அணி வெற்றி - புள்ளி பட்டியலில்\nவிசாகப்பட்டினம் : ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில்\nIPL 2019: மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி\nமுதலாளியைக் கொலை செய்த கொலைகாரனைப் பொலிஸாருக்குக் காட்டிக் கொடுத்த கிளி 22 seconds ago\nவிமானத்தில் பிறக்கும் குழந்தைக்கு எந்த நாட்டு குடியுரிமை விபத்து ஏற்பட்டால் கடைசி இருக்கையில் இருப்பவர்களின் நிலை விபத்து ஏற்பட்டால் கடைசி இருக்கையில் இருப்பவர்களின் நிலை ஆச்சரியப்பட வைக்கும் தகவல்கள்\nவிந்தணு, கருமுட்டை ஏதுமின்றி கருவை உருவாக்கும் ஆய்வு... 3 minutes ago\nநரைமுடியை கருப்பாக மாற்ற இயற்கையான வழிமுறைகள் இதோ... 8 minutes ago\n4 ஆண்டுகளுக்கு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள ரஷ்யாவுக்கு தடை\n4 ஆண்டுகளுக்கு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள ரஷ்யாவுக்கு தடை\nரஷ்ய பிரதமர் திமித்ரி மெத்வதேவ் திடீர் ராஜினாமா\nஈரானுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு தயார் என அமெரிக்கா தெரிவிப்பு\nநாளை 3 வது T20 போட்டி\nஆபிரிக்காவின் அதிசிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான விருதை Sadio Mane சுவீகரித்தார்\nவிமானம் விபத்து - 180 பேர் பலியான கொடூரம்\nரஷ்ய பிரதமர் திமித்ரி மெத்வதேவ் திடீர் ராஜினாமா\nஈரானுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு தயார் என அமெரிக்கா தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/nayanthara-salary-2/76270/", "date_download": "2020-01-18T07:25:32Z", "digest": "sha1:V4YWCW35GP4GXCKH5RNUNLO3SJGOAKWA", "length": 6777, "nlines": 137, "source_domain": "kalakkalcinema.com", "title": "உச்சகட்டத்தில் நயன்தாரா - அதிரடியாக சம்பளத்தை உயர்த்திய நயன் .! - Kalakkal Cinema", "raw_content": "\nHome Latest News உச்சகட்டத்தில் நயன்தாரா – அதிரடியாக சம்பளத்தை உயர்த்திய நயன் .\nஉச்சகட்டத்தில் நயன்தாரா – அதிரடியாக சம்பளத்தை உயர்த்திய நயன் .\nமுன்னனி நடிகை நயன்தாரா தான் நடிக்க இருக்கும் படங்களில் சம்பளத்தை அதிரடியாக உயர்த்தி உள்ளார்.\nதமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளார்.\nதளபதி விஜயுடன் ஜோடியாக நடித்து தீபாவளி விருந்தாக வெளியான பிகில் வெற்றியை தொடர்ந்து, தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.\nசூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க மாட்டேன் – பிரபல நடிகை சூசகமாக சொன்னது .\nதற்போது இவரின் கைவசத்தில் தர்பார்,நெற்றிக்கண் மற்றும் RJ பாலாஜி இயக்கி நடிக்கும் மூக்குத்தி அம்மன் படங்கள் கைவசம் உள்ளது.\nதர்பார் படத்தில் நடித்து முடித்து தற்போது டப்பிங் வேலைகள் நடைபெற்று வருகிறது. முன்பு இவரின் சம்பளம் 5 கோடியாக இருந்தது.\nஇப்பொழுது 8 கோடியாக உயர்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த சம்பளம் தற்போது நடிக்க ஒப்பந்தமாகி உள்ள நெற்றிக்கண் மற்றும் மூக்குத்தி அம்மன் படங்களில் இருந்தா இல்லை புதிதாக நடிக்க ஒப்பந்தமாக உள்ள படங்களில் இருந்தா என்று இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.\nNext articleவலிமை படத்திற்கு வில்லன் ரெடி – பிரபல இயக்குனர் ஓபன் டாக் .\nமாநாடு படத்தில் நடிக்காதீங்க.. அரவிந்த் சாமிக்கு குவியும் கோரிக்கை – காரணம் இது தான்.\nகொழு கொழு ராஷி கண்ணாவா இது – ரசிகர்களை ஷாக்காக்கிய லேட்டஸ்ட் புகைப்படம்.\nசிக்கலில் சூர்யா – வெற்றிமாறன் திரைப்படம் – வெளியான அதிர்ச்சி தகவல்.\nமாநாடு படத்தில் நடிக்காதீங்க.. அரவிந்த் சாமிக்கு குவியும் கோரிக்கை – காரணம் இது தான்.\nகொழு கொழு ராஷி கண்ணாவா இது – ரசிகர்களை ஷாக்காக்கிய லேட்டஸ்ட் புகைப்படம்.\nசிக்கலில் சூர்யா – வெற்றிமாறன் திரைப்படம் – வெளியான அதிர்ச்சி தகவல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2016/01/26/%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B9/", "date_download": "2020-01-18T06:16:30Z", "digest": "sha1:CHQW65NLXJL37R3ZBCJ2FSPRHCRYFIKF", "length": 52272, "nlines": 83, "source_domain": "solvanam.com", "title": "பரிவே ஆதார சுருதியாக வாழ்ந்து மறைந்த சார்வாகன் பற்றி – சொல்வனம்", "raw_content": "\nபரிவே ஆதார சுருதியாக வாழ்ந்து மறைந்த சார்வாகன் பற்றி\nபேராசிரியர் சு. சிவகுமார் ஜனவரி 26, 2016\nநாற்பது வருடங்களாக நெருக்கமாகத் தெரிந்த ஒருவரைப் பற்றி குறிப்பு எழுதுவது கடினமானது, அதுவும் அந்த மனிதர் மீது நாம் மிக்க அன்பு கொண்டிருந்தால் இந்த வேலை இன்னுமே பளுவானதாகிறது. அவருடன் நாம் கொண்டிருக்கும் பாசமுள்ள நெருக்கம் அந்த மனிதர் பற்றி நாம் கொண்டிருக்கும் புரிதலை மிக ஆழமாக ஆக்குவதால் அதை வெளிப்படுத்துவது சுலபமாக இருப்பதில்லை. அதே நேரம், இவரைப் பற்றி எழுதுவதற்கு உரிய இடத்தில் நாம் இருக்கிறோம் என்பது இந்தத் துன்பத்தை மேலும் முரண்பட்டதாக்குகிறது.\nநான் இங்கு சார்வாகன் என்று அறியப்படுகிற டாக்டர் ஹரி ஸ்ரீநிவாசனைப் பற்றிப் பேசுகிறேன், இவர் கடந்த டிசம்பர் மாதம் 21 ஆம் தேதி அன்று, தன் 86 ஆவது வயதில் சென்னையில் காலமானார். சார்வாகன் அல்லது ஹரி ஸ்ரீ என்று அறியப்பட்ட இவர் 1960கள், 70கள் மற்றும் 80களில் உண்மையிலேயே ஒரு சிறந்த படைப்பு எழுத்தாளராக இருந்தவர். டாக்டர் ஹரி ஸ்ரீநிவாசனாக அவர், கைகளுக்கான அறுவை சிகிச்சையில் உலகப் புகழ் பெற்ற மருத்துவராக இருந்தார். இரண்டு எஃப் ஆர் சி எஸ் பட்டங்கள் பெற்றிருந்த இவர் அறுவை சிகிச்சையில் தன் ஆய்வுகள் மூலம் கண்டறிந்தவை இன்றும் உலக மருத்துவத்தில் முக்கியமாகக் கருதப்படுகின்றன. தன் தொழில் வாழ்வு முழுதையும் தொழு நோயாளிகளுக்கு மறு வாழ்வு கொடுப்பதற்கே செலவிட்டிருந்தார். தொழு நோய் மருத்துவராக இவர் ஆற்றிய சேவைக்காக இவர் பத்ம ஸ்ரீ விருதையும் பெற்றிருந்தார். இவர் ஒரு சிறப்பான சைத்ரீகர் என்பது பலருக்கும் தெரியாத ஒரு விவரம். தன் மருத்துவ ஆய்வுகளுக்கு இவர் வரைந்த பல வண்ண விளக்கச் சித்திரங்கள் சக்தி வாய்ந்தனவாக இருந்ததோடு மருத்துவ இலக்கியத்தில் புகழும் பெற்றிருந்தன.\nஆழ்ந்த தளங்களில் சுய பரிசீலனை செய்து கொள்ளும் திறன் கொண்டிருந்த இவர், ஒரு நவீனத்துவர். பின் நவீனத்துவர்கள் இகழ்வாகக் குறிக்கும் வகையில் இதை நான் சொல்லவில்லை. ஆனால், ஃப்ரான்ஸ் நாட்டின் பல் பொருளகராதியினர் முன்னாளில் எத்தகைய படைப்புத் திறனுக்கு முன்னுதாரணமாக இருந்தனரோ அந்த வகைப் படைப்பு சக்தி வாய்ந்த நவீனத்துவர் என்கிறேன். அன்றைய பல்பொருளகராதியினர் எப்படிக் கருத்துலகில் தொடர்ந்து தூரத்தில் மறையும் தொடுவானத்தை நோக்கிப் பயணித்த வண்ணம் இருந்தனரோ, அதே போன்ற ஒரு முடிவில்லாப் பயணத்தையே கருத்துலகிலும், அர்த்தங்களைத் தேடும் முயற்சிகளிலும் இவர் மேற்கொண்டிருந்தார். இதில் அவர் ஒரு பரிணாம வளர்ச்சிப் பாதையிலேயே பயணம் செய்தாரென்றும் நான் கருதுகிறேன்.\nஎட்டுப் பேர்களை உடன் பிறந்தவர்களாகக் கொண்டு, நடுத்தர வாழ்வு கொண்ட குடும்பத்தில் வளர்ந்தவர். அன்றைய வட ஆற்காடு மாவட்டத்திலிருந்த ஆரணியிலும், வேலூரிலும் வளர்ந்த ஹரி ஸ்ரீநிவாசனின் தாய் வழிக் குடும்பம் வளமான சைவ மரபையும், தேர்ந்த தமிழ்ப் புலமையையும் கொண்டிருந்தது. தகப்பனார் முன்னாளின் மருத்துவப் படிப்பான எல் எம் பி பட்டம் பெற்ற மருத்துவர். ஹரி ஸ்ரீநிவாசன் வளர்ந்தவரான பிறகு சென்னை மருத்துவக் கல்லூரியில் படிக்கையில், மார்க்சியத்தின் பாதிப்புக்குள்ளானார். இந்த பாதிப்பு அவர் இங்கிலாந்தில் ராயல் காலேஸ் ஆஃப் சர்ஜன்ஸ் என்னும் அமைப்பில் இரண்டு சிறப்புப் பட்டங்களுக்கான படிப்பைத் தொடர்கையிலும் நீடித்தது. அப்போது பிரிட்டனின் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராகவும் சேர்ந்திருந்தாரென்று தெரிகிறது.\nஆனால் இவர் சோவியத் யூனியனுக்குப் போய் வந்த பிறகு ஆர்வெல்லிய மாற்றம் ஒன்று இவரிடம் நேர்ந்தது. ‘இயங்களின்’ பாதிப்பு விலகி, சுதந்திரமாகச் சிந்திக்கும் ஓர் இடது சாய்வு கொண்ட தாராளப் போக்கு கொண்ட அரசியல் சிந்தனையாளராக மாறி இருந்தார். இது இறுதி வரை நீடித்ததாகத் தெரிகிறது. இந்த வழியில் எதுவும் அவருடைய கருத்துச் சோதனைகளைத் தடுக்கவில்லை. உயிரியலில் என்ட்ராபி விதிகள் செல்லுபடியாகும் முறைகளைச் சோதிப்பதிலிருந்து, ஜென் பௌத்தத்தின் ‘ஏதும் இல்லா’க் கருத்தை ஆராய்வது வரை இவரது தேடல் தொடர்ந்தது. இந்தத் தேடலின் ஒரு நீட்சியாகவே இவரது சுதந்திரமான எழுத்துப் பயணமும் ஆர்.கே.நாராயணனிலிருந்து, ஃப்ரான்ஸ் காஃப்கா வழியே கேப்ரியெல் கார்ஸீயா மார்க்கெஸ் ஆகியோரின் பாதிப்புகளைக் கொண்டதாகத் தொடர்ந்தது. இந்த முழுப் பயணத்திலும் அவர் தன் எழுத்தில் மேற்படி எழுத்தாளர்களைப் பதிலி செய்வதைத் தவிர்த்திருந்தார். கருத்துப் பரிமாணத்தின் சாரத்திலும், ஆடம்பரமற்ற எளிமையிலும் தமிழராகவே இருந்தார், தனது குழந்தைப் பருவத்துக் களமான சிறு ஊர்களிலேயே தன் எழுத்துலக சஞ்சாரத்தையும் நடத்தினார்.\nஇந்திய தத்துவம், பண்பாட்டு வரலாறு ஆகியவை குறித்த அவரது ஆழ்ந்த அறிவு இந்திய எதார்த்தத்தின் பல தள இயக்கத்தை எளிதாகக் கைப்பற்றி படைப்புலகக் கருப்பொருளாக அமைக்க உதவியிருந்தது. இதனால் அவரது புனைவுகளில் அவை புராணத் தன்மை கொண்டதாக அமைந்தன, ஆனால் தொன்ம குணம் கொண்டு அமையவில்லை.\nஅவருடைய வாழ்வு நெடுக இருந்த பரிணாமத் தன்மை கொண்ட தேடலை எந்த சக்தி உந்தியது என்று பார்க்க முயன்றோமானால், அது அவருடைய விசாலமான பரிவுணர்வாகத்தான் இருக்க முடியும் என்று தெரிய வரும். அவரது கல்லூரிக் காலத்து மார்க்சியச் சாய்வாக இருக்கட்டும், அல்லது பின்னாளின் பல தளத்து எதார்த்தவியமாக இருக்கட்டும், மேலும் மானுடத்தின் இருப்புப் பிரச்சினையின் சிக்கல்களையும், பேரண்டம், வாழ்வு ஆகியவற்றின் தன்மைகளைப் புரிந்து கொள்ள அவர் இடைவிடாது மேற்கொண்ட தேடலாகட்டும் அவை எல்லாவற்றுக்கும் பின்னிருந்து உந்தியது இந்தப் பரிவுணர்வாகத்தான் இருக்க முடியும்.\nஇந்தியப் பொருளாதாரத் துறை ஆய்வாளர்\nமுன்னாள் எகனாமெட்ரிக்ஸ் துறைத் தலைவர், சென்னைப் பல்கலை.\n2 Replies to “பரிவே ஆதார சுருதியாக வாழ்ந்து மறைந்த சார்வாகன் பற்றி”\nஜனவரி 30, 2016 அன்று, 11:00 மணி மணிக்கு\nடாக்டர் ஸ்ரீநிவாசன் அவர்கள் மாபெரும் மனிதர். மிகவும் எளிமையானவர். ஒரு மனிதர் நல்லவராக வாழலாம் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர். சிறந்த அறிவாளி. மருத்துவத்துறையில் உலக அளவில் மாபெரும் சாதனைகளை செய்தவர். வாழ்நாள் முழுவதும் தொழுநோயாளிகளின் மறுவாழ்வுக்காகவே வாழ்ந்தவர்.\nஅவருக்கு தாய்மொழி தமிழின் மேல் இருந்த ஆர்வத்தினால் “சார்வாகன்” என்ற புனைபெயரில் சிறந்த படைப்புகளை அளித்தார். அவரது மறைவு மருத்துவ துறைக்கும் தமிழுக்கும் ஈடுசெய்யமுடியாத ஓர் நஷ்டமே.\nஜனவரி 31, 2016 அன்று, 6:10 மணி மணிக்கு\nதொண்டரும், சீரிய மருத்துவரும், தாய்த்தமிழை நேசித்த எழுத்தாளருமாகிய சார்வாகன் அவர்கட்கு எனது அஞ்சலி.\nஅவரது எழுத்துக்கள் இணையத்தில் உள்ளனவா\nமா. அருச்சுனமணி, சிட்னி, ஆத்திரேலியா\nPrevious Previous post: அலர்ந்த செந்தாமரையினை வென்றதம்மா\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணித���் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோ��ன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி ��ிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang ���ெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாம���ை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\n2020 – கலை கண்காட்சிகள்\nமுந்தைய ப��ிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/iranthorai-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-18T06:59:46Z", "digest": "sha1:TQA4KMCWHDMZSZPRWAS5NBSSV72BQNF7", "length": 5556, "nlines": 130, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Iranthorai – இறந்தோரை வாழவைக்கும் Lyrics - Tamil & English Fr. S. J. Berchmans", "raw_content": "\nIranthorai – இறந்தோரை வாழவைக்கும்\n1. செடியான கிறிஸ்துவோடு இணைந்து விட்டேன்\n2. பாவம் சாவு இவற்றினின்று மீட்கப்பட்டவன்\nஇனி எனக்கு தண்டனை தீர்ப்பே இல்லை\n3. இயேசுகிறிஸ்து பெயராலும் ஆவியாலும்\n4. மூலைக்கல்லாம் கிறிஸ்துவின் மேல் கட்டப்பட்டவன்\nஆவி தங்கும் ஆலயமாய் வளர்கின்றவன்\n5. கர்த்தரின் கைவேலைப்பாடு நான் அல்லவா\nஅவர் சாயல் காட்டும் கண்ணாடி நான் அல்லவா\n6. புதிதாய் பிசைந்து புளிப்பில்லா மாவு நானே\n7. பழைய மனிதன் சிலுவையிலே அறையப்பட்டதால்\n8. தூய ஆவி துணையாலே வாழ்கின்றவன்\nNext PostNext Karam Pidithu Unnai Yendrum – கரம் பிடித்து உன்னை என்றும் நடத்திடுவார்\nPaava Mannippin – பாவமன்னிப்பின் நிச்சயத்தை\nVatratha Neerutru – வற்றாத நீருற்று\nManathurugum Deivame – மனதுருகும் தெய்வமே\nEn Athumavum Sariramum – என் ஆத்துமாவும் சரீரமும்\nKarthave Ummai Potrugiren – கர்த்தாவே உம்மை போற்றுகிறேன்\nNadantha Thellam Nanmaike – நடந்ததெல்லாம் நன்மைக்கே\nEthai Kurithum Nee – எதைக்குறித்தும் கலக்கம்\nIranthorai – இறந்தோரை வாழவைக்கும் Artist\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/categories/tamil", "date_download": "2020-01-18T07:24:09Z", "digest": "sha1:OYMWCYGTFV56SRRECY3KPNCPVO6PX5FL", "length": 19390, "nlines": 207, "source_domain": "www.awesomecuisine.com", "title": "Tamil (தமிழ்) Recipes - Recipes in Tamil Language", "raw_content": "\nசோமாஸ் இந்தியத் துணை கண்டத்தில் உதயமான ஒரு மொறு மொறுப்பான இனிப்பு வகை. இந்தியாவைத் தவிர இவை நேபாளம் மற்றும் வங்க தேசத்திலும் பரவலாக செய்து உண்கிறார்கள். தமிழ்நாட்டில் சோமாஸ் என்று அழைக்கப்படும் இவை பிஹாரில் Purukiya என்றும், தெலுங்கானாவில் Garijalu என்றும், கர்நாடகாவில் Kajjikaya என்றும், மகாராஷ்டிராவில் Karanji என்றும், மற்றும் குஜராத்தில் Ghughra என்றும் அழைக்கப்படுகிறது. அந்தந்த பகுதிகளின் சமையல் முறைக்கு ஏற்ப சிறு சிறு மாற்றங்களோடு […]\nபொங்கல் பண்டிகை தமிழர்களின் பாரம்பரியமான மற்றும் விசேஷமான ஒரு திருநாள். இதை உழவர் திருநாள் என்றும் அழைப்பார்கள். பொங்கல் பண்டிகை அன்று அனைவரது இல்லங்களிலும் குடும்பத்தாரோடு சேர்ந்து சர்க்கரை பொங்கலை செய்து உண்டு மகிழ்வது வழக்கம். வழக்கமாக பொங்கல் அன்று பொங்கலை பானையில் தான் செய்வார்கள். ஆனால் நகரங்களில் இருப்பவர்களுக்கு பானையில் செய்வது சாத்தியம் இல்லாததால் இதை வீட்டிலேயே குக்கரில் செய்வது எப்படி என்று இங்கு காண்போம். இப்பொழுது கீழே […]\nரவா ஊத்தப்பம் தென்னிந்தியாவில் ஒரு பிரபலமான காலை மற்றும் மாலை நேர டிபன். காலை நேரத்தை விட மாலை நேர டிபனாக இதை உண்பதற்கே பலரும் விரும்புவார்கள். தோசை வகையை சார்ந்த இவை தென்னிந்தியாவி���் தான் உதயமானது. பொதுவாக இவை வெங்காயம், தக்காளி, கேரட், மற்றும் குடை மிளகாயை கொண்டு செய்யப்படுகிறது. எனினும் அவரவர் விருப்பத்திற்கேற்ப காய்கறிகளை சேர்த்தும் இதை செய்கிறார்கள். பெரும்பாலும் காய்கறி மற்றும் ரவையை கொண்டு செய்வதினால் […]\nகாஜு கட்லி மிகப் பிரபலமான ஒரு இந்திய இனிப்பு வகை. இனிப்பு பிரியர்களின் டாப் 10 இனிப்பு வகைகளில் காஜு கட்லி கட்டாயம் இடம் பிடித்திருக்கும். ஏனென்றால் அதனின் சுவை அவ்வளவு அசத்தலாக இருக்கும். இந்தியாவில் உதயமான இவை இதனின் அதீத சுவையினால் வங்க தேசம், பாகிஸ்தான் போன்ற பல நாடுகளிலும் பிரபலமடைந்துள்ளது. ஒரு சாரார் இதை வெறும் முந்திரி பவுடர், சர்க்கரை மற்றும் ஏலக்காய் தூள் கொண்டு செய்கிறார்கள். […]\nஆம்லட், ஹாஃப் பாயில், பொடி மாஸ், கலக்கி, முட்டை போண்டா, இவ்வாறு பல விதமாக முட்டைகளை நாம் சுவைத்து இருப்போம். அந்த வகையில் முட்டையைக் கொண்டு ஒரு வித்தியாசமான முறையில் செய்யப்படும் ஒரு உணவு வகையை தான் நாம் இங்கு காண இருக்கிறோம். பொதுவாக நக்கட்ஸ் என்றாலே சிக்கன் துண்டுகளை கொண்டு தான் செய்வார்கள். ஆனால் பலருக்கும் தெரியாது அதை முட்டை கொண்டும் செய்யலாம் என்று. வெகு குறைவான பொருட்களை […]\nபொதுவாகவே இனிப்பு வகைகளுக்கு பண்டிகை காலங்கள் மட்டுமின்றி எப்போதுமே ஒரு தனி மவுசு உண்டு. அதில் அல்வா அதனின் தனித்தன்மையால் பலருக்கும் பிடித்தமான ஒரு இனிப்பு வகையாக திகழ்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த வரையில் அல்வா என்றாலே திருநெல்வேலி மாவட்டம் தான் அனைவரது சிந்தனையிலும் வரும். ஆனால் திருநெல்வேலிக்கு பேர் போனது கோதுமை கொண்டு செய்யப்படும் கோதுமை அல்வாவே. அல்வாக்ளில் பல வகை உண்டு. அதில் கோதுமை அல்வா, பீட்ரூட் அல்வா, […]\nகடைகளில் கிடைக்கும் பிரபலமான மாலை நேர சிற்றுண்டிகளில் குர்குரேவும் ஒன்று. டீயோடோ அல்லது தனியாகவோ உண்ண குர்குரே சிப்ஸ்கள் ஒரு காரசாரமான மாலை நேர சிற்றுண்டி. இவை குறிப்பாக குட்டீஸ்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கிறது. ஆனால் கடைகளில் கிடைக்கும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் உடம்புக்கு கெடுதியான trans fat, சோடியம், உப்பு, சர்க்கரை மற்றும் பல்வேறு ரசாயனங்கள் உள்ளது. அதனால் இதை வீட்டிலேயே செய்து கொடுப்பது ஆரோக்கியமானது. எனினும் குர்குரேவை […]\nபுலாவ்களில் பலவகை உண்டு. அதில் இன்று நாம் காண இருப்பது சோயா சங்க் புலாவ். இவை ஒரு கலக்கலான லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி. அது மட்டுமின்றி சோயா சங்குகளில் உடம்புக்கு மிகவும் அவசியமான புரதச்சத்து அதித அளவு இருப்பதினால் இவை உடம்பிற்கும் மிகவும் நல்லது. இவை செய்வதற்கு சிறிது நேரம் பிடித்தாலும் இதனின் செய்முறை மிகவும் சுலபமானது தான். விசேஷ நாட்கள், பிறந்த நாட்கள், அல்லது விருந்துக்கு உறவினர்கள் வீட்டுக்கு […]\nசப்பாத்திகள் பெரும்பாலானோரால் விரும்பி உண்ணப்படும் காலை மற்றும் இரவு நேர உணவு. குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் கோதுமை அதிகம் விளைவதால் பஞ்சாபியர்களுக்கு முக்கியமான உணவு சப்பாத்தி தான். பஞ்சாபியர்கள் சப்பாத்தியையே வித விதமாக செய்து உண்பார்கள். இந்தியத் துணை கண்டத்தில் உதயமான இவை மெல்ல மெல்ல மேலை நாடுகளில் குடியேறிய இந்திய வம்சாவளியினரால் பிரபலம் அடைந்தது. இப்பொழுது உலகம் முழுவதும் சப்பாத்திக்கு என உணவுப் பிரியர்கள் மத்தியில் ஒரு தனி […]\nபொதுவாக மஞ்சூரியன் என்றாலே பெரும்பாலானோருக்கு பிடித்தமான ஒரு உணவு. அதில் குறிப்பாக சிக்கன் மஞ்சூரியன், முட்டை மஞ்சூரியன், கோபி மஞ்சூரியன் மற்றும் வெஜிடபிள் மஞ்சூரியன் பிரபலமானவை. இவை ஃபிரைட் ரைஸ், நான், மற்றும் சப்பாத்திக்கு சைடிஸ் ஆக உண்ண உகந்தது. இதில் கேரட், முட்டை கோஸ், மற்றும் பீன்ஸ் சேர்த்து செய்வதனால் இவை உடம்புக்கும் நல்லது. காய்கறிகள் உண்ண மறுக்கும் குழந்தைகளுக்கு இவ்வாறு ருசியாக செய்து கொடுத்தால் தானாக உண்பார்கள். […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.engkal.com/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-01-18T05:44:26Z", "digest": "sha1:JPGUYNUD7LZ6PJKTA2ZVQKKDYYNSEZMN", "length": 18764, "nlines": 177, "source_domain": "www.engkal.com", "title": "லவ் ரொமான்டிக் -", "raw_content": "\nசமையலுக்கு உபயோகப்படுத்தும் பொருட்களின் மருத்துவகுணம்\nஉங்கள் நோய் எளிதில் குணமடைய\nஉதட்டை சுற்றியிருக்கும் கருமை நீங்க மற்றும் உதடு மென்மையாக\nவிஷ கடிக்கு சித்த மருத்துவம்\nகாலங்களோடும் இது கதையாகி போகும்,என் கண்ணீர் துளியின் ஈரம் வாழும் தாயாக நீ தான் என் தலை கோத வந்தாலும், உன் மடிமீது மீண்டும் ஜனனம் வேண்டும் ....என் வாழ்க்கை நீ இங்கு தந்தது உன் நாட்கள் நான் இங்கு வாழ்வது ...... இது காதல் இல்லை, இது காமம் இல்லை இந்த உறவிற்கு உலகத்தில் பெயரில்லை .....\nஇரு உயிர்கள் என்பதே கிடையாது இதில் உனது எனது பிரிவேது இந்த வார்த்தை மட்டும் நிஜமானால் ஒரு ஜென்மம் போதும்.....\nநிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்கள் ஆகும் நீ என்னை நீங்கி சென்றாலே..... வருஷங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்கள் ஆகும் நீ எந்தன் பக்கம் நின்றலே..... மெய்யாக நீ என்னை விரும்பாத போதும் பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும் நிஜம் உந்தன் காதல் என்றால் .....\nமிக மிக கூர்மையாய் என்னை ரசித்ததும் உன் கண்கள் தான்... மிருதுவாய் பேசியே என்னுள் வசித்ததும் உன் வார்த்தை தான்....\nநமக்கு பிடித்தவர்களின் அழகான புன்னகைக் கூட தீங்கில்லாத போதை தான்.... அதை பெற்றவர்களுக்கு மற்றும் புரியும் அதன் பேரின்பத்தை...\nஎன் இதயத்தை வழியில் எங்கையோ மறந்து தொலைத்து விட்டேன்....உன் விழியினில் அதனை இப்போது கண்டுபிடித்து விட்டேன்...இதுவரை எனக்கில்லை முகவரிகள் அதை நான் கண்டேன் உன் புன்னகையில்...\nகண் முன்னே தோன்றினால் பெண் ஒருத்தி அவள் விண்ணில் இருந்து வந்தவலோ இல்லை மண்ணில் இருந்து பிறந்தவலோ அது எனக்கு தெரியாது ஆனால் அவள் எனக்கானவள் என்று மட்டும் தெரியும் .....\nஉன் பார்வைகள் தான் கற்றுக் கொடுத்தன என் இமைகளுக்கும் வெட்கப்படத் தெரியும் என்று\nஉன்னிமை சிறகானால் உன்னோடு நான் பறப்பேன் உன்னிதழ் சிறையானால் உனக்குள்ளே நான் இருப்பேன்...\nபிடித்த உன் கைகளை விடாமல் தொடர வேண்டும் என் பயணம் ... பயணம் மட்டுமல்லாமல் என் வாழ்க்கையும் தான்...\nபெண்களின் மனதை அறியும் நூல் எந்த நூலகத்திலும் இல்லை அவளை காதலித்தவனை தவிர.....\nஒரு நொடியே வாழ்வேன் எனில் , உன் மார்போடு அனைத்திடு உன் இதயத்துடிப்பின் இசை கேட்டே என் இதயம் உறங்கிடட்டும்....\nநான்கு திசைகள் இருப்பது தெரியும். நான்கு திசைகளிலும் நீ இருப்பது போல் தெரிகிறதே..... அது ஏன் என்று தான் தெரியவில்லை. இது தான் காதலா\nஎன் காத்திருப்புக்கு பலன் கிடைத்து விட்டது இன்றிலிருந்து நான் உன் காதலியல்ல..... காதல் மனைவி... கொள்ளை கொள்ளையாய் கனவுகளுடனும் ஆசைகளுடனும் உன் காதல் மனைவியாக வந்துவிட்டேன்....\nசொந்தங்கள் எதுவும் சரியாக அமையாவிட்டாலும் வாழ்க்கை என்னும் ஒரு சொந்தம் சரியாக அமைந்து விட்டால் போதும் அத்த��ை உறவுகளையும் உலகையும் வெல்லலாம்\nவானவில்லாய் வந்து சூரியனாய் நிலைத்தவனே வேசமில்லா நேசம் காட்டி என் மனதையும் துளைத்தவேன... என் ராட்சசனே....\nநீ கேட்டு நான் கொடுக்க காதல் என்ன புத்தகமா பத்திரமாய் ஒருத்தனுக்கு மட்டுமே அர்ப்பணிக்கும் இரண்டாம் உயிர்.... கேட்ட உடனே கிடைத்திடுமா\nவெள்ளி பாத்திரத்தில் மோதிரம் தேடும் போட்டி உனக்கும் எனக்கும்.... உன் தங்க விரல்களை பிடிப்பதற்காகவே உன்னிடம் தோற்க பழகுகிறேன் முதன் முறையாக......\nமழையை ரசித்தேன்... எதிர் பாரா நேரத்தில் என்னை தொட்டு சென்றதால் வெயிலை ரசித்தேன்... மஞ்சள் வண்ணம் அள்ளித் தந்ததால்.... இத்தனையும் இயற்கை தந்த பரிசு. உன்னை ரசிக்கிறேன் உன்னில் என்னை கண்டதால் நீ என் காதல் தந்த பரிசு....\nயாரிடமும் நான் அறிந்ததில்லை யாரிடமும் நான் உணர்ந்ததில்லை உன்னிடம் மட்டுமே உணர்ந்தேன் சொர்க்கம் உன் மடிதான் என்று....\nவிழிகள் இமைக்க மறந்த நொடிகளில் கூட நான் உன்னை நினைக்க மறக்கவில்லை நீ தொலை தூரத்தில் அல்ல என் விழி ஓரத்தில் இருப்பதினால்...\nஒரு உண்மை காதலனுக்கு கிடைக்கும் மிகபெரிய சந்தோஷம் என்ன தெரியுமா தன் காதலி சொல்லும் ஒரு வார்த்தை \"டேய் புருசா நான் உன் பொண்டாட்டி டா\"...\nஅவள் முத்தமிட்ட கன்னத்தை தென்றல் கூட தீண்டிவிடக்கூடாது என்பதற்காக நான் போட்ட வேலி தான் தாடி ......\nஉயிரே உயிரே உனைவிட உயிரில் பெரிதாய் இல்லையடி.... அழகே அழகே உனைவிட எதுவும் அழகில் அழகாய் இல்லையடி.....\nஉயிர் இருக்கும் வரை உன்னோடு இருக்க வேண்டும் என்பது என் ஆசை இல்லை... உன்னோடு நான் இருக்கும் வரை மட்டும் என் உயிர் இருந்தால் போதும்....\nதள்ளிப்போ என்கிறது உன் உதடுகள் விட்டுப்போகாதே என்று சட்டையை பிடித்து இழுக்கிறது உன் கண்கள்... நான் என்ன செய்ய....\nநீ பேசிய மௌன வார்த்தைகள் மாணிக்க மணியாக பளப்பள வென்று பட்டாளமாக பிரகாசித்தது\nஆயிரம் பேரை வாழ்வில் நாம் கடந்து வந்தாலும், நமக்கு பிடித்த அந்த ஒருவரை பார்த்த பிறகு தான் வாழ்க்கை அழகாய் ஆரம்பிக்கின்றது...\nஆணின் முட்டாள்தனத்தை புரிந்துகொள்ளும் பெண்ணும், பெண்ணின் குறும்பு தனத்தை ரசிக்கும் ஆணும் தான் இந்த உலகில் மிகச்சிறந்த \"காதலர்கள் \"\nகண்ணாடியில் ஒரு பெண் தன்னை ரசித்து கொள்ளும் அழகை விட, காதலோடு ஒரு ஆண் அவளை ரசித்து சொல்லும் அழகு ரொம்பவே அழகானது...\nஉயர்மெய் எழு���்துக்களால் நிறைந்துருக்கும் என் கவிதைகள் மட்டும் உனக்கானது இல்லை அதில் கலந்துருக்கும் என் உயிரும் உனக்கானது தான்....\nநான் பிறக்கும் போது என் தாயின் மடியிலும் நான் இறக்கும் போது உன் மடியிலும் இருப்பின்... நீயும் எனக்கொரு தாய் தானே...\nபெண்ணே புன்னகைக்கும் போது பூவாகிறாய்... புறக்கணிக்கும் போது புயலாகிறாய்... என்னிடத்தில் மட்டும் நீயாகிறாய் உயிரே.....\nஎன்று உன்னில் என் தாய் முகம் கண்டனோ... அன்றே உன்னிடம் தோற்று விட்டேன்.. நில் என்ற போதும் கேளாமல் என் இதயம் உன் பின்னே செல்கின்றதே....\nபிடிக்குதே திருப்ப திரும்ப உன்னை.. எதற்கு உன்னை பிடித்தது என்று தெரியவில்லையே.. தெரிந்து கொள்ள துணிந்த உள்ளம் தொலைந்தது உண்மையே.....\nதேன் மலை தேக்கத்தில் நீ தான் உந்தன் தோழ்களின் இடம் தரலாமா நான் சாயும் தோல் மீது வேறயாரும் சாய்ந்தாலே தாகுமா....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/category/sports/page/97/", "date_download": "2020-01-18T06:40:13Z", "digest": "sha1:OOU5MMEML4ZB2C4U26UKUPLU46XPCXYJ", "length": 7992, "nlines": 118, "source_domain": "www.newsfirst.lk", "title": "Sports Archives - Page 97 of 102 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nமாலிங்க, மென்டிஸ் ஆகியோரை திருப்பியழைக்க நடவடிக்கை\nமுதல் போட்டியை இழந்தது இந்தியா\nI.C.C தரப்படுத்தல்; புது மாற்றங்கள் தொடர்பான முழுவிபரம்\nமுதல் போட்டியை இழந்தது இந்தியா\nI.C.C தரப்படுத்தல்; புது மாற்றங்கள் தொடர்பான முழுவிபரம்\nடில்ருவன் டெஸ்ட் அறிமுகம்; இலங்கை நிதானமான ஆட்டம்\nவொட்சனுக்குப் பதில் கிறிஸ்டியன் அணியில் இணைப்பு\nநொவெக்,செரினா அடுத்த சுற்றுக்கு தகுதி\nபலன்டோர் விருது கிறிஸ்டியானோ ரொனால்டோ வசம்\nஒன்பது மாதங்களின் பின்னர் இலங்கை அணிக்கு டெஸ்ட் வெற்றி\nவொட்சனுக்குப் பதில் கிறிஸ்டியன் அணியில் இணைப்பு\nநொவெக்,செரினா அடுத்த சுற்றுக்கு தகுதி\nபலன்டோர் விருது கிறிஸ்டியானோ ரொனால்டோ வசம்\nஒன்பது மாதங்களின் பின்னர் இலங்கை அணிக்கு டெஸ்ட் வெற்றி\nமுதலாவது இருபதுக்கு- 20 கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்த...\nஐ.பி.எல் 2014 – புது மாற்றங்கள் தொடர்பான முழுவிபரம்\n“Super Fighter” இலங்கையின் முதலாவது விளையாட்டு ரியலிட்டி ...\n2022 உலகக் கிண்ண போட்டிகள் தொடர்பில் தீர்மானிக்கப்படவில...\n”Super Fighter” உத்தியோகப்பூர்வமாக ஆரம்பம்\nஐ.பி.எல் 2014 – புது மாற்றங்கள் தொடர்பான முழுவிபரம்\n“Super Fighter” இலங்கையின் ம��தலாவது விளையாட்டு ரியலிட்டி ...\n2022 உலகக் கிண்ண போட்டிகள் தொடர்பில் தீர்மானிக்கப்படவில...\n”Super Fighter” உத்தியோகப்பூர்வமாக ஆரம்பம்\nசூமாக்கர் பனிச்சறுக்கல் வீரரின் வேகத்தில் சென்றமை கண்டறிய...\nஇரண்டாவது டெஸ்ட்; இலங்கை அணி ஆதிக்கம்\nதொடர்ந்து தலைவராக செயற்பட முடியும் – தோனி\nதென்னாபிரிக்காவை எதிர்கொள்ளத் தயார் – மைக்கல் கிளார்க்\nயூஸ்பியோவிற்கு கால்பந்தாட்ட நட்சத்திரங்கள் அஞ்சலி\nஇரண்டாவது டெஸ்ட்; இலங்கை அணி ஆதிக்கம்\nதொடர்ந்து தலைவராக செயற்பட முடியும் – தோனி\nதென்னாபிரிக்காவை எதிர்கொள்ளத் தயார் – மைக்கல் கிளார்க்\nயூஸ்பியோவிற்கு கால்பந்தாட்ட நட்சத்திரங்கள் அஞ்சலி\nபயிற்சியாளராக தொடர்ந்து செயற்படவுள்ளதாக அன்டி பிளவர் அறிவ...\nஒருநாள் அணியில் கிறிஸ் வோக்ஸ்\nஆஷஸ் தொடர் அவுஸ்ரேலியா வசம்\nமுதல் டெஸ்ட் சமநிலையில் நிறைவு; போட்டியின் நாயகனாக மெத்தி...\nமெத்திவ்ஸ் சிறப்பான ஆட்டம்; பாகிஸ்தானுக்கு வெற்றியிலக்கு 302\nஒருநாள் அணியில் கிறிஸ் வோக்ஸ்\nஆஷஸ் தொடர் அவுஸ்ரேலியா வசம்\nமுதல் டெஸ்ட் சமநிலையில் நிறைவு; போட்டியின் நாயகனாக மெத்தி...\nமெத்திவ்ஸ் சிறப்பான ஆட்டம்; பாகிஸ்தானுக்கு வெற்றியிலக்கு 302\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/07/blog-post_588.html", "date_download": "2020-01-18T05:47:59Z", "digest": "sha1:Q2OIK4I5DAUKZ32W5AAQL625T4XDL523", "length": 9265, "nlines": 61, "source_domain": "www.pathivu24.com", "title": "எல்லை கடக்க முற்பட்ட இலங்கையர்கள் ஐவர் உக்ரேனில் கைது! - pathivu24.com", "raw_content": "\nHome / உலகம் / எல்லை கடக்க முற்பட்ட இலங்கையர்கள் ஐவர் உக்ரேனில் கைது\nஎல்லை கடக்க முற்பட்ட இலங்கையர்கள் ஐவர் உக்ரேனில் கைது\nஉக்ரேன் நாட்டின் எல்லையை சட்டவிரோதமாகக் கடக்க முற்பட்ட 5 இலங்கையர்கள் உட்பட ஏனைய நாடுகளைச் சேர்ந்த மேலும் 8 பேரும், அந்நாட்டின் எல்லைப் பாதுகா���்புப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nமுன்னதாக, போலாந்து – உக்ரேன் எல்லைப் பகுதியில் எந்தவிதமான ஆவணங்களும் இல்லாமல் பயணித்த வெளிநாட்டுப் பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டிருந்த 5 இலங்கையர்கள் தொடர்பில் தெரியவந்துள்ளது.\nஇந்நிலையில், போலாந்தின் எல்லையில் கைதான 13 பேரும் உக்ரேன் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனரெனத் தெரிவிக்கப்படுகின்றது.\nஅதனையடுத்து, அவர்களுக்கு எதிராக உக்ரேன் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nஒரு கோலைப் போட்டு ஈரானை வெற்றது ஸ்பெயின்\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பி பிரிவில் இடம் பிடித்த ஸ்பெயின் மற்றும் ஈரான் அணிகள் மோதின. போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களு...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nசவுதிக்கு எதிராக ஒரு கோலைப் போட்டு உருகுவே அணி வென்றது\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இரவு 8.30 மணிக்கு ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள உருகுவே மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதின. போட்டி தொடங்கியத...\nரணிலுடன் நிரந்தரமாக இணைய கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட...\nவெளியானது \"பேட்ட\" தமிழ் ராக்கர்ஸில் \nரஜினியின் தீவிர ரசிகர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இன்று வெளியாகியுள்ள படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/south-africa-t20-and-test-teams-tour-india", "date_download": "2020-01-18T07:16:42Z", "digest": "sha1:K6TXAAARISBNMD5OMN62SV2644WXNTMA", "length": 7982, "nlines": 104, "source_domain": "www.toptamilnews.com", "title": "இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தென்னாபிரிக்கா டி20 மற்றும் டெஸ்ட் அணிகள் அறிவிப்பு!! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஇந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தென்னாபிரிக்கா டி20 மற்றும் டெஸ்ட் அணிகள் அறிவிப்பு\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடருக்கு பிறகு இந்திய அணி தென்னாபிரிக்கா அணியுடன் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் தொடரில் ஆடுகிறது. இந்த தொடருக்கான அணியை தென்னாபிரிக்க கிரிக்கெட் வாரியம் வெளியிட்டது.\nஉலகக்கோப்பை தொடருக்கு பிறகு தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி செப்டம்பர் 15 முதல் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் என 3 மொத்தம் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட இருக்கிறது. தற்போது இந்திய அணி மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. செப்டம்பர் முதல் வாரம் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடர் முடிவு பெரும். அதன் பிறகு நேரடியாக தென்னாபிரிக்க அணியுடன் மோதும்.\nதென்னாபிரிக்க டி20 அணிக்கு டி காக் கேப்டன் பொறுப்பேற்கிறார். டெஸ்ட் அணிக்கு வழக்கம் போல டு பிளேஸிஸ் கேப்டன் பொறுப்பில் தொடர்கிறார்.\nடி20 போட்டியில் பங்கேற்கும் தென்னாபிரிக்கா வீரர்களின் பட்டியல்:\nகுயின்டன் டி காக் (கேப்டன்), ராஸ்ஸி வான் டெர் டஸ்ஸன், டெம்பா பவூமா, ஜூனியர் டாலா, ஜார்ன் ஃபார்ட்சூன், பெரான் ஹெண்ட்ரிக்ஸ், ரேஸா ஹெண்ட்ரிக்ஸ், டேவிட் மில்லர், அன்ரிச் நார்ஜே, ஆண்டில் ஃபெலுவாயோ, டுவைன் ப்ரேடோரியஸ், ககிஸோ ரபாடா, டப்ரைஸ் ஷம்ஸி, ஜான்ஜான் ஸ்மட்ஸ்.\nடெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் தென்னாபிரிக்கா வீரர்கள் பட்டியல்:\nஃபாஃப் டூ ப்ளெஸிஸ் (கேப்டன்), டெம்பா பவூமா, தேனுஸ் டி ப்ரைன், குயின்டன் டி காக், டீன் எல்கர், ஸூபைர் ஹம்ஸா, கேஷவ் மஹாராஜ், எய்டன் மர்க்ராம், ஷெனுரன் முத்துசாமி, லுங்கி நிகிடி, அன்ரிச் நார்ஜே, வெரோன் ஃபிலாண்டர், டேன் பீடிட், ககிஸோ ரபாடா, ரூடி செகன்ட்.\nPrev Articleஅத்திவரதர் சன்னதியில் பிறந்த ஆண் குழந்தைக்கு ‘அத்திவரதர்’ என பெயர் சூட்டல்\nNext Articleஈரானில் பட்டய கிளப்பும் விஜயின் ‘மாம்பழமா மாம்பழம்‘ பாடல்\nஇந்தியாவை வெளுத்துவாங்கிய விண்டீஸ்.. அபார வெற்றி\nமுதல் ஒருநாள் போட்டி... இந்தியா - விண்டீஸ் இன்று பலபரிச்சை\nவிராட்கோலியின் வெறித்தனத்திற்கு... சரணடைந்த விண்டீஸ்\nபாகிஸ்தானுக்கு போ\" என்றவரை - \"வேலையை விட்டு போ\" என்றனர் -குடியுரிமை சட்டத்தால் நிலை குலைந்த ஆசிரியர் ..\nமாணவர்களின் பாடத்திட்டத்தில் ஜல்லிக்கட்டு : அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் \nகுளிக்க வெந்நீர் வைத்த தாய்...கண் இமைக்கும் நொடியில் 2 வயது குழந்தைக்கு நேர்ந்த கதி\nசென்னையில் ஆந்திர நகை வியாபாரியிடம் 4 கிலோ தங்கம் கொள்ளை : கைவரிசையைக் காட்டிய 4 ஈரானிய கொள்ளையர்கள் கைது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/5040-vasee/", "date_download": "2020-01-18T06:28:48Z", "digest": "sha1:CPZXYHO4FCKCDECFNURO4TMW2UCLJG7E", "length": 11520, "nlines": 174, "source_domain": "yarl.com", "title": "vasee - கருத்துக்களம்", "raw_content": "\nரஜினியை சிக்கவைத்த 'துக்ளக்' தர்பார் | தி இம்பர்ஃபெக்ட் ஷோ 17/01/2020\nvasee posted a topic in சிரிப்போம் சிறப்போம்\nஈராக்கின் அமெரிக்க தளம் மீது 6 ரொக்கட்டுகள் வந்து வீழ்ந்துள்ளதாக பி.பி.சி தெரிவிக்கிறது.\nகாசீம் சூலேமானி: இரான் புரட்சிகர காவல் படைப்பிரிவின் தலைவரை கொன்றது அமெரிக்கா\nஏவுகணையினை ஈரான் செலுத்தியவுடனேயே அது தொடர்பாக ஈராக்கிற்கு ஈரான் தெரியப்படுத்திவிட்டதாக மே���்குலக ஊடகங்கள் கருத்து தெரிவிக்கின்றன அதில் உண்மையும் இருக்கலாம், பொதுவாகாக மேற்குலக ஊடகங்கள் யூதர்களது கட்டுப்பாட்டில் உள்ளன இவை அந்தந்த நாடுகளில் வலதுசாரிகளிற்கு செயற்படுவதனூடாக இஸ்ரேலுக்கு இணக்கமான சூழ்னிலையை உருவாக்குவதே இவர்களின் தொழில் என்று ஒரு கருத்துநிலவுகிறது அது மட்டுமல்ல வங்கித்துறையிலும் இவர்கள் கையே உயர்ந்துள்ளது , இதனை மீறி எந்த அரசாலும் செயற்பட முடியாத நிலை மேற்குலகில்நிலவுகிறது. ஒரு நல்லவிடயம் போர் தொடங்கவில்லை .\nகாசீம் சூலேமானி: இரான் புரட்சிகர காவல் படைப்பிரிவின் தலைவரை கொன்றது அமெரிக்கா\nகாசீம் சூலேமானி: இரான் புரட்சிகர காவல் படைப்பிரிவின் தலைவரை கொன்றது அமெரிக்கா\nகாசீம் சூலேமானி: இரான் புரட்சிகர காவல் படைப்பிரிவின் தலைவரை கொன்றது அமெரிக்கா\nகாசீம் சூலேமானி: இரான் புரட்சிகர காவல் படைப்பிரிவின் தலைவரை கொன்றது அமெரிக்கா\nWhat Ain Asad airbase looks like மன்னிக்கவும் முதலாவது ஒளிப்பதிவு இணைப்பு இயங்குனிலையில் இல்லை ( அல் அசாட் விமானத்தளத்தின் கோப்பு ஒளிப்பதிவு)\nகாசீம் சூலேமானி: இரான் புரட்சிகர காவல் படைப்பிரிவின் தலைவரை கொன்றது அமெரிக்கா\nகாசீம் சூலேமானி: இரான் புரட்சிகர காவல் படைப்பிரிவின் தலைவரை கொன்றது அமெரிக்கா\nகாசீம் சூலேமானி: இரான் புரட்சிகர காவல் படைப்பிரிவின் தலைவரை கொன்றது அமெரிக்கா\nஈரான் பத்து வரையானா எவுகணையினை அல் அசாட் விமானத்தளத்தின் மேல் செலுத்தியுள்ளது. ஊடகங்கள் எவற்றிலும் இது தொடர்பாக செய்தி வரவில்லை , தவறான செய்தியாக இருக்க வாய்ப்புகள் அதிகம்.\nகாசீம் சூலேமானி: இரான் புரட்சிகர காவல் படைப்பிரிவின் தலைவரை கொன்றது அமெரிக்கா\nஆயிரக்கணக்கான மக்கள் கடற்கரையில் தஞ்சம்- ஆபத்தான காட்டு தீயில் சிக்கியது அவுஸ்திரேலிய நகரம்\nகாசீம் சூலேமானி: இரான் புரட்சிகர காவல் படைப்பிரிவின் தலைவரை கொன்றது அமெரிக்கா\nபாலத்தின் மீது இவ்வளவு மக்கள் போவதை பார்க்க பயமாக உள்ளது , பொதுவாக பாலத்தின் மீது சாதாரண இராணுவ அணிவகுப்பு கூட நிறுத்தி நடந்து போவார்கள் காரணம் பரவதிர்வினால் பாலம் இடிந்துவிடும்\nஆயிரக்கணக்கான மக்கள் கடற்கரையில் தஞ்சம்- ஆபத்தான காட்டு தீயில் சிக்கியது அவுஸ்திரேலிய நகரம்\nஉண்மைதான் மண்ணிற்கு சொந்தமான விலங்குகளும் பறவைகளும் ம���ிதர்களும்தான் பாவப்பட்டவர்கள்\nஆயிரக்கணக்கான மக்கள் கடற்கரையில் தஞ்சம்- ஆபத்தான காட்டு தீயில் சிக்கியது அவுஸ்திரேலிய நகரம்\nஇதற்கு காரணம் இந்த மக்கள்தான் எனக்கு மூக்கு போனாலும் பரவாயில்லை எதிரிக்கு சகுண பிழையாக இருக்க வேணும் மிகவும் துவேசம் உள்ள மக்கள் அதனை இந்த கட்சி இலகுவாகப்பயன்படுத்துகிறது , இலங்கையில் நில உச்சவரம்பு சட்டம் மூலம் தமிழ் மக்களது நிலங்களை பறித்து சிங்களவர்களுக்கு கொடுத்தது போல எங்கோ இருந்து வந்து 50000 ஆண்டுகளாக இருந்த மக்களின் நிலத்தில் கொடியேற்றிவிட்டு உரிமை கொண்ட்டாடுகிறார்கள் , சொந்த நிலத்தில் அந்த மக்களை சிறுபான்மையினராக்க ஆரம்பத்தில் வெள்ளையினத்தவர்களை மட்டும் குடியேற்றினார்கள் , இலஙகையில் மே 17 சிறப்பு நாளாகக்கொண்டாடுவது போல தமது ஆக்கிரமிப்பு நாளான தை 26 இனை அவுஸ்திரேலிய நாளாகக்கொண்டாடுகிறார்கள். https://www.smithsonianmag.com/history/how-indigenous-australians-are-still-fighting-their-lands-25-years-after-landmark-court-case-180963893/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/entertainment/post/8734", "date_download": "2020-01-18T07:26:04Z", "digest": "sha1:KYXYQEOLM7HGAEPOGTGZDCVCDN6Q6QN3", "length": 16121, "nlines": 288, "source_domain": "chennaipatrika.com", "title": "இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு படத்தின் கடைசி குண்டு - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\n“ஞானச்செருக்கு சூப்பர்ஸ்டார் ரஜினி நடிக்க வேண்டிய...\nமோகன்லாலுடன் நடிக்க வேண்டுமென்ற கனவு 'பிக் பிரதர்'...\nபடமாகிறது நயன்தாரா - விக்னேஷ்சிவனின் காதல்\n“ஞானச்செருக்கு சூப்பர்ஸ்டார் ரஜினி நடிக்க வேண்டிய...\nமோகன்லாலுடன் நடிக்க வேண்டுமென்ற கனவு 'பிக் பிரதர்'...\nபடமாகிறது நயன்தாரா - விக்னேஷ்சிவனின் காதல்\nரஜினியின் தர்பார் படம் திரைவிமர்சனம்\nஇரண்டாம் உலக போரின் கடைசி குண்டு படத்தின் கடைசி...\nஅடுத்த சாட்டை பட திரைவிமர்சனம்\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\nவிஜய்சேதுபதி தற்போது நடந்து கொண்டு இருக்கும்...\nஹோப் தொண்டு நிறுவனத்தில் தனது பிறந்த நாளைக் குழந்தைகளோடு...\nவிஜய்சேதுபதி தற்போது நடந்து கொண்டு இருக்கும்...\n'தர்பார்' படத்துடன் மோதாமல் விலகிக்கொண்ட 'வாழ்க...\nகலப்பை மக்கள் இயக்கம் 308 பெண்கள் பானைகளில் T....\nகாவியத் தலைவனின் “காலத்தை வென்றவன் நீ” பாகம்-2’\nபின���னணி பாடகர்கள் ஸ்ரீநிவாஸ் மற்றும் விஜய் பிரகாஷ்...\nகாமடி நடிகனாக நடித்துவந்த என்னை கேரக்டர் நடினாக்கி...\nகுடும்பத்தினர் பற்றிய விமர்சனத்துக்கு விளக்கமளிக்கும்...\nஇசைஞானி இளையராஜாவின் முக்கிய அறிவிப்பு\nதனுஷ் பட ரீமேக்கில் நடிக்கும் நடிகை அனுஷ்கா\nஸ்டார் \"தர்பார்\" படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nமம்முட்டியின் குரலில் “மாமாங்கம்” விரைவில் தமிழில்...\nஇரண்டாம் உலக போரின் கடைசி குண்டு படத்தின் கடைசி குண்டு\nஇரண்டாம் உலக போரின் கடைசி குண்டு படத்தின் கடைசி குண்டு\nபரியேறும் பெருமாளுக்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு நீலம் புரடக்‌ஷன்சின் இரண்டாம் தயாரிப்பு ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’. பா.ரஞ்சித்தின் உதவியாளர் அதியன் ஆதிரை இப்படத்தை இயக்கி உள்ளார்.\nஇரும்புக்கடை ஒன்றில் லாரி ஓட்டுநராக பணியாறுகிறார் தினேஷ். பல கைகள் மாறி அவரிடம் வந்து சேர்கிறது ஒரு குண்டு. அதை வைத்து அதிகாரம் மிக்க ஒருவரின் முகத்திரையை கிழிக்க துடிக்கிறார் செய்தியாளர் ரித்விகா. இதை தடுக்க முயற்சிக்கிறது போலீஸ். விளைவு என்ன என்பதை வரலாறும், சமூக நோக்கும் கலந்த இருக்கை விளிம்பு த்ரில்லராக தந்திருக்கிறார் இயக்குநர் அதியன் ஆதிரை.\nதினேஷ் அடித்தட்டு வாழ்வில் இருந்து மீளத்துடுக்கும் லாரி டிரைவராக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தன்னை டிரைவர் என்று அதட்டும் கார் ஓட்டுனர் மீது எரிந்து விழும் காட்சி ஒரு உதாரணம். அவருக்கு ஜோடியாக வரும் ஆனந்தி அழகில் மிளிர்கிறார்.\nஆரம்பத்தில் நெகட்டிவ் ரோல் போல வந்தாலும் படம் முழுக்க சிரிக்க வைக்கிறார் முனீஸ்காந்த். தீவிர சமூக செயல்பாட்டில் ஈடுபடும் பெண்ணாக ரித்விகா கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்.\nவரலாற்றின் இருண்ட நிகழ்வு ஒன்றை, ஒரு சமூகத்தின் விளிம்புநிலை மனிதனோடு பிணைத்து புதுவிதமாக கதை சொல்லியிருக்கிறார் இயக்குநர் அதியன் ஆதிரை.\nஅடித்தட்டு மக்கள் மீதான அறுவறுப்பு, தினமும் நாம் கடந்து போகும் தொழிற்சாலை விபத்து செய்திகள் அவைகளுக்கு பின்னால் இருக்கும் உண்மைகள், அதிகாரம் மிக்கவர்களின் திட்டங்கள் என்று ’குண்டு’ பல்வேறு விவகாரங்களின் மறுபக்கத்தை பேசுகிறது.\nகிஷோர் குமாரின் ஒளிப்பதிவு கதையோட்டத்துக்கு வலு சேர்த்திருக்கிறது. தென்மாவின் இசையில் தனிக்கொடியின் ’மாவுளியோ மாவுளி’ பாடல் மீண்டும் கேட்க தூண்டுகிறது. பின்னணி இசையில், முக்கியமாக குண்டு வரும் காட்சிகளில் பதற வைக்கிறார் தென்மா.\nஜப்பானில் அணுகுண்டு வீச்சால் பாதிக்கப்பட்டு, மீண்டுவாழ வேண்டும் என்ற ஆசையில் ஆயிரம் காகித கொக்குகள் செய்த சிறுமி சடாக்கோவின் கதை படத்தில் சிறப்பாக பயன்படுத்தப் பட்டுள்ளது.\nசமூக பிரச்சினை பற்றின படம் என்றாலே வறட்சியான திரைக்கதை கொண்டவை என்றொரு பொதுக்கருத்து உண்டு. ஆனால், அதை விறுவிறுப்பாகவும் சொல்ல முடியும் என்று இரண்டாவது முறை நிரூபித்திருக்கிறது நீலம் புரடக்‌ஷன்ஸ்.\nதெற்காசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்று சாதித்த பிரபல தமிழ் நடிகரின் மகள்\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \n“ஞானச்செருக்கு சூப்பர்ஸ்டார் ரஜினி நடிக்க வேண்டிய படம்”:...\nமோகன்லாலுடன் நடிக்க வேண்டுமென்ற கனவு 'பிக் பிரதர்' மூலம்...\nபடமாகிறது நயன்தாரா - விக்னேஷ்சிவனின் காதல்\n“ஞானச்செருக்கு சூப்பர்ஸ்டார் ரஜினி நடிக்க வேண்டிய படம்”:...\nமோகன்லாலுடன் நடிக்க வேண்டுமென்ற கனவு 'பிக் பிரதர்' மூலம்...\nபடமாகிறது நயன்தாரா - விக்னேஷ்சிவனின் காதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/24515/", "date_download": "2020-01-18T06:38:10Z", "digest": "sha1:QXDZD4RFOO5LYINMTQG5VIOKOWMC5Y5S", "length": 10440, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "பிரித்தானியாவில் ஜூன் 8 ஆம் திகதி நடைபெறவிருக்கும் பொது தேர்தலுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது – GTN", "raw_content": "\nபிரித்தானியாவில் ஜூன் 8 ஆம் திகதி நடைபெறவிருக்கும் பொது தேர்தலுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது\nபிரித்தானியாவில் பொது தேர்தல் நடத்தப்படும் என பிரதமர் தெரீசா மே நேற்று அறிவித்தமைக்கு இன்று நாடாளுமன்றத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த முடிவிற்கு 522 உறுப்பினர்கள் ஆதரவும், 13 உறுப்பினர்கள் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.\nதொழிற்கட்சி மற்றும் லிபரல் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததால், மூன்றில் இரண்டு பங்கிற்கும் மேற்பட்ட ஆதரவுகள் கிடைத்துள்ளன. தேர்தல் மூலம் பெறப்படும் புதிய ஆணையானது பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளிவருவதற்கான பேச்சுவார்த்தைகளில் தனக்குள்ள அதிகார��்தை மேலும் வலுப்படுத்தும் எனவும் எதிர்காலத்திற்கு அது நிச்சயமான ஒரு சூழலை வழங்கும் என பிரதமர் தெரீசா மே தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை பொது தேர்தல் முடிவை வரவேற்றுள்ள எதிர்கட்சி தலைவர் ஜெர்மி கார்பன், பிரதமர் தெரீசா மே அடிக்கடி தனது மனதை மாற்றிக் கொள்வதாகவும் வாக்குறுதிகளை மீறுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.\nTagsஒப்புதல் தெரீசா மே நாடாளுமன்றம் பிரித்தானியா பொது தேர்தல்\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிரியாவில் கடும் சண்டை – ஒரே நாளில் 39 பேர் உயிரிழப்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\n2019ல், சவுதியில் 184 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது…\nஉலகம் • பிரதான செய்திகள்\nகடும் புயலில் சிக்கிய அமெரிக்காவில் எண்மர் உயிரிழப்பு…\nஉலகம் • பிரதான செய்திகள்\nஈரானுக்கு எதிரான டிரம்பின் போர் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டது….\nஉலகம் • பிரதான செய்திகள்\nஉக்ரைன் விமான விபத்து: கறுப்புப் பெட்டியை கையளிக்க ஈரான் மறுப்பு…\nஉலகம் • பிரதான செய்திகள்\nஈரானில் விமான விபத்து – 180 பேர் பலி\nசிரியாவின் பள்ளிவாசல் மீது அமெரிக்கா வான் தாக்குதல்\nலண்டன் யூஸ்ரன் புகையிரத நிலையம் மூடப்பட்டதனால் ஆயிரக்கணக்கான பயனிகள் பாதிப்பு:-\nசந்திரிக்காவை தயாசிறி நீனார்…. January 17, 2020\nகட்சித் தலைமைத்துவம் – பெரும்பான்மை சஜித்திற்கு – கூட்டணி அமைக்கும் முயற்சி ஆரம்பம்… January 17, 2020\nராஜித கொழும்பு மேல் நீதிமன்றில் – ரஞ்சன் நுகேகொடை நீதவான் நீதிமன்றில்… January 17, 2020\nரத்தினம் நகுலேஸ்வரனுக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை… January 17, 2020\nபொங்கு தமிழ் பிரகடனத்தின் 19ஆம் ஆண்டு நிறைவு தினம்…. January 17, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக ���ம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/113651/", "date_download": "2020-01-18T06:07:19Z", "digest": "sha1:W6A63A53YJR3CQAGMOM7JG34EFCXEUUO", "length": 9983, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "புத்தளம், கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் பலி – 19 பேர் காயம் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுத்தளம், கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் பலி – 19 பேர் காயம்\nபுத்தளம், கொழும்பு பிரதான வீதியின் மஹாவௌ பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன் 19 பேர் காயமடைந்துள்ளனர்.\nவவுனியாவில் இருந்து புத்தளம் ஊடாக கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பேருந்து வீதியோரத்தில் உள்ள மின்மாற்றியுடன் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன் காயமடைந்த 19 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த பேருந்து வேக கட்டுப்பாட்டை இழந்தமையே விபத்துக்கான காரணம் என முதற்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ள காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nTagsகாயம் கொழும்பு நால்வர் பலி பிரதான வீதி புத்தளம் விபத்தில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகட்சித் தலைமைத்துவம் – பெரும்பான்மை சஜித்திற்கு – கூட்டணி அமைக்கும் முயற்சி ஆரம்பம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nராஜித கொழும்பு மேல் நீதிமன்றில் – ரஞ்சன் நுகேகொடை நீதவான் நீதிமன்றில்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரத்தினம் நகுலேஸ்வரனுக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபொங்கு தமிழ் பிரகடனத்தின் 19ஆம் ஆண்டு நிறைவு தினம்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் சமுர்த்தி வங்கி முகாமையாளரின் காருக்கு தீ வைக்கப்பட்டது��.\nபாடசாலை சீருடையுடன் மாணவன் தூக்கிட்டமைக்கான காரணம் வெளியானது :\nஈராக்கிலும் சிரியாவிலும் ஐ.எஸ் தீவிரவாதிகளின் காலம் முடிவடைகின்றது\nசந்திரிக்காவை தயாசிறி நீனார்…. January 17, 2020\nகட்சித் தலைமைத்துவம் – பெரும்பான்மை சஜித்திற்கு – கூட்டணி அமைக்கும் முயற்சி ஆரம்பம்… January 17, 2020\nராஜித கொழும்பு மேல் நீதிமன்றில் – ரஞ்சன் நுகேகொடை நீதவான் நீதிமன்றில்… January 17, 2020\nரத்தினம் நகுலேஸ்வரனுக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை… January 17, 2020\nபொங்கு தமிழ் பிரகடனத்தின் 19ஆம் ஆண்டு நிறைவு தினம்…. January 17, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-01-18T05:40:43Z", "digest": "sha1:KZ65ZKBVN7JVGHK3AEFMO4Y3EMH3WL3K", "length": 10985, "nlines": 87, "source_domain": "tamilthamarai.com", "title": "இருக்கிறது |", "raw_content": "\nஎதிர்க்கட்சியினர் கருத்துகளை மாற்றிக் கொண்டால் நாங்கள் வரவேற்போம்\nதன்னலனை காட்டிலும் தேச நலனே முக்கியம்\nமம்தா பானர்ஜி ஒரு பேய்\nமதுவை ஒழிப்போம் என்று முழங்கி விட்டு டாஸ்மார்க்கை நடத்தும் திமுக.வுடன் கூட்டணியா\nமரம் விட்டு மரம் தாவும் குரங்கு போன்று , ஒவ்வொரு தேர்தலிலும் பா.ம.க. தனது கூட்டணியை மாற்றி கொண்டே இருக்கிறது ,'' என்று , ஊத்து கோட்டை தேர்தல் பிரசார கூட்டத்தில், தேமுதிக., தலைவர் ......[Read More…]\nMarch,28,11, —\t—\tஇருக்கிறது, குரங்கு, கூட்டணியை, டாஸ்மாக்கடைகளை, திமுக, நடத்தும், பாமக, மதுவை ஒழிப்போம், மரம், மரம் தாவும், மாற்றி கொண்டே, முழங்கி விட்டு, விட்டு, வுடன் கூட்டணி\nமொபைல் போன் மூலம் வேட்பாளர்களை தேர்வு செய்யும் மம்தா பானர்ஜி\nமேற்கு வங்கத்தில், விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது . திரிணமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி, தன் கட்சி சார்பாக போட்டியிட தகுதியான வேட்பாளர்களை தேர்வு செய்து வருகிறார். வேட்பாளர்களை ......[Read More…]\nMarch,16,11, —\t—\tஇருக்கிறது, கட்சி தலைவர், சட்டசபை, சார்பாக, தகுதியான, தன் கட்சி, திரிணமுல் காங்கிரஸ், தேர்தல், தேர்வு, நடக்க, போட்டியிட, மம்தா பானர்ஜி, வங்கத்தில், விரைவில், வேட்பாளர்களை\nதிகார் சிறையில் ஆ.ராசாவை டிஆர்.பாலு சந்தித்தாரா \nதிகார் சிறையில் இருக்கும் முன்னால் அமைச்சர் ஆ.ராசாவை, பாராளுமன்ற திமுக,குழு தலைவர் டிஆர்.பாலு சந்தித்தாக செய்திகள் வெளியாகி இருக்கிறது . 2ஜி ஊழல் வழக்கில் கைது செய்யபட்டுள்ள முன்னாள் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ......[Read More…]\nFebruary,21,11, —\t—\tஅமைச்சர், ஆ.ராசாவை, இருக்கிறது, சந்தித்தாக, செய்திகள், டிஆர் பாலு, திகார் சிறை, திமுக குழு தலைவர், பாராளுமன்ற, முன்னால், வெளியாகி\nஅமைச்சர் துரைமுருகன் அடிக்கடி துபாய் நாட்டுக்கு செல்வது ஏன்\nஅமைச்சர்-துரைமுருகன் அடிக்கடி துபாய் நாட்டுக்கு செல்வது ஏன், என ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணிய சாமி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது ; ஸ்பெக்ட்ரம் ஊழலில் , பல்வா கைது செய்யப்பட்டுள்ளார்-. ......[Read More…]\nFebruary,15,11, —\t—\tஅடிக்கடி, இருக்கிறது, இவருக்கு, ஏன், குஜராத்தில், கைது, சுப்ரமணிய சாமி, செல்வது, சொந்தமாக, தனி, தளம், துபாய் நாட்டுக்கு, துரைமுருகன், பல்வா, விமான\nகோபப்படும் மனிதனால் செய்யும் பணியை சிறப்பாகவோ செய்யமுடியாமல் போய்விடும்\nதன்னலத்தை ஒழிப்பதில்தான் உண்மையான மகிழ்ச்சி-இருக்கிறது. உன்னை தவிர யாராலும் உன்னை-மகிழ்விக்க இயலாது . கோபப்படும் மனிதனால் அதிகஅளவோ அல்லது செய்யும் பணியை சிறப்பாகவோ செய்யமுடியாமல் போய்விடும். ஆனால் அமைதியானவனோ சிறப்பாக பணியாற்றுவான். ...[Read More…]\nJanuary,21,11, —\t—\tஇயலாது, இருக்கிறது, உண்மையான, உன்னை, உன்��ை தவிர, ஒழிப்பதில்தான், தன்னலத்தை, மகிழ்ச்சி, மகிழ்விக்க, யாராலும், விவேகனந்தர் பொன்மொழிகள்\nஅன்பான தமிழ்ச் சொந்தங்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். வருகின்ற காலம் தமிழகத்தின் பொற்காலமாக மாறுவதற்கு இந்த பொங்கல் திருநாள் ஒரு வழி திறந்துவிடுகின்ற பாதையாக அமையும் என்று நான் முழுமையாக நம்புகின்றேன். இந்த பொங்கல் திருநாளில் உங்கள் வீடுகளில் ...\nதி.மு.க.,வின் பிணந்தின்னி அரசியலுக்கு ப� ...\nதிமுகவை இந்துக்களிடம் இருந்து பிரிக்க ...\n) பாயாச மோடி ஆன கதை\nவேலூர் திமுக கதிர் ஆனந்த் 8,141ஓட்டுக்கள் ...\nதமிழக மக்களின் தாகம் தீர்க்கப்பட வேண்� ...\nஅரக்கோணம் அம்பானி – ஜெகத்ரட்சகன் குற� ...\nயார் வேண்டுமானாலும் வந்து சேரட்டுமே\nதிமுக – பாஜக இடையே ஒருபுதிய உறவா\nமரம் வெட்டுவது பற்றி ராமதாஸ் பேசலாமா\nகர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா\nஅதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ...\nநஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.\nதிருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா\nRh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viji-crafts.blogspot.com/2013/08/little-craft-coin-box.html", "date_download": "2020-01-18T07:06:17Z", "digest": "sha1:FYP6CZPWXK3C77HX3AJ6KU4BWYHCCJR5", "length": 7218, "nlines": 196, "source_domain": "viji-crafts.blogspot.com", "title": "Viji's Craft: Little craft--------Coin box", "raw_content": "\nகும்கும் பாக்ஸ் தங்கள் கை வண்ணத்தால் மட்டுமே ஜிம்ஜிம் பாக்ஸ் ஆக ஜொலிக்கிறது.\nமுதல் படத்தில் பெயிண்ட் அடித்து, அந்தச்சிமிழை விரித்துக்காட்டியுள்ளீர்கள்.\nகல்லாமணி மாங்காய் போன்ற வடிவத்தில், மூன்று அஞ்சறைப்பெட்டி அறைகளுடன் தோற்றமளிக்கிறது.\nவிஜியின் கைபட்டதும், இரண்டாவது படத்தில், ஹைய்யோ .... ஹைய்யோ .... ஹைய்யோ\nவிஜியின் கைகளை வாங்கிக்கண்களில் ஒத்திக்கொள்ளணும் போல துடிக்குது வீஜீயின் மனசு.\nஎப்படீங்க இப்படியெல்லாம் பண்ண முடியுது\nசொன்னாலும் சொல்லாவிட்டாலும் விஜியை வீஜீ தன் குடும்ப உறுப்பினராகச் சேர்த்திக்கொண்டு ரொம்ப நாள் ஆச்சு.\nஇதுபோன்ற திறமையான கைவேலைகள் செய்ய வேண்டுமானால், குழந்தைபோன்ற மனமும், குணமும், பொறுமையும், திறமையும் சேர்ந்து இருத்தல் வேண்டும். அது எங்கள் விஜியிடம் சேர்ந்தே உள்ளன.\nஅதனால் நானும் ஆஹா ஓஹோ எங்காத்துப்பொண்ணு விஜியைப் புகழ்ந்து கொண்டேதான் இருப்பேன்.\nவேலுக்குடி அவர்கள் உபந்யாசம் மிகவும் நன்னா செய்வார்..\nபடம்-3 இல் சைடு போர்ஷன், கண்ணாடிகள், பளபளப்பாக ஜோராகக் காட்டியுள்ளீர்கள்.\nபடம்-4 இல் ஸ்வஸ்திக் டிசைன் வேறு அசத்தல் தான் போங்கோ.\nபடம் 5, 6 + 7 எல்லாமே ஜோர் தான்.\nவல்லவனுக்குப் புல்லும் ஓர் ஆயுதம்.\nஎங்கள் விஜிக்கு எல்லாமே மிகச்சிறந்த கற்பனைகள்.\nதங்களின் CREATIVITY க்கு தலைவணங்குகிறேன்.\nஇந்த அழகிய சிமிழ்களில் காசுகள் போய்ச்சேர கொடுத்து வைத்திருக்க வேண்டும்.\nபாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.news.kalvisolai.com/2019/12/5-8_28.html", "date_download": "2020-01-18T07:20:25Z", "digest": "sha1:3VJIABJLSPLZIWBTED42L6U7CCUIGRHR", "length": 5695, "nlines": 168, "source_domain": "www.news.kalvisolai.com", "title": "Kalvisolai News | Kalvisolai Flash News | Kalvisolai Today | kalvisolai employment: 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர் விவரங்களை தயாராக வைத்திருக்க உத்தரவு", "raw_content": "\n5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர் விவரங்களை தயாராக வைத்திருக்க உத்தரவு\nதேர்வுத்துறை இயக்குநர் சி.உஷா ராணி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக் கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: 5, 8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளன. இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் குறுவள மையங்களாக செயல் படும் பள்ளிகள் தங்களின் கீழ் இணைக்கப்பட்டுள்ள பள்ளிகளில் 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் எண்ணிக்கை விவரங்களை பாடம் மற்றும் பயிற்று மொழி வாரியாக தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும்.\nஇந்த பட்டியலை 5, 8-ம் வகுப்புகளுக்கு தனிதனியாக தயாரிக்க வேண்டும். தேர்வுத் துறையின் மூலம் உரிய அறிவிப்பு வழங்கப்படும்போது இந்த விவ ரங்களை எமிஸ் இணையதளத் தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.\nஇவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/rigorous-imprisonment", "date_download": "2020-01-18T05:28:13Z", "digest": "sha1:MCBKDVH3PUVHZD23IYO2VS4PCBPGHFIW", "length": 7093, "nlines": 128, "source_domain": "www.thinakaran.lk", "title": "Rigorous Imprisonment | தினகரன்", "raw_content": "\nமஹானாமவுக்கு 20, திஸாநாயக்கவுக்கு 12 வருட கடூழிய சிறை\nமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிக்குழாமின் முன்னாள் பிரதானி பேராசியர் ஐ.எச்.கே. மஹானாம மற்றும் அரச மர கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பி. திஸாநாயக்க ஆகியோருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.ரூபா 2 கோடி (ரூ. 20 மில்லியன்) இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு தொடர்பில் அவர்களுக்கு எதிராக...\nபஸ்களில் பாடல் இசைக்க தடை; மீறினால் 1955க்கு அறிவிக்கவும்\nதனியார் பஸ்களில் பயணிகள் அசௌகரியத்திற்கு உள்ளாகும் வகையில் அதிக...\nநுவரெலிய சீதாதேவி கோயிலை புதுப்பிக்க இந்தியா ரூ.5 கோடி நிதி\nநுவரெலியாவில் உள்ள சீதையம்மன் கோயிலை புதுப்பிக்க இந்தியா அரசு...\nயானை- மனிதன் மோதலில் கடந்தாண்டு 386 யானைகள், 118 மனிதர்கள் பலி\nயானை, மனிதன் மோதல் உக்கிரமடைந்துள்ளதனால் கடந்த 2019ம் வருடத்தினுள்...\nகளுகங்கை வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்த புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துங்கள்\nவருடாவருடம் இரத்தினபுரி பிரதேசத்தில் ஏற்பட்டுவரும் வெள்ளப்பெருக்கை...\nஉமித்தூசு, சாம்பலால் சூழப்பட்ட நெய்னாகாடு\nகிழக்கிலங்கையில் செங்கல் உற்பத்திக்கு புகழ் பெற்ற இடமாக அம்பாறை ...\nஒருவரின் குரல் பதிவை அனுமதியின்றி செய்தால் அது சட்டவிரோதம்\nஜே.வி.பி முக்கியஸ்தர் சுனில் வட்டகல'எம்மால் பலம் வாய்ந்த எதிர்க்...\nவெள்ளம், அறக்கொட்டி தாக்கம்; அறுவடைக்கு தயாராகிய பல ஏக்கர் வயல்கள் பாதிப்பு\nநட்ட ஈட்டை வழங்குமாறு விவசாயிகள் கோரிக்கைஅம்பாறை மாவட்டத்தில் கடந்த இரண்டு...\nநல்லாட்சி அரசில் காணி சுவீகரிப்பில் உரிய மதிப்பீடு வழங்கப்படவில்லை\nநல்லாட்சி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட வீதி அபிவிருத்தி...\nபுதுப்பொலிவுடன் சுவாமி விபுலானந்தர் நினைவு மண்டபம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2020/01/", "date_download": "2020-01-18T05:58:25Z", "digest": "sha1:UPHISAY42NLXYQAJNTI4AM3VZCROBH52", "length": 74134, "nlines": 928, "source_domain": "www.tnppgta.com", "title": "tnppgta.com: January 2020", "raw_content": "\n2 நாள் வேலைநிறுத்தம் வங்கி ஊழியர்கள் அறிவிப்பு\nசென்னை :ஊதிய உயர்வு, ஐந்து நாள் வேலை உட்பட, 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும், 31 மற்றும் பிப்ரவரி, 1 ஆகிய தேதிகளில், நாடு தழுவிய அளவில்,\nஆராய்ச்சி பயிற்சி வகுப்பு சென்னை ஐ.ஐ.டி., அறிவிப்பு\nசென்னை: இன்ஜினியரிங் மற்றும் கலை, அறிவியல் கல்லுாரி மாணவர்களுக்கான,\nபி.இ.ஓ., தேர்வு 21 வரை அவகாசம்\nசென்னை,பள்ளி கல்வி துறையில் காலியாக உள்ள, 97 வட்டார கல்வி அதிகாரி\nSPD PROCEEDINGS- SMC பயிற்சி உறுப்பினர்களுக்கு பள்ளி தொகுப்பு கருத்தாய்வு மைய அளவில் பயிற்சி\nஇந்த கருத்துகள் அனைத்தும் நமது பாடப் புத்தக வினாக்கள் பகுப்பாய்வு , அரசு பொதுத் தேர்வு வினாத்தாள் ( மார்ச் 2019 & ஜீன் 2019 ) அடிப்படையில் தயாரிக்கப்பட்டது .\nஆசிரியர்கள் ஆசிரியைகளின் நலனுக்கான முக்கிய குறிப்புகள்.\n1. வகுப்பில் நிற்கும் போது நேராக நிற்க வேண்டும். (Maintain a good posture).\nTRB - கணினி ஆசிரியர் நியமனம் 117 இடங்கள்நிறுத்திவைப்பு\nகணினி ஆசிரியர் பதவிக்கான தேர்வில், 117 காலியிடங்களுக்கு, யாரையும் தேர்வு செய்யாமல், ஆசிரியர் தேர்வு வாரியம் நிறுத்தி வைத்துள்ளது.\nஅரசின் கவனத்தை ஈர்க்க காத்திருக்கும் ஆசிரியர்களின் கருணை மனு\nபற்றாக்குறை ஊதியத்துடன் 10 ஆண்டுகளாக பரிதவித்து வரும் பகுதிநேர ஆசிரியர்களின் கருணை மனுக்கள் மீது தமிழக அரசு கவனம் செலுத்த\nஅரசு மாதிரி வினாத்தாளில் குழப்பம்: மதிப்பெண் குறையும் அச்சம்\nகீழ்க்கண்ட அரசாணை என்பது பணி ஓய்வு பெறும் போது பணப்பலன்கள்\nஅனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்\n29.07.2011 க்கு முன்னர் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தேவையில்லை - உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு நகல்\nஅரசு உதவிபெறும் பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரிய பெருமக்களுக்கு ஒரு\nDEE - ஆசிரியர்களின் விவரங்களை EMIS இணையதளத்தில் உள்ள Staff profile - ல் 31.01.2020 - க்குள் Update செய்ய இயக்குநர் உத்தரவு.\nதொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைக் கடிதத்தில் , 31 . 08 . 2019 நிலவரப்படி ஆசிரியர் / மாணவர் பணியாளர் நிர்ணயம் செய்வது சார்பான\nகீழடி அகழ்வாய்வு நாள் காட்டி 2020\nDSE PROCEEDINGS-பள்ளிக் கல்வி - உயர் நீதிமன்றம் அல்லாத கீழமை நீதிமன்றங்களில் பள்ளிக் கல்வி இயக்ககம் மீது தொடுக்கப்படும் வழக்குகள் குறித்த விபரங்கள் கோருதல்- பள்ளிக்கல்விஇயக்குநரின் செயல்முறைகள்\n*5 மற்றும் 8 ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் தொடர்பான இயக்குநர் செயல்முறை நாள் : 14-01-2020*\n10ம் வகுப்பு பொதுத்தேர்வு 'தத்கல்' திட்டம் அறிவிப்பு\nசென்னை : பத்தாம் வகுப்பு பொதுத்த��ர்வுக்கு, தத்கல் சிறப்பு அனுமதி திட்டத்தில் விண்ணப்பிக்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.\nEMIS -மாணவர்களின் விவரங்களை சரிசெய்வது எப்படி மாணவர்களை பள்ளியில் இருந்து நீக்குவது எப்படி மாணவர்களை பள்ளியில் இருந்து நீக்குவது எப்படி ஆதார் எண் இல்லாத மாணவர்களை கண்டறிந்து சரி செய்வது எப்படி ஆதார் எண் இல்லாத மாணவர்களை கண்டறிந்து சரி செய்வது எப்படி\nIncome Tax 2019 - 2020 | செலுத்தும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை\n🛡 அரசின் நேரடி வரி வருவாயில் உறுதியான பெரும் பங்கை அளிப்பவர்கள் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களுமே\nவருமான வரி படிவம் தயார் செய்ய டிசம்பர் வரையிலான E payslip பதிவேற்றம்\nDecember 2019 வரை இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.\nEMIS இணையத்தில் AADHAAR திருத்தம் செய்ய புதிய வசதி கொண்டுவரப்பட்டுள்ளது - எளிமையாக மாணவர்களின் ஆதார் திருத்தும் செய்வது எவ்வாறு \nEMIS இணையத்தில் AADHAAR திருத்தம் செய்ய புதிய வசதி கொண்டுவரப்பட்டுள்ளது - எளிமையாக மாணவர்களின் ஆதார் திருத்தும் செய்வது எவ்வாறு என்பது பற்றிய\nதமிழகத் தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் தேர் வுகளின் விடைத்தாள்கள் தேர்வுக்கு முன்பே சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது . தமிழகத்தில் கடந்த மாதம் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வுகள் நடந்தது . இதில் , 9ம் வகுப்பு தமிழ் பாடத்திற்கான வினாத்தாள் தேர்வுக்கு 2 நாட்கள் முன்பே இணை யதளத்தில் வெளியானது . இதைத் தொடர்ந்து பிளஸ் - 1 , பிளஸ் - 2 வேதியி யல் பாட வினாத்தாள்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின இது தமி ழக அளவில் பெரும் சர்ச் சையை ஏற்படுத்தியது . வினாத்தாள்கள் சமூக வலைத்தளங்களில் வெளி யானததைத்தொடர்ந்து மாற்று வினாத்தாள்கள் தயார் செய்யப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டு தேர்வு நடத்தப்பட்டது . இந்த விவகாரம் முடிவதற் குள் தற்போது பிளஸ் - 2 முதல் திருப்புதல் தேர்வுக்கான கணித வினாத்தாள்கள் மற்றும் பத்தாம் வகுப்பு கணிதம் மற்றும் அறிவியல் தேர்வு வினாத்தாள்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . இதனால் கல்வித்துறை அதிகாரிகள் அதிர்ச்சியில் உள்ளனர் . இவ்வாறு வெளியாகும் வினாத்தாள்கள் எந்த மாவட்டத்தை சேர்ந்தது என தெரியாமல் மாவட்ட அளவிலான கல்வித்துறை அதிகாரிகள் குழப்பம் அடைந்து வருக���ன்றனர் . கல்வித்துறை அதிகாரிகளின் அலட்சியம் காரண மாகத்தான் இது போன்ற சம்பவங்கள் நடப்பதாக கல்வியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர் . இந்த செயல் மாணவர்களின் கல்வி அறிவை பாதிக்கும் எனவும் , அவர்களுக்கு தேர்வின் மேல் உள்ள நாட்டம் குறையும் எனவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர் . இது குறித்து கலை ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் ராஜ் குமார் கூறியதாவது தேர்வுக்கு முன்பு வினாத்தாள்கள் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து வெளியாகி வருகிறது . இது மாணவர்கள் மத்தியில் அதிக எதிர் பார்ப்பை ஏற்படுத்துகிறது . குறிப்பாக , முழு ஆண்டு தேர்வுக்கான வினாத்தாள் கள் இது போன்று வெளியா குமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது . இதனால் நன்றாக படிக்கும் மாணவர்கள் கூட குறைந்த மதிப்பெண் எடுக்கும் வாய்ப்பு உள்ளது . தேர்வுகள் வைப்பது மாண வர்கள் பாட புத்தகத்தை முழுமையாக படிக்க வேண்டும் என்பதற்குத் தான் . ஆனால் , வினாத் தாள் வெளியாவதால் குறிப்பிட்ட விடைகளை மட்டுமே மாணவர்கள் படிக்கும் நிலை ஏற்படுகிறது மேலும் , தேர்வு அறை யில் வினாத்தாள் மாற் றம் செய்து கொடுத்தால் , மாணவர்கள் மனதளவில் கடுமையாக பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது . வினாத்தாள் வெளியா கும்போது மாற்று வினாத் தாளை உடனடியாகதயார் செய்ய ஆசிரியர்களும் மிகவும் சிரமப்பட வேண் டியுள்ளது . எனவே , சமூக வலைத்தளங்களில் வினாத் தாள்கள் வெளியாவதை தடுக்க கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் . வினாத்தாள்களை வெளிவிடும் நபர்களை கண்டறிந்து உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் . வினாத்தாள்கள் வைக்கப்படும் இடங்களில் கண்கா ணிப்பு கேமரா பொருத்த வேண்டும் . பொதுத்தேர்வுகள் நடக்கவுள்ள நிலையில் கல்வித்துறை அதிகாரிகள் , இதனை ஒரு முக்கிய பிரச்னையாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண் டும் . இவ்வாறு அவர் கூறி னார் . அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கூறுகையில் , “ வினாத்தாள் இணையதளத்தில் வெளியாகி அது கையில் கிடைத்தால் ஜாலி தான் . அவ்வாறு கிடைத்து திடீரென வேறு வினாத் தாள் கொடுத்தாலும் தேர்வு எழுதித்தான் ஆக வேண்டும் . ஆனால் வெளியான வினாத்தாள் தேர்வில் வந்தால் நல்லது என நினைக்கிறோம் \" என்றனர்\nநடந்து முடிந்த அரையாண்டு வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.\n��ேர்வுக்கு முன்பே வெளியாகும் வினாத்தாள்கள் கல்வித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி : மாணவர்கள் மகிழ்ச்சி\nதமிழகத் தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் தேர் வுகளின் விடைத்தாள்கள்\n5 புதிய மாவட்டங்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர்களை நியமிக்க கோரிக்கை\nபொதுத்தேர்வு நெருங்குவதால் புதிதாக உரு வாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு முதன்மைக்கல்வி அலு வலர்களை உடனடியாக நியமனம் செய்ய வேண்டும் என\nஇனி சத்துணவு சாப்பிடும் மாணவர்கள் பயோமெட்ரிக்கில் கை வைத்தால்தான் சாப்பாடு - வருகிறது புதிய திட்டம்\nமாணவர்களுக்கு சத்துணவு கிடைப்பதை உறுதி செய்ய பள்ளிகளில் பயோ மெட்ரிக் முறையை அமல்படுத்தும் பணி யில் சமூகநலத் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் .\nஅரசு பள்ளி மாணவர்கள் சாதனை:உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்\nகும்மிடிப்பூண்டி : தேசிய அளவிலான சிலம்ப போட்டியில், தங்கம் வென்ற இரு அரசு பள்ளி மாணவர்களுக்கு, பொதுமக்கள் சார்பில், உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.\nகணினி பயிற்றுனர் பணி பட்டியல் வெளியீடு\nசென்னை: முதுநிலை ஆசிரியர் நிலையில், கணினி பயிற்றுனர் நிலை 1\nவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்\nசென்னை: அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், இன்று வாக்காளர் சிறப்பு முகாம் நடக்க உள்ளது. கடந்த வாரம் நடந்த முகாமில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக் கோரி, 6.97 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.\nவேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை -பொங்கல் விடுமுறை அறிவிப்பு\nDSE - முதுகலை ஆசிரியர்கள் காலிப் பணியிடங்கள் விவரம் கோரி இயக்குநர் உத்தரவு.\nகேமரா இல்லாமல் ஸ்கேன் செய்யாமல் DIKSHA VIDEOS மாணவர்களுக்கு காண்பிப்பது எப்படி\nநீட் தோ்வு: ஜன.15 முதல் விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம்\nநீட் தோ்வுக்காக சமா்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு வரும் 15-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.\nயாரெல்லாம் வருமான வரி செலுத்த வேண்டாம்\nமத்திய அரசு நிர்ணயித்திருக்கும் வருமான வரி விலக்கு உச்ச வரம்புக்குள் வருவாய் ஈட்டுவோர் வருமான வரி செலுத்த வேண்டாம் என்பது அனைவரும்\n2019 - 2020 வருமான வரி படிவம் பூர்த்தி செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை - Part 1\n2019 - 2020 வருமான வரி படிவம் பூர்த்தி செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை - Part 2\n✍4 வது பக்கத்தில் மாத சம்பளத்துடன் நிலுவை ஊதியம் பெற்று இருப்பின் அதையும் காண்பிக்க வேண்டும். [DA Arrear -2, Bonus, surrender, pay fix arrear if any]\nPF account slip - பதிவிறக்கம் செய்ய புதிய நடைமுறை\nஇனிமேல் ஆசிரியர்கள் தங்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கு தாள்( PF account\nநாளை விடைபெறுகிறது வட கிழக்கு பருவ மழை\nசென்னை : மூன்று மாதங்களாக பெய்த, வட கிழக்கு பருவ மழை, நாளையுடன் விடைபெறுகிறது.\n'டான்செட்' தேர்வு பதிவு துவங்கியது\nசென்னை : அண்ணா பல்கலை மற்றும் தமிழக கல்லுாரி கல்வி இயக்ககத்தின் அனுமதி பெற்ற, இன்ஜினியரிங், மேலாண்மை கல்லுாரிகள், அரசு கல்லுாரிகள் மற்றும் அரசு\nகல்வியில் சிறந்த பின்லாந்தில் அடுத்த அதிரடிவாரத்தில் 4 நாட்கள் விடுமுறை, தினமும் 6 மணி நேரம் மட்டும் வேலை.\nவாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை நாளாக பின்லாந்து பிரதமர் சன்னா மரின் அறிவித்துள்ளார்.\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 08.01.20\nமுன்னுரிமை சான்றிதழ் வைத்திருப்பவர்கள் ஆசிரியர் வேலையில் ஒதுக்கீடு கேட்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nபொதுப்பயன்பாட்டுக்காக அரசு நிலத்தை கையகப்படுத்தும்போது நிலத்தின் உரிமையாளர் அதற்காக வேலை வாய்ப்பில் ஒதுக்கீடு கோர முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஅரசு பள்ளிகளுக்கு கல்வித்துறையின் திடீர் அறிவிப்பு\nஇரண்டாம் பருவத்துக்குரிய புத்தகங்களை மாணவர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டு, அவற்றை புத்தக வங்கியில் பாதுகாத்து வையுங்கள் என்று தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.\nநீட் தோவு: 16 லட்சம் போ விண்ணப்பம்\nஎம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோவுக்கு (நீட்) நாடு முழுவதும் 16 லட்சம் போ விண்ணப்பித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 06.01.2020\nG.O 37-ஈட்டிய விடுப்பு விதி மாற்றம் .மாறுதல், பதவிஉயர்வு, இவைகளில் பயன்படுத்தாத விடுப்பு நாட்களை ஈட்டிய விடுப்பு கணக்கில் சேர்த்து கொள்ள 6 மாதத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனை தளர்த்தப்படுகிறது \nஈட்டிய விடுப்பு விதி மாற்றம் \nG.O.NO:477 - பள்ளிக்கல்வித்துறையின் மீது தொடுக்கப்படும் வழக்குகளை எதிர்கொள்ள பள���ளிக்கல்வி ஆணையர் தலைமையில் உயர்மட்டக் குழு அமைப்பு\nஉங்கள் ATM கார்டின் 16 இலக்க எண் இருந்தாலே போதும்\nடிஜிட்டல் இந்தியாவின் ஒவ்வொரு ஒவ்வொரு குடிமகனும், பணம் இருக்கிறதோ இல்லையோ கட்டாயம் பேங்க் அக்கௌண்ட் வைத்திருக்க\nநாளை (06-01-2020) கூடுகிறது தமிழக சட்டப்பேரவை\nபரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டப்பேரவை நாளை (06-01-2020) கூடுகிறது.\nகுரூப் 4 தேர்வில் முறைகேடு\nஆசிரியர்கள் நியமனத்தில் மீண்டும் சமூக அநீதி\nஆசிரியர்கள் நியமனத்தில் மீண்டும் சமூக அநீதி இழைக்கப்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.\n2018 -2019 வரையிலான CPS ACCOUNT STATEMENT வந்துள்ளது.பதிவிறக்கம் செய்து சரிபார்த்துக்கொள்ளவும்\nEMIS (educational management information system) எந்த பயன்பாட்டிற்கு இணையதளத்திற்கு செல்ல வேண்டும் எந்த பயன்பாட்டிற்கு ஆப்(APP) பயன்படுத்த வேண்டும். விளக்கம்\nஉங்கள் ATM கார்டின் 16 இலக்க எண் இருந்தாலே போதும்\nடிஜிட்டல் இந்தியாவின் ஒவ்வொரு ஒவ்வொரு குடிமகனும், பணம் இருக்கிறதோ இல்லையோ கட்டாயம் பேங்க் அக்கௌண்ட் வைத்திருக்க\n - பணிச்சுமையில் ஆசிரியர்கள் பரிதவிப்பில் மாணவர்கள் சிறப்பு கட்டுரை\n08.01.2020- ALL INDIA STRIKE - அன்று யாருக்கும் CASUAL LEAVE வழங்கக்கூடாது - விடுப்பு எடுப்பவர்களுக்கு \" No Work No Pay \" ஒரு நாள் ஊதிய பிடித்தம் செய்ய தலைமை செயலாளர் உத்தரவு\nதேசிய விருது பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த ஆசிரியர் திரு.செல்வகுமார் அவர்களைப் பற்றிய சிறப்பு கட்டுரை\nதமிழ்நாடு அரசு பணியாளர்கள் - பொது வருங்கால வைப்பு நிதி - பங்களிப்பு ஓய்வூதியம் வட்டிவீதம் 1964 முதல் தற்போது வரை\nகாலியாக உள்ள 1,070 பேராசிரியர் பணியிடங்கள்\nஅரசு பொறியியல் கல்லூரிகளில் 1,070 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் பாதிக்கப்படுவதாக குற்றசாட்டு\nதொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் 3முதல் 5 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு விளையாட்டுப்போட்டிகள் நடத்துதல் -DIRECTOR PROCEEDINGS\nதொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் 3முதல் 5 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு விளையாட்டுப்போட்டிகள் நடத்துதல் -DIRECTOR PROCEEDINGS\n08.01.2020- ALL INDIA STRIKE - அன்று யாருக்கும் CASUAL LEAVE வழங்கக்கூடாது - விடுப்பு எடுப்பவர்களுக்கு \" No Work No Pay \" ஒரு நாள் ஊதிய பிடித்தம் செய்ய தலைமை செயலாளர் உத்தரவு\n8ம் வகுப்பு பொதுத்தேர்வு தனி தேர்வர் பதிவு துவக்கம��\nசென்னை: எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும் தனி தேர்வர்கள், ஜன., 27 முதல் விண்ணப்பிக்கலாம் என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.\nஇன்று வாக்காளர் சிறப்பு முகாம்\nசென்னை: தமிழகத்தில், அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், இன்று வாக்காளர் சிறப்பு முகாம் நடக்க உள்ளது.\nஅரையாண்டு விடுமுறை முடிந்து நாளை திறக்கப்பட இருந்த பள்ளிகள் 6 ஆம் தேதி திங்கட்கிழமை திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு\nஅடிப்படை விதிகள் அறிவோம் - அரசுப் பணியாளர்கள் சொத்து வாங்கும் போது கடைபிடிக்க வேண்டிய விதிகள்\nஅரசுப் பணியாளர்கள் தங்களது பெயரிலோ, தங்களது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலோ அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களை வாங்குவது,\nபென்சன் மற்றும் கமூடேஷன் பற்றி தெரிந்து கொள்வோம்\nஇன்று கிடைத்த ஒரு தகவல் -பென்சன் மற்றும் கமூடேஷன் பற்றியது.\nபொங்கல் 2020 - தொடர்ச்சியாக 9 நாட்கள் விடுமுறை கிடைக்குமா\nதமிழக அரசு ஊழியர்களுக்கும், பள்ளி கல்லூரிகளுக்கும் தொடர்ச்சியாக இன்னும் ஒரு மாதத்தில் 9 நாட்கள் விடுமுறை வரவிருப்பதால் அனைவரும் இன்ப அதிர்ச்சியில் உள்ளனர்.\nமக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணி: வேலையில்லா பட்டதாரிகளைப் பயன்படுத்த வேண்டும்\nகணக்கெடுப்புப் பணிக்கு பட்டதாரிகளை பயன்படுத்த வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.\nபொங்கல் விடுமுறையைத் தொடர்ந்து பள்ளிகள் சனிக்கிழமைகளிலும் இயங்கும் \nபள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு விடுமுறை ஜனவரி 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து தொடர் பொங்கல் விடுமுறையும்\nதற்காலிக ஆசிரியர்கள் நியமனத்திற்கு தடை\nதற்காலிக ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக அண்ணா பல்கலை பிறப்பித்த அறிவிப்பாணைக்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஅரசு ஊழியர்கள் பரிசு பொருட்கள் வாங்கக் கூடாது' என அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப கோரிய வழக்கில் தமிழக அரசுக்கு உத்தரவு\nஅரசு ஊழியர்கள் பரிசுப் பொருட்கள் வாங்கக் கூடாது என்ற தமிழக அரசு ஊழியர்கள் நடத்தை விதிகளை அமல்படுத்தும்படி அனைத்து அரசுத்\nஜனவரி இறுதிக்குள் முதுகலை ஆசிரியர் பணிநியமனம்\nமேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் வகையில், ஆசிரியர் பணித் தேர்வ��கள்\nஆதார் எண்- பான் கார்டு இணைப்பு அவகாசம் நீட்டிப்பு\nஆதார் எண் எல்லாவித தேவைகளுக்கும் அவசியமாக உள்ளது. ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்க வருமானவரித்துறையினர் ஏற்கனவே\nடிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு\nEMIS புதிய இணையதள முகவரியில் LOGIN செய்து TIME TAB...\nரயில் கட்டணம் திடீர் உயர்வு: நள்ளிரவு முதல் அமல்\nவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம...\nஆதார் எண்- பான் கார்டு இணைப்பு அவகாசம் நீட்டிப்பு\nஜனவரி இறுதிக்குள் முதுகலை ஆசிரியர் பணிநியமனம்\nஅரசு ஊழியர்கள் பரிசு பொருட்கள் வாங்கக் கூடாது' என ...\nதற்காலிக ஆசிரியர்கள் நியமனத்திற்கு தடை\nபொங்கல் விடுமுறையைத் தொடர்ந்து பள்ளிகள் சனிக்கிழமை...\nமக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணி: வேலையில்லா பட்டத...\nபொங்கல் 2020 - தொடர்ச்சியாக 9 நாட்கள் விடுமுறை கிட...\nபென்சன் மற்றும் கமூடேஷன் பற்றி தெரிந்து கொள்வோம்\nஅடிப்படை விதிகள் அறிவோம் - அரசுப் பணியாளர்கள் சொத்...\nஅரையாண்டு விடுமுறை முடிந்து நாளை திறக்கப்பட இருந்த...\nஇன்று வாக்காளர் சிறப்பு முகாம்\n8ம் வகுப்பு பொதுத்தேர்வு தனி தேர்வர் பதிவு துவக்கம...\nதொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் 3முதல் 5 வகுப...\nகாலியாக உள்ள 1,070 பேராசிரியர் பணியிடங்கள்\nதமிழ்நாடு அரசு பணியாளர்கள் - பொது வருங்கால வைப்பு ...\nதேசிய விருது பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த ஆ...\nஉங்கள் ATM கார்டின் 16 இலக்க எண் இருந்தாலே போதும்\nஆசிரியர்கள் நியமனத்தில் மீண்டும் சமூக அநீதி\nகுரூப் 4 தேர்வில் முறைகேடு\nநாளை (06-01-2020) கூடுகிறது தமிழக சட்டப்பேரவை\nஉங்கள் ATM கார்டின் 16 இலக்க எண் இருந்தாலே போதும்\nG.O.NO:477 - பள்ளிக்கல்வித்துறையின் மீது தொடுக்கப்...\nG.O 37-ஈட்டிய விடுப்பு விதி மாற்றம் \nநீட் தோவு: 16 லட்சம் போ விண்ணப்பம்\nஅரசு பள்ளிகளுக்கு கல்வித்துறையின் திடீர் அறிவிப்பு...\nமுன்னுரிமை சான்றிதழ் வைத்திருப்பவர்கள் ஆசிரியர் வே...\nகல்வியில் சிறந்த பின்லாந்தில் அடுத்த அதிரடி\n'டான்செட்' தேர்வு பதிவு துவங்கியது\nநாளை விடைபெறுகிறது வட கிழக்கு பருவ மழை\nPF account slip - பதிவிறக்கம் செய்ய புதிய நடைமுறை\n2019 - 2020 வருமான வரி படிவம் பூர்த்தி செய்யும் போ...\n2019 - 2020 வருமான வரி படிவம் பூர்த்தி செய்யும் போ...\nயாரெல்லாம் வருமான வரி செலுத்த வேண்டாம்\nநீட் தோ்வு: ஜன.15 முதல் விண்ணப்பங்களில் த���ருத்தம்...\nகேமரா இல்லாமல் ஸ்கேன் செய்யாமல் DIKSHA VIDEOS மாணவ...\nDSE - முதுகலை ஆசிரியர்கள் காலிப் பணியிடங்கள் விவரம...\nவேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை -பொங்கல் விடு...\nவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்\nகணினி பயிற்றுனர் பணி பட்டியல் வெளியீடு\nஅரசு பள்ளி மாணவர்கள் சாதனை:உற்சாக வரவேற்பு அளித்த ...\nஇனி சத்துணவு சாப்பிடும் மாணவர்கள் பயோமெட்ரிக்கில் ...\n5 புதிய மாவட்டங்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர்களை...\nதேர்வுக்கு முன்பே வெளியாகும் வினாத்தாள்கள் கல்வித்...\nதமிழகத் தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்பட...\nEMIS இணையத்தில் AADHAAR திருத்தம் செய்ய புதிய வசதி...\nவருமான வரி படிவம் தயார் செய்ய டிசம்பர் வரையிலான E ...\nIncome Tax 2019 - 2020 | செலுத்தும் போது கவனத்தில்...\nEMIS -மாணவர்களின் விவரங்களை சரிசெய்வது எப்படி\n10ம் வகுப்பு பொதுத்தேர்வு 'தத்கல்' திட்டம் அறிவிப்...\n*5 மற்றும் 8 ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர் விவ...\nDSE PROCEEDINGS-பள்ளிக் கல்வி - உயர் நீதிமன்றம் அல...\nகீழடி அகழ்வாய்வு நாள் காட்டி 2020\nDEE - ஆசிரியர்களின் விவரங்களை EMIS இணையதளத்தில் உள...\n29.07.2011 க்கு முன்னர் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள...\nஅனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்\nஅரசு மாதிரி வினாத்தாளில் குழப்பம்: மதிப்பெண் குறைய...\nஅரசின் கவனத்தை ஈர்க்க காத்திருக்கும் ஆசிரியர்களின்...\nTRB - கணினி ஆசிரியர் நியமனம் 117 இடங்கள்நிறுத்திவை...\nஆசிரியர்கள் ஆசிரியைகளின் நலனுக்கான முக்கிய குறிப்ப...\nSPD PROCEEDINGS- SMC பயிற்சி உறுப்பினர்களுக்கு பள்...\nபி.இ.ஓ., தேர்வு 21 வரை அவகாசம்\nஆராய்ச்சி பயிற்சி வகுப்பு சென்னை ஐ.ஐ.டி., அறிவிப்ப...\n2 நாள் வேலைநிறுத்தம் வங்கி ஊழியர்கள் அறிவிப்பு\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ...\n01.01.2018 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலையாசிரியர்களாக பதவி உயர்வு வழங்கத் தகுதி வாய்ந்த நபர்களின் திருத்திய தேர்ந்தோர் பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டது-சரிபார்த்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://chemamadu.com/index.php?pg=magazineview.php&id=U00000010", "date_download": "2020-01-18T07:07:03Z", "digest": "sha1:6FZIN3VV6Z5HUBTGD2F555A3WIF3KOOA", "length": 2237, "nlines": 28, "source_domain": "chemamadu.com", "title": "சேமமடு பொத்தகசாலை", "raw_content": "\nManaging Editor : சதபூ.பத்மசீலன்\nபோரின் வடுக்களூம் கற்பித்தல் முன்னெடுப்பும் ‍ - சபா.ஜெயராசா\nஇல‌ங்கையில் பாட‌சாலைக் க‌ல்விச் செல‌வு - சோ.ச‌ந்திர‌சேக‌ர‌ன்\nஇல‌ங்கையில் பாட‌சாலைக் க‌ல்வியை நிலைமாற்றுத‌ல் - மா.க‌ருணாநிதி\nக‌ணித‌த்தின் முறைசார் குறியீடுக‌ளூக்கும் அப்பால் - த‌.க‌லாம‌ணி\nவினைதிற‌ன்மிகு செய‌லாற்றுகை: சில‌ ஆலோச‌னைக‌ள் - க.சுவ‌ர்ண‌ராஜா\nபாட‌சாலை அபிவிருத்தியும் ம‌னிதவ‌ள முக‌மைத்துவ‌மும் - கி.புண்ணிய‌முர்த்தி\nஒரே புள்ளியை நோக்கி ந‌க‌ரும் முர‌ண்ப‌ட்ட‌ முன்று த‌ர‌ப்பின‌ர் - ஏ.எல்.ந‌வ்பீர்\nஉங்க‌ளின் பிர‌ச்சினைக‌ளுக்கு ஆசிரிய‌த்தில் தீர்வுக‌ள் - அன்பு ஜ‌வ‌ஹ‌ர்ஷா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/news/20-days-shooting-without-clothes-asathiya-amalapal/c76339-w2906-cid252459-s10996.htm", "date_download": "2020-01-18T07:21:07Z", "digest": "sha1:WJSYCQY2KXDJ5JWCJZK7ULKKTLEZ7PTQ", "length": 6663, "nlines": 51, "source_domain": "cinereporters.com", "title": "ஆடையே இல்லாமல் 20 நாட்கள் படப்பிடிப்பு – அசத்திய அமலாபால்", "raw_content": "\nஆடையே இல்லாமல் 20 நாட்கள் படப்பிடிப்பு – அசத்திய அமலாபால்\nAadai Amalapaul – ஆடை படத்திற்காக நடிகை அமலாபால் ஆடையே இல்லாமல் சில நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாக அப்படத்தின் இயக்குனர் ரத்ன குமார் கூறியுள்ளார். ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால் நடித்துள்ள திரைப்படம் ஆடை. ஏற்கனவே ஆடை எதுவுமின்றி பேப்பரை சுற்றியபடி அமலாபால் இருக்கும் போஸ்டர் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், அமலாபால் அதை கண்டுகொள்ளவில்லை. இப்படத்தில் டீசர் வீடியோ சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், இந்த டீசரில்\nAadai Amalapaul – ஆடை படத்திற்காக நடிகை அமலாபால் ஆடையே இல்லாமல் சில நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாக அப்படத்தின் இயக்குனர் ரத்ன குமார் கூறியுள்ளார்.\nரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால் நடித்துள்ள திரைப்படம் ஆடை. ஏற்கனவே ஆடை எதுவுமின்றி பேப்பரை சுற்றியபடி அமலாபால் இருக்கும் போஸ்டர் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், அமலாபால் அதை கண்டுகொள்ளவில்லை.\nஇப்படத்தில் டீசர் வீடிய��� சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், இந்த டீசரில் நிர்வாண கோலத்தில் அமலாபால் தோன்றும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் ‘ஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளது. இப்படத்தில் இடம் பெற்ற நிர்வாண காட்சிகளை படக்குழு 20 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியதாகவும், அத்தணை நாளும் அமலாபால் ஆடையின்றியே படப்பிடிப்பில் கலந்து கொண்டார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது.\nஇந்நிலையில், இப்படம் குறித்து கருத்து தெரிவித்த இயக்குனர் ரத்னகுமார் ‘இப்படத்தில் அமலாபால் ஆடையின்றி தோன்றும் காட்சிகள் சிறிது நேரம்தான். ஆனால், அதையும் தாண்டி பல முக்கிய விஷயங்கள் இப்படத்தில் பேசப்பட்டுள்ளன. தனிமனித சுதந்திரம் மற்றும் சுய ஒழுக்கம் பற்றி இப்படம் பேசுகிறது. இப்படத்தில் அமலாபால் பைக் ஓட்டும் காட்சி மற்றும் சண்டை காட்சிகளில் கஷ்டப்பட்டு நடித்துள்ளார். அவரின் திரை வாழ்வில் ஆடை மிகவும் முக்கிய படமாக இருக்கும்’ என அவர் தெரிவித்தார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/news/the-viral-on-the-internet-is-nayantharas-laughable-still/c76339-w2906-cid255339-s10996.htm", "date_download": "2020-01-18T07:21:18Z", "digest": "sha1:XLC7ZTCPDBCCQVONYLDDHMDSEGO75OIS", "length": 4984, "nlines": 50, "source_domain": "cinereporters.com", "title": "இணையத்தில் வைரலாகும் நயன்தாராவின் சொக்க வைக்கும் ஸ்டில்", "raw_content": "\nஇணையத்தில் வைரலாகும் நயன்தாராவின் சொக்க வைக்கும் ஸ்டில்\nதமிழில் நம்பர் ஒன் நடிகையாக இருக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, தெலுங்கில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கி வரும் ‘ஜெய்சிம்ஹா’ என்ற படத்தில் என்.டி.ஆர்.பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் பாடல் ஒன்றின் படப்பிடிப்பு தற்போது துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட ஸ்டில் ஒன்று சற்றுமுன் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது நயன்தாராவின் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை அதிகளவில் லைக் செய்தும் பகிர்ந்து கொண்டும் வருகின்றனர். இந்த பாடல் பெரும் பொருட்செலவில் கண்ணுக்கு விருந்தளிக்கும் வகையில்\nதமிழில் நம்பர் ஒன் நடிகையாக இருக்கும் லேடி சூப���பர் ஸ்டார் நயன்தாரா, தெலுங்கில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கி வரும் ‘ஜெய்சிம்ஹா’ என்ற படத்தில் என்.டி.ஆர்.பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.\nஇந்த படத்தின் பாடல் ஒன்றின் படப்பிடிப்பு தற்போது துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட ஸ்டில் ஒன்று சற்றுமுன் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது\nநயன்தாராவின் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை அதிகளவில் லைக் செய்தும் பகிர்ந்து கொண்டும் வருகின்றனர். இந்த பாடல் பெரும் பொருட்செலவில் கண்ணுக்கு விருந்தளிக்கும் வகையில் படமாக்கப்பட்டு வருவதாக இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் தெரிவித்துள்ளார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/twitter_detail.php?id=216", "date_download": "2020-01-18T06:49:36Z", "digest": "sha1:Q7RBYDD42BNKN5R6NFNA7XCV7CG2VVSW", "length": 6554, "nlines": 92, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Cinema Tweets | Top Actors Tweets | Top Actress Tweets | Celebrities Tweets | kollywood Tweets | Bollywood Tweets | Important tweets in Tamil", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபடமாகும் மும்பை பெண் டான் கங்குபாய் | நடித்த பின்னும் சமூக நோக்கு; தீபிகாவுக்கு குவியும் பாராட்டு | விவசாயியாக வாழ்ந்திருக்கிறார் ஜெயம் ரவி: லக்ஷ்மண் | ஆண்டவனே நம்ம பக்கம்: தர்பார் பற்றி லாரன்ஸ் | வில்லனாக நடிக்க விஜய் சேதுபதிக்கு இத்தனை கோடி சம்பளமா | மாநாடு: சிம்புவுக்கு நீங்களே பெயர் வைக்கலாம் | 'சிலம்பாட்டம்' படக் காப்பியா 'பட்டாஸ்' | மாநாடு: சிம்புவுக்கு நீங்களே பெயர் வைக்கலாம் | 'சிலம்பாட்டம்' படக் காப்பியா 'பட்டாஸ்' | ஐந்து மொழிகளில் 'நிசப்தம் | இயற்கை வளத்தின் அவசியம் | ஐந்து மொழிகளில் 'நிசப்தம் | இயற்கை வளத்தின் அவசியம் | விஜய் சேதுபதியின்அரசியல் ஆசை | விஜய் சேதுபதியின்அரசியல் ஆசை\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » டுவிட்டரில் பிரபலங்கள்\nதனுஷின் ரசிகர்கள் சினிமா ரசிகர்களுக்கு.. சில தவிர்க்க முடியாத காரணங்களால் விஐபி-2 படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட்டிற்கு தள்ளி போய் உள்ளது. விரைவில் படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும். நன்றி என சவுந்தர்யா ரஜினி தெரிவித்துள்ளார்.\nமேலும் : செளந்தர்யா ரஜினிகாந்த் ட்வீட்ஸ்\nநான�� இனி பத்மவிபூஷன் ரஜினிகாந்தி்ன் ...\nமலையாள திரையுலகமான மாலுவுட்டிலும், ...\nகோச்சடையான் படத்திற்கு கிடைத்துள்ள ...\nதனது முதல் படமும், மோஷன் கேப்ட்சரிங் ...\nவிவசாயியாக வாழ்ந்திருக்கிறார் ஜெயம் ரவி: லக்ஷ்மண்\nஆண்டவனே நம்ம பக்கம்: தர்பார் பற்றி லாரன்ஸ்\nவில்லனாக நடிக்க விஜய் சேதுபதிக்கு இத்தனை கோடி சம்பளமா\nமாநாடு: சிம்புவுக்கு நீங்களே பெயர் வைக்கலாம்\n'சிலம்பாட்டம்' படக் காப்பியா 'பட்டாஸ்' \nமேலும் பாலிவுட் செய்திகள் »\nபடமாகும் மும்பை பெண் டான் கங்குபாய்\nநடித்த பின்னும் சமூக நோக்கு; தீபிகாவுக்கு குவியும் பாராட்டு\nஹிந்தி பொல்லாதவன்; பிப்., 28ல் ரிலீஸ்\nஐஸ்வர்யா ராய் தான் என் அம்மா: மீண்டும் சர்ச்சையை கிளப்பும் சங்கீத்குமார்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-01-18T06:52:43Z", "digest": "sha1:SQDLYUYIW64D5XIRCV6WZGF454MAJBJ3", "length": 126255, "nlines": 1314, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "சினிமா கவர்ச்சி | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\nPosts Tagged ‘சினிமா கவர்ச்சி’\nஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்சி காட்டினேன், பதினெட்டு வயதில் கற்பு தேவையில்லை என்றேன் – இதையெல்லாம் அதைக் காட்டுகிறது\nஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்சி காட்டினேன், பதினெட்டு வயதில் கற்பு தேவையில்லை என்றேன் – இதையெல்லாம் அதைக் காட்டுகிறது\n“பிஞ்சில் பழுத்த” இளம் நடிகை – யாஷிகா: யாஷிகா ஆனந்த ஆகஸ்ட் 4, 1999ல் பிறந்து, பதினெட்டு வயதான நடிகை. பஞ்சாப் பூர்வீகமாகக் கொண்ட இவர், தில்லியிலிருந்து சென்னைக்கு குடிபெயந்தார். 2016ல் நடிக்க ஆரம்பித்து, பிரபலமாகி விட்டார். “மாடலாகவும்” உள்ள இவருக்கு, நடிப்பு, இன்னொரு தொழிலாகி உள்ளது. சமூக வலைதளத்தை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, தொழிலை விருத்தி செய்வதில் கில்லாடியாக இருப்பது தெரிகிறது[1]. வேலை இல்லாதவர்கள், வெட்டிக்கு, “இன்டெர்நெட்” மூலம் பொழுது போக்கும் கூட்டம் மூலம், வளர்ந்து வரும் கோஷ்டியில், இவரும் ஒன்று. இளம் நடிகையாக, தாராளமாக உடம்பைக் காட்டுவதால், பாலியல் தூண்டும் ரீதியில் பேசுவது, போன்ற யுக்திகளை, “பிஞ்சில் பழுத்ததால்” அதிகமாகவே வெளிவந்து கொண்டிருக்கின்றன. உரிமை என்ற ரீதியிலும், பெண்கள் ஏற்கெனவே, குடிப்பது, கூத்தடிப்பது போன்ற விவகாரங்களில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், சமூகத்தை எளிதில் சீரழிக்கும் என்பதால் திகைப்பாக இருக்கிறது, இதைப் பற்றி அலச வேண்டியுள்ளது.\nகெட்டவார்த்தைகளால் திட்டினாலும் விளம்பரம் கிடைப்பதால் திருப்தியடையும் யாஷிகா: ஊடகங்கள் இவரைப் பற்றி வர்ணிப்பதில் அலாதியாகவே இருக்கின்றன, “தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் யாஷிகா இவர் நடித்த “இருட்டு அறையில் முரட்டு குத்து” திரைப்படம் தற்பொழுது திரையில் ஓடிக்கொண்டிருகிறது படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்ப்பு இருந்தாலும் பல சினிமா பிரபலங்கள் இந்த திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். மேலும் இந்த படத்தில் நடித்ததால் என்னை அனைவரும் திட்டுகிறார்கள் என கூறியுள்ளார் யாஷிகா[2]. படத்தை பார்த்துவிட்டு பலரும் தன்னை மூன்று வகையான கெட்டவார்த்தைகளால் திட்டுவதாகவும், அது அவர்களின் இஷ்டம் என்றும் தெரிவித்துள்ளார்[3]. யாஷிகா. விமர்சிப்பது அவர்களின் உரிமை கண்டுகொள்ளாமல் இருப்பது என் உரிமை என்ற கொள்கையை வைத்துள்ளார் யாஷிகா”. இதெல்லாம் ஊடகங்கலுக்கு போலும் தீனியா அல்லது இவர் அவர்களுக்கு கொடுத்து போடும் யுக்தியா என்று தெரியவில்லை.\nஆபாச உடை அணிதல், போட்டோ வெளியிடுதல், இரட்டை அர்த்தம் கொண்ட கமென்டுகள்: ஊடகங்கள் இவரைப் பற்றி வர்ணிப்பதில், கூட ஒரு சார்புத் தன்மை வெளிப்பட்கிறது. வர்ணனை இப்படி உள்ளது – “இவர் படத்தில் மட்டும் இல்லை நிஜத்திலும் கவர்ச்சியான உடைகளை தான் அணிவார் அப்படி உடை அணிவதுதான் பிடிக்குமாம், இவர் அனைத்து பெட்டிகளிலும் தில்லாக பதிலளித்து வருகிறார், அதுமட்டும் இல்லாமல் தந்து கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகரகளை தனது பக்கம் இழுத்து வருகிறார். சில புகைப்படங்களை வெளியிடும்போது அவர் தெரிவித்துள்ள கருத்துகள் இரட்டை அர்த்தம் கொண்டவையாக உள்ளது[4]. இதெல்லாம், வியாபார யுக்தி என்பதன அறிந்து கொள்ளலாம்”. இக்காலத்தில், பிரபலம், பணம் வந்தால், எல்லாவற்றிற்கும் தயார் என்ற நிலை தான், இங்கும் வெளிப்படுகிறது. குறிப்பாக, ஏதோ தாங்கள் “ஹாலிவுட்” ரேஞ்சில் செல்கிறோம் என்ற நினைப்பில் தான் இருக்கிறார்கள். பிரியங்கா சோப்ரா போல, திறந்து காட்ட தயாராகி விட்ட���ர். திருமணமான ஐஸ்வர்யா ராயே அதே போக்கில் தான் இன்றளவும் இருக்கிறார். அந்நிலையில் 16-18 எல்லாம் இப்படித்தான் இருக்கும் போல\nபிரமச்சரியம் தேவையில்லை என்றால், கற்பும் தேவையிலை என்று தத்துவம் பேசும் நிர்வாண துறவி: இந்நிலையில் திருமணத்திற்கு முன் பெண்கள் கன்னித்தன்மையை இழப்பதில் தவறு இல்லை என யாஷிகா தெரிவித்துள்ளார்[5]. திருமணத்துக்கு முன்னால் ஆண்களை போலவே, பெண்களும் தங்களது கன்னித்தன்மையை இழப்பதில் தவறு ஏதுமில்லை என்று கூறியிருக்கிறார் யாஷிகா[6]. இக்கருத்து பலரை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது[7]. ஆண்கள் பிரம்மச்சரியத்தை இழந்தால், பெண்களும் கற்பு பற்றி கவலைப் பட வேண்டாம். திருமணத்திற்கு முன்பு ஆண் உடலுறவு கொண்டு இன்பம் துய்த்தால், பெண்ணும் அவ்வாறே செய்யலாம். கமல் ஹஸனின் மகள் கூட அத்தகைய முறையில் சொன்னதை ஞாபகப் படுத்திக் கொள்ளலாம். அவரது திருமணம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் கூறியதாவது: “சரியான நேரம் தோன்றும்போது திருமணம் செய்து கொள்வேன். எனக்கேற்ற நபரை சந்தித்தால் திருமணத்திற்கு முன்பு குழந்தைகள் பெற்றுக் கொள்ள தயங்க மாட்டேன்”, என்று தெரிவித்துள்ளார். தனது அப்பாவை போன்றே மிகவும் மன தைரியம் கொண்டவர் ஸ்ருதி ஹாசன். இந்தியா டுடே எடுத்த சர்வே ஒன்றில் நடிகை குஷ்பு பல ஆண்டுகளுக்கு முன்னால் கூறிய இதே கருத்து கடும் விமரிசனத்துக்கு உள்ளானது நினைவிருக்கலாம்.\nஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்த சாதனை படைத்தவர்: இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் இவர் கூறிய தகவல் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது[8], ஆம் அவர் கூறியதாவது “எனக்கு ஐந்து வயது இருக்கும்போது, நான் ஒன்றாம் வகுப்பு படிக்கும் பொழுதே ப்ளு பிலிம் பற்றி இணையதளத்தில் தேடி அம்மாவிடம் மாட்டிக்கொண்டேன்[9], அந்த நேரத்தில் ப்ளு பிலிம் அவ்வளவு பிரபலம் இல்லை அதில் என்னதான் இருக்கிறது என தெரிந்துகொள்ள தேடினேன்[10]. நானும் என் கசின்களும் ஆனால் அம்மா அதை பார்த்துவிட்டார்,” என தைரியமாக கூறினார்[11]. அடு சரி ஆனால், அம்மா கண்டித்தாரா இல்லையா என்பதை சொல்லவில்லை. நாகரிகமான குடும்பம் என்றதால், “லிபரலாக” விட்டுவிட்டாரா என்றும் தெரியவில்லை. 1960 களில் “அம்மா-அப்பா” விளையாட்டு ஆடினாலே, கண்டிக்கும் நிலையிருந்தது. 1970களில் “சரோஜா தேவி” புத்தக��்கள் வாசித்து, 1980களில் “கொக்கரக்கோ” ஆகி, கமல் ஹஸனிடம் சரணடைந்தது. எது எப்படியாகிலும், பொறுப்பற்ற தன்மையுடன், இவ்வாறு ஒரு பெண் பேசுவது கேவலமாக இருக்கிறது.\n“இருட்டு அறையில் முரட்டு குத்து” திரைப்படம் – விமர்சனம்[12]: பாமக மட்டுமே, இவ்விசயத்தில் தெளிவாக இருப்பதாகத் தெரிகிறது. மற்ற கட்சியினர், வாயையே திறப்பது கிடையாது. “மது, புகை மற்றும் பிற போதைப் பொருட்கள் ஏற்படுத்தும் சமூகச் சீரழிவுகளை விட மோசமான சீர்கேட்டை இதுபோன்ற ஒற்றைத் திரைப்படம் ஏற்படுத்தி விடும். இத்தகைய மலிவான, அருவருக்கத்தக்க ஆபாசப் படங்களை பார்ப்பதிலிருந்து இளைஞர்களும், மாணவர்களும், தமிழ் சமுதாயத்தின் பிற அங்கங்களும் விலகி இருக்க வேண்டும். கருத்து சுதந்திரம் என்ற போர்வைக்குள் புதைந்து கொள்ளாமல் தமிழகத்தில் பண்பாட்டு சீரழிவை ஏற்படுத்தும் இந்தத் திரைப்படத்தை தமிழக அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும்’ என அண்மையில் நீண்டதொரு அறிக்கையின் முடிவாக பாமக தலைவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. திரைப்படங்கள் சமூக சிக்கல்கள் பற்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு மாறாக, அவர்களை மயக்குவதற்காக மலிவான ஆபாசங்களை திணிப்பது கண்டிக்கத்தக்கது ஆகும். மக்களை மயக்குவதற்காக மலிவான ஆபாசங்களை திணித்து எடுக்கப்பட்டிருக்கும் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற தலைப்பிலான திரைப்படத்தை தமிழக அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று ஏற்கனவே பல தரப்பிலிருந்து புகார்கள் எழுந்துள்ளதையும் மீறி இந்தப் படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருப்பது திரை ரசனைக்குப் பிடித்த சாபம் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது[13].\nசினிமா நுகர்வோருக்கும் உரிமைகள் இருக்கின்றன: யாஷிகா, ஸ்ருதி, குஷ்பு போன்றவர் 1%விற்கும் குறைவான பெண்கள் தாம், நடிகைகளாக இருப்பதால், உடலைக் காட்டி, பிழைத்து வருகிறார்கள். ஜனங்களும் காசு கொடுத்துப் பார்க்கிறார்கள். ஆனால், நுகர்வோர்-அளிப்போர் தொடர்பு அதனுடன் முடிந்து விடுகிறது. குடும்பம் தேவையில்லை, கணவன்–மனைவி உறவு தேவையில்லை, திருமணம் இல்லாமலே குழந்தை பெற்று கொள்ளலாம் என்றெல்லாம் தயாராக இருக்கும் அவர்களால், கணவன்–மனைவி உறவு கெடும், குடும்பம் சீரழியும், சமூகம் பாழாகும் என்பதால், அவர்க��், அவர்களுக்குள் அத்தகைய உறவுகளை வைத்துக்க் கொள்ளலாம், வாழலாம், பிரியலாம், சாகலாம். மாறாக, நடிகைகள், சமூகத்தை பாதிக்கும் விதங்களில் கருத்துகளை சொல்லுதல், அறிவுரை கூறுவது என்பது அவர்களுக்குத் தேவையற்றது, யோக்கியதை இல்லாதது. இன்று உடலுறவு வைத்து, சினிமவுக்கு சான்ஸ் பெறலாம் என்றதை ஒப்புக் கொண்ட நிலையில், அவர்களது அறிவுரை தேவையற்றது.\n[2] தமிள்.பிளிம்.பீட், திருமணத்திற்கு முன்பு பெண்கள் கன்னித்தன்மையை இழப்பதில் தவறு இல்லை: யாஷிகா, Posted By: Siva Published: Sunday, May 13, 2018, 12:40 [IST]\n[4] ஈநாடு.தமிழ், ‘திருமணத்திற்கு முன் பெண்கள் கன்னித்தன்மையை இழப்பதில் தவறு இல்லை‘, Published 15-May-2018 07:09 IST.\n[6] தினமணி, திருமணத்திற்கு முன்பு பெண்கள் தங்கள் இஷ்டப்படி வாழலாம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ பட நடிகை யாஷிகாவின் கருத்து ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ பட நடிகை யாஷிகாவின் கருத்து\n[8] சினிமா பேட்டை, நான் அப்பவே அந்த மாதிரி படம் பார்த்து அம்மாவிடம் மாட்டிக்கொண்டேன் நடிகை யாஷிகா பளீர் பேச்சு.\n[10] தமிழ்.சமயம், 5 வயதிலேயே ப்ளூ பிலிம் பார்த்து அம்மாவிடம் மாட்டிக் கொண்ட பிரபல நடிகை\n[12] தினமணி, திருமணத்திற்கு முன்பு பெண்கள் தங்கள் இஷ்டப்படி வாழலாம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ பட நடிகை யாஷிகாவின் கருத்து ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ பட நடிகை யாஷிகாவின் கருத்து\nகுறிச்சொற்கள்:ஆபாச உடை, ஆபாச நடிகை, ஆபாசபடம், ஆபாசமாக காட்டு, ஆபாசம், இருட்டு அறையில் முரட்டு குத்து., கற்பு, கல்யாணத்திற்கு முன்பாக செக்ஸ், கவர்ச்சி, கொங்கை, சினிமா கவர்ச்சி, திருமணத்துக்கு முன்பாக பாலுறவு, நடிகை கற்பு, பிளவு, பிளவு காட்டுவது, மார்பகம், முலை, யாசிகா, யாஷிகா, வாழ்க்கை\nஅடல்டு, அடல்ஸ் ஒன்லி, அரை நிர்வாணம், அரை-நிர்வாண நடிகைகள், அரைகுறை உடை, ஆபாச உடை, ஆபாசமாக நடிக்கும் நடிகைகள், இருட்டு அறையில் முரட்டு குத்து., உடலின்பம், உடலீர்ப்பு, உடலுறவு, உணர்ச்சி, ஊக்கி, ஊக்குவித்தல், ஐஷ்வர்யா, ஐஷ்வர்யா ராய், ஐஸ், ஐஸ்வர்யா, ஐஸ்வர்யா ராய், கற்பு, கவர்ச்சி, கவர்ச்சி ஆடை, கவர்ச்சி உடை, காட்டு, காட்டுதல், காட்டுவது, கொக்கோகம், சான்ஸ், செக்ஸ், செக்ஸ் கொடு, டு பீஸ் உடை, திருமணத்திற்கு முன்பு உடலுறவு, திருமணத்திற்கு முன்பு குழந்தை, திருமணத்திற்கு முன்பு செக்ஸ், தூண்டு, தூண்டுதல், தூண்டும் ஆபாச���், தொடுவது, நடிகை கற்பு, படுக்கை, படுக்கை அறை, படுக்கைக்கு வா, படுத்தல், படுத்தால், படுத்தால் சான்ஸ், பாலுணர்வு, புளூ பிளிம், மாடல், மார்பகம், மார்பகம் காட்டுதல், மார்பகம் தெரிதல், மார்பு, யாசிகா, யாஷிகா, விபச்சாரம், விபச்சாரி, ஸ்ருதி, ஸ்ருதி ஹஸன், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபல் மருத்துவரை சினிமா ஆசையில் கற்பழித்து ஏமாற்றிய கேமரா மேன் கேரளாவில் இன்னொரு சினிமா கற்பழிப்பு அரங்கேற்றம்\nபல் மருத்துவரை சினிமா ஆசையில் கற்பழித்து ஏமாற்றிய கேமரா மேன் கேரளாவில் இன்னொரு சினிமா கற்பழிப்பு அரங்கேற்றம்\nகேரளாவில் கற்பழிப்புகள் அதிகமாகின்றன: கேரளா படிப்பறிவு கொண்ட மாநிலம் என்றெல்லாம் பறைச்சாற்றிக் கொண்டாலும், கற்பழிப்பு, பெண்களை இழிவு படுத்துவது போன்ற விவகாரங்களில் மோசமான நிலையில் உள்ளது[1]. கற்பழிப்புகள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன என்று பலதடவை எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. அரசியல், பண பலம், மதம் போன்ற காரணிகளால் பல உண்மைகள் மறைக்கப் பட்டு வருகின்றன[2]. ஐஸ்கிரீம் பார்லர், அபயா கன்னியாஸ்திரி, பற்பல பிடோபைல் வழக்குகள் அத்தகைய வகையில் அடக்கம். மல்லுவுட்டும் அரசியல், மதம், அயல்நாட்டு விவகாரங்கள், செக்ஸ் போன்ற விசயங்களால் நாறிக்கிடக்கின்றது. வயதான நடிகர்கள் எல்லோரும் செக்ஸ் கமென்ட் அடிப்பது, பெண்களை இழிவாக ஆபாசமாக பேசுவது, முதலியவை சகஜமாக இருக்கின்றன[3]. படங்களிலும் அத்தகைய வசனங்கள், முதலியன இடம் பெற்றுள்ளன[4]. மம்முட்டி படம் விவகாரத்தில் பெண்கள் கமிஷன் நோட்டிஸும் கொடுத்தது[5]. ஆனால், செய்திகள் அடக்கி வாசிக்கப்பட்டன[6]. நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என்றிருப்பவர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் சொந்தக்காரர்கள், பல தொழிற்சாலைகளில் முதலீடு, என்று கொழுத்தப் பணக்காரர்களாக இருக்கின்றனர். பணம் மற்றும் அரசியல் இவற்றால், எதையும் சாதிக்கக் கூடிய நிலையில் இருந்து வருகிறார்கள்.\nசினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு வந்த அமெரிக்க இளம்பெண் [பிப்ரவரி 2016]: கேரள மாநிலம் கொச்சி மாவட்டம், கொடுங்கலூரைச் சேர்ந்தவர் ஜின்சன் லோனப்பன் [Jinson Lonappan / Vinson Lonappan[7] ]. மலையாள திரைப்படங்களில் உதவி புகைப்பட கலைஞராக பணியாற்றி வருகிறார். அமெரிக்க குடியுரிமைப் பெற்ற கேரளாவைச் சேர்ந்த ஜான்சி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர���, பல் மருத்துவராக உள்ளார். பணம் எல்லாம் இருந்தும், சினிமாவில் நடிக்க வேண்டும், புகழ் பெற வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டு, பிறகு வெறியானது. பணம் செலவிழித்தாவது, நடிகையாகி விட வேண்டும் என்ற அளவுக்கு போதை தலைக்கு ஏறியது. தன் சொந்த ஊரான கேரளாவுக்கு பிப்ரவரி 2016ல் வந்தபோது ஒரு படப்பிடிப்பில் இருந்த ஜின்சனுடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்த மார்ச் மாதம் –ஜூன் 2017- ஏற்பட்டபழக்கம் அதிகமானது. அந்த இளம் பெண்ணுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை[8]. இவ்விசயம் ஜின்சனுக்குத் தெரிய வந்தது. எனவே சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி ஜின்சன் லோனப்பன் அவருடன் நெருங்கி பழக தொடங்கினார். அந்த பெண்ணுக்கு வாய்ப்பு வாங்கி தருவதாக உறுதி அளித்து, நெருக்கத்தை அதிகமாக்கிக் கொண்டார்[9].\nஅமெரிக்க இளம்பெண்ணை ஹாலிவுட் ஸ்டைலில் கிராஸ் போட்டு மயக்கியது: ஜான்சிக்கு சினிமாவில் நடிக்க விருப்பம் இருப்பதை அறிந்துகொண்ட ஜின்சன், பல நடிகர்கள் இயக்குநர்களுடன் தான் நெருக்கமாக இருக்கும் படங்களைக் காட்டி அவர்களிடம் சொல்லி ஜான்சிக்கு வாய்ப்பு பெற்றுத்தருவதாக வாக்குறுதி அளித்ததாகத் தெரிகிறது. அதேசமயம், ஜான்சியைத் தன் வலையில் விழ வைக்க தனக்கு அமானுஷ்ய விஷயங்கள் அத்துப்படி என அவரிடம் கதைவிட்ட ஜின்சன், ஜான்சியைப்பற்றி அவரது வீட்டு வேலையாள் மூலம் பல தகவல்களைத் தெரிந்துகொண்டு அதை ஜான்சியிடம் தன் மந்திரசக்தியில் இந்த தகவல்களைத் தெரிந்துகொண்டதாகச் சொல்லி அசத்தினார்[10]. காகிதத்தில் கிராஸ் / சிலுவை போட்டு, அவரது பெயர் வரும் படியெல்லாம் வித்தை செய்து கோட்டினான் லோனப்பன்[11]. இதை நம்பி ஜின்சனுடன் நெருக்கமானார் ஜான்சி. நடிப்பு சொல்லித் தருகிறேன், போஸ் கொடுப்பது எப்படி என்றெல்லாம் தொட்டு-தொட்டு கிரக்கத்தை ஏற்படுத்தினான்[12].\nநிர்வாண புகைப்படம் மற்றும் படுக்கையில் முடித்த கிரக்கம்–மோகம்: மேலும், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களிடம் காண்பிக்க புகைப்படங்கள் வேண்டும் என கூறி அந்த பெண்ணை வைத்தில்லா [Vyttila] என்ற இடத்தில் ஒரு வீட்டில் வைத்து, நிர்வாணமாக புகைப்படம் எடுத்துள்ளார்[13]. சினிமாவில் இதெல்லாம் சகஜம் என்று நம்பிய அவள், நிர்வாண போஸும் கொடுத்தாள். பிறகு, கிரக்கத்தில், அவன் கட்டிப்[ பிடிக்க, படுக்கையில் ஐக்கியம் ஆகினர் போலும். இத்தகைய நட்பின் உச்சகட்டமாக, தந்திரமாகப் பேசி பலமுறை ஜான்சியை பாலியல் ரீதியாகவும் ஜின்சன், பயன்படுத்திக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது[14]. தனக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை என்று ஜான்சியை நம்பவைத்த ஜின்சன், ‘சினிமாவில் நீ புகழ்பெற்றபின் உன்னைத் திருமணம் செய்துகொள்கிறேன்” எனக்கூறி பலமுறை ஜான்சியை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதற்காக அவர் அந்த பெண்ணிடம் இருந்து அடிக்கடி பணம் பெற்றதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் உண்மையை அறிந்த அந்த பெண், பணத்தை திரும்ப கொடுக்குமாறு கேட்டுள்ளார். பணத்தை திரும்பி கொடுக்க ஜின்சன் கொடுத்த செக் பவுன்ஸ் ஆகியது[15]. அதுமட்டுமல்லாது, ஒரு முறை அவனது போனில் உள்ள எண்ணிலிருந்து அழைப்பு வந்த போது, அவனுக்கு ஏற்கெனவே திருமணம் ஆகியுள்ளதும் தெரிய வந்தது.\nபுகார் கொடுத்த பெண்ணும், கைதான கேமரா மேனும்: ஆக லோனப்பனுக்கு திருமணம் ஆகிவிட்டது, இருப்பினும் ஆசைக்காட்டி பணம் வசூலித்ததோடு, படுக்கை வரை சென்று தன்னை தன்றாக ஏமாற்றி விட்டான் என்று தெரிந்து கொண்டாள்[16], சினிமாவுக்கு ஆசைப்பட்ட அமெரிக்க பல் மருத்துவர்[17]. இந்த நிலையில் அந்த இளம் பெண் டாக்டர் 25-07-2017 அன்று, ஜின்சன் லோனப்பன் மீது போலீசில் பரபரப்பு புகார் அளித்தார். அவர் தனது புகாரில், ஜின்சன் லோனப்பன் சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி தன்னை கற்பழித்துவிட்டதாகவும், ரூ.33 லட்சத்தை கையாடல் செய்துவிட்டதாகவும் தெரிவித்து இருந்தார்[18]. இந்த புகாரின் பேரில் ஜின்சன் லோனப்பன் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து உள்ள போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்[19]. நிஜவாழ்க்கையை, சினிமா மோகத்தில் தொலைத்த அவள் இனி என்ன செய்வாள் என்று தெரியவில்லை. கற்பு என்பதெல்லாம், இந்த அளவுக்கு இருக்கிறது எனும்போது, சமூகம் எங்கு செல்லுமோ என்று பயமாக இருக்கிறது.\n[7] மலையாள மனோரமா “Vinson Lonappan” என்று குறிப்பிடுகிறது.\n[10] விகடன், சினிமா ஆசையில் வாழ்க்கையைத் தொலைத்த பல்மருத்துவர்\n[13] தமிழ்.வெப்துனியா, நடிக்க வாய்ப்பு கேட்ட பெண்ணை, உடலுறவுக்கு பயன்படுத்திய புகைப்பட கலைஞர்\n[18] தினத்தந்தி, கேரள பெண் டாக்டர் கற்பழிப்பு புகைப்பட கலைஞர் கைது, ஜூலை 28, 2017, 04:15 AM.\nகுறிச்சொற்கள்:உடலின்பம், உடலுறவு, கற்பழிப்பு, க��்பு, சினிமா, சினிமா ஊழல், சினிமா கலகம், சினிமா கலக்கம், சினிமா கவர்ச்சி, சினிமா காதல், சினிமா காரணம், சினிமா தொழிலாளி, சினிமா மோகம், சினிமாக்காரர்கள், சினிமாத்துறை, சோரம், ஜின்சன், நடிகை கற்பழிப்பு, படுத்தல், போரம் போதல், லோனப்பன்\nஅசிங்கம், அமெரிக்கா, அல்குல், இச்சை, உடலின்பம், உடலீர்ப்பு, உடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா, உடல், உடல் இன்பம், உணர்ச்சி, உறவு, ஊக்கி, ஊக்குவித்தல், ஏமாற்றுதல், கட்டிப்பிடி, கற்பழிப்பு, கற்பு, கழட்டுதல், கவர்ச்சி, காட்டு, காட்டுதல், காட்டுவது, கேமரா, கேமராமேன், சினிமா காதல், சினிமா தொடர்பு, சூடு, செக்ஸ், செக்ஸ் ஊக்கி, செக்ஸ் கொடு, செக்ஸ் தூண்டி, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகவர்ச்சியாக நடித்து வரும், சுருதி ஹஸன் தனக்கு ஒரு டாக்டர் தொல்லை தருவதாக சைபர் போலீசில் புகார்\nகவர்ச்சியாக நடித்து வரும், சுருதி ஹஸன் தனக்கு ஒரு டாக்டர் தொல்லை தருவதாக சைபர் போலீசில் புகார்\nநடிகைகளுக்கும் சமூக பொறுப்பு தேவை: கமல் ஹஸன் எப்படி சர்ச்சைகளின் நாயகனாக இருக்கிறாரோ, அதேபோல, அவரது மகள் ஆரம்பத்திலிருந்தே அவ்வாறு இருந்து வருகிறார். கவர்ச்சி என்ற பெயரில் ஆபாசமாக நடித்து வருகிறார். இந்தி, தெலுங்கு படங்களில் அத்தகைய அளவுக்கு மீறிய உடலைக் காட்டும் போக்கு, செக்ஸைத் தூண்டும் முக-உடல் பாவங்கள் எல்லாமே அத்தகைய போக்கில் இருந்தன. என்னடா இது, அப்படி நடிக்கலாமா, பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள், அதனால் பாதிக்கப்படமாட்டாரா என்றெல்லாம் நடிகையும் கவலைப்படவில்லை என்பது, தொடர்ந்து நடித்து வரும் போக்கே காட்டி வருகிறது. சமூகத்தைக் கெடுக்கும் முறையில் நடிப்பது தவறு, அவ்வாறு செய்யக் கூடாது என்ற எண்ணமும், பொறுப்பும் நடிகைக்களுக்கு இருக்க வேண்டும். தமிழ் மற்றும் தெலுங்கி மொழி திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் ஸ்ருதி ஹாசன், குறித்து அவ்வபோது காதல் கிசு கிசுக்கள் வெளியாகிக் கொண்டிருக்க, அவர் தரப்பு சமீபத்தில் போலீஸிடம் புகார் ஒன்றை தெரிவித்துள்ளது. ஆனால், இந்த புகார் கிசு கிசு பற்றியதல்ல, டாக்டர் ஒருவர் ஸ்ருதி ஹாசன் மீது தெரிவிக்கப்பட்ட புகார் தொடர்பானது.\nடுவிட்டரில் டாக்டர் கே.ஜி. குருபிரச்சாத் என்பவர் தொல்லைக் கொடுத்து வருகிறாராம்: டுவிட்டர் பக்கத்தில் ரொம்ப ஆக்டிவ���க இருக்கும் ஸ்ருதி ஹாசனுக்கு, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த டாக்டர் ஒருவர், ரொம்பவே தொல்லை கொடுத்து வருகிறாராம்[1]. கே.ஜி.குருபிரசாத் [K G Guruprasad] என்ற அந்த டாக்டர், ஸ்ருதியின் டிவிட்டர் பக்கத்தில், கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் ஆபாசமான பதிவுகளை பதிவு செய்து வரும் அவர், ஆபாசமாக நடிப்பதாகவும், நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுடன் உல்லாசமாக இருப்பதாகவும், ஸ்ருதி ஹாசன் மீது குற்றம் சாட்டியதோடு, அவரை நேரில் சந்தித்தால் கொலை செய்யவும் தயங்க மாட்டேன், என்றும் மிரட்டியுள்ளாராம்[2]. டுவிட்டரில், ஒருவரைப் பிடிக்கவில்லை என்றால் தடுக்கும் முறையுள்ளது. இவர் ஹஸன் இன்ஸ்டியூட் ஆப் மெடிஸன் [ Hassan Institute of Medical Science] என்ற மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்[3]. இதனைத் தொடர்ந்து, ஸ்ருதி ஹாசன், தனது மேனேஜர் / ஏஜென்ட் பர்வீன் ஆன்டனி [Praveen Antony] மூலம் சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசில் வியாழக்கிழமை 10-11-2016 அன்று புகார் தெரிவித்துள்ளார்[4].\nஸ்ருதி ஹஸன் புகாரில் கூறியுள்ளது [10-11-2016]: அதில் அவர் கூறியிருப்பதாவது[5]: “கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் கர்நாடகாவைச் சேர்ந்த டாக்டர் கே.ஜி.குருபிரசாத் என்பவர் எனது டுவிட்டர் பக்கத்தில் தவறான நோக்கத்துடன் கருத்துகளை பதிவு செய்து வருகிறார்[6]. அவரது கருத்துகள் அனைத்தும் தவறானதாக உள்ளது[7]. என்னை மிக தரக்குறைவான வார்த்தைகளில் வர்ணித்து வருவதை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறார்[8]. மேலும் என்னை கத்தியால் குத்தி கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்[9]. எனவே அவரைப் பிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று கூறியுள்ளார்[10]. அப்புகாருடன் குருபிரசாதின் டுவிட்டர் மெஸேஜின் படங்களையும் இணைக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து ஸ்ருதியிடம் புகாரைப் பெற்றுக் கொண்ட காவல் துறையினர், உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்[11].\n2013ல் கொடுத்த புகார்: நவம்பர் 2013ல் நடிகை ஸ்ருதிஹாசன் மும்பையில் பன்ட்ரா என்ற இடத்தில் மவுன்ட் மேரி சர்ச்சிற்கு அருகில் தங்கியிருந்த பிளாட்டுக்கு [Bandra residence, near Mount Mary Church] நேரில் வந்த ஒருவர், ஸ்ருதியின் ரசிகர் என்று கூறி அவருக்கு தொல்லை கொடுத்தார்[12]. அடையாளம் தெரியாத நபர், பெல் அடித்தபோது, ஸ்ருதி கதவைத் திறந்தார். அப்பொழுது, அந்த ஆள் திடீரென்று உள்ள��� நுழைய முயற்சித்தான். சப்தம் போட்டதால் அவன் ஓடிவிட்டான்[13]. இதையடுத்து தற்போது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அப்பொழுதும் வியாழக்கிழமை தான் புகார் கொடுத்தார். பொதுவாக, காலங்காலமாக, நடிகைகளை ரசிகர்கள், பின்பற்றுபவர்கள், மோகிக்கிறவர்கள் என்று பலதரப்பட்டவர்கள், வேவ்வேறுவிதமாகத்தான் நினைத்துக் கொள்வார்கள், பாவிப்பார்கள்………………..நேரில் பார்க்கும் போது, அருகில் வரும் போது, தொட்டுவிடும் தூண்டுதல் தான் ஏற்படும். அதை, உடலை காட்டும் நடிகைகள் தடுப்பது எப்படி என்பதை, மனோதத்துவ ரீதியில், அவர்கள் தான், முறையைக் கண்டுபிடித்து சொல்ல வேண்டும்.\nபாலிவுட்டை அதிர்ச்சியடைய வைத்த ஸ்ருதியைப்பற்றிய ஏழு சர்ச்சைகள்[14]: எம்.டி.வி. இந்தியா என்ற இணைதளம் மே 2015ல் பாலிவுட்டை அதிர்ச்சியடைய வைத்த ஸ்ருதியைப் பற்றிய ஏழு சர்ச்சைகள் என்று வெளியிட்டது[15]:\nThe infamous Nose-Job– மற்ற நடிகைகளைப் போலல்லாமல், தைரியமாக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டாராம்.\nLive-In relationship with Siddharth– ‘Oh My Friend’என்ற படம் ரிலீஸ் ஆனபோது, சித்தார்த்துடன், “சேர்ந்திருந்த வாழ்க்கை” வாழ்ந்ததாக [lived together]ச் சொல்லப்பட்டது.\nLeaked pictures– “எவடு”என்ற தெலுங்கு படத்திற்கு ரகசியமாக எடுத்த படங்கள் கசிந்து, அதனால், பரபரப்பு ஏற்பட்டது. டோலிவுட் நடிகலைகளில் மிகவும் தேடபட்ட நடிகை என்ற அந்தஸ்த்தைப் பெற்றது ஸ்ருதி அதன் மூலம் தானாம்\nAffair with Dhanush– தனுஷ் கூட “விவகாரத்தை” வைத்துக் கொண்டது.\nExplicit D-Day Posters– ராம்பால் என்ற நடிகருடன் புணர்வதைப் போன்ற காட்சி, போஸ்டர் முதலியன.\nLiplock with Tamanna –தமன்னாவுடன் முத்தம் கொடுத்தது.\nStalker Attack– யாரோ வீட்டில் நுழைந்து அவரது உடலைத் தாக்கியது, மாட்டிக்கொண்டது. பாவம், சினிமாக்காய் திருட வந்தவன்.\n தந்தையை மிஞ்சும் மகள் என்றுதான் சொல்ல வேண்டும்.\n[1] சென்னை.ஆன்லைன், நடிகர்களுடன் உல்லாசம் – டாக்டர் புகாருக்கு ஸ்ருதி ரியாக்ட்\n[4] தமிழ்.ஈநாடு, ஸ்ருதிக்கு தொல்லை தரும் டாக்டர்: போலீசில் புகார், Published 10-Nov-2016 19:20 IST\n[6] தினமலர், பாலியல் தொல்லை: இளம் நடிகை கதறல், November.11, 2016. 11.49 IST.\nகுறிச்சொற்கள்:ஆபாசபடம், ஆபாசமாக காட்டு, ஆபாசம், கமல்ஹாசன், கவர்ச்சி, கவர்ச்சி காட்டுவது, காட்டுவது, குருபிரசாத், கொக்கோகம், கொங்கை, சினிமா, சினிமா கவர்ச்சி, டுவிட்டர், தனம், திரைப்படம், தொல்லை, மார்பகம், முலை, வாழ்க்கை, ஸ்ருதி, ஹஸன்\nஅங்கம், அசிங்கம், அடல்ஸ் ஒன்லி, அந்தஸ்து, அரை நிர்வாணம், உடலீர்ப்பு, உணர்ச்சி, ஊக்கி, ஊக்குவித்தல், ஒழுக்கம், ஒழுங்கீனம், கட்டிப் பிடித்தல், கட்டிப் பிடிப்பது, கட்டிப்பிடி, கட்டுப்பாடு, கமலகாசன், கமலஹாசன், கமலஹாஸன், கமல் ஹசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கவர்ச்சி, காட்டுதல், காட்டுவது, காமம், கால், கிரக்கம், கொக்கோகம், கொங்கை, கொச்சை, சபலம், சினிமா, செக்ஸ், செக்ஸ் ஊக்கி, செக்ஸ் தூண்டி, தூண்டு, தூண்டுதல், தூண்டும் ஆபாசம், தொப்புள், தொப்புள் குழி, தோள், தோள்பட்டை, நடிகை, நிர்வாணம், ஸ்ருதி, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகுஷ்பு-நமீதா: கவர்ச்சி பிரச்சாரம், அரசியல் விமர்சனம், மழலை தமிழ் – திராவிட கட்சிகளின் தேர்தல் முடிவுகள் படுத்தும் பாடு\nகுஷ்பு–நமீதா: கவர்ச்சி பிரச்சாரம், அரசியல் விமர்சனம், மழலை தமிழ் – திராவிட கட்சிகளின் தேர்தல் முடிவுகள் படுத்தும் பாடு\nஜெயலலிதாவின் வெற்றியைக் கொண்டாடும் பக்தர்கள், ரசிகர்கள், தொண்டர்கள்: ஜெயலலிதா வெற்றிப் பெற்றதற்கு, தொண்டர்கள் பலவழிகளில் நேர்த்திக் கடன் செய்து வருகிறார்கள். ஒருவர் தனது விரலை வெட்டிக் கொடுத்துள்ளார். மொட்டை அடிப்பதெல்லாம் சாதாரணமான விசயமாகி விட்டது. இந்நிலையில், பிரபல திரைப்பட நடிகை நமீதா, தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன் திருச்சியில் நடந்த பிரசார கூட்டத்தில் நமீதா, முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டு அரசியலில் குதித்தார்[1]. இந்நிலையில் அந்த நேரத்தில் அவருடைய பிறந்தநாள் வந்ததால் திருப்பதி சென்று வழிபட்டார் நமீதா[2]. அப்போது, திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த நமீதா, இந்த தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று கூறி இருந்தார்[3]. ஆனால், தேர்தல் கூட்டங்களில் பிரச்சாரம் செய்ய இவருக்கு சந்தர்ப்பம் கொடுக்கப்படவில்லை[4].\nபிரச்சாரத்தில் குஷ்புவும், நமீதாவும்: நமீதவுக்கு தமிழ் பேச வராது, ஒருவேளை நடிகை என்ற முறையில் கூட்டம் வந்தாலும், ஓட்டு கிடைக்கும் என்று சொல்ல முடியாது, மேலும், ஏற்கெனவே, நடிகை விந்தியா ஓரளவுக்கு திராவிட பேச்சாளார்களுக்கு இணையாக பேசி வருவதால், நமீதாவை உபயோகப்படுத்த வேண்டாம் என்று முடிவுக்கு வந்திருக்கலாம். ஆனால், குஷ்பு முன்னர் திமுகவுக்கும், இப்பொழுது காங்கிரஸுக்கும் ஆதரித்து பிரச்சாரம் செய்துள்ளார். இவருக்கும் தமிழ் ஒழுங்காக பேச வராது. இருப்பினும், இவரைப் பார்ப்பதற்கு கூட்டம் வருகிறது. திராவிட கட்சிகளைப் பொறுத்தவரையில், கவர்ச்சி அரசியல் நடத்துவது ஒன்றும் புதியதல்ல. சினிமாவை வைத்துக் கொண்டுதான், அத்தகைய கவர்ச்சி அரசியல் நடத்தப் பட்டது. நடிகர் வருகிறார் என்றால் அப்பொழுது கூட்டம், நடிகை வருகிறார் என்றால் இப்பொழுது கூட்டம் நடிகையாதலால், பார்ப்பது மட்டுமல்லாது, தொடவும் ஆசைப்படுவார்கள். அவர்களும் சமாளித்து, செல்வார்கள்.\nநமீதாவின் திருமலை விஜயம்: நடிகைள் திருமலைக்கு போவது ஒன்றும் விசித்திரமான காரியம் அல்ல, ஆனால், நமீதா அதை அரசியலாக்கி இருக்கிறார் என்று தெரிகிறது. உடனே, தமிழ் ஊடகங்கள் செய்திகளை அள்ளி வீசியுள்ளன. நமீதவும் சந்தர்ப்பத்தை விடவில்லை. இந்நிலையில், தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதை தொடர்ந்து அவர் 21-05-2016 அன்று குடும்பத்தினருடன் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தார். எப்படித்தான் ஊடகக்காரர்கள் கேமராக்களுடன், அங்கு சென்று, தயாராக, போட்டோ எடுக்க நின்றனர் என்பததை அவர்களிடம் தான் கேட்க வேண்டும். தகவல் கிடைத்தால், மழை-வெயில் என்றெல்லாம் கூட பார்க்காமல் காத்துக் கிடக்கும் ஜீவிகள். சாமி தரிசனம் முடித்துவிட்டு கோயிலை விட்டு வெளியே வந்த நமீதாவை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். அவர்களை பார்த்து நமீதா இரட்டை விரலை காட்டி மகிழ்ச்சி தெரிவித்தார். ஊடகக்காரர்கள் விடுவார்களா, அவர்களும் சூழ்ந்தார்கள்.\nவேண்டியபடி ஜெயலலிதா மறுபடியும் முதலமைச்சர் ஆனதால் வேண்டுதல்: அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது[5], ‘‘தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஜெயலலிதா நிறைவேற்றிய நலத்திட்டங்களால் அவருக்கு வெற்றி கிடைத்துள்ளது[6]. முதலமைச்சர் ஜெயலலிதா தான் ஜெயிப்பார் என்பது எல்லோருக்கும் தெரியும்[7]. அவரது நல்லாட்சி தொடர்வதற்கு மக்கள் வாக்களித்துள்ளனர்[8]. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என நான் ஏழுமலையானிடம் பிரார்த்தனை செய்திருந்தேன்[9]. எனது வேண்டுதலை ஏழுமலையான் நிறைவேற்றி உள்ளார். தற்போது, எனது பிரார்த்தனை நிறைவேறியதை தொடர்ந்து, ஏழுமலையானை தரிசித்து நன்றி சொல்லவே இங்கு எனது குடும்பத்துடன் வந்துள்ளேன்“, என்றார்[10]. அதாவது, முன்னர் தான் சொன்னது நடந்து விட்டது என்று கூறிக்கொள்கிறார். ஜெயலலிதா தான் ஜெயிப்பார் என்பது எல்லோருக்கும் தெரியும், தனக்கும் தெரியும் என்று ஆரூடம் போல சொல்லிக்கொள்கிறார் போலும். நமீதா நிலை இவ்வாறிருக்க, குஷ்பு நிலை வேறு மாதிரி இருக்கிறது.\nதோல்வியால் அதிர்ச்சியில் குஷ்பு – அவரது ஆரூடம் பொய்த்து விட்டது: நடிகையும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க–காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரம் செய்தார். மோடி முதல் ஜெயலலிதா வரை விமர்சித்தார். ஜெயலலிதவை எதிர்த்து போட்டியிடுவேன் என்றெல்லாம் முன்னர் வாய்சவடால் விட்டது ஜாபகம் இருக்கலாம். தி.மு.க. கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்று நம்பிக்கையும் வெளியிட்டார். ஆனால் தேர்தல் முடிவுகள் அவரது கணிப்புக்கு எதிராக அமைந்து விட்டன. அதாவது குஷ்புவ்ன் ஆரூடம் ஒய்த்து விட்டது. அ.தி.மு.க வென்று ஆட்சியை தக்கவைத்து இருக்கிறது. இது குஷ்புவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எதிர்பார்த்தது போன்று வராவிட்டாலும் அதை பக்குவமாக ஏற்றுக் கொண்டுள்ளார் குஷ்பு என்கிறது தமிழ்.ஒன்.இந்தியா[11]. ஆரவாரமாக இருந்த அவர் அமைதியாகி விட்டார். தேர்தல் முடிவு குறித்து கருத்து கேட்க போனில் தொடர்பு கொண்டும் அவரை பிடிக்க முடியவில்லை[12]. நமீதாவை திருமலையில் மலையேறு போட்டோ பிடித்து, பேட்டி எடுத்த ஊடகக்காரர்கள், உள்ளூரில் குஷ்புவை இடிக்க்க முடியவில்லை என்பது ஆச்சரியம் தான் ஆனால், காங்கிரஸ் வெற்றி பெற்றது, குறிப்பாக விஜயதாரிணி வெற்றி பெற்றது குறித்து கூட மூச்சு விடவில்லை. இந்த நிலையில் தேர்தல் முடிவு குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறி இருப்பதாவது[13]:\nடுவிட்டரில் வாழ்த்துத் தெரிவித்து மறைந்து விட்ட குஷ்பு: ‘‘சிலருக்கு வெற்றி கிடைக்கும். சிலருக்கு தோல்வி கிடைக்கும். இதுதான் வாழ்க்கை சக்கரம். தேர்தலில் வென்ற அ.தி.மு.க.வுக்கு வாழ்த்துக்கள். மேலும் தேர்தலில் வெற்றிபெற்ற மம்தா, நரேந்திர மோடி, கேரள இடதுசாரி கட்சிகளுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நான், பலர் உயரத்துக்கு போனதை பார்த்து இருக்கிறேன். உயரத்தில் இருந்து கீழே விழுந்து விடாமல் உங்கள�� காத்துக்கொள்ளுங்கள். வாழ்த்துக்கள். உங்களுக்கு பதில் சொல்லிக்கொண்டு இருப்பதை விட என் குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவது எனக்கு முக்கியம். எனது குழந்தைகளுடன் வெளிநாட்டுக்கு கிளம்புகிறேன். அவர்கள் விடுமுறையில் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். குழந்தைகளுடன் நேரத்தை செலவிடப்போகிறேன்.’’ இவ்வாறு டுவிட்டரில் குஷ்பு கூறியுள்ளார்[14]. வெளிநாடு போகிறேன் என்றதை தமிழ்.வெப்துனியா, “நடிகை குஷ்பு செய்த காரியம் என்ன தெரியுமா” என்று ஏதோ செய்து விட்டது மாதிரி தலைப்பிட்டு செய்தி வெளியிட்டது[15]. ஆங்கில ஊடகங்கள் குஷ்புவுக்கு தேவையில்லாமல் அதிகமாகவே முக்கியத்துவம் கொடுத்துள்ளன. ஆனால், இவ்விசயத்தில் கண்டுகொள்ளவில்லை.\nநடிகர்-நடிகையர் தேர்தல் பிரச்சாரம் எடுபடவில்லை: நடிகை என்பதினாலே, பிரச்சாரம் எடுபடாது என்று இத்தேர்தல் காட்டுகிறது. காங்கிரஸ் குஷ்பு, நக்மா என்று பட்டியல் இட்டது. ஆனால், ஏதோ காரணத்திற்காக நக்மா பிரச்சாரம் செய்யவில்லை. பிஜேபி கூட சினிமாகாரர்களை சேர்த்துக் கொண்டது. நெப்போலியன் என்ன காரணத்திற்காகவோ பிரச்சாரம் செய்யவில்லை என்று தெரியவில்லை, ஆளும் காணாமல் போய் விட்டார். அழகிரி ஆதரவு என்பதனால், திமுகவுக்கு சங்கடத்தை எற்படுத்த பிஜேபியில் சேர்ந்தது போல காட்டிக் கொண்டிருக்கலாம். ஆனால், இம்முறை தமிழகத்தில் நடிகர்-நடிகையர் பிரச்சாரம் எடுபடவில்லை என்றே தெரிகிறது. விஜய்காந்த் நடிகராக இருந்தும், படுதோல்வி அடைந்துள்ளார். சந்திரசேகர் மற்றும் கருணாஸ் மட்டும் வெற்றி பெற்றுள்ளார்கள்.\n[1] தினபூமி, அ.தி.மு.க. தேர்தல் வெற்றிக்காக நடிகை நமீதா திருப்பதியில் குடும்பத்தினருடன் வேண்டுதல் நிறைவேற்றினார் , May 22, 2016\n[2] தமிழ்.வெப்துனியா, ஜெயலலிதாவுக்காக, வேண்டுதலில் இருக்கும் நமீதா: நிறைவேறியதால் திருப்பதி பயணம், திங்கள், 23 மே 2016 (10:00 IST)\n[5] விகடன், ஜெயலலிதா வெற்றி… திருப்பதியில் வேண்டுதல் நிறைவேற்றிய நமீதா\n[6] தினத்தந்தி, அ.தி.மு.க. வெற்றி பெற்றதையடுத்து நடிகை நமீதா திருப்பதியில் சாமி தரிசனம் வேண்டுதலை நிறைவேற்றியதாக பேட்டி, மாற்றம் செய்த நாள்:\n[7] தமிழ்.ஒன்.இந்தியா, அம்மா வெற்றி…. திருப்பதி போய் நன்றி சொன்ன நமீதா\n[11] தமிழ்.ஒன்.இந்தியா, ஜெயலலிதாவை வாழ்த்திவிட்டு நாட்டை விட்டு கிளம்பும் குஷ்பு, By: Siva, Published: Friday, May 20, 2016, 17:52 [IST]\n[13] தினத்தந்தி, சட்டமன்ற தேர்தல் முடிவு பற்றி நடிகை குஷ்பு கருத்து, மாற்றம் செய்த நாள்: ஞாயிறு, மே 22,2016, 3:21 AM IST; பதிவு செய்த நாள்: ஞாயிறு, மே 22,2016, 3:21 AM IST.\n[15] தமிழ்.வெப்துனியா, நடிகை குஷ்பு செய்த காரியம் என்ன தெரியுமா\nகுறிச்சொற்கள்:2016 தேர்தல், அதிமுக, கவர்ச்சி, குஷ்பு, சினிமா கவர்ச்சி, தமிழச்சி, தமிழ் பெண்ணியம், திமுக, திராவிட கட்சி, திருப்பதி, திருமலை, தேர்தல், தோல்வி, நக்மா, நடிகை, நமீதா, பாஜக, முடிவு, மொட்டை, விஜய்காந்த், வெற்றி\n2016 தேர்தல், அதிமுக, அரசியல், கருணாநிதி, கவர்ச்சி அரசியல், கவர்ச்சி பிரச்சாரம், காங்கிரஸ், கிஸ்-கிஸ்கால், கிஸ்கால் நடிகை, குசுபு, குச்பு, குஷ்பு, சினிமா, சினிமா கலகம், சோனியா, ஜெயலலிதா, திராவிடம், தோல்வி, நக்மா, நடிகை, நமிதா, நமிதா ஒத்துழைக்கவில்லை, நமீதா, பிஜேபி, பிரச்சாரம், மச்சான், முடிவு, லெனின், விஜயதாரிணி, வியாபாரம், வெற்றி, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபன்முகத் திறமை கொண்ட ஆண்டிரியா பாலியல் சதாய்ப்பில் மாட்டிக் கொண்டது முதலியன – சமூகப் பொறுப்பில் நம்முடைய அணுகுமுறை, கடமை மற்றும் பொறுப்பு என்ன\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் – விபச்சாரம் பெருகுவது ஏன்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் [1]\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது – வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\nஅரசியல் அல்குல் ஆபாசம் இடுப்பு உடலுறவு உடல் ஐஸ்கிரீம் காதல் ஒழுக்கம் கமலகாசன் கமலஹாசன் கமல் கமல்ஹசன் கமல் ஹஸன் கமல்ஹஸன் கமல்ஹாசன் கமல் ஹாஸன் கருணாநிதி கற்பு கல்யாணம் கவர்ச்சி கவர்ச்சிகர அரசியல் கஷ்புவின் கண்டுபிடிப்புகள் காதல் காமம் குடி குத்தாட்டம் குஷ்பு குஷ்பு வளரும் விதம் கொக்கோகம் கௌதமி சமூக குற்றங்கள் சமூக குற்றம் சினிமா சினிமா கலகம் சினிமா கலக்கம் சினிமா காதல் சினிமா காரணம் சினிமாக்காரர்கள் செக்ஸ் செக்ஸ் ஊக்கி செக்ஸ் தூண்டி தமிழச்சி தமிழ் கலாச்சாரம் தமிழ் பண்பாடு தமிழ் பெண்ணியம�� திரைப்படம் நக்மா நடிகர் நடிகர் சங்கம் நடிகை நடிகைகளை சீண்டுதல் நமீதா நித்யானந்தா நிர்வாண காட்சி நிர்வாணம் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் ரீதியான குற்றங்கள் பெண் பெண்ணியம் மனைவி மானாட மயிலாட மார்பாட மார்பகம் முத்தம் மும்பை முலை ரஞ்சிதா ராதிகா வாழ்க்கை விபச்சாரம் விழா விவாகம் விவாக ரத்து விவாகரத்து ஸ்ருதி\n“காம சூத்ரா” கான்டோம் / ஆணுறை\nஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல்\nஆளும் கட்சி நிலம் அபகரிப்பு விளையாடல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து.\nஉடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா\nஊட்டி உல்லாச பாதிரி ஜெயபால்\nஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே\nஒரு நாள் இரவு கம்பெனி கொடு\nஒரு பெண் காதலிக்காமலேயே காதலிப்பேன் என்பது\nஒரு பெண்ணை பலர் காதலிப்பது\nஒருவன் பல பெண்களைக் காதலிப்பது\nகதர் விற்பனை விளம்பர தூதர்\nகருணாநிதி – மானாட மயிலாட\nகற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை\nகல்யாணமான ஆண் அடுத்த பெண்ணை விவர்சித்தல்\nகுஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு\nகேபிள் டிவி உரிமையாளர் சங்கம்\nசரக்கு மற்றும் சேவை வரி\nசினேகா குடும்பமே கதறி அழுதது\nதமிழனுக்கு வேண்டிய முக்கியமான செய்தி\nதமிழ்நாடு திரைப்பட திரையிடுவோர் சங்கம்\nதிருவைப் பார்த்தால் பயமாக இருக்கிறது\nதேசிய ஜனநாயக வாலிபர் சங்கம்\nநடிகர்கள் நிலம் அபகரிப்பு அரசியல்\nநயனதாராவின் மீது ஆபாச வழக்கு\nநிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை\nபார்ப்பதை தொட வைக்கும் நிலை\nபெண் மற்றவற்கு உடலைக் காட்டும் திறன்\nமகளை நடிகையாக்க விரும்பிய தாயார்\nமதுரை மன்மத பாதிரி டேவிட்\nயார் யாரோ தொடும் பொழுது\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார்\nஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா\nநிர்வாணமாக கண்ணாடியில் பார்த்து கற்றுக்கொள், பிறகு, அடுத்தவர் நிர்வாணத்தைப் பற்றி பேசலாம் – தங்களுடைய உடலை அவமானமாக உணர்பவர்கள் தான், அடுத்தவர்கள் உடலைப் பார்ப்பதற்கு ஆர்வமாக இருப்பார்கள் என்று நிர்வாணத்தைப் பற்றி விளக்கம் கொடுத்த ராதிகா ஆப்தே\nசெக்யூலரிஸ காதல்-ஊடல்-விவாகரத்து - பச்சையான விவகாரங்களும், பச்சைக் குத்திக்கொண்ட விளைவுகளும் – பிரபுதேவா-ரம்லத்-நயன்தாரா விவகாரங்கள்.\nதமிழ்த் திரைப்படத் துறையில் முதன்முதலாக நிர்வாணமாக நடித்து சாதனைப் படைத்த நடிகை\nசெக்ஸ், மாத்திரைகள், வியாபாரம், விளம்பரம், குறும்படம், பெண்மையை ஆபாசமாக்குதல், இளைஞர்கள் சீரழிவது\nபன்முகத் திறமை கொண்ட ஆண்டிரியா பாலியல் சதாய்ப்பில் மாட்டிக் கொண்டது முதலியன – சமூகப் பொறுப்பில் நம்முடைய அணுகுமுறை, கடமை மற்றும் பொறுப்பு என்ன\nரோஸ்லின் கான் என்ற உடலைக் காட்டும் மாடல்-நடிகையை விசிறியே தொட்டுவிட்டதாம் – அதாவது ஒரு ஆண் ரசிகன் தொட்டுப் பார்த்து விட்டானாம்\nசரண்யா நாக் லட்சுமி ராய், பத்மபிரியா முதலியோரை நிர்வாணத்தில் முந்திவிட்டார்\nஅமலா பாலின் செல்ஃபி போட்டோக்களும், ஹேஷ்டேக் டுவிட்டர்களும், போலீஸ் புகார்-கைதுகளும் (2)\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் - திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் [1]\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் - திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் – விபச்சாரம் பெருகுவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/43-people-killed-in-flood-and-landslides-in-nepal-356923.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-01-18T05:32:17Z", "digest": "sha1:BQUXGVIJ7MT5W6LSRMPUO6DDT5SKKHMO", "length": 17968, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "நேபாளத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழை.. வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவில் சிக்கி 43 பேர் பலி | 43 people killed in flood and landslides in Nepal - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொங்கலோ பொங்கல் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nதனக்குத்தானே காவி சாயம் பூசிக் கொள்கிறாரா ரஜினி\nஇணைந்த கரங்கள் என கூறியும் சமாதானம் ஆகாத ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இன்று கே எஸ் அழகிரி சந்திப்பு\nவெளியேற்றப்படுமா காங்கிரஸ்.. பிரிந்தால் கதி என்ன.. கை கொடுப்பாரா கமல்.. திமுக கூட்டணி என்னாகும்\nபழனி மலைக்கு முருகனைப் பார்க்க போறீங்களா - ஜனவரி 20ல் 5 மணிநேரம் மூலவரை தரிசிக்க முடியாது\nநிர்பயா குற்றவாளிகளை மன்னிக்க முடியாது.. எனக்கு ஆலோசனை சொல்ல வழக்கறிஞர் இந்திரா யார்\nஅடங்காமல் எரியும் துக்ளக் தீ.. பாஜக தேவையில்லை.. தனக்குத்தானே காவி சாயம் பூசிக் கொள்கிறாரா ரஜினி\nநல்ல வேளை நரேந்திர மோடி ராகுல் காந்தி இல்லை.. ராமச்சந்திர குஹா பரபரப்பு பேச்சு\nMovies மெசேஜ் அனுப்புவது.. பார்ப்பது பிடிக்காது… வனிதா ஹரிஹரன் பேட்டி\nTechnology இந்தியாவை நேசிக்கிறேன்., அமேசான் அதிரடி: ரூ.7100 கோடி முதலீடு, 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு\nAutomobiles இந்தியாவிலேயே முதல் ஆளாக வாங்கினார்... விராட் கோஹ்லியின் புதிய காரின் விலை எவ்வளவு தெரியுமா\nLifestyle இந்த 2 ராசிக்காரங்களுக்கு கோபம் வந்தா, அத கட்டுப்படுத்துறது ரொம்ப கஷ்டம் தெரியுமா\n பாதி மேட்ச்சில் வெளியேறிய 2 சீனியர் வீரர்கள்.. பதறிய ரசிகர்கள்\nFinance 1,325 பங்குகள் ஏற்றம் 1,219 பங்குகள் இறக்கம்..\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநேபாளத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழை.. வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவில் சிக்கி 43 பேர் பலி\nகாத்மாண்டு: நேபாள நாட்டில் ஏற்பட்ட பெரு வெள்ளம் மற்றும் கடும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை, 43 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.\nமேலும் வெள்ளத்தில் சிக்கிய 24 பேரை காணவில்லை என்றும் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.\nகடந்த வியாழக்கிழமை முதல் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலுள்ள இமயமலை பகுதியின் பெரும்பாலான இடங்களில் கனமழை கொட்டி வருகிறது. குறிப்பாக நேபாள நாட்டின் கிழக்குப் பகுதியிலும், அதன் தெற்கு சமவெளிகளிலும் கடுமையான மழை பெய்து வருகிறது.\nபலத்த மழை காரணமாக நேபாளத்தின் தாழ்வான பகுதிகளை பெரு வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. மின்சாரம் விநியோகமும் தடை செய்யப்பட்டுள்ளது. பல முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டு மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.\nசசிகலாவுக்கு வந்த சோதனையை பாருங்க.. முதல்வர் கனவுதான் கலைந்தது.. இதற்கு கூட அவருக்கு உரிமையில்லையா\nகனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனனர். மழை நீர் சூழ்ந்ததால் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. கிழக்கு நேபாளத்தில் பாயும் கோசி நதியில், அபாய அளவை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.\nநேபாளத்தில் உள்ள மகோத்தரி பகுதியில் இருக்கும் முக்கிய நெடுஞ்சாலை பாலம் பலத்த சேதமடைந்துள்ளது. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும��� பணியில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.\nஇதனிடயே எதிர்வரும் நாட்களில் இன்னும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக நேபாள வானிலை மையம் எச்சரித்துள்ளது. நாளொன்றுக்கு சுமார் 100 மி.மீ வரை தொடர் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் மக்கள் இன்னும் கவனமுடன் இருக்கமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nநேபாளத்தில் தற்போது கொட்டி தீர்த்து வரும் கனமழை பற்றி கவலை தெரிவித்துள்ள விஞ்ஞானிகள் காலநிலை, மழைக்கால முறைகளில் மாற்றம் ஏற்பட்டு கொண்டே உள்ளதால் எதிர்காலத்தில் கடுமையான வறட்சி அல்லது இன்னும் அதி தீவிர மழை உள்ளிட்ட பாதிப்புகளுக்கு நேபாளம் தயாராக வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநேபாளத்தில் துயரம்.. பள்ளத்தாக்கில் பாய்ந்த பேருந்து.. 14 பேர் உயிரிழப்பு.. பலர் படுகாயம்\nகலாபானி எங்க ஏரியா... இந்திய ராணுவத்தை வாபஸ் பெறுங்க... நெருக்கும் நேபாள பிரதமர் ஒலி\nநேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. கட்டிடங்கள் குலுங்கின.. ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவு\nஇந்தியாவில் இருந்து நேபாளத்துக்கு குழாய் மூலம் பெட்ரோல் அனுப்பும் திட்டம் தொடக்கம்\nநேபாளத்தில் கொட்டி தீர்க்கும் அதீத மழை.. பெருவெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 65 பேர் பலி\nநேபாள தலைநகர் காத்மாண்டுவில் நிலநடுக்கம்.. 4.6 ரிக்டராக பதிவு.. வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்\nநேபாளத்தில் திடீர் நிலநடுக்கம்.. வீடுகள் குலுங்கியதால் மக்கள் அலறியடித்து ஓட்டம்\n13 வயது சிறுவனுடன் காதல்... 14 வயதில் அம்மாவான நேபாள சிறுமி - திருமணத்தை ஏற்க அரசு மறுப்பு\nஎவரெஸ்ட் சிகரத்திலிருந்து இதுவரை 5000 கிலோ குப்பைகள் அகற்றம்.. நேபாள ராணுவம் கடும் உழைப்பு\n126 மணி நேரம் இடைவிடாமல் நடனமாடி.. கின்னஸ் உலக சாதனை படைத்த இளம்பெண்\nவிறுவிறுப்பாக நடைபெறும் இந்தியா - நேபாளம் இடையிலான எரிபொருள் குழாய் பதிக்கும் பணி\nஇமயமலையில் ராணுவத்தினருக்கு தென்பட்டது பனிமனிதனின் கால்தடமா.. நேபாள அரசு புது விளக்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnepal flood landslide நேபாளம் வெள்ளம் நிலச்சரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-01-18T07:28:45Z", "digest": "sha1:TGJIG5V5ZSCEFS5A4ZQWHWEXCT6CVD4P", "length": 14345, "nlines": 217, "source_domain": "tamil.samayam.com", "title": "கேரளா வெள்ள பாதிப்பு: Latest கேரளா வெள்ள பாதிப்பு News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nஅடேங்கப்பா, பட்டாஸ் படத்தின் முதல் வசூல்...\nகணவர் குடும்பத்துடன் தல பொ...\nவெளியானது மாஸ்டர் செகண்ட் ...\nமரண மாஸ், செம, சும்மா கிழி...\nதிமுக - காங்கிரஸ் கூட்டணி: நாராயணசாமி கூ...\nஅப்பளமாக நொறுங்கிய கார்; அ...\nவட மாவட்டங்களில் வெளுத்து ...\nதாறு மாறா தரையில் மோதி காயமடைந்த டான் ரோ...\nசூப்பர் மேனாக மாறிய மணீஷ் ...\nடி-20 உலகக் கோப்பைக்கு பின...\nசுப்மன் கில், ருதுராஜ் மிர...\nBSNL 4G சேவை அறிமுக தேதி அ...\nஇந்த லிஸ்ட்ல உங்க போன் இரு...\nஃபேஸ் அன்லாக் + டூயல் கேம்...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nபெண் என நம்பி ஆண் திருடனை ...\nஅய்யோ பாவம் இந்த கணவன்......\nநட்பிற்கு இலக்கணம் இது தான...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: அடடே இன்னைக்கும் குறைஞ்சு...\nபெட்ரோல் விலை: காணும் பொங்...\nபெட்ரோல் விலை: அடி சக்கை.....\nபெட்ரோல் விலை: பொங்கலை மகி...\nபெட்ரோல் விலை: இந்த போகிக்...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nஇந்த வார வேலைவாய்ப்பு செய்திகள்\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nThalaivi : நான் உங்கள் வீட்டு பிள..\nPsycho : தாய்மடியில் நான் தலை தாழ..\nMattu Pongal : பொதுவாக என் மனசு த..\nPongalo Pongal : தை பொங்கலும் வந்..\nHappy Pongal : தை பொறந்தா வழி பொற..\nPongal : பூ பூக்கும் மாசம் தை மாச..\nBhogi Pandigai : போடா எல்லாம் விட..\nKerala Flood: கேரளா வெள்ள பாதிப்பு நிவாரணத்திற்கு ரூ. 1 கோடி நிதியுதவி- மு.க. ஸ்டாலின்\nகேரளா முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ. 1 கோடி நிதியுதவி அறிவித்து திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nTamil Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 12-08-2018\nஇன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கு காணலாம். தலைப்பை கிளிக் செய்து விரிவான செய்திகளை தெரிந்து கொள்ளலாம்.\nTamil Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 12-08-2018\nஇன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கு காணலாம். தலைப்பை கிளிக் செய்து விரிவான செய்திகளை தெரிந்து கொள்ளலாம்.\nTamil Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 12-08-2018\nஇன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கு காணலாம். தலைப்பை கிளிக் செய்து விரிவான செய்திகளை தெரிந்து கொள்ளலாம்.\nKeral Flood: கேரளா வெள்ள பாதிப்பு நிவாரணத்திற்கு ரூ. 1 கோடி நிதியுதவி- மு.க. ஸ்டாலின்\nகேரளா முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ. 1 கோடி நிதியுதவி அறிவித்து திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nபுதிய பெனெல்லி பிஎன் 125 ஸ்பை படங்கள் வெளியீடு- கேடிஎம் டியூக் 125 பைக்கிற்கு ஆப்பு..\nதங்கம் விலை: தொடர்ந்து உயரும் விலையால் கடுப்பாகும் வாடிக்கையாளர்கள்\nஇஸ்லாமியர் ஆகும் சிம்பு: பெயர் தேடும் ரசிகர்கள்\nமறந்துடாதீங்க பெற்றோர்களே; தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்\nபட்டாஸுக்காக புது வித்தை கற்ற சினேகா: வீடியோ இதோ\nமத்திய அரசின் Power Grid நிறுவனத்தில் வேலை\nதினமும் இந்த 8 விஷயத்த செஞ்சீங்கனா உங்களுக்கு புற்றுநோய் வருமாம்... கவனமா இருங்க...\nநீங்கள் விரும்பும் நபர் உங்களை நண்பராக மட்டுமே பார்க்கிறார் என்பதன் 5 அறிகுறிகள் இவைதான்...\nதிமுக - காங்கிரஸ் கூட்டணி: நாராயணசாமி கூறுவது என்ன\n - ரஜினிக்கு சரியான பதிலடி கொடுத்த நாளேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tv/bigg-boss-tamil/bigg-boss-3-who-will-evict-this-week/articleshow/71350192.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article2", "date_download": "2020-01-18T07:57:12Z", "digest": "sha1:SLDQA56ME2JHRI2QLHHK2XUR4NUWHRQ4", "length": 12578, "nlines": 136, "source_domain": "tamil.samayam.com", "title": "bigg boss tamil News: Bigg Boss 3 இந்த வாரம் வெளியேறும் நபர் இவரா? - bigg boss 3: who will evict this week? | Samayam Tamil", "raw_content": "\nபிக்பாஸ் தமிழ்(bigg boss tamil)\nBigg Boss 3 இந்த வாரம் வெளியேறும் நபர் இவரா\nபிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் யார் வெளியேறவுள்ளார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.\nBigg Boss 3 இந்த வாரம் வெளியேறும் நபர் இவரா\nகமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி அடுத்த மாதம் 6ம் தேதியுடன் நிறைவடைகிறது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இதிலிருந்து 11 பேர் வெளியேறி ஐந்து பேர் மட்டுமே உள்ளனர்.\nஇந்த நிலையில் முகென் கோல்டன் டிக்கெட் பெற்று ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டதால், அவரை தவிர மற்ற அனைவரும் இந்த வார நாமினேஷன் லிஸ்டில் உள்ளனர்.\nகவின் சமீபத்தில் பிக் பாஸ் கொடுத்த ரூ.5 லட்சம் ஆபர் பெற்று கொண்டு வெளியேறிவிட்டதால், தற்போது\nஎலிமினேஷன் லிஸ்டில் நான்கு பேர் மட்டுமே உள்ளனர். இந்த நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியேற உள்ளார் என்பது குறித���து தகவல் வெளியாகியுள்ளது.\n'இதோட நிறுத்திக்கோங்க': வனிதா பேச்சை கேட்டு கடுப்பான தர்ஷன் காதலி சனம்\nஅதன்படி மக்கள் மத்தியில் குறைவான வாக்குகள் பெற்று ஷெரின் எலிமினேட் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கவின் வெளியேறியதால் அவரின் ஆதரவாளர்கள் அந்த வாக்குகளை லோஸ்லியாவுக்கு செலுத்தி விட்டார்களாம். அதனால் தான் ஷெரின் இந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.\nசிறையில் இருந்த தாயை ஜாமீனில் வெளியே எடுத்த கவின்\n என்பது நாளை தெரிந்துவிடும். மேலும் கடந்த இரண்டு சீசன்களை விட இந்த முறை பைனல் சென்று உள்ள போட்டியாளர்கள் அனைவருமே வலிமையாக இருப்பதால் யார் போட்டியில் டைட்டில் ஜெயிக்க போகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளதாக கூறியுள்ளனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : பிக்பாஸ் தமிழ்\n'கவின்- லொஸ்லியா பெயர் இனிமேல் என் நாவில் வராது': சேரன்\nBigg Boss 3 Tamil: நடுத்தெருவில் ஒரு தமிழ் பெண் செய்யும் வேலையா இது மீரா மிதுன்\nபிக் பாஸ் வின்னர் முகென் ராவுக்கு இனிமேல் தான் சோதனையே\nKavin: மீண்டும் லோஸ்லியாவுடன் ஜோடி சேரும் கவின் விரைவில் ராஜா ராணி 2\n'ஒரு வழியாக உங்கள கண்டு பிடிச்சிட்டோம்': சரவணனை நேரில் சந்தித்த கவின், சாண்டி\nமேலும் செய்திகள்:ஷெரின்|பிக் பாஸ் 3|Sherin|eviction|bigg boss 3 tamil\n'வெய்ட் அன்ட் சீ'... வால்வோ பேருந்தை இயக்கிய ஐஏஎஸ் பெண் அதி...\nஅலங்காநல்லூரில் வீரர்களை பறக்கவிட்ட அசுரன்...\nஅடேங்கப்பா, என்ன தொடவே முடியல... புதுகோட்டை முதல் ஜல்லிக்கட்\nநானும் நல்லவன்தான்.... சிறுவனுக்கு நண்பனான முள்ளம்பன்றி.. வை...\nலாரியை சின்னாபின்னமாக்கிய கோபக்கார யானை\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெரிஞ்சா அசந்து போயிடுவீங்க\nநிச்சயதார்த்தம் நடந்தது, ஆனால் திருமணம் இல்லை: ரோஜா சீரியல் நாயகி\nசெம்பருத்தி சீரியல் நடிகைக்கு திருமணம்\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்பர் சிங்கர்: ஜெயிக்கப் போவது யார்\n'கவின்- லொஸ்லியா பெயர் இனிமேல் என் நாவில் வராது': சேரன்\n8 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் அரசு வேலை\n தாய் முன்பு சிறுமிக்கு வன்கொடுமை முயற்சி... தாய் அ..\nசென்னை: லயோலா கல்லூரி மாணவர் தற்கொலை\nமறந்துடாதீங்க பெற்றோர்களே; தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்\nதங்கம் விலை: தொடர்ந்து உயரும் விலையால் கடுப்பாகும் வாடிக்கையாளர்கள்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nBigg Boss 3 இந்த வாரம் வெளியேறும் நபர் இவரா\n'இதோட நிறுத்திக்கோங்க': வனிதா பேச்சை கேட்டு கடுப்பான தர்ஷன் காதல...\nKavin: ஏன் இந்த முடிவு காரணத்தை சொல்லும் கவின்\nசிறையில் இருந்த தாயை ஜாமீனில் வெளியே எடுத்த கவின்...\nAishwarya Dutta: பிக் பாஸ் வீட்டில் அலேகா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/india-vs-australia-rcb-leaves-a-message-to-aussies-ahead-of-1st-odi.html", "date_download": "2020-01-18T07:21:23Z", "digest": "sha1:ZDCBPYBVUN66BKRKNLQLJZT43SGTI7SM", "length": 6695, "nlines": 56, "source_domain": "www.behindwoods.com", "title": "India vs Australia: RCB Leaves a Message to Aussies Ahead of 1st ODI | Sports News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n2 வருசம் கழிச்சு அணிக்கு திரும்பிய ஆல்ரவுண்டர்..\n... \"மண்டைக்குத்தான் 'குறி' வைக்கிறார்...\" பும்ராவைக் கண்டு மிரளும் 'கோலி'...\" பும்ராவைக் கண்டு மிரளும் 'கோலி'\n'லட்சக்கணக்குல' குடுத்து ஏலம் எடுத்துருக்கோம்... 'கடைசி' நேரத்துல இப்டி சொல்றீங்க... 'பிரபல' அணிக்கு ஏற்பட்ட சிக்கல்\nமொதல்ல அவர் இருக்கிற 'ஃபார்ம்ல' உட்கார வச்சது தப்பு... உலகக் கோப்பைல எடுத்த மோசமான முடிவு இது தான்... கவுதம் கம்பீர் காட்டம்..\nஅவங்க ‘3 பேரும்’ விளையாடட்டும்... அத பார்க்க ‘ஆர்வமா’ இருக்கும்... விட்டுக் கொடுத்த ‘கோலி’...\nகிரிக்கெட் ஆடித்தான் 'குடும்பத்தை' காப்பாத்தணும்... 'அப்பா'க்கு ஹார்ட் அட்டாக்... என்னயும் 'டீமை' விட்டு தூக்கிட்டாங்க\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...\nஅவரு ஆடக்கூடாது... 'காயத்தில்' இருந்து மீண்டு வந்த இளம்வீரருக்கு... 'செக்' வைத்த நபர்... அதிரவைக்கும் காரணம்\nமோசமான சாதனை... 'கழட்டி' விடப்பட்ட இளம்வீரர்... 'கோலி'தான் காரணம்... கொந்தளிக்கும் ரசிகர்கள்\nஇந்தவாட்டி 'கப்ப' தூக்கிரலாம் போல... 79 பந்தில் 147 ரன்கள்... 'தெறிக்க' விட்ட டெல்லி வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.islamicfinder.org/quran/surah-al-kahf/5/?translation=tamil-jan-turst-foundation&language=fr", "date_download": "2020-01-18T06:03:35Z", "digest": "sha1:3NYDW2LKTQBURZ6PHLXD7MEZQV6MH6TC", "length": 21341, "nlines": 412, "source_domain": "www.islamicfinder.org", "title": "Sourate Kahf, ayaat 5 [18:5] dans Tamil Traduction - Le Coran | IslamicFinder", "raw_content": "\nஅவர்களுக்கோ, இன்னும் அவர்களுடைய மூதாதையர்களுக்கோ இதைப் பற்றி எவ்வித அறிவாதாரமுமில்லை அவர்களுடைய வாய்களிலிருந்து புறப்படும் (இந்த) வார்த்தை பெரும் பாபமானதாகும்; அவர்கள் கூறுவது பொய்யேயன்றி வேறில்லை.\n) இந்த (வேத) அறிவிப்பில் அவர்கள் நம்பிக்கை கொள்ளாவிட்டால், அவர்களுக்காக வியாகூலப்பட்டு, நீர் உம்மையே அழித்துக் கொள்வீர்கள் போலும்\n(மனிதர்களில் அழகிய செயலுடையவர்கள் யார் என்று அவர்களைச் சோதிப்பதற்காக, நிச்சயமாக பூமியிலுள்ளவற்றை அதற்கு அலங்காரமாக நாம் ஆக்கினோம்.\nஇன்னும், நிச்சயமாக நாம் அதன் மீது உள்ளவற்றை (ஒரு நாள் அழித்துப்) புற்பூண்டில்லாப் பாலைநிலமாக்கி விடுவோம்.\n(அஸ்ஹாபுல் கஹ்ஃபு என்ற குகையிலிருந்தோரைப் பற்றி) அந்த குகையிலிருந்தோரும், சாஸனத்தையுடையோரும் நம்முடைய ஆச்சரியமான அத்தாட்சிகளில் நின்றும் உள்ளவர்கள் என எண்ணுகிறீரோ,\nஅந்த இளைஞர்கள் குகையினுள் தஞ்சம் புகுந்த போது அவர்கள் \"எங்கள் இறைவா நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக இன்னும் நீ எங்களுக்காக எங்கள் காரியத்தை(ப் பலனுள்ள தாக)ச் சீர்திருத்தித் தருவாயாக இன்னும் நீ எங்களுக்காக எங்கள் காரியத்தை(ப் பலனுள்ள தாக)ச் சீர்திருத்தித் தருவாயாக\nஆகவே நாம் அவர்களை எண்ணப்பட்ட பல ஆண்டுகள் வரை அக்குகையில் (தூங்குமாறு) அவர்களுடைய காதுகளின் மீது (திரையிட்டுத்) தடையேற்படுத்தினோம்.\nபின்பு, (அக்குகையில் தங்கியிருந்த) இருபிரிவினர்களில் எப்பிரிவினர், தாங்கள் (குகையில்) தங்கியிருந்த கால அளவை நன்கு அறிந்திருந்தார்கள் என்பதைச் சோதிப்பதற்காக அவர்களை நாம் எழுப்பினோம்.\n) நாம் உமக்கு அவர்களுடைய வரலாற்றை உண்மையைக் கொண்டு அறிவிக்கிறோம்; நிச்சயமாக அவர்கள் இளைஞர்கள் - தங்கள் இறைவன் மீது ஈமான் கொண்டார்கள்; இன்னும் நாம் அவர்களை நேர் வழியில் அதிகப்படுத்தினோம்.\nஅவர்கள் (கொடுமைக்கார அரசன் முன்னிலையில்) எழுந்து நின்று \"வானங்களுக்கும், பூமிக்கும் இறைவனாகிய அவனே, எ��்களுடைய இறைவன்; எக்காலத்தும் அவனையன்றி வேறு எவரையும் நாயனென்று அழைக்க மாட்டோம்; (அப்படிச் செய்தால் குஃப்ரில் கொண்டு சேர்க்கும்) - வரம்பு மீறியதைச் சொன்னவர்கள் ஆவோம்\" என்று அவர்கள் உறுதியாகக் கூறிய நிலையில் அவர்கள் இதயங்களை நாம் வலுப்படுத்தினோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/16505", "date_download": "2020-01-18T07:42:02Z", "digest": "sha1:S5TKJYOEGIDLWFONRKTBENJZ4JZQJZMN", "length": 6076, "nlines": 69, "source_domain": "globalrecordings.net", "title": "Senoufo, Cebaara: Papara மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 16505\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Senoufo, Cebaara: Papara\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nSenoufo, Cebaara: Papara க்கான மாற்றுப் பெயர்கள்\nSenoufo, Cebaara: Papara எங்கே பேசப்படுகின்றது\nSenoufo, Cebaara: Papara க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Senoufo, Cebaara: Papara\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nilarasigan.in/2010/07/what-is-love-in-tamil.html", "date_download": "2020-01-18T07:18:28Z", "digest": "sha1:WSJ57WEMGLLHJFXRJ47F6Q2PP3DGBUFT", "length": 2907, "nlines": 81, "source_domain": "www.nilarasigan.in", "title": "நிலாரசிகன்: காதல்னா என்ன !", "raw_content": "\nதொலைவில் இருக்கும் நிலவின் மனதை தொட நினைத்தேன் நிலவினால் தீக்காயம் கண்டது எந்தன் மனது இருப்பினும் நான் அந்த நிலவின் ரசிகன் தான்\nகொள்ளும் ஒரு பைத்தியகாரத்தனம் தான்\nஇதில் வெற்றி பெரியதல்ல ஆனால்\nLabels: கவிதை, காதல், காதல் கவிதை\n@ராம்ஜி_யாஹூ Thank u frnd\nஇன்றைய காதல் vs உண்மை காதல்\nகாதல் கவிதை மாதிரி: பிரிவின் வலி\nமரணமே பெண்ணின் வடிவில் உன்னை நேசிக்கிறேன்\nமுட்கள் நிறைந்தது என் காதல் பயணம்\nவிடை தெரியாத என் காதல் பயணம்\nதொடர் கதை தான் என் (தோற்றுப்போன ) காதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.schoolpaiyan.com/2013/08/blog-post_6.html?showComment=1375775575959", "date_download": "2020-01-18T06:51:18Z", "digest": "sha1:RWGWZOV6QJAQ7ZLIMN2TLTJPSEXYNSNB", "length": 20391, "nlines": 336, "source_domain": "www.schoolpaiyan.com", "title": "ஸ்கூல் பையன்: முதல் பதிவின் சந்தோஷம் - தொடர்பதிவு", "raw_content": "\nமுதல் பதிவின் சந்தோஷம் - தொடர்பதிவு\nPosted by கார்த்திக் சரவணன்\nதொடர்பதிவுகள் பதிவுலகில் மீண்டும் ஓர் உற்சாகத்தைக் கொடுத்துவருகிறது. பல நாட்களாக எழுதாத பதிவர்கள் கூட சுறுசுறுப்பாக எழுதுகிறார்கள். பதிவுலகம் மீண்டும் களைகட்டியிருப்பதில் மகிழ்ச்சி. இதன்மூலம் நட்பு வட்டங்கள் பெருகி வருகின்றன, பழைய நட்புக்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.\nதொடர்பதிவு இவ்வளவு பிரபலமாக காரணம் தொடங்கி வைப்பவரின் தலைப்பு தான் என்றே நினைக்கிறேன். \"எனது முதல் கணினி அனுபவம்\" மற்றும் \"முதல் பதிவின் சந்தோசம்\" என்ற தலைப்புகளில் எழுதவேண்டும் என்றால் ஐந்து நிமிடங்களில் எழுதிவிடலாம், தவிர பழைய சந்தோஷத்தை அசைபோடுவது அலாதி சந்தோஷம்.\nஇந்த தொடர்பதிவை எழுத அளித்த சகோதரி தென்றல் சசிகலாவுக்கு என் நன்றிகள்.\nநான் எழுதிய முதல் பதிவு \"திருப்பதி பாத யாத்திரை\". கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று எழுதினேன்.\nகீழ் திருப்பதியில் இருந்து 3550 படிகள் ஏறி மேல் திருப்பதி அடைந்து பெருமாளை தரிசனம் செய்த அனுபவத்தை எழுதியிருந்தேன். இதே நாளில் தான் நண்பர் மெட்ராஸ்பவன் சிவகுமார் அவர்களும் \"திருப்பதி அனுபவம்லு\" என்ற பதிவை எழுதியிருந்தார். அதைப்பர்த்தவுட்ன எனக்கு ஒரு ஆச்சரியம். அவருக்கு இப்படி ஒரு பின்னூட்டம் இட்டேன்.\n\"அண்ணா வணக்கம். நமக்குள் என்ன ஒரு ஒற்றுமை, சற்று முன்பு தான் திருப்பதி பதிவு எழுதினேன்\nஅப்போதெல்லாம் சிவகுமாரை எனக்கு யாரென்றே தெரியாது.\nஇந்தப் பதிவுக்கு முதன்முதலாக பின்னூட்டம் அளித்தவர் \"Chilled Beers\" என்ற பெயரில் எழுதிவரும் நண்பர். அவரையும் யாரென்றே தெரியாது, அவரது பதிவுகளைப் படித்ததில் அவர் பெங்களூரில் இருக்கிறார் என்று தெரிந்துகொண்டேன்.\nஇரண்டாம் பின்னூட்டம் அளித்தவர் நம் நண்பர், காதல் மன்னன் \"திடங்கொண்டு போராடு சீனு\". அவர் கீழ்க்கண்டவாறு பின்னூட்டம் எழுதியிருந்தார்.\n\"முதல் பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பா... முதல் பதிவே திருப்பதியில் இருந்து தொடங்கி உள்ளீர்கள்.. பதிவுலக பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்\nஎன்று மாற்றுங்கள்...இல்லையேல் பல பின்னூட்டங்களை நீங்கள் இழக்க நேரிடும்... பெரும்பாலும் பின்னூட்டம் இடுபவர்கள் இதை விரும்புவதில்லை \"\nசீனுவின் பின்னூட்டம் மிகவும் உற்சாகம் கொடுப்பதாக இருந்தது. அவர் சொன்னபடி பின்னூட்ட செட்டிங்கை மாற்றிவிட்டேன்.\nஅதற்குப் பிறகு பின்னூட்டம் எழுதியவர்கள்\nபதிவுலகின் குறும்புத் தலைவன் நம் மதுரைத் தமிழன்\nமுதல் பதிவு எழுதிவிட்டு உடனே நூறு பின்னூட்டங்களும் ஆயிரம் ஹிட்சும் வரும் என்று நினைத்துக்கொண்டு டாஷ்போர்டை refresh செய்து பார்த்துக்கொண்டே இருந்தேன். ஹா ஹா ஹா... இன்னும் நினைத்தாலே சிரிப்பாக வருகிறது. நான் மட்டும் தான் இப்படியா, இல்லை எல்லோரும் இப்படித்தானா.\nநீங்க பரவாயில்ல நண்பா.. என் முதல் பதிவுக்கு நானே எல்லோருக்கும் போன் போட்டு படிக்க அழைத்த நிகழ்வுகள் இருந்ததே..\nஹா ஹா... சுவாரஸ்யமா இருந்திருக்குமே....\nயோவ் ஆவி இப்ப பின்னூட்டவும் ஆரம்பிச்சாச்சா... டோன்ட் ஸ்ட்ரைன்\nஒரு பதிவும் போட்டுட்டேன் சீனு.. ஆபரேட் பண்ணின கை கொஞ்சம் தேறிட்டுது.. அதான்..\nபட்டம் கொடுத்து என்னை ஒழிச்சு கட்ட வழி பார்கிறாயா ஸ்கூல் பையா எனக்கு பட்டம் கொடுத்து கிண்டல் பண்ணியதற்க்கு உனக்கு தண்டனை தரப்போறேன் நீ சென்னை பதிவர் வ��ழாவிற்கு மேடை ஏறியதும் 100 தோப்புகரணம் போடனும் என் பதிவின் பெயரை சொல்லி எப்படி என் தண்டனை விழாவிற்கு வராமலேயே நம்ம பதிவிற்கு விளம்பரம் தேடுவது ஹீ.ஹீ\nநூறு பின்னூட்டங்களும் ஆயிரம் ஹிட்சும் வரும்//கவலைப் படாதீங்க தம்பி நிச்சயம் நிறைவேறும்\nஇப்பல்லாம் அதப்பத்தி கவலைப்படுறதே இல்லை க.க.அவர்களே...\nநான் ஒருபடி மேலே போயி எனக்கு நானே கமெண்ட் போட்டேன் ஹா ஹா ஹா ஹா - சுவாரஸ்யம்.....\nஇன்னிக்கு நம்ம பக்கத்திலும் முதல் பதிவு அனுபவம் தான்......\nதங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வெங்கட் அண்ணா..\nஉங்கள் முதல் பதிவு எனக்கும் நன்றாக நியாபகம் உள்ளது சார், மெட்ராஸ் பதிவும் உங்கள் பதிவும் ஒரே நேரத்தில் வந்திருந்தது, நான் நினைகிறேன் மெட்ராஸ் பதிவில் உங்கள் பின்னூட்டம் பார்த்து தான் உங்கள் பதிவுக்கு வந்து படித்தேன் என்பதை.\nஏன் யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை... எல்லாருமே எழுதிடாங்களா என்ன \nஆமா, நாம் இதை தொலைபேசியில் பேசியிருக்கிறோம்.... மலரும் நினைவுகளை கிளப்பியதற்கு நன்றி...\nஎன்னன்னே தெரியல, யாரையும் எழுத கூப்பிடனும்னு தோணலை...\nநீங்க கூப்பிடாட்டி பரவாயில்லே.. நான் உங்களையும் சீனுவையும் ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன்..\n@கோவை ஆவி - யோவ் எனக்கு கவிதையே எப்பவாச்சும் தான் வரும்.... அதுக்கு ஒரு தொடர்பதிவா....ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ....\nதிண்டுக்கல் தனபாலன் August 06, 2013 9:57 AM\nஉங்கள் முதல் பதிவை சென்று பார்த்தேன். அங்கும் ஒரு கருத்துரை இப்போழுது தந்துள்ளேன். முதல்பதிவு போலவே தெரியவில்லை. சென்ட்டிமென்டாக திருப்பதியிலிருந்து தொடங்கி இருக்கிறீர்கள்.\nதிருப்பதி சென்டிமென்டே தான்..... நன்றி ஐயா...\nசிறப்பாக உள்ளது. தொடர்ந்து பல பதிவுகள் தர வாழ்த்துகள்.\nதொடர்ந்து பதிவுலகில் கலக்குங்கள் தல\n//இதே நாளில் தான் நண்பர் மெட்ராஸ்பவன் சிவகுமார் அவர்களும் \"திருப்பதி அனுபவம்லு\" என்ற பதிவை எழுதியிருந்தார்.//\nஇது வஞ்சப்புகழ்ச்சி அணி இல்லையே...\nமுதல் பதிவு பற்றி ரசித்து\nமுதல் பதிவின் உற்சாகம் கரை புரள்கிறது தங்கள் எழுத்தில் நன்றி நண்பரே\nஇது போல் பதிவிலும் ஏன் ஐநூறாவது பதிவிலும் இதே உற்சாகம் தொடரட்டும் வாழ்த்துக்கள். நான் எழுதிய முதல் பதிவும் திருப்பதி பற்றியது தான் என்ன ஒற்றுமை நண்பரே\nஓ, நீங்கள் எழுதிய முதல் பதிவும் திருப்பதி பற்றி���து தானா... சூப்பர்...\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் August 11, 2013 11:01 PM\nபதிவர் திருவிழாவில் நான் பாடும் பாடல்\nஆதலால் காதல் செய்வீர் - விமர்சனம்\nரத்தம் பார்க்கின் - 4 (நிறைவுப் பகுதி)\nரத்தம் பார்க்கின் - 3\nரத்தம் பார்க்கின் - 2\nரத்தம் பார்க்கின் - 1\nமால்குடி ரெஸ்டாரன்ட் - ஹோட்டல் சவேரா\nமுதல் பதிவின் சந்தோஷம் - தொடர்பதிவு\nஎனது கணினி அனுபவங்கள் - பெரிசா ஒரு பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88/%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE/56-243416", "date_download": "2020-01-18T07:10:35Z", "digest": "sha1:X4ABNQRSLE4WWLN2KX7YOZFGQ4HU55C4", "length": 7983, "nlines": 147, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk Tamilmirror Online || “சீதாபகரணம்”", "raw_content": "\n2020 ஜனவரி 18, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nஇலங்கைக் கம்பன் கழகம் நடத்தும் “நிருத்தோற்சவம்” ஆடல் வேள்வி, வெள்ளவத்தையிலுள்ள இராமகிருஷ்ண மண்டபத்தில், வெள்ளிக்கிழமை (27) நடைபெற்றது.\nசைவமங்கையர் வித்யாலய நடன ஆசிரியர் பரதகலா வித்தகர் ஷாலினி வாகீஸ்வரன் நெறியாள்கையிலும் நட்டுவாங்கத்திலும் நடைபெற்ற இந்நிகழ்வில், “சீதாபகரணம்” எனும் நாட்டிய நாடகம் அரங்கேற்றப்பட்டது.\nகுறித்த நாட்டிய நாடகம், அகில இலங்கைத் தமிழ்த்தினப் போட்டிகளில் கோட்ட, வலய, மாகாண மட்டங்களில் முதலிடம்பெற்று அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.\nநாட்டிய நாடகம் \"சீதாபகரணம்\" கம்பவாரிதி ஐயாவின் ஏழுத்துருவாக்கத்தில் அமையப் பெற்றது. இந்நிகழ்வுக்கு அதே பாடசாலை பாடல் ஆசிரியர் தாரணி ராஜ்குமார் இசையமைத்துப் பாடியுள்ளார்.\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத��தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\n’மக்கள் எதிர்ப்பு இல்லாமல் வீதிகளில் இறங்கி பயனில்லை’\nஎதிர்க்கட்சித் தலைவர் ரணிலா, சஜித்தா\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nதிருமலை சீமெந்து தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க பேச்சு\n50 நாள்களில் அரசாங்கம் என்ன செய்தது\nசீனா செல்வோருக்கு புதிய அறிவுறுத்தல்\nரஜினி, அஜித் பாணியில் விஜய் ‘தளபதி 65’ கதை இதுவா\nஷூட்டிங் முடிவதற்கு முன்பே வியாபாரம் முடிந்தது\nவிஜய் சேதுபதி பிறந்தநாள்: கவனம் ஈர்த்த ரசிகர்கள்\nவிருது வழங்குபவர்களை விமர்சித்த பிரபலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil_shooting_spot.php?id=2892&ta=F", "date_download": "2020-01-18T05:47:53Z", "digest": "sha1:ULPH4KFXOZMEWKHNBOUXRMO3RJ7ZZHB6", "length": 3738, "nlines": 88, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Movie Shooting Spots | Shooting spot stills | Cinema Shooting Spots | Tamil Movie Shooting Spots | Upcoming Films.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பட காட்சிகள்\n« சினிமா முதல் பக்கம்\nவி 1 மர்டர் கேஸ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n'பிகில்' வினியோகஸ்தருககே 'மாஸ்டர்' தெலுங்கு உரிமை \n2019 - தெலுங்குத் திரையுலக வெற்றியில் பிகில், கைதி, காஞ்சனா 3\n'பிகில்' சாதனையை நெருங்க முடியாத 'தர்பார்'\nதர்பார் டிரைலர் இன்று - 'பிகில்' சாதனையை முந்துமா \nவிஜய்யின் பிகில் உலக அளவில் சாதனை\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://corruptioninindia.wordpress.com/2011/02/23/sadiq-basha-sahid-usman-balwa-dawood-ibrahim-nexus/", "date_download": "2020-01-18T05:35:40Z", "digest": "sha1:IWHJH5WUV2CFVYS7QPBMDLFRSCR2CU73", "length": 21004, "nlines": 61, "source_domain": "corruptioninindia.wordpress.com", "title": "சாதிக் பாட்சா, சாஹித் உஸ்மான் பல்வா, தாவூத் இப்ராஹிம் முதலியோருடைய தொடர்புகள்: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தொடரும் மர்மங்கள்! | ஊழல்", "raw_content": "\n« எங்கள் கணக்குகளை சோதனையிடலாம் என்று கலைஞர் டிவி சொன்னவுடன், சி.பி.ஐ. ரெய்ட் நடத்துகிறதாம்\nதாமஸை விஜிலென்ஸ் கமிஷனராக நியமிக்கப் பாட்டது செல்லாது: உச்சநீதி மன்றம் தீர்ப்பு\nசாதிக் பாட்சா, சாஹித் உஸ்மான் பல்வா, தாவூத் இப்ராஹிம் முதலியோருடைய தொ��ர்புகள்: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தொடரும் மர்மங்கள்\nசாதிக் பாட்சா, சாஹித் உஸ்மான் பல்வா, தாவூத் இப்ராஹிம் முதலியோருடைய தொடர்புகள்: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தொடரும் மர்மங்கள்\nசாஹித் உஸ்மான் பல்வா, ஸ்பெக்ட்ரம் ராஜா, கலைஞர் டிவி தொடர்புகள்[1] பற்றி ஏற்கெனவே எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு, நில மோசடி, அபகரிப்பு, ஹவாலா முதலிய விஷயங்களில் சாதிக் பாட்சா, சாஹித் உஸ்மான் பல்வா, தாவூத் இப்ராஹிம் முதலியோருடைய தொடர்புகள் வெஇவர ஆரம்பித்துள்ளன. பல்வாக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று சரத் பவார் தெரிவித்துள்ளார். ஆனால், தன் மகள் / மகன் முதலியோர்க்கு தொடர்பில்லை என்று சொல்லவில்லை. அதேபோல, கனிமொழிக்கும், சுப்ரியாவிற்கும் உள்ள நெருக்கமான நட்பும் இவ்விசயத்தில் வினோதமானதே\nஆ.ராசாவின் நண்பர் சாதிக் பாட்சாவிடம் சிபிஐ விசாரணை: புதுதில்லி, பிப். 22: ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் நெருங்கிய நண்பர் சாதிக் பாட்சாவிடம் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினர்[2]. இவ்விருவரையும் சென்னையிலிருந்து, சி.பி.ஐ இங்கு கொண்டு வந்துள்ளானர், ஆனால், கைது செய்யப் படவில்லை[3] என்று ஆங்கிலப் பத்திரிக்கைகள் கூறுகின்றன. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடாக வந்த பணம், பாட்சாவுக்குச் சொந்தமான க்ரீன் ஹவுஸ் புரோமோட்டர்ஸ் என்கிற நிறுவனத்துக்கு திருப்பிவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, கடந்த டிசம்பரில் பாட்சாவின் வீடு, அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். செவ்வாய்க்கிழமை [22-02-2011] விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனவும் அவருக்கு அண்மையில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதையடுத்து, தில்லியிலுள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் அவர் ஆஜரானார், என்று தமிழ் பத்திரிக்கைகள் கூறுகின்றன.\nசாஹித் உஸ்மான் பல்வா மற்றும் சாதி பாட்சா தொடர்புகள்:. இதே வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் டி.பி. ரியால்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பல்வா, தமக்கு பாட்சாவை கடந்த சில ஆண்டுகளாகத் தெரியும் என சிபிஐ விசாரணையின்போது ஒப்புக்கொண்டார். இருவருமே ரியல் எஸ்டேட் தொழிலில் குறுகிய காலத்தில் கோடீஸ்வரர்கள் ஆனவர்கள் என்று குறிப்பிடத் தக்கது. இவஎர்களுக்கு பின்னால் அரசியல்வாதி���ளின் தொடர்பு மற்றும் பினாமி போக்குவரத்துகள் நடபெற்றுள்ளன மற்றும் அதற்கு இவர்கள் உதவியுள்ளார்கள் என்று அறியப்படுகிறது. பல்வாக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று சரத் பவார் தெரிவித்துள்ளார். ஆனால், தன் மகள் / மகன் முதலியோர்ர்கு தொடர்பில்லை என்று சொல்லவில்லை. அதேபோல, கனிமொழிக்கும், சுப்ரியாவிற்கும் உள்ள நெருக்கமான நட்பும் கூர்மையாக நோக்கத்தக்கது. எச்எப்சிஎல் நிர்வாக இயக்குனரும் இதில் சம்பந்தப்பட்டுள்ளார்…\nதனி விமான நிலையம் வைத்துள்ள சாஹித் உஸ்மான் பல்வா; 22-02-2011 அன்று தீஸ் ஹஜாரி கோர்ட்டில், சுப்ரமணியன் சுவாமி கீழ்கண்ட விவரங்களைக் கொடுத்துள்ளார்: குஜராத் பல்வாவின் சொந்த ஊராகும். குஜராத்தில் பனஸ்கந்தா மாகாணத்தில் பலன்பூர் என்ற இடத்தில் சாஹித் உஸ்மான் பல்வாவிற்கு, தனிப்பட்ட முறையில் ஒரு விமான நிலையம் எல்லா வசதிகளுடனும் உள்ளது[4]. ஹெலிகேப்டர் மட்டுமல்லாது, விமானமே வந்து செல்லக்கூடிய அளவில் ஓடுபாதை முதலியன உள்ளன. இங்கு ராஜா வந்துள்ளதாக சுப்ரமணியன் சுவாமி சொல்கிறார். அதுமட்டுமல்லாது, குற்றப் பின்னணியில் உள்ள ஆட்களை இங்கிருந்து துபாய்க்கு அழைத்து செல்வது, அங்கிருந்து, இங்கு வருவது போன்ற காரியங்களும் நடப்பதாக கூறியுள்ளார்[5]. இவையெல்லாம் அரசுதுறைகளுக்குத் தெரியாமல் நடந்து வருகின்றன[6].\nதாவூத் இப்ராஹிம் தொடர்பும் உள்ளது: உள்துறை அமைச்சகத்தின் அவணங்களின்படி, இவருக்கும் தாவூத் இப்ராஹிம் முதலியோர்க்கும் தொடர்பு இருப்பதாக சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார்[7]. இதனால், ஹவாலா பணப் போக்குவரத்து இவர்களுக்குள் நடந்திருக்கக் கூடிய வாய்ப்புகள் தெரிய வருகின்றன. இந்த வழக்கு தொடர்பாக எச்எப்சிஎல் நிர்வாக இயக்குனர் மகேந்திர நஹதாவிடமும் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினர். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை முறைகேடாகப் பெற்று பின்னர் கூடுதல் விலைக்கு விடியோகான் நிறுவனத்துக்கு விற்றதாக இவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.\nதாவூத் இப்ராஹிமுடனான தொடர்பு: சிபிஐ ச்பெட்ரம் விவகாரத்தில் இவர்க்கும் தாவூத் இப்ராஹிம் முதலியோருக்குத் தொடர்பு உள்ளதா என்று விசாரணையை மேற்கொண்டுள்ளது[8]. மும்பை தீவிரவாத ஒழிப்புப் பிரிவினர் மற்றும் போலீஸார் நன்றாக விசாரணை செய்த பிறகு, தங்களுக்கும் கடத்தல�� மன்னன் மற்றும் இஸ்லாமிய தீவிரவாதி தாவுத் இப்ராமிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறி, தில்லி உயர்நீதி மன்றத்தில் தம்முடைய வழக்கை சிக்கிரம் முடிக்குமாறு மனு ஒன்றைத் தாக்குதல் செய்திருந்தார். ஆனால் நீதிமன்றம் அதற்கு மறுத்துள்ளது[9]. இனி இந்த பிரச்சினை வேண்டாம் என்பது போல, அலைக்கற்றை ஏலத்தில் எடில்சலாத் டிபி அமைதியாக ஒதுங்கிக் கொண்டது[10].\nஸ்பெட்ரம் ஒதுக்கீட்டில் தேசிய பாதுகாப்பு பற்றிய விவரங்கள் தமக்குத் தெரியாது: தேசிய பாதுகாப்பு கோணத்தில் சி.பி.ஐ ஏன் ஆராயவில்லை என்று நீதிபதி கேட்டதற்கு, அவ்விவரங்கள் தமக்குத் தெரியாது என்றனர் சி.பி.ஐ அதிகாரிகள். சுப்ரமணியன் சுவாமியின் புகாரும் தம்மிடம் இல்லை என்றனர். உடனே ஒரு நகலை சுப்ரமணியன் சுவாமி அவர்களுக்கு கொடுத்தார். நீதிபதி, தேசிய பாதுகாப்பு கோணத்தில் ஆராயும்படி பணித்துள்ளது[11].\n[2] தினமணி, ஆ.ராசாவின் நண்பர் சாதிக் பாட்சாவிடம் சிபிஐ விசாரணை, First Published : 23 Feb 2011 01:30:11 AM IST\nகுறிச்சொற்கள்: ஊழல், கனிமொழி, கருணாநிதி, கோடிகள் ஊழல், சாதிக் பாட்சா, சாஹித் உஸ்மான் பல்வா, சி.பி.ஐ, சுப்ரமணியன் சுவாமி, டெலிகாம் ஊழல், டோகோமோ, தயாநிதி மாறன், நீரா ராடியா, பரமேஸ்வரி, மாலத்தீவு, ராஜா, ரிலையன்ஸ் குழுமம், ஸ்பெக்ட்ரம் ஊழல்\nThis entry was posted on பிப்ரவரி 23, 2011 at 10:59 முப and is filed under ஊழல், ஏ. எம். பரமேஸ்வரி, கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கலைஞர் டிவி, கிரீன்ஹவுஸ், குற்றப்பத்திரிக்கை, கூட்டணி, கூட்டணி ஊழல், கோடிகள் ஊழல், சண்முகநாதன், சன்டிவி பங்குகள், சாதிக் பாட்சா, சாஹித் உஸ்மான் பல்வா, சி.பி.ஐ, சி.பி.ஐ அறிக்கை, சி.பி.ஐ ரெய்ட், சோதனை, சோனியா, தயாநிதி மாறன், தாவூத் இப்ராஹிம், துள்ளு ராஜா, துள்ளு ராணி, நீரா ராடியா, பரமேஸ்வரி, பிரியா, மெய்னோ, மொரிஷியஸ், யுனிடெக், ரத்தன் டாடா, ராசா கனிமொழி, ராஜா தலித், ராஜாத்தி, ராஜாத்தி அம்மாள், ராஜாவின் வீடு, ஸ்பெக்ட்ரம் ஊழல், ஸ்வான்' நிறுவனம்.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\nஒரு பதில் to “சாதிக் பாட்சா, சாஹித் உஸ்மான் பல்வா, தாவூத் இப்ராஹிம் முதலியோருடைய தொடர்புகள்: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தொடரும் மர்மங்கள்\nசி.பி.ஐ. தலமை அலுவலகத்தைத் தாக்க தாவூத் இப்ராஹிம்: சாதிக் பாட்சா மர்ம மரணம், 2-ஜி தொடர்பு\n8:33 முப இல் மார்ச் 23, 2011 | மறுமொழி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை ந���ராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pottuvil.net/?p=5150", "date_download": "2020-01-18T07:22:37Z", "digest": "sha1:N2YGKQ6AIGUIJTHUVIMYNAONL7NBLGEA", "length": 20320, "nlines": 97, "source_domain": "pottuvil.net", "title": "தலமைத்துவமும் தவறான வழி காட்டுதலும்- தொடர்:- 5 | POTTUVIL.Net | 24 Hours Breaking News About Pottuvilதலமைத்துவமும் தவறான வழி காட்டுதலும்- தொடர்:- 5 » POTTUVIL.Net | 24 Hours Breaking News About Pottuvil", "raw_content": "\nபொத்துவில் பிரதேசத்திற்கான தனியான கல்வி வலயம் தொடர்பில் பல கேள்விகள்\nபொத்துவில் கவிஞர் அகமது பைசலின் நூல் வெளியீட்டு விழா\nமதில்சுவர் சரிந்து சிறுவன் பலி​.\nநாடளாவிய ரீதியில் பொத்துவிலில் அதிகளவான மழைவீழ்ச்சி\n‌ கொழும்பு நோக்கி பயணித்த பொத்துவில் பஸ்வண்டி விபத்து, 16 பேர் காயம் (படங்கள் இணைப்பு)\nபொத்துவிலில் 27ம் திகதி சுய ஆளுமை விருத்திப் பயிற்சி. தவற விடாதீர்கள்\nதலமைத்துவமும் தவறான வழி காட்டுதலும்- தொடர்:- 5\nபொத்துவிலுக்கான 3 பஸ் வண்டிகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.025.Feb\nபொத்துவில் பொலீஸ் நிலையத்தின் ஏற்பாடடில் இப்தார் நிகழ்வு – 2014019.Jul\nபொத்துவில் கோமாரி முகத்துவாரம் கடலில் நீராடிய இளைஞன் உயிரிழப்பு024.Feb\nஇன்றைய பொத்துவில் தேர்தல் களத்தில் முப் பெரும் பிரதான கட்சிகளிடேயே அரசியல் அதிகாரத்துக்கான போட்டி மிகவும் வீரியமான அடிப்படையில் நிலவுகின்றது, இந்தப் போட்டியைப் பொறுத்தவரை இரு கட்சிகள் எமதூருக்கான பிரதிநிதிகளைப் பெற்றுக் கொள்வதற்காகவும் மற்றைய கட்சி வெளி ஊர்களுக்கான பிரதிநிதிகளை தெரிவதிலும் நேரடியாக களத்தில் குதித்துள்ளன.\nஎமது பொத்துவில் ஊரானது காலா காலமாக பிரதி நிதித்துவத்தை பெற்றுக் கொள்வதில் (MP & MPC) மாற்று வழி உபாயங்கலையோ அல்லது வியுகங்கலையோ வகுத்து செயற்பட்டதற்கான எந்த ஒரு அடையாளத்தையும் காணக் கூடியதாக இல்லை, இருப்பினும் மக்களிடையே வெகுவான மாற்றம் வேண்டும் என்ற தேவை உணரப்பட்டுள்ளது, இதனை கடந்த கால அரசியல் நிகழ்வுகள் பறைசாற்றுகின்றன.\nஎமதூருக்கான பிரதி நிதித்துவத்தை பெற்றுக் கொள்வதென்பது மிகவும் இலகுவான விடயமாக இருந்த போதிலும் கூட நாம் அந்த முயற்சியில் தோல்வி கண்டமைக்கு மிகப் பிரதான காரணங்களாக இரண்டு விடயங்களை முன் வைக்க முடியும்.\nமுதலாவது தோல்விக்கான காரணமாக எமதூர் அரசியல் தல���ைகள் மக்களின் ஆதரவோடு மாற்று வழி உபாயங்கள் அல்லது வியூகங்களை வகுத்து செயற்படாமை, எமதூரில் காணப் படக் கூடிய வாக்கு வங்கியை மட்டும் வைத்துக் கொண்டு பாராளுமன்றத்துக்கோ அல்லது மாகான சபைக்கோ உரிய பிரதி நிதித்துவத்தை பெற்றுக் கொள்வதென்பது ஒருக்காலும் முடியாத விடயம் என்பதில் எமக்கு மாற்றுக் கருத்துக்கள் உள்ளன,இதனை நான் ஒரு மூட நம்பிக்கையாகவே பார்கின்றேன்.\nபொத்துவில் வாக்குகளின் மூலம் எமக்கான பிரதி நிதித்துவத்தை (MP, MPC) கடந்த காலங்களில் பெற்றுக் கொள்ள முடியாமல் போனதற்க்குரிய\nகாரணம் எமதூர் மக்களிடையே விழிப்புணர்வின்மை, முஸ்லிம் பெரும் பான்மை கட்சிக்கு வாக்களிப்பதன் மூலம் மட்டுமே எமது பிரதி நிதிகளை பெற்றுக் கொள்ள முடியும் என்ற மூட நம்பிக்கையாகும்.\nஎமதூர் பிரதிநிதிகள் முஸ்லிம் பெரும் பான்மைக் கட்சியில் போட்டி இடுவதன் மூலம் ஒருக்காலும் தனது பிரதி நிதித்துவத்தை பெற்று விட முடியாது என்பதே திண்ணம், காரணம் அங்கு நாம் பெருத்த விருப்பு வாக்குப் போட்டி என்ற சவாலில் தோற்று விடுகின்றோம், இதற்க்கு சான்றாக கடந்த காலங்களில் எமதூர் வேட்பாளர் முஸ்லிம் பெரும்பான்மை கட்சியில் போட்டி இட்டு விருப்பு வாக்கு குறைவினால் வெளியேற்றப்பட்டதனை குறிப்பிடலாம்…\nமாற்று வியுகமாக எமதூர் வேட்பாளர்கள் கடந்த தேர்தல்களில் முஸ்லிம் சிறு பான்மைக் கட்சிகளில் போட்டி இட்டு இருப்பார்களேயானால் எமதூருக்கான பிரதி நிதித்துவத்தை பெற்று இருக்க முடியும் இதற்க்கு பொத்துவில் மக்களின் ஒட்டு மொத்த வாக்குகளும் இன்றி அமையாததே, இருந்த போதிலும் இம்முறை பாராளுமன்ற தேர்தலுக்கு முஸ்லிம் சிறுபான்மைக் கட்சிகளில் இணைந்து போட்டி இட முனைந்தது எமதூர் தலமைகள் அரசியலில் முதிர்ச்சி அடைந்து வருவதனை வெளிக்கொனர்கின்றது.\nமுஸ்லிம் சிறுபான்மைக் கட்சிகள் நிறுத்தி இருக்கக் கூடிய ஒவ்வொரு வேட்பாளர்களுக்கும் அவரவர் ஊரில் இருந்து குறைந்த பட்ச வாக்குகளாக 3000-5000 வாக்குகள் வரைக்கும் அளிக்கப்படுமானால், மொத்தமாக அவர்களினால் குறைந்த பட்சம் 40000 வாக்குகளை பெற்றுக் கொள்ள முடியும் இதன் மூலம் ஒரு ஆசனத்தையாவது இவர்களினால் சொந்தமாக்க முடியும், இருப்பினும் இந்த ஆசனம் யாருக்கு சென்றடையும் என்பது விருப்பு வாக்குகளிலேயே தங்கி உள்ளது. ஆக எமதூர் மக்கள் எமக்கான பிரதி நிதித்துவம் ஒன்றை பெற்றுக் கொள்ள வேண்டுமாக இருந்தால் அதற்க்கான தருணம் இதுவே.\nதோல்விக்கான இரண்டாவது காரணமாக உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் அவர்களுடைய சொந்த அரசியல் இருப்பினை வலுப் பெற செய்வதற்காகவும், வெளி ஊர் அரசியல் வாதிகளால் அள்ளி வீசப் படும் சில்லறைகளுக்காகவும் தமதூருக்கான பிரதிநிதித்துவத்தை அடைமானம் வைப்பதாகும், இவர்களுக்கு ஊருக்கான பிரதிநிதித்துவத்தை பெறுவதிலும் பார்க்க அவர்களின் சுய லாபமே கண்களுக்கு தெரிகின்றது,இவ்வாறானவர்களின் ஏதிர்கால அரசியல் இருப்பு என்பது மக்களின் கைகளிலேயே தங்கி உள்ளது என்பதை இவர்கள் மறந்தே செயற்படுவது இவர்களின் அரசியல் முதிர்ச்சியை அங்கலாய்க்கின்றது.\nகடந்த காலங்களில் இவ்வாறு வெளி ஊர் அரசியல் வாதிகளுக்கு உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் வாக்கு சேகரித்து கொடுத்ததன் மூலமே பொத்துவில் பிரதேசம் தனதூருக்கான பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை விருப்பு வாக்கு குறைவு என்ற அடிப்படையில் இழக்க வேண்டி ஏற்பட்டது, இவர்கள் இந்த முறையும் வாகனங்களுக்கும், பதவிகளுக்கும், சில்லறைகளுக்கும் ஆசை கொண்டு எமதூருக்கான பிரதிநிதித்துவத்தை இல்லாது ஒழிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர் இவர்கள் இன்றைய இளைஞர்களுக்கு காட்டும் வழி மிகவும் தவறானதாகும்.\nஇந்த உள்ளூர் அரசியல் பிரமுகர்களின் தவறான வழி காட்டுதல் ஏதிர் காலத்தில் இவர்கள் மாகான சபை அல்லது பாராளுமன்ற தேர்தல்களில் போட்டியிடும் போது இவர்களோடு ஒட்டி உறவாடக்கூடிய, இவர்களால் தவறாக வழி நடாத்தப்படக் கூடிய இளைஞர்கள் ஏதிர் காலத்தில் வெளி ஊர் அரசியல் பிரமுகர்களுடன் இணைந்து இவர்களுக்கெதிராக வாக்குச் சேகரித்து இவர்களை தோற்க்கடிப்பதர்க்கான வியுகங்கலையே இவர்கள் இன்று வகுத்து கொடுக்கின்றனர்.\nஎமதூருக்கான பிரதிநிதித்துவம் இம்முறையும் குறிப்பிட்ட சில வாக்குகளின் மூலம் இழக்கப் படுமானால் அதற்க்கான முழுப் பொறுப்பும் இந்த ஊர் பற்றற்ற ஒட்டுக் குழுக்களையே சாரும், இவர்கள் வரலாறு நெடுகிலும் ஊருக்கு இழைத்த துரோகம் இவர்களின் ஏதிர்கால அரசியல் வாழ்வை சபித்தே தீரும், இவர்கள் ஏதிர்காலத்தில் தேர்தல்களில் பங்குகொள்ள வேண்டும் என்ற ஒரே காரணத்திற்க்காக, பொத்துவில் ஊரின் பிரதிநிதித்துவத்தை பழி கொடுத்து அவர்களது தேசிய தலமையை திருப்திப் படுத்த முனைகின்றனர்.\nஇவ்வாறான இன்றைய தவறான வழி காட்டுதல் நாளை எமதூரையும், எமதூர் அரசியல் பிரமுகர்களின் அரசியல் வாழ்வையும் பாதிக்கும் என்பதனை அவர்கள் உணர்ந்து, எமதூருக்கான பிரதிநிதித்துவத்தை பெற்றுக் கொள்வதில் அவர்களது ஆதரவை எமதூர் சார்பில் தராத போதிலும், எமக்கும் எமதூருக்கும் ஏதிராக செயற்படுவது அவர்களினது அரசியல் ஆயுளை வெகுவாக பாதிக்கும் என்பதே திண்ணம்.\nமீண்டும் மீண்டும் இந்த தேசிய தலைவர்களிடம் எமதூருக்கான பிரதிநிதித்துவத்தை பிச்சை கேட்பது போல் கேட்காமல் ஏமதூருக்கான ஆளுமை மிக்க அரசியல் பிரதிநிதித்துவத்தை மாற்று வியூகங்களை அமைப்பதன் மூலம் உரிமையோடு பெற்று, இந்த ஊரினதும், ஊர் மக்களினதும் அபிலாசைகளை நிறைவேற்ற எமதூரின் இளைஞர்களும், புத்தி ஜீவிகளும், உலமாக்களும், ஊரின் நலன் விரும்பிகளும் எமது மண்ணில் பிறந்த ஒரு வேட்பாளருக்கு அவர்களது வாக்குகளை வழங்கி தெரிவு செய்வதன் மூலமே இந்த மூட நம்பிக்கையையும்,உள்ளூர் அரசியல் ஒட்டுக் குழுக்களையும் ஒழிக்க முடியும்.\nபொத்துவில் உரிமைக்கான குரல் தொடர்ந்தும் ஒலிக்கும்.\nஇங்கு பதிவு செய்யப்படும் கருத்துக்களுக்கு பதிவு செய்பவர்களே பொறுப்பு. நாகரீகமான கருத்துக்களே ஒரு சமூக அபிவிருத்திக்கு உந்து சக்தியாக இருக்கும்.\nபொத்துவில் அஷ்ரப் – சரித்திர நாயகன்\nபொத்துவில் பிரதேசத்தில் 2017 இல் ஐந்து பேர் சட்டத்தரணிகளாக சத்தியபிரமாணம்.\n10 கோடி பெறுமதியான வலம்புரிச் சங்குடன் 7 பேர் கைது.பொத்துவில் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றல்\nபொத்துவில் பிரதேசத்திற்கான தனியான கல்வி வலயம் தொடர்பில் பல கேள்விகள்\nபொத்துவில் கவிஞர் அகமது பைசலின் நூல் வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/2", "date_download": "2020-01-18T06:52:08Z", "digest": "sha1:S7BJQGGQU4QDQ4DA5ZAGHSK774HSAVEB", "length": 12191, "nlines": 275, "source_domain": "www.hindutamil.in", "title": "India News in Tamil | Latest Tamil Nadu News, TamilNadu News Live | இந்தியா செய்திகள் - Hindu Tamil News in India", "raw_content": "சனி, ஜனவரி 18 2020\nசென்னை சர்வதேச பட விழா\nதுணைவேந்தர் ராஜினாமா செய்யும் வரை வகுப்புகள் புறக்கணிப்பு: குடியுரிமைச் சட்டப் போராட்டத்தில் அலிகர்...\nநிர்பயா வழக்கு: குற்றவாளிகள் 4 பேரைத் தூக்கிலிடும் தேதி புதிதாக அறிவிப்பு\n'எம்.ஜி.ஆர்' ��ட்டும் ஏன் போற்றப்படுகிறார்\nDr. Dolittle - செல்ஃபி விமர்சனம்\n’சீறு’ படத்தின் 'வா வாசுகி' பாடல் வீடியோ...\nவார ராசி பலன்கள் (16/01/2020 to...\nடெல்லி சட்டப்பேரவைத் தேர்தல்: பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nசெய்திப்பிரிவு 17 Jan, 2020\nகேரளாவில் திடீர் சர்ச்சையான மாட்டிறைச்சி: பாஜக எம்.பி., நெட்டிசன்கள் கண்டனம்; சமாதானப்படுத்திய அமைச்சர்\nடெல்லி தேர்தல்: கேஜ்ரிவாலை எதிர்த்து நிர்பயா தாய் போட்டியா\nசெய்திப்பிரிவு 17 Jan, 2020\nஉன்னாவ் வழக்கு; திருமண வயதில் மகள்கள் இருப்பதால் அபராதத்தைச் செலுத்த அவகாசம் தேவை:...\nபாலியல் பலாத்கார குற்றங்களுக்கு மரண தண்டனை: மகளிர் உரிமைகள் குழுக்கள் எதிர்ப்பு\nசெய்திப்பிரிவு 17 Jan, 2020\nஎன்னிடம் கேட்காமல் சிஏஏக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த கேரள அரசிடம் விளக்கம் கேட்பேன்:...\n2-வது மாநிலம்: குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக பஞ்சாப் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்\nஎன்பிஆர் தொடர்பான உள்துறை அமைச்சகத்தின் கலந்தாய்வுக் கூட்டம்; கேரள அரசு பங்கேற்பு; மம்தா...\nபழைய இன்சாட் 4-ஏ-வுக்குப் பதிலியாக ஐ.எஸ்.ஆர்.ஓ.-வின் ‘ஜிசாட்-30’ செயற்கைக்கோள் விண்ணில் பாய்ந்தது\nசெய்திப்பிரிவு 17 Jan, 2020\nநிர்பயா வழக்கு: குற்றவாளி முகேஷ் சிங்கின் கருணை மனுவை நிராகரித்தார் குடியுரசுத் தலைவர்;...\nபாஜகவுடன் கூட்டணி அமைத்த பவன் கல்யாணின் ஜன சேனாக் கட்சி: 2024-ல் ஆந்திராவில்...\nசெய்திப்பிரிவு 17 Jan, 2020\nநிர்பயா வழக்கின் மரண தண்டனைக் குற்றவாளியின் கருணை மனு: குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது...\nமகாத்மா காந்தி புகைப்படங்கள் அகற்றம்: துஷார் காந்தி வேதனை\nசெய்திப்பிரிவு 17 Jan, 2020\nகுடியுரிமை சட்டத்தை மக்கள் ஆதரிக்க உள்துறை அமைச்சர் அமித்ஷா கோரிக்கை\nசெய்திப்பிரிவு 17 Jan, 2020\nஆந்திராவில் பாஜகவுடன் பவன் கல்யாண் கூட்டணி\nஎன்.மகேஷ்குமார் 17 Jan, 2020\n'ஜல்லிக்கட்டு இந்துக்களின் விளையாட்டு': தமிழக பாஜக புதிய...\nரூபாய் நோட்டில் லட்சுமி படம் இருந்தால் பொருளாதாரம்...\nரஜினியின் பேச்சும் திமுகவின் மவுனமும்: தந்திரமா\n'ஸ்டாலினுக்கு எதிராக திமுகவில் ஒரு கூட்டம் இருக்கிறது':...\nகுடியுரிமைச் சட்டம் பற்றி 10 வரிகள் பேச...\nவிக்டோரியா மெமோரியல் ஹால் பெயரையும் மாற்ற சுப்பிரமணியன்...\nமுரசொலி கையில் வைத்திருந்தால் அவர் திமுககாரர், துக்ளக்...\nஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு பணி ��ர நடவடிக்கை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2019/12/04115031/1274550/Sani-bhagavan-Bhairava-pariharam.vpf", "date_download": "2020-01-18T06:03:02Z", "digest": "sha1:J6M6RSQADXMNPVCKMNONGVWN4DO6BTR2", "length": 25694, "nlines": 197, "source_domain": "www.maalaimalar.com", "title": "சனி பகவான் தரும் துன்பங்களில் இருந்து விடுபட பரிகாரம் || Sani bhagavan Bhairava pariharam", "raw_content": "\nசென்னை 18-01-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசனி பகவான் தரும் துன்பங்களில் இருந்து விடுபட பரிகாரம்\nபைரவ பக்தர்களைக் கொடுமைப்படுத்துவதில் விருப்பம் இல்லாதவர் சனி பகவான். விதிப்பயன் காரணமாகக் கடுமையைக் காட்டும் பொழுது பைரவர் அருள்புரிந்து காப்பாற்றி விடுவார்.\nபைரவ பக்தர்களைக் கொடுமைப்படுத்துவதில் விருப்பம் இல்லாதவர் சனி பகவான். விதிப்பயன் காரணமாகக் கடுமையைக் காட்டும் பொழுது பைரவர் அருள்புரிந்து காப்பாற்றி விடுவார்.\nபைரவ பக்தர்களைக் கொடுமைப்படுத்துவதில் விருப்பம் இல்லாதவர் சனி பகவான். விதிப்பயன் காரணமாகக் கடுமையைக் காட்டும் பொழுது பைரவர் அருள்புரிந்து காப்பாற்றி விடுவார். வேண்டுவோரின் துயர் தீர்ப்பவர் பைரவர். சனி பகவானால் வேண்டிய பூஜையின் மூலம் உரிய பரிகாரங்களைச் செய்து சனியின் கொடூரப் பிடியிலிருந்து விடுபடலாம்.\nவெள்ளிக்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு வெண்தாமரை மலர் மாலை அணிவித்து புகுனு பூசி சாம்பல் பூசணி (வெண்பூசணி) சாம்பார் கலந்த சாதம், அதிரசம் படையலிட்டு அர்ச்சனை செய்து வந்தால் அர்த்தாஷ்டம் சனியால் ஏற்படும் தொல்லைகள் விலகும்.\nஏழாமிடமென்னும் களத்திரஸ்தானத்தில் தொல்லைகள் தரும் சனி வந்திட்டால் இல்லறத்தில் துன்பங்கள் வந்து சேரும் கூட்டாளி அனைவரும் குடி கொடுக்கும் பொல்லா மனிதராய் ஆவார். எண்ணற்ற தொல்லையிலிருந்து விடுபட கணவனோ, மனைவியோ விரும்புவது இயற்கை. எனவே திங்கட்கிழமை நாளில் காலை 7.30 முதல் 9.00 மணிக்குள் பைரவருக்கு அல்லி மலர் மாலை சூட்டி புனுகு பூசி சாம்பல் பூசணியில் விளக்கேற்றி பாகற்காய் கலந்த அன்னம் படையலிட்டு அர்ச்சனை செய்து வர கண்டச் சனியால் ஏற்பட்ட தோஷங்கள் விலகும்.\nஎட்டாமிடத்து வந்து எண்ணற்ற இன்னல் தரும் சனி பகவான், படாத சித்திரவதை படுத்தி விடுவார். அவருடைய தொல்லையிலிருந்து விடுபடச் சனிக்கிழமை நாளில் இரவு 7.30 மணியிலிருந்து 9.00 மணிக்குள் பைரவருக்���ு கறுப்பு பட்டு அணிவித்து வடைமாலை, கருங்குவளை மலர் மாலை, நீலோற்பவ மலர் மாலை அணிவித்து புனுகு பூசி, கறிவேப்பிலை சாதம் படையலிட்டு இரும்பு அகல் விளக்கில் நல்லெண்ணெய் தீபமிட்டு அர்ச்சனை செய்து வந்தால் அஷ்டம சனியால் பாதிப்புகள் நீங்கும்.\nஏழரை ஆண்டுகள் தன் கட்டுப்பாட்டிற்குள் மனிதனை சிக்க வைத்து ஆட்டிப்படைக்கும் சனிபகவான் பிடியிலிருந்து, தப்பிக்க வழி வகை உண்டா என ஒவ்வொரு மனிதரும் தவிப்பது இயல்பு. ஊர்விட்டு ஊர் போவது, மனையாள் மதிக்காதது, பிள்ளைகள் சொன்னபடி கேட்காதது, தொழில் நஷ்டம், பணக்கஷ்டம் அவமானம் போன்ற அனைத்து இன்னல்களிலிருந்தும் தப்பிக்கச் செய்ய வேண்டிய பரிகாரத்தை காண்போம்.\nசனிக்கிழமை நாளில் ராகு காலத்தில் பைரவருக்கு வடைமாலை வெற்றிலை மாலை அணிவித்து புனுகு பூசி கறிவேப்பிலை சாதம், பாகற்காய் கூட்டு, பால்பாயாசம் படையலிட்டு இரும்பு அகல் விளக்கில் இலுப்பை எண்ணெய் தீபமிட்டு அர்ச்சனை செய்து வர ஏழரைச் சனியிலிருந்து விடுபடலாம்.\nராசிக்கு பனிரெண்டில் சனியிருக்கும்போது தேங்காயில் நெய்தீபம் ஏற்றவும். ராசியில் சனி இருக்கும்போது எலுமிச்சம் பழத்தில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றவும். ராசிக்கு 2-ல் சனி இருக்கும்போது சாம்பல் பூசணியில் தேங்காய் எண்ணெய் தீபம் ஏற்றவும்.\nதிங்கட்கிழமை சங்கடஹரசதுர்த்தி உள்ள நாளில் பைரவருக்கு நந்தியாவட்டை மலர்மாலை அணிவித்து புனுகு பூசி, ஜவ்வரிசிப் பாயாசம், அன்னம் படையிலிட்டு அர்ச்சனை செய்து வந்தால் தாயாருக்கு ஏற்பட்ட துன்பங்கள் போகும்.\nசெவ்வாய்க்கிழமை நாளில் ராகு காலத்தில் பைரவருக்குச் செவ்வரளி மாலை அணிவித்து புனுகு பூசி துவரம் பருப்புப்பொடி கலந்த அன்னம், செம்மாதுளம் படையலிட்டு அர்ச்சனை செய்து வந்தால் சகோதர ஒற்றுமை ஏற்படும். செவ்வாய்க்கிழமை நாளில் பைரவருக்கு சிவப்பு குங்குமம் கலந்த நீரால் அபிஷேகம் செய்து எலுமிச்சம் பழ மாலை அணிவித்து புனுகு பூசி எலுமிச்சம் பழத்தில் நெய் தீபமிட்டு வேகவைத்த பீட்ரூட் கலந்த சாதம், மாதுளம் பழம், ஜிலேபி படையலிட்டு அர்ச்சனை செய்துவர எதிர்ப்புகள் அகன்று வெற்றிகள் குவியும்.\nபுதன்கிழமை நாளில் பைரவருக்கு மரிக்கொழுந்து மாலை அணிவித்து புனுகு பூசி பாசிப்பருப்பு பொடி கலந்த அன்னம், பாசிப்பருப் புப் பாயாசம் படைத்து அர��ச்சனை செய்து வந்தால் கல்வியில் ஏற்பட்ட தடை அகலும் புதன்கிழமை காலை 10.30 முதல் 12.00 மணிக்குள் பைரவருக்கு சந்தனகாப்பு செய்து மரிக்கொழுந்து மாலை சூட்டி புனுகு பூசி, பாசிப்பயிறு சுண்டல், பாசிப்பருப்பு பாயாசம், கொய்யாப்பழம், பாசிப்பருப்பு பொடி கலந்த அன்னம் படையலிட்டு அர்ச்சனை செய்து வந்தால் வியாபாரத்தில் வெற்றி வாகை சூடலாம்.\nதேய்பிறை அஷ்டமி நாளில் அல்லது வியாழக்கிழமை பைரவருக்கு சந்தனகாப்பு செய்து மஞ்சள் நிற சம்பங்கி மாலைசூட்டி புனுகு பூசி, சுண்டல் படையலிட்டு பால்பாயாசம், நெல்லிக் கனி, ஆரஞ்சுப்பழம், வறுத்த கடலைப்பருப்பு பொடி கலந்த அன்னம் படைத்து அர்ச்சனை செய்து வர தனப்ராப்தி ஏற்படும்.\nவியாழக்கிழமை நாளில் காலை 7.30 மணிக்குள் பைரவருக்கு சந்தனக்காப்பு செய்து மந்திரவித்து எனப்படும் முந்திரி யால் மாலை அணிவித்து (முந்திரிப்பருப் பால் மாலை அணிவித்தால் முழுப்பலன் ஏற்படாது. கர்ப்பப்பை போல அமைந்து உள்ளே குழந்தையை உள்ளடக்கியது போல காணப்படும் முந்திரிப்பருப்புடன்...) கொண்டை கடலை, சுண்டல், அன்னம் படையலிட்டு அர்ச்சனை செய்து அன்னதானம் 5 பேருக்கு வழங்கினால் பைரவர் திருவருளால் விரைவில் குழந்தை பாக்கியம் ஏற்படும்.\nவெள்ளிக்கிழமை நாளில் ராகு காலத்தில் பைரவருக்கு சந்தனக்காப்பு செய்து புனுகு பூசி தாமரை மலர் மாலை அணிவித்து அவல் கேசரி, பானகம் சர்க்கரைப் பொங்கல் போன்றவற்றை படைத்து அர்ச்சனை செய்து வரத் திருமணத் தடை அகன்று மனதிற்கு பிடித்து துணை அமையும். வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் பைர வருக்கு சந்தனக்காப்பு செய்து புனுகு பூசி ரோஜா மாலை சூட்டி வெள்ளி ஆபரணங்கள் அணிவித்து சர்க்கரைப் பொங்கல், சேமியா பாயாசம், மாம்பழம் படைத்து அர்ச்சனை செய்து 6 ஏழை கலைஞர்களுக்கு வஸ்திர தானம் செய்தால் கலைத்துறையில் சாதனை படைக்கலாம்.\nவெள்ளிக்கிழமை நாளில் ராகு காலத்தில் பைரவருக்கு பால் அபிஷேகம் செய்து புனுகு பூசி நாகலிங்கப்பூ மாலை அணிவித்து பால்சாதம், பால்பாயாசம் நைவேத்தியமாகப் படைத்து அர்ச்சனை செய்து வந்தால் நாகதோஷம் நீங்கும்.\nதிமுக- காங்கிரஸ் கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை- மு.க.ஸ்டாலினை சந்தித்தப்பின் புதுவை முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி\nநிர்பயா வழக்கு குற்றவாளி உச்ச நீதிமன்றத்தில் அப்பீல்- தூக்கில் போடுவதில் அடுத்தடுத்து தடை\n2வது ஒருநாள் கிரிக்கெட் - 36 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா\nஆஸ்திரேலியாவுக்கு 341 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nடெல்லி சட்டசபை தேர்தல் - 57 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டது பாஜக\nநிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4 பேரையும் பிப்.1-ம் தேதி தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nராஜ்கோட்டிலும் விராட் கோலி டாஸ் தோல்வி: இந்தியா முதலில் பேட்டிங்\nமாங்கல்ய பாக்கியம், குழந்தை வரம் அருளும் துர்க்கை அம்மன் ஸ்தோத்திரம்\nசாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் தை திருவிழா\nசனிபகவானின் தாக்கத்திலிருந்து நம்மை காக்கும் பரிகாரம்\nகாட்கோபர் காமராஜ் நகர் புனித அந்தோணியார் ஆலய திருவிழா\nநெல்லையப்பர் கோவிலில் லட்சத்தீப திருவிழா\nபிரிந்த தம்பதியை சேர்த்து வைக்கும் அரங்கநாதர்\nவிசாக நட்சத்திரக்காரர்களுக்கு வாழ்வில் திருப்பம் தரும் முத்துக்குமாரசுவாமி\nதம்பதிகளிடையே ஒற்றுமை, சகோதரப் பிணக்கு நீக்கும் ராமபிரான்\nஆபத்தில் இருந்து காக்கும் பைரவ மூர்த்தி\nபணப் பிரச்சினை தீரும் பரிகாரம்\nஎஸ்.ஐ. வில்சனை கொன்றது ஏன்\nடி.வி. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இருந்து ரிஷப் பண்ட் விலகல்\nஇந்திய அணி தோல்வி குறித்து விராட் கோலி கருத்து\nபும்ராவின் யார்க்கரை கண்டு வியந்தேன் - டேவிட் வார்னர்\nமுதல் ஒருநாள் போட்டி: நியூசிலாந்து லெவன் அணியை துவம்சம் செய்தது இந்தியா ஏ\nபட்டாஸ் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம்\nதிமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை- துரைமுருகன்\nயாரும் இல்லாத போது என்னை அழைத்தார் - இயக்குனர் மீது நடிகை மீடூ புகார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2012/08/8_23.html", "date_download": "2020-01-18T05:39:45Z", "digest": "sha1:XX5TII7QZH5AYRV2HWJKUKXYS3GI27UV", "length": 9490, "nlines": 156, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "விண்டோஸ் 8ல் மெட்ரோ இல்லை", "raw_content": "\nவிண்டோஸ் 8ல் மெட்ரோ இல்லை\nவிண்டோஸ் 8 சோதனைத் தொகுப்பு வாடிக்கையாளர் களுக்குத் தரப்பட்ட நாள் முதல், அதன் இன்டர்பேஸ் என்னும் இடைமுகம் \"மெட்ரோ இன்ட��்பேஸ்' என அழைக்கப்பட்டது.\nஆனால், பல்வேறு சட்ட சிக்கல்கள் அதில் ஏற்பட்டதால், மெட்ரோ என்ற பெயரை, விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் பயன்படுத்துவதில்லை என்ற முடிவை, மைக்ரோசாப்ட் எடுத்துள்ளது.\n\"மெட்ரோ' என்ற பெயரினை, சியாட்டில் நகரத்தில் செயல்படும் போக்குவரத்துக் கழகத்தின் இயக்க முறையினால் கவரப்பட்டு, மைக்ரோசாப்ட் தேர்ந்தெடுத்தது. சியாட்டில் நகரில் தான் மைக்ரோசாப்ட் தலைமை அலுவலகம் இயங்குகிறது.\nமிகப் பெரிய ஐகான்களுடன், தொடு உணர்வுடன் இயக்கத்தினை அமைத்து, மிக விரைவான இயக்கம் என்ற பொருளினை உணர்த்த, இந்த மெட்ரோ என்ற பெயரினை மைக்ரோசாப்ட் தேர்ந்தெடுத்தது.\nஆனால், விஷயம் சட்ட சிக்கலில் மாட்டிக் கொண்டது. ஜெர்மனியில் \"மெட்ரோ ஏ.ஜி.' என்ற நிறுவனம் இந்த பெயருடன் இயங்குகிறது.\nஎனவே விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை, ஐரோப்பிய நாடுகளில் விற்பனை செய்திடுகையில், பெயர் காப்புரிமை பிரச்னை ஏற்படும் என, மைக்ரோசாப்டுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொண்ட ஐரோப்பிய நிறுவனங்கள் எச்சரித்தன.\nதொடர்ந்து ஆலோசனைகளை மேற்கொண்ட மைக்ரோசாப்ட் மெட்ரோ என்னும் பெயரினைக் கைவிடும் முடிவினை எடுத்துள்ளது.\nதற்போதைக்கு மெட்ரோ ஸ்டைலை, “Windows 8 Style UI” என மைக்ரோசாப்ட் அழைக்கிறது. இதற்கு வேறு ஒரு பெயரினை அக்டோபர் 26க்குள் அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஎன் தளத்தில் : கிளம்புங்கைய்யா... கிளம்புங்க...\nகம்ப்யூட்டர் மெமரி - ஸ்டோரேஜ் (Memory - Storage)\nஆபீஸ் 2010ன் சில சிறப்பு வசதிகள்\nமைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட் போன் எலைட் ஏ84\nபுதிய வகை மால்வேர் புரோகிராம்கள்\nவேர்ட் 2013 சோதனை அனுபவங்கள்\nஅமெரிக்க உளவுத் துறை எச்சரிக்கை\nஇந்தியாவின் பிருத்வி- 2 சோதனை சக்சஸ்\nநோக்கியா 112 டூயல் சிம்\nபாதுகாப்பான ஸ்பைஸ் மொபைல் போன்கள்\nவிண்டோஸ் 8ல் மெட்ரோ இல்லை\nவிண்டோஸ் 8 டேப்ளட் பிசி\nபுதிய மொபைல் கோபுர கட்டுப்பாடு\nஆபீஸ் 2013 சந்தேகங்களும் தீர்வுகளும்\nகூகுள் தேடல் பக்கத்தில் கால்குலேட்டர்\nநானோ காருக்கு ஆன் லைனில் கடை திறந்த டாடா\nகூகுள் டூடில் பார்க்க விருப்பமா\nஇறுதிக் கட்டத்தில் விண்டோஸ் 8\nவிண்டோஸ் 8 - புதிய மவுஸ் மற்றும் கீ போர்ட்\nநிறுவனங்களுக்கு உதவிடும் ஆபீஸ் 365\nகணினி விளையாட்டில் புதிய தொழில்நுட்பம்\nசாம்சங் காலக்ஸி நோட் 2\n2020க்குள் அனைத்து மொபைலிலும் Android வசதி\n7,000 கோடி ரூபாய் செலவில், இலவச மொபைல் போன் வழங்கு...\nகம்ப்யூட்டர் சில புதிய தகவல்கள்\nகூகுள் பைபர்- மின்னல் வேக இன்டர்நெட்\nவிண்டோஸ் 8 சிஸ்டத்தின் எக்ஸ்புளோரர்\nஒரு கோடி சாம்சங் காலக்ஸி எஸ் 3 விற்பனை\nமைக்ரோமேக்ஸ் சூப்பர் போன் நிஞ்சா 2 A 56\nநீருக்கடியி​ல் நீந்தக் கூடி​ய நவீன ரோபோ கண்டுபிடிப...\nவேர்ட் தொகுப்பில் தேவையற்ற கோடுகளைத் தவிர்க்க\nவர இருக்கும் ஸ்மார்ட் போன்கள்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/category/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-01-18T06:53:44Z", "digest": "sha1:4U3JZQT62FC2IRMYQ5UIM5U6SDYUOFQT", "length": 36871, "nlines": 331, "source_domain": "www.akaramuthala.in", "title": "முகநூல் Archives - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 திசம்பர் 2019 கருத்திற்காக..\n நெஞ்சில் நெருப்புக்கும் சூடளிக்கும் நேர்மை பேசும் நூல்நிலையம் என்றும் நுரைத்தாலும் நிறுத்தாத உழைப்பு அன்பால் பால்மடிபோல் கனத்திருக்கும் தாய்மை அன்பால் பால்மடிபோல் கனத்திருக்கும் தாய்மை கேட்டுப் பாருங்கள் அவர்பெயர்தான் நல்லக்கண்ணு கேட்டுப் பாருங்கள் அவர்பெயர்தான் நல்லக்கண்ணு பால்மனத்தார் நேர்முகத்தார் நலமாய் நூறு பனைபூக்கும் நாள்தாண்டி வாழ வேண்டும் பால்மனத்தார் நேர்முகத்தார் நலமாய் நூறு பனைபூக்கும் நாள்தாண்டி வாழ வேண்டும் எளிமைக்கும் எளிமைதரும் வலிமை யாளர் எளிமைக்கும் எளிமைதரும் வலிமை யாளர் எதிர்ப்பஞ்சாப் போர்வீரர் போராட் டத்தில் துளிர்ப்பதுதான் வாழ்வென்ற கொள்கைக் குன்று துளியேனும் நெளியாத நெம்பு கோலர் துளியேனும் நெளியாத நெம்பு கோலர் \nதமிழ்வளர்ச்சி நலம்பெறவே முயல வேண்டும் \nஇலக்குவனார் திருவள்ளுவன் 19 திசம்பர் 2019 கருத்திற்காக..\nதமிழ்வளர்ச்சி நலம்பெறவே முயல வேண்டும் தமிழ்வாழ்க என்றுவெறும் கூச்சல் போட்டால்தமிழ்வாழ்ந்து விடுவதில்லை தமிழ்வாழ்க என்றுவெறும் கூச்சல் போட்டால்தமிழ்வாழ்ந்து விடுவதில்லை உதட்ட சைந்துஅமிழ்தென்று சொல்லுவதால் மட்டும் யார்க்கும்அங்கங்கள் நிறைவதில்லை உதட்ட சைந்துஅமிழ்தென்று சொல்லுவதால் மட்டும் யார்க்கும்அங்கங்கள் நிறைவதில்லை இயங்க வேண்டும் தமிழில்தான் திருமணங்கள், வடவர் தம்மைத்தள்ளிவைத்தே மனைவிழாக்கள் எல்லாம் செய்துதமிழ்வளர்ச்சி நலம்பெறவே முயல வேண்டும் தமிழாக வாழ்ந்தாலே உயரம் கூடும் தமிழாக வாழ்ந்தாலே உயரம் கூடும் உத்திரத்தை ஒட்டடைகள் தாங்குமென்றுஒருபோதும் அறிவுள்ளோர் ஏற்ப தில்லை உத்திரத்தை ஒட்டடைகள் தாங்குமென்றுஒருபோதும் அறிவுள்ளோர் ஏற்ப தில்லை சித்திரத்து விளக்கொளிதான் பகலே என்றுசிந்திக்க எவர்க்கேனும் துணிவு மில்லை சித்திரத்து விளக்கொளிதான் பகலே என்றுசிந்திக்க எவர்க்கேனும் துணிவு மில்லை நத்தைகள் நீர்சுமந்தே அணைநி ரப்பநம்பிக்கை கொண்டெவரும் முயல்வ தில்லை நத்தைகள் நீர்சுமந்தே அணைநி ரப்பநம்பிக்கை கொண்டெவரும் முயல்வ தில்லை முத்தமிழை வளர்க்கின்ற முயற்சி யில்நாம்மூங்கைகளாய் முடங்கிவிட்டோம் முத்தமிழை வளர்க்கின்ற முயற்சி யில்நாம்மூங்கைகளாய் முடங்கிவிட்டோம் \nஇலக்குவனார் திருவள்ளுவன் 05 மே 2019 ஒருவர் கருத்திட்டுள்ளார்\n ‘சிந்தனையாளன்‘ இதழைப் பார்த்தவுடன்அதன் இறுதிப்பக்கத்தை ஆவலுடன்தேடுவோர் மிகுதி. இதழ்தோறும் இறுதிப்பக்கத்தில் இடம்பெற்றிருப்பதுபாவலர் தமிழேந்தியின் பாடல். ” நடப்பு அரசியலை வெளிப்படையாகப்பாடுவோர் அருகிவிட்ட தமிழ் இலக்கியச் சூழலில் தமிழேந்தி மட்டுமேஅந்தத் தனித்தன்மையைக் காப்பாற்றிவருகிறார் ” என்று பாவலர் அறிவுமதி வியந்து பேசுவது வழக்கம். ‘சிந்தனையாளன்’ இறுதிப் பக்கக் கவிதையாக இனித் தமிழேந்தி வரமாட்டார்.அரசியல் கவிதை அற்றுப்போகாமல்காப்பாற்றிய பாவலர் தமிழேந்தியின்பயணம் நின்றுவிட்டது. தமிழின விடியலுக்கான எல்லாப் போராட்டங்களிலும் மார்க்சியப் பெரியாரியப்பொதுவுடைமைக் கட்சி சார்பில் எழுச்சிமுழக்கமிடும் போராளித் தமிழேந்திகுரலை இனிக் கேட்க வாய்ப்பில்லை\n 21.04.2019 பாவேந்தர் நினைவு நாள்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 20 ஏப்பிரல் 2019 கருத்திற்காக..\n 21.04.2019 பாவேந்தர் பாரதிதாசன் நினைவு நாள் “பண்பட்ட ஞானம் பகுத்தறிவாம் அவ்வழியில் மண்ணின் மாத்தமிழர் மாண்புறுக – விண்வரை பெண்ணினமும் ஆணினமும் பேணுங் கருத்தொன்றித் தண்ணிழல்போல் வாழ்க தழைத்து“ எனவுரைக்கும் பாவேந்தர் இன்றமிழ்ப் பாச்சொல் நனவாக்கிப் பண்பாட்டை நாடு – விண்வரை பெண்ணினமும் ஆணினமும் பேணுங் கருத்தொன்றித் தண்ணிழல்போல் வாழ்க தழைத்து“ எனவு��ைக்கும் பாவேந்தர் இன்றமிழ்ப் பாச்சொல் நனவாக்கிப் பண்பாட்டை நாடு – இனம்மொழி மண்ணுரிமை போற்று – இனம்மொழி மண்ணுரிமை போற்று மறவாதே நல்லொழுக்கம் கண்ணெனக் காத்துயர்வைக் காண்\nசிலம்பொலி செல்லப்பனார்க்குப் பாவலர்களின் புகழ்வணக்கம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 18 ஏப்பிரல் 2019 கருத்திற்காக..\nசிலம்பொலி செல்லப்பனார்க்குப் பாவலர்களின் புகழ்வணக்கம் இலக்கிய அமைப்புகளின் சார்பில் சித்திரை முதல் நாள், 14/4/19 அன்று மாலை சென்னை கவிக்கோ மன்றத்தில் சிறப்பாக நடந்தது. அன்று ஞாயிறு என்பதாலும் சித்திரை முதல் நாள் என்பதனாலும் நிலவிய நிகழ்ச்சி நெருக்கடிகளைப் புறந்தள்ளி நல்ல கூட்டம் கூடியது. வேறொரு நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டிய கவிஞர் மு.மேத்தா இந் நிகழ்வைக் கேள்விப்பட்டு சிலம்பொலியார்க்குப் புகழவணக்கம் செலுத்த வந்தது குறிப்பிடத்தக்கது. பேராசிரியர் மின்னூர் சீனிவாசன், வேணு குணசேகரன், ஏர்வாடி இராதாகிருட்டிணன், அமுதா பாலகிருட்டிணன், இரவி தமிழ்வாணன்,பெரு.மதியழகன், தமிழமுதன், தமிழ்முதல்வன், முனைவர்…\nஆத்தூர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வினையகத்தின் பெண்குழந்தைகள் நாள்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 சனவரி 2019 கருத்திற்காக..\nஆத்தூர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வினையகத்தின் பெண்குழந்தைகள் நாள் மக்கள் மேம்பாட்டு வினையகம் (PDI) நிறுவனத்தின் மூலம் ஆத்தூர், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தை 10, 2050 /24.01.2019 அன்று ‘தேசியப் பெண் குழந்தைகள் நாள் 2019’ கொண்டாடப்பட்டது. அறிவுரைஞர் (PDI) திருமிகு.செயந்தி பேசுகையில், “பெண் குழந்தைகள் அனைவருக்கும் சமமான கல்வியறிவு, ஊட்டச்சத்து, நலவாழ்வு உரிமைகள், சட்ட உரிமைகள் கிடைக்கப் போராடுவோம், பெண் குழந்தைகளின் முன்னேற்றத்திற்குப் பாடுபடுவோம். நாம் அனைவரும் பெண் குழந்தைகளைப் போற்றிப் பாதுகாப்போம்” என்று கூறினார். ஒரே நாளில்…\nஆத்தூர் பேருந்து நிலையத்தில் வினையகத்தின் பெண் குழந்தைகள் நாள்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 சனவரி 2019 கருத்திற்காக..\nஆத்தூர் பேருந்து நிலையத்தில் வினையகத்தின் பெண் குழந்தைகள் நாள் மக்கள் மேம்பாட்டு வினையகம் (PDI) நிறுவனத்தின் மூலம் ஆத்தூர் பேருந்து நிலையத்தில் தை 10, 2050 /24.01.2019 அன்று ‘தேசியப் பெண் குழந்தைகள் நாள் 2019’ கொண்டாடப்பட்டது. அறிவுரைஞர் (PDI) திருமிகு.��ெயந்தி, வினையகத்(PDI) திட்டப் பணியாளர்கள் இணைந்து பொது மக்கள் மத்தியில் பெண் குழந்தைகளின் முதன்மைபற்றி வலியுறுத்தினர். ‘‘இளம் வயது திருமணத்தைத் தடுக்க வேண்டும். பெண் குழந்தைகள் அனைவருக்கும் சமமான கல்வியறிவு, ஊட்டச்சத்து, நலவாழ்வு உரிமைகள், சட்ட உரிமைகள் கிடைக்க வேண்டும். எனவே, நாம்…\nபுதுப்பாளையத்தில் வினையகத்தின் பெண்குழந்தைகள் நாள்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 சனவரி 2019 கருத்திற்காக..\nபுதுப்பாளையத்தில் வினையகத்தின் பெண்குழந்தைகள் நாள் மக்கள் மேம்பாட்டு வினையகம் (PDI) நிறுவனத்தின் மூலம் புதுப்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி (வாழப்பாடி) வளாகத்தில் தை 10, 2050 /24.01.2019 அன்று ‘தேசியப் பெண் குழந்தைகள் நாள் 2019’ கொண்டாடப்பட்டது. அறிவுரைஞர் (PDI) திருமிகு.செயந்தி பேசுகையில், “பெண் குழந்தைகள் அனைத்துத் துறைகளிலும் பங்கேற்றுச் சாதிக்க வேண்டும். நாம் அனைவரும் பெண் குழந்தைகளைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும்” என்று கூறினார். ஒரே நாளில் பல்வேறு ஊர்களில் ‘தேசியப் பெண் குழந்தைகள் நாள் 2019’ கொண்டாடுவதற்கு மக்கள் மேம்பாட்டு…\nமறைமலையடிகள் – சிராப்பள்ளி மாதேவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 17 செப்தம்பர் 2018 கருத்திற்காக..\nமறைமலை என்னும் மாமலையே சிராப்பள்ளி மாதேவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 04 பிப்பிரவரி 2018 கருத்திற்காக..\n இத்தரையில் வாழ்ந்தாலும் தமிழை இன்றும் இன்னுயிராய்ப் போற்றுகின்றோம் அதுவே போதும் நித்தமெமை வாட்டுகின்ற துயரும் பொய்க்கும் நித்தமெமை வாட்டுகின்ற துயரும் பொய்க்கும் நின்கருணை யாலெம்மின் கடமை ஓங்கும் நின்கருணை யாலெம்மின் கடமை ஓங்கும் அத்தனவன் அருள்பெற்றும் இயற்றும் பாக்கள் அம்புவியில் எம்புகழை ஏந்திச் செல்லும் அத்தனவன் அருள்பெற்றும் இயற்றும் பாக்கள் அம்புவியில் எம்புகழை ஏந்திச் செல்லும் பெற்றவளை யாமிழந்தோம் கண்ணீர் விட்டோம் பெற்றவளை யாமிழந்தோம் கண்ணீர் விட்டோம் பேறுபெற்றோம் இன்றமிழைப் போற்றிப் பாட பேறுபெற்றோம் இன்றமிழைப் போற்றிப் பாட சித்தத்துள் பேராசை தானும் இல்லை சித்தத்துள் பேராசை தானும் இல்லை சிங்காரத் தமிழ்மீதே காதல் கொள்ளை சிங்காரத் தமிழ்மீதே காதல் கொள்ளை அத்தனையும் தேனாறாய் ஓட வேண்டும் அத்தனையும் தேனாறாய் ஓட வேண்டும் அகத்தூய்மை பெற்றுலகில் வாழ வேண்டும் அகத்தூய்மை பெற்றுலகில் வாழ வேண்டும் மொத்தத்தில் அகதியம்மா இந்த மண்ணில் மொத்தத்தில் அகதியம்மா இந்த மண்ணில் மொழிகாக்கத் துடிக்கின்றோம் தமிழே\nஇலக்குவனார் திருவள்ளுவன் 10 திசம்பர் 2017 கருத்திற்காக..\n ஒன்று என்றிரு; தமிழ் நன்று என்றிரு. இம்மொழிதான் செம்மொழி எனத் தமிழின்றி வாழ்வோ என்றே நீ மறு குன்று என்றிரு எம் மொழிவளம் குன்று என்றிரு; பிறமொழி தான்கன்று என்றிரு; நம்தமிழ் நன்றேதான் என்றும் என்றிரு . இன்றே தொடங்கியிரு; வன்தமிழராய் நின்றிரு எவ்வுயிர்க்கும் மென்தோழனாயிரு;. என்றும் தீந்தமிழ், கலப்படம் செய்யாதிரு. கொன்றால் பாவமென்றிரு தின்றால் போகாதென்று மறு; ஆங்கிலம் ஆனமட்டும் பேசாதிரு ஆதிமொழி நம்மொழியென்று மேதினியிரு ; தமிழால் பேசி நாவென்றிரு; நல்ல மனத்தால் இனம் வென்றிரு ,…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 03 திசம்பர் 2017 கருத்திற்காக..\n வள்ளுவன் சரணம்; ஐயன் சரணம் ஐயனே வள்ளுவனே; வள்ளுவனே நம்ஐயனே வள்ளுவனே ஐயனே; ஐயனே வள்ளுவனே வள்ளுவனே வருக வாய்மை தருக தாயே சரணம் தந்தையே சரணம் தந்தையே சரணம் தாயே சரணம் ஆதியே சரணம் பகவன் சரணம் பகவன் சரணம் ஆதியே சரணம் தமிழே வருக குறளே வருக முப்பால் சரணம்; முத்தமிழ் சரணம்; முத்தமிழ் சரணம்; முப்பால் சரணம்; தமிழைப்பாடு தமிழை நாடு குறளும் யாப்பும்…\nதமிழே பயிற்றுமொழியாதல் வேண்டும் – பேராசிரியர் சி.இலக்குவனார்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n1500 உர��� விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் தங்கவேலு\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nகிண்டில் தளத்தில் ‘வெருளியல் அறிவியல்’ நூலைப் படிப்பது எப்படி- இ.பு.ஞானப்பிரகாசன் இல் தி.ஈழக்கதிர்\nகலைச்சொல்லாக்கப் பன்னாட்டுக் கருத்தரங்கம் இல் தங்கவேலு\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nபுற்றுநோய் ஆராய்ச்சிக்காக இலண்டனில் முனைவர் பட்டம் பெற்ற முதுகுளத்தூர் இளைஞர்\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன்\n (1131-1180) – இலக்குவனார் திருவள்ளுவன்\nநான் என்பது செருக்கல்ல; எனது நம்பிக்கை – வித்தியாசாகர்\nதமிழ்வளர்ச்சி நலம்பெறவே முயல வேண்டும் \nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் திருவள்ளுவர் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nதங்கவேலு - செயல் மன்றம் என்ற தலைப்பில் முக நூலில் தமிழ் மொழி...\nதங்கவேலு - மொழிக்கு எழுத்துருக்கள் எப்படி அமைகிறது என்ற உருவா...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - முதன் முதலாக உங்கள் படைப்புகளில் விசுவாமித்திரர், ...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2020. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/03/10-03-2017-tamilnadu-puducherry-pre-weather-report.html", "date_download": "2020-01-18T05:47:17Z", "digest": "sha1:Y5ZGMT2XEH3UKOZT4M4TTWFBGAA2EV6E", "length": 9528, "nlines": 68, "source_domain": "www.karaikalindia.com", "title": "10-03-2017 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கான வாய்ப்புகள் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n10-03-2017 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கான வாய்ப்புகள்\nemman செய்தி, செய்திகள், வானிலை செய்திகள், weather report No comments\n10-03-2017 தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு.நாளை கோயம்புத்தூர் மாவட்டத்தில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம்.10-03-2017 நாளை பிற்பகலில் தேனி மாவட்டம் கம்பம் ,உத்தமபாளையம் பகுதிகளிலும் சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதிகளிலும் ஓரளவுக்கு நல்ல மழையை எதிர்பார்க்கலாம். தர்மபுரி,சேலம், திருவண்ணாமலை,வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஒரு சில பகுதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு.நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் குன்னூர் பகுதிகளிலும் குறிப்பிடத்தக்க அளவு மழை பதிவாகளாம்.\n10-03-2017 நாளை மாலை மதுரை,திருச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புண்டு.\n10-03-2017 நாளை காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களை பொறுத்தவரையில் மழைக்கான வாய்ப்பு மிகவும் குறைவு.\nசெய்தி செய்திகள் வானிலை செய்திகள் weather report\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதி���ுநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\nஅம்மணி ஒரு நேர்மையான பார்வை\n'சொல்வதெல்லாம் உண்மை' லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியிருக்கும் மூன்றாவது திரைப்படம்.இவர் இதற்கு முன்பு ஆரோகணம்,நெருங்கி வா முத்தமிடா...\nரூபாய் ஐந்துக்கு 1000 லிட்டர் தண்ணீர்\nகாரைக்கால் நீர்தேக்கத்தொட்டி தாகத்திற்கு ஒரு சொம்பு தண்ணீர் என்ற நிலை மாறுதல் அடைந்து இன்று இருபது ரூபாய்க்கு ஒரு பாலிதீன் பெட்டியி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dharmapuri.nic.in/ta/", "date_download": "2020-01-18T05:43:17Z", "digest": "sha1:EF2XGNPHJ52C6PLM7EKZVU4Y3IGFG5V6", "length": 13879, "nlines": 240, "source_domain": "dharmapuri.nic.in", "title": "தர்��புரி மாவட்டம், தமிழ்நாடு அரசு | Land of Adhiyaman Fort | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nபிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம்\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nதர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்\nதர்மபுரி மாவட்டமானது அக்டோபர் 2, 1965 ஆம் ஆண்டில் சேலம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் அரூர் தாலுகாவை உள்ளடக்கியது.\nபின்னர், தர்மபுரி மாவட்டம் நிர்வாக காரணங்கள், அதிகமான கிராமங்கள் மற்றும் பரந்த பகுதி காரணமாக 09-02-2004 அன்று மீண்டும் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது.\nமாண்புமிகு உயர்கல்விதுறை அமைச்சர் அவர்கள் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி, புடவை வழங்கும் விழாவினை தொடங்கி வைத்தார்\nமாவட்ட ஆட்சியர் அவர்கள் உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்\nஇந்திய தேர்தல் ஆணையம் – தேர்தல்கள் குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கினை நடத்துகிறது\nதர்மபுரி மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான கோரிக்கைகள் மற்றும் புகார்களுக்கு தேர்தல் பார்வையாளர் அவர்களின் தோலைபேசி எண் : +91 63801 14501\nதர்மபுரி மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் பார்வையாளர் ஆய்வு\nஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் – 2019\nதேசிய போலியோ சொட்டு மருந்து முகாம் நாள் – 19/01/2020\nசுற்றுச்சூழல் காப்பதற்கான மாவட்ட திட்டக்குழு\nதிருமதி. சு . மலர்விழி இ.ஆ.ப\nவருவாய் கிராமங்கள் : 470\nபஞ்சாயத்து கிராமங்கள் : 251\nஉள்ளாட்சி அமைப்புகள்நகராட்சி : 1\nவட்டார ஊராட்சிகள் : 8\nதொகுதிகள்பாராளுமன்ற தொகுதி : 1\nசட்டமன்ற தொகுதிகள் : 5\nபரப்பளவு : : 4497.77 ச.கி.மீ\nநகர்ப்புற மக்கள் : 2,60,912\nபாலின விகிதம் : 946/1000\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nஇணையவழி சேவைகள் - நிலம்\nஇணையவழி சேவைகள் – பொது வைப்பு நிதி\nமாநில கட்டுப்பாட்டு அறை : 1070\nமாவட்டஆட்சியர் அலுவலகம் கட்டுப்பாட்டு அறை: 1077\nமாவட்டஆட்சியர் அலுவலகம் : 04342 – 230561\nகாவல் துறை கட்டுப்பாட்டு அறை : 100\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் தர்மபுர�� மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது.வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், தேசிய தகவலியல் மையம் ,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் , இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jan 08, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.trendingonlinenow.in/raghava-lawrence-speech-at-darbar-audio-launch/", "date_download": "2020-01-18T07:21:25Z", "digest": "sha1:24WJKQPV2BKIBAMRJYUIKT5QMO7YHKQP", "length": 17476, "nlines": 105, "source_domain": "tamil.trendingonlinenow.in", "title": "தர்பார் இசை வெளியீட்டு விழாவில் ராகவா லாரன்ஸ் பேசியது என்ன?", "raw_content": "\nJanuary 17, 2020 | அசுரன் 100வது நாளை நினைத்து பெருமைப்பட்ட இயக்குனர் வசந்தபாலன்\nJanuary 16, 2020 | இணையத்தை கலக்கும் துக்ளக் காமெடி – மீண்டும் அசிங்கப்பட்டார் ரஜினி\nJanuary 15, 2020 | நவுத்துப்போன பட்டாஸ் – பட்டாஸ் விமர்சனம்\nJanuary 14, 2020 | அரசுக்கு எதிரான புத்தகங்களை விற்க கூடாது ஆர்டர் போட்ட பபாசி கொந்தளித்த எழுத்தாளர்கள்\nJanuary 13, 2020 | கலெக்டர்களின் முன்னோடியான சர் தாமஸ் மன்ரோவைப் பற்றி தெரிந்துகொள்வோம்\nதர்பார் இசை வெளியீட்டு விழாவில் ராகவா லாரன்ஸ் பேசியது என்ன\nஇயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் தர்பார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன் சென்னையில் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் நடிகர் ராகவா லாரன்ஸ் பேசிய கருத்துக்கள் சர்ச்சைக்குள்ளானது. அந்த நிகழ்ச்சியில் லாரன்ஸ் என்ன பேசினார் என்பது இங்கு இணைக்கப்பட்டுள்ளது.\n” தலைவர் சொன்ன அதிசயம், அற்புதத்தை வெச்சுத்தானே எல்லாரும் பேசிட்டிருக்காங்க. நான் சொல்றேன் அந்த அதிசயம், அற்புதமே அவர்தான். அவர் நமக்குக் கிடைத்த ஒரு பொக்கிஷம்.\nபகவத்கீதை, பைபிள், குரானில் எல்லாம் என்ன சொல்லிருக்கு யாரும் மனதால் கூட வேறு யாருக்கும் தப்பு பண்ணிடக்கூடாது என்று. யாருக்கும் துரோகம் பண்ணாதீங்க – உங்க சொல்லாலும், செயலாலும். அடுத்தவன் பொருளுக்கு ஆசைப்படக்கூடாது என்பார்கள். உன் கடமையை ஒழுங்கா செய் என்பார்கள்.\nஇதையெல்லாம் புத்தகத்தில் படித்து விட்டோம். ஆனால் அதை நம்ப வேண்டுமே. அதற்கு ஒரு ஆள் படைக்க வேண்டுமே. அதான் தலைவரைக் கடவுள் படைத்தார். நமக்கெல்லாம் ஒரு குரு அவர். கடவுள் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு குருவைப் படைப்பார்.\nஇதுவரை அவர் யாரையாவது திட்டிப் பார்த்திருக்கிறீர்களா அவர் யாருக்காவது துரோகம் செய்து பார்த்திருக்கிறீர்களா அவர் யாருக்காவது துரோகம் செய்து பார்த்திருக்கிறீர்களா அவரால் அழிந்த குடும்பம் என்று யாரையும் பார்த்திருக்கிறீர்களா அவரால் அழிந்த குடும்பம் என்று யாரையும் பார்த்திருக்கிறீர்களா நூறாவது படம் ராகவேந்திரா சாமி என்று படம் எடுத்த ஒரு சூப்பர் ஸ்டாரைக் காட்டுங்களேன் பார்ப்போம். மற்றவர்கள் எல்லாம் தனது நூறாவது படம் மாஸா, ஸ்டைலா இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.\nஅவரிடம் நான் போனில் பேசும் போது, “அண்ணே.. இப்படி பேசுறாங்கண்ணே.. தாங்க முடியலைண்ணே” என்பேன். உடனே அவர் மேலே காட்டி, “கண்ணா.. அவன் பாத்துப்பான்” என்பார். வேறு யாராக இருந்தால் இவ்வளவு தன்னடக்கம், அமைதி, பொறுமை இருக்கவே இருக்காது.\nபாபா படம் எடுத்த பிறகு தன்னால் யாரும் நஷ்டம் வரக்கூடாது என்று பணத்தை திருப்பித் தந்தவர் தலைவர்.\n’நான் அரசியலுக்கு வருகிறேன்” என்று அவர் மேடையில் கூறுகிறார். ‘நான் வரேன்’ என்று சொன்னாலே அரை மணி நேரத்துக்கு விசில் அடிப்பார்கள். அந்த மேடையில் வேறு யார் பெயரையும் அவர் சொல்லத் தேவையில்லை. ஆனால் ஸ்டாலின் சார்.. அப்புறம் வேற ஒருத்தர்.. அவர் பெயரையே எனக்கு சொல்லப்பிடிக்கவில்லை..இப்ப நடக்குற ஆட்சி.. இதுக்கு முன்பு நடந்த ஆட்சியையெல்லாம் புகழ்ந்து பேசினார். அவர் ரெண்டு வார்த்தை பேசினாலே அதுதான் அன்றைக்கு செய்தி. எல்லாரும் அரசியல் பேசுகிறார்கள். தலைவர் எதாவது சொன்னால் அதற்கு எதிராக எதுவும் பேசுகிறார்கள். ‘அவருக்கு அரசியல் தெரியாது என்கிறார்கள்’. வந்ததும் தெரியும்.. பார்த்துக்கலாம். வயசாகிடுச்சுங்கிறாங்க.. அவர் நடக்கும் போதே பார்த்துக்கலாம். முன்னாடியே வந்திருக்கலாம்ங்கிறாங்க. வந்த பதவியை வேண்டாமுன்னு சொன்னவரைப் பார்த்திருக்கீங்களா\nஇந்த வயசிலே அவருக்கு பணம் வேணுமா, புகழ் வேணுமா எல்லாரும் ‘அவர் படம் பப்ளிசிட்டிக்காக’ என்கிறார்கள். டேய்.. பப்ளிசிட்டிக்கு பேரே சூப்பர் ஸ்டாருடா.\nஅவருக்கு பணம், புகழ் எதுவும் தேவையேயில்லை. இப்பவும் கூட அவர் நினைத்திருந்தால் இந்த விழாவில் அவர் குடும்பத்தினரை முதல் வரிசையில் அமர வைக்கலாம். ஆனால் அவர் அப்படிச் செய்யாமல் இரண்டாவது வரிசையில்தான் அமர வைத்திருக்கிறார்.\nசிங்கப்பூர் மருத்துவமனைக்குச் சென்ற போது அவர் விடுத்த ஆடியோ செய்தி எல்லாருக்கும் நினைவிருக்கும்.\nஸ்டாலின், எடப்பாடி ஆகியோரெல்லாம் மேடையைத் தப்பாக உபயோகிப்பதில்லை. அவரவர்கள் நன்றாக மேலே வந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அரசியல் மேடையை நாகரிகமே இல்லாமல் சிலர் உபயோகிக்கிறார்கள்.\nஇந்த மேடையில் இப்படி பேசியதால் இதன் பிறகு என் தலைவர் என் கூட பேசாமல் இருந்தால் கூட கவலையில்லை. அரசியலை நாகரிகமாகப் பேசுங்கள். எல்லோரும் அப்படித்தான் பேசுகிறார்கள். ஆனால் ஒரு தலைவர் மட்டும்தான்.. ரொம்ப நாகரிகம் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. அது நம் நாட்டுக்கே கேடு. அரசியலுக்கே தப்பான விஷயம். நான் மட்டும் அரசியலுக்கு வந்தால் நான் வரதுக்குள்ளே நீங்க எல்லாம் செத்துப் போகணும் என்று சொல்லும் தலைவனை எங்காவது பார்த்திருக்கிறீர்களா அது எவ்வளவு பெரிய ஆபத்து தெரியுமா அது எவ்வளவு பெரிய ஆபத்து தெரியுமா என் தலைவரைப் பற்றி பேசி அந்த பப்ளிசிட்டியில்தான் நீங்கள் வாழ்கிறீர்கள். என் தலைவன் ஸ்டேஜை மற்றவர்களைத் தாக்கிப் பேசினால் அவருக்குப் பிடிக்காது. ஆனால் அந்த தலைவர் எல்லோரையும் தப்பாகப் பேசுகிறார். இனிமேல் அது நடக்கக்கூடாது. அப்படி என் தலைவனைப் பற்றி தவறாகப் பேசினால் நானும் பேசுவேன்.\nஇவ்வாறு அந்த நிகழ்ச்சியில் பேசியுள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ்.\nநம்மைச் சுற்றி என்ன நடக்கிறது நம் வாழ்க்கையில் மட்டும் தான் இதெல்லாம் நடக்கிறதா நம் வாழ்க்கையில் மட்டும் தான் இதெல்லாம் நடக்கிறதா என்று மனத்தெளிவு இல்லாதவர்கள் இந்த கேள்வி பதில் தொகுப்பை கட்டாயம் பட...\nசர்க்கரை ஆலைகளால் ஏமாற்றப்பட்ட உழவர்களுக...\nகாவிரி பாசன மாவட்டங்களில் செயல்பட்டு வந்த தனியார் சர்க்கரை ஆலைகள் திவாலாகி விட்டதால், அவற்றுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகள...\nரிமோட்டில் இயங்கப்போகிறது சென்னை மெட்ரோ ...\nசிறுவயதில் நாம் அனைவருமே பொம்மை கார வைத்து விளையாடியிருப்போம் அல்லவா, மிகவேகமாகக் காரை இழுத்து விட்டால் அது சுவரில் டம்மென்று இடித்து நிற்கும். பிறகு ...\n” மணிரத்னம் படைப்புகள் ஓர் உரையாடல...\nதமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குனர் திரு. மணிரத்னம் அவர்கள். அவருடன் பிரபல திரைவிமர்சகர் மேற்கொண்ட உரையாடல், \" மணிரத்னம் படைப்புகள் ஓர் உரையாடல்...\nBe the first to comment on \"தர்பார் இசை வெளியீட்டு விழாவில் ராகவா லாரன்ஸ் பேசியது என்ன\nஅசுரன் 100வது நாளை நினைத்து பெருமைப்பட்ட இயக்குனர் வசந்தபாலன்\nபூமணி அவர்கள் எழுதிய வெக்கை நாவல் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரனாக மலர்ந்து 100 நாட்கள் கடந்து விஸ்வரூப வெற்றி அடைந்திருப்பதை பார்க்கிறபோது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு கேகே நகர் அறையில்…\nஇணையத்தை கலக்கும் துக்ளக் காமெடி – மீண்டும் அசிங்கப்பட்டார் ரஜினி\nநவுத்துப்போன பட்டாஸ் – பட்டாஸ் விமர்சனம்\nஅரசுக்கு எதிரான புத்தகங்களை விற்க கூடாது ஆர்டர் போட்ட பபாசி கொந்தளித்த எழுத்தாளர்கள்\nகலெக்டர்களின் முன்னோடியான சர் தாமஸ் மன்ரோவைப் பற்றி தெரிந்துகொள்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/actor-vivek-mother-maniyammal-passes-away-news-240528", "date_download": "2020-01-18T06:26:46Z", "digest": "sha1:XLMKLXCUG5XMBENMQ2AELM275LSYJTXC", "length": 7502, "nlines": 159, "source_domain": "www.indiaglitz.com", "title": "Actor Vivek mother Maniyammal passes away - News - IndiaGlitz.com", "raw_content": "\n» Cinema News » நடிகர் விவேக் தாயார் காலமானார்\nநடிகர் விவேக் தாயார் காலமானார்\nபிரபல காமெடி நடிகர் விவேக் அவர்களின் தாயார் மாரியம்மாள் என்பவர் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 86.\nநடிகர் விவேக் அவர்களின் தாயார் மாரியம்மாள் அவர்களுக்கு இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அதன் காரணமாக அவரது உயிர் பிரிந்ததாகவும் தெரிகிறது. விவேக் தாயார் மாரியம்மாள் அவர்களின் உடல் அவரது சொந்த ஊரான சங்கரன்கோவில் பெருங்கோட்டூர் கிராமத்தில் நாளை நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.\nநடிகர் விவேக் அவர்களின் தாயார் மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\n'மாஸ்டர்' படத்திற்காக மாளவிகா எடுத்த பயிற்சி\nநேற்று திருமணம், இன்று மருத்துவமனையில்: 75 வயது நடிகருக்கு நேர்ந்த பரிதாபம்\nஎதிர்பாராத சந்திப்பு: பிரபல அரசியல்வாதி சந்திப்பு குறித்து மீராமிதுன்\nசூர்யாவின் 'சூரரை போற்று' புதிய அப்டேட் தந்த ஜிவி பிரகாஷ்\nத்ரிஷா நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டிலில் '96' கனெக்சன்\nஅடிமுறை'க்காக சினேகா செய்த அர்ப்பணிப்பு\nஉதயநிதியுடன் நேருக்கு நேர் மோதும் வைபவ்\nதனுஷின் 'கர்ணன்' படத்தில் இணைந்த இளம் நடிகை\nபிரிவினை ஏற்படும் என்று நான் ஏற்கனவே கூறினேன்: கமல்ஹாசன்\nஎளிய மக்களின் இதய தெய்வம் எம்.ஜி.ஆர் – ஒரு வரலாற்று சரித்திரம்\nரஜினிகாந்த் மீது காவல்துறை ஆணையரிடம் புகார்: பெரும் பரபரப்பு\n2021ல் நாங்க தான் இருக்கணும்: விஜய் ரசிகர்கள் போஸ்டரால் பரபரப்பு\nஎம்ஜிஆரை நேரில் பார்த்தது போல் உள்ளது: தொண்டர்கள், ரசிகர்கள் மகிழ்ச்சி\nகார்த்தியின் அடுத்த படத்தின் ரிலீஸ் எப்போது\n'மாநாடு' படத்தின் முழு தகவல்கள் இதோ\nஜெயம் ரவியின் அடுத்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n'மாநாடு' படத்தின் முதல் அப்டேட்: தளபதி விஜய் கனெக்சன்\nசூர்யாவின் 'காப்பான்' படவிழாவில் 'சிவாஜி' பட பிரபலங்கள்\nஎந்த இரண்டாயிரம் ரூபாய் பெரியது ஐசிசியை கேலி செய்த அமிதாப்\nசூர்யாவின் 'காப்பான்' படவிழாவில் 'சிவாஜி' பட பிரபலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-34/3228-353viii", "date_download": "2020-01-18T06:48:51Z", "digest": "sha1:RRLL4UMZHSCAHXLJRK7PRXPWKOEX7BRO", "length": 19766, "nlines": 231, "source_domain": "keetru.com", "title": "வர்க்க உணர்வற்ற அரசியல் ஒரு போலி அரசியல்தான்! - VIII", "raw_content": "\nஐந்து மாநில தேர்தல் முடிவு பாஜகவுக்கு அடிக்கப்பட்ட சாவுமணியா\nதத்தளிப்பில் ஈழம் தலைக்குனிவில் தமிழகம்\nமக்களின் போராளி பி.சி.ஜோஷியின் உரைகளும் உலகமும்\n100% வாக்குப்பதிவு மட்டும் தான் ஜனநாயகமா\nவயலார் ரத்தம் எங்கள் ரத்தம்\nபபாசி - புத்தக வாசனை அறியா மூடர்களின் கூடாரமா\nகருத்துரிமையின் குரல்வளையை நெறிக்கலாமா பபாசி\nஒடுக்கப்படும் நாடார்களை முன்னேற்ற என்ன வழி\nஅதிர்ச்சி அளிக்கும் தமிழகத்தில் மலக்குழியில் மடிவோரின் எண்ணிக்கை\nஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா\nமக்கள் தொகை பதிவேடு - குடிமக்கள் பதிவேட்டுக்கான தொடக்கப் பணியே\nவெளியிடப்பட்டது: 07 பிப்ரவரி 2010\nவர்க்க உணர்வற்ற அரசியல் ஒரு போலி அரசியல்தான்\nகாங்கிரஸ் சோஷலிஸ்ட்டின் நோக்கம் சோஷலிசத்தைக் கொண்டு வருவது என்று சொல்கிறார்கள். எப்படிக் கொண்டு வர முடியும் காங்கிரசில் உள்ள வலதுசாரிகளை மனமாற்றம் செய்வோம் என்கிறார்கள். இதனால்தான் காங்கிரசை விட்டு வெளியேறத் தேவையில்லை என்ற காரணத்தையும் சொல்கிறார்கள். மனித இனத்தையே புரிந்து கொள்ள மறுக்கும் ஒரு சோகமான கருத்துநிலை இது. சோஷலிசம்தான் நோக்கம் என்றால், பொதுமக்களிடம் பிரச்சாரம் நடத்த வேண்டும். அவர்களைத் திரட்ட வேண்டும். அதை விட்டுவிட்டு வர்க்கங்களை மனமாற்றம் செய்வது சரியான வழிமுறை அ���்ல. காங்கிரஸ் வலதுசாரிகள் ஒரு சொட்டு சோஷலிசத்தைக்கூட சகித்துக் கொள்ள மாட்டார்கள் என்பது நாளுக்கு நாள் தெளிவாகி வருகிறது.\nகடந்த ஆண்டு பண்டித நேரு, சோஷலிசத்துக்காக ஒரு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஏழை மனிதனை ஏதோ வீட்டுக்கடங்காத சிறுவன் போல் ஓர் அறையில் அடைத்து, அவனுக்கு உணவும் தண்ணீரும் கொடுத்து சொன்ன பேச்சைக் கேட்கிறேன் என்று ஒப்புக் கொள்ள வைத்து, இனி ஒழுங்காக இருப்பேன் என்று சொன்னதும் வெளியே விடுவதைப் போன்ற நிகழ்ச்சி அது. நேரு இப்போது முற்றிலும் மாறிவிட்டார். தலைகீழாக மாறிவிட்டார்; அல்லது அவரை மாற்றி விட்டார்கள். சிவப்பு, செங்கொடி என்றாலே இப்பொழுதெல்லாம் அவருக்குப் பிடிப்பதில்லை. ஒரு காலத்தில் அதைத்தான் அவர் வீசிக் கொண்டிருந்தார்.\nகாங்கிரஸ் வலதுசாரிகளுக்கு செங்கொடி என்றால் எப்போதுமே வெறுப்பு. பீகார் காங்கிரசின் வலதுசாரிகள் தங்கள் உண்மை உருவத்தை காட்டி விட்டார்கள். கிசான் தலைவர் சுவாமி சகஜானந்த் காங்கிரசை விட்டு விலகி விட்டார். அவருடைய நண்பர் திரு. ஜெயப்பிரகாஷ் நாராயணன் விலகுவதாக இருக்கிறார். கடந்த அகில இந்திய காங்கிரஸ் கூட்டத்தில் (பம்பாய்) காங்கிரஸ் மேடையிலிருந்து கொண்டு சோஷலிசத்தைப் பிரச்சாரம் செய்வதன் மூலம், இடதுசாரிகள் கட்சிக் கட்டுப்பாட்டை மீறுகிறார்கள் என்று வலதுசாரிகள் வெளிப்படையாகக் குற்றம் சாட்டுகிறார்கள். வெறும் ஏதோ குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் முதல் முறை குற்றம் புரிந்தவர்களை எச்சரிக்கையுடன் விட்டுவிடுவது போல், காங்கிரஸ் சோஷலிஸ்டுகளை வலதுசாரிகள் கண்டித்தார்கள். ஆக, காங்கிரஸ் சோஷலிஸ்டுகளின் அரசியல் ஒரு வீண் வேலையாக முடிந்திருக்கிறது.\nஏகாதிபத்தியத்திற்குப் பதில் நடவடிக்கை என்பது போல் இந்திய அரசியல் நடத்தப்படுகிறது. ஆதிக்க சக்திகள்தான் தமது உண்மையான எதிரிகள் என்பதைத் தொழிலாளர்கள் மறந்து விடுகிறார்கள். ராயிஸ்டுகளும் காங்கிரஸ் சோஷலிஸ்டுகளும் சிந்தனைக் குழப்பத்தின் காரணமாக, இப்படிப்பட்ட தவறான புரிதலில் சிக்கி அவதிப்படுகிறார்கள். ஏகாதிபத்தியத்தைப் பொது எதிரியாக நடத்த வேண்டுமெனில், எல்லா வகுப்புகளும் தங்கள் தங்கள் நலன்கøளை மறந்து ஒரே குடையின் கீழ் திரள வேண்டும். ஒரு பொது எதிர்ப்பு முன்னணியைக் கொண்டுதான் ஏகாதிபத்தியத்தோடு போரிட முடியும். அதற்காக எல்லா அமைப்புகளையும் கலைத்துவிட வேண்டும் என்று சொல்லவில்லை, இணைத்துவிட வேண்டும் என்றும் சொல்லவில்லை. ஒரு பொது முன்னணி இருந்தால் போதும். காங்கிரஸ் வலதுசாரிகள் ஏகாதிபத்தியத்தை ஒரு பூச்சாண்டி போல் பயன்படுத்துகிறார்கள். அதன் மூலம் தனிப்பட்ட சுதந்திரமான தொழிலாளர் அமைப்பு உருவாவதைத் தடுக்கிறார்கள். அவர்கள் வலையில் நீங்கள் விழுந்துவிடக் கூடாது. வர்க்க உணர்வோடுதான் அரசியல் நடத்த வேண்டும். வர்க்க உணர்வு இல்லாத அரசியல் ஒரு போலி அரசியல்.\nஎனவே, நீங்கள் வர்க்க நலன்களையும் வர்க்க உணர்வையும் அடிப்படையாகக் கொண்ட ஓர் அரசியல் கட்சியில் சேர வேண்டும். சுதந்திரத் தொழிலாளர் கட்சியில் நீங்கள் சேரலாம். அதனால் உங்கள் நலன்களுக்கு இடையூறு வராது. அதற்குதான் தெளிவான திட்டங்கள் இருக்கின்றன. அதுதான் தொழிலாளர் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது. அரசியல் அமைப்புக்கு உட்பட்ட எல்லா வழிமுறைகளையும் தனது திட்டத்தைச் செயலாற்றுவதற்காக அது கடைப்பிடிக்கிறது. எப்போதும் அரசியல் அமைப்பை மீறிய நெறிமுறைகளில் அது நடை போடாது. வர்க்கப் போராட்டம் என்பதன் அவசியத்தை அது தவிர்த்து விடுகிறது. அதே நேரம் வர்க்க அமைப்பு என்னும் கோட்பாட்டின் மீது அது நிலையாக நிற்கிறது. சுதந்திரத் தொழிலாளர் கட்சி, அண்மையில் தோன்றிய பம்பாய் மாகாணத்தில் மட்டுமே இயங்குகிறது. அது மேலும் வளர வேண்டும்.\nஒவ்வொரு கட்சியும் தோன்றும்போது சிறிய கட்சியாகத்தான் தோன்றுகிறது. ஆகவே கட்சியின் பழமை என்பது அத்தனை முக்கியமான விஷயமல்ல. அதன் கொள்கைகள் என்ன ஆற்றல்கள் என்ன அது எதை வலியுறுத்துகிறது என்னும் கேள்விதான் முக்கியமானவை.\n(பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 17(3), பக்கம்: 188)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/81526/cinema/Kollywood/Vijay---Perarasu-movie-almost-confirmed.htm", "date_download": "2020-01-18T05:46:50Z", "digest": "sha1:OAYD2NIITZN75JAJPFSVFED2MYLNRYXK", "length": 11206, "nlines": 152, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பேரரசு படத்தில் விஜய் உறுதியான தகவல் - Vijay - Perarasu movie almost confirmed", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஆண்டவனே நம்ம பக்கம்: தர்பார் பற்றி லாரன்ஸ் | வில்லனாக நடிக்க விஜய் சேதுபதிக்கு இத்தனை கோடி சம்பளமா | மாநாடு: சிம்புவுக்கு நீங்களே பெயர் வைக்கலாம் | 'சிலம்பாட்டம்' படக் காப்பியா 'பட்டாஸ்' | மாநாடு: சிம்புவுக்கு நீங்களே பெயர் வைக்கலாம் | 'சிலம்பாட்டம்' படக் காப்பியா 'பட்டாஸ்' | ஐந்து மொழிகளில் 'நிசப்தம் | இயற்கை வளத்தின் அவசியம் | ஐந்து மொழிகளில் 'நிசப்தம் | இயற்கை வளத்தின் அவசியம் | விஜய் சேதுபதியின்அரசியல் ஆசை | விஜய் சேதுபதியின்அரசியல் ஆசை | தமிழுக்கு மீண்டும் வருகை | தமிழுக்கு மீண்டும் வருகை | நீச்சல் என்பது தியானம் | நீச்சல் என்பது தியானம் | குடியை நிறுத்தினேன்; மீண்டு விட்டேன்: விஷ்ணு விஷால் உருக்கம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nபேரரசு படத்தில் விஜய் உறுதியான தகவல்\n2 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபிகில் திரைப் படத்தை அடுத்து, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு, வரும் அக்டோபர் மாதம் துவங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கிடையில், நடிகர் விஜய்யை வைத்து இயக்குநர் பேரரசு ஒரு படத்தை இயக்கப் போகிறார் என்ற தகவல் பரவி இருந்தது. ஆனால், அதை யாரும் உறுது செய்யாமல் இருந்தனர்.\nஇந்நிலையில், சென்னை வடபழனியில் நடைபெற்ற காதல் அம்பு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் \"விஜய்யின் அடுத்த படத்தை இயக்க இருக்கும் இயக்குநர் பேரரசுக்கு, என்னுடைய வாழ்த்துகள்\" என்று ஜாக்குவார் தங்கம் பேசினார்.\nஇதையடுத்து, இயக்குநர் பேரரசு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்க ஒரு படம் எடுக்கவுள்ள தகவல் உறுதியாகி இருக்கிறது.\nகருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய\n200 பேருக்கு ஹெல்மெட்; சூர்யா ... தி.போ.தி.கூட்டம் செப்., 27ல் ரிலீஸ்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஎன் மேல கை வெச்சா காலி - manama,பஹ்ரைன்\nஈவன் படத்துல விஜய் தான் நடிக்கமுடியும்.. ஆக்ட்டிங் தெரியாதவன் கத்தவச்சு மொக்க காமெடி பண்ணறது தான் பேரரசு போர்முலா...அதுக்கு விஜய் எப்பவுமே பொறுத்த மனா அலு தான். அவனுக்கு நடிக்கவும் தெரியாது, இவனுக்கு படம் எடுக்கவும் தெரியாது.. ஈவனுகள கொண்டாடறவனுகள தான் சாத்தானும்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஹிந்தி பொல்லாதவன்; பிப்., 28ல் ரிலீஸ்\nஐஸ்வர்யா ராய் தான் என் அம்மா: மீண்டும் சர்ச்சையை கிளப்பும் சங்கீத்குமார்\nதனது நோக்கத்தை அடைந்து விட்டது சப்பாக்: மேக்னா\nதீபிகா செயலுக்கு எதிர்ப்பு; பாதியில் நிறுத்தப்படும் விளம்பரங்கள்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஆண்டவனே நம்ம பக்கம்: தர்பார் பற்றி லாரன்ஸ்\nவில்லனாக நடிக்க விஜய் சேதுபதிக்கு இத்தனை கோடி சம்பளமா\nமாநாடு: சிம்புவுக்கு நீங்களே பெயர் வைக்கலாம்\n'சிலம்பாட்டம்' படக் காப்பியா 'பட்டாஸ்' \n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nவில்லனாக நடிக்க விஜய் சேதுபதிக்கு இத்தனை கோடி சம்பளமா\nவிஜய் சேதுபதியை ஏமாற்றிய மாஸ்டர்\nவிஜய் சேதுபதி பிறந்தநாள் கொண்டாட்டம்\nகேரளாவில் மீண்டும் சுறா; விஜய் ரசிகர்கள் குஷி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகை : ரியா சுமன்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகை : ரித்திகா சென்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://corruptioninindia.wordpress.com/category/%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-01-18T05:34:38Z", "digest": "sha1:TDDQKQ34RHJTYEF7HPFZOK43O73UJ6SF", "length": 28245, "nlines": 488, "source_domain": "corruptioninindia.wordpress.com", "title": "மளிகை சாமான்கள் | ஊழல்", "raw_content": "\n“கருணாநிதி பிராண்ட்” சாமான்கள் விற்க்கப் படுகின்றன\n“கருணாநிதி பிராண்ட்” சாமான்கள் விற்க்கப் படுகின்றன\nதேர்தலை மனதில் வைத்துக் கொண்டு கருணாநிதி, மக்கள் பணத்தை தனது சுயவிளம்பரத்திற்காக சாமர்த்தியமாகவே செலவு செய்து வருகிறார். இதற்கு, ஆலோசனைக் கொடுக்க, பெரிய-பெரிய கம்பெனிகளினின்று ஆலாசனையாலர்கள் வேறு எந்த பொட்டலத்தில், எத்தகைய படத்தை போடவேண்டும், எப்படி ஓட்டவேண்டும் என்று ஆராய்ச்சி வேறு எந்த பொட்டலத்தில், எத்தகைய படத்தை போடவேண்டும், எப்படி ஓட்டவேண்டும் என்று ஆராய்ச்சி ���ேறு “கலைஞர் ஆட்சியில் மான்ய விலையில் மளிகைப்பொருள்“, என்று அச்சிட்டு, தனிநபர் விளம்பரத்திற்கு உபயோகப்படுத்துவது வேடிக்கையாக இருக்கிறது\nரேஷன் கடைகளுக்கு சப்ளை செய்யப்பட்ட 50 ரூபாய் மதிப் புள்ள மளிகை பொருட்களை, இம்மாத இறுதிக்குள் விற்று காலி செய்ய விற்பனையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விரைவில் 25 ரூபாய் மதிப்புக்கு, மளிகை பொருள் பாக்கெட் வர இருப்பதாக விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.\nவெளிமார்க்கெட்டில் மளிகை பொருட்கள் விலை அதிகரித்ததால் ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதைத் தடுக்க தமிழக அரசு கடந்த 2008ல் ரேஷன்கடையில் மளிகை பொருட்கள் விற்பனை செய்ய உத்தரவிட்டது. அதன்படி மிளகாய் தூள் 250 கி., மல்லி 250 கி., கடலைப்பருப்பு 75 கி., மஞ்சள் 50 கி., சீரகம் 50 கி., வெந்தயம், கடுகு, சோம்பு, மிளகு தலா 25 கி., பட்டை, லவங்கம் 10 கி.,என 10 வித மளிகை பொருட்கள், தனித் தனி பாக்கெட்களில் அடைக்கப் பட்டு ரேஷன்கடைக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப் பட்டன. மொத்தம் 71.30 ரூபாய் அடக்கவிலை கொண்ட பத்து மளிகை பொருட்களை, மக்கள் நலன் கருதி அரசு 21.30 ரூபாய் தள்ளுபடி செய்து, 50 ரூபாய்க்கு விற்பனை செய்தது. ஆரம்பத்தில் ரேஷன்கடையில் விற்பனை செய்யப்பட்ட மளிகை பொருட் கள் தரமானதாக இருந்ததால், கார்டுதாரர்கள் போட்டி, போட்டு வாங்கினர்.\nஆரம்பத்தில், பிரபலமான சமையல் பொருள் உற்பத்தி நிறுவனம் தயார் செய்த மளிகை பொருட்கள் பாக்கெட்டில் அடைத்து விற்பனைக்கு வந்தது. கார்டுதாரர்களும் ஆர்வத்தோடு வாங்கினர். அதன் பின்னர், மளிகை பொருட்கள் தரம் குறைவாக இருப்பதாக கூறி பலர் 50 ரூபாய் மளிகை பொருள் வாங்குவதை தவிர்த்தனர். எனினும், ரேஷன் கடைகளில் மூன்றாண்டுகளாக 50 ரூபாய் மளிகை பொருள் விற்பனை செய்யப்பட்டது. குறிப்பிட்ட கார்டுதாரர்கள் தொடர்ந்து மளிகை பொருட்கள் வாங்கினர். இந்நிலையில், ரேஷனுக்கு சப்ளை செய்த மளிகை பொருள் பாக்கெட்டுகளை, ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் இருப்பு வைக்காமல் விற்று தீர்க்க வேண் டும் என, விற்பனையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதனால், விற்பனையாளர்கள் மளிகை பொருள் பாக்கெட்டுகளை விரைவாக விற்று வருகின்றனர்.\nபாக்கெட்டுகள் விற்று தீர்ந்தவுடன், ரேஷன் கடைகளுக்கு 25 ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்களை சப்ளை செய்ய அரசு திட்டமிட்டுள்ளத���க விற்பனையாளர்கள் தெரிவித்தனர். கலெக்டர்கள் மாநாடு முடிந்ததும், இதற்கான அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. அடுத் தாண்டு, சட்டசபை தேர்தல் நடந்து முடியும் வரை, ரேஷனில் இந்த மலிவு விலை மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்படும்.\nகுறிச்சொற்கள்:கருணாநிதி, கருணாநிதி படம், மளிகை சாமான்கள், மளிகை பொருட்கள்\nகருணாநிதி படம், மளிகை சாமான்கள், மளிகை பொருட்கள் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\n2-ஜி அலைக்கற்றை ஊழலுக்கு ஊழல் ஊழல் ஊழல் ஒழிப்பு ஊழல் கமிஷன் ஊழல் குற்றச்சாட்டு ஊழல் பாட்டு ஊழல் புகார் கனி கனிமொழி கனிமொழி ராசா கனிமொழி ராஜா கமிஷன் பணம் கருணாநிதி கற்றை-ஊழல் கலாநிதி மாறன் கோடிகள் ஊழல் சி.பி.ஐ சி.பி.ஐ ரெய்ட் டெலிகாம் ஊழல் தயாநிதி மாறன் தயாளு அம்மாள் நீரா கேட் டேப் நீரா ராடியா பரமேஸ்வரி ராசா கனிமொழி ராஜா ராஜா பரமேஸ்வரி லஞ்சம் ஸ்பெக்ட்ரம் ஊழல்\nஅமைச்சர் அந்தஸ்து அரசு ஊழியர் அரிசி கடத்தல் அழகிரி ஆல் இந்தியா ராடியா டேப்புகள் இலவச மனைபட்டா உண்ணாவிரதம் உந்து சக்தி ஊழலின் ஊற்றுக்கண் ஊழலின் கிணறு ஊழலுக்கு ஊழல் ஊழலுக்கே ஊழல் ஊழலை ஆதரிப்பது ஏன் ஊழல் ஊழல் ஒழிப்பு கமிஷன் ஊழல் கமிஷன் ஊழல்காரன் ஊழல் குற்றச்சாட்டு ஊழல் பாட்டு ஊழல் புகார் ஊழல் மெட்டு ஊழல் ராகம் ஊழல் வல்லுனர் ஏ. எம். சாதிக் பாட்சா ஒழுக்கம் கனிமொழி கமிஷன் பணம் கருணாநிதி கலால் கலைஞர் டிவி காமன்வெல்த் ஊழல் கையூட்டு கோடி கோடிகள் ஊழல் கோடிகள் கையாடல் சாதிக் பாட்சா சிபிஐ சுங்கம் சேவை வரி சோனியா டெலிகாம் ஊழல் டோகோமோ தயாநிதி மாறன் தற்கொலை திமுக திரிபுவாதங்கள் நீரா ராடியா நெப்பொலியன் பரமேஸ்வரி பாலு பிரேத பரிசோதனை பெரம்பலூர் போஃபோர்ஸ் மத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன் மனைபட்டா மாமூல் மாலத்தீவு முறைகேடு ரத்தன் டாட்டா ராகுல் ராஜா ராஜாத்தி ராடியா டேப்புகள் ராஹுல் ரிலையன்ஸ் ரிலையன்ஸ் குழுமம் ரெஹ்னா பானு ரேஷன் ஊஷல் ரேஷன் கார்டுதாரர்கள் லஞ்சம் வங்கி மோசடி வரியேய்ப்பு வரி விலக்கு வீட்டிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட இலவச டிவி ஸ்பெக்ட்ரம் ஊழல்\n300 கோடி செம்மொழி மாநாடு\nஆர். பி. பரமேஷ் குமார்\nஆல் இந்தியா ராடியா டேப்புகள்\nஏ. எம். ஜமால் முஹம்மது\nகம்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல்\nகுடியைக் கெடுக்கும் குடியை விற்கும் அரசு\nசுனாமி ஊழலில் அயல்நாட்டு பங்கு\nசுனைர் ஹோடல்ஸ் ப��ரைவேட் லிமிடெட்\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nலஞ்சம் வாங்கிய நகராட்சி ஊழியர்\nலஞ்சம் வாங்கிய வணிகவரி உதவி கமிஷனர்\nவீட்டிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட இலவச டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-18T06:25:23Z", "digest": "sha1:QYXCJHM7J6IADYKVH5HQNDSUA672L5GK", "length": 8583, "nlines": 162, "source_domain": "ta.wikipedia.org", "title": "இரட்டை நகரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇரட்டை நகரங்கள் (Twin towns) அல்லது நட்பு நகரங்கள் அல்லது சகோதரி நகரங்கள் என்பன மானிடத் தொடர்பு மற்றும் கலாச்சார ஒற்றுமை உருவாகும் நோக்கில் இணை சேர்க்கப்பட்ட வெவ்வறு நாட்டில் உள்ள நகர் அல்லது மாநகர்கள் ஆகும். பழைய சோவியத்தில் இரட்டை நகரங்கள் சகோதர நகரங்கள் என்று அழைக்கப்படும்.\nநகரங்களை இரட்டையாக்கும் பழக்கம் ஐரோப்பியக் கண்டத்திலேயே பெரிதும் வழக்கத்தில் உள்ளது. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் ஐரோப்பிய நாடுகள் ஒன்றையொன்று புரிந்து கொள்வதற்கு இந்த இரட்டையாக்குதல் பயன்பட்டது.\nதமிழகத்தின் தலைநகரான சென்னை 5 பெருநகரங்களுடன் இரட்டையாக்கப்பட்டுள்ளன. அவை,\nரசியா வோல்கோகிராட்[1] ஓல்கோகிராட் ஓபிளாசுடு 1966\nஐக்கிய அமெரிக்கா டென்வர்[2] கொலராடோ 1984\nஐக்கிய அமெரிக்கா சான் அன்டோனியோ[3] டெக்சாசு 2008\nமலேசியா கோலாலம்பூர்[4] கூட்டாட்சிப் பகுதி 2010\nஇரட்டையாக்கல் - ஐரோப்பிய ஆணையத் தகவல்\nஐக்கிய அமெரிக்கநாடுகளின் நகரங்களுடன் இரட்டையாக்கப்பட்ட நகரங்கள்\nஐக்கியராச்சிய இரட்டை நகரங்களின் பட்டியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 திசம்பர் 2017, 03:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/09/25003550/Woman-attempts-suicide-by-killing-her-grandson-in.vpf", "date_download": "2020-01-18T05:36:42Z", "digest": "sha1:3DZGS43MEBR756ED35UWLVU7A43CUVRV", "length": 16451, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Woman attempts suicide by killing her grandson in the lake || முகநூல் மூலம் பழகிய கள்ளக்காதலனுடன் மகள் ஓட்டம்; மனமுடைந்த பெண் பேரனை ஏரியில் தள்ளி கொன்றுவிட்டு தற்கொலை முயற்சி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்க��ூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமுகநூல் மூலம் பழகிய கள்ளக்காதலனுடன் மகள் ஓட்டம்; மனமுடைந்த பெண் பேரனை ஏரியில் தள்ளி கொன்றுவிட்டு தற்கொலை முயற்சி + \"||\" + Woman attempts suicide by killing her grandson in the lake\nமுகநூல் மூலம் பழகிய கள்ளக்காதலனுடன் மகள் ஓட்டம்; மனமுடைந்த பெண் பேரனை ஏரியில் தள்ளி கொன்றுவிட்டு தற்கொலை முயற்சி\nகே.ஆர்.பேட்டை தாலுகாவில் முகநூல் மூலம் பழகிய கள்ளக்காதலனுடன் மகள் ஓடிவிட்டதால் மனமுடைந்த பெண் தனது பேரனை ஏரியில் தள்ளி கொன்றுவிட்டு தானும் குதித்து தற்கொலைக்கு முயன்றார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nபதிவு: செப்டம்பர் 25, 2019 04:15 AM\nமண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டை தாலுகா மாருதி கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமி(வயது 30). இவரது மகன் பிரஜ்வெல்(11). இச்சிறுவன் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். இவர்களுடன் லட்சுமியின் தாயும் வசித்து வந்தார். லட்சுமியின் கணவர் வெளியூரில் தங்கி வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் லட்சுமி தனது மகன் மற்றும் தாயுடன் வசித்து வந்தார். அவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் லட்சுமிக்கு முகநூல்(பேஸ்புக்) மூலம் வாலிபர் ஒருவர் அறிமுகமானார். பின்னர் இருவரும் தங்களுடைய செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டு பேசி வந்தனர். பின்னர் இவர்களுடைய பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.\nஇந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது மகன் பிரஜ்வெல்லையும், தாயையும் விட்டுவிட்டு லட்சுமி தனது கள்ளக்காதலனுடன் ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் லட்சுமியின் தாய் மனமுடைந்தார். அவமானத்தால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அதன்படி நேற்று முன்தினம் பள்ளியில் இருந்து வீடு திரும்பிய தனது பேரன் பிரஜ்வெல்லை அழைத்துக் கொண்டு அவர் கிராமத்தையொட்டி அமைந்திருக்கும் சிந்தகட்டே ஏரிக்கு சென்றார்.\nபின்னர் அவர் திடீரென பிரஜ்வெல்லை ஏரியில் தள்ளினார். அதையடுத்து அவரும் ஏரியில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் பிரஜ்வெல்லையும், அவனுடைய பாட்டியையும் மீட்க முயன்றனர். ஆனால் அவர்களால் பிரஜ்வ��ல்லை காப்பாற்ற முடியவில்லை. அவன் தண்ணீரில் மூழ்கி பலியானான். பிரஜ்வெல்லின் பாட்டியை மட்டும் மீட்டனர்.\nபின்னர் இச்சம்பவம் குறித்து கே.ஆர்.பேட்டை புறநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார், தீயணைப்பு துறையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் ஏரியில் இருந்து சிறுவனின் உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர். அதையடுத்து சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் பிரஜ்வெல்லை ஏரியில் தள்ளி கொலை செய்ததாக அவனுடைய பாட்டி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nமுகநூல் மூலம் பழகிய கள்ளக்காதலனுடன் மகள் ஓடிவிட்டதால் மனமுடைந்த பெண் தனது பேரனை ஏரியில் தள்ளி கொன்றுவிட்டு தானும் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n1. கல்லூரி பேராசிரியை மகளுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை முயற்சி குழந்தை உயிரிழந்தது\nகல்லூரி பேராசிரியை தனது மகளுடன் கிணற்றில் விழுந்து தற்கொலைக்கு முயன்றதில் குழந்தை உயிரிழந்தது.\n2. கன்னியாகுமரியில் திருமணமான 9 மாதங்களில், அரசு டாக்டர் தூக்கிட்டு தற்கொலை\nகன்னியாகுமரியில் திருமணமான 9 மாதங்களில், அரசு டாக்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\n3. திண்டுக்கல்- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை\nதிண்டுக்கல்லில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\n4. “என் சாவுக்கு மத்திய, மாநில அரசுகளே காரணம்” தற்கொலை செய்த தறிப்பட்டறை உரிமையாளரின் உருக்கமான கடிதம் சிக்கியது\nதற்கொலை செய்துகொண்ட தறிப்பட்டறை உரிமையாளர் ஒருவர் “என் சாவுக்கு மத்திய, மாநில அரசுகளே காரணம்”, என்று கடிதம் எழுதி வைத்துள்ளார்.\n5. தற்கொலை செய்துகொண்ட சென்னை ஐ.ஐ.டி. மாணவியின் தந்தை கேரள முதல்வருடன் சந்திப்பு\nதற்கொலை செய்துகொண்ட சென்னை ஐ.ஐ.டி. மாணவியின் தந்தை கேரள முதல்வரை சந்தித்தார். அந்த சந்திப்பில் நேர்மையான விசாரணை நடத்த கோரிக்கை விடுத்தார்.\n1. அமெரிக்கா- சீனா இடையிலான முதற்கட்ட வர்த்தக ஒ��்பந்தம் கையெழுத்தானது\n2. உள்ளாட்சி தேர்தல் முறையாக நடந்திருந்தால் 100 சதவீத வெற்றியை தி.முக. பெற்று இருக்கும் - மு.க. ஸ்டாலின்\n3. பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது; லேசான தடியடி\n4. சிஏஏ விவகாரம்: பா.ஜனதா, காங்கிரசை கடுமையாக விமர்சித்த மாயாவதி\n5. 2 ஆண்டுகளில் 350 அடி உயர அம்பேத்கர் சிலை தயாராக உள்ளது: அஜித் பவார்\n1. கள்ளக்காதல் தகராறில் டிரைவர் வெட்டிக்கொலை - 5 பேர் கைது\n2. கோவில்பட்டியில் பயங்கரம்: அ.தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை - மர்மநபர்களுக்கு வலைவீச்சு\n3. வரி ஏய்ப்பு புகார் எதிரொலி குடகில் 2 இடங்களில் நடந்தது நடிகை ரஷ்மிகா வீட்டில் வருமானவரி சோதனை\n4. நெல்லையில், சுற்றுச்சுவர் தகராறில் பயங்கரம்: தந்தை-மகள் அடித்துக்கொலை - 3 பேர் கைது\n5. 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; ஆட்டோ டிரைவர் கைது - உடந்தையாக இருந்த மனைவியும் சிக்கினார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/85042-.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-01-18T06:59:36Z", "digest": "sha1:5O53C2TQCI4APDVRGLTM3RVT3IXUQNCD", "length": 19220, "nlines": 279, "source_domain": "www.hindutamil.in", "title": "நீர்க் கசிவைத் தடுப்பதெப்படி? | நீர்க் கசிவைத் தடுப்பதெப்படி?", "raw_content": "சனி, ஜனவரி 18 2020\nசென்னை சர்வதேச பட விழா\nவீடுகளில் நீர்த் தேவை இருவகைகளில் உள்ளது. ஒன்று குடிப்பது, சமைப்பது போன்ற காரியங்களுக்குத் தேவையானது.\nஇதற்குச் சுத்தமான, சுகாதாரமான நீர் தேவைப்படுகிறது. ஆனால் குளிப்பது, துவைப்பது போன்ற புறக்காரியங்களுக்கு அவ்வளவாக நல்ல நீர் இல்லாவிட்டாலும் சிறிது கடினத் தன்மை கொண்ட நீர் இருந்தாலும் போதும். முதல் வகை நீரை நல்ல தண்ணீர் என்றும் இரண்டாம் வகை நீரை உப்புத் தண்ணீர் என்றும் சாதாரணமாகச் சொல்கிறோம். இந்த இரண்டு வகைக்கான நீர் சேமிப்பும் வீடுகளில் அவசியம். நல்ல நீரே அனைத்துத் தேவைகளையும் சமாளிக்கும் அளவுக்குக் கிடைத்தால் பிரச்சினையில்லை.\nஇல்லாவிட்டால் இரண்டு வகையான சேமிப்பு வீடுகளில் தேவைப்படும். ஆகவே இரண்டு வகையான நீரையும் சேமிக்க இரண்டு வகையான நீர்த்தொட்டிகளும் தேவை.\nநீர்த்தொட்டிகளிலிருந்து பயன்பாட்டுக்குத் தேவைப்படும் இடங்களுக்கு நீரைக் கொண்டுசெல்ல குழாய்கள் அமைக்கிறோம். இந்தக் குழாய்கள் வழியே நாம் குடிப்பதற்கும், சமைப்பதற்கும், குளிப்பதற்கும், துவைப்பதற்கும், தோட்டத்துக்கு நீர் பாய்ச்சுவதற்கும் தேவையான நீரைச் செலுத்துகிறோம். இந்தக் குழாயில் செல்லும் நீரின் தன்மைக்கு ஏற்ற வகையிலான பொருள்களாலான குழாயை அமைக்க வேண்டும். அதே போல் பயன்பாட்டுக்குப் பின்னான கழிவுநீரைக் கையாளவும் குழாய்கள் அவசியம். அவற்றுக்குத் தேவையான பொருள்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட குழாயைப் பயன்படுத்த வேண்டும்.\nஆனால், இப்போதெல்லாம் பெரும்பாலான வீடுகளில் குடிநீரைக் குழாயில் பிடித்துக் குடிக்கும் நிலை இல்லை. ஒன்று குடுவைத் தண்ணீரை வாங்கிப் பயன்படுத்துகிறோம். இல்லையெனில் நீர் சுத்திகரிக்கும் கருவி ஒன்றை நிறுவி, அதிலிருந்து குடிப்பதற்கான நீரைப் பெற்றுக்கொள்கிறோம். ஆனால், சமைப்பதற்கு குடுவைத் தண்ணீரைப் பயன்படுத்தும் அளவுக்கான வருமானம் பெரும்பாலானோருக்கு இருப்பதில்லை. ஆகவே சமையலுக்கும், சில வீடுகளில் குளிப்பதற்கும் நல்ல தண்ணீரே பயன்படுகிறது.\nபிற தேவைகளுக்கு உப்புத் தண்ணீர் பயன்படுகிறது. நல்ல நீர் செல்லும் குழாய்கள் தரமான உடல்நலத்துக்குக் கேடுவிளைவிக்காத பொருள்களால் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். உப்புத் தண்ணீர் செல்லும் இடங்களில் பிவிசி குழாய்களைப் பயன்படுத்தலாம்.\nநீர்த் தேவைகளுக்கான குழாய் களையும், கழிவு நீர்க் குழாய்களையும் பராமரிப்பது முக்கியமான பணி. சாதாரணமான வீடுகளிலேயே இது சிக்கலான பணி. அதுவும் விளையாடும் வயதில் குழந்தைகள் உள்ள வீடு என்றால் கேட்கவே வேண்டாம்.\nசுட்டித் தனம் காரணமாகக் குழாய்களைக் கையோடு பிடுங்கி எடுத்துவிடுவார்கள். அடிக்கடி பிளம்பரைத் தேடி அலைவதே பிழைப்பாய் போய்விடும். இத்தகைய பராமரிப்பு பணிகளின் சிக்கலான பகுதியை பிளம்பரிடம் ஒப்படைத்துவிடுவதே நல்லது.\nஆனால், பிளம்பரை எல்லா விஷயங்களும் தேட வேண்டிய அவசியமில்லை. முறையாக வீட்டின் குழாய்களைச் சோதித்துக்கொண்டால் பிளம்பரின் வரவைப் பெருமளவில் குறைத்துவிடலாம்.\nகுழாய் இணைப்புகள் இறுக்க மாகவும் நீர்க் கசிவும் இன்றி இருப்பதை அடிக்கடி சோதித்துக்கொள்ள வேண்டும். சமையலறையில் பாத்திரங்களைக் கழுவும் தொட்டியில் எண்ணெய், கொழுப்புப் பொருள்களைக் கொட்டுவதைத் தவிர்க்க வேண்டும். சிறு சிறு துகள்கள் தானே என்று கழிவு நீர்க்குழாயில் பயன்பாட்டுக்குப் பின்னான தேயிலைத் தூள், காப்பி தூள், உணவுக் கழிவுகள் போன்றவற்றைக் கொட்டக் கூடாது. இவற்றைக் கொட்டினால் அவை நாளடைவில் குழாயின் பாதையை அடைத்துக்கொண்டுவிடும். பின்னர் அடிக்கடி தொந்தரவு தர ஆரம்பித்துவிடும். எளிதில் தவிர்க்கப்பட வேண்டிய இதைப் பெரிய பிரச்சினை யாக்காமல் இருப்பது நல்லது.\nகுளியலறையிலும் கழிப்பறையிலும் திட நிலையில் உள்ள கழிவுகளைப் போடுவது சரியல்ல. சிறு சிறு அளவில் முடி போன்றவற்றைப் போட்டால் அவை கழிவுநீர் செல்லும் குழாயின் பாதையில் சிறிதுசிறிதாகச் சேர்ந்து அடைப்பை உருவாக்கிவிடும். வீடுகளில் குழாய்களின் எங்காவது நீர்க்கசிவு தென்பட்டால் அவற்றை உடனே மாற்றிவிடுவதும் அவசியம்.\n'ஜல்லிக்கட்டு இந்துக்களின் விளையாட்டு': தமிழக பாஜக புதிய...\nரூபாய் நோட்டில் லட்சுமி படம் இருந்தால் பொருளாதாரம்...\nரஜினியின் பேச்சும் திமுகவின் மவுனமும்: தந்திரமா\n'ஸ்டாலினுக்கு எதிராக திமுகவில் ஒரு கூட்டம் இருக்கிறது':...\nகுடியுரிமைச் சட்டம் பற்றி 10 வரிகள் பேச...\nவிக்டோரியா மெமோரியல் ஹால் பெயரையும் மாற்ற சுப்பிரமணியன்...\nமுரசொலி கையில் வைத்திருந்தால் அவர் திமுககாரர், துக்ளக்...\n2 ஆண்டுகளுக்குப் பின் வெற்றியுடன் 2-வது இன்னிங்ஸ் தொடக்கம்: ஹோபர்ட் டென்னிஸில் சானியா...\nகரும்புப் பயிரில் தண்டுத் துளைப்பான் தாக்குதல்\nகே.எல்.ராகுலின் 5ம் நிலை வெற்றிக்கு கேப்டன் விராட் கோலி கொடுத்த ‘டிப்ஸ்’\nகரும்புப் பயிரில் தண்டுத் துளைப்பான் தாக்குதல்\nவிதை முதல் விளைச்சல் வரை 18: பயிர் சாகுபடியில் சுற்றுச்சூழல் பராமரிப்பு\nபுத்தகத் திருவிழா 2020: சமூகம், பண்பாட்டைப் புரிந்துகொள்ள தாவரங்களைப் படிக்க வேண்டும்\nமின் இணைப்பு பெறுவது எப்படி\nகேரள நாலு கெட்டு வீடு\nசிரியாவில் நடந்த விமான தாக்குதலில் 19 பேர் பலி\nஇந்தியா - நியூஸிலாந்து ஆட்டம் நாளை நடைபெறுமா - மழை எச்சரிக்கையால் ரசிகர்கள்...\nஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு பணி தர நடவடிக்கை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.karutthukkalam.com/2011/10/blog-post_28.html", "date_download": "2020-01-18T05:36:56Z", "digest": "sha1:GFLPRC6PMJ2XRQLUA37WPXGEM4LFLLLL", "length": 18423, "nlines": 137, "source_domain": "www.karutthukkalam.com", "title": "கருத்துக்களம்: பேச்சைக் குறை...", "raw_content": "\nவெள்ளி, 28 அக்டோபர், 2011\nமே மாத இறுதியில் உலக சுகாதார அமைப்பு ஒரு தகவலை வெளியிட்டது. செல்போன் அதிகம் பயன்படுத்துவோருக்கு மூளைப் புற்றுநோய் வரும் என்பதுதான் அந்தத் தகவல்.\nபுற்றுநோய் அபாயப் பொருள் பட்டியலில் இப்போது செல்போன் இடம்பெறத் தொடங்கியுள்ளது.\nபுற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய (கார்சினோஜெனிக்) பட்டியலில் வாகனப்புகை, குளோரோபாம், காரீயம், பூச்சிக்கொல்லி மருந்து, சில ஊறுகாய் வகைகளும்கூட இடம்பெற்றுள்ளன. அதைப் பற்றிக் கவலைப்படாமல் ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.\nஇந்தப் பட்டியலில் இப்போது செல்போன் சேர்வதால் என்ன நேர்ந்துவிடப்போகிறது என்று நினைக்கத் தோன்றும். ஆனால், விஷயம் அப்படியாகக் கவலைப்படாமல் விட்டுத்தள்ளக்கூடியதாக இல்லை.\nஏனென்றால், மற்ற விஷயங்களை ஒருவர் தவிர்த்துவிட முடியும். ஆனால், செல்போன் ஒரு மனிதனின் வாழ்வில் தவிர்க்க முடியாத பொருளாக மாற்றப்பட்டுவிட்டது.\n14 நாடுகளில் 31 அறிவியல் அறிஞர்களைக் கொண்டு ஆய்வு செய்ததில் கிடைத்த முடிவு- செல்போனில் வெளிப்படும் மின்காந்த அலைகள் மூளையின் நரம்புச் செல்களைச் சுற்றியுள்ள கிளையல் செல் எனப்படும் செல்களைத் தாக்கி, புற்றுநோய் ஏற்படுத்தும் அபாயம் அதிகமாக உள்ளது.\nஅதாவது தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு, ஒரு நாளைக்குச் சராசரியாக அரைமணி நேரம் செல்போனில் பேசுபவர்களில் 40 விழுக்காட்டினருக்கு மூளைப் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது என்கிறது உலக சுகாதார அமைப்பு. இந்தியாவில் நாம் தினமும் எவ்வளவு நேரம் செல்போனில் பேசுகிறோம் என்பதைக் கணக்கெடுத்து, அவரவர்களே தங்கள் மூளையைச் சோதித்துக் கொள்ளலாம். இந்தியாவில் கடந்த 7 ஆண்டுகளில் செல்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிகமிக அதிகமாக உயர்ந்துவிட்டது. உயர்ந்துகொண்டும் வருகிறது.\n2004 மார்ச் மாதம் 35.62 மில்லியனாக இருந்த செல்போன் இணைப்புகள், 2010 அக்டோபர் மாதம் 706.7 மில்லியனாக உயர்ந்துள்ளது. அதாவது 1884 விழுக்காடு அதிகம் ஆனால், லேண்ட்லைன் எனப்படும் கம்பிவழித் தொலைபேசிகள் குறைந்து வருகின்றன. 2004-ம் ஆண்டு 40.9 மில்லியனாக இருந்தது, 2010 அக்டோபரில் 35.4 மில்லியனாகக் குறைந்துவிட்டது. அதாவது 13.4 விழுக்காடு சரிவு ஏற்பட்டுள்ளது. இதுபோதாதென்று, ஒவ்வொரு போனிலும் இரண்டு சிம்கார்டுகள் வைத்துக்கொள்ளும் வசதியை அறிமுகம் செய்து வருகிறார்கள்.\nஅதாவது ஒவ்வொரு நபரும் இரண்டு, மூன்று சிம் கார்டு வாங்கிப் பயன்படுத்த ஊக்குவிக்கும் வணிகம் இது. இதனால் அவர்களுக்கு லாபம். எல்லா சிம் கார்டையும் பயன்படுத்திப் பேசலாம். பேசிக்கொண்டே இருக்கலாம். மூளைப் புற்றுநோய் வந்தால், அந்த நிறுவனங்கள் நடத்தும் மருத்துவமனைகளில் போய் பணத்தைக் கொட்டி சிகிச்சை பெறலாம் உலக சுகாதார நிறுவனத்தின் இந்தத் தகவலை ஏற்காதவர்களும் இருக்கிறார்கள்.\nஎக்ஸ்-ரே, புறஊதாக் கதிர்கள் உடலில் உள்ள செல்களைத் தாக்கி, பாதிக்கச் செய்யும் தன்மையுள்ளவை (அயோனைசிங் ரேடியேஷன்) என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அவ்வாறு நம் உடலின் செல்களைப் பாதிக்காத கதிர்வீச்சுகள் (நான்-அயோனைசிங் ரேடியேஷன்) என்றுதான் ரேடியோ அலைகள் அறியப்பட்டுள்ளன.\nஅந்த வகையைச் சேர்ந்த மின்காந்த அலைகளால் இயங்கும் செல்போன், எவ்வாறு மூளையின் செல்களைப் பாதிக்கும் என்பது இதுவரை அறிவியல்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. இது உண்மையே என்றாலும், செல்போன் பயன்படுத்துவதால் பாதிப்பு ஏற்படாது என்று உறுதிப்படச் சொல்வதற்கு யாராலும் முடியவில்லை. இந்நிலையில் இந்த ஆய்வறிக்கையை ஏற்றுக்கொள்வதுதான் புத்திசாலித்தனமாக இருக்கும். செல்போன் பயன்பாட்டைத் தவிர்ப்பது என்பது இனிமேல் இயலாத காரியம்.\nஆனால், அதன் பயன்பாட்டை தேவை இருந்தால் மட்டுமே பயன்படுத்துவது என்பது எல்லோராலும் இயலக்கூடியது. அதிகநேரம் செல்போன் பயன்படுத்துவோரின் காதுகளுக்குக் கேட்புத்திறன் குறையத் தொடங்குகிறது என்று ஏற்கெனவே ஓர் ஆய்வறிக்கை வெளியானது. இப்போது அதைவிடவும் ஆபத்தானது என்று அறிக்கை சொல்கிறது.\nஇதை ஓர் எச்சரிக்கையாக எடுத்துக்கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. குறிப்பாகக் குழந்தைகள் இவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கச் செய்யலாம். இப்போதெல்லாம் பள்ளி மாணவர்களுக்கு - ஏன், மழலையர் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும்கூட செல்போன் கொடுக்கிறார்கள். கேட்டால், \"பள்ளி முடிந்தவுடன் என் குழந்தை என்னிடம் பேசி, ஆட்டோ வந்தது ஏறிவிட்டேன் என்று சொன்னாலொழிய என்னால் நிம்மதியாக அலுவலகத்தில் இருக்க முடியாது'' என்று சொல்லும் பெற்றோரின் கவலை புரிகிறது.\nஆனால், உங்கள் பிள்ளைகள் உங்களிடம் மட்டும் பேசினால் அது தகவல் தொழில்நுட்பத்தை நீங்கள் சரியாகப் பயன்படுத்திக்கொள்கிறீர்கள் என்று பொருள். உங்கள் குழந்தை மற்ற மாணவர்களுடன்- ஆட்டோவில் ஏறியது முதல் நீங்கள் வீடு திரும்பும்வரை பேசிக்கொண்டே இருக்குமானால் அதை எப்படித் தடுக்க முடியும் என்பதையும் யோசிக்க வேண்டும். உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு முடிவுகள் நமக்குச் சொல்லும் ஆய்வறிக்கையை எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளாவிட்டாலும் அறிவுரையாக எடுத்துக்கொள்ளலாம். அந்த அறிவுரை இதுதான்: \"பேச்சைக் குறை' .\nஎழுதியவர் பார்கவ் கேசவன் நேரம் அக்டோபர் 28, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nப.கந்தசாமி 28 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 4:35\nபார்கவ் கேசவன் 30 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 5:11\nபார்கவ் கேசவன் 13 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 4:25\nஆமாம் சரியாக சொன்னீர்கள் :)\nதங்கள் கருத்துக்கு நன்றி ரமணி ஐயா :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த நாள்... இனிய நாள்...\nஆரம்பத்திலேயே ஆட்டம் கண்ட அன்னா ஹசாரே குழு...\nஇதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 15 - வேலை முடிஞ்சா கிளம்பு\nசென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி... எழுத்துப்பிழை இருப்பின் மன்னிக்கவும். அடேய் எனக்கு இருக்க அறிவுக்கு நானெல்லாம் அமெரிக்காவுல இரு...\nஇதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 16 - அமெரிக்க ரூல்ஸ் ராமானுஜம்\nசென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி... நம் நாட்டில் ஒரு முறை வீட்டை விட்டு வெளியே சென்று வந்தால், நடந்து சென்று வந்தாலும், வண்டியில் சென்று...\nஇதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 17 - தேசிய, மாநில பூங்காக்கள்\nசென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி... பொழுதுபோக்கைப் பற்றி சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம், அதன் தொடர்ச்சியாக வார இறுதியிலும், விடுமுற...\nஇதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 9 | ரோட்டுக்கடை சாப்பாடு\nசென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி... பெங்களூரில் நண்பர்களுடன் தங்கியிருந்த சமயத்தில் வாரத்தில் மூன்று நாட்கள் தான் வீட்டில் சமைத்து...\nஇதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 12 | சினிமா, TV நாடகம்\n--> சென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி... --> எச்சரிக்கை : வழக்கம் போல எழுத்துப் பிழை சரிபார்க்காமல் வெளியி...\nபதிவுகளை உடனே மின்னஞ்சலில் பெறவும்\nநன்கொடை அளிக்க விரும்புவோர் இந்தப் பொத்தானை பயன்படுத்தவும்\nஇந்த வலைதளத்தின் பதிவுகளை பற்றிய உங்கள் விமர்சனத்தை\nkarutthukkalam@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சலில் அனுப்பவும்.\n2017இன் சிறந்த வலைப்பூவுக்கான விருது\nCopyright © 2018 All Rights Reserved, பார்கவ் கேசவன். பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: duncan1890. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2019/11/blog-post_251.html", "date_download": "2020-01-18T07:29:15Z", "digest": "sha1:3Q7WCRCDVRFZSOBBZGQQIBFJT2T4CXB5", "length": 4286, "nlines": 36, "source_domain": "www.maarutham.com", "title": "புதிய அமைச்சரவை நாளை பதவியேற்பு? - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome / Sri-lanka / புதிய அமைச்சரவை நாளை பதவியேற்பு\nபுதிய அமைச்சரவை நாளை பதவியேற்பு\nரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியை இராஜினாமா செய்துள்ள நிலையில், புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவை நாளைய தினம் பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅமைச்சரவையின் எண்ணிக்கையை 15 ஆக குறைக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தரப்பில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\nநாடாளுமன்றத்தை கலைத்து விட்டு பொதுத் தேர்தலுக்கு செல்வதில்லை என தீர்மானித்துள்ளதால், ஜனாதிபதி காபந்து அரசாங்கத்தை அமைக்க உள்ளார்.\nஇந்த நிலையில் அமைச்சரவையில் நியமிக்க போகும் நபர்கள் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.\nஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிக்கு அமைய குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்காதவர்களை அமைச்சரவைக்கு நியமிக்க வேண்டும். குற்றச்சாட்டு சுமத்தப்படாத நபர்களை சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nடிக்சன் டினேஸ் ஸனோன் வயது (06) எனும் பெயருடைய மட்டக்களப்பு கூழாவடியினைச் சேர்ந்த குறித்த சிறுவன் கடந்த மூன்று வருடங்களாக புற்று நோயால் பாதி...\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nமட்டக்களப்பிலும் ஆரம்பிக்கப்படவுள்ள 1990 சுவசெரிய இலவச அம்புலன்ஸ் சேவைக்கான ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை எதிர்வரும் 19ஆம் திகதி காலை 9.30 ...\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nகாலத்தின் தேவை...... கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்... 2019ம் ஆண்டு வருடப்பிறப்பினை வரவேற்குமுகமாக கடந்த 01.01.2019 அன்று மட்டக்களப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/KutraSarithiram/2019/07/25061224/1046274/Kutrasarithiram-Crime-Story.vpf", "date_download": "2020-01-18T06:47:28Z", "digest": "sha1:CVROY2EYXHKKBELJSX2U5M7V2TNAJBRV", "length": 7348, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "(24/07/2019) - குற்ற சரித்திரம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(24/07/2019) - குற்ற சரித்திரம்\n(24/07/2019) - குற்ற சரித்திரம்\n(24/07/2019) - குற்ற சரித்திரம்\nகுற்ற சரித்திரம் - 14.01.2020 : திருவனந்தபுரத்தில் ஸ்கெட்ச்... மும்பையிலிருந்து கொண்டுவரப்பட்ட துப்பாக்கி... கர்நாடகாவில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள்... சிறப்பு எஸ்.ஐ மரணத்தில் அடுத்தடுத்து வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்...\nகுற்ற சரித்திரம் - 14.01.2020 : திருவனந்தபுரத்தில் ஸ்கெட்ச்... மும்பையிலிருந்து கொண்டுவரப்பட்ட துப்பாக்கி... கர்நாடகாவில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள்... சிறப்பு எஸ்.ஐ மரணத்தில் அடுத்தடுத்து வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்...\nகுற்ற சரித்திரம் - 13.01.2020 : குலதெய்வத்தை கும்பிட்டு கைவரிசை... கொள்ளையடித்து குவித்த தங்கத்தில் நகை கடை திறந்த துணிகரம்... தொழிலதிபரான கொள்ளையர்கள்...\nகுற்ற சரித்திரம் - 13.01.2020 : குலதெய்வத்தை கும்பிட்டு கைவரிசை... கொள்ளையடித்து குவித்த தங்கத்தில் நகை கடை திறந்த துணிகரம்... தொழிலதிபரான கொள்ளையர்கள்...\nகுற்ற சரித்திரம் - 09.01.2020 : விமான நிறுவனத்தில் வேலை...ரூ.65 ஆயிரம் சம்பளம்...வேலைக்குச் சேர ரூ.5 லட்சம்...60 பேரிடம் பலகோடி சுருட்டிய பெண் ஊழியர்...\nகுற்ற சரித்திரம் - 09.01.2020 : விமான நிறுவனத்தில் வேலை...ரூ.65 ஆயிரம் சம்பளம்...வேலைக்குச் சேர ரூ.5 லட்சம்...60 பேரிடம் பலகோடி சுருட்டிய பெண் ஊழியர்...\nகுற்ற சரித்திரம் - 07.01.2020 : 6 மாத காத்திருப்பு... திட்டம் தீட்டிய 5 பேர்... முன்விரோதத்தால் நடந்த வெறிச்செயல்...\nகுற்ற சரித்திரம் - 07.01.2020 : 6 மாத காத்திருப்பு... திட்டம் தீட்டிய 5 பேர்... முன்விரோதத்தால் நடந்த வெறிச்செயல்...\nகுற்ற சரித்திரம் - 06.01.2020 : செல்போன் மிரட்டல்... அனகாபுத்தூர் சபலம்... ஆந்திராவில் சடலம்... திட்டம் தீட்டி தீர்த்து கட்டிய தம்பதி...\nகுற்ற சரித்திரம் - 06.01.2020 : செல்போன் மிரட்டல்... அனகாபுத்தூர் சபலம்... ஆந்திராவில் சடலம்... திட்டம் தீட்டி தீர்த்து கட்டிய தம்பதி...\nகுற்ற சரித்திரம் - 03.01.2020\nகுற்ற சரித்திரம் - 03.01.2020 : தம்பியின் நண்பன் மீது காதல்... தடையாக இருந்த கணவரை தீர்த்துகட்ட திட்டம்... ஓடும் ரயிலில் அரங்கேறிய கொடூரம்...குற்ற சரித்திர���்...\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinakaran.lk/2019/10/26/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/42729/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-6-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8216650-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-18T06:05:22Z", "digest": "sha1:MTFI2LHELESY2G6OFOINX6SBGYU5TWN7", "length": 9370, "nlines": 148, "source_domain": "www.thinakaran.lk", "title": "வீழ்ச்சியடைந்த சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்கு 6 மாத காலத்துள் ரூ.16,650 மில். இலகு கடன் | தினகரன்", "raw_content": "\nHome வீழ்ச்சியடைந்த சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்கு 6 மாத காலத்துள் ரூ.16,650 மில். இலகு கடன்\nவீழ்ச்சியடைந்த சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்கு 6 மாத காலத்துள் ரூ.16,650 மில். இலகு கடன்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து கடந்த ஆறு மாத காலத்துக்குள் சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்காக 16,650 மில்லியன் ரூபா இலகு கடன் அடிப்படையில் வழங்கப்பட்டிருப்பதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.\nவீழ்ச்சியடைந்த சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக 'சஞ்சாரக்க பொட்டோ', 'ஜய இசுறு' உள்ளிட்ட 05 இலகு கடன் திட்டங்களை நிதியமைச்சு அறிமுகம் செய்ததுடன் இதன்கீழ் சுற்றுலாத்துறையைச் சார்ந்த 2,700 பேருக்கு 16, 650 மில்லியன் ரூபாவை இலகு கடன் அடிப்படையில் வழங்கியுள்ளதாகவும் நிதியமைச்சர் கூறினார்.\nஇக்கடன்களுக்காக மிகக்குறைந்த வீதத்தில் வட்டி அறவிடப்படும் அதேநேரம் ஹோட்டல்களை புனரமைக்கும் வேலைத்திட்டத்துக்கான கடன்களை அரசாங்கமே பொறுப்பேற்றதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.\nஇவற்றுக்கு மேலதிகமாக சுற்றுலாத்துறைக்கு அறவிடப்பட்டு வந்த 15 சதவீத வரி தற்போது 05 சதவீதமாக கு��ைக்கப்பட்டுள்ளது என்றும் நிதியமைச்சர் தெரிவித்தார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஅ. முத்துலிங்கம் அ. முத்துலிங்கம் கதைகளின் உற்பத்தி. யாழ்ப்பாணத்தில்...\nதமிழ் கட்சிகள் இணைந்து பெரும் பலமான ஒரு அணியை உருவாக்க வேண்டும்\n20வருடங்களுக்கு மேலாக பிரிந்திருந்த தந்தை செல்வா, ஜிஜி பொன்னம்பலம் ஆகியோர்...\nவாழைச்சேனை கடதாசி ஆலையை இயங்க வைக்க துரித நடவடிக்கை\nவாழைச்சேனை கடதாசி ஆலையை முடக்குவதற்கு கடந்த அரசினால் மேற்கொள்ளப்பட்ட...\nபஸ்களில் பாடல் இசைக்க தடை; மீறினால் 1955க்கு அறிவிக்கவும்\nதனியார் பஸ்களில் பயணிகள் அசௌகரியத்திற்கு உள்ளாகும் வகையில் அதிக...\nநுவரெலிய சீதாதேவி கோயிலை புதுப்பிக்க இந்தியா ரூ.5 கோடி நிதி\nநுவரெலியாவில் உள்ள சீதையம்மன் கோயிலை புதுப்பிக்க இந்தியா அரசு...\nயானை- மனிதன் மோதலில் கடந்தாண்டு 386 யானைகள், 118 மனிதர்கள் பலி\nயானை, மனிதன் மோதல் உக்கிரமடைந்துள்ளதனால் கடந்த 2019ம் வருடத்தினுள்...\nகளுகங்கை வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்த புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துங்கள்\nவருடாவருடம் இரத்தினபுரி பிரதேசத்தில் ஏற்பட்டுவரும் வெள்ளப்பெருக்கை...\nஉமித்தூசு, சாம்பலால் சூழப்பட்ட நெய்னாகாடு\nகிழக்கிலங்கையில் செங்கல் உற்பத்திக்கு புகழ் பெற்ற இடமாக அம்பாறை ...\nபுதுப்பொலிவுடன் சுவாமி விபுலானந்தர் நினைவு மண்டபம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/70257", "date_download": "2020-01-18T07:27:22Z", "digest": "sha1:QR4ILTZHN6GHPXQGEBLAZVZS7LNH5IRW", "length": 17208, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "தாக்குதல் ஒன்று நடத்தப்படுமென முன்கூட்டியே அறிவிப்பு ;அதிகாரிகள் கவனத்திற் கொள்ளவில்லை ; உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைக்குழு தலைவர் | Virakesari.lk", "raw_content": "\nமின் கம்பியில் மோதி சிவில் பாதுகாப்புப் படை வீரர் பலி\nரஜினி இலங்கை வருவதில் தடையில்லை: நாமல் எம்.பி. கருத்து\nதலைக்கேறிய செல்பி மோகம்: வளர்ப்பு நாய் கன்னத்தை பதம் பார்த்ததால் 40 தையல்..\nவாகன விபத்தில் தாயும் மகளும் பலி\nஇங்கிலாந்து அணி தலைவரின் அருகில் சென்று உரத்தகுரலில் சத்தமிட்டார் ரபாடா- அடுத்த டெஸ்டில் விளையாடுவதற்கு ஐசிசி தடை\nரஜினி இலங்கை வருவதில் தடையில்லை: நாமல் எம்.பி. கருத்து\nசீனாவிற்கு செல்லும் இலங்கை பிரஜைக��ுக்கு விசேட சுகாதார ஆலோசனைகள்\nஇன்றைய நாளில் வரலாற்று சுவடுகள் - ஜனவரி 18\nவரவேற்பு நாடானா தென் ஆபிரிக்காவை ஆரம்பப் போட்டியில் ஆப்கானிஸ்தான் வென்றது\nஆளுந்தரப்பிற்கு எமது தரப்பினரே வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கின்றார்களா \nதாக்குதல் ஒன்று நடத்தப்படுமென முன்கூட்டியே அறிவிப்பு ;அதிகாரிகள் கவனத்திற் கொள்ளவில்லை ; உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைக்குழு தலைவர்\nதாக்குதல் ஒன்று நடத்தப்படுமென முன்கூட்டியே அறிவிப்பு ;அதிகாரிகள் கவனத்திற் கொள்ளவில்லை ; உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைக்குழு தலைவர்\nதாக்குதல் ஒன்று நடாத்தப்படுமென முன்கூட்டியே கிடைக்கப்பெற்ற தகவல்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற் கொள்ளவில்லை என உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.\nகடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இன்று (02) பிற்பகல் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.\nவிசாரணை ஆணைக்குழுவின் செயற்பணிகள் மற்றும் ஒழுங்கமைப்பினை தெளிவுபடுத்திய ஆணைக்குழுவின் தலைவர் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஜானக்க டி சில்வா இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தினார்.\nதாக்குதல் ஒன்று நடாத்தப்படுமென முன்கூட்டியே கிடைக்கப்பெற்ற தகவல்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற் கொள்ளவில்லை என ஆணைக்குழுவின் தலைவர் இதன்போது தெரிவித்தார்.\nஇதனை மறைப்பதற்காக சில அதிகாரிகள் பொய்யான ஆவணங்களை தயாரித்துள்ளதாக சந்தேகம் ஏற்படுவதாகவும் நீதியரசர் தெரிவித்தார்.\nதாக்குதலுக்கான காரணத்தை சரியாக இணங்கண்டு, அதற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டியதன் தேவையை வலியுறுத்திய ஜனாதிபதி , மெல்கம் ரஞ்சித் கார்டினல் பேராயரின் அபிலாஷையும் அதுவாகுமெனக் குறிப்பிட்டார்.\n“நான் பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றியபோது தேசிய பாதுகாப்பு சபை தினமும் ஒன்றுகூடியது. புலனாய்வுத்துறை அதிகாரிகளுடன் நாட்டின் பாதுகாப்பு நிலைமை தொடர்பில் தொடர்ச்சியாக கலந்துரையாடினேன்.\nபாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் தகவல்கள் கிடைத்த மறுகணமே தாமதமின்றி தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டேன் வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்கு வந்து அடிப்படைவாத கருத்துக்களை பிரசாரம் செய்த 160 விரிவுரையாளர்கள் இவ்வாறே நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டனர்” என ஜனாதிபதி தெரிவித்தார்.\nகடந்த ஆட்சிக் காலத்தில் தேசிய பாதுகாப்புத் தொடர்பில் பாரதூரமான வகையில் சிந்தித்து செயற்படாமையினால் புலனாய்வுத்துறை வீழ்ச்சியடைந்துள்ளதென்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதன் பெறுபேறாக இஸ்லாமிய அடிப்படைவாதம் பிரசாரம் செய்யப்படுவதை தடை செய்ய முடியாதுள்ளதெனத் தெரிவித்தார். தாக்குதல் தொடர்பான சகல தகவல்களையும் கண்டறிவதுடன், இத்தகைய தாக்குதல்கள் மீண்டுமொருமுறை இடம்பெறாதிருப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளை பரிந்துரை செய்ய வேண்டியதன் தேவையை வலியுறுத்தியதுடன், பாதுகாப்பு பொறிமுறை வீழ்ச்சியடைவதற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் யார் என்பதை வெளிப்படுத்த வேண்டியதும் அவசியமாகுமென ஜனாதிபதிதெரிவித்தார்.\nஆணைக்குழுவிற்கு தேவையான அனைத்து வசதிகளையும் வழங்குவதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்தார்.\nமேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன, ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் நிஹால் சுனில் ராஜபக்ஷ, ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி பந்துல குமார அதபத்து மற்றும் நீதி அமைச்சின் முன்னாள் செயலாளர் டப்ளியு.எம்.எம்.அதிகாரி ஆகியோர் இக்குழுவின் ஏனைய உறுப்பினர்கள் ஆவர்.\nதாக்குதல் நடத்தப்படும் முன்கூட்டியே அறிவிப்பு அதிகாரிகள் கவனத்திற் கொள்ளவில்லை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைக்குழு தலைவர்\nபொது மக்களுக்கு வரி நிவாரணம் வழங்காத நிறுவனங்களுக்கு எழுந்துள்ள சிக்கல்\nபொது மக்களுக்கு வரி நிவாரணம் வழங்காத நிறுவனங்கள் மீது வெட் வரி சட்டத்தின் கீழ் அதிகபட்ச தண்டனையை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உள்நாட்டு வருமான வரி திணைக்கள ஆணையாளர் நாயகம் நாதுன் கமகே மேலும் தெரிவித்துள்ளார்\n2020-01-18 12:56:13 பொது மக்கள் வெட்வரி வருமான வரி\nமின் கம்பியில் மோதி சிவில் பாதுகாப்புப் படை வீரர் பலி\nதிருகோணமலை-கோமரங்கடவல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கறக்கஹவெவ பகுதியில் ய���னைக்கு வைத்த மின் கம்பியில் மோதி சிவில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\n2020-01-18 12:50:25 திருகோணமலை கோமரங்கடவல பொலிஸார்\nரஜினி இலங்கை வருவதில் தடையில்லை: நாமல் எம்.பி. கருத்து\nநடிகர் ரஜினி இலங்கை வருவதில் தடையில்லை, நிச்சயம் வரலாம் என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\n2020-01-18 12:47:18 ரஜினி இலங்கை வருகை தடையில்லை\nவாகன விபத்தில் தாயும் மகளும் பலி\nநாரம்மல-குளியாபடிய வீதியின் தங்கொல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.\nநீரில் மூழ்கி மாணவர் பலி\nஹகுரங்கெத்த - மல்லஸ் நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், பாடசாலை மாணவர்கள் ஆறு பேர் குறித்த நீர்த்தேக்கத்திற்கு நீராடிக்கொண்டிருந்த போதே மாணவர் நீரில்\n2020-01-18 11:56:46 ஹகுரங்கெத்த - மல்லஸ் பாடசாலை மாணவர்\nதலைக்கேறிய செல்பி மோகம்: வளர்ப்பு நாய் கன்னத்தை பதம் பார்த்ததால் 40 தையல்..\nபிரித்தானிய மகாராணியின் கௌரவ விருதை பெற்றுக்கொண்ட இலங்கைப் பெண்\nநோயைப் பரப்பக்கூடியதென சந்தேகிக்கப்படும் புதியவகை நுளம்பு கண்டுபிடிப்பு\n”தனது கடைசி போட்டியை ஆடி முடித்து விட்டார் டோனி”: ஹர்­பஜன்\nபாராளுமன்றத் தேர்தலுக்கு சஜித் தலைமையில் பொதுக்கூட்டணி: சபாநாயகரையும் உள்ளீர்க்க முஸ்தீபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/70950", "date_download": "2020-01-18T07:29:54Z", "digest": "sha1:TI7KZVRDDPDXFULL3LSJWMHIXN4PFPHL", "length": 9792, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "சட்டவிரோத புதையல் தோண்டிய 4 பேர் கைது | Virakesari.lk", "raw_content": "\nபொது மக்களுக்கு வரி நிவாரணம் வழங்காத நிறுவனங்களுக்கு எழுந்துள்ள சிக்கல்\nமின் கம்பியில் மோதி சிவில் பாதுகாப்புப் படை வீரர் பலி\nரஜினி இலங்கை வருவதில் தடையில்லை: நாமல் எம்.பி. கருத்து\nதலைக்கேறிய செல்பி மோகம்: வளர்ப்பு நாய் கன்னத்தை பதம் பார்த்ததால் 40 தையல்..\nவாகன விபத்தில் தாயும் மகளும் பலி\nரஜினி இலங்கை வருவதில் தடையில்லை: நாமல் எம்.பி. கருத்து\nசீனாவிற்கு செல்லும் இலங்கை பிரஜைகளுக்கு விசேட சுகாதார ஆலோசனைகள்\nஇன்றைய நாளில் வரலாற்று சுவடுகள் - ஜனவரி 18\nவரவேற்பு நாடானா தென் ஆபிரிக்காவை ஆரம்பப் போட்டியில் ஆப்கானிஸ்தான் வென்றது\nஆளுந்தரப்பிற்கு எமது தரப்பினரே வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கின்றார்களா \nசட்டவிரோத புதையல் தோண்டிய 4 பேர் கைது\nசட்டவிரோத புதையல் தோண்டிய 4 பேர் கைது\nசட்டவிரோதமாக புதையல் தோண்டிய 4 பேரை ஹங்வெல்ல பிரதேசத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nஅத்தோடு கைது செய்யப்பட்டவர்களில் நில உரிமையாளர் ஒருவர் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇந்நிலையில் பொலிஸாருக்கு கிடைக்கப்பபெற்ற இரகசிய தகவலை அடுத்தே குறித்த கைது இடம்பெற்றுள்ளதோடு , கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nபொது மக்களுக்கு வரி நிவாரணம் வழங்காத நிறுவனங்களுக்கு எழுந்துள்ள சிக்கல்\nபொது மக்களுக்கு வரி நிவாரணம் வழங்காத நிறுவனங்கள் மீது வெட் வரி சட்டத்தின் கீழ் அதிகபட்ச தண்டனையை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உள்நாட்டு வருமான வரி திணைக்கள ஆணையாளர் நாயகம் நாதுன் கமகே மேலும் தெரிவித்துள்ளார்\n2020-01-18 12:57:44 பொது மக்கள் வெட்வரி வருமான வரி\nமின் கம்பியில் மோதி சிவில் பாதுகாப்புப் படை வீரர் பலி\nதிருகோணமலை-கோமரங்கடவல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கறக்கஹவெவ பகுதியில் யானைக்கு வைத்த மின் கம்பியில் மோதி சிவில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\n2020-01-18 12:50:25 திருகோணமலை கோமரங்கடவல பொலிஸார்\nரஜினி இலங்கை வருவதில் தடையில்லை: நாமல் எம்.பி. கருத்து\nநடிகர் ரஜினி இலங்கை வருவதில் தடையில்லை, நிச்சயம் வரலாம் என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\n2020-01-18 12:47:18 ரஜினி இலங்கை வருகை தடையில்லை\nவாகன விபத்தில் தாயும் மகளும் பலி\nநாரம்மல-குளியாபடிய வீதியின் தங்கொல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.\nநீரில் மூழ்கி மாணவர் பலி\nஹகுரங்கெத்த - மல்லஸ் நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், பாடசாலை மாணவர்கள் ஆறு பேர் குறித்த நீர்த்தேக்கத்திற்கு நீராடிக்கொண்டிருந்த போதே ��ாணவர் நீரில்\n2020-01-18 11:56:46 ஹகுரங்கெத்த - மல்லஸ் பாடசாலை மாணவர்\nதலைக்கேறிய செல்பி மோகம்: வளர்ப்பு நாய் கன்னத்தை பதம் பார்த்ததால் 40 தையல்..\nபிரித்தானிய மகாராணியின் கௌரவ விருதை பெற்றுக்கொண்ட இலங்கைப் பெண்\nநோயைப் பரப்பக்கூடியதென சந்தேகிக்கப்படும் புதியவகை நுளம்பு கண்டுபிடிப்பு\n”தனது கடைசி போட்டியை ஆடி முடித்து விட்டார் டோனி”: ஹர்­பஜன்\nபாராளுமன்றத் தேர்தலுக்கு சஜித் தலைமையில் பொதுக்கூட்டணி: சபாநாயகரையும் உள்ளீர்க்க முஸ்தீபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/entertainment/post/Katamarayudu-teaser-clocks-5-million-views-in-record-time", "date_download": "2020-01-18T07:08:22Z", "digest": "sha1:L4SPBT4MUDNOEYMNADT3VRNQPXUNVK4O", "length": 11142, "nlines": 276, "source_domain": "chennaipatrika.com", "title": "‘Katamarayudu’ teaser clocks 5 million views in record time - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\n“ஞானச்செருக்கு சூப்பர்ஸ்டார் ரஜினி நடிக்க வேண்டிய...\nமோகன்லாலுடன் நடிக்க வேண்டுமென்ற கனவு 'பிக் பிரதர்'...\nபடமாகிறது நயன்தாரா - விக்னேஷ்சிவனின் காதல்\n“ஞானச்செருக்கு சூப்பர்ஸ்டார் ரஜினி நடிக்க வேண்டிய...\nமோகன்லாலுடன் நடிக்க வேண்டுமென்ற கனவு 'பிக் பிரதர்'...\nபடமாகிறது நயன்தாரா - விக்னேஷ்சிவனின் காதல்\nரஜினியின் தர்பார் படம் திரைவிமர்சனம்\nஇரண்டாம் உலக போரின் கடைசி குண்டு படத்தின் கடைசி...\nஅடுத்த சாட்டை பட திரைவிமர்சனம்\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\nவிஜய்சேதுபதி தற்போது நடந்து கொண்டு இருக்கும்...\nஹோப் தொண்டு நிறுவனத்தில் தனது பிறந்த நாளைக் குழந்தைகளோடு...\nவிஜய்சேதுபதி தற்போது நடந்து கொண்டு இருக்கும்...\n'தர்பார்' படத்துடன் மோதாமல் விலகிக்கொண்ட 'வாழ்க...\nகலப்பை மக்கள் இயக்கம் 308 பெண்கள் பானைகளில் T....\nகாவியத் தலைவனின் “காலத்தை வென்றவன் நீ” பாகம்-2’\nபின்னணி பாடகர்கள் ஸ்ரீநிவாஸ் மற்றும் விஜய் பிரகாஷ்...\nகாமடி நடிகனாக நடித்துவந்த என்னை கேரக்டர் நடினாக்கி...\nகுடும்பத்தினர் பற்றிய விமர்சனத்துக்கு விளக்கமளிக்கும்...\nஇசைஞானி இளையராஜாவின் முக்கிய அறிவிப்பு\nதனுஷ் பட ரீமேக்கில் நடிக்கும் நடிகை அனுஷ்கா\nஸ்டார் \"தர்பார்\" படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nமம்முட்டியின் குரலில் “மாமாங்கம்” விரைவில் ���மிழில்...\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \nவட சென்னை திரைப்படத்தின் ட்ரைலர்\nவிசாரணை படத்திற்கு பிறகு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நீண்ட வருடங்களாக உருவாகி...\nஇன்று, நடிகை ஷெர்லின் சோப்ரா பிறந்த நாள்\nநடிகை ஷெர்லின் சோப்ரா தனது பிறந்த நாளை இன்று (11-02-19) கொண்டாடுகிறார்...........\n“ஞானச்செருக்கு சூப்பர்ஸ்டார் ரஜினி நடிக்க வேண்டிய படம்”:...\nமோகன்லாலுடன் நடிக்க வேண்டுமென்ற கனவு 'பிக் பிரதர்' மூலம்...\nபடமாகிறது நயன்தாரா - விக்னேஷ்சிவனின் காதல்\n“ஞானச்செருக்கு சூப்பர்ஸ்டார் ரஜினி நடிக்க வேண்டிய படம்”:...\nமோகன்லாலுடன் நடிக்க வேண்டுமென்ற கனவு 'பிக் பிரதர்' மூலம்...\nபடமாகிறது நயன்தாரா - விக்னேஷ்சிவனின் காதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://ennaduidu.blogspot.com/2009_11_22_archive.html", "date_download": "2020-01-18T06:53:35Z", "digest": "sha1:SVKRQS7BGCOIOE2EN3JWFRT52OP6BKKW", "length": 7621, "nlines": 122, "source_domain": "ennaduidu.blogspot.com", "title": "~~ROMEO~~: 11/22/09", "raw_content": "\nவாழ்கையில் சில விஷயம் திரும்பி பார்க்கிறதுகுள்ள காணாம போயிடும் . அப்படி தான் பாருங்க இப்பதான் கல்யாணம் ஆனா மாதிரி இருக்கு அதுக்குள்ள ஒரு வருஷம் ஆகிடிச்சு.\nநவம்பர் 23 2008 , அன்று தான் எனக்கும் மகாலட்சுமிக்கும் பெரியோர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது. எங்களது பெற்றோர்களால் நிச்சயக்கப்பட்ட திருமணம்.\nமுதல் வருட கல்யாண தினத்தை கொண்டாட முடியாத சூழ்நிலையை எங்கள் மகன் ஏற்படுத்திவிட்டான். அவனை விட எங்களுக்கு கொண்டாட்டம் ஒன்று பெரியது இல்லை தான் .\nசென்னையில் நான், கரூரில் எங்கள் மகனுடன் மனைவி. லீவ் எடுக்க முடியாத சூழ்நிலையில் நான் இருக்கிறேன், அதனால் அடுத்த வருடம் இதே தினத்தில் எங்காவது ஒரு சுற்றுலா தளத்திற்கு சென்று மகனுடன் கொண்டாலாம் என்று நாங்கள் முடிவு பண்ணிரிகிறோம்.\nஇந்த ஒரு வருடத்தில் காதல், சண்டை, பிரிவு, முறைப்பு என்று எல்லாம் சேர்ந்த கலவையாக சுகமாக கழிந்தது.\nதலை தீபாவளிக்கு ஏதும் வாங்கி தர முடியாமல் இருந்த வேதனையை இப்பொது சரி செய்து விட்டேன்.\nஎன்னவளுக்கு புதிதாக Samsung S3600, Open டைப் லேட்டஸ்ட் மொபைல் வாங்கி பரிசளித்தேன். அவள் ஆசைப்பட்ட மாடல் ஆசையை பூர்த்தி செய்துவிட்டேன் என்கிற பெருமிதம்.\nவீட்டுக்கு வரும் எல்லோரிடமும் அந்த மொபைலை காமித்து முதலாம் ஆண்டு கல்யாண தினத்திற்கு நான் வாங்கி தந்த பரிசு என்று சொல்லி ���ந்தோசப்படுகிறாள் என்னவள்.\nஇந்த ஒரு வருஷத்தில் என்ன கிழித்தேன் என்று நினைத்து பார்த்தேன் . விடை ஒன்றும் கிடைக்கவில்லை , மகனை தவிர.\nபொறுப்புகள் கூடி கொண்டே செல்கிறது , இன்னும் இன்னும் நிறைய உழைக்க வேண்டும் என்கிற சிந்தனை மட்டுமே மண்டையை போட்டு உலுப்புகிறது.\nஆனால் அடிமனதில் இருக்கும் ஆசையோ ஒன்றே ஒன்று தான்.\nஇன்று போல என்றும் இனிமையாக வாழ வேண்டும் என்பதே .\nAdisayam (1) architect (1) Buddha Hut (1) cable sankar (1) charu (1) Hans Zimmer (1) My Sassy Girl (1) அதிஷா (1) அவதார் (1) அனுபவம் (24) ஆப் சென்சுரி (1) இட மாற்றம் (1) எச்சரிக்கை (1) எரிச்சல் (2) கடத்தல் (1) கவிதை (4) காமெடி (1) கார்த்திகேயன் (1) குழந்தைகள் (1) கொஞ்சம் இடைவேளை (1) கொடுமை (2) கொலுசு (1) சந்திப்பு (2) சாரு (2) சிறுகதை (2) சினிமா (5) சின்ன சின்ன கதைகள் (2) தமிழ் படம் (1) திரும்பி பார்கிறேன் (12) தீபாவளி (1) தொகுப்பு (2) தொடர் கதை .. (5) தொடர் பதிவு (4) தொடர் விளையாட்டு (1) நித்யானந்தர் (1) பதில் (1) பதிவர் சந்திப்பு (1) பதிவர்கள் சந்திப்பு (1) பயண கட்டுரை (1) பிட் (1) பின்னுடம் (1) புகைப்படம் (2) புத்தக சந்தை (3) புத்தகங்கள் (7) புத்தகம் (8) மூட நம்பிக்கை (1) மொக்கை (3) மொக்கை ஜோக்ஸ் .. (1) யுவகிருஷ்ணா (1) ரயில் பயணங்கள் (6) ரிலாக்ஸ் (1) வால்பையன் (1) விமர்சனம் (6) விழா (2) ஷகிலா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2020-01-18T07:08:30Z", "digest": "sha1:ZVBXNF2OKKHG6FXSGPVYQWM4MTG2DCDN", "length": 10567, "nlines": 185, "source_domain": "moonramkonam.com", "title": "நடிகை Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nவார ராசி பலன் 19.6.2020 முதல் 25.1.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\nப்ளீச்சிங்: ப்ளீச்சிங் எந்த கால இடைவெளியில் [மேலும் படிக்க]\nசினிமா- தமிழுக்கு வரும் அசின்\nசினிமா- தமிழுக்கு வரும் அசின்\nTagged with: சினிமா, நடிகை, விஜய்\nசினிமா- தமிழுக்கு வரும் அசின்: ‘காவலன்’ [மேலும் படிக்க]\nசினிமா- ஹீரோயின்களுக்கு பிரியாணி கொடுக்கும் ஆர்யா\nசினிமா- ஹீரோயின்களுக்கு பிரியாணி கொடுக்கும் ஆர்யா\nTagged with: சினிமா, நடிகை\nசினிமா: ஹீரோயின்களுக்கு பிரியாணி கொடுக்கும் ஆர்யா: [மேலும் படிக்க]\nTagged with: சினிமா, நடிகை\nசினிமா: நயந்தாராவுக்கு ஆதரவாக நடிகைகள்: ‘ [மேலும் படிக்க]\nசினிமா- மேக்கப் போடாத காஜல் அகர்வால்\nசினிமா- மேக்கப் போடாத காஜல் அகர்வால்\nTagged with: சினிமா, நடிகை\nசினிமா: மேக்கப் போடாத காஜல் அகர்வால்: [மேலும் படிக்க]\nசினிமா- மீண்டும் இணையும் விஷால்-ஆர்யா\nசினிமா- மீண்டும் இணையும் விஷால்-ஆர்யா\nTagged with: சினிமா, நடிகை\nசினிமா: மீண்டும் இணையும் விஷால்-ஆர்யா: அவன்-இவன் [மேலும் படிக்க]\nTagged with: சினிமா, நடிகை\nசினிமா: டாப்சியின் மார்க்கெட்: ஆடுகளம் டாப்சிக்கு [மேலும் படிக்க]\nTagged with: சினிமா, நடிகை\nசினிமா: லக்ஷ்மி மேனனின் பெருந்தன்மை: ‘ [மேலும் படிக்க]\nகமல் எழுதிய சுய சரிதை\nகமல் எழுதிய சுய சரிதை\nTagged with: சினிமா, நடிகை\nகமல் எழுதிய சுய சரிதை: ‘களத்தூர் [மேலும் படிக்க]\nரஜினியுடன் நடிக்க ஆசைப்படும் ஹ்ருத்திக் ரோஷன்\nரஜினியுடன் நடிக்க ஆசைப்படும் ஹ்ருத்திக் ரோஷன்\nTagged with: சினிமா, நடிகை\nரஜினியுடன் நடிக்க ஆசைப்படும் ஹ்ருத்திக் ரோஷன்: [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 19.6.2020 முதல் 25.1.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://vallalar.in/songs/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1", "date_download": "2020-01-18T06:37:56Z", "digest": "sha1:FZ4MDSJFISW4ZVCFXGGPHK65R3BSMPZS", "length": 3082, "nlines": 30, "source_domain": "vallalar.in", "title": "அருட்பெருஞ் சோதிஎன் ஆருயி ரில்கலந் தாடுகின்ற - vallalar Songs", "raw_content": "\nஅருட்பெருஞ் சோதிஎன் ஆருயி ரில்கலந் தாடுகின்ற\nஅருட்பெருஞ் சோதிஎன் ஆருயி ரில்கலந் தாடுகின்ற\nஅருட்பெருஞ் சோதிஎன் அன்பிற் கலந்தறி வாய்விளங்கும்\nஅருட்பெருஞ் சோதித்தெள் ளார்அமு தாகிஉள் அண்ணிக்கின்ற\nஅருட்பெருஞ் சோதிநின் ஆசைஒன் றேஎன்னுள் ஆர்கின்றதே\nஅருட்கட லேஅக் கடலமு தேஅவ் வமுதத்துற்ற\nஅருட்பெருங் கடலே ஆனந்த நறவே அடிநடு அந்தமுங் கடந்த\nஅருட்பெருஞ் சோதி அமுதமே அமுதம்\nஅருட்சோதித் தெய்வம்எனை ஆண்டுகொண்ட தெய்வம்\nஅருட்பெருஞ் ஸோதிய தாகிய பாதம்\nஅருட்பெருஞ் சோதிஎன் ஆண்டவ ரேதிரு\nஅருட்பெருஞ் சோதி மருந்து - என்னை\nஅருட்பெருஞ் ஸோதி அருட்பெருஞ் சோதி\nஅருட்சபை நடம்புரி அருட்பெருஞ் சோதி\nஅருட்பெரு வெளியில் அருட்பெரு உலகத்\nஅருட்பெருஞ் சோதிஎன் ஆருயி ரில்கலந் தாடுகின்ற\nஅருட்பெருஞ் சோதி அபயம் அபயம்\nஅருட்பொது நடமிடு தாண்டவ னே\nஅருட்பிர காசம் பரப்பிர காசம்\nஅருட்சோதி ஆனேன்என்று அறையப்பா முரசு\nஅருட்பெருங் கடலே என்னை ஆண்டசற் குருவே ஞானப்\nஅருட்பெருஞ் சோதி அபயம் அபயம்\nஅருட்பெருஞ் சோதிஎன் அம்மையி னோடறி வானந்தமாம��\nஅருட்பெருஞ் சோதிஎன் அகத்தில் ஓங்கின\nஅருட்பெ ருந்தனிச் சோதிஅம் பலத்திலே நடிக்கும்\nஅருட்சோதித் தலைவர்எனக் கன்புடைய கணவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/iphone-8-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-01-18T06:05:26Z", "digest": "sha1:5NHQPPMYODC7S5SZZRRFBAEGAMJVF6B4", "length": 5226, "nlines": 46, "source_domain": "www.epdpnews.com", "title": "iPhone 8 கைப்பேசி தொடர்பில் புதிய தகவல் வெளியானது! | EPDPNEWS.COM", "raw_content": "\niPhone 8 கைப்பேசி தொடர்பில் புதிய தகவல் வெளியானது\nமுன்னணி ஸ்மார்ட் கைப்பசி வடிவமைப்பு நிறுவனமான ஆப்பிள் சில மாதங்களுக்கு முன்னர்தான் iPhone 7 மற்றும் iPhone 7 Plus ஆகிய ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்திருந்தது.\nஅட்டகாசமான வசதிகளுடன் அறிமுகம் செய்யப்பட்டிருந்த இக் கைப்பேசிகளுக்கு தொடர்ந்தும் நல்ல மவுசு காணப்படுகின்றது.இந் நிலையில் அடுத்த வருடம் ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யக் காத்திருக்கும் iPhone 8 மற்றும் iPhone 8 Plus ஆகிய கைப்பேசிகளின் வடிவம் எப்படியிருக்கும் என்ற தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.\nஇதன்படி இக் கைப்பேசிகளின் தொடுதிரையானது வலது, இடது புறங்களின் முழுப் பகுதிக்கும் (Bezel Free) பரந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன் காரணமாக தொடுதிரையின் பரப்பளவு சற்று அதிகரித்திருக்கும்.அதாவது iPhone 8 இன் தொடுதிரையானது 5 அங்குலமாகவும், iPhone 8 Plus இன் திரையானது 5.8 அங்குலமாகவும் அதிகரிக்கும்.தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள iPhone 7 மற்றும் iPhone 7 Plus ஆகியவற்றின் தொடுதிரைகள் முறையே 4.7 அங்குலமாகவும், 5.5 அங்குலமாகவுமே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nவழமைக்கு மாறான கரும்பொருள் அற்ற உடுத்தொகுதி\nஅணு மின்கலப் பொதியை உருவாக்கி மின்சார தயாரிப்பில் சாதனை \nகால்பந்து முடிவுகளை கணிக்க இருக்கும் பூனை\nவெள்ளையாக மாறி வரும் சிகிரியா\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/iruttu-movie-press-meet-news/", "date_download": "2020-01-18T07:02:07Z", "digest": "sha1:6SNJ5WBBLGIQKVMXNHUB3O4AZN4RQGZQ", "length": 27254, "nlines": 124, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘இருட்டு’ படத்தில் முஸ்லீம் பேயின் கதை சொல்லப்படுகிறதாம்..!", "raw_content": "\n‘இருட்டு’ படத்தில் முஸ்லீம் பேயின் கதை சொல்லப்படுகிறதாம்..\nScreen Scene Media Entertainment Pvt Ltd நிறுவனம் தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘இருட்டு’.\nஇந்தப் படத்தில் இயக்குநரும், நடிகருமான சுந்தர் சி. முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சுந்தர்.சி.க்கு ஜோடியாக சாக்சி சவுத்ரி என்ற புதுமுக நடிகை நடித்துள்ளார். மேலும் சாய் தன்ஷிகா, விமலா ராமன், யோகிபாபு, வி.டி.வி.கணேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர்.\nஇயக்கம் – V.Z.துரை, வசனம் – இந்திரா சௌந்தரராஜன், இசை – கிரிஷ், ஒளிப்பதிவு – E.கிருஷ்ணசாமி, படத் தொகுப்பு – R.சுதர்ஷன், கலை இயக்கம் – A.K.முத்து, பாடல்கள் – மோகன் ராஜன், சண்டை இயக்கம் – தினேஷ் காசி, ஒலியமைப்பு – விஜய் ரத்தினம், ஒலிக் கலவை – A.M.ரஹமத்துல்லா, புகைப்படங்கள் – சாரதி, ஒப்பனை – பாரி வள்ளல், விஷுவல் எஃபெக்ட்ஸ் – White Lottus, டிசைன்ஸ் – ராஜா, விருமாண்டி, மக்கள் தொடர்பு – ஜான்சன், தயாரிப்பு மேற்பார்வை – R.S.வெங்கட், இணை தயாரிப்பு – A.P.V.மணிமாறன், தயாரிப்பு – Screen Scene Media Entertainment Pvt ltd.\nவரும் டிசம்பர் 6-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.\nஇந்த நிகழ்வில் படத்தின் வசனகர்த்தாவான எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் பேசும்போது, “இருட்டு.’ இந்தப் பெயரைக் கேட்டவுடன் எல்லோருக்கும் இப்படி ஒரு பெயரா என ஆச்சர்யம். உலகில் முதலிலிருந்து இருப்பது இருட்டுதான் . வெளிச்சம் வந்து விட்டுப் போகிறது அவ்வளவுதான். இந்தப் பெயரை சொல்லி நான் இப்படத்தில் பங்கு கொண்டிருக்கிறேன் எனச் சொல்லும்போது இருட்டு உங்களுக்கு வெளிச்சத்தை கொண்டு வரட்டும் என வாழ்த்தினார்கள்.\nஎல்லோரும் தங்கள் படத்தை பொதுவாக வித்தியாசமாக இருக்கிறது என்றே சொல்வார்கள். ஆனால் நான் இப்படத்தில் அதை உண்மையாக சொல்கிறேன்.\nஊட்டியில் ஒரு இடத்தில் பகலிலேயே இருண்டு போய்விடுகிறது. அந்நேரத்தில் கொலைகள் நடக்கிறது. பகலில் எப்படி இருட்டுகிறது.. ஏன் கொலைகள் நடக்கின்றன.. என்பதுதான் கதை.\nஇந்தப் படத்தில் துப்பறியும் இன்ஸ்பெக்டராக வாழ்ந்திருக்கிறார் சுந்தர் சி. இப்படத்தின் இயக்குநர் துரை வெற்றி பெற வேண்டும் என்று முழு மூச்சாக உழைப்பவர். இதுவரை வந்த ஹாரர் படங்களில் உள்ள கிளிஷேக்கள் இந்தப் படத்தில் இருக்கவே கூடாது என்பதில் இயக்குநர் துரை உறுதியாக இருந்தார். ஒவ்வொன்றும் புதிதாக இருக்க வேண்டும் என கடும் உழைப்பை தந்திருக்கிறார். படத்தில் வேலை செய்திருக்கும் ஒவ்வொருவரிடமும் முழுமையான வேலையை வாங்கியுள்ளார்.\nசுந்தர் சி. எனக்கு பிடித்த நடிகர். காவல் அதிகாரி பாத்திரத்தை அற்புதமாக நடித்திருக்கிறார். படத்தின் 120 நிமிடத்தில் 100 நிமிடங்கள் உங்களை பதைபதைப்பில் வைத்திருக்கும் திரில்லர் படமாக இது இருக்கும்.\nவரும் டிசம்பர் 6-ம் தேதி இத்திரைப்படம் வெளிவருகிறது. ‘இருட்டு’ எல்லோருக்கும் வெளிச்சத்தை கொண்டு வரும். இதில் பங்கு கொண்ட அனைவருக்கும் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்…” என்றார்.\nஒலியமைப்பு ஒருங்கிணைப்பாளர் விஜய் ரத்தினம் பேசும்போது, “படத்தில் வழக்கமான கிளிஷேக்கள் எதுவும் வரக் கூடாது என்பதில் இயக்குநர் தெளிவாக இருந்தார். எங்களுடன் இணைந்து ஒவ்வொரு சின்ன சின்ன ஒலியையும் வடிவமைப்பதில் உதவினார். படம் புதிதாக இருக்க வேண்டும் என்று கடுமையாக உழைத்திருக்கிறோம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்…” என்றார்.\nஇசையமைப்பாளர் கிரிஷ் பேசும்போது, “அவள்’ படத்திற்குப் பிறகு இது என்னுடைய இரண்டாவது பேய் படம். இயக்குநர் துரை சாரை என்னுடைய கல்லூரி காலத்திலிருந்தே எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடன் வேலை செய்ய முடிந்ததில் மிகுந்த சந்தோஷம்.\nபேய் படத்தில் என்ன புதிதாக செய்யலாம் என ஆராய்ச்சி செய்து வேலை செய்திருக்கிறோம். கிறிஸ்து, இந்து பேய்கள் பற்றி படங்கள் வந்திருக்கிறது. ஆனால் முஸ்லீம் பேய் பற்றி படம் வந்ததில்லை. இது பேய் பட ரசிகர்களுக்கு ஒரு புது அனுபவமாக இருக்கும்.\nஇயக்குநர் துரை சாருக்கு இசையில் மிகப் பெரிய அறிவு இருக்கிறது. அவர் இருந்தால் இசை இன்னும் அற்புதமாக இருக்கும். இப்போது படம் திரைக்கு வரவிருக்கிறது. உங்களுக்கு பிடிக்கும் பார்த்துவிட்டு சொல்லுங்கள்…” என்றார்.\nநாயகி விமலா ராமன் பேசியது பேசும்போது, “எனக்கு இந்தப் படத்தில் மிக வித்தியாசமான கதாபாத்திரத்தைத் தந்ததற்கு இயக்குநருக்கு நன்றி. சுந்தர் சி. சார் உடன் நடித்தது மிகுந்த மகிழ்ச்சி தந்தது. இந்தப் படமே ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. எல்லோருக்கும் பிடிக்கும் நம்புகிறேன். அனைவருக்கும் நன்றி…” என்றார்.\nதயாரிப்பாளரும், நடிகருமான V.T.V.கணேஷ் பேசும்போது, “இந்த ‘இருட்டு’ படத்தில் நடித்ததே புதிய அனுபவம்தான். சுந்தர் சி.யிடம் ஒரு படம் செய்யலாம் என்று கேட்கத்தான் போனேன். அவரோ ‘இப்ப நான் படம் இயக்கவில்லை. ஏதாவது படத்தில் நடித்துக் கொடுக்கிறேன்..’ என்று சொன்னார். அவரிடம் இந்தப் படத்தின் இயக்குநரான V.Z.துரையை அறிமுகப்படுத்தினேன்.\nகதையைக் கேட்டுவிட்டு ‘சூப்பர்’ என்றார் சுந்தர். ‘பெரிய படமாக செய்யலாம்’ என்றேன். ‘அதிலும், வழக்கமான படமாக இருக்கக் கூடாது’ என்றும் சொன்னேன். இயக்குநர் V.Z.துரை புதிதாக இஸ்லாம் சம்பந்தமாக ஒரு விசயத்தை பிடித்தார். அது பக்காவாக இருந்தது. ஊட்டியில் ஷுட்டிங் நடத்தினோம். நாயகன் சுந்தர் சி. வீட்டுக்கே போகவில்லை. அவ்வளவு டெடிக்கேட்டாக உழைத்தார். இயக்குநர் துரை ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்திருக்கிறார். படம் பாருங்கள் உங்களுக்கும் பிடிக்கும்…” என்றார்.\nநாயகி சாக்‌ஷி சௌத்ரி பேசும்போது, “இந்தப் படம் நான் நீண்ட நாளாக எதிர்பார்த்திருக்கும் கனவு. இப்படத்தில் என்னை தேர்ந்தெடுத்ததற்கு இயக்குநருக்கு நன்றி. சுந்தர் சி. சாருடன் இணைந்து நடித்தது புதிய அனுபவமாக இருந்தது. இப்படத்தின் கதை புதுமையாக இருந்தது. படத்தில் அனைவரும் கடுமையாக உழைத்திருக்கிறோம். எல்லோரும் ஆதரவு தாருங்கள் நன்றி…” என்றார்.\nஇயக்குநர் V.Z.துரை பேசும்போது, “இப்படத்தின் மூலமாக எனக்குக் கிடைத்த ஒரு பொக்கிஷம் சுந்தர் சி. சாரின் நட்பு. V.T.V.கணேஷ் சார்தான் இப்படம் உருவாக காரணம். அவர்தான் இப்படத்தை உருவாக்கினார்.\nசுந்தர் சார் ‘பேய் படம் செய்யலாம்’ என சொன்னபோது நான், ‘வேண்டாம் சார். எனக்கு பயமா இருக்கு. நான் பண்ண மாட்டேன்’ என்றேன். ‘அப்ப நீங்கதான் இதுக்கு சரியான ஆள். உலகின் மிகப் பெரிய ஹாரர் பட இயக்குநரான ஜேம்ஸ் வானும் பேய்களுக்குப் பயப்படுபவர்தான்’ என்று சொல்லி என்னைச் சமதானப்படுத்தினார் சுந்தர் ஸார்.\nஅவரே ஒரு ஹாரர் பட இயக்குநர்தான். அவர் படங்கள் அனைத்துமே கமர்ஷியல் கலந்து இருக்கும். அதோடு, அவருடைய ஐடியாக்கள் எல்லாமே பிரம்மாண்டமாக இரு���்கும். என்னுடையது வேறு மாதிரி இருக்கும். ஆனால் அவரோ ‘இந்தப் படம் முழுக்க, முழுக்க பயப்படற மாதிரியான படமா இருக்கணும்.. நீங்க டைரக்ட் பண்ணுங்க… நான் நடிக்கிறேன்..’ என்றார். அவர் முழு ஈடுபாட்டுடன் இந்தப் படத்தில் உழைத்திருக்கிறார். இதுவரை தமிழ் சினிமாவில் இல்லாத புது விசயத்தை இதில் அறிமுகப்படுத்தியுள்ளோம். Screen Scene நிறுவனத்தினர் இப்படத்தை தயாரித்து வெளியிடுகிறார்கள்..” என்றார்.\nபடத்தின் நாயகனான சுந்தர் சி. பேசும்போது, “ரொம்ப நாள் கழித்து ஒரு நடிகராக இந்த மேடையில் நிற்கிறேன். V.T.V. கணேஷ் சார்தான் இந்தப் படம் உருவாக காரணம். அவர் ஒரு படம் செய்யலாம் என சொன்னபோது பாதுகாப்பாக இருக்கட்டும் என ஒரு ஹாரர் படம் செய்யலாம் என சொன்னேன்.\nநான் செய்யும் படங்கள் எல்லாவற்றிலும் மக்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற விசயங்கள் இருக்கும். நான் ரசிக்கிற படங்கள் வேறு மாதிரி இருக்கும். முழுக்க பயப்படுற மாதிரி ஒரு படம் செய்யலாம் என சொன்னபோது இயக்குநராக யாரை போடலாம் எனப் பேசினோம்.\nV.Z.துரை சாரை சொன்னபோது முதலில் பயந்தேன். அவர் படங்கள் பார்த்து.. அவர் வயலண்டாகா இருப்பாரோ என்றுதான் முதலில் நினைத்திருந்தேன். ஆனால் அவர் ஒரு அப்பாவி. முதலில் ‘பேய்ப் படம் பண்ண மாட்டேன்’ என்றார். அவரை தயார்படுத்தி நிறைய பேய் படங்களை பார்க்க வைத்தோம்.\nபின்பு அவர் ஒரு அற்புதமான ஐடியாவுடன் வந்தார். இஸ்லாம் பேய் சம்மந்தப்பட்ட விசயம் இதுவரை இந்திய சினிமாவில் வந்ததே இல்லை. இதுதான் முதல் படமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.\nதுரை இயக்குநராக முதல் நாளிலேயே என்னைக் கவர்ந்துவிட்டார். ஒரு காட்சியில் என்னை 10 டேக் வரையிலும் நடிக்க வைத்தார். அப்புறம் இரண்டு நாட்கள் கழித்து அவரது வேலை செய்யும் விதத்தை பழகிக் கொண்டேன். அவருக்கு திருப்தி வரும்வரை அவர் மீண்டும், மீண்டும் எடுப்பார். அவர் என்னிடம் கற்றுக் கொண்டேன் என்று சொல்வார். ஆனால் ஒரு நடிகராக அவரிடம்தான் நான் நிறைய கற்றுக் கொண்டேன்.\nஇந்தப் படம் புதிதான பேய் படமாக இருக்கும். படம் வரும் டிசம்பர் 6-ம் தேதியன்று வெளியாகிறது. படத்தைப் பார்த்து ஆதரவு தாருங்கள்…” என்றார்.\nactor sundar.c actress saakshi chowdry actress vimala raman director v.z.durai iruttu movie இயக்குநர் வி.இஸட்.துரை இருட்டு திரைப்படம் நடிகர் சுந்தர் சி நடிகை சாக்சி சவுத்ரி நடிகை விமலா ராம���்\nPrevious Postசின்னத்திரை தொடர்களில் பணியாற்றும் பெப்சி ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு கையெழுத்தானது.. Next Postமுதன்முறையாக வரலாற்று படத்தில் நடிக்கிறார் நடிகர் ஆரி..\nசுந்தர்.சி., சாய் தன்ஷிகா நடிக்கும் ‘இருட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\nசுந்தர்.சி., தன்ஷிகா நடிக்கும் ‘இருட்டு’ படத்தின் டிரெயிலர்\nஎம்.ஜி.ஆர். நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’ அனிமேஷன் திரைப்படம்..\n‘குருதி ஆட்டம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது..\nநார்வே தமிழ்த் திரைப்பட விழாவில் ‘மிக மிக அவசரம்’ படத்திற்கு இரண்டு விருதுகள்..\nசிம்புவுடன், பாரதிராஜா, எஸ்.ஏ.சி., நடிப்பில் துவங்குகிறது ‘மாநாடு’…\n2019-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் ஒரு முறை பார்க்கத் தகுந்த படங்களின் பட்டியல்..\n2019-ம் ஆண்டு வெளியான படங்களில் சிறந்த திரைப்படங்களின் பட்டியல்..\n7 சர்வதேச விருதுகளை அள்ளிய ‘ஞானச்செருக்கு’ திரைப்படம்\n“ரஜினியுடன் போட்டி போட முடியாததால் படம் தள்ளிப் போய்விட்டது” – நடிகர் அப்புக்குட்டியின் வருத்தம்..\n“சிவாஜிக்கு பிறகு தனுஷ்தான் சிறந்த நடிகர்…” – தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பாராட்டு..\n‘லாபம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது..\nகோவாவில் நடந்த உண்மைச் சம்பவமே ‘ஜித்தன்’ ரமேஷ் நடிக்கும் ‘மிரட்சி’\n‘தர்பார்’ – சினிமா விமர்சனம்\n2019-ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்\n‘தர்பார்’ படத்துடன் ‘அகோரி’ படத்தின் டிரெயிலரும் ரிலீஸானது\n“பட்ஜெட் குறைவு; ஆனால் தரமானது”-‘அடவி’ படத்தைப் பாராட்டிய இயக்குநர் பாரதிராஜா\nஎம்.ஜி.ஆர். நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’ அனிமேஷன் திரைப்படம்..\n‘குருதி ஆட்டம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது..\nநார்வே தமிழ்த் திரைப்பட விழாவில் ‘மிக மிக அவசரம்’ படத்திற்கு இரண்டு விருதுகள்..\nசிம்புவுடன், பாரதிராஜா, எஸ்.ஏ.சி., நடிப்பில் துவங்குகிறது ‘மாநாடு’…\n2019-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் ஒரு முறை பார்க்கத் தகுந்த படங்களின் பட்டியல்..\n2019-ம் ஆண்டு வெளியான படங்களில் சிறந்த திரைப்படங்களின் பட்டியல்..\n7 சர்வதேச விருதுகளை அள்ளிய ‘ஞானச்செருக்கு’ திரைப்படம்\n“சிவாஜிக்கு பிறகு தனுஷ்தான் சிறந்த நடிகர்…” – தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பாராட்டு..\nZEE தமிழ்த் தொலைக்காட்சி வழங்கிய தமிழ்த் திரைப்பட விருதுகள் நிகழ்வு..\n“முக்தா சகோதரர்கள் மிகவும் நேர்மையானவர்கள்…” – நடிகர் சிவக்குமார் பாராட்டு..\nவைபவ்-பார்வதி நாயர் நடிக்கும் ‘ஆலம்பனா’ இன்று துவங்கியது..\nநட்டி நட்ராஜ், அனன்யா நடிக்கும் ‘காட்பாதர்’ படத்தின் டிரெயிலர்\nமிஷ்கின் இயக்கும் ‘சைக்கோ’ படத்தின் டிரெயிலர்\n‘மங்கி டாங்கி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/mer/mercanada/176-news/articles/guest", "date_download": "2020-01-18T06:07:10Z", "digest": "sha1:4XBU3DFZSNRI7EHIOZPQAI6T4325YZ32", "length": 4442, "nlines": 122, "source_domain": "ndpfront.com", "title": "விருந்தினர்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t Hits: 1228\nகார்த்திகேசனின் நூற்றாண்டு Hits: 1227\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t Hits: 1188\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t Hits: 1846\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t Hits: 1908\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை Hits: 2003\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-01-18T05:27:24Z", "digest": "sha1:JGQQJZDSBACNXBGS34JGPTKXWJQ7VKYG", "length": 3050, "nlines": 65, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கிரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகிரி 2004ல் சுந்தர் சி இயக்கிய அதிரடித் தமிழ் திரைப்படமாகும். இதில் அர்ஜூன், ரீமா சென், ரம்யா, வடிவேலு, தேவயானி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.\nரீமா சென் - பிரியா\nவடிவேலு (நடிகர்) - வீரபாகு\nபிரகாஷ் ராஜ் - சூர்யபிரகாஷ்\nவினு சக்ரவர்த்தி - வீராசாமி\nமகாநதி சங்கர் - கந்துவட்டி கோவிந்தன்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-18T06:34:16Z", "digest": "sha1:YYEIERC4R5CHFKGSZRAH2E6GZNSCR5BF", "length": 11237, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "கிரைம் செய்திகள்: Latest கிரைம் செய்திகள் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅம்மாவின் கழுத்தை அறுத்தேன்.. துண்டு துண்டாக வெட்டினேன்.. பீச்சில் கொண்டு போய்.. பதற வைத்த மகன்\nரேஷ்.. என்னன்னு தெரியல.. வாழ பிடிக்கல.. நான் இருந்தும் பிரயோஜனம் இல்லை.. வைரலாகும் ஜெயஸ்ரீ ஆடியோ\nகல்யாணம் வேணாமாம்.. தனி அறையில் .. தலையில் சுட்டுக் கொண்டு.. அதிர வைத்த தற்கொலை\nஅம்மா, மகள்.. ஆளுக்கு ஒரு கள்ளக்காதலன்.. நடு ரோட்டில் இருவரும் சரமாரி மோதல்.. ஒரு உசுரு போச்சு\nஆட்டோவில் வந்து.. வில்சனை கொன்று விட்டு.. சாவகாசமாக போன கொலையாளிகள்.. அதிர வைக்கும் புதிய தகவல்கள்\nநானும் வேணும், கணவனும் வேணுமாம்.. அதான்.. பெண்ணை ஊதாங்குழலிலேயே அடித்து கொன்ற 53 வயது பெயிண்ட்டர்\n\"அது\".. அத்தைக்கு தெரிஞ்சுருச்சே.. பிளான் போட்ட மருமகள்.. பதற வைத்த படுகொலை.. சிக்கிய 3 பேர்\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண்ணை கடத்தி.. நாசம் செய்து.. தூக்கில் தொங்க விட்ட கொடூரர்கள்\nவில்சனை இழந்து தவிக்கும் குடும்பம்.. ரூ. 1 கோடி நிவாரண நிதி.. அறிவித்தார் முதல்வர் பழனிச்சாமி\nசுட்டும்.. குத்தியும் கொல்லப்பட்ட எஸ்ஐ வில்சன்.. பூந்துறையில் பதுங்கியிருந்த ரபீக்.. மடக்கிய போலீஸ்\nஅப்ளிகேஷன் எழுதக் கூப்பிட்டேன்.. அவன் வரலை.. வாழவே பிடிக்கலை.. ஹாஸ்டல் ரூமில் தூக்கில் தொங்கிய மாணவி\nஹாலில் மாமியார்... ரூமில் கணவர்.. முதல் மாடி ஏறி சென்று லாவண்யாவை குத்தி கொன்ற மர்மநபர்கள்\nகழுத்து நெரித்து.. கை, காலை கட்டி.. பாழுங்கிணற்றில் மூழ்கடித்து.. சிறுவன் கொலை.. செங்கல்பட்டில் ஷாக்\nதலையில் குல்லா.. முகமூடியுடன்.. பள்ளிவாசலுக்குள் புகுந்து ஓடிய இருவர்.. வில்சனை சுட்டது இவர்கள்தானா\nஈவான்னா.. எனக்கு ரொம்ப ஆசை.. 17 வயசு காதலியை.. கத்தியால் குத்தி.. மலையிலிருந்து உருட்டி விட்ட காதலன்\nஎப்ப பண்ணாலும் நர்மதா போன் பிஸி.. அங்கதான் டவுட் வந்துச்சு.. ராஜேஷ்தான் காரணம்.. ஜனார்த்தனன் குமுறல்\nமுகமூடி, துப்பாக்கி.. ஸ்கார்பியோவில் 2 பேர்.. 4 முறை சுடப்பட்ட எஸ்ஐ வில்சன்.. ஷாக்கில் கன்னியாகுமரி\n\"மோனிஷா இல்லாமல் வாழ்வதா\".. டிரான்ஸ்பார்மரை நோக்கி ஓடிய சக்தி.. தூக்கி வீசப்பட்டார்\n5 கோடி மட்டுமில்லீங்க.. என் பொண்டாட்டியையும் சேர்த்து எடுத்துட்டாரு.. எஸ்ஐ மீது பரபரப்பு புகார்\nஎப்ப பார்த்தாலும்.. ஓயாமல் தொல்லை வேற.. கள்ளக்காதலியை வெட்டியே கொன்ற நபர்.. ராஜபாளையத்தில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2020-01-18T05:31:20Z", "digest": "sha1:QY5JK6AWVDQ75XAYDOUDGJNBOZUBXAW7", "length": 7689, "nlines": 162, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிரம்மபுத்திரா: Latest பிரம்மபுத்திரா News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபிரம்மபுத்திரா நதியில் வரலாறு காணாத வெள்ளம்.. செய்வதறியாமல் 15 லட்சம் பேர் அஸ்ஸாமில் தவிப்பு\n1000 கி.மீ சுரங்கம் அமைத்து, பிரம்மபுத்திரா நதியை 'கடத்த' சீனா திட்டம்\n1,000 கி.மீ கால்வாய் அமைத்து பிரம்மபுத்திராவை திசைமாற்றிவிடுகிறதா சீனா\nபிரம்மபுத்திரா நதி மேல்… 9.15 கி.மீ தூரத்தில்.. நாட்டின் மிக நீளமான பாலத்தை திறந்து வைத்தார் மோடி\nஇந்திய எதிர்ப்பை மீறி ரூ.9,700 கோடியில் பிரம்மபுத்திரா குறுக்கே சீனா அணை- மின் உற்பத்தி தொடக்கம்\nதிபெத்தில், பிரம்மபுத்திராவின் குறுக்கே சீனா கட்டிய நீர் மின் நிலையம்...வெள்ள அபாயத்தில் இந்தியா\nஅசாமில் கனமழை: பிரம்மபுத்திராவில் வெள்ளப்பெருக்கு… 350 கிராமங்கள் மூழ்கின\nபிரம்மபுத்திரா நதியின் குறுக்கே 3 அணைகள் கட்டும் சீனா\nஅருணாசலத்தில் வற்றிய பிரம்மபுத்திரா- ஆய்வு நடத்துகிறது பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2015/jan/28/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4-1056213.html", "date_download": "2020-01-18T07:11:12Z", "digest": "sha1:7JCKLLOF2AKS25K6UPRCSJLH257CDXJB", "length": 8133, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தனியார் பால் நிறுவன ஊழியரைத் தாக்கி ரூ.1.45 லட்சம் வழிப்பறி - Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nதனியார் பால் நிறுவன ஊழியரைத் தாக்கி ரூ.1.45 லட்சம் வழிப்பறி\nBy dn | Published on : 28th January 2015 04:08 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசென்னையில் தனியார் பால் நிறுவன ஊழியரைத் தாக்கி, ரூ.1.45 லட்சம் வழிப்பறி செய்யப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇதுகுறித்து போலீஸ் தரப���பில் கூறப்பட்டதாவது: முகப்பேர் மேற்கு 12-ஆவது பிளாக் பகுதியைச் சேர்ந்தவர் கி.சீனிவாசன் (35). இவர் ஒரு தனியார் பால் நிறுவனத்தின் அண்ணாநகர் பகுதியில் பணம் வசூலிக்கும் ஊழியராக வேலை செய்து வருகிறார்.\nசீனிவாசன் தினமும் காலையில் பால் விநியோகம் செய்யப்பட்ட கடைகள், முகவர்களிடம் பணம் வசூலித்து வருவது வழக்கம். அதேபோல செவ்வாய்க்கிழமை காலையில் அவர் முகப்பேர், திருமங்கலம் பகுதியில் பணம் வசூலித்து விட்டு, ரூ.1 லட்சத்து 45 ஆயிரத்தை பையில் வைத்துக் கொண்டு சைக்கிளில் வந்தார். பாடிக்குப்பம், ரயில் நகர் அருகே வந்தபோது எதிரே மோட்டார்சைக்கிளில் வந்த 2 இளைஞர்கள் திடீரென சீனிவாசன் வந்த சைக்கிள் மீது மோதினர். இதில் தடுமாறி கீழே சீனிவாசன் விழுந்தபோது, அந்த இளைஞர்கள் சீனிவாசனை தாக்கி, அவர் வைத்திருந்த ரூ.1.45 லட்சத்தைப் பறித்துக் கொண்டு தப்பியோடினர்.\nஇது குறித்து சீனிவாசன், திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/28/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-3122127.html", "date_download": "2020-01-18T06:16:37Z", "digest": "sha1:K3Z7VAARDHEQ4T6NG6BHZTPR7EPKPBBZ", "length": 8549, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "விவசாய உற்பத்திப் பொருள்களுக்கு அதிக விலை நிர்ணயிக்க நடவடிக்கை: ஜெகத்ரட்சகன்- Dinamani\nதொழில��� மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nவிவசாய உற்பத்திப் பொருள்களுக்கு அதிக விலை நிர்ணயிக்க நடவடிக்கை: ஜெகத்ரட்சகன்\nBy DIN | Published on : 28th March 2019 06:05 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாய உற்பத்திப் பொருள்களுக்கு அதிக விலை நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரக்கோணம் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஜெகத்ரட்சகன் கூறினார்.\nஅரக்கோணத்தை அடுத்த நெமிலி ஒன்றியத்துக்கு உள்பட்ட திருமாதலம்பாக்கம் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற பிரசாரத்தின் போது அவர் பேசியது:\nஅரக்கோணம் தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகளின் கவலையே தங்களது விவசாய உற்பத்திப் பொருள்களுக்கு போதுமான விலை நிர்ணயிக்கப்படவில்லை என்பதுதான். திமுக ஆதரவுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் விவசாய உற்பத்திப் பொருள்களுக்கு அதிக விலை நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் தங்களது உற்பத்திப் பொருள்களை அவர்களே நேரடியாக நுகர்வோரிடம் விற்பனை செய்யும் நிலையை காங்கிரஸ் அரசு ஏற்படுத்தும். கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பாஜக ஆட்சியில் இல்லாத நிலை காணப்படுகிறது. இந்த நிலை மாற்றப்படும் என்றார் அவர்.\nமாவட்டப் பொருளாளர் மு.கன்னையன், நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக செயலர் பெ.வடிவேலு, பொதுக்குழு உறுப்பினர் பவானி, தனசேகரன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் பெருமாள், நெமிலி ஒன்றிய காங்கிரஸ் தலைவர் ஆர்.ரவி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில இளைஞர் அணி துணைச் செயலர் என்.தமிழ்மாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெ���ியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/video-the-hungry-kings-body-that-kingcobra-his-body/", "date_download": "2020-01-18T07:11:11Z", "digest": "sha1:CR7CNRO267QWCE2DATLINWRHXJNWLTZ6", "length": 6156, "nlines": 85, "source_domain": "dinasuvadu.com", "title": "வீடியோ :பசி கொடுமையால் தன் உடலையே விழுங்கும் ராஜ நாகம் ! | Dinasuvadu Tamil", "raw_content": "\nவீடியோ :பசி கொடுமையால் தன் உடலையே விழுங்கும் ராஜ நாகம் \nபென்சில்வேனியாவில் Forgetten Friend Reptile sanctuary என்ற ஊர்வன சரணாலயம் ஓன்று இயங்கி வருகிறது. இந்த சரணாலயத்தில் பாம்பு வகைகள் , ஆமை வகைகள் போன்ற உயிரினங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் அங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்ற ராஜா நாகம் ஓன்று தன்னை தானே விழுங்கும் வீடியோ ஓன்று வெளியாகி உள்ளது.இந்த காட்சியை பார்த்த பாம்பு வல்லுநர் ஜோதக்கர் தான் செல்போன் மூலம் முகநூலில் லைவ் வீடியோ செய்து உள்ளார்.இந்த விடியோவை சிலர் ஆச்சரியதுடன் பார்த்தனர்.\nஇதுகுறித்து பாம்பு வல்லுநர் ஜோதக்கர் கூறுகையில் ,பொதுவாக சில பாம்புகளுக்கு பசி வந்தால் மற்ற பாம்புகளை விழுங்கும்.சில நேரங்களில் தன்னை தானே விழுங்கி கொள்ள முயற்சி செய்கின்றனர்.அது தனது உடல் தான் என உணர்ந்தால் விழுங்குவதை விட்டுவிடும்.\nஆனால் இந்த சரணாலயத்தில் பாம்புகள் முறையாக பராமரித்து வருகின்றோம் அப்படி இருக்கையில் ஏன் இந்த பாம்பு இப்படி செய்தது என தெரியவில்லை.அந்த பாம்பு மனதளவில் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என ஜோதக்கர் கூறினார்.\nவெளிய வந்து நாலு நாளுளையே இப்படி ஒரு போஸா பிக்பாஸ் பிரபலத்தின் வைரலாகும் புகைப்படம்\nகேரளாவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 95ஆக உயர்வு\n ஸ்டாலினை சந்தித்த பின் புதுச்சேரி முதல்வர் விளக்கம்\nநாம் தமிழர் கட்சி தலைவர் சீமானுடன் சர்ச்சை நடிகை மீரா மிதுன்\nமீண்டும் டென்னிஸுக்கு திருப்பிய சானியா ..சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்\nகேரளாவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 95ஆக உயர்வு\n மகாமாநாட்டை கையில் எடுத்த இயக்குனர் சிம்பு\nசெயல்படாமல் உள்ள மாநில அரசை செயல்பட வைக்க துணையாக இருக்கிறது திமுக- மு.க. ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20701043", "date_download": "2020-01-18T06:20:36Z", "digest": "sha1:CLHN3L4QG4LUEOLGMHNAYILMLUVCD2ZN", "length": 52381, "nlines": 812, "source_domain": "old.thinnai.com", "title": "சதாம் | திண்ணை", "raw_content": "\nகடைசியில் புலி வந்தே விட்டது. இராக்கிய பிரதமர் அல்-மாலிக்கி முகத்தில் மெல்லிய புன்னகையுடன் மரண சாசனத்தில் கையெழுத்திட, அதிபர் ஜலால் தாலாபானி அதனைத் தடுக்க மறுக்க, வன்முறைகள் நிறைந்த ஒரு வாழ்க்கை முடிவுக்கு வந்திருக்கிறது. எதிர்ப்புகளையும், எதிர்பார்ப்புகளையும் மீறி Saddam Hussein Abd al-Majid al-Tikriti (a.k.a) சதாம் ஹ¤செய்னுக்குச் சென்ற வாரம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இராக்கியர்கள் இனி ச.மு, ச.பி எனச் சரித்திரம் எழுதத் துவங்கினாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.\nதூக்குமேடை ஏறச் செல்லும் ஒரு முதிய மனிதனை வார்த்தைகளால் காயப்படுத்திய, வீடியோ எடுத்த அற்பர்களின் செயலுக்கு வருத்தம் தெரிவிக்கும் அதே வேளையில், இன்னொன்றையும் நாம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும், Saddam is no Saint. ஒரு சக மனிதனின் இயற்கைக்கு முரணான மரணம் நம்மை வருந்த வைத்தாலும், சதாமின் கடந்த காலம் பற்றி அறிந்து கொள்வது ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய மிக அவசியமான ஒன்று.\nஇக்கட்டுரை சதாமிற்கு எதிராகவோ அல்லது அமெரிக்கர்களுக்கு ஆதரவாகவோ எழுதப்படவில்லை எனக் கூற விழைகிறேன். என் உண்மையான எண்ணம் தகவல் அளிப்பது மட்டுமே. சதாம் ஹ¤செய்னின் கடந்த காலம் பற்றி ஏற்கனவே அறிந்திருப்பவர்களுக்கு இக்கட்டுரையில் படிக்க ஒன்றுமில்லை.\nபத்து வயதாகும் வரை பள்ளிக்குச் செல்லாமல், கோழித் திருடனாக (literally) திக்ரித்தில் உலா வந்த சதாம் ஹ¤செய்னின் வாழ்க்கை ஒரு action packed adventure.\nசர்வாதிகாரம் என்பது திரும்பவே முடியாத ஒருவழிப்பாதை. முன்னாலிருப்பவர்களை வெட்டிச் சாய்த்து முன்னேறிச் செல்லும் அதே சமயம், தனக்குப் பின்னால் வருபவர்களின் மீது ஒரு கண் வைத்தே ஆகவேண்டும். சந்தேகமும், அச்சமும் சர்வாதிகாரிகளின் உடன் பிறந்தவை. அந்த உணர்வுகளே அவர்களைப் படுகொலைகள் செய்யத் தூண்டுகின்றன.\nசதாம் ஹ¤செய்னின் ஒரு புகழ் பெற்ற வீடியோ ஒன்று உண்டு. 1979-ஆம் ஆண்டு, ஜுலை 22-ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட அந்த வீடியோ ஒரு நல்ல திரைப்படக் காட்சியைப் போலிருக்கும்.\nபாக்தாதில் உள்ள ஒரு அரங்கினுள் நானூறுக்கும் மேற்பட்டவர்கள் கூடியிரிக்கிறார்கள். பெரும்பாலோர் அரசு அதிகாரிகள், அரசியல் தலைவர்கள், மக்களிடம் செல்வாக்கு��் பெற்ற, சதாமுக்குப் போட்டியாக வரக்கூடிய முக்கியஸ்தர்கள். அரங்க மேடையில் கையில் சுருட்டுடன், இதழ்க்கடையில் அலட்சியப் புன்னகையுடன் அரங்கை நோக்கியபடி அமர்ந்திருக்கிறார் சதாம் ஹ¤செய்ன். அரங்கம் அமைதியாயிருக்க, ஒலி பெருக்கியில் முன் ஒருவர், அச்சத்துடன், முகத்தில் வியர்வை வழிய, தன் கையிலிருக்கும் தாளிலிலிருந்து ஒவ்வொரு பெயராகப் படிக்கிறார். பெயர் அழைக்கப்பட்ட துரதிருஷ்டசாலிகள் ஒவ்வொருவராக எழுந்து நிற்க, உடனடியாக ஆங்காங்கே நின்று கொண்டிருக்கும் சீருடை அணியாத போலிசாரால் கைது செய்யப்பட்டு வெளியே அழைத்துச் செல்லப்படுகிறார்கள். எங்கே அடுத்ததாக தன் பெயர் வந்து விடுமோ என்ற திகிலுடன் அரங்கத்தில் அமர்ந்திருக்கிறார்கள் மற்றவர்கள். அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் இருபத்தி இரண்டு பேர் அரசுக்கு எதிராக சதித்திட்டம் செய்ததாக (பொய்யான) குற்றம் சாட்டப்பட்டு அன்றைய தினமே கொல்லப்பட்டார்கள்.\nதன்னை எதிர்ப்பவர்கள் நிலை என்னவாகும் என்ற எச்சரிக்கைச் செய்தியை இராக்கியர்களுக்குப் பரப்ப விரும்பிய சதாம், மேற்படி காட்சியை நூற்றுக் கணக்கான பிரதிகள் எடுத்து இராக் முழுவது வினியோகித்தார். சற்று சிரத்தை எடுத்து இணைய தளங்களில் தேடினால் மேற்படி படக் காட்சிகள் கிடைத்தாலும் கிடைக்கலாம்.\nஇரும்புக் கரம் கொண்டு ஆட்சி புரிந்த சதாமின் ஆட்சிக்காலத்தில் எவருக்கும் பாதுகாப்பில்லை. அவரை எதிர்த்து, ஜோர்டான் நாட்டிற்குத் தப்பியோடிய அவரின் சொந்த மருமகனும் இதற்குத் தப்பவில்லை. மேற்கத்திய நாடுகள் ஆதரவு வழங்கும் என்ற அவரது மருமகனின் கனவு வெறுங்கனவாக முடிய, பாதுகாப்பு அளிக்கப்படும் என்ற சதாமின் உறுதி மொழியை அடுத்து, வேறுவழியின்றி இராக் திரும்பியவர் படுகொலை செய்யப்பட்டார்.\nவராலாறு அறிந்தவர்கள் ஹலாப்ஜா படுகொலைகளை மறந்திருக்க மாட்டார்கள். இராக்கின் வடபகுதியில் பெருவாரியாக வாழும் குர்திஷ் இனத்தினர் சதாமுக்கு எதிரானவர்கள். புரட்சி செய்த அவர்களை ஒடுக்க, குர்திஷ் இன மக்கள் பெருவாரியாக வாழும் ஹலாப்ஜா நகரத்தின் மீது விஷ வாயு (mustard gas) குண்டுகளை வீச, ஆண், பெண், குழந்தகைள், முதியவர்கள் என்று ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இன்றைக்கும் காணக் கிடைக்கும் புகைப்படங்கள் எத்தகைய பலசாலியையும் அதிர வைக்கு���்.\nஇராக்கியர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட பயங்கரங்களே சதாம் ஹ¤செய்னை ஆட்சியில் வைத்திருந்தன இரான் போர், குவைத் ஆக்கிரமிப்பு, வட பகுதி குர்திஷ் இனப் புரட்சி, தென்பகுதி ஷியாக்களின் புரட்சி, உலக நாடுகளின் பொருளாதாரத் தடைகள், ராணுவப் புரட்சிகள், கொலைத் திட்டங்கள் என அத்தனையையும் தாங்கி அவரை நிலை நிறுத்தியவை அவரும், அவரது இரு மகன்களும் இதயமற்று நடத்திய படுகொலைகளே என்பதை யாரும் மறுக்க இயலாது.\nஇறுதியில் அவரது பயங்கரவாதமே அவருக்கு எமனாய் அமைந்தது எனலாம். ஏப்ரல் 2003 ஆம் ஆண்டு அமெரிக்கப் படைகளால் விரட்டப்படுவதற்கு முன், எண்ணெய் வளமுள்ள இராக்கை ஏழ்மையில் இருந்தது. தனது சொந்தங்களில் ஒரு சிலரைத் தவிர வேறு யாரையும் சதாம் நம்பவில்லை. அவரது உற்றார், உறவினர் மட்டுமே அவரைச் சுற்றி இருந்தார்கள். உயர் பதவிகள் வகித்த அவர்களில் பெரும்பாலோர் திறமை அற்றவர்களாக இருந்தது, சதாமின் வீழ்ச்சிக்கு ஒரு காரணமாயிற்று.\nசதாமின் ஆட்சியில் நன்மைகள் இல்லாமலில்லை. அவர் செய்த பொருளாதார சீர்திருத்தங்கள் பல மிகச் சிறப்பானவையே. எகிப்தின் கமால் அப்துல் நாஸரின் சோசலிக் கொள்கையில் பிடிப்பு கொண்ட சதாம், இராக்கிய எண்ணைக் கம்பெனிகளை தேசிய மயமாக்கினார். அரேபிய நாடுகள் அனைத்தைப் பார்க்கிலும், இராக்கிய பெண்களுக்குச் சுதந்திரம் இருந்தது. குவைத் ஆக்கிரமிற்கு முன் வரை, இராக்கியர்களின் வாழ்கைத் தரம் மற்ற அரேபிய நாடுகளை விடச் சிறந்ததாக இருந்தது. கடைசிவரை சதாம் ஒரு மதவெறியற்ற, நடுநிலையாளராகவே இருந்தார். அல்-காய்தா போன்ற அமைப்புகள் சதாம் ஹ¤செய்னை உதாசீனப்படுத்த இதுவும் ஒரு காரணம்.\nஇராக்கிய ஆக்கிரமிப்பில் எல்லோரும் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்சை மட்டுமே குறை கூறுவது சரியல்ல என்பது என் எண்ணம். அவர் ஒரு வெறும் கருவி என்பதினைப் பெரும்பாலோர் உணர மறுக்கிறார்கள். இருபத்து ஒன்றாம் நூற்றாண்டிலும் உலகில் அமெரிக்காவின் ஆளுமை தொடர வேண்டும் என்ற பென்டகனின் திட்டத்தை நிறைவேற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் அவர். சரியாகச் சொல்லப் போனால் Right Man at the Right Time எனலாம். ஜார்ஜ் புஷ், முந்தைய அமெரிக்க ஜனாதிபதியான பில் கிளிண்டனைப் போலவோ, அல்லது துணை ஜனாதிபதி அல்-கோரைப் (Al-Gore) போலவோ சுயமாகச் சிந்திக்கத் தெரிந்தவரல்ல என்பது ஜனாதிபதி தேர்தலுக்கு முன��பே அனைவரும் அறிந்த ஒரு சமாச்சாரம். விஷயமறிந்தவர்களுக்கு, ஜார்ஜ் புஷ் is not an elected but “Selected” President என்பதுவும் தெரியும்.\n“வளைகுடா எண்ணெயைப் பெறுவதற்கு அமெரிக்காவிற்கு ஏதேனும் தடங்கல் வருமானால், அதனை எதிர்த்து அமெரிக்கா எல்லாவிதமான கடுமையான நடவடிக்கைகளையும் எடுக்கும்” – சொன்னவர் உலக சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்ற, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர். அதற்கு Carter Doctrine என்றே பெயர் வைத்திருந்தார்கள். இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஜார்ஜ் டபிள்யூ, கார்ட்டர் டாக்டரினை உயிர்ப்பித்திருக்கிறார். இந்த விஷயத்தில் குடியரசு கட்சி, ஜனநாயக கட்சி என்ற வித்தியாசம் எதுவும் இல்லை.\nஅமெரிக்கா இராக்கை விட்டு உடனடியாக வெளியேறுவது சந்தேகமே. இந்த போரில் அவர்கள் கொடுத்திருக்கும் விலை அதிகம். இராக்கின் கேந்திர முக்கியமான இடங்களில் மிக பிரமாண்டமான பதினான்கு ராணுவ மற்றும் விமான தளங்களைக் கட்டி வருகிறது அமெரிக்கா. அத்தனையையும் விட்டு விட்டு அமெரிக்கர்கள் திரும்பி விடுவார்கள் என்பது வெறும் கனவே. இத்தனை விலை கொடுத்துக் கைப்பற்றிய இராக்கின் எண்ணெய் வளங்களைத் தன் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்க அமெரிக்கா விரும்பும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.\nமுதாலாம் வளைகுடாப் போர் அமெரிக்கர்களுக்கு மிக இலாபமான ஒன்று. போருக்கான செலவு என்று பல பில்லியன் டாலர்களை சவுதி அரேபியா மற்றும் குவைத்திடமிருந்து பெற்ற அமெரிக்கா, அப்போரின் மூலம் ஏறக்குறைய நாற்பது பில்லியன் டாலர்கள் இலாபம் ஈட்டியது. போருக்குக் கொண்டு சென்ற ஓட்டை, உடைசல்களை சவூதிகளுக்குத் தள்ளி விட்ட வருமானம் இதில் சேர்த்தியில்லை.\nஇராக் போரில் இறந்து போன மூவாயிரம் அமெரிக்க ராணுவ வீரர்கள் குறித்து வருத்தம் தெரிவிக்கும் அமெரிக்கர்கள், இப்போரினால் இறந்து போன ஆறு இலட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவி இராக்கியர்களைக் குறித்து பெரிதாக வருந்துவதில்லை. இதில் பெண்கள், குழந்தைகள், முதியோர்களும் அடக்கம். அமெரிக்க ராணுவ ஜெனரல்களிடம் இராக்கியர்கள் மரணம் குறித்து கேள்வி கேட்கும் பத்திரிகையாளர்களை நோக்கி “collateral damage” என்று அலட்சிய பாவத்துடன் அவர்கள் பதிலிருக்கும் போது உண்மையிலேயே வலிக்கிறது.\nஇராக் போரின் பின்னனி குறித்த உண்மையான தகவல்களை அறிய விரும்புவர்கள், நோம் சோம்ஸ்கியின் (Noam Chomsky), Imperial Ambitions-ஐப் படிக்குமாறு வேண்டுகிறேன். சோம்ஸ்கி பெரும்பாலான அமெரிக்கர்களால் உதாசீனப்படுத்தப்பட்டவர். அவர் எழுதியது என்று கூறுவதை விட, அவர் பல இடங்களில் இராக் பிரச்சினை குறித்து அளித்த பேட்டிகளின், பேச்சுக்களின் தொகுப்பே மேற்கண்ட புத்தகம். வெளி உலகம் அறிந்திராத பல அரிய தகவல்களை நீங்கள் அறிந்து கொள்ளலாம். ஆச்சரியப்படலாம். அதிர்ச்சியும் அடையலாம்.\nபலமுறை கூறியுள்ளது போல, குறைபாடுகள் இருப்பினும் ஜனநாயகம் ஒரு ஏற்றுக் கொள்ளக் கூடிய வழிமுறை. ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை நம்மை ஆளுகிறவர்களை மாற்றிக் கொள்ளவும், தூக்கி எறியவும் உண்டான உரிமையை ஜனநாயகம் நமக்கு வழங்கியுள்ளது. உலகின் பல நாடுகளில் இப்படிப்பட்ட நடைமுறை இல்லை. அதைக் காப்பதில் நாம் சிறிது சிறிதாக மறந்து வருவது வருந்தத்தக்கது. ஜனநாயகத்தை உலகிற்கு வழங்கிய கிரேக்க, ரோமானிய பேரரசுகள் காலப் போக்கில் காணாமல் போய்விட்டன. ஜனநாயகத்தைக் காப்பதில் அக்கறை குறைந்த மக்களால், சர்வாதிகாரம் தலைதூக்கி, அப்பேரரசுகள் அழிந்து போயின என்பது வரலாறு. வோட்டுரிமையை உதாசீனப்படுத்திய அமெரிக்கர்களுக்கு ஒரு ஜார்ஜ் புஷ் கிடைத்தார்; நாளை நமக்கு (இந்தியர்களுக்கு) ஒரு சதாம் ஹ¤செய்ன் கிடைத்தாலும் கிடைக்கலாம். வரலாறு விசித்திரங்களை உள்ளடக்கியது\nசதாமின் கடந்த காலம் பயங்கரமானதும், நினைவு கொள்ளத்தக்கதுமான ஒரு சரித்திர நிகழ்வு. அப்பாவி இராக்கியர்களின் நடுவே நெஞ்சம் நடுங்கும் பல படுகொலைகளை நிகழ்த்திக் காட்டியுள்ள சதாம் ஹ¤செய்னின் ஆட்சிக்காலம் ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள இந்தியர்களுக்கு ஒரு பாடம். எளிதில் உணர்ச்சி வசப்படும் இயல்புள்ள, ஆட்டு மந்தை மனோபாவ இந்தியர்கள், எதனையும் ஆய்ந்தறியும் திறனற்றுப் போயிருக்கும் அவர்களுக்கு காலம் காலமாகச் சரியான, உண்மையான தகவல்கள் அவர்களிடமிருந்து மறைக்கப்பட்டே வந்திருக்கின்றது.\nஇன்று சதாம் ஹ¤செய்னுக்கு ஆதரவாக அறிக்கைகளை அள்ளி வழங்கும் அரசியல் தலைவர்கள் சதாமின் பின்னனி அறியாதவர்களாக இருக்கலாம். அவர்களின் “பொது அறிவு” அப்படிப்பட்டது. அறிந்திருந்தாலும் “வோட்டு வங்கி” அரசியல் அவர்களின் கண்களை மறைத்துவிடுவது கண்கூடு. அதே சமயம், நம்மிடையே ஜனநாயகவாதிகள் என்ற போர்வையில் இன்று உலா வரும் பல தலைவர்கள், சந்தர்ப்பம் கிடைத்தால் சதாமை விடவும் பல மடங்கு பயங்கரத்தைக் கட்டவிழ்த்து விடத் தயங்காதவர்கள். அடிக்கடி நிகழும் என்கவுண்டர்கள் இதற்கான வெள்ளோட்டங்களாக இருக்கலாமோ\nஇன்னும் சில ஆளுமைகள் – புத்தக அறிமுகம்\n – அத்தியாயம் – 18\nஉடைந்து போன புல்லாங்குழல்களை ஒன்று திரட்டிய நிஷாப் பெண்\nபெரியபுராணம்–119 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்\nநாவலர், பண்டிதர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் எழுதிய “கள்ளர் சரித்திரம்”\nஞானரதத்தில் ஜெயகாந்தன் – புத்தக அறிமுகம்\nபசுக்கள் பன்றிகள் போர்கள் – II – அறிமுகம்\nஜெயமோகன், சூத்ரதாரியின் இலக்கிய உரையாடல்கள் – புத்தக அறிமுகம்\nயூமாவாசுகி முதல் சமுத்திரம் வரை – அறிமுகம்\n* ஒற்றை சிறகு *\nஉராய்வு கவிதைத்தொகுப்பு – ஒரு பார்வை\nபொய் – திரைப்பட விமர்சனம்\nஒரு செம்பு சுடு தண்ணீர்.\nகடித இலக்கியம் – 39\nதிருவருட்பயன் – பெண்ணிய வாசிப்பு\nஇலை போட்டாச்சு 9 – இனிப்புப் பச்சடி வகைகள்\nஜெயமோகனின் விசும்பு – புத்தக அறிமுகம்\nபிரதாபசந்திர விலாசம் – புத்தக அறிமுகம்\nபடுகொலை செய்யப்பட்ட சதாம் உசைன் அவர்கள்…\nசதாமின் மரணம் ஒரு பழிவாங்கல் மட்டுமா\nகாதல் நாற்பது (3) – சொர்க்கத்தை நோக்கி \nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:11)\nமடியில் நெருப்பு – 19\nதிண்ணை வாசகருக்கு ஓர் அறிவிப்பு\nஅம்ருதாவின் புத்தக வெளியீட்டு விழா\nசென்னை புத்தகக் கண்காட்சியில் எனிஇந்தியன்\nஜெயந்தி சங்கர் நூல் வெளியீடு – அழைப்பிதழ்\nபயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 3 – இரட்டைக்குழல் துப்பாக்கி\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஇன்னும் சில ஆளுமைகள் – புத்தக அறிமுகம்\n – அத்தியாயம் – 18\nஉடைந்து போன புல்லாங்குழல்களை ஒன்று திரட்டிய நிஷாப் பெண்\nபெரியபுராணம்–119 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்\nநாவலர், பண்டிதர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் எழுதிய “கள்ளர் சரித்திரம்”\nஞானரதத்தில் ஜெயகாந்தன் – புத்தக அறிமுகம்\nபசுக்கள் பன்றிகள் போர்கள் – II – அறிமுகம்\nஜெயமோகன், சூத்ரதாரியின் இலக்கிய உரையாடல்கள் – புத்தக அறிமுகம்\nயூமாவாசுகி முதல் சமுத்திரம் வரை – அறிமுகம்\n* ஒற்றை சிறகு *\nஉராய்வு கவிதைத்தொகுப்பு – ஒரு பார்வை\nபொய் – திரைப்பட விமர்சனம்\nஒரு செம்பு சுடு தண்ணீர்.\nகடித இலக்கியம் – 39\nதிருவருட்பயன் – பெண்ணிய வாசிப்பு\nஇலை போட்டாச்சு 9 – இனிப்புப் பச்சடி வகைகள்\nஜெயமோகனின் விசும்பு – புத்தக அறிமுகம்\nபிரதாபசந்திர விலாசம் – புத்தக அறிமுகம்\nபடுகொலை செய்யப்பட்ட சதாம் உசைன் அவர்கள்…\nசதாமின் மரணம் ஒரு பழிவாங்கல் மட்டுமா\nகாதல் நாற்பது (3) – சொர்க்கத்தை நோக்கி \nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:11)\nமடியில் நெருப்பு – 19\nதிண்ணை வாசகருக்கு ஓர் அறிவிப்பு\nஅம்ருதாவின் புத்தக வெளியீட்டு விழா\nசென்னை புத்தகக் கண்காட்சியில் எனிஇந்தியன்\nஜெயந்தி சங்கர் நூல் வெளியீடு – அழைப்பிதழ்\nபயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 3 – இரட்டைக்குழல் துப்பாக்கி\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://chemamadu.com/index.php?pg=magazineview.php&id=U00000015", "date_download": "2020-01-18T05:57:32Z", "digest": "sha1:JUGS6JAGF63R5CKVISLDK5CJR2B7SIQY", "length": 2695, "nlines": 32, "source_domain": "chemamadu.com", "title": "சேமமடு பொத்தகசாலை", "raw_content": "\nManaging Editor : சதபூ.பத்மசீலன்\nஉலகம் முழுவதும் தனக்கே சொந்தம் என்கிற தலைக்கனம் : தியடோர் பாஸ்கரன்\nக‌.பொ.த (உ) வகுப்பில் சேர்க்கும் சுற்றறிக்கையும் சிக்கல்களும் : அன்பு ஜவஹர்ஷா\nஉள நெருக்கிடைகளில் இருந்து பாதுகாத்தல் : ஆர்.லோகேஸ்வரன்\nசீர்மிய செயற்பாட்டில் நடப்பியற் சிகிச்சை : சபா.ஜெயராசா\nஉள்ளடங்கள் பாடசாலைக் கலாசாரமும் வகுப்பறை கவிவுநிலையும்: வே.சேந்தன்\nவிசேட தேவையுள்ள பிள்ளைகளின் கற்றலில் ஆசிரியரின் பங்கு : ச.தேவசகாயம்\nதேசிய கல்வி நிறுவகத்தின் செயற்பாடுகளால் பாதிக்கப்படும் தமிழ்க்கல்வி : த.மனோகரன்\nமாணவர்களின் வீட்டு வேலை: பெற்றோர், ஆசிரியர் கவனக்குவிப்பு அவசியம் : ஏ.எல்.நவ்பீர்\nமலையகமும் ஆரம்பக் கல்வியும் : மொழிவரதன்\nந‌ம‌து பிர‌ச்சினைக்கு ஆசிரிய‌த்தில் தீர்வுக‌ள் : அன்பு ஜவஹர்ஷா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pottuvil.net/?cat=56", "date_download": "2020-01-18T07:21:50Z", "digest": "sha1:33RBG35JU4R5UQCUVWUYB6R7SQQU4FLN", "length": 6076, "nlines": 54, "source_domain": "pottuvil.net", "title": "POTTUVIL.Net | 24 Hours Breaking News About Pottuvil | அல் இர்பான் Archives » POTTUVIL.Net | 24 Hours Breaking News About Pottuvilஅல் இர்பான் Archives » POTTUVIL.Net | 24 Hours Breaking News About Pottuvil", "raw_content": "\nO/L பரீட்சையில் அல்இர்பான் மகளிர் கல்லூரியில் சிறந்த பெறுபேறுகள்Updated\nபொத்துவில் அல்-இர்பான் மகளிர் கல்லூரியில் சென்ற வருடத்தில் க.பொ.த சாதாரண வகுப்பு மாணவர்களுக்காக ஆசிரியர்கள் மாலை நேரங்களில் கட்டணம் எதுவுமின்றி வகுப்புக்கள் நடாத்தியமையின் விளைவாக இம்முறை சிறந்த பெறுபேறுகள் வரக் காரணமாக அமைந்துள்ளதாக அல்- மகளிர் கலலூரியின் அதிபர் ஏ.எல். கமறுதீன் தெரிவித்தார். பொத்துவில் பிரதேசத்தின் முன்னணிப் பெண்கள் பாடசாலையான அல்இர்பான் மகளிர் கல்லூரியின் க.பொ.த.சாதாரண\nஅல்இர்பான் பாடசாலைக்கு கால்நடை வைத்திய காரியாலயத்தினால் பசும்பால் சூடாக்கி இயந்திரமொன்று வழங்கி வைப்பு\nமாகாண குறித்துரைக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடையின் கீழான தூய பசும்பால் நுகர்வை பாடசாலை மட்டத்தில் மேம்படுத்தல் திட்டத்தில் பொத்துவில் உபவலயத்தின் அல்- இர்பான் மகளிர் கல்லூரிக்கான பசும்பால் சூடாக்கி இயந்திரமொன்று இன்று (24) பொத்துவில் கால்நடை வைத்திய காரியாலயத்தினால் வழங்கி வைக்கப்பட்டது. இவ்வழங்கி வைக்கும் நிகழ்வில் பொத்துவில் கால்நடை வைத்திய அதிகாரி எச்.எல்.சமான்மதி, கால்நடை வைத்திய அபிவிருத்தி\nசுதந்திர தினத்தை முன்னிட்டு பொத்துவில் அல் இர்பான் மகளிர் கல்லூரியில் பல்வேறு நிகழ்வுகள்Updated\nஇலங்கையின் 67 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பொத்துவில் அல் இர்பான் மகளிர் கல்லூரியில் நேற்று (5) பல்வேறு பட்ட நிகழ்வுகள் இடம் பெற்றன. பொத்துவில் அல்- இர்பான் மகளிர் கல்லூரியின் அதிபர் ஏ.எல்.கமறுதீன் அவர்களின் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் வர்த்தகப் பிரிவு மாணவர்களின் வர்த்தக கழகம் அங்குரார்ப்பணம் மற்றும் க.பொ.த. சாஃத மாணவர்களின்\nபொத்துவில் அஷ்ரப் – சரித்திர நாயகன்\nபொத்துவில் பிரதேசத்தில் 2017 இல் ஐந்து பேர் சட்டத்தரணிகளாக சத்தியபிரமாணம்.\n10 கோடி பெறுமதியான வலம்புரிச�� சங்குடன் 7 பேர் கைது.பொத்துவில் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றல்\nபொத்துவில் பிரதேசத்திற்கான தனியான கல்வி வலயம் தொடர்பில் பல கேள்விகள்\nபொத்துவில் கவிஞர் அகமது பைசலின் நூல் வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/woman-fell-down-from-the-running-bus-near-namakkal-expressed-innocent/articleshow/71641706.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2020-01-18T07:27:58Z", "digest": "sha1:2G3ZEOABJKNDG5CW6IRHCCWN34ZXXU4N", "length": 14948, "nlines": 163, "source_domain": "tamil.samayam.com", "title": "namakkal bus accident : அசுர வேகத்தில் அரசு பேருந்து; திடீர்னு விழுந்த விபரீதம்; தெரியாமல் விழிக்கும் பெண்! - woman fell down from the running bus near namakkal, expressed innocent | Samayam Tamil", "raw_content": "\nஅசுர வேகத்தில் அரசு பேருந்து; திடீர்னு விழுந்த விபரீதம்; தெரியாமல் விழிக்கும் பெண்\nஅதிவேகத்தில் சென்ற பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண், தான் எப்படி விழுந்தேன் என்பதே தெரியவில்லை என்று சிகிச்சையின் போது கூறியுள்ளார்.\nஅசுர வேகத்தில் அரசு பேருந்து; திடீர்னு விழுந்த விபரீதம்; தெரியாமல் விழிக்கும் ப...\nவிரைவாக செல்வதற்காக பல சமயங்களில் தனியார் பேருந்துகளை பொதுமக்கள் நாடுவது உண்டு. ஆனால் அதிவேக பயணங்களால் விபரீத நிகழ்வுகளில் கொண்டு போய் தள்ளி விடுகின்றன.\nஎனவே அரசு பேருந்துகளே பாதுகாப்பானவை என்று கருதினால் அதிலும் பிரச்சினை. ஒழுங்காக பராமரிக்கப்படாத பேருந்துகள், தனியாருக்கு போட்டியாக பறக்கும் வேகம், ஊழியர்களின் அலட்சியமான செயல்பாடு, ஓட்டுநர், நடத்துநர்களின் அடாவடி நடவடிக்கை என பிரச்சினைகள் நீண்டு கொண்டே போகின்றன.\nஇந்த லிஸ்ட்ல உங்க ஊர் இருக்கா இன்று புரட்டி எடுக்கப் போகும் மிக கனமழை\nஇதற்கு உதாரணமாக சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் கோகிலா(55). இவர் சேலத்தில் இருந்து திருப்பூர் நோக்கி அரசு பேருந்தில் பயணம் செய்தார்.\nஅப்போது பேருந்தில் அமர இருக்கை இல்லை. எனவே நின்றபடியே பயணித்துள்ளார். இந்நிலையில் கத்தேரி பைபாஸ் சாலை வளைவில் அதிவேகமாக பேருந்து செல்கையில், கோகிலா திடீரென வெளியே விழுந்தார்.\nஅண்ணா நகர் டவர் பார்க் கிளப் ஆக்கிரமிப்புக்கு சீல் வைப்பு\nபேருந்தின் வேகத்தால் சாலையில் இழுத்து செல்லப்பட்டு கழிவுநீர் கால்வாயில் விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் கோகிலாவை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.\nஇதுபற்றி தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அந்த பெண், நடத்துநர் திட்டுவார் என்பதால் நான் படிக்கட்டில் நிற்கவில்லை. உள்ளே தான் நின்று கொண்டிருந்தேன்.\nபல்டி அடித்து டிக் டாக் வீடியோ செய்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பலி.\nஅப்புறம் எப்படி தவறி வெளியே விழுந்தேன் என்று தெரியவில்லை என்று அப்பாவியாக பதில் கூறுகிறார். இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, பயணிகளின் பாதுகாப்பை ஓட்டுநரும், நடத்துநரும் அவ்வப்போது உறுதி செய்து கொள்வது நல்லது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nJallikattu 2020: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: சீறும் காளைகள்; பாயும் மாடுபிடி வீரர்கள்\nTN Holidays 2020: தமிழக அரசின் பொது விடுமுறை நாட்களின் பட்டியல் இதோ\n100 இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு வந்தது புதிய சிக்கல்\nபொங்கல் பரிசு இன்னும் வாங்கவில்லையா- உங்களுக்காக ஒரு ஹேப்பி நியூஸ்\n- வெறிச்சோடிய சென்னை; களைகட்டும் சிறப்பு பேருந்து வசதி\nமேலும் செய்திகள்:பேருந்தில் தவறி விழுந்த பெண்|நாமக்கல் பேருந்து விபத்து|woman fell down from tiruppur bus|namakkal woman bus accident|namakkal bus accident\n'வெய்ட் அன்ட் சீ'... வால்வோ பேருந்தை இயக்கிய ஐஏஎஸ் பெண் அதி...\nஅலங்காநல்லூரில் வீரர்களை பறக்கவிட்ட அசுரன்...\nஅடேங்கப்பா, என்ன தொடவே முடியல... புதுகோட்டை முதல் ஜல்லிக்கட்\nநானும் நல்லவன்தான்.... சிறுவனுக்கு நண்பனான முள்ளம்பன்றி.. வை...\nலாரியை சின்னாபின்னமாக்கிய கோபக்கார யானை\nதிமுக - காங்கிரஸ் கூட்டணி: நாராயணசாமி கூறுவது என்ன\nகெஜ்ரிவாலுக்கு எதிராக நிர்பயா தாய் போட்டியா- காங்கிரஸ் திட்டம் உண்மை தானா\n24x7 திறந்திருக்கும் மால்கள், உணவக விடுதிகள், மல்டிபிளக்ஸ்கள் - மாநில அரசு அதிரட..\nபுதுக்கோட்டை பாதுகாப்பில் பங்களிக்கும் இளைஞர்கள்\nகாஷ்மீர் செல்லும் 36 மத்திய அமைச்சர்கள்; எதற்காக மோடி அப்படியென்ன அட்வைஸ் கொடுத..\nபட்டாஸுக்காக புது வித்தை கற்ற சினேகா: வீடியோ இதோ\nமத்திய அரசின் Power Grid நிறுவனத்தில் வேலை\nஇஸ்லாமியர் ஆகும் சிம்பு: பெயர் தேடும் ரசிகர்கள்\nமறந்துடாதீங்க பெற்றோர்களே; தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்\nதின��ும் இந்த 8 விஷயத்த செஞ்சீங்கனா உங்களுக்கு புற்றுநோய் வருமாம்... கவனமா இருங்க..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஅசுர வேகத்தில் அரசு பேருந்து; திடீர்னு விழுந்த விபரீதம்; தெரியாம...\nChennai Rains: இந்த லிஸ்ட்ல உங்க ஊர் இருக்கா\nஅண்ணா நகர் டவர் பார்க் கிளப் ஆக்கிரமிப்புக்கு சீல் வைப்பு...\n2 நிமிட வாசிப்பில் இன்றைய செய்திகள் - 17.10.19...\nபல்டி அடித்து டிக் டாக் வீடியோ செய்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பல...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2020/jan/13/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-3331103.html", "date_download": "2020-01-18T05:43:21Z", "digest": "sha1:D2PSGXP3JW2KYSKR4YPCMFV6FF5SD2LF", "length": 7896, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திருப்புடைமருதூரில் குருவிகுளம் அரசுப் பள்ளி மாணவா்களின் என்எஸ்எஸ் முகாம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nதிருப்புடைமருதூரில் குருவிகுளம் அரசுப் பள்ளி மாணவா்களின் என்எஸ்எஸ் முகாம்\nBy DIN | Published on : 13th January 2020 11:15 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருப்புடைமருதூா் நாறும்பூநாதா் சுவாமி கோயிலில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட குருவிகுளம் அரசுப் பள்ளி என்எஸ்எஸ் மாணவா்கள்.\nஅம்பாசமுத்திரம்: குருவிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்களின் 7 நாள் சிறப்பு முகாம் திருப்புடைமருதூரில் நடைபெற்றது.\nகடந்த 5 ஆம் தேதி முதல் சனிக்கிழமை (ஜன. 11) வரை இந்த சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில், நாறும்பூநாத சுவாமி கோயிலில் உழவாரப்பணி, உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, தூய்மை இந்தியா திட்டப் பணி, சாலை பராமரிப்புப் பணி, நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு, நீச்சல் போட்டி உள்ளிட்ட���ை நடைபெற்றன.\nவிவேகானந்தா் பிறந்தநாளையொட்டி இளைஞா் தினவிழாவும் கொண்டாடப்பட்டது. முகாம் நிறைவு நாள் நிகழ்ச்சியில் நாறும்பூநாத சுவாமி கோயில் செயல் அலுவலா் வெங்கடேஷ்வரன் பங்கேற்று மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கிப் பேசினாா்.\nமுகாமிற்கான ஏற்பாடுகளை திட்ட அலுவலா் சுப்புராஜு செய்திருந்தாா். நாறும்பூநாதா் சுவாமி கோயில் உதவியாளா் ரமேஷ் முகாம் நிகழ்ச்சிகளுக்கு உதவினாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/supreme-court-case-of-property-tamilisai/", "date_download": "2020-01-18T05:26:29Z", "digest": "sha1:5HKTAAYFXQ6X22E5DEQNQZKPVZJUBYJX", "length": 11871, "nlines": 86, "source_domain": "www.tamilaruvi.news", "title": "சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு ஊழலுக்கு கிடைத்த மிகப்பெரிய அடி - தமிழிசை சவுந்தரராஜன் கருத்து | Tamilaruvi.news | தமிழருவி செய்தி | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News", "raw_content": "\nஜனாதிபதி கோட்டாபயவின் அதிரடி உத்தரவு\nஇன்று அதிகாரபூர்வமாக நியமனம் பெறும் சஜித்\nHome / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு ஊழலுக்கு கிடைத்த மிகப்பெரிய அடி – தமிழிசை சவுந்தரராஜன் கருத்து\nசொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு ஊழலுக்கு கிடைத்த மிகப்பெரிய அடி – தமிழிசை சவுந்தரராஜன் கருத்து\nகுமார் 14th February 2017\tதமிழ்நாடு செய்திகள் Comments Off on சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு ஊழலுக்கு கிடைத்த மிகப்பெரிய அடி – தமிழிசை சவுந்தரராஜன் கருத்து 14 Views\nசொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு ஊழலுக்கு கிடைத்த மிகப்பெரிய அடி – தமிழிசை சவுந்தரராஜன் கருத்து\nசொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று வழங்கிய இந்த தீர்ப்பு ஊழலுக்கு கிடைத்த மிகப்பெரிய அடி என மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜான் தெரிவித்தார்.\nபா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கோவை செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\n“சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று வழங்கிய இந்த தீர்ப்பு ஊழலுக்கு கிடைத்த மிகப்பெரிய அடி. ஊழல் ஒழிப்புதான் பா.ஜனதாவின் பிரதான நோக்கமாக இருந்து வருகிறது.\nஊழல் ஒழிந்தால் தான் அரசியல் தூய்மையாகும். நல்ல அரசியல்வாதிகள் உருவாகுவார்கள். தேர்தல் நேர்மையாக நடைபெறும். மக்களுக்கு நல்லது நடக்கும். இப்போது கொடுக்கப்பட்ட தீர்ப்பு மக்களுக்கான தீர்ப்பு.\nதமிழ்நாடும், மக்களும் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள். பணத்தை கொண்டு எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கும் சூழல் தற்போது இருந்து வருகிறது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஊழல் கரையற்ற ஆட்சி நடத்தி வந்தார்.\nயாருடைய நட்பினால் ஊழல் ஏற்பட்டிருக்கிறது என்று அனைவருக்கும் தெரிய வந்துள்ளது. இந்த தீர்ப்பு வருங்காலத்தில் அரசியல் வாதிகளுக்கு ஒரு நல்ல பாடம்.\nதமிழகத்தில் பா.ஜனதா கால்ஊன்ற முடியாத நிலைக்கு பணம்தான் காரணம். இந்த தீர்ப்பை மக்களில் ஒருவராக இருந்து நான் ஏற்றுக் கொள்கிறேன்.\nகவர்னர் பொறுமையாக இருக்கிறார் என்று சொன்ன கி.வீரமணி, திருமாவளவன், திருநாவுக்கரசு எல்லாம் எங்கே போவார்கள். ஆளுனர் காத்திருந்தது சரிதான் என்று இந்த தீர்ப்பினால் தெரியவந்துள்ளது.\nதமிழக பொறுப்பு கவர்னர் அனுபவம் வாய்ந்தவர். உள்துறை பொறுப்பில் வல்லுனர். அதனால் அவருக்கு தெரியும். வாரம் ஒருமுறை பதவி பிரமாணம் செய்ய முடியாது.\nஇனிமேல் அரசியல் சட்டத் திட்டங்களுக்குட்பட்டு கவர்னர் முடிவெடுப்பார். நல்லவர்கள் நேர்மையானவர்கள் ஆட்சி அமைக்க வேண்டும்.\nTags Chennai Headlines Indianews latest national news Politics Sri Lanka tamil nadu news Tamil news Tamil portal tamilnadu Updates World news இந்தியா இலங்கை உலகம் ஊழலுக்கு கிடைத்த சுப்ரீம் கோர்ட் தட்ஸ்தமிழ் தமிழகத்தில் இன்று தமிழகம் தமிழிசை சவுந்தரராஜன் தமிழ் செய்திகள் தீர்ப்பு மிகப்பெரிய அடி\nதமிழக பாஜக தலைவராக ரஜினிகாந்த்..\nஅத்தி வரதர் வெளியில் வந்ததால் நல்ல மழை பெய்துள்ளது\nஅனைத்து சிறைகளிலும் சிசிடிவி கேமரா \nஉலகின் மிகப்பெரிய ஜனநாயகத் தேர்தல்\nபாராளுமன்ற தேர்தலில் வரிசையில் நின்று வாக்களித்த சீமான்\nதம்பியுடன் கோபமாக பேசிய சீமான் – வைரலாகும் ஆடியோ \nகமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் அரசியல் கட்சியில் இணைந்த பிரபல நடிகை\n நடிகர் கமல்ஹாசன் தீவிரமாக அரசியலில் இறங்கிவிட்டார். இளைஞர்கள், இளம் பெண்கள் மத்தியில் அவருக்கு நல்ல வரவேற்பு …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/world/story20160918-5030.html", "date_download": "2020-01-18T05:50:22Z", "digest": "sha1:5NZWYOYU6CEXFVR7P4JD34AG4NHT5NOW", "length": 9956, "nlines": 81, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "விமானத்தைக் கடத்தப்போவதாக மிரட்டிய பாகிஸ்தானியர் கைது, உல‌க‌ம் செய்திகள் - தமிழ் முரசு World news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nவிமானத்தைக் கடத்தப்போவதாக மிரட்டிய பாகிஸ்தானியர் கைது\nவிமானத்தைக் கடத்தப்போவதாக மிரட்டிய பாகிஸ்தானியர் கைது\nகோத்தா கினபாலு: புருணை செல்லவிருந்த ஒரு விமானத்தைக் கடத்தப்போவதாக மிரட்டிய பாகிஸ்தானியர் ஒருவர் மலேசியாவில் கோத்த கினபாலு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். சுமார் 62 வயதான பயணி ஒருவர் நேற்று காலை 8.40 மணியளவில் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு விமான நிறுவன ஊழியர் ஒருவர் அவரிடம் பயண ஆவணங்களைக் கேட்டிருக்கிறார்.\nஅப்போது அந்தப் பயணி “உங்கள் விமானத்தை கடத்தப் போகிறேன்,” என்று அந்த ஊழியரிடம் கூறியதாகவும் அதனைத் தொடர்ந்து அந்த ஊழியர் அதுபற்றி விமானியிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து அவரை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்ததாகவும் போலிஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். விமான நிலைய போலிஸ் நிலையத்திற்குக் கொண்டுவரப்பட்ட அந்தப் பயணியிடம் போலிசார் வாக்குமூலத்தைப் பதிவு செய்ததாகத் தெரிகிறது. மேலும் விசாரணைக்காக அவர் தடுப்புக் காவலில் வைக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.\n'டிக்டாக்' காணொளி எடுத்தபோது விபரீதம்; இளைஞர் பலியான பரிதாபம்\nவூஹான்: சீனாவில் 2வது மரணம்\nலிம், லோவுக்கு கட்டுப்பாடுகள்; அல்ஜுனிட் நகர மன்றம் ஏற்பு\nஇந்திய வீரர்கள் மூவருக்கு ஐசிசி விருது\n2020 - பொதுத் தேர்தலும் புதிய பிரதமரும்\nவீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தன்னுடைய சூரிய மின்சக்தி உற்பத்தியை 2030வாக்கில் இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரிக்கத் திட்டமிடுகிறது. கோப்புப்படம்: எஸ்டி\nபருவநிலை மாற்றம்: பாதிப்புகளைத் தடுக்கும் வீவக கூரைகள்\nஐந்து தேர்வுகளில் வென்றால் சிங்கப்பூரர்கள் முதலாம் உலக மக்களாகலாம்\nவீவக வீடுகள்: குத்தகைக்காலம் குறைகிறது, கவலை கூடுகிறது\nமருத்துவர்களுக்கும் மனநிறைவு, நோயாளிகளுக்கும் நிம்மதி\nஐந்து ஆசிய நாடுகளுக்குப் பயணம் செய்த ‘நிப்பான் மாரு’ கப்பலில் சக பங்கேற்பாளர்களுக்கு மத்தியில் சன்ஜே ராதாகிருஷ்ணா (நடுவில்). படம்: சிங்கப்பூரின் 46வது எஸ்எஸ்இஏஒய்பி இளையர் குழு\nஐந்து ஆசிய நாடுகளுக்கு கப்பலில் 51 நாள் பயணம்\nவசதி குறைந்த பின்னணி, குடும்பப் பொறுப்புகளைச் சமாளிப்பது, இதய நோயாளியான தாயாரைப் பார்த்துக்கொள்ள வேண்டிய நிலை உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தம்மை திடப்படுத்திக்கொண்டு கடந்த ஆண்டு வழக்கநிலைத் தேர்வை சீனிவாசன் அஸ்வினி முடித்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவயதையும் மீறிய அனுபவம்; துன்பத்திலும் நிதானம் காத்த மாணவி\nதாம் விரும்பிய துறையில் படித்து, தமக்குப் பிடித்தமான வேலையைச் செய்வதில் மகிழ்ச்சி அடையும் பரமேஸ்வரன் நடராஜன். படம்: மரினா பே சேண்ட்ஸ்\nபிடித்ததைப் படித்ததால் வாழ்க்கையில் வெற்றி\nதிடல்தட விளையாட்டாளருமான 19 வயது பவித்திரன் அனைத்துலக அளவில் திடல்தடப் போட்டிகள் பலவற்றில் பங்கேற்று பள்ளிக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்த்திருக்கிறார். அறிவியலும் தமிழும் அவருக்குப் பிடித்த பாடங்கள். “வகுப்பில் கட்டுரை எழுதவும், படிக்கவும் எனக்குப் பிடிக்கும். செய்யுள் பழமொழிகள் இன்று வரை எனக்கு வாழ்க்கைப் பாடங்களாக உள்ளன. ‘அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு’ எனக்குப் பிடித்த குறள்,” என்றார்.\nவெற்றிக்கு வித்திட்ட நேர நிர்வாகம், தொடர் உழைப்பு\nபிங் யி உயர்நிலைப் பள்ளியின் ஹாஜா மைதீன் அசிமதுல் ஜாஃப்ரியா, மகிபாலன்\nபுதிய கல்வி முறையால் சிறந்த கற்றல் அனுபவம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/2348-moodu-pani-kulireduththu-tamil-songs-lyrics", "date_download": "2020-01-18T06:29:37Z", "digest": "sha1:3YJY5JFYWGRSKEKWFNRJFQ5YXI3P5JQZ", "length": 5164, "nlines": 107, "source_domain": "www.tamilpaa.com", "title": "Moodu Pani Kulireduththu songs lyrics from Dharmam Thalai Kaakkum tamil movie", "raw_content": "\nமூடுபனி குளிரெட��த்து முல்லை மலர் தேனெடுத்து\nமனதில் வளர் மோகமதைத் தீர்த்திடவா.\nமூடுபனி குளிரெடுத்து முல்லை மலர் தேனெடுத்து\nமனதில் வளர் மோகமதைத் தீர்த்திடவா.\nகாதல் எனும் தேர்தலுக்கோர் காலமில்லை..\nமூடுபனி குளிரெடுத்து முல்லை மலர் தேனெடுத்து\nமனதில் வளர் மோகமதைத் தீர்த்திடவா.\nகாதலிலே தோல்வி கண்டால் ஜெயிப்பதில்லை..\nமூடுபனி குளிரெடுத்து முல்லை மலர் தேனெடுத்து\nமனதில் வளர் மோகமதைத் தீர்த்திடவா.\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nMoodu Pani Kulireduththu (மூடுபனி குளிரெடுத்து)\nOruvan Manathu (ஒருவன் மனது ஒன்பதடா)\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/70952", "date_download": "2020-01-18T07:28:21Z", "digest": "sha1:LJWDAVRMU4Y5YWAG4XJHPGMJOEZSIG24", "length": 8403, "nlines": 82, "source_domain": "www.virakesari.lk", "title": "மன்னாரில் பல ஏக்கர் காணிகளை அபகரிக்க முயற்சி - ஒன்று திறண்டு எதிர்ப்பை வெளிப்படுத்திய கிராம மக்கள் | Virakesari.lk", "raw_content": "\nபொது மக்களுக்கு வரி நிவாரணம் வழங்காத நிறுவனங்களுக்கு எழுந்துள்ள சிக்கல்\nமின் கம்பியில் மோதி சிவில் பாதுகாப்புப் படை வீரர் பலி\nரஜினி இலங்கை வருவதில் தடையில்லை: நாமல் எம்.பி. கருத்து\nதலைக்கேறிய செல்பி மோகம்: வளர்ப்பு நாய் கன்னத்தை பதம் பார்த்ததால் 40 தையல்..\nவாகன விபத்தில் தாயும் மகளும் பலி\nரஜினி இலங்கை வருவதில் தடையில்லை: நாமல் எம்.பி. கருத்து\nசீனாவிற்கு செல்லும் இலங்கை பிரஜைகளுக்கு விசேட சுகாதார ஆலோசனைகள்\nஇன்றைய நாளில் வரலாற்று சுவடுகள் - ஜனவரி 18\nவரவேற்பு நாடானா தென் ஆபிரிக்காவை ஆரம்பப் போட்டியில் ஆப்கானிஸ்தான் வென்றது\nஆளுந்தரப்பிற்கு எமது தரப்பினரே வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கின்றார்களா \nமன்னாரில் பல ஏக்கர் காணிகளை அபகரிக்க முயற்சி - ஒன்று திறண்டு எதிர்ப்பை வெளிப்படுத்திய கிராம மக்கள்\nமன்னாரில் பல ஏக்கர் காணிகளை அபகரிக்க முயற்சி - ஒன்று திறண்டு எதிர்ப்பை வெளிப்படுத்திய கிராம மக்கள்\nமன்னார் மடு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உற்பட்ட பூசாரியார் குளம் கிராம மக்கள் இன்று வியாழக்கிழமை (12) காலை எதிர்ப்பு போரட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.\nபூசாரியார் குளம் கிராமத்தில் உள்ள மக்களுக்கு சொந்தமான பெருந��� தொகையான காணிகளை அயல் கிராமமான மதீனா நகர் கிராம மக்கள் அபகரித்து வந்த நிலையிலேயே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nஇதன் போது அப்பகுதியில் குறித்த இரு கிராம மக்களுக்கும் இடையில் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இப்போரட்டத்தில் வன்னி பாரளுமன்ற உறுப்பின்களான சார்ல்ஸ் நிர்மலநாதன், மற்றும் சிவமோகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து மக்களுடன் கலந்துரையாடினர்.\nபூசாரியார் குளம் கிராம மக்களுக்கு சொந்தமான சுமார் 150 இற்கும் அதிகமான ஏக்கர் காணியில் உள்ள காடுகள் இவ்வாறு தள்ளப்பட்டு எல்லைக்கற்கள் போடப்பட்டுள்ளன.\nஇந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த மடு பிரதேசச் செயலாளர் குறித்த பகுதியில் காணி தொடர்பில் மேற்கொண்டு வந்த அணைத்து நடவடிக்கைகளையும் இடை நிறுத்தினார்.\nஇந்த நிலையில் மடு பொலிஸார் மற்றும் வன வள திணைக்கள அதிகாரிகளும் குறித்த பகுதிக்குச் சென்று காடுகள் அழிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nமன்னார் காணிகள் அபகரிக்க முயற்சி ஒன்று திறண்டு எதிர்ப்பு வெளிப்படுத்திய கிராம மக்கள்\nதலைக்கேறிய செல்பி மோகம்: வளர்ப்பு நாய் கன்னத்தை பதம் பார்த்ததால் 40 தையல்..\nபிரித்தானிய மகாராணியின் கௌரவ விருதை பெற்றுக்கொண்ட இலங்கைப் பெண்\nநோயைப் பரப்பக்கூடியதென சந்தேகிக்கப்படும் புதியவகை நுளம்பு கண்டுபிடிப்பு\n”தனது கடைசி போட்டியை ஆடி முடித்து விட்டார் டோனி”: ஹர்­பஜன்\nபாராளுமன்றத் தேர்தலுக்கு சஜித் தலைமையில் பொதுக்கூட்டணி: சபாநாயகரையும் உள்ளீர்க்க முஸ்தீபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/27390-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-01-18T05:27:01Z", "digest": "sha1:VQLCM2KTEPKFIZCC32MYKLI7L3VZDH4J", "length": 21010, "nlines": 541, "source_domain": "yarl.com", "title": "நகைச்சுவைப்படங்கள் - சிரிப்போம் சிறப்போம் - கருத்துக்களம்", "raw_content": "\nBy வெண்ணிலா, August 17, 2007 in சிரிப்போம் சிறப்போம்\nஉங்கள் பார்வையில் பட்டு உங்களைச் சிந்திக்க சிரிக்க வைக்கும் படங்களை இங்கே இணையுங்கள் ஏனையோரும் சிரிக்க சிந்திக்க....................\nமுதல் படம் சின்னாவின்ட படத்தை போட்டிருக்க வேண்டும் விட்டிட்டீங்க......... :P :P\nமூன்றாவது படம் தான் எனக்கு நல்லா இருக்கு\nஅடபாவி மனுசி எக்கேடுகெட்டாலும் பரவா���ில்லையெண்டமாதிரி விட்டிட்டு சைக்கில கட்டிப்பிடிச்சுக்கொண்டு படுத்துக்கிடக்கிறாம்பா ஒரத்தன்\nஅடபாவி மனுசி எக்கேடுகெட்டாலும் பரவாயில்லையெண்டமாதிரி விட்டிட்டு சைக்கில கட்டிப்பிடிச்சுக்கொண்டு படுத்துக்கிடக்கிறாம்பா ஒரத்தன்\nசிவா அண்ணாவிற்கு சரியான கோபம் வருது ஏன்\nநிலா அக்கா படம் சூப்பரா இருக்கு அதில இருகிற அக்கா யார் நிலா அக்கா\nநிலா அக்கா படம் சூப்பரா இருக்கு அதில இருகிற அக்கா யார் நிலா அக்கா\nசத்தியமாக உன் அக்கா இல்லை\nசத்தியமாக உன் அக்கா இல்லை\nஎன்ட அக்காவை எனக்கு நல்லா தெரியும் தானே......... :P :P ;)\nஅடபாவி மனுசி எக்கேடுகெட்டாலும் பரவாயில்லையெண்டமாதிரி விட்டிட்டு சைக்கில கட்டிப்பிடிச்சுக்கொண்டு படுத்துக்கிடக்கிறாம்பா ஒரத்தன்\n மனுசி கானாமல் போனாலும் விலாசத்தைத் தேடிப்பிடித்து எப்படியும் திரும்பி வந்திடுவா.( கொண்டு போறவையும் கனநாளைக்கு வைத்தும்மிருக்க மாட்டினம்.) சைக்கிள் அப்படியா போனால் போனதுதான். அது பாவம், அதுக்கு திரும்பி வர வழியும் தெரியாது.\nபெரியப்பா என்ன ஒரு அறிவு உங்களை நினைக்க எனக்கு புல்லரிக்குது............... :P :P\nஹாஹா சுவி நல்லாக விளக்கம் சொல்லி இருக்கிறீங்க.\nஜம்மு நீங்க இணைச்ச படத்தில் இருக்கும் சின்னப்பையன் நீங்களா\nஜம்மு நீங்க இணைச்ச படத்தில் இருக்கும் சின்னப்பையன் நீங்களா\nநானே தான் நிலா அக்கா வடிவா இருகிறனா........... :P\nநானே தான் நிலா அக்கா வடிவா இருகிறனா........... :P\nபேபி என்றா இப்படி தானே இருபே நிலா அக்கா...........ஏன் அக்காவிற்கு என்னை தெரியாதா......... :P\nபேபி என்றா இப்படி தானே இருபே நிலா அக்கா...........ஏன் அக்காவிற்கு என்னை தெரியாதா......... :P\nஅப்ப அக்காவிற்கு தெரியும் தானே பிறகு என்ன கோபம்.......... :P\nபூசுகுட்டி வடிவா இருகிறது படத்தில நிலா அக்கா........ :P\nநிலாவைப்பார்த்து பாட்டி வடை சுடற கதை சொல்லுவாங்க..\nஇங்க நிலாப் பாட்டி சுட்டத நான் வடை சாப்பிட்டுகொண்டு பாக்கிறேன்....\nவெண்ணிலவே, வெண்ணிலவே வேலையில்லாட்டி பூனைக்கு இப்படியெல்லாம் செய்வதார்\nவெண்ணிலவே, வெண்ணிலவே வேலையில்லாட்டி பூனைக்கு இப்படியெல்லாம் செய்வதார்\nஏனுங்க பூனை சட்டை போட கூடாதா\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nஇலங்கையில் உள்ள சீதை கோவிலை புனரமைக்க 5 கோடி வழங்கும் மத்திய பிரதேச அரசு.\nஅமைப்பாளர் பதவியில் இருந்து சந்திரிகாவை நீக்கியது சுதந்திரக் கட்சி\nசில ஞாபகங்கள் - 4\nசர்வதேசம் அரசியல் தீர்வை கொண்டு வராது\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nஇலங்கையில் உள்ள சீதை கோவிலை புனரமைக்க 5 கோடி வழங்கும் மத்திய பிரதேச அரசு.\nஇந்தியனுக்கு காரணம் இல்லாமல் தமிழகத்தின்மேல் பயம். தமிழ் ஈழம் வந்தால் தமிழகமும் இந்தியாவில் இருந்து பிரிந்து விடும், அவர்கள் முதுகில் சவாரி விடமுடியாது என நினைக்கிறான். ஈழத் தமிழரை அடக்க உதவுவது, தமிழகத்து தமிழரை மிதிப்பதுபோல் உணருகிறான். ஒருநாள் அது உடைபட அவனே வலிந்து இழுக்கிறான்.\nஅமைப்பாளர் பதவியில் இருந்து சந்திரிகாவை நீக்கியது சுதந்திரக் கட்சி\nஇந்தப்ப பதவிதான் தமிழரை ஏதிலிகளாக்கியது. இந்தத் திமிர்தான் தலைகால் தெரியாமல் ஆட வைத்தது. காலம் கடந்தபின் புலம்பத்தான் முடியுமே தவிர, எதையும் மாற்ற முடியாது. அப்போ ஆடியதன் பலனை இவவும், ரணிலும் இப்போ பெற்றுள்ளார்கள். இதே போல் எல்லோருக்கும் சந்தர்ப்பம் வரும். இதுக்குப் பெயர்தான் தருமம்.\nசில ஞாபகங்கள் - 4\nநன்றி தனிக்காட்டு ராஜா .\nசர்வதேசம் அரசியல் தீர்வை கொண்டு வராது\nதமிழரின் விடுதலை போராட்டத்தை அழிப்பதற்கு பயன்படுத்திய அதே கோடரிக்காம்புகளை வைத்து சர்வதேச அழுத்தங்களை இல்லாமல் செய்வதற்கு சிங்களமும், சிங்களம் திட்டமிட்ட அத்தனை அழிவுகளையும் தலைமேல் ஏற்று சேவகம் செய்ய, தமிழ் மக்களை ஏமாற்றி வாக்குச் சேர்க்க ஊளையிடுது நாதாரிக்கூட்டம். அபிவிருத்தி என்ற கோசத்தோடு தமிழரை தட்டி எழுப்புது. தன்மானமுள்ள எந்தத் தமிழனும் இந்தக் கூட்டத்துக்கு வாக்குபோடக் கூடாது. அபிவிருத்தி என்கிற போர்வையில் சிங்கள குடியேற்றமே நடக்கும். அபிவிருத்தி என்ற நப்பாசையில் இதுகளுக்கு வாக்கு போட்டு சர்வதேச கதவுகளை நிரந்தரமாய் மூடி விட்ட பின் அபிவிருத்தியுமில்லை, நிரந்தர அடிமைகளாக வாழ, அவன் சத்தமில்லாமல் நினைத்ததை சாதித்து விட்டு, சமாதானத்திற்கான நோபல் பரிசும் வேண்டிக்கொண்டு போவான் அவ்வளவே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/case-against-darbar.html", "date_download": "2020-01-18T05:44:16Z", "digest": "sha1:2XJR4QREZTD2GD65CMFO34TSK4IPNO47", "length": 6541, "nlines": 49, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - 'தர்பார்' படத்துக்கு தடை கோரி வழக்கு", "raw_content": "\nசப்- இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை: மூளையாக செயல்பட்டவர் கைது சட்டப்பேரவையை விட உயர���ந்தோர் யாருமில்லை: கேரள ஆளுநருக்கு பினராயி பதிலடி நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை தேதி மாற்றம் பாரத ரத்னா விருதைவிட மகாத்மா உயர்ந்தவர்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஜி.ஆர்.வேடத்தில் அரவிந்த் சாமி: ஆச்சரியமடைந்த ரசிகர்கள் பெரியாரை அவதூறாக பேசியதாக ரஜினி மீது குற்றச்சாட்டு திமுக - காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு இல்லை: கே.எஸ்.அழகிரி நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கில் போடுவது தள்ளிவைப்பு திமுக - காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு இல்லை: கே.எஸ்.அழகிரி நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கில் போடுவது தள்ளிவைப்பு உள்ளாட்சி தேர்தலில் அக்கிரமத்தை மீறி வெற்றி பெற்றுள்ளோம்: மு.க.ஸ்டாலின் நடிகை ராஷ்மிகா வீட்டில் வருமான வரி சோதனை பினராயி விஜயனுக்கு எதிராக கேரளா ஆளுநர் போர்க்கொடி உள்ளாட்சி தேர்தலில் அக்கிரமத்தை மீறி வெற்றி பெற்றுள்ளோம்: மு.க.ஸ்டாலின் நடிகை ராஷ்மிகா வீட்டில் வருமான வரி சோதனை பினராயி விஜயனுக்கு எதிராக கேரளா ஆளுநர் போர்க்கொடி பாஜக தலைவராகிறார் ஜே.பி.நட்டா விலங்கோடு மக்கள் அனையர்:கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-1 பிரியா பவானி சங்கருடன் காதலா கொதித்தெழுந்த எஸ்.ஜே.சூர்யா நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்திவைக்க மறுப்பு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 89\nகார்ப்பரேட் அரசியல் - கலங்கும் திமுக மா.செ.க்கள்\n‘பழைய இரும்பு கடையில் வேலை பார்த்தேன்’ - இயக்குநர் அதியன் ஆதிரை (நேர்காணல்)\nஇப்படியாகத்தான் இலக்கியம் - ராசி அழகப்பன் (கட்டுரை)\n'தர்பார்' படத்துக்கு தடை கோரி வழக்கு\nஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் 'தர்பார்' படத்துக்கு தடை கோரி வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.\n'தர்பார்' படத்துக்கு தடை கோரி வழக்கு\nஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் 'தர்பார்' படத்துக்கு தடை கோரி வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.\nஏற்கெனவே ரஜினி நடித்த '2.0' பட தயாரிப்புக்காக வாங்கிய கடனை வழங்காததால் மலேசியா நிறுவனம் ஒன்று இந்த வழக்கை தொடுத்திருக்கிறது. இன்று இதனை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இதுகுறித்து லைகா நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.\nபிரியா பவானி சங்கருடன் காதலா\n'தர்பார்' படத்தை மலேசியாவில் வெளியிட தடை\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/rain-update-14122019.html", "date_download": "2020-01-18T06:41:41Z", "digest": "sha1:E6GJQPBPVS54MPTH56YUDTYZPKIDIPVG", "length": 7409, "nlines": 48, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - தமிழகத்தில் இன்று காலை பரவலாக மழை", "raw_content": "\nசப்- இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை: மூளையாக செயல்பட்டவர் கைது சட்டப்பேரவையை விட உயர்ந்தோர் யாருமில்லை: கேரள ஆளுநருக்கு பினராயி பதிலடி நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை தேதி மாற்றம் பாரத ரத்னா விருதைவிட மகாத்மா உயர்ந்தவர்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஜி.ஆர்.வேடத்தில் அரவிந்த் சாமி: ஆச்சரியமடைந்த ரசிகர்கள் பெரியாரை அவதூறாக பேசியதாக ரஜினி மீது குற்றச்சாட்டு திமுக - காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு இல்லை: கே.எஸ்.அழகிரி நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கில் போடுவது தள்ளிவைப்பு திமுக - காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு இல்லை: கே.எஸ்.அழகிரி நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கில் போடுவது தள்ளிவைப்பு உள்ளாட்சி தேர்தலில் அக்கிரமத்தை மீறி வெற்றி பெற்றுள்ளோம்: மு.க.ஸ்டாலின் நடிகை ராஷ்மிகா வீட்டில் வருமான வரி சோதனை பினராயி விஜயனுக்கு எதிராக கேரளா ஆளுநர் போர்க்கொடி உள்ளாட்சி தேர்தலில் அக்கிரமத்தை மீறி வெற்றி பெற்றுள்ளோம்: மு.க.ஸ்டாலின் நடிகை ராஷ்மிகா வீட்டில் வருமான வரி சோதனை பினராயி விஜயனுக்கு எதிராக கேரளா ஆளுநர் போர்க்கொடி பாஜக தலைவராகிறார் ஜே.பி.நட்டா விலங்கோடு மக்கள் அனையர்:கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-1 பிரியா பவானி சங்கருடன் காதலா கொதித்தெழுந்த எஸ்.ஜே.சூர்யா நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்திவைக்க மறுப்பு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 89\nகார்ப்பரேட் அரசியல் - கலங்கும் திமுக மா.செ.க்கள்\n‘பழைய இரும்பு கடையில் வேலை பார்த்தேன்’ - இயக்குநர் அதியன் ஆதிரை (நேர்காணல்)\nஇப்படியாகத்தான் இலக்கியம் - ராசி அழகப்பன் (கட்டுரை)\nதமிழகத்தில் இன்று காலை பரவலாக மழை\nதென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nதமிழகத��தில் இன்று காலை பரவலாக மழை\nதென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு சில இடங்களில் லேசான மழையும், ஒரு சில மாவட்டங்களில் கனமமையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்தது.\nஇந்நிலையில் சென்னை, திருவள்ளூர், தஞ்சை, திருச்சி, கடலூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் கோயம்பேடு, வடபழனி, கத்திபாரா, விமான நிலையம், அனகாபுத்தூர், பல்லாவரம், ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.\nசப்- இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை: மூளையாக செயல்பட்டவர் கைது\nசட்டப்பேரவையை விட உயர்ந்தோர் யாருமில்லை: கேரள ஆளுநருக்கு பினராயி பதிலடி\nநிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை தேதி மாற்றம்\nபாரத ரத்னா விருதைவிட மகாத்மா உயர்ந்தவர்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி\nஎம்.ஜி.ஆர்.வேடத்தில் அரவிந்த் சாமி: ஆச்சரியமடைந்த ரசிகர்கள்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20701044", "date_download": "2020-01-18T06:26:25Z", "digest": "sha1:RKLOCHX7Z7JMR6LPFUEE264OHO6HZCQ3", "length": 47217, "nlines": 803, "source_domain": "old.thinnai.com", "title": "ஆண்பால் பெண்பாலுக்கு அப்பால்… | திண்ணை", "raw_content": "\nதினத்தந்தியிலிருந்து டில்பர்ட் வலைப்பதிவு வரை அனைத்து மீடியாக்களிலும் வந்த செய்திதான். என்றாலும் இக்கட்டுரையின் நோக்கம் செய்தி விளக்கம் மட்டுமே அல்ல. அதையும் தாண்டி இயற்கையின் பாலியல் பிரிவின் அறிவியல் சிக்கல்களையும் அவற்றின் சமுதாயத் தாக்கங்களையும் பார்ப்பதே என் நோக்கம்.\nதோஹா ஆசிய விளையாட்டுப் போட்டியில் 800மீ. பந்தயத்தில் வெள்ளி மெடல் வாங்கிய சாந்தி சவுந்திரராஜன் அவர்களிடமிருந்து அநத மெடலைப் பறிக்க இந்திய ஒலிம்பிக் அசோசியேஷன் உத்தரவிட்டுள்ளது. அவர் மீது நடத்தப்பட்ட பாலியல் சோதனையில் அவர் தோல்வியடைந்தது, காரணமாகச் சொல்லப்பட்டுள்ளது. இதனால் அவர் 1200 மீ. பந்தயத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. முதல்வர் கருணாநிதி அறிவித்த 15 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை திரும்பப் பெறப்படவில்லை என்பது ஓர் ஆறுதல். பொருளாதாரத்தில் கஷ்ட நிலையில் உள்ள சாந்தி அவர்களின் குடும்பத்திற்கு இது பெரிதும் உதவும்தான். (1 லட்ச ரூபாய்க்கு பிளாஸ்ம��� டிவி தரப்பட்டுள்ள அபத்தத்தை ஒதுக்கி விடுவோம்). இதற்காக முதல்வருக்கு நன்றி. ஆனால் விஷயம் இத்துடன் முடிந்து விடவில்லை.\nமற்ற இடங்களை விட விளையாட்டு மைதானங்களில்தான் பாலியல் சோதனைகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. இதற்குக்காரணம் ஆண் தன்மை அதிகம் இருக்கும் பெண் வீராங்கனைகளுக்கு, உடற்கூறு, வலிமை ஆகியவற்றின் அடிப்படையில், பெண்களுக்கான விளையாட்டில் வெல்ல சாத்தியங்கள் அதிகம் என்பதுதான்.\nஇந்தப் பாலியல் சோதனை முதலில் அறிமுகமானது பனிப்போர் உச்ச கட்டத்தில் இருந்த அறுபதுகளில்தான். சோவியத் யூனியன், கிழக்கு ஜெர்மனி ஆகிய கம்யூனிஸ்டு நாடுகளின் சில வீராங்கனைகள் தொடர்ந்த அதிக வெற்றிகள் பெற்றது கண்ட மேற்கு நாடுகள், வெற்றி பெற்ற வீராங்கனைகள் ஆண்களா பெண்களா என்ற சந்தேகத்தை எழுப்பின. (பல பதக்கங்கள் குவித்த ஒலிம்பிக் சோவியத்தைச் சேர்ந்த சேர்ந்த ப்ரெஸ் சகோதரிகள் என்ற இரு வீராங்கனைகள் 1966-இல் பாலியல் சோதனை முதலில் புகுத்தப்பட்டதும், போட்டியிலிருந்தே விலகிக்கொண்டனர்- இது சோவியத்தின் மீதான சந்தேகத்தை மேலும் வலுப்படச் செய்தது). பிறப்புறுப்பு, ஆண் பெண் பால் உறுப்புகளின் வளர்ச்சி ஆகியவை உள்ளடக்கிய உடலியல் சோதனை மட்டுமே பாலியலை நிர்ணயிக்கும் என்றிருந்த நிலையை, மருத்துவமும், உயிரியலும், மரபணுத்துறையும் கண்ட முன்னேற்றம் வெகு விரைவில் மாற்றியது.\nகுரோமசோம்கள், மரபணுச் செய்திகளை உள்ளடக்கியவை. மரபணுக்கள் ஆணா பெண்ணா என்பவை உட்பட்ட அனைத்து உடலியற்கூறுகளையும் நிர்ணயிக்கின்றன. எனவே இவற்றினடிப்படையில் மேலதிக சோதனைகள் உருவாக்கப்பட்டன.\nX மற்றும் Y குரோமசோம்கள் பால் (செக்ஸ்) குரோமசோம்கள் எனப்படுகின்றன. இரண்டு X குரோமசோம்கள் இருந்தால் ஆண் (பெண்களுக்கு XY) என்ற அடிப்படையில், முதலில் குரோமசோம்களின் அடிப்படையிலான டெஸ்ட் கொண்டுவரப்பட்டது. ஆனால் ஆண் உடற்கூறு உள்ள ஒருவருக்கு Y குரோமசோம் இருக்கலாம் (XXY) மற்றும் ஒரேஒரு X குரோமசோம் கொண்ட பெண்ணும் இருக்கலாம் என்பதால் இதன் நம்பகத்தன்மை விரைவிலேயே கேள்விக்குள்ளானது. மட்டுமன்றி XY குரோமசோம்கள் இருந்து விதை வளர்ச்சிகூட அடைந்து ஆனால் பாலியலில் பெண்களாக இருப்பவர்களும் உண்டு. இந்த நிலையை androgen insensitivity syndrome (AIS) என்கின்றனர். அதாவது ஆண்ட்ரோஜன் மரத்த நிலை எனலாம். டெஸ்டோஸ்டீரோன் என்ற ஆண்ட்ரோஜன்தான் ஆண் உடற்கூறுகளின் வளர்ச்சியை நிர்ணயிக்கின்றது என்பதால், AIS உள்ள பெண்கள் ஆணுக்குள்ள உடல்வாகு, வலிமை போன்ற அம்சங்களைப்பெறாமல் பெண்ணுக்கான உடல்வாகுடனேயே வளர்கின்றனர். பெண்ணாகவே உணர்கின்றனர். இவர்களுக்கு மாதவிடாய் தொடங்குவது தாமதப்படலாம்- அல்லது இல்லாமல் போகலாம். இதன் அடிப்படையில் அட்லாண்டாவில் 1996 நடந்த கோடைக்காலப் பந்தயங்களில் AIS நிலை இருந்த ஏழு பெண்கள் போட்டியிட அனுமதிக்கப்பட்டனர். (இந்த Y குரோமசோம்களின் எண்ணிக்கை அடிப்படையில்தான் இன்று சாந்தியிடம் உள்ள பதக்கம் கேள்விக்குறியாகியிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது). இதன் காரணமாக இப்படிப்பட்ட போட்டிகளில் மற்ற சில சோதனைகளையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.\n1990-இல் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி இது சம்பந்தப்பட்ட பலதுறை வல்லுநர்களைக் கொண்டு ஒரு குழு அமைத்து அவர்களின் தீர்ப்பே இறுதியானது எனச் சொன்னது.\n1992 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் ஸ்ரய் (SRY- Sex-determining Region Y) என்ற மரபணு சோதனை புகுத்தப்பட்டது. உயிரணு ஏழாவது வாரத்தில்தான் ஆண் அல்லது பெண் என்ற பாதையைத் தேர்ந்தெடுக்கின்றது. அதுவரை இரட்டை நிலைதான். இந்தத் தேர்தலை முடிவு செய்வதுதான் ஸ்ரை மரபணு. ஸ்ரை இருந்தால் ஆண் என்ற பாதையையும், இல்லாவிட்டால் பெண் என்ற பாதையையும் தேர்ந்தெடுத்து பிறப்புறுப்புக்கள் நகர (வளரவும் சுருங்கவும்) தொடங்குகின்றன. இதனால் ஸ்ரை இருந்தால் ஆண் எனலாமா என்றால், அதுவும் கிடையாது. பெண்ணுக்கும் கூட ஸ்ரை இருக்கலாம். இயக்கம் இழந்த நிலையில் பெண்ணுக்கும் ஸ்ரை இருப்பது சாத்தியமே. எனவே இதனை ஸ்ரையை மட்டும் வைத்து அறுதியிட முடியாது.\n பருவம் எய்தும் வரை (ஆண் பெண் இரு பாலாருக்கும்) பல மரபணுக்களும் ஒன்றாக, ஒரு சீரான ஸிம்பொனிபோல் இணைந்தியங்கி செல்களின் வளர்ச்சியைச் சரியாகக் கொண்டு செலுத்த வேண்டும். இதில் ஒரு மரபணு தடுக்கினாலும் பாலியல் வளர்ச்சி முழுமையடையாமல் போகக்கூடும். இதனால் ஸ்ரை மரபணுவுக்கு மட்டும் அளவுக்கு மீறிய முக்கியத்துவம் கொடுப்பதும் ஏற்கப்படவில்லை.\nஇடையில் இந்த சோதனைகள் உண்டானதற்கான ஆதிமூலக் காரணமான சோவியத் யூனியன் சிதறுண்டு பனிப்போர் முடிவுக்கு வர, 1999 -இல் ஒலிம்பிக் மற்றும் சர்வதேச விளையாட்டு வீரர் சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியவை இந்த கட்டாய பாலியல் சோதனையை முடிவுக்குக் கொண்டு வந்தன. ஆனாலும் யாரும் சந்தேகம் கொண்டு புகார் செய்தால் சோதிக்கப்படலாம். அதனடிப்படையில் சக போட்டியாளர் ஒருவரின் சந்தேகப் புகாரின் பேரில் பாலியல் சோதனைகள் செய்யப்பட்டு சாந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று செய்திகள் சொல்கின்றன.\nஇதன் பின்னணியில் எழுந்துள்ள பல கேள்விகளுக்கான பதில்கள் அரசின் விசாரணையின் முடிவில் தெரிய வரலாம். அது அல்ல நம்முன் உள்ள பெரிய கேள்வி.\n உடலியல் ரீதியாக ஆண் பெண் என நிர்ணயம் செய்ய முன்னேறும் சமுதாயம் எதனை நியாயமான அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்பதே உண்மையில் கேட்கப்பட வேண்டிய கேள்வியாகும்.\nஆண் என்ற நிலையும் பெண் என்ற நிலையும் தீர்மானமான ஒற்றை நிலைகள் அல்ல; மாறாக அழுத்தங்கள் வெவ்வேறு அளவில் அமையப்பெற்ற ஒரு தொடர்க்கட்டமைப்பே ஆண்பாலென்றும் பெண்பாலென்றும் சமூக அடையாளம் பெற்று உள்ளது . இந்த அழுத்தங்களின் உடலியல் மற்றும் உளவியல் அளவுகளே பாலியல் தன்மையை நிணயிக்கின்றன என்பது இன்றைய அறிவியலாளரின் கருத்து. உமையொரு பாகனாய் அமர்ந்த சிவசக்திக் கோலம் நமக்குத்தரும் இறையியலும் இதுதான். எந்த ஒரு அறிவியற் சோதனையாலும் அறுதியிட்டுக் கூறிவிட முடியாத விஷயம் இது. பெண்ணாய்ப் பிறந்து பெண்ணாய் வளர்ந்து பெண்ணாய் உணரும் சாந்தி அவர்கள்தான் இதனை உண்மையில் அறுதியிட முடியும்.\nரயில்வே துறையில் சாந்திக்கு விளையாட்டு வீராங்கனை கோட்டாவில் வேலை மறுக்கப்பட்டதற்கு இத்தகைய பாலியல் சோதனை முடிவுகள் காரணமாய்க் கூறப்பட்டுள்ளன. நார்வே போன்ற நாடுகளில் இப்படிப்பட்ட பாலியல் சோதனைகள் (மருத்துவக் காரணங்கள் அல்லாத பிற அனைத்து விஷயங்களிலும்) முழுவதுமாகத் தடை செய்யப்பட்டுள்ளன. அறுதியிட முடியாத வகையில் பல குழப்பங்களும் கேள்விகளும் உள்ளதாலும் , தனிமனித உணர்வையும் பாதிக்கும் அம்சம் இது என்பதாலும், அனைத்து மக்களின் பிரதிநிதியாக உள்ள அரசாங்கமும் அதன் துறைகளும் இதனை மிகவும் பரிவுடனும் உண்மையான அக்கறையுடனும் கையாள வேண்டும். சாந்தி பாலியல் அறுவை சிகிச்சை எதுவும் செய்து உடற்கூறு மாற்றியவர் அல்லர். இவரைப் பெண்ணல்ல என்று அரசின் ரயில்வே நிர்வாகம் சொல்லி வேலையை மறுத்திருப்பது எனக்கு சிறிதும் நிய���யமற்ற செயலாகவே தெரிகிறது. மஹாபாரத காலத்திலேயே ஆண்தன்மை கொண்ட பெண்ணான சிகண்டி போர்க்களத்தில் பங்களிப்பது ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்றாகவே இருந்திருக்க, இந்த நவீன யுகத்திலோ நம் அரசு யந்திரம் தன் குழப்பமான சட்டங்களால் பாலியல் அடிப்படையில் வாழ்வியல் பறிக்கும் அநியாயம் ஒன்றை நிகழ்த்தியிருக்கிறது. இந்த வேலை மறுப்பை ரயில்வே நிர்வாகம் திரும்பப் பெற வேண்டும்.\nசர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் இப்படிப்பட்ட பிரச்னைகளில் மேல் முறையீடு செய்வது என்பது தெளிவற்றதாகவும், மிகவும் குழப்பமானதாகவும் உள்ளது. இதனைச் சீர் செய்யவும், இப்படிப்பட்ட குழப்பமான சோதனைகளின் முடிவின் அடிப்படையில் பதக்கப்பறிப்புகள் நடத்தப்படுவதை எதிர்த்தும் இந்திய விளையாட்டுத்துறை ஆசிய விளையாட்டு அரங்கில் அழுத்தமாகக் குரல் கொடுக்க வேண்டும். ஆசியாவின் முக்கிய சக்தியாக உருவெடுக்கும் இந்தியா, விளையாட்டுத்துறை உட்பட அனைத்துத் துறைகளிலும் வலுவாகத் தன் முற்போக்குக் கருத்துகளை முன் வைப்பது அவசியம்.\nசாந்திக்குக் கிடைத்திருக்கும் பரிசுத்தொகை அவருக்கு ஆறுதல் தரும் என்றாலும், வென்ற பதக்கம்தான் அவர் இதற்காகச் சிந்திய வேர்வைத்துளிகளுக்கு முழுமையான அர்த்தம் கொடுக்கும். இந்தக் குழப்பங்களிலிருந்து அவர் மன வலுவுடன் வெளிவந்து, மேலும் பல பதக்கங்கள் வென்று பாரதத்திற்குப் பெருமை சேர்க்க வாழ்த்துக்கள்.\nஇன்னும் சில ஆளுமைகள் – புத்தக அறிமுகம்\n – அத்தியாயம் – 18\nஉடைந்து போன புல்லாங்குழல்களை ஒன்று திரட்டிய நிஷாப் பெண்\nபெரியபுராணம்–119 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்\nநாவலர், பண்டிதர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் எழுதிய “கள்ளர் சரித்திரம்”\nஞானரதத்தில் ஜெயகாந்தன் – புத்தக அறிமுகம்\nபசுக்கள் பன்றிகள் போர்கள் – II – அறிமுகம்\nஜெயமோகன், சூத்ரதாரியின் இலக்கிய உரையாடல்கள் – புத்தக அறிமுகம்\nயூமாவாசுகி முதல் சமுத்திரம் வரை – அறிமுகம்\n* ஒற்றை சிறகு *\nஉராய்வு கவிதைத்தொகுப்பு – ஒரு பார்வை\nபொய் – திரைப்பட விமர்சனம்\nஒரு செம்பு சுடு தண்ணீர்.\nகடித இலக்கியம் – 39\nதிருவருட்பயன் – பெண்ணிய வாசிப்பு\nஇலை போட்டாச்சு 9 – இனிப்புப் பச்சடி வகைகள்\nஜெயமோகனின் விசும்பு – புத்தக அறிமுகம்\nபிரதாபசந்திர விலாசம் – புத்தக அறிமுகம்\nபடுகொலை செய்யப்பட்ட சதாம் உசைன் அவர்கள்…\nசதாமின் மரணம் ஒரு பழிவாங்கல் மட்டுமா\nகாதல் நாற்பது (3) – சொர்க்கத்தை நோக்கி \nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:11)\nமடியில் நெருப்பு – 19\nதிண்ணை வாசகருக்கு ஓர் அறிவிப்பு\nஅம்ருதாவின் புத்தக வெளியீட்டு விழா\nசென்னை புத்தகக் கண்காட்சியில் எனிஇந்தியன்\nஜெயந்தி சங்கர் நூல் வெளியீடு – அழைப்பிதழ்\nபயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 3 – இரட்டைக்குழல் துப்பாக்கி\nPrevious:படுகொலை செய்யப்பட்ட சதாம் உசைன் அவர்கள்…\nNext: எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:11)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஇன்னும் சில ஆளுமைகள் – புத்தக அறிமுகம்\n – அத்தியாயம் – 18\nஉடைந்து போன புல்லாங்குழல்களை ஒன்று திரட்டிய நிஷாப் பெண்\nபெரியபுராணம்–119 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்\nநாவலர், பண்டிதர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் எழுதிய “கள்ளர் சரித்திரம்”\nஞானரதத்தில் ஜெயகாந்தன் – புத்தக அறிமுகம்\nபசுக்கள் பன்றிகள் போர்கள் – II – அறிமுகம்\nஜெயமோகன், சூத்ரதாரியின் இலக்கிய உரையாடல்கள் – புத்தக அறிமுகம்\nயூமாவாசுகி முதல் சமுத்திரம் வரை – அறிமுகம்\n* ஒற்றை சிறகு *\nஉராய்வு கவிதைத்தொகுப்பு – ஒரு பார்வை\nபொய் – திரைப்பட விமர்சனம்\nஒரு செம்பு சுடு தண்ணீர்.\nகடித இலக்கியம் – 39\nதிருவருட்பயன் – பெண்ணிய வாசிப்பு\nஇலை போட்டாச்சு 9 – இனிப்புப் பச்சடி வகைகள்\nஜெயமோகனின் விசும்பு – புத்தக அறிமுகம்\nபிரதாபசந்திர விலாசம் – புத்தக அறிமுகம்\nபடுகொலை செய்யப்பட்ட சதாம் உசைன் அவர்கள்…\nசதாமின் மரணம் ஒரு பழிவாங்கல் மட்டுமா\nகாதல் நாற்பது (3) – சொர்க்கத்தை நோக்கி \nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:11)\nமடியில் நெருப்பு – 19\nதிண்ணை வாசகருக்கு ஓர் அறிவிப்பு\nஅம்ருதாவின் புத்தக வெளியீட்டு விழா\nசென்னை புத்தகக் கண்காட்சியில் எனிஇந்தியன்\nஜெயந்தி சங்கர் நூல் வெளியீடு – அழைப்ப��தழ்\nபயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 3 – இரட்டைக்குழல் துப்பாக்கி\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/energy/b8ebb0bbfb9ab95bcdba4bbf-b95bb0bc1ba4bcdba4bc1-baab95bbfbb0bcdbb5bc1/ba4bbebb5bb0bb5bbfbafbb2bcd", "date_download": "2020-01-18T05:38:08Z", "digest": "sha1:RASVRCQYDVIJL6567FVN2D3I2ENDAILZ", "length": 10508, "nlines": 171, "source_domain": "ta.vikaspedia.in", "title": "தாவரவியல் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / எரிசக்தி / எரிசக்தி- கருத்து பகிர்வு / தாவரவியல்\nபூமியிலுள்ள பல்வேறு தாவரங்களின் பயன்கள் குறித்து இங்கு விவாதிக்கலாம்.\nநடந்து கொண்டிருக்கும் விவாதங்களில் பங்குபெறவோ அல்லது புதிய விவாதங்களை ஆரம்பிக்கவோ கீழ்க்கண்டவற்றில் பொருத்தமான மன்றத்தை தேர்வு செய்யவும்.\nதமிழக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நடவடிக்கைகள்\nபிளாஸ்டிக் - தேவையற்ற பயன்பாடுகள்\nநீர் நிலைகளின் இன்றையை நிலை\nதூய்மை இந்தியாவை உருவாக்க என்ன செய்ய வேண்டும்\nஎரிசக்தி திறனை மேம்படுத்தும் நுட்பங்கள்\nஎரிசக்தி சேமிப்பிற்கான அரசாங்க உதவி\nஎரிசக்தி தொடர்பான திட்டங்கள் மற்றும் கொள்கைகள்\nஎரிசக்தியை அடிப்படையாக வைத்து கண்டறியப்பட்ட கண்டுபிடிப்புகள்\nமாதிரி வினா-விடை – 39\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Feb 08, 2019\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/ppn/tstories/manimanthiraththeevu.html", "date_download": "2020-01-18T07:16:09Z", "digest": "sha1:OZTLFXDLEU7EIZBCZUNOQXFO46VYFWLP", "length": 70358, "nlines": 253, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Puthumaippiththan translated Short Stories - Manimanthirath Theevu", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரையுடன்)புதிது\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nரூ.2 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி\nதமிழ் திரை உலக செய்திகள்\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nரஜினியுடன் பி.வி. சிந்து திடீர் சந்திப்பு\nசைக்கோ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nநடுக்கடலிலே நாலைந்து கப்பல்கள் தத்தளித்துத் தடுமாறுகின்றன. கடலலைகள் சினங்கொண்ட கருநாகங்கள் போல ஆயிரமாயிரமாகப் படம் விரித்துத் தலை சுற்றி மோதுகின்றன. உயிரை வாங்கவரும் கால தூதர்களின் கோரச் சிரிப்புப் போல் அலைவிளிம்புகள் நுரைகக்கிச் சுழிக்கின்றன. காற்றோ உன்மத்தம் கொண்ட பேய்க் கூட்டம் போலக் குதியாட்டம் போடுகிறது. வெட்டு மின்னலும் பேரிடியும் வானத்திருட்டை எல்லாம் கம்பியிட்டுப் பிழிகின்றன.\nஇயற்கையின் இப்பெருஞ் சீற்றத்துக்கு எதிராகத் திரையிட்ட மரக்கட்டையும் சீலைப்பாயும் என்ன செய்ய முடியும்\nமாலுமி தீரன் தான்; அனுபவஸ்தன் தான்; கைத்த மனத்துடன், உப்புத் தண்ணீர் கப்பலின் மேல்தட்டில் புரண்டோ டிக் கப்பலையே ஆழத்தில் அமுக்க முயலுவதைப் பலமுறை கண்டவன் தான். ஆனால் இப்பொழுது தன் சாகசத்துக்கு எல்லை வந்துவிட்டது என்பதைக் கண்டு கொண்டான்.\n\"தெய்வத்தின்மேல் பாரத்தைப் போட்டு எல்லோரையும் பிரார்த்தனை செய்யச் சொல்லு\" என்று கீழ்த் தட்டில் உயிரை மடியில் கட்டிக் கொண்டிருக்கிறவர்களுக்குச் சொல்லியனுப்பிவிடுகிறான்.\nஅதே நிமிஷத்தில் கப்பல் பாறையில் மோதுகிறது.\nஅத்தனை ஜீவன்களும் அதனதன் உயிருக்காக ரௌத்ராகாரமான கடலுடன் மல்லாடுகின்றன.\nஇப்படியாக ஒரு கோஷ்டி மக்களை ஒரு தீவில் நாடகாசிரியன் எடுத்துக்காட்டுகிறான். மனுஷ குண விகற்பங்கள் எத்தனை உண்டோ அத்தனையும் அதில் உண்டு. நேப்பிள்ஸ் தேசத்து மன்னனான அலான்ஸோ; அவனுடைய சகோதரனான ஸெபாஸ்டியன்; அண்ணனை விரட்டிவிட்டு ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்ட மிலான் நகரத்து ட்யூக் - அவன் பெயர் அஸ்டோ னினோ; நேப்பிள்ஸ் அரசனின் மந்திரி���ான கொன்ஸாலோ; அலன்ஸோவின் மகன் ஆணழகன் பெர்டினான்ட்; குடிகார ஸ்டிபானோ; விதூஷகன் டிரன்குலோ; மற்றும் மாலுமிகள், மந்திரிகள் அத்தனை பேரும் கரையில் தொற்றி ஏறுகிறார்கள்.\n\"இன்றுதான் என் கிரகங்கள் உச்சத்தில் நிற்கின்றன. காலதாமதம் ஏற்பட்டால் காரியம் கெட்டுப் போகும். ஏவின வேலையைச் சரிவரச் செய்தாயா\nஅந்த நிர்மானுஷ்யமான தீவிலே முடிசூடாத மன்னனாக ஆட்சி புரிந்துவரும் மந்திரவாதியான பிராஸ்பிரோ கேட்கிறான். அவன் உடம்பிலே யந்திரமும் சக்கரமும் பொறித்த ஒரு மந்திர அங்கி கிடக்கிறது. கையிலே மாத்திரைக் கோல்.\n\"ஆமாம்; எஜமானே, அத்தனை பேரையும், ஒரு சிறு காயம் கூட இல்லாமல் கரை சேர்த்துவிட்டேன். பயங்கரமான புயலை உண்டு பண்ணினேன். கப்பலைக் கரை அருகே கொண்டுவந்தேன். இப்பொழுது எல்லோரும் தீவின் நாலா கரைகளிலும் ஏறிவிட்டார்கள். இனி எனக்கு விடுதலை எப்போது\" என்று கெஞ்சுகிறது அவன் முன் நின்ற யக்ஷணிக் குழந்தை. அதன் பெயர் ஏரியல். மெல்லிய காற்றைப் போல் அவ்வளவு பசலை.\n\"உனக்கு அதற்குள் அத்தனை அவசரமா வேலை எல்லாம் குறைவற முடியட்டும்; அந்தச் சூனியக்காரி ஸிக்கோராக்ஸ் உன்னை மரத்தில் ஆணியடித்து விடவில்லையா, அதை மறந்துவிட்டாயா வேலை எல்லாம் குறைவற முடியட்டும்; அந்தச் சூனியக்காரி ஸிக்கோராக்ஸ் உன்னை மரத்தில் ஆணியடித்து விடவில்லையா, அதை மறந்துவிட்டாயா நான் தானே உன்னை மீட்டு வளர்த்தேன். சொன்ன வேலையைச் செய். அப்புறம் கேள்\" என்கிறான் பிராஸ்பிரோ.\nஇந்த மந்திரவாதி தனது கையில் சிசுவையும் மந்திரத்தையும் ஏந்தி இந்தத் தீவுக்குள் குடியேறுவதற்கு முன் ஸிக்கோராக்ஸ் என்ற சூனியக்காரி இதைத் தனது கொடுமையால் அளந்தாள். அவள் பிறந்தவூர் ஆல்ஜியர்ஸ். அவளது அட்டூழியங்களைச் சகிக்க முடியாமல் கப்பலேற்றி விடுகிறார்கள். அப்பொழுது அந்தச் சூனியக்காரி கர்ப்பிணி. இங்கே வந்த பிறகு ஒரு குழந்தை பிறக்கிறது. அது மனிதனுமல்ல; மிருகமுமல்ல. மனித உருக்கொண்ட மிருகம். பன்னிரண்டு வருஷங்கள் இந்தத் தீவிலே உள்ள தேவதைகளையெல்லாம் ஆட்டி வைத்துவிட்டுச் செத்து மடிகிறாள். மனித மிருகமான அல்லது மிருக மனிதனான அக்குழந்தை அனாதையாகிறது.\nஇந்த நிலையில்தான் மந்திரவாதி பிராஸ்பிரோ கையிலே பெண் குழந்தையும் மந்திர சாஸ்திரமும் தாங்கி இந்தத் தீவில் தஞ்சம் புகுகின்றான். பிராஸ்ப���ரோ பிழைப்புக்காக மந்திரவித்தை கற்றவனல்ல. மிலான் நகரத்து ட்யூக் அவன். நிர்வாகத்திலே கவலை செலுத்தி அரசியல் களரில் காலை விட்டுக்கொண்டு உழலாமல், சகபாடிகளான மனித வர்க்கத்தைச் சட்டத்தையும் வாளையும் காட்டி வதக்கி நடத்த ஆசைப்படாமல், புத்தகத்திலே கவனம் செலுத்தித் தேவதைகள்மீது ஆட்சி செலுத்துவதில் மோகம் கொண்டதுதான் அவன் குற்றம். இவனுடைய சகோதரனான அன்டானினோ 'சமயமிது, சமயமிது' என்று ஆட்சியைத் தன்வசப் படுத்திக் கொண்டான். முதுமையும் கருணையும் கொண்ட கொன்ஸாலோவின் உதவியால், பிராஸ்பிரோ காதல் வைத்த மந்திரப் புத்தகங்கள் அவன் வசம் சிக்கிவிட்டன. சகோதர வைரியான அன்டானினோ பிராஸ்பிரோவையும் குழந்தையையும், இனி எக்காலத்திலும் உயிருடனோ அல்லது செத்து மடிந்தோ தனக்கு வைரிகளாகிவிடக்கூடாதபடி ஒரு படகில் ஏற்றிக் கடலுக்கும் காற்றுக்கும் அர்ப்பணம் செய்து விடுகிறான். நாகரிக மக்கள் மீது ஆட்சி செலுத்துவதில் ஆசையற்ற பிராஸ்பிரோவை அவன் நாட்டங்கொண்ட வனதேவதைகள் மீதே ஆட்சி செலுத்தும்படி அப்படகு இந்தக் கண்ணற்ற தீவில் கொணர்ந்து தள்ளி விடுகிறது.\nகரையேறிய பிராஸ்பிரோ ஏரியலை மீட்கிறான்; அனாதையாகக் கிடந்த மிருகக் குழந்தையை மடிந்து போகாமல் காப்பாற்றி காலிபன் என்று பெயரிட்டு வளர்க்கிறான். பிராஸ்பிரோவின் நெஞ்சில் பாசம் வரண்டு விடாதபடி மூன்று குழந்தைகள் வளர்கின்றன. ஒன்று காற்றில் மாயாவியாக அலைந்து அவன் ஏவிய பணியைச் செய்யும் ஏரியல். தாமசகுணமும் க்ஷாத்திரமும் கொண்ட காலிபன், அடிமையாக வீட்டுக்கு வேண்டிய தேவைப் பொருள்களைத் தேடிக் கொடுக்கும் வேலை செய்து வருகிறான்; தனக்குத்தான் தீவை ஆள உரிமை உண்டு; மந்திரவாதி தன்னை ஏமாற்றி அதைப் பிடுங்கிக்கொண்டான் என்ற கோபம் மடியவில்லை. பிராஸ்பிரோவுடன் காற்றையும் கடலையும் தாண்டிவந்த சிசு, அவன் மனதில் வாஞ்சைக் கொழுந்து படர வளர்கிறது. அவளுக்கு மிராண்டா என்று பெயர்.\nஇப்படியாகப் பன்னிரெண்டு வருஷங்கள் கழிந்தன. மிலான் சம்பவம் எப்போதோ நடந்த கதையாகி எல்லோரும் பிராஸ்பிரோவை மறந்துவிட்டார்கள்.\nநேப்பிள்ஸ் அரசனான அலான்ஸோ தன் மகளை ட்யூனிஸ் ராஜ்யத்து இளவரசனுக்குக் கலியாணம் செய்து கொடுத்தான். மணவினைக்காகச் சென்றிருந்த கோஷ்டிதான் இது; ஏரியலின் சக்தியால் எற்றுண்டு மணிமந்திரத் தீவ���ல் கரையேறியது.\n\"இப்படிப்பட்ட செழிப்பான தீவு ஒன்றுக்கு நான் அரசனாக இருந்தால்...\" பழுத்து முதிர்ந்த கிழவனான கொன்ஸாலோ ஆரம்பிக்கிறான்.\nகடலுக்குத் தப்பிய ஒரு கோஷ்டி உட்கார்ந்திருக்கிறது. பட்டத்து இளவரசனும் தன் பாசத்துக்குக் கொழுகொம்புமான பெர்டினான்ட் மாண்டு மடிந்துவிட்டான் என்று அலான்ஸோ மனம் வேகிறது. ஆழக் கடலுக்குள் மகன் மூழ்கி மூச்சடைத்து மாண்டு போனான்; இனி என்ன வாழ்வு என்று மனங் கைத்துச் சோர்ந்துவிட்ட அரசனுடைய மனத்தை வேறு திசையில் திருப்பக் கிழவன் முயற்சிக்கிறான். அந்தக் கோஷ்டியில் உள்ள மற்றவர்கள் கிழவனின் கனவை நையாண்டி செய்கிறார்கள்.\nகொன்ஸாலோ மேலும் விவரிக்கிறான்: \"இந்த ராஜ்யம் அங்குள்ள யாவருக்கும் பொதுச்சொத்து. அங்கே பேரமும் பித்தலாட்டமும் இருக்காது. நீதி கண்டு சொல்ல ஒருவனும் இருக்கமாட்டான். அதிகாரம் கிடையாது, செல்வமோ வறுமையோ இருக்காது. கொத்தடிமைச் சேவகம் கிடையாது. பந்தகம், வாரிசு, எல்லை, வேலி எதுவும் இருக்காது. வரி இருக்காது. மதுவனம் இருக்காது. நாகரிகத்தின் பலன்களான உலோகம், தான்யம், மது, எண்ணெய் எதுவும் இருக்காது. அங்குள்ள யாவரும் உழைக்க வேண்டாம். ஆண்கள் சும்மா இருப்பார்கள். பெண்களும் அப்படித்தான்; களங்கமற்று, குணம் குறையாது இருப்பார்கள். அங்கே ராஜ்யாதிகாரமும் இருக்காது...\"\n\"ஆனால் நீ அதற்கு ராஜா\" என்று சிரிக்கிறான் ஸெபாஸ்டியன்.\n\"கிழவனார் பொதுச் சொத்தின் பின்பாதி. முன் கதை மறக்கிறதையா\" என்கிறான் அன்டோனினோ.\nகொன்ஸாலோ அதைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. \"அங்கே இயற்கை கொடுப்பது யாவருக்கும் பொது; வியர்வையோ உழைப்போ சிந்த வேண்டிய அவசியம் கிடையாது. துரோகம், அயோக்கியத்தனம், வாள், வல்லீட்டி, துப்பாக்கி, யந்திரம் எதையும் நான் அனுமதிக்க மாட்டேன். இயற்கை தனக்குள்ள செழிப்பிலே, வளத்திலே, கல்வியிலே கைநிறையக் கொடுப்பது எனது மக்களைப் போஷிக்கும்...\"\n\"பெரியார் பிரஜைகளிடை கலியாணம் கிடையாதோ\" என்று கிண்டல் பண்ணுகிறான் ஸெபாஸ்டியன்.\n\"எல்லாம் சும்மா அப்பா, அயோக்கியர்களும் அவிசாரிகளுந்தான்\" என்றான் அன்டோனினோ.\nகிழவன் இவர்கள் பேச்சைச் சட்டை செய்யவில்லை.\n\"இம்மி பிசகாது என் ஆட்சியில்; அதற்கு எதிரே கிருதயுகம் கூட ஈடாக நிற்கமுடியாது...\"\n\" என்று அலான்ஸோவைக் கேட்கிறான் கொன்ஸாலோ.\n\"பேசாமலிரு; ���து என் காதில் விழாது இப்பொழுது\" என்கிறான் அரசன்.\nஅந்த நிலையில் ஏரியல் மாயாவியாக வந்து கண்ணைச் சொருகும் இசை ஒன்றை எழுப்புகிறான்.\nபுத்திரசோகத்தில் ஆழ்ந்த அலான்ஸோவுக்கும் கண்ணுறக்கம் வந்து விடுகிறது.\nமிஞ்சியவர்கல் அன்டோ னினோவும், மன்னனுடைய சகோதரனான ஸெபாஸ்டியனுமே.\nஇந்திர போகத்தில் அமர்ந்தாலும் இயற்கைக்குணம் போய்விடுமா என்ன\nராஜ்ய லக்ஷியத்தைப் பற்றிய கொன்ஸாலோவின் கனவு விழித்துக் காவல் நிற்பவர்கள் மனத்தில் ராஜ்ய மோகத்தைக் கிளப்புகிறது.\nஅயோக்கியத்தனத்தால் நல்ல பலனும், அதைச் செய்து முடிக்க வசதியும் கிடைத்தால், யாருக்குத்தான் அயோக்கியனாக விருப்பமிராது\nஅண்ணனை விரட்டி ஆட்சியை எளிதில் கைப்பற்றிக் கொண்ட அன்டோ னினோ, ஸெபாஸ்டியன் மனத்தில் ஆசை வித்தை விதைக்கிறான். ஆதி கொலைகாரனான கெய்ன் ஆரம்பித்து வைத்த சகோதரத் துரோகம் மனித உடம்பின் நாடியோடு நாடியாக ஒன்றி, சமயம் ஏற்பட்ட போதெல்லாம் உச்சத்தில் ஓடுகிறது என்று சொல்லுகிறது விவிலிய வேதம். அலான்ஸோவைத் தீர்த்து விட்டால், வாரிசு யார் மகள் ட்யூனிலிருந்து கடலைத் தாண்டிக் கொண்டு உரிமை கொண்டாடி அமர்வதைத் தவிர அதனால் வேறு என்ன செய்ய முடியும் மகள் ட்யூனிலிருந்து கடலைத் தாண்டிக் கொண்டு உரிமை கொண்டாடி அமர்வதைத் தவிர அதனால் வேறு என்ன செய்ய முடியும் அன்டோ னினோ சக்கரவட்டமாகச் சுற்றி வளைத்துச் சொல்லி ஸெபாஸ்டியன் மனதைக் கெடுத்து விடுகிறான். கிழவனை ஒருவனும் மன்னனை ஒருவனும் தீர்த்து விடுவது என்று சதித்திட்டம் போடுகிறார்கள்.\nயக்ஷணிக் குஞ்சான ஏரியல், தன் எஜமான் ஏவல்படி இவர்களுடைய உயிருக்கு ஆபத்து வராமல் காத்து நிற்க வேண்டியவன்.\nகொன்ஸாலோ காதில், \"குறட்டை போடாதே. அருகே கொலைக் கும்பல் கும்மாளம் போடும் பார்\" என்று ஓதுகிறான்.\nகொன்ஸாலோவும் மன்னனும் திடுக்கிட்டு விழித்து விடுகிறார்கள். ஏதோ சத்தத்தைக் கேட்டுக் கத்தியை ஓங்கியதாகச் சொல்லிச் சதிகாரர்கள் தப்பித்துக் கொள்ளுகிறார்கள்.\nஇந்தக் கோஷ்டி பட்டத்து இளவரசன் பெர்டினான்ட் கதியென்ன என்று தேடிச் செல்லுகிறது.\nஸ்டிபானோ ஒரு பட்லர். புட்டியிலே சொர்க்கத்தைத் தரிசித்தவன். கப்பல் போய்விடும் என்று நிச்சயமாகத் தெரிந்தவுடன் கடலில் குதிக்கத் துணிந்துவிட்டான். ஆனால் ஒரு பிப்பாய் சாராயத்தை உருட்���ிக்கொண்டு வந்து ஒரு மிதப்புக் கட்டையாக உபயோகித்து பீப்பாயும் தானுமாகக் கரை சேருகிறான். கரைக்கு வந்தவுடன் முதல் வேலையாகப் பீப்பாயைப் பத்திரமான இடத்தில் பதுக்கி வைத்துவிட்டு, புட்டி நிறையச் சாராயத்தை ஊற்றி எடுத்துக்கொண்டு தீவைச் சுற்றிப் பார்க்கப் புறப்படுகிறான். புட்டி தான் அவனுக்குப் பயத்தைத் தெளிவிக்கிறது. பேச்சுக் கொடுக்கும் தோழனாக, பசி போக்கும் மாமருந்தாக இருக்கிறது. போதை ஜன்னியில் தன் ஞாபகத்துக்கு வந்த பாட்டுக்களையெல்லாம் பாடிக்கொண்டு வருகிறான்.\nவிதூஷகனான டிரின்குலோ வேறு ஒரு பக்கத்தில் கரையேறித் திசைகெட்டு நடந்து வந்து கொண்டிருக்கையில், வேலை செய்வதற்கு மனமில்லாமல் சோம்பிப் படுத்துக் கிடக்கும் காலிபனைக் கண்டுவிடுகிறான். அவனுடைய ஆராய்ச்சிக்குக் காலிபன் ஒரு காட்டு மனுஷனாகத் தோன்றுகிறது; மறுபடியும் இடிச் சப்தம் கேட்டு காலிபனுடைய அங்கிக்குள் நுழைந்து விடுகிறான்.\nபோதையில் தன்னை மறந்து பாடிக்கொண்டு வரும் ஸ்டிபானோவும் அந்த இடத்துக்கு வந்து சேருகிறான். அவன் கண்ணிலும் காலிபன் தென்படுகிறான். அவனை மெதுவாகப் பிடித்துக்கொண்டு, ஊருக்குக் கொண்டு போய் விட்டால், பணங்காய்ச்சி மரத்தை கொல்லையில் நட்டு விட்ட மாதிரி என்று தோன்றுகிறது.\nமிருகத்தினிடம் நெருங்குகிறான்; அது மனுஷ பாஷை பேசுகிறது. இன்னும் அந்த மிருகத்துக்கு நாலு கால், இரண்டு குரல். இதென்ன விபரீதம்; மிருகம் இரண்டாகப் பிரிந்து அதிலிருந்து விதூஷகன் பிரசன்னமாகிறான். பிசாசு அல்ல, பழைய நண்பன் டிரின்குலோதான் என்று நிச்சயமான பிறகு, காலிபனிடம் பேச்சுக் கொடுத்துப் பார்க்கிறார்கள். பேச்சுக்கு மசியாத பிசாசு, புட்டிக்கு மசிந்து விடுகிறது. உள்ளே என்றுமில்லாத சுறுசுறுப்புத் தட்டவும், காலிபனுக்குத் தன்னைக் கைதூக்க வந்த கடவுளாகவே ஸ்டிபானோ தென்படுகிறான். இவனுக்கு அடிமையாகிவிட்டால், விறகு சுமக்கும் சள்ளை கிடையாது. புட்டிப் பொருளுக்காகத் தனக்குச் சொந்தமாகி இருந்திருக்க வேண்டிய ராஜ்யத்தையே இவன் காலடியில் வைத்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கெஞ்சுகிறான்.\nபுட்டி கொடுத்த புதிய புத்தித் தெளிவிலே ஸ்டிபானோவுக்குப் பட்டாபிஷேகம் க்ஷண காரியமாக நடந்து விடுகிறது. அவனுடைய பிரதான மந்திரி டிரின்குலோ; முதல் குடி மிருகப் பிராயம் நீங்காத காலிபன்.\n\"இந்தத் தீவு எனக்குத்தான் உரியது, எங்கம்மா கொடுத்தது. இதைப் பிராஸ்பிரோ என்கிற ஒருவன் என்னிடமிருந்து ஏமாற்றிப் பிடுங்கிக் கொண்டு என்னை அடிமையாக்கி விட்டான். இந்தத் தீவிலே பசித்திருக்க வேண்டாம்; வகை வகையாய்ப் பழங்களுண்டு; கண்ணை மூடிப் படுத்துவிட்டால், அங்கே இனிய பாட்டுக் கேட்டுக் கொண்டேயிருக்கும்; எழுந்திருக்கவே ஆசை எழாது. அவ்வளவு சுகம். இந்தத் தீவு உனக்கே உனக்கு. உன் அடிமை நான்\" என்று ஸ்டிபானோ காலடியில் வைத்து விட்டான்.\n\"அந்தக் கொடுங்கோலன் மத்தியானத்தில் கொஞ்ச நேரம் தூங்குவான். அவனைக் கொன்றுவிடு; அப்புறம் நமக்குக் கவலையே கிடையாது\" இதுவே காலிபன் முறையீடு.\n\"அகோ வாராய் மதிமந்திரி; புறப்படு புரட்சி செய்வோம்\" என்று பிறக்கிறது சுக்ரீவ ஆக்ஞை.\nஇந்த நிலையில் ஏரியல் மாயாவியாக வந்து அவர்களை மோகன இசையொன்றில் மதிமயங்க வைத்து, குரல் செல்லும் திசையில் கோவேறு கழுதைகள் போலத் தொடரும்படி கல்லிலும் முள்ளிலுமாக இழுத்துச் செல்லுகிறான்.\nபெர்டினான்ட் மடியவில்லை. நீந்திக் கரையேறி ஏரியலின் மோகனப் பாட்டைப் பின் தொடர்ந்து பிராஸ்பிரோ மகளைக் கண்டு விடுகிறான். கண்டவுடன் காதல். காட்டுக் கொடி போலும், வனதேவதை போலும் கண்முன் நின்ற மிரண்டாவுக்காக எந்த ராஜ்யத்தை வேண்டுமானாலும் தியாகம் செய்யவும் தயாராகி விட்டான். தகப்பனைத் தவிர மனித வர்க்கத்தையே பார்க்காமல் வளர்ந்த மிரண்டாவுக்கு அவன் இந்த உலகத்தவன் அல்லவென்றே படுகிறது. அப்படி இருவரும் காதல் பித்தேறி விடுகிறார்கள்.\nபிராஸ்பிரோவுக்கு இவர்கள் மனநிலை புரிந்து விடுகிறது. இவர்களது பாசம் நிலைத்ததுதானா என்று பரீட்சிக்க, பெர்டினான்ட்டை விறகு வெட்டச் சொல்லிப் பணியாள் நிலைக்கு ஆக்கி விடுகிறான். மிரண்டா நடமாடும் உலகில் விறகு வெட்டியாகக் காலம் கழித்தாலும் போதும், அதுவே பரமபதம் என்று கருதுகிறான். பெர்டினான்ட் - மிரண்டா இருவருடைய காதல்வழி அவ்வளவு கரடுமுரடாக இல்லை. பிராஸ்பிரோ மன்னித்து, மணவினைக்கு ஆசியளித்துக் காத்திருக்கக் கட்டளையிடுகிறான். தன்னுடைய திறமையால் இந்திர ஜால வித்தை நடத்துகிறான். மாத்திரைக் கோல் சுழற்றியதும், கவியின் உள்ளத்தில் குதித்தெழும் கற்பனைகள் போல வனதேவதைகள் அவர்கள் முன் தோன்றிப் பாட்டுப்பாடி மகிழ்விக்கிறார்கள்.\nகாதல் வானம்பாடி நடனம்புரிய நதித் தேவதைகளும் அறுவடைக்காரர்களும் வந்து ஆடுகிறார்கள்.\nஇந்த நிலையில் குடிகார ராஜாவின் சதிக்கும்பல் தனது இருப்பிடத்தை நோக்கித் தேடி வருவது நினைவுக்கு வருகிறது. சட்டென்று வனதேவதைகளை அனுப்பி விட்டுப் புறப்பட்டு விடுகிறான்.\nமகனைத் தேடி வரும் மன்னன் கோஷ்டி, சமயத்தை எதிர்பார்க்கும் உள்ளுறை நோய் போன்ற கொலைக் கும்பலுடன் தீவுக்குள் வெகுதூரம் வந்துவிட்டது. கிழவன் கொன்ஸாலோ, இனி ஒரு அடி கூட எடுத்து வைப்பதற்குச் சக்தியில்லை என்று உட்கார்ந்து விடுகிறான். மன்னனுக்கும் தளர்வு தட்டுகிறது. யாவருக்கும் பசி காதை அடைக்கிறது.\nஇந்தச் சமயத்தில் ஏரியல் அசரீரியாக வந்து மறுபடியும் தனது மோகனப் பாட்டைப் பாடுகிறான்.\nயாவரும் பிரமித்து நிற்கையிலே, தேவதைகள் கோஷ்டி ஒன்று அவர்கள் முன்னிலையிலே விருந்து படைக்கிறது. பசி கழுத்தைப் பிடித்து நெட்ட மன்னனும் மற்றோரும் நெருங்குகிறார்கள்; ஆனால் ஏரியல் பயங்கரமானதொரு கூளியாகத் தோன்றி உணவுகளைச் சிறகில் தட்டிக் கொண்டு மறைகிறான். ஆசைக்கும் நுகர்ச்சிக்கும் இடையில் எதிர்பாராத இந்த மதில் எழுந்து விட்டது.\n\"ஆயிரம் பேய்களானாலும் சரி, ஒவ்வொன்றாய் வந்து பார்க்கட்டும்\" என்று கர்ஜிக்கிறான் ஸெபாஸ்டியன்.\nசோர்ந்த கோஷ்டி பட்டினியுடன் தோழமை கொள்ளுகிறது.\nஸ்டிபானோ புரட்சிக் கும்பல், பாட்டில் சொக்கி, கல்லிலும் முள்ளிலும் இழுபட்டுக் கடைசியில், சகதிக் குட்டை ஒன்றில் விழுந்து புட்டியையும் பறிகொடுத்து பிராஸ்பிரோ குகையை அணுகுகிறது. \"வந்து விட்டோ ம்; வீரா, உன் வினைத்திறமையைக் காண்பி\" என்று காலிபன் அவசரப்படுகிறான்.\nபட்டங்கட்டினாலும் பழமை வாசனை போகவில்லை. கொடியில் உலர்த்தப்பட்டிருந்த பட்டும் பட்டாடையும் கண்டு அதைத் தட்டில் கொண்டு போவதுதான் தன் ராஜ காரியத்தின் முதல் கடமை என்று நினைக்கிறான் ஸ்டிபானோ. ராஜாவே இப்படி என்றால் மந்திரியைக் கேட்க வேண்டுமா 'எனக்கிது, இது' என்று கொண்டே துணிமணிகளை மூட்டைக்கட்டிக் காலிபன் முதுகில் ஏற்றுகிறார்கள். கதி மோட்சம் நாடிய காலிபன் பொதி கழுதையானான். காலிபன் அங்கலாய்க்கிறான். அவசரப்படுகிறான். முதலில் திருடுவோம்; அப்புறம் புரட்சி என்பது ஸ்டிபானோ வாதம். இந்தச் சமயத்தில் வேட்டை நாய்களின் ஹூங்காரம் ���ேட்கிறது. பிராஸ்பிரோவும் ஏரியலும் பயங்கரமான நாய்களை ஏவி முயல் வேட்டையாடி வருகிறார்கள்; முயல் வேட்டை மனுஷ வேட்டையாகிறது.\n\"இவர்களை விரட்டிக் கொண்டு போ; உடம்பெல்லாம் குத்தும் குடைச்சலும் உண்டாக்கக் குட்டிச் சாத்தான்களை ஏவி விடு\" என்று உத்தரவு போட்டு விட்டு வேறு திசை செல்லுகிறான் பிராஸ்பிரோ.\nமன்னன் கோஷ்டி, பிராஸ்பிரோ மந்திரம் ஜபித்து மாயவட்டம் கீறிய பிரதேசத்துக்குள் பிரவேசித்துத் திகைப்பூண்டு மிதித்தவர்கள் போல அடியெடுத்துவைக்க முடியாமல் சிக்கிக் கொள்ளுகிறார்கள்.\nமந்திரச் சட்டையணிந்து, மாத்திரைக் கோல் ஏந்தி, பிராஸ்பிரோ அவர்கள் முன் தோன்றுகிறான்.\n\"எனது மந்திர சக்தியின் வலிமையால், சூரியனை இருட்டாக்கி, புயலை எழுப்பி உங்கள் எல்லோரையும் என் கைக்குள் சிக்கவைத்தேன். நான் மந்திரவாதி. தீவின் தலைவன்; மிலான் ஆட்சி இழந்த பிராஸ்பிரோ. இப்பொழுது சிறுமை மனிதர்கள் செயல்கள் மீதுள்ள என் சினம் அடங்கி விட்டது. அரசே வருக. குணசம்பன்னான கொன்ஸாலோவே வருக. சகோதரத்துரோகிகளே, உங்கள் வரவு நல்வரவாகட்டும். நீங்கள் என் அதிதிகள்\" என்கிறான் பிராஸ்பிரோ.\nபுத்திர சோகம் தீரவில்லை அலான்ஸோவுக்கு. நானும் உம்மைப் போலவே ஒரு மகளை இழந்து விட்டேன். இதோ பாருங்கள் என்று மாத்திரைக்கோலைத் தூக்குகிறான் பிராஸ்பிரோ.\nமிரண்டாவும் பெர்டினான்ட்டும் குகையில் சதுரங்கம் ஆடும் காட்சி தெரிகிறது.\n\"உமது மகன் என் மகளைக் கவர்ந்துவிட்டான்\" என்கிறான் பிராஸ்பிரோ.\nஏரியல் விரட்ட, திருடிய துணி மூட்டைகளுடன் ஸ்டிபானோ - காலிபன் கோஷ்டி வருகிறது. வேறு திசையிலிருந்து மாலுமிகளும் மற்றுள்ளோரும் வருகிறார்கள்.\nநேப்பிள்ஸில் கலியாணம் முடிந்த பின் மிலானில் படித்துப் பொழுதுபோக்க இடம் கிடைத்தால் போதும்; இதுதான் பிராஸ்பிரோ ஆசை.\n\"எங்களை நலமுற நேப்பிள்ஸ் சேர்த்த பின் நீ உன் விருப்பம் போலக் காற்றில் ஓடியாடித் திரிந்து மகிழ்\" என்று ஏரியலுக்கு விடை கொடுக்கிறான். யக்ஷணிக் குழந்தையானாலும் பிராஸ்பிரோவுக்குப் பிரிய மனமில்லை. அதன் மேல் அவ்வளவு ஆசை படர்ந்துவிட்டது. இருந்தாலும் அதன் ஆசை இருக்கிறதே\nதான் வழிபட்ட தெய்வம், போதை மயக்கம் தெளிவாத பரிசாரகன் என்பதில் காலிபனுக்கு மகா வெட்கம்.\nகாலிபன் காதிலே வனதேவதைகளின் இசை நிரம்ப, எழுந்திருக்க மனமில்லாதவனாக, கண்மூடிக் கிடந்து, ஏகச் சக்ராதிபதியாக ஆளுகிறான்.\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் : அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஅதிக ஆற்றல்வாய்ந்த மனிதர்களின் 7 பழக்கங்கள்\nமணல்மேட்டில் இன்னுமொரு அழகிய வீடு\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nசுவையான 100 இணைய தளங்கள்\nபங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி\nஇனிப்பு நோயின் கசப்பு முகம்\nமகளிருக்கான 100 இணைய தளங்கள்\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/08/25/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/26416/2022%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-01-18T07:15:43Z", "digest": "sha1:KHX4GVBUBRK6RPOTU34YCHUTJQWLJEXY", "length": 9515, "nlines": 197, "source_domain": "www.thinakaran.lk", "title": "2022ல் ஒவ்வொரு குடும்பத்திற்கும் சொந்த வீடு: மோடி! | தினகரன்", "raw_content": "\nHome 2022ல் ஒவ்வொரு குடும்பத்திற்கும் சொந்த வீடு: மோடி\n2022ல் ஒவ்வொரு குடும்பத்திற்கும் சொந்த வீடு: மோடி\nபிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 2022ம் ஆண்டிற்குள் அனைவருக்கும் சொந்த வீடுகள் கட்டித்தரப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.\nகுஜராத் மாநிலம் வல்சாத் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மோடி, 75 ஆண்டு சுதந்திரம் தினம் கொண்டாடும் இந்த வேளையில் 2022ல் அனைத்து சொந்த வீடு இல்லாத குடும்பத்திற்கும் வீடு கட்டித்தரப்படும் என்றார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇயக்கச்சியில் கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் காயம்\nஇயக்கச்சி, முகாவில் பகுதியில் கட்டுத் துவக்கில் அகப்பட்ட நிலையில்...\nவிளம்பர SMSகளிலிருந்து விடுபடும் தெரிவை வழங்குமாறு TRC உத்தரவு\nகையடக்க தொலைபேசி பாவனையாளர்கள், தமக்கு தேவையற்றதாக கருதும் அனைத்து...\nஅ. முத்துலிங்கம் அ. முத்துலிங்கம் கதைகளின் உற்பத்தி. யாழ்ப்பாணத்தில்...\nதமிழ் கட்சிகள் இணைந்து பெரும் பலமான ஒரு அணியை உருவாக்க வேண்டும்\n20வருடங்களுக்கு மேலாக பிரிந்திருந்த தந்தை செல்வா, ஜிஜி பொன்னம்பலம் ஆகியோர்...\nவாழைச்சேனை கடதாசி ஆலையை இயங்க வைக்க துரித நடவடிக்கை\nவாழைச்சேனை கடதாசி ஆலையை முடக்குவதற்கு கடந்த அரசினால் மேற்கொள்ளப்பட்ட...\nபஸ்களில் பாடல் இசைக்க தடை; மீறினால் 1955க்கு அறிவிக்கவும்\nதனியார் பஸ்களில் பயணிகள் அசௌகரியத்திற்கு உள்ளாகும் வகையில் அதிக...\nநுவரெலிய சீதாதேவி கோயிலை புதுப்பிக்க இந்தியா ரூ.5 கோடி நிதி\nநுவரெலியாவில் உள்ள சீதையம்மன் கோயிலை புதுப்பிக்க இந்தியா அரசு...\nயானை- மனிதன் மோதலில் கடந்தாண்டு 386 யானைகள், 118 மனிதர்கள் பலி\nயானை, மனிதன் மோதல் உக்கிரமடைந்துள்ளதனால் கடந்த 2019ம் வருடத்த��னுள்...\nசுவாதி பி.ப. 12.15 வரை பின் விசாகம்\nநவதி பி.இ. 4.01வரை பின் தசமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nபுதுப்பொலிவுடன் சுவாமி விபுலானந்தர் நினைவு மண்டபம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-18T05:56:39Z", "digest": "sha1:LOPXNULTN7XSXTMJB6HP4JZGKMQS4QRD", "length": 7642, "nlines": 89, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஒலிம்பிக் தேசிய விளையாட்டு வளாகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஒலிம்பிக் தேசிய விளையாட்டு வளாகம்\nஒலிம்பிக் தேசிய விளையாட்டு வளாகம் (Olympic National Sports Complex) அல்லது ஒலிம்பிக் விளையாட்டரங்கம்; உக்ரைனியன்: Національний спортивний комплекс \"Олімпійський\") என்பது உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவில் கட்டப்பட்டுள்ள ஓர் பல்பயன் விளையாட்டரங்கம் ஆகும். நகரின் நடுவான செரேபனாவ் குன்றின் சரிவுகளில் அமைந்துள்ள இந்த வளாகம் உக்ரைனின் முதன்மை விளையாட்டு அரங்குகளில் ஒன்றாகும். கிழக்கு ஐரோப்பாவில் மாஸ்கோவிலுள்ள லுழ்நிகி விளையாட்டரங்கிற்கு அடுத்ததாக இரண்டாவது பெரும் அரங்கமாக விளங்குகிறது. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்காகக் கட்டப்பட்டுள்ள இந்த விளையாட்டரங்கில் பல நவீன வசதிகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. 1980ஆம் ஆண்டில் கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் கால்பந்தாட்டப் போட்டிகள் இங்குதான் விளையாடப்பட்டன.\nஒலிம்பிக் தேசிய விளையாட்டு வளாகம்\nஇளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு\"[1]\nகெர்க்கன், மார்க் மற்றும் கூட்டாளிகள் (செருமனி) (2008–2011)\nஉக்ரைன் தேசிய கால்பந்தாட்ட அணி (1994–2007, 2011–நடப்பு)\nஉக்ரைன் கோப்பை இறுதியாட்டம் (1992–2007, 2012–நடப்பு)\nஎஃப்சி டைனமோ கீவ் (2011–2016)[3]\nவிரிவான புனரமைப்புப் பணிகளை அடுத்து இந்த விளையாட்டரங்கம் அக்டோபர் 9, 2011 அன்று சக்கீராவின் இசை நிகழ்ச்சியுடன் துவங்கப்பட்டது. முதல் பன்னாட்டு கால்பந்தாட்டம் நவம்பர் 11, 2011 அன்று உக்ரைனுக்கும் செருமனிக்கும் இடையே நட்புக்காக நடைபெற்றது; இந்த ஆட்டம் 3–3 என்ற புள்ளிகளில் சமனாக முடிந்தது. யூரோ 2012இன் இறுதி ஆட்டம் இங்குதான் நடைபெறுகிறது.\n1 யூஈஎஃப்ஏ யூரோ 2012\nசுவீடன் குழு D -\nசுவீடன் குழு D -\nசுவீடன் குழு D -\n24 சூன் 2012 குழு D வெற்றியாளர் - குழு C இரண்டாமிடத்தவர் காலிறுதி ஆட்டம் -\n1 சூலை 2012 29வது ஆட்ட வெற்றியாளர் - 30வது ஆட்ட வெற்றியாளர் இறுதி ஆட்டம் -\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/chandrababu-naidu-invites-telangana-cm-k-chandrasekara-rao-413274.html", "date_download": "2020-01-18T06:30:00Z", "digest": "sha1:T7JABFJ2C5QW4GY4H2U47WHCTL2KDVE3", "length": 10687, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "கே.சி.ஆரை கூட்டணிக்கு சந்திரபாபு நாயுடு அழைப்பு விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகே.சி.ஆரை கூட்டணிக்கு சந்திரபாபு நாயுடு அழைப்பு விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது-வீடியோ\nநாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்காக மே 23-ஆம் தேதியை அரசியல் கட்சிகள் மட்டுமல்லாமல் இந்த நாடே உற்று நோக்கி வருகிறது. இந்த நிலையில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகள் விடாபிடியாக உள்ளன. இந்த நிலையில் பாஜக, காங்கிரஸ் அல்லாத அரசு அமைய வேண்டும் என்பதற்காக தெலுங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் மூன்றாவது அணிக்கு வித்திட்டு வந்தார். இதற்காக அவர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, திமுக தலைவர் ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், கர்நாடக முதல்வர் குமாரசாமி ஆகியோரை சந்தித்து பேசினார்.\nகே.சி.ஆரை கூட்டணிக்கு சந்திரபாபு நாயுடு அழைப்பு விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது-வீடியோ\nமும்பை குண்டுவெடிப்பில் தொடர்புடைய ஜலீஸ் அன்சாரி பரோலில் வந்த நிலையில் மாயம்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கியது - வீடியோ\nஜிசாட்-30 செயற்கைக் கோள் வெற்றிகரமாக இன்று அதிகாலை விண்ணில் செலுத்தப்பட்டது - வீடியோ\nஉப்பிலி- நந்தினியுடன் பொங்கல் கொண்டாடிய கேப்டன்\nஒரு கையில் போன்... மறு கையில் ஸ்டியரிங்... பழனி ஓட்டுனரின் சாகசம்\n கோலி எடுக்க இருக்கும் முடிவு\nகாவலர்கள் கொண்டாடிய பொங்கல் விழா: சாகசம் நிகழ்த்திய சிறார்கள்\nமுரசொலி வைத்திருந்தால் தமிழன், மனிதன் என பொருள்\nபிசிசிஐ ஒப்பந்தப் பட்டியலில் இருந்து தோனியின் பெயர் நீக்கம்\nபனிக்குள் சிக்கியவரை ராணுவ வீரர்கள் மீட்கும் காட்சி\nஇந்தியாவுக்கு எதிராக டி 20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு\nகாவி உடை திருவள்ளுவர் படம்.. ட்விட்டை மாற்றிய வெங்கையா நாயுடு\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/psalm-149/", "date_download": "2020-01-18T06:40:46Z", "digest": "sha1:3CX2W7AIVXLJE2ZF5STF47GHYVCOCGOS", "length": 3232, "nlines": 79, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Psalm 149 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\n1 அல்லேலுூயா, கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பரிசுத்தவான்களின் சபையிலே அவருடைய துதி விளங்குவதாக.\n2 இஸ்ரவேல் தன்னை உண்டாக்கினவரில் மகிழவும், சீயோன் குமாரர் தங்கள் ராஜாவில் களிகூரவுங்கடவர்கள்.\n3 அவருடைய நாமத்தை நடனத்தோடே துதித்து தம்புரினாலும் கின்னரத்தினாலும் அவரைக் கீர்த்தனம்பண்ணக்கடவர்கள்.\n4 கர்த்தர் தம்முடைய ஜனத்தின்மேல் பிரியம் வைக்கிறார்; சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார்.\n5 பரிசுத்தவான்கள் மகிமையோடே களிகூர்ந்து, தங்கள் படுக்கைகளின்மேல் கெம்பீரிப்பார்கள்.\n6 ஜாதிகளிடத்தில் பழிவாங்கவும், ஜனங்களை தண்டிக்கவும்,\n7 அவர்களுடைய ராஜாக்களை சங்கிலிகளாலும் அவர்களுடைய மேன்மக்களை இருப்பு விலங்குகளாலும் கட்டவும், எழுதப்பட்ட நியாயத்தீர்ப்பை அவர்கள்பேரில் செலுத்தவும்,\n8 அவர்கள் வாயில் கர்த்தரை உயர்த்தும் துதியும், அவர்கள் கையில் இருபுறமும் கருக்குள்ள பட்டயமும் இருக்கும்.\n9 இந்தக் கனம் அவருடைய பரிசுத்தவான்கள் யாவருக்கும் உண்டாகும். (அல்லேலுூயா.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinema.com/category/celebrities/ajith-kumar/", "date_download": "2020-01-18T07:24:46Z", "digest": "sha1:HVV44TUQLEZIH26H5SG47HLIZ6V34W5E", "length": 10500, "nlines": 166, "source_domain": "tamilcinema.com", "title": "Ajith Kumar", "raw_content": "\nஆணவப் படுகொலை படத்துக்கு அஜித் ஆதரவா \nகஜினி படத்திற்காக அஜித் கொடுத்த ஐடியா என்ன பழைய நினைவை பகிர்ந்த முருகதாஸ்\nயார்ட்டயுமே இல்லாத குணம் அஜித்கிட்ட இருக்கு – ப்ருத்விராஜ்\nவலிமை படத்தில் இணைந்த வி1 பட இயக்குனர்\nவலிமை படத்தில் இப்படி ஒரு காட்சியா.. டூப் இல்லாமல் நடித்த அஜித்\nஅஜித்குமாரின் மகள் அனோஷ்காவின் புதிய வைரல் வீடியோ\nசரக்கடிக்கும் அஜித்குமார் பட நடிகை\nவலிமை அஜித் ரோல் இதுதான்.. ஷூட்டிங் மற்றும் ரிலீஸ் தேதியை உறுதிசெய்த தயாரிப்பாளர்\n24 வருடங்களுக்கு பின்…. புதிய தொழில்நுட்பத்தில் தல படம�� ரிலிஸ்\nஅரசியலில் அஜீத்தை இழுத்த ரசிகர்.. மன்னிப்பு கேட்ட பரிதாபம்\nவலிமை ரிலீஸ் தேதி இதுவா தல அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்\nகவர்ச்சி போட்டோக்களை வெளியிட்ட அஜித் மகள்\nஇரண்டு அஜித் – வலிமை நியூ அப்டேட்\nவாழ்க்கை தலைகீழாக புரண்ட வாழ்க்கையிலிருந்து மீண்ட விஷ்ணு விஷால்\nகோலிவுட்டில் வெண்ணிலா கபடி குழு, பலே பாண்டியா, குள்ள நரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், ராட்சசன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் விஷ்ணு விஷால். தற்போது ஜகஜால கில்லாடி, எப்.ஐ.ஆர். ஆகிய படங்களில்...\nகாலாவால் அந்த பழக்கத்துக்கு அடிமையான ஹூமா குரோஷி\nரஜினிகாந்துடன் காலா படத்தில் நடித்த ஹூமா குரோஷி, பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கிறார். ரஜினிகாந்துடன் காலா படத்தில் நடித்த பிறகுதான் தென்னிந்திய உணவின் ருசி தெரிய ஆரம்பித்தது. அதன்பிறகு தென்னிந்திய உணவுக்கு அடிமையாகிவிட்டேன். வட இந்திய...\nஅடடா காதல் கசக்குதய்யா … எஸ்.ஜே.சூர்யா டுவிட்\nராதாமோகன் இயக்கத்தில் பொம்மை என்ற படத்தில் எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடித்து வருகிறார். இதில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். ஏற்கனவே திரைக்கு வந்த மான்ஸ்டர் படத்திலும் இருவரும் ஜோடியாக நடித்து இருந்தனர். பொம்மை படத்தின்...\nபூக்களின் தேவதையே … தமன்னாவை வர்ணித்த ரசிகர்\nநடிகை தமன்னா, இந்தியில் போலே சுடியன் என்ற படத்திலும் தெலுங்கில் சீட்டிமார் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் புதிய போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். பூ போட்ட உடை அணிந்து எடுத்துள்ள இந்தப்...\nபிரபாஸ் நடிக்கும் அடுத்த படம் அறிவிப்பு\nபாகுபலி, சஹோ படங்களுக்கு பிறகு பிரபாஸ் நடிக்கும் அடுத்த பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. கோபி கிருஷ்ணா மூவிஸ் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் துவங்கியது. இப்படத்தில் பிரபாஸுக்கு...\nநடிகை அமலா பாலின் புதிய காதலர் இவர்தானா\nஅமலா பால் இயக்குனர் விஜய்யை காதல் திருமணம் செய்துகொண்டாலும் அவரை பின்னர் வேகமாக விவாகரத்தும் செய்துவிட்டார். அதற்கு பிறகு மும்முரமாக சினிமாவில் மிக போல்டாக நடிக்க ஆரம்பித்துவிட்டார். ஆடை படத்தில் அவர் ஆடையில்லாமல் நடித்��து...\nகேப்டன் விஜய்காந்த் மகனுக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது.. பெண்...\nபிரபல நடிகரும் அரசியல் கட்சி தலைவருமான நடிகர் விஜயகாந்த் கடந்த சில வருடங்களாக உடல்நிலை சரியில்லாதால் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ளார். அவரை வெளிநாடுகளுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் விஜயகாந்தின் மகன்...\nஉடல் பருமன் குறித்த கிண்டல்களுக்கு தனது புகைப்படத்தை வெளியிட்டு...\nஇரண்டாவது குழுந்தைக்கு தற்போது தாயாகிய சமீரா தனது உடல் பருமன் பற்றி விமர்சனம் செய்கின்றவர்களை இன்ஸ்டாகிராமில் தக்க பதிலடி கொடுத்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழ் சினிமா குறித்து பேசிய அவர்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-39501922", "date_download": "2020-01-18T05:56:50Z", "digest": "sha1:NWDVWI23YYLQ2NKKODMW5ALSEE3TTB2Y", "length": 9677, "nlines": 114, "source_domain": "www.bbc.com", "title": "ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட ரூ.100 கோடி அபராதத்தை வசூலிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு - BBC News தமிழ்", "raw_content": "\nஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட ரூ.100 கோடி அபராதத்தை வசூலிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nமறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்டிருந்த ரூ.100 கோடியை செலுத்தத் தேவையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஉச்சநீதிமன்றம் பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி அளித்த தீர்ப்பில், சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா இறந்துவிட்ட காரணத்தால் அவர் மீதான குற்றச்சாட்டுகள் முடிவுக்கு வந்துவிட்டன. சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்றும் அவர்கள் நான்கு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் மற்றும் தலா ரூ.10 கோடி அபராதமாக செலுத்தவேண்டும் என்றும் கூறப்பட்டது.\nசொத்துக்குவிப்பு வழக்கு: உச்சநீதிமன்றத் தீர்ப்பிலிருந்து சில துளிகள்\nகர்நாடக விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி, ஜெயலலிதாவை குற்றவாளி என்று அறிவிக்க கோரியும், அவரது சொத்துக்களை விற்று அவருக்கு விதிக்கபட்ட ரூ.100 கோடி அபராதத்தை வசூலிக்க உத்தரவிடக் கோரியும் கர்நாடக அரசு சீராய்வு மனுவ�� தாக்கல் செய்தது.\nசரணடையச் செல்லுமுன் சமாதியில் சபதம் செய்த சசிகலா\nஇந்த சீராய்வு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ் மற்றும் அமிதாவ் ராய் இந்த வழக்கு மீண்டும் விசாரிக்க உகந்தது இல்லை என்றும் ஜெயலலிதா இறந்துவிட்டதால் அவர் செலுத்த வேண்டிய அபராதத்தை வசூலிக்க முடியாது என்றும் தெரிவித்து சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தனர்.\nசசிகலா சரணடைய அவகாசம் தர உச்சநீதிமன்றம் மறுப்பு\nமேலும், ஜெயலலிதா குற்றவாளியா இல்லையா என்பதை பரிசீலிக்க நாங்கள் விரும்பவில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.\nஇந்த சீராய்வு மனுவை திறந்த நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்ற கர்நாடக அரசின் கோரிக்கையையும் நீதிபதிகள் நிராகரித்தனர்.\nஜெயலலிதாவின் சொத்துக்கள் யாருக்குச் சொந்தம்\nஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு\nசசிகலாவிற்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து வலம் வரும் மீம்கள்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2020 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/ajith-unliked-movie-is-jee-revealed-by-lingusamy/", "date_download": "2020-01-18T06:32:32Z", "digest": "sha1:GAGXZAYY7BOYERJHCZH452MYKYLOQR2T", "length": 5060, "nlines": 46, "source_domain": "www.cinemapettai.com", "title": "இந்த படத்தின் கதை பிடிக்கவில்லை.. இருந்தும் உங்களுக்காக நடிக்கிறேன்.. தல அஜித் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஇந்த படத்தின் கதை பிடிக்கவில்லை.. இருந்தும் உங்களுக்காக நடிக்கிறேன்.. தல அஜித்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஇந்த படத்தின் கதை பிடிக்கவில்லை.. இருந்தும் உங்களுக்காக நடிக்கிறேன்.. தல அஜித்\nதமிழ்சினிமாவில் தல அஜித்துக்கு என்று ஒரு தனி இடம் உள்ளது. உழைப்பால் உயர்ந்து எக்கச்சக்க ரசிகர்களை கொண்டுள்ளவர். அஜித் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை ஆகிய இரு படங்களும் வசூல் ரீதியாக பெரிய வெற்றியைப் பெற்றது.\nஇந்நிலையில் தல அஜித் வளர்ந்து கொண்டிருந்த காலத்தில் லிங்குசாமி அவர்களின் ஜி படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்தப் படத்தின் கதை சூட்டிங் செல்வதற்கு முந்தைய நாள்தான் தல அஜித்க்கே தெரியும் என சமீபத்திய பேட்டி ஒன்றில் லிங்குசாமி குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் படத்தின் கதை அஜித்துக்கு பிடிக்கவில்லை எனவும், தயாரிப்பாளர் தரப்பு கேட்டுக்கொண்டதால் அஜித் நடித்துக் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.\nதல அஜித் லிங்குசாமியிடம் இந்த கதையின் மீதும் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா என கேட்டதாகவும், அதற்கு விருப்பமே இல்லாமல் வேறு வழியின்றி நம்பிக்கை இருக்கு என தான் கூறியதாகவும் லிங்குசாமி சமீபத்திய பேட்டியில் பதிவு செய்துள்ளார்.\nதல அஜித் சொன்னதுபோல் தல அஜித்தின் கேரியரில் ஜி படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.\nRelated Topics:அஜித், இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், சினிமா செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் படங்கள், தல அஜித், நடிகர்கள், முக்கிய செய்திகள், லிங்குசாமி\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-01-18T07:33:50Z", "digest": "sha1:EQWR6NR2RJQ7NWEL5KCOS3FQD7J2GRVN", "length": 5868, "nlines": 114, "source_domain": "globaltamilnews.net", "title": "மின் உற்பத்தி – GTN", "raw_content": "\nTag - மின் உற்பத்தி\nமின் உற்பத்தி செய்வதற்கு போதியளவு நீர் இன்னும் கிடைக்கவில்லை\nமின் உற்பத்தி செய்வதற்கு போதியளவு நீர் இன்னமும்...\nசந்திரிக்காவை தயாசிறி நீனார்…. January 17, 2020\nகட்சித் தலைமைத்துவம் – பெரும்பான்மை சஜித்திற்கு – கூட்டணி அமைக்கும் முயற்சி ஆரம்பம்… January 17, 2020\nராஜித கொழும்பு மேல் நீதிமன்றில் – ரஞ்சன் நுகேகொடை நீதவான் நீதிமன்றில்… January 17, 2020\nரத்தினம் நகுலேஸ்வரனுக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை… January 17, 2020\nபொங்கு தமிழ் பிரகடனத்தின் 19ஆம் ஆண்டு நிறைவு தினம்…. January 17, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்���ார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.jupiterwebsoft.com/Fastest-Tamil-News-self-business_313137_826956.jws", "date_download": "2020-01-18T06:39:35Z", "digest": "sha1:PZQXJRC2OK2CELK3AZJJRYH3C6HWP3LT", "length": 19232, "nlines": 166, "source_domain": "tamilnews.jupiterwebsoft.com", "title": "டீகோபேஜால் அலங்கரித்து மாதம் ரூ.10 ஆயிரம் சம்பாதிக்கலாம்!, 24 x 7 Tamil News Paper", "raw_content": "\nகுடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக பேரணி\nஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் : சானியா மிர்சா - நாடியாஜோடி சாம்பியன்\nபூவிருந்தவல்லி அருகே கோயில் குளத்தில் மீன்கள் இறப்பு :விஷம் கலந்து இருக்கலாம் என்று குற்றச்சாட்டு\nமத ரீதியாக மக்களை பிளவுபடுத்த மத்திய அரசு முயற்சியில் : முத்தரசன் பேட்டி\nதிருச்சி அருகே மடுமுட்டி குழந்தை காயம்\nரஜினி இலங்கை வர எந்த தடையுமில்லை : ராஜபக்சே மகன்\nதமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு\nகும்பகோணத்தில் லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது\nஅறந்தாங்கி அருகே கார் கவிழ்ந்து 7 பேர் காயம்\nபுதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகமாக தொடக்கம்\nதிருச்சி அருகே மடுமுட்டி குழந்தை காயம் ...\nதமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு ...\nஈரோடு, மணப்பாறை, புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு கோலாகலம்; ...\nஆர்ஓ தண்ணீர் சுத்திகரிப்பான்களுக்கு 2 மாதத்திற்குள் ...\nஉயிரை பலிவாங்கும் புதிய வைரஸ் தாக்குகிறது ...\nரஷ்யாவிடம் இந்தியா வாங்கும் எஸ் - ...\nரஜினி இலங்கை வர எந்த தடையுமில்லை ...\nசர்வதேச கடத்தல்காரர்கள் உதவியுடன் திருட்டுத்தனமாக அணு ...\nஅமெரிக்காவில் முடி வெட்டும் கடையில் சரமாரி ...\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வு; ...\nஜன-18: பெட்ரோல் விலை ரூ.78.19, டீசல் ...\nஜிஎஸ்டி பலனை நுகர்வோருக்கு வழங்காத ரியல் ...\nஒளியால் ஈர்க்கப்படும் விட்டில் பூச்சிகள்\nசூரியனைச் சுற்றிவரும் பூமியைப் போன்ற கிரகங்கள்\nநீரில் இருந்து புதிய முறையில் மின்சாரம் ...\nபிளாஸ்டிக் ஒரு வரம் தான்... சாபம் ...\nபாரம்பரியத்தை பறைசாற்றும் தமிழர் திருநாள் ...\nநீண்ட பேட்டரி திறன் கொண்ட அமேஸ்ஃபிட் ...\nநயன்தாராவுக்கு கொட்டும் பணமழை; சீனியர் ஹீரோ ...\n‘வார்த்தை தவறிவிட்டாய்..’ ராஷ்மிகாவை வெளுக்கும் ரசிகர்கள் ...\nகிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் ஆன ஜீவா ...\nபட்டாஸ் - விமர்சனம் ...\nதர்பார் - விமர்சனம் ...\nதி கிரட்ஜ் - விமர்சனம் ...\nடீகோபேஜால் அலங்கரித்து மாதம் ரூ.10 ஆயிரம் சம்பாதிக்கலாம்\nநாட்டில் சுற்றுச் சூழல் நாளுக்கு நாள் மாசடைந்து வருகிறது. அதை பாதுகாக்க எளிதில் மக்கக் கூடிய பொருட்களை பயன்படுத்த அரசு உத்தரவிட்டது.\nஇதனை தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை காரணமாக மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.\nஇதில் குறிப்பாக துணி பைகள், சணல் பொருட்கள், பாக்கு மட்டையில் தயாரிக்கப்படும் பொருட்களின் பயன்பாடு மற்றும் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. பொதுமக்களும் மாசு ஏற்படுத்தாத பொருட்களையே அதிகளவில் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதனால் சிறு தொழில்களுக்கான வாய்ப்புகளும் அதிகரித்து வருகிறது.\nஇந்த நிலையில் டீகோ பேஜ் என்ற கலை மூலம் பழைய பொருட்களை மீண்டும் புதுப்பித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியும். அதாவது மறுசுழற்சி முறையில் வீட்டில் வீணான பொருட்களை புதுசாக மாற்றலாம். இந்த கலை மற்றும் அதற்கான சிறு தொழில் வாய்ப்பு குறித்தும் கிறிஸ்டினா ஆர்ட்ஸ் ஸ்டுடியோவின் நிறுவனர் கிறிஸ்டினா பகிர்ந்து கொண்டார். ‘‘டீகோ பேஜ் கலை பிரான்ஸ் நாட்டில், பதினேழாம் நுாற்றாண்டில் உருவானது.\n‘டீகோ பேஜ்’ என்றால் பிரெஞ்ச் மொழியில் வெட்டுவது என்று பொருள். இந்த கலையில் பேப்பர், வார்னிஷ், கிளே ஆகியவற்றை வைத்து பழைய பொருட்களை அலங்காரம் செய்து மீண்டும் பயன்��ாட்டிற்கு கொண்டு வரலாம். தற்போது உலகம் முழுவதும் பிரபலமாகி வரும், டீகோபேஜ் கலையினை வடிவமைக்க டீகோபேஜ் பேப்பர், டீகோபேஜ் கிளே, டீகோபேஜ் வார்னிஷ் ஆகியவை மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அதை ஜப்பானியர்கள், ஜப்பானிஷ் ஆர்ட் என்று அழைக்கிறார்கள். இதில் பல வகையான பேப்பர்கள் இருக்கின்றன.\nஅதற்கான நிறுவனமும் இந்த பேப்பர்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்கள். இந்த பேப்பரைப் பயன்படுத்தி நாம் வீடுகளில் உள்ள அனைத்து பொருட்களையும் புதிது போல் மாற்றலாம். வெளிநாடுகளில் பழைய அலமாரிகளை கூட டீகோபேஜ் மூலம் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வருகிறார்கள். அவ்வாறு புதுப்பிக்கப்பட்ட ஃபர்னிச்சர்கள் பல ஆண்டுகளுக்கு புத்தம் புதிதாக இருக்கின்றன.\nஉதாரணத்திற்கு நம் வீட்டில் ஒரு சாப்பாட்டு மேஜை பார்க்க பழசாக இருக்கும். அதனால் அதை வேறு மாற்ற திட்டமிடுவோம். சிலர் எக்ஸ்சேன்ஜ் ஆஃபரில் புதுசு வாங்குவார்கள். இனி அது எல்லாம் தேவையில்லை. அந்த மேஜையையே பழமை மாறாமல், புதுசு போல மாற்றி அமைத்திட முடியும். மேலும் அதன் மேல் வைக்கப்படும் மெழுகுவர்த்தி செட்டையும் டீகோபேஜ் பேப்பரை பயன்படுத்தி செய்யலாம்.\nபார்க்கும் போது அழகாகவும் நேர்த்தியாகவும் இருக்கும். இந்த டீகோபேஜ் கலையை தற்போது பலர் சிறுதொழிலாக செய்து வருகின்றனர்’’ என்றவர், வீட்டில் இருக்கும் பெண்கள் இதன் மூலம் ஒரு நிரந்தர வருமானத்தை பார்க்க முடியும் என்றார்.\n‘‘பெண்களுக்கு ஒரு சிறந்த சிறுதொழிலாக டீகோபேஜ் உருவாகி வருகிறது. இது எந்த விதத்திலும் சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்காது. வீட்டிலுள்ள பழைய பொருட்களை தூக்கி எறியாமல் மீண்டும் புதுப்பித்து பயன்படுத்துவதால், சுற்றுச்சூழலின் நண்பன் என்றே சொல்லலாம். இரும்பு, பித்தளை, அலுமினியம் போன்ற உலோகங்களிலும் மரப்பொருட்களிலும் இந்த டீகோபேஜ் செய்யலாம். உதாரணத்திற்கு வீட்டில் பயன்படாத தையல் மெஷினை டீகோபேஜ் செய்து வீட்டு அலங்கார பொருளாக மாற்றலாம்.\nஇந்த சிறுதொழில் மூலம் ரூபாய் 4000 முதல் 10000 வரை சம்பாதிக்கலாம். முதலீடு என்று பார்த்தால் மிக மிக குறைவு. சில ஆயிரம் ரூபாய்களில் இந்தத் தொழிலைத் தொடங்கிவிடலாம். அதே சமயம் ஒருவர் வீட்டை நாம் அலங்கரித்துக் கொடுப்பதன் மூலமும் அதிக அளவில் வருமானம் கிடைக்கும். தமி��்நாட்டில் தற்போதுதான் இந்த கலை பிரபலமடைந்து வருகிறது. நான் என் ஆர்ட் ஸ்டுடியோ மூலம் பயிற்சி அளித்து வருகிறேன்.\nஎன்னிடம் பயின்றவர்கள் தற்போது தங்களுக்கான ஒரு வருமானத்தை சம்பாதித்து வருகிறார்கள். டீகோபேஜ் மூலம் செய்யப்படும் பொருட்களை குறைந்தது 10 முதல் 15 ஆண்டுகள் வரை மீண்டும் பயன்படுத்தலாம். இதை நாமே செய்வதால் ஒரு மன திருப்தியும் கிடைக்கும். வேலைவாய்ப்பு அரிதாகி வரும் சூழலில் சிறுதொழில் ஒன்றைக் கற்றுக்கொண்டால் சிறப்பான வருமானம் பார்க்கலாம். அதற்கு இந்தத் தொழிலும் ஒரு சிறப்பான வழி’’ என்றார் கிறிஸ்டினா ரஞ்சன்.\n60 ரூபாய்க்கு புஃபே சாப்பாடு\nதன்னம்பிக்கைத் தரும் தையல் ...\nசோலா வுட் கலைப்பொருட்கள் தயாரிக்கலாம்..நல்லதொரு ...\nமெழுகில் அழகிய பொருட்கள் தயாரிக்கலாம்... ...\nடீகோபேஜால் அலங்கரித்து மாதம் ரூ.10 ...\nடெரகோட்டா நகைகளில் சூப்பர் வருமானம்\nஆன்லைனில் கலக்கும் செட்டிநாடு காரைக்குடி ...\nசணல் பை விற்பனையில் சபாஷ் ...\nபெண்கள் நினைத்தால் வானமும் வசப்படும்\nதுணிப்பை தயாரிப்பில் மாதம் ரூ.40 ...\nஇல்லத்தரசிகள் இணையத்தில் மாதம் ரூ.40 ...\nயூடியூப் மூலம் மாதம் ரூ.1 ...\nவறுமையை போக்கிய தீப்பெட்டி ...\nவேலையை அள்ளித் தரும் ஆப்(app)கள்\nபாரம்பரிய உணவுகளில் பணம் சம்பாதிக்கலாம்\nபழைய புடவைகளை புதுசாக்கலாம் பணமும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pottuvil.net/?m=201706", "date_download": "2020-01-18T07:23:16Z", "digest": "sha1:BPIN7OKYRC7FHAKFTWE447XIKEH55U3L", "length": 3146, "nlines": 46, "source_domain": "pottuvil.net", "title": "POTTUVIL.Net | 24 Hours Breaking News About Pottuvil | June 2017 » POTTUVIL.Net | 24 Hours Breaking News About PottuvilJune 2017 » POTTUVIL.Net | 24 Hours Breaking News About Pottuvil", "raw_content": "\nபொத்துவில் அஷ்ரப் – சரித்திர நாயகன்\nகிர்கிஸ்தான் சர்வதேச திறந்த மெய்வல்லுனர் போட்டியில் முதலிடம் பொத்துவில் தாய் பிரசவித்த பரந்துபட்ட ஆளுமைகளுள் பொத்துவில் அஷ்ரப் முதன்மையானவர். தனது தீப்பொறி தெறிக்கும் மின்னல் வேக ஓட்டத்தால் நம் இலங்கையையே திரும்பி பார்க்க வைத்து நம் தேசத்திற்காக தொடர்ந்து ஓடியவர் பொத்துவில் தாய் பிரசவித்த பரந்துபட்ட ஆளுமைகளுள் பொத்துவில் அஷ்ரப் முதன்மையானவர். தனது தீப்பொறி தெறிக்கும் மின்னல் வேக ஓட்டத்தால் நம் இலங்கையையே திரும்பி பார்க்க வைத்து நம் தேசத்திற்காக தொடர்ந்து ஓடியவர் பல சர்வதேச அரங்குகளில் நமது தேசத்தை நெஞ்சில் ஏந்தி ஓடி வெற்றிக்கொ��ி நட்டிய ஒரு\nபொத்துவில் அஷ்ரப் – சரித்திர நாயகன்\nபொத்துவில் பிரதேசத்தில் 2017 இல் ஐந்து பேர் சட்டத்தரணிகளாக சத்தியபிரமாணம்.\n10 கோடி பெறுமதியான வலம்புரிச் சங்குடன் 7 பேர் கைது.பொத்துவில் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றல்\nபொத்துவில் பிரதேசத்திற்கான தனியான கல்வி வலயம் தொடர்பில் பல கேள்விகள்\nபொத்துவில் கவிஞர் அகமது பைசலின் நூல் வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1312861", "date_download": "2020-01-18T06:25:21Z", "digest": "sha1:33KAVU24BMIISKVHDKRE5TDC42IXIZZH", "length": 4459, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கென்றி டேவிட் தூரோ\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"கென்றி டேவிட் தூரோ\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nகென்றி டேவிட் தூரோ (தொகு)\n22:50, 1 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம்\n37 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n20:38, 20 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nTjBot (பேச்சு | பங்களிப்புகள்)\n22:50, 1 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nZéroBot (பேச்சு | பங்களிப்புகள்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/controversial-scenes-and-dialogues-in-sarkar-removed-and-re-censored-today/articleshow/66553923.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article2", "date_download": "2020-01-18T07:53:52Z", "digest": "sha1:EUST4IWIPDJGS7H5SLF3FJJCE3KJVCG2", "length": 15414, "nlines": 155, "source_domain": "tamil.samayam.com", "title": "Sarkar Controversial Scenes : சர்க்கார் படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள்! - Controversial scenes and dialogues in Sarkar removed and re-censored today | Samayam Tamil", "raw_content": "\nசர்க்கார் படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள்\nசென்னை: மறுதணிக்கை செய்யப்பட்ட சர்கார் திரைப்படம் இன்று பிற்பகல் முதல் திரையரங்குகளில் திரையிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசர்க்கார் படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘சர்கார்’. தீபாவளிக்கு திரைக்கு வருவதற்கு முன்பாகவே, கதை திருட்டு விவகாரத்தில் சிக்கிக் கொண்டது. பின்னர் நீதிமன்றம் வரை சென்று சமரசம் செய்யப்பட்டது.\nஇதையடுத்து திரைக்கு வந்த ’சர்கார்’ படம், மீண்டும் சர்ச்சையில் சிக்கிக் கொண்டது. படத்தின் கதையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை அவமானப்படுத்தும் வகையில் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.\nமேலும் தமிழக அரசின் இலவச திட்டங்களை விமர்சிக்கும் வகையிலும், பொதுமக்களை வன்முறைக்கு தூண்டும் வகையிலும் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக புகார் வந்தன. இதனால் ஆளும் அதிமுகவினர் ’சர்கார்’ திரையிட்ட திரையரங்குகள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nநடிகர் விஜய் பேனர்களை கிழித்தும், போஸ்டர்களை எரித்தும் கண்டனம் தெரிவித்தனர். இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது தேசத்துரோக வழக்கின் கீழ் நடவடிக்கை எடுக்க, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.\nசர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கும் வரை படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று கூறி, மதுரை, கோவையில் நேற்று மதியம் மற்றும் மாலைக் காட்சிகளை அதிமுகவினர் தடுத்து நிறுத்தினர்.\nஅதிமுகவினர் போராட்டத்தால் தஞ்சை ஜூபிடர், சாந்தி, கமலா ஆகிய தியேட்டர்களில் சர்கார் படத்தின் காலை மற்றும் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் குறிப்பிட்ட காட்சிகளை நீக்க தியேட்டர் உரிமையாளர் சங்கம் ஒப்புக் கொண்டது.\nஅதன்படி இன்று காலை 10.30 மணிக்கு ‘சர்கார்’ படத்தில் சர்ச்சை காட்சிகளை நீக்க எடிட்டிங் பணிகள் தொடங்கின. இதன் பணிகள் முழுமையாக நிறைவுபெற்று, மறுதணிக்கை செய்யப்பட்டது.\nஇதையடுத்து இன்று மதியம் அல்லது மாலையில் ’சர்கார்’ படத்தை திரையிட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அதில் சர்ச்சை காட்சிகள் இடம்பெறாது.\n#இலவச மிக்ஸி, கிரைண்டர், ஃபேன் ஆகியவற்றை தூக்கி நெருப்பில் எரியும் 5 நொடி காட்சி.\n#வரலட்சுமியின் வில்லி கதாபாத்திரத்தின் பெயர் கோமளவல்லி என்பதன் ஆடியோ கட் செய்யப்பட்டுள்ளது. கோமளவல்லி என்பது ஜெயலலிதாவின் இயற்பெயர்\n#கொசு உற்பத்திக்குக் காரணமான பொதுப்பணித்துறை என்ற வரியில், பொதுப்பணித்துறை ம்யூட் செய்யப்பட்டு உள்ளது\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nVijay குருவி 150 நாள் ஓடுச்சா, அசுரன் விழாவில் கலாய்த்த நடிகர்: தனுஷ் பதில் தான் அல்டிமேட்\nDarbar சென்னை பாக்ஸ் ஆபிஸில் கில்லி தர்பார்: வசூல் விபரம் தெரியணுமா\nBigil சோனாமுத்தா போச்சா, தர்பார் வசூலை மரணமா கலாய்த்த விஜய் ரசிகர்கள்\nநீங்க இப்படி செய்வீங்கன்னு சத்தியமா ���திர்பார்க்கல முருகதாஸ்\nஈஸ்வர், மகாலட்சுமி கள்ளத்தொடர்பு விவகாரம்: நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\nதுக்ளக் தர்பார் செட்டில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய வி...\nஅனிருத்தின் இதுவரை கண்டிராத புகைப்படங்கள்\nதர்பார் படத்தின் தாறுமாறான வசூல் வேட்டை\nடாணா இசை வெளியீட்டு விழா\nமுரசொலி வச்சிருந்தா திமுககாரன், துக்ளக் வச்சிருந்தா அறிவாளி-...\nரசிகர்களுக்கு ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபட்டாஸுக்காக புது வித்தை கற்ற சினேகா: வீடியோ இதோ\nஅடேங்கப்பா, பட்டாஸ் படத்தின் முதல் வசூல் இத்தனை கோடியா\nகணவர் குடும்பத்துடன் தல பொங்கல் கொண்டாடிய ரஜினி மகள்\nகாஞ்சிபுரம் போலீசாருடன் அஜித்: தீயாக பரவும் புகைப்படங்கள்\nதர்பாரை திருட்டுத்தனமாக ஒளிபரப்பிய கேபிள் டிவி உரிமையாளர் கைது\nசென்னை: லயோலா கல்லூரி மாணவர் தற்கொலை\nமருத்துவ துறையில் இரு பாம்புகள் பின்னிக்கொண்டிருக்கும் குறியீடு பயன்படுத்துவது ஏ..\nபுதிய பெனெல்லி பிஎன் 125 ஸ்பை படங்கள் வெளியீடு- கேடிஎம் டியூக் 125 பைக்கிற்கு ஆப..\nமறந்துடாதீங்க பெற்றோர்களே; தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்\nதங்கம் விலை: தொடர்ந்து உயரும் விலையால் கடுப்பாகும் வாடிக்கையாளர்கள்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nசர்க்கார் படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள்\nAR Murugadoss: ’சர்கார்’ நள்ளிரவு பரபரப்பு; ஏ.ஆர்.முருகதாஸ் முன்...\nSarkar: பேனர்கள் வைத்ததாக விஜய் ரசிகர்கள் மீது வழக்குப்பதிவு\nSarkar Controversy: சர்கார் படக் காட்சிகள் ரத்து; சர்ச்சை காட்சி...\nநள்ளிரவில் என் வீட்டு கதவை தட்டிய போலீசார்; ஏ.ஆர்.முருகதாஸ் பகீர...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinema.com/rahul-preet-singh-recent-interview/", "date_download": "2020-01-18T05:56:45Z", "digest": "sha1:2RE2TUB33BJCCNKF34AXOI6LL6BY6G3H", "length": 12234, "nlines": 135, "source_domain": "tamilcinema.com", "title": "இதெல்லாம் செய்யுங்க - வெற்றி நிச்சியம் ; ரகுல் ப்ரிதி சிங் | Tamil Cinema", "raw_content": "\nHome Today news இதெல்லாம் செய்யுங்க – வெற்றி நிச்சியம் ; ரகுல் ப்ரிதி சிங்\nஇதெல்லாம் செய்யுங்க – வெற்றி நிச்சியம் ; ரகுல் ப்ரிதி சிங்\nவாழ்க்கையில் தோல்விகள் வந்தால் துவளாமல் தன்னம்பிக்கையோடு முன்னேற வேண்டும் என்ற�� நடிகை ரகுல் ப்ரிதி சிங் கூறுகிறார்.\nதோல்வி என்பது வெற்றியின் முதல் படி என்பதை புரிந்து கொண்டால் இன்னும் பல வெற்றிகள் நம்மிடம் கைகுலுக்க வரும்.\nநான் செய்ய வேண்டும் என்று நினைத்த வேலையை தன்னம்பிக்கையோடு ஆரம்பிப்பேன். என் மீது எனக்கு நம்பிக்கை அதிகம் என்கிறார்.\nஎல்லோருக்கும் இருக்க வேண்டிய அளவு தன்னம்பிக்கை தான் எனக்கும் இருக்கிறது. அந்த தன்னம்பிக்கையோடு தான் எனக்கு கொடுத்த வேலையை நான் ஆரம்பிக்கிறேன்.\nஆனால் அளவு கடந்த தன்னம்பிக்கை நல்லது இல்லை. நமக்கு என்ன சக்தி இருக்கிறது என்பது நமக்கு தெரியும். சில நேரங்களில் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் தோல்விகள் வந்து கவலையை கொடுக்கும். அதை பார்த்து பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.\nஎதனால் தோல்வி வந்தது. நாம் அதில் என்ன தவறு செய்தோம் என்று யோசித்தால் அதன்பிறகு வரும் வாய்ப்புகளை நன்றாக உபயோகித்துக் கொள்ளலாம். நமக்கு எவ்வளவு பலம் இருக்கிறது என்பதை தெரிவிப்பது தோல்விகள்தான்.\nஅந்த தோல்விகளில் இருந்து வெளியே வர நமது முழு பலத்தையும் அப்போது தான் உபயோகப்படுத்திக் கொள்ள முடியும்.\nவாழ்க்கையில் பாடங்கள் கற்றுக்கொள்ள தோல்விகள்தான் சரியான வழி.” என்று சமீபத்திய பேட்டியில் ரகுல் பிரீத் சிங் கூறினார்.\nPrevious articleகாஜலுக்கு டும் டும் டும் – யார் அந்த அதிர்ஷ்டசாலி \nNext articleபழமொழி சொல்வதற்கு பயப்படும் பாக்யராஜ்\nகாலாவால் அந்த பழக்கத்துக்கு அடிமையான ஹூமா குரோஷி\nஅடடா காதல் கசக்குதய்யா … எஸ்.ஜே.சூர்யா டுவிட்\nபூக்களின் தேவதையே … தமன்னாவை வர்ணித்த ரசிகர்\nகாலாவால் அந்த பழக்கத்துக்கு அடிமையான ஹூமா குரோஷி\nரஜினிகாந்துடன் காலா படத்தில் நடித்த ஹூமா குரோஷி, பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கிறார். ரஜினிகாந்துடன் காலா படத்தில் நடித்த பிறகுதான் தென்னிந்திய உணவின் ருசி தெரிய ஆரம்பித்தது. அதன்பிறகு தென்னிந்திய உணவுக்கு அடிமையாகிவிட்டேன். வட இந்திய...\nஅடடா காதல் கசக்குதய்யா … எஸ்.ஜே.சூர்யா டுவிட்\nராதாமோகன் இயக்கத்தில் பொம்மை என்ற படத்தில் எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடித்து வருகிறார். இதில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். ஏற்கனவே திரைக்கு வந்த மான்ஸ்டர் படத்திலும் இருவரும் ஜோடியாக நடித்து இருந்தனர். பொம்மை படத்தின்...\nபூக்களின் தேவதை��ே … தமன்னாவை வர்ணித்த ரசிகர்\nநடிகை தமன்னா, இந்தியில் போலே சுடியன் என்ற படத்திலும் தெலுங்கில் சீட்டிமார் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் புதிய போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். பூ போட்ட உடை அணிந்து எடுத்துள்ள இந்தப்...\nபிரபாஸ் நடிக்கும் அடுத்த படம் அறிவிப்பு\nபாகுபலி, சஹோ படங்களுக்கு பிறகு பிரபாஸ் நடிக்கும் அடுத்த பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. கோபி கிருஷ்ணா மூவிஸ் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் துவங்கியது. இப்படத்தில் பிரபாஸுக்கு...\nநடிகர் சந்தானம், கதாநாயகனாக அவதாரம் எடுத்து வருடங்கள் உருண்டோடிவிட்டது. ஆனால், இன்றுவரை காமெடி கதாப்பாத்திரங்களில் ஜொலித்த அளவுக்கு பிரபலம் அடையவில்லை. இருப்பினும் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டிருக்கிறார் சந்தானம். தற்போது ஜனவரி 31ல் அவர் நடித்த டகால்டி, சர்வர்...\nபிக்பாஸ் 3 டைட்டில் வென்றது இவர்தான்.. புகைப்படங்கள் இதோ\nபிக்பாஸ் 3 சீசன் டைட்டில் ஜெயிக்க நான்கு இறுதி போட்டியாளர்கள் களத்தில் இருந்தனர். முகின் கோல்டன் டிக்கெட் பெற்று நேரடியாக பைனல் வந்தார். லாஸ்லியா, ஷெரின் மற்றும் சாண்டி ஆகியோரும் பைனல் போட்டியாளர்கள் லிஸ்டில்...\nகாஜல் எந்த தீவில் புத்தாண்டு கொண்டாடினார் தெரியுமா \nதமிழ் தெலுங்கு திரைப்படங்களில் பிசியாக இருந்தாலும், தற்போது பட வாய்ப்புகளை குறைத்து கொண்டு கமலுடன் இந்தியன் 2 படத்தில் மட்டுமே காஜல் அகர்வால் கமிட் ஆகியிருக்கிறார். மேலும் நடிப்பதை குறைத்து விட்டு குடும்பத்துடன் அதிக...\nஇதை எதிர்பார்க்கவே இல்லை.. தளபதிக்கு வில்லனாகும் கைதி வில்லன்...\nதளபதி64 படத்தில் தற்போது புது இணைப்பாக வந்துள்ளார் கைதி பட வில்லன் அர்ஜுன் தாஸ். இந்த படத்தில் படிக்கவேண்டிய மலையாள நடிகர் ஆன்டனி வர்க்கீஸ் கால் சீட் பிரச்சனையால் விலகியதால் தான் அர்ஜுன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/serial-actress-nikita-dutta/", "date_download": "2020-01-18T05:46:48Z", "digest": "sha1:T6OU344ECDRA3NRXZ2MIHHNCQZNW35HO", "length": 4500, "nlines": 44, "source_domain": "www.cinemapettai.com", "title": "டூ பீஸ் உடல் அழகை ஏன் மறைக்க வேண்டும்! சின்னத்திரை நாயகி பேச்சு? - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nடூ பீஸ் உடல் அழகை ஏன் மறைக்க வேண்டும்\nTamil Cinema News | சினிம�� செய்திகள்\nடூ பீஸ் உடல் அழகை ஏன் மறைக்க வேண்டும்\nநிகிதா தத்தா ஒரு திரைப்பட நடிகர் ஆவார். ஃபெமினா மிஸ் இந்தியா 2012 இன் இறுதிப் போட்டியாளர்களில் ஒருவராக இருந்தார். அவர் லீகர் ஹம் தீவானா தில் படத்தில் தனது பாலிவுட் அறிமுகமானார், இந்த படத்தில் அவர் ஒரு துணைப் பாத்திரத்தில் நடித்தார். அவர் Dream Girls நிகழ்ச்சியில் தனது தொலைக்காட்சி அறிமுகமானார். ஏக் துஜே கே வாஸ்டே என்ற சுமன் திவாரி மல்ஹோத்ராவின் சித்தரிப்புக்கு அவர் மிகவும் பிரபலமானவர். தற்பொழுது, SET இந்தியா தொலைக்காட்சி தொடரான ஹாசில், ஆஞ்சல் ரன்வீர் ரைசந்த், பெண் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.\nஇவர் சமீபத்தில் நடித்த தொலைக்காட்சி தொடரில் டூ பீஸ் நீச்சல் உடை அணிந்து நடித்துள்ளார். இது குறித்து நிகிதா கூறுகையில் சினிமாவுக்கு எந்தவிதத்திலும் டிவி தொலைக்காட்சி குறைந்ததில்லை என்று நான் கருதுகிறேன் என நிகிதா கூறினர்.\nசின்னத்திரையில் நீச்சல் உடை அணிவதற்கு ஏற்றார் போல் உடல் தோற்றத்தை கடுமையான பயிற்சிகள் செய்து பராமரித்து வருகிறேன். நீச்சல் உடை அணிவதற்கு உண்டான தோற்றத்தை வைத்துள்ளேன், அழகு தோற்றத்துக்கான உடலமைப்பை ஏன் நான் மறைக்க வேண்டும் என்றார்.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/sterlite-protest-all-stores-closed/", "date_download": "2020-01-18T06:12:19Z", "digest": "sha1:K3XJQO6CJH7I5I3UAAUQK5NP6BONPHXS", "length": 3965, "nlines": 44, "source_domain": "www.cinemapettai.com", "title": "தூத்துக்குடி கலவரம்-தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதூத்துக்குடி கலவரம்-தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம்\nதூத்துக்குடி கலவரம்-தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம்\nதூத்துக்குடியில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் தற்போது அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nபோலீசாரின் இந்த வன்முறையினை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தமி்ழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் அறிவித்து இருந்தார்.\nஇந்த கடையடைப்பு போராட்டத்தில் 30 லட்சத்திற்கும் அதிகமான வணிகர்கள் பங்கேற்க உள்ளதாக கூறிய அவர், பணம் கொடுத்து டெர்லைட் நிறுவனம் பொதுமக்களை கொன்றுள்ளது என்றும், ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிகள் மூலம் காவல்துறைக்கு பணம் செல்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார். பணத்தை வாங்கி கொண்டு காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் அவர் தெரிவித்தார். இதனை தொடர்ந்து இன்று தமிழகம் முழுவதும் முழு கடையடைப்பு நடைபெற்று வருகிறது.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/feb/09/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2859943.html", "date_download": "2020-01-18T06:41:05Z", "digest": "sha1:GMXJ5UOTOBDK4DZ44S6UUTC3V63NBOS7", "length": 9897, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சுருளிப்பட்டி ஊராட்சியில் புளிய மரங்கள் ஏலம் மீண்டும் ஒத்திவைப்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி\nசுருளிப்பட்டி ஊராட்சியில் புளிய மரங்கள் ஏலம் மீண்டும் ஒத்திவைப்பு\nBy DIN | Published on : 09th February 2018 02:17 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டியில் பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக வியாழக்கிழமை 3 ஆவது முறையாக புளிய மரங்கள் ஏலம் ஒத்திவைக்கப்பட்டது.\nதேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டி ஊராட்சியில் உள்ள 114 புளியமரங்களின் பலன்களை அனுபவித்துக்கொள்ள வியாழக்கிழமை காலை 11 மணிக்கு ஊராட்சி மன்ற அலுவலக அரங்கில் ஏலம் நடைபெற்றது. கம்பம் ஊராட்சி ஒன்றிய மண்டல துணை வட்டாட்சியர் மாணிக்கம் உள்ளிட்ட 15 -க்கும் மேலான ஏலதாரர்கள் கலந்து கொண்டனர். அப்போது 20-க்கும் மேலான ஆண்கள், பெண்கள் ஊராட்சி அலுவலகத்திற்குள் சென்றனர்.\nஅதிகாரிகளிடம், வாய்க்கால், ஆறு, வண்டிப்பாதை உள்ளிட்ட பல ஆக்கிரமிப்பு இடங்களில் மரங்கள் உள்ளன. அவற்றை ஏலம் விடாமல், குறிப்பிட்ட மரங்களை மட்டும் ஏன் ஏலம் விடவேண்டும், ஏலம் விட்டால் அனைத்தையும் ஏலம் விடுங்கள் என்று ஏலம் நடக்கும் இடத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட��ர். அதே நேரத்தில் ஏலம் எடுக்க வந்தவர்கள் கடந்த இரண்டு முறை ஏலம் நடைபெறவில்லை, இந்த முறை ஏலம் விடவேண்டும் என்று அதிகாரிகளிடம் வலியுறுத்தவே இரு தரப்பினரிடையே வாக்குவாதம் அதிகரித்து, கூச்சல் குழப்பநிலை நிலவியது. இறுதியாக மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மாணிக்கம் புளிய மரங்களின் ஏலத்தை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார். தேதியை குறிப்பிட்டு ஒத்திவையுங்கள் என்று ஏலதாரர்கள் அதிகாரியிடம் வாக்குவாதம் செய்தனர். இது பற்றிய தகவல் கிடைத்ததும் ராயப்பன்பட்டி போலீஸார் வந்து ஏலதாரர்கள், பொதுமக்கள் கொண்ட கூட்டத்தை கலைந்து போகும்படி செய்தனர். மூன்றாவது முறையாக ஏலம் ஒத்தி வைத்தது பற்றி துணை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்ட போது, இருதரப்பினரிடையே ஏற்பட்ட கூச்சல், குழப்பம் பற்றி கம்பம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு செல்லிடப்பேசி மூலம் தகவல் தெரிவிக்க, தொடர்பு கொண்டோம், ஆனால் அவர்கள் செல்லிடப்பேசிகளை எடுக்கவே இல்லை, எனவே ஏலத்தை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளோம், என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.karutthukkalam.com/2012/09/2012.html", "date_download": "2020-01-18T07:08:26Z", "digest": "sha1:2UYYASIOIEX6NHE5T3GRJ2JSCIM535M4", "length": 6923, "nlines": 102, "source_domain": "www.karutthukkalam.com", "title": "கருத்துக்களம்: விநாயகர் சதுர்த்தி - 2012", "raw_content": "\nவெள்ளி, 21 செப்டம்பர், 2012\nவிநாயகர் சதுர்த்தி - 2012\nசிறப்பு மிக்க விநாயகர் சதுர்த்தி விழா, இந்தியாவிலேயே ஓசூரில் மிக சிறப்பாக கொண்டாடும் வழக்கம் பல ஆண்டுகளாக வழக்கத்தில் உள்ளது.\nஇந்த ஆண்டும், பிரம்மாண்டத்திற்கு சிறிதும் குறை இல்லாமல் விஷ்வ ஹிந்து பரிஷத், ஹிந்து முன்னணி தலைமையில் நடந்து முடிந்த இவ்விழாவில் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து வழி பட்டு சென்றனர்.\nஇவ்வாண்டு நடை பெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே, உங்களுக்காக\nஎழுதியவர் பார்கவ் கேசவன் நேரம் செப்டம்பர் 21, 2012\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த நாள்... இனிய நாள்...\nகோசாலை - வாழ்க பல்லாண்டு\nவிநாயகர் சதுர்த்தி - 2012\nஇதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 15 - வேலை முடிஞ்சா கிளம்பு\nசென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி... எழுத்துப்பிழை இருப்பின் மன்னிக்கவும். அடேய் எனக்கு இருக்க அறிவுக்கு நானெல்லாம் அமெரிக்காவுல இரு...\nஇதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 16 - அமெரிக்க ரூல்ஸ் ராமானுஜம்\nசென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி... நம் நாட்டில் ஒரு முறை வீட்டை விட்டு வெளியே சென்று வந்தால், நடந்து சென்று வந்தாலும், வண்டியில் சென்று...\nஇதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 17 - தேசிய, மாநில பூங்காக்கள்\nசென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி... பொழுதுபோக்கைப் பற்றி சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம், அதன் தொடர்ச்சியாக வார இறுதியிலும், விடுமுற...\nஇதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 9 | ரோட்டுக்கடை சாப்பாடு\nசென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி... பெங்களூரில் நண்பர்களுடன் தங்கியிருந்த சமயத்தில் வாரத்தில் மூன்று நாட்கள் தான் வீட்டில் சமைத்து...\nஇதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 12 | சினிமா, TV நாடகம்\n--> சென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி... --> எச்சரிக்கை : வழக்கம் போல எழுத்துப் பிழை சரிபார்க்காமல் வெளியி...\nபதிவுகளை உடனே மின்னஞ்சலில் பெறவும்\nநன்கொடை அளிக்க விரும்புவோர் இந்தப் பொத்தானை பயன்படுத்தவும்\nஇந்த வலைதளத்தின் பதிவுகளை பற்றிய உங்கள் விமர்சனத்தை\nkarutthukkalam@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சலில் அனுப்பவும்.\n2017இன் சிறந்த வலைப்பூவுக்கான விருது\nCopyright © 2018 All Rights Reserved, பார்கவ் கேசவன். பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: duncan1890. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10803202", "date_download": "2020-01-18T06:19:12Z", "digest": "sha1:YLZLZR7K7B5BHBGXT3UV6BW2BJCDSY7W", "length": 48678, "nlines": 858, "source_domain": "old.thinnai.com", "title": "உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 2 பாகம் 3 | திண்ணை", "raw_content": "\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 2 பாகம் 3\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 2 பாகம் 3\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nகலைத்துவப் படைப்பு அதை நுகர்வோரிடம் என்ன பாதிப்பை உண்டாக்குகிறதோ அதுதான் அதன் இயக்க விளைவு. அந்த பாதிப்பு இயக்கமே கலைப் படைப்பின் முக்கியப் பணி. மனிதரது வாழ்க்கையில் எண்ணற்ற கலைத்துவப் படைப்புக்கு ஏற்ற அனுபவங்கள் மறைந்து கிடக்கின்றன. தாலாட்டுப் பாடல், விகடப் பேச்சு, கட்டட அலங்காரம், ஆடை நளினம், ஆபரண அமைப்பு போன்றவை எல்லாம் ஒருவகைக் கலைத்துவப் படைப்புகளே. உணர்ச்சிகளை உண்டாக்கும் மனிதச் செய்கை அனைத்தும் கலைத்துவப் படைப்புகளாகக் கருதப்பட மாட்டா. சிறப்பாகக் குறிப்பிடப் பட்டும் சில மனித அனுபவப் படைப்புகள் மட்டும் கலைத்துவ ஆக்கங்களில் இடம்பெறத் தகுதி பெற்றவை. அந்த முறையில்டான் பண்டைக் கால ஞானிகள் சாக்ரடீஸ், பிளாடோ, அரிஸ்டாட்டில் கலைத்துவப் படைப்புகளைக் கண்டார்.\nநமது சமூகத்தில் தாறுமாறான கலைத்துவப் படைப்புகளே சிறந்தவை என்று போற்றப் படுகின்றன. மெய்யாகக் கலைத்துவ ஆக்கங்கள் என்பவை எவை என்னும் கருத்தே உறுதியாகாமல் இழப்பாகி உள்ளது. முதலில் மெய்யான கலைக்கும் போலிக் கலைக்கும் உள்ள வேறுபாடு அறியப் படவேண்டும்.\nநெறிகளும், தீவினைகளும் (Virtues & Vices)\n. . . . ஒரு மனிதனிடம் உள்ள குறிப்பிட்ட எந்த ஓர் ஒழுக்கப்பாடோ அல்லது தீவினையோ வேறுவித ஒழுக்கப்பாடு அல்லது தீவினை இருப்பதற்கு எப்படிக் கற்பனை மூலமாகப் பிணைத்துக் கொண்டாலும் மறைமுகமாகக் குறிப்பிடாது.\n. . . . ஒழுக்கப்பாடைக் கடைப்பிடிப்பது என்றால் தீவினையிலிருந்து ஒருவன் விலகியிருப்பது மட்டுமில்லை; அதை மனதில் சிந்தித்து வேண்டாமல் இருப்பதுமாகும்.\n. . . . சுயப் புறக்கணிப்பு (Self-denial) ஒருவரது ஒழுக்கப்பாடாகக் கருதப்படாது அது பலாபலனைக் கருதி கவனிப்பாகச் செய்யும் ஓர் அயோக்கத்தனமே \n. . . . காவல்துறை அதிகாரியைக் கண்டால் ஏற்படும் பயம் நேர்மைத்தனத்தைத் தூண்டுவதுபோல் கீழ்ப்படியும் முறைமை கீழடக்கத்தைத் (Subordination) தூண்டுகிறது.\n. . . . மிக்கத் துணிச்சலுடைய அபூர்வ நெறியான “கீழ்ப்படியாமை” (Disobedience) என்பது\nஉதாசீனமெனக் குறிப்பிடுவதை நாம் தவிர்க்க முடியாது. அது பொதுவாகக் காணப்படும் சோம்பற் தீக்குணம்.\n. . . . தீவினை புரிவது வாழ்வை வீணாக்குவது. ஏழ்மை, கீழ்ப்படிதல், பிரமச்சரியம் ஆகியவை கிறித்துவ மதாத���பதிகள் விதித்த விதிகள் \n. . . . பொருட்சீர்ப்பாடு (Economy) ஒன்றுதான் வாழ்க்கைக்கு மிகவும் தேவைப்படும் கலை. நெறிப்பாடுகளின் அடிப்படையே பொருளாதாரச் செம்மைப்பாட்டு ஆதரவில் உள்ளது.\nபெர்னார்ட் ஷா (புரட்சிவாதியின் கோட்பாடுகள்)\nஅங்கம் : 2 பாகம் : 3\n1. ரோபக் ராம்ஸ்டன் (Roebuck Ramsden) – மேயர், முதியவர் 60 வயது.\n2. மிஸ் சூசன் ராம்ஸ்டன் (Miss Susan Ramsden) – ரோபக் ராம்ஸ்டனின் சகோதரி.\n3. அக்டேவியஸ் ராபின்ஸன் (Octavious Robinson) – கவர்ச்சி முகத்தான்.. 25 வயது வாலிபன்.\n4. ஜான் டான்னர் – பொதுவுடைமைத் தீவிரவாதி (John Tanner)\n5. ஹென்றி ஸ்டிராகெர் (Henry Straker) – ஜான் டான்னரின் காரோட்டி\n7. மிஸ்டர் மலோன் (Mr. Malone) – ஹெக்டரின் தந்தை – அமெரிக்கக் கோமகன்\n8. ஆன்னி வொயிட்·பீல்டு (Annie Whitefield) – ஜான் டான்னரைக் காதலிப்பவள்\n9. மிஸிஸ் ஆங்கஸ் வொயிட்·பீல்டு (Mrs. Angus Whitefield) – ஆன்னியின் அன்னை.\n10. வயலொட் ராபர்ட்ஸன் (Violet Robertson) அக்டேவியஸின் தங்கை. (18 வயது)\n11 வேலைக்காரி மேரி (Parlormaid)\n(அங்கம் : 2 பாகம் : 3)\nகதா பாத்திரங்கள்: ஜான் டான்னர், காரோட்டி ஹென்றி ஸ்டிராகெர், அக்டேவியஸ் ராபின்ஸன். ஆன்னி வொயிட்·பீல்டு.\nஇடம்: வொயிட்·பீல்டு இல்லத்தருகே கார்கள் நிறுத்தப்படும் திடல்.\n(காட்சி அமைப்பு : ஆன்னி வொயிட்·பீல்டின் இல்லத்தருகில் கார் நிறுத்தும் திடலில் ஜான் டான்னரின் கார் பழுதாகி முடங்கி நிற்கிறது. டான்னரின் காரோட்டி (ஹென்றி ஸ்டிராகெர்) முன்மூடியைத் திறந்து என்ன பழுது என்று குனிந்து உளவி வருகிறார். டான்னர் பொறுமை இழந்து நடமாடிக் கொண்டிருக்கிறார். அக்டேவியஸ் டான்னருடன் பேசிக் கொண்டிருக்கும் போது ஆன்னி வொயிட்·பீல்டு அவரை நோக்கி வந்து தன் காதலை வெளிப்படுத்துகிறாள். தனித்து விடப்பட்ட இருவரும் வெளிநாடு சுற்றுப் பயணத்தைப் பற்றி திட்டமிடுகிறார்கள்)\n உன்னை உன் அன்னையை விட்டு வெளியே வா உல்லாசமாக நாமிருவரும் வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் செய்யலாம். என்னுடன் காரில் வருகிறாயா \nஆன்னி: (பூரிப்புடன் மனதிற்குள்) பழம் நழுவிப் பாலில் விழுகிறது உனக்குச் சில சமயம் ஞான ஒளி வீசுகிறது உனக்குச் சில சமயம் ஞான ஒளி வீசுகிறது இந்த மாதிரி காதல் சிந்தனை உனக்கு உதிப்பதை நான் வரவேற்கிறேன் இந்த மாதிரி காதல் சிந்தனை உனக்கு உதிப்பதை நான் வரவேற்கிறேன் நான் வர மாட்டேன் என்று சொல்வேனா ஜான் \nஜான் டான்னர்: நீ மறுப்பாய் என்று முதலில் நினைத்தேன் எங்கே போகத் திட்டமிடுகிறாய் எனக் கேட்பாய் என்று எதிர்பார்த்தேன் எங்கே போகத் திட்டமிடுகிறாய் எனக் கேட்பாய் என்று எதிர்பார்த்தேன் ஏமாந்தேன் \n நீ எங்கு என்னை அழைத்துப் போகிறாய் என்றெனக்குக் கவலை இல்லை உனக்கு நான் இணையாய் எனக்கு நீ துணையாய் ஆகப் போகிறாய் என்பதே சொர்க்க உலகுக்கு இழுத்துச் செல்கிறது உனக்கு நான் இணையாய் எனக்கு நீ துணையாய் ஆகப் போகிறாய் என்பதே சொர்க்க உலகுக்கு இழுத்துச் செல்கிறது . . . சரி இப்போது கேட்கிறேன் . . . சரி இப்போது கேட்கிறேன் \nஜான் டான்னர்: பயணத் திட்டத்தைச் சொல்லவா முதலில் பாரிசுக்குப் போகிறோம் அப்புறம் அல்ஜியர்ஸ் போகிறோம், அடுத்து பிஸ்கிரா நீ விரும்பினால் தென்னாப்ரிக்க முனைக்கும் போகலாம். அன்னையிடமிருந்து நீ வெளியேறி விடுதலை முரசடிக்க ஏற்றது அந்தப் பயணம் நீ விரும்பினால் தென்னாப்ரிக்க முனைக்கும் போகலாம். அன்னையிடமிருந்து நீ வெளியேறி விடுதலை முரசடிக்க ஏற்றது அந்தப் பயணம் பிறகு அதைப் பற்றி ஒரு நூல் எழுதி பதிப்பிக்கலாம். அன்னைக்கும் விடுதலை பிறகு அதைப் பற்றி ஒரு நூல் எழுதி பதிப்பிக்கலாம். அன்னைக்கும் விடுதலை பெண்ணுக்கும் விடுதலை உன்னுடைய நூல் அதற்குச் சாட்சி அளிக்கும் எதிர்காலத்தில் \n உயில்படி நீ என் பாதுகாப்பாளி உன்னிடம் நான் அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை உன்னிடம் நான் அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை நீயும் நானும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் தருணம் வந்து விட்டது நீயும் நானும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் தருணம் வந்து விட்டது ஒருவருக் கொருவர் துணையாகும் வேளை வந்து விட்டது ஒருவருக் கொருவர் துணையாகும் வேளை வந்து விட்டது தங்கை ரோடாவைப் பற்றிப் பேசி மூடனாகக் காட்டிக் கொண்டதற்கு வருந்தினேன். இப்போதுதான் உன் மூளை தெளிவுற்று எனக்கு மகிழ்ச்சி ஊட்டியுள்ளது. எதிர்பாராத இந்த பயணத்துக்கு என்னை அழைத்தது டோராவின் கண்களில் நீர் சிந்த வைக்கும் தங்கை ரோடாவைப் பற்றிப் பேசி மூடனாகக் காட்டிக் கொண்டதற்கு வருந்தினேன். இப்போதுதான் உன் மூளை தெளிவுற்று எனக்கு மகிழ்ச்சி ஊட்டியுள்ளது. எதிர்பாராத இந்த பயணத்துக்கு என்னை அழைத்தது டோராவின் கண்களில் நீர் சிந்த வைக்கும் சொல், எப்போது தொடங்கலாம் பயணத்தை \n அவன் பின்னால் ஒரு கூட்டம் வருகிறது. அவர்கள் போன பிறகு நமது ���யணத்தைப் பற்றிப் பேசுவோம்.\n(அப்போது உரையாடல் தடைப்பட்டுப் போக ஆன்னியின் அன்னை, அமெரிக்கன் ஹெக்டர் மெலோன், ராம்ஸ்டன், அக்டேவியஸ் ஆகியோர் வொயிட்·பீல்டு இல்லத்திலிருந்து வெளியே வருகிறார்கள்)\nஆன்னி: (தாயை நெருங்கிப் புன்னகையுடன்) அம்மா கேட்டாயா சேதி ஜான் என்னை பாரிசுக்கு அழைத்துச் செல்லப் போகிறாராம். அவரது காரில் போகப் போகிறோம். மெய்யாக இது ஆனந்தச் செய்தி இல்லையா அம்மா நான்தான் லண்டனிலே ஆனந்தக் கடலில் நீந்தும் அதிசயக் குமரி என்ன நினைக்கிறாய் எங்கள் பயணத்தைப் பற்றி \n எனது யூகம் உன் அன்னைக்குப் பிடிக்காது. என்பது \n உங்களுக்கு இதில் ஆட்சேபனை ஏதாயினும் உள்ளதா \nமிஸிஸ் வொயிட்·பீல்டு: என் ஆட்சேபனையா நானெதற்கு ஆட்சேபிக்கிறேன் அவள் டான்னருடன் உலகம் சுற்றிப் பார்ப்பது எனக்கு மகிழ்ச்சி தரும் ரோடாவையும் இப்படி யாராவது ஒருவர் வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்றால் நல்லதுதான் ரோடாவையும் இப்படி யாராவது ஒருவர் வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்றால் நல்லதுதான் வீட்டில் அவள் தொந்திரவு அதிகம் \nஆன்னி: (விரைவாக இடைமறித்து) (டான்னரைப் பார்த்து) ஜான் நான் மறந்து விட்டேன். இவர்தான் மிஸ்டர் ஹெக்டர் மலோன். (ஹெக்டரைப் பார்த்து) இவர்தான் மிஸ்டர் டான்னர். எனது பாதுகாப்பாளர். என்னைப் பாரிசுக்குக் காரில் அழைத்துச் செல்கிறார்.\n(டான்னரும், ஹெக்டரும் புன்முறுவலுடன் கைகுலுக்கிக் கொள்கிறார்கள்)\nஹெக்டர் மலோன்: நீங்களும் ஆன்னியும் காரில் சுற்றுப் பயணம் செய்யப் போவதைப் பாராட்டுகிறேன். (சிரித்துக் கொண்டு) நானும் என் காரில் அப்படி ஓர் அழகியுடன் போக விரும்புகிறேன். உல்லாசப் பயணத்தில் சல்லாபம் கொள்வீர் ஆன்னி உண்மையாக அன்னையுடன் அடைபட்டுக் கிடக்கிறாள் ஆன்னி உண்மையாக அன்னையுடன் அடைபட்டுக் கிடக்கிறாள் \nஜான் டான்னர்: (சிரித்துக் கொண்டு) எனக்குச் சிறை வாசம் என் சுதந்திரம் பறி போகும் என் சுதந்திரம் பறி போகும் . . பெருமகிழ்ச்சி ஹெக்டர் . . பெருமகிழ்ச்சி ஹெக்டர் உன் நீராவிக் காரில் போகும் அதிர்ஷ்டம் எந்தப் பெண்ணுக்குக் கிடைக்கப் போகிறதோ \n இல்லை வேறு ஓர் மேடமா \nஹெக்டர் மலோன்: (சிரித்தவண்ணம்) மிஸ் ராபின்ஸன் உடன் வந்தால் பேருவகை அடைவேன் \n . . நீங்கள்தான் . . அவளது . . \nஹெக்டர் மலோன்: ஆம் அந்தப் பேரிளம் கன்னிதான் \nரோபக் ரா���்ஸ்டஸன்: அவள் பேரழகிதான் ஆனால் அவள் கன்னி யில்லை \n தெரிந்தாலும் தெரிந்ததுபோல் தெரிய வில்லையே . . . அவளும் நீயும் ஒருவரை ஒருவர் அறிவீரா \nஹெக்டர் மலோன்: (வருத்தமுடன்) அவள் ஒரு கன்னி . . . கன்னி இல்லையா \nஅக்டேவியஸ்: (வெறுப்புடன்) அவள் திருமணமாணவள் \nஹெக்டர் மலோன்: (கவலையுடன்) வயலட்டுக்குத் திருமணம் ஆகிவிட்டதா \nரோபக் ராம்ஸ்டன்: திருமணம் ஆகி விட்டது இப்போது அவள் ஒரு கர்ப்பவதி இப்போது அவள் ஒரு கர்ப்பவதி காலையில் தலை சுற்றும் வயலட், காரில் எப்படி ஊர் தேசம் சுற்றுப் போகிறாள் என்பது தெரியவில்லை \nஹெக்டர் மலோன்: அவள் கர்ப்பவதியா (தலை சுற்றிக் காரின் மீது சாய்கிறார். அக்டேவியஸ் ஓடிபோய்ப் பிடித்துக் கொள்கிறார். எல்லாரும் ஆச்சரியமுடன் ஒருவரை ஒருவர் பார்த்து முகம் சுளிக்கிறார்)\nதொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 3\nஎழுத்துக்கலை பற்றி இவர்கள் …….16 தொ.மு.சி.ரகுநாதன்\nமொழியால் நிகழும் மகத்துவம் நட்சத்திரங்கள் ஒளிந்துகொள்ளும் கருவறை- பவா.செல்லதுரை சிறுகதைகள்\nகாக்கை எச்சமிட்டும் களங்கமடையாத பாரதி சிலை\nசகோதரர் வஹ்ஹாபியுடன் நேசகுமார் நடத்திக் கொண்டிருக்கும் விவாதம்\nஹிந்துக்களின் குரலை எதிரொலிக்கும் மலேசியத் தேர்தல்\nசுடர்விடும் வரிகள் – பர்த்ருஹரியின் சுபாஷிதம் (தமிழாக்கம் : மதுமிதா)\nசங்க இலக்கியத்தில் மேலாண்மை – முனைவர் ஆ. மணவழகன் நூல் மதிப்புரை\nவிபச்சாரியை பெண்ணென்று ஆங்கீகரிப்பதும், சூசானும்*\nஜீன்களைச் சிதைத்துக் கொண்டு மீண்டும் பிற\nதமிழ் பிரவாகம் – இலக்கியப் போட்டி\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 11 சரண் புகுந்திடுவாள் \nசம்பந்தமில்லை என்றாலும் – தமிழ்நாடு-நேற்று இன்று நாளை (எடிடர்: என். முருகானந்தம்)\nசி புஸ்பராஜா இரண்டாவது நினைவு பகிர்தலும் நூல் அறிமுகமும்\nதிருச்சியில் பன்னாட்டுக் கருத்தரங்கு (டிசம்பர் 2007)\nதாகூரின் கீதங்கள் – 22 கவிஞனைத் தேடுகிறாயா \nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 2 பாகம் 3\nவார்த்தை – ஏப்ரல் 2008 இதழில்…\nபன்முக நோக்கில் திருக்குறள் – தேசியக்கருத்தரங்கம்\nகி ரா ஆவணப்பட வெளியீடு\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் அகிலத்தை மர்மான ஈர்ப்பியல் எப்படி ஆள்கிறது அகிலத்தை மர்மான ஈர்ப்பியல் எப்படி ஆள்கிறது \nPrevious:சகோதரர் வஹ்ஹாபியுடன் நேசகுமார் நடத்திக் கொண்���ிருக்கும் விவாதம்\nNext: தாகூரின் கீதங்கள் – 22 கவிஞனைத் தேடுகிறாயா \nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nதொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 3\nஎழுத்துக்கலை பற்றி இவர்கள் …….16 தொ.மு.சி.ரகுநாதன்\nமொழியால் நிகழும் மகத்துவம் நட்சத்திரங்கள் ஒளிந்துகொள்ளும் கருவறை- பவா.செல்லதுரை சிறுகதைகள்\nகாக்கை எச்சமிட்டும் களங்கமடையாத பாரதி சிலை\nசகோதரர் வஹ்ஹாபியுடன் நேசகுமார் நடத்திக் கொண்டிருக்கும் விவாதம்\nஹிந்துக்களின் குரலை எதிரொலிக்கும் மலேசியத் தேர்தல்\nசுடர்விடும் வரிகள் – பர்த்ருஹரியின் சுபாஷிதம் (தமிழாக்கம் : மதுமிதா)\nசங்க இலக்கியத்தில் மேலாண்மை – முனைவர் ஆ. மணவழகன் நூல் மதிப்புரை\nவிபச்சாரியை பெண்ணென்று ஆங்கீகரிப்பதும், சூசானும்*\nஜீன்களைச் சிதைத்துக் கொண்டு மீண்டும் பிற\nதமிழ் பிரவாகம் – இலக்கியப் போட்டி\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 11 சரண் புகுந்திடுவாள் \nசம்பந்தமில்லை என்றாலும் – தமிழ்நாடு-நேற்று இன்று நாளை (எடிடர்: என். முருகானந்தம்)\nசி புஸ்பராஜா இரண்டாவது நினைவு பகிர்தலும் நூல் அறிமுகமும்\nதிருச்சியில் பன்னாட்டுக் கருத்தரங்கு (டிசம்பர் 2007)\nதாகூரின் கீதங்கள் – 22 கவிஞனைத் தேடுகிறாயா \nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 2 பாகம் 3\nவார்த்தை – ஏப்ரல் 2008 இதழில்…\nபன்முக நோக்கில் திருக்குறள் – தேசியக்கருத்தரங்கம்\nகி ரா ஆவணப்பட வெளியீடு\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் அகிலத்தை மர்மான ஈர்ப்பியல் எப்படி ஆள்கிறது அகிலத்தை மர்மான ஈர்ப்பியல் எப்படி ஆள்கிறது \nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2020-01-18T07:02:06Z", "digest": "sha1:HIC5P2WDA2NOE65O7FKNDADSBY3J3B6C", "length": 6022, "nlines": 69, "source_domain": "tamilthamarai.com", "title": "பனி |", "raw_content": "\nஎதிர்க்கட்சியினர் கருத்துகளை மாற்றிக் கொண்டால் நாங்கள் வரவேற்போம்\nதன்னலனை காட்டிலும் தேச நலனே முக்கியம்\nமம்தா பானர்ஜி ஒரு பேய்\nஇமயமலையில் இருக்கும் அமர்நாத் குகைக் கோயிலின் பனி லிங்கத்தை தரிசிப்பதற்கான பக்தர்களின் புனிதப்பயணம் இன்று துவங்கியது .ஜம்முவில் இருக்கும் பகவதி நகரிலிருந்து 2096 பக்தர்கள் ...[Read More…]\nJune,28,11, —\t—\tஅமர்நாத் குகைக், இமயமலையில், கோயிலின், பக்தர்களின் புனிதப்பயணம், பனி, லிங்கத்தை\nடெல்லியில் கடுமையான பனி மூட்டம்\nடெல்லியில் கடுமையான பனி மூட்டம் காரணமாக 75 உள்ளூர் மற்றும் சர்வ தேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இன்று காலை டெல்லியில் கடுமையான பனிமூட்டம் நிலவியது. இதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளிலிருந்து ......[Read More…]\nDecember,26,10, —\t—\tஉள்ளூர், கடுமையான, சர்வ தேச, டெல்லியில், நிலவியது, பனி, பனிமூட்டம், பாதிக்கப்பட்டுள்ளது, மூட்டம், ரத்து, ரயில் போக்குவரத்து, விமானங்கள்\nஅன்பான தமிழ்ச் சொந்தங்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். வருகின்ற காலம் தமிழகத்தின் பொற்காலமாக மாறுவதற்கு இந்த பொங்கல் திருநாள் ஒரு வழி திறந்துவிடுகின்ற பாதையாக அமையும் என்று நான் முழுமையாக நம்புகின்றேன். இந்த பொங்கல் திருநாளில் உங்கள் வீடுகளில் ...\nடெல்லியில் கடுமையான பனி மூட்டம்\nஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் ...\nதொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)\nடான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. ...\nஎள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/date/2019/10/23", "date_download": "2020-01-18T05:33:33Z", "digest": "sha1:6Z2PG67VXZDJC7BN3JAQI7DR46MCP3O5", "length": 3616, "nlines": 74, "source_domain": "www.nitharsanam.net", "title": "2019 October 23 : நிதர்சனம்", "raw_content": "\nலட்சம் ஆண்டுகள் பழமையான தமிழர்கள் வாழ்ந்த குடியம் குகைகள்\nவாடகைத் தாயாக மாறும் உறவினர்கள்\nபட்டாசு இறக்குமதி, விற்பனை, கொள்முதல��� என்பவற்றிற்கு அதிரடி தடை \nஆட்சியமைக்கும் வாய்ப்பை இழந்த நேட்டன்யாஹூ\nஅதிக மர்மங்களை கொண்ட 5 தீவுகள்\nஅனாதையாக கைவிடப்பட்ட 5 பிரமாண்டமான மாளிகைகள்\nமிரள வைக்கும் நின்ஜா வீரர்கள் பற்றிய இரகசியங்கள்\nதேர்தல் புறக்கணிப்பு: அரசியலில் யதார்த்தம் வேறு; தத்துவார்த்தம் வேறு\nதிருமணத்திற்கு கிழிந்த சேலையை தான் அணிந்தேன்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A8%E0%AE%A4-%E0%AE%92%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%A3-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%B1%E0%AE%AE-%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%99%E0%AE%95%E0%AE%B3/368-244020", "date_download": "2020-01-18T07:17:22Z", "digest": "sha1:FF62JJHISWO6YL73WO4VYPEPVNOIMREK", "length": 13658, "nlines": 156, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk Tamilmirror Online || இந்த ஒரு வார்த்தையை சொல்லி பண பரிமாற்றம் செய்து பாருங்கள்..", "raw_content": "\n2020 ஜனவரி 18, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome ஆன்மீகம் இந்த ஒரு வார்த்தையை சொல்லி பண பரிமாற்றம் செய்து பாருங்கள்..\nஇந்த ஒரு வார்த்தையை சொல்லி பண பரிமாற்றம் செய்து பாருங்கள்..\nசெல்வந்தர்களை அதிர்ஷ்ட காரர்கள் என்று கூறுவோம். செல்வ வளத்தை பெற்றவர்களுக்கு அதிர்ஷ்டம் தானாக தேடி வந்துவிடும். நம்மை செல்வந்தர்களாகவும், அதிர்ஷ்டம் கொண்டவர்களாகவும் மாற்றிக்கொள்ள அந்த மஹாலக்ஷ்மி அருள் அவசியம் தேவை.\nபொதுவாக வெள்ளிக்கிழமையை மகாலட்சுமிக்கு உரிய நாளாக கூறுவார்கள். வெள்ளிக்கிழமைதோறும் நம் வீட்டில் செய்யப்படும் ஒரு சிறிய பூஜையின் மூலமும், நம் வாயால் உச்சரிக்கப்படும் ஒரே ஒரு வார்த்தையின் மூலமும் அந்த மகாலட்சுமியின் அம்சமான பணத்��ை அள்ள அள்ள குறையாமல் பார்த்துக்கொள்ளலாம்.\nநம் கஷ்டத்தை நீக்கக்கூடிய அந்த பரிகாரம் என்ன என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாமா\nஇந்தப் பூஜையை செய்வதற்கு முன்பு நம் வீட்டினை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். அசைவம் சாப்பிடக்கூடாது. எந்தவிதமான தீட்டும் நம் வீட்டில் இருக்கக்கூடாது. பொதுவாக வெள்ளிக்கிழமை தினத்தன்று நம் அனைவரின் வீடும் சுத்தமாக தான் இருக்கும். அப்படி இருந்தால் போதுமானது.\nஐந்து வெற்றிலை, ஐந்து பாக்கு, ஐந்து லவங்கம், 5 ஏலக்காய், சிறிதளவு குங்குமப்பூ, 5 ஒரு ரூபாய் நாணயங்கள் இவற்றை ஒரு மஞ்சள் நிற துணியில் வைத்து மூன்று முடிச்சுகள் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும்.\nநம் வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துக் கொள்ள வேண்டும். நாம் தயார் செய்து வைத்திருக்கும் இந்த மஞ்சள் நிற முடிசினை அந்த மஹாலக்ஷ்மி தாயாரின் படத்திற்கு முன்பு வைத்து கண்களை மூடி, நம் கஷ்டங்கள் தீர மனதாரப் பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.\nபின்பு இந்த மஞ்சள் நிற முடிசினை நீங்கள் பணம் வைக்கும் பெட்டியில் வைத்து விடுங்கள். அந்த முடிச்சை உங்களது பணப்பெட்டியில் வைக்கும்போது ‘அக்ஷய’ என்ற வார்த்தையை உச்சரித்து விட்டு வையுங்கள். இதேபோன்று 11 வாரம் தொடர்ந்து செய்து வர வேண்டும்.\nஒவ்வொரு வாரம் முடிவிலும் நீங்கள் முடிந்து வைத்திருக்கும் அந்த முடிச்சின் உள் இருக்கும் பொருட்களை எடுத்துவிட்டு புதிதாக மாற்றிக் கொள்ள வேண்டும்.\nஅதிலிருக்கும் நாணயத்தை சேமித்து வரவேண்டும். பழைய வெற்றிலை பாக்கு கிராம்பு இவைகளை 11 வாரம் முடிந்தவுடன் நீர் நிலைகளில் கொண்டு சேர்த்துவிட வேண்டும்.\nநீங்கள் சேர்த்து வைத்திருக்கும் நாணயங்களை தர்ம காரியத்திற்காக செலவிடுவது நன்மைதரும். இப்படி மனதார பிரார்த்தனை செய்வதன் மூலம் நம் வீட்டில் பணம் சேருவதற்கு ஏதாவது தடை இருந்தால் அந்தத் தடைகள் நீக்கப்படும்.\nநீங்கள் பண பரிமாற்றத்தில் ஈடுபடும்போது, அதாவது ஒருவருக்கு பணத்தை கொடுக்கும் போதோ அல்லது வாங்கும் போதோ ‘அக்ஷய’ என்ற வார்த்தையை மனதிற்குள்ளேயே சொல்லிக்கொள்ளலாம்.\n‘அக்ஷய’ என்ற வார்த்தைக்கு ‘மீண்டும் மீண்டும் வரும்’ ‘அள்ள அள்ள’ குறையாது என்று அர்த்தமாகும். அக்ஷய என்ற பெயரில் உள்ள ரகசியம் வேறு ஒன்றும் இல்லை.\nநாம் எல்லோரும் அறி���்தது தான். வருடத்திற்கு ஒருமுறை அக்ஷய திதி அன்று தங்கம் வாங்கினால் மீண்டும் மீண்டும் சேரும் என்று கூறுவார்கள் அல்லவா அந்த மந்திரம் தான் இது.\nஇது பணத்திற்கும் மிகவும் பொருந்தும். நம்பிக்கையுடன் உங்கள் மனதுக்குள் இந்த அக்ஷய மந்திரத்தை சொல்லி தான் பாருங்களேன். வித்தியாசத்தை நிச்சயம் உணர்வீர்கள்.\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\n’மக்கள் எதிர்ப்பு இல்லாமல் வீதிகளில் இறங்கி பயனில்லை’\nஎதிர்க்கட்சித் தலைவர் ரணிலா, சஜித்தா\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nதிருமலை சீமெந்து தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க பேச்சு\n50 நாள்களில் அரசாங்கம் என்ன செய்தது\nசீனா செல்வோருக்கு புதிய அறிவுறுத்தல்\nரஜினி, அஜித் பாணியில் விஜய் ‘தளபதி 65’ கதை இதுவா\nஷூட்டிங் முடிவதற்கு முன்பே வியாபாரம் முடிந்தது\nவிஜய் சேதுபதி பிறந்தநாள்: கவனம் ஈர்த்த ரசிகர்கள்\nவிருது வழங்குபவர்களை விமர்சித்த பிரபலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvisiraguplus.blogspot.com/2018/05/blog-post_167.html?m=1", "date_download": "2020-01-18T07:21:48Z", "digest": "sha1:CRNQYG6S4VYKCQE6RU2O6SHN4XHPO2IA", "length": 8992, "nlines": 131, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "நம்மாழ்வார் விருது பெற்ற ஆசிரியர். - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nநம்மாழ்வார் விருது பெற்ற ஆசிரியர்.\nதேசிய நெல் திருவிழா: ஆண்டு தோறும் தேசிய நெல் திருவிழா நெல்லைக்காப்போம் என்ற உயரிய நோக்கில் நடைபெற்று வருகின்றது. 21.05.2018 மற்றும் 22.05.2018 ஆகிய இரண்டு நாட்களும் 12 ஆவது தேசிய நெல் திருவிழா திரு. நெல்.ஜெயராமன் அவர்களது முயற்சியால் நடைபெற்றது. இந்நெல் திருவிழாவில் பாரம்பரியமாக வைத்திருக்கும் சிறப்பு ரக நூல்கள் விதை நெல்லாக மக்களுக்கு வழங்கப்பட்டன. இயற்கை விவசாயம், இயற்கையான சூழலில் கிடைக்கக்கூடிய மருந்துகள் ,வேளாண்மை பொருட்கள் ஆகியவற்றின் கண்காட்சியும் நடைபெற்றது. இந்நிகழ்வின் ஒரு பகுதியாக தமிழக அளவில் வேளாண்மையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரக்கூடிய 20 பேருக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் மேலராதாநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர் செ.மணிமாறன் அவர்களுக்கு பள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் மற்றும் வேளாண்மையில் விழிப்புணர்வை தொடர்ந்தது ஏற்படுத்தி வருவதனால் இந் நிகழ்வில் நம்மாழ்வார் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. ஆசிரியர் ஒருவருக்கு இவ்விருது வழங்கப்படுவது முதல்முறை ஆகும். இந்நிகழ்வில்தமிழ்நாடு வேளாண் கல்லூரிகள், மத்திய அரசின் இந்திய உணவு பதப்படுத்தும் நிறுவனம், தமிழக அரசின் வேளாண்மைத் துறை அலுவலர்கள், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வேளாண் அதிகாரிகள் மற்றும் செயல்பாட்டாளர்கள் என 5000 க்கும் மேற்பட்டோர் வருகை புரிந்து இருந்தனர்.\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nFlash News : தொடர் கனமழை - திங்கள் கிழமை ( 02.12.2019) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nTN EMIS New Update version 0.0.11- ஆசிரியர் வருகை மற்றும் மாணவர் வருகையும் ஒரே APP இல்பதிவு செய்யும் விதத்தில் Update செய்யப்பட்டுள்ளது\nஉள்ளாட்சி தேர்தல் 2019 - நீங்கள் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி மையத்தை தெரிந்துகொள்ள வேண்டுமா\nஒன்றிய அளவில் 40 பள்ளிகளில் புற மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும் பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக பட்டியல்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என்ற செய்தி உண்மையல்ல தமிழக அரசு விளக்கம்.\nதேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெறும் தேதி அறிவிப்பு -3 பயிற்சி வகுப்புகள்\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/216467?ref=archive-feed", "date_download": "2020-01-18T07:30:35Z", "digest": "sha1:CRYSDXH34UJ4BPOQV6T3YYUIVTGJUC2M", "length": 9372, "nlines": 127, "source_domain": "news.lankasri.com", "title": "உலகிலேயே குழந்தைகளின் ஆபாச படத்தை அதிகம் பார்க்கும் பட்டியலில் சென்னை முதலிடம்! சிக்கும் பெரும்புள்ளிகள்? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉலகிலேயே குழந்தைகளின் ஆபாச படத்தை அதிகம் பார்க்கும் பட்டியலில் சென்னை முதலிடம்\nஉலகிலேயே குழந்தைகளின் ஆபாச படத்தை பார்க்கும் நகரம் சென்னை என்ற அதிரவைக்கும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.\nகுழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், குழந்தைகளை வைத்து எடுக்கபடும் ஆபாச வீடியோகளை பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.\nஇதனைத்தொடர்ந்து அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ.க்கு, குழந்தைகள் ஆபாச படங்களை பார்ப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார்கள் குவிந்தன. இதையடுத்து ஆய்வில் இறங்கிய அந்த அமைப்பு அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டுள்ளது.\nஎஃப்.பி.ஐ அளித்துள்ள தகவலின் அடிப்படையில் குழந்தைகளின் ஆபாச படங்களை அதிகம் பார்க்கும் நாடு இந்தியா என்றும், அதிலும் குறிப்பாக சென்னைக்கு முதலிடம் என கூறப்பட்டுள்ளது. இந்த தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் இந்த அறிக்கையை அமெரிக்க புலனாய்வு அமைப்பு, மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த தகவலின் அடிப்படையில் தமிழக காவல்துறை நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.\nஇந்நிலையில் இதுகுறித்து பேசிய தமிழகத்தின் மூத்த ஐபிஎஸ் அதிகாரியும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவின் ஏடிஜிபி ரவி, 'குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்படும் ஆபாச படங்களை பார்ப்பதோ அல்லது பதிவிறக்கம் செய்வதோ சட்டப்படி குற்றம்.\nமேலும் அதுபோன்ற படங்களை லேப்டாப் அல்லது மொபைல் போனில் வைத்திருப்பதும் குற்றமாகும். குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பதில் சென்னை முதல் இடத்தில இருப்பது மிகவும் வேதனைக்கு உரிய விடயம் ஆகும்.\nகுழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்போரின் ஐபி முகவரி மத்திய உள்துறை அமைச்சகம் மூலம் தமிழக காவல்துறைக்கு வந்துள்ளது.\nஎனவே குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்போர் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என கூறியுள்ளார்.\nஇதில் சாதாரண வெகு ஜனத்துடன் முக்கிய புள்ளிகளும் சிக்குவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/mars-in-libra", "date_download": "2020-01-18T07:58:50Z", "digest": "sha1:B7DAYJAARTMGRTHGH4YLY7CVUGBPRYTH", "length": 13305, "nlines": 208, "source_domain": "tamil.samayam.com", "title": "mars in libra: Latest mars in libra News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nபட்டாஸுக்காக புது வித்தை கற்ற சினேகா: வீ...\nகணவர் குடும்பத்துடன் தல பொ...\nவெளியானது மாஸ்டர் செகண்ட் ...\nதிமுக - காங்கிரஸ் கூட்டணி: நாராயணசாமி கூ...\nஅப்பளமாக நொறுங்கிய கார்; அ...\nவட மாவட்டங்களில் வெளுத்து ...\nதாறு மாறா தரையில் மோதி காயமடைந்த டான் ரோ...\nசூப்பர் மேனாக மாறிய மணீஷ் ...\nடி-20 உலகக் கோப்பைக்கு பின...\nசுப்மன் கில், ருதுராஜ் மிர...\nBSNL 4G சேவை அறிமுக தேதி அ...\nஇந்த லிஸ்ட்ல உங்க போன் இரு...\nஃபேஸ் அன்லாக் + டூயல் கேம்...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nபெண் என நம்பி ஆண் திருடனை ...\nஅய்யோ பாவம் இந்த கணவன்......\nநட்பிற்கு இலக்கணம் இது தான...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: அடடே இன்னைக்கும் குறைஞ்சு...\nபெட்ரோல் விலை: காணும் பொங்...\nபெட்ரோல் விலை: அடி சக்கை.....\nபெட்ரோல் விலை: பொங்கலை மகி...\nபெட்ரோல் விலை: இந்த போகிக்...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nஇந்த வார வேலைவாய்ப்பு செய்திகள்\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nThalaivi : நான் உங்கள் வீட்டு பிள..\nPsycho : தாய்மடியில் நான் தலை தாழ..\nMattu Pongal : பொதுவாக என் மனசு த..\nPongalo Pongal : தை பொங்கலும் வந்..\nHappy Pongal : தை பொறந்தா வழி பொற..\nPongal : பூ பூக்கும் மாசம் தை மாச..\nBhogi Pandigai : போடா எல்லாம் விட..\nSevvai in Thulam Lagna: துலாம் லக்னத்திற்கு 2வது இடத்தில் செவ்வாய் இருந்தால் கிடைக்கும் பலன்கள்\nஒவ்வொரு ராசியும் ஒவ்வொரு தனிப்பட்ட குணங்கள் இருக்கும். அதே சமயம் ஒவ்வொரு கிரகங்கள் அந்த ராசியின் மீது பல யோகங்கள் மற்றும் பிரச்னைகள் கொடுக்கலாம். அப்படி சிம்மம் லக்னத்திற்கு 2வது இடத்தில் செவ்வாய் இருந்தால் ஏற்படும் யோக பலன்கள் பார்க்கலாம்.\nMars in Thulam Lagna: துலாம் லக்னத்தில் செவ்வாய் இருப்பதால் ஏற்படும் யோக பலன்கள்\nஒவ்வொரு ராசியும் ஒவ்வொரு தனிப்பட்ட குணங்கள் இருக்கும். அப்படி துலாம் லக்னத்தில் செவ்வாய் இருந்தால் ஏற்படும் யோக பலன்கள் பார்க்கலாம்.\nBudget TV 2020: வெறும் ரூ.4,999 க்கு Flipkart-ல் விற்பனையாகும் டிவி; நம்பி வாங்கலாமா\n8 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் அரசு வேலை\n தாய் முன்பு சிறுமிக்கு வன்கொடுமை முயற்சி... தாய் அடித்துக் கொலை\nமறந்துடாதீங்க பெற்றோர்களே; தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்\nதங்கம் விலை: தொடர்ந்து உயரும் விலையால் கடுப்பாகும் வாடிக்கையாளர்கள்\nசென்னை: லயோலா கல்லூரி மாணவர் தற்கொலை\nமருத்துவ துறையில் இரு பாம்புகள் பின்னிக்கொண்டிருக்கும் குறியீடு பயன்படுத்துவது ஏன் தெரியுமா\nபுதிய பெனெல்லி பிஎன் 125 ஸ்பை படங்கள் வெளியீடு- கேடிஎம் டியூக் 125 பைக்கிற்கு ஆப்பு..\nஇஸ்லாமியர் ஆகும் சிம்பு: பெயர் தேடும் ரசிகர்கள்\nபட்டாஸுக்காக புது வித்தை கற்ற சினேகா: வீடியோ இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/authors/suriyaraj.html", "date_download": "2020-01-18T07:32:41Z", "digest": "sha1:QC4G5OCIU6PUJM3YUPFSE3MOP4NQKTS3", "length": 7940, "nlines": 44, "source_domain": "www.behindwoods.com", "title": "Behindwoods News Authors - Behindwoods News Shots", "raw_content": "\n\"கல்யாணம் தான... பண்ணிக்க வேண்டியதுதானப்பா...\" பெற்றோர் வற்புறுத்தியதால் நேர்ந்த விபரீதம்... வாலிபர் செய்த காரியத்தால் பதறிப் போன பெற்றோர்...\nசரக்கு ஆட்டோவில் கடத்திச் சென்று... முள் காட்டில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை... அதிர்ச்சியடைந்த காவலாளி...\n...\" அரசியல் 'நாஸ்ட்ரடாமஸ்' கமல்ஹாசனின் ஆருடம்...\nவயிற்று வலியால் துடித்த சிறுமி.... 'ஸ்கேன்' ரிப்போர்ட்டில் காத்திருந்த அதிர்ச்சி... உறைந்து போன 'மருத்துவர்கள்'...\nகேலி செய்து 'பிராங்க்' வீடியோ வெளியிட்டாலும் குற்றமே... 'கேமரா மேனையும்' தூக்கி உள்ள வைப்போம்... கூடுதல் டி.ஜி.பி., 'ரவி' அடுத்த அதிரடி...\nசண்டை பார்க்க போன இடத்தில் வச்சு செஞ்ச 'சேவல்'... சட்டத்தை மதிக்காததால் வந்த வினை...\nதிருவள்ளுவர் திருநாளில் அந்த மகானை வணங்குகிறேன்... பிரதமர் மோ��ி தமிழில் டுவிட்...\n2020ம் ஆண்டின் தலைசிறந்த நாடுகள் பட்டியல்... இந்தியாவுக்கு எத்தனாவது இடம் தெரியுமா\n\"என்னால 'கத்தி கத்தி' சண்டை போட முடியல...\" \"ஆனால் மனைவியுடன் 'கத்தி சண்டை' போடத் தயார்...\" நீதிபதியிடம் அனுமதி கேட்ட 'பரிதாப கணவர்'...\n...\" கர்ப்பமான பொண்ணுன்னு கூட பாக்காம.... சேலம் மலைவாழ் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை...\n\"அப்பா 'சொத்தை' எழுதி வைப்பியா, மாட்டியா...\" பொறுத்து பொறுத்து பார்த்த 'மகன்'... 'தானா சேர்ந்த கூட்டம்' பட பாணியில் செய்த காரியம்...\nகனடாவிலிருந்து கடல் கடந்து வந்த 'பொங்கல் வாழ்த்து'... வணக்கம் சொல்லி வாழ்த்திய பிரதமர் 'ஜஸ்டின் ட்ரூடோ' ...\n\"அவங்க ரூபாய் நோட்டுல 'பிள்ளையார்' படம் போட்ருக்காங்க....\" \"நாம 'லட்சுமி' படம் போடுவோம்...\" சூப்பர் ஐடியா கொடுத்த பொருளாதார 'மேதை'\n'நிர்பயா' குற்றவாளிகளுக்கு உறுதியானது தூக்கு... 'ஒத்திகை' பார்த்த திகார் சிறை நிர்வாகம்... '22ம் தேதி' காலை 7 மணிக்கு தூக்கு\n60 வயதுக்கு மேல் நின்று விளையாடிய தலைவன்... பரம்பரையையே காப்பாத்திட்டான்... 40 வருட கடின உழைப்புக்கு கிடைத்த பரிசு...\n\"கர்நாடகா போனா மட்டும் விட்ருவோமா...\" வில்சன் கொலைக் கைதிகள் அதிரடி கைது...கோழியை அமுக்குவது போன்று பிடித்தது போலீஸ்...\n'கவுன்சிலர்' பதவிக்கு ஜெயிச்சது குத்தமாய்யா... மனைவி, மகன், மாமியார் குடும்பத்துடன் கடத்தல்... மனைவி, மகன், மாமியார் குடும்பத்துடன் கடத்தல்...\nநாளை தொடங்குகிறது 'அவனியாபுரம்' ஜல்லிக்கட்டு... நாளை மறுநாள் 'பாலமேடு'.... அடுத்த நாள் 'அலங்காநல்லூர்'... மிஸ் பண்ணாம பாருங்க...\nகாங்கிரீட் குழாய்க்குள் ஹாயாக ரெஸ்ட் எடுத்த 'மலைப்பாம்பு'... '18 அடி' நீள பிரம்மாண்டம்... 'வௌவௌத்து' போன கிராம மக்கள்...\n'கூகுள் மேப்புக்கே' சவால் விடும் தமிழக வியாபாரி... இதுக்கு மேல ஒருத்தரால வழி சொல்ல முடியுமா... 'வேற லெவல்' விளக்கம்...\n... \"மண்டைக்குத்தான் 'குறி' வைக்கிறார்...\" பும்ராவைக் கண்டு மிரளும் 'கோலி'...\" பும்ராவைக் கண்டு மிரளும் 'கோலி'\n\"இதுக்கு மேல முடியாது, என்னை விட்டிருங்க...\" வேலை கிடைக்காத 'விரக்தியில்' வாலிபர் செய்த காரியம்... 'அதிர்ந்துபோன' ஆட்சியர் அலுவலகம்...\nஎனக்கு நேர்ந்த 'கதி' யாருக்கும் நிகழக்கூடாது... காரணமானவர்கள் 'தண்டிக்கப்படும்' வரை நிம்மதி இல்லை... கணவனை பறிகொடுத்த பெண்ணின் 'உள்ளக் குமுறல்'...\nநம்பி வந்த பொண்ணுக்கு நேர்ந்த 'கதி'... இனி ஜெயில்தான் கடைசி வரை... இப்படி ஒரு 'தீர்ப்பத்தான்' எதிர்பார்த்தோம்... மக்கள் மகிழ்ச்சி...\nமனதை மயக்கும் 'இசைக் கலைஞர்'... திறமைக்கு வறுமை ஒரு பொருட்டல்ல... ஒரு நிமிடம் 'கேட்டுப் பாருங்கள்'...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1221:2008-05-05-20-43-23&catid=36:2007", "date_download": "2020-01-18T06:27:55Z", "digest": "sha1:4DJ3DGJA2Y272HIS7Y7QYGOFJRO2GMYV", "length": 7005, "nlines": 86, "source_domain": "www.tamilcircle.net", "title": "மறுகாலனியாக்கத்திற்கு எதிராக மாடுகள் நடத்திய ஊர்வலம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nமறுகாலனியாக்கத்திற்கு எதிராக மாடுகள் நடத்திய ஊர்வலம்\nSection: புதிய ஜனநாயகம் -\nதை மாட்டுப் பொங்கல் திருநாளில் மாடுகளுக்குப் பொங்கல் வைத்து, மாலையில் மாடுகளை அலங்கரித்து ஊர்வலமாக அழைத்து வருவதும் குலவையிடுவதும் தமிழக விவசாயப் பெருமக்களின் பண்பாடாக உள்ளது. உசிலம்பட்டி வி.வி.மு. தோழர்கள், இம்மாட்டுப் பொங்கல் விழாவை மறுகாலனியாக்கத்திற்கெதிரான விழிப்புணர்வுப் பிரச்சாரமாக மாற்றி மாடுகளின் ஊர்வலத்தை நடத்தியுள்ளனர்.\nமாட்டுப் பொங்கலன்று மாலையில், \"\"மறுகாலனியாக்கத்திற்கு எதிராக மாடுகள் நாங்க பொங்கப் போறோம் மனுசங்க நீங்க... என்ற கேள்வியுடன் கொம்புகளுக்கிடையே கட்டப்பட்ட அட்டையுடன் மாடுகளை ஊர்வலமாக அழைத்து வந்த வி.வி.மு. தோழர்கள், மாட்டின் முதுகின் இருபுறமும், \"\"அமெரிக்கா, ஜப்பானில் மாட்டுக்கு மானியம் பல ஆயிரம் ரூபாய்; இங்கே ஒன்றுமில்லை. தீனியில்லாம நாங்க சாகறோம். பால் பவுடர் இறக்குமதியால பாலுக்குக் கொள்முதல் விலை குறையுது. மாடுகளாகிய நாங்க நசிகிறோம். மறுகாலனியாக்கத்தால விவசாயம் அழியுது. விவசாயிங்க தவிக்கிறாங்க. அதனால, ஐந்தறிவு உள்ள மாடுங்க நாங்க மறுகாலனியாக்கத்துக்கு எதிராகப் போராடப் போறோம். ஆறறிவு உள்ள நீங்க...'' என்ற முழக்கங்களை எழுதி கருக்கட்டான்பட்டியலிருந்து உசிலம்பட்டி வரை இந்தப் புதுமையான ஊர்வலத்தை நடத்தினர்.\nவழியெங்கும் உழைக்கும் மக்கள் திரண்டு வரவேற்க, அவர்களது சந்தேகங்களுக்குத் தோழர்கள் அளித்த விளக்கம் தெருமுனைக் கூட்டங்கள் போல நடந்து புதுமையான பிரச்சாரமாக அமைந்தது. பொங்கல் விழா என்ற பெயரில் ஓட்டுக்கட்சிகளும் இதர அமைப்புகளும் கூத்தடித்துக் கொண்டிருந்த வேளையில், நாடும் மக்களும் எதிர்கொண்டுள்ள மையமான பிரச்சினைகளை முன்வைத்துப் புதிய பாணியில் நடந்த இந்தப் பிரச்சாரம் இப்பகுதிவாழ் மக்களிடம் பெருந்தாக்கத்தையும் புதிய நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/18700", "date_download": "2020-01-18T07:29:02Z", "digest": "sha1:TYKBXAQL4YI5LAWPKSWHPWEAWJTMELSB", "length": 12660, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "இரு கால்களும் ஊனமான நிலையில் பிச்சையெடுத்த நபர் : மக்களுக்கு கொடுத்த பேரதிர்ச்சி | Virakesari.lk", "raw_content": "\nபொது மக்களுக்கு வரி நிவாரணம் வழங்காத நிறுவனங்களுக்கு எழுந்துள்ள சிக்கல்\nமின் கம்பியில் மோதி சிவில் பாதுகாப்புப் படை வீரர் பலி\nரஜினி இலங்கை வருவதில் தடையில்லை: நாமல் எம்.பி. கருத்து\nதலைக்கேறிய செல்பி மோகம்: வளர்ப்பு நாய் கன்னத்தை பதம் பார்த்ததால் 40 தையல்..\nவாகன விபத்தில் தாயும் மகளும் பலி\nரஜினி இலங்கை வருவதில் தடையில்லை: நாமல் எம்.பி. கருத்து\nசீனாவிற்கு செல்லும் இலங்கை பிரஜைகளுக்கு விசேட சுகாதார ஆலோசனைகள்\nஇன்றைய நாளில் வரலாற்று சுவடுகள் - ஜனவரி 18\nவரவேற்பு நாடானா தென் ஆபிரிக்காவை ஆரம்பப் போட்டியில் ஆப்கானிஸ்தான் வென்றது\nஆளுந்தரப்பிற்கு எமது தரப்பினரே வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கின்றார்களா \nஇரு கால்களும் ஊனமான நிலையில் பிச்சையெடுத்த நபர் : மக்களுக்கு கொடுத்த பேரதிர்ச்சி\nஇரு கால்களும் ஊனமான நிலையில் பிச்சையெடுத்த நபர் : மக்களுக்கு கொடுத்த பேரதிர்ச்சி\nஇரு கால்களுடன் ஊனமான நிலையில் பிச்சையெடுத்துக்கொண்டிருந்த நபர் ஒருவர் செயல் பிரதேச மக்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் கம்பஹா, கலவானை பகுதியில் பதிவாகியுள்ளது.\nமிகவும் கஷ்டமான நிலையில் பிச்சையெடுத்து கொண்டிருந்த நபர் ஒருவர் தனது இறுதி பஸ்ஸில் ஏறுவதற்காக ஓடிச் சென்ற சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.\nகுறித்த நபர் தினமும் காலை முதல் மாலை வரை நகரத்திற்கு வரும் மக்களிடையே தமக்கு இரு கால்கள் இயலாமையினால் வேலைக்கு செல்ல முடியவில்லை என்றும் தனது வயிற்று பசிக்காக தான் பிச்சையெடுப்பதாகவும் தெரிவித்து பஸ்களி���் கஷ்டப்பட்டு ஏறி பிச்சையெடுத்து வந்துள்ளார்.\nஇவரின் மீது இரக்கம் கொண்ட மக்கள் அவருக்கு உணவு மற்றும் பணமும் வழங்கி வந்துள்ளனர். இந்த நடவடிக்கை தினசரி நடைப்பெற்று வந்துள்ளது.\nகுறித்த சம்பவம் இடம்பெற்றுள்ள தினத்தில் இந்நபர் செல்லும் கடைசி பஸ் செல்வதற்கு தயார் நிலையில் இருந்துள்ளது. குறித்த நபர் மலசலக் கூடத்திற்கு சென்று தனது உடையினை மாற்றிவிட்டு வருவதற்கு முன் அவர் செல்லவேண்டிய பஸ் புறப்பட்டுச் சென்றுள்ளது.\nஅருகாமையில் இருந்த முச்சக்கரவண்டியின் ஏறியில் குறித்த பஸ்ஸினை பிடிக்க விரட்டிச் சென்று பஸ்ஸின் பின்புறமாக நிறுத்தி முச்சக்கரவண்டியிற்கு பணம் செலுத்தும் வேளையில் பஸ் புறப்படுவதை கண்ட குறித்த நபர், ஊன்றுகோல் இரண்டையும் கையில் எடுத்துக்கொண்டு பஸ்ஸில் ஓடிச்சென்று ஏறியுள்ளார்.\nஇச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகம்பஹா கலவானை முச்சக்கரவண்டி பஸ்\nபொது மக்களுக்கு வரி நிவாரணம் வழங்காத நிறுவனங்களுக்கு எழுந்துள்ள சிக்கல்\nபொது மக்களுக்கு வரி நிவாரணம் வழங்காத நிறுவனங்கள் மீது வெட் வரி சட்டத்தின் கீழ் அதிகபட்ச தண்டனையை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உள்நாட்டு வருமான வரி திணைக்கள ஆணையாளர் நாயகம் நாதுன் கமகே மேலும் தெரிவித்துள்ளார்\n2020-01-18 12:56:13 பொது மக்கள் வெட்வரி வருமான வரி\nமின் கம்பியில் மோதி சிவில் பாதுகாப்புப் படை வீரர் பலி\nதிருகோணமலை-கோமரங்கடவல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கறக்கஹவெவ பகுதியில் யானைக்கு வைத்த மின் கம்பியில் மோதி சிவில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\n2020-01-18 12:50:25 திருகோணமலை கோமரங்கடவல பொலிஸார்\nரஜினி இலங்கை வருவதில் தடையில்லை: நாமல் எம்.பி. கருத்து\nநடிகர் ரஜினி இலங்கை வருவதில் தடையில்லை, நிச்சயம் வரலாம் என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\n2020-01-18 12:47:18 ரஜினி இலங்கை வருகை தடையில்லை\nவாகன விபத்தில் தாயும் மகளும் பலி\nநாரம்மல-குளியாபடிய வீதியின் தங்கொல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.\nநீரில் மூழ்கி மாணவர் பலி\nஹகுரங்கெத்த - மல்லஸ் நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவர் ஒருவர் நீரில் மூழ்க��� உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், பாடசாலை மாணவர்கள் ஆறு பேர் குறித்த நீர்த்தேக்கத்திற்கு நீராடிக்கொண்டிருந்த போதே மாணவர் நீரில்\n2020-01-18 11:56:46 ஹகுரங்கெத்த - மல்லஸ் பாடசாலை மாணவர்\nதலைக்கேறிய செல்பி மோகம்: வளர்ப்பு நாய் கன்னத்தை பதம் பார்த்ததால் 40 தையல்..\nபிரித்தானிய மகாராணியின் கௌரவ விருதை பெற்றுக்கொண்ட இலங்கைப் பெண்\nநோயைப் பரப்பக்கூடியதென சந்தேகிக்கப்படும் புதியவகை நுளம்பு கண்டுபிடிப்பு\n”தனது கடைசி போட்டியை ஆடி முடித்து விட்டார் டோனி”: ஹர்­பஜன்\nபாராளுமன்றத் தேர்தலுக்கு சஜித் தலைமையில் பொதுக்கூட்டணி: சபாநாயகரையும் உள்ளீர்க்க முஸ்தீபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/71029/", "date_download": "2020-01-18T06:07:04Z", "digest": "sha1:PBX2MSENAC6F7MKD6ZVI2DT2SLI3YPJE", "length": 10507, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "அரச வேலையில் சேர்வதற்கு ஐந்தாண்டு ராணுவத்தில் கட்டாயம் சேவையாற்றியிருக்க வேண்டும் என பரிந்துரை – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஅரச வேலையில் சேர்வதற்கு ஐந்தாண்டு ராணுவத்தில் கட்டாயம் சேவையாற்றியிருக்க வேண்டும் என பரிந்துரை\nஇந்தியாவில் மத்திய, மாநிலங்களில் அரச வேலையில் சேர விரும்பும் நபர்கள் ஐந்தாண்டு ராணுவத்தில் கட்டாயம் சேவையாற்றி இருக்க வேண்டும் என பாராளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது.\nஇந்த பரிந்துரையை தயார் செய்யுமாறு பாராளுமன்ற நிலைக்குழு மத்திய பணியாளர் பயிற்சித்துறையை கேட்டுக்கொண்டுள்ளது.\nமுதலில் பாதுகாப்பு அமைச்சிடம் இதற்கான பரிந்துரை அளிக்க கேட்டபோதும் அதில் திருப்தி இல்லாததால் தற்போது மத்திய பணியாளர் பயிற்சித்துறையிடம் பாராளுமன்ற நிலைக்குழு கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது\nராணுவத்தில் உள்ள பணியிடங்கள் பற்றாக்குறையை இந்த திட்டம் நிரப்பும் எனக் கருத்து தெரிவித்துள்ள பாராளுமன்ற நிலைக்குழு ராணுவப்பயிற்சி அளிக்கப்படுவதால் அதிகாரிகள் நேர்மையுடன் அரசுபணிகளை மேற்கொள்வார்கள் எனவும் தெரிவித்துள்ளது\nTagsarmy india tamil tamil news அரச வேலை ஐந்தாண்டு கட்டாயம் சேவையாற்றியிருக்க பரிந்துரை ராணுவத்தில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகட்சித் தலைமைத்துவம் – பெரும்பான்மை சஜித்திற்கு – ��ூட்டணி அமைக்கும் முயற்சி ஆரம்பம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nராஜித கொழும்பு மேல் நீதிமன்றில் – ரஞ்சன் நுகேகொடை நீதவான் நீதிமன்றில்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரத்தினம் நகுலேஸ்வரனுக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபொங்கு தமிழ் பிரகடனத்தின் 19ஆம் ஆண்டு நிறைவு தினம்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் சமுர்த்தி வங்கி முகாமையாளரின் காருக்கு தீ வைக்கப்பட்டது….\nரஸ்யாவில் பணியாற்றும் பிரித்தானிய பணியாளர்களும் விரைவில் வெளியேற்றப்படுவார்கள்\nஇறுதியுத்தத்தில் கால்கள், கைகள், கண்கள் இன்றி காயமடைந்த மக்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்:\nசந்திரிக்காவை தயாசிறி நீனார்…. January 17, 2020\nகட்சித் தலைமைத்துவம் – பெரும்பான்மை சஜித்திற்கு – கூட்டணி அமைக்கும் முயற்சி ஆரம்பம்… January 17, 2020\nராஜித கொழும்பு மேல் நீதிமன்றில் – ரஞ்சன் நுகேகொடை நீதவான் நீதிமன்றில்… January 17, 2020\nரத்தினம் நகுலேஸ்வரனுக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை… January 17, 2020\nபொங்கு தமிழ் பிரகடனத்தின் 19ஆம் ஆண்டு நிறைவு தினம்…. January 17, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?search=%20kaala", "date_download": "2020-01-18T05:37:43Z", "digest": "sha1:NNEEFJD627QWVWFPWNM6WH5IQOXQVT6B", "length": 8845, "nlines": 171, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | kaala Comedy Images with Dialogue | Images for kaala comedy dialogues | List of kaala Funny Reactions | List of kaala Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nகாலா என்ன பேருய்யா இது\nஇதை தானே காலைலருந்து கேட்டுக்கிட்டு இருக்கேன்\nமனதை திருடிவிட்டாய் ( Manadhai Thirudivittai)\nஎன்னடி காலை எடுத்து என் கைல குடுக்குற\nடேய் கால வெச்சே ஆளைக் கண்டுபிடிப்பெண்டா\nநான் காலைல காப்பி மட்டும் சாப்பிடுவேன்\nகோன் ஐஸாமா அது பண்டிக காலத்துல கோவிலுக்கு வெளியே விப்பாங்க\nஅந்த காலத்திலேர்ந்து சொல்றாங்க இதுல எது உண்மை எது பொய்யின்னு யாருக்குமே தெரியாது\nheroes Rajini: Rajinikanth And Vadivelu Wife - ரஜினிகாந்தும் வடிவேலுவின் மனைவியும்\nகால கொஞ்சம் உள்ள இழுத்துக்கோ இந்த மாதிரி சமாச்சாரத்துக்கு கேப்பே இருக்க கூடாது\nவெறுப்புல திட்டுனா ஆராதுன்னு ஒரு காலத்துல கண்ணதாசனே சொல்லிருக்காரு பாஸ்\nமனசு ஒடஞ்சா மாத்தமுடியாதுன்னு காமராசர் ஒரு காலத்துல சொல்லிருக்காரு பாஸ்\nவேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் ( Velainu Vandhutta Vellaikaaran)\nஅன்னைக்கு காலைல ஆறு மணி இருக்கும்\nஏலே கால எட்றா வெண்கலம்\nஏன்யா இப்பிடி காலங்காத்தால வருத்தெடுக்குறே\nஇந்த அசால்ட் ஆந்திராவுல காலை வெச்சிட்டான்\nகாலைல நீ அங்க வரப்ப நல்லா தெரியுற\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nஇந்த காலை புடிங்க அசிஸ்டன்ட்\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nஉள்ள போயிடிச்சில்ல இனிமே காலைல தான்\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nஉன்னை மாதிரி தெருவுக்கு ஒரு ஆள் இருந்தா காலரா அண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://poovulagu.org/?cat=22", "date_download": "2020-01-18T07:31:11Z", "digest": "sha1:XLEHK7PW5KYXYN3B4KSK5D2KRHAQQLNN", "length": 12394, "nlines": 109, "source_domain": "poovulagu.org", "title": "அணு சக்தி – பூவுலகின் நண்பர்கள்", "raw_content": "\nஅணு சக்தி அறிக்கைகள் இணைந்து வாழல் இயற்கை சூழலியல் பூவுலகு பேராபத்து\nஇன்று சர்வதேச அணுஆயுத ஒழிப்பு தினம்\nஇன்று சர்வதேச அணுஆயுத ஒழிப்பு தினம்;- அணுஆயுதங்களை கைவிடுவோம் என்று இந்தியா முன்வந்து, உலகத்திற்கே முன்மாதிரியாக அறிவிக்கவேண்டும்.- பூவுலகின் நண்பர்கள் உலக புகழ்பெற்ற இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாவ்க்கிங்ஸ்\nஅணு சக்தி அறிக்கைகள் இணைந்து வாழல் இயற்கை சூழலியல் பதிவுகள் பூவுலகு பேராபத்து\nதிக்குதிசை தெரியாமல் திண்டாடும் இந்திய அணுசக்தி துறை:-உலக அணுசக்தியின் நிலை அறிக்கை\nஒ��்வொரு ஆண்டும், உலக அணுசக்தி துறையின் நிலை குறித்து “WNISR” அறிக்கையை பல்வேறு நிறுவனங்கள் சேர்ந்து வெளியிடும். அந்த அறிக்கையின்படி இந்திய அணுசக்தி துறையின் நிலை கவலைக்கிடமாக\nஅணு சக்தி அறிக்கைகள் இணைந்து வாழல் இயற்கை கட்டுரைகள் சூழலியல் பதிவுகள் பூவுலகு\nஹட்ரோகார்பன் எடுக்கும் கொள்கை இந்திய அரசின் பெட்ரோலிய சட்டத்திற்கு புறம்பானது, அதை ரத்து செய்யவேண்டும் என்று பூவுலகின் நண்பர்கள் சார்பில் வழக்கு.\nநிலப்பரப்பிற்கு கீழே உள்ள அனைத்து விதமான ஹட்ரோகார்பன்களையும் “ஒற்றை உரிமையின்” கீழ் எடுக்கும் கொள்கை இந்திய அரசின் பெட்ரோலிய சட்டத்திற்கு புறம்பானது, அதை ரத்து செய்யவேண்டும் என்று\nஅணு சக்தி அறிக்கைகள் கட்டுரைகள் பூவுலகு\nமாற்றப்படும் இந்திய அணு ஆயுதக் கொள்கை – அழிவை நோக்கிய பயணமா\n‘அணு ஆயுதங்களை முதலில் பயன்டுத்தக்கூடாது’ கருத்தரங்கம் நாள்: ஆகஸ்ட் 30, 2019; நேரம்: மாலை நான்கு மணி; இடம்: ரிப்போர்ட்டர்ஸ் கில்ட், சேப்பாக்கம், சென்னை. அணு ஆயுதங்களை\nஅணு சக்தி அறிக்கைகள் இயற்கை கட்டுரைகள் பதிவுகள் பூவுலகு\nகூடங்குளத்தில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகளை கூடங்குளம் வளாகத்திலேயே வைக்க முயலும் மத்திய அரசின் முயற்சிக்கு கண்டனம். – பூவுலகின் நண்பர்கள் அறிக்கை.\nகூடங்குளத்தில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகளை கூடங்குளம் வளாகத்திலேயே வைக்க முயலும் மத்திய அரசின் முயற்சிக்கு கண்டனம். – பூவுலகின் நண்பர்கள் அறிக்கை. கூடங்குளம் அணுஉலை தொடர்பாக பூவுலகின் நண்பர்கள்\nஅணு ஆற்றல் நம்மை காலநிலை மாற்றத்திலிருந்து காப்பாற்றாது\nஅணு ஆற்றல் நம்மை காலநிலை மாற்றத்திலிருந்து காப்பாற்றாது – எம்.வி.ரமணா மற்றும் ராபர்ட் ஜென்சென் (Yes Magazine), தமிழில் ஜீவா காலநிலை மாற்றத்திற்கான சர்வதேச அரசாங்க\nஅணு சக்தி இயற்கை பூவுலகு\nநியூட்ரினோ திட்டத்திற்கு இடைக்கால தடை – தேசிய பசுமை தீர்ப்பாயம்\nநியூட்ரினோ திட்டத்திற்கு “தேசிய வன விலங்கு வாரியத்திடம்” அனுமதி வாங்காமல் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்கிற இடைக்கால தடையை வரவேற்கிறோம், அதே நேரத்தில் சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து\nஅணு சக்தி அறிக்கைகள் இணைந்து வாழல் இயற்கை கட்டுரைகள் பூவுலகு\nஉலகத்தை மிகப்பெரிய அழிவிலிருந்து காப்பாற்ற இன்னமும் 12 ஆண்டுகளே உள்ளன- ஐ.பி.சி.சி ��றிவிப்பு.\nஉலகத்தை மிகப்பெரிய அழிவிலிருந்து காப்பாற்ற இன்னமும் 12 ஆண்டுகளே உள்ளன- ஐ.பி.சி.சி அறிவிப்பு. இந்த அறிக்கையை மானுடத்தின் இருத்தியலுக்கான அறைகூவலாக உலக நாடுகள் எடுத்துக்கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்-பூவுலகின்\nஅணு சக்தி அறிக்கைகள் இணைந்து வாழல் இயற்கை கட்டுரைகள் பூவுலகு\nசென்னை – சேலம் எட்டுவழிச்சாலை\nசென்னை – சேலம் எட்டுவழிச்சாலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டவுடன் அதன் சாதக-பாதகங்களை உரிய துறைசார்ந்த நிபுணர்கள் உதவியுடன் பூவுலகின் நண்பர்கள் சார்பில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின்\nஅணு சக்தி அறிக்கைகள் இணைந்து வாழல் இயற்கை கட்டுரைகள் பூவுலகு பேராபத்து\nகேரளா நமக்கு தரும் பாடங்கள்:- பூவுலகின் நண்பர்கள்\nகடந்த பலநூற்றாண்டுகளில் இல்லாத வெள்ளத்தை கேரளம் சந்தித்து கொண்டிருக்கிறது. இந்திய வானியல் துறை வெளியிட்டு இருக்கின்ற அறிக்கையின் படி ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை உள்ள காலத்தில்,\nதமிழகத்திலுள்ள அனைத்து சமூக, சூழல் இயக்கங்களின் காலநிலை மாற்றம் குறித்தான கலந்தாய்வு: பூவுலகின் நண்பர்கள் ஒருங்கிணைப்பு\nஇன்று சர்வதேச அணுஆயுத ஒழிப்பு தினம்\nதிக்குதிசை தெரியாமல் திண்டாடும் இந்திய அணுசக்தி துறை:-உலக அணுசக்தியின் நிலை அறிக்கை\nஹட்ரோகார்பன் எடுக்கும் கொள்கை இந்திய அரசின் பெட்ரோலிய சட்டத்திற்கு புறம்பானது, அதை ரத்து செய்யவேண்டும் என்று பூவுலகின் நண்பர்கள் சார்பில் வழக்கு.\nமாற்றப்படும் இந்திய அணு ஆயுதக் கொள்கை – அழிவை நோக்கிய பயணமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viji-crafts.blogspot.com/2015/02/thamasoma-jothirgamaya.html", "date_download": "2020-01-18T06:23:06Z", "digest": "sha1:HZN4MTUZKK6ASBNVXUJON2GTPEF73JW5", "length": 5575, "nlines": 168, "source_domain": "viji-crafts.blogspot.com", "title": "Viji's Craft: Thamasoma Jothirgamaya.", "raw_content": "\nஆஹா, ஒவ்வொன்றும் ஒவ்வொரு அழகு. எதைச்சொல்ல, எதை விட \nஅனைத்துமே மிகவும் அருமையாக உள்ளன.\nஇந்தப்பதிவின் மூலம் அனைவர் மனதிலும் விளக்கேற்றி வைத்துள்ளீர்கள்.\nஒளிவிளக்காக அனைவரின் வாழ்க்கையும் பிரகாசிக்கட்டும்.\nநான்கு மற்றும் எட்டாவது படங்களில் அன்பு அதிகம் கலந்துள்ளது ..... மிகவும் அழகோ அழகாக உள்ளன.\nபடம் 1, படம் 2 மற்றும் படம் 6 ஆகியவற்றில் ஏதோவொரு கவர்ச்சி கலந்துள்ளது. பார்க்கவே பரவஸமாக உள்ளன.\nபடம் 1, படம் 2 மற்றும் படம் 6 ஆகியவற்றில் ஏதோவொரு கவர்ச்சி கலந்துள்ளது. பார்க்கவே பரவஸமாக உள்ளன.\nகீழிருந்து 4 + 5 படங்கள் கலர் கலர் பூக்களால் என்னை மிகவும் வசீகரித்தன.\nThamasoma Jothirgamaya என்ற தலைப்பும் ஐந்தாவதாகக் காட்டியுள்ள [என்] படமும் அழகோ அழகாக உள்ளது.\nமனம் நிறைந்த பாராட்டுக்கள், அன்பான இனிய நல்வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றியோ நன்றிகள்.\nஅன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (22/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2003/02/blog-post.html", "date_download": "2020-01-18T06:52:37Z", "digest": "sha1:GLKXE4NW2GXFWO7XRUJ7T3RWTPLN6KPN", "length": 11174, "nlines": 278, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: இராக் போர்", "raw_content": "\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசன் TVயை சாட்சியாக்கி திமுக எதிர்ப்பு\nசென்னை புத்தகச்சந்தை 2020ல் வெளியிடப்படும் எனது ஏழு புதிய புத்தகங்கள்\nஇயற்கை தன்னாட்சியில் நம்பிக்கை கொண்டிருந்தார் காந்தி - அஸீம் ஸ்ரீவஸ்தவா\nபுத்தகத் திருவிழா பரிந்துரை -1\nபுகுந்த இடத்தில் மையம் கொள்ளும் புலம் பெயர்ந்த இலக்கியம்\nஸ்ரீதர் நாராயணனின் ‘கத்திக்காரன்’ சிறுகதைத் தொகுதி குறித்து\nT Dharmaraj Speech | அயோத்திதாசர் - பார்ப்பனர் முதல் பறையர் வரை | டி.தரு...\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இப்பொழுது நடந்து கொண்டிருப்பதால் வேலை பளு அதிகமாக உள்ளது. தொலைதொடர்பு நிறுவனங்கள் பற்றிய எண்ணங்கள் தொடரும் - சிறிது கால இடைவெளிக்குப் பிறகு.\nஅமெரிக்காவும், பிரிட்டனும் இராக் மீது போர் தொடுத்தே தீறுவேன் என்று ஏகாதிபத்திய அறிக்கை வெளியிட்டுக்கொண்டிறுந்தாலும், மற்ற நாடுகள், முக்கியமாக ஃபிரான்சு, ஜெர்மனி போன்ற நாடுகள் அதை எதிர்த்திருப்பது வரவேற்கத் தகுந்தது. இந்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் இதையே வலியுறுத்தியிறுப்பதும் மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆனால், இதையெல்லாம் விட மேலாக, 5 லட்சத்திற்கும் மேற்ப்பட்ட அமெரிக்க மக்களே நியூயார்க் நகரில் போர் எதிர்ப்பு மாநாடு நடத்தியிருப்பது பெருமகிழ்ச்சி ஏற்படுத்துகிறது. இன்னும் ஒரு சில அமெரிக்கர்கள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுக்கு தன்னாதிக்கமாக இராக் மீது போர் தொடுக்க அதிகாரம் இல்லை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட செனேட் (Senate) மற்றும் கீழவையின் (House of Representatives) அனுமதி இல்லாமல் அவர் இந்த விஷயத்தில் இயங்கக் கூடாது என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து உள்ளனர்.\nஇதனால் தேவையில்லாத போர் நடக்காது என்று நம்புவோம். இராக் அதிபர் சத்தாம் ஹுஸைன் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தீர்மானத்திற்கு இடம் கொடுத்து தன் நாட்டில் உள்ள பொது அழிவு ஆயுதங்களை ஒட்டுமொத்தமாக அழித்தல் அவருக்கும், அவரது நாட்டு மக்களுக்கும், பிற நாட்டு மக்களுக்கும் மிகவும் நல்லது.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதொலைதொடர்பு நிறுவனங்கள் - பகுதி 2\nதொலைதொடர்பு நிறுவனங்கள் - பகுதி 1\nதொலைதொடர்பில் புரட்சி (Telecom Revolution)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.motamilsangam.org/index.php/get-involved/faqs", "date_download": "2020-01-18T07:07:22Z", "digest": "sha1:YF2FJRFJFIK5YWNMBK4CH6562VP5CFYK", "length": 15801, "nlines": 87, "source_domain": "www.motamilsangam.org", "title": "Tamil Sangam of Missouri - Tamizhisai Vizha", "raw_content": "\nமிசௌரி தமிழ்ச்சங்க தமிழிசை விழா ஒவ்வொரு வருடமும் ஆகஸ்டு அல்லது செப்டம்பர் மாதத்தில் கொண்டாடப்படும்.\nஇசைத்தமிழும் தமிழிசையும்: பண்டைக் காலத்தில் தமிழ்மொழியானது \"இயல், இசை நாடகம்' என்னும் மூன்றும் கலந்து முத்தமிழாக விளங்கிற்று. இதனால் அக்காலத்தில் இயல்தமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்னும் முத்த மிழையும் கற்றவர்களே பெரும் புலவராக ச், சான்றோராக மதிக்கப்பெற்றனர். ஆனால் பிற்காலத்தில் கீதம் (இயல்தமிழ்), வாத்தியம் இசைத்தமிழ் நிருத்தியம் (நாடகத்தமிழ் ஆகிய மூன்றும் தனித்தனியாக ஆனதுபோல், முத்தமிழும் தனித்தனியாகப் பிரிந்துவிட்டது. தமிழிசை என்பது தமிழில் செய்யுள்களையோ, பாடல்களையோ எழுதி அவற்றிற்கு இசையமைத்துப் பாடுவதைக் குறிக்கும். இது இப்பொழுது வளர்ந்துவரும் தமிழிசை இயக்கம் போன்ற ஒரு புதிய பரிணாமத்தைக் குறிக்கும். ஆனால் இசைத்தமிழ் என்பது, சங்க காலத்திலிருந்து தோன்றி வளர்ந்து வருவது முத்தமிழில் ஒன்றாக இருப்பது. \"இசையோடு தமிழ்���்பாடல் மறந்தறியேன்\" - என்னும் திருஞானசம்பந்தரின் பாடலை ஒத்தது. எனவே இது இசையும் தமிழுமாக, ஒன்றாகப் பின்னிப்பிணைந்து, பாடலாசிரியரின் மனத்திலிருந்து தோன்றுவது பாடல் எழுதி அதற்கு இசையமைக்காமல், பாடும்பொழுதே இயலும் இசையுமாகக் கலந்து வருவது. எனவே இதனை இசைத்தமிழ் என்பதே சாலப்பொருந்தும் என்றாலும் பழக்க வழக்கம் கருதி இந்த இயல் தமிழிசை என்று அழைக்கப்பெறுகின்றது.\nமூன்று சங்கமும் வளர்த்த தமிழிசை தமிழர்களின் முதல் சங்கமானது தென்குமரி நாட்டில் (குமரிக் கண்டம்), தென்மதுரையைத் தலைநகராகக் கொண்டு கி.மு.9760 முதல் கி.மு.5320 வரை 4440 ஆண்டுகள் நடைபெற்றது. இதில் 7 தென்நாடு, 7 மதுரை நாடு, 7 முன்பாலைநாடு 7 பின்பாலைநாடு 7 குன்றநாடு, 7 குணகரைநாடு, குறும்பனை நாடு ஆகிய 49 நாடுகள் இடம்பெற்றிருந்தன. இதனைப் பாண்டியன் காய்சினவழுதி முதல் கடுங்கோன் வரை 89 பாண்டிய மன்னர்கள் ஆட்சிபுரிந்து வந்துள்ளனர். அகத்தியர் தலைமைப் புலவராவார். இதில் அகத்தியம், பெருநாரை, பெருங்குருகு பரிபாடல்கள் ஆகிய இசைத்தமிழ் இலக்கண, இலக்கிய நூல்கள் இடம்பெற்றிருந்தன. அதன்பிறகு ஏற்பட்ட நிலச்சிதைவின் காரணமாக இடைச்சங்கமானது கபாடபுரத்தைத் தலைநகராகக் கொண்டு கி.மு. 5320 முதல் கி.மு.1620 வரை 3700 ஆண்டுகள் நடைபெற்றது. இக்காலத்தில் பாண்டியன் வெண்டேர்ச்செழியன் முதல் முடத்திருமாறன் வரை 59 பாண்டிய மன்னர்கள் ஆட்சிபுரிந்து வந்துள்ளனர். தொல்காப்பியர் தலைமைப் புலவராவார். இதில் பெருங்கலி, குருகு இசைநுணுக்கம், பரிபாடல்கள் ஆகிய இசைத்தமிழ் இலக்கண, இலக்கிய நூல்கள் இயற்றப்பெற்றன. அதன்பிறகு ஏற்பட்ட பூமி அழிவின் காரணமாக கடைச்சங்கமானது தற்காலத்திலுள்ள மதுரை நகரில் கி.மு.1620 முதல் கி.பி.230 வரை 1850 ஆண்டுகள் நடைபெற்றது. இக்காலத்தில் பாண்டியன் முடத்திருமாறன் முதல் உக்கிரப்பெருவழுதி வரை 49 பாண்டிய மன்னர்கள் ஆட்சிபுரிந்து வந்துள்ளனர். நக்கீரன் தலைமைப் புலவராவார். இதில் சிற்றிசை, பேரிசை, பஞ்சமரபு, கூத்தநூல், பரிபாடல்கள் ஆகிய இசைத்தமிழ் இலக்கண, இலக்கிய நூல்கள் இயற்றப்பெற்றுள்ளன.\nமிசௌரி தமிழ்ச்சங்க தமிழிசை நிகழ்ச்சி காணொளிகள்\nதமிழிசைப் பற்றிய இலக்கண நூல்கள்:\n'சிலப்பதிகாரம்' என்னும் முத்தமிழ்க் காப்பியத்திற்கு உரையெழுதிய அடியார்க்குநல்லார், அவரது காலத்தில் வழக்கத்திலிருந���த சில சங்ககால நூல்களைக் குறிப்பிடுகின்றார். அவை \"இசைநுணுக்கம், இந்திரகாளியம், பஞ்சபாரதீயம், பஞ்சமரபு, பெருங்குருகு (முதுகுருகு, பெருநாரை (முதுநாரை ஆகிய இசைத்தமிழ் நூல்களும், குணநூல், சயந்தம், செயிற்றியம், பரதசேனாபதியம், பரதம், மதிவாணர் நாடகத்தமிழ் நூல், முறுவல் ஆகிய நாடகத் தமிழ் நூல்களுமாகும். மேலும் அகத்தியம், கூத்தநூல், நூல் என்னும் நாடகத்தமிழ் நூல்களும், தாளவகையோத்து, தாளசமுத்திரம் என்னும் தாள நூல்களும் சங்ககாலத்தில் தோன்றிய இசை இலக்கண நூல்களாகும். மற்றும் தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகிய சங்ககால நூல்களிலும், சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை ஆகிய காப்பியங்களிலும் தமிழிசை வளம் மிகுந்து காணப்படுகின்றன. மேலும் தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியரும், திருக்குறளுக்கு உரையெழுதிய பரிமேலழகரும். சிலப்பதிகாரத்திற்கு உரையெழுதிய அரும்பத உரையாசிரியரும், அடியார்க்கு நல்லாரும் இசைத்தமிழின் நுணுக்கங்களை நன்றாக விளக்கிக் காட்டியுள்ளனர் பிங்கல நிகண்டு, சேந்தன் திவாகரம் ஆகிய நிகண்டு நூல்களிலும் தமிழிசை இலக்கணமரபு மிகுந்து காணப்படுகின்றன.\nதமிழிசை அறிஞர்கள் ஆபிரகாம் பண்டிதர், தண்டபாணி தேசிகர், தர்மபுரம் சுவாமிநாதன், திருத்தணி சுவாமிநாதன்\nதமிழிசை அறிஞர்கள் ப. சுந்தரேசனார், முத்துக்கந்தசாமி தேசிகர், மம்மது\nதமிழிசை அறிஞர்கள் பாபநாசம் சிவன், முத்துத்தாண்டவர், ஊத்துக்காடு வேங்கடகவி, பெரியசாமி தூரன், மாரிமுத்து\nதமிழிசை அறிஞர்கள் அருணாசலக்கவிராயர், மாரிமுத்தாப்பிள்ளை\nஇசையில் ஏழு சுவரங்கள் உள்ளன. இது எல்லா நாட்டு இசைமுறைக்கும் பொதுவாக உள்ளது. தமிழ்மொழியில் ஆஈ.ஊ.ஏ.ஐ.ஒ.ஒள என்னும் 7 நெடில் எழுத்துக்களும், அ.இ, உ,எ,ஒ என்னும் 5 குறில் எழுத்துக்களுமாக மொத்தம் 12 உயிர் எழுத்துக்கள் உள்ளன. இவற்றை அடிப்படையாகக் கொண்டே தமிழிசையிலும் 7 சுவரங்களும், 12 சுவர ஸ்தானங்களும் வகுக்கப்பெற்றுள்ளன. ஐ, ஒள என்ற இரண்டு எழுத்துக்களுக்குக் குறில் எழுத்துக்கள் இல்லாததுபோல், இசையிலும் சப என்ற இரண்டு சுவரங்களுக்கும் குறை சுவரங்கள் இல்லை. இதனை \"ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஒ, ஒளவெனும், இவ்வேழெழுத்தும் ஏழிசைக்குரிய\" என திவாகரம் நிகண்டும், \"ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்றேழும், ஏழிசைக்கெய்தும் அக்கரங்கள்\" என பி���்கல நிகண்டும் குறிப்பிடுகின்றன. இந்த ஏழு சுவரங்களையும் முறையே குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்று அழைப்பர். இயற்கையில் ஏற்பட்டுள்ள பறவை, மிருகங்களின் ஒலிகளிலிருந்து தோன்றியவைகளே இந்த ஏழு சுவரங்கள். இவை மயில், மாடு, ஆடு, அன்னம் (கொக்கு அல்லது அன்றில்), குயில், குதிரை, யானை ஆகியவற்றின் ஒலிகளிலிருந்து முறையே சட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்தியமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் ஆகிய சுவரங்கள் தோன்றியுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/date/2019/10/24", "date_download": "2020-01-18T05:33:55Z", "digest": "sha1:6CGV4MI37JLGCTXFUGCW3B5Q5GYT23HH", "length": 3297, "nlines": 68, "source_domain": "www.nitharsanam.net", "title": "2019 October 24 : நிதர்சனம்", "raw_content": "\nஅவர் தம்பியை திருமணம் செய்யலாமா\nஇந்திய அரசு மலேசிய பிரதமரின் விமானத்தை இந்தியா மேல் பறக்க விடாமல் முடக்கியதா\nஉலகையே வியக்க வைக்கும் ஜெகன் மோகன் புதிய திட்டம்\nவிக்ரம் லேண்டரின் பல அதிர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட நாசா\nதமிழர்களின் கோரிக்கைகளால் பயனடையும் பேரினவாத சக்திகள் \nகாமத்தை கொழுந்துவிட்டு எரியச்செய்ய பயன்படுவது நகக்குறிகள்\nஆயுர்வேதம் கூறும் முதியோர் நலம்\nவயது கூடக்கூட உடலுறவில் ஆர்வம் குறைந்து விடும் என்பது உண்மையா\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%9A%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F/", "date_download": "2020-01-18T07:12:19Z", "digest": "sha1:OHUHGCWJPEJTBC7FNXILI4KDX3NXPUSL", "length": 4651, "nlines": 84, "source_domain": "www.thamilan.lk", "title": "சஜித்தின் எதிர்காலம் கூட்டமைப்பின் கைகளில் - ரணில் வைத்த புதிய பொறி ! - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nசஜித்தின் எதிர்காலம் கூட்டமைப்பின் கைகளில் – ரணில் வைத்த புதிய பொறி \n‘அசாத் சாலி சொன்னவை உண்மைதானா ’ – நாளை விளங்கப்படுத்துவேன் என்கிறார் ஹிஸ்புல்லாஹ்\n'அசாத் சாலி சொன்னவை உண்மைதானா ' - நாளை விளங்கப்படுத்துவேன் என்கிறார் ஹிஸ்புல்லாஹ்\nரணில் – சஜித் நாளை மீண்டும் சந்திப்பு \nரணில் - சஜித் நாளை மீண்டும் சந்திப்பு \nமுல்லைத்தீவு உண்ணாபுலவு பிரதேச வைத்தியசாலையில் வைத்தியர்கள் இல்லாமல் நோயாளர்கள் அவதிப்படும் நிலை \nரஞ்சன் தொலைபேசி உரையாடல் விவகாரம் – மற்றுமொரு நீதவான் சேவையிலிருந்து இடைநிறுத்தப்படும் சாத்தியம் \nநடிகர் ரஜினி இலங்கை வரத் தடை இ���்லை – நாமல் எம் பி அறிவிப்பு \nதென்பகுதி கடைகளில் மரக்கறி திருடர்கள் – பொலிஸ் விசேட விசாரணை \nபொதுத் தேர்தலை வழிநடத்தும் பொறுப்பை கருவிடம் ஒப்படைக்கத் தயாராகிறார் ரணில் – சஜித் ரீமுக்கு பொறி \nமுல்லைத்தீவு உண்ணாபுலவு பிரதேச வைத்தியசாலையில் வைத்தியர்கள் இல்லாமல் நோயாளர்கள் அவதிப்படும் நிலை \nபொதுத் தேர்தலை வழிநடத்தும் பொறுப்பை கருவிடம் ஒப்படைக்கத் தயாராகிறார் ரணில் – சஜித் ரீமுக்கு பொறி \nமுல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் பொங்கல் விழா \n” மீன்பிடித் துறைமுகங்களின் அலுவலகக் கட்டிடங்கள் பேய் வீடுகள் போன்று காட்சி” – அமைச்சர் டக்ளஸ் \nஇலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக கோபால் பாக்லே \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://devapriyaji.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-01-18T06:12:03Z", "digest": "sha1:LELFKJH5V5AVQV2JEWMIJRAWH727KAGM", "length": 69906, "nlines": 289, "source_domain": "devapriyaji.wordpress.com", "title": "கற்பழிப்பு கிறிஸ்தவ பாதிரியார் | தேவப்ரியா", "raw_content": "\nபைபிள்-குலைக்கப் படுகிறதா -அகழ்வாய்வு உண்மைகளில்\nஉலகம் அழியப்போவது என் -நம் வாழ்நாளிலே- இயேசு சிறிஸ்து\nபுனித தோமா -புனித தோமையர் கட்டுக்கதைகள்\nஆவிக்குரிய வரம் பெற்ற அற்புத ஊழியர் சகோ.K.A.பால்\nஅற்புத ஊழியரின் கொலை வழக்கு\nபணஆசை எல்லா தீமைக்கும் வேராக இருக்கிறது . . . . . . 1 தீமோ 6:9,10.\nநீயோ தேவனுடைய மனுஷனே இவைகளை விட்டுவிடு . . 1தீமோ 6:11.\nஇந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் சிட்டிவல்சா என்ற ஊரில் சகோ.K.A.PAUL (Kilari Anand Paul) என்ற வாலிபன் தன் 19வது வயதில் இயேசுகிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு நல்ல சாட்சியாக வாழ்ந்தான். ஆனால் வரம் பெற்ற ஊழியன் என்று பெயர் பெற்ற ஒரு பாஸ்டருடன் சேர்ந்து பல இடங்களுக்கு சென்று ஊழியத்தில் உதவியாக இருந்தான். அந்த ஊழியர் உண்மையான ஊழியர் அல்லாததால் அவர் செய்த ஊழியத்திலும், ஜீவியத்திலும் பல தவறுகளை கவனித்தான். என்றாலும் பிசாசுகள் ஓடின, அற்புதங்கள் அந்த பாஸ்டர் மூலமாக நடந்ததை கண்டான். அப்போதே அவரை விட்டுவிலகியிருந்தால் தன் ஆத்துமாவை காப்பாற்றிக் கொண்டிருந்திருப்பான். இவன் உள்ளத்தில் விபரீத ஆசை உருவானது. தான் சுகமளிக்கும் வரம் பெற்ற பிரபல ஊழியனாக மாறவேண்டும் என்று விரும்பினான். இந்த தவறான எண்ணம் உருவான உட��ேயே பிசாசுக்கு மிகவும் சந்தோஷம் ஏற்பட்டது. கஷ்டப்படாமல் தன் வலையில் ஒரு மீன் வந்துவிழுந்ததைபோல் எண்ணிக்கொண்டான்.\nஇந்த வாலிபன் உள்ளத்தில் ஊழியத்தை குறித்து விபரீத எண்ணம் உருவாக ஆரம்பித்தவுடன்ஆவியானவர் அவனைவிட்டு கொஞ்ச கொஞ்சமாக விலகினார். பிசாசின் ஆவி கொஞ்சகொஞ்சமாக இவன் உள்ளத்தில் நுழைந்து பின் முழு இருதயத்தையும் ஆக்கிரமித்துக் கொண்டான். இவன் ஊழியத்தில் சின்னசின்ன அற்புதங்கள் ஏற்கனவே நடந்ததை பிசாசின் ஆவி இன்று K.A.PAUL என்ற வாலிபன்மூலம் பெரிய அளவில் பொய்யான அற்புதங்களை மக்களுக்குமுன் காட்டி அவனை மக்களுக்குமுன் பெரிய அளவில் உயர்த்திவிட்டான். பெரும் கூட்டங்கள் கூடியது. கூட்டம் என்று சொன்னால் லட்சக்கணக்கில் கூடியது. இந்தியாவில் பால் ஆசீர் லாரி, சகோ.D.G.S.தினகரன் இவர்கள் யாவருக்கும் கூடாத கூட்டம்K.A.PAULக்கு கூடியதுதான் ஆச்சரியம். பிரசங்கத்தில் சரக்கு ஒன்றும் இல்லை. ஆனால் இவருக்கு கூடும் கூட்டத்தின் எண்ணிக்கையை பார்த்து உலக கிறிஸ்தவர்கள் வியந்தார்கள். பணம் கோடிகளாககுவிந்தது. வெளிநாட்டு ஸ்தாபனங்கள் இவருடைய சமூக சேவைக்கு கோடிகள் கொடுக்க போட்டியிட்டன. அமெரிக்காவில் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ், ஒபாமா இவர்களை முன்அறிவிப்பு இல்லாமலே விரும்பியபோது நேரில் சந்திக்க முடிந்தது என்றால் எத்தனையாய் வெளிநாட்டில் பிரபலமானார் என்பதை யூகிக்கலாம். இந்தியாவில் எந்த இடத்தில் K.A.PAULலின் கூட்டம் நடந்தாலும் சொந்த ஹெலிகாப்டரில்தான் போய் வருவார்.\nநம் இந்தியாவில் உள்ள அற்புத ஊழியர்கள் யாரும்ஹெலிகாப்டரில் கன்வென்ஷனுக்கு வந்ததாக கூறமுடியுமா K.A.பால் மட்டும் ஹெலிகாப்டரை கார்போல உபயோகித்தார். இது மட்டுமல்ல, நம்நாட்டில் எந்த ஊழியனுக்கும் ஏன் அரசியல்வாதியான மந்திரிக்கும்கூட சொந்தமாக விமானம் இருந்ததில்லை. ஆனால் இந்த K.A.பாலுக்கு சொந்தமாக விமானம்இருந்தது. இங்குள்ள படத்தில் நீங்கள் அதை காணலாம்.\nமக்கள் காணிக்கை பணத்தை இந்த அற்புத ஊழியர் ராஜாவைப்போல அனுபவித்தார்.\nசகோ.K.A.பால்க்கு காங்கிரஸ் தலைவி திருமதி.சோனியா காந்தி மேல் மிகுந்த மரியாதை இருந்தது. அவருடைய விசிறியாக அளவுக்கு அதிகமாக மரியாதை வைத்ததால் அவருக்கு உதவி செய்யும் வகையில் ரசிகர் சங்கம் போல் பிரஜா சாந்தி என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கினார். கிறிஸ்துவை உயர்த்தி காண்பிக்க அழைப்பை பெற்றவர், நம் தமிழ்நாட்டு ஸ்டார் ஊழியர்கள் அரசியல்வாதிகளை மேடையில் உட்கார வைத்து ஷோ காண்பிப்பார்களே அந்த வழியை இவரும் பின்பற்றினார்.\nகிறிஸ்துவின் ஊழியர் – கொலைகாரனாக மாறினார்:\nK.A.பாலை (பால்) போலீசார் கைது செய்து\nஅரசியலும், கிறிஸ்தவ ஊழியமும் கலந்துவிட்டால் ஊழலும், ஆசையும் வந்துவிடும். உண்மையாகவும், பரிசுத்தமாகவும் இருக்கமுடியாது. பல அரசியல் தலைவர்களோடும், மந்திரிகளோடும் நெருக்கம் அதிகரித்தது. தேர்தலுக்கும் அரசியல் கூட்டங்களுக்கும் அன்பளிப்பு பெயரில் கோடிகள் இங்கும் அங்கும் கை மாறின. இந்த போக்கு நீண்டுபோனால் அரசியல் விளையாட்டில் பணம் எப்படி மொத்தமாக வந்ததோ அதேபோல் மொத்தமாக பணம் கைவிட்டுபோய் பிச்சைக்காரர்களாக மாறினவர்கள் ஏராளம். இதைக்கூடவே எல்லா தவறுகளுக்கும், பாவங்களுக்கும், பணம் கையாடல்களுக்கும் தன் வலது கைப்போல கூடவே ஒத்துழைத்து உதவியாக இருந்த கூட பிறந்த சகோதரன் டேவிட் என்பவர் K.A.பால் நடவடிக்கையை மத்திய அரசாங்கம் C.B.I, மாநில அரசாங்கம், வருமான வரி ஆகியோர் கவனிக்க ஆரம்பித்துவிட்டனர் என்பதையும் K.A.பால் வழி தவறான பாதையில் பயணிக்கிறது என்பதை டேவிட் உணர்ந்தவுடன் சொத்தை பிரித்து கொடுத்துவிட்டால் தான் தனியாக பிரிந்து வாழ விரும்புவதாக கூறினார். அவ்வளவுதான் சொத்தில் பங்குகேட்டு பிரித்துகொடுத்தால் தன் ரகசிய வாழ்க்கையையும், தன் அரசியல் விளையாட்டு ரகசியத்தையும் அறிந்த ஒரே ஆள் தன் சொந்த சகோதரன் டேவிட் ஒருவர்தான். ஆகவே அவரை தீர்த்துகட்டிவிட்டால் ரகசியம் புதைந்துவிடும் என்று சகோதரனை கொலைசெய்ய K.A.பால் திட்டம் தீட்டினார்.\nகூலிக்கு கொலை செய்யும் (கேரளாவில் கொட்டேஷன் என்பார்கள்) கொலை ஸ்தாபனம் இன்று ஒவ்வொரு மாநிலத்திலும் பெரிய அரசாங்க ஸ்தாபனம்போல் நடத்துகிறார்கள். ஆந்திராவில் K.A.பால்வசிக்கும் மாவட்டத்தில் கோதேஸ்வர ராவ் என்பவன் தலைமையில் பெரிய பணத்துக்கு கொலை செய்யும் கூலிப்படை இயங்குகிறது. K.A.பால் கோதேஸ்வர ராவ்வை இரகசிய இடத்தில் வரவழைத்து தன் சகோதரன் டேவிட்டை போட்டுதள்ள பேரம்பேசி முடித்தான். பல லட்சங்கள் கைமாறின. ஒரு சில தினங்களுக்குள் டேவிட் கொலை செய்யப்பட்டார். அதோடு பிரச்சனை முடிந்துவிட்டதாக K.A.பால் பெருமூச்சு விட்டார்.\nசில மாதத்திலேயே புதிய பிரச்சனை உருவானது. டேவிட்டை கொலை செய்த கூலி படை தலைவன்கோதேஸ்வர ராவ் K.A.பால்-ஐ பிளாக்மெயில் செய்து டேவிட்டை கொலை செய்ததை தினசரி பேப்பருக்கும் போலீஸ்சுக்கும் தெரிவித்துவிடுவேன் என்று பயமுறுத்தி பலமுறை, பல லட்சங்களைK.A.பாலிடம் வாங்கியவாறே இருந்தான். கொலைகாரன் எல்லை மீறிபோய் தனக்கு தீராத தலைவலியாக இருக்கிறான். தன் நிம்மதியை கெடுக்கிறான். ஆகவே இந்த கொலைகாரனை கூலிபடை தலைவனானகோதேஸ்வர ராவையும் இரகசியமாய் கொலை செய்ய வழி தேடினான். இம்முறை கூலி படை உதவியை நாடாமல் தந்திரமாய் போலீஸை கொண்டே என்கவுன்டர் என்று சினிமாவில் கேள்விபடுவாமே அந்தமுறையில் கொலை செய்துவிட தன் அபார மூளையை உபயோகித்தான்.மிகப்பெரிய உலக பிரசித்தப்பெற்ற சுகமளிக்கும் ஊழியம் செய்பவன், ஒரு பொய்யை மறைக்க மற்றொரு பொய் – ஒரு கொலையை மறைக்க – மற்றொரு கொலை.இப்படியாக தன் கிறிஸ்த ஊழியத்தின் மத்தியில், பல கொலைகளை செய்யும் திட்டங்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்கும்போது K.A.பால் ஜெபம் செய்தால், ஜனங்கள் விழுகிறார்கள், பிசாசுகள் ஓடுகின்றன, வியாதிகள் சுகமானது என்று மேடையேறி சாட்சி கூறும் கூட்டத்தின் காட்சிகளும், சினிமா காட்சிப்போல் ஓடிக்கொண்டிருக்கின்றன. K.A.பாலுக்கு போலீஸ் வட்டாரத்தில் தனி மரியாதை உண்டு. பெரிய பெரிய உயர்போலீஸ் அதிகாரிகள் பலர் அடிக்கடி K.A.பால் வீட்டுக்கு விருந்திலும், களி ஆட்டத்திலும் பங்குகொண்டுK.A.பாலும் மிக நெருங்கிய நண்பர்களானார்கள். அந்த நட்பை கொலை செய்ய பயன்படுத்த திட்டமிட்டான். போலீஸ்துறையின் மாநிலத்திலேயே மிக உயர்ந்த தலைமை பதவியில் உள்ள அதிகாரியிடம் தனக்கு பிளாக்மெயில் செய்து தொல்லை கொடுக்கும் கோதேஸ்வர ராவை தப்பி ஓடும்போது சுடப்பட்டு மரித்தான் என்று பேப்பரில் வாசிப்போமே, அதுபோல் என்கவுன்டரில் சுட்டு தன்னை இந்த பிரச்சனையிலிருந்து விடுவிக்க பல கோடிகளை கொலைக்கு விலையாக பேரம் பேசினான். அந்த உயர் அதிகாரியும் பேசிய அந்த கோடிகளை கொண்டுவந்து கொடுக்கும் இடம், நேரம், நாள் இவைகள் தீர்மானிக்கப்பட்டது. இவைகளை குறிப்பிட்டு வீடியோக்களை இரகசியமாக அமைத்து பல போலீஸ்களை யூனிபார்ம் இல்லாமல் வர ஏற்பாடு செய்து கையும் களவுமாக சகல ஆதாரத்துடனும் பணத்தோடு பிடித்து கைது செய்தார். அதற்குமுன் அந்த கோட�� எதற்காக கொடுக்கப்படுகிறது என்பதை K.A.பால் வாயால் பேசவைத்து பணத்தொகை எத்தனை பெட்டியில் உண்டு என்பதையும் K.A.பால் வாயாலேயே வரவழைத்து அத்தனையம் வீடியோவில் பதிய வைத்து சாட்சியுடன் போலீஸ் வலையில் அகப்படவைத்தார் அந்த உயர் போலீஸ் அதிகாரி.\nஇந்த செய்தியை ஆந்திராவில் துப்பறியும் செய்தியைப்போல பல பெந்தேகோஸ்தே சபை பாஸ்டர்களும், CSI பாஸ்டர்களும் கதைகதையாக பேசிக்கொள்கிறார்கள்.\nமுதலில் இன்டர்நெட்டில் K.A.பால் பிடிபடுவதை பேரம் பேசுவதை, கைது செய்யப்படுவதை காட்டினார்கள். அதன்பின் ராஜ் டிவியில் அப்படியே சினிமாபோல பேசும் பேசுவது, பணம் ஒப்படைப்பது போலீஸ் வந்து கைது செய்து ஜீப்பில் ஏற்றுவது அத்தனையும் காட்டப்பட்டது என்பதை அறியும்போது இனி போலீஸ் விசாரணையில் K.A.பால் இன்னும் எத்தனை கொலைகள் செய்தான் என்பதும் வெளிவரும்போது கிறிஸ்தவ உலகம் மகா பெரிய அதிர்ச்சிக்குள்ளாகும். மட்டுமல்ல, பெரிய தலைக்குனிவும் உண்டாகும்.\nகோடிகள் ரூபாய்க்கு மயங்காத அந்த உயர் போலீஸ் அதிகாரியை பாராட்டுகிறேன். K.A.பால்என்ற இவ்வளவு பிரசித்தி பெற்ற ஊழியரை தமிழ்நாடு, கேரளா கிறிஸ்தவ மக்கள் அதிகம் அறியவில்லை. ஆனால் ஆந்திரா, கர்நாடகா, ஒரிசா மற்றும் வடமாநில கிறிஸ்தவர்களிடையே இவர் மிக பிரசித்தமானவர்.\nதமிழ்நாட்டிலும் சில பெரிய ஸ்டார் ஊழியர்கள், சுகமளிக்கும், தீர்க்கதரிசனம் கூறும், பொய்யாய் ஜெபத்தில் பெயர்களை கூறும் கோடீஸ்வர ஊழியர்களின் இரகசியங்களும், இரகசிய கொலைகளும் கொஞ்ச கொஞ்சமாக கசிய தொடங்கியுள்ளன. இவர்களெல்லாம் எப்போது அகப்படபோகிறார்களோ\nஇதை வாசிக்கும் வாசகர்கள் பலர் கூற கேட்டிருக்கிறேன். பரிசுத்த ஆவியானவரின் கிரியை இல்லாமல் இவருக்கு இவ்வளவு கூட்டம் கூடுமா இத்தனை பேர் மேடையேறி சாட்சி சொல்வார்களா இத்தனை பேர் மேடையேறி சாட்சி சொல்வார்களா சாட்சி கூறியவர்களின் புகைப்படம் பத்திரிக்கையில் கண்டோமே சாட்சி கூறியவர்களின் புகைப்படம் பத்திரிக்கையில் கண்டோமே\nK.A.பால் கூட்டம் இந்தியாவில் யாருக்கும் வராத கூட்டம் கூடியதே பல மாநில முதல்வர்கள் மந்திரிகள், MPமார்கள் தலைமையில் நடந்ததே பல மாநில முதல்வர்கள் மந்திரிகள், MPமார்கள் தலைமையில் நடந்ததே சொந்த சகோதரனை சொத்து பிரிக்க சொன்ன ஒரே காரணத்துக்காக கொலை செய்த இரத்தம் படிந்த கையு��ன்தானே இவர் கூட்டத்தில் ஜெபம் செய்தார் சொந்த சகோதரனை சொத்து பிரிக்க சொன்ன ஒரே காரணத்துக்காக கொலை செய்த இரத்தம் படிந்த கையுடன்தானே இவர் கூட்டத்தில் ஜெபம் செய்தார், பலர் சுகம் ஆனார்கள், பலர் சுகம் ஆனார்கள், பலருடைய பெயர்களை கூறினார், பிசாசுகள் ஓடின, பலருடைய பெயர்களை கூறினார், பிசாசுகள் ஓடின\nஎந்த புற்றில் எந்த பாம்பு இருக்கிறதோ ஒருநாள் கண்டிப்பாக வெளிவரும். வெளியே வந்தே தீரும்.\nஇப்படிப்பட்ட போலி ஊழியர்களைக்குறித்து பரிசுத்த வேதம் நமக்கு விளக்கமாக எழுதியுள்ளது. எனவே போலி ஊழியர்கள் குறிப்பாக சுகமளிக்கும் கூட்டங்கள் நடத்தும் ஊழியர்கள் விஷயத்தில் ஜாக்கிரதையாக இருப்போம்.\nஇவர்களுக்காக, இவர் மூலமாக தேவ நாமம் தூஷிக்கப்பட்டுவிடகூடாது என்று ஜெபிப்போமா கடைசி காலத்தில் இது எல்லாம் நடக்கும். ஜெபிப்போம்.\nFiled under கடத்தல் பாதிரியார், கற்பழிப்பு கிறிஸ்தவ பாதிரியார், கிறிஸ்தவ, பாதிரியார், பெந்தேகோஸ்தே கிறிஸ்தவ சபை, மோசடி மதமாற்றம், CSI சி.எஸ்.ஐ. மோசடி கிறிஸ்து கிறிஸ்தவர்\nஅமெரிக்க சிறுமிகளிடம் பாதிரியாரின் பாலியல் கொடுமை-பாதிரி ஜோசப் பழனிவேல் கைது\nஅமெரிக்க சிறுமிகளிடம் பாலியல் வன்முறை: தப்பி வந்த இந்திய பாதிரியார் கைது\nசனிக்கிழமை, மார்ச் 17, 2012, 16:51\nஈரோடு: அமெரிக்காவில் சிறுமிகளை பாலியல் வன்முறைக்குள்ளாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டு தப்பி ஓடிவந்து தமிழகத்தில் பதுங்கி இருந்த அரியலூரைச் சேர்ந்த பாதிரியார் ஜோசப் பழனிவேல் ஈரோடு மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅரியலூரை சேர்ந்தவர் ஜெயபால் என்கிற ஜோசப் பழனிவேல். பாதிரியாரான இவர் கடந்த 2004-ம் ஆண்டு அமெரிக்கா சென்றார். பின்னர் அங்குள்ள மினிசோடா மாகாணம் ரோசாசிட்டி நகரில் சமுதாய சேவை பணியில் ஈடுபட்டார். அப்போது விடுதியில் தங்கி இருந்த அமெரிக்கா சிறுமிகளை ஜெயபால் பாலியல் சித்ரவதை செய்ததாகக் கூறப்ப்டுகிறது.இதுகுறித்து அமெரிக்கா ரோசாசிட்டி காவல்துறையினர் பாதிரியார்\nஜெயபால் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடினர். இதை அறிந்த ஜெயபால் இந்தியாவுக்கு தப்பி ஓடிவந்துவிட்டார்.\nஇது குறித்து அமெரிக்கா போலீசார் டெல்லி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதைதொடர்ந்து டெல்லி இன்டர்போல் போலீசார் பாதிரியார் குறித்து விசாரித்து வந்தனர். அதில் பாதிரியார் ஜெயபால் தமிழகத்தில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. ஆனால் அவரை பிடிக்கமுடியவில்லை. இதையடுத்து டெல்லி மெட்ரோ பாலிட்டன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து கைது வாரண்டு பெற்றனர். இதைத்தொடர்ந்து\nதமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். இதில் அமெரிக்கா தேடிய ஜெயபால் ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள சிமிட்டஹள்ளி தேவாலயத்தில் அந்தோணி சாமி பாதிரியாளரிடம் உதவியாளராக பணியாற்றி வருவது தெரிய வந்தது.\nஇதுபற்றி தகவல் அறிந்த ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பன்னீர் செல்வம், தாளவாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல், உளவு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் கொண்ட தனிப்படையினர் சிமிட்டஹள்ளியில் பதுங்கி இருந்த ஜெயபாலை கைது செய்தனர். கைதான பாதிரியார் கூறும்போது, நான் எந்த தவறும் செய்யவில்லை. இது பொய் வழக்கு. அமெரிக்காவில் நடந்து வரும் கறுப்பர் இனத்தை வைத்து\nபிரச்சினை ஜோடிக்கப்பட்டுள்ளது. கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் பெயரை கெடுப்பதற்காக இந்த புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை எனது வக்கீல் மூலம் சந்திப்பேன் என்றார்.\nகைதான பாதிரியார் ஜெயபாலை இன்று காலை 8 மணிக்கு ஈரோடு போலீசார் ரெயில் மூலம் சென்னை அழைத்து சென்றனர். பின்னர் அவர் அங்கிருந்து டெல்லி கொண்டு செல்லப் படுகிறார். அங்கு கைது வாரண்டு பிறப்பித்த டெல்லி மெட்ரோ பாலிட்டன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார். பின்னர் விசாரணைக்காக அமெரிக்கா கொண்டு செல்லப்படுகிறார்.\nகைதான ஜெயபால் அமெரிக்கா செல்வதற்கு முன்பு ஊட்டியில் உள்ள ஒரு தேவாலயத்தில் பாதிரியாராக பணியாற்றியுள்ளார். ஆனால் அவர் மீது எந்த வழக்கும் தமிழகத்தில் இல்லை என சத்தியமங்கலம் போலீசார் தெரிவித்தனர். அமெரிக்கா தேடிய தமிழக பாதிரியார் தாளவாடி பகுதியில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nFiled under கடத்தல் பாதிரியார், கன்னியா ஸ்திரீ, கற்பழிப்பு கிறிஸ்தவ பாதிரியார், காமம், கிறிஸ்தவ, செக்ஸ் மோசடி, பங்குத்தந்தை, பள்ளி மாணவி பலாத்காரம், பாதிரியார்\nபள்ளி மாணவியை கற்பழித்து செக்ஸ் பாதிரியார் அமெரிக்காவிலுருந்து இந்தியா தப்பி ஓட்டம்\nசிறுமியை கற்பழித்த கத்தோலிக்க பாதிரியார் தலைமறைவு\nஅதெப்படி கிறிஸ்துவத்துக்கு போன இந்தியர்கள் கூட இவ்வளவு கேடு கெ��்டு போய்விடுகிறார்கள்தமிழர்களே கருனை மார்க்கம் குருனை மார்க்கம் என்று கடவுளை விற்கும் பாதிரிகளிடம் எச்சரிக்கையாக இருங்கள்.துஷ்டனை கண்டால் தூர விலகு என்பது போல பாதிரிகள் பக்கமே சிறுவர் சிறுமிகளை அனுப்ப வேண்டாம்.கிறிஸ்துவ பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்ப வேண்டாம்.\nFiled under கடத்தல் பாதிரியார், கன்னியா ஸ்திரீ, கற்பழிப்பு கிறிஸ்தவ பாதிரியார், காமம், கிறிஸ்தவ, சில்மிஷம், செக்ஸ் மோசடி, பங்குத்தந்தை, பள்ளி மாணவி பலாத்காரம், பாதிரியார், மோசடி மதமாற்றம்\nபெங்களூர் சர்ச் ஆப் கிரைஸ்ட் அனாதை இல்லம் பாதிரியார்கள் பெண் குழந்தைகளிடம் சில்மிஷம் குழந்தைகளை அடித்து துன்புறுத்தி சித்ரவதை\nபெங்களூர்: பெங்களூரில் உரிய உரிமம் இன்றி நடத்தப்பட்ட ஆசிரமத்தில் இருந்து 22 பெண் குழந்தைகள் உள்பட 41 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளன.\nகர்நாடக மாநிலம் பெங்களூர் சல்கட்டாவில் உள்ளது சர்ச் ஆப் கிரைஸ்ட் என்னும் ஆசிரமம். அங்கு 22 பெண் குழந்தைகள் உள்பட 41 குழந்தைகள் இருந்தனர். அந்த ஆசிரமத்தை அமெரிக்கர் வில்லியம் என்பவரும் அவரது மகன் ஜான் சார்லஸும் நடத்தி வந்தனர். அவர்கள் அமெரிக்காவில் இருந்து நன்கொடை பெற்று ஆசிரமத்தை நடத்தி வந்தனர்.\nஅவர்கள் அங்குள்ள குழந்தைகளை அடித்து துன்புறுத்தி வந்துள்ளனர். இதில் சார்லஸ் பெண் குழந்தைகளிடம் அடிக்கடி சில்மிஷம் செய்து வந்துள்ளார். கொடுமை தாங்க முடியாத ஒரு குழந்தை இது குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தது. இதையடுத்து நேற்று நள்ளரவில் அந்த ஆசிரமத்தில் போலீசார் திடீர் சோதனை நடத்தி 41 குழந்தைகளையும் மீட்டனர்.\nகுழந்தைகள் ஆசிரமத்தில் சேர்ந்ததற்கான ஆவணங்கள் எதுவுமே அங்கு இல்லை. மீட்கப்பட்ட குழந்தைகளில் பலரது உடலில் காயம் இருந்தது. குழந்தைகளை அடிக்க பயன்படுத்தப்பட்ட பிரம்பை போலீசார் கைப்பற்றினர். மேலும் ஆசிரமத்திற்கு சீல் வைத்தனர்.\nவில்லியமும், சார்லஸும் பல நிறுவனங்கள், நபர்கள் என்று பலரிடம் நன்கொடை பெற்றுள்ளனர் என்றும், அதை தங்களுக்காக செலவு செய்ததில்லை என்றும் குழந்தைகள் தெரிவித்தனர்.\nFiled under கடத்தல் பாதிரியார், கன்னியா ஸ்திரீ, கற்பழிப்பு கிறிஸ்தவ பாதிரியார், காமம், கிறிஸ்தவ, சில்மிஷம், செக்சி ஆண்டீஸ், செக்ஸ் மோசடி, செக்ஸ் வீடியோ, பங்குத்தந்தை, பள்ளி மாணவி பலாத்காரம், பாதிரியார், பெந்தேகோஸ்தே கிறிஸ்தவ சபை, மோசடி மதமாற்றம், CSI சி.எஸ்.ஐ. மோசடி கிறிஸ்து கிறிஸ்தவர்\nநர்ஸ் கல்லூரி மாணவிகளை செக்ஸ் தொந்தரவு தந்த மரியபிரான்சிஸ் நீக்கம்\nFiled under கடத்தல் பாதிரியார், கன்னியா ஸ்திரீ, கற்பழிப்பு கிறிஸ்தவ பாதிரியார், காமம், கிறிஸ்தவ, சில்மிஷம், செக்சி ஆண்டீஸ், செக்ஸ் மோசடி, செக்ஸ் வீடியோ, பங்குத்தந்தை, பள்ளி மாணவி பலாத்காரம், பாதிரியார்\nகல்லூரி மாணவியுடன் இருந்த பாதிரியாரை கண்டித்து போராட்டத்தால் பரபரப்பு\nகல்லூரி மாணவியுடன் இருந்த பாதிரியாரை கண்டித்து பல்வேறு அமைப்பினரின் போராட்டத்தால் பரபரப்பு\nபுதுச்சேரி : நள்ளிரவில் கல்லூரி மாணவியுடன் தனிமையில் இருந்த பாதிரியாரை கண்டித்து இந்து முன்னணியினரும், பல்வேறு அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nபுதுச்சேரி, குருசுக்குப்பத்தில், 152 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித பிரான்சிஸ் அசிசிஸ் தேவாலயம் உள்ளது. இங்கு திண்டிவனத்தை சேர்ந்த பெர்க்மான்ஸ் பீட்டர்; 45, பாதிரியாராக உள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில், கல்லூரி மாணவியுடன் பாதிரியார் தனிமையில் இருந்தாக கூறப்படுகிறது.\nஇதனையறிந்த அப்பகுதி மக்கள் ஆலயம் எதிரே திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. முத்தியால்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். பாதிரியார் பெர்க்மான்ஸ், பேராயர் இல்லத்திற்கு நள்ளிரவில் அழைத்து செல்லப்பட்டார். இதற்கிடையில், மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து ஆலயத்தில் நேற்று காலை திருப்பலி நடக்கவில்லை.\nஇந்நிலையில், கல்லூரி மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட பாதிரியாரை கைது செய்ய வேண்டும், அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும், திருச்சபையில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என, வலியுறுத்தி இந்து முன்னணியினர், முத்தியால்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் எதிரில் குவிந்தனர்.\nதலைவர் சனில்குமார், பொதுச் செயலாளர் முருகையன் ஆகியோர் தலைமையில் இந்து முன்னணியினர் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். அவர்களை இன்ஸ்பெக்டர் அங்கப்பன், சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் மற்றும் போலீசார் சமாதனப்படுத்தினர்.\nதகவலறிந்த அனைந்திந்திய மாணவர் கூட்டமைப்பு, பெற்றோர் ஆசிரியர் கழகம், இந்திய மாணவர் சங்கம், மாதர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், புனித பிரான்சிஸ் அ���ிசிஸ் தேவாலயம் அருகில் உள்ள பள்ளி முன் திரண்டனர். பாதிரியாரை கண்டித்து கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nமிஷன் வீதியில் உள்ள பேராயர் இல்லம் முன், நாம் தமிழர் கட்சி, சட்டக் கல்லூரி மாணவர்கள், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.\nசம்பவம் தொடர்பாக சீனியர் எஸ்.பி.,சந்திரன், எஸ்.பி., மோனிகா பரத்வாஜ் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பாதிரியார் மீதான குற்றத்தை கல்லூரி மாணவி மறுத்தார்.\nஇதுகுறித்து சீனியர் எஸ்.பி., சந்திரன் கூறுகையில், “தேவலாயத்தில் நள்ளிரவு 12 மணியளவில் தனிமையில் இருந்த பாதிரியார் மற்றும் இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்பெண் புதுச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.சி. ஏ., படித்து வருகிறார். அந்தப் பெண்ணிற்கு பாதிரியார் தான் பாதுகாவலராக உள்ளார்.\nஹாஸ்டலில் கணிப்பொறி வசதி இல்லாததால் எம்.சி.ஏ., புராஜக்ட் விஷயமாக பிரிண்ட் எடுக்க சர்ச் பாதர் வீட்டிற்கு வந்துள்ளார். இருவரும் தவறு ஏதும் செய்யவில்லை என எங்கள் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.\nகுருசுகுப்பம் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் பதட்டம் ஏற்பட்டுள்ளதையடுத்து தேவலாயத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nFiled under கடத்தல் பாதிரியார், கன்னியா ஸ்திரீ, கற்பழிப்பு கிறிஸ்தவ பாதிரியார், காமம், கிறிஸ்தவ, சில்மிஷம், செக்சி ஆண்டீஸ், செக்ஸ் மோசடி, பங்குத்தந்தை, பள்ளி மாணவி பலாத்காரம், பாதிரியார், மோசடி மதமாற்றம்\nபள்ளி மாணவியை செக்ஸ் டார்ச்சர்- பெங்களுரு ட்ரியொ பன்னாட்டு பள்ளி தலைமை ஆசிரியர் பவுல் மேகின் காது\nFiled under கடத்தல் பாதிரியார், கன்னியா ஸ்திரீ, கற்பழிப்பு கிறிஸ்தவ பாதிரியார், காமம், கிறிஸ்தவ, சில்மிஷம், செக்ஸ் மோசடி, செக்ஸ் வீடியோ, பள்ளி மாணவி பலாத்காரம், பாதிரியார், மோசடி மதமாற்றம்\nஉண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-01-18T06:34:29Z", "digest": "sha1:YRTX34V43RDZ4LUENQOTBX7JFJX3AFVY", "length": 28569, "nlines": 60, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தமிழின் அகரமுதலிகள் வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதமிழ் மொழியில் அகரமுதலிகளின் தோற்றம்\nஒரு மொழியிலுள்ள சொற்கள் அனைத்தையும் அகர முதலிய எழுத்து வரிசையில் அமையும்படி ஒரு சேரத் தொகுத்து, அவற்றின் பொருள்களை, அம்மொழியாலேனும், பிறமொழியாலேனும் விளக்கும் நூல் அகராதி எனப்படும். அகராதி என்னும் சொல்லின் 'ஆதி' [1] என்னும் சொல் வடமொழி என்பதால், மொழிஞாயிறு பாவாணர் அகரமுதலி என்று அழைத்தார். சொல்லின் பெருளைத் தவிர, அதன் தோற்றம், ஆட்சி, அது வந்துள்ள நூல், இடம் முதலியவற்றையும் பெரிய அகராதிகளில் காணலாம். இவ்வாறு பொதுப்பட அமைந்துள்ள சொல்லகராதியேயன்றி, ஏதேனும் ஒரு பொருட்கு அல்லது, ஒரு தொழிற்குரிய சொற்கள், சொற்களின் தோற்றம், ஒரு நாட்டின் பல பகுதிகளிலும் வழங்கும் மொழிபேதங்கள் (Dialects) இவற்றைப் பற்றித் தனித்தனி அகராதிகள் தோன்றுதலும் உண்டு. இவ்வாறு தோன்றும் அகரமுதலிகள் தமிழில் அமைந்த வரலாற்றினைக் காண்போம்.\nதமிழர், அகரமுதலியை யொத்துப் பயன்படும் நூல்களை உரிச்சொற் பனுவல் என முற்காலத்தில் வழங்கினர். இப்பெயர், இச்சொல் இவ்வொரு பொருட்கு உரித்து; இச்சொல் பல பொருட்கு, உரித்து என்று உணர்த்துதலால் தோன்றியது. தொல்காப்பியரும் சில சொற்களுக்குப் பொருள் விளக்கஞ் செய்துள்ள பகுதியை உரியியல் என்று பெயரிட்டனர். ஆனால், இப்பெயர் காலப் போக்கில் மறைந்துவிட்டது. வடமொழிப் பெயராகிய நிகண்டு என்பதே தமிழிலும் நிலைத்துவிட்டது.\n2.1.2 சிறிய வடிவ தமிழ் அகரமுதலிகள்\n3 தமிழ்-ஆங்கில அகராதி செப்பமிடல்\n4 மொழி வளர்ச்சிக் காரணி\nஇந்நிகண்டுகள் கடின பதங்களுக்கு மாத்திரம் பொருள் கூறின. வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா என்பது தொல்காப்பியம். அன்றியும் ஆன்றோராட்சியில் வந்த செஞ்சொற்களை நிரலேகொடுத்து, அவற்றை விளக்குதலும் நிகண்டுகளின் நோக்கமாய் அமைந்தது. வழக்கெனப்படுவது உயர்ந்தோர் மேற்றே என்று தொல்காப்பியம் கூறுவது இதனை வலியுறுத்தும். சொற்களை ஆராய்ந்து தேர்ந்தெடுத்து, அவை வழங்கு முறை இவ்வாறு என்பதைத் துணிதலும் இந்நிகண்டுகளின் பிறிதொரு நோக்கம்.\nநிகண்டுகளின் வழிவழியே வந்ததுதான் அகரமுதலி. இப்பெயர் முதன்முதலிற் காணப்படுவது, கி. பி. 1594-ல் இயற்றி முடித்த அகராதி நிகண்டு என்ற நூலின் பெயரிலேயாகும். இதன் ஆசிரியர் சிதம்ப��� ரேவண சித்தர் என்னும் வீரசைவப் புலவர். இவர் இட்ட பெயரே, இப்பொழுது 'டிக்ஷனரி' (Dictionary) என்று ஆங்கிலத்திற் கூறும் நூலுக்குரிய தமிழ்ப் பெயராய் அமைந்துவிட்டது.\nஇந்நிகண்டுகள் கடின பதங்களுக்கு மாத்திரம் பொருள் கூறின. வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா என்பது தொல்காப்பியம். அன்றியும் ஆன்றோராட்சியில் வந்த செஞ்சொற்களை நிரலேகொடுத்து, அவற்றை விளக்குதலும் நிகண்டுகளின் நோக்கமாய் அமைந்தது. வழக்கெனப்படுவது உயர்ந்தோர் மேற்றே என்று தொல்காப்பியம் கூறுவது இதனை வலியுறுத்தும். சொற்களை ஆராய்ந்து தேர்ந்தெடுத்து, அவை வழங்கு முறை இவ்வாறு என்பதைத் துணிதலும் இந்நிகண்டுகளின் பிறிதொரு நோக்கம். நிகண்டுகளின் வழிவழியே வந்ததுதான் அகரமுதலி. இப்பெயர் முதன்முதலிற் காணப்படுவது, கி. பி. 1594-ல் இயற்றி முடித்த அகராதி நிகண்டு என்ற நூலின் பெயரிலேயாகும். இதன் ஆசிரியர் சிதம்பர ரேவண சித்தர் என்னும் வீரசைவப் புலவர். இவர் இட்ட பெயரே, இப்பொழுது 'டிக்ஷனரி' (Dictionary) என்று ஆங்கிலத்திற் கூறும் நூலுக்குரிய தமிழ்ப் பெயராய் அமைந்துவிட்டது.\nமுதன் முதலில் சொற்களின் எழுத்துக்கள் அனைத்தையும் நோக்கி அகராதி முறையைக் கையாண்டவர்கள் 17 ஆம் நூற்றாண்டின் இறுதியில் வந்த ஐரோப்பியப் பாதிரிகளேயாவர்.இவர்கள் கையாண்ட முறையில் நமக்கு விளைந்த நன்மைகள் பல. முதலாவது, பிற மொழிகளில் செப்பமாக அமைந்துள்ள அகராதி முறையைத் தமிழ் அகராதியிலும் கையாள முடிந்தது. இரண்டாவது, பாதிரிமார்களுக்குத் தமிழ் புதிய வேற்று மொழியாகையினாலே, இம்மொழியிலுள்ள எல்லாச் சொற்களுக்கும் இவர்கள் பொருளுணர வேண்டியவர்களாயிருந்தனர். ஆகவே, அருஞ்சொல், எளியசொல் என்ற வேற்றுமையின்றி, எளிய சொற்களுக்கும் பொருள் விளக்கம் செய்யவேண்டியது அவசியமாயிற்று. மூன்றாவது, நூல் வழக்கிலன்றிப் பொதுமக்கள் பல்வேறிடங்களிலும் சிதைத்து வழங்கிவந்த சொற்களும் அகராதியில் இடம் பெற்றன. அவர்கள் கல்விபெறாத கீழ்த்தர மக்களோடும் பழகிவந்தார்கள். அம்மக்கள் பேசுவதை உணர்வதும் அவர்கள் வழங்கும் சொற்களை உணர்வதும் அவசியம். எனவே, அவ்வழக்குச் சொற்களும் அகராதியிற் காணுதல் வேண்டும். இவ்வாறாகத் தமிழ் மக்களுள் பல இனத்தவர்களும் வழங்கும் சொற்கள் எல்லாம் அகராதிகளில் அமைவதற்கு இப்பாதிரிகளே வழிகாட்டியாயிருந்தார்கள��.\nசுமார் 1833-ல் யாழ்ப்பாணத்து அமெரிக்கன் மிஷன் அதிகாரிகள் தமிழ் அகராதியொன்றும், தமிழ்-ஆங்கில அகராதியொன்றும், ஆங்கிலத்-தமிழ் அகராதியொன்றும் இயற்றவேண்டும் என்று ஏற்பாடு செய்தனர். திஸ்ஸெரா, பெர்ஸிவல் பாதிரியார் முதலியவர்களின் துணைகொண்டு நைட் பாதிரியார் இவ்வகராதிகளுக்குரிய சொற்களைத் திரட்டி வந்தனர். இங்ஙனம் தொகுத்ததை ஆதாரமாகக் கொண்டு யாழ்ப்பாணத்தில் சந்திரசேகர பண்டிதர், ஒரு தமிழ் அகராதி இயற்றி முடித்தனர். இதற்குச் சென்னைகளத்தூர் வேதகிரி முதலியார் ஓர் அனுபந்தமும் சேர்த்தனர். இது ஸ்பால்டிங் பாதிரியாரால் 1842-ல் வெளியிடப்பட்டது. யாழ்ப்பாண அகராதி என்றும், மானிப்பாய் அகராதி என்றும் வழங்கியது இதுவே. தமிழ் மொழியிலுள்ள எல்லாச் சொற்களையும் அடக்க முயன்ற அகராதிகளில் இதுவே முதலாவது.\nஅமெரிக்கன் மிஷன் அதிகாரிகள் தொடங்கியமற்றை அகராதிகளும் வெளிவரலாயின. ஆங்கில-தமிழ் அகராதி வேலை ஹச்சிங்க்ஸ் பாதிரியாரால் மீண்டும் நடைபெற்றது. இவ்வகராதியை 1842-ல் வின்ஸ்லோ பதிப்பித்தனர். இதற்குச் சில ஆண்டுகட்கு முன்னர் சுமார் 1830-ல் தமிழ் ஆங்கில அகராதி யொன்று டாக்டர் ரொட்லர் என்பவரால் இயற்றப்பட்டது. இதனைத் திருத்தஞ் செய்வதற்கு இரண்டு தமிழ்ப் பண்டிதர்களையும் ஹக்நெஸ், ராபர்ட்ஸன் என்பவர்களையும் நியமனஞ் செய்தனர். முதற்பகுதி கவர்னர் ஜெனரல் பென்டிங் பிரபுவிற்கு உரிமையாக்கப்பட்டு 1834-ல் வெளிவந்தது. ராபர்ட்ஸன் இறந்து போகவே, டெய்லர் பாதிரியாரும் வேங்கடாசல முதலியாரும் இவ்வகராதி வேலையை மேற்கொண்டனர்.\nரொட்லர் அகராதி வெளிவந்த சில காலத்திற்குப் பின்னர்த் தமிழ்-ஆங்கில அகராதிக்காக, யாழ்ப்பாணத்து அமெரிக்கன் மிஷன் சார்பில் தொகுக்கப்பட்ட சொற்களை வின்ஸ்லோ சென்னையில் 1862-ல் பதிப்பித்தனர். இப்பதிப்பு வேலையில் பல சிறந்த வித்துவான்கள் பலவாறு உதவி செய்துவந்தனர். இவர்களில் இராமாநுஜகவிராயர், விசாகப் பெருமாளையர், வீராசாமிச் செட்டியார் முதலிய அறிஞர்களை இங்கே குறிப்பிடல் தகும். இவ்வகராதியில் 67,452 சொற்கள் உள்ளன. இருவகை வழக்கிலுமுள்ள சொற்கள் மிகக் கூட்டப்பட்டன; பலவகையான சாஸ்திரச் சொற்கள் விளக்கப்பட்டன; ஆசிரியர்கள், புலவர்கள், வீரமக்கள், தெய்வங்கள் முதலியோர்களின் பெயர்களும் இதிற் சேர்க்கப்பட்டன.\nஆனால், ஒருமொழி அகரமுதலி ���ிருத்தியடையாது, ஒரு நிலையிலேயே வெகுகாலம் நின்றுவிட்டது. யாழ்ப்பாண அகரமுதலி யொன்றுதான் பயன்பட்டு வந்தது. யாழ்ப்பாணத்தில் நீதிபதியாயிருந்த கதிர்வேற் பிள்ளை ஒரு சிறந்த பேரகராதி வெளியிட வேண்டிய முயற்சிகளைச் செய்தனர். இவ்வகராதியில் ஒரு பகுதியை இவர் எழுதி முடித்தனர். இவ்வகரமுதலி முழுவதையும், மதுரைத் தமிழ்ச் சங்கத்தார் முற்றுவித்து வெளியிட்டனர். இக்காரணத்தால் தமிழ்ச்சங்க அகராதி என இதனை வழங்குவர்.\nசிறிய வடிவ தமிழ் அகரமுதலிகள்தொகு\nவின்ஸ்லோவின் தமிழ்-ஆங்கில அகரமுதலி மிகவும் பெரிய நூல்; எல்லோருக்கும் எளிதில் கிடைக்கக்கூடிய தன்று. பொதுமக்களது தேவைக்கு வேறோர் அகரமுதலி வேண்டப்படுவதாயிற்று. இத்தேவையைநிரப்ப,1897-ல் தரங்கம்பாடி (Tranquebar) அகரமுதலி தோன்றியது. இது, பெப்ரீஷியஸ் அகரமுதலியை, ஆதாரமாகக் கொண்டது. இந்த அகரமுதலியில், ஒரு முக்கியமான முறையையும் இது கையாண்டது. டாக்டர் க்ரால் என்பவர் தமிழில், முக்காலத்தும் வரும் வினைவிகற்பங்களை யெல்லாம், நன்கு ஆராய்ந்து வினையடிகளை, 13 வகையாகக் கணக்கிட்டிருந்தனர். இவ்வகையை இவ்வகரமுதலி மேற்கொண்டு, ஒவ்வொரு வினையடியையும், அது எவ்வகையைச் சார்ந்தது எனக் குறிப்பிட்டுச் சென்றது. இதனால் வினைவிகற்பங்களையெல்லாம் அகரமுதலியில் கொடுக்கவேண்டிய அவசியமில்லாமற் போயிற்று. இங்ஙனமாக இருமொழி அகராதிகள் பல படியாய்த் திருத்தமடைந்து வரலாயின.\nதமிழ்-ஆங்கில அகராதி பலவகையில் செப்பமடைய இடமிருந்தது.\nமுதலாவது, சங்க இலக்கியம் முதலிய ஆதார நூல்கள் பல, வின்ஸ்லோவிற்குப் பின்னரே, அச்சில் வெளிவந்துள்ளன. இவற்றை நன்கு பயன்படுத்துவது அவசியமாயிற்று.\nஇரண்டாவது, சொற்களுக்குப் பொருள் எழுதுவதில் வின்ஸ்லோ முதலியோர் அகராதிகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு நயம் இருந்தது. இந்நயங்கள் அனைத்தையும் ஒருங்கு கொணர்ந்து அவற்றை இன்னும் ஒழுங்காக விருத்தி செய்வதும் வேண்டியதாயிருந்தது.\nமூன்றாவது, சொற்பொருள்களை அமைப்பதில் சில நெறிகளைக் கையாளுவதும் அவசியமாயிற்று. தமிழ்-அகராதி நூல்கள் பலவும், பொருள்களையும்கூட, அகராதிக் கிரமத்தில் அமைத்தன. இது தவறாகும். வரலாற்று முறையிலும், இயலாத இடங்களில் கருத்து வளர்ந்துசென்ற முறையிலும் இவற்றை அமைக்க வேண்டியது இன்றியமையாததாகும்.\nநான்காவது, சொல்லுக்குப் பொருளாகப் பரியாயச் சொற்களைக் கொடுப்பது போதாது. சொல்லுக்குரிய பொருளின் இலக்கணத்தையும் வரையறை செய்யவேண்டும். இவ்வாறு செய்யும் வழக்கம் தமிழ் அகராதிகளில் பெரும்பாலும் இல்லாமலிருந்தது; பரியாயச் சொல்லைக் கூறுவதே போதியதெனக் கருதப்பட்டது. தமிழ்-ஆங்கில அகராதிகளில் கொடுக்கப்பட்டுள்ள இலக்கணங்களும் ஒவ்வொரு வகையில் பிழைபாடு உடையனவாயிருந்தன. இக்குறைகளெல்லாம் நீங்கவேண்டுவது அவசியமாயிற்று.\nஐந்தாவது சொல்லின் பிறப்பைக் குறித்து அகராதியாளர்கள் பெரும்பாலும் கருத்துச் செலுத்தியதேயில்லை. சில தமிழ்ச் சொற்களுக்கு வடமொழி மூலங்கள் தரப்பட்டிருந்தன. பிற திராவிடமொழிகளிலிருந்து பிறப்பொத்த சொற்கள் காட்டப்பெறவில்லை.\nஆறாவது, மேற்கோள் காட்டுவதில் தகுதியான முறைகள் கையாளப் பெறவில்லை. தக்க முறைகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கோள் கொடுப்பது அவசியமாயிருந்தது.\nமேற்குறித்த அம்சங்களிற் பெரும்பாலுங்கொண்டு திருத்த மெய்தியது சென்னைப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள தமிழ்-லெக்ஸிகன் ஆகும். இதுவும் அரசினர் ஆதரவில் சாண்ட்லர் என்ற அமெரிக்கன் மிஷன் பாதிரியாரால் தொடங்கப்பெற்று, தமிழ் வித்துவான்களின் உதவி கொண்டு, ஆங்கிலமும் தமிழுங்கற்ற ஆசிரியர்களால் முற்றுப்பெற்றது. இதிலும் பல குறைகள் உள்ளன. அகரமுதலி வேலை, மேலும் மேலும் நடைபெற்றுக்கொண்டே செல்லவேண்டியது என்பதே அறிவியல் அடிப்படையிலான உண்மையாகும்.\nமொழியின் வளர்ச்சி, நமது வாழ்க்கையின் வளர்ச்சியைப் பொறுத்தது. இம்மொழி வளர்ச்சிக்குச் சொல்லின் வளர்ச்சி, ஒரு சிறந்த அறிகுறியாயுள்ளது. நமது வாழ்க்கை வளமுறுவதானால், சொற்கள் பெருகிக் கொண்டுதான் செல்லும். அகரமுதலி வேலைக்கு எல்லையே இல்லை. குறைபாடுகளைத் திருத்துவதும் சொற்களின் பிறப்பு வரலாற்றை மொழிநூல் முறையில் உணர்த்தி ஜாதகம் கணிப்பதுபோல் விவரங்கள் தருவதும், சொல்லின் வடிவங்களையும் பொருள்களையும் காலக்கிரமத்தில், வரலாற்று முறையில் நிறுவி, இன்ன சொல் இன்ன காலத்தில் இன்ன வடிவம் பெற்றது, இன்ன சொல் இன்ன காலத்தில் இன்ன பொருள் பெற்றது என்பன முதலிய விவரங்களை நூல்களின் ஆதாரங்கொண்டு தெளித்து உணர்த்துவதும், புதுச்சொற்களைச் சேர்ப்பதும் கலைக் குறியீட்டு மொழி அகராதிகளையும், கொடுந்தமிழ், திசைச் சொல் பற்றிய அகராதிகளையும் சொற்பிறப்பு அகராதிகளையும் இயற்றுவதும் தமிழ் மொழி வளர்ச்சிக்கு இன்றியமையாத பெருஞ்செயல்களாகும். சுருங்கச் சொல்லின், ஆங்கிலத்திலுள்ள நூதன ஆங்கிலப் பேரகராதி (New English Dictionary) யின் முறைகளை முற்றும் தழுவி, ஒரு தமிழ்ப் பேரகராதி இயற்றுதல் தமிழ் அறிஞர்களது கடமையாகும்.\n↑ கவிக்கோ ஞானச்செல்வன் (2012 செப்டம்பர் 20). \"பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்-76 ஆனந்தனா ஆநந்தனா\". தினமணி. பார்த்த நாள் 2019 அக்டோபர் 23.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venuvanamsuka.blogspot.com/2011/09/blog-post.html", "date_download": "2020-01-18T05:59:20Z", "digest": "sha1:I7IXBPNYH6IKYZ6Y2TY6SE7QWICTB4PT", "length": 27430, "nlines": 22, "source_domain": "venuvanamsuka.blogspot.com", "title": "வேணுவனம்: சித்தூர் தென்கரை மகாராஜாவும், நெல்லையப்பரும்", "raw_content": "சித்தூர் தென்கரை மகாராஜாவும், நெல்லையப்பரும்\n‘ஒங்களுக்கு சாஸ்தா கோயில் எது’ பல்வேறு சந்தர்ப்பங்களில், பலதரப்பட்ட மனிதர்களிடமிருந்து இந்தக் கேள்வி என்னிடம் கேட்கப்பட்டபோதெல்லாம் ‘தெரியலீங்களே’ என்று நெளிவேன். திருநெல்வேலி பகுதிகளில் குலதெய்வம் கோயிலை ‘சாஸ்தா’ கோயில் என்றே சொல்வார்கள். பேச்சு வழக்கில் சாத்தாங்கோயில். ‘சொக்கலிங்கம் பிள்ளை மொதலாளிக்கும், எங்க குடும்பத்துக்கும் ஒரே சாத்தாங்கோயில்தான். ஆனா இதச் சொல்லி அவாள்ட்ட போயி ஒறவாட முடியுமா’ பல்வேறு சந்தர்ப்பங்களில், பலதரப்பட்ட மனிதர்களிடமிருந்து இந்தக் கேள்வி என்னிடம் கேட்கப்பட்டபோதெல்லாம் ‘தெரியலீங்களே’ என்று நெளிவேன். திருநெல்வேலி பகுதிகளில் குலதெய்வம் கோயிலை ‘சாஸ்தா’ கோயில் என்றே சொல்வார்கள். பேச்சு வழக்கில் சாத்தாங்கோயில். ‘சொக்கலிங்கம் பிள்ளை மொதலாளிக்கும், எங்க குடும்பத்துக்கும் ஒரே சாத்தாங்கோயில்தான். ஆனா இதச் சொல்லி அவாள்ட்ட போயி ஒறவாட முடியுமா நாயல்லா அவுத்து விட்டுருவாரு.’ ஒரு ஐந்தாறு வருஷத்துக்கு முன் ஒருமாதிரியாக என் தகப்பனார் மூலம் எங்களின் ‘சாஸ்தா’ யார் என்பது தெரிந்து போனது. ஆனால் எங்கள் தகப்பனார் உட்பட குடும்பத்துப் பெரியவர்கள் பலருக்கும் ‘சாஸ்தா’வைப் பற்றித் தெரிந்தே இருந்திருக்கிறது. தாத்தா காலத்தில் ‘சாஸ்தா’வுடன் ஏதோ மனஸ்தாபம் ஏற்பட்டு, அவர் முகத்தில் முழிக்காமல் இருந்திருக்கிறார்கள். ‘ஒங்க தாத்தாக்கு கோவம் வந்துட்டா காந்திமதியையும், நெல்லையப்பரையும் மாமனாரு, மாமியார ஏசுத மாரில்லா தாறுமாறா ஏசுவா நாயல்லா அவுத்து விட்டுருவாரு.’ ஒரு ஐந்தாறு வருஷத்துக்கு முன் ஒருமாதிரியாக என் தகப்பனார் மூலம் எங்களின் ‘சாஸ்தா’ யார் என்பது தெரிந்து போனது. ஆனால் எங்கள் தகப்பனார் உட்பட குடும்பத்துப் பெரியவர்கள் பலருக்கும் ‘சாஸ்தா’வைப் பற்றித் தெரிந்தே இருந்திருக்கிறது. தாத்தா காலத்தில் ‘சாஸ்தா’வுடன் ஏதோ மனஸ்தாபம் ஏற்பட்டு, அவர் முகத்தில் முழிக்காமல் இருந்திருக்கிறார்கள். ‘ஒங்க தாத்தாக்கு கோவம் வந்துட்டா காந்திமதியையும், நெல்லையப்பரையும் மாமனாரு, மாமியார ஏசுத மாரில்லா தாறுமாறா ஏசுவா’ ஆச்சி சொல்லிக் கேட்டிருக்கிறேன்.\nசென்னையில் ஓர் ஆங்கில் நாளிதழின் நிருபராகப் பணிபுரிகிற ஒரு பெண்மணியைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்த போது, ‘எங்களுக்கு சாஸ்தா கோயில் திருநவேலி பக்கத்துல கங்கைகொண்டான்லதான் ஸார் இருக்கு. வருஷா வருஷம் போவோம்,’ என்றார். அன்றிலிருந்தே எங்கள் சாஸ்தாவைப் போய்ப் பார்க்க வேண்டும் என்று மனதில் தோன்றிக் கொண்டே இருந்தது. பத்து நாட்களுக்கு முன்புதான் அதற்கு வாய்த்தது. தலைமுறை தலைமுறையாக எங்கள் குடும்பம் வணங்கி வந்த குலதெய்வ சாஸ்தாவின் பெயர் ’தென்கரை மகாராஜா’ என்றும், வள்ளியூருக்கு அருகில் உள்ள சித்தூரில் இருக்கிறார் என்பதும் தெரிய வந்தது.\nதிருநெல்வேலியிலிருந்து காரில் போனால் இரண்டிலிருந்து இரண்டரை மணிநேரம் வரை ஆகும் என்றார்கள். ‘சித்தூர் தென்கர மகராசா கோயிலுக்குத்தானெ சாட்ரூட்ல ஒருமணிநேரத்துல போயிரலாம். நான் எத்தன மட்டம் போயிருக்கென்.’ சொன்னபடியே ஒருமணிநேரத்தில் சித்தூருக்கு அழைத்துச் சென்றார் டிரைவர் சாகுல் ஹமீது. தென்கரை மஹாராஜா கோயிலுக்கான தேர் ஒரு ஓரமாக அலங்காரமில்லாமல் நின்று கொண்டிருந்த்து. ஆங்காங்கே சின்னச் சின்னக் கோயில்கள். தென்கரை மகாராஜா கோயிலுக்கு முன் பெரிதாக எடுத்துக் கட்டப்பட்டிருந்த ஒரு பெரிய மண்டபம். ‘அருள்மிகு ஸ்ரீ தென்கரை மகாராஜேஸ்வரர் திரு(க்)கோவில் என்று முகப்பு வளையத்தில் எழுதியிருந்தது. தென்கரை மகாராஜாவுக்கு ‘க்’கன்னா ஆகாது என்பது உள்முகப்பிலும் ‘திருகோயில்’ என்று எழுதியிருப்பதைப் பார்த்ததும் உறுதியானது.\nதென்கரை மகாராஜாவுக்கு பூஜை செய்யும் பொறுப்பை ஒரு பெரியவரும் அவரது மகன்களுமாக ஒரு பிராமணக் குடும்பம் ஏற்றுக் கொண்டுள்ளது. அர்ச்சக சகோதர்ர்களில் ஒருவரான சேகர், தங்கச் சங்கிலியில் இணைக்கப்பட்ட ருத்திராட்சம் அணிந்திருந்தார். தென்கரை மகாராஜா இருந்த அறையைத் திறந்து எங்களை அவரிடம் கூட்டிப் போனார். பேரமைதி நிலவிய சந்நிதியில், நல்ல துடிப்பாக கண்முழித்து பார்த்துக் கொண்டிருந்தார், மகாராஜா. அந்த இடத்தில் முகம், பெயர் தெரியாத எனது மூதாதையரை நினைத்துக் கொண்டேன். எப்படியும் அவர்களையும் மகாராஜா இப்படித்தான் பார்த்திருப்பார். அர்ச்சனை முடிந்து தீபாராதனை காட்டி முடிந்தவுடன், ‘பேச்சியம்மாளுக்கும் பூச பண்ணனும்லா’ என்று கேட்டார் சேகர். ரத்தச்சிவப்பில் குங்குமம் அப்பிய முகத்துடன் கோயிலின் பின்புறத்தில் இருந்தாள் பேச்சியம்மாள். அந்த அம்மாளையும் வணங்கி முடித்தோம். மொத்த்த்தில் பத்தே நிமிடங்களில் சாஸ்தா வழிபாடு முடிந்தது. வெளிமண்டபத்தில் சில முதியவர்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். நல்ல காற்று அடித்துக் கொண்டிருந்த்து. அர்ச்சகர் சேகரின் குழந்தை படுத்துக் கிடந்த கிராமத்து முதியவர் ஒருவர் மேல் சாய்ந்தபடி அமர்ந்து தலைகீழாக வைத்து தினத்தந்தி படித்துக் கொண்டிருந்தாள். சற்றுத் தள்ளி அர்ச்சகரின் சகோதரர்களில் ஒருவராக இருக்கக் கூடும் என்று நாங்கள் யூகித்த ஒரு நபர் கழுத்தில் தங்கச் சங்கிலி மினுமினுக்க உட்கார்ந்திருந்தார். ஆவணி அவிட்டம் முடிந்து சிலநாட்களே ஆகியிருந்ததால் அழுக்கேறாத புத்தம்புதுப் பூணூல் அணிந்திருந்தார். செருப்பை மாட்டும் போது அப்பா கேட்டார்கள். ‘நீங்க சேகரோட அண்ணனா’ என்று கேட்டார் சேகர். ரத்தச்சிவப்பில் குங்குமம் அப்பிய முகத்துடன் கோயிலின் பின்புறத்தில் இருந்தாள் பேச்சியம்மாள். அந்த அம்மாளையும் வணங்கி முடித்தோம். மொத்த்த்தில் பத்தே நிமிடங்களில் சாஸ்தா வழிபாடு முடிந்தது. வெளிமண்டபத்தில் சில முதியவர்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். நல்ல காற்று அடித்துக் கொண்டிருந்த்து. அர்ச்சகர் சேகரின் குழந்தை படுத்துக் கிடந்த கிராமத்து முதியவர் ஒருவர் மேல் சாய்ந்தபடி அமர்ந்து தலைகீழாக வைத்து தினத்தந்தி படித்துக் கொண்டிருந்தாள். சற்றுத் தள்ளி அர��ச்சகரின் சகோதரர்களில் ஒருவராக இருக்கக் கூடும் என்று நாங்கள் யூகித்த ஒரு நபர் கழுத்தில் தங்கச் சங்கிலி மினுமினுக்க உட்கார்ந்திருந்தார். ஆவணி அவிட்டம் முடிந்து சிலநாட்களே ஆகியிருந்ததால் அழுக்கேறாத புத்தம்புதுப் பூணூல் அணிந்திருந்தார். செருப்பை மாட்டும் போது அப்பா கேட்டார்கள். ‘நீங்க சேகரோட அண்ணனா\n‘சொரிமுத்து,’ என்றார். ஒருவேளை பாபநாசத்திலுள்ள ‘சொரிமுத்து அய்யனார்’ அவருடைய சாஸ்தாவாக இருக்கலாம்.\n‘நீங்க சாஸ்தா கோயிலுக்குப் போனதுல்லாம் சரி. அதுக்காக அம்மையையும், அப்பனையும் பாக்காம ஊருக்குப் போயிராதிய. அவாளாது பரவாயில்ல. ஒண்ணும் கண்டுக்கிட மாட்டா. ஆனா அம்மை ரொம்ப வெசனப்படுவா, பாத்துக்கிடுங்க. நான் சொல்லுதத சொல்லிட்டென். அதுக்கு மேல ஒங்க இஷ்டம் சித்தப்பா.’ மீனாட்சி சுந்தரம் வழக்கமாக இப்படித்தான் மிரட்டுவான். அம்மை, அப்பன் என்று அவன் சொன்னது ’அம்மையப்பன்’ காந்திமதியம்மையையும், நெல்லையப்பரையும்.\n‘காலைல அஞ்சு மணிக்குல்லாம் வந்திருதென். குளிச்சு ரெடியா இருங்க.’\nசொன்னபடி ஐந்து மணிக்கெல்லாம் தெற்குப்புதுத் தெருவிலிருந்து தனது டி.வி.எஸ் 50-யில் மீனாட்சி வரவும், நெல்லையப்பர் கோயிலுக்குக் கிளம்பினோம். பலவருடங்களுக்குப் பிறகு அதிகாலைத் திருநெல்வேலியைப் பார்த்தேன். மீனாட்சியின் கட்டளைப்படி காலில் செருப்பில்லாமல், வேட்டி கட்டிக் கொண்டு, வழக்கம் போல பின்சீட்டில் (வேட்டி கட்டியிருந்ததால்) பெண்கள் போல ஒருசைடாக உட்கார்ந்திருந்தேன். அம்மன் சன்னதி மண்டபத்தைத் தாண்டி, கீழரதவீதிக்குள் நுழையும் போது இரவு போல்தான் இருந்தது.\n‘எல, இன்னும் நட தொறக்கலியே\n வாள்க்கைல நெல்லையப்பர் கோயில் நட தொறக்குறதுக்கு முன்னாலயே நீங்க வந்ததில்லேல்லா\nபதிலேதும் சொல்லாமல் இருந்தேன். ‘எப்பிடியும் ஏளு ஏளர ஆயிரும். ஒரு டீய குடிச்சிக்கிடுவோம். இல்லென்னா பசி தாங்காது.’ அவ்வளவு பக்தியிலும், பசியைப் பொருட்படுத்தும் மீனாட்சியின் யதார்த்தம்தான், இருபத்தைந்து ஆண்டுகாலமாக எனது நெருக்கமான உறவாக அவனை நினைக்க வைக்கிறது. லாலா சத்திரமுக்கில் ‘சதன்’ டீ ஸ்டாலில் இரண்டு டீ வாங்கினான் மீனாட்சி. ‘பரவாயில்ல அண்ணாச்சி. கண்ணாடி கிளாஸ்லயே குடுங்க.’ என்னிடம் டீ கிளாஸைக் கொடுக்கும் போது, ‘காலேல மொதல் போனி நாமதான். சுத்தமா வெளக்கி வச்சிருக்காரு. இல்லென்னா பேப்பர் கப்தான் வாங்குவென்.’ டீ குடித்து முடித்தவுடன் ஒரு தம்ளர் தண்ணீர் வாங்கி வந்து, ‘சித்தப்பா, ஒரு மடக்கு வாயில் ஊத்தி குடிக்காம அப்பிடியே வச்சுக்கிடுங்க.’ மீனாட்சி எதைச் சொன்னாலும் ஒரு காரணத்துக்காகத்தான் சொல்லுவான் என்பதால், மறுபேச்சு பேசாமல் வாயில் கொஞ்சம் தண்ணீரை ஊற்றிக் கொண்டேன். ஆரெம்கேவி பக்கம் வரும் போது வண்டியை ஓரமாக நிறுத்தி, வாயிலுள்ள தண்ணீரைக் கொப்பளித்து விட்டு, என்னையும் அப்படியே செய்யச் சொன்னான். ‘கோயிலுக்குள்ள நிக்கும் போது சவம் வாயில டீ டேஸ்டு சவசவன்னு அப்பிடியே நிக்கும் பாத்தேளா\nகாந்திமதியம்மன் சந்நிதியின் வாசலில் பன்னிருதிருமுறை அடியார்கள் உடம்பு முழுக்க திருநீறும், மார்பு முழுக்க ருத்திராட்சங்களுமாக, தத்தம் வேட்டியை அவிழ்த்துக் கட்டிக் கொண்டிருந்தார்கள். இரண்டொரு வயதான ஆச்சிகளும், நடுத்தர வயதுப் பெண்களும் தேவார, திருவாசகப் புத்தகங்கள், சின்னத் தூக்குச்சட்டி, தீப்பெட்டி, பூ, கூடை சகிதம் நடைவாசலில் காத்து நின்றனர். ‘சட்டைய கெளட்டிருங்க சித்தப்பா.’ மீனாட்சியின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் வந்தேன். நடை திறந்து கோயிலுக்குள் நுழையவும், பள்ளிக்கூடம் மணியடித்தவுடன் வெளியே ஓடிவரும் சிறுபிள்ளைகளின் உற்சாகக் குரலுக்கு இணையாக, ‘நம பார்வதி பதயே’ என்று ஒரு அடியார் சத்தமெழுப்ப, கூட்டத்தோடு கூட்டமாக நானும் மனதுக்குள் ஹரஹர மஹாதேவா’ என்றபடியே உள்ளே நுழைந்தேன்.\nதிருநெல்வேலியிலேயே பிறந்து வளர்ந்த நான் முதன் முறையாக ‘திருவனந்தல் பூஜை’க்குச் சென்று அம்மையும், அப்பனும் ஐக்கியமாகியிருக்கும் ‘பள்ளியறை’க்கு முன்பு மீனாட்சியைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே நின்றேன். பள்ளியறை திறக்கவும் தேவாரம் போலவும், திருவாசகம் போலவும் தெரிந்த ஒரு ரெண்டுங்கெட்டான் பதிகத்தை ‘பன்னிருதிருமுறை அடியார்கள்’ பலத்த குரலில் பாட, ஒவ்வொரு வரியையும் மீனாட்சி உட்பட எல்லோரும் பாடினார்கள். நான் மீனாட்சியின் உதட்டைப் பின்பற்றி கிட்டத்தட்டச் சரியாக வாயசைத்தேன். முடிவில் ‘நம பார்வதி பதயே, ஹரஹர மஹாதேவா, தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ சொல்லும் போது மட்டும் என் குரல் எனக்கேக் கேட்டது.\nமுதலில் பள்ளியறையிலிருந்து அம்மை தன் சந்நிதிக்குச் சென்றாள். அவளை வணங்கிவிட்டு, சப்பரத்தில் (பல்லக்கு)தன் சந்நிதிக்குக் கிளம்பிய அப்பனுக்குப் பின்னால் செல்லத் துவங்கினோம். இந்த இடத்தில் எனக்கொரு சௌகரியமான சூழலை ‘பன்னிருதிருமுறை அடியார்கள்’ ஏற்படுத்திக் கொடுத்தனர். வேறொன்றுமில்லை. எனக்கு நன்கு தெரிந்த ‘சிவபுராணத்தை’ப் பாடத் துவங்கினர். முதலில் சிவ சம்பிரதாயமாக ‘திருச்சிற்றமபலம்’ என்று துவங்கும் போது, சரி இதற்கும் நாம் வாயசைக்க வேண்டியதுதான் என்று முடிவு செய்துக் காத்திருந்த போது, தலைமை அடியார், ‘நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க’ என்றவுடன் எனக்கு உற்சாகம் பிறந்தது. ஆனால் அடுத்த வரியிலேயே எனக்கு ஒரு சிக்கல் காத்திருந்தது. தலைமை அடியார் பாடிய வரியை வாங்கி அப்படியே திருப்பிச் சத்தமாகப் பாடி சிவனடியார் கூட்டத்தில் இணைந்து, ஒருசிலரைத் திரும்பிப் பார்க்க வைத்து விடலாம் என்கிற எனது நியாயமான ஆசையில் ஒருலாரிமண் விழுந்தது. தலைமை அடியார் ‘நமச்சிவாயம் வாழ்க நாதன்தாள் வாழ்க’ என்று முதல் வரியைப் பாடவும் மற்ற அடியார்கள் அதற்கு அடுத்த வரியான ‘இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க’ என்று பாடினார்கள். மேற்கத்திய இசையின் call and response முறையில், ஒன்றுக்கு பிறகு மூன்று, மூன்றுக்குப் பிறகு ஐந்து என அவர்கள் பாடிய விதம் எனக்கு கைவரவில்லை. ஒவ்வொருவரியாகப் பாடினால்தான் என்னால் முழுமையாகப் பாட முடியும். ஒவ்வொரு வரியிலும் குழம்பி மறுபடியும் மனதுக்குள் முதல் வரியிலிருந்து பாடிப் பார்த்து வந்து சேர்வதற்குள் சிவபுராணம் முடிய இருந்தது. மீனாட்சியைப் பார்த்தேன். அந்த மூதேவி பழக்கம் காரணமாக தங்குதடையில்லாமல் பாடியபடி முன்னே சென்றான். இயலாமையில் கோயில் என்பதை மறந்து மீனாட்சியைக் கெட்ட வார்த்தையில் திட்டினேன். சிவனடியார்களின் பெரும் குரல்களுக்கிடையில் அது அமுங்கிப் போனது. நெல்லையப்பரைச் சுமந்து செல்லும் சப்பரம், நின்றசீர் நெடுமாறன் கலையரங்கைத் தாண்டி யானை கட்டப்பட்டிருக்கும் இடத்தை நெருங்கியது. யானை அங்கு இல்லையென்றாலும் யானையின் வாசனை மூக்கை நிறைத்தது. வாழைக்காய் கமிஷன்கடை நயினார்பிள்ளை தாத்தாவும், நெல்லையப்பர் கோயிலுக்கு அவர் வழங்கிய, அவர் ஜாடையிலேயே உள்ள ‘நயினார்’ யானையும் நின்று கொண்டிருக்கும் நெல்லையின் புகழ் பெற்ற ஓவிய நிறுவனமான ‘ARTOYS’ ஓவியத்தைப் பார்த்தவாறே சிவபுராணத்தின் மிச்சத்தைத் தவற விட்டேன்.\nநெல்லையப்பர் சந்நிதியின் கொடிமரத்துக்கு அருகிலுள்ள ‘மாக்காளை’ பக்கம் சப்பரம் வரும் போது, ‘சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்’ என்று சிவபுராணத்தின் கடைசிக்கு முந்தைய வரி வந்தது. சட்டென்று கடைசி வரி நினைவுக்கு வர, சத்தமாக ‘செல்வர் சிவபுரத்தி னுள்ளார் சிவனடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து,’ என்றேன். பிறகு வழக்கம் போல் ‘நம பார்வதி பதயே.’\n‘மாக்காளைக்கு’ப் பக்கத்தில் யானை ‘காந்திமதி’ நெற்றி நிறைய திருநீற்றுடன் சிரித்தபடி நின்று கொண்டிருந்தது. ‘பன்னிருதிருமுறை அடியார்’ கூட்டத்தில், துவக்கத்திலிருந்தே எனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு மனிதர் உரத்த குரலில் ‘சிவபுராணம்’ பாடி வந்து என் கவனத்தைக் கலைத்துக் கொண்டே இருந்தார். சப்பரம் இறங்கி, கஜ பூஜை முடிந்து, கோ பூஜையின் போதுதான், அந்த மனிதரின் முகத்தைப் பார்க்க முடிந்தது. நெற்றியில் அழகாகத் திருமண் இட்டிருந்தார்.\nLabels: 'சொல்வனம்' இணைய இதழ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/3370/", "date_download": "2020-01-18T05:28:36Z", "digest": "sha1:6LGKXFPYO4DOTXP6IS5MUMI6NHKSU5UU", "length": 21243, "nlines": 62, "source_domain": "www.savukkuonline.com", "title": "வாழ்த்துக்கள் தோழர்களே… !!! – Savukku", "raw_content": "\n அந்த விவகாரத்துக்குள் செல்வதற்கு முன்னால், சிரமம் பாராமல் கீழ்கண்ட இரண்டு கட்டுரைகளைப் படித்து விடுங்கள்.\nபடித்து விட்டீர்களா .. … மத்திய அமைச்சர் ஜெகதரட்சகனின் லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி அனுமதி பெறுவதற்கு முறைகேடுகளில் ஈடுபட்டதாக சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. இவ்வழக்கில், இக்கல்லூரியின் தாளாளரான ஜெகதரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த் உள்ளிட்ட ஏழு பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.\nசென்னை தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றிய பல மூத்த மருத்துவர்கள், லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரியில் விரிவுரையாளர்களாகவும், பேராசிரியர்களாகவும் பணியாற்றியது போல மத்திய ஆய்வுக்குழு வரும் அன்று நடித்து, அப்படி ஒரு நாள் நடித்ததற்காக 20 ஆயிரம் பணம் வாங்கியதும், பக்கத்து கிராமங்களில் இருந்த பொதுமக்களை அழைத்து, வெளி மற்��ும் உள்நோயாளிகள் போல நடிக்க வைத்ததும் சிபிஐ தனது குற்றச்சாட்டுகளில் தெரிவித்து உள்ளது.\nஇந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே, இரண்டு பேட்ச் மருத்துவர்கள் படிப்பை முடித்து விட்டு வெளியேறி விட்டார்கள். சவுக்கு வாசகர்கள் இனி மருத்துவரிடம் சென்றால், எங்கே படித்தீர்கள் என்று தயங்காமல் கேளுங்கள். ஜெகதரட்சகனின் லட்சுமி நாராயணா அல்லது பாலாஜி மருத்துவக் கல்லூரி என்று சொன்னால், உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடுங்கள். காய்ச்சல் என்று சொன்னால் காது ஆபரேஷன் செய்வதற்கும், இருமல் என்றால் இதய ஆபரேஷன் செய்வதற்கும்வாய்ப்புகள் மிக அதிகம்.\nசிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளதே இந்த வாழ்த்துக்களுக்கான காரணம். நமக்கு வேறு யார் வாழ்த்த சொல்ல வேண்டும் நமக்கு நாமே வாழ்த்து சொல்லிக் கொள்ளலாமே…\nமத்திய அமைச்சர் ஜெகதரட்சகன் அதிமுகவிலிருந்து திமுகவுக்கு தாவியவர். சத்யபாமா பொறியியல் கல்லூரி நடத்தும் ஜேப்பியார் போல, அந்தக்காலத்திலேயே கல்வித்தந்தை ஆனவர். அதிமுகவிலிருந்து வெளியேறி, வன்னியர்களுக்கென்று தனிக்கட்சி தொடங்கி நடத்திக் கொண்டிருந்தபோதுதான், 2006 என்று நினைவு திமுகவுக்குத் தாவுகிறார். கருணாநிதி ஜெகதரட்சகனை திமுகவில் சேர்த்துக் கொண்டது, வன்னியர் வாக்குகளை மட்டும் குறிவைத்தல்ல. கல்வித் தந்தை ஜெகதரட்சகனிடம் இருந்த அளவிட முடியாத பணமும் ஒரு காரணம்.\n2ஜி ஊழலில் கருணாநிதியின் இரு குடும்பங்களுக்கும் வந்த பங்கில் ஒரு பெரும் தொகை, ஜெகதரட்சகனிடம் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஜெகதரட்சகனுக்கு ஆண்டுதோறும் வரும் கணக்கிலடங்காத பணத்தில் 2ஜி பணத்தை சம அளவில் கலந்து, அதில் வரும் கலப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக்கித் தர வேண்டும் என்பதே கட்டளை என்று கூறப்படுகிறது.\n2ஜி விவகாரம் வெளியான கடந்த இரண்டு வருடங்களாக, கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள், அவர்களின் உதவியாளர்கள் ஆகியோர் குறைந்தது 400 தடவைக்கு மேல் டெல்லி சென்று திரும்பியிருப்பார்கள். இவர்கள் யாரும் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்யப்போவதில்லை. பிசினெஸ் கிளாஸ்தான். இன்றைய நிலவரப்படி பிசினெஸ் கிளாஸில் சென்னையிலிருந்து டெல்லிக்கு டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா 35 ஆயிரம். ஒரு வருடத்திற்குள் பெரிய அளவில் விலை மா��்றம் இல்லை. அப்படியே வைத்துக் கொண்டாலும் சராசரியாக 30 ஆயிரம் ஆகியிருக்கும். இதைத் தவிரவும், இக்குடும்பத்தினர் டெல்லிக்குச் சென்றால், அங்கே ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் அவர்களைத் தங்க வைப்பது, அவர்களுக்கு சொகுசு கார்களை ஏற்பாடு செய்வது ஆகிய அனைத்துச் செலவுகளையும் செய்வது ஜெகதரட்சகன்தான். வாய்கிழிய இவ்வளவு பேசும் கருணாநிதி, பாக்கெட்டிலிருந்து 10 பைசாவை எடுக்க மாட்டார் என்பது அவரோடு நெருக்கமாக இருப்பவர்களுக்கு நன்கு தெரியும். அதைத் தவறு என்றும் சொல்ல முடியாது. என்னால்தானே இவ்வளவு சம்பாதிக்கிறாய். செலவு செய் என்பதே அதன் காரணம்.\nஇவ்வாறு கடந்த இரண்டாண்டுகளாக போக்குவரத்து மற்றும் இதர செலவுகளைத் தவிர்த்து, ஜெகதரட்சகன் கனிமொழியின் வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி கேட்ட ஒரு பெரிய தொகையையும் கொடுத்திருக்கிறார் என்பதே திமுக வட்டாரத் தகவல். ஜெகதரட்சகனின் சொத்துக்கள் இரண்டே ஆண்டுகளில் எப்படி அசுரத்தனமாக வளர்ச்சி அடைந்திருக்கிறது என்பதே, இந்த கல்வித் தந்தை எப்படி ஊழல் சொத்துக்களை குவித்திருக்கிறார் என்பதற்கு ஒரு அற்புதமான உதாரணம்.\n2009ல் 5.9 கோடியாக இருந்த ஜெகதரட்சகனின் சொத்து, இரண்டே ஆண்டுகளில் 2011ல் 64.5 கோடியாக, அதாவது 1092 சதவிகித வளர்ச்சி அடைந்துள்ளது. இரண்டு ஆண்டுகளில் ஒரு நபரின் சொத்து எப்படி இத்தனை வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை மன்மோகன் சிங் கண்டுகொள்ளவில்லை. இந்த வளர்ச்சிக்கு காரணம், ஜெகதரட்சகனின் பாரத் பல்கலைகழகம். இந்தப் பல்கலைகழகத்தில் வழங்கப்படும் கல்வி வகைகளை மட்டும் பாருங்கள்.\nஇந்தப் பல்கலைக்கழகத்திலிருந்து விளையும் கருப்புப் பணம்தான், கருணாநிதி குடும்பத்திற்கு செலவு செய்வதற்கும், நமக்கு தேர்தல் நேரத்தில் வழங்க லஞ்சமாகவும் திருப்பித் தரப்படுகிறது.\nஜெகதரட்சகனுக்கு இருக்கும் பணத்தினாலும், செல்வாக்கினாலும், சிபிஐ அதிகாரிகளையும், நீதிமன்றத்தையும், நீதிபதிகளையும் விலைக்கு வாங்கி, இந்த வழக்கு குழிதோண்டி புதைக்கப்பட்டு, அந்தக் கல்லறையில் எப்போதோ புல் முளைத்திருக்கும். அந்த அளவு இந்த வழக்கில் பணம் தாராளமாக கரை புரண்டோடியது. அரசியல் குறுக்கீடுகளும் சொல்ல முடியாத அளவுக்கு இருந்தது.\nஏனைய ஊழல் வழக்குகளைப் போலவே இந்த வழக்கிலும், ஜெகதரட்சகனின் மகன் தண்டிக்கப்படுவதற��கான வாய்ப்புகள் குறைவே. இந்த வழக்கிலிருந்து ஒரு விடுவிப்பு மனு (Discharge petition) போட்டோ, அல்லது இக்குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்ய (Quash petition) போட்டோ, ஜெகதரட்சகன் தப்பிக்கக் கூடும். அவருக்கு பாண்டிச்சேரி நீதிபதியும் உதவி செய்யக் கூடும். ஆனால், இந்த வழக்கு, பெரிய மருத்துவர்கள் என்று முகமூடி போட்டுக் கொண்டு வலம் வரும் பெரிய மனிதர்கள், 20 ஆயிரம் பணத்துக்காக, பேராசிரியர்களாக நடித்த அவலத்தையும், மருத்துவக் கல்லூரி என்ற பெயரில், போலி மருத்துவர்களை தயார் செய்து சமூகத்தில் உலவ விடும் நபர்களையும், கல்வி என்ற பெயரில் நடைபெறும் மோசடியையும், சந்திக்குக் கொண்டு வரும். ஜெகதரட்சகனுக்கு சிறிது காலத்துக்காவது தலைவலியை ஏற்படுத்தும்.\nநம்முடைய தொடர்ந்த முயற்சிகளால், இந்த வழக்கை புதைக்கப்பட எடுக்கப்பட்ட முயற்சிகளை தடுப்பதில், நம்மால் முடிந்த சில நடவடிக்கைகள் மூலமாக தடுத்திருக்கிறோம் என்பதில் நாம் பெருமை கொள்ளலாம். ஜெகதரட்சகன் போன்ற பண முதலைகள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள், அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள், என்று யாரை வேண்டுமானாலும் விலைக்கு வாங்குவார்கள். பணம் பத்தும் செய்யும் என்றால் இவர்கள் பத்தாயிரம் செய்ய வைப்பார்கள். இதையும் தாண்டி, இவ்வளவு பெரிய பண முதலைகளை சட்டத்தின் முன் நிறுத்த நாம் உதவியாக இருந்திருக்கிறோம் என்பதில் நமக்குப் பெருமைதானே… \nஅரசியல் அழுத்தங்களையும், லஞ்ச அழுத்தங்களையும், மிரட்டல்களையும், சமாளித்து இவ்வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த சிபிஐ அதிகாரிகளையும் இந்நேரத்தில் பாராட்டுவது நமது கடமை. நாடே ஊழல் போதையில் உழன்று கொண்டிருக்கும் நேரத்தில், நம்பிக்கை அளிக்கக் கூடிய சில அதிகாரிகளும் இருக்கத்தானே செய்கிறார்கள் முகம் தெரியாத அது போன்ற அதிகாரிகளே, நாம் நமது பணிகளைத் தொடர்ந்து செய்வதற்கான ஊக்கம். அது போன்ற அதிகாரிகளே, நமக்கு நம்பிக்கை அளித்து சோர்வடையாமல் காப்பாற்றுகிறார்கள். அந்த அதிகாரிகளே, ஜனநாயகத்தை இறந்து போகாமல் அரணாக காத்து நிற்கிறார்கள்.\nஅந்த அதிகாரிகளுக்கு வாழ்த்துக்களைச் சொல்வதோடு, நமக்கு நாமே வாழ்த்துக்கள் சொல்லிக்கொள்வதில் தவறில்லைதானே \nNext story செங்கல்பட்டு முகாமில் உள் ஈழ ஏதிலிகளைக் காப்போம்.\nPrevious story கண்டிக்கப்பட வேண்டியதே…\nஇந்த ஆட்சி தொடர வ���ண்டுமா \nசொல்வதெல்லாம் உண்மை பாகம் 16\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/entertainment/post/Yogibabu-Upcoming-Movie-Song-Release", "date_download": "2020-01-18T06:46:30Z", "digest": "sha1:CHXKXKJCMWXLCMFPWO7UAUMKNBKHCWVK", "length": 14020, "nlines": 273, "source_domain": "chennaipatrika.com", "title": "யோகிபாபு நடிக்கும் 50/50 படத்தில் அறிமுக பாடலை பூவையார் பாடியுள்ளார் - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\n“ஞானச்செருக்கு சூப்பர்ஸ்டார் ரஜினி நடிக்க வேண்டிய...\nமோகன்லாலுடன் நடிக்க வேண்டுமென்ற கனவு 'பிக் பிரதர்'...\nபடமாகிறது நயன்தாரா - விக்னேஷ்சிவனின் காதல்\n“ஞானச்செருக்கு சூப்பர்ஸ்டார் ரஜினி நடிக்க வேண்டிய...\nமோகன்லாலுடன் நடிக்க வேண்டுமென்ற கனவு 'பிக் பிரதர்'...\nபடமாகிறது நயன்தாரா - விக்னேஷ்சிவனின் காதல்\nரஜினியின் தர்பார் படம் திரைவிமர்சனம்\nஇரண்டாம் உலக போரின் கடைசி குண்டு படத்தின் கடைசி...\nஅடுத்த சாட்டை பட திரைவிமர்சனம்\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\nவிஜய்சேதுபதி தற்போது நடந்து கொண்டு இருக்கும்...\nஹோப் தொண்டு நிறுவனத்தில் தனது பிறந்த நாளைக் குழந்தைகளோடு...\nவிஜய்சேதுபதி தற்போது நடந்து கொண்டு இருக்கும்...\n'தர்பார்' படத்துடன் மோதாமல் விலகிக்கொண்ட 'வாழ்க...\nகலப்பை மக்கள் இயக்கம் 308 பெண்கள் பானைகளில் T....\nகாவியத் தலைவனின் “காலத்தை வென்றவன் நீ” பாகம்-2’\nபின்னணி பாடகர்கள் ஸ்ரீநிவாஸ் மற்றும் விஜய் பிரகாஷ்...\nகாமடி நடிகனாக நடித்துவந்த என்னை கேரக்டர் நடினாக்கி...\nகுடும்பத்தினர் பற்றிய விமர்சனத்துக்கு விளக்கமளிக்கும்...\nஇசைஞானி இளையராஜாவின் முக்கிய அறிவிப்பு\nதனுஷ் பட ரீமேக்கில் நடிக்கும் நடிகை அனுஷ்கா\nஸ்டார் \"தர்பார்\" படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nமம்முட்டியின் குரலில் “மாமாங்கம்” விரைவில் தமிழில்...\nயோகிபாபு நடிக்கும் 50/50 படத்தில் அறிமுக பாடலை பூவையார் பாடியுள்ளார்\nயோகிபாபு நடிக்கும் 50/50 படத்தில் அறிமுக பாடலை பூவையார் பாடியுள்ளார்\nசமீபத்தில் வெளியான யோகிபாபு மற்றும் சேது நடித்த 50 /50 திரைப்படத்தின் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக ஒளித்து கொண்டு இருக்கிறது, படத்தில் மொத்தம் 6 பாடல்கள், அதிலும் குறிப்பாக யோகிபாபு பாடும் கோலமாவ் கோகிலா என்ற பாடலை பூவையார் பாடியுள்ளார.https://www.youtube.com/watch\nஇந்த வருடத்தின் சிறந்த பாடல் வரிசையில் இணைந்துள்ளது, படமும் அதே போன்று சிறப்பாக வந்துள்ளதாக படத்தின் இயக்குனர் கிருஷ்ணா சாய் தெரிவித்துள்ளார்.அனைவரும் குடும்பத்துடன் பார்க்கும் படமாக இருப்பதாகவும், ஒரு திகில் கலந்த முழுநீள நகைச்சுவையாக யோகிபாபு கலக்கி இருப்பதாகவும், அவர் இந்த படத்தில் ஒரு ரொமான்டிக் ரௌடியாக வருகிறார் என்றும் இந்த படம் நிச்சயம் மக்கள் கொண்டாடும் ஒரு வெற்றி படமாக அமையும் என்று படத்தின் தயாரிப்பாளர் வி.என்.ஆர் தெரிவித்துள்ளார், நான்கடவுள் ராஜேந்திரன், ஜான் விஜய், பாலசரவணன்,KPY தீனா,\nநந்தா சரவணன், மயில்சாமி,சாமிநாதன், மதன் பாப் என்று ஒரு காமெடி பட்டாளமே நடித்துள்ளார்கள், படத்திற்கு அலெக்சாண்டர் கதை எழுத, பிரதாப் ஒளிப்பதிவு, தரண் இசை அமைத்துள்ளார். டிசம்பர் மாதம் படம் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் லிபி சினி கிராப்ட்ஸ் அறிவித்துள்ளது. படத்திற்கு PRO பணிகளை CN குமார் மேற்கொண்டுள்ளார்.\nஇயக்குநர் அறிவழகன் - அருண் விஜய் கூட்டணியில் ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர் கதை\nநடிகர் ஜெய் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோ தான்: \"BREAKING NEWS\" திரைப்படத்தின் இயக்குனர்...\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \n'மெரினா புரட்சி' படத்துக்கு மத்திய திரைப்பட தணிக்கைக் குழு...\n'மெரினா புரட்சி' படத்துக்கு மத்திய திரைப்பட தணிக்கைக் குழு மீண்டும் தடை.....\nகார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் தனுஷ்\n“ஞானச்செருக்கு சூப்பர்ஸ்டார் ரஜினி நடிக்க வேண்டிய படம்”:...\nமோகன்லாலுடன் நடிக்க வேண்டுமென்ற கனவு 'பிக் பிரதர்' மூலம்...\nபடமாகிறது நயன்தாரா - விக்னேஷ்சிவனின் காதல்\n“ஞானச்செருக்கு சூப்பர்ஸ்டார் ரஜினி நடிக்க வேண்டிய படம்”:...\nமோகன்லாலுடன் நடிக்க வேண்டுமென்ற கனவு 'பிக் பிரதர்' மூலம்...\nபடமாகிறது நயன்தாரா - விக்னேஷ்சிவனின் காதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://current.onlinetntj.com/%E0%AE%95%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%AE/15196", "date_download": "2020-01-18T07:21:27Z", "digest": "sha1:HPTZRMKK5RUSYSFA76ZT3JNQ5MKTG3QC", "length": 81293, "nlines": 365, "source_domain": "current.onlinetntj.com", "title": "கஅபா வடிவில் மதுபான கூடமா? - Online TNTJ", "raw_content": "\nஇறை வேதம் என்பதற்கான சான்றுகள்\nகுறை கூறுதல் விமர்சனம் செய்தல்\nகணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்\nகுடும்ப வாழ்வில் ஏற்படும் பிரச்சணைகள்\nளிஹார் (மனைவியைத் தாயாகக் கருதுதல்)\nஇறை வேதம் என்பதற்கான சான்றுகள்\nஅனைத்தும்தர்கா வழிபாடுகராமத் – அற்புதங்கள்நபிமார்களை நம்புதல்இணை கற்பித்தல்மறைவான விஷயங்கள்ஷபாஅத் பரிந்துரைஅல்லாஹ்வை நம்புதல்மறுமையை நம்புதல்தரீக்கா பைஅத் முரீதுபைஅத்வானவர்களை நம்புதல்இதர நம்பிக்கைகள்வேதங்களை நம்புதல்பொய்யான ஹதீஸ்கள்விதியை நம்புதல்ஹதீஸ்கள்பித்அத்கள்சோதிடம்குறி சகுனம் ஜாதகம்மத்ஹப் தக்லீத்இஸ்லாத்தை ஏற்றல்மூட நம்பிக்கைகள்ஷைத்தான்களை நம்புதல்முன்னறிவிப்புக்கள்மன அமைதிபெறகுர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள்நபித்தோழர்கள் குறித்துமுகஸ்துதிவழிகெட்ட கொள்கையுடையோர்ஏகத்துவமும் எதிர்வாதமும்\nவிபச்சாரத்தை கண்டு கொள்ளாதே – பிஜேவின் புதிய ஃபத்வா\nதுஆக்களின் சிறப்பும், ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்களும்\nஸலவாத் குறித்த சரியான மற்றும் தவறான ஹதீஸ்கள்\nஹாஜிகளிடம் துஆச் செய்யக் கோருதல்\nஅனைத்தும்நல்லோர் வரலாறுநபிகள் நாயகம் (ஸல்)நபிமார்கள்கஅபா\nநஜ்ஜாஷி மன்னர் இஸ்லாத்தை ஏற்றது எப்படி\nகுழந்தைப் பருவத்தில் பேசியவர்கள் எத்தனை பேர்\nஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்\nஅனைத்தும்வறுமையை எதிர்கொள்வதுஅன்பளிப்புகள்வீண் விரயம் செய்தல்தான தர்மங்கள்வட்டிகடன்அடைமானம்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்வாடகை ஒத்திவீண் விரையம்ஆடம்பரம்கண்டெடுக்கப்பட்டவை புதையைல்வாழ்க்கை முறை\nஜன் சேவா எனும் வட்டிக் கடை\nவங்கிகளில் வட்டி தொடர்பில்லாத இதர பணிகளைச் செய்யலாமா\nநல்லவர்கள் நோயால் அவதியுறுவது ஏன்\nஅனைத்தும்தூக்கத்தின் ஒழுங்குகள்ஸலாம் கூறுதல்சுய மரியாதைபேராசைநாணயம் நேர்மைபிறர் நலம் பேணுதல்நன்றி செலுத்துதல்பாவ மன்னிப்புமல ஜலம் க்ழித்தல்குறை கூறுதல் விமர்சனம் செய்தல்முஸாபஹா செய்தல்பிறருக்கு உதவுதல்\nஜும்ஆவின் போது முட்டுக்கால்களில் கைகளைக் கட்டி அமரலாமா\nபெண்கள் ஆண்களிடம் முஸாஃபஹா செய்யலாமா\nபணக்கார முஸ்லிம்களுக்கும், ஏழை முஸ்லிம்களுக்கும் மிகப் பெரிய இடைவெளி ஏன்\nஇஸ்லாத்தில் சேவை மனப்பான்மை இல்லாதது ஏன்\nஅனைத்தும்பலதாரமணம்திருமணச் சட்டங்கள்மணமுடிக்கத் தகாதவர்கள்திருமண விருந்துமஹர் வரதட்சணைகுடும்பக்கட்டுப்பாடுகணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்தாம்பத்திய உறவுபெண்களின் விவாகரத்து உரிமைமணமக்களைத் தேர்வு செய்தல்குடும்ப வாழ்வில் ஏற்படும் பிரச்சணைகள்கற்பு நெறியைப் பேணல்எளிமையான திருமணம்இத்தாவின் சட்டங்கள்விவாக ரத்துதிருமணத்தில் ஆடம்பரம்ளிஹார் (மனைவியைத் தாயாகக் கருதுதல்)\nதனித்து விளங்கும் இஸ்லாமிய சட்டங்கள்:\nதிருக்குர்ஆன் கூறும் தலாக் சட்டம்\nதனித்து விளங்கும் இஸ்லாமிய சட்டங்கள்:\nகஅபா வடிவில் மதுபான கூடமா\nகுளோனிங் முறையில் படைக்கப்பட்டவர்கள் வணங்கத் தேவையில்லையா\nஇறந்தவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய இஸ்லாம் அனுமதிக்கிறதா\nHome ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை) மூட நம்பிக்கைகள் கஅபா வடிவில் ...\nகஅபா வடிவில் மதுபான கூடமா\nகஅபா வடிவில் மதுபான கூடமா\n(கஅபா வடிவில் மதுபானக் கூடம் என்று ஒரு படத்தைப் போட்டு சில ஆண்டுகளுக்கு முன்னர் சிலர் பொய்களைப் பரப்பினார்கள். இது குறித்து நேரடி ரிப்போர்ட் மூலம் பொய் என்பதை நாம் நிரூபித்ததும் இது அடங்கியது. மீண்டும் அதே படத்துடன் அதே செய்தியைப் பரப்ப ஆரம்பித்துள்ளனர். எனவே அந்த ஆக்கத்தை மீண்டும் இங்கே வெளியிடுகிறோம்.)\n– நியூயார்க்கிலிருந்து ஓர் உண்மைச் செய்தி\nகடந்த சில நாட்களாக ஃபேஸ் புக்கில் ஒரு புகைப்படமும், அத்துடன் இணைந்து ஒரு செய்தியும் மிகவேகமாக பரவியது.\nஅந்தச் செய்தி இதோ :\nகஃபா வடிவிலான மதுக்கூடத்திற்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்பு\nநியூயார்க் நகரில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் கஅபத்துல்லா வடிவிலான புதிய மதுபானக் கூடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா வாழ் இஸ்லாமியர்கள் கடும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nஇஸ்லாமியர்களைத் தொடர்ந்து சீண்டி வரும் ஏகாதிபத்திய அமெரிக்கா தற்பொழுது இஸ்லாமியர்களின் கிப்லாவான கஅபாவைப் போன்று ஒரு மதுபானக் கூடத்தை உருவாக்கி வருகின்றது. இந்நிலையில் அங்குள்ள பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் இந்த மதுபானக் கூடத்தைத் தடுக்க பல்வேறு போராட்டங்களை நடத்தியும் எந்த வித நடவடிக்கைகளையும் எடுக்காத அமெரிக்க அரசு மதுபானக் கூடத்தைத் திறப்பதற்கான பணியைத் தொடர்ந்து செய்து வருகிறது.\nஇதைக் கண்டித்து ஈரான் நாட்டில் மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடித்துள்ளது என்று கூறி ஈரான் நாட்டில் நடந்த போராட்டத்தின் புகைப்படம் என���று ஒரு புகைப்படத்தையும் பரப்பி வந்தனர்.\nஇப்படி ஒரு செய்தி ஃபேஸ்புக்கில் பரப்பப்படுவதாகவும், இதன் உண்மை நிலை என்ன என்று கேள்வி எழுப்பியும் மாநிலத் தலைமைக்கு கோரிக்கைகள் வந்தன. ஒரு சிலர் சற்று அதிகமாகவே உணர்ச்சிவசப்பட்டு அமெரிக்காவை சும்மா விடக் கூடாது; அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த வேண்டும் என்றும் தலைமை நிர்வாகிகளிடம் கருத்து தெரிவித்தனர்.\nஅமெரிக்காவின் நியூயார்க் மகாணத்தில் தான் இந்தக் கட்டடம் கட்டப்படுவதாக தகவல் பரவியுள்ளதால் இது குறித்த உண்மை நிலை என்ன என்று ஆய்வு செய்து சொல்லுமாறு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அமெரிக்க மண்டலப் பொறுப்பாளர் தஸ்தகீர் அவர்களுக்கு அந்த புகைப்படங்களும், செய்தியும் மின்னஞ்சல் வாயிலாக அனுப்பி வைக்கப்பட்டன.\nஅமெரிக்க தவ்ஹீத் ஜமாஅத்தின் பொறுப்பாளர் தஸ்தகீர் அவர்கள் அந்தச் செய்தியை ஆய்வு செய்து கீழ்க்கண்டவாறு பதிலளித்துள்ளார்.\nதாங்கள் அனுப்பிய ஈமெயில் கிடைக்கப் பெற்றேன். அதில் குறிப்பிட்டது போல் அப்படி ஒரு இடம் நியூயார்க் மகாணத்தில் இருக்கிறது. ஆனால் அந்த இடத்தில் அப்படி ஒரு மதுபானக் கூடம் இங்கே இல்லை. அதற்காக இங்கு உள்ள இஸ்லாமிய அமைப்புகள் எந்த விதமான போராட்டமும் நடத்தவில்லை.\nஇப்படி ஒரு புரளி பல வருடத்திற்கு முன்பிருந்தே, அதாவது ஏறத்தாழ சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சில விஷமிகளால் பரப்பப்பட்டு வருகிறது. அது இன்றளவும் பரவிக்கொண்டே இருக்கின்றது. உண்மையில் அந்த இடம் ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனைக் கூடத்தின் நுழைவாயில்.\nஇது முற்றிலும் கண்ணாடியால் ஆனது. இதற்கான பணி நடக்கும் போது முடியும் தருவாயில் அதனைச் சுற்றி கருப்பு நிற போர்வை போன்ற துணியால் அதைப் போர்த்தி வைத்திருந்தனர். அவ்வாறு அந்தக் கட்டிடம் போர்த்தப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் அது.\nஅதே இடத்தின் முன்பு கடந்த வெள்ளிக்கிழமை (02.05.2014) அன்று நானே நின்று எடுத்த புகைப்படத்தை அனுப்பியுள்ளேன். இப்படி சில நேரங்களில் நமது மக்களே தேவை இல்லாத பொய்யான தகவல்களைப் பரப்பி நேரத்தை வீணாக்கி தேவை இல்லாமல் மக்களைக் கொந்தளிக்க விடுவது மிக வருத்தத்தைத் தருகிறது.\nஅமெரிக்கா தவ்ஹீத் ஜமாஅத் பொறுப்பாளர்\nஆப்பிள் நிறுவனத்தின் ஒரு கட்டடத்தைப் போர்வையினால் போர்த்தி வைக்கப்பட்டிருந்ததைப் புகைப்படம் எடுத்து கஅபா வடிவில் மதுபானக்கூடம் திறக்கப் போகின்றார்கள்; அதை அமெரிக்க அரசாங்கமே செய்கின்றது என்று புளுகி பொய்யான புரளியை யாரோ கிளப்பி விட அதை அப்படியே நமது சகோதரர்களும் ஃபேஸ் புக் வாயிலாக பரப்பி வருகின்றார்கள் என்றால் இதை என்னவென்று சொல்வது\nஇப்படித்தான் தேவையில்லாத பல பொய்யான பீதி கிளப்பக்கூடிய செய்திகளை இஸ்லாத்தைப் பாதுகாக்கின்றோம்; இஸ்லாமியர்களைப் பாதுகாக்கின்றோம் என்று தாங்களாகக் கற்பனை செய்து கொண்டு பரப்பி விடுகின்றனர். நமக்கு வந்த இந்தச் செய்தி உண்மையா என்று முறையாக ஆய்வு செய்யாமல் பரப்பிவிடுவதால் வரும் பின்விளைவுகளை யாரும் யோசிப்பது இல்லை.\nஇதைக் கண்டித்து ஈரானில் மாபெரும் போராட்டம் நடந்ததாக படம் போட்டதுதான் கொடுமையிலும் கொடுமை.\nஆக இது போன்ற செயல்களை நமது சகோதரர்கள் நிறுத்த வேண்டும்.\nமேலும் இஸ்லாத்திற்கு வலு சேர்க்கின்றோம் என்ற பெயரில் சில கற்பனைகளையும், பொய்யான செய்திகளையும் பரப்பிவிடுவோரும் உள்ளனர்.\nமேகத்தில் அல்லாஹ் என்ற வாசகம் தெரிகின்றது;\nதர்பூசணியில் அல்லாஹ் என்ற வாசகம் தெரிகின்றது;\nகுழந்தையின் உடலில் குர்ஆன் எழுத்து உள்ளது;\nமரம் அல்லாஹ்வை ருகூஉ செய்கின்றது;\nஆட்டின் தலையில் முஹம்மத் என்ற எழுத்து உள்ளது;\nகோழி முட்டையில் முஹம்மத் என்று உள்ளது;\nமீன் வயிற்றில் அல்லாஹ் என்ற எழுத்து உள்ளது;\nஇப்படியும் இன்னும் பல வகைகளிலும் கிளப்பி விடுகின்றார்கள். இவை எதேச்சையாக நடக்கும் நிகழ்வுகள்; இதை நாம் கண்டுகொள்ளத் தேவையில்லை.\nஉதாரணமாக மேகத்தில் அல்லாஹ் என்ற எழுத்து தெரிகிறது என்று நாம் சொன்னால் இல்லை; இது சூலத்தைப் போல் உள்ளது என்று இந்துக்கள் சொல்வார்கள். இருவரின் வாதங்களும் அறியாமையில் எழுந்தவையாகும்\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்த திருக்குர்ஆனிலும், நபிகளாரின் வழிகாட்டுதல்களிலும் ஆயிரமாயிரம் செய்திகள் புதைந்து கிடக்க அதையெல்லாம் விட்டுவிட்டு சல்லிக்காசிற்கு பிரயோஜனமில்லாத இது போன்ற செய்திகளைப் பரப்புவதால் எவ்விதப் பயனும் இல்லை என்பதையும், இது போன்ற செய்திகளைப் பரப்புவது இஸ்லாத்திற்குப் பின்னடைவைத்தான் ஏற்படுத்தும் என்பதையும் இதை பரப்பக்கூடியவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.\nமேலும் தேவ��யில்லாத பீதி ஏற்படுத்தக்கூடிய செய்திகளை அடுத்தடுத்து பரப்பிவிட்டால் அவை அனைத்தும் பொய் என்று தெரிய வரும் போது உண்மையிலேயே முஸ்லிம்கள் பாதிக்கப்பட்ட செய்திகளை சொன்னால் கூட யாரும் நம்பாத நிலை ஏற்படும்.\nஅதிசயங்கள் – அற்புதங்கள் என்று பொய்யாகச் சொல்லி ஒன்றுக்கும் உதவாத செய்திகளை இஸ்லாத்தின் பெயரால் பரப்பும் போது, இந்து மதத்திலும், கிறித்தவத்திலும் இது போன்ற செட்டிங்குகளையெல்லாம் தூக்கி சாப்பிடக்கூடிய செய்திகளை கைவசம் தயாராக வைத்துள்ளார்கள்.\nவேப்ப மரத்தில் பால் வடிந்தது;\nமாதா சிலையில் கண்ணீர் வந்தது;\nமாதா சிலை கண் திறந்தது;\nஇயேசுவின் சிலையில் புனித நீர் வழிந்தது\nஎன்று பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது. அவற்றையெல்லாம் நம்பும் சூழல் ஏற்பட்டு அது இஸ்லாத்தைத் தவறாகப் புரிந்து கொள்ளத்தான் உதவும் என்பதையும் சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.\nஅதுபோல அவர் இஸ்லாத்தைத் தழுவினார்; இவர் இஸ்லாத்தைத் தழுவினார் என்று பொய்யான பல செய்திகளைப் பரப்பி விடுவோரும்; அதை நம்புவோரும் உள்ளனர். சிறிது நாட்களில் அது பொய் என்று தெரியும் போது முஸ்லிம்கள் தமது மதத்துக்காகப் பொய் சொல்லக்கூடியவர்கள் என்ற கருத்து ஆழமாகப் பதிந்து விடும். மெய்யாகவே ஒருவர் இஸ்லாத்தைத் தழுவி அதை நாம் பரப்பும் போது அதுவும் பொய்யாகக் கருதப்பட்டு விடும்.\nஅறிவுப்பூர்வமான செய்திகளையும், உண்மையான செய்திகளையும் மட்டுமே பரப்ப வேண்டும் என்பதில் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.\nகீழே உள்ள ஆக்கத்டையும் பார்க்கவும்\nஈஸா நபி பிறந்த தினத்தை ஏன் கொண்டாடக் கூடாது\nகுளோனிங் முறையில் படைக்கப்பட்டவர்கள் வணங்கத் தேவையில்லையா\nஇறந்தவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய இஸ்லாம் அனுமதிக்கிறதா\n (1) பிறை ஓர் விளக்கம் (1) இயேசு இறைமகனா (1) இதுதான் பைபிள் (1) சரியான ஹதீஸ்களும் தவறான ஹதீஸ்களும் (1) யாகுத்பா ஓர் ஆய்வு (1) மாமனிதர் நபிகள் நாயகம் (1) அர்த்தமுள்ள இஸ்லாம் (1) Accusations and Answers (1) விதி ஓர் விளக்கம் (1) இஸ்லாத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளும் பதில்களும் (3) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல பெண்களை மணந்தது ஏன் (1) இதுதான் பைபிள் (1) சரியான ஹதீஸ்களும் தவறான ஹதீஸ்களும் (1) யாகுத்பா ஓர் ஆய்வு (1) மாமனிதர் நபிகள் நாயகம் (1) அர்த்தமுள்ள இஸ்லாம் (1) Accusations and Answers (1) விதி ஓர் விளக்கம் (1) இஸ்லாத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளும் பதில்களும் (3) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல பெண்களை மணந்தது ஏன் (1) தராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு (1) நோன்பு (1) அர்த்தமுள்ள கேள்விகள் (1) தராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு (1) நோன்பு (1) அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுபூர்வமான பதில்கள் (1) ஜகாத் சட்டங்கள் (13) திருக்குர்ஆன் விளக்கம் (19) கிறித்தவர்களின் ஐயங்கள் (9) இஸ்லாத்தின் தனிச்சிறப்பு (11) முஸ்லிம் சமூக ஒற்றுமை (7) வரலாறுகள் (6) தமிழக முஸ்லிம் வரலாறு (1) விதண்டாவாதங்கள் (20) ஹஜ்ஜின் சட்டங்கள் (28) நன்மையை ஏவுதலும் தீமையைத் தடுத்தலும் (9) குற்றவியல் சட்டங்கள் (7) திருமணச் சட்டங்கள் (9) பேய் பிசாசுகள் (1) புரோகிதர்கள் பித்தலாட்டம் (1) திருக்குர்ஆன் பற்றிய சட்டங்கள் (14) பிறமதக் கலாச்சாரம் (7) அறுத்துப்பலியிடல் (2) நேர்ச்சையும் சத்தியமும் (5) இதர வணக்கங்கள் (9) குர்பானி (3) குர்பானி (14) குடும்பவியல் (102) பலதாரமணம் (4) திருமணச் சட்டங்கள் (26) மணமுடிக்கத் தகாதவர்கள் (8) திருமண விருந்து (11) மஹர் வரதட்சணை (10) குடும்பக்கட்டுப்பாடு (4) கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும் (21) தாம்பத்திய உறவு (15) பெண்களின் விவாகரத்து உரிமை (8) மணமக்களைத் தேர்வு செய்தல் (13) குடும்ப வாழ்வில் ஏற்படும் பிரச்சணைகள் (13) கற்பு நெறியைப் பேணல் (14) எளிமையான திருமணம் (6) இத்தாவின் சட்டங்கள் (4) விவாக ரத்து (14) திருமணத்தில் ஆடம்பரம் (5) ளிஹார் (மனைவியைத் தாயாகக் கருதுதல்) (1) பெற்றோரையும் உறவினரையும் பேணல் (4) உபரியான வணக்கங்கள் (2) ஹதீஸ் கலை (5) மறுமை (2) சொர்க்கம் (1) நரகம் (1) குற்றச்சாட்டுகள் (1) போராட்டங்கள் (1) பெருநாள் (1) டி.என்.டி.ஜே. (2) பொது சிவில் சட்டம் (4) இஸ்லாம் குறித்த விமர்சனங்கள் (44) வாரிசுரிமைச் சட்டங்கள் (12) ஆடல் பாடல் கேளிக்கை (16) தூங்கும் ஒழுங்குகள் (3) தலைமுடி தாடி மீசை (7) மருத்துவம் (3) ஜீவராசிகள் (4) விஞ்ஞானம் (1) ஆய்வுகள் (4) தேசபக்தி (1) தமிழக தவ்ஹீத் வரலாறு (4) சாதியும் பிரிவுகளும் (2) வீடியோ (1) விசாரணை (1)\nயூசுப் நபியின் அழகிய வரலாறும் குற்றமற்றவர் என்பதற்கான ஆதாரங்களும்\nசூனிய நம்பிக்கையும், காஃபிர் ஃபத்வாவும்\nகிரகணம் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்\nரமலான் தொடர் உரை – 2019\nஎலி வளர்க்கலாம் என்று தவ்ஹீத் ஜமாஅத் மார்க்கத் தீர்ப்பு வழங்கியதா\nபெருநாள் அறிவிப்பு குறித்த மறுஆய்வுக் கூட்டம்\nமுஸ்லிமில் இடம் பெறும் செய்தி ஸஹீஹானதா\nஅனைத்து பிரிவுகள் Select Category குர்பானி கட்டுரைகள் குர்பானியின் நோக்கம் நல்லோர் வரலாறு முகநூல் கட்டுக்கதைகள் தர்கா வழிபாடு வருமுன் உரைத்த இஸ்லாம் சலபிகளின் விமர்சனம் உண்மைப்படுத்தப்படும் இஸ்லாம் இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா திருக்குர்ஆன் உருது اردو قرآن پڑھنے سے پہلے یہ اللہ کی کتاب ہے یہ اللہ کاکلام ہونے کی دلیلیں پیشنگوئیاں منطقی دلائل قرآن نازل ہو نے کے واقعات عربی زبان میں کیوں اتارا گیا؟ قرآن کس طرح نازل ہوا؟ قرآن ترتیب دینے کے واقعات فنی الفاظ فہرست مضامین اللہ پر ایمان لانا فرشتوں پر ایمان لانا کتب الٰہی پر ایمان لانا انبیاء ۔ رسولوں پر ایمان لانا قیامت کے دن پر ایمان لانا تقدیر پر ایمان لانا دیگر عقیدے عبادات تاریخ صفات معاشیات تعلیم خانگی ترجمة القرآن 1الفاتحہ : آغاز 2 البقرہ : بیل آل عمران ۔ عمران کا گھرانہ 3 النساء ۔ عورتیں 4 سوراۃ المائدہ ۔کھانے ک خوان 5 سورۃالانعام۔چوپائے 6 سورۃ الاعراف ۔ آڈی دیوار 7 الانفال ۔ مال غنیمت 8 سورۃالتوبہ ۔ معافی 9 سورۃ یونس ۔ ایک رسول کا نام 10 سورۃ ھود ۔ ایک رسول کا نام 11 سورۃ یوسف ۔ ایک رسول کا نام 12 سورۃ الرعد ۔ گرج 13 سورۃ ابراھیم ۔ ایک رسول کا نام 14 سورۃُ الحجر ۔ ایک بستی 15 سورۃ النحل ۔ شہد کی مکھی 16 سورۃ بنی اسرائیل ۔ اسرائیل کی اولاد 17 سورۃ الکھف ۔ وہ غار 18 سورۃ مریم ۔ عیسیٰ نبی کے والدہ کا نام 19 سورۃ طٰہٰ ۔ عربی زبان کا سولہواں اور چھبیسواں حرف 20 سورۃ الانبیاء ۔ انبیاء 21 سورۃ الحج ۔ ایک فرض عبادت 22 سورۃ المومنوں ۔ ایمان والے 23 سورۃالنور ۔ وہ روشنی 24 سورۃ الفرقان ۔ فرق کر کے دکھانے والا 25 سورۃ الشعراء ۔ شعرا 26 سورۃ النمل ۔ چیونٹی 27 سورۃ القصص ۔ گذشتہ خبریں 28 سورۃ العنکبوت ۔ مکڑی 29 سورۃ الروم ۔ رومی حکومت 30 سورۃ لقمان ۔ ایک نیک آدمی کا نام 31 سورۃ السجدہ ۔ سر جھکانا 32 سورۃ الاحزاب ۔ اجتماعی فوج 33 سورۃ سبا ۔ ایک بستی 34 سورۃ فاطر ۔ پیدا کر نے والا 35 سورۃ یٰسٓ ۔ (عربی زبان کے 28 اور 12 ویں حروف ) 36 الصَّافَّات ۔ صف آرائی کرنے والے 37 سورۃ ص ٓ : عربی زبان کا 14 واں حرف 38 سورۃ الزمر ۔ گروہ 39 سورۃ المؤمن ۔ ایمان والا 40 سورۃ فصّلت ۔ واضح کر دی گئی 41 سورۃ الشورٰی ۔ مشورہ 42 سورۃ الزخرف ۔ آرائش 43 سورۃ الدخان ۔ وہ دھواں 44 سورۃ الجاثیہ ۔ گھٹنے ٹیکے ہوئے 45 سورۃ الاحقاف ۔ ریت کے ٹیلے 46 سورۃ محمد ۔ آخری رسول کا نام 47 سورۃ الفتح ۔ کامیابی 48 سورۃ الحجرات ۔ کمرے 49 سورہ ق ۔ عربی زبان کا اکیسواں حرف 50 سورۃ الذاریات ۔ گرد بکھیرنے والی ہوائیں 51 سورۃ الطور ۔ ایک پہاڑ کا نام 52 سورۃ النجم ۔ ستارہ 53 سورۃ القمر ۔ چاند 54 سورۃ الرحمن ۔ بہت ہی مہربان 55 سورۃ الواقعہ ۔ وہ واقعہ 56 سورۃ الحدید ۔ لوہا 57 سورۃ المجادلہ ۔ بحث کرنا 58 سورۃ الحشر ۔ خارج کرنا 59 سورۃ الممتحنہ ۔ جانچ کر دیکھنا 60 سورۃ الصف ۔ صف بستہ 61 سورۃ المنافقون ۔ منافق لوگ 63 سورۃ التغابن ۔ بڑا نقصان 64 سورۃ الملک ۔ اقتدار 67 سورۃ القلم ۔ قلم 68 سورۃ الحاقہ ۔ وہ سچا واقعہ 69 سورۃ المعارج ۔ درجات 70 سورۃ نوح ۔ ایک پیغمبر کا نام 71 سورۃ الجن ۔ انسانی نگاہ سے ایک پوشیدہ مخلوق 72 سورۃ المزمل ۔ اوڑھنے والے 73 سورۃ المدثر ۔ اوڑھنے والے 74 سورۃ القیامۃ ۔ رب کے سامنے کھڑے ہو نے کا دن 75 سورۃ الدھر ۔ زمانہ 76 سورۃ المرسلٰت ۔ بھیجی جانے والی ہوا 77 سورۃ النبا ۔ وہ خبر 78 سورۃ النازعات ۔ کھینچنے والے 79 سورۃ عبس ۔ ترش رو ہوئے 80 سورۃ التکویر ۔ لپیٹنا 81 سورۃ الانفطار ۔ پھٹ جانا 82 سورۃ المطففین ۔ ناپ تول میں کمی کر نے والے 83 سورۃ الانشقاق ۔ پھٹ جانا 84 سورۃ البروج ۔ ستارے 85 سورۃ الطارق ۔ صبح کا ستارہ 86 سورۃ الاعلیٰ ۔ سب سے بلند 87 سورۃ الغاشیہ ۔ ڈھانپ لینا 88 سورۃ الفجر ۔ صبح صادق 89 سورۃ البلد ۔ وہ شہر 90 سورۃ الشمس ۔ سورج 91 سورۃ الیل ۔ رات 92 سورۃ الضحیٰ ۔ چاشت کا وقت 93 94سورۃ الم نشرح ۔ (الانشراح) ۔ کشادہ کرنا سورۃ التین ۔ انجیر 95 سورۃ العلق ۔ باردار بیضہ 96 سورۃ البینہ ۔ کھلی دلیل 98 سورۃ الزلزال ۔ زلزلہ 99 سورۃ العٰدےٰت ۔ تیزی سے دوڑنے والے گھوڑے 100 سورۃ القارعۃ ۔ چونکا دینے والا واقعہ 101 سورۃ التکاثر ۔ کثرت کی طلب 102 سورۃ العصر ۔ زمانہ 103 سورۃ الھمزہ ۔ غیبت کرنا 104 سورۃ الفیل ۔ ہاتھی 105 سورۃ فریش ۔ ایک خاندان کا نام 106 سورۃ الماعون ۔ ادنیٰ چیز 107 سورۃ الکوثر ۔ حوض 108 سورۃ الکافروں ۔ انکار کرنے والے 109 سورۃ النصر ۔ مدد 110 سورۃ تبت ۔ تباہ ہوا 111 سورۃ الاخلاص ۔ پاک دل 112 113 سورۃ الفلق ۔ صبح کا وقت سورۃ الناس ۔ لوگ 114 تفصیلات 1۔ قیامت کا دن سورۃ الطلاق ۔ نکاح کی منسوخی 65 سورۃ القدر ۔ عظمت 97 سورۃ التحریم ۔ حرام ٹہرانا 66 سورۃ الجمعہ ۔ جمعہ کے دن کی خصوصی نماز 62 سیاست ஹாமித் பக்ரி பற்றி முஜாஹித் 2۔ معنی نہ کئے جانے والے حروف 3 ۔ غیب پر ایمان لانا 4 ۔پہلے جو نازل ہوئیں 5 ۔ انسانی شیاطین 6۔ کیا اللہ مجبور ہے؟ 7 ۔قرآن کی للکار 8 ۔ کیا جنت میں عورتوں کے لئے جوڑی ہے؟ 9 ۔ قرآن گمراہ نہیں کرتا 10 ۔ اللہ پاک ہے، اس کا مطلب 11 ۔کیا انسان کو سجدہ کر سکتے ہیں؟ 12 ۔ وہ جنت کونسی ہے جہاں آدم نبی بسے تھے தேர்தல் முடிவுகள் தொழுகையின் சிறப்புக்கள் ஸலவாத் 13 ۔ وہ درخت کونسا ہے جس سے روکا گیا؟ 14 ۔ آدم نے کس طرح معافی چاہا؟ 15۔ سب باہر نکلو، یہ کس لئے کہا گیا؟ 16۔ فضیلت دے گئے اسرائیل 17۔ کیا سفارش کام آئے گی؟ 18۔ کئی عرصے تک بغیر کتاب کے موسیٰ نبی 19۔ سامری نے کس طرح معجزہ دکھایا؟ 20۔ کیا خودکشی کے لئے حکم ہے؟ பிற ஆடியோ தொடர் உரை சூனியம் நபிமார்கள் வரலாறு யூசுஃப் நபி Uncategorized முன்னறிவிப்புகள் தர்கா வழிபாடு பள்ளிவாசல் சட்டங்கள் சமரசம் செய்து வைத்தல் வறுமையை எதிர்கொள்வது பெயர் சூட்டுதல் தற்கொலை பலதாரமணம் குர்பானியின் சட்டங்கள் பிறை ஓர் விளக்கம் ஃபித்ராவின் சட்டங்கள் மது மற்றும் போதைப் பொருட்கள் அடக்கத்தலம் பற்றிய சட்டங்கள் ஜிஹாத் பீஜே பற்றியது பைஅத் நபிகள் நாயகம் (ஸல்) பிரச்சாரம் செய்தல் தமிழக முஸ்லிம் வரலாறு தூக்கத்தின் ஒழுங்குகள் பருகும் ஒழுங்குகள் முன்னுரை திருக்குர்ஆன் கராமத் – அற்புதங்கள் சுன்னத்தான தொழுகைகள் திருமணச் சட்டங்கள் ஸலாம் கூறுதல் பாலூட்டுதல் ஜகாத் சுன்னத்தான நோன்புகள் உண்ணும் ஒழுங்குகள் அன்பளிப்புகள் உடலை அடக்கம் செய்தல் நபிமார்கள் இயேசு இறைமகனா உலகக் கல்வி ஆட்சி முறை தமிழாக்கம் ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை) நபிமார���களை நம்புதல் உளுவின் சட்டங்கள் இஃதிகாப் மணமுடிக்கத் தகாதவர்கள் கருக்கலைப்பு விருந்தோம்பல் வீண் விரயம் செய்தல் சுய மரியாதை மண்ணறை வாழ்க்கை இதுதான் பைபிள் கஅபா சிந்தித்தல் விளக்கங்கள் இணை கற்பித்தல் தொழுகை சட்டங்கள் தொழுகையில் தவிர்க்க வேண்டியவை பிறை திருமண விருந்து தான தர்மங்கள் பேராசை தத்தெடுத்தல் சரியான ஹதீஸ்களும் தவறான ஹதீஸ்களும் சைவம் அசைவம் மறைவான விஷயங்கள் உணவுகள் தொழுகையை பாதிக்காதவை பெருநாள் மஹர் வரதட்சணை வட்டி நாணயம் நேர்மை அத்தியாயங்களின் அட்டவணை அகீகா யாகுத்பா ஓர் ஆய்வு ஷபாஅத் பரிந்துரை தடை செய்யப்பட்டவை தயம்மும் சட்டங்கள் திருமணம் குடும்பக்கட்டுப்பாடு கடன் பிறர் நலம் பேணுதல் மாமனிதர் நபிகள் நாயகம் அல்லாஹ்வை நம்புதல் முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள் அசுத்தங்கள் கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும் அடைமானம் நன்றி செலுத்துதல் அர்த்தமுள்ள இஸ்லாம் மறுமையை நம்புதல் ஹலால் ஹராம் ஆடைகள் தாம்பத்திய உறவு நவீன பொருளாதாரப் பிரச்சனைகள் பாவ மன்னிப்பு Accusations and Answers தரீக்கா பைஅத் முரீது சமுதாயப்பிரச்சனைகள் பாங்கு பெண்களின் விவாகரத்து உரிமை வாடகை ஒத்தி மல ஜலம் க்ழித்தல் விதி ஓர் விளக்கம் வானவர்களை நம்புதல் அரசியல் கிப்லாவை முன்னோக்குதல் மணமக்களைத் தேர்வு செய்தல் வீண் விரையம் குறை கூறுதல் விமர்சனம் செய்தல் இஸ்லாத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளும் பதில்களும் இதர நம்பிக்கைகள் வரலாறு தொழுகை நேரங்கள் குடும்ப வாழ்வில் ஏற்படும் பிரச்சணைகள் ஆடம்பரம் முஸாபஹா செய்தல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல பெண்களை மணந்தது ஏன் வேதங்களை நம்புதல் ஆடை அணிகலன்கள் குளிப்பின் சட்டங்கள் கற்பு நெறியைப் பேணல் கண்டெடுக்கப்பட்டவை புதையைல் தராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு பிறருக்கு உதவுதல் பொய்யான ஹதீஸ்கள் நற்பண்புகள் தீயபண்புகள் தொழுகையில் ஓதுதல் எளிமையான திருமணம் வாழ்க்கை முறை விசாரணை நோன்பு விதியை நம்புதல் மரணத்திற்குப்பின் குனூத் ஓதுதல் இத்தாவின் சட்டங்கள் அர்த்தமுள்ள கேள்விகள் வேதங்களை நம்புதல் ஆடை அணிகலன்கள் குளிப்பின் சட்டங்கள் கற்பு நெறியைப் பேணல் கண்டெடுக்கப்பட்டவை புதையைல் தராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு பிறருக்கு உதவுதல் பொய்யான ஹதீஸ்கள் நற்பண்புகள் தீயபண்புகள் தொழ��கையில் ஓதுதல் எளிமையான திருமணம் வாழ்க்கை முறை விசாரணை நோன்பு விதியை நம்புதல் மரணத்திற்குப்பின் குனூத் ஓதுதல் இத்தாவின் சட்டங்கள் அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுபூர்வமான பதில்கள் ஹதீஸ்கள் கல்வி அத்தஹிய்யாத் இருப்பு விவாக ரத்து பித்அத்கள் பாவங்கள் தராவீஹ் தஹஜ்ஜுத் இரவுத்தொழுகை திருமணத்தில் ஆடம்பரம் சோதிடம் துன்பங்கள் நேரும் போது தொழுகை செயல்முறை ளிஹார் (மனைவியைத் தாயாகக் கருதுதல்) குறி சகுனம் ஜாதகம் பொருளாதாரம் ஜமாஅத் தொழுகை மத்ஹப் தக்லீத் குழந்தை வளர்ப்பு ஸஜ்தா இஸ்லாத்தை ஏற்றல் தவ்ஹீத் ஜமாஅத் நிலைபாடு பயணத்தொழுகை மூட நம்பிக்கைகள் பெண்களுக்கான சட்டங்கள் தொழுகையில் மறதி ஷைத்தான்களை நம்புதல் நவீன பிரச்சனைகள் ருகூவு முன்னறிவிப்புக்கள் முஸ்லிமல்லாதவர்கள் பற்றியது சுத்ரா எனும் தடுப்பு மன அமைதிபெற களாத் தொழுகை வியாபாரம் குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள் ஜும்ஆத் தொழுகை சட்டங்கள் நபித்தோழர்கள் குறித்து ஜனாஸா தொழுகை ஏகத்துவம் இதழ் முகஸ்துதி காலுறைகள் மீது மஸஹ் செய்தல் தவ்ஹீத் ஜமாஅத் வழிகெட்ட கொள்கையுடையோர் கேள்வி-பதில் பெருநாள் தொழுகை விமர்சனங்கள் கிரகணத் தொழுகை ஏகத்துவமும் எதிர்வாதமும் பிறை பார்த்தல் பற்றிய சட்டங்கள் மழைத்தொழுகை குழந்தைகளுக்கான சட்டங்கள் தொழுகையில் துஆ துஆ – பிரார்த்தனை நோன்பின் சட்டங்கள் நூல்கள் ஜகாத் சட்டங்கள் திருக்குர்ஆன் விளக்கம் கிறித்தவர்களின் ஐயங்கள் இஸ்லாத்தின் தனிச்சிறப்பு முஸ்லிம் சமூக ஒற்றுமை வரலாறுகள் விதண்டாவாதங்கள் ஹஜ்ஜின் சட்டங்கள் நன்மையை ஏவுதலும் தீமையைத் தடுத்தலும் குற்றவியல் சட்டங்கள் திருமணச் சட்டங்கள் பேய் பிசாசுகள் புரோகிதர்கள் பித்தலாட்டம் திருக்குர்ஆன் பற்றிய சட்டங்கள் பிறமதக் கலாச்சாரம் அறுத்துப்பலியிடல் நேர்ச்சையும் சத்தியமும் இதர வணக்கங்கள் குர்பானி குடும்பவியல் பெற்றோரையும் உறவினரையும் பேணல் உபரியான வணக்கங்கள் ஹதீஸ் கலை மறுமை சொர்க்கம் நரகம் குற்றச்சாட்டுகள் போராட்டங்கள் பெருநாள் டி.என்.டி.ஜே. பொது சிவில் சட்டம் இஸ்லாம் குறித்த விமர்சனங்கள் வாரிசுரிமைச் சட்டங்கள் ஆடல் பாடல் கேளிக்கை தூங்கும் ஒழுங்குகள் தலைமுடி தாடி மீசை மருத்துவம் ஜீவராசிகள் விஞ்ஞானம் ஆய்வுகள் தேசபக்தி தமிழக தவ்ஹீத் வரலாறு சாதியும் பிரிவுகளும்\nசில கிறித்தவர்களும், இந்துத்துவாவினரும், கம்யூனிஸ்டுகளும், நாத்திகர்களும் இணைய தளங்கள் மூலமும் மின்னஞ்சல் மூலமும் இஸ்லாம் குறித்து தவறான கருத்துக்களை விதைத்து, தரக்குறைவாக விமர்சித்து வருகின்றனர். அவர்களின் கொள்கை சரியா இஸ்லாத்தின் கொள்கை சரியா என்று விவாதிப்பது தான் சரியான நடைமுறையாகும். விவாதம் செய்ய முஸ்லிம்கள் முன்வராத போது தான் வெளியில் விமர்சிக்க வேண்டும். ஆனால் முஸ்லிம்கள் சார்பில் இவர்களில் யாருடனும் பகிரங்க விவாதம் நடத்த நாம் தயாராக இருக்கிறோம். இந்த அழைப்பை அவர்கள் ஏற்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/123326/", "date_download": "2020-01-18T07:05:46Z", "digest": "sha1:IWVOR662J2J3T3XBKL2EZSIJYWGE6S32", "length": 35509, "nlines": 169, "source_domain": "globaltamilnews.net", "title": "சாதிய வெறியால் நிறுத்தப்பட்டது வரணி சிமிழ் கண்ணகி அம்மன் ஆலய திருவிழா -மு.தமிழ்ச்செல்வன்.. – GTN", "raw_content": "\nசாதிய வெறியால் நிறுத்தப்பட்டது வரணி சிமிழ் கண்ணகி அம்மன் ஆலய திருவிழா -மு.தமிழ்ச்செல்வன்..\nவரணி ஆலயம்- சமூக விடுதலையை அடையாது, இன விடுலையை அடைவது கடினம்…\nகடந்த வருடம் வைகாசி மாதம் ஒரு அதிகாலை பொழுது வரணி சிமிழ் கண்ணகி அம்மன் கோவில் ஊர் கூடி தேர் இழுக்கத் தயாராகிக்கொண்டிருந்தது. புதிதாக செய்யப்பட்ட சித்திரைத் தேர் வெள்ளோட்டத்தில் வெற்றிகரமாக ஆலயத்தை சுற்றி வந்தது. எனவே கன்னித் தேர்த் திருவிழாவில் இளைஞர்கள் வேட்டியும் வேட்டிக்கு மேல் மஞ்சல்,சிவப்பு துண்டுககளை அணிந்தவாறும் பெண்கள் சாறி சல்வார், என மகிழ்வோடு வடம் பிடிக்க காத்திருந்தனர்.\nகண்ணகியும் வெளியே வந்தால் தேர் எறினாள் வடம் பிடிக்கத் தயாரான போது வந்து நின்றது ஜேசிபி இயந்திரம், ஆலய நிர்வாகத்தினர் வடத்தை இயந்திரத்துடன் இணைத்தார்கள் நகர்ந்தது தேர், ஊர் கூடி தேர் இழுத்தல் தகர்ந்தது. அப்பாவி பக்த்தர்கள் ஆடிப்போய் நின்றார்கள் கண்ணகியும் கண்ணீர் வடித்தால் ஆனால் எவராலும் கண்டுகொள்ளப்படவில்லை.\nசமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் வரணி வடக்கு சிமிழ் கண்ணகி அம்மன் கோவிலில் சாதிய பாகுபாடு காரணமாக ஜேசிபி மூலம் தேர் இழுக்கப்பட்ட செய்தி காட்டுத்தீ போன்று பரவியது. எதிர்ப்புக்களும் ஆதரவுகளும் பரஸ்பரம் மோதிக்கொண்டன. சம்பவத்தின் பின்னணி ஆராயப்���ட்;ட போது அதிர்ச்சியாக இருந்தது.\nவரணி சிமிழ் கண்ணகி அம்மன் கோவில்.\nதெற்கிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு ஏ9 பிரதான வீதியால் செல்கின்ற போது கொடிகாமம் சந்தியிலிருந்து வலது பக்கமாக செல்கின்ற கொடிகாமம் பருத்திதுறை வீதியில் சுட்டிபுரம் அம்மன் கோவில் கழிந்து சுமார் ஒன்றை கிலோமீற்றர் பயணிக்கின்ற போது வருகின்ற கொமினிகேசன் சந்தியில் வலது பக்கமாக செல்கின்ற வீதியில் சென்றால் வரணி சிமிழ் கண்ணகி அம்மன் ஆலயத்தை அடைய முடியும்.\nசுமார் 150 வருடங்கள் பழமையான ஆலயம் என ஆலயத்தை சூழவுள்ள பொது மக்கள் குறிப்பிடுகின்றனர். வருடந்தோறும் வைகாசி மகம் அன்று பொங்கலுடன் ஆரம்பமாகும் திருவிழா தொடர்ந்து பதினொரு நாட்கள் இடம்பெறும். இதில் ஏழாவது ஒன்பதாவது திருவிழாக்கள் தாழ்த்துப்பட்ட சமூகங்கள் என்று சொல்லப்படுகின்றவர்கள் மேற்கொள்வார்கள். ஆனால் அவர்கள் சுவாமி தூக்குதல், அன்னதானம் சமைத்தல், போன்ற காரியங்களில் ஈடுபட முடியாது. காலம் காலமாக இந்த இறுக்கமான நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. தற்போது ஆலயத்தின் சுற்றுப்புறச் சூழலில் சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் அதிகம் வாழ்கின்றனர்.சுமார் 1800 குடும்பங்கள் வரை வாழ்வதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.\nஆலயத்திலிருந்து சுமார் ஒன்றரை கிலோ மீற்றருக்கு அப்பால் அதிகம் செலுத்துகின்ற தங்களை உயர் சாதி என்று சொல்லுகின்ற ஒரு சமூகத்தினர் வாழ்கின்றனர். காலம் காலமாக இந்த பிரதேசத்தில் மிக மோசமான சாதிய பாகுபாடு காட்டப்பட்டு வருகிறது. தாழ்த்தப்பட்ட சமூகம் என்று சொல்லப்படுகின்றவர்களுக்கு கடந்த காலத்தில் உயர்சாதி என்று சொல்லிககொள்பவர்கள் அநீதிகளையும் அநியாயங்களையும் இழைத்து வந்துள்ளனர். கடந்த காலத்திலும் பல தடவைகள் கோயில் இழுத்து மூடப்பட்டுள்ளது. ஒரு தடவை கோயில் திருவிழாவின் போது தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண்னெருவர் கலையாடி தன்னையறியாது ஆலயத்திற்குள் சென்றுவிட்டார். இதனை அவதானித்த உயர் சாதி என்று சொல்லிக்கொள்பவர்கள் ஆலய பூசை வழிபாடுகளை நிறுத்தி விட்டு ஆலயத்தை கழுவி சுத்தம் செய்த பின்னர் பல வருடங்களாக ஆலயத்தை இழுத்து மூடியுள்ளனர்.\nபின்னர் 2004 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மீண்டும் இரண்டு தரப்பினனர்களும் பேசியதற்கு அமைவாக கோவில் திருவிழாவை நடத்துவது என்றும் வழமை போன்று ஏழாம் மற்றும் ஒன்பதாம் திருவிழாவை தாழ்த்தப்பட்ட மக்கள் என்று சொல்லப்படுகின்றவர்கள் நடத்தலாம் என்றும், ஆனால் சுவாமி தூக்குதல், அன்னதானம் சமைத்தல் போன்ற ஆலய தொண்டுகளில் ஈடுப்படக் கூடாது என்றும் இணக்கம் காணப்பட்டது. அத்தோடு சுவாமியை உயர்சாதி என்று சொல்லிக்கொள்பவர்களும், தாழ்த்தப்பட்ட சமூகம் என்று சொல்லப்படுகின்றவர்களும் தூக்குவது இல்லை என்றும் குருக்கள் நால்வர் சுவாமியை தூக்குவார்கள் என்றும் தீர்மானிக்கப்பட்டு திருவிழா நடத்தப்பட்டது. அப்போது சில நாட்களில் நான்கு குருக்களில் ஒருவர் சமூகமளிக்காது விட்டார் ஆதிக்கம் செலுத்துகின்ற தரப்பினரில் ஒருவர் சுவாமியை தூக்குவதற்கு சென்று விடுவார். மற்றவர்களை அனுமதிப்பது கிடையாது. இந்த நிலையில் ஒரு நாள் தாழ்த்தப்பட்ட சமூகம் என்று சொல்லப்படுகின்றவர்களில் இருந்து ஒருவர் சுவாமி தூக்கும் போது கொண்டு செல்லப்படுகின்ற தீ பந்தத்தை ஏந்தியிருக்கின்றார். பின்னர் அவரிடமிருந்து குறித்த தீ பந்தம் பறிக்கப்பட்டு அதானால் சூடும் வைக்கப்பட்ட சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது என சில பொது மக்கள் கடந்த கால வரலாற்றை கூறினார்கள். இவ்வாறு தொடர்ந்தும் சிமிழ் கண்ணகி அம்மன் ஆலயத்தில் தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு வந்ததன் உச்சக் கட்டடம் தான் 2018 இல் தேர் ஜேசிபி கொண்டு இழுக்கப்பட்டமையும், இந்த ஆண்டு திருவிழா நிறுத்தப்பட்டதும் என்கின்றனர்.\nஇவ்வருடம் ஆலயத் திருவிழா ஆரம்;பிக்கும் போது இரண்டு தரப்பினர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை இடம்பெற்றது. இதன்போது ஆதிக்க தரப்பினர் தாழ்த்தப்பட்ட சமூகங்கள் என்று சொல்லப்படுகின்றவர்களிடம் வழமை போன்று சொல்லியிருக்கின்றார்கள் ஏழாம் மற்றும் ஒன்பதாம் திருவிழாக்களை நடத்துவதற்குரிய செல்வுகளை (குறைந்தது ஒரு இலட்சத்து ஜம்தாயிரம், இந்தப் பணத்தில் சாதியில்லை) செலுத்துங்கள் ஆனால் சுவாமி தூக்குதல். அன்னதானம் சமைத்தல், தேர் இழுத்தல் போன்ற செயற்பாடுகளில் பங்குபற்றக் கூடாது என கூறியிருக்கின்றனர். இதற்கு அவர்கள் மறுப்புத் தெரிவிக்கவே 2019 ஆண்டுக்கான சிமிழ் கண்ணகி அம்மன் ஆலயத் திருவிழா ஆதிக்க தரப்பினர்களால் நிறுத்தப்பட்டது எனத் தெரிவித்த அவர்கள் இதற்கு நீதி கேட்டே தென்மராட்சி பிரதேச செயலகம் முன் போராட்டம் நடத்தினோம். தற்போது எங்களுக்கு ஆதரவாக நாமும் இணைந்து ஆலய முன்றலில் சத்தியாகிரகம் போராட்டத்திலும் ஈடுப்பட்டு வருகின்றோம் என்றனர்.\nவரணி வடக்கு பிரதேசத்தில் தாழ்த்தப்பட்ட சமூகம் என்று சொல்லப்படுகின்றவர்களின் பொருளாதாரம் என்பது பெரும்பாலும் கூலித் தொழில் மற்றும் சீவல் தொழில் ஆகும். இவர்கள் சீவுகின்ற மரங்கள் பெரும்பாலானவை ஆதிக்கம் செலுத்துகின்றவர்களின் காணிகளில் காணப்படுகின்றது. கூலித் தொழிலாளிகளில் சிலரும் அவர்களிடத்தே தொழில் செய்து வருகின்றனர். எனவேதான் இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் தங்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற மிக மோசமான சாதிய ஒடுக்கு முறைகளுக்கு எதிராக அவர்களால் பலமாக எதிர்த்து நிற்க முடியாதுள்ளது. முன்னைய காலங்களில் முற்றுமுழுதாக ஆதிக்க தரப்பினர்களிடத்தே தங்கி வாழ்ந்தவர்கள் தற்போது அதிலிருந்து படிப்படியாக விடுபட்டு செல்கின்றனர். இந்த சமூகத்தை சேர்ந்த கனிசமானவர்கள் அரச உயர் பதவிகளிலும் இருக்கின்றனர். ஆனால் அங்கும் சிலர் தங்களது திணைக்களங்களினால் சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்ட சம்பவங்கள் நிறையவே உண்டு.\nஇந்தப் பிரதேசத்தில் உள்ள ஒரு வீதி மிகவும் மோசமான வீதியாக காணப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் வெள்ள நீர் முழங்காலுக்கு மேல் நிற்கும் அளவுக்கு வீதியின் நிலைமை இருந்துள்ளது. இதனை கருத்தில் எடுத்து கிருஸ்ணா என்ற நபர் தனது சொந்த நிதி ஆறு இலட்சம் ரூபா செலவு செய்து குறித்த வீதியை மக்களின் இலகு போக்குவரத்து ஏற்றவாறு சீரமைத்துள்ளார் இச்சம்பவம் சுமார் பத்து வருடங்களுக்கு முன் இடம்பெற்றுள்ளது. அதற்கு பின்னர் சாவகச்சேரி பிரதேச சபையில் தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட்டது. ஆதாவது ஒரு தனிநபர் தனது சொந்த நிதியில் ஜந்து இலட்சத்துக்கு மேல செலவு செய்தால் அவர் கௌரவிக்கப்படல் வேண்டும் என்று. அந்த வகையில் ஆதிக்க தரப்பினர் தங்களது சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பேரை அவர்களின் பெயர்களை வீதிக்கு சூட்டி கௌரவித்துள்ளனர்.\nஇந்த விடயத்தை தாமதமாக அறிந்த கொண்ட இவர்கள் குறித்த தங்களது வீதிக்கு கிருஸ்ணா வீதி என்று பெயர் சூட்ட வேண்டும் என்று கோரிய போது அதற்கு எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் சாவகச்சேரி பிரதேச சபையிலும் குறித்த வீதிக்கு கிருஸ்ணா வீதி என்று பெயர் சூட்���ுவதற்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் இன்று வரை அதனை நடைமுறைப்படுத்த முடியவில்லை. இதற்கிடையில் அந்த வீதியில் உள்ள மூன்று உயர்சாதி என்று தங்களை சொல்லிக் கொள்ளும் குடும்பத்தினர் இவர்களை அணுகி நாம் தனிநபர்களின் பெயர்களை வீதிக்கு வைப்பதனை விட கடவுளின் பெயரை சூட்டுவோம் எனவும் அது நீங்கள் வணங்கும் கூட்டத்தார் கோவில் வீதியாக அமையட்டும் என்றும் கூற இவர்களும் அதற்கு இணங்கியுள்ளனர். பின்னர் சில வாரங்கள் கழித்து சென்ற அவர்கள் கடவுளின் பெயரை வைப்பதற்கு சம்மதம் தெரிவித்து விட்டீர்கள் எனவே எந்த கடவுளின் பெயரை வைத்தால்தான் என அதில் பிரச்சினையில்லை. எனவே ஞானவைரவர் வீதி என்று பெயர் வைப்போம் என்று தாங்கள் தங்களுடைய கோவில் பெயரை முன்மொழிந்துள்ளனர் அதற்கு இவர்கள் மறுப்புத் தெரிவித்து கிருஸ்ணா வீதி என்று பெயர் வைக்க முற்பட்ட போது அதிகார பலத்தை பிரயோகித்த அவர்கள் கிருஸ்ணா வீதி என்று பெயர் வைத்தால் அந்த வீதியிலுள்ள முதல் மூன்று வீடுகளை கடந்த அதிலிருந்து பெயரை வையுங்கள் என்று தெரிவித்து தடையாக இருப்பதனால் இன்று வரை குறித்த வீதிக்கு பெயர் வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு எல்லா விடயங்களிலும் சாதிய பாகுபாடு தற்காலத்திலும் மிக மோசமாக பின்பற்றப்பட்டு வருகிறது.\nவரணி சிமிழ் கண்ணி அம்மன் கோவில் விடயத்தில் சிறுபான்மையாக உள்ள உயர் சாதி என்று சொல்லிக்கொள்பவர்களுக்கு எதிராக இந்த விடயத்தில் நீதியை பெற்றுக்கொடுத்தால் யாழப்பாண மாவட்டத்தில் பெரும்பான்மையாக உள்ள உயர் சாதி என்று சொல்லிக்கொள்ளும் சமூகத்தின் வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியாது போய்விடும் என்பதற்காக அதிகாரத்தில் உள்ள எந்தவொரு அரசியல்வாதிகளும் இந்தப் பக்கம் திரும்பியும் பார்க்கவில்லை. தேர்தல் காலங்களில் வாக்குகளை பெறுவதற்காக வருகின்றவர்கள் அதன் பின் தங்களை திரும்பியும் பார்ப்பது இல்லை என்றும் தங்கள் சமூகத்தை சேர்ந்த ஒரு சிலர் மாகாண சபை மற்றும் பிரதேச சபைகளில் உள்ள போதும் அவர்களும் இந்த சாதிய ஒடுக்கு முறைகளுக்கு எதிராக குரல் கொடுப்பதில்லை. தெரிவிக்கும் மக்கள்.\nபாராளுமன்ற உறுப்பினர்கள் எவராவது கடந்த வருடம் ஜேசிபி கொண்டு தேர் இழுக்கப்பட்ட போதே தலையிட்டு ஒரு நிரந்தர தீர்வை ஏற்படுத்தியிர��ந்தால் இந்த முறை திருவிழாவை நிறுத்தும் அளவுக்கு சென்றிருக்காது. ஆனால் அரசியல்வாதிகள் உயர் சாதி என்று சொல்லப்படுகின்றவர்களின் எதிர்ப்பையும் கடந்து எங்களுக்கான நீதியான நியாயத்தை பெற்றுத் தரமாட்டார்கள். அவர்களுக்கு அவர்களின் வாக்குகள் முக்கியம். இங்குள்ள உயர்சாதி என்று சொல்லப்படுகின்றவர்களுக்கு எதிராக செயற்பட்டால் இந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர்சாதி என்று சொல்லிக்கொள்ளபவர்கள் அவர்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்ற பயம் காணப்படுகிறது. இதன் காரணமாகவே எங்களது நியாயத்தை கண்டுகொள்ளவில்லை.\nமுப்பது வருடங்கள் மிக மோசமான யுத்தத்தை சுமந்த இனம், இன்றும் இன விடுதலைக்காக போராடிக்கொண்டிருக்கின்ற இனம் தனது இனத்திற்குள் மிக மோசமான சமூக ஒடுக்குமுறைகளை மேற்கொள்கின்றமை வேதனையானவிடயம். தேசியம் என்பது சாதி,மதம், பிரதேசங்கள் கடந்து மக்களை திரளாக்குவது. மக்களை சமத்துவத்தின் மூலமே திரளாக்க முடியும். சாதிவாதிகள், பிரதேசவாதிகள், ஆணாதிக்கவாதிகள், மதவாதிகள் என்போர் மக்களை திரளாக்குவதற்கு எதிரானவர்கள் இவர்களால் மக்களை திரளாக்க முடியாது. அப்படியாயின் இவர்கள் தேசியத்திற்கு எதிரானவர்கள்.\nஎனவே தமிழ் இனம் தமிழ்த்தேசியத்திற்குள் வலுவாக பயணிக்க வேண்டுமாயின் அசமத்துவத்தை பின்பற்றிக்கொண்டு செல்ல முடியாது. சமத்துவம் மூலம் மக்களை திரளாக்குவதன் மூலமே தமிழ்த்தேசியத்திற்குள் ஒன்றுபட முடியும். சமூக விடுதலையை அடைய முடியா இனம் தன் இன விடுதலையையும் அடைவது கடினமே. சமூக விடுதலையே இன விடுதலையின் ஆரம்பம். #வரணிசிமிழ்கண்ணகிஅம்மன்கோவில் #சாதியப்பாகுபாடு #ஜேசிபிஇயந்திரம்\nTagsசாதியப் பாகுபாடு ஜேசிபி இயந்திரம் மு. தமிழ்ச்செல்வன்... வரணி சிமிழ் கண்ணகி அம்மன் கோவில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகட்சித் தலைமைத்துவம் – பெரும்பான்மை சஜித்திற்கு – கூட்டணி அமைக்கும் முயற்சி ஆரம்பம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nராஜித கொழும்பு மேல் நீதிமன்றில் – ரஞ்சன் நுகேகொடை நீதவான் நீதிமன்றில்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரத்தினம் நகுலேஸ்வரனுக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபொங்கு தமிழ் பிரகடனத்தின் 19ஆம் ஆண்டு நிறைவு தினம்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் சமுர்த்தி வங்கி முகாமையாளரின் காருக்கு தீ வைக்கப்பட்டது….\nஇலங்­கையில் ஓர் அரே­பி­யாவை கட்­டி­யெ­ழுப்­பி­யி­ருக்­கிறார் ஹிஸ்­புல்லாஹ்:\nஅவசரகாலச் சட்டமும் கரடிப் பொம்மையும் – நிலாந்தன்…\nசந்திரிக்காவை தயாசிறி நீனார்…. January 17, 2020\nகட்சித் தலைமைத்துவம் – பெரும்பான்மை சஜித்திற்கு – கூட்டணி அமைக்கும் முயற்சி ஆரம்பம்… January 17, 2020\nராஜித கொழும்பு மேல் நீதிமன்றில் – ரஞ்சன் நுகேகொடை நீதவான் நீதிமன்றில்… January 17, 2020\nரத்தினம் நகுலேஸ்வரனுக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை… January 17, 2020\nபொங்கு தமிழ் பிரகடனத்தின் 19ஆம் ஆண்டு நிறைவு தினம்…. January 17, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sudharavinovels.com/threads/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D.402/", "date_download": "2020-01-18T07:18:40Z", "digest": "sha1:SWLVKNJ2FJMBKPT2CBUDOFD3KRDBLGUK", "length": 4193, "nlines": 100, "source_domain": "sudharavinovels.com", "title": "\"உன்னைக் கண்டு உயிர்த்தேன்\" | SudhaRaviNovels", "raw_content": "\n விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்\nபல வருடங்களுக்கு முன் படித்த கதைக்கு விமர்சனம் தர வேண்டும் என்றெண்ணி இப்பொழுதே நேரம் அமைந்தது .\nகேரளத்தின் எழில் கொஞ்சும் அழகில் மயங்கியிருக���கும் பொழுது அதனை விட அழகானக் காதல் நம்மை மயக்குகிறது.\nபூர்ணிமாவின் பூரண சந்திர உள்ளம் புண்பட்டு, பண்பட்டுள்ளது என்றெண்ணும் வேளையில் ரிஷியின் ரீங்காரமான காதல் அவளுள்ளத்தில் தோற்றுவிக்கும் பேரலையில் நமது விழிச்சாரல் பொங்குகிறது .\nவாதம் செய்யாமல் விட்டுக்கொடுக்கும் வக்கீலை கண்டு கோபம்தான் பெருகியது. நந்தாவின் அறியாமையில் இருக்கும் கள்ளமில்லா காதலும், சட்டென்று நடத்தும் கல்யாணமும் ரிஷிக்கு அந்த திறமை இல்லையே என்று எண்ண வைத்துவிட்டது.\nநந்தாவின் காதலை விட ரிஷியின் காதலை இறுதியில் வென்ற பொழுது, அதனை படித்த நானும் அவனது காதலைக் கண்டு உயிர்த்தேன்.\nஉயிரோடு உறைந்தாயோ - கதை திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilnews.jupiterwebsoft.com/Fastest-Tamil-News-baby-news_313030_761200.jws", "date_download": "2020-01-18T07:00:44Z", "digest": "sha1:XTFMH6FJKKCSDWK6FVZMVRFLQH4OEIM7", "length": 38853, "nlines": 201, "source_domain": "tamilnews.jupiterwebsoft.com", "title": "குழந்தைகளின் மனப் பதற்றம், 24 x 7 Tamil News Paper", "raw_content": "\nராஜஸ்தானில் 97 வயதான மூதாட்டி கிராம ஊராட்சி தலைவராக தேர்வு\nதஞ்சாவூர் பெருவுடையார் கோயில் திருக்குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்திட மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nகுடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக பேரணி\nஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் : சானியா மிர்சா - நாடியாஜோடி சாம்பியன்\nபூவிருந்தவல்லி அருகே கோயில் குளத்தில் மீன்கள் இறப்பு :விஷம் கலந்து இருக்கலாம் என்று குற்றச்சாட்டு\nமத ரீதியாக மக்களை பிளவுபடுத்த மத்திய அரசு முயற்சியில் : முத்தரசன் பேட்டி\nதிருச்சி அருகே மடுமுட்டி குழந்தை காயம்\nரஜினி இலங்கை வர எந்த தடையுமில்லை : ராஜபக்சே மகன்\nதமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு\nகும்பகோணத்தில் லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது\nதிருச்சி அருகே மடுமுட்டி குழந்தை காயம் ...\nதமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு ...\nஈரோடு, மணப்பாறை, புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு கோலாகலம்; ...\nராஜஸ்தானில் 97 வயதான மூதாட்டி கிராம ...\nஆர்ஓ தண்ணீர் சுத்திகரிப்பான்களுக்கு 2 மாதத்திற்குள் ...\nஉயிரை பலிவாங்கும் புதிய வைரஸ் தாக்குகிறது ...\nரஜினி இலங்கை வர எந்த தடையுமில்லை ...\nசர்வதேச கடத்தல்காரர்கள் உதவியுடன் திருட்டுத்தனமாக அணு ...\nஅமெரிக்காவில் முடி வெட்டும் கடையில் சரமாரி ...\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வு; ...\nஜன-18: பெ���்ரோல் விலை ரூ.78.19, டீசல் ...\nஜிஎஸ்டி பலனை நுகர்வோருக்கு வழங்காத ரியல் ...\nஒளியால் ஈர்க்கப்படும் விட்டில் பூச்சிகள்\nசூரியனைச் சுற்றிவரும் பூமியைப் போன்ற கிரகங்கள்\nநீரில் இருந்து புதிய முறையில் மின்சாரம் ...\nபிளாஸ்டிக் ஒரு வரம் தான்... சாபம் ...\nபாரம்பரியத்தை பறைசாற்றும் தமிழர் திருநாள் ...\nநீண்ட பேட்டரி திறன் கொண்ட அமேஸ்ஃபிட் ...\nநயன்தாராவுக்கு கொட்டும் பணமழை; சீனியர் ஹீரோ ...\n‘வார்த்தை தவறிவிட்டாய்..’ ராஷ்மிகாவை வெளுக்கும் ரசிகர்கள் ...\nகிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் ஆன ஜீவா ...\nபட்டாஸ் - விமர்சனம் ...\nதர்பார் - விமர்சனம் ...\nதி கிரட்ஜ் - விமர்சனம் ...\nமனப்பதற்றம், மன அழுத்தம் போன்றவையெல்லாம் பெரிய மனிதர்களின் பிரச்னை என்றுதான் நினைப்போம். ஆனால், குழந்தைகளும் உளவியல்ரீதியாக பல சிக்கலுக்கு ஆளாகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வது காலத்தின் கட்டாயமாகிவிட்டது.\nஇருபது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் குழந்தைகளிடத்தில் மனச்சோர்வோ அல்லது பிற மனநலக் கோளாறுகளோ இருந்ததாகத் தெரியவில்லை அல்லது கவனிக்கப்படவில்லை என்று சொல்லலாம். ஏனெனில், இதுபோன்ற மனப்பிரச்னைகளை அனுபவிக்கும் அளவிற்கு மன முதிர்ச்சியோ அல்லது அறிவாற்றல் அமைப்போ இருக்காது என்றே நாம் நினைத்தோம். மருத்துவ வல்லுனர்களும் அதையேதான் நம்பினர்.\nஆனால், இப்போதுள்ள குழந்தைகளிடத்தில் காணப்படும் மனச்சோர்வைப்பற்றி புரிந்துகொள்வது சமுதாயத்திற்கும் சரி, சுகாதார வல்லுநர்களுக்குமே கூட மிகப்பெரும் சவாலாக இருக்கிறது. இங்கிலாந்தின் National Institute for Health and Care Excellence (Nice) ஆராய்ச்சி மையம் மேற்கொண்ட ஆய்வில் உலகம் முழுவதும் குழந்தைப்பருவம் மற்றும் வளர் இளம் பருவத்தில் உள்ள மாணவர்கள் மனநலக் கோளாறுகளுக்கு உள்ளாவது அதிகரித்து வருவதாக எச்சரிக்கிறது. குழந்தைகளின் மனநிலையைப் பற்றி நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்று உளவியலாளர் வீணா வாணியிடம் பேசினோம்...\n‘மூன்று, நான்கு வயது குழந்தைகளுக்கு அப்படி என்ன பிரச்னை இருக்கப் போகிறது. ஸ்ட்ரெஸ் ஆவதற்கு’ என்று நினைக்கலாம். குழந்தை வளர வளர அதனுடன் சேர்ந்து மனநிலையும் வளரும். பிறந்ததிலிருந்து மனித வளர்ச்சியில் வயதுக்கேற்ற பருவங்களை வகுத்துள்ளனர் உளவியலாளர்கள்.\nஅதன்படி பிறந்ததிலிருந்து 3 வயது வரையான காலம் குழந்தைப் பருவம்(Childhood); 3 முதல் 6 வயது வரை முன் பிள்ளைப் பருவம்(Pre-Childhood); ஆறிலிருந்து 8 வயது வரை பிள்ளைப்பருவம்(Childhood); 8-லிருந்து 12 வயது வரை முன் முதிர் பருவம்(Pre-mature); 12-லிருந்து 18 வயது வரை வளரிளம்பருவம்(Teenage) என பிரித்துள்ளனர்.\nஇதில் 3 வயது வரை உள்ள குழந்தைகளின் முதல் உணர்வு பசி. இந்த தேவையை அம்மா தீர்த்து வைப்பதாக இருப்பதால், பாதுகாப்பையும், அரவணைப்பையும் அம்மாவிடம்தான் குழந்தை எதிர்பார்க்கும். 3 வயது வரை பெரும்பாலும் அது குழந்தைகளுக்கு கிடைத்துவிடுகிறது. அதன்பின் பள்ளியில் சேரும்போது புதிய சூழல், புதிய மனிதர்கள் என்று வரும்போது, ஏற்கெனவே இருந்த மனப்பிரச்னைகள் வெளியில் தெரிய ஆரம்பிக்கும். இதை Separation Anxiety என்று கூறுவோம்.\nபெரும்பாலும், பெற்றோர்கள் 3 வயது வரை உள்ள குழந்தைப் பருவத்திற்கும், அதன்பின் வளர்இளம் பருவத்தில் இருக்கும் பிள்ளைகளுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை இடைப்பட்ட நிலையில் இருக்கும் முன்பிள்ளைப்பருவம், பிள்ளைப்பருவம் மற்றும் பால்முதிர்பருவத்தில் இருக்கும் பிள்ளைகளுக்கு கொடுப்பதில்லை.\nபொதுவாக இந்த வயது குழந்தைகளை பாதிக்கும் மனநோய்கள்\n* குழந்தைகள் பள்ளி செல்ல பயப்படுதல்\n* படிப்பில் கவனம் குறைதல்\n* அதிக கோபம் கொள்தல்\n* அடிக்கடி எரிச்சல் அடைதல்\n* படுக்கையில் சிறுநீர் கழித்தல்\n* மிகமிக அதிக சுறுசுறுப்போடு ஆனால் கவனம் இல்லாமல் இருத்தல்(ADHD)\n* அடிக்கடி பொய் சொல்வது\n* குழந்தைக்கு திடீரென்று மூச்சு நின்றுபோய் திரும்ப வருதல்(Breath holding spell)\n* சாம்பல், மண், பேப்பர், பென்சில் போன்ற பொருட்களை சாப்பிடுவது\n* பிடிவாதம் பிடித்து தரையில் உருண்டு புரள்வது (Temper Tantrums)\n* நன்றாகப் படிக்கும் மாணவன் திடீரென்று படிப்பில் பின்தங்குவது\n* பள்ளியில் சேர்க்கும்போது பிரிதலால் வரும் பதற்றம்(Seperation Anxiety)\nகுழந்தை மனப் பதற்றத்தோடு இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது\nஎல்லா குழந்தைகளும் விரல் சூப்பும் என்றாலும், மனப்பதற்றம் இருக்கும் குழந்தைகளிடம் நீண்ட நாட்களுக்கு அந்த பழக்கம் இருக்கும். இந்தப் பழக்கத்தை அவ்வளவு எளிதில் விடாது. வேலைக்குப் போகும் பெண்கள் என்றால் குறிப்பிட்ட நேரத்தில் அம்மா தன்னை விட்டுவிட்டு போய்விடுவாள் என்பதை தெரிந்துகொண்டு, தான் சாப்பிடாமல் இருந்தால் அம்மா தன் கூடவே இருப்பாள் என்று நினைத்து சாப்பிட அடம்பிடிப்பார்கள். சில குழந்தைகள் பயம் வந்தவுடன், அவர்களையே அறியாமல் சிறுநீர் கழித்து விடுவர். இன்னும் சில குழந்தைகள் ஒரே காரியத்தை திரும்பத்திரும்பச் செய்வார்கள். இதற்கு Autism spectrum disorder என்று பெயர்.\nபதின்பருவத்திற்கு முந்தைய நிலையில் இருக்கும் பிள்ளைகளுக்கு வரக்கூடிய மனப்பிரச்னைகளில் பொதுவானது இந்த பிரிதல் பதற்றம்(Separation Anxiety). இதில் பல வகைகள் உண்டு. முதன்முறையாக எல்.கே.ஜி படிக்க பள்ளிக்குச் செல்லும் போது பெற்றோரைப் பிரிய மனமில்லாமல் அழுது அடம்பிடித்து பள்ளி செல்ல மறுப்பார்கள்.\nஇது ஒரு வகை. வீட்டில் நடக்கும் பிரச்னை காரணமாக, பெற்றோர் பிரிந்துவிடுவார்கள் என்ற பதற்றத்திலேயே இருக்கும் குழந்தைகளும் பள்ளி செல்ல விரும்ப மாட்டார்கள். இது இரண்டாவது வகை. மூன்றாவது வகையில் சில பெற்றோர்கள் 5-ம் வகுப்பு முதல் ஒரு பள்ளியில் படிக்க வைத்துவிட்டு, 6-ம் வகுப்பு முதல் வேறு பள்ளிக்கு மாற்றிவிடுவார்கள். அப்போது, தன்னுடைய நெருங்கிய நண்பர்கள் மற்றும் பிடித்த ஆசிரியர்களை விட்டுப் பிரிய நேரும்போது அந்தக் குழந்தைக்கும் இந்த Separation Anxiety பிரச்னை வருகிறது.\nமுதல் வகையில் 3 வயது வரை தாயின் அரவணைப்பில் அல்லது கவனிப்பாளரின் பொறுப்பில் இருக்கும் குழந்தை முதன்முறையாக குடும்பத்தை விட்டு பள்ளிக்கூடம் என்ற சமூகத்துக்குச் செல்கிறது. பெற்றோரை விட்டு, பழகிய இடத்தை விட்டு புதிதாக ஒரு இடத்துக்குச் செல்லும் குழந்தை பாதுகாப்பின்மையை உணர்கிறது. பயத்திலும், பாதுகாப்பின்மையாலும்தான் பெரும்பாலான குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்லப் பிடிக்காமல் அழுவதும் அடம் பிடிப்பதுமாக தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன.\nஇரண்டாவதில் பெற்றோரின் சண்டை, விவாகரத்து, குடும்ப சச்சரவுகள் போன்றவற்றைப் பார்க்கும் குழந்தை பாதுகாப்பின்மையை உணர்கிறது. தான் வீட்டில் இருந்தால் அம்மா, அப்பாவிற்கு சண்டை வராது, அவர்கள் எங்கேயும் பிரிந்து செல்லமாட்டார்கள், நான் பள்ளிக்குப்போகும் நேரத்தில் ஏதாவது ஆகிவிட்டால் என்ன செய்வது என்ற பயத்திலேயே பள்ளிக்குச் செல்ல பயப்படுவார்கள். விவாகரத்தான Single parent என்றால் யாராவது ஒருவரிடத்தில் வளரும் குழந்தையின் மனநிலை மிகவும் பாதிக்கப்படும்.\nஇதுபோன்ற சமயங்களில் வாந்தி எடுத்தல், வயிற்றுப்போக்கு போன்ற சுகவீனமும் குழந்தைகள��க்கு ஏற்படும். நாளடைவில் இந்தப் பிரச்னைகள் தானாக சரியாகிவிடும். பெரும்பாலும் எல்லாக் குழந்தைகளும் வழக்கம் போல பள்ளிக்குச் செல்வர். ஆனால், இரண்டு மூன்று மாதங்களாக இதே பிரச்னை நீடித்தால் குழந்தை பள்ளி செல்ல மறுத்தால் அது பெற்றோரின் பிரிவு குறித்த மனப்பதற்றம்தான்(Seperation Anxiety). இது சில\nஇந்த பிரிதல் மனப்பதற்றத்தில் உள்ள குழந்தைகளை சரிசெய்ய பிறந்தவுடன் குழந்தையை எந்த மாதிரி கவனிக்கிறோமோ அதே கவனிப்பைப் பள்ளிக்குச் செல்லும் குழந்தைக்கும் அளிக்க வேண்டும். வேலைக்குச் செல்லும் தாயாக இருந்தால், ‘அம்மா நம்மை விட்டு எங்கேயோ செல்கிறாள்’ என்ற கவலை குழந்தைக்குத் தொற்றிக்கொள்ளும். இந்த சந்தர்ப்பங்களை பெற்றோர் மிக சாமர்த்தியமாக கையாள வேண்டும்.\nபெற்றோர் செய்ய வேண்டியது என்ன\nகுழந்தை பள்ளி முடிந்து வீட்டுக்கு சீக்கிரமே வந்துவிட்டாலும் வேலைக்குச் சென்ற அம்மா தாமதமாகத்தான் வருவார். இதனால் குழந்தை அம்மாவின் அன்புக்காக ஏங்கிப் போகும். அம்மாவின் அரவணைப்பு இல்லாததால் பாதுகாப்பின்மையை உணரலாம். கவன ஈர்ப்புக்காக சில விஷயங்களில் தேவையில்லாமல் ஈடுபடலாம். இதைத் தவிர்க்க பெற்றோர் குறிப்பாக அம்மாக்கள் குழந்தையிடம் தினமும் அரை மணி நேரமாவது பேச வேண்டும் அல்லது கதை சொல்தல், விளையாடுதல், பாடல்கள் பாடுதல், குழந்தையுடன் சேர்ந்து ஆடுதல் என்று பெற்றோர் ஈடுபடும்போது குழந்தை\nகுழந்தை முன் பெற்றோர் சண்டையிடுவதோ, அடித்துக் கொள்வதோ கூடாது. பள்ளி மாற்றுவதாக இருந்தால் புதிய பள்ளியைப்பற்றிய பெருமைகளை சொல்லலாம். சேர்ப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பே அந்தப் பள்ளிக்குக் கூட்டிச் சென்று அங்குள்ள கூடுதல் சிறப்புகளையும் அங்கு படிப்பதால் அவர்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என எடுத்துச் சொல்லி புரிய வைக்கலாம்.\nஅடுத்து கொஞ்சம் பெரிய வகுப்பு படிக்கும் குழந்தைகள் கல்வியிலோ, உடல்திறனிலோ வேறு ஏதாவது ஒரு காரணத்தாலோ பின் தங்கியிருக்கும்போது நண்பர்களால் புறக்கணிக்கப்படும்போதும் ஆசிரியர் அல்லது பெற்றோரால் அடிக்கடி அவமானப்படுத்தப்படும் போதும் தன்னைத்தானே குறைத்து மதிப்பிடத் துவங்குகிறது. இங்குதான் குழந்தையின் மனநிலை மாறுபடுகிறது.\nமுன்பெல்லாம் பருவமடைதல் 15 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடக்கும். ஆனால், இப்போதெல்லாம் 6 வயதிலேயே பெண்குழந்தைகள் பருவமடைந்து விடுகிறார்கள். உயிரியல் ரீதியான மாற்றங்களும் குழந்தைகளை மனச்சோர்வு அடையச் செய்கிறது. தன் உருவம் ரீதியான தாழ்வு மனப்பான்மையும் இந்த வயது குழந்தைகளுக்கு வருகிறது. உதாரணத்திற்கு ஒரே வகுப்பில் மரபியல் ரீதியாக சிலர் அதீத வளர்ச்சியுடன் இருப்பார்கள். சிலரின் வளர்ச்சி தாமதமாகத்தான் இருக்கும். தன்னை அவர்களோடு ஒப்பிட்டுப் பார்த்து, தான் மற்றவர்கள் மாதிரி இல்லையே என்று தன்னைத்தானே குறைத்து மதிப்பிட்டுக் கொள்வார்கள்.\nபொதுத் தேர்வு எழுத இருக்கும் மாணவர்களை கவனித்துக் கொள்ளும் அளவிற்கு, நடுநிலைப்பள்ளிப் பருவத்தில் இருக்கும் மாணவர்களை பெற்றோர்கள் கவனிப்பதில்லை. குடும்பத்தில் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ளும் வாய்ப்பே குறைந்து விட்டது. தாத்தா, பாட்டி இருக்கும் வீடுகளில் கூட, பேரக்குழந்தைகளோடு நேரம் செலவிடுவது குறைந்துவிட்டது. டிவி சீரியல் பார்ப்பதற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பேரக்குழந்தைகளிடம் பாசம் காட்ட கொடுப்பதில்லை. தனிக்குடித்தனம் என்றால் பெற்றோர் இருவரும் வேலைக்குப் போகும் நிலை. இப்படி குழந்தைகள் தனித்து விடப்பட்டு மன உளைச்சலை அனுபவிக்கிறார்கள்.\nஇவர்களிடம் உள்ள மனப்பதற்றத்தை எப்படி தெரிந்து கொள்வது தனிமையை விரும்புவது, ஏதாவது ஒரு உடல் வலியைச் சொல்லி, பள்ளி செல்வதை, படிப்பதைத் தவிர்ப்பது, தேர்வு நேரங்களில் வாந்தியெடுப்பது அல்லது வயிறு வலிப்பதாக சொல்வது, பெற்றோரின் சாதாரண கோபத்துக்கும், தனது அசாதாரண கோபத்தை வெளிப்படுத்துவது, பொது நிகழ்ச்சிகளுக்கு வர மறுப்பது மற்றும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கோபப்படுவதும் அடம்பிடிப்பது, சில நேரங்களில் தன்னைத்தானே தாக்கிக் கொள்வதுமாக தங்கள் மனப்பதற்றத்தை வெளிப்படுத்துவார்கள்.\nகுழந்தைகளின் இதுபோன்ற நடவடிக்கைகளைக் கண்டு மிரட்டியோ, அடித்தோ பணிய வைக்கக் கூடாது. மாறாக கல்வியின் அவசியம், நல்ல மதிப்பெண் பெறுதலின் முக்கியத்துவம், லட்சியம் குறித்தான தூண்டுதல், உணர்வுப்பூர்வமான வழிகாட்டல் இவற்றை பற்றிய புரிதலே நம் குழந்தைகளை பொறுப்புடன் செயல்பட வைக்கும்.\nபருவ வயது குழந்தைகளுக்கு மட்டுமல்ல; எல்லா படிநிலையில் உள்ள குழந்தைகளுக்கும் உடல்தோற்ற மாறுப���டுகள் நிகழ்ந்துகொண்டே இருக்கும். அதைப்பற்றிய அச்சங்களையும் பெற்றோர் எடுத்துக்கூறி புரிய வைக்க வேண்டும்.\nசமூகத்தால் வரக்கூடிய புறக்காரணிகளும் குழந்தைகளின் மனநிலையை பாதிக்கக் கூடியவைதான். இன்றைய காலத்தில், தொலைக்காட்சி ஊடகங்கள், சமூக ஊடகங்கள் போன்றவற்றால் பலதளங்களில் அபரிமிதமான வெளிப்பாடு கிடைக்கிறது. இதன் காரணமாக அவர்கள் தவறான பாதையில் செல்ல வாய்ப்பளிக்கிறது. அதை எப்படி கையாள்வது என்பதை பெற்றோர்கள்தான் சொல்லித்தர வேண்டும்.\nஇளம் பெற்றோர்கள் தங்களுக்கான நேரம் வேண்டுமென்று நினைக்கிறார்களே தவிர, குழந்தைகளின் மனநிலையை உணர்வதில்லை. தான் சீரியல் பார்க்க வேண்டும், படம் பார்க்க வேண்டும் தன்னை குழந்தை தொந்தரவு செய்யக்கூடாது என்று 2 வயது குழந்தையின் கையில் செல்போனை கொடுத்துவிடுகிறார்கள். அதில் வரும் தேவையற்ற பாலியல் படங்களைப் பார்த்து குழந்தைகள் குழப்பமடைகிறார்கள்.\nபெரும்பாலான வீடுகளில் டி.வி பார்த்துவிட்டு, இரவு 11 மணிக்குமேல்தான் தூங்கச் செல்கிறார்கள். இதனால் மறுநாள் காலை லேட்டாக எழுந்து கொண்டு, பள்ளிக்கும், வேலைக்கும் அவசர அவசரமாக கிளம்பி, காலைநேரத்தில் வீடே போர்க்களமாக காட்சி அளிக்கிறது. இதுதவிர சரி வர தூங்காத குழந்தைகள் பள்ளியில் தூங்கி வழிந்துகொண்டு, பாடங்களில் கவனம் செலுத்துவதில்லை. பெற்றோரும், தூக்கமின்மையால் அலுவலகத்தில் திறம்பட செயல்பட முடிவதில்லை. குடும்பத்தோடு நேரத்தில் உறங்கச் சென்று நேரத்தில் எழும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.\nஎல்லாவற்றுக்கும் மேல் அச்சுறுத்தும் மிரட்டல்கள், தண்டனை தரப்போவதான வார்த்தைகள் மற்றும் தண்டனைகள் குழந்தையின் மனநிலையை மேலும் சிக்கலாக்குமே தவிர, பிரச்னைக்கான தீர்வாக இருக்காது. குழந்தையை அதன் வயதுக்கேற்ற இயல்பு நிலையுடன் இருக்க அனுமதியுங்கள்.\nகாரணம் இன்று வயது வந்த பெரியவர்களைவிட, அதிக மனநல சிக்கல்களை அவர்கள் எதிர்காலத்தில் சந்திக்க வேண்டியுள்ளது. அதற்கு அவர்களை தயார்படுத்தும்போது ஒரு ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க முடியும். உங்களால் சமாளிக்க முடியாத அளவிலான பிரச்னை என்றால் உளவியல் ஆலோசகரிடம் குழந்தையை அழைத்துச் செல்ல தயங்காதீர்கள்\nகுழந்தைகளின் மனப் பதற்றம் ...\nபோலியோ சொட்டு மருந்து தினம் ...\nடிப்தீரியாவுக்கு இனி தடுப்பூசி கட்டாயம் ...\nஇன்னும் சில குறிப்புகள்... ...\nபெண் குழந்தைகளை பாதிக்கும் தண்டுவட ...\nகுழந்தைகளிடம் வயதுக்கேற்ற வளர்ச்சி இல்லை\nஉங்கள் குழந்தைகள் சரியாக உட்காருகிறார்களா\nகுழந்தைகளின் வளர்ச்சி நிலையை அறிந்துகொள்வோம்\nடீன் ஏஜ் குழந்தைகளைக் கையாள்வது ...\nமழலையரை முடக்கும் மூளைக்காய்ச்சல் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2008/09/95.html", "date_download": "2020-01-18T06:27:18Z", "digest": "sha1:NMV5PYWLSMXEIYXXX6HH57CTJBWBDUB6", "length": 17144, "nlines": 326, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: தேவன் 95-வது பிறந்த நாள்", "raw_content": "\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசன் TVயை சாட்சியாக்கி திமுக எதிர்ப்பு\nசென்னை புத்தகச்சந்தை 2020ல் வெளியிடப்படும் எனது ஏழு புதிய புத்தகங்கள்\nஇயற்கை தன்னாட்சியில் நம்பிக்கை கொண்டிருந்தார் காந்தி - அஸீம் ஸ்ரீவஸ்தவா\nபுத்தகத் திருவிழா பரிந்துரை -1\nபுகுந்த இடத்தில் மையம் கொள்ளும் புலம் பெயர்ந்த இலக்கியம்\nஸ்ரீதர் நாராயணனின் ‘கத்திக்காரன்’ சிறுகதைத் தொகுதி குறித்து\nT Dharmaraj Speech | அயோத்திதாசர் - பார்ப்பனர் முதல் பறையர் வரை | டி.தரு...\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nதேவன் 95-வது பிறந்த நாள்\nஇன்று தேவன் அறக்கட்டளை சார்பாக தேவனின் 95-வது பிறந்த நாள் விழா நடைபெறுகிறது. முழு விவரம் இங்கே. இதை சாக்காகக் கொண்டு, தேவனின் ஐந்து பெரும் நாவல்களை இந்தச் சந்தர்ப்பத்தில் வெளியிடலாம் என்று முடிவுசெய்தோம். 95+5 = 100\nதுப்பறியும் சாம்பு, தேவன் எழுதிய பல சிறு கதைகளின் தொகுப்பு. தேவனின் சில நாவல்கள் சற்றே சிறியவை. 250-280 பக்கங்கள் அல்லது குறைவு. அவற்றை முதலில் வெளியிட்டிருந்தோம். ராஜத்தின் மனோரதம் (224 பக்கங்கள்), கோமதியின் காதலன் (248), ஸ்ரீமான் சுதர்சனம் (288) ஆகியவையே இவை.\nஇப்போது வெளிவரும் புத்தகங்கள்: கல்யாணி (256 பக்கங்கள்), மிஸ்டர் வேதாந்தம் (672), ஜஸ்டிஸ் ஜகந்நாதன் (552), சி.ஐ.டி. சந்துரு (584), லக்ஷ்மி கடாட்சம் (880). எல்லாமே டெமி 1/8 அளவு.\n500-க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட புத்தகங்கள் முன்னர் 2 அல்லது மூன்று தொகுதிகளாக அல்லயன்ஸ் மூலம் வந்திருந்தன. இந்த மறுபதிப்பில், இவை ஒவ்வொன்றையும் ஒரே புத்தகமாகக் கொண்டுவந்துள்ளோம்.\nஒரு கல்கியோ, ஒரு சாண்டில்யனோ தமிழ் வாசகர்களுக்குத் தெரிந்த அளவுக்கு தேவன் தெரியாதது அல்லது படிக்கப்படாதது துரதிர்ஷ்டமே. தேவன் ஆர்தர் ஹெய்லியைப் போன்ற எழுத்தாளர். ஹெய்லியின் 1965 வெளியீடான ஹோட்டல் முதல் அவருடைய அடுத்தடுத்த புத்தகங்கள் அந்தந்த தொழில்துறையைப் பற்றி அறிந்துகொள்ளப் பெரிதும் உதவின.\nஹோட்டல் (1965) - தங்கும் விடுதிகள் பற்றி\nஏர்போர்ட் (1968) - விமான நிலையம் பற்றி\nவீல்ஸ் (1971) - தானியங்கி வண்டிகள் துறை பற்றி\nதி மனிசேஞ்சர்ஸ் (1975) - வங்கித் துறை பற்றி\nஓவர்லோட் (1979) - மின் உற்பத்தி நிறுவனங்கள் பற்றி\nஸ்ட்ராங் மெடிசின் (1984) - மருந்து உற்பத்தித் துறை பற்றி\nஇவைதான் நான் படித்தவை. தி ஈவினிங் நியூஸ் (1990) - செய்தி வாசிப்பாளர்களைப் பற்றி, டிடெக்டிவ் (1997) - துப்புத் துலக்குதல் துறை பற்றி என்ற இரண்டையும் நான் இன்னும் படிக்கவில்லை.\nஓவர்லோட்தான் நான் முதலில் படித்த ஹெய்லியின் புத்தகம். அப்போது நான் ஐஐடி மாணவனாக இருந்தேன். ஹாஸ்டல் நூலகத்தில் எடுத்துப் படித்தது. ஜேம்ஸ் ஹேட்லி சேஸ், ஹெரால்ட் ராபின்ஸ், இர்விங் வாலேஸ், சிட்னி ஷெல்டன் என்ற கட்டத்திலிருந்து ஒரு கட்டம் தாண்டி, பல்வேறு தொழில்துறைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள ஹெய்லியின் நாயகர்கள் உதவினார்கள்.\nதேவனின் கதைகளில் நான் முதலில் படித்தது மிஸ்டர் வேதாந்தம். இரண்டு தொகுதிகளையும் (அல்லயன்ஸ்) என் பள்ளி நண்பன் எம்.எஸ்.ஸ்ரீனிவாசன் வீட்டிலிருந்து எடுத்துவந்தேன். பதினைந்து ஆண்டுகளுக்குமுன் நான் இரவல் வாங்கிய அந்தப் புத்தகத்தை இதுவரை திருப்பித் தரவில்லை அட்டை கிழிந்துபோனாலும் புத்தகங்கள் இன்னும் உயிருடன் வீட்டில் இருக்கின்றன. இப்போது எங்களது பதிப்பிலிருந்தே ஒரு பிரதியை அவனுக்குத் தரவேண்டும்\nதேவனின் களம் ஹெய்லியின் களத்தைப் போல் அவ்வளவு பெரிதானதல்ல. அவ்வளவு ஆழமானதும், முழு விவரங்களை உள்ளடக்கியதும் அல்ல. ஆனாலும் கீழ்க்கண்ட நாவல்கள் அந்தந்தத் துறைகளைப் பற்றிய விரிவான விவரங்களைக் கொடுத்துவிடும்.\nமிஸ்டர் வேதாந்தம் (எழுத்துத் துறை)\nஸ்ரீமான் சுதர்சனம் (ஆஃபீஸ் கிளர்க்)\nராஜத்தின் மனோரதம் (வீடு கட்டுதல்)\nஜஸ்டிஸ் ஜகந்நாதன் (நீதிமன்ற வழக்கு விவகாரம்)\nஇத்தனைக்கும் தேவன் இவற்றை 1940களிலும் 1950களிலும் எழுதியிருந்தார். அவர் நீண்ட நாள் வாழ்ந்திருந்தால், ஹெய்லியைப் போன்றே விவரமாக மேற்கண்ட துறைகளை, அல்லது அதற்கும் மேற்பட்ட துறைகளையோ தொட்டு எழுதியிருக்கலாம்.\nவிகடனில் வந்த தேவனின் பயணக் கட்டுரையான ஆறு நாடுகளில் அறுபது நாட்கள் படங்களுடன் மீண்டும் பதிப்பிக்க முடியுமா என்று கொஞ்சம் பாருங்கள். அருமையான பயணத் தொடர் அது. 1953ல் வந்தது. என்னிடம் இருந்த பைண்டு வால்யூமை அநியாயமாகத் தொலைத்து விட்டேன்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகறுப்பு இரவு, 17 அக்டோபர் 1961\nதேவன் 95-வது பிறந்த நாள்\nகேண்டீட் - Candide - தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/78691-is-it-really-actor-vijay-has-that-bad-habit", "date_download": "2020-01-18T06:01:35Z", "digest": "sha1:YYEPQAWGFDLFMQEXEN6AC3XWLFQCGMDA", "length": 10422, "nlines": 105, "source_domain": "cinema.vikatan.com", "title": "உண்மையிலே விஜய்க்கு அந்தக் கெட்ட பழக்கம் இருக்கா? | Is it really actor vijay has that bad habit?", "raw_content": "\nஉண்மையிலே விஜய்க்கு அந்தக் கெட்ட பழக்கம் இருக்கா\nஉண்மையிலே விஜய்க்கு அந்தக் கெட்ட பழக்கம் இருக்கா\n`பைரவா' படத்தில் ‘இன்னைக்கு நிறைய பேர் கிட்ட இல்லாத ஒரு கெட்ட பழக்கம் என்கிட்ட இருக்குது... சொன்ன வார்த்தையை காப்பாத்துறது...'என சொல்லியிருப்பார் விஜய். அது படத்தில் வரும் ஒரு சாதாரண வசனம் என்றாலும், நிஜ வாழ்க்கையிலும் பல இடங்களில் சொன்ன வார்த்தையைக் காப்பாற்றியிருக்கிறார் விஜய். அவை...\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து மெகா ஹிட் அடித்த படம் 'துப்பாக்கி'. அந்தப் படத்தில் இடம்பெறும் 'வெண்ணிலவே...' பாடலை மட்டும் சந்தோஷ் சிவனுக்கு பதிலாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார் பிரபல ஒளிப்பதிவாளரும், நடிகருமான நடராஜன் சுப்ரமணியம். அப்போது நட்டியை அழைத்து 'கூடிய விரைவில் புதுமையான கதையம்சம் கொண்ட ஒரு படத்தில் நடிக்கப்போகிறேன். அந்தப் படத்திற்கு நீங்கள் தான் ஒளிப்பதிவு' என சொல்லியிருக்கிறார் விஜய். சொன்னதைப்போலவே, சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்த 'புலி' திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்யும் வாய்ப்பு நட்டிக்கு வழங்கப்பட்டது. விஜய் நடித்த யூத் படத்தை ஒளிப்பதிவு செய்ததும் நடராஜன் சுப்ரமணியம் என்கிற நட்டிதான்.\n'நண்பன்' படத்தில் விஜய் நடித்துக்கொண்டிருந்தபோது, அந்த படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளார் இயக்குநர் அட்லி. அப்போதே அட்லியிடம் 'நல்ல கன்டென்ட் வெச்சிருந்தீங்கன்னா எப்ப வேணும்னாலும் சொல்லுங்க, நாம பண்ணலாம்’ என சொல்லியிருக்கிறார் விஜய். 'ராஜா ராணி' ரிலீஸுக்கு பிறகு அட்லியும் 'தெறி' கதையைச் சொல்ல, 'மைண்ட் ப்ளோயிங்... பண்ணலாம்' என சொல்லியிருக்கிறார் விஜய். அதன் பிறகு 'தெறி' அடைந்த சக்ஸஸ் தான் தமிழ்நாட்டுக்கே தெரியுமே...\nஒரு சமயத்தில், ‘இனி கண்டிப்பாக மாதம் ஒருமுறை ரசிகர்களை சந்திப்பேன்' என கூறியிருக்கிறார் 'இளையதளபதி' விஜய். அதேபோல், மாதம் ஒருமுறையாவது தனது ரசிகர்களைச் சந்தித்துப் பேசி வருகிறார். சமயங்களில் வெளிநாடுகளுக்குச் செல்ல நேரிடும்போதும், அங்குள்ள தமிழ் ரசிகர்களைச் சந்தித்து பேசுவாராம். அந்தச் சந்திப்பில் விஜய்யின் படங்கள் குறித்து அவர்கள் சொல்லும் நிறை, குறைகளை கேட்டறிவாராம்.\n'எனக்கு தெரியாத மொழிகளில் பேசி, அவ்வளவு ஈடுபாட்டோடு நடிக்க முடியாது' என சொல்லும் விஜய், பிற மொழிப் படங்களில் நடிக்க எவ்வளவோ வாய்ப்புகள் வந்திருந்தும் நடிக்க மறுத்துவிட்டார்.\n‛எனக்கும் என் ரசிகர்களுக்கும் மற்றவர்களை சந்தோஷப்படுத்திப் பார்க்க மட்டுமே தெரியும்' என சொல்வார் விஜய். பிரபல இயக்குநர் மற்றும் நடிகர் கே.பாக்யராஜின் மகன் சாந்தனு ஒரு தீவிர விஜய் ரசிகர். எந்த அளவிற்கு என்றால் தனது திருமணத்தில் விஜய்தான் தாலி எடுத்துக் கொடுக்கவேண்டும் என ஆசைப்பட்டிருக்கிறார். அதேபோல், சாந்தனுவின் திருமணத்திற்கு சீக்கிரமே வந்து தாலியை மணமகன் கையில் எடுத்துக் கொடுத்து, நீண்ட நேரம் மண்டபத்திலேயே இருந்து மணமக்களை ஆசீர்வதித்துச் சென்றார் விஜய்.\nவிஜய், சூர்யா இணைந்து நடித்த பிளாக் பஸ்டர் படம் 'ப்ரெண்ட்ஸ்'. இந்த படத்தை பிரபல மல்லுவுட் இயக்குநர் சித்திக் இயக்க அப்பச்சன் என்பவர் தயாரித்தார். அந்த சமயத்தில், தனது அடுத்த படத்தையும் அப்பச்சன் தயாரிப்பிலேயே நடித்துக்கொடுப்பதாக வாக்கு கொடுத்திருக்கிறார் விஜய். ஆனால், அடுத்த நான்கைந்து ஆண்டுகளாக கால்ஷீட் கொடுக்கமுடியாத நெருக்கடியான சூழல் எழுந்துள்ளது. ஆனாலும், சொன்ன சொல் மறவாமல் அழகிய தமிழ் மகன் படத்தை அப்பச்சன் தயாரிக்க நடித்தார் விஜய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88_(%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2020-01-18T07:31:43Z", "digest": "sha1:NVD6P3BELSHNS2FFOTYFWWGZBJSAEZNM", "length": 4761, "nlines": 69, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"வகை (மொழியியல்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வகை (மொழியியல்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவகை (மொழியியல்) பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமொழி வகை (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிளைமொழித் தொடர்மம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-01-18T07:52:51Z", "digest": "sha1:7M3CZOUL3QBYOHCUTQ3L5ZGY7PYTEV2Z", "length": 19155, "nlines": 249, "source_domain": "tamil.samayam.com", "title": "மிஸ் வேர்ல்டு: Latest மிஸ் வேர்ல்டு News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nபட்டாஸுக்காக புது வித்தை கற்ற சினேகா: வீ...\nகணவர் குடும்பத்துடன் தல பொ...\nவெளியானது மாஸ்டர் செகண்ட் ...\nதிமுக - காங்கிரஸ் கூட்டணி: நாராயணசாமி கூ...\nஅப்பளமாக நொறுங்கிய கார்; அ...\nவட மாவட்டங்களில் வெளுத்து ...\nதாறு மாறா தரையில் மோதி காயமடைந்த டான் ரோ...\nசூப்பர் மேனாக மாறிய மணீஷ் ...\nடி-20 உலகக் கோப்பைக்கு பின...\nசுப்மன் கில், ருதுராஜ் மிர...\nBSNL 4G சேவை அறிமுக தேதி அ...\nஇந்த லிஸ்ட்ல உங்க போன் இரு...\nஃபேஸ் அன்லாக் + டூயல் கேம்...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nபெண் என நம்பி ஆண் திருடனை ...\nஅய்யோ பாவம் இந்த கணவன்......\nநட்பிற்கு இலக்கணம் இது தான...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: அடடே இன்னைக்கும் குறைஞ்சு...\nபெட்ரோல் விலை: காணும் பொங்...\nபெட்ரோல் விலை: அடி சக்கை.....\nபெட்ரோல் விலை: பொங்கலை மகி...\nபெட்ரோல் விலை: இந்த போகிக்...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nஇந்த வார வேலைவாய்ப்பு செய்திகள்\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nThalaivi : நான் உங்கள் வீட்டு பிள..\nPsycho : தாய்மடியில் நான் தலை தாழ..\nMattu Pongal : பொதுவாக என் மனசு த..\nPongalo Pongal : தை பொங்கலும் வந்..\nHappy Pongal : தை பொறந்தா வழி பொற..\nPongal : பூ பூக்கும் மாசம் தை மாச..\nBhogi Pandigai : போடா எல்லாம் விட..\nஉலக அழகிப் போட்டி : இந்திய அழகியின் ரசிகர்கள் ஏமாற்றம்\nஉலக அழகி போட்டியில், மிஸ் இந்தியா பட்டம் வென்ற அழகிக்கு மூன்றாவது இடமே கிடைத்ததால், அவரின் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.\nஇந்த வருஷத்தோட 'மிஸ் யுனிவர்ஸ்' இவர் தான்... பார்த்து என்ஜாய் பண்ணுங்க\nதென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த இளம் மாடல் , இந்த ஆண்டுக்கான \"மிஸ் யுனிவர்ஸ்\" பட்டத்தை தட்டிச் சென்றுள்ளார்.\n உலக அழகி போட்டியிலிருந்து நீக்கப்பட்ட உக்ரைன் அழகி கேள்வி\nஅம்மாவாகும் உரிமை என்று பொருள்படும் #RightToBeAMother என்ற ஹேஷ்டேகை உருவாக்கியிருக்கிறார்.\nஉலக அழகி பட்டம் வென்றார் வனசா பொன்ஸ்\nமெக்சிகோ நாட்டைச் சேர்ந்த வனசா பொன்ஸ் டி லியோன் 2018ஆம் ஆண்டுக்கான உலக அழகி பட்டத்தைத் வென்றுள்ளார். தமிழகத்தின் அனு கீர்த்தியும் இதில் கலந்துகொண்டார்.\nCatriona Gray 'பிரபஞ்ச அழகி’யாக பிலிப்பைன்ஸை சேர்ந்த கேத்ரினா கிரே தேர்வு\n67 வது மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தை பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த கேத்ரினா கிரே வென்றுள்ளார்.\nஉலக அழகி பட்டம் வென்றார் வனசா பொன்ஸ்\nமெக்சிகோ நாட்டைச் சேர்ந்த வனசா பொன்ஸ் டி லியோன் 2018ஆம் ஆண்டுக்கான உலக அழகி பட்டத்தைத் வென்றுள்ளார். தமிழகத்தின் அனு கீர்த்தியும் இதில் கலந்துகொண்டார்.\nஉலக அழகி பட்டம் வென்றார் வனசா பொன்ஸ்\nமெக்சிகோ நாட்டைச் சேர்ந்த வனசா பொன்ஸ் டி லியோன் 2018ஆம் ஆண்டுக்கான உலக அழகி பட்டத்தைத் வென்றுள்ளார். தமிழகத்தின் அனு கீர்த்தியும் இதில் கலந்துகொண்டார்.\nஉலக அழகி பட்டம் வென்றார் வனசா பொன்ஸ்\nமெக்சிகோ நாட்டைச் சேர்ந்த வனசா பொன்ஸ் டி லியோன் 2018ஆம் ஆண்டுக்கான உலக அழகி பட்டத்தைத் வென்றுள்ளார். தமிழகத்தின் அனு கீர்த்தியும் இதில் கலந்துகொண்டார்.\nஉலக அழகி போட்டிக்கு செல்லும் தமிழச்சி \nஉல�� அழகி போட்டிக்கு செல்லும் தமிழச்சி \nஅமீர்கானுடன் நடிக்க விரும்பும் உலக அழகி\nநடிச்சா அமீர்கானுடன்தான் நடிப்பேன் என்று உலக அழகி மனுஷி சில்வா தன் விருப்பத்தை தெரிவித்துள்ளார்.\nசினிமாவுக்கு வரும் எண்ணம் இப்போதைக்கு இல்லை: மனுஷி சில்லார்\nசினிமாவில் நடிக்கும் எண்ணம் எனக்கு இல்லை என்று உலக அழகி மனுஷி சில்லார் கூறியுள்ளார்.\nபாதுகாப்பு வழங்கப்பட்டால், குழந்தைகளால் அதிசயங்களை செய்ய முடியும்: மனுஷி சில்லார்\nகுழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டால், அவர்களால் பல அதிசயங்களை செய்ய முடியும் என்று உலக அழகி மனுஷி சில்லார் தெரிவித்துள்ளார்.\nமனுஷி ஷில்லாரை கௌரவிப்பது யார்\n17 ஆண்டுகளுக்குப் பிறகு உலக அழகியாக மகுடம் சூடிய இந்தியாவின் மனுஷி ஷில்லாரை கௌரவிப்பதில் ஹூடாவுக்கும், ஹட்டாருக்கும் இடையில் மல்லுக்கட்டு ஏற்பட்டுள்ளது.\nதீபிகா படுகோனேயின் பாட்டுக்கு டான்ஸ் ஆடிய உலக அழகி மனுஷி ஷில்லார்: வைரலாகும் வீடியோ\nதீபிகா படுகோனேயின் பாட்டுக்கு டான்ஸ் ஆடிய உலக அழகி மனுஷி ஷில்லாரின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.\nஅழகான பின்புற அழகை கொண்ட பாலிவுட் நடிகைகள்\nதமிழில் ஆஸ்திரேலிய கவர்ச்சி நாயகி\nசீனா புறப்பட்டுச் சென்றார் அதிதி ஆர்யா\n8 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் அரசு வேலை\n தாய் முன்பு சிறுமிக்கு வன்கொடுமை முயற்சி... தாய் அடித்துக் கொலை\nசென்னை: லயோலா கல்லூரி மாணவர் தற்கொலை\nமறந்துடாதீங்க பெற்றோர்களே; தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்\nதங்கம் விலை: தொடர்ந்து உயரும் விலையால் கடுப்பாகும் வாடிக்கையாளர்கள்\nமருத்துவ துறையில் இரு பாம்புகள் பின்னிக்கொண்டிருக்கும் குறியீடு பயன்படுத்துவது ஏன் தெரியுமா\nபுதிய பெனெல்லி பிஎன் 125 ஸ்பை படங்கள் வெளியீடு- கேடிஎம் டியூக் 125 பைக்கிற்கு ஆப்பு..\nஇஸ்லாமியர் ஆகும் சிம்பு: பெயர் தேடும் ரசிகர்கள்\nபட்டாஸுக்காக புது வித்தை கற்ற சினேகா: வீடியோ இதோ\nமத்திய அரசின் Power Grid நிறுவனத்தில் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Chennai/haddows-road/sankara-nethralaya/3qlrzG2F/", "date_download": "2020-01-18T05:34:54Z", "digest": "sha1:JRHGAX75VQBMHHIBOQI4FFKUEA4RXM4N", "length": 5853, "nlines": 140, "source_domain": "www.asklaila.com", "title": "சங்கரா நெடிரலெயா in ஹத்தோவ்ஸ் ரோட்‌, சென்னை | 2 people Reviewed - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\n5.0 1 மதிப்பீடு , 1 கருத்து\n29/8, ஜயலக்ஷ்மி இஸ்டெட்ஸ், ஹத்தோவ்ஸ் ரோட்‌, சென்னை - 600006, Tamil Nadu\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபார்க்க வந்த மக்கள் சங்கரா நெடிரலெயாமேலும் பார்க்க\nபல் மற்றும் பல் மருத்துவமனைகள், மைலாபூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/11/19104007/1272040/O-Panneerselvam-condemned-to-Rajinikanth-speech-on.vpf", "date_download": "2020-01-18T06:11:12Z", "digest": "sha1:2TJZH4BGNMZ6HE47FO7XG3SNSBK4WROS", "length": 11996, "nlines": 94, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: O Panneerselvam condemned to Rajinikanth speech on CM Edappadi Palaniswami", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n - ரஜினிக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்\nபதிவு: நவம்பர் 19, 2019 10:40\nஅதிசயத்தால் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் ஆனதாக நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்தை வன்மையாக கண்டிக்கிறேன் என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறி உள்ளார்.\nதுணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த 8-ந்தேதி அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றிருந்தார்.\nஅங்கு சிகாகோ, வாஷிங்டன், ஹுஸ்டன், நியூயார்க் உள்ளிட்ட நகரங்களுக்கு சென்ற அவர் உலக வங்கியின் செயல் இயக்குனர், சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளை சந்தித்து தமிழகத்தின் பல்வேறு திட்டங்களுக்கு நிதி உதவி கோரினார்.\nதொழில் முதலீட்டாளர்களையும் சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்தார். அங்கு கடந்த 10 நாட்களாக பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். தங்க தமிழ் மகன் விருது உள்பட 6 விருதுகளும் வழங்கப்பட்டன.\nஅமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு ஓ.பன்னீசெல்வம் நேற்றிரவு சென்னை திரும்பினார்.\nசென்னை விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-\nஅரசு முறை பயணமாக கடந்த 8-ந்தேதி அமெரிக்காவுக்கு சென்றேன். கடந்த 10 தினங்களாக அமெரிக்காவில் உள்ள சிகாகோ, நியூயார்க், வாஷிங்டன் ஆகிய பகுதிகளில் பல தொழில் முதலீட்டாளர்களிடம் பேசி தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடப்பட்டது. அதை ஏற்று தமிழகத்தில் முதலீடு செய்வதாக உறுதியளித்து உள்ளனர். அமெரிக்காவில் உள்ள தமிழர்கள், இந்தியாவில் பல இடங்களில் இருந்து சென்றவர்களும் தமிழகத்தில் தொழில் தொடங்க ஆர்வமாக உள்ளனர்.\nஅமெரிக்க சுற்றுப்பயணம் உண்மையில் அரசுக்கு உறுதுணையாகவும், வெற்றிக்கரமாகவும் அமைந்தது. தமிழகத்தில் உள்கட்டமைப்பு வசதிக்காக ரூ.200 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது.\nதமிழகத்தில் வீட்டு வசதி, குடிநீர், போக்குவரத்து துறை ஆகிய திட்டங்களுக்கு உலக வங்கி உரிய நிதியை தரவேண்டும் என்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. முதல் தவணையாக தமிழக வீட்டு வசதி துறைக்கு ரூ.5 ஆயிரம் கோடி தருவதாக ஒப்புக்கொண்டு உள்ளனர்.\nஎந்த தேர்தல், எப்போது வந்தாலும் அதை சந்திக்க அ.தி.மு.க. தொண்டர்கள் தயாராக உள்ளனர். மக்களும் அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க நம்பிக்கையுடன் உள்ளனர். அதிசயத்தால் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் ஆனதாக நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்தை வன்மையாக கண்டிக்கிறேன்.\nமுன்னதாக சென்னை விமான நிலையத்தில் அவரை அமைச்சர் பாண்டியராஜன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, மதுசூதனன், மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், வாலாஜாபாத் கணேசன், ராஜேஷ், அம்மா பேரவை மாநில துணை செயலாளர் பெரும்பாக்கம் ராஜசேகர், காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி மாவட்ட செயலாளர் முத்தி யால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வேளச்சேரி எம்.கே.அசோக், வி.என்.பி. வெங்கட்ராமன், சைதை எம்.எம்.பாபு, எம்.ஜி.ஆர். இளைஞரணி இணை செயலாளர் உங்களுக்காக நிறுவனர் டாக்டர் சுனில் உள்பட ஏராளமான நிர்வாகி களும், மகளிர் அணியினரும் உற்சாகமாக வரவேற்பு கொடுத்தனர்.\nஓ.பன்னீர்செல்வத்தை அவரது வீட்டுக்கு சென்று அமைச்சர்கள் திண்டுக் கல் சீனிவாசன், ஆர்.பி.உதய குமார் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.\nO Panneerselvam | Rajinikanth | Edappadi Palaniswami | ஓ பன்னீர்செல்வம் | எடப்பாடி பழனிசாமி | ரஜினிகாந்த்\nநிர்பயா வழக்கு குற்றவாளி உச்ச நீதிமன்றத்தில் அப்பீல்- தூக்கில் போடுவதில் அடுத்தடுத்து தடை\nஇணையத்தில் வைரலாகும் பிளக்ஸ் சவால்\nகடலில் குளிக்க தடை: தண்ணீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தடுக்கப்பட்டன - ஏ.கே.விஸ்வநாதன்\nஉக்ரைன் பிரதமரின் ராஜினாமாவை ஏற்க மறுத்த அதிபர்\nகுடியுரிமை சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது ஏன்- கேரள அரசிடம் விளக்கம் கேட்ட கவர்னர்\nமத்திய அரசு பாதுகாப்பு விலக்கப்பட்டதில் உள்நோக்கம் இல்லை - ஓ.பன்னீர்செல்வம்\nரஜினி-கமல் இணைந்தால் கவலை இல்லை: ஓ.பன்னீர்செல்வம்\nஅமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார் ஓ பன்னீர்செல்வம்\nஉலக வங்கி அதிகாரிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு\nஓ.பன்னீர்செல்வத்துக்கு அமெரிக்காவில் 2-வது விருது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=45303", "date_download": "2020-01-18T05:49:03Z", "digest": "sha1:IEF5S63J5UHGGWOA4VKFJPEMUKNNIFNN", "length": 23841, "nlines": 295, "source_domain": "www.vallamai.com", "title": "சித்திரைத் திருவிழா – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nபேரறிஞா் அண்ணாவின் சிறுகதைகளில் சமுதாய விழிப்புணா்வு... January 18, 2020\nஜல்லிக்கட்டு வீரர்களுக்குக் கறவை மாடுகள் – எழுமின் அமைப்பு வழங்குகிறது... January 17, 2020\nஓவியர் வீர சந்தானம் கதாநாயகனாக நடித்த ‘ஞானச் செருக்கு’... January 17, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 101... January 17, 2020\nபடக்கவிதைப் போட்டி – 241 January 16, 2020\nபடக்கவிதைப் போட்டி 240-இன் முடிவுகள்... January 16, 2020\nஉழவுக்கும் உழவர்க்கும் உழைப்புக்கும் வந்தனம்... January 15, 2020\nசித்திரை வந்ததும் நமது சிந்தையில் தோன்றுவது, மதுரையில் நிகழும் திருவிழாக் கோலம்தான். வாழ்வில் ஒரே ஒரு முறை அங்கு சென்று அந்தச் சித்திரை மாதத்து திருவிழாக்களில் கலந்து கொண்டு, அந்த வரலாற்றுச் சிறப்பினை உணர்ந்து அனுபவிப்பது ஒருவர் பெற்ற பேறு என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு வழக்கு உண்டு, மதுரையில் பிறந்தாலே முக்தி என்று. சிதம்பரத்தில் வாழ்ந்தால் முக்தி என்றும் ஒரு வழக்கு உண்டு. அது எத்தனை நிஜம் என்று தெரியாத போதிலும், மதுரையோ, திருவண்ணாமலையோ , சிதம்பரமோ, அந்தக் கோவிலின் சாநித்தியம் சொல்லி விடும். அந்தத் திருவிழாக்களில் பக்தர்களின் அலைமோதும் ஆர்ப்பரிக்கும் கூட்டம்.\nமதுரைச் சித்திரைத்திருவிழாவில், பெரிய பெரிய தேர்கள் நான்மாடக் கூடலின் நான்கு வீதிகளிலும் ஆடியாடி உலா வரும் காட்சியும், கிருஷ்ண பொம்ம���கள் பூச்சொரியும் காட்சியும், திருவிளையாடல் காட்சிகள் ஒவ்வொரு நாளாக நடைபெற்று, தினம் தினம் திருவிழாவாக பிரம்மாண்டமாக இன்று வரை நடைபெற்று வருவதைக் காணும் போது , நான் எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து இன்று வரை ஒவ்வொரு வருடமும் அந்தப் புண்ணிய பூமியின் திருவிழாக் கோலத்தைக் கண்டே வளர்ந்தவள் என்ற ஒரு ஏகாந்தம் மனதில் நிறைய உண்டு. திருக்கல்யாணமாகட்டும் , நவராத்திரி உற்ச்சவமாகட்டும் மதுரையில் மிகவும் சிறப்பாக நடைபெறும்.\nவழி நெடுக தண்ணீர் பந்தல் என்ற பெயரில் பெரிய பெரிய அளவில் நீர் மோர், பானகம், என்று அந்த அடிக்கும் வெய்யிலுக்கு தாக சாந்திக்காக அங்குள்ளவர்கள் வாரி வாரி வழுங்கும் நிகழ்ச்சி மனதைக் குளிரச் செய்யும். பனையோலை விசிறிகளைப் பரிசாகத் தருவர் பலர். மதுரை மீனாக்ஷி திருக்கல்யாணத்தில் மஞ்சள் தாலிச் சரடும், விரளி மஞ்சளும், தாழம்பூ, குங்குமமும், வந்தவர்களுக்கெல்லாம் கருணையோடு அள்ளித் தந்து ஆசீர்வாதம் செய்வாள் அன்னை மீனாக்ஷி. அன்னையின் திருக் கல்யாணம் முடிந்த கையோடு கள்ளழகர் புறப்பாடு. இந்த வெகு விமரிசையான புறப்பாட்டில், அத்தனை மண்டபப் படிகளும் கடந்து ராமராயர் மண்டபம் சேர்ந்து அழகர் பச்சைப் பட்டுடுத்திக் கொண்டு, தங்கக் குதிரையில் குலுங்கிக் குலுங்கி ஆடி வந்து, வைகையாற்றில் இறங்கும் அற்புதக் காட்சியைக் காண கண் இரண்டு போதாது.\nவருடத்திற்கு வருடம் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே வருவதை கண்கூடாகக் காணலாம். பக்தர்கள் வெள்ளம், அலையலையாக கிட்டத் தட்ட 18 கிலோமீட்டர் தூரம் நடந்தே அழகர் கோவிலிலிருந்து மதுரை வைகை ஆற்றங்கரை வரையில் வந்து அழகரின் ‘ஆற்றில் இறங்கும் “வைபவத்தைப் பார்த்து விட்டுத் திரும்பும் பக்தர்கள். விடிய விடிய மக்கள் திரள் திரளாக நடந்து வரும் அழகு, வழியெங்கிலும் அன்னதானம் நடைபெறும். எந்த ஒரு பக்தரும் பசியோ தாகமோ அறியாத வண்ணம், வித விதமான சித்ரான்னங்களும், நீர்மோர், பானகம் என்று சிறிது கூட முகம் சுளிக்காமல் வாரி வழங்கும் மதுரை மக்கள். எங்கிருந்து, எப்படி இத்தனை மனித அலைகள் வந்து கொண்டே இருக்கிறது என்று எண்ணும் போது ஆச்சரியம் மேலிடும். சித்திரா பௌர்ணமி அன்று அன்னதானம் அளித்தாலும், கள்ளழகர் தரிசனம் கண்டாலும் பல கோடி புண்ணியம், அந்த ஆண்டு மிகவும் சிறப���பாக அமையும் என்ற மதுரை வாழ் மக்களின் நம்பிக்கை கண்கூடாக காட்சி தரும் நன்னாள் அது, விஞ்ஞானம் எத்தனை வளர்ச்சி அடைந்தாலும் என்ன.. இந்த மெய்ஞானத்தின் முன்னே விஞ்ஞானம் பொய்த்துப் போவது போல ஒரு அபார ஆன்மீக நம்பிக்கை உருவாவதை காண முடிகிறது.\nகாலின் சதங்கை, தலையில் கிரீடம், சிவப்பில் ஆடைகள், தண்ணீர் பையை முதுகில் கட்டிக் கொண்டு, காண்பவர் முகத்தில் தண்ணீர் பீய்ச்சி அடித்தபடி வருவோரை அழகராகவே எண்ணி வழிபடுவது வழக்கம். எத்தனை நம்பிக்கைகள் காலத்தால் சிறிதும் சிதையாமல் காக்கப் பட்டு வந்துள்ளது என்பதற்கு, நான் கூட சாட்சி தான். எனது குழந்தைப் பருவத்திலிருந்து (அதற்கும் பல காலங்கள் முன்பிருந்து வருவதை எனது பாட்டி கதை கதையாகச் சொல்லுவார் ) தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த வரலாற்றுத் திருவிழாக்கள் இந்த பூலோகம் உள்ள காலம் வரையில் ஆன்மீக பக்தர்களுக்கு மதுரை போன்ற திருத்தலங்கள் ஒரு வரப்பிரசாதம் தான்.\nRelated tags : ஜெயஸ்ரீ ஷங்கர்\nபெண்கள் நிலை , தேர்வு முடிவுகளில் முதலிடம் – சமூகத்தில் எந்த இடம் \nஉனக்குள் ஒருவன்.. அவனே நீ\n--கவிஞர் காவிரிமைந்தன். ஸ்ரீதரின் கைவண்ணத்தில் வெற்றிப்படைப்பு கல்யாணப் பரிசு பட்டுக்கோட்டையாரின் பாடல்கள் படத்திலே கனகச்சிதமாய் பொருந்த இசையமைத்த மேதை ஏ.எம்.ராஜா. இந்திய அளவில் கொண்டாடப்ப\nநான் அறிந்த சிலம்பு – 90\nமலர் சபா \"புகார்க்காண்டம்- 09. கனாத்திறம் உரைத்த காதை\" கோவலன் வருகையும், அவன் நிகழ்ந்ததற்கு இரங்கிக் கூறுதலும்* அப்ப\nதிவாகர் இந்த 'காலகட்ட’ ஆராய்ச்சிகளென்றால் எனக்கு மிகவும் பிடிக்கும்.நம்மாழ்வார் எப்போது பிறந்திருப்பார், திருவள்ளுவரின் காலம் என்ன, திருவள்ளுவருக்கு திருமூலர் முந்தியவரா பிந்தியவரா, மாணிக்கவாசகரின்கா\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nK. Mahendran on படக்கவிதைப் போட்டி – 241\nMouli on இந்தியர்களுக்குக் குடியுரிமை மறுப்பு\nNancy on இந்தியர்களுக்குக் குடியுரிமை மறுப்பு\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 240\nRavana sundar on படக்கவிதைப் போட்டி – 240\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\n��ல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (97)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ennaduidu.blogspot.com/2009/12/3_12.html", "date_download": "2020-01-18T06:55:00Z", "digest": "sha1:AT42LJUX44XJA3JXYIXRKQF37S4EC7PY", "length": 18892, "nlines": 178, "source_domain": "ennaduidu.blogspot.com", "title": "~~ROMEO~~: ரயில் பயணங்கள் - 3", "raw_content": "\nரயில் பயணங்கள் - 3\nஒரு முறை தப்பு செய்தல் அதை தெரியாமல் செய்து விட்டதாக எண்ணி மன்னித்து விடலாம், ஆனால் அதுவே இரண்டு மூன்று முறை நடந்தால்\nநேற்று மாலைமலர் பத்திரிகையில் வெளிவந்த செய்தி ஒன்று.\nதண்டையார்பேட்டை ரெயில் நிலையத்தில் 40 மூட்டை ரேசன் அரிசி சிக்கியது: ஆந்திராவுக்கு கடத்த முயன்ற கும்பல் தப்பி ஓட்டம்\nஇந்த நியூஸ் படிக்கும் போது எனக்கு சிரிப்புதான் வருது. ஏதோ பெரிய விஷத்தை இவர்கள் கண்டுபிடித்து விட்டார்கள் என்று கொட்டை எழுத்துகளில் இருக்கிறது. தினமும் சென்னையில் இருந்து சூலூர்பேட்டை செல்லும்அனைத்து மின்தொடர் ரயில் வண்டிகளில் சின்ன சின்ன பைகளாக எப்படியும் 500 கிலோ ரேஷன் அரிசி கடத்தப்படுகிறதுஎன்பதை கண் கூடாக பார்கிறேன் .\nசென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் இருந்து கும்மிடிபூண்டி மார்கமாக சூலூர்ப்பேட்டை செல்லும் மின்சார ரயில் வண்டியில் நடக்கும் அநியாங்கள் கொஞ்சம் நஞ்சம் இல்லை.\nதமிழ்நாடு அரசு ஏழை எளிய மக்களுக்கு மானிய விலையில் ரேஷன் அரிசி விநியோகம் செய்கிறது, அந்த அரிசி எல்லாம் மொத்தமாக அந்த ஏழை எளிய மக்களுக்கு செல்கிறது என்றால் அது சுத்த பொய்.\nசென்னை மாநகரில் இருக்கும் முக்கால் வாசி ரேஷன் கடைகளில் முன்னால் ஒரு பெண்மணி பார்ப்பதற்கு ரொம்ப சாது போல அல்லது எதையோ எதிர்ப்பார்த்து கொண்டு இருப்பார். அரிசி வாங்க வரும் மக்கள் யாராவது ஒருவரை எதிர் பார்த்து கொண்டு இருப்பார். 1 ருபாய் குடுத்து அரிசி வாங்கும் ஒருவரிடம் நைசாக பேசி அந்த அரிசியை 3 ருபாய் முதல் 5 ருபாய் வரை அவர்களிடம் இருக்கும் அரிசியை இவர் வங்கி கொள்வார்.\nஇப்படி வாங்கும் அரிசி எல்லாம் இரண்டு வழித்தடங்களில் ஆந்திரா மாநிலத்துக்கு கடத்தப்படுகிறது. திருத்தனி மார்கமாகவும், கும்மிடிபுண்டி மார்கமாகவும் மின்சார ரயில் வண்டியில் கடத்துகிறார்கள். இதற்கு ரயில்வே போலீசில் வேலை செய்யும் பல கருப்பு ஆடுகள் துணை போகிறது. சென்ற மாதம் வெளியான ஒரு தினசரி பத்திரிகையில் போலீஸ்காரர் ஒருவர் மாமுல் வாங்கி அதை தனது தொப்பிக்குள் மறைத்து வைப்பதை படத்துடன் வெளியிட்டு இருந்தது. இது எல்லாம் எப்போதும் நடக்கும் ஒன்று.\nசூலூர்ப்பேட்டை செல்லும் வண்டியில் இவர்கள் அதை எடுத்து செல்லும் முறையே வேறு. யாரும் அதை சாக்குமுட்டையில் அடைத்து செல்வதுயில்லை. கிடைக்கும் துணிபை அல்லது மீன் சுமந்து செல்லும் குண்டாவில் யாருக்கும் சந்தேகம் வராத மாதிரி தான் எடுத்து செல்கிறார்கள். ஒருவர் கண்டிப்பாக 100 கிலோக்கு கம்மியாக எடுத்து செல்வதுயில்லை.\nரயில் வண்டியில் இவர்கள் எடுத்து செல்லும் போது அந்த மூடைகளை சீட்க்கு அடியில் பதுக்கி வைத்து விடுகிறார்கள், ரயில் வண்டியோ ஸ்டேஷன்னில் நிற்பது ஒரு நிமிடத்துக்குள் தான் இருக்கும் அதற்குள் அவசர அவசரமாக எல்லாவற்றையும் ஏத்தி விடுவார்கள், (இதை ஏற்றுவதற்கு என்று ஒருவர் துணைக்கு வருவார்). இந்த கடத்தல் தொழிலை முழுக்க முழுக்க செய்வது பெண்கள் என்பது தான் கொடுமை. பார்ப்பதற்கு ரொம்ப பாவப்பட்ட ஜென்மம் போல இருக்கும் அவர்களின் தோற்றம். சீட்டு அடியில் பதுக்கி வைத்த பிறகு ஒன்றும் தெரியாத மாதிரி கதவு ஓரத்தில் உட்கார்ந்து விடுவார்கள். ஆனால் அவர்கள் பார்வை எல்லாம் அந்த அரிசி மூட்டையின் மேல் தான் இருக்கும்.\nநம் கண்முன்னே நடக்கும் இந்த கொடுமையை தட்டி கேட்ட முடியாது. கேட்டால் அவ்வளவு தான் அங்கேயே மானத்தை வாங்கி விடுவார்கள். அவர்களின் அர்ச்சனையை காது குடுத்து கேட்டக முடியாது.\nஇந்த கடத்தல் தொழில் பற்றி எனக்கு முதலில் ஏதும் தெரியாமல் ஒரு பெண்மணிக்கு உதவி செய்து இருக்கிறேன். பார்பதற்கு ரொம்ப பாவமாக இருந்தார் , துணி மூட்டை போல ஒன்றை சுமந்து வந்தார். அதை இறக்கி வைக்க கொஞ்சம் உதவினேன். எனது செயலை சிலர் மர்மமாக பார்த்தார்கள் அப்பொழுது எனக்கு தெரியவில்லை இது எல்லாம் கடத்தல் என்று . அந்த பெண்மணி எல்லா சீட்க்கு அடியலயும் அதை பதுக்கி வைத்தார், அடுத்த நாள் இதே போன்று அவர் செய்தார் , அப்போது தான் கொஞ்சம் சந்தேகபட்டேன், நண்பன் ஒருவனிடம் இதை பற்றி கேட்கும��� போதுதான் தெரிந்தது இந்த கடத்தல் எல்லாம்.\nகடத்தல் என்பது பெரிய பெரிய லாரி அல்லது பார்சல் வழியாக செய்வது மட்டும் இல்லை, சின்ன சின்னதாக செய்வதும் கூட தான் இதைபோன்று. இந்த மார்கமாக செல்லும் வண்டிகளில் குறைந்தது 20 பேர் இந்த மாதிரியான கடத்தல் வேலையில் ஈடுபடுகிறார்கள்.\nஇதை எல்லாம் எப்படி தடுக்க போகிறார்களோ. ஆண்டவனுக்கே வெளிச்சம் ..\nLabels: அனுபவம் , கடத்தல் , ரயில் பயணங்கள்\n14 ஏதாவது சொல்லிட்டு போங்க ..:\n//அந்த அரிசி எல்லாம் மொத்தமாக அந்த ஏழை எளிய மக்களுக்கு செல்கிறது என்றால் அது சுத்த பொய்.//\n//கடத்தல் என்பது பெரிய பெரிய லாரி அல்லது பார்சல் வழியாக செய்வது மட்டும் இல்லை, சின்ன சின்னதாக செய்வதும் கூட //\nஅருமை நண்பர் ராஜராஜன் நல்ல விழிப்புணர்வு கட்டுரை, நீங்கள் அனானி பெயரில் , செல்போன் படமாக எடுத்து புகாராக தர முயலுங்கள், இந்த கடத்தலை மறைமுகமாக ஒழித்த புண்ணியமாவது இருக்கும், நினைக்கவே வேதனையாக இருக்கு,\nஆனால் அரிசி விலை ஏறுதுன்னு புலம்பமட்டும் செய்யறோம்.\nஎன்னத்த சொல்வது... கடத்தல் எல்லா வழிகளிலும் நடக்கின்றது..\nநீங்க உண்மையை இப்படியெல்லாம் போட்டு உடைக்க கூடாது. அந்த அரிசியில் இருக்கும் கல்லாலேயே அடிப்பாங்க. ஹும்ம், என்ன செய்ய\nகருத்துக்கு நன்றி நண்பரே .. ஆனால் இது எல்லாம் வேலைக்கு ஆகாது, தினசரி நாளிதழ்களில் போலீஸ்காரர் மாமுல் வாங்கி தனது தொபிக்குள் வைப்பதை படத்துடன் வெளியிட்டு இருந்ததை பார்த்து அவர் மீது என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்று தெரியாது.\nநன்றிங்க . என்ன பண்றது நடுத்தர வர்க்கத்துக்கே உண்டான பொது வார்த்தை அது.\nஉங்கள் வருகைக்கும், பின்னுடத்துக்கும் நன்றிங்க\n என்னோட பதிவ படிச்சு யாரவது நடவடிக்கை எடுப்பங்கள.\n//கடத்தல் என்பது பெரிய பெரிய லாரி அல்லது பார்சல் வழியாக செய்வது மட்டும் இல்லை, சின்ன சின்னதாக செய்வதும் கூட தான் இதைபோன்று. இந்த மார்கமாக செல்லும் வண்டிகளில் குறைந்தது 20 பேர் இந்த மாதிரியான கடத்தல் வேலையில் ஈடுபடுகிறார்கள்.//\nஒரு நாளைக்கு இதுபோல் இருபது பேர் கடத்தினாலே போதுமே....\nஇந்த விபரங்களை தொடர்புள்ள துறைக்கும், சில பத்திரிக்கைகளுக்கும் இன்னும் விபரமாக மின்னஞ்சல் செய்யுங்கள்\nஎனக்கு தெரிந்து 20 பேர் . தெரியாமல் எத்தனை பேர்களோ\nதலைவரே இந்த மேட்டர் எல்லாம் ரயில்வேல வேலை செய்க���ற கடைநிலை ஊழியர் வரை தெரியும்.\nரயில் பயணங்கள் - 3\nAdisayam (1) architect (1) Buddha Hut (1) cable sankar (1) charu (1) Hans Zimmer (1) My Sassy Girl (1) அதிஷா (1) அவதார் (1) அனுபவம் (24) ஆப் சென்சுரி (1) இட மாற்றம் (1) எச்சரிக்கை (1) எரிச்சல் (2) கடத்தல் (1) கவிதை (4) காமெடி (1) கார்த்திகேயன் (1) குழந்தைகள் (1) கொஞ்சம் இடைவேளை (1) கொடுமை (2) கொலுசு (1) சந்திப்பு (2) சாரு (2) சிறுகதை (2) சினிமா (5) சின்ன சின்ன கதைகள் (2) தமிழ் படம் (1) திரும்பி பார்கிறேன் (12) தீபாவளி (1) தொகுப்பு (2) தொடர் கதை .. (5) தொடர் பதிவு (4) தொடர் விளையாட்டு (1) நித்யானந்தர் (1) பதில் (1) பதிவர் சந்திப்பு (1) பதிவர்கள் சந்திப்பு (1) பயண கட்டுரை (1) பிட் (1) பின்னுடம் (1) புகைப்படம் (2) புத்தக சந்தை (3) புத்தகங்கள் (7) புத்தகம் (8) மூட நம்பிக்கை (1) மொக்கை (3) மொக்கை ஜோக்ஸ் .. (1) யுவகிருஷ்ணா (1) ரயில் பயணங்கள் (6) ரிலாக்ஸ் (1) வால்பையன் (1) விமர்சனம் (6) விழா (2) ஷகிலா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sudharavinovels.com/threads/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-1.538/", "date_download": "2020-01-18T06:38:14Z", "digest": "sha1:M7ISHVU4B45TY47KEDC6VO26Y4V6MP26", "length": 4270, "nlines": 100, "source_domain": "sudharavinovels.com", "title": "சித்திரை கொண்டாட்டம் - 1 | SudhaRaviNovels", "raw_content": "\n விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்\nசித்திரை கொண்டாட்டம் - 1\nசித்திரை பிறந்ததை கொண்டாடி கலைத்திருப்பீர்கள் நம் உற்சாகம் குறைந்திடலாமா இதோ உங்களுக்கான கொண்டாட்டம். நமது தளத்தில் என் மனம் கவர்ந்த கதாப்பாத்திரங்கள் என்று ஒரு திரி இருக்கிறது.\nஅங்கு உங்களின் மனம் கவர்ந்த கதாபாத்திரத்தை பற்றி ஒவ்வொருவரும் கூறலாம். ஏன் உங்களுக்கு அந்த கதாபாத்திரம் பிடித்தது யாருடைய கதை அது. கதையின் தலைப்பு என்று அனைத்தையும் கூறலாம். ஒருவர் எத்தனை பதிவுகளை வேண்டுமானாலும் போடலாம்.\nஉண்மையை கூறினால் அதிகம் பதிவு போடுபவருக்கே இங்கு பரிசு பொருள் காத்திருக்கிறது. பரிசு என்ன கொடுத்தால் நாம் திருப்தியடைவோம். புத்தகங்கள் ஆம்\nஜூன் மாதம் வரை உங்களுக்கான நேரமிருக்கிறது. வாருங்கள் உங்களுக்குப் பிடித்த கதாபாத்திரத்தை பற்றி பேசுங்கள் புத்தகங்களை அள்ளிச் செல்லுங்கள்.\nஉயிரோடு உறைந்தாயோ - கதை திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2016/12/chennai-600028-2-in-chennai-box-office.html", "date_download": "2020-01-18T06:50:52Z", "digest": "sha1:M6NEUUNKIAHO73SO7HKEAPUEWR2LZYNQ", "length": 9406, "nlines": 66, "source_domain": "www.karaikalindia.com", "title": "வசூல��� வேட்டையில் சென்னை 600028 -2 ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nவசூல் வேட்டையில் சென்னை 600028 -2\nemman சினிமா செய்தி, சினிமா செய்திகள், சென்னை 600028 -2 No comments\nசுமார் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு 2007 ஏப்ரல் 27இல் பல புதுமுகங்களை நாயகர்களாக அறிமுகப்படுத்தி வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற திரைப்படம் தான் சென்னை 600028.அதன் இரண்டாம் பாகமான சென்னை 600028 II கடந்த வாரம் 2016 டிசம்பர் 9ஆம் தேதி வெளியானது.திரையிடப்பட்டு முதல் வாரம் நிறைவடைந்த நிலையில் இந்த திரைப்படம் சென்னையில் மட்டும் திட்ட திட்ட 1.42 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.இதன் மூலம் இந்த வாரம் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் வேட்டையில் பல படங்களை பின்னுக்குத்தள்ளி இருக்கிறது.இந்நிலையில் இன்று கரையை கடந்து இருக்கும் வர்தா புயலால் இன்றைய வசூல் நிலவரம் என்னவென்று சரியாக தெரியவில்லை.இந்த திரைப்படம் வசூலில் பல சாதனைகளை முறியடிக்குமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.\nசினிமா செய்தி சினிமா செய்திகள் சென்னை 600028 -2\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\nஅம்மணி ஒரு நேர்மையான பார்வை\n'சொல்வதெல்லாம் உண்மை' லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியிருக்கும் மூன்றாவது திரைப்படம்.இவர் இதற்கு முன்பு ஆரோகணம்,நெருங்கி வா முத்தமிடா...\nரூபாய் ஐந்துக்கு 1000 லிட்டர் தண்ணீர்\nகாரைக்கால் நீர்தேக்கத்தொட்டி தாகத்திற்கு ஒரு சொம்பு தண்ணீர் என்ற நிலை மாறுதல் அடைந்து இன்று இருபது ரூபாய்க்கு ஒரு பாலிதீன் பெட்டியி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/date/2019/10/26", "date_download": "2020-01-18T05:34:06Z", "digest": "sha1:5ETZCEKEQ22P2FCHLMLOA5ZZQY3442K2", "length": 3613, "nlines": 74, "source_domain": "www.nitharsanam.net", "title": "2019 October 26 : நிதர்சனம்", "raw_content": "\nபொதுமக்கள் அறியாத 5 ஏர்போர்ட் ரகசியங்கள்\n74 வயதில் இரட்டை குழந்தை\nவயசான விமானங்களை என்ன செய்கிறார்கள் தெரியுமா\nஅரசை எதிர்த்து போராடி உயிரிழக்கும் மக்கள் \nஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தையை மீட்கும் பணிகள் தீவிரம்\nபிகில் ஸ்பெஷல் ஷோ இருக்குமா, இல்லையா\nஜப்பான் போனால் செய்யவே கூடாத 10 தவறுகள்\nகடலில் அரிதாக வாழும் 10 வித்தியாசமான மீன்கள்\nதாய்ப்பால் கொடுக்க அஞ்சும் பெண்கள்\nயாழ்நரகத்தில் தீர்மானிக்கப்படும் சில கூட்டணிகள் \nஇனிது இனிது காமம் இனிது\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/09/12/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/40162/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-01-18T06:28:31Z", "digest": "sha1:SSC22S3QXBVTALYR7J7W6O4GODYNGYPL", "length": 18511, "nlines": 156, "source_domain": "www.thinakaran.lk", "title": "எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பயன்படுத்தத் தவறிய கூட்டமைப்பு | தினகரன்", "raw_content": "\nHome எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பயன்படுத்தத் தவறிய கூட்டமைப்பு\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவியை பயன்படுத்தத் தவறிய கூட்டமைப்பு\nஇலங்கை தேசிய ஜனநாயக கட்சியின் தேசிய அமைப்பாளர் இராசையாவுடன் சந்திப்பு\nதமிழர்களின் நேர்மையை முஸ்லிம்கள் இப்போதாவது புரிந்து கொள்ள வேண்டும்\n'அரசை எதிர்ப்பதால் எதுவும் விளையப் போவதில்லை' என்கிறார் இலங்கை தேசிய ஜனநாயக கட்சியின் தேசிய அமைப்பாளர் எஸ். இராசையா.\nகிழக்கின் காரைதீவைச் சேர்ந்த இராசையா நீர்ப்பாசனத் திணைக்களத்தில் தொழில்நுட்ப உத்தியோகத்தராகப் பணிபுரிந்து ஒய்வு பெற்றவராவார். தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற தமிழ்க் கட்சிகளோடு இணைந்து பணியாற்றியவர் அவர்.\nகாரைதீவு பிரதேச சபையைின் தலைவராக நீண்ட காலம் பணியாற்றியவர். சமூக சேவையில் கொண்ட நாட்டத்தினால் காலஞ் சென்ற தனது தங்கையின் பெயரில் 'புஸ்பா கல்வி, சமூக, பொருளாதார முன்னேற்றக் கழகம்' என்ற அமைப்பை ஆரம்பித்து மக்கள் பணியாற்றி வருகிறார்.\nசுவாமி விபுலானந்தருக்கு அவர் பிறந்த மண்ணில் உருவச் சிலை வைத்த பெருமை இராசையாவையே சாரும்.\nகேள்வி: நீங்கள் உருவாக்கிய கட்சியைப் பற்றிக் கூறுங்கள்.\nபதில்: இலங்கை பூராக 26000 பேர் இதன் அங்கத்தினர்களாக இருக்கிறார்கள்.இதன் தலைமைக் காரியாலயம் கொழும்பு கொள்ளுப்பிட்டியில் இயங்கி வருகிறது. பரந்துபட்ட ரீதியில் தமிழ் மக்கள் இலங்கையில் வாழ்ந்த போதிலும், அவர்கள் எல்லோருக்கும் பொருத்தமான அரசியல் பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. ஒரு சில பிரதேசங்களில் அவர்கள் சிறபான்மையினருக்குள் நசுக்கப்பட்ட சமூகத்தினராக வாழ்ந்து வருகின்றனர்.அவர்களது தேவைகளையும், அபிலாசைகளையும் கண்டறிந்து அவர்களுக்கு உதவ வேண்டியுள்ளது.நாம் இப்போது எமது கட்சியை ஸ்திரப்படுத்தியுள்ளோம். அரசோடு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறோம்.\nகேள்வி: தமிழர்களின் அரசியல் பிரதிநிதிகளான தமி���்த் தேசிய கூட்டமைப்பு பற்றி உங்களின் கருத்து\nபதில்: அதன் செயற்பாட்டு வேகம் போதாதிருக்கிறது. எதிர்க் கட்சித் தலைவர் பதவியை அது தமிழ் மக்களுக்காகப் பயன்படுத்தவில்லை. இதை சரியாகப் பயன்படுத்தியிருந்தால் பல பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றிருக்கலாம். இணக்கப்பாடான அரசியலை தமிழ்க் கூட்டமைப்பு நடத்தியதே தவிர, முஸ்லிம் சமூகம் பெற்ற பயனில் ஒரு 10 வீதத்தைத் தானும் தமிழ்ச் சமூகம் பெறவில்லை என்பதை வேதனையோடு கூறுகிறேன். இறுதியாக கல்முனை வடக்கு பிரதேச செயலகம் கூட கையறு நிலைக்கு வந்து விட்டது. இன்னமும் அவர் முஸ்லிம் தலைவர்களை நம்புகிறார். அது தமிழ்ச் சமூகத்திற்கு பாரிய பாதிப்பைத் தோற்றுவித்து வருகிறது.\nகேள்வி: எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் உங்களது கட்சியின் ஆதரவு எப்படி இருக்கும்\nபதில்: நாம் எமது நிலையிலிருந்து விலக மாட்டோம். அதாவது தமிழ் மக்கள் சார்ந்த நலனே எமது இலக்கு. அந்த இலக்கை எட்டுவதற்கு எந்த வேட்பாளர் எமக்கு வெளிப்டைத் தன்மையோடு உறுதிமொழி தருகிறாரோ நாம் அவர்களுக்கு ஆதரவைத் தெரிவிப்போம். அதில் மாற்றமில்லை. விடயங்களை நாம் மிக உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். வேட்பாளர்கள் சிலரை சில கட்சிகள் இன்னும் அறிவிக்கவில்லை. ஆதலால் நாம் அவசரப்படக் கூடாது. இவ்விடயத்தில் அவசரப்படுவது புத்திசாலித்தனமாகாது.இற்றைவரை இது தொடர்பாக எவரும், எந்த வேட்பாளரும் எம்மோடு பேச்சுவார்த்தை நடத்தவில்லை, எம்மை அழைக்கவுமில்லை. இன்னும் காலம் கிடக்கிறது. அதை பொறுத்திருந்து பார்ப்போம்.\nகேள்வி: கடந்த ஏப்ரலில் முஸ்லிம் அடிப்படைவாதப் பயங்கரவாதிகள் சிலரால் பயங்கரவாதச் செயற்பாடுகள் அரங்கேற்றப்பட்டன. கிறிஸ்தவ மக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டனர். இதுபற்றி என்ன கூறுகிறீர்கள்\nபதில்: இது விரிவாக கூறப்பட வேண்டிய விடயம், ஆனாலும் சுருக்கிக் கொள்கிறேன். இது முற்றுமுழுதான பயங்கரவாதம்தான். இதற்கு ஒட்டுமொத்தமாக முஸ்லிம் சமூகத்தின் மீது சுட்டு விரலை நீட்ட முடியாது.ஆனால் அந்தப் பயங்கரவாதத்தை எதிர்ப்போரும், அதன் செயற்பாடுகளை அரசுக்கு காட்டிக் கொடுத்தோரும் அதே சமூகத்திற்குள்ளே இருக்கிறார்கள் என்பதை நாம் மறந்து விட முடியாது. எனினும் அவ்வாறானவர்களின் செயற்பாடுகளால் பயங்கரவாதத்தை நிறுத்த முடியாமல் போய��� விட்டது. அது துரதிர்ஷ்டம்.தமிழ் மக்கள் இவ்விடயத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக ஒரு இம்மியளவேனும் இயங்கவில்லை. முஸ்லிம்களை இம்சிக்கவில்லை.தமிழர்களின் நேர்மையான மனப்பாங்கை இப்போதாவது முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும். முஸ்லிம்கள் இந்த நாட்டின் சிறுபான்மையினர். அவர்கள் ஏனைய சமூகங்களோடு விரோதித்துக் கொள்ளக் கூடாது. குறிப்பாக இன்னொரு சிறுபான்மைச் சமூகமான தமிழ் மக்களோடு இணக்கப்பாட்டோடு, ஐக்கியத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதனை தமிழ் சமூகத்திற்கும் சொல்லி வைக்கிறேன். இரண்டு சிறுபான்மைச் சமூகமும் தங்களிடையே விரோதத்தை வளர விடக் கூடாது. அதனால் இரண்டு சமூகங்களும் பாதிப்படையும். ஒரு சமூகத்திற்கு உரித்தான வரப்பிரசாதங்களை அடுத்த சமூகம் அள்ளி எடுக்க நினைப்பது தார்மிகமாகாது.சில தலைவர்கள் அரசியல் சுயஇலாபத்திற்காக செயற்படுவதை விட்டு விட வேண்டும். சுயஇலாபத்திற்காக செயற்படுவது ஆரோக்கியமான சமூகப் பிணைப்பை ஏற்படுத்த உதவ மாட்டாது என்பது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nவிளம்பர SMSகளிலிருந்து விடுபடும் தெரிவை வழங்குமாறு TRC உத்தரவு\nகையடக்க தொலைபேசி பாவனையாளர்கள், தமக்கு தேவையற்றதாக கருதும் அனைத்து...\nஅ. முத்துலிங்கம் அ. முத்துலிங்கம் கதைகளின் உற்பத்தி. யாழ்ப்பாணத்தில்...\nதமிழ் கட்சிகள் இணைந்து பெரும் பலமான ஒரு அணியை உருவாக்க வேண்டும்\n20வருடங்களுக்கு மேலாக பிரிந்திருந்த தந்தை செல்வா, ஜிஜி பொன்னம்பலம் ஆகியோர்...\nவாழைச்சேனை கடதாசி ஆலையை இயங்க வைக்க துரித நடவடிக்கை\nவாழைச்சேனை கடதாசி ஆலையை முடக்குவதற்கு கடந்த அரசினால் மேற்கொள்ளப்பட்ட...\nபஸ்களில் பாடல் இசைக்க தடை; மீறினால் 1955க்கு அறிவிக்கவும்\nதனியார் பஸ்களில் பயணிகள் அசௌகரியத்திற்கு உள்ளாகும் வகையில் அதிக...\nநுவரெலிய சீதாதேவி கோயிலை புதுப்பிக்க இந்தியா ரூ.5 கோடி நிதி\nநுவரெலியாவில் உள்ள சீதையம்மன் கோயிலை புதுப்பிக்க இந்தியா அரசு...\nயானை- மனிதன் மோதலில் கடந்தாண்டு 386 யானைகள், 118 மனிதர்கள் பலி\nயானை, மனிதன் மோதல் உக்கிரமடைந்துள்ளதனால் கடந்த 2019ம் வருடத்தினுள்...\nகளுகங்கை வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்த புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துங்கள்\nவருடாவருடம் இரத்தினபுரி பிரதேசத்தில் ஏற்பட்டுவ��ும் வெள்ளப்பெருக்கை...\nபுதுப்பொலிவுடன் சுவாமி விபுலானந்தர் நினைவு மண்டபம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2014/04/blog-post_5728.html", "date_download": "2020-01-18T05:30:05Z", "digest": "sha1:BJOC47MH4D4WAZRVGJRKVM2TVVPLGNOM", "length": 17887, "nlines": 284, "source_domain": "www.visarnews.com", "title": "நடிப்பை தொடர்ந்து இசையில் குதித்தார் ஸ்ரீசாந்த் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Cinema News » நடிப்பை தொடர்ந்து இசையில் குதித்தார் ஸ்ரீசாந்த்\nநடிப்பை தொடர்ந்து இசையில் குதித்தார் ஸ்ரீசாந்த்\nகிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஸ்ரீசாந்த் நடிகர், இசை அமைப்பாளராக மாறினார். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்த் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது. அடுத்து என்ன செய்யப்போகிறார் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில் நடிகராக மாறிவிட்டார்.\nநான் ஈ பட வில்லன் சுதீப் நடிக்கும் புதிய கன்னட படமொன்றில் நடிக்க ஸ்ரீசாந்துக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதுதவிர எஸ் 36 என்ற இசை குழு ஒன்றையும் உருவாக்கி இருக்கிறார். இதன் மூலம் பாடல் ஆல்பம் ஒன்றை சமீபத்தில் வெளியிட்டார். சினிமா படங்களுக்கு இசை அமைக்க முடிவு செய்துள்ள ஸ்ரீசாந்துக்கு அவரது மைத்துனரும், பாடகருமான மது பாலகிருஷ்ணா உடனிருந்து உதவி வருகிறார். மலையாள படங்களில் நடிக்கவும் ஸ்ரீசாந்துக்கு அழைப்பு வந்துள்ளது. தமிழ் படத்தில் நடிக்கவும் அவர் சில இயக்குனர்களுக்கு தூதுவிட்டிருக்கிறாராம்.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nசன் டிவி தொடர் உலக சாதனை\nஅஞ்சான் - அனேகன் இதில் எது காப்பி\n6 படங்களை வேண்டாம் என்று தவிர்த்த நஸ்ரியா...\nகவர்ச்சி நடிகையின் புதிய காதலன்\nசமந்தாவுக்கும் இந்த நடிகருக்கும் என்ன சம்பந்தம்\nஉமா மகேஸ்வரி கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல...\nமுடிவுக்கு வந்த மலேசிய விமானத்தின் தேடுதல் வேட்டை\nஅறுவை சிகிச்சைக்கு பின் குட்டி சாத்தானாக மாறிய நடி...\nஆமாம்... பெண் பத்திரிகையாளருடன் உறவ�� வைத்துள்ளேன்:...\nமோடியின் மனைவியை விரைந்து கண்டுபிடியுங்கள்: வழக்கற...\nப்ளீஸ் லீவு வேணும்: கோபத்தின் உச்சகட்டத்திற்கு சென...\nசிரஞ்சீவி போய் வரிசையில் நில்லுங்க: மக்கள் போட்ட ஆ...\nவாயை மூடிப் பேசவும் - விமர்சனம்\nஇனி முன்னணி இயக்குநர்களின் படங்களிலும் நடிப்பேன் -...\nமும்பை நட்சத்திர ஓட்டலில் சன்னி லியோன் அரை நிர்வாண...\nஇரண்டாவது படமும் போச்சு... வருத்தத்தில் வாரிசு நடி...\nநடிப்பை தொடர்ந்து இசையில் குதித்தார் ஸ்ரீசாந்த்\nஆங்கில படத்துக்கு இணையாக தாவணிக் காற்று\nவவுனியாவில் பெண் உடையில் சுற்றித் திரிந்த கைதி\nஜரோப்பாவில் வாழும் சாம்பல் மனிதன்\nஓரினச்சேர்க்கையாளரா நீ… இடமில்லை போ போ: பணியை இழந்...\nடைட்டானிக் பாணியில் அரங்கேறிய தீ விபத்து சம்பவம்\nமாயமான மலேசிய விமானத்தின் பாகங்கள் பாக்கு நீரிணையி...\nசென்னையில் களைகட்டும் விபச்சாரம்: அதிரடி சோதனையில்...\nமே 8ம் திகதி மோடிக்காக ஸ்பெஷல் ரஜினி\nதமிழகத்தில் முதல் முறையாக காதலித்து ஏமாற்றிய ஐ.பி....\nஉலகின் செல்வாக்கு பட்டியலில் இடம்பிடித்த தமிழர்\nரஜினியின் அடுத்தபட தலைப்பு லிங்கா...\nஅஜீத் பிறந்த நாளில் சூர்யா பட டிரைலர்\nஆப்பிளை உண்டால் மருத்துவர் தேவையில்லை\nSamsung Galaxy S5 கைப்பேசியின் கமெராவில் கோளாறு: ப...\nஏடிஎமில் ரூ.2 ஆயிரம் எடுத்தவருக்கு ரூ.700 போனஸ்: ந...\nஇந்திய அல்போன்சாவிற்கு ஐரோப்பிய யூனியனில் தடை\nநடிகை ரோஜாவின் அனல் பறக்கும் பிரசாரம்\nஓரின சேர்க்கைக்கு மறுத்ததால் மாணவனை தீர்த்துக்கட்ட...\nமோடி எங்கள் குடும்பத்தில் ஒருவர்: லதா ரஜினிகாந்த் ...\nஒபாமா ஒரு புரோக்கர், தென் கொரிய அதிபர் விபசாரி: பட...\nதெருவில் வைத்து கர்ப்பிணி காதலியை எரித்த காதலன்: ச...\nஎன் கேரியரில் இப்படியொரு நடிகையை பார்த்ததில்லை\nஅடுத்த குழந்தையை பெற்றுக்கொள்ளத் தயாராகும் ஐஸ்வர்...\nவருகிறது மங்காத்தா இரண்டாம் பாகம்\nதிருமணம் பற்றிய எண்ணமே இல்லை - அமலா பால்\nமீண்டும் ஒரு வார்த்தை ஒரு லட்சம்: ஜேம்ஸ் வசந்தன் ந...\nஅந்த நடிகை நடித்தால் நான் நடிக்க மாட்டேன்\nகதையல்ல..நிஜம் - இவர் சொல்வதெல்லாம் உண்மை\nஅஜித் கைதட்டி வாழ்த்தினார் - நெகிழ்ச்சியில் கௌதம் ...\nகமலுக்கு மகளாக பார்வதி மேனன்\nஜோதிகாவின் ரீ என்ட்ரி யாருக்கு\nமீண்டும் பிரபு - குஷ்பு இணையும் ஜோடி\n பறிபோனது மில்லியன் தங்க நகை\nபேரறிவாளன் உட்ப��� 7 பேர் விடுதலைக்கு எதிரான மனு அரச...\nமாறிய மதத்திற்கு கேன்வாஸ் - ஜெய் சுறுசுறுப்பு\nவரதட்சணைக்காக கணவனுக்கு கிட்னி கொடுத்த மனைவி தீக்க...\nநடிகையுடன் மல்லுக்கட்டிய ஆட்டோ ஓட்டுநர் கைது\nமோடி ஒரு ஹிட்லர்: நடிகர் சிரஞ்சீவி காட்டம்\nநைட்டியில் வந்து வாக்களித்த முதியவர்\nசாதனைப் பயணத்தை நோக்கி WhatsApp அப்பிளிக்கேஷன் | w...\nதல அஜித் வழியில் மம்மூட்டி | ajith mammootty\nமுதல் கட்ட படப்பிடிப்பை முடித்த பூஜை\nபாடகி சின்மயி நடிகர் ராகுல் ரவீந்தரை மணக்கிறார் | ...\nநயன்தாரா மீது பட அதிபர் பாய்ச்சல் | nayanthara\nபடப்பிடிப்பில் விபத்து: சமந்தா காயம் | samantha\nநடிகை அமலாபால் சினிமாவுக்கு முழுக்கு\nஉலகிலேயே அழகான ஒருத்தர் அஜித் | ajith anushka\nவதந்திகளை தடுக்கவே டுவிட்டர் கணக்கு தொடங்கிய சந்த...\nசூர்யாவுக்கு ஜோடியாகிறார் நயன்தாரா | surya nayanth...\nவில்லியாக நடிப்பதற்காக வெட்கப்படவில்லை: தர்ஷினி | ...\nமதம் மாறினால் தான் கல்யாணமா\nமனைவியின் நடமாட்டத்தை கண்காணிக்க “கருவி”: கணவனின் ...\nமே மாதத்தில் ஷங்கரின் ஐ\nஅனுஷ்கா ஷூட்டிங்கிற்கு ரஜினி விசிட்\nசிக்கலில் கோச்சடையான் - அப்செட் ஆன ரஜினி\nலண்டனில் நடைபெற்ற விஜய் TV இன் நிகழ்வு ஈழத் தமிழர்...\nகுத்துச்சண்டையை கேலி செய்கிறது மான் கராத்தே : படத்...\nரசிகர்களை ஏமாற்றிய நடிகை மும்தாஜ்\nஎனது மகளை பார்த்துக்கொள்ளுங்கள்: மோடிக்கு கடிதம் எ...\nயார் சிறந்த நிர்வாகி மோடியா - இந்த லேடியா'\nஆசிரியருடன் ஓட்டம் பிடித்த 15 வயது மாணவி\nகையில் டாட்டூ போட்டதால் கைது செய்யப்பட்ட பெண்\nவிஜய் சேதுபதி இரண்டு புதிய படங்களில் | vijay sethu...\nதிடீர் தொகுப்பாளர் ஆன இந்தி நடிகர்\nபிரச்சாரத்திற்கு நோ சொன்ன நடிகை | cinema news\nசீனா கானாவுக்கு தூது விட்ட நடிகை | cinema news\nஅதே கண்கள் தொடரை ஆயிரம் எபிசோட்கள் வரை கொண்டு செல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2016/03/05/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-19/", "date_download": "2020-01-18T07:08:20Z", "digest": "sha1:F4VVSQHVK2ZCF6JH4JWEFLOI235GN2AN", "length": 72472, "nlines": 107, "source_domain": "solvanam.com", "title": "குளக்கரை – சொல்வனம்", "raw_content": "\nஆசிரியர்குழு மார்ச் 5, 2016\n[stextbox id=”info” caption=”வல்லரசுகளின் காலம் முடிந்து விட்டது”]\nவல்லரசுகளின் காலம் முடிந்து விட்டது, அதனால் வரலாறு முடியப்போகிறது, வேறொரு யுகம் துவங்கவிருக்கிறது என்று ஃபூகயாமா என்ற ஒரு அரசியலாய்வாளர் 90களின் துவக்கத்தில் எழுதினார். அவரைப் புகழ்ந்தவர்கள் இருந்த எண்ணிக்கைக்குச் சமமாக இழித்தவர்களும் இருந்தனர். அதொன்று போதுமே ஒருவர் திடீரென்று சர்வப்பிரக்ஞர் என்று எல்லாராலும் கருதப்பட்டு மேடைகளில் ஏற்றப்படுவதற்கு. அவர் ஒரு எட்டுப் பத்தாண்டுகள் அப்படி வலம் வந்து விட்டு, பின் மறுபடி மேடையின் நிழல்களில் ஒதுங்கி நிற்க வைக்கப்பட்டார். முதலியத்தின் பொது வெளிகளில் நிற்க ஏதோ ஒரு கவர்ச்சி தேவை, அது வெறும் ஒப்பனையாக இருந்தாலும் சரிதான். ஹ்ம். இல்லை, அது ஒப்பனையாக மட்டும் இருக்க இருக்க கொடுக்கப்படும் வெளியின் அகலநீளங்களும், கால அவகாசமும் கூடும். ஒரு அடிப்படையும் இல்லாமல் அடாவடியாக பாவனை செய்வதற்கு கூடதிகமாக ‘தில்’ வேண்டும் என்ற ஒரு குருட்டு நம்பிக்கை இது. அதனால் உள்ளே ஒரு திடத்தன்மை இருக்கும் என்றும் ஊகம்.\nசோவியத் யூனியன் என்ற பொய்க்கனவு இப்படிப்பட்ட ‘தில்’லைக் கொண்ட ரூபமாகத்தான் இருந்தது என்பது ‘89 இல் அது நொறுங்கிச் சுக்கானபோது உலக கம்யூனிஸ்டுகளுக்குத் தெரிய வந்தது.\nஇதே போல வெறும் கனவுகளில் வாழும் தன்மையை முதலியம் சற்றே நகாசு வேலைகள் செய்து அமெரிக்க மக்கள் மேல் அவர்களின் விருப்பத்தோடே பூசி, அரசு/ சமூக/ பொருளாதார அமைப்புகளிலெங்கும் மெழுகி இருப்பதால் அமெரிக்க மக்களுக்கு அன்றாட வாழ்வில் எது நிஜம் என்பது தம் உடனடி சூழலைத் தாண்டி வேறெதையும் பற்றித் தெரியாத வாழ்க்கை லபித்திருக்கிறது. அதிலுமே அவர்களுக்குப் பல விஷயங்கள் தெரியாது.\nசென்ற இதழில் டெட்ராய்ட் என்கிற நகரின் சின்னா பின்னமான பொதுக் கல்விக் கூடங்கள் பற்றியும், அதே மாநிலத்தில் (மிஷிகன்) ஃப்ளிண்ட் என்கிற முன்னாள் தொழிற்பட்டறை நகரில் பல ஆண்டுகளாகக் காரீயம் கரைந்த குடிநீரைச் சத்தம் போடாமல் கொடுத்து வந்தது குடியரசுக் கட்சி நிர்வாகம் என்பது பற்றியும் செய்திகளுக்குச் சுட்டிகள் கொடுத்தேன்.\nஇப்போது அந்த ஊரில் வசிப்பவர்களுக்கே கூடச் செய்திகளாகக் கொஞ்சம் கொஞ்சமாக இப்போதுதான் கசிந்து வந்திருக்கின்றன. செய்தியை அரசுக்கு உடன்பட்டு உள்ளூர் செய்தி அமைப்புகள் வெளியிடாமல் மௌனம் காத்ததும் இப்போது தெரிய வருகிறது. குழந்தைகள் மருத்துவச் சோதனையில் மூளை வளர்ச்சி குன்றியவர்களாகத் தெரிய வந்த பிறகுதான் அந்த வெள்ளை/ கருப்பினப் பாட்டாளிகளுக்கும், கீழ் மத்தியதர மக்களுக்கும் உண்மை தெரிந்து பெரும் பதற்றம் கொண்டிருக்கின்றனர். ஆனால் கூண்டில் அடைபட்ட மிருக வாழ்வுதான் அவர்களுக்கு.\nதம் வாழ்நாள் சேமிப்பை, தாம் தங்கி இருக்கும் வீட்டில் முதலீடு செய்திருப்பார்கள். அதை அப்படியே போட்டு விட்டு வேறு ஊர்களுக்குப் போவது திவாலாகிப் போவதற்குச் சமம். அதோடு போயிற்று என்றும் இல்லை. சேமிப்பை ஒரு குறைந்த பட்ச முன்பணமாக வைத்துக் கடன் வாங்கி வீடு கட்டி இருப்பார்கள். இப்போது அந்த வீடுகளுக்கு விலை கொடுத்து வாங்க யாரும் இல்லை என்பதோடு, வாங்கிய கடனையும் திருப்பிக் கொடுக்க வேண்டும். ஊரை விட்டு ஓடி விட்டாலும் கடன் துரத்தும், ஏனெனில் அமெரிக்காவில் ஒவ்வொருவருக்கும் அடையாள எண்கள் உண்டு. அவற்றை வைத்துத்தான் எந்த ஊரிலும் மறுபடி வீடு வாடகைக்கு எடுக்கவோ, கடன் பெற்று வாங்கவோ, ஏன் கடன் அட்டை/ வங்கிக் கணக்கு ஆகியன துவங்கவோ கூட முடியும். சோஷியல் செக்யூரிடி எண் என்பது இல்லாமல் ஒருவர் வாழ்வது இன்னொரு சிறைவாசம் போல இருக்கும்.\nசரி, இது ஏதோ ஒரே ஒரு ஊரில் நடந்தது, இதை மொத்த அமெரிக்காவுக்கும் பொதுமைப்படுத்திப் பேசுவது, தேவையில்லாத ஊதிப்பெருக்கல் இல்லையா என்று சில கணக்கு கந்தையாக்கள் கேட்பார்கள். அவர்களுக்கு என்றுதான் கீழே உள்ள கட்டுரையைக் கொடுத்திருக்கிறேன்.\nஅமெரிக்க நீர்த் தொழில் சங்கத்தின் ஒரு ஆய்வின் படி அமெரிக்கக் குடிநீர்க் குழாய்களில் 70.5%த்தில் ஏற்க முடியாத அளவு காரீயம் கலந்த நீர் இருக்கிறதாம். இந்த லட்சணத்தில் அமெரிக்க மக்களவையும் உயர் அவையும், முன்பு ஒரு தடவை, அமெரிக்காவின் குடிநீரைச் சோதிக்கவும் நல்ல தரத்தை அடையவும் எனக் கொணரப்பட்ட ஒரு விதியை, தம் அவைகளில் தோற்கடித்திருக்கின்றன. சரி மக்களவைகள்தாம் அரசியல் ஆதாயத்துக்காகத் தம் மகவையும் விற்கக் கூடிய அப்பாவி அரசியல்வாதிகளைக் கொண்டவை என்று பார்த்தால், அதி புத்திசாலி நீதிபதிகளைக் கொண்ட அமெரிக்க உச்ச நீதி மன்றம் என்ன செய்தது 2001 இலும், 2006 இலும் இப்படி அமெரிக்கக் குடிநீர்த் திட்டங்களைச் சோதித்து ஒரு கட்டுப்பாட்டுக்குக் கொணர அமெரிக்க அரசு திட்டமிடுவதைக் கிட்டத்தட்ட நிறுத்தி விட முயன்றிருக்கிறது. இந்த இரு சம்பவங்களோடு சம்பந்தப்பட்ட கட்டுரைகளையும் கீழே சுட்டி இருக்கிறேன்.\nதனிமனித சுதந்திரம் ��த்தனை முக்கியமாம், அல்லது மாநில அரசுகளின் அதிகாரம் பங்கப்படக் கூடாதாம். மாநில அரசுகள் என்ன செய்தன என்றால், இப்படி விதிமுறைகள் கொணர்வது அந்த மாநிலத்து தொழில் நிறுவனங்களை நஷ்டப்படுத்துமாம். இந்த விதிகளை எதிர்த்து 24 மாநிலங்களுக்கு மேலானவை வழக்குத் தொடர்ந்திருக்கின்றன.\nஇப்படி ஒரு அதிசய நாடு, இதன் அதிசய அரசியல் அமைப்பை இந்தியா பின் தொடரச் சொல்லி உலக வலைத்தளங்களில் தமிழ் அறிவுஜீவிகள் கட்டுரைகள் எழுதி மாய்ந்து போகின்றனர் என்று கேள்வி.\nஇந்த வழக்குகள் எத்தனை சிக்கலானவை என்பதை அறிய இங்கு செல்லவும்.\nசரி இந்தியாவில் குடிக்க நீரே கிடைக்கவில்லையே என்று கேட்பார்கள். அதைச் சரி செய்யச் சொல்லிக் கேட்கவோ, போராடவோ அனைத்து இந்தியருக்கும் எல்லா உரிமைகளும் உண்டு. அதனால்தான் அவர்கள் திராவிடக் கட்சிகளுக்கும், ஜாதி முன்னுரிமையையே முக்கியம் எனக்கருதும் உலகத்திலேயே அதி முற்போக்கான கட்சிகளுக்கும், தேசத்துக்குச் சுதந்திரம் வாங்கிக் கொடுத்தோம் என்ற முழக்கத்தில் இத்தனை காலம் இந்தியாவைக் கொள்ளை அடித்த கட்சிகளுக்கும் வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் எத்தனை தூரம் தம் நலன்களைப் பாதுகாக்க விரும்புகிறார்களோ அத்தனை தூரம்தான் அவை காப்பாற்றப்படும். பல நேரம் அதிலும் கால் வாசிதான் காப்பு கிட்டும்.\nஇதற்கு விடை மாநில சுயாட்சியோ, தேசத்தைத் துண்டு போட்டு ‘சுயநிர்ணய’ உரிமைகளை எந்தக் குழு கேட்டாலும் அதற்குக் கொடுப்பதும் இல்லை. அப்படிக் கேட்பவர்களைச் சிறையில் அடைப்பதும் புத்திசாலித்தனம் இல்லை. வன்முறையை வழியாகக் கொண்டு அரசியலை ஆக்கிரமிக்க முனையும் எந்தக் குழுவையும் ஒடுக்கினாலே அரசியல் அமைப்பு பன்மடங்கு மேலாகி விடும். அந்த வன்முறையை ஆதரிக்கும், அல்லது முற்படுத்த முயலும், அதைப் பிரச்சாரம் செய்யும் எவரையும் அரசு தண்டிப்பதும் உதவும்.\nஜனநாயகம் என்பது மிக்க குறையுள்ள அமைப்பு. ஆனால் மாற்றுகள் அதைப் போல பன்மடங்கு பயங்கரமான கொலை வெறி அமைப்புகள். ஐஸிஸின் கீழ் வாழ்வோரையோ, சோவியத்தில் வாழ்ந்தவரையோ, மாவோவின் கீழ் வாழ்ந்த சீனரையோ கேட்கலாம். ஆனால் அந்தச் சீனரை முதலில் வெளி நாட்டுக்கு அழைத்து வந்து, உங்கள் அடையாளத்தை வெளியில் விட மாட்டோம், பயப்பட வேண்டாம் என்று சொல்லிக் கேட்டால்தான் கொஞ்சம�� முனகலாக உண்மையைச் சொல்வார்கள் என்று தோன்றுகிறது.\nபெருவாரி மேலை முதலிய நாடுகளிலும் இப்படி ஒரு கூண்டுச் சிறை வாழ்வு பரந்த தளத்து மக்களுக்கு இருக்கிறது என்ற உண்மை இப்போது வெளி வரத் துவங்கி இருக்கிறது. இந்த உண்மையை மறைத்து உண்மைக் கிருஸ்தவம், உண்மை மக்கள் குடியரசுமே எங்கள் கொள்கை என்ற பொய்க் கருத்தியல்களைப் பரப்பி ஒரு அரசியல் கட்சியும், அவற்றின் ஆதரவாளரான ஊடகங்களும் அதிகாரத்தைக் கைப்பற்றி ஒரு முப்பதாண்டுகள் கொள்ளை அடித்தனர். இன்று நாடெங்கிலும் பற்பல இடங்களிலும் கட்டமைப்பு க்ஷீணித்து, மக்களின் அன்றாட வாழ்வு நொடித்து வாழ்வுத்தரம் இழிந்து, மக்கள் உயிரோடு இருக்கும் காலமும் குறையத் துவங்கி இருப்பதால் அம்மக்களுக்கு இப்போது தாம் ஏமாற்றிக் கடத்தப்பட்டோம் என்ற கோபம் வரத் துவங்கி இருக்கிறது. ஆனால் என்ன, போக்கிடம் ஏதும் இல்லை.\nஇதே போன்ற நிலைமை இன்று அமெரிக்கர்களுக்கு மட்டும் இல்லை, பல யூரோப்பிய நாடுகளிலும், ரஷ்யாவிலும், பற்பல அரபு நாடுகளிலும், சில பத்தாண்டுகள் முன்பு வரை சுபிட்சத்தின் எல்லைக்குள் வரவிருந்த நாடாகக் கருதப்பட்ட துருக்கியிலும், இன்று நிலவுகிறது. குறிப்பாகத் துருக்கியில் எர்டோஆன் ஆட்சிக்கு வந்த கடந்த ஏழெட்டு ஆண்டுகளில் பதட்ட நிலை நிலவுவதோடு, மதவழி ஒடுக்கலும், சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையும், அரசுப் படைகளின் தாக்குதலும் அதிகரித்திருக்கின்றன. இப்போது துருக்கி ஒரு புறம் இஸ்லாமிய உலகில் தன் அதிகாரத்தைப் பெருக்க விருப்பத்தோடு செயல்படும் அதே நேரம் தன் உள்நாட்டில் குர்துக்களை முற்றிலும் ஒடுக்கவும் முயல்கிறது. குர்துப் பண்பாட்டை இல்லாமல் ஆக்கவே துருக்கியின் ஆளும் கட்சி விழைவதாகத் தெரிகிறது என்று கீழே உள்ள செய்தி தெரிவிக்கிறது.\nதுருக்கி இனிமேல் யூரோப்பிய ஒன்றியத்தில் சேர விருப்பமில்லாததாகத் தெரிகிறது. அண்டை நாடான ரஷ்யாவோடு அதற்குப் பெரும் மனஸ்தாபம். ரஷ்யா துருக்கியின் ஏற்றுமதிப் பொருட்களைத் தடை செய்ததோடு, தான் துருக்கிக்கு விற்கும் பொருட்களையும் தடை செய்யப் போவதாகச் சொல்கிறது.\nஇதை வைத்து அமெரிக்கா/ துருக்கி/ ரஷ்யா வெட்டுத்தளத்தில் எப்படி ஒவ்வொரு நாடும் தன் நலனை மட்டும் பார்த்துக் கொண்டு உலக ஏகாதிபத்தியத்தையும் அடைய விரும்புகின்றன என்பத��ச் சுட்டலாம். இதில் வாஷிங்டன் போஸ்ட்போன்ற செய்தித்தாள்கள் செய்தியைக் கொடுக்காமல், எப்படி தகவல்களை எப்போதும் தம் விருப்ப அரசியலுக்குத் தக்க மாதிரியே திரிக்கின்றன என்பதையும் சொல்லலாம்.\nகுறிப்பாக 800க்கும் மேற்பட்ட வாசக மறுவினைகளைப் பார்த்தால் உலகம் எத்தனை குழப்படியாக ஆகி விட்டது, எல்லா அரசுகளும் எப்படி எல்லாம் பொய் சொல்கின்றன என்பது புரியும்.\nஆனால் யானைக்கால் வியாதியால் உப்பும் கால் பஞ்சு போல இருக்கும், தசை வலு இல்லாத காலாக இருக்கும் என்று நமக்குத் தெரியும். தொழில் திறன் இருந்தும் செயல்திறனோ, திட்டங்களை நிறைவேற்றும் நிர்வாகத் திறனோ இல்லாத ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சி மன உளைச்சலும், பீதிகளும் நிறைந்த தலைமையையும், கருத்தியல்வாதிகளையும் கொண்டிருந்ததால் தம் நாட்டு மக்களை வதைத்து, வெஞ்சிறையில் அடைத்து, கொல்வதையே மிகச் சாமர்த்தியமாகச் செய்தது. அவர்களுக்கு நல் வாழ்வு கொடுப்பதாகச் செய்த எந்த வாக்குறுதியையும் அக்கட்சியால் நிறைவேற்ற முடியவில்லை. வெறும் ஜால்ராக்களுக்கும், மேலிடம் தீர்மானிப்பதைக் கேள்விகள் இன்றி நிறைவேற்றும் மூடர்களுமே கட்சியை நிரப்பினால் எந்தக் கட்சியும், அது நடத்தும் நாடும் உருப்படாது.\nதர நிர்ணயம், தரப் பிரிப்பு, தர உயர்வு ஆகியன இல்லாத எந்த சமூகக் குழுவும், தொழிலும், கல்வி முறையும், உற்பத்தி சாதனங்களும், நுகர் பொருட்களும் வீழ்ச்சியைத்தான் சந்திக்கும் என்பதற்கு ஒரு தெளிவான உதாரணம் ரஷ்யாவின் பெரும் வீழ்ச்சி. ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சி சுக்கு நூறாக உடைந்து சோவியத் ரஷ்யாவும் உடைய ஒரு காரணம் ‘சமத்துவம்’ என்ற ஒரு செல்லாக் காசை மைய நாணயமாக வைத்து இயங்குவதாகப் போலி செய்து கொண்டு தம் பொய்களைத் தாமே நம்பும் ஒரு அரசாகவும், கட்சியாகவும் ஆனதுதான்.\nஇன்று ரஷ்யர்களின் நிலைமை என்ன முன்னாள் ரஷ்ய உயரதிகாரி ஒருவர் பேட்டி கொடுக்கிறார். ஆனால் எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்…. என்ற குறள் சொன்னதைக் கொண்டு இவர் எங்கிருந்து பேசுகிறார், அந்த அமைப்பின் தன்மை என்ன என்பதையும் நாம் கருத வேண்டும்.\nபிறகு இவர் சொல்வனவற்றைப் பன்னாட்டு தகவல் மையங்களின் மூலம் சோதித்துத்தான் நாம் ஏற்பதோ, விலக்குவதோ செய்ய முடியும் என்றும் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ளுதல் அவசியம்.\nஇந்த ரஷ்யர் ��மெரிக்க சிந்தனைக் கருவூலம் என்று தன்னை அமைத்துக் கொண்டிருக்கும் ப்ரூக்கிங்ஸ் இன்ஸ்டிடூட்டைச் சார்ந்தவர் . அந்த அமைப்போ கிட்டத்தட்ட அமெரிக்க அரசின் நலன்களைக் காப்பதை மட்டுமே தன் பொதுக் கடமையாகக் கொண்ட அமைப்பு. இது பற்றி கார்டியன் பத்திரிகையில் க்ளென் க்ரீன்வால்ட் எழுதும் கடும் கண்டனக் கட்டுரையைக் கீழே பார்க்கலாம். போகிற போக்கில் அவர் நியுயார்க் டைம்ஸை ஒரு சாத்து சாத்தி இருக்கிறார். அதற்காகவாவது அந்தக் கட்டுரையைப் படித்து நாம் மகிழலாம். இந்தியாவை என்னென்னவோ விதங்களில் அவமதிக்க முயலும் பற்பல மேலைச் செய்தித்தாள்களில் இந்த அமெரிக்கப் பத்திரிகையும் ஒன்று என்பது என் கருத்து.\n[stextbox id=”info” caption=”இந்தியாவும் பயங்கரவாதமும்”]\nஇந்தியா செய்யத் தவறும் பற்பல விஷயங்களில் சில- திடீர்த் தாக்குதல்களில் சிக்கி, பயங்கரவாதிகளால் சுற்றிலும் பலர் கொல்லப்படுகையில் எப்படியோ அதில் இருந்து தெய்வாதீனமாகவோ, தற்செயலாகவோ தப்பிப் பிழைப்பவர்கள் பின்னாளில் எப்படித் தமது வாழ்க்கையைத் தொடர்ந்து வாழ்கிறார்கள் என்று அறிந்து அதைப் பொது மக்களுக்குத் தெரியப்படுத்துவது என்பதை அதிகம் செய்யாமல் இருப்பது ஒன்று.\nஆனால் மேலை நாடுகளில் இந்த தப்பிப் பிழைத்தவர்களைக் கண்டு பேசி, அவர்களின் மீட்சிக்கான தன் முயற்சிகளைப் பற்றி எழுதுவது என்பது ஒரு கலையாகக் கூட ஆகி விட்டிருக்கிறது.\nஇந்தச் செய்தியில் பாரிஸ் நகரில் சமீபத்தில் நடந்த இஸ்லாமியப் பயங்கர வாதிகளின் தாக்குதலில் சுமார் 130 பேர் கொல்லப்பட்டார்கள். ஒரு இசை நிகழ்ச்சியைத் தாக்கியவர்கள் கொல்லப்பட்டனர் ஆனால் இறக்குமுன் அவர்கள் கொன்றவர்கள் 130 பேர். ஃப்ரான்ஸை உலுக்கிய இந்தச் சம்பவத்துக்குப் பிறகு ஃப்ரெஞ்சு அதிபர் ஃப்ரான்ஸுவா ஓலாண்ட் முன்பு தான் கொண்டிருந்த விளக்கெண்ணெயும் வெண்டைக்காயும் கலந்து குழப்பிய வெளிநாட்டுக் கொள்கையை ஓரம் கட்டி வைத்து விட்டு, இஸ்லாமியப் பயங்கர வாதிகளையும் அதன் முன்னணிப்படையினரான ஐஸிஸையும் தாக்கி அழிப்பது ஃப்ரான்ஸின் கடமை என்று அறிவித்து அதைச் செய்ய முற்பட்டு வருகிறார். ஃப்ரான்ஸ் அப்படி ஒன்றும் பிரும்மாண்டமான ராணுவ சக்தி இல்லை. ஃப்ரெஞ்சுப் பொருளாதாரமும் பெரும் படையெடுப்புகளை எல்லாம் தாங்கக் கூடிய சக்தி உள்ளது இல்லை. எனவ�� சில விமான வழிக் குண்டு வீச்சுகளைத் தவிர ஒலாண்ட் வேறென்ன செய்தார் என்பது பற்றி நமக்கு அதிகம் தகவல் இல்லை.\nஇந்தச் செய்தி அறிக்கை ஒரு ஜெர்மன் பத்திரிகையில் வந்தது. டெர் ஷ்பீகல் ஃப்ரெஞ்சு மக்களில் இப்படி அன்று தாக்குதலில் சிக்கி மீண்டவர்களைப் பேட்டி கண்டு அவர்களின் கண்ணோட்டத்தில் இதெல்லாம் எப்படி இருந்தன, இன்று அவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று எழுதி இருக்கிறது. படித்துப் பாருங்கள்.\nபதான் கோட்டில் தாக்குதலுக்கு ஆளானோரையும், தில்லி பம்பாய் நகரங்களில் தாக்குதலில் சிக்கி மீண்டவர்களையும், சுவாமி நாராயண் கோவிலில் சிக்கி மீண்டவர்களையும் பேட்டி கண்டு இந்தியப் பத்திரிகைகள் ஏதும் இப்படிப் பிரசுரித்தனவா என்பது தெரியவில்லை. தெரிந்தவர்கள் அத்தகைய செய்திகளுக்குச் சுட்டிகள் கிட்டினால் வாசக மறுவினையாக அவற்றைத் தெரிவிக்கலாமே\nஅமெரிக்கப் பண முதலைகள் மக்களை எப்படி எல்லாம் எத்துகின்றன அதற்கென்று ஒரு மொத்த மாநிலமே இயங்குகிறது. பெரும் நிறுவனங்கள் இங்கு வரி கேட்காத அமைப்பாக மாநிலத்தையே ஆக்கி வைத்திருக்கின்றன. இங்கு லெட்டர்பாட் நிறுவனங்கள் ஏராளம். ஒரு தபால் பெட்டி எண் மட்டும் வைத்துக் கொண்டு, இந்த மாநிலத்தைத் தம் பதிவு அலுவலக முகவரியாக அறிவித்து விட்டு லாபங்களுக்கு சல்லி டாலர் கூட வரி கொடாமல் நிறுவனங்கள் தப்பிக்க வழி இருக்கிறது.\nPrevious Previous post: வேற்றுலகக் கொண்டாட்டம்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இத��்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தி���் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத���மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் ல���்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\n2020 – கலை கண்காட்சிகள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-01-18T06:27:50Z", "digest": "sha1:CWY5WJKDR5EO7FQEP5CL3PRHLGGCEZWH", "length": 2415, "nlines": 29, "source_domain": "www.cinemapettai.com", "title": "சல்மான்கான் | Latest சல்மான்கான் News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n‘நான் ஈ’ பிரபலத்திற்கு வீடு தேடி வந்த கோடி.. நடிப்புக்கு கிடைத்த பரிசு\nஒரு சில நடிகர்களுக்கு அவர்கள் நடிக்கும் மொழிப் படங்களைத் தவிர மற்ற மொழி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு இருக்கும். அந்த வகையில்...\nசல்மான்கான் பாட்டில் மூடி சேலஞ்ச் வீடியோ.. செம நக்கல்யா உனக்கு\nBy விஜய் வைத்தியலிங்கம்July 16, 2019\nபாட்டில் மூடி சேலஞ்ச் (Bottle Cap Challenge) வீடியோ பல பிரபலங்கள் பண்ணிருந்தாலும் சல்மான் கான் சற்று வித்தியாசமாக வீடியோ வெளியிட்டுள்ளார்....\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/175874", "date_download": "2020-01-18T06:31:25Z", "digest": "sha1:AQFL6B6CK6ZZWKW5AWZNDTLK52P6OORV", "length": 6111, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "அசுரன் தனுஷின் ஆல் டைம் வசூல், இத்தனை கோடியா! - Cineulagam", "raw_content": "\nஅஜித்தி��் பேவரட் இயக்குனர் விஷ்ணுவர்தனின் அடுத்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் இதோ\nஇயக்குனர் பாலா படத்திற்காக 18 கிலோ எடை கூடிய பிரபல நடிகர்- இவர்தான் அது\nதளபதி விஜய் ஹீரோ ஆவார் என்று நினைத்து கூட பார்க்க வில்லை, உண்மையை உடைத்த விஜய்யின் சித்தி\nஉக்கிரமா இருக்கும் சனியியே இந்த ராசிக்கு அள்ளி கொடுக்க போகிறார் குருவின் பார்வையால் திடீர் கோடீஸ்வர யோகம் யாருக்கு தெரியுமா\nவசூலில் பெரும் பின்னடைவை சந்தித்த பிரபல நடிகை\nசித்தி 2 சீரியலில் சிவக்குமாருக்கு பதிலாக பிரபல நடிகர் எதிர்பாராத சர்ப்பிரைஸ் - 90’s கிட்ஸ் ரெடியா\nஇலங்கை பெண் லொஸ்லியாவா இது இன்ப அதிர்ச்சியில் வாயடைத்து போன ரசிகர்கள்.... தீயாய் பரவும் புகைப்படம்\nரஜினியின் தர்பார் 8வது நாள், தனுஷின் பட்டாஸ் 2வது நாள் முழு வசூல் விவரம்\nகுபேர பொம்மையை இங்கே வையுங்கள்.. அதிர்ஷ்டக் காற்று உங்களுக்கு தான்\nபிங்க் நிற சுடிதாரில் தேவதையாக ஈழத்து பெண்ணிற்கு அடித்த அதிர்ஷ்டம்.... மேடையில் உண்மையை உடைத்த லொஸ்லியா\nஇளவரசன், இளவரசியாக கலக்கிய பிரபலங்களின் கேலண்டர் போட்டோ ஷுட்\nபிக்பாஸ் புகழ் லொஸ்லியாவின் லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஷுட், என்ன அழகு பாருங்க\nபுடவையில் புதுமையாக புகைப்படங்களுடன் நடிகை நந்திதா ஸ்வேதா - ஆல்பம் ஒரு பார்வை\nபிரபல நடிகை Mehrene Kaur Pirzada கலக்கல் லேட்டஸ்ட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nநடிகை நிவேதா பெத்துராஜின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படம்\nஅசுரன் தனுஷின் ஆல் டைம் வசூல், இத்தனை கோடியா\nதனுஷ் நடிப்பில் அசுரன் படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பிரமாண்ட வரவேற்பை பெற்றது.\nஇந்நிலையில் அசுரன் தமிழகத்தில் மட்டுமே ரூ 41 கோடி வரை தற்போது வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.\nஇதன் மூலம் தனுஷின் திரைப்பயணத்தில் தமிழகத்தில் அதிக வசூல் செய்த படமாக அசுரன் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇப்படம் ரூ 50 கோடி தமிழகத்தில் மட்டும் வசூல் செய்யுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/jul/25/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3199651.html", "date_download": "2020-01-18T06:11:20Z", "digest": "sha1:V23CABK5644GWSVG3DBNWKMEJ5KOQD4O", "length": 13582, "nlines": 118, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "குடிநீர்த் தேக்கத் தொட்டிகள் இருந்தும் நீரின்றி தவிக்கும் கிராம மக்கள்\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்\nகுடிநீர்த் தேக்கத் தொட்டிகள் இருந்தும் நீரின்றி தவிக்கும் கிராம மக்கள்\nBy DIN | Published on : 25th July 2019 09:01 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிழுப்புரம் அருகே கண்டமானடி ஊராட்சியில் இரு மேல்நிலை குடிநீர்த் தேக்கத் தொட்டிகள் இருந்தும் ஆழ்துளைக் கிணறுகள் சீரமைக்கப்படாததால், குடிநீர்த் தட்டுப்பாடு நிலவி வருவதாக கிராம மக்கள் வேதனை தெரிவித்தனர்.\nவிழுப்புரம் அருகே உள்ள கண்டமானடி ஊராட்சியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு, இரண்டு மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள் மூலம் தண்ணீர் வழங்கப்படுகிறது. இரு ஆழ்துளைக் கிணறுகளிலும் தண்ணீர் இல்லாததால், கடந்த சில மாதங்களாகத் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.\nஇதுகுறித்து, அந்தப் பகுதி மக்கள் கூறியதாவது: இரண்டு குடிநீர் மேல்நிலைத் நீர்தேக்கத் தொட்டிகள் இருந்தும், தண்ணீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. காலையில் சிறிது நேரம் மட்டுமே தண்ணீர் வருகிறது. அதுவும் அனைத்து வீதிகளுக்கும் வருவதில்லை. தாழ்வான பகுதிக்கு மட்டும் செல்வதால், மேடான பகுதியில் உள்ளவர்களுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை.\nவறட்சியால் ஆழ்துளைக் கிணற்றில் தண்ணீர் இல்லை.\nஇங்குள்ள முதன்மைச் சாலையில் உள்ள ஆழ்துளைக் கிணறு தூர்ந்து 50 அடி ஆழம் மட்டுமே உள்ளதால், தண்ணீர் பிரச்னை உள்ளது. இரண்டு ஆழ்துளைக் கிணறுகளும் அங்கிருந்த அடிபம்புக்காக குறைந்த ஆழத்தில் அமைக்கப்பட்டதாகும். இதை நீண்ட காலமாகப் பயன்படுத்தி வருவதால், தண்ணீர் இறைப்பதில்லை.\nநிரந்தர மேல்நிலைத் நீர்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள் இல்லாததால், குடிநீர் தேக்கத் தொட்டியைச் சுத்தப்படுத்தாமல், அங்கிருந்து விநியோகிக்கப்படும் நீர் பாசி படிந்து மோசமாக உள்ளது.\nபுதிதாக ஆழ்துளைக் கிணறுகள் அம���க்க வேண்டும் என்று கடந்த ஓராண்டாக கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது, குடிநீருக்காக இந்தப் பகுதி மக்கள் தவிப்புக்குள்ளாகி வருகின்றனர். உடனடியாக புதிதாக ஆழ்துளைக் கிணறு அமைக்க வேண்டும் என்றனர் அவர்கள்.\nஇதேபோல், இருளர் குடியிருப்புப் பகுதியில் கடந்த 2016-ஆம் ஆண்டு புதிதாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. இது கட்டப்பட்ட சில மாதங்கள் மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டதாம். அதன் பிறகு, ஆழ்துளைக் கிணறு பழுதானதால் செயல்பாடின்றிக் கிடக்கிறதாம். இதனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த இருளர் குடியிருப்பு வாசிகள் கைப்பம்பில் தண்ணீர் பிடித்து வருகின்றனர்.\nஇதேபோல, காலனி பகுதியில் ஒரு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் விநியோகம் செய்து வருகின்றனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை, கடந்த 2012-13 ஆம் ஆண்டில் சீரமைத்து குடிநீர் ஏற்றி வருகின்றனர். இதனால், அது இடிந்து விழும் நிலையில் உள்ளது.\nஇங்குள்ள 2 சிறு மின்விசை குடிநீர் தொட்டிகளும் பராமரிக்காமல் விட்டதால், குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது. காலையில் மட்டுமே தண்ணீர் வழங்கப்படுகிறது. சிறு மின்விசை பம்பைச் சீரமைத்து தண்ணீர் வழங்க வேண்டும் என்றனர் அந்தப் பகுதி மக்கள்.\nஇதுகுறித்து, ஊராட்சி செயலர் ராஜா கூறியதாவது:\nஆழ்துளைக் கிணறுகளில் ஏற்பட்ட வறட்சியால் தண்ணீர் குறைந்துள்ளது. அதன் மூலம்தான் தண்ணீர் ஏற்றி, விநியோகித்து வருகிறோம். புதிதாக ஆழ்துளைக் கிணறு அமைக்க வட்டார வளர்ச்சித் துறை மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.\nகாலனி பகுதி குடிநீர்த் தொட்டி சீரமைக்கப்பட்டு, தரமாகவே இயங்குகிறது. அங்குள்ள சிறு மின்விசை பம்புகள் மட்டும் சீரமைக்க வேண்டியுள்ளது. இருளர் குடியிருப்புப் பகுதி ஆழ்துளைக் கிணறும் சீரமைக்க வேண்டியுள்ளது. விரைவில் சீரமைக்கப்பட்டு, சீரான முறையில் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalkionline.com/fb/kblog.php?4467", "date_download": "2020-01-18T05:31:21Z", "digest": "sha1:OUTROSU4HU7IEDPUZSO2CQVUUNWACIRT", "length": 4884, "nlines": 41, "source_domain": "www.kalkionline.com", "title": "கார்டன் ஆஃப் ஃபைவ் சென்சஸ் பற்றி உங்களுக்கு தெரியுமா?", "raw_content": "\nகார்டன் ஆஃப் ஃபைவ் சென்சஸ் பற்றி உங்களுக்கு தெரியுமா\nஐம்புலன்களுக்கும் ஆனந்தத்தை அளிக்கக்கூடிய அற்புதப்பூங்கா என்பதால் இது கார்டன் ஆஃப் ஃபைவ் சென்சஸ் எனும் வித்தியாசமான பெயரால் அழைக்கப்படுகிறது.\nகண்களுக்கு விருந்தாக வண்ணமயமான மலர்களையும், காதுகளுக்கு இனிமையாக காற்றில் அசைந்தாடி இசையை ஒலிக்கும் காற்று மணிகளும், நாசிக்கு மணமாகவும் மற்றும் நாவுக்கு சுவையாகவும் பரிமாறப்படும் உணவுப்பண்டங்களும், உடலுக்கு ஓய்வு தர காத்திருக்கும் திறந்தவெளி அரங்கின் இருக்கைகளும், புல்வெளிகளும் இந்த அழகிய பூங்காவில் பயணிகள் மற்றும் பார்வையாளர்களுக்காக காத்திருக்கின்றன.\nபுது டெல்லியில் மெஹ்ராலி பாரம்பரிய பகுதியில் சைதுல் அஜய்ப் எனும் கிராமத்தில் இந்த கார்டன் ஆஃப் ஃபைவ் சென்சஸ் எனும் பூங்காத்தோட்டம் அமைக்கப்பட்டிருக்கிறது.\n20 ஏக்கர் பரப்பளவில் வீற்றுள்ள இந்த பூங்கா டெல்லி சுற்றுலா மற்றும் போக்குவரத்து வளர்ச்சி கழகத்தால் (DTTDC) 10.5 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டு 2003ம் ஆண்டில் பொது மக்களுக்கு திறந்துவிடப்பட்டுள்ளது.\nதீம் பார்க் வகையை சேர்ந்த பூங்காவாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பூங்காவில் மூலிகைதோட்டப்பிரிவு, முகலாய தோட்டம், அல்லிக்குளங்கள், சூரிய சக்தி பூங்கா, மூங்கில் அலங்கார அமைப்புகள் போன்றவை காணப்படுகின்றன. டெல்லிவாசிகள் ஓய்வாக பொழுதுபோக்குவதற்கும், ஓய்வெடுப்பதற்கும் இந்த பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது.\nஇந்த பூங்கா வளாகத்தில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் உலோகத்தில் வடிக்கப்பட்டுள்ள பறவை சிலைகள், கல்லால் உருவாக்கப்பட்ட யானைச்சிற்பங்கள், நீரூற்றுகள் ஆகியவை காணப்படுகின்றன.\nபூங்காவின் ஒரு ஒதுக்குப்புறத்தில் உணவுக்கூடங்களும் அமைந்துள்ளன. மொத்தத்தில் பெயருக்கேற்றபடி ஐம்புலன்களுக்கும் ஆனந்தத்தை அளிக்கும் அற்புதப்பூங்காவாகவே இது காட்சியளிக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/entertainment/post/Glimpse-from-Aiyaary-Movie", "date_download": "2020-01-18T05:47:44Z", "digest": "sha1:FDAU6DFRH2NOOLYCWE6JSPGVW6ZALOY5", "length": 10261, "nlines": 273, "source_domain": "chennaipatrika.com", "title": "Glimpse from \"Aiyaary\" Movie - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\n“ஞானச்செருக்கு சூப்பர்ஸ்டார் ரஜினி நடிக்க வேண்டிய...\nமோகன்லாலுடன் நடிக்க வேண்டுமென்ற கனவு 'பிக் பிரதர்'...\nபடமாகிறது நயன்தாரா - விக்னேஷ்சிவனின் காதல்\n“ஞானச்செருக்கு சூப்பர்ஸ்டார் ரஜினி நடிக்க வேண்டிய...\nமோகன்லாலுடன் நடிக்க வேண்டுமென்ற கனவு 'பிக் பிரதர்'...\nபடமாகிறது நயன்தாரா - விக்னேஷ்சிவனின் காதல்\nரஜினியின் தர்பார் படம் திரைவிமர்சனம்\nஇரண்டாம் உலக போரின் கடைசி குண்டு படத்தின் கடைசி...\nஅடுத்த சாட்டை பட திரைவிமர்சனம்\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\nவிஜய்சேதுபதி தற்போது நடந்து கொண்டு இருக்கும்...\nஹோப் தொண்டு நிறுவனத்தில் தனது பிறந்த நாளைக் குழந்தைகளோடு...\nவிஜய்சேதுபதி தற்போது நடந்து கொண்டு இருக்கும்...\n'தர்பார்' படத்துடன் மோதாமல் விலகிக்கொண்ட 'வாழ்க...\nகலப்பை மக்கள் இயக்கம் 308 பெண்கள் பானைகளில் T....\nகாவியத் தலைவனின் “காலத்தை வென்றவன் நீ” பாகம்-2’\nபின்னணி பாடகர்கள் ஸ்ரீநிவாஸ் மற்றும் விஜய் பிரகாஷ்...\nகாமடி நடிகனாக நடித்துவந்த என்னை கேரக்டர் நடினாக்கி...\nகுடும்பத்தினர் பற்றிய விமர்சனத்துக்கு விளக்கமளிக்கும்...\nஇசைஞானி இளையராஜாவின் முக்கிய அறிவிப்பு\nதனுஷ் பட ரீமேக்கில் நடிக்கும் நடிகை அனுஷ்கா\nஸ்டார் \"தர்பார்\" படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nமம்முட்டியின் குரலில் “மாமாங்கம்” விரைவில் தமிழில்...\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \n“ஞானச்செருக்கு சூப்பர்ஸ்டார் ரஜினி நடிக்க வேண்டிய படம்”:...\nமோகன்லாலுடன் நடிக்க வேண்டுமென்ற கனவு 'பிக் பிரதர்' மூலம்...\nபடமாகிறது நயன்தாரா - விக்னேஷ்சிவனின் காதல்\n“ஞானச்செருக்கு சூப்பர்ஸ்டார் ரஜினி நடிக்க வேண்டிய படம்”:...\nமோகன்லாலுடன் நடிக்�� வேண்டுமென்ற கனவு 'பிக் பிரதர்' மூலம்...\nபடமாகிறது நயன்தாரா - விக்னேஷ்சிவனின் காதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://katchatheevu.com/donation-request/", "date_download": "2020-01-18T07:27:24Z", "digest": "sha1:3B356UN7D63QUEWTPXX4KARSVJBRYODG", "length": 3416, "nlines": 74, "source_domain": "katchatheevu.com", "title": "» Requesting Donation for Katchatheevu Retrieval Movement katchatheevu", "raw_content": "\nகச்சதீவும் நமதே கீழை கடலும் நமதே\nஇலங்கை இனக்கொலை ஆட்சியாளர்கள் தெலுங்கர்கள் – சீதையின் மைந்தன்\nதமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் அவர்களுடன்\nகச்சத்தீவு தமிழீழ மீட்பு எழுச்சிப் பயணத் துவக்க விழா சீமானுக்கு அழைப்பு\nகச்சத்தீவு மீட்பு எழுச்சிப் பயண துவக்க விழா\nஅரசு விழா திருமலை நாயக்கருக்கா\nபிரதமர் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்ய கோரிக்கை\nதிரு.சீதையின்மைந்தன் “மக்கள் முன்னால்” நிகழ்ச்சி தந்தி TV\nதிரு.சீதையின்மைந்தன் பங்குபெறும் “மக்கள் முன்னால்” நிகழ்ச்சி தந்தி TVல்\nஇனி என்ன செய்ய வேண்டும்\nSiragu.com ல் சீதையின்மைந்தனின் படைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.nilacharal.com/%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D-2013/", "date_download": "2020-01-18T06:05:36Z", "digest": "sha1:5UJMML57WI5W3HFQ53YWTMLIA3V6YANA", "length": 39013, "nlines": 274, "source_domain": "www.nilacharal.com", "title": "வண்ணச்சிதறல் 2013 - Nilacharal", "raw_content": "\nPosted by நிலா குழு\nசென்னை பெருநகருக்குட்பட்ட பள்ளிகளுக்கிடையிலான வரைகலைப் போட்டி, சென்ற வாரம் 3.2.2013, ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை மியாட் ஹாஸ்பிடல் அருகில் உள்ளகே.கே.நகர் விமலா கான்வென்ட் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் இனிதே நடந்து முடிவுற்றது.\nஸ்டெப்ஸ் ஃபவுண்டேசன் நடத்திய ‘வண்ணச்சிதறல் 2013’ எனும் தலைப்பிலான இந்த படைப்பு ஊக்கப்போட்டியில் 42 பள்ளிகளில் இருந்துமுன்னூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் கலைத்திறனை, கற்பனா சக்தியை வெளிப்படுத்தினர். சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தூரத்தினை பொருட்படுத்தாமல் மாணவ மாணவியர் தங்கள் பெற்றோருடன் வந்து கலந்து கொண்டனர்.\nகாலை ஒன்பது மணியளவில் தொடங்கிய நிகழ்ச்சியில் ஸ்டெப்ஸ் ஃபவுண்டேசன் நிறுவனர் அகிலன் விழாவுக்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றுப் பேசினார். ஸ்டெப்ஸின் இலக்கு மற்றும் செயல்பாடுகளைப் பற்றியும் விளக்கினார். மாணவர்கள் படிப்பில் மட்டுமல்லாது படைப்பாக்கத் திறனில் கைதேர்ந்தவர்களாய் விளங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திக் கூறினார்.\nவிழாவின் குறிப்பிடத்தக்க அம்சமாக, சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட திரையுலகின் பவர் ஸ்டார் டாக்டர் சீனிவாசன் பங்கேற்று மாணவர்களை வாழ்த்திப் பேசினார். தனது சிறப்புரையின்போது மாணவர்கள் கல்வியுடன் கூடிய பிற கலைகளிலும், அறிவியல் தொழில்நுட்பங்களில் படைப்பாக்க நுணுக்கங்களை வெளிப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் குறிப்பிட்டார். வெண்திரையில் தனது நகைச்சுவையால் இளம் பருவத்தினரை கவர்ந்து வரும் பவர் ஸ்டார், தங்களிடையே தோன்றி பேசியது அனைத்து சிறார்களுக்கும் உள மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தம் துணைவியாருடன் விழாவில் கலந்து கொண்ட டாக்டர் சீனிவாசனுடன் மாணவர்கள் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.\nதாம்பரம் சுகவனம் ஹெல்த்கேர் ரெசார்ட்டின் நிறுவனர் டாக்டர்.குமரேசன், விமலா கான்வென்ட் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியின் நிறுவனர் முத்துக்குமார், சிவகாசிப் பகுதியின் பஞ்சாயத்துத் தலைவர் அழகர், சிவகாசி ஏ.எம்.கே. டிராவல்ஸ் அதிபர் கே.பி.தர்மராஜன் மற்றும் நிலாச்சாரலின் உதவி ஆசிரியர் ரிஷி ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்து கொண்டு உரையாற்றினர்.\nதுவக்க விழா நிறைவுற்றவுடன், போட்டிகள் தொடங்கின. ஓவியம் (Art) மற்றும் கைத்திறன் (Craft) போட்டிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்து பனிரெண்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் பங்கேற்றனர். சப் ஜூனியர், ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் என நான்கு பிரிவுகளில் மாணவர்கள் பிரிக்கப்பட்டு இரண்டு விதப் போட்டிகளிலும் இடம்பெற்றனர். பங்கேற்புக்கு இரண்டு மணி நேரம் வழங்கப்பட்டிருந்தது. இந்திய விழாக்கள், மரங்களைப் பாதுகாத்தல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மின்சாரம் சேமித்தல், எதிர்கால உலகம் எனப் பற்பல கருக்களில் இளஞ்சிறார்கள் ஓவியங்களை வரைந்தனர். கைத்திறன் போட்டியில் ஓரிகாமி, ஸ்டிக் வொர்க், காகித மலர்கள் பொக்கே, மட்பாண்ட பெயிண்டிங், வாழ்த்து அட்டைகள் என விதவிதமான கைத்திறன் வேலைகளை கலை நுணுக்கத்துடன் படைத்தனர்.\nஇளஞ்சிறார்களின் ஆர்வமும், படைப்பாக்க ஆற்றலும், அவர்களின் நுணுக்கமான வேலைப்பாடுகளும் தேர்வாளர்களைப் பெரிதும் வியப்பில் ஆழ்த்தின. ஒதுக்கப்பட்ட நேரத்தினை விட கூடுதல் நேரம் எடுத்துக்கொண்ட பின்னரே பரிசுக்குரிய படைப்புகளை தெரிவு செய்ய முடிந்தது.\nபடைப்புத் தேர்வு முடிந்தவுடன் பரிசளிப்பு மற்றும் நிறைவு விழா இனிதே தொடங்கியது.சென்னை ஏ.வி.கே டயர்ஸ் & டிராவல்ஸ் நிறுவனர்கள் மூர்த்தி மற்றும் ஸ்ரீதர் ஆகியோர் நிறைவு விழாவின் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்திப் பேசினர்.\nபங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிழ்கள் வழங்கப்பட்டன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பணப்பரிசுகளும், விருதுகளும் வழங்கப்பட்டன.\nமுதல் பரிசாக விருது மற்றும் ஐந்தாயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக விருது மற்றும் மூவாயிரம் ரூபாய், மூன்றாம் பரிசாக விருது மற்றும் ஆயிரம் ரூபாய் அளிக்கப்பட்டது. ஒவ்வொரு மாணவப் பிரிவினருக்கும், ஒவ்வொரு விதப் போட்டிப் பிரிவுகளுக்கும் இவை தனித்தனியே அளிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. எட்டுப் பிரிவுகளில் மொத்தம் 24 விருதுகள் வழங்கப்பெற்றன. விருதுப் பட்டியல் கட்டுரையின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.\nபரிசுகளை வழங்கிப் பேசும்போது சுகவனம் டாக்டர் குமரேசன், இம்மாணவர்களை நினைத்துப் பெருமை கொள்வதாகவும், அளவற்ற சந்தோசம் அடைவதாகவும் குறிப்பிட்டார். மேலும் அவர் பேசுகையில், பெற்றோருடன் தாம் தனிப்பட்ட வகையில் உரையாடியபோது தம் பிள்ளைகள் விரும்பும் வகையில் சரியான உருவகம் கொடுத்து வருவதை உணர்வதாகவும் கூறினார்.\nபோட்டி நடைபெற்ற விமலா கான்வென்ட் பள்ளியின் நிறுவனர் முத்துக்குமார் பேசும்போது தற்போதைய இளம் தலைமுறை அறிவாற்றலில் சிறந்து விளங்குவதாகவும், எதிர்காலத்தில் இந்தியாவின் பெருமை உலகெங்கும் பேசப்படும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.\nநிலாச்சாரலின் ரிஷி பேசும்போது, இணையம் உலகத்தினை எல்லைகளற்ற ஒரே கிராமமாக சுருக்கியிருப்பதாகவும், மாணவர்களுக்கு வாய்ப்பும் வசதிகளும் பெரிதும் அதிகரித்திருப்பதாகவும், உலகத்தின் பொருளாதார நெருக்கடி நிலை தீர புதிய எண்ணங்களுடன், படைப்பாற்றலுடனும் மாணவ சமுதாயம் எழுச்சி பெற வேண்டும் எனவும் அதற்கு நிலாச்சாரல் தன்னளவில் பெரிதும் துணை நிற்கும் களமாக விளங்கும் எனவும் பேசினார்.\nவிழா நிறைவு உரையின்போது பேசிய அகிலன், மாணவர்கள் தங்களது திறமைகளின் பெருமைகளை உணரும் வகையில் ஸ்டெப்ஸ் செயல்படும் என்றும், வருங்காலத்தில் இன்னும் பல போட்டிகளை தமிழக அளவில் நடத்தி அவர்கள் உன்னத குடிமக்களாக, வலிமையான படைப்பாக்க வல்லுனர்களாக, உருவாவதில் ஸ்டெப்ஸ் ஃபவுண்டேசன் முக்கிய இடம் வகிக்கும் என உறுதியுடன் குறிப்பிட்டார். எத்துறையை எடுத்துக்கொண்டாலும் அதில் அதிசிறந்த விஞ்ஞானிகளை உருவாக்கி, இந்தியக் கண்டுபிடிப்புகளை உலகெங்கிலும் பயன்படுத்தும் வகையினைக் கொண்டு வர ஸ்டெப்ஸ் உறுதுணையாக விளங்கும் எனவும் தெரிவித்தார். அதற்கான வழிவகைகள் கண்டறியப்பட்டு முறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்த அவர் பல்வேறு நிறுவனங்களும் நிதியுதவி அளித்து இதில் பங்கெடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். ஸ்டெப்ஸ் மட்டும் தனியே செயல்படாமல் வளமிகு சமுதாய உருவாக்கத்தில் அனைத்து முன்னணி நிறுவனங்களும் இணைந்து செயல்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.\nவிழா ஏற்பாடுகளை மிகவும் சிறப்பாக ஸ்டெப்ஸ் ஃபவுண்டேசனின் தன்னார்வலர்கள் செய்திருந்தனர். இதற்கான வேலைகளை மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே திட்டமிட்டு ஒவ்வொரு படிநிலையாக செயற்படுத்தி அனைவரும் பாராட்டும் வகையில் போட்டிகளும், விழாவினையும் நடத்தினர். ஸ்டெப்ஸ் தன்னார்வலர்கள் பலரும் பொறியாளர்களாய், டிசைனர்களாய், ஆர்க்கிடெக்டுகளாய் பணி செய்து வரும் இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தங்களது கடும் வேலைப்பளுவுக்கிடையிலும், மாணவ சமுதாய மேன்மைக்காக சிறப்புற பணியாற்றி வருவது இந்த இளைய தலைமுறையிடம் நமக்கு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.\nவிருதுகளை வென்ற மாணவச் செல்வங்களின் பட்டியல் :\nமுதல் பரிசு – ஷிரேன், I Std., SBOA ஜூனியர் காலேஜ்\nஇரண்டாம் பரிசு – நவ்யா, II Std., வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி\nமூன்றாம் பரிசு – கிரண்குமார், II Std., விக்டரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி\nமுதல் பரிசு – ரோஷினி, V Std., SBOA ஜூனியர் காலேஜ், அண்ணா நகர்\nஇரண்டாம் பரிசு – இன்மொழி, IV Std., சென்னை பப்ளிக் ஸ்கூல்\nமூன்றாம் பரிசு – சுப்புலக்ஷ்மி, IV Std., பொன் வித்யாஸ்ரம்\nமுதல் பரிசு – சனபர் ஷெரிஃப், VIII Std., தூய இருதய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி\nஇரண்டாம் பரிசு – முகில் எம்.அரசு, VII Std., DAV மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி\nமூன்றாம் பரிசு – அர்ச்சிதா, VII Std., அமிர்தா வித்யாலயம்\nசூப்பர் சீனியர் பிரிவு :\nமுதல் பரிசு – விக்னேஷ்வரன், XI Std., வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி\nஇரண்டாம் பரிசு – பிருத்விராஜ், IX Std., YMCA மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி\nமூன்றாம் பரிசு – ஆண்டனி ஃபெனிக்ஸ், XI Std., டாக்டர் விமலா கான்வென்ட்மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி\nமுதல் பரிசு – சூரிய சித்தார்த், II Std., SBOA ஜூனியர் காலேஜ்\nஇரண்டாம் பரிசு – நடராஜன், II Std., ஷ்ரம் அகாடமி\nமூன்றாம் பரிசு – அசிதா, I Std., ராஜ்குமார் சுலோச்சனா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி\nமுதல் பரிசு – காவிய தர்ஷினி, IV Std., செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி\nஇரண்டாம் பரிசு – மோனலிஸா, V Std., டாக்டர் விமலா கான்வென்ட்மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி\nமூன்றாம் பரிசு –ஃபவுஸியா, V Std., கிருபா நர்சரி & ஆரம்பப் பள்ளி, ஆலந்தூர்\nமுதல் பரிசு – ஸ்வாதி, VIII Std., ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி\nஇரண்டாம் பரிசு – அமிர்தா, VII Std., அரும்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி\nமூன்றாம் பரிசு – திவ்ய தர்ஷினி, VII Std., விவேகானந்த வித்யாலயா\nசூப்பர் சீனியர் பிரிவு :\nமுதல் பரிசு – ஜெயந்தி, XI Std., டாக்டர் விமலா கான்வென்ட்மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி\nஇரண்டாம் பரிசு – ஸ்ரீசல்சூரியவாணி, IX Std., சதீஷ் பாலாஜி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி\nமூன்றாம் பரிசு – மேரி நித்யா, XI Std., குட் ஷெஃபர்ட்மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி\nPrevious : ஆரண்ய காண்டம் – அழகியல் பார்வையில்\nNext : அறிவியல் முத்துக்கள் (40)\nSelect Author... admin (11) Jothi (1) P.நடராஜன் (7) அ.சங்குகணேஷ் (12) அனாமிகா (3) அனாமிகா பிரித்திமா (2) அனிதா அம்மு (1) அப்துல் கையூம் (1) அமர்நாத் (1) அமுதன் டேனியல் (1) அம்பிகா (1) அரவிந்த் சந்திரா (5) அரிமா இளங்கண்ணன் (29) அரிமா இளங்கண்ணன் (1) அருணா (1) அருண் பாலாஜி (1) அழ.வள்ளியப்பா (15) ஆங்கரை பைரவி (42) ஆத்மனுடன் நிலா (4) ஆர். ஈஸ்வரன் (1) ஆர்.கல்பகம் (1) ஆர்.கே.தெரெஸா (1) இ.பு.ஞானப்பிரகாசன் (3) இன்னம்பூரான் (1) இரமேஷ் (1) இரமேஷ் ஆனந்த் (4) இரா.திருப்பதி (3) இராம.வயிரவன் (1) இல.ஷைலபதி (15) ஈரோடு தமிழன்பன் (91) ஈஸ்வரம் (2) உஷாதீபன் (30) எட்டையபுரம் சீதாலட்சுமி (1) என்.கணேசன் (213) என்.வி.சுப்பராமன் (19) எம்.எஸ். உதயமூர்த்தி (18) எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ (1) எஸ்.ராமகிருஷ்ணன் (1) எஸ்.ஷங்கரநாராயணன் (156) ஏ. கோவிந்தராஜன் (2) ஏ.ஏ.ஹெச்.கே.கோரி (160) ஒளியவன் (2) கணேஷ் (2) கண்ணபிரான் (1) கனகசபை தர்ஷினி (7) கலா (3) கலையரசி (10) கல்கி (20) களந்தை பீர்முகம்மது (25) கவிதா பிரகாஷ் (65) கா. ந. கல்யாணசுந்தரம் (1) கா.சு.ஸ்ரீனிவாசன் (2) கா.ந.கல்யாணசுந்தரம் (2) காயத்ரி (104) காயத்ரி பாலசுப்ரமணியன் (206) காயத்ரி பாலாஜி (1) காயத்ரி மாதவன் (2) காயத்ரி வெங்கட் (2) கார்த்திகேயன் (1) கிரிஜா மணாளன் (2) கிருத்தி (1) கிருத்திகா செந்தில்நாதன் (1) கிருஷ்ணன் (1) கிளியனூர் இஸ்மத் (1) கீதா மதிவாணன் (28) கீதா விஸ்வகுமார் (1) கு.திவ்யபிரபா (10) கு.நித்யானந்தன் (1) குமரகுரு (3) கோமதி நடராஜன் (2) கொ.மா.கோ.இளங்கோ (4) கோ. வெங்கடேசன் (2) கோ.வினோதினி (1) கோகுலப்பிரியா ராம்குமார் (1) க்ருஷாங்கினி (2) ச.சரவணன் (2) ச.நாகராஜன் (196) சக்தி சக்திதாசன் (3) சங்கரன் (1) சங்கரம் சிவ சிங்கரம் (176) சசிபிரியா (1) சந்தானம் சுவாமிநாதன் (16) சந்தியா கிரிதர் (2) சமுத்ரா மனோகர் (1) சரித்திரபாலன் (1) சாதனா (9) சாந்தா பத்மநாபன் (2) சித்ரா (3) சித்ரா பாலு (37) சிராஜ் (1) சிவா (1) சீனு (1) சு.ஆனந்தவேல் (2) சுகிதா (11) சுசிதா (1) சுந்தரராஜன் முத்து (8) சுபஸ்ரீஸ்ரீராம் (1) சுபஸ்ரீஸ்ரீராம் (1) சுப்ரபாரதிமணியன் (3) சுரேசுகுமாரன் (11) சுரேஷ் (4) சுரேஷ் (3) சுரேஷ் குமரேசன் (1) சூரியகலா (1) சூரியா (75) சூர்ய மைந்தன் (1) சூர்யகுமாரன் (3) சூர்யா நடராஜன் (9) செந்தில் (1) செல்லூர் கண்ணன் (2) செல்வராணி முத்துவேல் (1) சேயோன் யாழ்வேந்தன் (1) சைலபதி (1) சொ.ஞானசம்பந்தன் (15) சோமா (17) சோமா (2) ஜ.ப.ர (122) ஜனனி பாலா (2) ஜனார்தனன் (1) ஜன்பத் (23) ஜம்புநாதன் (15) ஜான் பீ. பெனடிக்ட் (2) ஜார்ஜ் பீட்டர் ராஜ் (4) ஜெயந்தி சங்கர் (46) ஜேம்ஸ் ஞானேந்திரன் (32) ஜோ (15) ஜோதி பிரகாஷ் (1) ஞானயோகி. டாக்டர்.ப.இசக்கி, I.B.A.M., R.M.P., D.I.S.M (373) டாக்டர்.அலர்மேலு ரிஷி (1) டாக்டர்.பூவண்ணன் (34) டாக்டர்.விஜயராகவன் (116) டி.எஸ்.கிருக்ஷ்ணமூர்த்தி (2) டி.எஸ்.ஜம்புநாதன் (45) டி.எஸ்.பத்மநாபன் (83) டி.எஸ்.வெங்கடரமணி (34) டி.வி. சுவாமிநாதன் (32) தமிழ்த்தேனீ (2) தமிழ்நம்பி (2) தி.சு.பா. (1) திசுபா (1) திரு (4) திருஞானம் முருகேசன் (5) திலீபன் (3) துரை @ சதீஷ் (2) தெனு ஸ்வரம் (1) தேனப்பன் (3) தேவி ராஜன் (30) தௌஃபிக் அலி (1) ந. முருகேச பாண்டியன் (4) நட்சத்ரன் (49) நம்பி.பா (2) நரேன் (77) நர்மதா (1) நவநீ (2) நவின் (4) நவிஷ் செந்தில்குமார் (1) நவீனன் பங்கசபவனம் (1) நா.பார்த்தசாரதி (10) நா.விச்வநாதன் (26) நாகரீக கோமாளி (1) நாகினி (1) நாகை வை. ராமஸ்வாமி (1) நாஞ்சில் வேணு (1) நிரந்தரி ஷண்முகம் (2) நிலா (109) நிலா குழு (169) நிலாக்கடல்வன் (1) நெல்லை முத்துவேல் (1) நெல்லை விவேகநந்தா (56) ப.மதியழகன் (5) பகவான் சிவக்குமார் (1) பனசை நடராஜன் (1) பரணி (7) பவனம் (1) பவள சங்கரி (1) பாகம்பிரியாள் (1) பாரதி (1) பாலமுருகன் தஷிணாமூர்த்தி (1) பி.எஸ். பி.லதா (2) பிரபஞ்சன் (3) பிரபாகரன் (2) பிரபு (1) பிருந்தா (1) பிரேமா சுரேந்திரநாத் (148) புதியவன் (2) புரசை மகி (2) புவனா முரளி (1) புஷ்பா (9) புஹாரி (50) பெ.நாயகி (1) பெஞ்சமின் லெபோ (1) பெஞ்சமின் லெபோ (3) பெளமன் ரசிகன் (3) பொ.செல்வம் (வைஸ்யா கல்லூரி முதல்வர்) (1) பொட்கொடி கார்த்திகேயன் (4) ப்ரியா (3) ப்ரீத்தி (1) ம.ந.ராமசாமி (5) மகாகவி பாரதியார் (15) மகாதேவன் (6) மகுடதீபன் (1) மடிபாக்கம் ரவி (6) மணிகண்டன் மாரியப்பன் (2) மதியழகன் சுப்பையா (8) மதுமிதா (17) மனோவி (1) மன்னை பாசந்தி (16) மயிலரசு (3) மயிலை சீனி.வேங்கடசாமி (34) மலர்விழி (3) மாமதயானை (31) மாயன் (28) மாயாண்டி சந்திரசேகரன் (1) மார்கண்டேயன் (2) மு. கோபி சரபோஜி (1) மு.குருமூர்த்தி (1) மு.கோபி சரபோஜி (7) மு.சுகந்தி (1) முகில் தினா (2) முத்து விஜயன் (1) முனைவர் பெ.லோகநாதன் (1) முருக.கவி (1) மேகலா (1) மோ. உமா மகேஸ்வரி (3) யஷ் (305) ரஜனா (4) ரஜினி பெத்துராஜா (10) ரவி (8) ரவி உமா (1) ரவிசந்திரன் (2) ரா. மகேந்திரன் (1) ராகவேந்திரன் (1) ராகினி (1) ராஜம் கிருஷ்ணன் (10) ராஜூ சரவணன் (2) ராஜேஷ்குமார் (29) ராஜேஸ்வரன் (4) ராமகிருஷ்ணன் சின்னசாமி (2) ராம்பிரசாத் (5) ரிஷபன் (185) ரிஷி (1) ரிஷி சேது (1) ரிஷிகுமார் (9) ரூசோ (9) ரேவதி (20) ரோஜாகுமார் (2) லக்ஷ்மி வைரம் (2) லட்சுமி பாட்டி (7) லதா ராமன் (1) லஷ்மி கிருஷ்ணன் (1) லாவன்யன் குணாலன் (1) லேனா. பழ (1) லோ. கார்த்திகேசன் (2) வசந்தி சுப்ரமணியன் (2) வாணி ரமேஷ் (1) வாஸந்தி (11) விசா (2) விசாலம் (61) விஜயா ராமமூர்த்தி (12) விஜய் அழகரசன் (6) விஜய்கங்கா (2) விஜி வெங்கட் (1) வித்யா (1) வித்யா சுப்ரமணியம் (4) விமலா ரமணி (20) வீ.ஜெயந்தி (4) வீராசாமி காசிநாதன் (1) வெண்பா (3) வே பத்மாவதி (1) வே. பத்மாவதி . (1) வேணி (40) வை. கோபாலகிருஷ்ணன் (1) வை.கோபாலகிருஷ்ணன் (3) வைத்தி (12) வைத்தியநாதன் சுவாமிநாதன் (2) ஷகிலாதேவி.ஜி (1) ஷக்தி (17) ஷன்னரா (1) ஷாலினி (2) ஷித்யா (1) ஸ்ரீ (5) ஸ்ரீ் ஆண்டாள் (4) ஸ்வர்ணா (5) ஹரணி (5) ஹீலர் பாஸ்கர் (75) ஹெச்.தவ்பீக் அலி (2) ஹேமமாலினி (5) ஹேமமாலினி சுந்தரம் (20) ஹேமலதா ராஜாராம் (1) ஹேமா (113) ஹேமா மனோஜ் (5)\nஇராமருக்கு அருளிய ஆதி ஜெகந்நாதர்\nவெற்றிக்கலை இரண்டாம் பாகம்: (15)\nவெற்றிக்கலை இரண்டாம் பாகம்: 14\nவெற்றிக்கலை இரண்டாம் பாகம் ( 13)\nவெற்றிக்கலை இரண்டாம் பாகம் ( 12)\nவெற்றிக்கலை இரண்டாம் பாகம்: ( 11)\nவெற்றிக்கலை இரண்டாம் பாகம்: ( 10)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/francenews-mtm1mdg0ote1ng-htm/", "date_download": "2020-01-18T07:22:59Z", "digest": "sha1:KAQKLFE576TPFLAHLLR7CAKAAQPSTTH3", "length": 7060, "nlines": 166, "source_domain": "www.tamilfrance.fr", "title": "மீண்டும் பிரான்சை தாக்க வரும் வெப்பம்! - முதல்கட்டமாக 21 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை..!! - Tamil France", "raw_content": "\nமீண்டும் பிரான்சை தாக்க வரும் வெப்பம் – முதல்கட்டமாக 21 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை..\nவரும் வாரத்தில் மீண்டும் பிரான்சை கடும் வெப்பம் வாட்டியெடுக்க உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. 40°C வரை அதிகபட்ச வெப்பம் நிலவும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.\nதென் மேற்கு மற்றும் மத்திய கிழக்கு மாவட்டங்களை குறி வைத்து வெப்பம் தாக்க உள்ளது. ஜூலை 22 திங்கட்கிழமை நாளை காலை முதல் 21 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படுவதாக Météo France அறிவித்துள்ளது. வேகமாக அதிகரிக்கும் இந்த வெபம், விரைவில் நாடு முழுவதும் பரவும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.\nஆகிய 21 மாவட்டங்களுக்கு நாளை காலை முதல் செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஅதிகபட்சமாக 36°C இல் இருந்து 40°C வரையான வெப்பம் நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ் மக்கள் மத்தியில் கோட்டாபய ராஜபக்ச மிக மோசமானவராக சித்தரிக்கப்பட்டார்\nஈராக்கில் படைகள் இருக்க வேண்டுமா என்பதை ட்ரம்ப் தீர்மானிக்க முடியாது\nஐ.தே.க பதவி நிலைகளில் பாரிய மாற்றம்\nமகள் உயிரிழந்த சோகம் – தனக்கு தானே தீ வைத்துக்கொண்ட தாய்\nபொதுத் தேர்தல்….. இரு பிரதான கட்சிகளுக்குள் பாரிய சிக்கல்\nகுழந்தைகளுக்கு சத்தான சிக்கன் சாண்ட்விச்\nகாட்டுத்தீயாக பரவும்….. நடிகைகளுடன் ரஞ்சனின் தொலைபேசி உரையாடல்கள்\nதமிழ் மக்களை ஏமாற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு\n கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு கோட்டாபய உத்தரவு\nLoire நகரில் மரக்கிளை முறிந்து விழுந்து நபர் பலி..\nகொள்ளையர்களை மகிழுந்து ஏற்றி கொன்ற நபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/131-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81?s=e90ddd4f415761a7b3b41042cc9cad47", "date_download": "2020-01-18T06:14:01Z", "digest": "sha1:KVCLH2HS7ANGZOB4SLPMKC44RS3DAYKF", "length": 9690, "nlines": 315, "source_domain": "www.tamilmantram.com", "title": "நுகர்வோர் விழிப்புணர்வு", "raw_content": "\nபிசாசின் வைத்தியரிடம் தற்செயலாகச் சென்ற பயணம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nகோயமுத்தூர் ஐக்யூ டெக் கணிப்பொறி டீலருடன் ஒரு பிரச்சினை\nநிலம் , மனை சம்ம���்தமான விளக்கங்கள்\nவாடகை வீடும் நுகர்வோர் மன்றங்களும்\nகணினி இதழ் - டிஜிட்\nஹோஸ்டிங் பெயரால் ஏமாற்றும் கம்பெனிகள்\nQuick Navigation நுகர்வோர் விழிப்புணர்வு Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://atlaswriters.wordpress.com/category/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-01-18T07:16:31Z", "digest": "sha1:5C3VOYACKLCDCHFY6GGF3Y2SUX3IP2FG", "length": 5513, "nlines": 34, "source_domain": "atlaswriters.wordpress.com", "title": "நிகழ்வுகள்", "raw_content": "\nமெல்பனில் கவிஞர்கள் சங்கமித்த வருடாந்த கவிதா மண்டலம்-முருகபூபதி\n” கவிதையாக்கங்குறித்து முரண்பட்ட இரண்டு எண்ணங்கள் எம்மிடையே நிலவுகின்றன. இயல்பாகச் சிலருக்கு அமைந்த ஒருவகைப் படைப்பாற்றலின் வெளிப்பாடே கவிதை என்பர் ஒரு சாரார். இலக்கண இலக்கியங்களை கற்றுத்தேர்ந்தவர்கள், … More\nமெல்பனில் தமிழ் – சிங்கள இலக்கியப் பரிவர்த்தனை கருத்தரங்கு.(08-06-2019)\nஅவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் ஜூன் 08 ஆம் திகதி (08-06-2019) சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு தமிழ் – சிங்கள இலக்கிய மொழிப்பரிவர்த்தனை … More\nஅவுஸ்திரேலியாவில் எழுத்தாளர் நடேசனின் நூல்களின் அறிமுகமும் விமர்சன அரங்கும்\nஅவுஸ்திரேலியாவில் மெல்பனில் வதியும் படைப்பிலக்கியவாதியும் பத்தி எழுத்தாளருமான விலங்கு மருத்துவர் நடேசன் இதுவரையில் எழுதியிருக்கும் நாவல்கள், சிறுகதைகள், தொழில் சார் அனுபவ நூல்கள் மற்றும் பயண இலக்கியம் … More\nசர்வதேச மகளிர் தினம் 2019\nஅவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம் பெருமையுடன் வழங்கும் சர்வதேச மகளிர் தினம் 2019, இம்முறை முதன்முறையாக அவுஸ்திரேலியா மெல்பேணில் 16-மார்ச் மாதம்-2019 அன்று பிற்பகல் 5 … More\nசிட்னியில் கலை – இலக்கியம் 2017\nஅவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் டிசம்பர் 2 ஆம் திகதி (02-12-2017) சனிக்கிழமை, சிட்னியில் கலை – இலக்கியம் 2017 நிகழ்ச்சி நடைபெறும். சிட்னியில் … More\nATLAS 2017 – 2018 அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் நிருவாகிகள் தெரிவு\nஅவுஸ்திரேலியத்தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஆண்டுப்பொதுக்கூட்டம் கடந்த 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை மெல்பனில் வேர்மண் தெற்கு சமூக மண்டபத்தில் சங்கத்தின் தலைவர் திரு. லெ. முரு���பூபதியின் … More\n©2017 அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய சங்கம். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட தள பத்திராபதிபரின் முன்அனுமதி பெற வேண்டும்.\nfeatured Uncategorized அறிக்கைகள் எழுத்தாளர்கள் கட்டுரைகள் நிகழ்வுகள் நினைவுப் பகிர்வுகள் படைப்பாளிகள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2017/02/24/1487874635", "date_download": "2020-01-18T05:41:45Z", "digest": "sha1:NPHL6OCA3BUAYTPEX4LR75VX5XMLILJ2", "length": 2934, "nlines": 10, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஜெயலலிதாவும் நானும் : சிறையில் சசிகலா எழுதும் சுயசரிதை!", "raw_content": "\nஜெயலலிதாவும் நானும் : சிறையில் சசிகலா எழுதும் சுயசரிதை\nசொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனைப் பெற்று சிறையில் இருக்கும் சசிகலா தனது பழைய நினைவுகளை குறிப்பெடுக்கத் துவங்கியுள்ளதால் சுயசரித்திரம் எழுத திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.\nஅதிமுக பொதுச்செயலாளரும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா தோழியான சசிகலா, சொத்துகுவிப்பு வழக்கில் சிறைத்தண்டனைப் பெற்று , கர்நாடக மாநிலம், பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கிறார், சிறைக்குள் இருந்தாலும் பிசியாகதான் இருக்கிறார். சில நேரங்களில், தனிமை, மௌனம், அமைதி, சிந்தனையுமாக இருந்து வருகிறார். சில நேரங்களில் பழைய நினைவுகள், ஜெயலலிதாவுடன் இருந்த இன்ப, துன்பங்கள், கட்சி வளர்ச்சிக்கு தனது பங்களிப்பு என்று யோசனையில் இருந்தவர், சில நாட்களாக பழைய நினைவுகளை குறிப்பெடுக்கத் துவங்கி விட்டாராம் சசிகலா. சிறை வாழ்க்கை முடியும்போது சசிகலா எழுதிய சுயசரித்திரம் புத்தகமா வரவிருக்கிறதாம். அதில், பரப்பன அக்ரஹாரா சிறை அனுபவங்களும் ஏராளமாக இடம்பெறுமாம்.\nவியாழன், 23 பிப் 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2017/02/24/1487940190", "date_download": "2020-01-18T06:31:48Z", "digest": "sha1:TCAX34A7E6K6VKHAYZAZMVGWRAJY5CJR", "length": 3995, "nlines": 13, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:தனுஷுக்கு சம்பந்தமில்லை - சுசித்ரா கணவர் விளக்கம்!", "raw_content": "\nதனுஷுக்கு சம்பந்தமில்லை - சுசித்ரா கணவர் விளக்கம்\nபாடகி சுசித்ரா, கடந்த சில தினங்களாக அவரது ட்விட்டர் அக்கவுண்ட் மூலம் நடிகர் தனுஷின் மீது பல குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார்.\n‘சர்ச்சை நாயகன்’ தனுஷ் மீது சுசித்ரா புகார்\nதனுஷ் பெயரில் சர்ச்சை - சுசித்ரா கணவர் வேண்டுகோள்\nஅவரது அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டதா இல்லை உண்மையில் சம்பவங்கள் ஏதும் நடைபெற்றிருக்கிறதா இல்லை உண்மையில் சம்பவங்கள் ஏதும் நடைபெற்றிருக்கிறதா என்ற தெளிவு இல்லாமல் தனுஷின் பெயர் பந்தாடப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில், சுசித்ராவின் மொபைல் ஃபோனும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. அப்போது சுசித்ராவின் கணவரான கார்த்திக்கிடம் ‘தி தமிழ் இந்து’ நாளிதழ் தொடர்புகொண்டு உண்மையைக் கேட்டபோது விரைவில் இதுபற்றி தெளிவாகப் பேசுவோம் எனக் கூறியிருந்தார். ஆனால் இரண்டு நாட்களுக்குப்பிறகு, இன்று நடிகர் கார்த்திக்கின் ஃபேஸ்புக் அக்கவுண்டில் ஒரு தகவலை வெளியிட்டிருக்கிறார்.\nகடைசி சில நாட்கள் ஒரு குடும்பமாக நாங்கள் மிகவும் துயரத்துடன் இருந்தோம். சுச்சியின் ட்விட்டர் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டிருந்தது. இப்போது அந்த அக்கவுண்ட்டை மீட்டுவிட்டோம். கடைசி சில நாட்களாக அந்த அக்கவுண்ட்டிலிருந்து பதிவு செய்யப்பட்ட ட்வீட்கள் அனைத்தும் பொய்யானவை. அவற்றில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எனது தனிப்பட்ட மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன். இந்தப் பிரச்னையில் மீடியா சென்சிடிவிடியை காட்டவேண்டுமென்றும், சென்சேஷனலாக மாற்ற வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.\nவெள்ளி, 24 பிப் 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2015/jan/28/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF-1056005.html", "date_download": "2020-01-18T05:45:07Z", "digest": "sha1:FZ5IY5SG4PLQ5XSBSW4MOX5S6F6YD3D5", "length": 7824, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "குடிநீர் வசதி கேட்டு அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மாணவிகள் முற்றுகை- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nகுடிநீர் வசதி கேட்டு அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மாணவிகள் முற்றுகை\nBy நாகர்கோவில் | Published on : 28th January 2015 12:51 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநாகர்கோவில், ஜன. 27: நாகர்கோவில் கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் குடிநீர் வசதி செய்துதரக்கோரி மாணவிகள் செவ்வாய்க்கிழமை திடீரென முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் 250 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களில் 170 பேர் கல்லூரி விடுதியில் தங்கி உள்ளனர். அந்த விடுதியில் குடி தண்ணீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லையாம்.\nஇத்தகைய வசதிகளை செய்துதரக்கோரி மாணவ, மாணவிகள் ஏற்கெனவே பலமுறை போராட்டங்கள் நடத்தினராம். எனினும், குடிநீர் பிரச்னை தீர்க்கப்படவில்லை.\nஇந்நிலையில், உடனடியாக குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று கூறி கல்லூரியின் முன்பு மாணவிகள் செவ்வாய்க்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், முதல்வரின் அறைக்கு முன் அமர்ந்து கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.\nஇதையடுத்து, கல்லூரி நிர்வாகமும், போலீஸாரும் மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடச் செய்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/saninatchapalandetail.asp?rid=2", "date_download": "2020-01-18T07:56:54Z", "digest": "sha1:UPSLVFGXWKCUNUIAHTVIX3LQZSQJVA56", "length": 11344, "nlines": 106, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nஅறிவார்ந்து செயல்படும் பரணி நட்சத்திர அன்பர்களே, இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் சுபச்செலவுகள் ஏற்படும். சிந்தித்து செயல்படுவது நன்மை ���ரும். பணவரவு இருக்கும். அடுத்தவர் நலனுக்காக பாடுபட வேண்டியிருக்கும். பெரியோர் உதவி கிடைக்கும். சனியின் சஞ்சாரத்தால் வழக்குகளில் சாதகமான போக்கை தரும். நண்பர்களுடன் கவனமாகப் பழகுவது நல்லது. தொழில், வியாபாரம் தொடர்பாக பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும். பார்ட்னர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களுடன் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகும்.\nகுடும்பத்தாருடன் அவ்வப்போது வாக்குவாதங்கள் உண்டாகலாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது, கருத்து வேற்றுமை வராமல் தடுக்கும். பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பது மனதிருப்தி தரும். உறவினர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. பெண்களுக்கு வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். பிறருடைய பிரச்னை தீர பாடுபடுவீர்கள். காரியத் தடை, தாமதம் ஏற்படலாம். கலைத்துறையினர் பொறுமையுடன் செயல்பட வேண்டும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசியல்வாதிகள் சமூகத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் பெறுவார்கள். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். உயர்கல்வி பற்றிய சிந்தனை மேலோங்கும்.\n+ : பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும்.\n- : வாக்கு கொடுக்கும் முன் யோசித்து கொடுக்கவும்.\nகுலதெய்வத்தை வணங்கி வர பணவரத்தில் இருந்த தடைநீங்கும். காரிய வெற்றி உண்டாகும்.\nமேலும் - சனிப்பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகுடும்பத்தினருடன் ஆரோக்கியமான விவாதங்கள் வந்துப்போகும். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். வீட்டை விரிவுபடுத்துவீர்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். நன்மை நடக்கும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண ��ெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/20954/", "date_download": "2020-01-18T06:05:49Z", "digest": "sha1:BK4ZRQEF5EH54XDS545TZMYOIOCMBNHQ", "length": 10969, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "தங்கச்சிமடத்தில் மீனவர்கள் மேற்கொண்ட போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம் – GTN", "raw_content": "\nதங்கச்சிமடத்தில் மீனவர்கள் மேற்கொண்ட போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம்\nதமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்திற்கு எதிராக கடந்த 7 நாள்களாக ராமேஸ்வரம் மாவட்டம், தங்கச்சிமடத்தில் மீனவர்கள் மேற்கொண்ட போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளனர்.\nகடந்த 6ம்திகதி இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பிரிட்ஜோ என்ற மீனவர் உயிரிழந்ததனைத் தொடர்ந்து மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்திர தீர்வு காண வேண்டும் , கச்சத்தீவை மீட்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.\nஇந்நிலையில் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக தங்கச்சிமடத்தைச் சேர்ந்த போராட்டக் குழுவினர் தெரிவித்தனர். எதிர்வரும் மார்ச் 20ம் திகதி மீனவர்கள் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் உயரதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்றும் போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.\nTagsதங்கச்சிமடம் தற்காலிகமாக நிறுத்தம்: பிரிட்ஜோ போராட்டம் மீனவர்கள்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியாவின் ஏற்றுமதி, இறக்குமதியில் வீழ்ச்சி….\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇலங்கையின் முகமது ரிபாஸிற்கு 2022 வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது….\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் பொங்கல் பரிசாக 13 புதிய பயிர் ரகங்கள் அறிமுகம்…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியாவில் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் அதிகரிப்பு – 3ஆம் இடத்தில் தமிழகம்…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகாஷ்மீரில் தீவிரவாதிகளுடன் சிக்கிய காவற்துறை அதிகாரிக்கு, நாடாளுமன்ற தாக்குதலில் தொடர்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஉத்தரபிரதேசத்தில் பார ஊர்தியுடன் மோதிய சொகுசு பேருந்து தீயில் கருகிறது – 20 பேர் பலி\nஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது காவல்துறையினரின் தாக்குதலால் பார்வையிழந்தவர் இழப்பீடு கோரி வழக்கு\nஅந்தமான் நிக்கோபர் தீவில் நிலநடுக்கம்\nசந்திரிக்காவை தயாசிறி நீனார்…. January 17, 2020\nகட்சித் தலைமைத்துவம் – பெரும்பான்மை சஜித்திற்கு – கூட்டணி அமைக்கும் முயற்சி ஆரம்பம்… January 17, 2020\nராஜித கொழும்பு மேல் நீதிமன்றில் – ரஞ்சன் நுகேகொடை நீதவான் நீதிமன்றில்… January 17, 2020\nரத்தினம் நகுலேஸ்வரனுக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை… January 17, 2020\nபொங்கு தமிழ் பிரகடனத்தின் 19ஆம் ஆண்டு நிறைவு தினம்…. January 17, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvisiraguplus.blogspot.com/2018/11/blog-post_43.html", "date_download": "2020-01-18T05:26:59Z", "digest": "sha1:4D7JZZ6NQR5M4UHTRHNTRKX5TU367VRT", "length": 11184, "nlines": 261, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "தீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nகட்டாயம் கடைபிடிக்கலாலம். மக்கள் மத்தியில் மதிப்பு உயரும்\nகட்டாயம் கடைபிடிக்கலாலம். மக்கள் மத்தியில் மதிப்பு உயரும்\nநல்லது...வேறுபாடுகள் நீங்கும்...எனினும் \"allowances\" கேட்பார்களோ..\nவரம் கொடுத்தவர்களே வண்ணத்தையும் வழங்க வேண்டும். ஆசிரியர்களுக்கு சீருடைகளை அரசு முடிவு செய்வதே சிறப்பாக அமையும்.\nபுடவை வியாபாரம் அடியோடு குறையும்\nபட்டுப்புடவையில் - யூனிபார்ம் கேட்பார்கள் ஆசிரிையைகள்' என வே_ எளிமையான - எப்போதும் - பளிச்சென்ற - வண்ணங்களில் ( அழுது வடிகிற வண்ணமின்றி) இருத்தல் நலம்\nஅதேபோல் ஆசிரியர் அனைவரும் ஒரே மாதிரியான வீடு வாகனம்.......\nஏற்கனவே டி கடையிலே ஆசிரியரைப் பற்றி பேச்சு பலமா இருக்கு. ஆசிரியர்கள் சிகப்பு பேனாவை பாக்கெட்ல வச்சுகிறதே இல்லை. இதுல சீருடையலே வந்தோம்னா பேச்சும் அடியும் பலமாக கிடைக்கும்\nமாணவர்களுக்கு இது ஆரோக்கியமானது அல்ல.\nசுடலை முத்துப்பாண்டியன் September 7, 2019 at 5:56 PM\nமாணவர்களின் மத்தியில் ஆசிரியர் பெருமக்களும் ஒருமித்த கருத்துடன் சீருடையில் வருவது மாணவர்களிடையே ( ஏற்ற தாழ்வு இல்லாத) ஒரு சிறந்த எடுத்து காட்டாகும்\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nFlash News : தொடர் கனமழை - திங்கள் கிழமை ( 02.12.2019) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nTN EMIS New Update version 0.0.11- ஆசிரியர் வருகை மற்றும் மாணவர் வருகையும் ஒரே APP இல்பதிவு செய்யும் விதத்தில் Update செய்யப்பட்டுள்ளது\nஉள்ளாட்சி தேர்தல் 2019 - நீங்கள் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி மையத்தை தெரிந்துகொள்ள வேண்டுமா\nஒன்றிய அளவில் 40 பள்ளிகளில் புற மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும் பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக பட்டியல்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என்ற செய்தி உண்மையல்ல தமிழக அரசு விளக்கம்.\nதேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெறும் தேதி அறிவிப்பு -3 பயிற்சி வகுப்புகள்\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2011/10/blog-post_25.html", "date_download": "2020-01-18T06:28:42Z", "digest": "sha1:EI7PT6DFHUWCFIPOS25U4VR4HCR4SKDF", "length": 17330, "nlines": 355, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: கிண்டி பொறியியல் கல்லூரி மாணவர்களுடன் சந்திப்பு", "raw_content": "\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசன் TVயை சாட்சியாக்கி திமுக எதிர்ப்பு\nசென்னை புத்தகச்சந்தை 2020ல் வெளியிடப்படும் எனது ஏழு புதிய புத்தகங்கள்\nஇயற்கை தன்னாட்சியில் நம்பிக்கை கொண்டிருந்தார் காந்தி - அஸீம் ஸ்ரீவஸ்தவா\nபுத்தகத் திருவிழா பரிந்துரை -1\nபுகுந்த இடத்தில் மையம் கொள்ளும் புலம் பெயர்ந்த இலக்கியம்\nஸ்ரீதர் நாராயணனின் ‘கத்திக்காரன்’ சிறுகதைத் தொகுதி குறித்து\nT Dharmaraj Speech | அயோத்திதாசர் - பார்ப்பனர் முதல் பறையர் வரை | டி.தரு...\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nகிண்டி பொறியியல் கல்லூரி மாணவர்களுடன் சந்திப்பு\nநேற்று, கிண்டி பொறியியல் கல்லூரியின் முதலாம் ஆண்டு என்.எஸ்.எஸ் மாணவர்களிடம் பேசினேன். நானே கொண்டுசென்றிருந்த ரெகார்டரை ஒரே இடத்தில் வைத்து ஒரே ஆங்கிளில் பிடித்த வீடியோ. ஆடியோ தரம் சுமார்தான். மைக்கிலிருந்து சற்றுத் தொலைவில் நின்றபடிப் பேசியதால் ரெகார்டிங் அப்படி ஆகியிருக்கிறது. பொறுத்தருள்க.\nஉங்கள் எழுத்தைப் போலவே பேச்சும் எந்த பாசாங்கும் இல்லாமல், யதார்த்தமாக இருக்கின்றது.\nஆடியோ தரம் ���ுமாராக இருக்கின்றது என் முஸ்தீபு இருந்தமையால் ஹெட் செட்டை மாட்டிக் கொண்டு கேட்டேன். நல்ல பேச்சு கேட்டது ஒரு பயன். வெடி சப்தம் கேட்காமல் இருந்தது அடிஷன்ல் பலன்\nநேற்று இரவே இந்தக் காணொளியை ஓடவிட்டுச் சற்று நேரம் கவனித்தேன். ஆனால் இப்படி ஒரு பொறுப்பான மனிதரின் பேச்சுக்கு இது மரியாதை இல்லை என்று மூடிவிட்டேன். (ஒரு பெக் உள்ளே போயிருந்தது).\nஇன்று மதியத்துக்கு மேல் இப் பேச்சைக் கேட்டுக் கொண்டிருக்கையில் இரண்டு முறை மின்வெட்டு நேர்ந்துவிட்டது. இப்போதுதான் முடித்தேன்.\nமேடைப் பேச்சு, ஒரு மணி நேரத்துக்கு மேல் போகக் கூடாது: கேட்பவர்களின் மூளைக்கூர்மை மழுங்கிவிடும் என்பார்கள். கருணாநிதி முதலியோர் 45 ~ 50 நிமிடங்களில் தம் உரைகளை முடித்துக் கொள்வது வழக்கம். ஒருமணி நேரத்துக்கு மேலாகியும் உங்கள் பேச்சால் அலுப்பு வரவில்லை.\n\"நான் சென்னை ஐ.ஐ.டி.யில் மெக்கானிக்கல் இஞ்ஜினியரிங் முடித்தவன்\" என்று ஓர் அடைப்படை இட்டீர்களா, அது மிகத் தேவையான ஒன்று. நீங்கள் விளக்கிய அறிவுப்பூர்வமான காரணத்துக்காக மட்டும் அல்ல, 'அட, இவரு நம்ம ஆளுடா' என்னும் ஓர் உணர்வை முதலிலேயே அவர்களுக்கு ஏற்படுத்துவதற்காகவும்.\nஇன்னொரு அருமையான தொடுகை, அவர்கள் பெயரளவிலாவது அறிந்திருக்கும் கர்னல். கோலின் பற்றிப் பேசியது.\nநல்ல காரியம் செய்கிறீர்கள், பத்ரி, உங்கள் முயற்சிகள் வெற்றியில் முடியட்டும்\nமரண தண்டனைக்கெதிரான குரல்கள் தமிழகத்தில் பரவலாக ஒலிக்க ஆரம்பித்துவிட்டன.\nகலைத் துறையில் மரண தண்டனைக்கெதிராக தீவிர பிரச்சாரம் தொடர்ந்து நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஒரு ஆவணப் படம் தயாராகியுள்ளது. இதற்கு தொடரும் நீதி கொலைகள் என தலைப்பிட்டுள்ளனர்.\nஇந்த ஆவணப் படத்தின் வெளியீடு நாளை (29 October, 2011) சனிக்கிழமை மாலை 4 மணிக்கு கோயம்பேடு பஸ் நிலையம் அருகே உள்ள கோயம்பேடு போராட்ட அரங்கில் நடக்கிறது.\nஇலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ நெடுமாறன் இந்தப் படத்தின் குறுந்தகடை வெளியிட, முதல் பிரதியை மதிமுக பொதுச் செயலர் வைகோ பெற்றுக் கொள்கிறார்.\nபிரபல நடிகர் / இயக்குநர் சேரன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். ஆர் பி அமுதன் இயக்கியுள்ளார்.\nதமிழ் உணர்வாளர்கள் பலரும் பங்கேற்கும் நிகழ்ச்சி இது.\nஇப்பேச்சின் ட்ரான்ஸ்க்ரிப்ஷன் அல்லது பேச்சின் சுருக்கத்தை எழுத்திலும் தாருங்களேன்.\nபத்ரி,உங்கள் பேச்சை இப்போதுதான் ஒரே மூச்சில் கேட்டு முடித்தேன். பேசியது நீங்கள் என்று எனக்குத் தோன்றவில்லை. என்னுடைய மனசாட்சி பேசியது போல் உணர்ந்தேன்.நன்றி.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகிண்டி பொறியியல் கல்லூரி மாணவர்களுடன் சந்திப்பு\nநேற்றைய சென்னை மாநகராட்சித் தேர்தல்\nவெறும் காற்றிலிருந்து சுத்தமான குடிநீர்\nகொட்டிவாக்கம் ராஜுடன் ஒரு பேட்டி\nகிழக்கு பதிப்பகம் ‘அதிரடி’ புத்தகக் கண்காட்சி - தி...\nகத்தோலிக்கம்: காதல், காமம், ஊழல்\nகாந்தி: மனிதரா, புனிதரா, தெய்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81-3/", "date_download": "2020-01-18T05:35:56Z", "digest": "sha1:LMGIJDWUVU7N4GEJSAYX4HY5TKWDLJ3C", "length": 11245, "nlines": 131, "source_domain": "www.thaaimedia.com", "title": "இரண்டாவது நாளாகத் தொடரும் பணிப்பகிஷ்கரிப்பு | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nடி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட ஸ்காட்லாந்து தகுதி பெற்றது\nவங்காளதேசம் கேப்டன் ஷாகிப் அல் ஹசனுக்கு இரண்டு ஆண்டுகள் விளை…\nஇலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டி: ஆஸ்திரேலியா வெற்றி\nசாம்பியன்ஸ் லீக்கில் வரலாற்றுச் சாதனைப் படைத்தார் மெஸ்சி\nயூரோ சாம்பியன்ஸ் லீக்: மான்செஸ்டர் சிட்டி, பிஎஸ்ஜி, டோட்டன்ஹ…\nவாழ்வதற்கு வயது தடை இல்லை\nபோராட்டத்தின் மத்தியில் மீள் குடியேறிய மக்கள் திட்டமிட்டு பு…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nஅரசியல் விளம்பரங்களுக்கு இனி ட்விட்டரில் தடை\nபிரம்மாண்ட விண்கல்லின் சிறு பகுதியே 2017ல் ஜப்பானை தாக்கியது…\nஐபோன் பயனர்களுக்கு மால்வேர் எச்சரிக்கை: உடனே இந்த செயலிகளை …\nTwitter-ல் பேட்டரியை சேமிக்கும் புதிய தீம் அறிமுகம்; எனேபிள்…\nகல்வி சார்ந்த புதிய திட்டம் அறிவித்த டிக்டாக்\n‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nஇரண்டாவது நாளாகத் தொடரும் பணிப்பகிஷ்கரிப்பு\nசம்பளப் பிரச்சினை உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்ட சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கை இரண்டாவது நாளாக இன்றும் (11) முன்னெடுக்கப்படுகின்றது.\nபல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை நிர்வாக உத்தியோகத்தர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.\nஇதன் காரணமாக குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம், ஆட்பதிவுத் திணைக்களம், ஓய்வூதியத் திணைக்களம், மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம், பிரதேச செயலகங்களின் செயற்பாடுகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளன.\nஎவ்வாறாயினும், தமது கோரிக்கைக்குத் தீர்வினை வழங்குவதற்கு அரசாங்கத்தில் இயலாமலுள்ளதாக இலங்கை நிர்வாக சேவை சங்கத்தின் தலைவர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.\nஇந்த விடயம் தொடர்பில் பொது நிர்வாக அமைச்சிடம் நியூஸ்பெஸ்ட் வினவியபோது, பணிப்பகிஷ்கரிப்பினால் திணைக்களங்களின் செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக இதுவரை முறைப்பாடுகள் ஏதும் கிடைக்கவில்லை என அமைச்சின் செயலாளர் J.J. ரத்னசிறி தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், சம்பளப் பிரச்சினை தொடர்பிலான தொழிற்சங்கத்தின் யோசனையை, அமைச்சரவை உபகுழுவிடம் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஇதேவேளை, சம்பளப் பிரச்சினையை முன்வைத்து பல்கலைக்கழக சேவையாளர்கள் முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்பும் இன்று இரண்டாவது நாளாகத் தொடர்கின்றது.\nதமக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் என பல்கலைக்கழக சேவையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/category/cinema/", "date_download": "2020-01-18T07:06:09Z", "digest": "sha1:QNAHIGMY4YZBRRLJ4S45ERV6GSQCGMXL", "length": 11101, "nlines": 135, "source_domain": "www.thaaimedia.com", "title": "சினிமா | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nடி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட ஸ்காட்லாந்து தகுதி பெற்றது\nவங்காளதேசம் கேப்டன் ஷாகிப் அல் ஹசனுக்கு இரண்டு ஆண்டுகள் விளை…\nஇலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டி: ஆஸ்திரேலியா வெற்றி\nசாம்பியன்ஸ் லீக்கில் வரலாற்றுச் சாதனைப் படைத்தார் மெஸ்சி\nயூரோ சாம்பியன்ஸ் லீக்: மான்செஸ்டர் சிட்டி, பிஎஸ்ஜி, டோட்டன்ஹ…\nவாழ்வதற்கு வயது தடை இல்லை\nபோராட்டத்தின் மத்தியில் மீள் குடியேறிய மக்கள் திட்டமிட்டு பு…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nஅரசியல் விளம்பரங்களுக்கு இனி ட்விட்டரில் தடை\nபிரம்மாண்ட விண்கல்லின் சிறு பகுதியே 2017ல் ஜப்பானை தாக்கியது…\nஐபோன் பயனர்களுக்கு மால்வேர் எச்சரிக்கை: உடனே இந்த செயலிகளை …\nTwitter-ல் பேட்டரியை சேமிக்கும் புதிய தீம் அறிமுகம்; எனேபிள்…\nகல்வி சார்ந்த புதிய திட்டம் அறிவித்த டிக்டாக்\n‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil_actress_stills.php?id=855", "date_download": "2020-01-18T07:20:40Z", "digest": "sha1:I3DQMUS36GMWQQRWWZQETYIGGHSZPCKE", "length": 3617, "nlines": 86, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Cinema Actress Gallery | Photogallery | Movie stills | Picture Galleries | Celebrity photos .", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » போட்டோ கேலரி் » நடிகைகள் »\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nநார்வே திரைப்பட விழா விருதுகள் அறிவிப்பு\nவிவசாயியாக வாழ்ந்திருக்கிறார் ஜெயம் ரவி: லக்ஷ்மண்\nஆண்டவனே நம்ம பக்கம்: தர்பார் பற்றி லாரன்ஸ்\nவில்லனாக நடிக்க விஜய் சேதுபதிக்கு இத்தனை கோடி சம்பளமா\nமாநாடு: சிம்புவுக்கு நீங்களே பெயர் வைக்கலாம்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/puducherry/swimming-experts-from-pondicherry-swim-with-national-flag-360211.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-01-18T05:55:00Z", "digest": "sha1:VJ5OATHO7V7ZMEFQGH23DDO3DCWIDQ47", "length": 16318, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "100 அடி ஆழம்.. 3 கி.மீ. தூரத்துக்கு ஆழ்கடலில் தேசியக் கொடியை ஏந்திய புதுவை நீச்சல் வீரர்கள் | Swimming experts from Pondicherry swim with National Flag - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொங்கலோ பொங்கல் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் புதுச்சேரி செய்தி\nவிரிக்கப்படும் வலை.. சிக்குமா திமுக.. கவலையில் காங்.. உள்ளே புகுந்து அள்ள காத்திருக்கும் கட்சிகள்\nChithi 2 Serial: சித்தி 2 வின் டைட்டில் சாங்கில் வந்தாச்சு யானை...\nஇணைந்த கரங்கள் என கூறியும் சமாதானம் ஆகாத ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இன்று கே எஸ் அழகிரி சந்திப்பு\nவெளியேற்றப்படுமா காங்கிரஸ்.. பிரிந்தால் கதி என்ன.. கை கொடுப்பாரா கமல்.. திமுக கூட்டணி என்னாகும்\nபழனி மலைக்கு முருகனைப் பார்க்க போறீங்களா - ஜனவரி 20ல் 5 மணிநேரம் மூலவரை தரிசிக்க முடியாது\nநிர்பயா குற்றவாளிகளை மன்னிக்க முடியாது.. எனக்கு ஆலோசனை சொல்ல வழக்கறிஞர் இந்திரா யார்\nMovies நோ பிளான்.. அது அது.. எல்லாம் தானா நடக்கும்.. ‘அழகு‘ சங்கீதா பேட்டி\nTechnology இந்தியாவை நேசிக்கிறேன்., அமேசான் அதிரடி: ரூ.7100 கோடி முதலீடு, 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு\nAutomobiles இந்தியாவிலேயே முதல் ஆளாக வாங்கினார்... விராட் கோஹ்லியின் புதிய காரின் விலை எவ்வளவு தெரியுமா\nLifestyle இந்த 2 ராசிக்காரங்களுக்கு கோபம் வந்தா, அத கட்டுப்படுத்துறது ரொம்ப கஷ்டம் தெரியுமா\n பாதி மேட்ச்சில் வெளியேறிய 2 சீனியர் வீரர்கள்.. பதறிய ரசிகர்கள்\nFinance 1,325 பங்குகள் ஏற்றம் 1,219 பங்குகள் இறக்கம்..\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n100 அடி ஆழம்.. 3 கி.மீ. தூரத்துக்கு ஆழ்கடலில் தேசியக் கொடியை ஏந்திய புதுவை நீச்சல் வீரர்கள்\nபுதுவை: இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர்நீத்த வீரர்களின் திய���கத்தை போற்றும் விதமாக புதுச்சேரியில் மூன்று ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் தேசிய கொடியை கையிலேந்தியவாறு 100 அடி ஆழத்தில் கடலுக்கு அடியில் 3 கிலோ மீட்டர் தூரம் பயணம் மேற்கொண்டனர்.\nநாட்டின் 73 வது சுதந்திர தினம் நாடுமுழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியைச் சேர்ந்த நவீன் குமார், ரஞ்சித் குமார், மணிகண்டன் ஆகிய மூன்று ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் ஆழ்க்கடல் சென்று தேசியக் கொடியை பறக்கவிட்டனர்.\nஇந்த முயற்சியானது தேசப்பற்றினை அனைவரிடத்திலும் உணர்த்தும் விதமாகவும், சுதந்திரத்திற்காக உயிர்நீத்த வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையிலும், புதுச்சேரியில் உள்ள வங்கக் கடலில் 100 அடி ஆழத்தில் 3 கிலோ மீட்டர் தூரம் வரை தேசியக் கொடியை கையிலேந்தியவாறு நீச்சலடித்து பயணம் மேற்கொண்டனர்.\nஆழ்கடல் நீச்சல் வீரர்களின் இந்த சாகச பயணம் அனைவரிடத்திலும் வரவேற்பை பெற்றுள்ளது. இதுகுறித்து நீச்சல் வீரர்கள் கூறுகையில் ஆழ்கடலுக்கு சென்ற சாதனையை விட தேசியக் கொடியை அதுவும் சுதந்திர தினத்தன்று கையில் ஏந்தி ஆழ் கடல் சென்றது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது.\nஇமயமலையில் தேசியக் கொடியை பறக்கவிட்டதை அடுத்து நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணி இந்த முயற்சியை மேற்கொண்டோம் என அவர்கள் தெரிவித்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆரோவில்லில் மஞ்சுவிரட்டு.. தமிழர்களின் கலாச்சாரத்தை காண குவிந்த வெளிநாட்டினர்\nமுதலமைச்சர் நாராயணசாமியே பதவி விலகுங்கள்... இல்லாட்டி மெஜாரிட்டியை நிரூபியுங்க.. அதிமுக\nபுதுச்சேரி பாஜகவுக்கு.. மீண்டும் தலைவரானார் சாமிநாதன்\nகாங். எம்எல்ஏ கட்சியில் இருந்து நீக்கம்.. ஊழலை நிரூபித்தால் பதவி விலகுகிறேன்.. நாராயணசாமி சவால்\nதர்பார் பாடலுக்கு ஆட்டம் போட்ட கிரண்பேடி.. புதுவை ஆளுநர் மாளிகையில் செம பொங்கல்.. \nபழையன கழிதலும்.. புதியன புகுதலும்.. புதுச்சேரியில் போகி.. கோலாகலக் கொண்டாட்டம்\nநாராயணசாமி மீது சிபிஐயில் புகார் கொடுங்க.. விடாதீங்க.. புகாருடன் வந்த தனவேலு.. கிரண் பேடி ஹேப்பி\nகுடிக்க பணம் தர மறுப்பு.. ஆடிட்டரை வெளுத்து வாங்கிய இளைஞர்கள்.. பரபரப்பு சிசிடிவி காட்சிகள்\nமுதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் ஊழல்.. ஆளும் காங். எம்எல்ஏ பேட்டி.. பரபரப���பில் புதுச்சேரி\nபொங்கல் வந்தாச்சா.. குவார்ட்டர் கடத்தல் இனிதே ஆரம்பம்.. 2400 பாட்டில் சிக்கின.. புதுவையில்\nதமிழகத்தில் 1000 ரூபாய்.. புதுவையில் வெறும் 170 ரூபாதானா.. சாமி சார் ஏன் இப்படி\nபுதுச்சேரி ஆளுநரின் உத்தரவுக்கு எதிராக நாராயணசாமி தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு ஏற்பு\nசிஏஏ வுக்கு ஆதரவு கொடுங்க மக்களே.. தொப்புன்னு மக்கள் காலில் விழுந்த மத்திய அமைச்சர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnational flag independence day தேசியக் கொடி சுதந்திர தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bitbybitbook.com/ta/1st-ed/asking-questions/asking-what-to-read-next/", "date_download": "2020-01-18T05:45:19Z", "digest": "sha1:2YZK76DTDGKXHYIIBNEANI7B2I32XNQL", "length": 44431, "nlines": 296, "source_domain": "www.bitbybitbook.com", "title": "Bit By Bit - கேள்விகள் கேட்பதும் - அடுத்ததை வாசிப்பது என்ன", "raw_content": "\n1.2 டிஜிட்டல் வயது வரவேற்கிறோம்\n1.4 இந்த புத்தகத்தின் தீம்கள்\n1.5 இந்த புத்தகத்தின் சுருக்கம்\n2.3 பெரிய தரவுகளின் பத்து பொதுவான பண்புகள்\n2.4.2 தொலைநோக்கு மற்றும் nowcasting\n3.2 கண்காணிப்பதை எதிர்த்துக் கேட்பது\n3.3 மொத்த கணக்கெடுப்பு பிழை கட்டமைப்பை\n3.5 கேள்விகளை கேட்டு புதிய வழிகள்\n3.5.1 சூழியல் தற்காலிகமானது மதிப்பீடுகளை\n3.6 பெரிய தரவு மூலங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது\n4.3 சோதனைகள் இரண்டு பரிமாணங்களை: ஆய்வு துறையில் மற்றும் அனலாக்-டிஜிட்டல்\n4.4 எளிய பரிசோதனைகள் அப்பால் நகர்ந்து\n4.4.2 சிகிச்சை விளைவுகள் வேறுபாட்டு\n4.5.1 இருக்கும் சூழல்களில் பயன்படுத்தவும்\n4.5.2 உங்கள் சொந்த பரிசோதனையை உருவாக்குங்கள்\n4.5.3 உங்கள் சொந்த தயாரிப்பை உருவாக்கவும்\n4.6.1 பூஜ்யம் மாறி செலவு தரவு உருவாக்க\n4.6.2 உங்கள் வடிவமைப்புக்கு நெறிமுறைகளை உருவாக்குங்கள்: மாற்றவும், சுருக்கவும், குறைக்கவும்\n5 வெகுஜன ஒத்துழைப்பு உருவாக்குதல்\n5.2.2 அரசியல் அறிக்கைகளையும் கூடங்களின்-கோடிங்\n5.4 வினியோகம் தரவு சேகரிப்பு\n5.5 உங்கள் சொந்த வடிவமைத்தல்\n5.5.6 இறுதி வடிவமைப்பு ஆலோசனை\n6.2.2 சுவை, உறவுகள் மற்றும் நேரம்\n6.3 டிஜிட்டல் வித்தியாசமாக இருக்கிறது\n6.4.4 சட்டம் மற்றும் பொது வட்டி மரியாதை\n6.5 இரண்டு நெறிமுறை கட்டமைப்புகள்\n6.6.2 புரிந்துணர்வு மற்றும் நிர்வாக தகவல் ஆபத்து\n6.6.4 நிச்சயமற்ற முகத்தில் மேக்கிங் முடிவுகளை\n6.7.1 IRB ஒரு தளம், ஒரு உச்சவரம்பு\n6.7.2 எல்லோரையும் காலணி உங்களை வைத்து\n6.7.3 தொடர்ச்சியான, தனி இல்லை என ஆராய்ச்சி நெறிமுறைகள் யோசிக்க\n7.2.2 பங்கேற்பாளர் மையப்படுத்திய தரவு சேகரிப்பு\n7.2.3 ஆராய்ச்சி வடிவமைப்பு நெறிமுறைகள்\nஇந்த மொழிபெயர்ப்பு ஒரு கணினி மூலம் உருவாக்கப்பட்டது. ×\nDillman (2002) , Newport (2011) , Santos (2014) , மற்றும் Link (2015) Santos (2014) ஆகியவற்றால் நடத்தப்பட்ட பொது கருத்து ஆய்வுக்கான (AAPOR) அமெரிக்க சங்கத்தின் சமீபத்திய அத்தியாயங்களில் இந்த அத்தியாயத்தில் பல கருப்பொருள்கள் எதிரொலித்தன. Link (2015) .\nகணக்கெடுப்பு ஆராய்ச்சி மற்றும் ஆழமான நேர்காணல்கள் ஆகியவற்றிற்கு இடையிலான வேறுபாடுகளுக்கு, Small (2009) . ஆழமான நேர்காணல்களுக்கு தொடர்புடையது Ethnography எனப்படும் அணுகுமுறைகளின் ஒரு குடும்பமாகும். இன பூகோள ஆராய்ச்சியில், ஆராய்ச்சியாளர்கள் பொதுவாக தங்கள் இயற்கை சூழலில் பங்கேற்பாளர்களுடன் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள். Ethnography மற்றும் ஆழமான நேர்காணல்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகளுக்கு, Jerolmack and Khan (2014) . மேலும் டிஜிட்டல் இனத்துவவியலில், Pink et al. (2015) .\nகணக்கெடுப்பு ஆராய்ச்சியின் வரலாறு பற்றிய எனது விளக்கங்கள் மிகுந்த சுருக்கமானவை. மேலும் வரலாற்று பின்னணிக்கு, Smith (1976) , Converse (1987) மற்றும் Igo (2008) . சர்வே ஆராய்ச்சியின் மூன்று காலங்களின் யோசனைக்கு மேலும், Groves (2011) மற்றும் Dillman, Smyth, and Christian (2008) (இது மூன்று முரண்பாடுகளை சிறிது வித்தியாசமாக உடைக்கிறது).\nGroves and Kahn (1979) முதன்முதலில் இருந்து நேர்காணல் மற்றும் தொலைபேசி கணக்கெடுப்புக்கு இடையே ஒரு விரிவான தலை-தலை-தலை ஒப்பீடு செய்வதன் மூலம் கணக்கெடுப்பு ஆராய்ச்சியில் இரண்டாவது சகாப்தத்திற்குள் மாற்றத்தை வழங்குகின்றன. ( ) சீரற்ற-இலக்க-டயல் மாதிரி முறைகளின் வரலாற்று வளர்ச்சியைக் கவனியுங்கள்.\nசமுதாயத்தில் மாற்றங்களை எதிர்கொள்ளும் வகையில் கடந்த காலத்தில் ஆய்வு ஆய்வில் எப்படி மாற்றப்பட்டது என்பதற்கு, Tourangeau (2004) , ( \nகவனிப்பதைக் கேட்பது (பிரிவு 3.2)\nகேட்கப்பட்டு நுண்ணோக்குவதின் பலம் மற்றும் பலவீனங்களை உளவியலாளர்கள் (எ.கா., விவாதித்து வருகின்றனர் வேண்டும் Baumeister, Vohs, and Funder (2007) ) மற்றும் சமூகவியல் (எ.கா., Jerolmack and Khan (2014) ; Maynard (2014) ; Cerulo (2014) ; Vaisey (2014) , Jerolmack and Khan (2014) ஆகியவற்றுடன் கேட்கும் மற்றும் கவனிப்பதற்கான வித்தியாசம் பொருளாதாரத்தில் எழுகிறது, ஆராய்ச்சியாளர்கள் அறிவித்த மற்றும் வெளிப்படுத்தியுள்ள விருப்பங்களைப் பற்றி பேசுகின்றன.உதாரணமாக, ஒரு ஆராய்ச்சியா��ர், ஐஸ் கிரீம் சாப்பிடுவது அல்லது ஜிம்மிற்கு (அறிவிக்கப்படும் விருப்பத்தேர்வுகள்), அல்லது மக்கள் அடிக்கடி ஐஸ் கிரீம் சாப்பிட்டு ஜிம் (வெளிப்படுத்தப்படும் விருப்பத்தேர்வுகள்) சென்று பார்க்கவும். Hausman (2012) விவரிக்கப்பட்டுள்ள பொருளாதரத்தில் குறிப்பிட்ட வகை தரவுகளைப் பற்றி ஆழமான சந்தேகம் உள்ளது.\nஇந்த விவாதங்களில் இருந்து ஒரு முக்கிய கருத்து, நடத்தை நடத்தை எப்போதும் துல்லியமாக இல்லை. ஆனால், 2-ஆம் அதிகாரத்தில் விவரிக்கப்பட்டுள்ளபடி, பெரிய தரவு ஆதாரங்கள் துல்லியமானதாக இருக்காது, அவை ஒரு மாதிரி வட்டி மீது சேகரிக்கப்படாமல் இருக்கலாம், மேலும் அவர்கள் ஆராய்ச்சியாளர்களுக்கு அணுக முடியாது. எனவே, நான் நினைக்கிறேன், சில சூழ்நிலைகளில், அறிக்கை நடத்தை பயனுள்ளதாக இருக்க முடியும். மேலும், விவாதங்கள், அறிவு, எதிர்பார்ப்புகள் மற்றும் கருத்துக்களைப் பற்றிய தகவல்கள் எப்பொழுதும் துல்லியமானவை அல்ல என்பதுதான் இந்த விவாதங்களின் இரண்டாவது முக்கிய கருத்தாகும். ஆனால், இந்த உள் மாநிலங்களைப் பற்றிய தகவல்கள் ஆராய்ச்சியாளர்களால் தேவைப்பட்டால்-அல்லது சில நடத்தைகளை விவரிக்க உதவுதல் அல்லது விளக்கப்பட வேண்டிய விஷயம்- தேவைக்கேற்ப கேட்டு இருக்கலாம். நிச்சயமாக, கேள்விகளைக் கேட்பதன் மூலம் உள் மாநிலங்களைப் பற்றி அறிந்து கொள்வது பிரச்சினைக்குரியதாக இருக்கலாம், ஏனெனில் சில நேரங்களில் பதிலளிப்பவர்கள் தங்களின் உள்ளக மாநிலங்களை (Nisbett and Wilson 1977) பற்றி தெரியாது.\nமொத்த கணக்கெடுப்பு பிழை (பிரிவு 3.3)\nமொத்த ஆய்வுப் பிழை கட்டமைப்பை விவரிக்க ஆய்வு ஆராய்ச்சியாளர்களால் பயன்படுத்தப்படும் சில நேரங்களில் சீரற்ற சொற்களால் சமரசம் செய்யப்படும் ஒரு சிறந்த வேலையை Groves (2004) பாடம் 1. மொத்த கணக்கெடுப்பு பிழை கட்டமைப்பின் புத்தக நீள சிகிச்சைக்காக, Groves et al. (2009) , மற்றும் ஒரு வரலாற்று கண்ணோட்டத்திற்காக, Groves and Lyberg (2010) .\nபிழைகள் மற்றும் மாறுபாடுகள் மீது பிழைகள் சிதைவதை யோசனை இயந்திர கற்றல் வருகிறது; உதாரணமாக, Hastie, Tibshirani, and Friedman (2009) பிரிவு 7.3 ஐக் காண்க. இது பெரும்பாலும் ஆய்வாளர்களை ஒரு \"சார்பு-மாறுபாடு\" வர்த்தகம் பற்றி பேச வழிவகுக்கிறது.\nபிரதிநிதித்துவம் அடிப்படையில், nonresponse மற்றும் nonresponse சார்பற்ற சிக்கல்கள் ஒரு பெரிய அறிமுகம் தேசிய ஆராய்ச்சி கவுன்சில் அறிக்கை சமூக அறிவியல் ஆய்வுகள் அல்லாத மறுஆய்வு: ஒரு ஆராய்ச்சி நிகழ்ச்சிநிரல் (2013) . மற்றொரு பயனுள்ள கண்ணோட்டம் Groves (2006) வழங்கியுள்ளது. மேலும், உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின் ஜர்னல் ஆஃப் பப்ளிக் ஒபினியன் காமர்ஸ் , மற்றும் அனல்ஸ் ஆஃப் தி அமெரிக்கன் அகாடமி ஆஃப் பொலிடிகல் அண்ட் சோஷியல் சயின்ஸ் ஆகியவற்றின் சிறப்பு வினாக்கள் மறுமொழியின் தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளன. இறுதியாக, பதிலளிப்பு விகிதத்தை கணக்கிடும் பல வழிகள் உள்ளன; இந்த அணுகுமுறைகள் பொது கருத்து ஆராய்ச்சியாளர்கள் அமெரிக்க சங்கம் (AAPOR) ஒரு அறிக்கையில் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன ( \n1936 இலக்கிய டைஜெஸ்ட் கருத்துக்கணிப்பில் மேலும் பார்க்க Bryson (1976) , Squire (1988) , Cahalan (1989) மற்றும் Lusinchi (2012) . இந்தத் Gayo-Avello (2011) மற்றொரு கலந்துரையாடலுக்காக அச்சமற்ற தரவு சேகரிப்புக்கு எதிராக ஒரு உவமை எச்சரிக்கை என, Gayo-Avello (2011) . 1936 இல், ஜார்ஜ் கல்லுப் மிகவும் சிக்கலான மாதிரி மாதிரியைப் பயன்படுத்தினார், மிகச் சிறிய அளவிலான மாதிரியை மிகவும் துல்லியமான மதிப்பீடுகளை உருவாக்க முடிந்தது. கல்லுப்பின் வெற்றிக்கான இலக்கிய டைஜஸ்ட் வெற்றிகரமாக, ஆராய்ச்சி ஆராய்ச்சிக்கு ஒரு மைல்கல் ஆகும், இது @ interverse_survey_1987 இன் மூன்றாம் அதிகாரத்தில் விவரிக்கப்பட்டுள்ளது; Ohmer (2006) 4 Ohmer (2006) அத்தியாயம் 4 Ohmer (2006) ; @ igo_averaged_2008 இன் அத்தியாயம் 3.\nஅளவீட்டு அடிப்படையில், கேள்விகளை வடிவமைப்பதற்கான பெரிய முதல் ஆதாரம் Bradburn, Sudman, and Wansink (2004) . மேலும் மேம்பட்ட சிகிச்சைகள், Schuman and Presser (1996) , இது குறிப்பாக அணுகுமுறை கேள்விகளை மையமாகக் கொண்டது, மற்றும் Saris and Gallhofer (2014) , இது மிகவும் பொதுவானது. விவரித்துள்ளார் அளவிடுதலுக்கான சிறிது வேறுபட்ட அணுகுமுறை, மனோ-அளவைகள் எடுத்து செல்லப் படுகிறது ( \nசெலவின்படி, கணக்கெடுப்பு செலவுகள் மற்றும் கணக்கெடுப்பு பிழைகள் ஆகியவற்றிற்கு இடையேயான கிளாசிக், புத்தக நீள சிகிச்சை, Groves (2004) .\nயார் கேட்க வேண்டும் (பிரிவு 3.4)\nSärndal, Swensson, and Wretman (2003) Lohr (2009) (மேலும் Särndal, Swensson, and Wretman (2003) ) மற்றும் Särndal, Swensson, and Wretman (2003) (மிகவும் மேம்பட்டவை) ஆகிய இரண்டு தரமான புத்தக அளவீடுகளை தரநிலை நிகழ்தகவு மாதிரிகள் மற்றும் மதிப்பீடு Särndal, Swensson, and Wretman (2003) . Post-stratification மற்றும் தொடர்புடைய வழிமுறைகளின் உன்னதமான புத்தக நீளம் சிகிச்சை Särndal and Lundström (2005) . சில டிஜிட்டல் வயது அமைப்புகளில், ஆய்வாளர்கள் கடந்த கால���்களில் உண்மையாக இல்லாத காரணமற்றவர்கள் பற்றி மிகவும் கொஞ்சம் அறிந்திருக்கிறார்கள். Kalton and Flores-Cervantes (2003) மற்றும் Smith (2011) ஆகியோரால் விவரிக்கப்படுபவை ஆராய்ச்சியாளர்கள் Kalton and Flores-Cervantes (2003) பற்றிய தகவல்களைப் Kalton and Flores-Cervantes (2003) சரிசெய்தல் சாத்தியம்.\nW. Wang et al. (2015) பல்பணி மறுபயன்பாடு மற்றும் பிந்தைய அடுக்கு (\"திரு. பி.\") என்று அழைக்கப்படும் ஒரு நுட்பத்தை பயன்படுத்துகிறது. இந்த நுட்பத்தின் மதிப்பீட்டின் தரத்தைப் பற்றி சில விவாதங்கள் இருந்தாலும், அதை ஆராய்வதற்கான ஒரு நம்பிக்கைக்குரிய பகுதியாக இருக்கிறது. Park, Gelman, and Bafumi (2004) முதன்முதலில் நுட்பம் பயன்படுத்தப்பட்டது, மேலும் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு விவாதிக்கப்பட்டது (Gelman 2007; Lax and Phillips 2009; Pacheco 2011; Buttice and Highton 2013; Toshkov 2015) . தனிப்பட்ட எடைகள் மற்றும் குழு எடையுடனான இணைப்பு தொடர்பாக மேலும் அறிய Gelman (2007) .\nஎடையிடும் வலை ஆய்வுகள் மற்ற அணுகுமுறைகள், பார்க்க Schonlau et al. (2009) , Bethlehem (2010) , மற்றும் Valliant and Dever (2011) . ஆன்லைன் பேனல்கள் நிகழ்தகவு மாதிரி அல்லது அல்லாத நிகழ்தகவு மாதிரியைப் பயன்படுத்தலாம். மேலும் ஆன்லைன் பேனல்களுக்கு, Callegaro et al. (2014) .\nசில நேரங்களில், நிகழ்தகவு மாதிரிகள் மற்றும் அல்லாத நிகழ்தகவு மாதிரிகள் ஒத்த தர மதிப்பீடு (Ansolabehere and Schaffner 2014) மதிப்பீடு (Ansolabehere and Schaffner 2014) சில ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர், ஆனால் மற்ற ஒப்பீடுகள், அல்லாத நிகழ்தகவு மாதிரிகள் மோசமாக (Malhotra and Krosnick 2007; Yeager et al. 2011) . இந்த வேறுபாடுகளுக்கு ஒரு சாத்தியக்கூறு காரணம், நிகழ்தகவு அல்லாத மாதிரிகள் காலப்போக்கில் மேம்பட்டவை. அல்லாத நிகழ்தகவு மாதிரி முறைகள் மிகவும் நம்பிக்கையற்ற பார்வை அல்லாத சார்பற்ற மாதிரி (Baker et al. 2013) மீது ஆப்போர் பணி படை பார்க்க, மற்றும் நான் சுருக்க அறிக்கை பின்வருமாறு வர்ணனை படித்து பரிந்துரைக்கிறேன்.\nஎப்படி கேட்க வேண்டும் (பிரிவு 3.5)\nConrad and Schober (2008) என்பது எதிர்கால கணக்கெடுப்பு நேர்காணல் என்ற தலைப்பில் திருத்தப்பட்ட தொகுப்பாகும், இது கேள்விகளை கேட்கும் எதிர்காலத்தைப் பற்றி பல கருத்துருக்களை வழங்குகிறது. Couper (2011) இதே கருப்பொருள்களையும் மற்றும் Schober et al. (2015) முகவரியிடும் Schober et al. (2015) ஒரு புதிய அமைப்பை வடிவமைக்கப்பட்டுள்ள தரவு சேகரிப்பு முறைகள் எவ்வாறு உயர் தரத் தரவை ஏற்படுத்தலாம் என்பதற்கான ஒரு நல்ல எடுத்துக்காட்டு. Schober and Conrad (2015) சமுதாயத்தில் மாற்றங்கள���ப் பொருத்துவதற்கான ஆய்வு ஆய்வு செயல்முறையை மாற்றுவதைப் பற்றி மேலும் பொதுவான வாதத்தை வழங்குகின்றன.\nTourangeau and Yan (2007) முக்கியமான கேள்விகளை சமூக ஆர்வத்தன்மையின் சார்பின் பகுப்பாய்வு சிக்கல்கள் மற்றும் Lind et al. (2013) ஒரு கணினி நிர்வாக நேர்காணலில் மக்கள் மிகவும் முக்கியமான தகவலை மக்கள் வெளியிடும் சில காரணங்களை வழங்குகிறார்கள். Maynard and Schaeffer (1997) , Maynard, Freese, and Schaeffer (2010) , Conrad et al. (2013) , மற்றும் Schaeffer et al. (2013) . கலப்பு முறை ஆய்வுகள் பற்றி மேலும் அறிய, Dillman, Smyth, and Christian (2014) .\nStone et al. (2007) சுற்றுச்சூழல் தார்மீக மதிப்பீடு மற்றும் தொடர்புடைய வழிமுறைகளை ஒரு புத்தகம் நீளம் சிகிச்சை வழங்குகின்றன.\nபங்கேற்பாளர்களுக்கு ஒரு அனுபவமிக்க மற்றும் மதிப்புமிக்க அனுபவத்தை ஆய்வுகள் செய்வதற்கு அதிக அறிவுரைகளுக்கு, வடிவமைக்கப்பட்ட வடிவமை முறை (Dillman, Smyth, and Christian 2014) . சமூக விஞ்ஞான ஆராய்ச்சிக்கான பேஸ்புக் பயன்பாடுகளைப் பயன்படுத்துவதற்கான இன்னுமொரு சுவாரசியமான உதாரணம், Bail (2015) .\nபெரிய தரவு ஆதாரங்களுடன் தொடர்புடைய இணைப்புகள் (பிரிவு 3.6)\nJudson (2007) ஆய்வுகள் மற்றும் நிர்வாகத் தரவுகளை \"தகவல் ஒருங்கிணைப்பு\" என்று ஒருங்கிணைத்து, இந்த அணுகுமுறையின் சில நன்மைகள் மற்றும் அத்துடன் சில எடுத்துக்காட்டுகளை விவரிக்கிறது.\nசெறிவான கோரிக்கை குறித்து, வாக்குகளை மதிப்பிடுவதற்கு முந்தைய பல முயற்சிகள் இருந்தன. அந்த இலக்கியத்தின் கண்ணோட்டத்திற்கு, Belli et al. (1999) , Ansolabehere and Hersh (2012) , Hanmer, Banks, and White (2014) , மற்றும் Berent, Krosnick, and Lupia (2016) . Ansolabehere and Hersh (2012) வழங்கப்பட்ட முடிவுகளின் சந்தேகத்திற்குரிய பார்வைக்கு Ansolabehere and Hersh (2012) , Ansolabehere and Hersh (2012) Berent, Krosnick, and Lupia (2016) ஆகியவற்றைப் பார்க்கவும்.\nஅன்டாலபெர்ஹெர் மற்றும் ஹெர்ஷ் ஆகியோரால் காடலிஸ்ட்டின் தரவின் தரத்தால் உற்சாகப்படுத்தப்பட்டாலும், வணிக விற்பனையாளர்களின் மற்ற மதிப்பீடுகள் குறைவாக ஆர்வத்துடன் இருந்தன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். Pasek et al. (2014) ஒரு கணக்கீட்டின் தரவு மார்க்கெட்டிங் சிஸ்டம்ஸ் க்ரூப் (நுகர்வோர் கோப்பகத்துடன் ஒப்பிடுகையில்), இது மூன்று வழங்குநர்களிடமிருந்து தரவுகளை ஒன்றிணைத்து: Acxiom, Experian, and InfoUSA). அதாவது, ஆராய்ச்சியாளர்கள் சரியானதாக கருதப்படும் கணக்கெடுப்பு பதில்களுடன் ஒப்பிடுகையில் தரவுக் கோப்பு பொருந்தவில்லை, நுகர்வோர் கோப்பினைக் கேள்விக்குறியாக பல கேள்விகளு���்கு தரவு காணாமல் போனது மற்றும் காணாமல் போன தரவு முறை மதிப்பீட்டு மதிப்பீட்டு மதிப்போடு தொடர்புடையது (வேறு வார்த்தைகளில் கூறுவதானால், காணவில்லை தரவு முறையானதாக இருந்தது, சீரற்றது அல்ல).\nஆய்வுகள் மற்றும் நிர்வாகத் தரவுகள் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு தொடர்பாக மேலும், Sakshaug and Kreuter (2012) மற்றும் Sakshaug and Kreuter (2012) Schnell (2013) . Dunn (1946) மற்றும் Fellegi and Sunter (1969) (வரலாற்று) மற்றும் Larsen and Winkler (2014) (நவீன) ஆகியவற்றைப் பார்க்கவும். இதே போன்ற அணுகுமுறைகளும் கணினி விஞ்ஞானத்தில் தரவு துல்லியமாக்கல், (Elmagarmid, Ipeirotis, and Verykios 2007) அடையாளங்கள், பெயர் பொருத்துதல், நகல் கண்டுபிடிப்பு மற்றும் நகல் பதிவு கண்டறிதல் (Elmagarmid, Ipeirotis, and Verykios 2007) . தனிப்பட்ட முறையில் அடையாளம் காணும் தகவல் பரிமாற்றம் தேவையில்லை என்று இணைப்பு பதிவு செய்ய தனியுரிமை-பாதுகாக்கும் அணுகுமுறைகள் உள்ளன (Schnell 2013) . ஃபேஸ்புக்கில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் வாக்குப்பதிவு நடத்தை (Jones et al. 2013) தங்கள் பதிவை இணைப்பதற்கான ஒரு செயல்முறையை உருவாக்கினர்; இந்த இணைப்பு நான் அத்தியாயம் 4 (Bond et al. 2012) பற்றி நீங்கள் சொல்ல வேண்டும் என்று ஒரு பரிசோதனையை மதிப்பீடு செய்யப்பட்டது. பதிவு இணைப்பிற்கான அனுமதியைப் பெறுவதற்கு, Sakshaug et al. (2012) .\nஅரசாங்க நிர்வாக பதிவேடுகளுக்கு ஒரு பெரிய அளவிலான சமூக ஆய்வுகளை இணைப்பதற்கான மற்றொரு உதாரணம் சுகாதார மற்றும் ஓய்வூதிய சர்வே மற்றும் சமூக பாதுகாப்பு நிர்வாகத்தில் இருந்து வருகிறது. அந்த ஆய்வில் மேலும், ஒப்புதல் செயல்முறை பற்றிய தகவல்கள் உட்பட, பார்க்கவும் ஆல்சன் (1996, 1999) .\nநிர்வாக பதிவுகள் பல ஆதாரங்களை ஒரு மாஸ்டர் டேனிஃபைலில் இணைக்கும் செயல்முறையாகும் - இது காடடிஸ்ட் பயன்படுத்துகின்ற செயல்முறை - சில தேசிய அரசாங்கங்களின் புள்ளிவிவர அலுவலகங்களில் பொதுவானது. புள்ளிவிபரம் ஸ்வீடன் இருந்து இரண்டு ஆராய்ச்சியாளர்கள் தலைப்பில் ஒரு விரிவான புத்தகம் எழுதியுள்ளனர் (Wallgren and Wallgren 2007) . அமெரிக்காவில் ஒரு ஒற்றை மாவட்டத்தில் (Olmstead County, மினசோட்டா, மயோ கிளினிக்கின் வீட்டில்) இந்த அணுகுமுறைக்கு எடுத்துக்காட்டாக, Sauver et al. (2011) . நிர்வாக பதிவில் தோன்றும் பிழைகள் குறித்து மேலும் பார்க்க Groen (2012) .\nஆய்வாளர்கள் பெரிய தரவு ஆதாரங்களை ஆராய்ச்சியில் ஆராய்வதற்கு மற்றொரு வழி குறிப்பிட்ட குணாதிசயங்களுடன் மக்களுக்கு ஒரு மாதிரி சட்டமாக உள்ளது. துரதிருஷ்டவசமாக, இந்த அணுகுமுறை தனியுரிமை தொடர்பான கேள்விகளை எழுப்புகிறது (Beskow, Sandler, and Weinberger 2006) .\nஇதைப் பற்றி பெருமளவில் கேட்டால், இந்த அணுகுமுறை புதியது அல்ல. புள்ளிவிவரங்களில் மூன்று பெரிய இடங்களுக்கு ஆழமான தொடர்புகள் உள்ளன: மாதிரி அடிப்படையிலான பிந்தைய அடுக்குகள் (Little 1993) , ஊடுருவல் (Rubin 2004) , மற்றும் சிறு பகுதி மதிப்பீடு (Rao and Molina 2015) . இது மருத்துவ ஆராய்ச்சியில் சர்க்கரட் மாறிகள் பயன்பாடு தொடர்பானது (Pepe 1992) .\nBlumenstock, Cadamuro, and On (2015) இல் செலவு மற்றும் நேர மதிப்பீடுகள் மாறி செலவிற்கான கூடுதல் செலவில்-ஒரு கூடுதல் கணக்கெடுப்புக்கான செலவைக் குறிப்பிடுகின்றன-மேலும் அழைப்புத் தரவை சுத்தம் செய்தல் மற்றும் செயலாக்கும் செலவு போன்ற நிலையான செலவுகள் சேர்க்கப்படாது. பொதுவாக, பெருமளவிலான தேவைக்கேற்ப, உயர்ந்த நிலையான செலவுகள் மற்றும் டிஜிட்டல் பரிசோதனைகள் போன்றவற்றைப் போன்ற குறைந்த மாறி செலவுகள் (அத்தியாயம் 4 ஐப் பார்க்கவும்). வளரும் நாடுகளில் மொபைல் போன் அடிப்படையிலான ஆய்வுகள் பற்றி மேலும் அறிய, Dabalen et al. (2016) .\nசிறந்தது என்னவென்று கேட்பது பற்றி யோசனைகளுக்காக, நான் பல imputation (Rubin 2004) பற்றி மேலும் அறிய பரிந்துரைக்கிறேன். மேலும், ஆய்வாளர்கள் தனிப்பட்ட அளவிலான குணநலன்களைக் காட்டிலும் மொத்த எண்ணிக்கையைப் பற்றி கவனமாக கேட்டுக்கொண்டால், King and Lu (2008) மற்றும் Hopkins and King (2010) ஆகியவற்றில் அணுகுமுறை பயனுள்ளதாக இருக்கலாம். கடைசியாக, Blumenstock, Cadamuro, and On (2015) இல் இயந்திர கற்றல் அணுகுமுறைகள் பற்றி மேலும் அறிய James et al. (2013) (மேலும் அறிமுக) அல்லது Hastie, Tibshirani, and Friedman (2009) (மிகவும் மேம்பட்டது).\nபெருமளவிலான கேள்விகளைக் கேட்கும் ஒரு நெறிமுறைப் பிரச்சினை என்னவென்றால், Kosinski, Stillwell, and Graepel (2013) ஆகியவற்றில் விவரிக்கப்பட்டுள்ளபடி, மக்கள் கணக்கெடுப்பில் வெளிப்படுத்த விரும்பாத முக்கியமான குணநலன்களைச் சுட்டிக்காட்ட இது பயன்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/samuthirakani-in-kolanji-released-on-july-26-news-240515", "date_download": "2020-01-18T06:30:30Z", "digest": "sha1:R5WJN3QSXVPS7LC2T3EBC7XVDYH7DXHU", "length": 8463, "nlines": 159, "source_domain": "www.indiaglitz.com", "title": "Samuthirakani in Kolanji released on July 26 - News - IndiaGlitz.com", "raw_content": "\n» Cinema News » சமுத்திரக்கனியின் 'கொளஞ்சி' ரிலீஸ் தேதி மாற்றம்\nசமுத்திரக்கனியின் 'கொளஞ்சி' ரிலீஸ் தேதி மாற்றம்\nஇயக்குனர், நடிகர் சமுத்திரக்கனி நடி��்பில் தனராம் சரவணன் இயக்கிய 'கொளஞ்சி' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்த நிலையில் இந்த படம் ஜூலை 19 ரிலீஸ் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது ஜூலை 26 என மாற்றப்பட்டுள்ளது\nபுதிய ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்றையும் தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். சமுத்திரகனி, சங்கவி, ராஜாஜி, பிச்சைக்காரன் மூர்த்தி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு நடராஜன் சங்கரன் இசையமைத்துள்ளார். விஜயன் முனுசாமி ஒளிப்பதிவில் அத்தியப்பன் சிவா படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை இயக்குனர் நவீன் தயாரித்துள்ளார்\nஇயக்குனர் சமுத்திரக்கனி நடித்த கென்னடி கிளப்', 'ஆர்.ஆர்.ஆர்', சில்லுக்கருப்பட்டி', 'அடுத்த சாட்டை', 'வெள்ளைய் யானை', உள்பட ஒருசில திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது\nவரலட்சுமியின் 3வது படம் குறித்த அறிவிப்பு\n'மாஸ்டர்' படத்திற்காக மாளவிகா எடுத்த பயிற்சி\nநேற்று திருமணம், இன்று மருத்துவமனையில்: 75 வயது நடிகருக்கு நேர்ந்த பரிதாபம்\nஎதிர்பாராத சந்திப்பு: பிரபல அரசியல்வாதி சந்திப்பு குறித்து மீராமிதுன்\nசூர்யாவின் 'சூரரை போற்று' புதிய அப்டேட் தந்த ஜிவி பிரகாஷ்\nத்ரிஷா நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டிலில் '96' கனெக்சன்\nஅடிமுறை'க்காக சினேகா செய்த அர்ப்பணிப்பு\nஉதயநிதியுடன் நேருக்கு நேர் மோதும் வைபவ்\nதனுஷின் 'கர்ணன்' படத்தில் இணைந்த இளம் நடிகை\nபிரிவினை ஏற்படும் என்று நான் ஏற்கனவே கூறினேன்: கமல்ஹாசன்\nஎளிய மக்களின் இதய தெய்வம் எம்.ஜி.ஆர் – ஒரு வரலாற்று சரித்திரம்\nரஜினிகாந்த் மீது காவல்துறை ஆணையரிடம் புகார்: பெரும் பரபரப்பு\n2021ல் நாங்க தான் இருக்கணும்: விஜய் ரசிகர்கள் போஸ்டரால் பரபரப்பு\nஎம்ஜிஆரை நேரில் பார்த்தது போல் உள்ளது: தொண்டர்கள், ரசிகர்கள் மகிழ்ச்சி\nகார்த்தியின் அடுத்த படத்தின் ரிலீஸ் எப்போது\n'மாநாடு' படத்தின் முழு தகவல்கள் இதோ\nஜெயம் ரவியின் அடுத்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nசூர்யாவுக்கு அட்டகாசமான பிறந்த நாள் பரிசு தந்த லைக்கா நிறுவனம்\nஎந்த இரண்டாயிரம் ரூபாய் பெரியது ஐசிசியை கேலி செய்த அமிதாப்\nசூர்யாவுக்கு அட்டகாசமான பிறந்த நாள் பரிசு தந்த லைக்கா நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sliit.lk/ta/events/business-events/a-workshop-on-teamwork-collaboration/", "date_download": "2020-01-18T06:17:56Z", "digest": "sha1:ZS7VYULBZS7SU5QLMP35VZUVD3ZSQHKC", "length": 7710, "nlines": 180, "source_domain": "www.sliit.lk", "title": " A Workshop on Teamwork & Collaboration | SLIIT", "raw_content": "\nபதிப்புரிமை 2019 © SLIIT. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. வடிவமைக்கப்பட்டது மற்றும் உருவாக்கிய கருத்து Web Lankan\nஉட்கட்டமைப்பு முதுகலை பட்டம் திட்டம்\nSLIIT இன் பட்டதாரிகளின் பண்புக்கூறுகள்\nதொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nதொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை\nஎங்கள் செய்திமடலை பதிவு செய்யவும்\nபதிப்புரிமை 2019 © SLIIT. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. வடிவமைக்கப்பட்டது மற்றும் உருவாக்கிய கருத்து Web Lankan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/category/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-01-18T06:27:41Z", "digest": "sha1:BXS37JNDC3RWKH3V5F3ED5TMBEXY43HK", "length": 9742, "nlines": 175, "source_domain": "moonramkonam.com", "title": "சமையல் Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nவார ராசி பலன் 19.6.2020 முதல் 25.1.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\n5 வத்தக் குழம்பு- செய்வது எப்படி\n5 வத்தக் குழம்பு- செய்வது எப்படி\n5 வத்தக் குழம்பு- செய்வது எப்படி\nஅத்திப் பழ அல்வா- செய்வது எப்படி\nஅத்திப் பழ அல்வா- செய்வது எப்படி\nஅத்திப் பழ அல்வா- செய்வது எப்படி\nகறிவேப்பிலை தொக்கு- செய்வது எப்படி\nகறிவேப்பிலை தொக்கு- செய்வது எப்படி\nகறிவேப்பிலை தொக்கு- செய்வது எப்படி\nகற்பூரவல்லி பஜ்ஜி- செய்வது எப்படி\nகற்பூரவல்லி பஜ்ஜி- செய்வது எப்படி\nகற்பூரவல்லி பஜ்ஜி- செய்வது எப்படி\nமணத் தக்காளிக் குழம்பு- செய்வது எப்படி\nமணத் தக்காளிக் குழம்பு- செய்வது எப்படி\nமணத் தக்காளிக் குழம்பு- செய்வது எப்படி\nஸ்வீட் மெக்ரோனி- செய்வது எப்படி\nஸ்வீட் மெக்ரோனி- செய்வது எப்படி\nஸ்வீட் மெக்ரோனி- செய்வது எப்படி\nடோஃப் நட்ஸ்- செய்வது எப்படி\nடோஃப் நட்ஸ்- செய்வது எப்படி\nடோஃப் நட்ஸ்- செய்வது எப்படி\n தேவை: காய்ச்சிய [மேலும் படிக்க]\nபிஸ்கெட் தமாக்கா- செய்வது எப்படி\nபிஸ்கெட் தமாக்கா- செய்வது எப்படி\nபிஸ்கெட் தமாக்கா- செய்வது எப்படி\nபைனாப்பிள் புளிச்சேரி- செய்வது எப்படி\nபைனாப்பிள் புளிச்சேரி- செய்வது எப்படி\nபைனாப்பிள் புளிச்சேரி- செய்வது எப்படி: பைனாப்பிளை [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 19.6.2020 முதல் 25.1.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2014-12-13-14-34-44/", "date_download": "2020-01-18T06:14:21Z", "digest": "sha1:R47BK623VGEFQE3J2F5GRYQWHKIG2ACH", "length": 8525, "nlines": 96, "source_domain": "tamilthamarai.com", "title": "சரத்பவாரை சந்தித்து நலம் விசாரித்தார் அமித்ஷா |", "raw_content": "\nஎதிர்க்கட்சியினர் கருத்துகளை மாற்றிக் கொண்டால் நாங்கள் வரவேற்போம்\nதன்னலனை காட்டிலும் தேச நலனே முக்கியம்\nமம்தா பானர்ஜி ஒரு பேய்\nசரத்பவாரை சந்தித்து நலம் விசாரித்தார் அமித்ஷா\nதேசியவாத காங்கிரஸ் தலைவரும் மத்திய முன்னாள் உணவு மந்திரியுமான சரத்பவார் கடந்த வாரம் டெல்லியில் உள்ள தனது வீட்டில் நடைப் பயிற்சி மேற்கொண்டபோது தவறி கீழே விழுந்தார்.\nஇதனையடுத்து ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மூலம் மும்பையில் உள்ள பிரீச்கேண்டி ஆஸ்பத்திரிக்கு அவர் கொண்டு வரப்பட்டார். சரத் பவாரின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து, அவருக்கு கடந்த 4-ம் தேதி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.\nதற்போது அதே ஆஸ்பத்திரியில் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டிருக்கும் சரத் பவாரின் உடல்நிலை தேறி வருகிறது. நேற்று அவர் தனது 74-வது பிறந்த நாளை ஆஸ்பத்திரியிலேயே கொண்டாடினார்.\nஇந்நிலையில், பா.ஜ.க. தலைவர் அமித் ஷா இன்று பிரீச்கேண்டி ஆஸ்பத்திரிக்குச் சென்று சரத் பவாரை சந்தித்து நலம் விசாரித்தார். இதேபோல், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான திக் விஜய் சிங்கும் இன்று அவரை சந்தித்து நலம் விசாரித்தார்.\nவாஜ்பாயை மருத்துவமனையில் பிரதமர் மோடி நலம் விசாரித்தார்\nதாயார் ஹிராபாயை மோடி சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து பெற்றார்\nகருணாநிதியிடம் மோடி நேரில் நலம்விசாரித்தார்\nடெல்லி பயங்கர தீவிபத்தில் சிக்கி 43 பேர் பலி\nஅமித் ஷாவுக்கு கழுத்தில் சிறிய அறுவை சிகிச்சை\nசரத் யாதவுக்கு எங்கு விருப்பமோ அங்கு தாராளமாக செல்லலாம்\nபிரதமருக்கு நான் நன்றியுள்ளவனாக இருப் ...\nசரத்பவாருக்கு, கிரிக்கெட்டை பற்றி மட்� ...\nமோடியை சந்திப்பதில் என்ன தவறு\nகிரிக்கெட்டும் Conflict of interestம்\nகாங்கிரஸ் . கட்சி முழுவெற்றி பெற்றுவிட� ...\nஅன்பான தமிழ்ச் சொந்தங்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். வருகின்ற காலம் தமிழகத்தின் பொற்காலமாக மாறுவதற்கு இந்த பொங்கல் திருநாள் ஒரு வழி திறந்துவிடுகின்ற ...\nஎதிர்க்கட்சியினர் கருத்துகளை மாற்றிக� ...\nதன்னலனை காட்டிலும் தேச நலனே முக்கியம்\nமம்தா பானர்ஜி ஒரு பேய்\nபாகிஸ்தானை பாதுகாப்பதை காங்கிரஸ் வழக் ...\nதேசிய தலைவராக ஜே.பி. நட்டா வரும் 20-ந்தேத� ...\nடிரம்ப், அடுத்தமாதம் இந்தியா வருகை\nகாலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான ...\nதிராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, ...\nஉயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம \nஇரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/041218-inraiyaracipalan04122018", "date_download": "2020-01-18T06:01:41Z", "digest": "sha1:MNTS3JGUBFASWBI32BSCY6Q2KOXQMA2S", "length": 9684, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "04.12.18- இன்றைய ராசி பலன்..(04.12.2018) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்:கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். விலை உயர்ந்தப்பொருட்கள் வாங்குவீர்கள்.புது நட்பு மலரும். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரிகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.\nரிஷபம்:பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் பெரிய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். தொட்ட காரியம் துலங்கும் நாள்.\nமிதுனம்:குடும்பத்தின் அடிப்படை வசதிகள் பெருகும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர் களுக்கு உதவுவீர்கள். கனவு நனவாகும் நாள்.\nகடகம்: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். மகளுக்கு நல்லவரன் அமையும்.பணப் பற்றாக்குறையை சமாளிப்ப��ர்கள். புதுப்பொருள் சேரும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப் பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.\nசிம்மம்:உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோ கத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். வெற்றிக்கு வித்திடும் நாள்.\nகன்னி: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். வர வேண்டி பணம் கைக்கு வரும். தாழ்வுமனப்பான்மை நீங்கும். உடல் நலம் சீராகும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nதுலாம்: ராசிக்குள் சந்திரன் செல்வதால் புதிய முயற் சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். லேசாக தலை வலிக்கும். வியாபாரத்தில்வேலையாட்களை பகைத்துக் கொள்ளா தீர்கள். உத்யோகத்தில் கூடுதலாக வேலை பார்க்க வேண்டி வரும். திட்ட மிட்டு செயல்பட வேண்டிய நாள்.\nவிருச்சிகம்:சில வேலைகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் விட்டுக் கொடுத்துப் போங்கள். போராடி வெல்லும் நாள்.\nதனுசு:குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றைவிட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டு வார்கள்.சிறப்பான நாள்.\nமகரம்: கடந்த கால சுகமான அனுபவங்களை, சாதனைகளை அவ்வப்போது நினைத்து மகிழ்வீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். சாதித்துக் காட்டும் நாள்.\nகும்பம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அல���ச் சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் இருந்த கூச்சல், குழப்பம் விலகும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nமீனம்:சந்திராஷ்டமம் தொடங்குவதால் தேவையற்ற விஷயங்களை மனதில் நினைத்து குழம்பிக் கொண்டிருக்கா தீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். பொறுமைத் தேவைப் படும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/160117-inraiyaracipalan16012017", "date_download": "2020-01-18T05:42:59Z", "digest": "sha1:RASDCJJWJKPLZHD4LDBGK2X2MEJN4AUU", "length": 10030, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "16.01.17- இன்றைய ராசி பலன்..(16.01.2017) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். கனவு நனவாகும் நாள்.\nரிஷபம்: தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nமிதுனம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. சொத்து பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். பேச்சில் முதிர்ச்சி தெரியும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். தைரியம் கூடும் நாள்.\nகடகம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். தோற்றப் பொலிவுக் கூடும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் தள்ளி போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முட��ப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.\nசிம்மம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் பல வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். நண்பர், உறவினர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் திறமையை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாள்.\nகன்னி: கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். தாழ்வுமனப்பான்மை தலைத்தூக்கும். சொந்த-பந்தங்களால் பிரச்னைகள் வரக்கூடும். யாரையும் எடுத்தெறிந்து பேசாதீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nதுலாம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். எதிராகப் பேசியவர்கள் வளைந்து வருவார்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். இனிமையான நாள்.\nவிருச்சிகம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். மதிப்புக் கூடும் நாள்.\nதனுசு:கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடிவடையும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். திட்டம் நிறைவேறும் நாள்.\nமகரம்:கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடிவடையும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். திட்டம் நிறைவேறும் நாள்.\nகும்பம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடிவடையும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். திட்டம் நிறைவேறும் நாள்.\nமீனம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். தொட்டது துலங்கும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.kalvisolai.com/2020/01/blog-post.html", "date_download": "2020-01-18T07:04:48Z", "digest": "sha1:LBB4OEUATAIG7FVTIGS6N7QCAMDIWWHO", "length": 12046, "nlines": 176, "source_domain": "www.news.kalvisolai.com", "title": "Kalvisolai News | Kalvisolai Flash News | Kalvisolai Today | kalvisolai employment: உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நாட்களிலும் சிறப்பு வகுப்பு நடத்திய தனியார் பள்ளிகள் பட்டியல் சேகரிப்பு நடவடிக்கை எடுக்க கல்வித் துறை தீவிரம்", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நாட்களிலும் சிறப்பு வகுப்பு நடத்திய தனியார் பள்ளிகள் பட்டியல் சேகரிப்பு நடவடிக்கை எடுக்க கல்வித் துறை தீவிரம்\nஉள்ளாட்சித் தேர்தல் நாளிலும் சிறப்பு வகுப்புகள் நடத்திய தனியார் பள்ளிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கல்வித் துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nதமிழகத்தில் 15,000-க்கும் மேற் பட்ட தனியார் பள்ளிகள் இயங்கு கின்றன. இதில் 64 லட்சம் மாண வர்கள் படிக்கின்றனர். சுமார் 1.2 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.\nஇதற்கிடையே தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் 2 கட்டங் களாக நடைபெற்றது. இந் நிலையில் தேர்தல் நாட்களிலும் பெரும்பாலான தனியார் பள்ளி களில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.\nஇதுகுறித்து தனியார் பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:\nஅரையாண்டுத் தேர்வுகள் முடிந்து அனைத்து வகை பள்ளி களுக்கும் கடந்த டிச.23-ம் தேதி முதல் தொடர் விடுமுறை விடப்பட் டுள்ளது. மீண்டும் ஜனவரி 4-ல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்த விடுமுறையில் சிறப்பு வகுப்பு கள் நடத்தக்கூடாது என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. எனினும், திருப்பூர், திருவள்ளூர், நாமக்கல், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகளை நடத்திவருகின்றன.\nபாடத்திட்டத்தை முடித்து மாண வர்களை தேர்வுக்கு தயார்படுத்தும் நிலை இருப்பதால் மறுப்பு தெரி விக்காமல் நாங்களும் பணிக்குச் செல்கிறோம்.\nஅதேநேரம் உள்ளாட்சித் தேர் தலில் வாக்களிக்க ஊழியர்களுக்கு விடுப்பு வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்குமாறாக தேர்தல் நாளிலும் விடுப்பு தராமல் நிர்ப்பந்தம் செய்து பணிக்கு வரவழைத்தனர். இதனால் பல ஆசிரியர்கள் வாக்களிக்க முடியவில்லை.\nஅரசின் விடுமுறை அறிவிப்பு களை தனியார் பள்ளிகள் கண்டு கொள்வதில்லை. அதிலும் சிபிஎஸ்இ பள்ளிகள், அரசு உத் தரவை மீறி கனமழை விடுமுறை யின்போதும் பள்ளிக்கு வர கட்டா யப்படுத்துகின்றனர். இந்த விவ காரத்தில் தமிழக அரசு கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇதுகுறித்து, தமிழ்நாடு தனியார், மெட்ரிக், சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தலைவர் நந்தக்குமார் கூறும் போது, ‘‘தமிழகத்தில் பெரும்பா லான தனியார் பள்ளிகள் அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றியே இயங்குகின்றன. ஆனால், சில பள்ளிகள் செய்யும் தவறால் ஒட்டு மொத்தமாக அனைவருக்கும் சிக்கலாகிறது. தேர்தல் நாளில் கூட பள்ளிகளை நடத்த வேண் டிய அவசியம் இல்லை. இதனால் அரசிடம் நியாயமான கோரிக்கை களைகூட கேட்டுப் பெற முடியாத நிலை உள்ளது. இதைக் கவனத்தில் கொண்டு தனியார் பள்ளிகள் கல்வித் துறை விதிமுறைகளை முறையாக பின்பற்றி செயல்பட வேண்டும்’’ என்றார்.\nஇதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘தனியார் பள்ளிகள் விடுப்பு காலத்தில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது. தேர்தல் நாளில் விடுமுறை அளிக்க வேண்டும் என்று அறி ஒவுறுத்தப்பட்டுள்ளது. இது சிபிஎஸ்இ உள்ளிட்ட அனைத்து பள்ளிகளுக்கும் பொருந்தும். இதை மீறி தேர்தல் நாட்களில் சிறப்பு வகுப்புகளை நடத்திய பள்ளிகளின் விவரப் பட்டியல் மாவட்டவாரியாக தயாரிக்கப்பட்டு வருகிறது. அந்தப் பட்டியலில் உள்ள தனியார் பள்ளிகளிடம் விளக்கம் கேட்டு துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.சில பள்ளிகள் செய்யும் தவறால் ஒட்டுமொத்தமாக அனைவருக்கும் சிக்கலாகிறது. தேர்தல் நாளில்கூட பள்ளிகளை நடத்த வேண்டிய அவசியம் இல்லை. இதனால் அரசிடம் நியாயமான கோரிக்கைகளைகூட கேட்டுப் பெற மு���ியாத நிலை உள்ளது.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/date/2019/10/29", "date_download": "2020-01-18T05:34:51Z", "digest": "sha1:O77CLDBWY37ESO5QVI6AQ26KFBPRDQAW", "length": 3654, "nlines": 74, "source_domain": "www.nitharsanam.net", "title": "2019 October 29 : நிதர்சனம்", "raw_content": "\nஆர்ஜென்டினா ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி\nசுஜித் உடல் அடக்கம் – கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்திய மக்கள்\nஒரே நேரத்தில் ஜான்விக்கு கிடைத்த ஜாக்பாட் \nஆச்சரியப்பட வைக்கும் 15 உண்மைகள் #8\nஆச்சரியப்பட வைக்கும் 15 உண்மைகள் \nஅறிவியலையே கதிகலங்க வைக்கும் மர்மங்கள் பல நிறைந்த 8 தீவுகள்\nஅறிவியலையே கதிகலங்க வைத்த இயற்க்கை மர்மங்கள்\nஇது மகரந்தச் சேர்க்கை அல்ல\nபழங்களை வேக வைத்து சாப்பிடுவது ஏன்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2020-01-18T06:30:04Z", "digest": "sha1:2EHY7P4OLT2LCLW65DGNFUYIDOK22YZ3", "length": 7465, "nlines": 148, "source_domain": "www.tamilfrance.fr", "title": "குடியிருப்பு ஒன்றில் இருந்து - ஒன்றரை வயதுடைய சிங்கக்குட்டி மீட்பு!! - Tamil France", "raw_content": "\nகுடியிருப்பு ஒன்றில் இருந்து – ஒன்றரை வயதுடைய சிங்கக்குட்டி மீட்பு\nVal-de-Marne இல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து ஒன்றரை வயதுடைய சிங்க குட்டி ஒன்றை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.\nநேற்று செவ்வாய்க்கிழமை இரவு, Valenton பகுதியில் இருந்து நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர். குறித்த நபர் தனத் வீட்டுக்குள் சிறிய சிங்க குட்டி ஒன்றை மறைத்து வைத்துள்ளார். இரண்டாம் தளத்தில் உள்ள வீட்டுக்குள் காவல்துறையினர் நுழைந்த போது அங்கு நபர் இருந்திருக்கவில்லை எனவும், அங்கிருந்து சிங்கக்குட்டி மீட்கபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசிங்கக்கிட்டியை மறைத்து வைத்திருந்த நபர் அதே கட்டிடத்தில் மறைந்திருந்ததாகவும், அவரை BAC அதிகாரிகள் கைது செய்ததாகவும் தெரிவிக்கப்படுள்ளது. குறித்த சிங்கக்குட்டி €10,000 க்களுக்கு விற்பனை செய்யபட உள்ளதாக அறிய முடிகிறது.\nகனேடிய பெண் மீது பாலியல் பலாத்காரம் – இரண்டு காவல்துறையினருக்கு சிறை\nபரிஸ் – இளம் பெண் மீது பாலியல் தாக்குதல்\nYvelines : வீட்டின் நிலகீழ் தளத்துக்குள் பதுங்கி இருந்த இராட்சத மலைப்பாம்பு\nதமிழ் மக்கள் மத்தியில் கோட்டாபய ராஜபக்ச மிக மோசமானவராக சித்தரிக்கப்பட்டார்\nஈராக்கில் படைகள் இருக்க வேண்டுமா என்பதை ட்ரம்ப் தீர்மானிக்க முடியாது\nஐ.தே.க பதவி நிலைகளில் பாரிய மாற்றம்\nமகள் உயிரிழந்த சோகம் – தனக்கு தானே தீ வைத்துக்கொண்ட தாய்\nபொதுத் தேர்தல்….. இரு பிரதான கட்சிகளுக்குள் பாரிய சிக்கல்\nகுழந்தைகளுக்கு சத்தான சிக்கன் சாண்ட்விச்\nகாட்டுத்தீயாக பரவும்….. நடிகைகளுடன் ரஞ்சனின் தொலைபேசி உரையாடல்கள்\nதமிழ் மக்களை ஏமாற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு\n கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு கோட்டாபய உத்தரவு\nமுன்னெப்போதும் இல்லாத அளவு பயணிச்சிட்டை சோதனை – 550 அதிகாரிகள் களத்தில்..\nஇரஷ்ய ஜனாதிபதியை பரிசில் வைத்து சந்திக்க ஆசைப்படும் அமெரிக்க ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2020/01/school-morning-prayer-activities.html", "date_download": "2020-01-18T06:02:51Z", "digest": "sha1:JKHQRORYMMHUP5JNLRA27V7T4ENHLQIR", "length": 31151, "nlines": 557, "source_domain": "www.tnppgta.com", "title": "tnppgta.com: School Morning Prayer Activities - 06.01.2020", "raw_content": "\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 06.01.2020\nபொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்\nநிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை மிக இழிவானதாகும்.\nபோதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.\n1. இப்புது வருடத்தில் மதிப்பு மிகு மாணவனாக இருப்பதே என் இலட்சியம்.\n2. இந்த இலட்சியம் நிறைவேற இந்த வருடம் முழுவதும் ஊக்கமாக செயல்படுவேன்.\nதோல்வியிடம் உங்களை நீங்களே விட்டுக் கொடுக்காதீர்கள்.\n1. கோள்களின் இயக்கத்தை கண்டுபிடித்தவர் யார்\n2.துருப்பிடித்த கோள் என்றழைக்கப்படும் கோள் எது\n* Leprology – study of leprosy. தொழு நோய் ஏற்பட காரணம் மற்றும் மருத்துவம் குறித்த படிப்பு.\nதேங்காய்ப்பாலில் வைட்டமின்கள் சி,இ,பி1, பி3 ,பி5, பி6 சத்துக்கள் உள்ளன. மேலும் இரும்பு ,சோடியம், கால்சியம் ,மக்னீசியம், மாங்கனீசு, செலினியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற தாதுக்களும் நிறைந்து இருக்கின்றது.\nதமிழ் கதைகள் - திருக்குறள் நீதிக்கதைகள்\nபயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்\nஎன்ன பயன் கிடைக்கும் என்று எண்ணிப் பார்க்காமலே, அன்பின் காரணமாக ஒருவர் செய்த உதவியின் சிறப்பு கடலை விடப் பெரிது.\nரோமாபுரியில் ஓர் அடிமை தன் முதலாளியை விட்டுத் தப்பிக் காட்டுக்குள் ஓடிவிட்டான். அவன் காட்டில் இருந்தபோது, ஒரு சிங்கம் நொண்டிக் கொண்டே அவன் பக்கத்தில் வந்து காலைத் தூக்கிக் காட்டியது.\nஅடிமை கொஞ்சமும் பயப்படாமல், அதன் காலைப் பிடித்துப் பார்த்தான். அதில் ஒரு முள் தைத்து இருந்தது. அதைப் பிடுங்கி, எறிந்து காலைத் தடவிக் கொடுத்தான். வலி நீங்கிய சிங்கம் காட்டுக்குள் ஓடி மறைந்தது.\nசிறிது காலத்துக்குப் பிறகு, காட்டிலிருந்த அந்த அடிமையைப் பிடித்து, அக்கால வழக்கப்படி அவனுக்கு மரண தண்டனை கொடுத்தார்கள்.\nஒரு சிங்கத்தைப் பல நாட்கள் பட்டினி போட்டு, மரண தண்டனைக்குள்ளானவன் மீது அதை ஏவி விட்டு, அவனைக் கொல்வதுதான் அக்காலத்தில் மரண தண்டனை நிறைவேற்றும் முறையாக இருந்தது.\nஅதே போல, அந்த அடிமை மீது சிங்கத்தை ஏவினார்கள். சிங்கம் வேகமாக அவனை நோக்கிப் பாய்ந்து வந்தது. அவனருகில் வந்ததும் சற்றே தயங்கி நின்று அவனை உற்றுப் பார்த்தது.\nமுன்னொரு காலத்தில் தன் காலில் குத்திய முள்ளை எடுத்துவிட்டவன்தான் அவன் என்பதை அறிந்ததும், நாய் போல நின்று விட்டது. அடிமையும் அந்தச் சிங்கத்தை அடையாளம் கண்டுகொண்டு அதைத் தடவிக் கொடுத்தான்.\nஇந்தக் காட்சியைக் கண்டதும் அரசனும் அங்கு கூடியிருந்த மக்களும் ஆச்சரியப்பட்டனர்.\nசிங்கம் ஏன் அவனை அடித்துக் கொல்லவில்லை என்ற விவரத்தை அந்த அடிமை எல்லோருக்கும் சொன்னான்.\nஇதைக் கேட்டு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்த அரசன், அந்த அடிமையை விடுதலை செய்து, சிங்கத்தையும் காட்டில் கொண்டுபோய் விட்டுவிடுமாறு உத்தரவிட்டான்.\nஒருவர் செய்த உதவியை எப்பொழுதும் மறக்க கூடாது.\nதூய தமிழ் சொற்கள் அறிவோம்\n★ “நீட் தேர்வு கட்டாயம் என்று மருத்துவ கவுன்சில் மேற்கொண்ட சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும்” என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.\n★பாகிஸ்தானின் நான்கானா சாஹிப் குருத்வாராவில் நடந்த தாக்குதல் சம்பவத்துக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n★பிஹார் மாநிலத்தில் தேசிய மக்கள்தொகை பதிவேடு குறித்த பணிகள் மே 15-ம் தேதி முதல் தொடங்கி மே 28-ம் தேதி வரை நடக்கும் என்று துணை முதல்வர் சுஷில் குமார் மோடி திட்டவட்டமாக அறிவித்தார்.\n★''மனிதனுக்கு இன்றைய தேவை வேலைக���், சுகாதாரம், கல்விதானே தவிர முடிவற்ற போர் அல்ல'' என நியூயார்க்கில் நூற்றுக்கணக்கான போர் எதிர்ப்பாளர்கள் திரண்டு ஆர்பாட்டம்.\n★கேப்டவுனில் நடந்து வரும் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் கடந்த 142 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஒரு இன்னிங்சில் 5 கேட்சுகள் பிடித்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.\n★அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் ஆல்ரவுண்டர் இர்ஃபான் பதான் இன்று அறிவித்துள்ளார்.\nடிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு\nEMIS புதிய இணையதள முகவரியில் LOGIN செய்து TIME TAB...\nரயில் கட்டணம் திடீர் உயர்வு: நள்ளிரவு முதல் அமல்\nவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம...\nஆதார் எண்- பான் கார்டு இணைப்பு அவகாசம் நீட்டிப்பு\nஜனவரி இறுதிக்குள் முதுகலை ஆசிரியர் பணிநியமனம்\nஅரசு ஊழியர்கள் பரிசு பொருட்கள் வாங்கக் கூடாது' என ...\nதற்காலிக ஆசிரியர்கள் நியமனத்திற்கு தடை\nபொங்கல் விடுமுறையைத் தொடர்ந்து பள்ளிகள் சனிக்கிழமை...\nமக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணி: வேலையில்லா பட்டத...\nபொங்கல் 2020 - தொடர்ச்சியாக 9 நாட்கள் விடுமுறை கிட...\nபென்சன் மற்றும் கமூடேஷன் பற்றி தெரிந்து கொள்வோம்\nஅடிப்படை விதிகள் அறிவோம் - அரசுப் பணியாளர்கள் சொத்...\nஅரையாண்டு விடுமுறை முடிந்து நாளை திறக்கப்பட இருந்த...\nஇன்று வாக்காளர் சிறப்பு முகாம்\n8ம் வகுப்பு பொதுத்தேர்வு தனி தேர்வர் பதிவு துவக்கம...\nதொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் 3முதல் 5 வகுப...\nகாலியாக உள்ள 1,070 பேராசிரியர் பணியிடங்கள்\nதமிழ்நாடு அரசு பணியாளர்கள் - பொது வருங்கால வைப்பு ...\nதேசிய விருது பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த ஆ...\nஉங்கள் ATM கார்டின் 16 இலக்க எண் இருந்தாலே போதும்\nஆசிரியர்கள் நியமனத்தில் மீண்டும் சமூக அநீதி\nகுரூப் 4 தேர்வில் முறைகேடு\nநாளை (06-01-2020) கூடுகிறது தமிழக சட்டப்பேரவை\nஉங்கள் ATM கார்டின் 16 இலக்க எண் இருந்தாலே போதும்\nG.O.NO:477 - பள்ளிக்கல்வித்துறையின் மீது தொடுக்கப்...\nG.O 37-ஈட்டிய விடுப்பு விதி மாற்றம் \nநீட் தோவு: 16 லட்சம் போ விண்ணப்பம்\nஅரசு பள்ளிகளுக்கு கல்வித்துறையின் திடீர் அறிவிப்பு...\nமுன்னுரிமை சான்றிதழ் வைத்திருப்பவர்கள் ஆசி���ியர் வே...\nகல்வியில் சிறந்த பின்லாந்தில் அடுத்த அதிரடி\n'டான்செட்' தேர்வு பதிவு துவங்கியது\nநாளை விடைபெறுகிறது வட கிழக்கு பருவ மழை\nPF account slip - பதிவிறக்கம் செய்ய புதிய நடைமுறை\n2019 - 2020 வருமான வரி படிவம் பூர்த்தி செய்யும் போ...\n2019 - 2020 வருமான வரி படிவம் பூர்த்தி செய்யும் போ...\nயாரெல்லாம் வருமான வரி செலுத்த வேண்டாம்\nநீட் தோ்வு: ஜன.15 முதல் விண்ணப்பங்களில் திருத்தம்...\nகேமரா இல்லாமல் ஸ்கேன் செய்யாமல் DIKSHA VIDEOS மாணவ...\nDSE - முதுகலை ஆசிரியர்கள் காலிப் பணியிடங்கள் விவரம...\nவேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை -பொங்கல் விடு...\nவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்\nகணினி பயிற்றுனர் பணி பட்டியல் வெளியீடு\nஅரசு பள்ளி மாணவர்கள் சாதனை:உற்சாக வரவேற்பு அளித்த ...\nஇனி சத்துணவு சாப்பிடும் மாணவர்கள் பயோமெட்ரிக்கில் ...\n5 புதிய மாவட்டங்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர்களை...\nதேர்வுக்கு முன்பே வெளியாகும் வினாத்தாள்கள் கல்வித்...\nதமிழகத் தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்பட...\nEMIS இணையத்தில் AADHAAR திருத்தம் செய்ய புதிய வசதி...\nவருமான வரி படிவம் தயார் செய்ய டிசம்பர் வரையிலான E ...\nIncome Tax 2019 - 2020 | செலுத்தும் போது கவனத்தில்...\nEMIS -மாணவர்களின் விவரங்களை சரிசெய்வது எப்படி\n10ம் வகுப்பு பொதுத்தேர்வு 'தத்கல்' திட்டம் அறிவிப்...\n*5 மற்றும் 8 ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர் விவ...\nDSE PROCEEDINGS-பள்ளிக் கல்வி - உயர் நீதிமன்றம் அல...\nகீழடி அகழ்வாய்வு நாள் காட்டி 2020\nDEE - ஆசிரியர்களின் விவரங்களை EMIS இணையதளத்தில் உள...\n29.07.2011 க்கு முன்னர் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள...\nஅனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்\nஅரசு மாதிரி வினாத்தாளில் குழப்பம்: மதிப்பெண் குறைய...\nஅரசின் கவனத்தை ஈர்க்க காத்திருக்கும் ஆசிரியர்களின்...\nTRB - கணினி ஆசிரியர் நியமனம் 117 இடங்கள்நிறுத்திவை...\nஆசிரியர்கள் ஆசிரியைகளின் நலனுக்கான முக்கிய குறிப்ப...\nSPD PROCEEDINGS- SMC பயிற்சி உறுப்பினர்களுக்கு பள்...\nபி.இ.ஓ., தேர்வு 21 வரை அவகாசம்\nஆராய்ச்சி பயிற்சி வகுப்பு சென்னை ஐ.ஐ.டி., அறிவிப்ப...\n2 நாள் வேலைநிறுத்தம் வங்கி ஊழியர்கள் அறிவிப்பு\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ...\n01.01.2018 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலையாசிரியர்களாக பதவி உயர்வு வழங்கத் தகுதி வாய்ந்த நபர்களின் திருத்திய தேர்ந்தோர் பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டது-சரிபார்த்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil_actor_stills.php?id=85", "date_download": "2020-01-18T07:14:20Z", "digest": "sha1:YZP5NHUXXHRO45UGQUWXOI77MKUMN5YI", "length": 4087, "nlines": 95, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil film stils | Movie Picutes | Tamil cinema stils | Tamil Movie Stills Pictures Photos | Cinema Photo gallery | Cinema Upcoming Movies | Latest Upcoming Movies.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » போட்டோ கேலரி் » நடிகர்கள் »\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nநார்வே திரைப்பட விழா விருதுகள் அறிவிப்பு\nவிவசாயியாக வாழ்ந்திருக்கிறார் ஜெயம் ரவி: லக்ஷ்மண்\nஆண்டவனே நம்ம பக்கம்: தர்பார் பற்றி லாரன்ஸ்\nவில்லனாக நடிக்க விஜய் சேதுபதிக்கு இத்தனை கோடி சம்பளமா\nமாநாடு: சிம்புவுக்கு நீங்களே பெயர் வைக்கலாம்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://corruptioninindia.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-01-18T05:39:19Z", "digest": "sha1:SAMTZGTP47YNZV2IZ6WUTHIDGVWE3Q4Q", "length": 166305, "nlines": 703, "source_domain": "corruptioninindia.wordpress.com", "title": "கலியபெருமாள் | ஊழல்", "raw_content": "\nகனிமொழியை சந்தித்த குஷ்பு: மனு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு\nகனிமொழியை சந்தித்த குஷ்பு: மனு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு\nகனிமொழியை ஆதரிக்கும் குஷ்பு: குஷ்பு வந்ததற்கும், இதற்கும் சம்பந்தம் உண்டா இல்லையா என்று ஆராய்ச்சி தான் செய்ய வேண்டும் இல்லை சி.பி.ஐ போன்ற புலன் விசாரணை நிறுவனங்கள் சோதனை நடத்த வேண்டும்.ப்ஸ்பெக்டரம் வழக்கில் கைது செய்யப்பட்டு டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் திமுக எம்.பி., கனி‌மொழியை நடிகை குஷ்பு சந்தித்தார். கனிமொழி கைது செய்யப்பட்டபோது, ஒரு பெண் என்ற முறையில் கனிமொழிக்கு நான் ஆதரவாக இருக்கிறேன், என்று கூறிய நடிகை குஷ்பு, இதேபோன்ற சூழ்நிலையை தானும் சந்தித்திருப்பதாகவும், கனிமொழி இந்த சூழலைத் தாண்டி வருவார். நிச்சயம் கனிமொழி எந்தக் காயமும் இன்றி பத்திரமாக திரும்பி வருவார் என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.\nகுஷ்பு வந்தததால் திகார் சொறையில் பரபரப்பு[1]: திகார் சிறையில் இருந்து அழைத்து வரப்பட்ட கனிமொழி, காலை 9.30 மணியிலிருந்து நீதிமன்ற லாக்-அப் அறையில் காத்திருந்தார். அதன் பிறகு 10.30 மணிக்கு நீதிமன்ற அறைக்கு அழைத்து வரப்பட்டார். இருக்கையில் அமர்ந்த அவர், தனது கணவர் அரவிந்தனுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார். இதையடுத்து காலை 10.45 மணியளவில் நீதிமன்ற அறையில் பரபரப்பு ஏற்பட்டது.\nஅப்போது திரைப்பட நடிகை குஷ்பு நீதிமன்ற அறைக்கு வந்தார். நேராக கனிமொழியின் இருக்கைக்குச் சென்று அவரிடம் கை குலுக்கி நலம் விசாரித்தார். இருவரும் சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்தனர். பிறகு சரத்குமார், அவரது மனைவி ஆகியோரிடமும் குஷ்பு நலம் விசாரித்தார்.\nசுமார் ஒரு மணி நேரம் நீதிமன்றத்தில் இருந்துவிட்டு, காலை 11.45 மணிக்கு கனிமொழியிடம் விடை பெற்றுக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார் குஷ்பு. திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., தமிழக முன்னாள் அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், பூங்கோதை உள்ளிட்ட திமுக பிரமுகர்கள் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர்.\nகனிமொழியை சந்தித்த குஷ்பு: இந்நிலையில் கனிமொழி எம்.பி.,யை குஷ்பு நேரில் சந்தித்து பேசினார். ஜாமின் மனு மீதான விசாரணைக்காக சிறையில் இருந்து கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்ட கனிமொ‌ழி நீதிமன்ற லாக்-அப் அறையில் காத்திருந்தார்[2]. அப்போது நடிகை குஷ்பு, கனிமொழிக்கு கை குலுக்கி நலம் விசாரித்தார். பின்னர் இருவரும் சிறை வாழ்க்கை பற்றியும், தமிழக நிலவரம் பற்றியும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். கனிமொழிக்கு குஷ்பு ஆறுதல் கூறினார்[3].\nகுறிச்சொற்கள்:அமைச்சர் அந்தஸ்து, அரசியல், அழகிரி, ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் புகார், ஏ. எம். சாதிக் பாட்சா, கனிமொழி, கருணாநிதி, கற்பு, குஷ்பு, சினிமா, டெலிகாம் ஊழல், தயாநிதி மாறன், திமுக, நடிப்பு, நட்பு, நீரா ராடியா, மாலத்தீவு, ரத்தன் டாட்டா, ராஜா, ஸ்பெக்ட்ரம் ஊழல்\nஅள்ளு ராஜா, அள்ளு ராணி, அழகிரி, ஊழல், ஏ. எம். பரமேஸ்வரி, கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கமிஷன் பணம், கற்பு, கற்பு ஊழல், கற்றை-ஊழல், கலாநிதி மாறன், கலியபெருமாள், கலைஞர் டிவி, கலைஞர் டிவி பங்குகள், குஷ்பு, கூட்டணி, சண்முகநாதன், சி.பி.ஐ, சோனியா, டாடா நிறுவனம், தயாநிதி மாறன், தயாளு அம்மாள், நடிப்பு, நீரா கேட் டேப், பரமேஸ்��ரி, பர்கா தத் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nசி.பி.ஐ. தலமை அலுவலகத்தைத் தாக்க தாவூத் இப்ராஹிம்: சாதிக் பாட்சா மர்ம மரணம், 2-ஜி தொடர்பு\nசி.பி.ஐ. தலமை அலுவலகத்தைத் தாக்க தாவூத் இப்ராஹிம்: சாதிக் பாட்சா மர்ம மரணம், 2-ஜி தொடர்பு\nதாவூத்தின் தாக்குதல் திட்டம் ஏன் தன்னை இந்த ஊழலுடன் சம்பந்தப்படுத்தும் எந்த அத்தாட்சி சி.பி.ஐ.யிடம் இருந்தாலும் அதனை அழித்துவிட, தாவூத் இப்ராஹிம் திட்டமிட்டுள்ளாதாக செய்திகள் வெளியாகியுள்ளன[1]. மும்பையில் இத்தகவல்கள் வெளியானவுடன், தில்லிக்கு அறிவிக்கப்பட்டது[2]. இதற்காக தாவூத்தின் டி-கம்பெனியின் ஆட்கள் கிளம்பி விட்டதாக தெரிகிறது[3]. சாதிக் பாட்சாவின் மர்மமான இறப்பின் முந்தின நாளே, துபாயிலிருந்து தற்கொலைப் படையைச் சேர்ந்த இருவர் இந்தியாவிற்கு வந்துள்ளதாக பேச்சு அடிபட்டது. அவ்விருவரும் பெண்கள் என்று கூட சொல்லப்பட்டது. சென்னை சி.பி.ஐ அலுவலகத்திற்கும் தாவூத்தின் அச்சுறுத்தல் பற்றி செய்தி வந்தவுடன், தில்லியில் உள்துறை அமைச்சகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. டைம்ஸ்-நௌ டிவி செனல் இதைப் பற்றிய செய்தியினையும் வெளியிட்டு வருகிறது[4]. இப்பொழுதோ, 2-ஜி விவகாரத்துடன் சம்பந்தப் பட்டுள்ள எந்த ஆவணத்தையும் அழித்துவிட தீர்மானித்துள்ளதாகத் தெரிகிறது.\nதாவூத் ஸ்பெக்ட்ரம் 2-ஜியில் பணம் போட்டிருந்தானா அமூலாக்கப்பிரிவினருக்குக் கிடைத்துள்ள சில தகவல்களின்படி, தாவூத் இப்ராஹிம் கோடிக்கணக்கில் பணத்தைப் போட்டு விளையாடி இருக்கிறான் என்று தெரிகிறது. சமீபத்தில் இரண்டு வங்கி அதிகாரிகள் வெளிநாட்டு வங்கிகளின் மூலம், இந்திய வங்கிகளுக்கு Rs. 27,141 crore மாற்றப்பட்ட பற்றி விசாரணை செய்துள்ளது. மொரிஸியஸ் வழியாக வந்த அப்பணத்தின் பகுதி தாவூத் இப்ராஹிமுடையதாக இருக்கலாம் என்று அமூலாக்கப்பிரிவு கருதுகின்றது.\nசாஹித் உஸ்மான் பல்வா, ஸ்பெக்ட்ரம் ராஜா, கலைஞர் டிவி தொடர்புகள்[6] பற்றி ஏற்கெனவே எடுத்துக்காட்டப்பட்டுள்ளது[7]. அதற்குப் பிறகு, நில மோசடி, அபகரிப்பு, ஹவாலா முதலிய விஷயங்களில் சாதிக் பாட்சா, சாஹித் உஸ்மான் பல்வா, தாவூத் இப்ராஹிம் முதலியோருடைய தொடர்புகள் வெளிவர ஆரம்பித்துள்ளன. பல்வாக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று சரத் பவார் தெரிவித்துள்ளார். ஆனால், தன் மகள் / மகன் முதலியோர்க்கு தொடர்பில்லை என்று சொல்லவில்லை. அதேபோல, கனிமொழிக்கும், சுப்ரியாவிற்கும் உள்ள நெருக்கமான நட்பும் இவ்விசயத்தில் வினோதமானதே\nதாவூத் இப்ராஹிம் தொடர்பும் உள்ளது: உள்துறை அமைச்சகத்தின் அவணங்களின்படி, இவருக்கும் தாவூத் இப்ராஹிம் முதலியோர்க்கும் தொடர்பு இருப்பதாக சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார்[8]. இதனால், ஹவாலா பணப் போக்குவரத்து இவர்களுக்குள் நடந்திருக்கக் கூடிய வாய்ப்புகள் தெரிய வருகின்றன. இந்த வழக்கு தொடர்பாக எச்எப்சிஎல் நிர்வாக இயக்குனர் மகேந்திர நஹதாவிடமும் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினர். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை முறைகேடாகப் பெற்று பின்னர் கூடுதல் விலைக்கு விடியோகான் நிறுவனத்துக்கு விற்றதாக இவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.\nதாவூத் இப்ராஹிமுடனான தொடர்பு: சிபிஐ ச்பெட்ரம் விவகாரத்தில் இவர்க்கும் தாவூத் இப்ராஹிம் முதலியோருக்குத் தொடர்பு உள்ளதா என்று விசாரணையை மேற்கொண்டுள்ளது[9]. மும்பை தீவிரவாத ஒழிப்புப் பிரிவினர் மற்றும் போலீஸார் நன்றாக விசாரணை செய்த பிறகு, தங்களுக்கும் கடத்தல் மன்னன் மற்றும் இஸ்லாமிய தீவிரவாதி தாவுத் இப்ராமிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறி, தில்லி உயர்நீதி மன்றத்தில் தம்முடைய வழக்கை சிக்கிரம் முடிக்குமாறு மனு ஒன்றைத் தாக்குதல் செய்திருந்தார். ஆனால் நீதிமன்றம் அதற்கு மறுத்துள்ளது[10]. இனி இஃத பிரச்சினை வேண்டாம் என்பது போல, அலைக்கற்றை ஏலத்தில் எடில்சலாத் டிபி அமைதியாக ஒதுங்கிக் கொண்டது[11].\nஎடிசலாட்-டி.பி அடித்த கொள்ளை[12]: மேலும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பெற்றதுமே ஸ்வான் நிறுவனம் அதன் பெயரை டி.பி. டெலிகாம் என மாற்றிக் கொண்டது. எடிசலாட் நிறுவனத்துக்கு 45 சதவீத பங்கை விற்றதும் நிறுவனத்தின் பெயரை எடிசலாட்-டி.பி. என பெயர் மாற்றிக் கொண்டது. ரூ.1,537 கோடிக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பெற்ற அந்த நிறுவனம் 45 சதவீத பங்கை மட்டுமே விற்று ரூ.4,730 கோடி சம்பாதித்து விட்டது. எனவே இதில் பெரிய அளவில் முறைகேடு நடந்திருக்கலாம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த டி.பி. ரியாலிட்டி நிறுவனம் தான் இரு துணை நிறுவனங்கள் மூலம் கலைஞர் தொலைக்காட்சியில் ரூ. 214 கோடி வரை முதலீடும் செய்து, பின்னர் அதைத் திரும்பப் பெற்றதும் என்பதும் நினைவுகூறத்தக்கது.\n[7] வேதபிரகாஷ், சாஹித் உஸ��மான் பல்வா, ஸ்பெக்ட்ரம் ராஜா, கலைஞர் டிவி தொடர்புகள், 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தொடரும் மர்மங்கள்\n[12] வேதபிரகாஷ், கனிமொழி, தயாளு அம்மாள் முதலியோரிடம் சி.பி.ஐ. விசாரணை செய்கிறது\nகுறிச்சொற்கள்:அமைச்சர் அந்தஸ்து, அழகிரி, ஊழல், ஊழல் புகார், கனிமொழி, கருணாநிதி, சாதிக் பாட்சா, டெலிகாம் ஊழல், தயாநிதி மாறன், தற்கொலை, தாவூத் இப்ராஹிம், திமுக, ரத்தன் டாட்டா, ராஜா, ராஜாத்தி, ரிலையன்ஸ் குழுமம், ஸ்பெக்ட்ரம் ஊழல்\n2-ஜி அலைக்கற்றை, அமைச்சர் அந்தஸ்து, அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல், அழகிரி, ஆடிட்டர், ஆதாரம், ஊழலுக்கு ஊழல், ஊழல், ஏ. எம். பரமேஸ்வரி, கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கமிஷன் பணம், கருணாநிதி, கற்றை-ஊழல், கலாநிதி மாறன், கலியபெருமாள், கலைஞர் டிவி, கலைஞர் டிவி பங்குகள், கிரீன்ஹவுஸ், சி.ஏ.ஜியின் அறிக்கை, சி.பி.ஐ, சி.பி.ஐ அறிக்கை, சி.பி.ஐ நோட்டீஸ், சி.பி.ஐ ரெய்ட், சி.பி.ஐ வக்கீல், சி.பி.ஐ. விசாரணை, சோனியா, தமிழ் மையம், தயாநிதி மாறன், தயாளு அம்மாள், தற்கொலை, தாவூத் இப்ராஹிம், திமுக, துபாய், துள்ளு ராஜா, துள்ளு ராணி, தூக்கு, நீரா கேட் டேப், நீரா கேட் டேப்பு, நீரா ராடியா, பரமேஸ்வரி, பர்கா தத், முகேஷ் அம்பானி, மொரிஷியஸ், யுனிடெக், யூனிடெக் ஒயர்லெஸ், ரத்தன் டாடா, ரத்தன் டாட்டா, ராஜா பரமேஸ்வரி, ராஜாத்தி, ராஜாத்தி அம்மாள், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ரெய்ட், லஞ்சம், ஸ்பெக்ட்ரம் ஊழல், ஸ்பெக்ட்ரம் ராஜா, ஸ்வான் டெலிகாம், ஸ்வான்' நிறுவனம், ஸ்வீடன், ஹாய் நீரா, ஹாய் பர்கா இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nசாதிக் பாட்சா கொலையா, தற்கொலையா – பதிலில்லாத பல கேள்விகள் (4)\nசாதிக் பாட்சா கொலையா, தற்கொலையா – பதிலில்லாத பல கேள்விகள் (4)\nகுடும்பத்தவர்களுக்கு பிரச்சினை ஏற்படும் வகையில் தற்கொலை செய்து கொள்வார்களா 16ம் தேதிக்கு தற்கொலை செய்து கொள்கிறவர் எப்படி 15ம் தேதியே தனித்தனியாக மூன்று / நான்கு கடிதங்களைத் தனித்தனியாக எழுதி வைத்து இறக்க முடியும் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. பொதுவாக, உண்மையிலேயே தற்கொலை செய்து கொள்கிறவன், தனக்குப் பிறகு, தனது சந்ததியர் அல்லது வேண்டியவர்களுக்கு எந்த பிரச்சினையும் வரக்கூடாது என்றுதான் பார்ப்பான். பிரச்சினைகளை உருவாக்க சாதிக் பாட்சா போன்றவர்கள் தற்கொலை செய்து கொள்ளமாட்டார்கள். ஜி. வெங்கடேஸ்வரன் என்ற பெரிய சினிமா இயக்குனர், திவாலாகி பிரச்சினை விசுவரூபமாகியபோது தற்கொலை செய்து கொண்டார். சமீபத்தில், பிரபலமான சோதிடர் பார்த்தசாரதி, தனக்குப் பிரச்சினை வந்தபோது தற்கொலை செய்து கொண்டார். ஆகவே, சாதிக் பாட்சா விஷயத்தில் அவ்வாறு இருப்பதாகத் தெரியவில்லை.\nதற்கொலைக் கடிதங்கள் முன்னரே தீர்மானிக்கப்பட்டவையா “எனது தற்கொலைக்கு குறிப்பிட்ட யாரும் காரணமல்ல”, என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் நண்பரான சாதிக் பாட்சா கடிதம் எழுதி வைத்துள்ளார். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உள்ளாகி வந்த நிலையில் நேற்று தனது வீட்டில் தூக்கு போட்டி அவர் தற்கொலை செய்து கொண்டதையடுத்து அவரது வீட்டிலிருந்து 4 கடிதங்களை போலீசார் கைப்பற்றினர்.\n1. போலீசாருக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிபிஐ சோதனை நடத்தியது, அது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியானதால் தனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டது பற்றி குறிப்பிட்டு, தற்கொலை முடிவை நானே எடுத்தேன். அதற்காக என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறியுள்ளார் பாட்சா.\n2. குடும்பத்தினருக்கு எழுதியுள்ள 2வது கடிதத்தில் மனைவியையும், குழந்தைகளையும் நல்லபடியாக பார்த்துக் கொள்ளுங்கள், தங்கை சந்தோஷமாக இருக்க வேண்டும், தனக்கு நெருங்கிய நண்பர் ஒருவரின் பெயரை குறிப்பிட்டு அவர் இந்த குடும்பத்தாருக்கு உதவ வேண்டும், சகோதரர் திருமணம் புரிந்து புது வாழ்வைத் தொடங்க வேண்டும், மறு பிறப்பு இருந்தால் அமைதியான வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.\n3. தனது மனைவி ரெஹனா பானுவுக்கு எழுதியுள்ள 3வது கடிதத்தில், நீ சென்னையிலேயே தங்கியிருக்க வேண்டும், குழந்தைகளை நல்லபடியாக படிக்க வைக்க வேண்டும் என்றும், எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீதான் எனக்கு மனைவியாக வரவேண்டும் என்றும் எழுதியுள்ளார்.\n4. 4வது கடிதத்தில், அமைச்சரும் (ஆ.ராசா), அவரது மனைவியும் நல்லவர்கள் என்று கூறி்யுள்ளார்.\nமதியம் 2.30லிருந்து ஐந்து வரை காணாமல் போன ரெஹ்னா பேகம் மற்றவர்:\nஇந் நிலையில் ஸபெக்ட்ரம் வழக்கு விசாரணையால் ஏற்பட்ட மனஉளைச்சலால்தான், எனது கணவர் உயிரைவிட்டார் என்று சாதிக்பாட்சாவின் மனைவி ரெஹனா பானு போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். சாதிக் பாட்சா தற்கொலை செய்து கொண்ட தகவல் கிடைத்தவுடன் பிற்பகல் 2.30 மண���க்கு தேனாம்பேட்டை போலீசார் எல்லையம்மன் காலனியில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றனர். ஆனால் வீடு பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து பாட்சாவின் மனைவி, மாமியார், 2 மகன்கள் மற்றும் வேலையாட்களை போலீசார் தேடினர். சிபிஐ குழுவும் அங்கு விரைந்து வந்தது. ஆனால் மாலை 5 மணி வரை எந்தத் தகவலும் இல்லாததால் காத்திருந்தனர். 5 மணிக்கு சாதிக்பாட்சாவின் மனைவி ரெஹனா பானு, தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு வந்து வாக்குமூலம் கொடுத்தார்.\nசி.பி.ஐ.யை குறை கூறும் மனைவியின் வாக்குமூலம்: அதில், “சாதிக் பாட்சாவுக்கும் எனக்கும் திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. எனது கணவரின் சொந்த ஊர் பெரம்பலூர் மாவட்டம் லப்பகுடிகாடு கிராமம். தேனாம்பேட்டை எல்லையம்மன் காலனியில் கடந்த 3 வருடங்களாக நாங்கள் வசித்து வருகிறோம். நாங்கள் சந்தோஷமாக வாழ்ந்து வந்தோம். எனது கணவருக்கும் ரியல் எஸ்டேட் தொழில் நன்றாக நடந்தது. இந்த நிலையில், ஸ்பெக்ட்ரம் வழக்கில் எங்கள் வீட்டில் சிபிஐ சோதனை நடத்திய பிறகுதான் எங்கள் வாழ்க்கையிலும் சோதனை ஏற்பட ஆரம்பித்தது. ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிபிஐ போலீசார், எனது கணவரை பலமுறை அழைத்து விசாரித்தனர். மீண்டும் விசாரணைக்காக டெல்லிக்கும் அழைத்திருந்தனர். எனது கணவர் பற்றிய செய்திகள் பத்திரிகைகளிலும், டி.வி. சேனல்களிலும் தாறுமாறாக வெளி வந்தன. இதனால் எனது கணவர் மிகவும் மனஉளைச்சலோடு காணப்பட்டார். இப்போது எங்களை எல்லாம் தவிக்க விட்டு, விட்டு எனது கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணையால் ஏற்பட்ட மனஉளைச்சல்தான் எனது கணவரின் சாவுக்கு காரணம்”, என்று கூறியுள்ளார்.\n நேற்று ரெஹனா பானு மகனை பள்ளியில் இருந்து அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தபோது படுக்கை அறையில் சாதிக் பாட்சா தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். குழந்தைக்கு தொட்டில் போடக்கூடிய கொக்கியில் கயிறை மாட்டி அவர் தூக்கில் தொங்கினார். சாதிக் பாட்சா பட்டப்படிப்பு படித்துள்ளார். ஆரம்பத்தில் தனது சொந்த ஊரில் சைக்கிளில் சென்று துணிமணிகள் விற்கும் ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். பின்னர் ரியல் எஸ்டேட் புரோக்கராகி, பின்னர் நிலங்களை வாங்கி விற்க ஆரம்பித்தார். இதையடுத்து வசதியும், செல்வ செழிப்பும் ஏற்பட்டுள்ளது. அவரது உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படும் என்று தெரிகிறது. பிரேத பரிசோதனை முடிந்த பிறகு அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படுகிறது. அவரது செல்போனை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.\nவழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்-தமிழக அரசு அறிவிப்பு: இந் நிலையில்\nதமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலாளர் கு.ஞானதேசிகன் நேற்று இரவு வெளியிட்ட அறிக்கை ஒன்றில், தேனாம்பேட்டை எல்லையம்மன் காலனியில் வசித்து வந்த சாதிக்பாட்சா என்பவர், தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி ரேகாபானு கொடுத்த புகாரின் பேரில் தேனாம்பேட்டை போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சாதிக் பாட்சா 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் மத்திய புலனாய்வு துறையினரால் (சி.பி.ஐ.) விசாரிக்கப்பட்டு வந்தார். இந்த பின்னணியை கருத்தில் கொண்டு இந்த தற்கொலை வழக்கினை மேல் விசாரணைக்காக சி.பி.ஐக்கு மாற்றம் செய்வதென தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.\nகணவனின் தற்கொலை கடிதங்களும், மனைவியின் வாக்குமூலமும்: முன்பு அப்ரூவர் ஆகி பிரச்சினைகளிலிருந்து விலகி சந்தோஷமான வாழ்க்கை வாழ்வோம் என்ற ரெஹ்னா பானு இவ்வாறு வாக்குமூலம் கொடுத்துள்ளது, அவர், ஏதோ வக்கீலிடத்தில் சென்று அவரது அறிவுரையின்படி இவ்வாறு வாக்குமூலத்தைக் கொடுத்தது மாதிரி உள்ளது. மேலும், பிறகு தான் சாதிக் பாட்சாவின் தற்கொலை கடிதங்கள் கிடைத்து போலீஸாருக்குக் கொடுக்கப் படுகின்றன. இரண்டுமே சி.பி.ஐ.யை குறைசொல்வதாகத் தான் இருக்கிறதே தவிர, பிரச்சினைக்குத் தீர்வு காணுவதாக இல்லை. மேலும், இந்த தற்கொலை வழக்கும் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டிருப்பது, நாளைக்கு, அவர்கள் ரெஹ்னாவிடமே வந்து விசாரணை செய்தால் நிலைமை என்னவாகும் அப்பொழுது மன-உலைச்சல் இன்னும் அதிகமாகுமா, குறையுமா அப்பொழுது மன-உலைச்சல் இன்னும் அதிகமாகுமா, குறையுமா சாதிக் பாட்சா போன்றவர்கள், அந்த அளவிற்கு, மனை-குழந்தைகளுக்கு இறந்த பின்னரும் பிரச்சினை தொடரும் அளவிற்கு, இம்மாதிரி கடிதம் எழுதி வைப்பார்களா சாதிக் பாட்சா போன்றவர்கள், அந்த அளவிற்கு, மனை-குழந்தைகளுக்கு இறந்த பின்னரும் பிரச்சினை தொடரும் அளவிற்கு, இம்மாதிரி கடிதம் எழுதி வைப்பார்களா\nகுறிச்சொற்கள்:அமைச்சர் அந்தஸ���து, அழகிரி, ஊழல், ஊழல் குற்றச்சாட்டு, கனிமொழி, சாதிக் பாட்சா, திமுக, நீரா ராடியா, பரமேஸ்வரி, மாலத்தீவு, ரத்தன் டாட்டா, ராஜாத்தி, ராடியா டேப்புகள், ரிலையன்ஸ் குழுமம், ரெஹ்னா பானு, ஸ்பெக்ட்ரம் ஊழல்\nஅடையாளம், அத்தாட்சி, அள்ளு ராஜா, அள்ளு ராணி, அழகிரி, இழுக்கு, ஊழல், ஏ. எம். ஜமால் முஹம்மது, ஏ. எம். பரமேஸ்வரி, கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கருணாநிதி, கற்றை-ஊழல், கலாநிதி மாறன், கலியபெருமாள், கலைஞர் டிவி, கிரீன்ஹவுஸ், கோடி-கோடி ஊழல்கள், சண்முகநாதன், சாதிக் பாட்சா, சாஹித் உஸ்மான் பல்வா, சி.பி.ஐ, சி.பி.ஐ நோட்டீஸ், சோனியா, டாடா டெலிசர்வீசஸ், டாடா நிறுவனம், டோகோமோ, தயாநிதி மாறன், தயாளு அம்மாள், தற்கொலை, திமுக, துபாய், தூக்கு, நக்கீரன், நீரா கேட் டேப், நீரா ராடியா, பட்டுராஜன், பரமேஸ்வரி, பிரேத பரிசோதனை, பிரேதம், பூங்கோதை, மொரிஷியஸ், ரத்தன் டாடா, ரத்தன் டாட்டா, ரத்தம், ராஜா பரமேஸ்வரி, ராஜாத்தி, ராஜாத்தி அம்மாள், ராஜினாமா, ராமசந்திரன், வேணுகோபால், வோல்டாஸ் நிறுவனம், ஸ்பெக்ட்ரம் ஊழல், ஸ்பெக்ட்ரம் ராஜா, ஹவாலா இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nசாதிக் பாட்சா கொலையா, தற்கொலையா – பதிலில்லாத பல கேள்விகள் (3)\nசாதிக் பாட்சா கொலையா, தற்கொலையா – பதிலில்லாத பல கேள்விகள் (3)\nமிகவும் மனதிடமுள்ள சாதி பாட்சா தற்கொலை செய்து கொண்டதை அவருக்கு வேண்டியவர்களில், நெருக்கமாக இருந்தவர்கள் நம்பவேயில்லை[1]. மேலும் இவ்விஷயத்தில் பல கேள்விகளுக்கு பதில் இல்லாமல் இருப்பது வியப்பாக இருக்கிறது[2]. போலீஸாருடைய காலந்தாழ்த்திய விதம், மருத்துவர்களின் சந்தேகம் முதலியனவும், பல கேள்விகளுக்கு விடை காணமுடியாத அளவிகு உள்ளது[3].\nமூன்றாவது முறை தில்லிக்குக் கூப்பிட்டதால் பயந்து தற்கொலை செய்து கொண்டாரா கடந்த ஆண்டு டிசம்பர் 8-ம் தேதி தில்லி, பெரம்பலூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள ஆ. ராசா மற்றும், அவரது உறவினரின் வீடுகள், வணிக நிறுவனங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள சாதிக் பாட்சாவின் வீட்டிலும் சோதனை நடந்தது.\nஇதன் பின்னர் 2 முறை சாதிக் பாட்சாவை தில்லிக்கு அழைத்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த நிலையில், புதன்கிழமை (16-06-2011) பிற்பகலில் விசாரணைக்காக தில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகுமாறு சாதிக் பாட்சாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதற்காக புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு விமானம் மூலம் தில்லிக்கு செல்ல சாதிக் பாட்சா திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது[4].\n குடும்பத்தினர் 16ம் தேதி தில்லிக்குச் செல்வதாக கூறிவந்தனர்[5]. ஆனால், பாட்சா தில்லிக்குச் செல்லும் இரண்டு விமானங்களிலும் டிக்கெட் முன்பதிவு செய்யவில்லை. ஏர் இந்தியா மற்றும் ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் முறையே 12.50 மற்றும் 1.35 அளவில் சென்னையிலிருந்து பறந்து சென்றன. ஆனால், அவற்றில் சாதிக் பாட்சா செல்லவில்லை. இதை தெஹல்கா பத்திரிக்கை சரிபார்த்து உறுதி செய்துள்ளது[6]. சென்னை போலீஸாரும் இதைப் பற்றி அறிந்ததாகத் தெரியவில்லை[7]. பிறகு ஏன் அத்தகைய கருத்தை உருவாக்க முயன்றனர் என்ரு தெரியவில்லை.\nமனைவி இல்லாத நேரத்தில் தற்கொலை எப்படி செய்து கொண்டார் இந்த நிலையில், மனைவி ரஹானா, குழந்தைகளுடன் தாம்பரத்தில் உள்ள உறவினர் ஒருவரை சந்திப்பதற்காக புதன்கிழமை காலையில் சென்றிருந்தாராம். அப்போது, தேனாம்பேட்டை வீட்டில் இருந்த சாதிக்பாட்சா காலை 9 மணி அளவில் குளிப்பதற்காக தனது படுக்கை அறைக்கு சென்றாராம். சுமார் 12 மணி அளவில் ரஹானா குழந்தைகளுடன் வீடு திரும்பினராம். குளிப்பதற்குச் சென்ற சாதிக்பாட்சா நீண்ட நேரமாகியும் வெளியில் வராததால், வீட்டில் இருந்த அனைவரும் சந்தேகமடைந்தனர். ரஹானாவும், சாதிக் பாட்சாவின் தாயாரும் வீட்டில் இருந்த கார் டிரைவர்கள் உதவியுடன் படுக்கை அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனராம். அங்கு, தூக்கில் தொங்கிய நிலையில் சாதிக்பாட்சா இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், அவரை மீட்டு கார் மூலம் கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மதியம் 1.20 மணிக்கு அவரை ஆய்வு செய்த டாக்டர்கள், சாதிக்பாட்சா ஏற்கெனவே இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினர்[8].\nபோலீஸாரால் கொடுக்கப்பட்ட விவரங்களின் படி[9]– டிக்… டிக்… நடந்தது என்ன[10] காலை 11 மணி: சாதிக் பாட்சா குளிக்கச் சென்றார்.\n11:15: சாதிக்கின் மனைவி @ரகனா பானு, பள்ளியில் படிக்கும் மகனை அழைத்து வர காரில் சென்றார்.\nபிற்பகல் 12:30: ரேகனா மீண்டும் வீட்டிற்கு வந்தார்.\n12:45 – 1 மணி: ரேகனா படுக்கையறையின் கதவை தட்டி திறக்காததால், அறைக்\nகதவை டிரைவருடன் சேர்ந்து உடைத்து உள��ளே சென்று, தூக்கில் தொங்கிக் கொண்டிருந்த சாதிக் பாட்சாவின் உடலை இறக்கினர்.\n1:30 மணி: ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவ\nமனைக்கு சாதிக் பாட்சா காரில் கொண்டு செல்லப்பட்டார். உடன் மனைவி @ரகனா இருந்தார்.\n1:40 மணி: சாதிக் பாட்சா இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.\n2:10 மணி: சாதிக் பாட்சாவின் கிரீன் ஹவுஸ் புரோமோட்டர்ஸ் நிறுவனத்தின் சார்பில் போலீசுக்கு, சாதிக் பாட்சா தற்கொலை செய்து கொண்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2:30 மணி: சாதிக்கின் மனைவி மற்றும் மாமியார், மைத்துனர், குழந்தைகள் இருவர் ஆகியோர் வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்று விட்டனர்.\n2:50 மணி: அப்போலோ மருத்துவமனைல் இருந்து பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு சாதிக் பாட்சாவின் உடல் கொண்டு செல்லப்பட்டது.\nமாலை 5:10 மணி: திடீரென தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில், சாதிக்\nபாட்சாவின் மனைவி ரெகனா, மாமியார் உள்ளிட்டவர்கள் கொண்டு\n5:30 மணி: விசாரணை முடிந்து, அனைவரும் எல்லையம்மன் காலனிக்கு\n5:40 மணி: வீட்டை திறந்து, சாதிக் பாட்சாவின் மனைவி, மாமியார் மற்றும்\nஉறவினர்கள், போலீசார், தடயவியல் துறையினர் உள்ளே சென்றனர்.\n6:45 மணி: சாதிக் பாட்சாவின் உடல் இன்று காலை பிரேத பரிசோதனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.\nஇரவு 7:00 மணி: தடயவியல் துறையினர் கைரேகைகள் உள்ளிட்டவற்றை பதிவு செய்து புறப்பட்டனர்.\n7:30 மணி: சாதிக்பாட்சாவின் மனைவி, மாமியார் உள்ளிட்ட உறவினர்கள் காரில் ஏற்றி அனுப்பப்பட்டனர்.\n8 மணி: வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டு, பாதுகாப்பு போடப்பட்டது.\nசாதிக் பாட்சா தனது துபாய் தொடர்புகளை ஏன் மறைக்க வேண்டும் சாஹித் பல்வா ஏற்கெனவே சாதிக் பாட்சா மற்றும் ராஜாவின் தொடர்ப்பு மற்றும் சம்பந்தங்களை சி.பி.ஐ.க்கு தெரிவித்து விட்டான். ஹவாலா பரிமாற்றங்களைப் பற்றி கேட்டபோது, மஹேஷ் ஜெயின் மற்றும் அவனது சகோதரன் பாபி பற்றிக் குறிப்பிட்டான். இந்த இருவருமே துபாயிலுள்ள ஹவாலா பரிமற்றக்காரர்களுடன் தொடர்பு கொண்டவர்கள்[11]. ஏற்கெனவே கீழக்கரையிலுள்ள ஒரு வியாபாரியை விசாரித்தபோது, சில விவரங்கள் தெரியவந்தன. சாஹித் பல்வா அடிக்கடி துபாயிக்குச் சென்று வருவதால் அந்த தொடர்புகளைப் பற்றி நன்றாக அறிவான். இப்பொழுது சாதிக் பாட்சாவிற்கும் அவர்களைத் தெரியும் என்பதால், அவன் இறந்தது, அந்த தொடர்புகளின் மகத்துவத்தை மறைப்பதாக இருக்கிறது.\nஇதேபோன்ற நடந்துள்ள முந்தைய தற்கொலைகள்: (1). கடந்த, 2001ல், ஸ்டாலின் மேயராக இருந்தபோது, அவரது நெருங்கிய நண்பராக இருந்தவர் அண்ணாநகர் ரமேஷ். கான்ட்ராக்டிற்கு பணம் பெற்ற விவகாரத்தில், தெய்வசிகாமணி என்பவர் புகார் கொடுத்திருந்தார். இந்த புகாரில், ஸ்டாலின் பெயரும் சேர்க்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் முக்கிய நபராக சேர்க்கப்பட்டிருந்த அண்ணாநகர் ரமேஷ், 2001ம் ஆண்டு, ஜூலை 17ம் தேதி, தன் வீட்டில் மனைவி, மூன்று குழந்தைகளுடன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இத்துடன், அந்த வழக்கு நீர்த்துப் போனது[12].\n(2). 1994ல் ராஜீவ் கொலை விசாரணைக் காவலில் இருக்கும்போதே வேதாரண்யம் சண்முகம் தற்கொலை செய்துகொண்டதும், பின் அது மறக்கபட்டது\n(3). மே 24, 1971 அன்று ருஸ்தம் சோரப் நகர்வாலா [Rustom Sohrab Nagarwala] என்ற முந்தைய இந்திய ராணுவ தளபதி இந்திரா காந்தி பேசுவது போல, தொலைபேசியில் பேசி, ரூ. 60 லட்சம், பார்லிமென்டு தெருவிலுள்ள ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவிலிருந்து பெற்றான். நகர்வாலா என்ற நகர்வாலா மோசடி வழக்கில், அதனை விசாரித்த டி.கே. காஷ்யப் என்ற விசாரணை அதிகாரி மர்மமான முறையில் ஒரு கார் விபத்தில் கொலை செய்யப் பட்டார். நகர்வாலாவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டடன், ஆனால், சரியான முறையில் கவனித்துக் கொள்ளப்படாததால், பிப்ரவரி 1973ல் சிறையிலேயே மரணமடைந்தான்.\nசாதிக்பாட்சா பிரேதம் உறவினர்களிடம் ஒப்படைப்பு[13]: 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிறையில் உள்ள ராஜாவின் கூட்டாளி சாதிக்பாட்ஷா நேற்று தனது வீட்டின் படுக்கையறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சாதிக் பாட்சா தற்கொலை விவகாரத்தால், அப்பல்லோ மருத்துவமனை, தேனாம்பேட்டை போலீஸ் நிலையம், சாதிக்பாட்சாவின் வீடு ஆகிய பகுதிகள் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டன. சாதிக் பாட்சாவின் மனைவியிடம் அறிக்கை பெற்று, வீட்டிற்குச் சென்று தடயங்களை ஆய்வு செய்யும் போதே மாலை, 6 மணிக்கு மேல் ஆகிவிட்ட காரணத்தால், பிரேத பரிசோதனைநடத்த முடியாத நிலை ஏற்பட்டது. தொடர்ந்து, இன்று காலை சாதிக் பாட்சாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவரது சடலம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுகிறது. பிரதே பரிசோதனை மேற்கொண்ட ட���க்டர்கள் : சாதிக் மூச்சுத்திணறல் காரணமாக இறந்துள்ளதாக தெரிவித்தார். வெளிப்புற காயங்கள் ஏதும் சாதிக் உடலில் இல்லை என்றார். கழுத்துப் பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட தசைகளை மேலும் பரிசோதனைக்காக அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தனர்.\nசாதிக் பாட்சாவின் மரணம் குறித்து, பெரம்பலூரில் அவருடன் நன்கு பழகிய சிலர் கூறியதாவது[14]:ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சாதிக் பாட்சாவின் பெயர் அடிபடத்துவங்கியதுமே, “அரசியல்வாதிகள் தொடர்பு வேண்டாம். அனைத்தையும் விட்டுவிட்டு ரியல் எஸ்டேட் தொழிலை மட்டும் பார்த்தால் போதும்’ என, அட்வைஸ் செய்தோம்.ஆனால், “தெரியாமல், அரசியல்வாதிகளுடன் பழகிவிட்டேன்; அதிலிருந்து மீளமுடியாது’ என, சாதிக் பாட்சா வருத்தப்பட்டார். அதேசமயம், அவரது மனைவி ரேகனாவும், “உங்களுக்கு தெரிந்ததை சொல்லி அப்ரூவராக மாறிவிடுங்கள். அதன்பின், நாம் சந்தோஷமாக வாழ்க்கை நடத்தலாம். இல்லாவிட்டால் அவமானங்களால் நானும், குழந்தைகளும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வோம்’ எனக் கூறினார்.கடந்த இரண்டு மாதங்களாகவே சாதிக் விரக்தியடைந்த நிலையிலேயே காணப்பட்டார். யாரிடமும் சரியாக பேசுவது கிடையாது. ஆனால், நாங்கள் பழகியவரை தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு கோழை அல்ல என்பதை மட்டும், உறுதியாக சொல்ல முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.\nமர்ம மரணம் அடைந்தவர் உடலில் புதிய துணி போடுவது தவறு[15]: சாதிக்பாட்சாவின் உடல் அப்போலோ மருத்துவமனையில் இருந்து, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது,அவரது உடைகள் களையப்பட்டு, முழுவதுமாக வெள்ளைத் துணி போர்த்தப்பட்டிருந்தது. இவ்வாறு செய்யப்படுவது, தவறான செயல் என டாக்டர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து டாக்டர் ஒருவர் கூறியதாவது: வீட்டில் அல்லது வெளியிடங்களில் அல்லது தனியார் மருத்துவமனைகளில் இறந்தவர்களின் பிரேதத்தை, அரசு மருத்துவமனைக்கு, பரிசோதனைக்கு இப்படித்தான் எடுத்து வர வேண்டும் என்ற விதியில்லை. போலீசார் எப்படி வேண்டுமானாலும் எடுத்து வருவர். இறந்தவரின் அங்க, அடையாளங்களை, விசாரணை நடத்தும் போதே, குறித்துக் கொள்வர். உடலில் வெளிக்காயம் ஏதும் இருக்கிறதா, காயமிருந்தால் எந்த இடத்தில், எந்தளவில் இருக்கிறது என, போலீசார் பதிவு செய்வர். இதையும், வழக்கு ���ொடர்பான போலீஸ் தகவல் அறிக்கையையும், பிரேத பரிசோதனை செய்யும் டாக்டரிடம் காட்டுவர். டாக்டர், இவைகளை ஒப்பிட்டுப் பார்ப்பதுடன், இறந்தவரின் குடும்பதினரை இறந்தவர், போலீசார் குறிப்பிடும் நபர் தானா என, அடையாளம் காட்டச் சொல்வார். பிரேதத்தின் மீதுள்ள உடைகள் முழுவதுமாக அப்புறப்படுத்தப்பட்ட பிறகே, பரிசோதனை செய்யப்படும். ஒரு நபர் தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டாலோ, உயிருக்குப் போராடினாலோ, அவரை, அரசு மருத்துவமனைக்கு தான் முதலில் கொண்டு செல்ல வேண்டும். தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த நபர், எதனால் இம்முடிவிற்கு வந்தார், வீட்டில் என்ன நடந்தது என்று முழு விவரங்களையும் கேட்டுக் கொண்டு தான், டாக்டர்கள் சிகிச்சை அளிப்பதுடன், போலீஸ் நிலையத்திற்கும் தகவல் சொல்லப்படும். இறந்தவரின் உடல், அரசு மருத்துவமனையில் தான் பிரேத பரிசோனை செய்யப்பட வேண்டும். தனியார் மருத்துவமனையிலிருந்து அரசு மருத்துவமனைக்கு பிரேதத்தை அனுப்பும் போது, உடைகளை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. உடைகளில் மாற்றம் செய்தால், அது குறித்து அரசு மருத்துவமனை டாக்டர்கள் ஏதும் கேள்வி கேட்பதும் இல்லை என்றாலும், சந்தேகமாக மரணமடைந்தவர்களின் உடலில், அவர் அணிந்திருந்த உடைகளை தவிர, வேறு உடைகள், துணிகள் போடப்படுவது தவறானது. இறந்தவரின் உடலிலிருந்து வெளியேறும் அசுத்த கிருமிகள், சுற்றுச்சூழலை பாதிக்கும் என நினைது, போலீசார் புதுத்துணி போர்த்தி பிரேதத்தை மூடி எடுத்து செல்வதும் உண்டு. இது குறித்து, டாக்டர்கள் கண்டுகொள்வதில்லை என்றாலும், இதுகுறித்து, போலீஸ் குறிப்பில் கண்டிப்பாக இடம்பெற வேண்டும். துணி பற்றிய குறிப்பு இடம்பெறவில்லை என்றால், தவறு நடக்கிறது என சந்தேகப்படவும் செய்யலாம். இவ்வாறு டாக்டர் கூறினார்.\n“மரணம் அல்ல… ஒரு படுகொலை‘[16] : “ஸ்பெக்ட்ரம் ராஜாவின் நெருங்கிய நண்பர் சாதிக் பாட்சாவின் மரணம் ஒரு படுகொலையாகும். இந்த படுகொலை குறித்து, சுப்ரீம் கோர்ட் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்,” என, மனித நேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா கூறினார். இது குறித்து ஜவாஹிருல்லா கூறியதாவது: ஸ்பெக்ட்ரம் ராஜாவின் நெருங்கிய நண்பரும், கிரீன் அவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனருமான சாதிக் பாட்சா படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது மரணம் தற்கொலை அல்ல என்பது தான் உண்மை. சாதிக் பாட்சாவின் பிரேத பரிசோதனை அறிக்கையில் கூட, அவர் மூச்சுத்திணறி தான் இறந்திருக்கிறார் என்று அறிக்கை வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சாதிக் பாட்சாவிடம் இருந்து சி.பி.ஐ.,க்கு கிடைக்கும் தகவல்கள், ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு காரணமானவர்களை பாதிக்கும் என்பதால் தான் இந்த கொலை நடந்துள்ளது. தி.மு.க., தலைவர்களுக்கு விசுவாசமாக இருப்பவர்கள் கொலை செய்யப்படுவது, வாடிக்கையாகி விட்டது. தா.கிருஷ்ணன், அண்ணாநகர் ரமேஷ் துவங்கி இன்றைக்கு சாதிக் பாட்சா வரை இது தொடர்கிறது. இந்த சம்பவத்தால் சிறுபான்மை மக்கள் மிகப்பெரிய அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர். “2ஜி’ ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை, சுப்ரீம் கோர்ட் மேற்பார்வையில் நடந்து வருகிறது. அதே போல, சாதிக் பாட்சா படுகொலை குறித்து சுப்ரீம் கோர்ட் சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைத்து விசாரணை நடத்த வேண்டும்.\n[1] வேதபிரகாஷ், ராஜாவின் கூட்டாளி சாதிக்பாட்சா திடீர் தற்கொலை\n[13] சாதிக்பாட்சா பிரேதம் உறவினர்களிடம் ஒப்படைப்பு, மார்ச் 17, 2011, http://www.dinamalar.com/News_Detail.asp\n[15] மர்ம மரணம் அடைந்தவர் உடலில் புதிய துணி போடுவது தவறு, மார்ச் 17, 2011, http://www.dinamalar.com/News_Detail.asp\nகுறிச்சொற்கள்:அண்ணாநகர் ரமேஷ், அப்போலோ மருத்துவ மனை, ஆ. ராசா, ஆயிரம் விளக்கு, இந்திரா காந்தி, எல்லையம்மன் காலனி, ஏ. எம். சாதிக் பாட்சா, கிரீன் ஹவுஸ் புரோமோட்டர்ஸ், கிரீம்ஸ் சாலை, சாதிக் பாட்சா, சிபிஐ, டி.கே. காஷ்யப், தற்கொலை, தற்கொலை கடிதங்கள், தேனாம்பேட்டை, நகர்வாலா, பிரேத பரிசோதனை, பிரேதம், பெரம்பலூர், ருஸ்தம் சோரப் நகர்வாலா, ரெஹ்னா பானு, ரேகனா\nஅடையாளம், அத்தாட்சி, அழகிரி, அவமானம், ஆல் இந்தியா ராடியா, உணவு பங்கீடு, ஊழலுக்கு ஊழல், ஊழல், ஊழல் கமிஷன், ஊழல் பாட்டு, ஊழல் புகார், எல்லையம்மன் காலனி, ஏ. எம். பரமேஸ்வரி, கனி, கனிமொழி, கருணாநிதி, கற்றை-ஊழல், கலாநிதி மாறன், கலியபெருமாள், கலைஞர் டிவி, கிரீன்ஹவுஸ், சாதிக் பாட்சா, சி.பி.ஐ, சோதனை, டாடா நிறுவனம், டெலிகாம் ஊழல், தயாநிதி மாறன், தயாளு அம்மாள், தற்கொலை, துபாய், துள்ளு ராஜா, துள்ளு ராணி, நீரா ராடியா, பரமேஸ்வரி, பி.ஜே. தாமஸ், பூங்கோதை, மொரிஷியஸ், ரத்தன் டாடா, ராஜா பரமேஸ்வரி, ராஜாத்தி, ராஜாத்தி அம்மாள், லஞ்சம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஎங்கள் கணக்குகளை சோதனையிடலாம் என்று கலைஞர் டிவி சொன்னவுடன், சி.பி.ஐ. ரெய்ட் நடத்துகிறதாம்\nஎங்கள் கணக்குகளை சோதனையிடலாம் என்று கலைஞர் டிவி சொன்னவுடன், சி.பி.ஐ. ரெய்ட் நடத்துகிறதாம்\nசி.பி.ஐ உண்மையில் உதவுகிறதா, ரெய்ட் நடத்துகிறதா எங்கள் கணக்குகளை சோதனையிடலாம் என்று கலைஞர் டிவி சொன்னவுடன், சி.பி.ஐ. ரெய்ட் நடத்துகிறதாம் எங்கள் கணக்குகளை சோதனையிடலாம் என்று கலைஞர் டிவி சொன்னவுடன், சி.பி.ஐ. ரெய்ட் நடத்துகிறதாம் அதாவது “வாங்க, வாங்க”, என்று இவர்கள் அழைத்ததும், வந்து விட்டார்களாம் அதாவது “வாங்க, வாங்க”, என்று இவர்கள் அழைத்ததும், வந்து விட்டார்களாம் உண்மையில் யெய்ட் நடத்துவதாக இருந்தால், இப்ப்டி நேரம், காலம் பார்த்தா ரெய்ட் நடத்துவார்கள் உண்மையில் யெய்ட் நடத்துவதாக இருந்தால், இப்ப்டி நேரம், காலம் பார்த்தா ரெய்ட் நடத்துவார்கள் ஏதோ சொல்லிவிட்டு வந்தது போல இருக்கிறது. இல்லை, அரசியல் ரீதியில், “பார், உனது த்லைமை அலுவலகத்திலேயே நுழைந்து விட்டேன், என்னை ஒன்றும் செய்ய முடியாது”, என்று சோனியா கருணாநிதியை மிரட்டிப் பார்க்கிறாரோ என்னமோ\nகணக்குகளை சோதனையிடுவதற்கும், சரிபார்ப்பதற்கும் வித்தியாசம் இல்லையா என்ன: இதில் தமிழில் கணக்குகளை சரிபார்க்கலாம்[1] என்று வேறு போட்டிருக்கிறார்கள்: இதில் தமிழில் கணக்குகளை சரிபார்க்கலாம்[1] என்று வேறு போட்டிருக்கிறார்கள் கணக்குகளை சோதனையிடுவதற்கும், சரிபார்ப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. சர்பார்க்கும் வேலை சி.பி.ஐக்குக் கிடையாது, அதை அந்த கமெனியின் ஆடிட்டர்கள் செய்வார்கள். இருப்பினும் காங்கிரஸ் பீரோ ஆஃப் இன்வெஷ்டிகேஸன் என்ற நிலையில், அவ்வாறு, கூட்டணிக் கட்சிக்கு உதவி செய்திருக்கலாம்[2]. அவ்வாறே, கிண்டலாக, இந்த ஊடகங்கள் அறிவித்திருக்கலாம் கணக்குகளை சோதனையிடுவதற்கும், சரிபார்ப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. சர்பார்க்கும் வேலை சி.பி.ஐக்குக் கிடையாது, அதை அந்த கமெனியின் ஆடிட்டர்கள் செய்வார்கள். இருப்பினும் காங்கிரஸ் பீரோ ஆஃப் இன்வெஷ்டிகேஸன் என்ற நிலையில், அவ்வாறு, கூட்டணிக் கட்சிக்கு உதவி செய்திருக்கலாம்[2]. அவ்வாறே, கிண்டலாக, இந்த ஊடகங்கள் அறிவித்திருக்கலாம் சரத்குமார், வி. கே. சாக்ஸேனா, ஜெயின் முதலியோரிடம் விசாரணை நடத்தப் பட்டது. குற்றஞ்சாட்டப்படுவதற்கு சாதகமாக உள்ள ஆவணங்களும் பரிமுதல் செய்யப்பட்டதாக ஊடகங்கள் அறிவிக்கின்றன. காலை ஆறு மணிக்கு இந்த யெய்ட் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது[3].\n கனிமொழியை தொடர்பு கொண்டு கேட்டதற்கு, அவ்வாறு தனக்கு எதுவும் தெரியாது என்று கூறினாராம்[4]. பாவம் சென்னைவாசிகளுக்கும் தெரியாது தான் அவ்வழியாக சென்று கொண்டிருந்தவர்கள் கூட கண்டு கொள்ளவில்லை. வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அலுவலகங்களுக்கு செல்பவர்களும் சென்று கொண்டிருந்தனர். பிரஸ் என்று இரண்டு வண்டிகள் அண்ணா அறிவாலயம் அர்கில் நிற்பதையும், போலீஸார் வாசலில் நிற்பதையும் கூட யாரும் வித்தியாசமாக எடுத்துக் கொள்ளவில்லை\nகனிமொழி மற்ற பங்குதாரர்களிடம் விசாராணை நடக்குமா மற்ற கம்பெனிகள் விஷயத்தில், அந்தந்த கம்பெனிகளின் மானேஜிங் டைரக்டர் வரவழைக்கப் பட்டு, விசாரணை நடத்தப் பட்டு வருகிறது. அதே போல கனிமொழி மற்ற கலைஞர் டிவி பங்குதாரர்களிடம் விசாராணை நடக்குமா என்று கேள்விக் கணை எழுப்பப்பட்டுள்ளாது.\nகலைஞர் டிவியில் ரெய்ட் நடக்கிறதாம் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக கலைஞர் தொலைக்காட்சி அலுவலகங்களில் மத்திய புலனாய்வு அமைப்பினர் (சிபிஐ) இன்று 18-02-2011 அதிரடி சோதனை நடத்தியதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது[5]. நேற்று நள்ளிரவில் இருந்து இன்று அதிகாலை வரை இந்த சோதனை நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2ஜி ஊழலில் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று கலைஞர் தொலைக்காட்சி நிர்வாகம் கூறிவந்த நிலையில் அத்தொலைக்காட்சி அலுவலகங்களில் இந்த திடீர் சோதனை நடைபெற்றுள்ளது. கலைஞர் தொலைக்காட்சியின் குறிப்பிட்ட நிதிப் பரிவர்த்தனைகள் ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடையதாக இருக்கலாம் என்ற அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.\nஎங்கள் கணக்குகளை சிபிஐ சரி பார்க்க ஆட்சேபனை இல்லை-கலைஞர் தொலைக்காட்சி[6]: சிபிஐக்கோ, வருமான வரித்துறைக்கோ எந்தவிதமான சந்தேகமும் இருக்குமானால் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தின் ஆவணங்களையும், கணக்குகளையும் சரி பார்த்து தெரிந்து கொள்ளலாம். அதிலே எங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை என்று அந்தத் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 10-2-2011 அன்று நான் விடுத்த அறிக்கையில், 2007- 2008ம் ஆண்டில் மத்திய தொலை தொடர்பு துறையால் ஒதுக்கப்பட்ட 2ஜி அலைக்கற்றை விவகாரத்திற்கும், 2009ம் ஆண்டில் கலைஞர் தொலைக்காட்சி மற்றும் சினியூக் நிறுவனத்திற்கும் இடையே ஏற்பட்ட கடன் பரிவர்த்தனைக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது.\nகடனாக பாவிக்கப் பட்டுத் திருப்பிக் கொடுத்தாகி விட்டது: சினியூக் நிறுவனத்திடம் இருந்து கடனாகப் பெற்ற ரூ.200 கோடியை கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தினால் திருப்பித்தரப் பட்டுவிட்டது. அந்தத் தொகைக்கான வட்டியாக ரூ.31 கோடி கொடுக்கப்பட்டது என்றும், அந்த பரிவர்த்தனை முழுவதும் வருமான வரித் துறைக்கு தெரியப்படுத்தப்பட்டு, அதற்கான வரியும் முறையாக செலுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தேன். இதற்கு பிறகும் இந்த கடன் பரிவர்த்தனை குறித்து மத்திய புலனாய்வுத்துறை நீதி மன்றத்திலே குறிப்பிட்டுள்ளது. எனவே மத்திய புலனாய்வுத் துறைக்கோ, வருமான வரித்துறைக்கோ எந்தவிதமான சந்தேகமும் இருக்குமானால் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தின் ஆவணங்களையும், கணக்குகளையும் சரி பார்த்து தெரிந்து கொள்ளலாம். அதிலே எங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை என்று கூறியுள்ளார்.\n[2] தினமணி, கணக்குகளை சரிபார்க்கலாம்: கலைஞர் டி.வி. First Published : 16 Feb 2011 08:14:51 PM IST\n[6] தட் ஈஸ் தமிள், எங்கள் கணக்குகளை சிபிஐ சரி பார்க்க ஆட்சேபனை இல்லை-கலைஞர் தொலைக்காட்சி, புதன்கிழமை, பிப்ரவரி 16, 2011.\nகுறிச்சொற்கள்:அமைச்சர் அந்தஸ்து, ஊழல், ஊழல் குற்றச்சாட்டு, கனிமொழி, கமிஷன் பணம், கோடிகள் ஊழல், டெலிகாம் ஊழல், தயாநிதி மாறன், நீரா ராடியா, ராசா, ராஜா, ராடியா டேப்புகள், ரிலையன்ஸ், ஸ்பெக்ட்ரம் ஊழல்\nஅமைச்சர் அந்தஸ்து, ஆடிட்டர், ஊழலின் ஊற்றுக்கண், ஊழலுக்கு ஊழல், ஊழல், ஊழல் ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு கமிஷன், ஊழல் கமிஷன், ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் பாட்டு, ஊழல் புகார், ஊழல் மெட்டு, ஊழல் ராகம், ஏ. எம். பரமேஸ்வரி, கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கருணாநிதி, கலியபெருமாள், கிரீன்ஹவுஸ், சட்ட நுணுக்கம், சி.பி.ஐ, ஜாபர் அலி, டாடா நிறுவனம், டெலிகாம் ஊழல், தமிழ் மையம், தயாநிதி மாறன், தயாளு அம்மாள், துள்ளு ராஜா, துள்ளு ராணி, நீரா ராடியா, பரமேஸ்வரி, யுனிடெக், யூனிடெக் ஒயர்லெஸ், ரத்தன் டாடா, ரத்தன் டாட்டா, ராஜா பரமேஸ்வரி, ராஜாத்தி, ராஜாத்தி அம்மாள், ராஜாவின் வீடு, ஸ்வான் டெலிகாம், ஸ்வான்' நிறுவனம் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nடாடா நிலம் விவகாரத்தில் கருணாநிதியின் துணைவி ராஜாத்தி அம்மாள் எச்சரிக்கை\nகருணாநிதியின் துணைவி ராஜாத்தி அம்மாள் எச்சரிக்கை\nதொலைபேசி உரையாடல்கள், பதிவு செய்தல், தரகு வேலை முதலியன: நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள் மற்றும் அவரது உதவியாளர் ரத்னம் ஆகியோர் நீரா ராடியாவுடன் பேசிய உரையாடல் அண்மையில் அவுட்லுக், இந்தியா டுட்டே முதலிய பத்திரிக்கைகளில் வெளியியடப்பட்டன. ஜூன் 13, 2009 அன்று காலை 11:47:40 மணிக்கு இந்த உரையாடல் பதிவு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது[1]. உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் இதுவும் அடக்கம். உன்மையிலேயே நடவடிக்கை எடுப்பதென்றால், உயர்நீதி மன்றத்தில் இந்த டேப்புகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாலும், அவற்றின் மீது ஆதாராமாக எழுதி வருவதாலும், அவர்கள் மீது தாராளமாக நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், அதற்குள் மன்மோஹன் சிங்கே தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்வதை தடை செய்யமுடியாது என்று சல்மான் குர்ஷித் தரகு வேலை தேவை என்றால் அதையும் குறைகூற முடியாது என்றும் பேசியுள்ளனர்.\n நீரா ராடியா உரையாடல்களில் கனிமொழியே தனது தாய்-தந்தையர் பற்றியெல்லாம் பேசியுள்ளது தெரிகிறது. அவற்றில் கருணாநிதியைப் பற்றியுள்ள விமர்சனங்கள் அல்லது அவரைப் பற்றிக்கூறும்போது உபயோகித்துள்ள வார்த்தைகள், அவருக்கு வயதாகி விட்டது, மிகவும் குழம்பிய நிலையில் உள்ளார், நாங்கள்தாம் இதையெல்லாம் பார்த்துக் கொள்கிறோம்……….என்றரீதியில் உள்ள பேச்சுகள் அவற்றை எடுத்துக் காட்டுகின்றன. டேப்புகளிலுள்ள உரையாடல்களை யாரும் மறுக்கவில்லை. அப்பொழுது அதிலுள்ள விஷயங்களை என்னவென்பது இதில் பூங்கோதையின் உரையாடல், நெருக்கத்தை மேலும் காட்டுகிறது. மேலும் தாயும்-மகளும் இந்த விஷயத்தில் நேரிடையாக மறுப்புத் தெரிவிக்கும் போது, தந்தையார் அமைதியாக இருப்பதும் கேள்விகளை எழுப்புகிறது.\nநில ஊழலில் நான் ஈடுபட்டதாக அவதூறு பரப்பினால் சட்ட நடவடிக்கை – ராஜாத்தி அம்மாள் எச்சரிக்கை[2]: “எனக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத நில மாற்றம் தொடர்பாக அவதூறான நோக்கத்தோடு செய்தி பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்”, என முதல்வர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் எச்சரித்துள்ளார். அதே நேரத்தில், ராஜா தனக்கும் குறிப்பிட்டவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை, அவ்வாறு செய்திகளை வெளியிட்டால், அவதூறான நோக்கத்தோடு செய்தி பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிக்கை வெளியிடவில்லை\nராயல் நிறுவனத்தில் பணியாளராக இருந்து, பிரிந்து சென்று தனியாக நிலம் வாங்கி விற்கும் தொழிலை செய்யும் சரணவன்[3]: . இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எச்சரிக்கைச் செய்தியில், “ஏற்கனவே ராயல் நிறுவனத்தில் பணியாளராக இருந்து, தற்போது பிரிந்து சென்று தனியாக நிலம் வாங்கி விற்கும் தொழிலை செய்து கொண்டிருக்கும் சரணவன் என்பவர், சென்னை அண்ணாசாலையில் வோல்டாஸ் நிறுவனம் குத்தகைக்கு இருந்த இடத்தை அந்த இடத்தின் உரிமையாளரிடம் பவர் ஆஃப் அட்டர்னி முறையில் வாங்கி, அந்த நிலத்தை மலேசிய நாட்டுத் தொழிலதிபர் டாக்டர் சண்முகநாதன் என்பவருக்கு விற்றுள்ளதாக தெரிகிறது. டாக்டர் சண்முகநாதன் என்பவருக்கும், ராயல் நிறுவனத்திற்கும் எந்தவிதமான கொடுக்கல் வாங்கலோ, தொடர்போ கிடையாது. ஆனால் அந்த இடத்தை நான் வாங்கியதைப் போல சில மீடியாக்கள் வேண்டுமென்றே தவறான செய்தியை உள்நோக்கத்தோடு வெளியிட்டு வருகிறது. தொடர்ந்து இத்தகைய செயல்களில் ஈடுபடுவார்களேயானால், அவர்கள் மீது வழக்கறிஞர்கள் மூலமாக சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்”, என்று அவர் கூறியுள்ளார்.\nசம்பந்தப்பட்ட நிலம் டாடாவுக்குச் சொந்தமானது அல்ல[4]: அதேபோல முதல்வரின் மகளும், திமுக எம்.பியுமான கனிமொழியும் இந்தப் புகாரை மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “சம்பந்தப்பட்ட நிலம் டாடாவுக்குச் சொந்தமானது அல்ல. அது மலேசியாவைச் சேர்ந்த ஒரு தொழிலதிபருக்குச் சொந்தமானது. எந்த வகையிலும் அந்த நிலத்துடன் எங்களுக்கும், திமுகவுக்கும் தொடர்பு இல்லை”, என்றார். இதுகுறித்து சிஎன்என் ஐபிஎன் டி.வி வெளியிட்ட செய்தியில், 53,000 சதுர அடி கொண்ட அந்த நிலத்தை வோல்டாஸ் நிறுவனம் டாடா நிறுவனத்திற்கு லீஸுக்கு விட்டுள்ளதாக கூறியிருந்தது.\nநீரா “டாடா” என்று கேட்டதற்கு ராஜ்சாத்தி “இல்லை” என்றுதானே சொல்லியிருக்கவேண்டும் இந்தியா டுடே டிசம்பர் 6ம் தேதியே விளக்கத்துடன் வெளியிட்டுவிட்டது. அதில் ராஜாத்தி டாடாக்கள் ஏதோ ஒரு வேலையை செய்யவேண்டியதை செய்யாமல் இருந்ததால், மிகவும் கவலையுடன் இருப்பதாகவும், பிறகு வோல்டாஸுடன் (வோல்டாஸ் ஒரு டாடா குழுமத்தின் கம்பெனி) பேசி முடிப்பதாகவும் உரையாடல் தெரிவிக்கிறது.\nகுறிச்சொற்கள்:ஆடிட்டர், சண்முகநாதன், சரணவன், டாக்டர் சண்முகநாதன், டாடா நிறுவனம், துணைவி, பூங்கோதை, மலேசிய நாட்டுத் தொழிலதிபர், ரத்தினம், ராஜாத்தி, ராஜாத்தி அம்மாள், வோல்டாஸ் நிறுவனம்\n2-ஜி அலைக்கற்றை, ஆடிட்டர், ஏ. எம். பரமேஸ்வரி, கருணாநிதி, கற்றை-ஊழல், கலாநிதி மாறன், கலியபெருமாள், காமராஜ், கிரீன்ஹவுஸ், சங்கீதாவின் சர்வாதிகாரம், சட்ட நுணுக்க ஏய்ப்பு, சட்ட நுணுக்கம், சண்முகநாதன், சன்டிவி பங்குகள், சரணவன், சி.பி.ஐ, சி.பி.ஐ அறிக்கை, சி.பி.ஐ ரெய்ட், சி.பி.ஐ வக்கீல், சி.பி.ஐ. விசாரணை, ஜாபர் அலி, ஜெயசுதா, டாடா நிறுவனம், தமிழ் மையம், தயாநிதி மாறன், தயாளு அம்மாள், துபாய், நீரா கேட் டேப், நீரா கேட் டேப்பு, நீரா ராடியா, நீரா ராடியா டேப், நீரா ராடியா டேப்பு, நீரா ராடியா டேப்புகள், மலேசிய நாட்டுத் தொழிலதிபர், ரத்தினம், ராஜாத்தி, ராஜாத்தி அம்மாள், வோல்டாஸ் நிறுவனம் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nதலித் ராஜாவும், ஊழலும், நிலமோசடியும், நியாயப்படுத்தலும்\nதலித் ராஜாவும், ஊழலும், நிலமோசடியும், நியாயப்படுத்தலும்\nதலித் தலித்துகளை அடிப்பது, நொறுக்குவது, ஒடுக்குவது, சுரண்டுவது: தலித்துகள் தலித்துகளையே வித்தியாசமாக பாவிப்பது, தங்களுக்குள் நடந்து கொள்வது, அடக்கியாள்வது, முதலியவற்றைப் பற்றி முந்தைய ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன்[1]. சமூக ரீதியில் அது புதிராக இருக்கலாம், ஆனால், அரசியலில் சஜமாக, பணம்-பதவி வந்தால் அந்த தலித்தே “உயர்-ஜாதிக்காரன்” போல நடந்துகொள்வதை மற்ற தலித்துகள் நன்றாகவே பார்த்ததுள்ளனர், உணர்ந்துள்ளனர், அனுபவித்துள்ளனர்.\nதலித் என்பதனால் ராஜா தாக்கப்படுகிறார், வேட்டையாடப்படுகிறார்: ராஜா ஒரு “தலித்” அதாவது எஸ்.சி சமுதாயத்தைச் சேர்ந்தவர் அதனால்தான், மற்ற சாதியினர் அவர்மீது ஊழல், மோசடி, நீதிபதியை மிரட்டுதல் என்று தாக்குதல் நடத்துகின்றனர் என்று கருணாநிதி, வீரமணி மற்ற திமுகவினர், அபிமானிகள் வக்காலத்து வாங்கி பேசினர், கூட்டம் போட்டனர்[2], பிரச்சாரம் செய்தனர். ஒருவேளை அந்த ஊழலில் அவர்களுக்கும் பங்கோ அல்லது கூட்டம் நடத்த ஏற்பாடும் செய்து கொடுத்தார்களோ அந்த ஆண்டவனுக்கு, இல்லை, பெரியாரின் ஆவிக்குத்தான்[3] தெரியும்\nவிவசாய நிலங்களை அடிமாட்டுவிலைக்கு அபகரித்ததாக ராஜா மீது விவசாயிகள் புகார் ஆனால், இப்பொழுது ஏழைகள், விவசாயிகள், ஏன் தலித்துகளாக இருப்பவர்களே தமது நிலங்களை மிரட்டி குறைவான விலைக்கு வாங்கி விட்டு, அதை எம், ஆர், எஃப் போன்ற தொழிற் நிறுவனங்களுக்கு கோடிகளுக்கு விற்றுவிட்டனர். கேட்டால் எங்களை ராஜா மற்றும் சாதிபாட்சாவின் ஆட்கள் மிரட்டுகிறார்கள்[4] என்று புகார் எழுந்துள்ளது. கோவிந்த ராஜு என்பவர் இவ்வாறு கூறுவதை டைம்ஸ்-நௌ தொலைக்காட்சி காட்டியது, செய்தியாகவும் வெளியிட்டுள்ளது[5].\n“விவசாயிகள் கேட்டதைவிட குறைவாகக் கொடுத்திருக்கிறார்கள்”, என்கிறாற்கள் இதையெடுத்து திமுக “ராஜா அவ்வாறு நில மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்றால், நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்”, என்று கூறியுள்ளது[6]. ஒரு திமுக தலைவர், “ஏதாவது தவறு நடந்திருந்தால், நாங்கள் அமைதியாக பார்த்துக் கொண்டு இருக்கமாட்டோம். அவரின் மீது உரிய நடவடிக்கை எடுப்போம்”, என்றார். ஸ்பெக்ட்ரம் ஊழலிலேயே அவ்வாறுதான் கூறியுள்ளார்கள் இதையெடுத்து திமுக “ராஜா அவ்வாறு நில மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்றால், நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்”, என்று கூறியுள்ளது[6]. ஒரு திமுக தலைவர், “ஏதாவது தவறு நடந்திருந்தால், நாங்கள் அமைதியாக பார்த்துக் கொண்டு இருக்கமாட்டோம். அவரின் மீது உரிய நடவடிக்கை எடுப்போம்”, என்றார். ஸ்பெக்ட்ரம் ஊழலிலேயே அவ்வாறுதான் கூறியுள்ளார்கள் அதே நேரத்தில் மற்ற மூத்த திமுக தலைவர்கள் கூறுவது என்னவென்றால், “விவசாயிகள் கேட்டதைவிட குறைவாகக் கொடுத்திருக்கிறார்கள்”, என்கிறாற்கள் அதே நேரத்தில் மற்ற மூத்த திமுக தலைவர்கள் கூறுவது என்னவென்றால், “விவசாயிகள் கேட்டதைவிட குறைவாகக் கொடுத்திருக்கிறார்கள்”, என்கிறாற்கள் அதாவது, இன்னும் கொஞ்சம் அணம் கொடுத்தால், வாங்கிக் கொண்டு அமைதியாகிவிடுவர் என்று பொறுளாகும்.\nகிரீன்ஹவுஸ் புரமோட்டர்ஸ் – ராஜாவின் சம்பந்தங்கள்: விவசாய நிலங்களை, தனது மனைவியும், குடும்பத்தினரும் உறுப்பினர்களாக இருந்த கிரீன்ஹவுஸ் புரமோட்டர்ஸ் என்ற ரியல் எஸ��டேட் நிறுவனம், மிகவும் அடிமாட்டுவிலைக்கு வாங்க உதவியதாக முன்னாள் அமைச்சர் ஏ.ராஜா மீது புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது[7]. 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கியுள்ள ராஜாவுக்கு இப்போது சொந்த ஊரான பெரம்பலூரில் விவசாயிகள் மத்தியில் புதிய பிரச்சினை எழுந்துள்ளது. ராஜாவின் நெருங்கிய நண்பர் சாதிக் பாட்சா. இவர்தான் கிரீன்ஹவுஸ் புரமோட்டர்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் முன்பு ராஜாவின் மனைவி பரமேஸ்வரி இயக்குநராக இருந்தார். பின்னர் விலகி விட்டார். ராஜாவின் அண்ணன் தற்போது இந்த நிறுவனத்தில் ஒருவராக உள்ளார். தற்போது இந்த நிறுவனத்தின் மீதும், ராஜா மீதும் கிட்டத்தட்ட 250 விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். அதாவது, கிரீன்ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனம் எங்களிடமிருந்த விவசாய நிலங்களை விலைக்கு வாங்கியது. ஆனால் மார்க்கெட் விலையை விட 3 முதல் 17 சதவீதம் குறைத்தே விலை கொடுத்தனர். இதற்கு ராஜாதான் காரணம். அவரது நிர்ப்பந்தத்தால்தான் அடி மாட்டு விலைக்கு எங்களது நிலத்தை விற்க நேரிட்டது என்று அவர்கள் கூறுகின்றனர்.\nஎஸ்.சி / எஸ்.டஇ சட்டமே மிரட்டுவதற்கு உபயோகப்படுவது: இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் செல்லத்துரை கூறுகையில், மாவட்ட நிர்வாகத்தைப் பயன்படுத்தி விவசாயிகளுக்கு நெருக்குதல் கொடுத்தார் ராஜா. செந்தில் என்ற விவசாயி 3.5 ஏக்கர் நிலம் வைத்திருந்தார். அவரது நிலத்தைப் பறிக்க முடிவு செய்த ஆளுங்கட்சியினர், அவர் மீது பொய்யான வழக்கைப் போட்டுக் கைது செய்து ரிமாண்ட் செய்தனர். அதாவது எஸ்.சி/.எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்குப் போட்டு மிரட்டியதுதான் வேடிக்கை, ஆனால், உண்மை. பின்னர் வழக்கைக் கைவிட வேண்டும் என்றால் நிலத்தை விற்குமாறு மிரட்டினர். இதனால் வேறு வழியின்றி செந்தில் நிலத்தை விற்றார் என்றார்.\nஎம்.ஆர்.எப் நிலைத்தை வாங்குவது: கடந்த 2007மாவது ஆண்டு பெரம்பலூரிலிருந்து 280 கிலோமீட்டர் தொலைவில் எம்.ஆர்.எப் ஆலைக்காக தமிழக அரசு 26 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியது. பின்னர் எம்ஆர்எப் நிறுவனம் அக்கம் பக்கத்தில் உள்ள 439 ஏக்கர் விவசாய நிலங்களை புரோக்கர்கள் மூலம் வாங்கிக் குவித்தது. இந்த நிலையில், எம்ஆர்எப் நிறுவனத்திற்காக 430 ஏக்கர் நிலங்களைப் பெற்றுத் தருவதாக கூறி அந்�� நிறுவனத்துடன் கிரீன்ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்தது. ஆனால் ஏக்கருக்கு ரூ. 50,000 முதல் ரூ. 3 லட்சம் வரை விலை கொடுத்து 200 ஏக்கர் நிலங்களை தானே வாங்கி தானே வைத்துக் கொண்டது. அப்போது ஒரு ஏக்கரின் உண்மையான மதிப்பு ரூ. 18 லட்சம் என்று விவசாயிகள் கூறுகிறார்கள். எம்ஆர்எப் நிறுவனத்திற்காகத்தான் தங்களது நிலங்களை விற்கிறோம், நிலத்தைக் கொடுத்தால் வீட்டுக்கு வேலை ஒன்று கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் கிரீன்ஹவுஸ் புரமோட்டர்ஸ் சொன்னதை நம்பி, குறைந்த விலையாக இருந்தாலும் பொருட்படுத்தாமல் விற்றோம். ஆனால் கிரீன்ஹவுஸ் நிறுவனம் எங்களை ஏமாற்றி விட்டது என்கிறார்கள் விவசாயிகள்.\nஅரசு நடவடிக்கை எடுப்பது, விசாரணை செய்வது – வழக்கம் போல[8]: இந்த சர்ச்சை குறித்து மாவட்ட கலெக்டர் விஜயக்குமார் கூறுகையில், இரு தனியார் நிறுவனங்களுக்கிடையிலான விவகாரங்களில் அரசு தலையிட முடியாது. இருந்தாலும், மோசடி நடந்திருப்பதாக விவசாயிகள் உணர்ந்தால், உடனடியாக கிரிமினல் புகார் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார். போலீஸ் தரப்பில், மஹேந்திர ராத்தோர் “இது வரை எங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை”, என்று கூறுகிறார். இதற்குள் இதை விசாரிக்கும்படி ஆணையிடப்பட்டுள்ளது[9]. அரசு நடவடிக்கை எடுப்பது என்பது ஊழலை மறைக்கத்தான் என்பது தெரிந்த விஷயமே[10]. இதைப் போலத்தான் சோனியாவும் பேசியுள்ளது கவனிக்கத்தக்கது[11]. எவ்வளவு ஆதாரங்கள் இருந்தாலும்[12], நாளைக்கு போதிய ஆதாரங்கள் இல்லை, அதுதான் இது என்று மெய்பிக்கப்படவில்லை என்று தீர்ப்பு கொடுத்து விடுவார்கள். சோனியா குரோச்சியைக் காக்கமுடியும் என்றால், கருணாநிதியால் ராஜாவைக் காக்க முடியாதா\n[2] விடுதலை நாளிதழில் பார்க்கவும். கடந்த மாதம், தி.நகரில் கூட கூட்டம் போட்டார்கள்.\n[3] கருணாநிதி ஒரு தடவை கேள்வி கேட்டபோது, பெரியார் ஆவிக்குத்தான் தெரியும், கேட்டுப் பாருங்கள் என்றார்\nகுறிச்சொற்கள்:அமைச்சர் அந்தஸ்து, ஆர். பி. பரமேஷ் குமார், ஏ. எம். சாதிக் பாட்சா, ஏ. எம். பரமேஸ்வரி, கனிமொழி, கருணாநிதி, கிரீன்ஹவுஸ், கோடிகள் ஊழல், சாதிக் பாட்சா, டெலிகாம் ஊழல், தலித், பரமேஷ் குமார், பரமேஸ்வரி, ராஜா, ஸ்பெக்ட்ரம் ஊழல்\n2-ஜி அலைக்கற்றை, அள்ளு ராஜா, அள்ளு ராணி, ஆர். பி. பரமேஷ் குமார், ஆர். ராம்கணேஷ், ஊழல், ஏ. எம். பரமேஸ்வரி, கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கருணாநிதி, கற்றை-ஊழல், கலாநிதி மாறன், கலியபெருமாள், கிரீன்ஹவுஸ், கோடிகள் ஊழல், சாதிக் பாட்சா, சி.பி.ஐ, சி.பி.ஐ அறிக்கை, சி.பி.ஐ ரெய்ட், சி.பி.ஐ வக்கீல், சி.பி.ஐ. விசாரணை, ஜாபர் அலி, தயாநிதி மாறன், தயாளு அம்மாள், திமுக, துபாய், துள்ளு ராஜா, துள்ளு ராணி, நீரா கேட் டேப், நீரா கேட் டேப்பு, நீரா ராடியா, நீரா ராடியா டேப், ராசா கனிமொழி, ராஜா, ராஜா கனிமொழி, ராஜா தலித், ராஜா பரமேஸ்வரி, ராஜாவின் வீடு ரெய்ட், ஹாய் நீரா, ஹாய் பர்கா இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nரெய்டுகளின் பின்னணி: உண்மையை மறைக்கவா, அரசிய ஆதாரம் தேடவா, மக்களின் பணத்தை அமுக்கவா (1)\nரெய்டுகளின் பின்னணி: உண்மையை மறைக்கவா, அரசிய ஆதாரம் தேடவா, மக்களின் பணத்தை அமுக்கவா\nஆதர்ஸ ஊழலில் ஆவணங்கள் காணாமல் போனது போல இதிலும் மறையுமா இந்த ரெய்ட்களெல்லாம் வெறும் ஏமாற்று வேலை, இதற்கெல்லாம் நாங்கள் வசீகரப்பட்டு விட்டுவிட மாட்டோம் என்று மக்களே நிச்சயமாக சொல்வர். எஃப்.ஐ.ஆர் தாக்கல் செய்து ஒரு வருடத்திற்குக் கழித்து ரெய்ட் செய்தால் என்ன கிடைக்கும் இந்த ரெய்ட்களெல்லாம் வெறும் ஏமாற்று வேலை, இதற்கெல்லாம் நாங்கள் வசீகரப்பட்டு விட்டுவிட மாட்டோம் என்று மக்களே நிச்சயமாக சொல்வர். எஃப்.ஐ.ஆர் தாக்கல் செய்து ஒரு வருடத்திற்குக் கழித்து ரெய்ட் செய்தால் என்ன கிடைக்கும் ஆதர்ஸ அடுக்குமாடி ஊழலில் உயிரிழந்த கார்கில் தியாகிகளையும் ஏமாற்றி கோடிகளில் பணத்தை காங்கிரஸ்காரர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சுருட்டினர். ஆனால், சவானை ஏதோ ராஜினாமா செய்யச் சொன்னது மாறி செய்ய வைத்து, திடீரென்று எல்லா ஆவணங்களையும் காணோம் என்று புருடா விடுகின்றனர். அதாவது ஆட்சியில் உள்ளவர்களே அத்தகைய மாட்டிவிடும், காட்டிக் கொடுக்கும் ஆவணங்களை திருட்டுத் தனமாக மறைத்து விட்டனர் அல்லது அழித்து விட்டனர் எனலாம், ஆனால் சொல்வதென்னமோ ஆவணங்கள் காணவில்லை என்பதுதான் ஆதர்ஸ அடுக்குமாடி ஊழலில் உயிரிழந்த கார்கில் தியாகிகளையும் ஏமாற்றி கோடிகளில் பணத்தை காங்கிரஸ்காரர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சுருட்டினர். ஆனால், சவானை ஏதோ ராஜினாமா செய்யச் சொன்னது மாறி செய்ய வைத்து, திடீரென்று எல்லா ஆவணங்களையும் காணோம் என்று புருடா விடுகின்றனர். அதாவது ஆட்சியில் உள்ளவர்களே அத்தகைய மாட்டி���ிடும், காட்டிக் கொடுக்கும் ஆவணங்களை திருட்டுத் தனமாக மறைத்து விட்டனர் அல்லது அழித்து விட்டனர் எனலாம், ஆனால் சொல்வதென்னமோ ஆவணங்கள் காணவில்லை என்பதுதான் அதே மாதிரி ஸ்பெக்ட்ரம் ஊழலிலும் நடக்காது என்பதில் என்ன நிச்சயம்\nபார்லிமென்ட் கூட்டுக் குழுக்கு பயந்து இந்த நாடகம் அரங்கேற்றப்படுகிறதா பார்லிமென்ட் கூட்டுக் குழு ஏற்படுத்தப் பட்டு விசாரித்தால், எல்லா விவரங்களும் வெளி வந்து விடும் என்று இத்தகைய நாடகத்தை காங்கிரஸ் அரங்கேற்றி மக்களை ஏமாற்றப் பார்க்கிறது. சுத்ததிலும் சுத்தம், பரிசுத்தம், உத்தமர்களில் உத்தமர், ஒன்றும் தெரியாத அப்பாவி போல வேஷம் போட்டு ஏமாற்றி வரும் மன்மோஹன் சிங்கை தப்பிக்க வைக்கும் வேலைதான். ஏனென்றால், ராஜா திட்டவட்டமாக, பல தடவை தான் செய்ததெல்லாம், மன்மோஹனுக்குத் தெரிந்துதான் செய்ததாகவும், அவரின் பார்வைக்கு செல்லாமல் எதுவும் நடக்கவில்லை என்றெல்லாம் சொல்லியாகி விட்டது. அந்நிலையில் சிங்கை விசாரித்தால், ஒருவேளை சோனியாவின் இணைப்பு வெளிவந்துவிடுமோ என்று பயப்படுவது நன்றாகவே தெரிகிறது. அதாவது, விசாரணையில், சிங் நெருக்கப்பட்டு கேள்வி கேட்டால் ராஜா சொன்னது போல, நான் செய்ததெல்லாம் அம்மையார் சொல்லித்தான் செய்தேன், அவருக்குத் தெரியாதது ஒன்றும் இல்லை என்று சொன்னால், பெரிய விவகாரமாகிவிடுமே பார்லிமென்ட் கூட்டுக் குழு ஏற்படுத்தப் பட்டு விசாரித்தால், எல்லா விவரங்களும் வெளி வந்து விடும் என்று இத்தகைய நாடகத்தை காங்கிரஸ் அரங்கேற்றி மக்களை ஏமாற்றப் பார்க்கிறது. சுத்ததிலும் சுத்தம், பரிசுத்தம், உத்தமர்களில் உத்தமர், ஒன்றும் தெரியாத அப்பாவி போல வேஷம் போட்டு ஏமாற்றி வரும் மன்மோஹன் சிங்கை தப்பிக்க வைக்கும் வேலைதான். ஏனென்றால், ராஜா திட்டவட்டமாக, பல தடவை தான் செய்ததெல்லாம், மன்மோஹனுக்குத் தெரிந்துதான் செய்ததாகவும், அவரின் பார்வைக்கு செல்லாமல் எதுவும் நடக்கவில்லை என்றெல்லாம் சொல்லியாகி விட்டது. அந்நிலையில் சிங்கை விசாரித்தால், ஒருவேளை சோனியாவின் இணைப்பு வெளிவந்துவிடுமோ என்று பயப்படுவது நன்றாகவே தெரிகிறது. அதாவது, விசாரணையில், சிங் நெருக்கப்பட்டு கேள்வி கேட்டால் ராஜா சொன்னது போல, நான் செய்ததெல்லாம் அம்மையார் சொல்லித்தான் செய்தேன், அவருக்குத் தெரியாதது ஒன்றும் இல்லை என்று சொன்னால், பெரிய விவகாரமாகிவிடுமே இவ்வாறு காலங்கடந்து செய்யும் நடவடிக்கையில் எந்த பலனும் இல்லை, இருப்பினும் செய்தால், நல்ல பெயர் கிடைக்குமே என்று காட்டிக் கொள்ள செய்வதாக உள்ளது.\n உண்மையிலேயே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், சி.ஏ.ஜியின் முதல் அறிக்கை வந்தபோதே எடுத்திருக்கலாம். இந்த அளவிற்கு நீட்டித்து இருக்க வேண்டாம், அதாவது, காலங்கடத்தியிருக்க வேண்டாம். இப்பொழுது நடவடிக்கை எடுப்பதால், அதற்கு முன்பே உஷராகி, எல்லா முக்கியமான ஆவணங்களையும் குற்றவாளிகள் மறைத்திருப்பாட்ர்கள். மேலும் சி.பி.ஐ என்றாலே காங்கிரஸ் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் என்று கிண்டல் அடிக்கும் நிலையில் வந்திருக்கிறது. மேலும், ஏற்கெனவே, ஒரு சி.பி.ஐ அதிகாரியை மாற்றம் செய்தலில் கருணநிதியின் தலையீடு இருந்தது என்று பேசபட்டது.\nசி.பி.ஐயே உடந்தையாக செயல்பட்டால் என்னாகும் இப்பொழுதும் சி.பி.ஐ தேடுவது போல தேடி ஒருவேளை முக்கியமான ஆவணங்கள் கிடைத்தால், அவற்றை பறிமுதல் செய்கிறோம் என்று எடுத்துச் சென்று அழித்து விட்டால், ஒன்றும் செய்யமுடியாது. பொது மக்களைப் பொறுத்துவரைக்கும், ஆஹா, சி.பி.ஐ வந்தது, ரெய்ட் செய்தது, ஆவணங்களை பறிமுதல் செய்தது, இனி ராஜா மற்ற கொள்லையடித்தவர்கள் எல்லோருமே வசமாக மாட்டிக் கொண்டார்கள் என்றெல்லாம் நினைப்பார்கள், பிறகு மறந்து விடுவார்கள்.\n வருகின்ற மே மாதத்தில் 2011ல் தேர்தல் நடக்கும். இருக்கின்ற அரசியல் பலத்தில் யார் பதவிக்கு வருவார்கள் என்று சொல்ல முடியாது, இருப்பினும், இந்த விசாரணை, நடவடிக்கைகள் எல்லாம் தொடருமா, நின்று விடுமா என்றெல்லாம் சொல்லமுடியாது. தமிழகம் மற்றுமில்லாமல், மற்ற மாநிலங்களிலும் தேர்தல் இருப்பதால், குறிப்பாக இப்பொழுது, தொடர்ந்து காங்கிரஸ் தோற்று வருவதால், ஒரு புதிய தோற்றத்தை உண்டாக்க இத்தகைய நாடகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாலக, வாரணசியில் நடந்துள்ள ஜிஹாதி குண்டுவெடிப்பையும் மறைத்துவிடும் அளவில் உள்ளது.\nசோனியா வீட்டில் ரெய்ட் நடக்குமா கபில் சிபலும், பிரணப் முகர்ஜியும் அழுத்தமான ஆட்கள், எதையும் செய்யத் துணிந்தவர்கள், சட்ட நுணுக்களை அதிகமாகவே அறிந்தவர்கள், போதாகுறைக்கு சோனியாவிற்கு வேண்டியவர்கள், விசுவாசிகள். சோனியாவிற்கு பெரும்பங்கு சென்றிருக்கும் போது, அதைப் பற்றி யாராவது கேட்க முடியுமா கபில் சிபலும், பிரணப் முகர்ஜியும் அழுத்தமான ஆட்கள், எதையும் செய்யத் துணிந்தவர்கள், சட்ட நுணுக்களை அதிகமாகவே அறிந்தவர்கள், போதாகுறைக்கு சோனியாவிற்கு வேண்டியவர்கள், விசுவாசிகள். சோனியாவிற்கு பெரும்பங்கு சென்றிருக்கும் போது, அதைப் பற்றி யாராவது கேட்க முடியுமா இல்லை, ராஜாவின் வீடுகளில் ரெய்ட் நடத்துவது போல சோனியாவின் வீடுகளில் சி.பி.ஐ ரெய்ட் நடத்துமா இல்லை, ராஜாவின் வீடுகளில் ரெய்ட் நடத்துவது போல சோனியாவின் வீடுகளில் சி.பி.ஐ ரெய்ட் நடத்துமா அவ்வாறு நினைத்துக்கூட பார்க்க முடியாதே அவ்வாறு நினைத்துக்கூட பார்க்க முடியாதே நீதிமன்றங்களில் வழக்குகள் இழுத்தடிக்கப்படும். டாடா மேன்மேலும் கோடிகளை சம்பாதிப்பார்; நீரா ராடியாவும் பல கம்பெனிகளுக்கு சேவை செய்து பணத்தை அள்ளுவார்; பர்கா தத், வீர் சிங்வி, சேகர் குப்தா போன்ற ஊடக விற்பன்னர்கள், நிறைய போன்களில் பேசுவார்கள், யார் அமைச்சர்கள் ஆகவேண்டும் / வேண்டாம் என்பனவற்றையெல்லாம் அலசுவார்கள். ஆனால், கோடிகளில் அள்ளிய பணம் திரும்பி வராது.\n இப்பொழுதே காங்கிரஸுக்கும், திமுகவிற்கும் லடாய் ஆரம்பித்து விட்டதாம்[1]. சட்டத்தின்படி நடக்கிறது என்பார்கள்; ஏற்கெனவே நடவடிக்கை எடுத்தாகி விட்டது, கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது, ஆகையால் அதைப் பற்றி ஒன்றும் சொல்லமுடியாது. வழக்கு முடியும் வரை காத்திருக்க வேண்டும், அல்லது எந்த தீர்ப்பானாலும், நாங்கள் கட்டுப்பட்டு நடப்போம் என்றெல்லாம் பேசுவார்கள். அவ்வளவேதான்\nகுறிச்சொற்கள்:அமைச்சர் அந்தஸ்து, ஆதர்ஸ அடுக்குமாடி, ஆல் இந்தியா ராடியா டேப்புகள், ஆவணங்களையும் காணோம், ஊழல் புகார், கனிமொழி, கருணாநிதி, கலியபெருமாள், காலங்கடந்த நடவடிக்கை, கோடிகள் ஊழல், சாதிக் பாட்சா, சி.பி.ஐ அதிகாரி, ஜாபர் அலி, டெலிகாம் ஊழல், டோகோமோ, பரமேஸ்வரி, பார்லிமென்ட் கூட்டுக் குழு, ஸ்பெக்ட்ரம் ஊழல்\n1760000000 கோடிகள், 2-ஜி அலைக்கற்றை, அள்ளு ராஜா, அள்ளு ராணி, ஊழல் புகார், கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கருணாநிதி, கற்றை-ஊழல், கலாநிதி மாறன், கலியபெருமாள், கூட்டணி ஊழல், கோடிகள் ஊழல், சாதிக் பாட்சா, சி.பி.ஐ, சி.பி.ஐ அறிக்கை, சி.பி.ஐ ரெய்ட், ஜாபர் அலி, டெலிகாம் ஊழல், டோகோமோ, தயாநிதி மாறன், தயாளு அம்மாள், துள்ளு ராஜா, துள்ளு ராணி, நீரா கேட் டேப், நீரா கேட் டேப்பு, நீரா ராடியா டேப், நீரா ராடியா டேப்பு, பரமேஸ்வரி, பர்கா தத், பி.ஜே. தாமஸ், யுனிடெக், யூனிடெக் ஒயர்லெஸ், ரத்தன் டாடா, ராசா கனிமொழி, ராஜா, ராஜா தலித், ராஜா பரமேஸ்வரி, ராஜாவின் வீடு, ராஜாவின் வீடு ரெய்ட், ராஜினாமா, ராமசந்திரன், வேணுகோபால், ஸ்பெக்ட்ரம் ஊழல், ஸ்வான் டெலிகாம், ஸ்வான்' நிறுவனம், ஹாய் நீரா, ஹாய் பர்கா இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n2-ஜி அலைக்கற்றை ஊழலுக்கு ஊழல் ஊழல் ஊழல் ஒழிப்பு ஊழல் கமிஷன் ஊழல் குற்றச்சாட்டு ஊழல் பாட்டு ஊழல் புகார் கனி கனிமொழி கனிமொழி ராசா கனிமொழி ராஜா கமிஷன் பணம் கருணாநிதி கற்றை-ஊழல் கலாநிதி மாறன் கோடிகள் ஊழல் சி.பி.ஐ சி.பி.ஐ ரெய்ட் டெலிகாம் ஊழல் தயாநிதி மாறன் தயாளு அம்மாள் நீரா கேட் டேப் நீரா ராடியா பரமேஸ்வரி ராசா கனிமொழி ராஜா ராஜா பரமேஸ்வரி லஞ்சம் ஸ்பெக்ட்ரம் ஊழல்\nஅமைச்சர் அந்தஸ்து அரசு ஊழியர் அரிசி கடத்தல் அழகிரி ஆல் இந்தியா ராடியா டேப்புகள் இலவச மனைபட்டா உண்ணாவிரதம் உந்து சக்தி ஊழலின் ஊற்றுக்கண் ஊழலின் கிணறு ஊழலுக்கு ஊழல் ஊழலுக்கே ஊழல் ஊழலை ஆதரிப்பது ஏன் ஊழல் ஊழல் ஒழிப்பு கமிஷன் ஊழல் கமிஷன் ஊழல்காரன் ஊழல் குற்றச்சாட்டு ஊழல் பாட்டு ஊழல் புகார் ஊழல் மெட்டு ஊழல் ராகம் ஊழல் வல்லுனர் ஏ. எம். சாதிக் பாட்சா ஒழுக்கம் கனிமொழி கமிஷன் பணம் கருணாநிதி கலால் கலைஞர் டிவி காமன்வெல்த் ஊழல் கையூட்டு கோடி கோடிகள் ஊழல் கோடிகள் கையாடல் சாதிக் பாட்சா சிபிஐ சுங்கம் சேவை வரி சோனியா டெலிகாம் ஊழல் டோகோமோ தயாநிதி மாறன் தற்கொலை திமுக திரிபுவாதங்கள் நீரா ராடியா நெப்பொலியன் பரமேஸ்வரி பாலு பிரேத பரிசோதனை பெரம்பலூர் போஃபோர்ஸ் மத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன் மனைபட்டா மாமூல் மாலத்தீவு முறைகேடு ரத்தன் டாட்டா ராகுல் ராஜா ராஜாத்தி ராடியா டேப்புகள் ராஹுல் ரிலையன்ஸ் ரிலையன்ஸ் குழுமம் ரெஹ்னா பானு ரேஷன் ஊஷல் ரேஷன் கார்டுதாரர்கள் லஞ்சம் வங்கி மோசடி வரியேய்ப்பு வரி விலக்கு வீட்டிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட இலவச டிவி ஸ்பெக்ட்ரம் ஊழல்\n300 கோடி செம்மொழி மாநாடு\nஆர். பி. பரமேஷ் குமார்\nஆல் இந்தியா ராடியா டேப்புகள்\nஏ. எம். ஜமால் முஹம்மது\nகம்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல்\nகுடியைக் கெடுக்கும் குடியை விற்கும் அரசு\nசுனாமி ஊழலில் அயல்நாட��டு பங்கு\nசுனைர் ஹோடல்ஸ் பிரைவேட் லிமிடெட்\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nலஞ்சம் வாங்கிய நகராட்சி ஊழியர்\nலஞ்சம் வாங்கிய வணிகவரி உதவி கமிஷனர்\nவீட்டிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட இலவச டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kamban.com.au/ta/component/hikashop/product/128-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-01-18T06:02:17Z", "digest": "sha1:S3R7W2EDXPQ2Y3NY3FRZQHXCA7YA5B4G", "length": 8358, "nlines": 73, "source_domain": "kamban.com.au", "title": "கம்பன் செயலி அச்சுகுறிமாற்று", "raw_content": "\nஇருக்குமிடம்: முகப்பு கம்பன் செயலி அச்சுகுறிமாற்று\nTN99-ல் பறிந்துரைத்த \"TAM / TAB\" குறியிலிருந்து ஒன்றியல் குறிக்கு மாற்றவும், KWP3.03 கோப்புகளை RTF வடிவூட்டலுக்கு மாற்றவும் இத ...Read more\nTN99-ல் பறிந்துரைத்த \"TAM / TAB\" குறியிலிருந்து ஒன்றியல் குறிக்கு மாற்றவும், KWP3.03 கோப்புகளை RTF வடிவூட்டலுக்கு மாற்றவும் இதை வெளியிட்டுள்ளோம். பல வருடங்களாக எமது நுகர்வோர்\nஉபயோகித்து வரும் KWP 3.03 செயலியை தற்சமயம் உலவி வரும் MSWORD போன்ற செயலிக்கு மாற்ற இப்பயன்பாடு உதவியாக இருக்கும். கோப்புகளை \"*.RTF\" மற்றும் \"*_UC.RTF\" என இருவகையாக பிரித்து பதிவு செய்வதன் மூலம் அரசாங்கம் பறிந்துரைத்த அச்சுக்குறியும், ஒன்றியல் அச்சு குறியும் தனிதனியாக பதிக்கப்படுகின்றன. பல வசதிகள் கொண்ட இந்த மென்பொருள், பழைய செயலியில், உருவாக்கப்ப பட்ட கோப்புகளை எளிமையாக ஒன்றியல் குறிக்கு மாற்ற உதவியாக இருக்கும். இதை உபயோகிப்பதன் மூலம் பழைய கோப்புகளை மாற்றி அடுத்த தலைமுறைக்கு தயாராகுங்கள். முக்கியமாக இதை உபயோகிப்பதற்கு KWP 3.03 உங்கள் கணினியில் பதிவு செய்திருக்கத் தேவையில்லை\nகம்பன் மென்னியத்தில் எளிமையே நாங்கள் நம்புகிறோம். எமது படைப்புக்கள் யாவையும் எளிமையாக உபயோகிக்கலாம். எமது நுகர்வோர் கணினியாளர்கள் அல்ல என்பதை நாங்கள் நன்கு அறிவோம். உங்களுடைய கருத்துக்களையும், பின்னூட்டிகளையும் கவனமாக பரிசிலித்து அவைகளை எமது படைப்புகளில் அமைக்கிறோம்.\nகம்பன் ஒன்றியல்குறி மாற்றின் செயல்பாடுகள்:\nஎளிய முறையில் உபயோகிக்கும் முறை\nகம்பன் கோப்புகள் அனைத்தும் எளிய முறையில் மாற்றும் வசதி\nTN99 பரிந்துரைத்த TAM / TAB அச்சுகுறிகளை ஒன்றியல் குறிகளுக்கு மாற்றும் திறன்\nKWP 3.03 - கம்பன் செயலி - உங்கள் கணினியில் இருக்கத் தேவையில்லை.\nTAM / TAB அச்சுக்குறிகள் உங்கள் கணினியில் இருக்கத் தேவையில்லை.\nஓரோர் கோப்பாகவும் அல்லது மொத்த கோப்புகளையும் மாற்றும் திறன் - Batch Processing.\nதமிழ் எண்களுக்கு மாற்றும் திறன்\nதமிழின் பிரத்யேக மாத - எண் குறிகளை மாற்றும் திறன்\nமாற்றப்படும் கோப்புகளின் போது செயல்முறையின் குறிப்புகளை பதிக்கும் திறன் - Log File\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nகம்பன் மென்னியம் வர்த்தக முத்திரைப் பெற்றது. இது ஆஸ்த்திரேலியாவில் பதிக்கப்பட்டுள்ளது.\nஎமக்கு வேறு விற்பனை உரிமையாளர்கள் எங்கும் கிடையாது. எம்மிடமல்லாது எமது படைப்புகளை வாங்குவோருக்கு எவ்வித ஆதரவும், புதிய படைப்புகளோ அல்லது புதுப்பித்துக்கொள்வதற்கான சலுகைகளோ தரப்பட மாட்டாது. சந்தேகம் இருப்பின் எம்மை அனுக தயங்காதீர்கள். உங்கள் கணினி கம்பன் செயலியை உபயோகிப்பதால் கோளாறு ஏற்படின் கம்பன் மென்னியம் எவ்வித பொருப்பும் ஏற்காது. எமது வலைத்தொடரில் நீங்கள் பவனிவருவதன் மூலம், மேலே கொடுத்துள்ள எமது சட்ட தகவல்களை படித்து நன்கு அறிந்துள்ளீர்கள் என்று உத்திரவாதம் அளிப்பதாக கருதப்படுகிறது. அனைத்து வித சட்ட விதிகளும் ஆஸ்த்திரேலியா சட்ட விதிக்கு மட்டும் உற்பட்டது.\nஉரிமை கம்பன் மென்னியம், ஆஸ்த்திரேலியா\nதமிழுக்காக 1994-ல் இருந்து சேவை செய்து வருகிறோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/elections/assembly-elections/tamil-nadu-by-elections/news/admk-starts-interview-for-4-constituency-byelection-candidates/articleshow/68979135.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article2", "date_download": "2020-01-18T07:33:42Z", "digest": "sha1:3HL6CLBOZQ3CTCLWJUYM422Z3GA5APM7", "length": 14075, "nlines": 140, "source_domain": "tamil.samayam.com", "title": "ADMK candidates : 4 தொகுதி இடைத்தேர்தல் - யாருக்கு வாய்ப்பு? தொடங்கியது அதிமுக நேர்காணல்! - admk starts interview for 4 constituency byelection candidates | Samayam Tamil", "raw_content": "\n4 தொகுதி இடைத்தேர்தல் - யாருக்கு வாய்ப்பு\nஅதிமுக சார்பில் போட்டியிடவுள்ள இடைத்தேர்தல் தொகுதி வேட்பாளர்களுக்கு நேர்காணல் தொடங்கியுள்ளது.\n4 தொகுதி இடைத்தேர்தல் - யாருக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் கடந்த 18ஆம் தேதி 38 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் நடைபெற்றது. இதனுடன் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. மீதமுள்ள 4 தொகுதிகளுக்கு வரும் மே 19ஆம் தேதி நடத்தப்பட உள்ளது.\nஅவை சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகியவை ஆகும். இதற்கான வேட்பாளர்களை திமுக ஏற்கனவே அறிவித்துவிட்டது. இதையடுத்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்நிலையில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ளவர்களுக்கு இன்று காலை முதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்பட்டது. அவற்றை பூர்த்தி செய்து, இன்றே விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது.\nநான்கு சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட 300 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர். இவற்றுக்கான நேர்காணல் இன்றே நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் வேட்பாளர் நேர்காணல் தொடங்கியுள்ளது.\nஇது அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்று வருகிறது. எனவே 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் இன்று இரவு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமுன்னதாக 2 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்களை தேர்தல் ஆணையம் நியமித்து நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழக இடைத்தேர்தல்\n\"என் மகனை உங்களால் கண்டுபிடிக்கவே முடியாது\" என சொல்லி தற்கொலை செய்து கொண்ட தாய்.... பல ஆண்டுகளாகியும் இன்று வரை அமெரிக்க போலீசால் கூட மகனை கண்டுபிடிக்க முடியவில்லை\nசனிப்பெயர்ச்சி 2020: ஏழரை சனி யாருக்கு முடிகிறது... யாருக்கு என்ன சனி தொடங்குகிறது தெரியுமா\nநடுக்கடலில் உரைந்த பிணங்களுடன் நின்ற கப்பல்... மனிதர்கள் சென்றதும் வெடித்து சிதறிய மர்மம்... நடந்தது என்ன\n\"எனக்கு திருமணமாகி 10 வயதில் குழந்தை இருக்கிறது\" 4 வயது சிறுமியின் பகீர் வாக்குமூலம்... இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த தீராத மர்மம்\nஇந்த கல்லை 11 பேர் தங்களின் ஆட்காட்டி விரலை வைத்தால் மட்டும் தான் தூக்க முடியும் ; 1 விரல் குறைந்தாலும் தூக்க முடியாத அதிசய கல்\nமேலும் செய்திகள்:இடைத்தேர்தல் வேட்பாளர்கள்|அதிமுக|Election Commission|ADMK candidates|admk|4 தொகுதி இடைத்தேர்தல்|4 constituencies byelections\n'வெய்ட் அன்ட் சீ'... வால்வோ பேருந்தை இயக்கிய ஐஏஎஸ் பெண் அதி...\nஅலங்காநல்லூரில் வீரர்களை பறக்கவிட்ட அசுரன்...\nஅடேங்கப்பா, என்ன தொடவே முடியல... புதுகோட��டை முதல் ஜல்லிக்கட்\nநானும் நல்லவன்தான்.... சிறுவனுக்கு நண்பனான முள்ளம்பன்றி.. வை...\nலாரியை சின்னாபின்னமாக்கிய கோபக்கார யானை\nடெல்லி சட்டப்பேரவை தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு\nடெல்லி சட்டப்பேரவை தேர்தல்: அமித் ஷா வரவேற்பு\nபிப்ரவரி 8ஆம் தேதி டெல்லி சட்டப்பேரவை தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nஇப்படியொரு அதிர்ச்சியே தீவிர அரசியல்வாதி ஆக்கியது- ஹேமந்த் சோரனின் சோகக்கதை\nபுதிய பெனெல்லி பிஎன் 125 ஸ்பை படங்கள் வெளியீடு- கேடிஎம் டியூக் 125 பைக்கிற்கு ஆப..\nதங்கம் விலை: தொடர்ந்து உயரும் விலையால் கடுப்பாகும் வாடிக்கையாளர்கள்\nஇஸ்லாமியர் ஆகும் சிம்பு: பெயர் தேடும் ரசிகர்கள்\nமறந்துடாதீங்க பெற்றோர்களே; தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்\nபட்டாஸுக்காக புது வித்தை கற்ற சினேகா: வீடியோ இதோ\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n4 தொகுதி இடைத்தேர்தல் - யாருக்கு வாய்ப்பு\nவிஸ்வரூபம் எடுக்கும் டிடிவி; ஆச்சரியமூட்டும் அமமுக - இடைத்தேர்தல...\n10 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவுக்கு தலைமை தோ்தல் அதிகாாி...\nதினகரன் கட்சி துவங்கினால் அந்த 3 எம்.எல்.ஏ-க்களின் கதி என்னவாகும...\nஸ்டாலின் தலைமையில் 4 தொகுதி இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-18T07:46:08Z", "digest": "sha1:CHRA2OZADG6MOAW5SDKHQ2WTGFYZM25X", "length": 28573, "nlines": 263, "source_domain": "tamil.samayam.com", "title": "செவ்வாய் யோக பலன்கள்: Latest செவ்வாய் யோக பலன்கள் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nஅடேங்கப்பா, பட்டாஸ் படத்தின் முதல் வசூல்...\nகணவர் குடும்பத்துடன் தல பொ...\nவெளியானது மாஸ்டர் செகண்ட் ...\nமரண மாஸ், செம, சும்மா கிழி...\nதிமுக - காங்கிரஸ் கூட்டணி: நாராயணசாமி கூ...\nஅப்பளமாக நொறுங்கிய கார்; அ...\nவட மாவட்டங்களில் வெளுத்து ...\nதாறு மாறா தரையில் மோதி காயமடைந்த டான் ரோ...\nசூப்பர் மேனாக மாறிய மணீஷ் ...\nடி-20 உலகக் கோப்பைக்கு பின...\nசுப்மன் கில், ருதுராஜ் மிர...\nBSNL 4G சேவை அறிமுக தேதி அ...\nஇந்த லிஸ்ட்ல உங்க போன் இரு...\nஃபேஸ் அன்லாக் + டூயல் கேம்...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nபெண் என நம்பி ஆண் திருடனை ...\nஅய்யோ பாவம் இந்த கணவன்......\nநட்பிற்கு இலக்கணம் இது தான...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: அடடே இன்னைக்கும் குறைஞ்சு...\nபெட்ரோல் விலை: காணும் பொங்...\nபெட்ரோல் விலை: அடி சக்கை.....\nபெட்ரோல் விலை: பொங்கலை மகி...\nபெட்ரோல் விலை: இந்த போகிக்...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nஇந்த வார வேலைவாய்ப்பு செய்திகள்\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nThalaivi : நான் உங்கள் வீட்டு பிள..\nPsycho : தாய்மடியில் நான் தலை தாழ..\nMattu Pongal : பொதுவாக என் மனசு த..\nPongalo Pongal : தை பொங்கலும் வந்..\nHappy Pongal : தை பொறந்தா வழி பொற..\nPongal : பூ பூக்கும் மாசம் தை மாச..\nBhogi Pandigai : போடா எல்லாம் விட..\nமீனம் லக்னத்திற்கு 2வது இடத்தில் செவ்வாய் இருந்தால் கிடைக்கும் பலன்கள்\nஒவ்வொரு ராசியும் ஒவ்வொரு தனிப்பட்ட குணங்கள் இருக்கும். அதே சமயம் ஒவ்வொரு கிரகங்கள் அந்த ராசியின் மீது பல யோகங்கள் மற்றும் பிரச்னைகள் கொடுக்கலாம். அப்படி சிம்மம் லக்னத்திற்கு 2வது இடத்தில் செவ்வாய் இருந்தால் ஏற்படும் யோக பலன்கள் பார்க்கலாம்.\nSevvai in Kumbam Lagna : கும்பம் லக்னத்தில் செவ்வாய் இருப்பதால் ஏற்படும் யோக பலன்கள்\nஒவ்வொரு ராசியும் ஒவ்வொரு தனிப்பட்ட குணங்கள் இருக்கும். அதே சமயம் ஒவ்வொரு கிரகங்கள் அந்த ராசியின் மீது பல யோகங்கள் மற்றும் பிரச்னைகள் கொடுக்கலாம். அப்படி கும்பம் லக்னத்திற்கு 2வது இடத்தில் செவ்வாய் இருந்தால் ஏற்படும் யோக பலன்கள் பார்க்கலாம்.\nCapricorn Ascendant: மகரம் லக்னத்திற்கு 2வது இடத்தில் செவ்வாய் இருந்தால் கிடைக்கும் பலன்கள்\nஒவ்வொரு ராசியும் ஒவ்வொரு தனிப்பட்ட குணங்கள் இருக்கும். அதே சமயம் ஒவ்வொரு கிரகங்கள் அந்த ராசியின் மீது பல யோகங்கள் மற்றும் பிரச்னைகள் கொடுக்கலாம். அப்படி மகரம் லக்னத்தில் செவ்வாய் இருந்தால் ஏற்படும் யோக பலன்கள் பார்க்கலாம்.\nSagittarius Ascendant: தனுசு லக்னத்திற்கு 2வது இடத்தில் செவ்வாய் இருந்தால் கிடைக்கும் பலன்கள்\nஒவ்வொரு ராசியும் ஒவ்வொரு தனிப்பட்ட குணங்கள் இருக்கும். அதே சமயம் ஒவ்வொரு கிரகங்கள் அந்த ராசியின் மீது பல யோகங்கள் மற்றும் பிரச்னைகள் கொடுக்கலாம். அப்படி தனுசு லக்னத்தில் செவ்வாய் இருந்தால் ஏற்படும் யோக பலன்கள் பார்க்கலாம்.\nSevvai in Viruchigam Lagna : விருச்சிகம் லக்னத்தில் செவ்வாய் இருப்பதால் ஏற்படும் யோக பலன்கள்\nஒவ்வொரு ராசியும் ஒவ்வொரு தனிப்பட்ட குணங்கள் இருக்கும். அதே சமயம் ஒவ்வொரு கிரகங்கள் அந்த ராசியின் மீது பல யோகங்கள் மற்றும் பிரச்னைகள் கொடுக்கலாம். அப்படி விருச்சிகம் லக்னத்திற்கு 2வது இடத்தில் செவ்வாய் இருந்தால் ஏற்படும் யோக பலன்கள் பார்க்கலாம்.\nSevvai in Thulam Lagna: துலாம் லக்னத்திற்கு 2வது இடத்தில் செவ்வாய் இருந்தால் கிடைக்கும் பலன்கள்\nஒவ்வொரு ராசியும் ஒவ்வொரு தனிப்பட்ட குணங்கள் இருக்கும். அதே சமயம் ஒவ்வொரு கிரகங்கள் அந்த ராசியின் மீது பல யோகங்கள் மற்றும் பிரச்னைகள் கொடுக்கலாம். அப்படி சிம்மம் லக்னத்திற்கு 2வது இடத்தில் செவ்வாய் இருந்தால் ஏற்படும் யோக பலன்கள் பார்க்கலாம்.\nVirgo Ascendant: கன்னி லக்னத்தின் 2வது இடத்தில் செவ்வாய் இருப்பதால் ஏற்படும் யோக பலன்கள்\nஒவ்வொரு ராசியும் ஒவ்வொரு தனிப்பட்ட குணங்கள் இருக்கும். அதே சமயம் ஒவ்வொரு கிரகங்கள் அந்த ராசியின் மீது பல யோகங்கள் மற்றும் பிரச்னைகள் கொடுக்கலாம். அப்படி கன்னி லக்னத்திற்கு 2வது இடத்தில் செவ்வாய் இருந்தால் ஏற்படும் யோக பலன்கள் பார்க்கலாம்.\nLeo Ascendant: சிம்மம் லக்னத்தின் 2வது இடத்தில் செவ்வாய் இருப்பதால் ஏற்படும் யோக பலன்கள்\nஒவ்வொரு ராசியும் ஒவ்வொரு தனிப்பட்ட குணங்கள் இருக்கும். அதே சமயம் ஒவ்வொரு கிரகங்கள் அந்த ராசியின் மீது பல யோகங்கள் மற்றும் பிரச்னைகள் கொடுக்கலாம். அப்படி சிம்மம் லக்னத்திற்கு 2வது இடத்தில் செவ்வாய் இருந்தால் ஏற்படும் யோக பலன்கள் பார்க்கலாம்.\nCancer Ascendant: கடகம் லக்னத்தின் 2வது இடத்தில் செவ்வாய் இருப்பதால் ஏற்படும் யோக பலன்கள்\nஒவ்வொரு ராசியும் ஒவ்வொரு தனிப்பட்ட குணங்கள் இருக்கும். அதே சமயம் ஒவ்வொரு கிரகங்கள் அந்த ராசியின் மீது பல யோகங்கள் மற்றும் பிரச்னைகள் கொடுக்கலாம். அப்படி கடகம் லக்னத்தில் செவ்வாய் இருந்தால் ஏற்படும் யோக பலன்கள் பார்க்கலாம்.\nGemini Ascendant: மிதுனம் லக்னத்தின் 2வது இடத்தில் செவ்வாய் இருப்பதால் ஏற்படும் யோக பலன்கள்\nஒவ்வொரு ராசியும் ஒவ்வொரு தனிப்பட்ட குணங்கள் இருக்கும். அதே சமயம் ஒவ்வொரு கிரகங்கள் அந்த ராசியின் மீது பல யோகங்கள் மற்றும் பிரச்னைகள் கொடுக்கலாம். அப்படி மிதுனம் லக்னத்தில் செவ்வாய் இருந்தால் ஏற்படும் யோக பலன்கள் பார்க்கலாம்.\nTaurus Ascendant: ரிஷபம் லக்னத்திற்கு 2வது இடத்தில் செவ்வாய் இருந்தால் கிடைக்கும் பலன்கள்\nஒவ்வொரு ராசியும் ஒவ்வொரு தனிப்பட்ட குணங்கள் இருக்கும். அதே சமயம் ஒவ்வொரு கிரகங்கள் அந்த ராசியின் மீது பல யோகங்கள் மற்றும் பிரச்னைகள் கொடுக்கலாம். அப்படி ரிஷபம் லக்னத்தின் 2வது இடத்தில் செவ்வாய் இருந்தால் ஏற்படும் யோக பலன்கள் பார்க்கலாம்.\nAries Ascendant: மேஷம் லக்னத்தின் 2வது இடத்தில் செவ்வாய் இருப்பதால் ஏற்படும் யோக பலன்கள்\nஒவ்வொரு ராசியும் ஒவ்வொரு தனிப்பட்ட குணங்கள் இருக்கும். அதே சமயம் ஒவ்வொரு கிரகங்கள் அந்த ராசியின் மீது பல யோகங்கள் மற்றும் பிரச்னைகள் கொடுக்கலாம். அப்படி மேஷ லக்னத்தின் 2வது இடத்தில் செவ்வாய் இருந்தால் ஏற்படும் யோக பலன்கள் பார்க்கலாம்.\nMars in Meena Lagna: மீனம் லக்னத்தில் செவ்வாய் இருப்பதால் ஏற்படும் யோக பலன்கள்\nஒவ்வொரு ராசியும் ஒவ்வொரு தனிப்பட்ட குணங்கள் இருக்கும். அதே சமயம் ஒவ்வொரு கிரகங்கள் அந்த ராசியின் மீது பல யோகங்கள் மற்றும் பிரச்னைகள் கொடுக்கலாம். அப்படி மீனம் லக்னத்தில் செவ்வாய் இருந்தால் ஏற்படும் யோக பலன்கள் பார்க்கலாம்.\nMars in Kumbam Lagna: கும்பம் லக்னத்தில் செவ்வாய் இருப்பதால் ஏற்படும் யோக பலன்கள்\nஒவ்வொரு ராசியும் ஒவ்வொரு தனிப்பட்ட குணங்கள் இருக்கும். அதே சமயம் ஒவ்வொரு கிரகங்கள் அந்த ராசியின் மீது பல யோகங்கள் மற்றும் பிரச்னைகள் கொடுக்கலாம். அப்படி கும்பம் லக்னத்தில் செவ்வாய் இருந்தால் ஏற்படும் யோக பலன்கள் பார்க்கலாம்.\nMars in Makaram Lagna: மகரம் லக்னத்தில் செவ்வாய் இருப்பதால் ஏற்படும் யோக பலன்கள்\nஒவ்வொரு ராசியும் ஒவ்வொரு தனிப்பட்ட குணங்கள் இருக்கும். அதே சமயம் ஒவ்வொரு கிரகங்கள் அந்த ராசியின் மீது பல யோகங்கள் மற்றும் பிரச்னைகள் கொடுக்கலாம். அப்படி மகரம் லக்னத்தில் செவ்வாய் இருந்தால் ஏற்படும் யோக பலன்கள் பார்க்கலாம்.\nMars in Dhanusu Lagna: தனுசு லக்னத்தில் செவ்வாய் இருப்பதால் ஏற்படும் யோக பலன்கள்\nஒவ்வொரு ராசியும் ஒவ்வொரு தனிப்பட்ட குணங்கள் இருக்கும். அதே சமயம் ஒவ்வொரு கிரகங்கள் அந்த ராசியின் மீது பல யோகங்கள் மற்றும் பிரச்னைகள் கொடுக்கலாம். அப்படி தனுசு லக்னத்தில் செவ்வாய் இருந்தால் ஏற்படும் ��ோக பலன்கள் பார்க்கலாம்.\nMars in Viruchigam Lagna: விருச்சிகம் லக்னத்தில் செவ்வாய் இருப்பதால் ஏற்படும் யோக பலன்கள்\nஒவ்வொரு ராசியும் ஒவ்வொரு தனிப்பட்ட குணங்கள் இருக்கும். அதே சமயம் ஒவ்வொரு கிரகங்கள் அந்த ராசியின் மீது பல யோகங்கள் மற்றும் பிரச்னைகள் கொடுக்கலாம். அப்படி விருச்சிகம் லக்னத்தில் செவ்வாய் இருந்தால் ஏற்படும் யோக பலன்கள் பார்க்கலாம்.\nMars in Thulam Lagna: துலாம் லக்னத்தில் செவ்வாய் இருப்பதால் ஏற்படும் யோக பலன்கள்\nஒவ்வொரு ராசியும் ஒவ்வொரு தனிப்பட்ட குணங்கள் இருக்கும். அப்படி துலாம் லக்னத்தில் செவ்வாய் இருந்தால் ஏற்படும் யோக பலன்கள் பார்க்கலாம்.\nMars in Mesha Lagna: மேஷ லக்னத்தில் செவ்வாய் இருப்பதால் ஏற்படும் யோக பலன்கள்\nஒவ்வொரு ராசியும் ஒவ்வொரு தனிப்பட்ட குணங்கள் இருக்கும். அதே சமயம் ஒவ்வொரு கிரகங்கள் அந்த ராசியின் மீது பல யோகங்கள் மற்றும் பிரச்னைகள் கொடுக்கலாம். அப்படி மேஷ ராசியின் லக்னத்தில் செவ்வாய் இருந்தால் ஏற்படும் யோக பலன்கள் பார்க்கலாம்.\nMars in Rishabam Lagna: ரிஷபம் லக்னத்தில் செவ்வாய் இருப்பதால் ஏற்படும் யோக பலன்கள்\nஒவ்வொரு ராசியும் ஒவ்வொரு தனிப்பட்ட குணங்கள் இருக்கும். அப்படி ரிஷபம் லக்னத்தில் செவ்வாய் இருந்தால் ஏற்படும் யோக பலன்கள் பார்க்கலாம்.\nசென்னை: லயோலா கல்லூரி மாணவர் தற்கொலை\nமருத்துவ துறையில் இரு பாம்புகள் பின்னிக்கொண்டிருக்கும் குறியீடு பயன்படுத்துவது ஏன் தெரியுமா\nபுதிய பெனெல்லி பிஎன் 125 ஸ்பை படங்கள் வெளியீடு- கேடிஎம் டியூக் 125 பைக்கிற்கு ஆப்பு..\nமறந்துடாதீங்க பெற்றோர்களே; தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்\nதங்கம் விலை: தொடர்ந்து உயரும் விலையால் கடுப்பாகும் வாடிக்கையாளர்கள்\nஇஸ்லாமியர் ஆகும் சிம்பு: பெயர் தேடும் ரசிகர்கள்\nபட்டாஸுக்காக புது வித்தை கற்ற சினேகா: வீடியோ இதோ\nமத்திய அரசின் Power Grid நிறுவனத்தில் வேலை\nதினமும் இந்த 8 விஷயத்த செஞ்சீங்கனா உங்களுக்கு புற்றுநோய் வருமாம்... கவனமா இருங்க...\nநீங்கள் விரும்பும் நபர் உங்களை நண்பராக மட்டுமே பார்க்கிறார் என்பதன் 5 அறிகுறிகள் இவைதான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tiruvarur.nic.in/ta/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2020-01-18T05:50:38Z", "digest": "sha1:MHBKXESL3YWSAX4ABBLQBHE7I65XRLPD", "length": 14542, "nlines": 205, "source_domain": "tiruvarur.nic.in", "title": "தொடர்பு-அடைவு | திருவாரூர் மாவட்டம், தமிழ் நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதிருவாரூர் மாவட்டம் Tiruvarur District\nமாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோர் பாதுகாப்பு அலுவலகம்\nமாவட்ட ஊரக வளா்ச்சி துறை\nதொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை\nவிழாக்கள், கலாச்சாரம் & பாரம்பரியம்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு )\nதுறை வாரியாக அடைவை தேடுக\nஅனைத்து ஆட்சியரகம் கருவூலம் காவல்துறை கோட்டாட்சியர் அலுவலகம் பள்ளி பொது சுகாதாரம் போக்குவரத்துத்துறை மாவட்ட அதிகாரிகள் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வட்டாட்சியர் அலுவலகம் வட்டார வளர்ச்சி அலுவலகம்\nமாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) paaccounts[dot]tntvr[at]nic[dot]in 04366-221003\nதனித்துணை ஆட்சியர், (சமூக பாதுகாப்புத் திடடம் - ச.பா.தி) sdc[dot]tntvr[at]nic[dot]in 04366-221003\nமாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் dso[dot]tntvr[at]nic[dot]in 9445000295 04366-220510\nமாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் dadwo[dot]tntvr[at]nic[dot]in\nமாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் dbcwo[dot]tntvr[at]nic[dot]in 04366-220519\nவலைப்பக்கம் - 1 of 2\nவருவாய் கோட்டாட்சியர்,மன்னார்குடி mngdvn[dot]tntvr[at]nic[dot]in 04367-252261\nதுணை இயக்குநர் சுகாதாரப் பணிகள், திருவாரூர் ddhs[dot]tntvr[at]nic[dot]in 04366-226895\nவட்டாரப் போக்குவரத்து அலுவலர்,திருவாரூர் rto[dot]tntvr[at]nic[dot]in 04366-221261\nதமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் tncsc[dot]tntvr[at]nic[dot]in 04366-222542\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nபொருளடக்க உரிமையும் பேணுகையும் - திருவாரூர் மாவட்ட நிருவாகம்\n© திருவாரூர் மாவட்டம் , வலைதள வடிவமைப்பும் ஆக்கமும் வழங்கலும் தேசிய தகவலியல் மையம்,,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் , இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்ட நாள்: Jan 10, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tncpim.org/ldf-in-tamilnadu/", "date_download": "2020-01-18T06:43:48Z", "digest": "sha1:KGHTREF7CDJY22ZMVBEP7I72ORW3TNHQ", "length": 104713, "nlines": 289, "source_domain": "tncpim.org", "title": "தமிழகத்தில் இடது ஜனநாயக அணி – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\n“தாய்மொழி பாதுகாப்பு இந்தி திணிப்பு எதிர்ப்பு தென் மாநிலங்களின் மாநாடு”\nமதுரை காமராஜர் பல்கலைக்கழக மதிப்பெண் முறைகேடு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுக…\nபொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு பகவத்கீதை – திரும்பபெற வலியுறுத்தல்\nஉத்தேசித்துள்ள மின் இணைப்பு கட்டண உயர்வை முழுமையாக கைவிடுக\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nதமிழக மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்\nஅதிகாரப்போட்டியில் அதிமுக – ஆதாயம் தேட முயலும் பாஜக – அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர்\nதமிழகத்தில் இடது ஜனநாயக அணி\nதமிழகத்தில் இடது ஜனநாயக அணி\n(ஜூலை 23-24, 2015 ஆகிய தேதிகளில் ஈ��ோட்டில் நடைபெற்ற மாநிலக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது)\n1.1) இடது ஜனநாயக அணி கட்டுவது முன்னுரிமை கடமை என 21-வது கட்சிக் காங்கிரஸ் பணித்துள்ளது. இடது ஜனநாயக அணி கட்டுவதின் முக்கியத்துவம் கருதி அந்தப்பார்வையோடு அன்றாடப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்.\n1.2) கட்சித் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மக்கள் ஜனநாயகப் புரட்சி என்பது நிலப்பிரபுத்துவ, ஏகபோக முதலாளிகள் மற்றும் ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிரானது. இதற்கான மக்கள் ஜனநாயக அணியில் தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், விவசாயிகள், நடுத்தர மக்கள், சிறு,குறு தொழில் முனைவர்கள் போன்ற வர்க்கங்களை திரட்டிட வேண்டும். இத்தகைய வர்க்கங்களை திரட்டி இன்று நிலவும் வர்க்கச் சமன்பாட்டில் மாற்றத்தை உருவாக்க வேண்டும். வர்க்கச் சமன்பாட்டில் தொழிலாளி வர்க்கத்திற்கு சாதகமாக மாற்றத்தை உருவாக்குவதற்கு கடைபிடிக்க வேண்டிய நடைமுறை உத்தியே இடது ஜனநாயக அணி.\n1.3) மக்கள் ஜனநாயக அணி என்பது தொலைநோக்குத் திட்டம். இடது ஜனநாயக அணி என்பது அதை அடைவதற்கான அரசியல் நடைமுறை உத்தி. இடது ஜனநாயக அணி பற்றி 21-வது கட்சி காங்கிரஸ் அரசியல் தீர்மானம் கீழ்க்கண்டவாறு கூறுகிறது.\n1.4) “இடது ஜனநாயக அணி தான் பிஜேபி, காங்கிரஸ் மற்றும் இதர முதலாளித்துவ-நிலப்பிரபுத்தவ சக்திகளுக்கான உண்மையான மாற்று சக்தியாகும். மக்கள் ஜனநாயக முன்னணிக்காக அணி திரட்டடப்பட வேண்டிய வர்க்கங்களை உள்ளடக்கியதாக இந்த அணி திகழ்கிறது. எனவே, தேர்தலை சந்திப்பதற்கோ அல்லது ஓர் அமைச்சரவையை உருவாக்குவதற்கோ பயன்படும் தேர்தல்கால கூட்டணியாக மட்டும் இது இருக்க முடியாது.”\n1.5) இடது ஜனநாயக அணியைக் கட்டுவதற்கான செயல்திட்டம் கீழ்க்கண்டவற்றை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். 1. இடது ஜனநாயக அணியில் இடம் பெற வேண்டிய சக்திகள், 2. இடது ஜனநாயக திட்டம், 3. இடது ஜனநாயக அணியை கட்டுவதற்கான பிரச்சாரங்கள், இயக்கங்கள், போராட்டங்கள், 4. மேற்கண்ட கடமைகளை நிறைவேற்ற வலுவான சுயேச்சையாக செயல்படக் கூடிய கட்சியை கட்டுதல்.\n1.6) இடது ஜனநாயக அணி கட்டுவதற்கு தமிழகத்தில் இன்றுள்ள சமூக பொருளாதார சூழலைப்பற்றிய புரிதல் அவசியம். 1950களிலிருந்து 1980களின் இறுதி வரை முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ அமைப்பின் கீழ் வறுமை, வேலையின்மை, விலைவாசி உயர்வு, பெரும் ஏ���்றத் தாழ்வுகள் போன்ற பிரச்சனைகளை மக்கள் அனுபவித்து வந்தனர். இந்நிலையில் 1990களில் துவங்கி தொடர்ச்சியாக மத்தியில் ஆட்சிக்கு வந்தவர்களும், மாநிலத்தில் ஆட்சி செய்தவர்களும் அமலாக்கிய நவீன தாராளமய பொருளாதாரக்கொள்கை அனைத்து துறைகளிலும் மேலும் மிகக் கடுமையான பாதிப்பை உருவாக்கியுள்ளது.\n1.7) 1991ல் மொத்த உற்பத்தியில் 23 சதவிகிதமாக இருந்த விவசாயத்தின் பங்கு 2014-ல் 7.7 சதவிகிதமாக சரிந்து விட்டது. இதை நவீன வளர்ச்சியின் குறியீடாக பார்க்க முடியாது. காரணம் மாநிலத்தின் பெரும்பகுதி உழைப்பாளி மக்கள் பிற துறைகளில் வேலைவாய்ப்பின்றி வேளாண் துறையிலேயே கூலித் தொழிலாளிகளாகவும், நிலங்களை இழந்து வரும் சிறு-குறு விவசாயிகளாகவும் உழன்று கொண்டிருக்கின்றனர். 1991-ல் தொழில் உற்பத்தி மாநில உற்பத்தி மதிப்பில் 33 சதவிகிதமாக இருந்தது 2014-ல் 28.54 சதவிகிதமாக குறைந்துவிட்டது. சேவைத்துறையின் பங்கு இக்காலத்தில் 44 சதவீகிதமாக இருந்தது 63.7 சதவிகிதமாக உயர்ந்துவிட்டது.\n1.8) விவசாயத்தில் இடுபொருட்களின் விலை உயர்வு, விளைபொருட்களின் விலை வீழ்ச்சி, கடன் வசதி குறைந்தது, கடனுக்கான வட்டி விகிதம் அதிகரித்தது, வேளாண் துறைக்கு நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டது. எல்லாம் சேர்ந்து விவசாயம் லாபகரமான தொழிலாக இல்லை. பொதுவாக விவசாயம் பாதிக்கப்பட்டதோடு சிறு-குறு விவசாயிகள் கூடுதலான பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். விவசாய விளை நிலங்கள், விவசாயமல்லாத பயன்பாடுகளுக்கு மாற்றப்படுகிறது. விவசாய பணிகள் மேன்மேலும் இயந்திரமயமாக்கப்பட்டு வருகின்றன. விவசாய நிலப்பரப்பும் குறைந்து விவசாயத் தொழிலாளர்களின் வேலை நாட்களும் குறைந்து ஒரு பகுதி விவசாயத் தொழிலாளர்கள் பிழைப்புக்காக நகர்ப்புறம் மற்றும் இதர மாநிலங்களை நோக்கி செல்லக்கூடிய நிலை உருவாகியுள்ளது. இத்தகைய சூழலில் நவீன தாராளமய பொருளாதாரக்கொள்கைகளினால் பாதிக்கப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள், ஏழை விவசாயிகள், நடுத்தர விவசாயிகள் மற்றும் பணக்கார விவசாயிகளையும் திரட்டுவதற்கு வாய்ப்புள்ளது.\n1.9) கிராமப்புறங்களில் வேளாண்மையை பிரதான வருவாயாக கொண்டுள்ள குடும்பங்கள் 18 சதவிகிதம்தான். 65 சதவிகித குடும்பங்களின் பெரும்பகுதி வருமானம் உடல் உழைப்பிலிருந்து கிடைக்கிறது. தமிழக கிராமப்புறங்களில் மொத்தக��� குடும்பங்களில கூலி வேலை செய்து வாழ்பவர்கள் மூன்றில் இரண்டு பங்கு குடும்பங்கள். மொத்த கிராமப்புற குடும்பங்களில் சம்பளத்திற்கு ஒருவராவது வேலைசெய்யும் குடும்பங்கள் 10 சதவிகிதம். இத்தகையோரில் 78 சதவிகிதம்பேரின் மாத வருமானம் ரூ.5,000-ம், ரூ.5,000-க்கும் குறைவாகவும், 16 சதவிகிதத்தின் ரூ. 5,000 முதல் ரூ.10,000 வரை பெறுகின்றனர். தமிழகக் கிராமங்களில் 73 சதவிகித குடும்பங்களுக்கு சொந்த நிலம் கிடையாது. ஆக, தமிழக கிராமங்களில் கணிசமான பகுதியினர் வறுமையில் வாடுகின்றனர்.\n1.10) ஒருபுறம் தமிழக கிராமப்புறங்களில் பெரும்பகுதியினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மறுபுறத்தில் கிராமப்புற பணக்காரர்களின் ஆதிக்கம் பல மட்டங்களில் வலுவடைந்துள்ளது. நிலப்பிரபுத்துவ வர்க்கம் என்று சொல்லும்போது பெருமளவு நிலத்தின் மீது ஆதிக்கம் வகிக்கும் நிலப்பிரபுக்கள் மற்றும் முதலாளித்துவ விவசாயிகள் என்று பொருள்படும். உலகமய பின்புலத்தில் நிலத்தின் மீது மட்டும் அவர்களது ஆதிக்கம் அமையவில்லை. அதேபோல அவர்களது வருமானம் மற்றும் லாபத்தின் ஒரே ஆதாரமாக நிலம் இல்லை. இந்த கிராமப்புற பணக்காரர்கள் நிலம் தவிர பணம் சம்பாதிக்கும் தொழில்களான வட்டிக்கு விடுதல், ரியல் எஸ்டேட், காண்ட்ராக்ட், கட்டுமானம், கல்வி நிலையங்கள் மற்றும் வியாபாரம் உள்ளிட்டு பல தொழில்களில் ஈடுபடுகின்றனர். இவர்கள் அரசு அதிகாரத்தில் பங்கேற்பதற்கு உள்ளாட்சி அமைப்புகள், சட்டமன்றம், அதிகார வர்க்கம், காவல்துறை போன்றவற்றில் இடம்பெறுகின்றனர். பொதுவாக ஆளும் வர்க்க கட்சிகளைச் சார்ந்தவர்களாக அல்லது ஆதரவாளர்களாக செயல்படுவர். சாதிய ஆதிக்கம் செலுத்துபவர்களாகவும் இருப்பார்கள். மொத்தத்தில் கிராமப்புறங்களில் அரசு அதிகாரத்தின் மீது கட்டுப்பாடு உடையவர்களாக இருக்கின்றனர். இவர்கள்தான் கிராமப்புறத்தில் ஆளும் வர்க்கப்பிரதிநிதிகளாக உள்ளனர்.\n1.11) இவர்களுக்கும் உழைக்கும் வர்க்கங்களுக்கும் இடையே முரண்பாடுகள் கூர்மையடைந்து வருகின்றன. இந்த அடிப்படையில் கிராமப்புறங்களில் அரசியல், பொருளாதார, சாதிய ஆதிக்கம் வகிக்கக் கூடிய இத்தகைய சக்திகளுக்கு எதிராக நிலத்திற்காகவும், விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர்களையும் பாதிக்கக் கூடிய பொருளாதார கொள்கையை அமலாக்கிடும் மத்திய, மாநில அரச��களுக்கு எதிராகவும் போர்க்குணமிக்க இயக்கத்தின் மூலம் விவசாயத் தொழிலாளர்கள், ஏழை விவசாயிகள், நடுத்தர விவசாயிகள் மற்றும் பணக்கார விவசாயிகளைத் திரட்டிட இன்றைய சூழலில் கூடுதல் வாய்ப்புள்ளது.\n1.12) மாத வருமானம் ரூ.10,000-மும் அதற்கும் குறைவாகவும் உள்ளவர்களே கிராமப்புறத்தில் பெரும்பான்மையான குடும்பங்கள். இவர்களுடைய கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, மனைப்பட்டா, வீட்டு வசதி போன்ற பிரச்சனைகளுக்காக சரியான கோரிக்கைகளை உருவாக்கி கிராமப்புறங்களில் போர்க்குணமிக்க வர்க்கப் போராட்டத்தில் இவர்களை திரட்டிட வாய்ப்புள்ளது.\n1.13) தொழில்துறையில் அன்னிய கம்பெனிகளுக்கு, இந்திய ஏகபோக நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் நிலம், வரிச்சலுகைகள் , தடையில்லா மின்சாரம் வாரி வழங்கப்படுகிறது. மறுபுறம் தொழிலாளர் நலச்சட்டங்களை அமல்படுத்தாமை, நிரந்தரத் தன்மையுள்ள பணிகளிலும் குறைந்த கூலிக்கு ஒப்பந்த தொழிலாளர்களை வேலையில் சேர்ப்பது போன்ற மேற்கண்ட அம்சங்களே அரசின் தொழிற்கொள்கையாக உள்ளது. தமிழகத்தில் மொத்த பொருளுற்பத்தியில், தொழில் உற்பத்தியின் பங்கு உயரவில்லை. மேலும், மொத்தமுள்ள 5 லட்சம் சிறு-குறு தொழில்களில் பாதிக்கும் மேற்பட்ட தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்த வேலயில்லாதவர்கள் எண்ணிக்கை கடந்த இரண்டாண்டுகளில் (2013-14, 2014-15) மட்டும் 75.04 லட்சத்திலிருந்து 89.40 லட்சமாக உயர்ந்துள்ளது. இதில் 20 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பட்டபடிப்பு முடித்தவர்கள். இது தவிர பதிவே செய்யாத ஏராளமான கிராம, நகர உழைப்பாளிகள் வேலை கிடைக்காமல் அல்லது மிகக் குறைவான கூலி பெற்று துயரத்தில் உள்ளனர்.\n1.14) தமிழக நகர்ப்புறங்களில் பணியில் உள்ளோர் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி சுமார் 1 கோடியே 40 லட்சம். இதில் வருடத்தில் ஆறு மாதங்களுக்கும் மேல் வேலை செய்வோர் சுமார் 1 கோடியே 26 லட்சம். மீதம் 14 லட்சம் பேர் “மார்ஜினல்” உழைப்பாளர்கள்.\n1.15) 2009-10 தேசிய மாதிரி (NSI) ஆய்வுப்படி தமிழகத்தில் சுமார் 1.33 கோடி பேர் நகர்ப்புற உழைப்பாளர்கள். இதில் 36.7 லட்சம் பேர் அத்துக் கூலிகள், 53 லட்சம் பேர் கூலி / சம்பள தொழிலாளிகள். மீதம் 43.2 லட்சம் பேர் சுய வேலை செய்வோர். கூலி/சம்பளத்திற்கு வேலை செய்பவர்களில் கணிசமானவர்கள் மிகக்குறைவான மாத ஊதிய��் பெறுபவர்களே. முறைசாரா பணியில் உள்ளவர்கள் மொத்த உழைப்பாளிகளில் 93 சதவிகிதம் என்பது தமிழத்திற்கும் பொருந்தும்.\n1.16) நகர்ப்புறத்தில் உள்ள இத்தகைய உழைக்கும் மக்களின் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, மனைப்பட்டா, வீட்டு வசதி போன்ற பிரச்சனைகளில் இவர்களை திரட்டிட முடியும். நகர்ப்புற ஏழைகளை திரட்டிட ஒரு அமைப்பு உருவாக்க வேண்டும்.\n1.17) மருத்துவம், பொறியியல், நிர்வாகயியல் போன்ற உயர்கல்வி பெரும்பான்மையாக தனியார்மயமாகிவிட்டது. பொதுவாக தனியார்மயத்தை எதிர்ப்பதோடு இத்தகைய கல்வி நிலையங்களில் அரசு தீர்மானித்த கட்டணங்களுக்கு மேல் வசூல் செய்யக் கூடாது, தரமான கட்டமைப்பு பேன்ற கோரிக்கைகளை முன்வைத்து இயக்கம் நடத்திட வேண்டும்.\n1.18 பள்ளிக்கல்வியில் குறிப்பாக அரசு ஆரம்ப பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், சமூகநலத்துறையின் கீழ் செயல்படும் அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் ஒருபகுதி மூடப்பட்டு விட்டன. 1300க்கும் மேற்பட்ட பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை 20க்கும் குறைவாக உள்ளது. தொடர்ச்சியாக ஆண்டுதோறும் மாணவர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. எதிர்காலத்தில் பள்ளிக்கல்வியும் பெரும்பான்மையாக தனியார்மயமாகக் கூடிய சூழல் உருவாகி வருகிறது.\n1.19) தாரளாமய பொருளாதாரக் கொள்கையின் விளைவாக நிரந்தர வேலைவாய்ப்பு சுருங்கி வருகிறது. பொதுத்துறை நிறுவனங்கள் புதிதாக திறக்கப்படாததும், இருக்கின்ற பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படுவதும் ஆகிய கொள்கைகளினால் வேலைவாய்ப்பு குறைந்து வருகிற போது தனியார் துறையில் இட ஒதுக்கீடு என்ற கோரிக்கையை கட்சியின் அகில இந்திய மாநாடு முன்வைத்திருக்கிறது.\n1.20) தனியார்துறை, பொதுத்துறை ஆகிய நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களையும், மத்திய அரசு, மாநில அரசுத்துறைகளில் பணியாற்றும் நடுத்தர ஊழியர்களையும், திரட்டுவதோடு உழைப்பாளி மக்களில் பெரும்பான்மையாக உள்ள முறைசாராத் தொழிலாளர்களை திரட்டுவதற்கு கூடுதல் வாய்ப்புள்ளது.\n1.21) ஜனநாயக உரிமைகள் மறுப்பு, காவல்துறையின் அத்துமீறல்கள், மக்கள் உரிமைகளுக்கான போராட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுகின்றன. இவை உறுதியாக எதிர்க்கப்பட வேண்டும்.\n1.22) 21-வது கட்சிக் காங்கிரஸ் நிறைவேற்றிய அரசியல் தீர்மானத்தில் இடது ஜனநாயக அணியில் இடம் பெற வேண்டிய சக்திகள் குறித்து கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது.\n“தொழிலாளி வர்க்கம், விவசாயத் தொழிலாளர்கள் / விவசாயிகள், நடுத்தர வர்க்கம், கைவினைஞர்கள், சிறு வியாபாரிகள், வியாபாரிகள் போன்ற பிரிவினரிடையே போராடுகின்ற அனைத்து சக்திகளின் ஒரு முன்னணியாக அது உருவாக வேண்டும்”.\n* இடதுசாரி கட்சிகள் மற்றும் அவற்றின் வர்க்க வெகுஜன அமைப்புகள்\n* இடதுசாரிக்குழுக்கள் மற்றும் அறிவு ஜீவிகள்\n* மதச்சார்பற்ற முதலாளித்துவக் கட்சிகளுக்குள் இருக்கும் ஜனநாயகப் பகுதியினர்\n* மலைவாழ் மக்கள், தலித்துகள், பெண்கள், சிறுபான்மையினர் ஆகிய பிரிவினரிடையே செயல்படும் ஜனநாயக அமைப்புகள்\n* ஒடுக்கப்பட்ட பிரிவினரின் பிரச்சனைகளை கையிலெடுத்து செயல்படும் சமூக இயக்கங்கள் போன்றவற்றை ஒன்றிணைக்கலாம்.\n1.23) இடதுசாரி சக்திகள் என்றால், ஏதோ ஒருவகையில் சோசலிசத்தை லட்சியமாகக் கொண்டிருக்க வேண்டும். அதற்காக, மார்க்சியம் மற்றும் விஞ்ஞான சோசலிசத்தை ஒத்துக் கொள்ள வேண்டுமென்பதை நிபந்தனையாக்க வேண்டியதில்லை. ஆனால் அவர்களது திட்டத்தில் நிலப்பிரபுத்துவ, ஏகபோக, ஏகாதிபத்திய எதிர்ப்பு அம்சங்கள் இருக்க வேண்டும். அதேபோல் சமூக அடிப்படையில் சாதிய, ஆணாதிக்கப் பாகுபாடுகளை எதிர்க்கிற கண்ணோட்டம் இருத்தல் வேண்டும். தொழிலாளிகள், கிராமப்புற ஏழைகள், பல பகுதி உழைக்கும் மக்களின் நலனுக்குக் குரல் கொடுப்பவர்களாக இருக்க வேண்டும். மொத்தத்தில் மார்க்சிய லெனினிய கட்சி முதல் இடதுசார்புள்ள சமூக ஜனநாயகக் குழுக்கள் வரை இருக்கலாம்.\n1.24) ஜனநாயக சக்திகள் என்றால் அரசியல் பொருளாதார சமூகப்பிரச்சனைகளில் ஒரு ஜனநாயக நிலைபாட்டை எடுப்பவர்களாக இருக்க வேண்டும். ஜனநாயக உரிமைகளுக்கு ஆதரவுக்குரல் எழுப்ப வேண்டும். வர்க்க அடிப்படையில் கூறுவதென்றால், முதலாளித்துவ ஜனநாயக குணாம்சம் அல்லது குட்டி முதலாளித்துவ குணாம்சம் கொண்ட கட்சிகளாக அவை இருக்கலாம். பெருமுதலாளிகளின் நலனை பாதுகாக்கும் கட்சிகளை இதில் சேர்க்க முடியாது. குறிப்பிட்ட சூழலில் இக்கட்சிகள் எடுக்கும் அரசியல் நிலைபாட்டின் அடிப்படையிலேயே இவற்றின் ஜனநாயகத்தன்மையை நிர்ணயிக்க முடியும்.\n1.25) தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிபிஐ, சிபிஐ (எம்.எல்.) லிபரேசன், எஸ்.யு.சி.ஐ.(சி) ஆகிய இடதுசாரி கட்சிகளும் இக்கட்சிகளின் தலைமையில் உள்ள வர்க்க, வெகுஜன அமைப்புகளும் இந்த அணியின் மையமாக இயங்க முடியும். தமிழகத்தில் சிபிஐ (எம்), சிபிஐ தவிர மற்ற இடதுசாரி கட்சிகள் மிகவும் பலவீனமான குழுக்களாக உள்ளன. இருப்பினும் இக்கட்சிகளோடு ஒத்தக் கருத்துள்ள பிரச்சனைகளில் கூட்டு இயக்கங்களை உருவாக்க வேண்டும். கருத்தொற்றுமை எட்ட முடிகிற அம்சங்களில் கூட்டறிக்கை வெளியிடலாம்.\n1.26) தொழிற்சங்க அரங்கத்தில் ஏற்கனவே இடதுசாரி கட்சிகள் தலைமையிலான அமைப்புகளும் முதலாளித்துவக் கட்சிகளின் தலைமையிலான அமைப்புகளும் இணைந்து பல பிரச்சனைகளில் கூட்டு இயக்கம் நடந்து வருகின்றன. அரசியல் கட்சிகளின் தலைமையிலான தொழிற்சங்கங்களை தவிர ஆர். குசேலர் தலைமையிலான உழைக்கும் மக்கள் மாமன்றம் உள்ளிட்ட தொழிற்சங்கங்களையும் கூட்டு இயக்கத்திற்கு கொண்டு வர முயற்சிக்க வேண்டும்.\n1.27) இடதுசாரி கட்சிகள் தலைமையிலான விவசாய சங்கங்கள் அல்லாமல் கூட்டு இயக்கங்களில் பங்கேற்க வேண்டிய மற்ற விவசாயிகள் அமைப்புகள் குறித்தும் நாம் பரிசீலிக்க வேண்டும்.\n1.28) வாலிபர், மாதர், மாணவர் அமைப்புகளின் கூட்டு இயக்கங்களில் இடம் பெற வேண்டிய அமைப்புகள் குறித்தும் தீர்மானிக்க வேண்டும்.\n1.29) தலித் மக்களுக்காக போராடக் கூடிய அமைப்புகளை உள்ளடக்கிய தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயங்கி வருவதோடு தலித் மக்களின் பிரச்சனைகள் மீது ஆக்கப்பூர்வமாக இயங்கி வரும் தன்னார்வ தொண்டு அமைப்புகளையும் இயக்கங்களில் இணைக்க வேண்டும்.\n1.30) நமது கட்சி தலைமையிலான தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சிறுபான்மை மக்கள் நலனுக்காக குரல் எழுப்பி வருகிறது. சிறுபான்மை மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளுக்காக அம்மக்கள் மத்தியில் இயங்கும் ஜனநாயக அமைப்புகளை கூட்டு இயக்கத்திற்கு அழைக்கலாம்.\n1.31) தமிழகத்தில் பல இடதுசாரிக்குழுக்கள் உள்ளன. இக்குழுக்கள் சில பிரச்சனைகளில் நமது கட்சியின் நிலைபாட்டை ஏற்றுக் கொள்ளாமல் இருக்கலாம். இருப்பினும் இடதுசாரிக்குழுக்கள் என்ற அடிப்படையில் இவர்களோடு நாம் உறவு வைத்துக் கொள்ள வேண்டும். ஏற்றுக் கொள்ளக் கூடிய பிரச்சனைகளில் இவர்களோடு இணைந்து கூட்டு இயக்கம் நடத்திட வேண்டும். மாநில அளவிலும்- மாவட்ட அளவிலும் எத்தகைய குழுக்களோடு நாம் இணைந்து செயல்பட வேண்டும் என்பதை பரி���ீலிக்க வேண்டும்.\n1.32) தமிழகத்தில் பல தொண்டு நிறுவனங்கள் உள்ளன. அதில் ஒரு சில நிறுவனங்கள் மனித உரிமை பிரச்சனை உள்ளிட்டு பல பிரச்சனைகளில் ஆக்கப்பூர்வமாகவும், ஆர்வத்தோடும் செயல்படுகிறார்கள். அவர்கள் சேகரித்துள்ள தகவல்கள் மற்றும் அவர்கள் எடுக்கக் கூடிய முயற்சி மனித உரிமை மீறல்கள் குறித்த பிரச்சனைகளில் நாம் தலையிடுவதற்கு உதவியாக உள்ளன. எனவே உண்மையாக பணியாற்றும் தொண்டு நிறுவனங்களோடு நாம் தொடர்பு வைத்துக் கொள்வதோடு அவைகளோடு இணைந்து செயல்படவும் திட்டமிட வேண்டும்.\n1.33) மேலும் இடதுசாரி எண்ணமுள்ள அறிவுஜீவிகள் பலர் உள்ளனர். ஒருவர் கல்வி பிரச்சனையில் தலையிடுகிறார், இன்னொருவர் சுற்றுச்சூழலில் தலையிடுகிறார், இன்னொருவர் கலை இலக்கிய ஆர்வலராக உள்ளார். சிலர் மனித உரிமை மீறல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் தலையிடுகிறார்கள். சிலர் மக்களின் அன்றாட பிரச்சனைகளில் தலையிடுகிறார்கள். சமூகப் பார்வையுள்ள ஊடகவியலாளர்கள் உள்ளனர். மேற்கண்ட தளங்களில் செயல்படும் பலருக்கு நம்முடைய கட்சியின் நிலைபாட்டில் சில பிரச்சனைகளில் மாறுபட்ட கருத்துக்கள் இருக்கும். இருப்பினும் அவர்களுடைய பணியில் சமூகப் பார்வை இருந்தால் அவர்களுடைய பணியை நாம் பயன்படுத்துகிற போது அது ஜனநாயக இயக்க வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். எனவே இடதுசாரி மற்றும் முற்போக்கு எண்ணமுள்ள அறிவுஜீவிகளுடன் நாம் இணைந்து செயல்பட வேண்டும். இத்தகைய அறிவுஜீவிகள் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் உள்ளனர். அவர்களோடு கலந்துரையாடி நமது நிகழ்ச்சிகளில் அவர்களை பங்கேற்க வைப்பதும், அவர்கள் முன்முயற்சி எடுத்தும் நிகழ்ச்சிகளில் நாம் பங்கேற்கவும் வேண்டும்.\n1.34) “இடது ஜனநாயக திட்டம் என்பது முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ, நவீன, தாராளமய கொள்கை கட்டமைப்பிற்கு முற்றிலும் மாறான கொள்கைகளை உள்ளடக்கியதாகவும், தொழிலாளி வர்க்கம், விவசாயி வர்க்கம், விவசாயத் தொழிலாளர்கள், கிராமப்புறத் தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள், கைவினைக் கலைஞர்கள், நடுத்தர வர்க்கத்தினர், அறிவுஜீவிகள் ஆகிய பிரிவினரின் உடனடிக் கோரிக்கைகளை உள்ளடக்கியதாகவும் அமைந்திருக்கும். இடது ஜனநாயக சக்திகளால் மேற்கொள்ளப்படும் அரசியல் ரீதியான பிரச்சாரங்கள், போராட்டங்கள், வெகுஜன இயக்கங்கள் ஆகியவற்றி���் அடிப்படையாக விளங்கும்.”\n1.35) 21வது கட்சிக் காங்கிரஸ் நிறைவேற்றியுள்ள அரசியல் தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ள 20 அம்சங்களை கொண்ட இடது ஜனநாயக திட்டம் (இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது) பொதுவாக தமிழகத்திற்கும் பொருந்தும் என்றாலும் தமிழகத்தினுடைய பிரத்யேகமான நிலைமையை கணக்கில் எடுத்து கீழ்க்கண்டவாறு இடது ஜனநாயக அணியின் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இது நமது அன்றாடப்பணியாக இருக்க வேண்டும்.\n1.36) 1990-களிலிருந்து மத்திய அரசும், மாநில அரசும் அமலாக்கி வரும் தாராளமயப் பொருளாதாரக் கொள்கை மாநிலம் முழுவதும் மக்களுக்கு பல பாதிப்புகளை உருவாக்கியுள்ளது. மணல், தாதுமணல், கிரானைட் போன்ற இயற்கை வளம் கொள்ளை போகிறது. சுற்றுச் சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தாராளமயப் பொருளாதாரக் கொள்கையால் தொழிலாளர்கள், விவசாயிகள், நடுத்தர மக்கள், நகர்ப்புற – கிராமப்புற ஏழைகள், கல்வி, சுகாதாரம், பண்பாடு போன்றவற்றின் மீதும் பல பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இவைகளையெல்லாம் கணக்கில் கொண்டு தமிழகத்திற்கான எதிர்கால திட்டத்தை முன்வைக்கும் அறிக்கை தயாரிக்க வேண்டும். (தற்போதைய நிலை மீதான விமர்சனம் மற்றும் மாற்றுக் கொள்கையை முன்வைக்கும்)\n1.37) ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட நிலைமைக்கேற்ப மாவட்ட வளர்ச்சிக்கான ஒரு திட்டத்தை உருவாக்கிட வேண்டும். மாவட்ட வாரியாக கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் உள்ள பிரதானமான மக்கள் பிரச்சனைகளை கண்டறிந்து பட்டியலிட வேண்டும். உதாரணமாக குமரி மாவட்டத்தில் தனியார் வன பாதுகாப்புச் சட்டம், ரப்பர் மற்றும் முந்திரி தொழில் பாதிப்பு போன்றவைகளினால் ஒட்டுமொத்த மாவட்டத்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது போன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட நிலைமைக்கேற்ப மாவட்ட வளர்ச்சி மக்களின் வாழ்நிலை மற்றும் வாழ்வாதார பிரச்சனைகளை ஆய்வு செய்து அதனடிப்படையில் கோரிக்கைகளை, முழக்கங்களை உருவாக்கிட வேண்டும்.\n1. மாநில நில உச்சவரம்பு சட்டத்தை திருத்தி உபரி நிலத்தை எடுத்து நிலமற்றவர்களுக்கு விநியோகம் செய்யக்கூடிய முழுமையான நிலச்சீர்திருத்தத்திற்கு பாடுபட வேண்டும். விவசாயம் அல்லாத நோக்கங்களுக்காகவோ, வலுக்காட்டாயமாகவோ நெறிகளற்ற முறையில் நிலங்களை கையகப்படுத்துவதிலிருந்து விவசாயிகளை பாதுகாப்பது. விளைபொருட்களுக்கு நியாய விலை, விவசாயத்தை லாபகரமானதாக மாற்றுவது, கூட்டுறவு கடன் வசதியை உறுதிப்படுத்துதல் வேண்டும். விவசாயத் தொழிலாளர்களின் ஊதியம், சமூகப்பாதுகாப்பு ஆகியவற்றிற்கு மத்திய சட்டம், கிராமப்புற தொழிலாளர்களுக்கு வீட்டு மனைகள், வீட்டு வசதி மற்றும் கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தை முழுமையாக அமலாக்கிட வேண்டும்.\n2. தமிழகத்தில் மாநில அரசு பாசன வசதியை மேம்படுத்திட போதிய அக்கறை செலுத்தவில்லை. குடிநீர் மற்றும் பாசன வசதியை மேம்படுத்திட மராமத்து பணிகளைச் செய்து ஏரிகள், குளங்கள், கால்வாய்களை பாதுகாத்திட வேண்டும், மேலும், நிலத்தடி நீர் பாதுகாப்பிற்கும் மாநில அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.\n3. அ. தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சக் கூலி ரூ. 15,000/-, ரகசிய வாக்கெடுப்பின் மூலம் தொழிற்சங்கங்களுக்கு அங்கீகாரம், காண்ட்ராக்ட் மற்றும் தற்காலிக தொழிலாளர்கள் நிரந்தரமாக்க்கப்பட வேண்டும். மாநில தொழிலாளர்கள் நலவாரியத்தை முறையாக செயல்படுத்திட வேண்டும்.\nஆ. மத்திய அரசினுடைய கடற்கரை ஒழுங்குமுறை மேலாண்மை சட்டத்தினால் மீனவர்களுடைய வாழ்வாதாரமான மீன்பிடித் தொழிலும், வாழ்விடமும் கேள்விக்குறியாகியுள்ளது. கடல் வளத்தை அந்நிய நிறுவனங்களுக்குத் திறந்து விடுவது தடுக்கப்பட வேண்டும். மீனவர்களுடைய நலன்களை பாதுகாக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும்.\n4. சிறு-குறு தொழில் உற்பத்தி பொருட்கள் அடுத்தடுத்து மத்திய பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு சலுகைகள் மறுக்கப்படுகிறது. நீக்கப்பட்ட தொழில்கள் மீண்டும் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும். சிறு – குறு தொழில்கள் உற்பத்தியிலிருந்து அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் 15 சதவிகிதம் கொள்முதல் முன்னுரிமையை அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் உற்பத்தியிலும், வேலைவாய்ப்பிலும் முக்கிய பங்கு வகிக்கின்ற சிறு-குறு தொழில்களை பாதுகாப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n5. கல்விக்கு மத்திய அரசு ஜி.டி.பி.யில் 6 சதவிகிதம் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். தமிழகத்தில் உயர்கல்வி பெரும்பான்மையாக தனியார்மயமாகி விட்டது. பள்ளிக்கல்வி வேகமாக தனியார்மயமாகி வருகிறது. தனியார் பள்ளிகளை ஊக்குவிக்கும் கொள்கையை மாநில அரசு கைவிட்டு அரசுப் பள்ளிகளை பாதுகாக்க வேண்டும். தனியார் பள்ளிகளிலும், தனியார் சுயநிதி கல்வி நிலையங்களிலும் அரசு தீர்மானித்த கட்டணங்களுக்கு மேல் வசூல் செய்வதை தடுத்திட வேண்டும். தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின் படி 25 சதவிகித இடங்கள் ஏழைக் குழந்தைகளுக்கு ஒதுக்கீடு செய்வதை உத்தரவாதப்படுத்திட வேண்டும்.\n6. சுகாதாரத்திற்கு மத்திய அரசு ஜி.டி.பி.யில் 5 சதவிகிதம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆனால் மத்திய அரசு 1 சதவிகிதத்திற்கும் குறைவாகவே ஒதுக்கீடு செய்துள்ளது. மாநிலத்தில் அரசு மருத்துவ சிகிச்சைக்கான நிலையங்கள் கட்டமைப்புகள் பரவலாக இருந்தாலும் இவைகளுடைய செயல்பாடு மக்களுடைய தேவையை பூர்த்தி செய்வதாக இல்லை. மருத்துவ சிகிச்சை என்பது கார்ப்பரேட்மயமாக்கப்பட்டு விட்டது. அனைவருக்கும் தரமான இலவச மருத்துவ வசதியை உத்தரவாதப்படுத்திட வேண்டும்.\n7. உணவு தானியங்கள் மட்டுமின்றி இதர அத்தியாவசியப் பொருட்களையும் வழங்கும் வகையில் அனைவருக்குமான பொதுவிநியோகத் திட்டம்; அனைவருக்குமான ஓய்வூதிய வசதி; மூத்த குடிமக்களுக்கு சமூகப் பாதுகாப்பு, உடல் நலன் பேணுதல்; பாதுகாப்பான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள்; நகர்ப்புற ஏழைகளுக்கு வீட்டு வசதி ஏற்பாடுகள். கட்டுப்படியாகும் செலவினத்தில் பொதுப் போக்குவரத்தை விரிவாக்குதல் ஆகியவைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.\nஅ. அகில இந்திய அளவிலும், மாநில அளவிலும் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார அமைப்புகள் மதவெறியூட்டி மதமோதல்களை உருவாக்கி வருகின்றன. கல்வியில், ஊடகத்தில், கலை இலக்கியத்தில் என எல்லா துறைகளிலும் இந்துத்துவ கருத்துக்களை புகுத்திட, திணித்திட பாஜக தனது அரசியல் அதிகாரத்தை பயன்படுத்துகிறது. நேரடியாக தாக்குதலிலும் ஈடுபடுகிறது. இந்துத்துவா வகுப்புவாதத்தை எந்த வடிவத்தில் புகுத்திட சங்பரிவார அமைப்புகள் முயற்சிக்கிறதோ அங்கெல்லாம் கட்சி மற்றும் வர்க்க வெகுஜன அமைப்புகளின் சார்பாக நாம் எதிர்வினையாற்ற வேண்டியுள்ளது. மதச்சார்பின்மையை பாதுகாக்கவும், வகுப்புவாதத்தை எதிர்த்திடவும் எதிர்வினையாற்றுவதோடு திட்டமிட்ட முறையில் நாம் பிரச்சாரமும், இயக்கமும் நடத்திட வேண்டும். கிறித்துவ, சிறுபான்மை மக்களுடைய நலன்களைப் பாதுகாக்கவும், நமது கட்சி நடவடிக்கை எடுத்திட வேண்டும். சிறுபா��்மை வகுப்புவாதத்தையும் எதிர்த்திட வேண்டும்.\nஆ. தமிழகத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியும், கட்சியும் தீண்டாமைக்கொடுமைக்கு எதிராக பரவலாக இயக்கங்கள் நடத்தி வருகின்றன. பிரச்சனைகள் வெடிக்கின்ற இடத்தில் தலையிடுவதோடு, பிரச்சனைகளை ஆய்வு செய்து கண்டறிந்து இயக்கங்கள் நடத்துவதற்கு திட்டமிட வேண்டும். தமிழகத்தில் இன்னும் பல மாவட்டங்களில் இதில் போதுமான தலையீடு இல்லை. மாநில மக்கள் தொகையில் 5ல் ஒரு பகுதியாக உள்ள தலித் மற்றும் பழங்குடியின மக்களுடைய சமூக வாழ்வாதார பிரச்சனைகளில் வலுவான தலையீடு, இயக்கங்கள் தேவைப்படுகிறது.\nகடந்த ஜூலை 2015க்கு முந்தைய மூன்றாண்டுகளில் மட்டும் சுமார் 60க்கும் மேற்பட்ட சாதி ஆணவக் கொலைகள் நடந்துள்ளன. குறிப்பிட்ட சம்பவத்தினையொட்டி தலையிடுவதோடு பொதுவாக கலாச்சார ரீதியிலும் சாதி மறுப்பு காதல் திருமணத்தை மொத்த சமூகமும் ஆதரிக்க வேண்டுமென்பதை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டியுள்ளது. மேலும் ஆணவக் கொலைகளை தடுத்து நிறுத்திட தனியாக சட்டம் இயற்ற வேண்டும்.\nஇ. தமிழகத்தில் பழங்குடியின மக்களின் பொருளாதார சமூக கோரிக்கைகளுக்காகவும் இயக்கம் நடத்திட வேண்டும். சில பழங்குடியின மக்களுக்கு அரசு சாதிச்சான்றிதழ் வழங்க தொடர்ச்சியாக மறுத்து வருகிறது. மேலும் வன உரிமை சட்டத்தை அமலாக்கிடவும் வலியுறுத்த வேண்டும்.\nஈ. பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை எதிர்த்து மாதர் சங்கமும், கட்சியும் தொடர்ச்சியாக தலையிட்டு வருகிறோம். பெண்களுக்கு எதிரான, சிறுமிகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பிரச்சனை எழுகிற போது தலையிடுவதோடு, ஆண் – பெண் சமத்துவம் பற்றியும் நம்முடைய பிரச்சாரத்தை கொண்டு செல்ல வேண்டியுள்ளது. மேலும் பெண்களுக்கு எதிரான, பெண் தொழிலாளர்களுக்கு எதிரான அநீதிகளை எதிர்த்து இயக்கம் நடத்திட வேண்டும்.\nஉ. மூன்றாம் பாலினத்தை அங்கீகரித்து, அவர்களுடைய உரிமைகளைப் பாதுகாக்க மத்திய அரசு சட்டம் இயற்றியுள்ளது. அச்சட்டத்தின் அடிப்படையில் அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.\n9. சுற்றுச்சூழல்: தமிழகத்தில் பல பகுதிகளில் நிலம், நீர், காற்று மாசுபட்டு வருகிறது. கிழக்கு கடற்கரை பகுதிகளிலும், மாநிலத்தில் மற்ற பகுதிகளிலும் எந்தவித நிபந்தனையுமின்றி அனல் மி��்நிலையம் உள்ளிட்ட பல தொழில்களுக்கு அனுமதியளிக்கப்பட்டு சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறது. மாவட்டங்களில் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாததாலும் திடக்கழிவு மேலாண்மை சரியாக செய்யப்படாததாலும் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n10. வேலைவாய்ப்பு: தமிழகத்தில் சுமார் 1 கோடி பேர் வேலைகேட்டு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளனர். மத்திய, மாநில அரசுகள் வேலைவாய்ப்பை உருவாக்குவதோடு வேலையில்லா காலத்திற்கு நிவாரணம் அளிக்கும் திட்டத்தையும் உருவாக்கிட வேண்டும்.\n11. ஊழல் ஒழிப்பு: அரசு நிர்வாகத்தில் அனைத்து மட்டங்களிலும் ஊழல், முறைகேடுகள் அதிகரித்துள்ளது. வேலைநியமனத்தில், அரசு திட்டப்பணிகளில், தொழில்களுக்கு அனுமதி வழங்குவதில், பணியிட மாறுதல் போன்றவற்றில் ஊழல் என்பது நடைமுறையாகிவிட்டது. மேலும் மணல், தாது மணல், கிரானைட் போன்ற இயற்கை வளங்கள் கொள்ளை போகிறது. உயர்மட்ட ஊழலை தடுப்பதற்கு தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டும். கீழ்மட்ட ஊழல்களைத் தடுக்க ‘குடிமக்கள் சாசனம்’ (சேவை பெறும் உரிமை) சட்ட ரீதியாக இயற்றப்பட வேண்டும்.\n12. நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் பகுதி பட்டியல் முறையுடன் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை கொண்டு வரப்பட வேண்டும். மேலும் தேர்தல்களில் அதிகார பலம், பண பலத்தை தடுக்கக் கூடிய அளவில் மக்கள் பிரதிநிதித்துவ தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும்.\n13. தமிழகத்தில் வாழும் பல்வேறு வகைகளைச் சார்ந்த லட்சக்கணக்கான மாற்றுத் திறனாளிகளுக்கு சட்டரீதியிலான சலுகைகள் வழங்கப்பட வேண்டும். நிபந்தனையின்றி உதவித் தொகை, கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும்.\n14. சுயஉதவிக்குழுக்கள் கடன் வழங்குவது ஏழை, எளிய மக்களின் தேவையை ஓரளவுக்கு பூர்த்தி செய்கிறது. ஆனால் இதில் கார்ப்பரேட் கம்பெனிகள், கந்து வட்டி காரர்கள் நுழைந்து கடன் வழங்க முனைகிற போது சுய உதவிக்குழுக்கள் பாதிக்கப்படும். எனவே, சுய உதவிக்குழுக்களை பாதுகாப்பதோடு அவற்றின் மீது ஆளும் கட்சியின் தலையீட்டையும் எதிர்த்திட வேண்டும்.\n15. மாநில சுயாட்சி உள்ளிட்ட மாநிலங்களுக்கு அதிகாரம் வழங்கிட வேண்டும். தமிழகத்தில் தமிழ் ஆட்சி மொழி, நிர்வாக மொழி, நீதிமன்ற மொழியாக அமலாக்கப்பட வேண்டும்.\nஇடது ஜனநாயக அணியை கட்டுவதற்கான போராட்டம்\n1.38 இடது ஜனநாயக அணியில் இருக்க வேண்டிய வர்க்கங்களில் பெரும் பகுதியினர் தற்போது திமுக, அதிமுக போன்ற முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ கட்சிகளின் பின்னால் உள்ளனர். இவர்களை நாம் வென்றெடுக்க வேண்டும். “இத்தகைய மாற்றத்தை உருவாக்க வேண்டுமென்றால் அரசியல், பொருளாதார, சமூக, தத்துவார்த்த, பண்பாட்டு தளங்களில் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்திட வேண்டும். இதன் மூலமே வர்க்க சமன்பாட்டில் தொழிலாளர் வர்க்கத்திற்கு சாதகமான மாற்றத்தை உருவாக்க முடியும்.”\n1.39) “இடது ஜனநாயக அணியை கட்டுவதற்கான நமது போராட்டம் வர்க்கச் சமன்பாட்டில் ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கேயாகும். மக்கள் இரண்டு முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ கட்சிகளில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்தாக வேண்டுமென்ற, இருப்பிலுள்ள அமைப்பின் வரையறைக்குள் சிறைப்பட்டிருக்கும் நிலையை மாற்றுவதற்காக நாம் எடுத்து வரும் கடும் முயற்சியின் ஒரு பகுதியாகும்.” (10வது கட்சி காங்கிரஸ்)\n1.40) இடது ஜனநாயக அணி போராட்டத்தின் மூலமாகத்தான் உருவாகும். தொழிலாளர்கள், விவசாயிகள், ஏழை-எளிய, நடுத்தர மக்கள் ஆகியோரின் வர்க்க கோரிக்கைகளுக்காகவும், மக்களின் வாழ்வாதார மற்றும் பொதுவான கோரிக்கைகளுக்காகவும் நடைபெறக்கூடிய போர்க்குணமிக்க போராட்டத்தின் மூலமாகத்தான் மக்களை வென்றெடுக்க முடியும்.\n1.41) மத்திய, மாநில அரசுகள் கடைபிடிக்கும் தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளாலும், கிராமப்புற ஆளும் வர்க்கப் பகுதியினரான நிலச்சுவாந்தார் / கிராமப்புற பணக்காரர்களின் சமூகப் பொருளாதார ஆதிக்கத்தாலும் விவசாயத் தொழிலாளர்கள், விவசாயிகள், கிராமப்புற உழைப்பாளிகள் கடுமையான பாதிப்புக்குள்ளாகி வர்க்க முரண்பாடு கூர்மையடைந்து வரும் பின்னணியில் நிலச்சுவாந்தார் / பணக்காரர்களுக்கு எதிராக வலுவான வர்க்கப்போராட்டத்தினை நடத்திட திட்டமிட வேண்டும். இதைப்போலவே நகர்ப்புற முறைசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கான போராட்டத்தினை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். கிராமங்களிலும் நகரங்களிலும் இத்தகைய போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வதன் மூலமே இடது ஜனநாயக அணியை உருவாக்கிட முடியும்.\n1.42) நகர அளவில், ஒன���றிய அளவில், மாவட்ட அளவில் குறிப்பிட்ட கோரிக்கைகளுக்காக கட்சி மற்றும் வர்க்க, வெகுஜன அரங்கங்களின் சார்பில் சுயேச்சையான இயக்கம் நடத்துவதோடு மற்ற பல அமைப்புகளையும் இணைத்து குறிப்பிட்ட பிரச்சனைகளில் போராட்டக்குழு உருவாக்கி கோரிக்கைகளை வென்றெடுக்கின்ற வகையில் இயக்கத்தை நடத்திட வேண்டும்.\n1.43) வர்க்க சமன்பாட்டை மாற்றிட மேற்கண்ட அடிப்படையில் பிரச்சாரத்திற்கும், இயக்கங்களுக்கும் திட்டமிடுவதோடு மதச்சார்பற்ற பிராந்தியக் கட்சிகளோடு மக்கள் பிரச்சனைகளில் கூட்டு இயக்கத்திற்கு திட்டமிட வேண்டும். இடதுஜனநாயக அணியின் அங்கமாக முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ கட்சிகள் வர முடியாது. இருப்பினும், மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் வர்க்க, மற்றும் வெகுஜன பிரச்சனைகளில் இக்கட்சிகளுடன் கூட்டு இயக்கத்திற்கு செல்லலாம்.\n1.44) மத்திய, மாநில அரசுகள் அமலாக்கிடும் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கை உழைக்கும் மக்களை, தலித் மற்றும் பழங்குடியினர், பெண்கள், வாலிபர்கள், மாணவர்களை எவ்வாறு பாதிக்கிறது; அவர்களுக்கான கோரிக்கைகளை உருவாக்கி போராடுவதோடு தமிழக சமூகப் பொருளாதார பண்பாட்டு வளர்ச்சி குறித்து மாநிலக்குழு அறிக்கை தயாரித்து அதனடிப்படையில் மாநிலம் முழுவதும் கட்சி மற்றும் வர்க்க வெகுஜன அமைப்புகளின் சார்பில் பிரச்சாரமும், இயக்கமும் நடத்திட வேண்டும்.\nஅரசியல் – பொருளாதார தளத்தில்\n1.45) இடது ஜனநாயக அணி திட்டத்தில் சொல்லப்பட்ட அம்சங்களோடு அவ்வப்பொழுது மத்திய, மாநில அரசுகள் அமலாக்கிடும் பொருளாதாரக் கொள்கைகளையும் இக்கொள்கைகளினால் ஏற்படும் பாதிப்புகளையும் எதிர்த்து இயக்கங்களுக்கு திட்டமிட வேண்டும். குடியிருப்புப் பகுதிகளிலும் பிரச்சாரம் செய்திட வேண்டும்.\n1.46) மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகயை வேகமாக அமலாக்கிட நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. காப்பீட்டுத்துறையில் 49 சதவிகிதம் நேரடி அந்நிய முதலீடு, பென்சன் நிதியம் தனியார் மயம், பாதுகாப்புத் துறையில் அந்நிய நேரடி முதலீடு, தனியாருக்கு நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு, தொழிலாளர் நலச் சட்டத் திருத்தங்கள், சாலை பாதுகாப்பு சட்டம் போன்று அடுக்கடுக்காக மக்கள் மீது மத்திய அரசு தாக்குதல் தொடுத்து வருகிறது. இவற்றில் பெரும்பாலானவற்றை மாநில அதிமுக அரசும் ஆதரித்து உள்ளது.\n1.47) கொள்கைக்கு எதிராக, அதனுடைய விளைவுக்கு எதிராக போராடுவதோடு தாராளமயப் பொருளாதாரக் கொள்கை மீது பிரமை உள்ள மக்கள் பகுதியினருக்கு கொள்கை எவ்வாறு பாதிக்கிறது என்பதை பிரச்சாரத்தின் மூலம் விளக்குவதற்கும் திட்டமிட வேண்டும்.\n1.48) மத்திய, மாநில அரசுகளின் தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து கட்சி மற்றும் வர்க்க வெகுஜன அமைப்புகளின் சார்பில் சுயேச்சையாகவும், கூட்டாகவும் இயக்கங்களுக்கு திட்டமிட வேண்டும். கோரிக்கைகள் மீதான போராட்டங்கள், போராட்டங்கள் மூலமாக நிவாரணங்கள் பெற்றுத் தருதல், போராட்டங்களில் கலந்து கொண்டுள்ள மக்களை, போராட்டத்தினால் பலன் பெற்றவர்களை ஸ்தாபனப்படுத்துதல், அவர்கள் மத்தியில் அரசியலை கொண்டு செல்லுதல் ஆகிய பணிகள் தொடர் பணியாக நடத்திட வேண்டும்.\n1.49) வகுப்புவாதத்திற்கு எதிரான, தீண்டாமைக் கொடுமை உள்ளிட்ட சமூகக் கொடுமைகளுக்கு எதிரான மற்றும் பெண்களுக்கு இழைக்கப்படக் கூடிய அநீதிகளுக்கு எதிரான போராட்டத்தில் முன்வைக்க வேண்டிய கோரிக்கைகள் இடது ஜனநாயக அணி திட்டத்தில் விளக்கப்பட்டுள்ளன. பிரச்சனைகள் வெடிக்கின்ற இடங்களில் தலையிடுவதோடு பிரச்சனைகளை கண்டறிந்து முன்முயற்சி எடுத்து இயக்கங்களுக்கு திட்டமிட வேண்டும்.\n1.50) கட்சிக்குள்ளும், கட்சிக்கு வெளியே மக்கள் மத்தியிலும் தத்துவார்த்த பிரச்சாரத்தை செய்திட வேண்டுமென்று சால்கியா பிளீனம் துவங்கி தொடர்ச்சியாக கட்சியினுடைய அகில இந்திய மாநாடுகள் வலியுறுத்தி வருகின்றன.\n1.51) மாநிலத்தில் சமீப காலத்தில் சாதி அமைப்புகளின் செயல்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. மத உணர்வை பயன்படுத்தி ஆர்.எஸ்.எஸ்., தங்களுடைய சங்பரிவார அமைப்புகளை பலப்படுத்தி வருகிறது. அடையாள அரசியல், தமிழ்தேசிய இயக்கங்கள் வர்க்கப்போராட்டத்திற்கு இடையூறாக இருக்கின்றன.\n1.52) இச்சூழலில் தமிழகத்தில் தமிழ்தேசியம், திராவிட இயக்கம் குறித்த அணுகுமுறை ஆவணங்களை உருவாக்கி கட்சி அணிகள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் தத்துவார்த்த ரீதியில் நம்முடைய போராட்டத்தை நடத்திட வேண்டும். தனியுடைமை, சாதியம், மதவாதம், பெண்ணடிமைத்தனம் போன்ற கருத்தியல்கள் வலுவாக எதிர்க்கப்பட வேண்டும். முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகள் கே���்விக்குள்ளக்காப்பட வேண்டும். மார்க்சியம் அனைத்திலும் உயர்ந்தது என்பது முன்னிறுத்தப்பட வேண்டும். அம்பேத்கர், பெரியார் ஆகியோரது பங்களிப்பை, பாத்திரத்தை பயன்படுத்துவது இன்றைய தேவை. அதேநேரத்தில் மார்க்சிய பார்வையில் மேற்கண்ட தலைவர்களின் பங்களிப்பை பயன்படுத்திட வேண்டும்.\n1.53) வி.பி.சிந்தன் நினைவக இடத்தில் நிரந்தர கட்சி கல்விக்கான கட்டிடத்தை எழுப்பி, அடுத்த மாநில மாநாட்டிற்குள் கட்சிக் கல்விக்கான நிரந்தர பள்ளியை துவக்கிட திட்டமிட வேண்டும்.\n1.54) வரலாற்றில் ஒவ்வொரு கட்டத்திலும் ஆளும் வர்க்கத்தின் சித்தாந்தமே குறிப்பிட்ட சமுதாயத்தில் ஆளும் சித்தாந்தமாக இருந்து வருகிறது. ஆளும் வர்க்கங்களின் தேவைக்கேற்ப, அவர்களின் நலன்களை பாதுகாத்திட மக்களின் மனங்களை செதுக்கும் இடமாக பண்பாட்டு தளம் நிலவுகிறது. ஆளும் வர்க்கம் அரசு இயந்திரத்தின் மூலமோ வன்முறையின் மூலம் மட்டுமோ ஆள்வதில்லை. பண்பாட்டு ஆதிக்கத்தின் மூலம் தங்களுடைய அதிகாரத்தை ஆளும் வர்க்கம் தக்கவைத்துக் கொள்கிறது.\n1.55) கல்வி, கல்வி நிலையங்கள், கோயில்கள், சாதி, ஊடகம், கலை இலக்கியம் போன்ற பண்பாட்டு நிறுவனங்கள் மூலம் தங்களுடைய கருத்துக்களை ஆளும் வர்க்கம் நிலைநிறுத்திக் கொள்கிறது. இத்தகைய ஆளும் வர்க்க பண்பாட்டு கருத்தியலுக்கு எதிராக ஒரு மாற்று பண்பாட்டு இயக்கத்தை கட்டமைத்து அதை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய கடமை நம்முன் உள்ளது.\n1.56) பண்பாட்டு தளத்தில் ஒரு செயல்திட்டத்தை உருவாக்கி அதனடிப்படையில் நம்முடைய பணி அமைய வேண்டும். நமது மாற்று பண்பாட்டை கலை வடிவிலும் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டும்.\n1.57) மனித உரிமை மீறல் பிரச்சனைகள் எழுகிற போது கட்சியும், வர்க்க வெகுஜன அமைப்புகளும் தலையிடுகிறோம். லாக்கப் மரணங்கள், போலி என்கவுண்டர்கள், காவல்நிலையத்தில் சித்ரவதை, பொய் வழக்கு போன்ற மனித உரிமை மீறல்கள் பிரச்சனைகள் உருவாகிற போது உடனடியாக தலையிடுவதற்கும், தலையிடுவதற்கு உரிய ஆலோசனை வழங்குவதற்கும் “மனித உரிமை பாதுகாப்புக் குழு” அமைக்க வேண்டும்.\n1.58) சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆய்வு செய்து, கண்டறிந்து கட்சி மற்றும் வர்க்க, வெகுஜன அமைப்புகள் தலையிட வேண்டும். சுற்றுச்சூழல் ��ிரச்சனைகளில் சமூக அக்கறையுடன் தலையிடக் கூடிய குழுக்களுடன் இணைந்து செயல்படுவதோடு சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆய்வு செய்து கட்சிக்கு பரிந்துரைக்க ஒரு குழு அமைக்க வேண்டும்.\n1.59) முதலாளித்துவ ஊடகங்களை பயன்படுத்துவதோடு தீக்கதிர், மார்க்சிஸ்ட், செம்மலர் மற்றும் வர்க்க வெகுஜன அமைப்புகள் நடத்தும் இதழ்கள் ஆகியவற்றை மேற்கண்ட பணிகளுக்கு திறமையாக பயன்படுத்திட வேண்டும். மேலும் சமூக வலைதளத்தை மாநிலம் முழுவதும் மாவட்டக்குழுக்கள், வர்க்க வெகுஜன அமைப்புகள் உள்ளிட்டு பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்திட வேண்டும்.\n1.60) இடது ஜனநாயக அணியை கட்டுவதற்கான செயல்திட்டத்தை அமலாக்கிட வலுவான வர்க்க வெகுஜன அமைப்புகளை உருவாக்க வேண்டும். மேலும் இதற்கு ஏற்றவாறு தீக்கதிர் உள்ளடக்கத்தையும், விற்பனையையும் மேம்படுத்திட வேண்டும்.\n1.61) முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ சக்திகளுக்கும், கொள்கைகளுக்கும் இடதுஜனநாயக அணியும், அதன் திட்டங்களும் மாற்று என்பது வலுவான அரசியல் கிளர்ச்சி பிரச்சாரமாக மக்கள் முன் கொண்டு செல்லப்பட வேண்டும்.\n1.62 அரசியல் ரீதியாக, ஸ்தாபன ரீதியாக வலுவான கட்சியை கட்டுவதன் மூலமே இடது ஜனநாயக அணியை உருவாக்கிட முடியும். கட்சியின் மாநில மாநாட்டு முடிவின் அடிப்படையில் கட்சி மற்றும் வர்க்க வெகுஜன அரங்க விரிவாக்கம் குறித்து மாநிலக்குழு செயல்திட்டத்தை உருவாக்கி அமலாக்கி வருகிறோம். கட்சியின் அகில இந்திய ஸ்தாபன சிறப்பு மாநாட்டு முடிவுகளையும் அடுத்து மாநில அளவில் நாம் நடத்த திட்டமிட இருக்கிற ஸ்தாபன சிறப்பு மாநாட்டு முடிவுகளின் அடிப்படையிலும் தமிழகத்தில் வலுவான கட்சியை உருவாக்கிட வேண்டும்.\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\nதமிழகம் மட்டுமே இந்தி திணிப்பை எதிர்ப்பதாக செய்யப்படும் பொய்ப் பிரச்சாரத்தை இது தவிடுபொடியாக்கும். தாய்மொழிகளைக் காக்க இதோ பார், தென்னகமே எழுந்து நிற்கிறது என்று பறைசாற்றப் போகிறது இந்த மாநாடு. இதில் பங்கேற்பதும், ஆதரவு தருவதும் தாய்மொழிப் பற்றுள்ள ஒவ்வொருவரின் உரிமை, கடமை.\nநெல்லை கண்ணன் கைது; கே.பாலகிருஷ்ணன் கண்டனம்\nஏன் எஸ்சி/எஸ்டி இடஒதுக்கீட்டை ஐஐடி நிர்வாகங்கள் அமலாக்கவில்லை\nமத்திய அரசின் கொள்கைகள் நாட்டின் ஒற்றுமைக்கு உ���வாது…\nஅயோத்தி தீர்ப்பில் உள்ள மறைக்க முடியாத முரண்பாடுகள்\nகம்யூனிஸ்டுகளின் நீண்ட நெடிய போராட்டத்தின் விளைவே மொழி வழி மாநிலங்கள்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nதோழர் ஏ.அப்துல் வஹாப் மறைவுக்கு அஞ்சலி\nஜனவரி 8 அகில இந்திய வேலை நிறுத்தம்: இடதுசாரி கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் மறியல் போராட்டம்\nநெல்லை கண்ணன் கைது; கே.பாலகிருஷ்ணன் கண்டனம்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புத்தாண்டு வாழ்த்து\nகோவை சிறுமி பாலியல் வன்படுகொலை வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை: சிபிஐ(எம்) வரவேற்பு\nதமிழகத்தில் தேசிய மக்கள் தொகை பதிவேட்டு பணிகளை நிறுத்தி வைக்க தமிழக முதல்வருக்கு சிபிஐ (எம்) மாநிலச் செயலாளர் கடிதம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/jul/25/%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-20-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3199594.html", "date_download": "2020-01-18T05:25:58Z", "digest": "sha1:L4LNSAZU3GPJC3LQDNWJANBTIH6HWAOI", "length": 17275, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வறட்சி, இயற்கை சீற்றத்தால் அழிந்துபோன 20 லட்சம் தென்னை மரங்கள்\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nவறட்சி, இயற்கை சீற்றத்தால் அழிந்துபோன 20 லட்சம் தென்னை மரங்கள்\nBy நமது நிருபர்,நாமக்கல் | Published on : 25th July 2019 08:37 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழகத்தில் வறட்சி மற்றும் இயற்கைச் சீற்றத்தால், கடந்த ஐந்து ஆண்டுகளில் 20 லட்சம் தென்னை மரங்கள் அழிந்துள்ளன. தேங்காய்க்கு போதிய விலை கிடைக்காததால், மரங்களைப் பார்த்து கண்ணீர் விடும் நிலைக்கு விவசாயிகள் பலர் ஆளாகியுள்ளனர்.\nதென்னம் பிள்ளை என்று சொல்வதற்கு ஒரு காரணம் உண்டு. எவ்வாறு பத்து மாதம் சுமந்து ஒரு பெண் குழந்தையைப் பெறுகிறாரோ, அதுபோல குருத்து விடுவதில் இருந்து பத்து மாதங்களுக்கு பின்பு தான் தேங்காய் என்பது உருவாகும். யார் கைவிட்டாலும் தென்னம்பிள்ளை கைவிடாது என்ற நம்பிக்கையில் ஒரு காலத்தில் விவசாயிகள் இருந்தனர். ஆனால், தற்போதைய கால ���ாற்றத்தால், அந்த பிள்ளைகளுக்குத் தண்ணீர் ஊற்ற முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். ஆற்றங்கரையோரப் பகுதிகளில் உள்ள தென்னை மரங்கள் ஓரளவு தாக்குப்பிடித்து வளருகின்றன. மற்ற இடங்களில் வறட்சியால் தென்னை மரங்கள் காய்ந்து, கருகி விறகுக்குக் கொண்டு செல்லும் நிலையில் உள்ளன.\nதமிழகத்தைப் பொருத்தமட்டில், பொள்ளாச்சி, பட்டுக்கோட்டை, கம்பம், கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் தென்னை மரங்கள் அதிகம் உள்ளன. மாநிலம் முழுவதும் கணக்கிட்டால் சுமார் 2 கோடிக்கும் மேலான தென்னை மரங்கள் இருக்கும். தினமும் 200 லாரிகளில் ஆயிரக்கணக்கான தேங்காய்கள், வட மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. தெய்வ வழிபாட்டுக்கும், சமையலுக்கும், எண்ணெய் தயாரிப்புக்கும், இதர தேவைகளுக்கும் தேங்காய் என்பது முக்கியக் காரணியாக உள்ளது. மரத்தில் இருந்து பறித்து ஒரு மாதம் வரையிலும், அவற்றை உரித்த பின் 2 மாதங்கள் வரையிலும் வைத்துப் பாதுகாக்க முடியும்.\nகடந்த ஆண்டு, டெல்டா மாவட்டங்களில் கஜா புயலால் 10 லட்சம் தென்னை மரங்கள் சாய்ந்து விட்டன. இதனால் அப் பகுதி தென்னை விவசாயிகள் பலர் கடும் இழப்பீட்டுக்கு உள்ளாகினர். அவற்றில் இருந்து மீண்டு வரமுடியாமல் இன்றவும் தவித்துக் கொண்டிருக்கின்றனர். சாய்ந்த மரத்தை நடுவதால், மீண்டும் அவை உயிர் பெற்று விடாது. இதனால், மரங்கள் இருந்த பகுதியை முழுமையாகச் சீரமைத்து, அந்த இடத்தில் புதிய தென்னங் கன்றுகளை நடும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். அவை மரமாக வளர்வதற்கு ஐந்து ஆண்டுகளாகும். இதனால் அதை நம்பியிருக்கும் விவசாயிகள் சிலர் மாற்றுத் தொழிலை நாடி வருகின்றனர். இந்த நிலையில், கொப்பரை தேங்காய்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் தகவலால், தமிழக தென்னை விவசாயிகள் பலர் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.\nஏற்கெனவே 50 முதல் 150 ஏக்கர் வரையில் தென்னை விவசாயம் செய்து வருவோர், அவற்றை குத்தகை அடிப்படையில் வியாபாரிகளிடம் கொடுத்து தேங்காய் விற்பனையைச் செய்து வருகின்றனர். பத்து ஆண்டுகளுக்கு முன்பு தேங்காய் தொழில் செய்து வந்தோர் அதிகப்படியான லாபம் ஈட்டிய நிலையில், தற்போது வருவாயின்றித் தவிப்பதாகக் கூறப்படுகிறது. முக்கிய காரணம், தென்னை மரங்களைக் காப்பாற்றுவதற்கான நீராதாரம் இல்லாதது, அவ்வப்போது நிகழும் இயற்கை சீற்றம் போன்றவையே காரணங்களாகக் கூறப்படுகின்றன. இந்த நிலை தொடருமானால், ஓரிரு ஆண்டுகளில் தென்னை மரங்களின் எண்ணிக்கை கோடியில் இருந்து ஆயிரத்தை தொட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.\nஇதுகுறித்து தமிழ்நாடு தேங்காய் உற்பத்தியாளர்கள் சங்க மாநிலத் தலைவர் எஸ்.கே.ஏ.அழகர்சாமி கூறியது: அனைத்து மாவட்டங்களிலும் எங்களது சங்கத்தில் 1,500 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். தேங்காய் வியாபாரம் என்பது மிகவும் நசிந்து விட்டது. ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் சுமார் 20 லட்சம் தென்னை மரங்கள் வறட்சி, இயற்கைச் சீற்றத்தால் அழிந்து விட்டன. ஆண்டுக்கு 130 கோடி தேங்காய் உற்பத்தியான நிலையில், தற்போது 90 கோடி அளவிலேயே உற்பத்தியாகிறது. வியாபாரிகளிடம் ஒரு தேங்காயை ரூ. 5 அல்லது ரூ. 6 }க்குத்தான் விற்கிறோம். அவர்களிடம் இருந்து வாங்கும் சிறு வியாபாரிகள் விற்பனைக்குக் கொண்டு செல்லும்போது கூடுதல் லாபம் வைத்து விற்பனை செய்கின்றனர். தேங்காய் என்பது எப்போதும் ஒரே விலையில் இருக்கும் என்று சொல்லி விட முடியாது. விழாக் காலங்களில் சற்று விலை அதிகரிக்கும்.\nவட மாநிலங்களில் பண்டிகை மற்றும் உணவுப் பயன்பாட்டுக்கு தினமும் 200-க்கும் மேற்பட்ட லாரிகளில் தேங்காய் அனுப்பப்படுகிறது. நீராதாரம் இருந்தால் மட்டுமே தென்னை மரங்களை வளர்க்க முடியும் என்ற கட்டாயம் உள்ளது. பெரும்பாலான விவசாயிகள் குத்தகை அடிப்படையில் மரங்களைக் கொடுத்து விடுகின்றனர். அதில் கிடைக்கும் வருவாயைக் கொண்டு அதை வளர்க்கின்றனர்.\nபொள்ளாச்சிப் பகுதி தேங்காய் தற்போது வெளிநாடுகளுக்கு அதிகம் செல்கிறது. தற்போதைய சூழலில், தேங்காய் தொழிலைப் பாதுகாக்க அரசு அதற்கென விலை நிர்ணயம் செய்ய வேண்டும். ஆங்காங்கே மாவட்டங்களில் கொள்முதல் மையங்கள் அமைய வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள தென்னை விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து கொப்பரைத் தேங்காய் இறக்குமதி இருக்கக் கூடாது. சேமிப்புக் கிடங்கை உருவாக்கி அரசே தேங்காய்களைக் கொள்முதல் செய்ய வேண்டும். தேங்காயில் இருந்து கிடைக்கும் உபரிகள், உரமாகவும், கயிறு திரிக்கவும், இதர பொருள்கள் தயாரிப்புக்கும் பயன்படும் என்பதால், அதற்கான தொழிற்கூடங்களை மாவட்ட வாரியாக அமைத்திட வேண்��ும். இவ்வாறான நிலை உருவானால், தேங்காய் உற்பத்தியில் தமிழகம் செழிக்கும் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/PCB", "date_download": "2020-01-18T06:48:59Z", "digest": "sha1:V6O26CB27Q2JDKWYH5JD7CKRAQEWTQNX", "length": 6777, "nlines": 93, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: PCB - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகம் - பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய கருத்துக்கு பிசிசிஐ கண்டனம்\nபாகிஸ்தானைவிட இந்தியாவில் பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் கூறியதற்கு பிசிசிஐ கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.\nஉங்களை நீங்களே கேலிக்குள்ளாக்காதீர்கள்: பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு மீது முன்னாள் வீரர் காட்டம்\nபாகிஸ்தான் தேசிய அணிக்காக விளையாடிய 16 வயதேயான நசீம் ஷாவை U-19 உலகக்கோப்பை அணியில் சேர்த்ததால், முன்னாள் வீரர் ரஷித் லத்தீப் கடுமையாக சாடியுள்ளார்.\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து சர்பராஸ் அகமது நீக்கம்\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சர்பராஸ் அகமது அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.\nஎஸ்.ஐ. வில்சனை கொன்றது ஏன்\nடி.வி. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இருந்து ரிஷப் பண்ட் விலகல்\nமுதல் ஒருநாள் போட்டி: நியூசிலாந்து லெவன் அணியை துவம்சம் செய்தது இந்தியா ஏ\nபட்டாஸ் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம்\nயாரும் இல்லாத போது என்னை அழைத்தார் - இயக்குனர் மீது நடிகை மீடூ புகார்\nஅவினாசி அருகே 16 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பறிமுதல்\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதி��ரிப்பு\nபுரோ லீக் ஹாக்கி தொடக்கம்: இந்தியா-நெதர்லாந்து அணிகள் இன்று மோதல்\nஉக்ரைன் பிரதமரின் ராஜினாமாவை ஏற்க மறுத்த அதிபர்\n‘பாரத ரத்னா’ வை விட உயர்ந்தவர் மகாத்மா காந்தி - சுப்ரீம் கோர்ட்டு கருத்து\nஅஜந்தா, எல்லோரா உள்ளிட்ட சுற்றுலா தலங்களை மேம்படுத்த ரூ.5 ஆயிரம் கோடி\nமக்கள் தொகை கட்டுப்பாட்டு சட்டம் தேவை - மோகன் பகவத்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/11/23132616/1272822/Subramanian-Swamy-Slams-Rajinikanth.vpf", "date_download": "2020-01-18T06:58:38Z", "digest": "sha1:BQWEOXY57XEX7FVWYFEFYVGI5CGER67O", "length": 8400, "nlines": 93, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Subramanian Swamy Slams Rajinikanth", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசினிமா கூத்தாடிகள் தமிழகத்துக்கு எதுவும் செய்யப்போவது இல்லை- சுப்பிரமணியசாமி\nபதிவு: நவம்பர் 23, 2019 13:26\nசினிமா கூத்தாடிகள் தமிழகத்திற்கு எதுவும் செய்யப்போவது இல்லை என்று பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி கூறியுள்ளார்.\nபா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி இன்று சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nகேள்வி:- தமிழகத்தில் அரசியல் வெற்றிடத்தை ரஜினிகாந்த் நிரப்புவாரா\nபதில்:- சினிமா கூத்தாடிகள் தமிழகத்திற்கு எதுவும் செய்யப்போவது இல்லை. படம் வெளிவரும் போது விளம்பரத்துக்காக பேசுவார்கள். அரசியலுக்கு வருகிறேன், வருகிறேன் என பலமுறை கூறிவிட்டார். ஆனால் இதுவரை ஒன்றும் நடக்கவில்லை.\nகே:- மக்கள் நலனுக்காக ரஜினி-கமல் இணைவோம் என கூறி இருக்கிறார்களே\nப:- இதுபோன்ற சினிமா வசனங்களை கேட்டு கேட்டு அலுத்துவிட்டது.\nகே:- மகாராஷ்டிராவில் பா.ஜனதா ஆட்சி அமைத்ததின் பின்னணி என்ன\nப:- மகாராஷ்டிரா விவகாரம் குறித்து எனக்கு தகவல் தெரியாது. அம்மாநில அரசியலில் முதலில் இருந்தே நான் கவனம் செலுத்தவில்லை. ஆகையால் அதில் இப்போது கருத்து ஏதும் கூற முடியாது.\nகே:- சசிகலா சிறையில் இருந்து முன்கூட்டியே விடுதலை ஆவாரா\nப:- அதைப்பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. அவரை சிறைக்கு அனுப்பியதில் என்னுடைய வழக்கும் இருந்தது. அவருடைய தண்டனை காலம் முடிவதற்கு இன்னும் ஒரு வருடம் தான் இருக்கிறது.\nகட்சியை நல்ல முறையில் அமைப்புகளோடு நடத்துவதற்கு சசிகலாவு���்கு திறமை உள்ளது. அவர் சிறையில் இருந்து வெளியே வந்தால் அ.தி.மு.க.வினர் கட்டாயம் சசிகலா பக்கம் தான் செல்வார்கள் என எதிர் பார்க்கிறேன்.\nநிர்பயா வழக்கு குற்றவாளி உச்ச நீதிமன்றத்தில் அப்பீல்- தூக்கில் போடுவதில் அடுத்தடுத்து தடை\nஇணையத்தில் வைரலாகும் பிளக்ஸ் சவால்\nகடலில் குளிக்க தடை: தண்ணீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தடுக்கப்பட்டன - ஏ.கே.விஸ்வநாதன்\nஉக்ரைன் பிரதமரின் ராஜினாமாவை ஏற்க மறுத்த அதிபர்\nதொடக்க வீரராக ரோகித் சர்மா புதிய சாதனை - சச்சின், ஹசிம் அம்லா சாதனைகளை முறியடித்தார்\nநடிகர் ரஜினிகாந்த் மீது திராவிடர் விடுதலை கழகத்தினர் புகார்\nமதுரை கமி‌ஷனர் அலுவலகத்தில் ரஜினிகாந்த் மீது புகார்\nநடிகர் ரஜினிகாந்த் மீது திருப்பூர் போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார்\nநடிகர் ரஜினிகாந்த் மீது போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார்\nரஜினிகாந்துக்கு கொளத்தூர் மணி கண்டனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-oct18/36004-2018", "date_download": "2020-01-18T06:51:51Z", "digest": "sha1:DDBWZQANM6P7O6BIYJWN6Z236ZQPKX5G", "length": 73056, "nlines": 305, "source_domain": "keetru.com", "title": "திராவிட ஆட்சியில் அரசியல் சமூக அசைவுகள் - எஸ்.நாராயண் (2018)", "raw_content": "\nஉங்கள் நூலகம் - அக்டோபர் 2018\nஇனத்தின் உரிமைக்காக இணைந்து நின்றார்கள் பெரியாரும்-அண்ணாவும்\nதிராவிடக் கட்சிகளின் 50 ஆண்டுக் கால ஆட்சி... நமக்குச் சொல்லும் பாடம் என்ன\nஅண்ணா - கலைஞர் - தி.மு.க: பெரியாரின் இறுதிக் கால கருத்துக்கள்\nஆட்சியை ஆதரித்த பெரியார், போராட்டம் நடத்தாமல் இருந்ததில்லை\nஇசுலாமியர்களும், திராவிட இயக்கமும் - ஒரு வரலாற்றுப் பார்வை\nஇரட்டைக் குவளை உடைப்பு: பெரியார் திராவிடர் கழகம் போர்க்கொடி\nபெரியார் தொண்டர்கள் தேச விரோதிகளா\nவிடுதலைப் புலிகள் ஏற்றுக் கொண்ட திராவிடர் மரபு\nபெரியார் திராவிடர் கழகத்தின் முயற்சியை வீரமணி முடக்குவது - பெரியாருக்கே எதிரானது\nபபாசி - புத்தக வாசனை அறியா மூடர்களின் கூடாரமா\nகருத்துரிமையின் குரல்வளையை நெறிக்கலாமா பபாசி\nஒடுக்கப்படும் நாடார்களை முன்னேற்ற என்ன வழி\nஅதிர்ச்சி அளிக்கும் தமிழகத்தில் மலக்குழியில் மடிவோரின் எண்ணிக்கை\nஒரு நாள் ஈரானியன் ���ிரைப்பட விழா\nமக்கள் தொகை பதிவேடு - குடிமக்கள் பதிவேட்டுக்கான தொடக்கப் பணியே\nபிரிவு: உங்கள் நூலகம் - அக்டோபர் 2018\nவெளியிடப்பட்டது: 29 அக்டோபர் 2018\nதிராவிட ஆட்சியில் அரசியல் சமூக அசைவுகள் - எஸ்.நாராயண் (2018)\nஇந்திய விடுதலைக்குப் பின் நடந்த முதல் மூன்று பொதுத்தேர்தல்களிலும் (1952, 1957, 1962) வெற்றி பெற்று, தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியாகக் காங்கிரஸ் கட்சி விளங்கியது. 1967-இல் நடந்த நான்காவது பொதுத்தேர்தலில் அதனிடம் இருந்து தி.மு.க. ஆட்சியைக் கைப்பற்றியது. 1977 வரை தி.மு.க. ஆட்சியே தொடர்ந்தது.\nதி.மு.க.வில் இருந்து விலகி. அ.இ.அ.தி.மு.க. கட்சியைத் தோற்றுவித்த எம்.ஜி.அர். 1977 தொடங்கி 1987 வரை, தன் கட்சியின் ஆட்சியைத் தொடர்ந்தார்; அவரது மறைவையடுத்து இன்று வரை தி.மு.க. அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் மாறி, மாறித் தமிழ்நாட்டை ஆண்டு வருகின்றன. இதன் அடிப்படையில் அரைநூற்றாண்டுக் காலமாகத் தமிழ்நாடு திராவிடக் கட்சிகளின் ஆளுகையிலேயே உள்ளதாகக் கூறும் மரபு உருவாகிவிட்டது.\nதிராவிடக் கட்சிகளின் ஆளுகையில் அரை நூற்றாண்டுக் காலமாக இருந்து வரும் தமிழ்நாட்டின் அரசியல், சமூக நலன் குறித்த மதிப்பீட்டை மேற்கொள்ளும் நூலாக இங்கு அறிமுகம் செய்யும் நூல் அமைந்துள்ளது. உயர் அதிகாரவர்க்கத்தைச் சார்ந்தவராக இந்நூலாசிரியர் இருந்துள்ளமையால் அரசு சார்ந்த தரவுகளுக்கு இந்நூலில் குறையில்லை. தரவுகளுடன் இணைந்து நூலாசிரியரின் திறனாய்வுப் பதிவுகளும் இடம் பெற்றுள்ளன. அதே நேரத்தில் இக்கட்டுரையாசிரியரும் ‘உங்கள் நூலகம்’ ஆசிரியர் குழுவினரும், இத்திறனாய்வுக் கருத்துக்களை ஏற்றுக் கொண்டுள்ளனர் என்ற முடிவுக்கு வாசகர்கள் வந்துவிடக்கூடாது.\nதமிழக அரசிலும், மைய அரசிலும், பொறுப்பான உயர்பதவிகளை வகித்த அறிவுக்கூர்மை படைத்த ஒருவரின் பதிவுகளைப் பகிர்ந்து கொள்ளும் நோக்கிலேயே இந்நூல் அறிமுகம் செய்யப்படுகிறது.\nஇந்நூலின் ஆசிரியர் நாராயண் தம் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை கொல்கத்தாவில் முடித்துவிட்டு, தமிழ்நாடு குறித்த அறிமுகம் எதுவும் இல்லாதவராக, சென்னை வந்தடைந்தார். சென்னை கிறித்தவக் கல்லூரியில் இயற்பியலில், இளம் அறிவியல், முதுநிலை அறிவியல் கல்வி பயின்று, அக்கல்லூரிலேயே இரண்டாண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியவர். இவரது மாணவப் பருவத்தில் கல்லூரி மாணவ��் மன்றத் தலைவராகவும், சென்னைப் பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் செயலாளராகவும் இருந்துள்ளார். தாம் பயின்ற காலத்து மாணவர்களின் அரசியல் உணர்வுகளை அறிந்து கொள்ள இப்பொறுப்புகள் அவருக்கு உதவியுள்ளன.\n1964-இல் அய்.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்று 1965-இல் பணியில் சேர்ந்தார். 1966-இல் சேலம் மாவட்டத்தில் உதவி ஆட்சியராக (பயிற்சி) நியமிக்கப்பட்டார். பின்னர் உதவி ஆட்சியர், மாவட்ட ஆட்சியர், கிராம வளர்ச்சித்துறை இயக்குநர், கிராம வளர்ச்சித் திட்டங்கள் செயலர் (பொறுப்பு) என மாநில அரசில் பணியாற்றி உள்ளார்.\nமைய அரசில், நிதி மற்றும் பொருளியல் துறையின் செயலாளராகவும், வருவாய், பெட்ரோல், நிலக்கரி தொழில் வளர்ச்சித் துறைகளின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, பிரதமரின் பொருளாதார ஆலோசகராகவும் (2003-2004) இருந்துள்ளார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் எம்.ஃபில் பட்டமும், தில்லி ஐ.ஐ.டியில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகத்தில் உள்ள தெற்காசிய ஆய்வு நிறுவனத்தில் வருகைதரு முதுநிலை ஆய்வாளராகவும் உள்ளார். சற்று விரிவாகவே நூலாசிரியர் குறித்த விவரக் குறிப்புக்களைத் தந்துள்ளமைக்குக் காரணம், ஓர் ஆழமான தலைப்பைத் தேர்வு செய்து எழுதுவதற்கான பின்புலம் நூலாசிரி யருக்கு இருந்துள்ளதை வெளிப்படுத்துவதற்குத்தான்.\nஇன்று பல்வேறு வடமாநிலங்களில் இடஒதுக் கீட்டை முன்வைத்து போராட்டங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஆனால் தமிழ்நாட்டில் இடஒதுக்கீட்டை மையமாகக் கொண்ட போராட்டங்கள் இன்று நிகழவில்லை. ஏனெனில் இடஒதுக்கீடு குறித்த போராட்டங்கள் ஆங்கிலக் காலனிய ஆட்சிக் காலத்திலேயே உருவாகி வெற்றியும் பெற்றுவிட்டன. (உள்இட ஒதுக்கீடு தொடர்பான போராட்டங்கள் மட்டுமே சிறு அளவில் உருவாகி அவையும் வெற்றி பெற்றுவிட்டன). சமூக சீர்திருத்தச் சிந்தனைகள் காலனியத்தின் வருகைக்கு முன்னரே மணிமேகலைக் காப்பியத்திலும், சித்தர்கள், பாய்ச்சலூர் நங்கை ஆகியோராலும் அறிமுகம் செய்யப் பட்டிருந்தன. 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அயோத்திதாசர் இக்கருத்துக்களை தாம் நடத்திய ‘தமிழன்’ பத்திரிகை வாயிலாகப் பரப்பி வந்தார்; என்றாலும் ‘சுயமரியாதை இயக்கம்’ (1927) என்ற இயக்கத்தின் தோற்றத்தில் இருந்தே ஓர் இயக்கமாக சமூக சீர்திருத்தச் சிந்தனை உருப்பெற்றது.\nசுயமரியாதை இயக்கத்தின் தொடர்ச்சியாகப் பெரியாரின் திராவிடர் கழகம் தோன்றியது. திராவிடர் கழகத்தில் இருந்து விலகி வந்தோரால் தி.மு.க.வும் இதில் இருந்து பிரிந்து சென்றோரால் அ.இ.அ.திமுகவும் உருவாயின. இவையனைத்தையும் ஒன்றடக்கியே திராவிடக் கட்சிகள் என்று அடையாளம் இடும் போக்கு அண்மைக் காலத்தில் உருவாகியுள்ளது.\nதிராவிட இயக்கத்தின் தொடக்க நிலை\nஆங்கில ஆட்சியின்போது ஆங்கிலக்கல்வி அறிமுகமானது. இக்கல்வியானது, நீதித்துறை, பல்கலைக்கழகம், அரசுச் செயலகம் என்ற அமைப்புக்களில் பணியில் சேர்வதற்கான கடவுச்சீட்டாக அமைந்தது. இக்கடவுச் சீட்டின் துணையுடன் பணிசெய்யப் புகுந்தவர்கள் அதிகாரம் செலுத்தும் உரிமையைப் பெற்று சமூகத்தில் செல்வாக்குப் பெற்றவர்களாகவும் விளங்கலாயினர்.\nஇவர்களுள் பிராமணர்களே முதல்நிலையில் இருந்தனர். பிராமணர் அல்லாதார் ஓரங்கட்டப்பட்ட நிலையிலேயே இருந்தனர். பிராமணர் அல்லாதாரில் ஒரு பகுதியினர் வணிகர்களாகவும் தொழில் முனைவோராகவும் இருந்தனர். தம் தொழில்வளர்ச்சிக்கு உதவும் என்ற எண்ணத்தில் இவர்களில் பலர் பிராமணச் சார்புடையோராகவே இருந்தனர்.\nமும்பை, வங்காளம் ஆகிய மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், அன்றைய சென்னை மாநிலத்தில் கிறித்தவ சமய அமைப்பினர் நடத்தும் பள்ளிகள் அதிக எண்ணிக்கையில் இருந்தன.\nசென்னை மாநிலத்தில் 1185 பள்ளிகள் கிறித்தவ அமைப்புகளால் நடத்தப்பட்டு வந்தன. இப்பள்ளிகளில் 38,000 மாணவர்கள் பயின்று வந்தனர்.\nஅதே நேரத்தில் பம்பாய் வங்காள மாநிலங்கள் இரண்டிலுமாக 472 பள்ளிகள்தான் கிறித்தவ அமைப்புகளால் நடத்தப்பட்டு வந்தன. இவற்றில் 18000 மாணவர்கள் பயின்று வந்தனர். மொத்தமக்கள் தொகையில் மூன்று விழுக்காட்டிற்கும் குறைவாக இருந்த பிராமணர் சமூகத்தின் மாணவர்களே அதிக எண்ணிக்கையில் பயின்றனர்.\n1892-க்கும் 1904-க்கும் இடைப்பட்ட காலத்தில் சென்னை மாநிலத்தில் அதிகாரிகளாகத் தேர்வு செய்யப்பட்ட 16 இந்தியர்களில் 15 பேர் பிராமணர்களாக இருந்தனர். பொறியாளர்களைப் பொருத்தளவில் தேர்வு செய்யப்பட்ட 27 மாணவர்களில் 21 மாணவர்கள் பிராமணர்கள். இதனையத்த நிலைதான் துணைஆட்சியர்கள், வருவாய் நிர்வாகத்தின் கீழ்நிலை அதிகாரிகள் பதவிகளில் இருந்தது. அரசுப்பணிகள் அனைத்திலும் ப���ராமணர்களே ஆதிக்கம் செலுத்தி வந்தனர். காலனிய ஆட்சியில் அரசு உயர் பதவிகளை இந்தியர்களுக்கு வழங்கவேண்டுமென்று காங்கிரஸ் இயக்கம் போராடியபோது அதன் பயனைப் பெற்றவர்களாகப் பிராமணர்களே இருந்தனர்.\nஇத்தகைய சமூகச் சூழல் நிலவிய அன்றைய சென்னை மாநிலத்தில் வகுப்புவாரி இடஒதுக்கீட்டு முறையை வலியுறுத்தி தாம் அங்கம் வகித்த காங்கிரஸ் இயக்கத்தில் இருந்து பெரியார் ஈ.வெ.ரா. வெளியேறினார். பின்னர் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார்.\nபிராமணர் அல்லாதார் என்ற சொல்லுக்கு மாற்றாகத் ‘திராவிடர்’ என்ற சொல்லை அவர் முன் வைத்தார். சாதி அமைப்பிற்கும் இந்து சமயச் சடங்குகளுக்கு எதிராகவும் குரல் எழுப்பினார். குறிப்பிடத்தக்க அளவில், பிராமணர் அல்லாதாரிடம் இருந்து பெரியாருக்கு ஆதரவு கிட்டியது. 1931-ஆவது ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் தமிழ்நாட்டுப் பிராமணர்களில் 25 விழுக்காட்டினர் ஒன்றிணைந்த தஞ்சை மாவட்டத்தில் வாழ்ந்துள்ளனர். பிராமணர் அல்லாதார் இயக்கம் தஞ்சை, திருச்சிப் பகுதிகளில் வலுவாக இருந்துள்ளதை இச்செய்தியுடன் இணைத்துப் பார்க்கலாம்.\nபெரியாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளின் அடிப்படையில் பெரியார் நிறுவிய திராவிடர் கழகத்தில் இருந்து 1949-இல் அண்ணாதுரை தன் ஆதரவாளர்களுடன் வெளியேறி தி.மு.க.வை நிறுவினார். தாய்க்கழகமான திராவிடர் கழகம்போன்று சமூக சீர்திருத்த இயக்கமாக மட்டும் நின்றுவிடாது ஓர் அரசியல் கட்சியாக தி.மு.க. தன்னை அடையாளப்படுத்திக் கொண்டது. 1957, 1962 பொதுத்தேர்தல்களில் போட்டியிட்டு தமிழக அரசியலில் புறக்கணிக்க இயலாத அரசியல் கட்சி என்பதையும் நிறுவியது. அதே நேரத்தில் இதன் அரசியல் நுழைவு கம்யூனிஸ்ட் இயக்கத்தைப் பலவீனப்படுத்தியது.\nதி.மு.க.வும் சமூக மாறுதல்களும் (1967-1977)\nதி.மு.க.வின் தாய் அமைப்பான திராவிடர் கழகம் தேர்தல் அரசியலில் ஈடுபடாது தன்னை சமூக சீர்திருத்த இயக்கமாகவே வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. 1949-இல் உருவான தி.மு.க.வும் பிராமணிய எதிர்ப்பு, சமயச்சடங்குகள் எதிர்ப்பு, அரசு வேலைகளில் பிராமணர் அல்லாதாருக்கு உரிய பங்கு, தமிழ்மொழி, தமிழ்ப்பண்பாடு என்பனவற்றை முன்நிறுத்தல், இந்திமொழி எதிர்ப்பு, வடவர் எதிர்ப்பு என்பனவற்றை முன்நிறுத்தியே இயங்கி வந்தது.\nஇவ்வியக்கத்தின் தலைவர்���ள் பலரும் சிறந்த மேடைப்பேச்சாளிகள். குறிப்பாக அண்ணாதுரை, கருணாநிதி ஆகிய இருவரும் மேடைப்பேச்சில் வல்லவர்களாக இருந்தார்கள். மேடைப்பேச்சிற்கு அடுத்தபடியாக அவர்கள் திரைப்படத்துறையில் செல்வாக்குப் பெற்றிருந்தனர். 1952 அக்டோபரில் வெளியான ‘பராசக்தி’ என்ற திரைப்படம் கருணாநிதியின் திரை வசனத்தில் உருவாகியிருந்தது. இது பிராமணர்களையும், சமயம் சார்ந்த பழக்க வழக்கங்களையும் பகடி செய்யும் தன்மையில் அமைந்திருந்தது. இப்படத்தைத் தடை செய்யும் முயற்சியும் நடந்தது. அது வெற்றி பெறவில்லை. மாறாக அப்படத்தின் மீதான ஈர்ப்பை அதிகரிக்க உதவியது.\nகருணாநிதியின் திரைவசனத்தில் உருவான ‘மருதநாட்டு இளவரசி’\n1950-இல் வெளியானது எம்.ஜி.ஆர். நடித்த இப்படம், நல்ல வருவாய் ஈட்டியது. 1957-இல் இவரது திரைவசனத்தில் எம்.ஜி.ஆர். நடித்த ‘புதுமைப்பித்தன்’ வெளியானது. 1961-இல் அண்ணாதுரையின் திரைவசனத்தில் ‘நல்லவன் வாழ்வான்’ திரைப்படம் வெளியானது. திராவிட இயக்கம், தமிழ் அடையாளம், பண்பாடு என்பன பொதுவெளியில் விவாதிக்கப்பட இத்திரைப்படங்கள் பங்களிப்புச் செய்தன. அண்ணாதுரை நாடகமாக உருவாக்கிப் பின் திரைப்படமாகவும் வெளிவந்த ‘நல்லதம்பி’, ‘வேலைக்காரி’ என்பனவும் இவ்வரிசையில் குறிப்பிடத் தக்கவையாகும்.\n1980-ஆவது ஆண்டுவரை டூரிங் தியேட்டர் என்ற பெயரிலான கீற்றுக் கொட்டகையிலான திரை அரங்கங்கள் பரவலாக இருந்தன. மேற்கூறிய படங்கள் இக்கொட்டகைகளில் திரையிடப்பட்டு பெருந் திரளமான மக்களிடம் சென்றன. இதனால் ‘கோவில்பண்பாடு’,‘சமூகசீர்திருத்தம்’,‘தமிழ்உணர்வு’ என்பன போன்ற கருத்துக்களை மக்களிடம கொண்டு செல்வதில் தி.மு.க. வெற்றி பெற்றது. ஒருதொழில், பொழுதுபோக்கு வடிவம் என்பதுடன் கருத்துப் பரப்புரைக்கான கருவியாகவும் இத்திரைப்படங்கள் பங்காற்றின.\nவெகுசன ஊடகம் ஒன்றைக் கருத்துப் பரப்புரைக்காகப் பயன்படுத்தும் தி.மு.க.வின் முயற்சியில் முக்கிய பங்களிப்பாளராக எம்.ஜி.ஆர். விளங்கினார். எம்.ஜி.ஆரின் திரைப்படங்களில் ஓர் அரசியல் செய்தி இடம் பெற்றிருக்கும். எம்.ஜி.ஆர். திரைப்படத்தில் செய்வதை தி.மு.க. நடைமுறையில் செய்துகாட்டும், ஏழைகளுக்குப் பணியாற்றும், தீமையை எதிர்த்துப் போராடும் என்ற செய்தி இத்திரைப்படங்கள் வாயிலாக மக்களைச் சென்றடைந்தது.\nஇத்துடன் 1950-இன் நடுப்பகுதியில் இருந்து தொடர்ச்சியான போராட்டங்களை, தி.மு.க. நடத்தத் தொடங்கியது. திராவிடநாடு உருவாக்கம், இரயில் நிலையப் பெயர்மாற்றப் போராட்டம், குலக்கல்வி எதிர்ப்புப் போராட்டம், தமிழ்ப்பண்பாடு குறித்த நேருவின் கருத்துக்கு எதிர்ப்பு, இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தி மொழியை அறிவித்தலுக்கு எதிர்ப்பு என்பன தி.மு.க. நடத்திய போராட்டங்களில் குறிப்பிடத்தக்கவையாகும்.\nஇவற்றின் தொடர்ச்சியாக, 1963-க்கும் 1965-க்கும் இடையே தமிழகத்தில் நிகழ்ந்த இரு நிகழ்வுகள் 1967 பொதுத்தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறத் துணை புரிந்தன.\nஇந்தியாவின் ஆட்சிமொழியாக 1965-இல் இந்திமொழி இடம் பெற்று, ஆங்கிலம் நீக்கப்படும் என்ற செய்தியை மத்திய அரசு 1963-இல் வெளியிட்ட ஆட்சிமொழிச் சட்டத்தின் வாயிலாக வெளிப் படுத்தியது. ஆயினும் 1965-க்குப் பின்னரும் ஆங்கிலம் ஆட்சி மொழியாகத் தொடரும் என்றும் உறுதியளித்திருந்தது.\nஇச்சட்டத்தில் இடம் பெற்றிருந்த சில வரிகள் தி.மு.க.வுக்கு நிறைவாக இல்லை. ஆட்சி மொழியாக இந்தி மொழி மாறும் என்று அறிவிக்கப்பட்ட 1965 சனவரி 26ஆவது நாள் அன்று இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை தி.மு.க. தொடங்கியது. 1965 சனவரி 25ஆம் நாளன்று மதுரையில் ஊர்வலமாகச் சென்ற மாணவர்களைக் காங்கிரஸ் கட்சியினர் தாக்கியதைத் தொடர்ந்து இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழ் நாடெங்கும் பரவியது. வன்முறை, துப்பாக்கிச் சூடு என, போராட்டம் இரண்டு மாதகாலம் நீடித்தது. துணை இராணுவத்தை வரவழைக்கும் அளவுக்குப் போராட்டம் கடுமையானது. அரசின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பின்படி, காவல்துறையினர் இருவர் உட்பட எழுபது பேர் போராட்டத்தில் இறந்து போயினர். கம்பம் நகரில் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் மூன்று இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.\nதமிழக மக்களை அமைதிப்படுத்தும் நோக்கில், இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும்வரை ஆங்கிலமும் ஆட்சிமொழியாகத் தொடரும் என்ற உறுதிமொழியை, பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி வழங்கினார். இதனையடுத்து இந்தி எதிர்ப்புப் போராட்டமும், மாணவர் கிளர்ச்சியும் நின்றன. என்றாலும் அதை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசின் மீதான அய்யப்பாடும், காங்கிரசின் மீதான வெறுப்புணர்வும் தமிழக மக்களிடையே தொடர்ந்தன.\nஅகில இந்திய அளவில் உணவு உற்பத்தியானது 89.4 மில்லியன் டன் அளவில் இருந்து 1964-65 ஆண்டுகளில் 72.3 மில்லியன் டன்னாக அது குறைந்தது. தமிழ்நாட்டைப் பொறுத்தளவில் உணவு தானிய உற்பத்தியில் சுயதேவைப் பூர்த்தியில் விளிம்பு நிலையிலேயே இருந்து வந்தது. வடகிழக்குப் பருவமழையானது நன்றாக பெய்தால் விளிம்பு நிலையைக் கடந்து உபரியை எட்டும். மழை பொய்த்தால் உணவு தானியப் பற்றாக்குறை மாநிலமாகும். ஆந்திரா மற்றும் அருகில் உள்ள மாநிலங்களிலும் அரிசியை வேண்டி நிற்கும்.\nசென்ற நூற்றாண்டின் அறுபதுகளில் இன்று போல் பரவலாகப் பயன்படுத்தப்படவில்லை. அது வடஇந்திய உணவாகவே பார்க்கப்பட்டது. உணவு தானியப் பற்றாக்குறையைப் போக்கும் வழிமுறையாக தானியப் போக்குவரத்து கண்காணிக்கப்பட்டது. சென்னை மாவட்ட ஆட்சியர், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட அரிசியைக் கைப்பற்றினார். இது அப்போதைய முதலமைச்சர் பக்தவத்சலத்திற்கு உரிமையானது என்பது தெரியவந்தது. இச்செய்தி மக்களிடையே பரவி உணவுப்பற்றாக்குறைக்கும், பதுக்கலுக்கும் காங்கிரஸ் அரசுதான் காரணம் என்ற கருத்து நிலைபெற்றது.\nஉணவுப் பிரச்சினையைத் தீர்க்கும் வழிமுறையாக உணவுப்பொருள் பெற குடும்ப அட்டை முறையை காங்கிரஸ் அரசு அறிமுகப்படுத்தியது. அது அறிமுகப்படுத்திய மாதம் தமிழ்நாட்டின் மழைக் காலமான நவம்பர் மாதம். ஒருவாரம் கழித்து,‘இந்து’ ஆங்கில நாளேட்டில் பின்வரும் செய்தி வெளியானது:\n‘மழை பெய்தபோதிலும், ஆண்கள், பெண்கள், குழந்தைகள், குடைபிடித்தபடியும், தலைக்கு நேரே பையைப் பிடித்தபடியும், மழையை மறைக்க எதுவும் இல்லாத நிலையிலும் குடும்ப அட்டையைப் பெற வரிசையில் நின்றார்கள்’.\nகுடும்ப அட்டையின்படி குடும்பத்தில் உள்ள வளர்ச்சி பெற்ற மனிதர் ஒவ்வொருவருக்கும் ஒரு லிட்டர் அரிசியும், கோதுமையும் வாரம் ஒன்றுக்கு வழங்கப்பட்டது. இதன்படி ஒவ்வொருவருக்கும் நாளும் நான்கு அவுன்ஸ் உணவு தானியம் கிட்டும். இத்திட்டத்தின் படி 4,40,000 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டன. உணவுப் பொருள்கள் வழங்கல் நன்றாக நிர்வகிக்கப் பட்டு, இத்திட்டம் வெற்றியடைந்தது. ஆனால் இம்முயற்சி காலந்தாழ்த்தி செய்யப்பட்டது.\nஅடிப்படைத் தேவைகளான பொருட்களின் விலைஉயர்வு, தொடர்ச்சியான உணவு தானியப் பற்றாக்குறை என்பன, தாம் மத்திய அரசால் புறக்கணிக்கப்படுகிறோம் என்ற உணர்வை வாக்காளர்களிடம் உருவாக்கின. காங்கிரஸ் அரசுக்கு அளித்து வந்த ஆதரவைக் கைவிட்டு தி.மு.க.வுக்கு வாக்களித்தனர். 1967 பொதுத்தேர்தலுக்கு முன்னர் அண்ணாதுரை மக்களுக்கு அளித்த வாக்குறுதி ‘ரூபாய்க்கு மூன்றுபடி அரிசி அளிப்போம்’ என்பதுதான்.\nகாங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி சுதந்திராக் கட்சியைத் தொடங்கி இருந்த ராஜாஜி தி.மு.க.வுடன் நெருக்கம் காட்டலானார். அவர் அறிமுகப்படுத்திய குலக்கல்வித் திட்டத்தால், அவர் முதல் மந்திரி பதவியைத் துறக்க நேர்ந்தது. கட்டாய இந்திக் கல்வியை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தியவர் அவர்தான். காங்கிரஸ் மீதான அவரது எதிர்ப்பு தி.மு.க.விடம் நட்பு கொள்ளத் தூண்டியது. அவரது நட்பினால் தி.மு.க. பிராமண எதிர்ப்புக் கட்சி என்றிருந்த படிமம் அகன்றது. 1964ல் தொடங்கி 1970 முடிய சுதந்திராக் கட்சியுடனான தி.மு.க.வின் உறவு நீடித்தது.\nதிராவிடர் கழகத்தினரிடமிருந்து வரித்துக் கொண்ட பிராமணிய வெறுப்புணர்வையும் பிரிவினை வாதத்தையும் தி.மு.க. கைவிட்டுவிட்டதாகவும், காங்கிரஸ்தான். தி.க.வுடன் உறவு கொண்டிருப்ப தாகவும் அவர் குறிப்பிட்டார். அவரது நட்பு, தி.மு.க.வின் 1967 தேர்தல் வெற்றிக்கு ஓரளவு உதவியது.\nஆளும் கட்சியாக தி.மு.க. (1967)\n1967-இல் நடந்த நான்காவது பொதுத்தேர்தலில் 15 ஆண்டுக்காலமாகத் தொடர்ச்சியாக ஆண்டு வந்த காங்கிரசை வீழ்த்தி தி.மு.க. ஆட்சியைக் கைப்பற்றியது. 179 தொகுதிகளில் தி.மு.க.வெற்றிபெற காங்கிரஸ் 51 தொகுதிகளில்தான் வெற்றியடைந்தது. இதற்கு முந்தைய தேர்தலில் காங்கிரஸ் 139 தொகுதிகளிலும் தி.மு.க. 50 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தன.\nஅடித்தள மக்களின் எதிர்ப்புணர்வு காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராகத் திரும்பியதில் அரிசி முக்கியப் பங்கு வகித்ததை நினைவில் கொண்டு அரிசி வழங்கலில் தி.மு.க. அக்கறை காட்டியது. ஒரு ரூபாய்க்கு மூன்று கிலோ அரிசி வழங்குவதில் அண்ணாதுரை ஆர்வம் காட்டினார். ஆனால் தலைமைச் செயலகத்தில் இருந்த உயர் அதிகாரிகள் இது குறித்து முடிவு எடுப்பதில் தயங்கினர். இவர்களுள் பலர் காலனிய ஆட்சியில் பயிற்சி பெற்ற ஐ.சி.எஸ். அதிகாரிகள், தலைமைச் செயலரும், ஐ.சி.எஸ்.அதிகாரிதான். இவர்கள் காங்கிரஸ் ஆட்சியில் வளர்ந்தவர்கள்.\nபணி சார்ந்த அவர்களது ஒழுக்கம் என்பது, விரைவாகவும், நேர்மையாகவும், விதிமுறைகளுக்கும் நிர்வாக நடைமுறைகளுக்கும�� உட்பட்டுச் செயல்படுவதாகும்.\nஅதிகாரப் படிநிலையானது, பொறுப்புகள் கடமைகள் என ஒவ்வொரு நிலையிலும் தெளிவாக வரையறுக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு செயல் பாட்டையும் மதிப்பீடு செய்வது, மேற்பார்வையிடுவது, சோதனை செய்வது, தவறுகளைத் திருத்துவது என சென்னை மாநிலத்தின் நிர்வாக அமைப்பு இந்தியாவில் உள்ள சிறந்த அமைப்புகளில் ஒன்றாகத் திகழ்ந்தது.\nஇவ்வகையில் 50களின் இறுதியில் சென்னை மாநிலத்தின் தலைமைச் செயலராக இருந்த ஆர்.ஏ. கோபாலசாமி சமுதாய வளர்ச்சி, ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் போன்ற அமைப்புகளை உருவாக்கி கிராமப்புற வளர்ச்சிக்கு அடிகோலினார். ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் தொடர்பான கடமைகளையும், சட்டதிட்டங் களையும் உதவி ஆட்சியாளர்கள் அறிந்து கொள்வது கட்டாயமாக்கப்பட்டது. இவை செயல்படுத்தும் திட்டங்களின் செயல்பாட்டைப் பார்வையிட்டும் மதிப்பீடு செய்வதும் இவர்களின் பணிகளில் ஒன்றாயிற்று.\nஊராட்சி வளர்ச்சிக்கென்றே தனிப்பிரிவு ஒன்றிருந்தது. கிராம நலப் பணியாளர்கள், வளர்ச்சித் திட்ட அதிகாரிகள் ஆகியோர் ஊராட்சி வளர்ச்சி அலுவலகத்துடன் தொடர்பு கொண்டிருந்தனர். உள்ளுர் நீர்ப்பாசனத் திட்டங்கள், கிராமப்புறச் சாலைகள் வேளாண் விரிவாக்கம் என்பனவற்றின் வாயிலாகக் கிராமப்புற வளர்ச்சிக்குத் துணை புரிந்தார்கள். கிராமப்புற மக்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர்.\nதொழில்வளர்ச்சியைப் பொறுத்தளவில் தொழில் அமைச்சராக இருந்த ஆர். வெங்கட்ராமன் சிறுதொழில் வளர்ச்சியில் ஆர்வம் காட்டி உதவினார். சிறுதொழில் முனைவோருக்கான தொழிற்பேட்டைகளையும் தொழில் முதலீட்டுக் கழகத்தையும் நிறுவினார்.\nமற்றொரு பக்கம், பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ், நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களை நிறுவுவதில் துணைநின்றார். ஒரு ரூபாய்க்கு மூன்று கிலோ அரிசி என்ற தி.மு.க.வின் திட்டம், அது ஆட்சிக்கு வருமுன் செயல்படுத்தப்பட்ட மேற்கூறிய திட்டங்களில் இருந்து வேறுபட்டது,ஆனால் அரசின் நிர்வாக அமைப்பானது காலனியக் கொள்கைகளை நிறைவேற்றி வந்த அதிகார அமைப்பின் தொடர்ச்சிதான்.\nதி.மு.க.வின் திட்டமோ மக்களின் தேவைகளை நிறைவேற்ற முனையும் திட்டம். மேலும் இதுபோன்ற திட்டத்திற்கு இதற்கு முன்னர் முயற்சி எதுவும் எடுக்கப் படவில்லை. நிதிஒதுக்கீட்டைப் பொறுத்தளவில், நிதி நிர்வாகம் செய்யும் அதிகார வர்க்கம் பிற்போக்கான நிதிக்கொள்கையைக் கொண்டிருந்தது. ஒரு திட்டத்தை நிறைவேற்றுவதனால் கிடைக்கும் ஆதாயம் என்ன என்று கணக்கிடுபவர்கள் சமூகநலத்திட்டங்களைக் கண்டு கொள்ளமாட்டார்கள்தானே\nரூபாய்க்கு மூன்று கிலோ அரிசி என்ற திட்டம், செயல்படுத்த முடியாத அதிகப்பணம் தேவைப்படும் திட்டம் என்றும், இதற்குத் தேவையான அளவு அரிசி இல்லை என்றும் முதலமைச்சரிடம் கூறிவிட்டனர். இப்பதிலைக் கேட்டதும் இக்கட்டான நிலைக்கு ஆளான அண்ணாதுரை குறைந்தது ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசியாவது தற்போது குடும்ப அட்டை வைத்திருப்பவருக்கு வழங்கவேண்டுமென்று வற்புறுத்தினார். அது ஏற்றுக்கொள்ளப்படடு அதன்படி அரிசி வழங்கப்பட்டது. சென்னை, கோவை என்ற இரு நகரங்கள் மட்டுமே இத்திட்டத்தால் பயன்பெற்றன. இதைத் தமிழ்நாடு முழுமைக்கும் விரிவுபடுத்த நிதிநிலைமை இடம் தரவில்லை. நடுவண் அரசோ, தன் தானியசேமிப்பில் இருந்து அதிகளவு அரிசி ஒதுக்க மறுத்தது. இறுதியில் இத்திட்டம் வெற்றிபெறாது போய்விட்டது.\n1969-இல் அண்ணாதுரை மறைந்தபின் கருணாநிதி முதலமைச்சரானார். இதன் பின்னர் நிகழ்ந்த மாறுதல்களை நூலாசிரியர் விவரித்துள்ளார். ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள், உதவி ஆட்சியர், மாவட்ட ஆட்சியர் ஆகியோரைக் காணவரும்போது, ஒன்றியத்தில் பணிபுரியும் அதிகாரிகளுடன் வருவார்கள். ஆனால் இப்போது மாவட்ட அல்லது உள்ளுர்க் கட்சிக்காரர்கள் நீர்ப்பாசனம், உணவு தானிய விநியோகம், பள்ளிகளின் செயல்பாடு குறித்து முறையிட வந்தனர். உயர் அதிகார வர்க்கத்தினரிடம் இருந்து வரும் உத்தரவுகளை விட கட்சியிடம் இருந்து வரும் வேண்டுகோள்களைக் கவனிக்க வேண்டியநிலை உயர்நிர்வாக அதிகாரிகளுக்கு ஏற்பட்டது.\nதமிழ்நாடு அரசுத் தேர்வாணையத்தின் புள்ளி விவரப்படி 1960-க்கும் 1980க்கும் இடைப்பட்ட காலத்தில் அரசுப்பணியில் நுழைவோரின் சாதிகளில் வேறுபாடு காணப்படலாயிற்று. பிற்படுத்தப்பட்ட சாதிப் பிரிவுகளில் இருந்தும், அட்டவணைப் பிரிவுகளில் இருந்தும் பணியில் சேர்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கலாயிற்று.\nசாதிகளின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே அரசுப்பணிக்கான இடஒதுக்கீடு நிகழ்ந்தமையால��� முற்படுத்தப்பட்ட சாதிகளின் அரசு வேலைவாய்ப்பானது மிகவும் குறைந்து பிற்பட்ட சாதியினர், அட்டவணை சாதியினர், ஆதிவாசிகள் ஆகிய பிரிவுகளில் அரசு வேலைவாய்ப்பு உயர்ந்தது. இது குறிப்பிடத்தக்க மாறுதலாகும். 1925-ஆவது ஆண்டு காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாடு தொடங்கி பெரியார் வலியுறுத்தி வந்த வகுப்புவாரி இடஒதுக்கீட்டுக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டது.\nசேரிகளை அகற்றி குடிசை மாற்றுவாரியக் குடியிருப்புகள், மீனவர்கள், காவல்துறையினர், ஆதிதிராவிடர்களுக்கான குடியிருப்புகள் என புதிய குடியிருப்புகள் உருவாயின. இதன் பொருட்டு, குடிசை மாற்று வாரியம், அட்டவணை சாதியினருக்கான வீட்டுவசதி வாரியம் என்பன புதிதாக உருவாயின. உணவுப் பொருட்கள் வழங்கும் பொதுவிநியோக முறை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய், கோதுமை ஆகியன பொதுவிநியோக முறையின் வாயிலாக மக்களைச் சென்றடைந்தது. அத்துடன் பொங்கலையட்டி, சேலை, வேட்டி ஆகியனவும் வழங்கப்பட்டன.\nஇவை தவிர திருமணத்திற்குத் தாலி வாங்கப் பணஉதவி, கணவனை இழந்த பெண்களுக்கும், முதியோருக்கும் ஓய்வூதியம் என்பன வழங்கப்பட்டன. இத்திட்டங்கள் நலிந்த பிரிவினருக்கான திட்டங்களாக அமைந்தன.\nஇக்கால கட்டத்தில் (1970-1976) குறிப்பிடத்தக்க அளவில் தமிழ்நாடு வளர்ச்சி பெற்றது. உற்பத்தியானது 17 விழுக்காடு அதிகரித்தது. தனிநபர் வருமானம் 30 விழுக்காடு அதிகரித்தது. 1971-ஆவது ஆண்டுக்கான மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் கல்வியறிவு பெற்றோரின் எண்ணிக்கை 39.5 விழுக்காடாக இருந்தது. 1981ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் 54.4 விழுக்காடாக உயர்ந்தது. 1971இல் கைக்குழந்தை மரணம் 125 ஆக இருந்தது. 1977இல் இது 103 ஆகக் குறைந்தது.\nஎம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சி அதிகரித்தபோதிலும் அதற்கான அடித்தளம் தி.மு.க. ஆட்சியின் தொடக்க காலத்தில் தான் இடப்பட்டது. இதே காலத்தில் குஜராத்துக்கும், மகாராஷ்டிராவுக்கும் அடுத்த நிலையில்தான் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி இருந்தது.\n1950ஐ அடுத்து ஜமீந்தாரி முறை ஒழிப்பும் குடியானவர்களுக்கு நிலம் வழங்கலும் நடந்திருந்தன. தி.மு.க. ஆட்சியில் ‘மைனர்; இனாம்’ நிலங்கள், கோவில் நிலங்கள், தோட்டங்கள், பழப்பண்ணைகள் என்பன தொடர்பாக சில சீர்திருத்தங்கள் நிகழ்ந்தன. ஐந்தில் இருந்து பன்னிரெண்டு ஏக்கர் வரையில் நிலம் வைத்திருப்பவர்களுக்கு வருமான வரியில் இருந்து விதிவிலக்களித்தது.\nநீர்ப்பாசன வசதி இல்லாத புஞ்சை நிலங்களுக்கு நிலவரி செலுத்துவதில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டது. இத்திட்டத்தால் 4.5 மில்லியன் குடியானவர்கள் பயன்பெற்றனர். நிலச்சீர்திருத்தச் சட்டத்தின்படி உயர்ந்த அளவில் முப்பது 30 ஏக்கர் தரமான நிலம் வைத்திருக்கலாம் என்ற விதிமுறையைத் திருத்தி 15 ஏக்கர் தரமான நிலம் வைத்திருக்கலாம் என்று குறைத்தது. அன்றைய தஞ்சை மாவட்டத்தின் பெருநிலக் கிழாராக இருந்த வடபாதிமங்கலம் தியாகராஜ முதலியாரின் நிலங்கள் கரும்பு சாகுபடிக்காக அரசால் எடுத்துக்கொள்ளப்பட்டன. ஜி.கே. மூப்பனார் மற்றும் இதர நிலக்கிழார் குடும்பங்களில் தோட்டப் பண்ணையாக மாற்றியிருந்த விளைநிலங்கள் வரையறைக்குட்படுத்தப்பட்டன.\nஆங்கில ஆட்சிக்காலத்தில் 1895-இல் உருவான கிராம அதிகாரிகள் சட்டமானது பரம்பரை அடிப்படையில் கிராம அதிகாரிகளை நியமிக்க வழிவகுத்தது. இவ்வாறு நியமிக்கப்பட்டவர்கள் நில உரிமையாளர்களாகவும், உயர்சாதியினராகவும் இருந்தனர். தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி மாவட்டங்களில் பெரும்பாலும் பிராமணர்களே\nகிராம முன்சீப் என்ற பதவியில் இருந்தனர். கர்ணம் என்ற பதவியில் கல்வியறிவுடைய இதரசாதியினர் இருந்தனர். தி.மு.க. ஆட்சியில் இப்பாரம்பரிய முறையை மாற்றும் சீர்திருத்தம் அறிமுகமானது. இம்முயற்சியில் வருவாய்த்துறையின் செயலாளராக இருந்த கே. திரவியம் முக்கிய பங்காற்றினார். காலனிய ஆட்சி அறிமுகப்படுத்திய பாரம்பரிய முறையை நீக்கும்படி அரசுக்கு அவர் பரிந்துரைத்தார். இதன்படி தமிழ்நாடு, பொதுத்தேர்வாணையம் வாயிலாகக் கிராமநிர்வாக அதிகாரியும், கர்ணமும் தேர்வு செய்யப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. 1981-இல் எம்.ஜி.ஆரால் இது முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டது. இச்சீர்திருத்தத்தால் அட்டவணை சாதியினர் உட்பட அனைத்துச் சாதியினரும் பயன்பெற்றனர். இது போன்றே கூட்டுறவுத்துறையிலும் சீர்திருத்தங்கள் அறிமுகமாயின. இவற்றை அறிமுகம் செய்து நடைமுறைப்படுத்துவதில் கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த சி.பா. ஆதித்தனரின் பங்களிப்பு முக்கியமானது.\n1967க்கும் 1971க்கும் இடைப்பட்டக் காலத்தில் தனியார் பேருந்துகள் நாட்டுடைமையாக்கப்பட்டன.\nஅரசியல், வளர்ச்சி, நிர்வாகம் ஆகிய மூன்றையும் ஒருங்கிணைப்பதில் முதல்வராக இருந்த கருணாநிதி முக்கிய பங்காற்றினார். இக்காலத்தில் வெளியான எம்.ஜி.ஆரின் ‘அடிமைப்பெண்’ (1969), ‘எங்கள் தங்கம்’ (1970), ‘ரிக்ஷ£க்காரன்’ (1971), ‘மாட்டுக்காரவேலன்’ (1970) என்ற திரைப்படங்கள் இக்கால நிலையை வெளிப்படுத்துவனவாய் அமைந்தன. இந்த அரசால் ஏழைகளின் நலன் பாதுகாக்கப்படும் என்ற செய்தியை இப்படங்கள் மக்களுக்கு வழங்கின.\nமொத்தத்தில் 1967 தொடங்கி 1976 வரையிலான தி.மு.க. ஆட்சி முந்தைய ஆட்சியில் இல்லாத நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தியும் பிற்படுத்தப்பட்ட அட்டவணை சாதியினரின் வேலைவாய்ப்பை அதிகரித்தும் தன்னை வலுவான கட்சியாக நிலை நிறுத்திக் கொண்டது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2-2/", "date_download": "2020-01-18T05:35:57Z", "digest": "sha1:WR6YHECTINS2ISLCNAWU34FR75YIOM7G", "length": 3602, "nlines": 40, "source_domain": "www.epdpnews.com", "title": "உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் புதிய சட்டமூலம் | EPDPNEWS.COM", "raw_content": "\nஉள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் புதிய சட்டமூலம்\nஅடுத்த பாராளுமன்ற கூட்டத்தின் போது உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்துவது தொடர்பாக புதிய சட்டமூலத்தை சட்டமூலத்தை தாக்கல் செய்வதற்கு தயார் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர கூறினார்.\nஅடுத்து வரும் தேர்தலுக்காக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தயாராகிக் கொண்டிருப்பதாக அமைச்சர் கூறினார்.\nஇதேவேளை கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக செயற்படும் மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர கூறினார்.\nடக்ளஸ் தேவானந்தா��ை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/today-history/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%B1%E0%AE%B1%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%B1-%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%B0-17/99-242590", "date_download": "2020-01-18T05:50:26Z", "digest": "sha1:BPNSORVZLQKXA2J3VA5RM5H6UUVDVGTT", "length": 12677, "nlines": 176, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk Tamilmirror Online || வரலாற்றில் இன்று : டிசெம்பர் 17", "raw_content": "\n2020 ஜனவரி 18, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வரலாற்றில் இன்று வரலாற்றில் இன்று : டிசெம்பர் 17\nவரலாற்றில் இன்று : டிசெம்பர் 17\n942 – நோர்மண்டியின் முதலாம் வில்லியம் படுகொலை செய்யப்பட்டான்.\n1398 – சுல்தான் மெஹ்மூடின் படைகளை டில்லியில் வைத்து டீமூர் படைகள் தோற்கடித்தன.\n1577 – பிரித்தானிய அரசி முதலாம் எலிசபெத்துக்காக அமெரிக்காக்களின் பசிபிக் பெருங்கடல் பகுதியை ஆராய்வதற்காக பிரான்சிஸ் டிரேக் இங்கிலாந்து, பிளைமவுத் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டான்.\n1718 – பெரிய பிரித்தானியா ஸ்பெயினுடன் போரை அறிவித்தது.\n1819 – சிமோன் பொலிவார் பெரிய கொலம்பியாவின் விடுதலையை அறிவித்தான்.\n1834 – அயர்லாந்தின் முதலாவது தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது.\n1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் டென்னசி, மிசிசிப்பி, கென்டக்கி ஆகிய மாநிலங்களில் இருந்து யூதர்கள் வெளியேற்றப்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.\n1903 – ரைட் சகோதரர்��ள் வடக்கு கரொலைனாவில் முதன்முதலில் பன்னிரெண்டு வினாடிகள் எஞ்சின் உந்தும் ரைட் பிளையர் ஊர்தியில் பறந்தனர்.\n1926 – லித்துவேனியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து மக்களாட்சி அரசு கலைக்கப்பட்டு அண்டானஸ் சிமெத்தோனா ஆட்சியைப் பிடித்தார்.\n1941 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியப் படைகள் வடக்கு போர்ணியோவில் இறங்கினர்.\n1947 – இலங்கைத் தமிழரசுக் கட்சி அமைக்கப்பட்டது.\n1961 – கோவாவை இந்தியா, போர்த்துக்கலிடம் இருந்து கைப்பற்றியது.\n1967 – ஆஸ்திரேலியப் பிரதமர் ஹரல்ட் ஹோல்ட் விக்டோரியா மாநிலத்தில் போர்ட் கடலில் நீந்தும்போது காணாமல் போனார். இவர் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.\n1970 – போலந்தில் கிதீனியா நகரில் தொடருந்துகளில் இருந்து இறங்கிய தொழிலாளர்களை நோக்கிச் சுட்டதில் பலர் கொல்லப்பட்டனர்.\n1973 – ரோம் நகர விமான நிலையத்தை பாலஸ்தீனத் தீவிரவாதிகள் தாக்கியதில் 30 பயணிகள் கொல்லப்பட்டனர்.\n1983 – லண்டனில் ஹரட்ஸ் பல்பொருள் அங்காடியில் குண்டு வெடித்ததில் 7 பேர் கொல்லப்பட்டனர்.\n1986 – போதைப் பொருள் வர்த்தகத்துக்கெதிராகக் குரல் கொடுத்த கொலம்பியாவின் பத்திரிகையாளர் கில்லெர்மோ இசாசா சுட்டுக் கொல்லப்பட்டார்.\n1989 – 25 ஆண்டுகளின் பின்னர் பிரேசிலில் முதலாவது பொதுத்தேர்தல் இடம்பெற்றது.\n1908 – வில்லார்ட் ஃபிராங்க் லிப்பி, அமெரிக்க இயற்பியல் வேதியியலாளர் (இ. 1980)\n1959 – ரஞ்சகுமார், ஈழத்தின் சிறுகதையாசிரியர்\n1972 – ஜோன் ஆபிரகாம், இந்திய நடிகர்\n1975 – சுசந்திகா ஜயசிங்க, இலங்கையின் ஓட்ட வீராங்கனை\n1947 – ஜொஹான்ஸ் நிக்கொலஸ் பிரோன்ஸ்ட்டெட், டென்மார்க் நாட்டு வேதியியலாளர் (பி. 1879)\n1967 – ஹரல்ட் ஹோல்ட், முன்னாள் ஆஸ்திரேலியப் பிரதமர் (பி. 1908)\n1975 – சோ. இளமுருகனார், ஈழத்துப் புலவர் (பி. 1908)\n1979 – சேர் ஒலிவர் குணதிலக்க, இலங்கையின் மகா தேசாதிபதி\nபூட்டான் – தேசிய நாள் (1907)\nஐக்கிய அமெரிக்கா – றைட் சகோதரர்கள் நாள்\nபாலியல் பெண் தொழிலாளர்களுக்கெதிரான வன்முறையை நிறுத்தும் அனைத்துலக நாள்\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\n’மக்கள் எதிர்ப்பு இல்லாமல் வீதிகளில் இறங்கி பயனில்லை’\nஎதிர்க்கட்சித் தலைவர் ரணிலா, சஜித்தா\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட க��ுத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nசீனா செல்வோருக்கு புதிய அறிவுறுத்தல்\nதிருமலை துறைமுகத்துக்கு அமைச்சர் கண்காணிப்பு விஜயம்\nரஜினி, அஜித் பாணியில் விஜய் ‘தளபதி 65’ கதை இதுவா\nஷூட்டிங் முடிவதற்கு முன்பே வியாபாரம் முடிந்தது\nவிஜய் சேதுபதி பிறந்தநாள்: கவனம் ஈர்த்த ரசிகர்கள்\nவிருது வழங்குபவர்களை விமர்சித்த பிரபலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-01-18T07:07:30Z", "digest": "sha1:2JBKIQAGOPWC6ADMUCCZ4ZHWDPM2AT25", "length": 6867, "nlines": 87, "source_domain": "www.thamilan.lk", "title": "புர்க்காவில் மறைத்து கடத்தப்பட்ட ரூ.3.80 லட்சம் மதிப்பிலான நகை பறிமுதல் - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nபுர்க்காவில் மறைத்து கடத்தப்பட்ட ரூ.3.80 லட்சம் மதிப்பிலான நகை பறிமுதல்\nஇலங்கையில் இருந்து ஸ்ரீலங்கன் விமானத்தில் மதுரை வந்த பயணியிடம் இருந்து 3 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் (இந்திய ரூபா ) மதிப்புள்ள 120 கிராம் எடையுள்ள தங்க செயின் பறிமுதல் செய்யப்பட்டது.\nஇலங்கையில் இருந்து ஸ்ரீலங்கன் விமானத்தில் மதுரை வந்த பயணியிடம் இருந்து 3 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் (இந்திய ரூபா ) மதிப்புள்ள 120 கிராம் எடையுள்ள தங்க செயின் பறிமுதல் செய்யப்பட்டது. மதுரை விமான நிலையத்தில் உள்ள சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினருக்கு வந்த ரகசிய தகவலையடுத்து, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட போது, ஹமிதா பீவி என்பவரது புர்காவில் தங்க செயின் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.\n”தென் துறைமுகத்தை சீனாவுக்கு கொடுத்த விதம் தவறு” – இந்திய ஊடகத்துக்கு கோட்டா பரபரப்பு பேட்டி \nஅம்பாந்தோட்டை துறைமுகத்தின் முழுக் கட்டுப்பாட்டை சீனாவுக்கு கொடுத்தமை தவறென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்திய ஊடகவியலாளர் நிதின் கோகலேவுக்கு வழங்கிய செவ்வியொன்றில் தெரிவித்துள்ளார்.\nதேசிய பாதுகாப்பு தொடர்பான தொழில்சார் ஆலோசனை குழு – ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நடவடிக்கை\nதேசிய பாதுகாப்பு தொடர்பான தொழில்சார் ஆலோசனை குழுவொன்றை அமைக்க ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார்.\nமுல்���ைத்தீவு உண்ணாபுலவு பிரதேச வைத்தியசாலையில் வைத்தியர்கள் இல்லாமல் நோயாளர்கள் அவதிப்படும் நிலை \nரஞ்சன் தொலைபேசி உரையாடல் விவகாரம் – மற்றுமொரு நீதவான் சேவையிலிருந்து இடைநிறுத்தப்படும் சாத்தியம் \nநடிகர் ரஜினி இலங்கை வரத் தடை இல்லை – நாமல் எம் பி அறிவிப்பு \nதென்பகுதி கடைகளில் மரக்கறி திருடர்கள் – பொலிஸ் விசேட விசாரணை \nபொதுத் தேர்தலை வழிநடத்தும் பொறுப்பை கருவிடம் ஒப்படைக்கத் தயாராகிறார் ரணில் – சஜித் ரீமுக்கு பொறி \nமுல்லைத்தீவு உண்ணாபுலவு பிரதேச வைத்தியசாலையில் வைத்தியர்கள் இல்லாமல் நோயாளர்கள் அவதிப்படும் நிலை \nபொதுத் தேர்தலை வழிநடத்தும் பொறுப்பை கருவிடம் ஒப்படைக்கத் தயாராகிறார் ரணில் – சஜித் ரீமுக்கு பொறி \nமுல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் பொங்கல் விழா \n” மீன்பிடித் துறைமுகங்களின் அலுவலகக் கட்டிடங்கள் பேய் வீடுகள் போன்று காட்சி” – அமைச்சர் டக்ளஸ் \nஇலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக கோபால் பாக்லே \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/09/11/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/40138/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-18T06:21:37Z", "digest": "sha1:YQXRS3WFYI7WKUXDAYPMOSH7WREF7L6W", "length": 6530, "nlines": 142, "source_domain": "www.thinakaran.lk", "title": "'புளூவேல்' | தினகரன்", "raw_content": "\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nவிளம்பர SMSகளிலிருந்து விடுபடும் தெரிவை வழங்குமாறு TRC உத்தரவு\nகையடக்க தொலைபேசி பாவனையாளர்கள், தமக்கு தேவையற்றதாக கருதும் அனைத்து...\nஅ. முத்துலிங்கம் அ. முத்துலிங்கம் கதைகளின் உற்பத்தி. யாழ்ப்பாணத்தில்...\nதமிழ் கட்சிகள் இணைந்து பெரும் பலமான ஒரு அணியை உருவாக்க வேண்டும்\n20வருடங்களுக்கு மேலாக பிரிந்திருந்த தந்தை செல்வா, ஜிஜி பொன்னம்பலம் ஆகியோர்...\nவாழைச்சேனை கடதாசி ஆலையை இயங்க வைக்க துரித நடவடிக்கை\nவாழைச்சேனை கடதாசி ஆலையை முடக்குவதற்கு கடந்த அரசினால் மேற்கொள்ளப்பட்ட...\nபஸ்களில் பாடல் இசைக்க தடை; மீறினால் 1955க்கு அறிவிக்கவும்\nதனியார் பஸ்களில் பயணிகள் அசௌகரியத்திற்கு உள்ளாகும் வகையில் அதிக...\nநுவரெலிய சீதாதேவி கோயிலை புதுப்பிக்க இந்தியா ரூ.5 கோடி நிதி\nநுவரெலியாவில் உள்ள சீதையம்மன் கோயிலை புதுப்பிக்க இந்தியா அரசு...\nயானை- மனிதன் மோதலில் கடந்தாண்டு 386 யானைகள், 118 மனிதர்கள் பலி\nயானை, மனிதன் ���ோதல் உக்கிரமடைந்துள்ளதனால் கடந்த 2019ம் வருடத்தினுள்...\nகளுகங்கை வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்த புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துங்கள்\nவருடாவருடம் இரத்தினபுரி பிரதேசத்தில் ஏற்பட்டுவரும் வெள்ளப்பெருக்கை...\nபுதுப்பொலிவுடன் சுவாமி விபுலானந்தர் நினைவு மண்டபம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arms.do.am/stuff/puzzle/3", "date_download": "2020-01-18T07:06:47Z", "digest": "sha1:CNFF3WU5WTLXAJJJKY5MX5VZ66FOWE5S", "length": 3748, "nlines": 56, "source_domain": "arms.do.am", "title": "Puzzle - Online Games - armstrong", "raw_content": "\nStranger in Our House 1978 Eyes Are Upon You 2001 பேஸ்புக் ஹேக் command prompt Werewolves on Wheels கணினி பாஸ்வேர்டை எடுப்பதை தடுக்க மூலம் உங்கள் கணினி பாஸ்வேர்டை எடுப் Dracula’s Dog கணினி மெதுவாக இயங்குகிறதா வேகமாக் Run commend Soulkeeper எப்படியெல்லாம் பயன்படுத்துவது Leptirica Nokia சீக்ரெட் கோட்ஸ் SAMSUNG MOBILE CODES Witchtrap Book Hack pdf Streghe best mobiles top 10 smart phones மிகச்சிறந்த ஸ்மார்ட் போன்-கள் best tablet top 10 tablet மிகச்சிறந்த டேப்லட்கள் 2014-இன் மிகச்சிறந்த கேண்டிகேமரா best candicam top camera பி.எஸ்.என்.எல்-இன் மிக சிறந்த டேப்ள அழகியில் sailindra-இல் டைப் செய்ததை Themes Ironman1 Windows7 Rainmeter Theme youtube downloader HD ஆக்டிவேசன் கீ இல்லாமல் விண்டோஸ் ஆக் FREE BEST SOFTWARE COLLECTION 2014 99 Rs only gift கிறிஸ்துமஸ் ஸ்டாரை நாமே செய்யலாம் logo make Money Maker ஆன்லைனில் பணம் சம்பாதிக்கலாம் photosto sale ஆன்லைனில் பணம் சம்பாதிக்கலாம்-(நாம் design make money ஆன்லைனில் பணம் சம்பாதிக்கலாம்-(டிசை book make money புத்தகத்தை விற்று பணம் சம்பாதிக்கலா போட்டோ எடிட் (டிசைன் செய்யும் சாப்ட தமிழில் போட்டோசாப் படிக்கலாம் தமிழில் HTML படித்து நாமே வெப்சைட் கம்யூட்டர் உலகம் தமிழ் computer தினமலரின் கம்யூட்டர் மலர் தினமலரின் கம்யூட்டர் உலகம் vanavil avvaiyar free download வானவில் அவ்வையார் சாப்ட்வேர் இலவசம் வானவில் ஒளவையார் Download Free செல்பேசிகளில் தமிழ் ( ஆண்டிராய்டு )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/85800-if-not-me-who-is-going-to-help-kanja-karuppu-speaks-an-emotional-samuthirakani", "date_download": "2020-01-18T07:21:27Z", "digest": "sha1:4FKDPJ67UAD6ICITAPPEUICSG4F4HGNF", "length": 12983, "nlines": 107, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"கஞ்சா கருப்புக்கு நான் உதவாமல் யார் உதவுவார்கள்\" - நெகிழ வைத்த சமுத்திரகனி #VikatanExclusive | If not me, who is going to help kanja Karuppu, speaks an emotional Samuthirakani", "raw_content": "\n\"கஞ்சா கருப்புக்கு நான் உதவாமல் யார் உதவுவார்கள்\" - நெகிழ வைத்த சமுத்திரகனி #VikatanExclusive\n\"கஞ்சா கருப்புக்கு நான் உதவாமல் யார் உதவு��ார்கள்\" - நெகிழ வைத்த சமுத்திரகனி #VikatanExclusive\n\"டூவிலரில் போன ஒரு மருத்துவர் அடிபட்டுக் கிடக்கிறார். என் காரில் இருந்து இறங்கி ஓடி அவரைத் தூக்கி அவருக்கு முதலுதவி செய்ய முயன்று கொண்டிருக்கிறேன். அப்போது ஒருவர் செல்பி எடுக்க என் தோளைத் தொட்டுத் திருப்பினார். படாரென அவரை அடித்து விட்டேன். ஒரு அவசர சூழலைக்கூடப் புரிந்து கொள்ளமுடியாத அளவுக்குச் சுயவிளம்பர மோகத்தில் இந்தச் சமூகம் இருக்கிறது. நாம் தொலைத்துக்கொண்டிருக்கும் மனிதத்தைத் தேடும் முயற்சிதான் இந்தப்படம்\" என்று தனது அடுத்தப் படமான 'தொண்டன்' குறித்து நம்பிக்கையுடன் பேசுகிறார் இயக்குநரும்,நடிகருமான சமுத்திரகனி.\nபடம் பற்றிக் கேட்ட போது..\n\"அப்பாவுக்குப் பிறகு நான் எழுதி இயக்கி இருக்கும் படம் ‘தொண்டன்’. இது அரசியல் படம் கிடையாது. படத்தின் தலைப்பை பார்த்து அனைவரும் அரசியல் படம் என்றுதான் நினைக்கிறார்கள். நானும் இதில் நடித்து இருக்கிறேன். யாரோ ஒருத்தன் அடிபட்டு விழுந்தால், தன்னை அறியாமல் உதவ ஓடும் யாருமே தொண்டன் தான். நம்மால் அடுத்தவன் தொந்தரவுக்குள்ளாகக்கூடாது என நினைக்கும் யாருமே தொண்டன் தான். அதை மனதில் வைத்துத்தான் இந்தப்படத்தை உருவாக்கி இருக்கிறேன். ஒரு ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் ஓர் ஆண்டுக்கால வாழ்க்கைதான் இந்தப்படம். எப்பவுமே முதுகிற்குப் பின்னே துடித்துக்கொண்டிருக்கும் ஒரு உயிரைக் காப்பாற்ற விரைந்து கொண்டிருப்பவனின் வாழ்க்கை. இதில் அழகான காதல் இருக்கும், கல்லூரி இருக்கும், இளமை, நகைச்சுவை என ஜனரஞ்சகமான படமாக இருக்கும். இன்னும் சொல்லப்போனால் என் இயக்கத்தில் சிறந்த ஒன்றாக இது இருக்கும்\"\n\"படத்தின் கதை ஏதோ ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது எனச் செய்திகள் வெளியானதே\n\"ஆமாம், எனக்கு நாளிதழ்களை ஒரு வரிகூட விடாமல் படிக்கும் பழக்கம் இருக்கிறது. அப்படிப் படித்துக் கொண்டிருந்த போது கரூரில் நடந்த ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அங்கு ஒரு கல்லூரியில் உள்ளே நுழைந்த ஒருவன் 60 மாணவ,மாணவர்கள் நிரம்பிய வகுப்பறையில் புகுந்து ஒரு மாணவியின் தலையில் கட்டையால் தாக்கியிருக்கிறார். அதை ஒருவர்கூடத் தடுக்கவில்லை. அப்படி ஒருவர் துணிச்சலாகத் தடுத்து இருந்தால் கூட அந்த மாணவி இன்று உயிருடன் இருந்து இருப்பார். அந்தச் சம்பவத்தை இதில் ஒரு காட்சியில் வைத்து இருக்கிறேன். மற்றபடி இது நிஜமும்,கற்பனையும் கலந்து மனித உணர்வுகளைப் பேசக்கூடிய படமாக இருக்கும்.\"\n\"நண்பர்களை எந்தச் சூழலிலும் விட்டுக்கொடுக்காதவர் நீங்கள். உங்களிடம் முரண்பட்ட நண்பர் ஒருவர் இதில் மீண்டும் நடிக்கிறாரே\n\"சகோதரன் கஞ்சா கருப்பைச் சொல்லுகிறீர்களா அவருக்குச் சினிமாவில் முதல் வசனத்தை சொல்லிக்கொடுத்ததே நான்தான். என்னுடைய படங்களிலும், நான் இருந்த படங்களிலும் உடன் இருந்தே வந்தவர். இடையில் அவர் என்னைப் பற்றிச் சில விஷயங்கள் ஊடகங்களில் பேசி இருந்தார். ஆனால் நான் அவற்றை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. ஏதோ ஒரு சூழ்நிலையில் அப்படிப் பேசுகிறார் என்று இருந்துவிட்டேன். இது பற்றிப் பேட்டி ஒன்றில் கேட்ட போது சொன்னேன்; 'என் அடுத்தப் படத்தில் கஞ்சா கருப்பு நடிக்கிறார். இதுதான் அவர் என்னைப் பற்றிப் பேசியதற்கு நான் சொல்லும் பதில்’ என்று தெரிவித்து இருந்தேன். இந்தப் படத்திற்கு இரண்டு முறை அழைத்தும் அவர் வரவில்லை. பின்னர் நானே போன் செய்து வரச்சொன்னேன். கதையில் அவரின் ரோலை கேட்டவுடன் 'எனக்கு இவ்வளவு பெரிய ரோலா' எனக் கலங்கி விட்டார். என்றைக்கு இருந்தாலும் அவர் என் சகோதரன் தானே. நான் அவருக்குக் கைகொடுக்காமல் யார் கொடுப்பது.\nதொடர்ந்து சமூகக் கருத்துக்கள் சொல்லும் படங்களாக நடித்துக்கொண்டிருக்கிறீர்கள்\nஅது சராசரி மனிதனுக்கு இருக்கும் கோபமும்,கேள்வியும்தான் இது. பத்து பேரு இருக்கிற இடத்தில் ஒரு தவறான விஷயம் நடந்தா ஒருத்தனாவது எதிர்க் கேள்வி கேட்கவேண்டாமா அதுதான் என் படங்கள். கேள்வி கேட்பது என் தவறென நினைக்க வில்லை. கேட்காமல் ஒதுங்கி நிற்பவர்களின் தவறு அது. என் குணம் கேள்வி கேட்கும் குணம். என் படைப்பிலும் அதுதான் வெளிப்படும்.\nவலைப்பூக்களில் எழுதத்துவங்கி பத்திரிக்கையாளர் ஆனவர். 10 ஆண்டுகளுக்கும் மேலாக வலைப்பூக்கள் மற்றும் சமூக ஊடகங்களில் அறியப்பட்டவர். கடந்த 2013-ம் ஆண்டிலிருந்து ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். தற்போது விகடனில் மூத்த செய்தியாளராக உள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/86940-actress-kasthuri-plans-to-enter-politics", "date_download": "2020-01-18T07:17:48Z", "digest": "sha1:77CCOTOWXWPY275POT3O37JSK4HE622I", "length": 15209, "nlines": 106, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"அரசியலுக்கு வரலாம்னு இருக்கேன்... ஆனா, ஒரு கண்டிஷன்!\" - கஸ்தூரி | Actress Kasthuri plans to enter politics", "raw_content": "\n\"அரசியலுக்கு வரலாம்னு இருக்கேன்... ஆனா, ஒரு கண்டிஷன்\n\"அரசியலுக்கு வரலாம்னு இருக்கேன்... ஆனா, ஒரு கண்டிஷன்\nதமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே நடிகை கஸ்தூரி எது பேசினாலும் அது ட்ரெண்டாகி வைரல் ஆகிவிடுகிறது. சினிமாவில் உள்ள 'அட்ஜஸ்ட்மென்ட்' ஒரு வகையான டீலிங் என்றார், 'சினிமா நடிகர்கள் ஏன் அரசியலுக்கு வரக்கூடாது' என்று குரல் கொடுத்தார். இப்போது அவர் நம்மிடம் பேசிய விஷயமும் சர்ச்சைக்குத் திரி கிள்ளுகிறது.\n\"தமிழ்நாட்டுல இப்ப என்ன நடந்துகிட்டு இருக்குனே தெரியல. எதுவும் சொல்ற மாதிரி இல்ல. இத போதாதென்று, தமிழ்நாட்டைச் சுற்றி என்னனோமோ நடந்துகிட்டு இருக்கு. ஒரு சில சம்பவங்களைச் சொல்லியே ஆக வேண்டும். எதுவுமே இருக்கும்போது தெரியாது. போன பிறகுதான் அதன் அருமை தெரியும். எனக்கு அமெரிக்க என்.ஆர்.ஐ இருக்குது. அமெரிக்காவில் இருக்கும்போதெல்லாம் நம்ம ஊர் தமிழையும், இங்க உள்ள பழக்க வழக்கங்கள், உணவு முறைகள் இப்படி எல்லாவற்றையும் மிஸ் பண்றேனு பீல் பண்ணுவேன். சென்னைல இரண்டு நாளைக்கு முன்னாடி, ஃபிரண்ட்ஸ்சோட நுங்கம்பாக்கத்துல உள்ள ஒரு ரெஸ்டரண்டுக்கு சாப்பிடப் போனேன். அங்க உள்ள எல்லோருமே இந்திகாரங்க. யாருக்குமே இங்கிலீஷ், தமிழ் இரண்டுமே தெரியலை. எங்க டீம்ல எனக்கு மட்டும்தான் இந்தி தெரியும். சாப்பாடு ஆர்டர் பண்றதுல இருந்து, இந்தந்த உணவு... இப்படி இப்படி தான் வேண்டும் என்று ஆர்டர் பண்றது முதல், பில் கேட்பது வரை எல்லாமே இந்தியில்தான் கேட்க வேண்டியிருந்தது. என் காசுல நான் சாப்பிடுறதுக்கு, அங்க இருந்த ஒரு மணி நேரமும், நான் இந்தியில் பேச வேண்டிய நிர்பந்தம். 'நீங்கள்தான் சென்னைக்கு வந்து இத்தனை நாள் ஆச்சே, ஏன் இங்கிலீஷ்சும், தமிழும் கற்றுக்கொள்ளவில்லை' என்று கேட்டதற்கு, 'நான் ஏன் கற்றுக்கொள்ள வேண்டும்' என்று இந்தியில் திருப்பிக் கேட்கிறார்கள். வந்த கோபத்துக்கு டிப்ஸ் வைக்காமல், முறைத்துப் பார்த்துவிட்டு வந்துவிட்டேன்.\nதமிழ்நாட்டில் ஏற்கெனவே பல பிரச்னைகள். இப்போ எரியுற நெருப்புல எண்ணெயை ஊற்றுவதுமாதிரி சாலையோர மைல் கல்லிலும், இந்தியைக் கொண்டு வர்றாங்க. கேட்டா, 'தமிழை எங்கே அழிச்சாங்க ஆங்கிலத்தை அழித்துவிட்டுதானே, அதன் மீது இந்தியில் எழுதுறாங்க'னு இங்குள்ள சில அறிவு ஜீவிகளே சொல்றாங்க. வட மாநிலத்தில் இருந்து, தமிழ்நாட்டுக்குச் சுற்றுலா வருபவர்களை விட, வெளிநாடுகளில் இருந்து தமிழகத்துக்கு சுற்றுலா வருபவர்கள் நான்கு மடங்கு அதிகம். அப்படி வருபவர்கள் இங்கிலீஷ் மட்டும்தான் பேசுவார்கள். இனி இந்தியா சென்றால், இந்தி கற்றுக்கொண்டுதான் செல்ல வேண்டும் என்கிற நிர்பந்தம் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகளின் வருகை குறையும்; டுரிசம் பாதிக்கப்படும். இங்குள்ள வியாபாரம் எல்லாம் குறையும். இந்தி திணிக்குறதுக்கு உள்ளே இருக்கும் அரசியலை நம்ம ஆட்கள் யாருமே புரிஞ்சுக்கறது இல்லை. முதலில் நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்று நிமிர்ந்து பாருங்கள்.\nதமிழ்நாட்டில் தமிழுக்கு மரியாதை இல்லைனா, வெளிநாட்டுல இருக்குற எங்களை மாதிரியான ஆளுங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குது. தமிழ் சினிமாவில் வளர்ந்த நன்றி உணர்வுக்காக மட்டும் இதைப் பேசவில்லை. உண்மையில் தமிழர்களே தமிழின் பெருமை புரியாமல் இருப்பதுதான் எனக்கு வேதனையா இருக்குது. நம்மை, நாம் அறியாமல், தாய்மொழியை மதிக்காமல் இருப்பதன் விளைவுதான் தற்போது நடக்கும் அரசியல் அவலங்களுக்கு அடிப்படைக் காரணம். 'தமிழ்' 'தமிழ்' என்று பேசுபவர்கள்கூட அதை வைத்து அரசியல்தான் செய்கிறார்கள். இந்தி மொழிக்கு நான் எதிரி இல்லை. திணிப்புக்குதான் நான் எதிரி. இந்தியை ஏன் ரோட்டுக்கு கொண்டு வரவேண்டும் தமிழை ஏன் முடக்க வேண்டும் என்றுதான் கேட்கிறேன்'' என ஆவேசமடைந்தார்.\n\"தமிழக அரசியலை பாஜக ஆட்டுவிக்கிறதா...'' என்ற கேள்வியை முன்வைத்தோம். ஊர் மைல் கல்லில்கூட இந்தியைத் திணிப்பவர்கள், நம்ம ஊரில் ஆட்சிக்கு வந்தால், எப்படி இருக்கும்'' என்ற கேள்வியை முன்வைத்தோம். ஊர் மைல் கல்லில்கூட இந்தியைத் திணிப்பவர்கள், நம்ம ஊரில் ஆட்சிக்கு வந்தால், எப்படி இருக்கும் தமிழகத்தில் தண்ணீரை வச்சுகூட அரசியல் பிழைப்பு நடத்துறாங்க. விவசாயிகள் பிரச்னை, காவிரி பிரச்னை, முல்லைப் பெரியாறு இப்படிப் பல பிரச்னைகள் நம்மைச் சுற்றி இருக்கு. நம்ம இதையெல்லாம் கவனிக்கணும் . இனிமேல், 'இங்க அடிச்சா.. அங்க வலிக்கும்..' என்ற நிலை வரவேண்டும். யாருடைய குரல் அங்கே ஓங்கி ஒலிக்குமோ.. அவுங்களுக்குதா��் நாம் ஓட்டு போடணும்.\nஇன்றைய தமிழக அரசியலில் நல்லவங்களுக்கும், நாணயமானவர்களுக்கும் இடமில்லை என்றே நினைக்கிறேன். அப்படி ஒரு சூழல் மலர்ந்தால், ஒரு நல்ல தலைமை ஆட்சிக்கு வந்தால், குடும்பத் தலைவியாக இருக்கிற நான் கூட அரசியலுக்கு வருவேன். இதனை அரசியல் என்று சொல்வதை விட ஒரு சமூகப்பணி என்றுதான் கருதுகிறேன். ஒரு நல்ல மாற்றத்திற்காக குரல் கொடுக்க எனக்கு தயக்கமில்லை. அதனால் வரும் எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும் எதிர்கொள்ளவும் தயங்கமாட்டேன். அரசியல் ஆசை இல்லை. ஆனால், கோபம் இருக்கிறது. இன்னொன்றும் சொல்ல ஆசைப்படுறேன்... எல்லா மொழிகளையும் தெரிஞ்சவனா தமிழன் இருக்கணும். பிறரையும் தமிழ் மொழி பேசுபவனா தமிழனும் மாத்தணும். அதுதான் தமிழனுக்கு கெத்து. 'தமிழ்' இந்திய மொழி என்ற அடையாளம் மாறி, அது உலக மொழி என்ற அடையாளப்பட வேண்டும். அதற்கு நீங்களும் கை கொடுங்களேன், நானும் கரம் கொடுக்கிறேன்\" என்றார்.\nஇந்தி எதிர்ப்பு, பா.ஜ.க. எதிர்ப்பு என்று அனல் கிளப்பும் கஸ்தூரியின் குரல், அரசியல்பிரவேசத்துக்கு அஸ்திவாரமோ\nசமூக மாற்றத்தை தேடி ஊடகத்துறைக்கு வந்தவர். கடந்த ஆறு ஆண்டுகளாக ஊடகத்துறையில் இயங்கி வருகிறார். எல்லாவிதமான செய்திகளையும் அழகாக எழுதக்கூடியவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-01-18T05:58:37Z", "digest": "sha1:3MIBXGVE6DIPFZGNVJKFXPUMDEIQENOQ", "length": 3824, "nlines": 23, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சிறைச்சாலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசிறைச்சாலை (Prison) என்பது குற்றம் சுமத்தப்பட்டவரையும் குற்றவாளிகளையும் அடைத்து வைக்கும் இடமாகும். இங்கு அரசு சட்ட விதிகளின்படி இவர்கள் தடுத்து வைக்கப்படுவர். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு மருத்துவ[1][2] உதவி, உணவு ஆகியவை இலவசமாக வழங்கப்படும். குற்றவாளிகள் தங்களது குற்றத்திற்கான தண்டனையாக சமூகத்திலிருந்து பிரித்து வைக்கும் நோக்குடன் இங்கு தடுத்து வைக்கப்படுவர். சமூகத்தில் குற்றவாளிக்கு உள்ள அந்தஸ்தைப் பொருத்து, சட்ட விதிகளுக்கு உட்பட்டு தேவையான வசதிகள் வழங்கப்படும். அனுமதியின் பேரிலும், நிர்ணயிக்கப்பட்ட நாட்களிலும் சிறைச்சாலையிலுள்ள கைதிகளை அவர்களின் உறவினர்கள் சந்திக்கலாம். சிறைச்சாலையில் தடு���்து வைக்கப்பட்டவர்கள் சிறப்பு அனுமதியின் பேரில் குறுகிய காலத்திற்கு வெளியே வரலாம்.\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: சிறைச்சாலை\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/saththiya-vaethaththai-thinam-thiyaani-2/", "date_download": "2020-01-18T05:26:41Z", "digest": "sha1:BK5VU56MLEZLSCNVQYEF7ARGKPA3ZEUQ", "length": 3626, "nlines": 110, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Saththiya Vaethaththai Thinam Thiyaani Lyrics - Tamil & English", "raw_content": "\nசத்திய வேதத்தை தினம் தியானி,\nஉத்தமஜீவிய வழிகாட்டும், உயர்வானுலகில் உனைக்கூட்டும்,\n1.வாலிபர்தமக்கூண் அதுவாகும் வயோதியர்க்கும் அதுணவாகும்;\nபாலகர்க்கினிய பாலும் அதாம் படிமீ தாத்மபசி தணிக்கும்.\n2.சத்துருப் பேயுடன் அமர்புரியும் தருணம் அது நல் ஆயுதமாகும்;\nபுத்திரர் மித்திரரோடு மகிழும் பொழுதும் அதுநல் உறவாகும்.\n3.புலைமேவிய மானிட ரிதயம் பெறுதற்கதுமருந்தாய்;\nநிலையா நரர்வாணாள் நிலைக்க நேயகாய கற்பம் அதாம்.\n4.கதியின் வழிகாணாதவர்கள் கண்ணுக்கரிய கலிக்கம் அது;\nபுதிய எருசாலேம்பதிக்குப் போகும் பயணத்துணையும் அது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://tamilcinema.com/category/celebrities/super-star/", "date_download": "2020-01-18T07:12:33Z", "digest": "sha1:X64FCBKXOZJ6G7PU7MMEHEADNVEPU6TD", "length": 10095, "nlines": 168, "source_domain": "tamilcinema.com", "title": "super star", "raw_content": "\nதர்பார் – லைகா எடுத்த அதிரடி முடிவு\nதர்பாரை திருடினர் – படக்குழு அதிர்ச்சி\n7 ஆயிரம் தியேட்டர்களில் தர்பார் ரிலிஸ் – ஆனால் இந்த நாட்டில் மட்டும் தடை\nஹெலிகாப்டரில் மலர் தூவ அனுமதி கேட்டு விண்ணப்பம்\nதர்பாருக்கு எதிராக கன்னட அமைப்பு போராட்டம்\nரஜினி படத்துக்கு நாட்டுபுற ஓபனிங் கொடுத்த இமான்\nரஜினி 168 – ரிலிஸ் தேதியில் மாற்றம்\nகபாலியை பாலோ பண்ணும் தர்பார் – இப்ப வேற லெவல்\nதர்பாரை தெலுங்கில் பிரபலப்படுத்த தீவிர முயற்சி\nயூடியுபில் வைரலாகும் டும் டும் பாடல் – வீடியோ செய்தி\n‘தலைவர் 168’ படத்தில் கீர்த்திக்கான வேடம் இதாங்க \nதலைவர்168 ஷூட்டிங் துவங்கியது.. ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் இதோ\nவாழ்க்கை தலைகீழாக புரண்ட வாழ்க்கையிலிருந்து மீண்ட விஷ்ணு விஷால்\nகோலிவுட்டில் வெண்ணிலா கபடி குழு, பலே பாண்டியா, குள்ள நரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், ராட்சசன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் விஷ்ணு விஷால். தற்போது ஜகஜால கில்லாடி, எப்.ஐ.ஆர். ஆகிய படங்களில்...\nகாலாவால் அந்த பழக்கத்துக்கு அடிமையான ஹூமா குரோஷி\nரஜினிகாந்துடன் காலா படத்தில் நடித்த ஹூமா குரோஷி, பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கிறார். ரஜினிகாந்துடன் காலா படத்தில் நடித்த பிறகுதான் தென்னிந்திய உணவின் ருசி தெரிய ஆரம்பித்தது. அதன்பிறகு தென்னிந்திய உணவுக்கு அடிமையாகிவிட்டேன். வட இந்திய...\nஅடடா காதல் கசக்குதய்யா … எஸ்.ஜே.சூர்யா டுவிட்\nராதாமோகன் இயக்கத்தில் பொம்மை என்ற படத்தில் எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடித்து வருகிறார். இதில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். ஏற்கனவே திரைக்கு வந்த மான்ஸ்டர் படத்திலும் இருவரும் ஜோடியாக நடித்து இருந்தனர். பொம்மை படத்தின்...\nபூக்களின் தேவதையே … தமன்னாவை வர்ணித்த ரசிகர்\nநடிகை தமன்னா, இந்தியில் போலே சுடியன் என்ற படத்திலும் தெலுங்கில் சீட்டிமார் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் புதிய போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். பூ போட்ட உடை அணிந்து எடுத்துள்ள இந்தப்...\nபிரபாஸ் நடிக்கும் அடுத்த படம் அறிவிப்பு\nபாகுபலி, சஹோ படங்களுக்கு பிறகு பிரபாஸ் நடிக்கும் அடுத்த பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. கோபி கிருஷ்ணா மூவிஸ் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் துவங்கியது. இப்படத்தில் பிரபாஸுக்கு...\nமாஸ்டர் படப்பிடிப்பில் சேதுபதியின் காட்சிகள் கசிவு\nமக்கள் செல்வன் விஜய் சேதுபதி, தளபதி விஜய்யின் புதிய படமான மாஸ்டர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதில் விஜய்க்கு வில்லனாக நடிக்கிறாரா அல்லது நண்பனாக வருகிறாரா என்பது உறுதியாக தெரியவில்லை. விஜய் சேதுபதி நடிக்கும்...\nபிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் நேற்று முன்தினம் முகநூலில் ஒரு பதிவை போட்டிருந்தார். அதில் தான் பிரதமர் மோடி இந்திய சினிமா நட்சத்திரங்கள் சந்திக்க ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிக்கு சென்றிருந்தபோது அவமானப்படுத்தப்பட்டதாக...\nஒரே நாளில் ஒரே நேரத்தில் முன்னணி நட்சத்திரங்கள் 3...\nஅனைவராலும் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் லேடி சூப்பர�� ஸ்டார் நயன்தாரா ஆகியோர் நடிப்பில் பிரபல இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ’தர்பார்’ படத்தின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/11/22103747/1272610/CM-Narayanasamy-said-Centre-treat-Puducherry-as-transgender.vpf", "date_download": "2020-01-18T07:02:24Z", "digest": "sha1:ZBFWR5TRGVHOMRLMVGJM2VA5MI5XPWLH", "length": 12527, "nlines": 98, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: CM Narayanasamy said Centre treat Puducherry as transgender", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபுதுவையை திருநங்கை என்று அறிவித்து விடுங்கள் - நாராயணசாமி\nபதிவு: நவம்பர் 22, 2019 10:37\nமாநில அரசாகவோ, யூனியன் பிரதேசமாகவோ மத்திய அரசு புதுவையை அறிவிக்கவில்லை. புதுவையை திருநங்கை என அறிவித்து விடுங்கள் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.\nபுதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி\nஇந்தியாவின் நிதி கூட்டாட்சி தத்துவத்தில் வளர்ந்து வரும் சவால்கள் என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கு புதுவை ஓட்டல் செண்பகாவில் நடந்தது.\nகருத்தரங்கை தொடங்கி வைத்து முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார். அவர் பேசியதாவது:-\nபுதுவையை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. மாநிலத்தின் வருவாயில் 42 சதவீதம் போக மற்றவற்றை மத்திய அரசு வரியாக பெற்றுக்கொள்கிறது. ஆனால், மானியத்தை படிப்படியாக குறைத்துவிட்டது.\nகடந்த காலத்தில் மத்திய அரசு 70 சதவீத மானியம் கொடுத்து வந்தது. ஆனால், தற்போது மத்திய அரசு மானியம் 26 சதவீமாக குறைக்கப்பட்டு விட்டது. பிற மாநிலங்கள் 42 சதவீத மானியத்தை பெறுகிறது.\nஅதைக்கூட யூனியன் பிரதேசமான புதுவைக்கு மத்திய அரசு வழங்கவில்லை. 7-வது சம்பள கமி‌ஷனை மத்திய அரசு அமல்படுத்தியது. புதுவையில் இதனை அமல்படுத்த ரூ.650 கோடி செலவிட்டோம். ஆனால், இதற்கான நிதியை மத்திய அரசு வழங்கவில்லை.\nபுதுவையில் இயற்கை வளங்கள் இல்லை. சுற்றுலா, கலால் என குறுகிய வருவாய் வாய்ப்புகளே உள்ளது. டெல்லி யூனியனில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளுக்கு ஓய்வூதியத்தை மத்திய அரசு வழங்குகிறது. ஆனால், புதுவைக்கு வழங்கவில்லை. இருப்பினும் புதுவையின் வளர்ச்சி 11.4 சதவீதமாக உள்ளது.\nமத்திய அரசு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றால் புதுவையை மாநிலமாக கருதுகின்றனர். நிதி ஆதாரம் கேட்டால் யூனியன் பிரதேசம் என கூறுகின்றனர். ஆக, மாநில அரசாகவோ, யூனியன் பிரதேசமாகவோ மத்திய அரசு புதுவையை அறிவிக்கவில்லை. இதற்கு புதுவையை திருநங்கை என அறிவித்து விடுங்கள்.\nஒருபுறம் மத்திய அரசு நிதி தர மறுக்கிறது, மற்றொரு புறம் அதிகாரத்தில் உள்ளவர்கள் அரசுக்கு நெருக்கடி தருகின்றனர். 2 நெருக்கடிகளையும் சமாளித்து நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். சமீபத்தில் உருவான ஜம்மு, காஷ்மீரைக்கூட 15வது நிதிக்குழுவில் சேர்த்து உள்ளனர். புதுவையையும் நிதிக்குழுவில் சேருங்கள் என்றால் மத்திய அரசு எந்த பதிலும் தரவில்லை.\nஅமைச்சரவை முடிவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என விதி உள்ளது. ஆனாலும் தொடர்ந்து பணம் வழங்க நெருக்கடி கொடுக்கின்றனர்.\nகருத்தரங்கில் பங்கேற்ற கனிமொழி எம்.பி. பேசியதாவது:-\nசரக்கு மற்றும் சேவை வரி மூலம் மாநிலங்களில் அதிக நிதியை மத்திய அரசு வசூலிக்கிறது. ஆனால், மாநிலங்களுக்கு தர வேண்டிய நிதியை மத்திய அரசு வழங்குவதில்லை.\nபாராளுமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியைகூட மத்திய அரசு வழங்கவில்லை. இதனால் தொகுதி மேம்பாட்டு பணியில் எங்களால் ஈடுபட முடியவில்லை.\nமாநிலங்களின் உரிமை, நிதி பறிப்பு ஆகியவற்றையும் தாண்டி மாநிலங்களே இல்லாத நிலையை உருவாக்கும் நோக்கில் மத்திய அரசு செயல்படுகிறது. இதற்கு உதாரணமாக தான் ஜம்மு காஷ்மீர். வருங்காலத்தில் மாநிலங்களே இல்லாத சூழலை கூட மத்திய அரசு உருவாக்கலாம்.\nகருத்தரங்கில் கேரள மாநில நிதி மந்திரி தாமஸ் ஐசக், ஜம்மு, காஷ்மீர் முன்னாள் நிதி மந்திரி ஹசீப்திரபு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nநிர்பயா வழக்கு குற்றவாளி உச்ச நீதிமன்றத்தில் அப்பீல்- தூக்கில் போடுவதில் அடுத்தடுத்து தடை\nஇணையத்தில் வைரலாகும் பிளக்ஸ் சவால்\nகடலில் குளிக்க தடை: தண்ணீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தடுக்கப்பட்டன - ஏ.கே.விஸ்வநாதன்\nஉக்ரைன் பிரதமரின் ராஜினாமாவை ஏற்க மறுத்த அதிபர்\nதொடக்க வீரராக ரோகித் சர்மா புதிய சாதனை - சச்சின், ஹசிம் அம்லா சாதனைகளை முறியடித்தார்\nஎன்னை நீக்க மாநில கட்சிக்கு அதிகாரம் இல்லை- தனவேலு எம்.எல்.ஏ. விளக்கம்\nநிதி மந்திரி நிர்மலா சீதாராமனுடன் நாராயணசாமி சந்திப்பு\nபுதுவை அரசு மீது கவர்னரிடம் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஊழல் புகார்\nசோனியாவிடம் புதுவை முதல்வர்- அமைச்சர்க���் மீது ஊழல் பட்டியல் கொடுப்பேன்: காங். எம்எல்.ஏ போர்க்கொடி\nஏனாமில் மலர்கண்காட்சியை திறந்து வைத்தார் நாராயணசாமி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/07/blog-post_566.html", "date_download": "2020-01-18T06:33:21Z", "digest": "sha1:3ZNDXYQCRCJQC3MHLERWFRDQMY4V6QIR", "length": 12338, "nlines": 61, "source_domain": "www.pathivu24.com", "title": "வடக்கில் இராணுவம் தேவையில்லை:முதலமைச்சர் விடாப்பிடி! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / வடக்கில் இராணுவம் தேவையில்லை:முதலமைச்சர் விடாப்பிடி\nவடக்கில் இராணுவம் தேவையில்லை:முதலமைச்சர் விடாப்பிடி\nஎமது மக்களும் இராணுவத்தினரும் நெருக்கமாக இருப்பதை நான் விரும்பவில்லை. காரணம் அந்த நெருக்கத்தைக் காட்டி இராணுவம் இன்னும் 1000 வருடங்களுக்கு எமது பிரதேசங்களில் இருந்து வர எத்தனிக்கும்.\nஅதனால் பாதிப்படையப்போவது எமது இனமே. இராணுவத்தின் வேலை வடமாகாணத்தில் முடிவடைந்தபடியால் அவர்கள் திரும்ப கொழும்பு செல்வதே முறையானதென வடக்கு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.\nவடக்கில் சாதாரணமக்களையும் இராணுவத்தினரையும் பிரிக்கநீங்கள் எத்தனிப்பதாக இராணுவத் தளபதிமகே~; சேனநாயக கூறியுள்ளாரேயென்ற கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் அப்படி இராணுவம் தரித்துநிற்க வேண்டுமென்றால் நான் ஏற்கனவே கூறியுள்ளேன் “இராணுவத்தை ஒன்பதாகப் பிரியுங்கள் ஒன்பதில் ஒருபங்கை வேண்டுமெனில் ஒவ்வொரு மாகாணத்திலும் நிறுத்துங்கள்”என்று.\nசலுகைகளையும் சல்லியையும் தந்து இராணுவம் இங்கு நிலைபெற நினைப்பது அவர்கள் எம்மைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காகவே எங்கள் மீது கரிசனை இருப்பதால் அல்ல. இவற்றை எம் மக்கள் புரிந்து கொள்ளவேண்டும். பெரும்பான்மையினரின் அரசியலுக்கு எமது சாதாரணமக்களின் வறுமையைப் பாவித்து இராணுவத்தினர் உதவவருவதுசரிபோல் தெரியும். வருங்காலத்தில் பாதிக்கப்படப் போவதுஎமது இன மக்களே. படைகளில் சிலருக்குதெற்கில் ஒருகுடும்பம் வடக்கில் ஒருகுடும்பம் இருப்பது நாடறிந்த உண்மை.\nஅடுத்து அரசாங்க திணைக்களங்கள் தகவல்கள் இராணுவத்தினருக்கு வழங்குவது பற்றியும் நண்பர் கூறியிருந்தார். இராணுவத்தினர் தமது பணிகளை நிறுத்தப்போவதில்லை என்றும் கூறியுள்ளார் இராணுவத்தளபதி. ஆதை நாம் எதிர்பார்ப்பது தான். தருணம் வரும் வரையில்த்தான் இவ்வாறான கருத்துக்கள் தங்கி வாழமுடியும். தருணம் வந்ததும் விட்டு ஏகவேண்டியிருக்கும். உதாரணத்திற்கு இந்திய அமைதிப்படை வாபஸ் பெறவேண்டியிருந்தது.விபி.சிங்; டெல்கியில் பிரதமர் ஆகியதால் இங்கிருந்து நாம் எப்பொழுதும் திரும்பமாட்டோம் என்ற கூற்றுடன் தான் அமைதிப்படையினர் வந்தார்கள். ஆகவே தருணங்கள் எப்போது வருவன என்று எம்மால் கூறமுடியாது. மக்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் எதனையும் நாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லையென முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nஒரு கோலைப் போட்டு ஈரானை வெற்றது ஸ்பெயின்\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பி பிரிவில் இடம் பிடித்த ஸ்பெயின் மற்றும் ஈரான் அணிகள் மோதின. போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களு...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nசவுதிக்கு எதிராக ஒரு கோலைப் போட்டு உருகுவே அணி வென��றது\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இரவு 8.30 மணிக்கு ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள உருகுவே மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதின. போட்டி தொடங்கியத...\nரணிலுடன் நிரந்தரமாக இணைய கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட...\nவெளியானது \"பேட்ட\" தமிழ் ராக்கர்ஸில் \nரஜினியின் தீவிர ரசிகர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இன்று வெளியாகியுள்ள படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592261.1/wet/CC-MAIN-20200118052321-20200118080321-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}