diff --git "a/data_multi/ta/2020-05_ta_all_0034.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-05_ta_all_0034.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-05_ta_all_0034.json.gz.jsonl" @@ -0,0 +1,418 @@ +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=4210", "date_download": "2020-01-17T19:00:44Z", "digest": "sha1:F7BYJFA3735ZHLSMGGAFH7O3H2RVWDYO", "length": 8732, "nlines": 90, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசனி 18, ஜனவரி 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nவியாழன் 23 ஆகஸ்ட் 2018 13:42:30\nஃபேஸ்புக்கில் பதிவிடும் பதிவுகளின் உண்மைத்தன்மை ஆகியவை என்றும் கேள்விக்குறிதான். போலி செய்திகளை, வதந்திகளை, வெறுப்புப் பிரச்சா ரங்களைக் கட்டுப்படுத்த ஃபேஸ்புக் நிறுவனம் எத்தனை முயற்சிகள் எடுத்தபோதும் அது பெரும்பாலும் தோல்வியிலேயே முடிகிறது. ஒன்று செய்தி உண்மையாகவே, பொய்யாக இருக்கிறது. அல்லது உண்மை பதிவு பொய்யென்று ரிப்போர்ட் செய்யப்படுகிறது.\nஉண்மை பதிவுகளை, பொய் என்று ரிப்போர்ட் செய்பவர்கள் இன்று அதிகமாகிவருகின்றனர். இதற்கு காரணம் தேடினால், வெறுப்பு மனப்பான்மை உள்ளவர்களே இதுபோன்ற வேலைகளில் ஈடுபடுகிறார்களாம். இவர்களால் உண்மை செய்தியும், அதன் தரத்தை இழந்து பொய் என்னும் கட்டத்துக்குள் சிக்கி, அதிக எண்ணிக்கையில் ரிப்போர்ட் செய்யப்பட்டு அது ஃபேஸ்புக்கால் நீக்கப்படுகிறது, சில சமயம் அந்தப் பதிவாளரும் பிளாக் செய்யப்படுகிறார்.\nஇதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க ஃபேஸ்புக் நிறுவனம் புதிதாக ஒரு முயற்சியை கையில் எடுத்திருக்கிறது. இதற்குமுன் ஒரு பதிவு மீண்டும் மீண்டும் பொய் என்று ரிப்போர்ட் செய்யப்பட்டால் முதலில் அந்தப் பதிவையும், அடுத்தகட்ட நடவடிக்கையாக சம்பந்தப்பட்ட வலைப்பக்கத்தை யும் முடக்குவது என்று முகநூல் நிறுவனம் நடவடிக்கை எடுத்துவந்து.\nஇதனால் நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல் சில உண்மை பதிவுகளும் பாதிக்கப்பட்டுவந்தன. ஆனால் இப்போது வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பின் மூலம், ஒருவர் மீண்டும் மீண்டும் சில பதிவுகளுக்கு பொய் என்று ரிப்போர்ட் செய்தால், முதலில் அவர் எத்தனை முறை இப்படி செய்திருக்கிறார் என்று கணக்கு பார்த்து, பிறகு அவர் உண்மையாக செய்கிறாரா அல்லது அவரின் விருப்ப வெறுப்புகளால் இப்படி செயகிறாரா என்று பரிசோதித்தபிறகு, சம்பந்தப்பட்ட பதிவின் மீதோ அல்லது பொய் என்று ரிப்போர்ட் செயும் நபரின் மீதோ நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஃபேஸ்புக் நிறுவனம் அறி வித்துள்ளது.\nவெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்\nவெவ்வேறு நாட்களில் வெவ்���ேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்\nபத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை\nஇளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை\n16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை\n16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை\nமுஷரப் உடலை பொது இடத்தில் 3 நாள் தொங்கவிட வேண்டும்\nதூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது\nடிரம்ப் பதவி நீக்க கோரும் தீர்மானம் அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றம்\nFacebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/google-related/page/7", "date_download": "2020-01-17T19:02:24Z", "digest": "sha1:YA2Q7HYHVXG4P667DUIRQWW3TZN4ATTP", "length": 12972, "nlines": 79, "source_domain": "oorodi.com", "title": "கூகிள் | oorodi : : ஊரோடி", "raw_content": "\nகூகிள் நிறுவனம் மற்றும் அவர்களின்இணைய மென்பொருள்ள் தொடர்பான அறிமுகங்கள் மற்றும் செய்திகள்\nகூகிள் தனது மின்னஞ்சல் சேவையான ஜிமெயிலில் Contacts பக்கத்தினை முழுவதுமாக மீள்வடிவமைப்பு செய்திருக்கின்றது. இது சில காலத்திற்கு முன்னரே சில பயனாளர்களுக்கு வழங்கப்பட்டு விட்டாலும் இப்போதுதான் எல்லா பயனாளர்களும் பயன்படுத்த தக்க வகையில் வழங்கப்பட்டிருக்கிறது. இப்போது இதன்மூலம் மிக இலகுவாக எங்களின் Contacts களை ஒழுங்குபடுத்தி கொள்ள முடியும். கீழே திரைவெட்டை பாருங்கள்.\nநான் முதல்முறையா மின்னஞ்சல் பாவிக்கத்தொடங்கினது 1999 இன்ர கடைசிப்பாதியிலதான். பாவிக்கத்தொடங்கினது எண்டதை விட கணக்கொண்டை உருவாக்கினது எண்டதுதான் உண்மை. முதலில Hotmail லில. பிறகு கொஞ்சக்காலம் போக Yahoo அதைவிட வேகமா இருந்ததாலயும் Yahoo அதைவிட வேகமா இருந்ததாலயும் Yahoo அரட்டை மென்பொருள் மிகப்பிரபலமாகவும் தொடங்க அதில ஒரு கணக்கு தொடங்கினான்.\nஜிமெயில் அறிமுகமான காலத்தில கூகிள் மென்பொருட்கள் மேல ஒரு ஈர்ப்பு இருந்ததால (அந்த நேரத்தில மின்னஞ்சல் “பயன்படுத்த” தொடங்கீற்றன்) உடனேயே ஒரு மின்னஞ்சல் கணக்கு தொடங்கினாலும் பொதுவா பயன்படுத்தி வந்தது யாகூவைத்தான். இருந்தாலும் கொஞ்சக்காலம் போக கொஞ்சம் கொஞ்சமா ஜிமெயிலுக்கு அடிமையாகியாச்சு. இப்ப பொதுவா எனக்கு ஜிமெயிலில என்ன பிடிச்சிருக்கெண்டு பாப்பம்.\nஇந்த அரட்டை வசதி இப்ப யாகூ இலயும் இருந்தாலும் அது பெரும்பாலும் ஒருவராலும் பயன்படுத்த படுவதில்லை என்பதுதான் உண்மை.\nஇந்த அரட்டையில மிகமுக்கியமான பயன் என்னெண்டா அரட்டைகளை சேமித்து வைக்கிறது. விருப்பமில்லையெண்டா விடலாம். அதுக்கும் வசதி இருக்குது.\nஎனக்கு மிகவும் பயன்படுற ஜிமெயிலின்ர வசதி இதுதான். இந்த வசதி இருக்கிறதால ஜிமெயில் இப்ப என்ர மின்னஞ்சல் Client ஆக பயன்படுகிறது என்கிறதுதான் உண்மை. அத்தோட வெவ்வேறு மின்னஞ்சல் கணக்குகளிலிருந்து பெறப்படுகின்ற மின்னஞ்சல்கள் வேறு வேறு Label கள் மூலம் வேறுபடுத்தப்பட்டிருத்தலும் இதன் சிறப்பம்சமாகும். இதன்மூலம் Spam உம் பெருமளவு கட்டுப்படுத்தப்படுகின்றது.\nஅத்தோட இவ்வாறு மின்னஞ்சல்களை ஒன்றா இணைக்கிறதால மின்னஞ்சல்கள் அனுப்பும் போதும் எங்களுக்கு விரும்பிய மின்னஞ்சல் கணக்கிலிருந்து அனுப்பும் வசதியும் இதில் இருக்கின்றது.\nமற்றைய மின்னஞ்சல் வழங்குநர்களின் Folders என்பதற்கு மாற்றீடாக கூகிள் அறிமுகப்படுத்தியதுதான் இந்த Label. பலர் Label இனை விட folder மின்னஞ்சல்களை ஒழுங்குபடுத்த இலகுவானதாக இருப்பதாக கூறினாலும் என்னை பொறுத்தவரையில் Label சிறப்பாக இருப்பதாக நினைக்கின்றேன்.\nஜிமெயிலில் இருக்கின்ற எனக்கு மிகவும் பயன்படுகின்ற மற்றுமொருவிடயம், தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் ஒரே மின்னஞ்சலுள் சேமிக்கப்படல். இதில் இன்னமும் முக்கியமானவிடயம் என்னவெனில் இந்த மின்னஞ்சல் கலந்துரையாடலில் பலர் கலந்துகொண்டால் ஒவ்வொருவர் பெயரும் வெவ்வேறு நிறங்களில்; இலகுவாக பிரித்தறியக்கூடியவாறாக அமைந்திருத்தல். எனது அலுவலகம் சார் மின்னஞ்சல்களின்போது இந்த வசதி எனக்கு மிகவும் உபயோகமாக இருக்கின்றது.\nஇந்த பிழைதிருத்த வசதி அனேகமான மின்னஞ்சல் சேவைகளில் இருந்தாலும் ஜிமெயிலின் பிழைதிருத்தியை பயன்படுத்தியவர்கள் அதன் இலகுத்தன்மையில் நிச்சயமாக ஆச்சரியப்பட்டுப்போவார்கள்.\nகீழே குறிப்பிடுகின்ற இரண்டு வசதிகளும் கூகிளின் அனைத்து சேவைகளுக்கும் பொதுவானதாயினும் இந்த வசதிகளும் மிகவும் பயனுள்ள வசதிகளே. இவற்றை திரைவெட்டுகளை பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.\nகடைசியா ஒரு விசயம் மட்டும் எனக்கு விளங்கவே இல்லை. நீங்களாவது சொல்லுங்க.\nஏன் இது இன்னமும் அங்க இருக்கு\nகூகிள் நிறுவனம் ஜிரோக் இனை தனது மின்னஞ்சல் சேவையான ஜிமெயிலுடன் அறிமுகப்படுத்திய நாளிலிருந்து பெரியளவிலான எந்த விதமான மாற்றங்களும் இடம்பெறவில்லை. இருந்தாலும் இரண்டு வருடங்களுக்கு முன்னர் AOL நிறுவனத்தில் கூகிள் ஒரு பில்லியன் டொலர்களை முதலீடு செய்ததிலிருந்து ஜிரோக் இன் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்தது.\nஇப்போது அனேகமாக அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் கூகிள் நிறுவனம் AIM இனை தனது அரட்டை சேவையுடன் இணைக்கப்போகின்றது.\nஇதைவிட இரண்டு சுவாரசியமான இரண்டு தகவல்கள் என்னவென்றால் அப்பிள் நிறுவனத்தின் புதிய இயங்குதள ஐசற் ஜிரோக் உடன் சிறப்பாக ஒத்துழைப்பதும், கூகிள் மிக அண்மையில் ஸ்கைப் (இப்போது ஈபே நிறுவனத்தின் ஒரு பிரிவு) உடன் ஒரு ஒப்பந்தத்தை செய்து கொண்டதுமாகும்.\n(யாழப்பாணத்தில் இருக்கும் மிக மோசமான இணையப்பிரச்சனை காரணமாக நீண்ட காலமாக பதிவை மேம்படுத்த முடியவில்லை.)\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Jalaludeen\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் venmathi\nஅன் விகுதி, இரவிசங்கர் மற்றும் இரா. செல்வகுமார் இல் அருள்செல்வி\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Vijay\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uk.tamilnews.com/2018/05/09/cannes-film-festival-2018/", "date_download": "2020-01-17T19:19:22Z", "digest": "sha1:AATE6BP2NQB2EFS7PQU362RABTFBVGGW", "length": 32633, "nlines": 413, "source_domain": "uk.tamilnews.com", "title": "Tamil News: Cannes Film Festival 2018, france Tamil News", "raw_content": "\nகான்ஸ் திரைப்பட விழாவில் “Everybody Knows”\nகான்ஸ் திரைப்பட விழாவில் “Everybody Knows”\nபிரான்ஸ் நாட்டின் கான்ஸ் நகரில் 71வது கான்ஸ் திரைப்பட விழா கோலாகலமாக தொடங்கியது. இதில் பங்கேற்க வந்த ஹாலிவுட் நட்சத்திரங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. Cannes Film Festival 2018\nCate Blanchett, Penelope Cruz, Javier Bardem, இயக்குனர் மார்ட்டின் ஸ்கார்சசி உள்ளிட்ட நட்சத்திரங்களுடன் சிறப்பு விருந்தினர்களும் நடுவர்களும் சிவப்பு கம்பளத்தில் நடைபோட்டனர். ஈரான் இயக்குனர் அஸ்கர் ஃபர்ஹாதி இயக்கிய “Everybody Knows” முதல் படமாக திரையிடப்பட்டது.\nஇவ்விழாவில் 21 படங்கள் திரையிடப்பட உள்ளதுடன், இம்மாதம் 19ம் தேதி கான்ஸ் திரைப்பட விழா நிறைவு பெறும்.\nபிரான்ஸில், நிர்வாணமாக வர அழைக்கும் அருங்காட்சியகம்\nஅப்பிள் காட்சியறைகளுக்கான விஜயத்தை தடை செய்த பிரான்ஸ் அரசு\nஎல்லாவற்றுக்கும் போராடித்தான் வாழ வேண்டுமென்றால் அரசாங்கமும் ஆட்சியும் எதற்கு\nஇணையத்தளங்கள் ஊடாக இலங்கையர்கள் பலரை ஏமாற்றி பணம் பெற்றுக்கொள்ளும் சர்வதேச வர்த்தகம்\nமைதானத்தில் கண்ணீர் விட்டு அழுத அவுஸ்திரேலிய வீரர் : மனமுடைந்த ரசிகர்கள்\nஹலிமாவின் உரையை வரவேற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nகேன்ஸ் விழாவில் ஹார்வி வெஸ்ன்டன் மீது பாலியல் புகார்: நடிகை ஆசியா அர்ஜெண்\nகேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா விருதுகள்\nஓரினச்சேர்க்கை தொடர்பான படங்களுக்கு முக்கியத்துவம் அளித்த கேன்ஸ் திரைப்பட விழா\nகேன்ஸ் திரைப்பட விழாவில் பெண்களின் போராட்டம்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nஇளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் தரையிறக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்\nடோங்கா பிரதமரைச் சந்தித்த இளவரசர் ஹரி தம்பதியினர்\nவயிற்றை இரு கைகளாலும் மறைத்தபடி வலம் வரும் பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nலண்டன் ஹாரோவில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பில் பெண்ணொருவர் பலி\nபிரிட்டன் இராணுவ வீரர்கள் 5 பேர் ஒரே வாரத்தில் தற்கொலை\nமுக்கிய செய்திகள் உடனுக்குடன் E-mail இல் பெற்றுக்கொள்ளலாம்.\nவங்காள மொழியில் தயாராகும் வேதாளம் பட டிரெய்லர் ரிலீஸ்..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்த���ை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n “ : அதிருப்தியடைந்த ஜனாதிபதி\nகிழக்கு கடலில் எண்ணெய் வள ஆய்வு – அமெரிக்க நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தம்\n20 ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்க மஹிந்த அணி முடிவு\nபொது பல சேனா சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்கத்தை ஊக்குவித்து வருகின்றது : அமெரிக்கா குற்றச்சாட்டு\nபம்பரகந்த நீர்வீழ்ச்சிக்கு அடியில் இளைஞனின் சடலம் மீட்பு\nஇலங்கையின் கல்வித்துறைக்கு தனியார் கல்வி உயர் கல்வி நிறுவங்கள் பெரிதும் பங்களிக்கின்றன – ரிஷாட்\nகேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது\nநாட்டில் உள்ள இராணுவ வீரர்களுக்கு அதிரடி உத்தரவு\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தல்\nதெற்கில் அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் ஆரம்பம்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nஇளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் தரையிறக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்\nடோங்கா பிரதமரைச் சந்தித்த இளவரசர் ஹரி தம்பதியினர்\nவயிற்றை இரு கைகளாலும் மறைத்தபடி வலம் வரும் பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nலண்டன் ஹாரோவில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பில் பெண்ணொருவர் பலி\nபிரிட்டன் இராணுவ வீரர்கள் 5 பேர் ஒரே வாரத்தில் தற்கொலை\nதந்தையின் சாத்தான் வழிபாட்டிலிருந்து சித்திரவதை அனுபவிக்க��ம் தாயாரை காப்பாற்றிய சிறுமி\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n “ : அதிருப்தியடைந்த ஜனாதிபதி\nகிழக்கு கடலில் எண்ணெய் வள ஆய்வு – அமெரிக்க நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தம்\n20 ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்க மஹிந்த அணி முடிவு\nபொது பல சேனா சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்கத்தை ஊக்குவித்து வருகின்றது : அமெரிக்கா குற்றச்சாட்டு\nபம்பரகந்த நீர்வீழ்ச்சிக்கு அடியில் இளைஞனின் சடலம் மீட்பு\nஇலங்கையின் கல்வித்துறைக்கு தனியார் கல்வி உயர் கல்வி நிறுவங்கள் பெரிதும் பங்களிக்கின்றன – ரிஷாட்\nகேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது\nநாட்டில் உள்ள இராணுவ வீரர்களுக்கு அதிரடி உத்தரவு\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தல்\nதெற்கில் அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் ஆரம்பம்\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஇன்றும் நாளையும் கடும் காற்று வீசும் : சில மாகாணங்களில் மழை தொடரும்\nமன்னாரில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்\nமங்கள சமரவீர தெரிவித்தமை முற்றிலும் உண்மைக்கு புறம்பானது\nபயங்கரவாத புலனாய்வு பிரிவு விசாரணை அதிகாரிகளிடம் தாம் எதனையும் மறைக்கவில்லை\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nஇளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் தரையிறக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்\nவங்காள மொழியில் தயாராகும் வேதாளம் பட டிரெய்லர் ரிலீஸ்..\nஅர்ஜுன் ராம்பல் – மனைவி பிரிவுக்கு காரணம் ரித்திக் ரோஷனின் மனைவியா..\n‘நான் இன்னும் சின்னப்பொண்ணு இல்ல.’ அஜித் மகளின் பகீர் தகவல்.\nஅருவி பட இயக்குனரின் அடுத்த படைப்பு : பூஜையுடன் ஆரம்பம்..\nகாலா படத்தை கர்நாடகாவில் வெளியிடத் தடை : அப்போ தனுஷ் நிலை..\nஅண்ணன் மகனின் பெயரை ���ாப்பியடித்த கார்த்தி..\n“எனது ஆறு வயதிலே நான் அதனை அனுபவித்துள்ளேன் “:பிரபல டிவி நடிகை பகீர் தகவல்\nஇரவில் கிடைத்த பெண்களுடன் உல்லாசம் உறவில் திருப்தி இல்லையென்றால் கொலை உறவில் திருப்தி இல்லையென்றால் கொலை\nதொடக்க நாள் அன்றே பிக் பாஸ் வீட்டில் கலக்கும் இடையழகி\nசமூக வலைத்தளத்தில் பச்சையாக பாலியல் தொல்லை கண்ணீர் வடிக்கும் கவர்ச்சி நடிகை கண்ணீர் வடிக்கும் கவர்ச்சி நடிகை\nஇந்தோனேசியாவில் பட்டம் விட்டு விளையாடிய மோடி\nகம்பியூட்டர் வகுப்புகளுக்கு முண்டியடித்து ஓடும் நேபாள அமைச்சர்கள்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nவங்காள மொழியில் தயாராகும் வேதாளம் பட டிரெய்லர் ரிலீஸ்..\nபொலிவூட் நடிகையுடன் சுற்றித் திரியும் பிரபல இந்திய வீரர்\n(niddhi agerwal KL Rahul dating photos) இந்திய அணியின் கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் கே.எல்.ராஹுல், ...\nபயிற்சி போட்டியில் சதம் விளாசிய தினேஷ் சந்திமால்\nகிரிக்கெட் சபையின் தேர்தலுக்கு நீதிமன்றம் தடை\n : அபுல் ஹாசனை அழைத்தது பங்களாதேஷ்\nபெர்முடா முக்கோணம் அழகும் ஆபத்தும் என்ன தெரியுமா \nசற்று முன்பு பிள்ளைகளால் கைவிடப்பட்டு அனாதையாக இறந்து போன பிரபல தமிழ் நடிகை\nவித்தியாசமான 5 பிரமாண்ட கட்டிடங்கள் எவை தெரியுமா\nநடிகை சினேகாவின் குரலுக்கு சொந்தக்காரி யார் தெரியுமா\nநெருப்புக் குழம்பை கக்கியது கிளேயா எரிமலை..\npH அட்டவணை தந்தைக்கு தலைவணங்கிய கூகுள்\nமணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல தயாராகும் Swift Sport மாடல்\nஇணையத்தை விட்டு வெளியில் வந்தது HTC U12 ஸ்மார்ட்போன்\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிர��ல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nதலையில் சொட்டை விழாமல் இருக்க இதை சாப்பிட்டு பாருங்க..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nகேன்ஸ் விழாவில் ஹார்வி வெஸ்ன்டன் மீது பாலியல் புகார்: நடிகை ஆசியா அர்ஜெண்\nகேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா விருதுகள்\nஓரினச்சேர்க்கை தொடர்பான படங்களுக்கு முக்கியத்துவம் அளித்த கேன்ஸ் திரைப்பட விழா\nகேன்ஸ் திரைப்பட விழாவில் பெண்களின் போராட்டம்\nஹலிமாவின் உரையை வரவேற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்���ி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/76248/cinema/Kollywood/Director-Selva-backs-to-Television.htm", "date_download": "2020-01-17T19:43:00Z", "digest": "sha1:OYBK3MZZXVTEWNFQHC4YOGQLGYB5KHFG", "length": 10347, "nlines": 128, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மீண்டும் சின்னத்திரைக்கு திரும்புகிறார் செல்வா - Director Selva backs to Television", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nகுடியை நிறுத்தினேன்; மீண்டு விட்டேன்: விஷ்ணு விஷால் உருக்கம் | முதல் நாள் வசூலில் அதிர்ச்சியடைந்த பிக்பிரதர் | மோகன்லால் - மம்முட்டியின் ஆதரவு வளையத்தில் ஐக்கியமான திலீப் | திரில்லர் மூடுக்கு மாறிய மலையாள திரையுலகம் | பிரியாவுடன் காதல்: முற்றுப்புள்ளி வைத்த எஸ்.ஜே.சூர்யா | சைக்கோவுக்கு போட்டி டாணா | காஞ்சிபுரம் போலீசாருக்கு அஜித் ஆலோசனை | கோடையில் வெளியாகும் கார்த்தி - ராஷ்மிகாவின் சுல்தான் | மாநாடு படத்தில் இணைந்த பிரபலங்கள் | மே 1ல் ‛பூமி' ரிலீஸ் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »\nமீண்டும் சின்னத்திரைக்கு திரும்புகிறார் செல்வா\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதலைவாசல் படம் மூலம் கவனம் ஈர்த்தவர் செல்வா. அதன்பிறகு அஜித் அறிமுகமான அமராவதி தொடங்கி புதையல், பூவேலி, ரோஜாவனம், ஆசையில் ஓர் கடிதம், ஜேம்ஸ்பாண்டு, ஸ்டூடன்ட் நம்பார் ஒன், ஜோர், குரு என் ஆளு, உள்பட 27 படங்களை இயக்கி உள்ளார். தற்போது அரவிந்த்சாமி நடிப்பில் வணங்காமுடி என்ற படத்தை இயக்கி வருகிறார்.\nசெல்வா 27 படங்கள் இயக்கினாலும், சின்னத்திரையிலிருந்து சினிமாவுக்கு வந்தவர். சினிமா இயக்குவதற்கு முன்பு சித்ரபாவை, நீலா மாலா என்ற இரு தொடர்களை இயக்கினார். அந்த சீரியல்கள் வெற்றி பெற்றதும் அதன் மூலம் சினிமாவுக்கு வந்தார். இப்போது மீண்டும் சின்னத்திரைக்கு திரும்புகிறார்.\nவிகடன் டெலிவிஸ்டாஸ் தயாரிக்கும், ரன் என்ற தொடரை இயக்க இருக்கிறார். அதில் தெய்வமகள் தொடரில் நடித்த கிருஷ்ணாவும், நெஞ்சம் மறப்பதில்லை தொடரில் நடித்த சரண்யாவும் ஹீரோ, ஹீரோயினாக நடிக்கிறார்கள். இது சினிமா தரத்தில் உருவாகும் பிரமாண்ட தொடர் என்கிறார்கள்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nபிக்பாஸின் சமரசம் பயன்தரவில்லை: ... மிஸ்சஸ்.இந்தியா பட்டம் வென்றார் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவத��� போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஹிந்தி பொல்லாதவன்; பிப்., 28ல் ரிலீஸ்\nஐஸ்வர்யா ராய் தான் என் அம்மா: மீண்டும் சர்ச்சையை கிளப்பும் சங்கீத்குமார்\nதனது நோக்கத்தை அடைந்து விட்டது சப்பாக்: மேக்னா\nதீபிகா செயலுக்கு எதிர்ப்பு; பாதியில் நிறுத்தப்படும் விளம்பரங்கள்\nதயாரிப்பாளர் மீது பெங்காலி நடிகை மீடூ புகார்\nசின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\nசின்னத்திரையில் பொங்கல் சிறப்பு திரைப்படங்கள்\nஎங்களுக்குள் சண்டை இல்லை: குமரன், சித்ரா விளக்கம்\nபொங்கல் விருந்து: டிவியில் அணிவகுக்கும் புத்தம் புதிய படங்கள்\nமுதன்முறையாக சின்னத்திரை நடிகர்களுக்கு புத்தாண்டு பரிசு\n« சின்னத்திரை முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகை : ரியா சுமன்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகை : ரித்திகா சென்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-17T19:25:56Z", "digest": "sha1:TFCV26OO3NQR5KMLJVOJOUGDXWMKF6NM", "length": 14128, "nlines": 158, "source_domain": "www.maalaimalar.com", "title": "துரைமுருகன் News in Tamil - துரைமுருகன் Latest news on maalaimalar.com", "raw_content": "\nஇடைத்தேர்தலுக்கு முன் ஏன் இந்த ஞானம் வரவில்லை - துரைமுருகனுக்கு கார்த்தி சிதம்பரம் கேள்வி\nஇடைத்தேர்தலுக்கு முன் ஏன் இந்த ஞானம் வரவில்லை - துரைமுருகனுக்கு கார்த்தி சிதம்பரம் கேள்வி\nஇடைத்தேர்தலுக்கு முன் ஏன் இந்த ஞானம் வரவில்லை என திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு, கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.\nதிமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை- துரைமுருகன்\nதிமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை என்று காட்பாடியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா பா.ஜனதாவின் வீழ்ச்சிக்கு அடிகோலும்: துரைமுருகன்\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா பா.ஜனதாவின் வீழ்ச்சிக்கு அடிகோலும��� என்றும் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கூறினார்.\nபெண்ணையாறு நதி நீர் பிரச்சினையில் சட்டப்போராட்டம் தொடரும்- ஜெயக்குமார் அறிக்கை\nசுப்ரீம்கோர்ட்டில் அசல் வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளதால் பெண்ணையாறு நதி நீர் பிரச்சினையில் சட்டப்போராட்டம் தொடரும் என்று அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.\nதுரைமுருகன் மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதி\nதி.மு.க. பொருளாளர் துரைமுருகன் உடல்நலக்குறைவு காரணமாக மீண்டும் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.\nவெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பி பல நாட்கள் ஆகிவிட்டன- ரஜினிக்கு துரைமுருகன் பதிலடி\nதமிழகத்தில் இருந்த அரசியல் தலைமைக்கான வெற்றிடத்தை திமுக தலைவர் ஸ்டாலின் நிரப்பி பல நாட்கள் ஆகிவிட்டதாக துரைமுருகன் கூறியுள்ளார்.\nதிமுக பொருளாளர் துரைமுருகன் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதி\nதி.மு.க. பொருளாளர் துரைமுருகனுக்கு இன்று அதிகாலையில் ரத்த அழுத்தம் அதிகமானதால் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nதி.மு.க. உயர் பதவிகளில் விரைவில் மாற்றம் -பொதுச்செயலாளர் ஆகிறார் துரைமுருகன்\nசென்னையில் நடைபெற உள்ள திமுக பொதுக்குழுவில் கட்சியின் உயர் பதவிகளில் மாற்றம் செய்யப்பட இருப்பதாகவும், துரைமுருகன் பொதுச்செயலாளராக நியமிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஎஸ்.ஐ. வில்சனை கொன்றது ஏன்\nடி.வி. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இருந்து ரிஷப் பண்ட் விலகல்\nஇந்திய அணி தோல்வி குறித்து விராட் கோலி கருத்து\nபும்ராவின் யார்க்கரை கண்டு வியந்தேன் - டேவிட் வார்னர்\nஅந்த நடிகையா... வேண்டவே வேண்டாம் - நடிகரின் பிடிவாதம்\nஜி சாட் செயற்கைக்கோளை வெற்றிகரமாக செலுத்திய இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி பாராட்டு\nஸ்டார்க்கிற்கு இப்படி நடந்த போட்டியில் ஆஸி. வெற்றி பெற்றதே இல்லையாம்.... இன்று பலிக்குமா\nடி20-யை அடுத்து ஒருநாள் கிரிக்கெட்டுக்கும் திரும்புவேன்: ஏபி டி வில்லியர்ஸ்\nதிருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் குறித்து ராகுல் காந்திக்கு எதுவும் தெரியாது - ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு\nடெல்லி சட்டசபை தேர்தல் - 57 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டது பாஜக\nஎம்எஸ் டோனி இந்தியாவுக்கான அ��ரது கடைசி ஆட்டத்தில் ஆடிவிட்டார்: ஹர்பஜன் சிங்\nதிருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பஞ்சாப் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/india/04/249856?itm_source=parsely-api?ref=more-highlights-lankasrinews", "date_download": "2020-01-17T18:41:59Z", "digest": "sha1:24PAWHSL3DHROVMJS4OGPIENBNGARHQM", "length": 12744, "nlines": 148, "source_domain": "www.manithan.com", "title": "அடுத்த வீடியோவை வெளியிட்ட நித்தி.. இந்த முறை மீம்ஸ் கிரியேட்டர்ஸ்களுக்கு.. என்ன சொல்லிருக்கிறார் தெரியுமா? - Manithan", "raw_content": "\n... இலங்கை தமிழர்களின் அசத்தலான பதில் இதோ\nபிரியா பவானி சங்கரிடம் தனது காதலை சொன்னாரா S.J.சூர்யா.. இணையதளத்தில் தீயாய் பரவும் செய்தி.. விளக்கம் அளித்த S.J.சூர்யா..\nஅவுஸ்திரேலிய அணியை பழிக்குப்பழி வாங்கிய இந்திய அணி: 10 விக்கெட்டுகளையும் சாய்த்து அசத்தல்\nஅமெரிக்காவில் மாயமான இந்திய இளம்பெண்: 2 வாரங்களுக்கு பின் சடலமாக மீட்பு\nமாஸ்டர் படத்தில் இருந்து வெளிவந்து லேட்டஸ்ட் அப்டேட், படப்பிடிப்பில் இணைந்த முக்கிய பிரபலம்\nஎங்களின் விருப்பம் இதுதான்: திட்டவட்டமாக அறிவித்த ஈரானிய ஜனாதிபதி\nயாழில் குடும்ப சண்டையால் மனைவிக்கு கணவனால் நேர்ந்த கதி\nதமிழ் பெண்ணுக்கு பிரித்தானியாவில் கிடைத்த மிகப்பெரும் அங்கீகாரம்\nஅவுஸ்திரேலியாவில் இலங்கையர்களின் மோசமான செயலால் நாட்டிற்கு திரும்பும் அபாயம்\n2020இல் கடும் உக்கிரமாக இந்த நட்சத்திரத்தினை குறி வைக்கும் அஷ்டம சனி திடீர் விபரீத ராஜயோகம் யாருக்கு தெரியுமா திடீர் விபரீத ராஜயோகம் யாருக்கு தெரியுமா\nபிரபல சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ திடீர் தற்கொலை முயற்சி... மகளுக்கு எழுதிவைத்த உருக்கமான கடிதம்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமி... வெறும் 15 நிமிடத்தில் காப்பாற்றிய இளைஞர்கள்\nமருத்துவமனையில் மோசமான நிலையில் ஜெயஸ்ரீ... என்னை கொல்ல பாக்குறாங்கனு கதறும் கொடுமை\nபிங்க் நிற சுடிதாரில் தேவதையாக ஈழத்து பெண்ணிற்கு அடித்த அதிர்ஷ்டம்.... மேடையில் உண்மையை உடைத்த லொஸ்லியா\nயாழ் அனலைதீவு 6ம் வட்டாரம்\nகிளி ஜெயந்திநகர், ஹம்பகா நீர்கொழும்பு, England, அயர்லாந்து\nஅடுத்த வீடியோவை வெளியிட்ட நித்தி.. இந்த முறை மீம்ஸ் கிரியேட்டர்ஸ்களுக்கு.. என்ன சொல்லிருக்கிறார் தெரியுமா\nசமீப நாட்களாக பல சர்ச்சைகளில் சிக்கி பொலிசார் தீவிரமாக தேடி வரும் நித்யானந்தா அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் தினமும் ஏதாவது ஒரு வீடியோவை வெளியிட்டு சர்ச்சை ஏற்படுத்தி வருகிறார்.\nஇந்நிலையில் இவரை நெட்டிசன்கள் பல மீம்ஸ்களை போட்டும் கலாய்த்து வரும் நிலையில், அதையும் தனக்கு சாதமாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளார் நித்யானந்தா.\nஅதில், ஆங்கிலத்தில் நோ சூடு, நோ சொரணை, நோ பிராப்ளம் என விளக்கமளித்தார். மேலும் தனது சத்சங்கத்தின் போது சினிமா ஹீரோக்கள் போன்று பஞ்ச் வசனங்கள் பேசுவது ஏன் என்றும் விளக்கமளித்துள்ளார்.\nபொறுத்தது போதும் பொங்கி எழு என்ற வசனத்தை கூறிய நித்யானந்தா தனது சீடர்களை ஞானப் போரில் கலந்து கொள்ளுமாறும் வீர உரையாற்றி உள்ளார்.\nமீம்ஸ் போடும் மாம்ஸ்களா உங்கள் மீம்ஸ்களால் தான் கைலாசா பிரபலமானது என கூறி உள்ளார்.\nஇதனைத்தொடர்ந்து அமெரிக்காவில் ஒளிந்திருப்பதாக வந்த தகவலின்படி, 18ம் தேதிக்குள் அவரை எங்கிருக்கிறார் என்பதை கண்டுப்பிடித்து சொல்லவேண்டும் என அம்மாநில அரசு கர்நாடக பொலிசாரை எச்சரிக்கை விடுத்துள்ளது.\nநிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நடிகை சினேகா இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா\nஉக்கிரமா இருக்கும் சனியியே இந்த ராசிக்கு அள்ளி கொடுக்க போகிறார் குருவின் பார்வையால் திடீர் கோடீஸ்வர யோகம் யாருக்கு தெரியுமா\nஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமி... வெறும் 15 நிமிடத்தில் காப்பாற்றிய இளைஞர்கள்\nஇலங்கை தமிழர் ஒருவர் பெங்களூர் விமான நிலையத்தில் கைது\nஉயர் நீதிமன்ற நீதியரசர் பதவிக்கு யசந்த கோட்டாகொடவின் பெயர் பரிந்துரை\nஇராணுவத்திலிருந்து கிரமமாக விலகிச் செல்லாத படையினருக்கு பொதுமன்னிப்பு\nரஞ்சனின் சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடலை மேற்கொண்ட நீதிபதிகளின் குரல்கள் பரீட்சிக்கப்படவுள்ளன\nஎவென்ட் காட் ஆயுதக்களஞ்சிய வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட ஐந்து பேர் விடுதலை\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=15837?to_id=15837&from_id=19564", "date_download": "2020-01-17T18:26:24Z", "digest": "sha1:AKPR2K3EPZZU7NKHWLALRTNNH6WXEKDK", "length": 6832, "nlines": 65, "source_domain": "eeladhesam.com", "title": "தமிழர்களுக்கு பயந்து தனது லண்டன் பயணத்தை இரகசியமாகப் பேணிவரும் நாமல் !! – Eeladhesam.com", "raw_content": "\nகடற்றொழிலுக்கு சென்ற பொதுமக்கள் மீது படையினா் தாக்குதல்\nஎந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி\nஉலகில் வான் படை புலிகளிடம் இருந்தது- பிரதமர்\nபட்டம் விட்ட மாணவன் கிணற்றில்\nசுவிஸ் தூதரக பணியாளரை சிறைக்குள் தள்ள முயற்சி\nமீண்டும் தோற்கடிக்கப்பட்ட யாழ்.மாநகர வரவு செலவு திட்டம்\nநிறைவேறியது குடியுரிமை சட்ட திருத்த மசோதா\nஈழத்தமிழர்களை புறக்கணித்துள்ள குடியுரிமை மசோதாவை வங்க கடலில் தூக்கி வீசுங்கள்: ராஜ்யசபாவில் வைகோ ஆவேசம்\nதமிழர்களுக்கு பயந்து தனது லண்டன் பயணத்தை இரகசியமாகப் பேணிவரும் நாமல் \nசெய்திகள் பிப்ரவரி 26, 2018பிப்ரவரி 27, 2018 இலக்கியன்\nநாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச லண்டனுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ள நிலையில், அவர் லண்டனில் உள்ள புலம்பெயர் தமிழர்களுக்குப் பயந்து தனது பயண விவரங்களை இரகசியமாகப் பேணி வருவதாக தெரி விக்கப்படுகின்றது.\nபொதுநலவாய மாநாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் களுக்கான கூட்டத்தொடரில் உரையாற்றுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச லண்டன் சென்றுள்ளார்.\nதனது பயணம் தொடர்பில் அவர் இரகசியம் காப்பதாகவும், தனது நடவடிக்கைகள் அனைத்தையும் சமூக வலைத்தளங்கள் ஊடாக பதிவிடும் நாமல் இந்தப் பயணம் தொடர்பில் இரகசியம் காப்பது புலம்பெயர் தமிழ் மக்களுக்குப் பயந்துதான் என்று தெரிவிக்கப்படுகின்றது.\nஇவர் லண்டன் சென்றிருக்கும் தகவல் புலம்பெயர் தமிழர்களுக்கு தெரிந்தால் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்று கூறப்படுகின்றது. இவருக்கு எதிராக புலம்பெயர் தமிழர்கள் போராட்டங்களை நடத்தலாம் என்று கருதியே அவரது பயணம் தொடர்பில் இரகசியம் பேணப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்தியத் துணைத் தூதுவருக்கு வாள் கொடுத்த விக்னேஸ்வரன்\nமக்களால் நிராகரிக்கப்பட்டவர் சம்பந்தன் – மகிந்த பேட்டி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nகடற்றொழிலுக்கு சென்ற பொதுமக்கள் மீது படையினா் தாக்குதல்\nஎந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி\nஉலகில் வான் படை புலிகளிடம் இருந்தது- பிரதமர்\nபட்டம் விட்ட மாணவன் கிணற்றில்\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gk.tamilgod.org/headquaters-amnesty-international-gk63774", "date_download": "2020-01-17T19:30:26Z", "digest": "sha1:6FCZOZRBWBHE77LP4CDKMWRJZIS2PASF", "length": 12920, "nlines": 246, "source_domain": "gk.tamilgod.org", "title": " அம்னஸ்டி இன்டர்நேஷனல் தலைமையகம் | Tamil GK", "raw_content": "\nHome » அம்னஸ்டி இன்டர்நேஷனல் தலைமையகம்\nசர்வதேச நிறுவனங்கள் தலைமையகம் கீழ் வரும் வினா-விடை\nTamil அம்னஸ்டி இன்டர்நேஷனல் தலைமையகம்\nஅம்னஸ்டி இன்டர்நேஷனல் தலைமையகம் - London , லண்டன்\nஉலக பொருளாதார மன்றத்தின் தலைமையகம்\nenGeneva - Switzerland ta ஜெனீவா - சுவிட்சர்லாந்து\nசர்வதேச ஹைட்ரோகிராபி அமைப்பின் தலைமையகம்\nதடகள ஃபெடரேஷன்ஸ் சர்வதேச சங்கத்தின் தலைமையகம் (IAAF)\nபெடரேஷன் இன்டர்நேஷனல் டி கால்பந்து அசோசியேஷன் (FIFA)\nenZurich - Switzerland ta சூரிச்- சுவிட்சர்லாந்து\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைமையகம் (ICC)\nசர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் (FIH) தலைமையகம்\nenLausanne ta Switzerland ta லாசேன்- சுவிட்சர்லாந்து\nபெடரேஷன் இன்டர்நேஷனல் டெஸ் எக்கெக்கின் (FIDE) அல்லது உலக செஸ் கூட்டமைப்பு தலைமையகம்\nஇயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் தலைமையகம் (IUCN)\nenGland - Switzerland ta க்ளாண்ட் -சுவிட்சர்லாந்து\nஒதுக்கீடு செய்யப்பட்ட பெயர்கள் மற்றும் எண்கள் இணையக் கூட்டுத்தாபனத்தின் தலைமையகம் (ICANN)\nenLos Angeles - USA ta லாஸ் ஏஞ்சல்ஸ் - அமெரிக்கா\nமெடிசின்ஸ் சான்ஸ் ஃபான்டியர்ஸ் (MSF) அல்லது எல்லைகள் இல்லாத மருத்துவர்கள்\nenGeneva- Switzerland ta ஜெனீவா- சுவிட்சர்லாந்து\nஉலக பொருளாதார மன்றத்தின் தலைமையகம்\nசர்வதேச ஹைட்ரோகிராபி அமைப்பின் தலைமையகம்\nதடகள ஃபெடரேஷன்ஸ் சர்வதேச சங்கத்தின் தலைமையகம் (IAAF)\nபெடரேஷன் இன்டர்நேஷனல் டி கால்பந்து அசோசியேஷன் (FIFA)\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைமையகம் (ICC)\nசர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் (FIH) தலைமையகம்\nபெடரேஷன் இன்டர்நேஷனல் டெஸ் எக்கெக்கின் (FIDE) அல்லது உலக செஸ் கூட்டமைப்பு தலைமையகம்\nஇயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் தலைமையகம் (IUCN)\nஒதுக்கீடு செய்யப்பட்ட பெயர்கள் மற்றும் எண்கள் இணையக் கூட்டுத்தாபனத்தின் தலைமையகம் (ICANN)\nமெடிசின்ஸ் சான்ஸ் ஃபான்டியர்ஸ் (MSF) அல்லது எல்லைகள் இல்லாத மருத்துவர்கள்\nசர்வதேச துப்பாக்கிச் சுடுதல் போட்டி கூட்டமைப்பின் தலைமையகம்\nசர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைமையகம்\nஇயற்கைக்கான உலகளாவிய நிதியத்தின் தலைமையகம்\nதூய மற்றும் அப்ளைட் வேதியியல் சர்வதேச ஒன்றியத்தின் தலைமையகம்\nயுனிவர்சல் தபால் யூனியன் தலைமையகம்\nஉணவு மற்றும் வேளாண் அமைப்புகளின் தலைமையகம் (FAO)\nவட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (நேட்டோ)\nசர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனத்தின் தலைமையகம்\nபிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கத்தின் தலைமையகம்\nTamil Film Songs Lyricsசினிமா பாடல் வரிகள்\nஅறிவியல் அலுவல் / தொழில் ஆன்மீகம் ஆபரணம் ஆரோக்கியம் இயற்பியல் இலக்கியம் உணவு உயிரியல் கணிதம் கணினி கல்வி குடும்பம் குழந்தை கைபேசி சமூகம் சமையல் சினிமா சுற்றுச்சூழல் செலலப்பிராணி ஜோதிடம்\nதற்போதைய நிகழ்வுகள் தாவரவியல் தொழிற்சாலை தொழில் நிறுவனம் தொழில்நுட்பம் பணம் பயணம் புவியியல் பூமி பொழுதுபோக்கு மக்கள் மருத்துவம் மென்பொருள் மொழி வரலாறு வர்த்தகம் வாகனம் வாழ்க்கை விலங்கியல் விளையாட்டு வீடு மனை வேதியியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/upgraded-u-turn/", "date_download": "2020-01-17T18:13:59Z", "digest": "sha1:V2CPA7HVCEOIJDT3FVBWTBKO5C5CHYCS", "length": 16846, "nlines": 144, "source_domain": "ithutamil.com", "title": "மேம்படுத்தப்பட்ட ‘யு-டர்ன்’ படம் | இது தமிழ் மேம்படுத்தப்பட்ட ‘யு-டர்ன்’ படம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா மேம்படுத்தப்பட்ட ‘யு-டர்ன்’ படம்\nஸ்ரீனிவாச சில்வர் ஸ்கிரீன் சார்பில் ஸ்ரீனிவாச சித்தூரி, வி.ஒய். கம்பைன்ஸ் மற்றும் பிஆர்8 கிரியேஷன்ஸ் சார்பில் ராம்பாபு பண்டாரு தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாரித்திருக்கும் படம் ‘யு-டர்ன்’. கன்னடத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘யு-டர்ன்’ படத்தின் ரீமேக் இது. கன்னட ஒரிஜினல் படத்தை இயக்கிய பவன்குமார் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் சமந்தா அக்கினேனி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, ஆதி, ராகுல் ரவீந்திரன், நரேன், பூமிகா சாவ்லா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். செப்டம்பர் 13ஆம் தேதி விநாயகர் சதூர்த்தி அன்று வெளியாகிறது.\n“இந்த யு-டர்ன் கன்னடத்தை விட மேம்பட்ட வடிவமாக இருக்கும். பெரிய பட்ஜெட்டில் தமிழ் மற்றும் தெலுங��கில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியிருக்கிறது. தமிழ், தெலுங்குக்கு ஏற்ப திரைக்கதையில் நிறைய மாற்றங்கள் செய்திருக்கிறோம். கடைசி 30 நிமிடங்கள் மிகவும் த்ரில்லாக இருக்கும். கன்னடப் படம் ட்ரெய்லர் ரிலீஸ் ஆனபோதே சமந்தா என்னிடம் பேசினார். அவருக்காக தான் இந்த ரீமேக் படத்தையும் நானே இயக்க ஒப்புக் கொண்டேன். சமந்தா, ராகுல் ஆகியோரிடம் கொஞ்சம் கொஞ்சமாகத் தமிழ் கற்றுக் கொண்டேன். தமிழ் ரசிகர்கள் பல நல்ல சினிமாக்களைப் பார்த்தவர்கள், இந்தப் படத்தையும் அங்கீகரிப்பார்கள் என நம்புகிறேன்” என்றார் இயக்குநர் பவன் குமார்.\n“பவன் குமாரின் லூசியா தமிழில் ரீமேக் செய்தபோது அதிலும் நான் நடித்தேன், இன்று அவர் இயக்கத்தில் தமிழிலேயே நடித்தது மகிழ்ச்சியான விஷயம். சமந்தா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தெலுங்கு வசனங்களில் நான் தடுமாறும் போது எனக்கு ஆதி உதவியாக இருந்தார்” என்றார் நடிகர் ஆடுகளம் நரேன்.\n‘நான் ஒரு சென்னைப் பையன். தமிழில் தான் அறிமுகம் ஆனேன். நீண்ட நாளைக்கு பிறகு மீண்டும் தமிழில் நடிக்க வந்தது மகிழ்ச்சி. இயக்குநர் பவன் ரொம்ப தெளிவானவர், அவருக்கு என்ன தேவையோ அதைச் சரியாகக் கேட்டு வாங்குவார். 10 வருடங்கள் கழித்து சமந்தாவுடன் மீண்டும் நடிக்கும்போது அவர் ஒரு சிறந்த நடிகையாக உருவாகியிருப்பதைப் பார்க்கிறேன். படத்தின் கடைசி 30 நிமிடங்கள் நிறைய மாற்றியிருக்கிறார். நிறைய ட்விஸ்ட் இருக்கு” என்றார் நடிகர் ராகுல் ரவீந்திரன்.\n“வாழ்வில் சில விஷயங்களை நாம் தேர்ந்தெடுப்போம். ஆனால் சினிமாவில் நல்ல கதைகள் நம்மைக் கேட்கும்போது நடித்து விட வேண்டும். குறைந்த பட்ஜெட்டில் மிகச்சிறப்பான படத்தைக் கொடுப்பது என்பது தான் மிக சவாலான விஷயம். அதனால் தான் பவன் குமார் படம் நடிக்கிறீங்களா எனக் கேட்டவுடனேயே அவருக்காகவே நடிக்க ஓகே சொன்னேன். சமீப காலங்களில் காக்கா முட்டை, அருவி போன்ற படங்களை ரசிகர்கள் விரும்பிப் பார்க்கிறார்கள். அது மாதிரியான ஒரு படம் தான் இது. ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். அடுத்து 3 தமிழ் படங்களில் நடிக்கப் போகிறேன்”என்றார் நடிகர் ஆதி.\n“ட்ரெய்லர் ரிலீஸ் ஆனபோது 2 மில்லியன் வியூஸ் போகும், ரசிகர்கள் இவ்வளவு பெரிய ஆதரவு தருவார்கள் என நான் எதிர்பார்க்கவே இல்லை. இந��தப் படத்தில் யாரும் நாயகன், நாயகி என இல்லை. கதை தான் படத்தின் மிகப்பெரிய ஹீரோ. லூசியா படத்தில் இருந்தே நான் பவன் குமாரின் பெரிய ரசிகை. அப்போதே இவருடன் ஒரு படம் பண்ணனும்னு ஆசைப்பட்டேன். இந்தப் படத்தில் அது நிறைவேறியிருக்கிறது. இந்தப் படம் வெறும் திரில்லர் மட்டுமல்ல. இது ஒரு பெரிய பயணம். எல்லா உணர்வுகளையும் உள்ளடக்கியது. முழு மூச்சில் ஒரே கட்டமாக இந்தப் படத்தை முடித்தோம். தமிழில் தனஞ்செயன் சார் ரிலீஸ் செய்கிறார். இப்போது பாதுகாப்பான கைகளில் இந்தப் படம் இருப்பதாக உணர்கிறேன். மிகவும் யதார்த்தமாக கதாபாத்திரங்களில் நடிக்க எப்போதுமே ஆசை. அது தான் இந்தப் படத்துக்குள் என்னைக் கொண்டு வந்தது. படத்தில் நிறைய எமோஷனல் காட்சிகள் உண்டு. எனக்கு கிளிசரின் போட்டு நடிப்பது பிடிக்காது. கஷ்டப்பட்டு ஒரு காட்சியில் நடித்த முடித்தவுடன் இன்னொரு மொழியில் அதே காட்சியை நடிக்க வேண்டும். அது மிகப்பெரிய சவாலாக இருந்தது. ஹீரோக்கள் மீதான சுமை எப்படி இருக்கும் என்பதை இந்தப் படத்தில் நான் உணர்கிறேன்” என்றார் நாயகி சமந்தா அக்கினேனி.\n“நான் இந்தப் படத்தின் ரீமேக் உரிமையை வாங்க முயற்சி செய்தேன். ஆனால் அதை வாங்க முடியவில்லை. எப்படியாவது இந்தப் படத்தில் நானும் பங்கு பெற வேண்டும் என நினைத்தேன். அது தான் இந்தப் படத்தை நான் ரிலீஸ் செய்ய வைத்திருக்கிறது. சமந்தா இல்லாமல் இந்தப் படம் உருவாகியிருக்காது. புது விதமான, சீரியஸான சமந்தாவை இந்தப் படத்தில் பார்ப்பீர்கள். சமந்தா நடித்த சமீபத்திய படங்கள் எல்லாம் 100 நாட்கள் ஓடி வருகின்றன. இந்தப் படமும் நிச்சயம் நல்ல வசூலைக் கொடுக்கும். இந்தப் படத்தின் ஒரிஜினல் கன்னடப் பதிப்பை 10 தடவைக்கும் மேல் பார்த்திருக்கிறேன். எல்லாக் கதாபாத்திரங்களுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுத்துப் படத்தை எடுத்திருந்தார். அது தான் படத்தின் ஹைலைட். இந்தப் படத்தில் அதை விடவும் அதிகமாகவே உழைத்திருக்கிறார்” என்றார் தயாரிப்பாளர் தனஞ்செயன்.\nTAGDone Media U-Turn movie ஆடுகளம் நரேன் ஆதி சமந்தா யு-டர்ன் திரைப்படம்\nPrevious Postவஞ்சகர் உலகம்: 18+ கேங்ஸ்டர் படம் Next Post\"குறும்படங்கள் மூலம் நீதியை நிலை நாட்டமுடியும்\" - சூர்யா\n“ஜில்லு விடும் ஜிகிடி கில்லாடி” – பட்டாஸ்\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில���ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nகுண்டு டிசம்பர் 6 முதல்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\n“அவர்களே பாலசந்தரும், கமல் ஹாசனும்” – நாயகன் ரக்ஷித் ஷெட்டி\n“ஜில்லு விடும் ஜிகிடி கில்லாடி” – பட்டாஸ்\nஅனிருத் குரலில் வெளியாகியிருக்கும் பட்டாஸ் படத்தின் “ஜிகிடி...\nடூலிட்டில் – விலங்குகளோடு ஒரு சாகச கடற்பயணம்\nவைபவ் – வெங்கட் பிரபு – லாக்கப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuveli.com/2012/11/", "date_download": "2020-01-17T18:10:52Z", "digest": "sha1:SWWMEK5V3G4YGG6XZW3KPAZ7V275GAAQ", "length": 8126, "nlines": 196, "source_domain": "www.madathuveli.com", "title": "மடத்துவெளி.புங்குடுதீவு.MADATHUVELI.PUNGUDUTIVU: November 2012", "raw_content": "\nசெவ்வாய், 13 நவம்பர், 2012\nபுங்குடுதீவு மடத்துவெளி சனசமூக நிலையத்தின் செயலராக நீண்ட காலம் சேவை செய்த பொ .அமிர்தலிங்கம் அவர்களின் மாமியார் திருமதி குமாரசாமி சின்னபிள்ளை (துணைவியின் அன்னை ) கனடாவில் கடந்த கார்த்திகை பத்தாம் நாள் காலமாகிவிட்டார் .தகனக் கிரியை 14.11.2012 அன்று நடைபெறம் விபரங்கள் மரண அறிவித்தலில் காணவும் .இந்த இணையத்தின் தலைப்புக்கு கீழே உள்ள மரண அறிவித்தலை அழுத்தவும் .அன்னாருக்கு எமது சனசமூக நிலையத்தன் சார்பில் கண்ணீர் அஞ்சலியை தெரிவித்து கொள்கிறோம் குடும்பதவர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறோம்\nஇடுகையிட்டது www.madathveli.com நேரம் பிற்பகல் 2:17 கருத்துகள் இல்லை:\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nப மா ச சுவிஸ்\nப மா ச பிரிட்டன்\nப மா ச கனடா\nப மா ச ஜெர்மனி\nப மா ச பிரான்ஸ்\nமுருகன் 2 ஆம் திருவிழா 1\nமுருகன் தேர் காணொளி 2\nமுருகன் தேர் காணொளி 1\nமீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nதிருமதி குமாரசாமி சின்னபிள்ளைபுங்குடுதீவு.7 ...\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: compassandcamera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padugai.com/tamilonlinejob/viewforum.php?f=28", "date_download": "2020-01-17T19:07:19Z", "digest": "sha1:FAXWY2Y57DXIKAYG3D6VKA7YMILZ33G5", "length": 13001, "nlines": 414, "source_domain": "www.padugai.com", "title": "பணம் சம்பாதிக்கலாம் வாங்க - Forex Tamil", "raw_content": "\nForex Board index Forex Online Home Business Website இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க பணம் சம்பாதிக்கலாம் வாங்க\nவீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய ���ேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.\nPosted in டிஜிட்டல் மார்க்கெட்டிங்\nby ஆதித்தன் » Tue May 14, 2019 5:33 pm » in டிஜிட்டல் மார்க்கெட்டிங்\nகேஸ் பீடர் - இலட்சாதிபதி ஆக ரூ.400 போதும் - அட்ஸ் புக்கிங் ஜாப்\nமாதம் ரூ.30000 சம்பாதிக்க நான் செயல்பட்டு வரும் பணித்தளங்கள்\nபெட் கட்டி பணம் சம்பாதிக்கலாம் - ICC WorldCup ஜெயிக்கப்போவது யார்\nஅட்ஸ் கிளிக்கிங் ஜாப் சைட் - பேய்ட்வர்ட்ஸ் வெர்சன் 3\nமேட்ரிக்ஸ் பீடர்-ரூ.110 மூதலீட்டில் ரூ-60 இலட்சம் வருவாய்\nதினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்கணும்\nகூகுள் அட்சென்ஸ் - கற்றதும், பெற்றதும்\nPaidVerts - ஆன்லைன் வேலை செய்வது எப்படி\nகுறைந்த விலை பிட்காயின் வாங்கி விற்று சம்பாதிப்பது எப்படி\nபிட்காயின் சந்தை வாய்ப்பினை பயன்படுத்தி தினம் 1000 - 10000 பணம் சம்பாதிக்க வாய்ப்பு\n$1000 Earned :: மாதாம் ரூ. 10,000 சம்பாதிக்க எளிமையான ஆன்லைன் ஜாப் - இலவசம்\nகூகுள் அட்சன்ஸில் ஆறே மாதத்தில் ஆறு இலட்சம் வருவாய்\nஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works\nதினம் தினம் பாக்கெட் மணி சம்பாதிக்க டீக்காசு ஆன்லைன் ஜாப்\nCLIXSENSE:இன்று பெற்ற 2வது டாஸ்க் போனஸ் 5$\nபணம் சம்பாதிக்க நவீன தொழில் பணிப் பயிற்சி\nதொழில் வெற்றிக்கு வள்ளுவன் வழங்கும் 8 காரணிகள்\nஆன்லைன் சுமால் பிசினஸ் & கூகுள் SEO\nதமிழ் ஆன்லைன் ஜாப் - தேவைக்கேற்ப எவ்வளவு வேண்டும் என்றாலும் சம்பாதிக்கலாம்\nஅட்சன்ஸ் மூலம் 1 கிளிக்கிற்கு $5 டாலர் பெற 10 டிப்ஸ்\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.polimernews.com/tag/H%20Raja?page=10", "date_download": "2020-01-17T18:50:33Z", "digest": "sha1:EKYRKPXODKVVBJZKXHSVVM2KAOTUVW2J", "length": 8189, "nlines": 76, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரை சமன் செய்தது இந்திய அணி..\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஜெர்ஸி காளைக்கு முதல் பரிச���..\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. களத்தில் தெறிக்க விட்ட காளைகள்..\nநிர்பயா குற்றவாளிகள் நான்கு பேருக்கும் பிப்ரவரி 1ந்தேதி தூக்கு தண்டனை\nஇந்தியாவின் நடவடிக்கையால் மலேசியாவுக்கு கடும் நெருக்கடி\nராஜா வீட்டு பிள்ளையாக இருந்தாலும், ராஜாவாகவே இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - ஜெயக்குமார்\nபொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது ராஜா வீட்டு பிள்ளையாக இருந்தாலும், ராஜாவாகவே இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார். சென்னை பட...\nஹெச்.ராஜா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் - சத்யராஜ்\nபெரியார் சிலை உடைக்கப்படும் எனக் கூறிய பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மீது தமிழக அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவி...\nஎச்.ராஜாவுக்கு நாக்கில் சனி இருக்கிறது - தினகரன்\nபாஜக தேசிய தலைவர் எச்.ராஜாவுக்கு நாக்கில் சனி இருப்பதால் தான் தலைவர்கள் குறித்தும் பெரியார் குறித்தும் தேவையற்றவைகளை பேசிவருவதாக ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் டிடிவி.தினகரன் கூறியுள்ளார். விழுப்...\nபெரியார் சிலைகள் உடைக்கப்படும் எனக் கூறிய ஹெச்.ராஜாவுக்கு கடும் எதிர்ப்பு\nபெரியார் சிலையை சேதப்படுத்துவோரின் கை, கால்கள் துண்டு துண்டாக்கப்படும் என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ ஹெச்.ராஜாவுக்கு ஆவேசமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். பெரியார் சிலைகள் உடைக்கப்படும் என கூற...\nஹெச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nபெரியார் சிலைகள் உடைக்கப்படும் என கூறிய ஹெச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nதமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் - H.ராஜா சர்ச்சை கருத்து\nதமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் என்ற பா.ஜ.க. தேசியச் செயலாளர் எச்.ராஜாவின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தனது ஃபேஸ்புக் பதிவில் திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டிருப்பதைக்...\nஜெயேந்திரர் மறைவால் அதிர்ச்சி - கண் கலங்கிய எச்.ராஜா\nகாஞ்சி மட பீடாதிபதி ஜெயேந்திரரின் மறைவு அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்த பா.ஜ.க. தேசிய செயலர் எச்.ராஜா, செய்தியாளர் சந்திப்பின் போது கண்கலங்கினார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்...\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஜெர்ஸி காளைக்கு முதல் பரிசு..\nஇந்தியாவின் நடவடிக்கையால் மலேசியாவுக்கு கடும் நெருக்கடி\nகாணும் பொங்கல் - சுற்றுலா தலங்களில் திரண்ட மக்கள்\nநித்தியின் கைலாசவாசி நேபாள எல்லையில் பலி..\nகருத்தா பேசுனாரு நடிகர் கார்த்தி.. நீர் வளம் வாழ்வு தரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-01-17T18:58:49Z", "digest": "sha1:YJB4AM4WO555MT4OGBT3X5CJUBXBVR6C", "length": 18719, "nlines": 94, "source_domain": "www.trttamilolli.com", "title": "அமெரிக்க அரசாங்கம் இலங்கையில் நிரந்தர சமத்துவத்தினை உறுதி செய்யும் படி முறைகளுக்கு தமது ஆதரவை நீடிக்கும் – அலைனா டெப்லிட்ஸ் – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nஅமெரிக்க அரசாங்கம் இலங்கையில் நிரந்தர சமத்துவத்தினை உறுதி செய்யும் படி முறைகளுக்கு தமது ஆதரவை நீடிக்கும் – அலைனா டெப்லிட்ஸ்\nஅமெரிக்க அரசாங்கமானது இலங்கையில் நிரந்தர சமாதானம், நீதி மற்றும் சமத்துவத்தினை உறுதி செய்யும் படிமுறைகளுக்கு தமது ஆதரவு தொடர்ந்தும் நீடிக்கும் என இலங்கை மற்றும் மாலைதீவுகளிற்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தெரிவித்தார்.\nஇலங்கை மற்றும் மாலைதீவுகளிற்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனை இன்று கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினார்.\nநடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் அரசியல் கட்சிகள் விடுத்திருந்த தேர்தல் பகிஷ்கரிப்பு மற்றும் தமிழ் வேட்பாளர் ஒருவருக்கு வாக்களித்தல் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்த போதும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மாத்திரமே தமிழ் மக்களை சஜித் பிரேமதாஸவிற்கு வாக்களிக்குமாறு பகிரங்கமாக கோரியிருந்தது. அத்தகைய கோரிக்கையை தமிழ் மக்கள் அங்கீகரித்திருந்தமையை தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டியிருந்தன\nமேலும் தேசிய பிரச்சினைக்கு துரிதமாக தீர்வு காண வேண்டியதன் அவசியத்தினை வலியுறுத்திய இரா சம்பந்தன் , மக்கள் சுய மரியாதையுடனும் தன்மானத்துடனு��் தமது நாளாந்த பிரச்சினைகள் தொடர்பில் தாமே முடிவெடுக்க கூடிய வகையிலான ஒரு அரசியல் தீர்வினை அரசியல் யாப்பொன்றின் மூலாமாக அடைவதே எமது நோக்கமாகும் எனவும் வலியுறுத்தினார்.\nமேலும் தற்போதைய பிரதமரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச 13வது திருத்த சட்டத்தின் முழுமையான அமுலாக்கம் மட்டுமல்லாது அர்த்தமுள்ள ஒரு அரசியல் தீர்வினை அடையும் முகமாக அதனை மேலும் கட்டியெழுப்ப வேண்டும் எனவும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துள்ளார். இந்த விடயங்கள் தொடர்பில் நாங்கள் புதிய அரசாங்கத்துடன் கலந்துரையாட தயாராகவுள்ளோம் எனவும் தெரிவித்தார்.\nமேலும் மக்களிற்கு நன்மை அளிக்கக்கூடிய பொருளாதார அபிவிருத்தி திட்டங்களிற்கு எமது ஒத்துழைப்பினை வழங்குவோம் என தெரிவித்த இரா சம்பந்தன் எச்சந்தர்ப்பத்திலும்\nஎமது மக்களின் அபிலாசைகளையோ உரிமைகளையோ நாம் விட்டுக்கொடுக்கவோ அவற்றிக்கு மாறாகவோ செயற்பட மாட்டோம் எனவும் தெரிவித்தார். மேலும் இனங்களிற்கிடையே சமாதானமும் நாட்டிலே இஸ்திரத்தன்மையும் இல்லாத பட்சத்தில் வெளிநாட்டு முதலீடுகளை கவர்ந்து கொள்வது மிக கடினமாகும் எனவும் வலியுறுத்தினார்.\n19வது திருத்தச் சட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த இரா சம்பந்தன் ஜனநாயக பண்புகளிற்கு விரோதமான எந்தவொரு திருத்தங்களிற்கும் நாம் ஆதரவளிக்கப்போவதில்லை என்றும் சுயாதீன ஆணைக்குழுக்களை இல்லாதொழிப்பதற்கு தாம் சார்பாக செயற்பட முடியாதென்பதனையும் வலியுறுத்தி கூறினார்.\nஇலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் நிறைவேறிய மனித உரிமை பேரவை பிரேரணை தொடர்பில் கருத்து தெரிவித்த இரா சம்பந்தன் இலங்கை அரசாங்கம் உள்நாட்டிலே கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியாமையே இந்த விடயங்கள் சர்வதேச மயப்படுத்தப்பட்டமைக்கான முக்கிய காரணமாகும் என தெரிவித்த அதேவேளை, இலங்கை அரசாங்கமானது பல்வேறு விடயங்கள் தொடர்ப்பில் சர்வதேச சமூகத்திற்கு வாக்குறுதிகளை வழங்கியுள்ளது,\nஇந்த வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்குவதானது, இலங்கை அரசாங்கமானது உள்நாட்டிலும் சர்வதேச சமூகத்திற்கும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தயாராக இல்லை என்பதனையே எடுத்துக்காட்டும் என்பதனை வலியுறுத்தினார்.\nஅதுமாத்திரமல்லாது இந்த வாக்குறுதிகளில் பின்வாங்குகின்றமையானது இலங்கை அரசாங்கம் சர்வதேச பிரகடணங்களை தன்னிச்சையாக மீறி செயற்படுகின்ற ஒரு அரசாங்கமாக கணிக்கப்படுவதற்கு வழிவகுக்கும் எனவும் வலியுறுத்தினார்\nஇலங்கை அரசாங்கத்துடன் தொடர்ந்தும் ஆக்கபூர்வமான தொடர்பாடலை தமது அரசாங்கம் கொண்டிருக்கும் என்பதனை மீளுறுதி செய்த அமெரிக்க தூதுவர் அமெரிக்க அரசாங்கமானது இலங்கையில் நிரந்தர சமாதானம், நீதி மற்றும் சமத்துவத்தினை உறுதி செய்யும் படிமுறைகளுக்கு தமது ஆதரவு தொடர்ந்தும் நீடிக்கும் எனவும் தெரிவித்தார்.\nஇலங்கை Comments Off on அமெரிக்க அரசாங்கம் இலங்கையில் நிரந்தர சமத்துவத்தினை உறுதி செய்யும் படி முறைகளுக்கு தமது ஆதரவை நீடிக்கும் – அலைனா டெப்லிட்ஸ் Print this News\nமெரினா கடற்கரையை 6 மாதத்தில் உலகத் தரம் வாய்ந்ததாக மாற்ற வேண்டும் – நீதிமன்றம் உத்தரவு முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க கல்வித்துறையின் பல்வேறு அமைப்புகளில் உடனடி மாற்றம் குறித்து ஜனாதிபதி கவனம்\nதமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் குறைக்க அரசாங்கம் சதி – ரிஷாட் குற்றச்சாட்டு\nதமிழ் மக்களுடைய வாக்குகளைப் பிரிக்கவும் தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் குறைப்பதற்குமான சதியை புதிய அரசாங்கத்தின் முகவர்கள் மாவட்ட ரீதியாகமேலும் படிக்க…\nமீண்டும் இயங்கவுள்ள ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை: நேரடி விஜயத்தில் அமைச்சர் அறிவிப்பு\nமுல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை இன்னும் மூன்று மாதங்களுக்குள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். தற்போதையமேலும் படிக்க…\nவிமானப்படை இருந்த புலிகள் அமைப்பை தோற்கடிக்க எம்மால் முடிந்துள்ளது – மஹிந்த\nகூடிய விரைவில் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வினை பெற்றுக் கொடுக்கும் – அமைச்சர் டக்ளஸ்\nஒரு இலட்சம் தொழில்களை வழங்கும் ஜனாதிபதியின் திட்டம் – ஆட்சேர்ப்பு முறை குறித்து அறிவிப்பு\nரஜினி காந்த்திற்கு விசா வழங்க மறுப்பு – வெளியான செய்தியினை நிராகரித்தது அரசாங்கம்\nயாழ்.நகரில் நேற்றிரவு வாள்வெட்டு- இருவர் படுகாயம்\nவடமராட்சியில் இராணுவத்தினருக்கும் இளைஞர்களுக்கும் இடையில் முறுகல் நிலை\n10 மாவட்டங்களுக்கு புதிய மாவட்டச் செயலாளர்கள்\nதமிழர்களின் பிரதிநிதிகளாக பாராளுமன்றம��� சென்றவர்கள் வெறுமனே குரல் கொடுப்பதாக நடிக்கின்றனர்\nஇலங்கையில் மனித உரிமைகளிற்கு கடும் ஆபத்து – மனித உரிமை கண்காணிப்பகம் எச்சரிக்கை\n13 ஆவது திருத்தம் தொடர்பான கோட்டா, மஹிந்தவின் கருத்துக்கள் தேர்தலை நோக்கியதே – சிவமோகன்\nபொதுத்தேர்தல் – விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணியின் சின்னம் வெளியிடப்பட்டது\nமார்ச் 01 ஆம் திகதி முதல் தோட்டத் தொழிலார்களின் நாளாந்த குறைந்த வேதனம் ஆயிரம் ரூபா\nகூட்டமைப்பினரால் விமர்சையாக கொண்டாப்பட்ட தைப்பொங்கல்\nநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தமிழர் திருநாளாம் தைத்திருநாள் கொண்டாடப் பட்டுள்ளது\n19ஆவது திருத்தத்தினை முழுமையாக மாற்றி அமைக்காமல் நாட்டை முன்னேற்ற முடியாது – நாலக கொடஹேவா\nநாட்டு மக்களை ஏமாற்றும் வகையிலான செயற்பாடுகளையே அரசாங்கம் முன்னெடுக்கின்றது – ஐ.தே.க\nதமிழ் மக்களுக்கான பிரச்சனைக்கான தீர்வினை இந்தியாவிடம் எதிர்பார்க்க முடியாது – டக்ளஸ் தேவானந்தா\nஇஸ்லாம் அடிப்படைவாதம் தொடர்பாக அரசாங்கம் என்ன செய்துள்ளது\nதேனும் பாலும் “எம்.ஜி.ஆர் பிறந்த தின சிறப்பு நிகழ்ச்சி”\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othersports/04/172879?ref=archive-feed", "date_download": "2020-01-17T19:32:04Z", "digest": "sha1:XUWCZFZBIFXOX6DO7KIYN5A3IBXQDQQG", "length": 6694, "nlines": 123, "source_domain": "lankasrinews.com", "title": "மாகாண எல்லேயில் புதுக்குளம் ம.வித்தி மூன்றாமிடம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமாகாண எல்லேயில் புதுக்குளம் ம.வித்தி மூன்றாமிடம்\nReport Print Samaran — in ஏனைய விளையாட்டுக்கள்\nவடக்கு மாகாண பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான எல்லே தொட­ரில் ஆண்­கள் பிரி­வில் புதுக்­கு­ளம் மகா வித்­தி­யா­லய அணி மூன்­றா­ வது இடத்­தைத் தன­தாக்­கி­யது.\nயாழ்ப்­பா­ணம் சென். பற்­றிக்ஸ் கல்­லூரி மைதா­னத்­தில் நேற்று நடை­பெற்ற மூன்­றாம் இடத்­துக்­கான ஆட்­டத்­தில் புதுக்­கு­ளம் மகா வித்­தி­யா­லய அணியை எதிர்த்து சாவ­கச்­சேரி இந்­துக் கல்­லூரி அணி மோதி­யது.\nமுத­லில் துடுப்­பெ­டுத்­தா­டிய வவு­னியா புதுக்­கு­ளம் மகா வித்­தி­யா­லய அணி 8 ஓட்­டங்­க­ளைப் பெற்­றது.\nஅதி­க­பட்­ச­மாக வினோ­ஜன். திக்­சி­யன் இரு­வ­ரும் தலா 2 ஓட்­டங்­க­ளைப் பெற்­ற­னர்.\n9 ஓட்­டங்­களை இலக்­கா­கக் கொண்டு பதி­லுக்­குத் துடுப்­பெ­டுத்­தா­டிய சாவ­கச்­சேரி இந்­துக் கல்­லூரி அணி­யால் 7 ஓட்­டங்­களை மட்­டுமே பெற­மு­டிந்­தது.\nஇதை­ய­டுத்து ஓர் ஓட்­டத்­தால் வெற்­றி­பெற்று மூன்­றாம் இடத்­தைத் தன­தாக்­கி­யது வவு­னியா புதுக்­கு­ளம் மகா வித்­தி­யா­லய அணி.\nமேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2052568", "date_download": "2020-01-17T19:57:10Z", "digest": "sha1:NEZ43ASFQXKBQQNGOM6TQEZRSTXILZ3W", "length": 2664, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தங்கம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தங்கம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n07:16, 17 ஏப்ரல் 2016 இல் நிலவும் திருத்தம்\n67 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n09:19, 8 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nமதனாஹரன் (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு\n07:16, 17 ஏப்ரல் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nNan (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2458967", "date_download": "2020-01-17T18:38:21Z", "digest": "sha1:EC4KJVYFOVDK3BXMREODNTENKGHUSUYQ", "length": 17510, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "வாகனம் நிறுத்த வசதியில்லை மக்களுக்குத்தான் தொல்லை| Dinamalar", "raw_content": "\nடிரம்புக்கு எதிராக செனட் சபையில் துவங்கியது விவாதம்\nப���துக்கோட்டை: ஜல்லிக்கட்டில் கலந்துகொண்ட காளை ...\nசென்னை: தனியார் கல்லூரியில் ஆந்திரா மாணவர் தற்கொலை 1\nஇந்தியா அசத்தல் வெற்றி * தவான், கோஹ்லி, ராகுல் அபாரம் 2\nநிர்பயா குற்றவாளி சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு 4\nஜி சாட் 30 வெற்றி : இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி பாராட்டு\nசீனாவில் குறைந்து வரும் பிறப்பு விகிதம் 5\nவில்சன் கொலையில் முக்கிய புள்ளி கைது 15\nஜார்கண்டில் உணவில் விஷம் : ஜவான்கள் 40 பேர் பாதிப்பு 3\nசி.ஏ.ஏ., பற்றி 10 வரி பேச முடியுமா: ராகுலுக்கு நட்டா சவால் 23\nவாகனம் நிறுத்த வசதியில்லை மக்களுக்குத்தான் தொல்லை\nகோத்தகிரி:கோத்தகிரி நகரில் வாகனங்களை நிறுத்த வசதி இல்லாததால், மக்கள் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.\nநீலகிரியில், சிறப்புநிலை அந்தஸ்து பெற்ற கோத்தகிரி பேரூராட்சியில், 40 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர்.இப்பேரூராட்சி,மக்கள் தொகைப் பெருக்கத்திற்கு ஏற்ப,தேர்வுநிலை நகராட்சியாக தரம் உயர வாய்ப்புள்ளது.கோத்தகிரி பஸ் நிலையம், காமராஜர் சதுக்கம், ராம்சந்த் மற்றும் டானிங்டன் ஆகிய பஜாரை தவிர்த்து, முழுக்க கிராமங்களில்தான் மக்கள் தொகை மிகுதியாக உள்ளது.\nகுறைந்த நிலப்பரப்பு கொண்ட நகர பகுதியில்,'பார்க்கிங்' உட்பட, கட்டமைப்பு வசதிகள் மிகவும் குறைவு. அதேநேரத்தில், வாகனங்களில் இயக்கம் அதிகம். ஆனால், 'பார்க்கிங்' வசதி மிக, மிக குறைவு. இதனால், நகரப்பகுதியில் முறைதவறி நிறுத்தப்படும் வாகனங்களால், நெரிசல் தொடர்கிறது. முக்கியமான இடங்களில் 'பேரிகார்டு' அமைத்து, வாகனங்களை முறையாக நிறுத்தினாலும், போக்குவரத்து போலீசாரால், முடியாத ஒன்றாக உள்ளது.\nகோடை விழா உள்ளிட்ட முக்கியமான நாட்களில், வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும், ஒருவழி பாதையாக மாற்றப்படுவதாலும், நகர சாலையில், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது.\nகோத்தகிரி பஸ் நிலையத்தை ஒட்டி, பேரூராட்சி அலுவலகம் வரை, காலியாக உள்ள இடங்களை சமன்செய்து, தளம் அமைத்து மினிபஸ் நிறுத்தமாக மாற்றினால், வாகன நெரிசல் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.\nமகளிர் இன்ஸ்பெக்டர்கள் பணியிடம் காலி\nபல இடங்களில் சோதனை சுற்றுலா பயணிகள் அதிருப்தி\n» பிரச்னைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்���ைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமகளிர் இன்ஸ்பெக்டர்கள் பணியிடம் காலி\nபல இடங்களில் சோதனை சுற்றுலா பயணிகள் அதி���ுப்தி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2020/jan/15/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%87-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3332436.html", "date_download": "2020-01-17T18:43:21Z", "digest": "sha1:UCT46LFVIAYJRKURHVOZXO6OIOZDX75H", "length": 7551, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தமிழ்நாடு நா்சரி, பிரைமரி, மெட்ரிக், சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கக்கூட்டம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\nதமிழ்நாடு நா்சரி, பிரைமரி, மெட்ரிக், சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கக்கூட்டம்\nBy DIN | Published on : 15th January 2020 05:32 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபட்டுக்கோட்டையில் தமிழ்நாடு நா்சரி, பிரைமரி, மெட்ரிக். மேல்நிலைப் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள் ஆகியவற்றின் சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் ஆலோசனைக்கூட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.\nஇதில், 5 மற்றும் 8 ஆம் வகுப்பு தோ்வுகளை அந்தந்த பள்ளிகளில் நடத்த அனுமதியளிக்க வேண்டும். 2018-2019, 2019-2020 ஆம் ஆண்டுக்கான ஆா்டிஇ கட்டணங்களை விரைவில் பள்ளிகளுக்கு வழங்க வேண்டும். ஜிபிஎஸ் கருவி பொருத்துவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு தர வேண்டும். விண்ணப்பம் செய்த பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் புதுப்பித்தல் ஆணை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nகூட்டத்துக்கு, சங்கத்தின் பட்டுக்கோட்டை ஒன்றியத் தலைவா் மைவண்ணன் தலைமை வகித்தாா். பேராவூரணி அகஸ்துசியோன் பள்ளித் தாளாளா் தளபதி சிறப்புரையாற்றினாா். புதுக்கோட்டை உள்ளூா் ஆக்ஸ்போா்டு மெட்ரிக். பள்ளித் தாளாளா் என். உதயகுமாா் நன்றி கூறினாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Astrology/Virgo", "date_download": "2020-01-17T19:31:27Z", "digest": "sha1:O6AFVX7P5CX5CP7ZP24W2WKFPU47RBFM", "length": 108275, "nlines": 285, "source_domain": "www.maalaimalar.com", "title": "Monthly Rasi palan | 2020 Rasi palan in Tamil | Kanni Rasi palan - Maalaimalar", "raw_content": "\nகன்னி ராசியின் ஆறு, எட்டு, பனிரெண்டுக்குடையவர்களான சனி, செவ்வாய், சூரியன் மூவரும் ஒருவருக்கொருவர் இந்த வாரம் சம்மந்தப்படுவதாலும் ஆறு, எட்டு, பனிரெண்டாம் பாவகங்கள் வலுப் பெறுவதாலும் கன்னி ராசிக்காரர்கள் மறைமுகமான வழிகளில், வெளியில் சொல்ல முடியாத வகையில் வருமானம் பெறும் வாரம் இது. உங்களின் பொருளாதார நிலை நன்றாக இருக்கும். வெளிநாடு சம்பந்தப்பட்ட அனைத்து வி‌ஷயங்களும் வெற்றிகரமாக கை கொடுக்கும். மாணவர்கள் உயர்கல்வி கற்பதற்கு தூர இடங்களுக்கு செல்வீர்கள்.\nஉங்களில் சிலரின் குடும்பத்தைப் பிரிக்க சகுனி வேலை செய்வதற்கு மூன்றாவது நபராக ஒருவர் உருவாவார் என்பதால் எவரையும் நம்பாமல் சம்பந்தப்பட்டவர்களே ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசிக் கொள்வதன் மூலம் பிரச்சினைகளை ஜெயிக்கலாம். வெளிநாட்டு வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். பெண்களுக்கு அலுவலகத்திலும் வீட்டிலும் மதிப்புக் கூடும்படியான சம்பவங்கள் இருக்கும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். கொடுத்த கடன் திரும்பி வரும். கன்னிக்கு சிறப்பான வாரம் இது.\nஆதித்ய குருஜி செல்: 8870 99 8888\nஆண்டு பலன் - 2020\nஉத்ரம் 2,3,4 பாதங்கள், ஹஸ்தம், சித்திரை 1,2 பாதங்கள் வரை\n(பெயரின் முதல் எழுத்துக்கள்: ப, பி, பு, பூ, ஷ, ண, ட, பே, போ உள்ளவர்களுக்கும்)\nமகர குருவின் சஞ்சாரம் மகிழ்ச்சி தரும்\nபுத்தாண்டு பிறக்கும் பொழுதே, சுக ஸ்தானமான 4-ம் இடத்தில் சூரியன், புதன், வியாழன், கேது, சனி ஆகிய 5 கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், பஞ்சம ஸ்தானத்தில் இருக்கிறார். 10-ல் ராகுவும், 3-ல் செவ்வாயும், 6-ல் சந்திரனும் இருந்தபடி இந்த ஆண்டு பிறக்கிறது.\nஆண்டின் தொடக்கத்திலேயே உங்கள் ராசிநாதன் புதன், சூரியனோடு இணைந்து புத - ஆதித்ய யோகத்தை உருவாக்குகிறார். இருப்பினும் அர்த்தாஷ்டமச் சனி, அர்த்தாஷ்டம குரு, அர்த்தாஷ்டம கேது என்று மூன்று பெரும் கிரகங்கள் நான்காம் இடத்தில் இருந்து உங்களுக்கு நடக்கும் காரியங்களில் எல்லாம் தடைகளையும், தாமதங்களையும் உருவாக்கும் விதத்தில் சஞ்சரிக்கின்றன.\nஉத்தியோகத்தில் உள்ளவர்களாக இருந்தாலும் சரி, தொழில் செய்பவர்களாக இருந்தாலும் சரி ‘உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கவில்லையே, இந்த இடத்தை விட்டுச் சென்றுவிடலாமா வேறு வேலை கிடைக்குமா இல்லை இங்கேயே சனிப்பெயர்ச்சி வரை ஓட்டிவிடலாமா’ என்றெல்லாம் சிந்தித்துக் கொண்டிருப்பீர்கள். என்னயிருந்தாலும், அர்த்தாஷ்டமச் சனியின் ஆதிக்க காலத்தில் மிக மிக பொறுமை தேவை. மேலும் எந்தப் புது முயற்சிகள் செய்தாலும் குடும்பப் பெரியவர்களையோ அல்லது அருகில் இருக்கும் அனுபவம் நிறைந்தவர்களையோ ஆலோசித்து முடிவெடுங்கள்.\nகுறிப்பாக விரயங்கள் அதிகரிக்கலாம். வீடு மாற்றங்களும், நாடு மாற்றங்களும், இடமாற்றங்களும். உத்தியோக மாற்றங்களும் வருவதற்கான அறிகுறிகள் தென்படும். ஆனால் சனிப்பெயர்ச்சி வரை எந்த முடிவும் எடுக்க முடியாது. ஆரோக்கியத் தொல்லை ஒரு பக்கம், அருகில் இருப்பவர்களால் தொல்லை மறுபக்கம், பிள்ளைகளின் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியாமல் தத்தளிக்கும் சூழ்நிலை என்று உங்களின் மன அமைதி குறையும் நேரம் இது. இந்த காலகட்டத்தில் உங்களுடைய தைரியத்தையும், தன்னம்பிக்கையும் வளர்த்துக் கொள்ளுங்கள். அப்பொழுதுதான் இந்த ஆண்டை இனிய ஆண்டாக மாற்றிக் கொள்ள இயலும்.\nகோடி நலம் தரும் குருவின் பார்வை\nவருடத் தொடக்கத்தில் குரு பகவான் உங்கள் ராசிக்கு 4-ம் இடமான தனுசு ராசியில், தனது சொந்த வீட்டில் சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிக்கு 4, 7-க்கு அதிபதியான குரு, கேந்திராதிபத்ய தோஷம் பெற்றவர். அவர் வக்ரம் பெறும்பொழுதும், நீச்சம் அடையும் பொழுதும், வலிமை இழக்கும் பொழுதும் உங்களுக்கு அற்புதமான பலன்களை வாரி வழங்குவார்.\nஅந்த அடிப்படையில் மகரத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுதுதான் மகத்தான பலன் உங்களுக்கு கிடைக்கும். வருடத் தொடக்கத்தில் சுக ஸ்தானத்தில் விரயாதிபதி சூரியனுடன் குரு கூடி இ��ுப்பதால் சுகக்கேடுகள் அதிகரிக்கும். மருத்துவ ஆலோசனைகளை உடனுக்குடன் பெறுவது நல்லது. வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டாலும் பெருமளவில் லாபம் கிடைக்காது.\n4-ம் இடம் என்பது தாய், கல்வி, வாகனம், சுகம், குடும்பம் ஆகியவற்றைக் குறிக்கும் இடமாகும். இங்கு குரு வாசம் செய்யும்போது, தாய் வழி ஆதரவு அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். அப்படி வாகனம் வாங்கும் பொழுது, ஏறுவரிசை அமைப்பில் அதிர்ஷ்டம் தரும் எண் ஆதிக்கத்தில் வாங்குவது நல்லது. 10-ம் இடத்தைக் குரு பார்ப்பதால் தொழில்புரிபவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். நாட்டுப்பற்று மிக்கவர்களின் நல்ல வாய்ப்புகளை உபயோகப்படுத்திக் கொள்வீர்கள்.\n8.7.2020 முதல் 9.9.2020 வரை தனுசு ராசிக்குள்ளேயே குரு வக்ரம் பெறுகிறார். அதே நேரத்தில் அவரோடு இருக்கும் சனியும் வக்கிரத்தில் உள்ளார். குரு அவருடைய வீட்டிலேயே வக்ரம் பெறுவதால் பெரிய பாதிப்பு எதுவும் இருக்காது. உங்கள் ராசிக்கு 5, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சனியும், கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற குருவும் வக்ரம் காண்பதால், உத்தியோக சம்பந்தமாக எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வரவேண்டிய சம்பளப் பாக்கிகள் வந்து சேரும். மூடிக்கிடந்த தொழிலுக்கு திறப்பு விழா நடத்துவீர்கள்.\n15.11.2020 முதல் மகர ராசிக்கு குருபகவான் முறையாகப் பெயர்ச்சியாகிச் செல்கிறார். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகர ராசியில் குரு சஞ்சரிப்பார். அது குருவுக்கு நீச்ச வீடாகும். குரு நீச்சம் பெற்றாலும் அதன் பார்வையால் உங்கள் ராசியைப் பார்ப்பதால் சகல தோஷங்களில் இருந்தும் நீங்கள் விடுபட வாய்ப்பு உண்டு. ஆரோக்கியம் சீராகும். எதிர்பார்த்த சலுகைகளும், உதவிகளும் கேட்ட இடத்தில் கிடைக்கும். திசைமாறிய தென்முகக் கடவுளையும், விஸ்வரூப ஆஞ்சநேயரையும் ஒரே நாளில் வழிபட்டு வருவது நல்லது.\nஆண்டின் தொடக்கத்தில் 4-ம் இடத்தில் கேதுவும், 10-ம் இடத்தில் ராகுவும் சஞ்சரிக்கிறார்கள். பின்னோக்கிச் செல்லும் இந்தக் கிரகங்கள், உங்களை வாழ்க்கையின் முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்க வழிகாட்டும். 1.9.2020-ல் ராகு-கேது பெயர்ச்சி நிகழ்கிறது. அதன்படி ராகு 9-ம் இடத்திற்கும், கேது 3-ம் இடத்திற்கும் வருகிறார்கள்.\n9-ல் சஞ்சரிக்கும் ராகு, ஒளிமயமான எத���ர்காலத்திற்கு உத்தரவாதம் கொடுப்பார். பிதுர்ரார்ஜித ஸ்தானத்திற்கு வருவதால் பெற்றோர் வழியில் உங்களுக்குப் பெருமை சேரும். உற்றார், உறவினர்கள் உங்கள் முன்னேற்றம் கண்டு ஆச்சரியப்படுவர். வெற்றித் தேவதை உங்கள் வீட்டிலேயே குடியிருக்க வேண்டுமானால், ராகுவுக்குரிய சர்ப்ப சாந்திப் பரிகாரங்களை, உங்கள் ராசிக்கு அனுகூலம் தரும் ஸ்தலங்ளைத் தேர்ந்தெடுத்துச் செய்து வரவேண்டும். பெயர்ச்சியான ஒருமாத காலத்திற்குள் அதைச் செய்வது நல்லது. பாகப்பிரிவினைகளில் இருந்த தடை அகலும். புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள்.\nமூன்றாமிடத்தில் கேது சஞ்சரிப்பதால் ‘முன்னேற்றப் பாதிப்புகள் ஏற்படுமோ’ என்று நினைக்க வேண்டாம். செவ்வாய் வீட்டில் கேது சஞ்சரிப்பதால், தைரியமும், தன்னம்பிக்கையும் கூடும். சகாய ஸ்தானத்திற்கு வரும் கேதுவால், வாய்ப்புகள் வாசல் தேடி வரும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். முன்னோர் செய்த திருப்பணிகளை தொடர்ந்து செய்வீர்கள். சகோதர அரவணைப்பு உண்டு. அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும்.\nஉங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் சஞ்சரித்து வரும் சனிபகவான், 29.4.2020 முதல் 14.9.2020 வரை தனுசு ராசியிலேயே வக்ரம் பெறுகிறார். 6-க்கு அதிபதி வக்ரம் பெறுவதால், நற்பலன்களே நடைபெறும். தொழில் உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டு. எதிரிகளின் பலம் குறையும். ஆரோக்கியம் சீராகும். உறவினர்களின் மனஸ்தாபங்கள் அகலும். வம்பு, வழக்குகளில் இருந்து விடுபடுவீர்கள். பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும்.\n13.2.2020 முதல் 22.3.2020 வரை தனுசு ராசிக்குள் செவ்வாய் - சனி சேர்க்கை ஏற்படுகிறது. 3.5.2020 முதல் 17.6.2020 வரை தனுசு ராசியில் உள்ள சனிபகவான், கும்பத்தில் உள்ள செவ்வாயைப் பார்க்கிறார். இக்காலத்தில் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையோடு இருங்கள். குடும்பத்தில் குழப்பங்கள் அதிகரிக்கும். தொழிலில் மந்தநிலை உருவாகி மனதை வாட்டும். பிரச்சினைகள் பல வழிகளிலும் வரும். ஆரோக்கிய குறை உண்டாகும். முன்கோபத்தால் முன்னேற்றப் பாதையில் சறுக்கல்கள் ஏற்படலாம்.\n26.12.2020-ல் உத்தராடம் 2-ம் பாதத்தில் மகர ராசிக்கு சனிபகவான் பெயர்ச்சியாகிச் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5-ம் இடத்திற்கு செல்லும் சனி அற்புதமான பலன்களை அள்ளி வழங்க��வார். பிள்ளைகளின் கனவுகள் நனவாகும். கடன்சுமை குறையும். பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம்பெறுவதால் அசையாச் சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் கூடும். ஆபரண சேர்க்கை உண்டு. மங்கல ஓசை மனையில் கேட்கும்.\nசெல்வ வளம் தரும் வழிபாடு\nபுதன்கிழமை தோறும் விரதம்இருந்து, நின்ற கோலத்துப் பெருமாளை வழிபட்டு வருவது நல்லது. அனுகூலம் தரும் நாளில் நாமக்கல் ஆஞ்சநேயரையும் வழிபடுங்கள்.\nகுருவின் வக்ர காலமும், பரிவர்த்தனை யோகமும்\n27.3.2020-ல் குரு வக்ர இயக்கத்தில் மகர ராசிக்குச் செல்கிறார். அங்கு 7.7.2020 வரை வக்ர இயக்கத்திலேயே இருந்து, உங்கள் ராசியை பார்க்கிறார். எனவே இக்காலம் ஒரு பொற்காலமாக அமையும். நினைத்தது நிறைவேறும். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். பணவரவு திருப்தி தரும். வீடுகட்டும் யோகம் அல்லது வாங்கும் யோகம் உண்டு. தடையாக இருந்த பயணம் கைகூடலாம். மகரத்தில் குரு வக்ரம் பெற்றிருக்கும் அதே வேளையில், தனுசு ராசியில் சனியும் வக்ரம் பெறுகிறார். இருவரும் தங்களின் வீடுகளை மாற்றிக் கொண்டிருப்பதால் ‘பரிவர்த்தனை யோகம்’ செயல்படுகிறது. இது மிகவும் சிறப்பு வாய்ந்த யோகமாகும். எனவே பிள்ளைகளுக்கு நல்ல வேலை கிடைக்கும்.\nஇந்தப்புத்தாண்டில் வரவும், செலவும் சமமாக இருக்கும். அடுத்துவரும் குருப்பெயர்ச்சி வரை சற்று பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. கொடுக்கல் - வாங்கல்களில் கூடுதல் விழிப்புணர்ச்சி தேவை. அதிகாரப் பதவியில் உள்ளவர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். கணவன் - மனைவிக்குள் ஒற்றுமை பலப்பட, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள். இல்லத்தில் சுபவிரயங்கள் அதிகரிக்கும். உறவினர்களோடு பகைமை பாராட்டாமல் இருப்பது நல்லது. முன்கோபத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள். அதுதான் உங்களை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும். தாய் மற்றும் உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு ஓரளவே கிடைக்கும். ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். மருத்துவச் செலவு உண்டு. பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. பணிபுரியும் இடத்தில் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்காது. வேலைப்பளு அதிகரிப்பதால், ‘விருப்ப ஓய்வு பெற்றுவிடலாமா’ என்று சிந்திப்பீர்கள். முறையாக ராகு - கேது சாந்தி பரிகாரங்களை செய்வதோடு, அனுமனையும் வழிபாடு செய்யுங்கள்.\nகன்னி ராசிக்காரர்களுக்கு பிறக்க இருக்கின்ற விகாரி தமிழ்ப் புத்தாண்டு நிதானமான பலன்களை கொடுக்கின்ற ஆண்டாக இருக்கும். இந்த புத்தாண்டில் கெடுபலன்கள் எதுவும் உங்களுக்கு நடக்கபோவது இல்லை. அதேநேரத்தில் ஆஹா, ஓஹா என்ற நல்ல பலன்களும் நடந்து விடப் போவது இல்லை. கடந்து போன தமிழ்ப் புத்தாண்டை விட மேம்பட்ட ஒரு வருடமாகத்தான் பிறக்க இருக்கும் விகாரி வருடம் இருக்கும்.\nதற்போது கன்னிக்கு நடந்து வரும் அர்த்தாஷ்டமச்சனி எனப்படும் நான்காமிடத்து சனியால் இதுவரை வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் பெரும் சங்கடங்களை எதிர் கொண்டவர்கள், புது வருடத்தில் அவற்றிலிருந்து மீண்டு வந்து நல்ல நிம்மதியான, நிரந்தர வருமானம் உள்ள ஒரு நிலைக்கு மாறப் போகிறீர்கள்.\nகடந்த சில மாதங்களாக பெரும்பாலான கன்னியினர் வேலை, தொழில் அமைப்புகளில் சிக்கல்களை சந்தித்து வந்தீர்கள். சனி நான்கில் அமர்ந்து உங்கள் ராசியின் ஜீவனஸ்தானமான பத்தாமிடத்தையும், ராசியையும் தன்னுடைய கெடுபலன் தரும் பார்வையால் பார்த்ததால் பெரும்பாலான கன்னியினருக்கு எல்லாவகையிலும் சங்கடங்கள் தரும் நிலைமைகள்தான் இருந்து வந்தன.\nசனியின் பார்வையினால் ராசியும் பலவீனம் அடைந்திருந்ததால், “ஒட்டக்கூத்தன் பாட்டிற்கு ரெட்டைத் தாழ்ப்பாள்” என்ற கதையாக சென்ற வருடம் நன்மைகள் எதுவும் நடக்கவில்லை. பிறக்க இருக்கும் தமிழ்ப் புத்தாண்டு உங்களுக்கு குறைகளை நீக்கி மனநிறைவையும், பொருளாதாரச் சிக்கல்களையும் தீர்த்து வைக்கின்ற ஆண்டாக அமையும்.\nசில வாரங்களுக்கு முன் நடந்த ராகு-கேது பெயர்ச்சியின் மூலம் கேது நான்கில் இருக்கும் சனியுடன் இணைந்திருப்பதால் இனிமேல் சனியின் கெடுபலன்கள் மட்டுப்படும். கேது நான்காமிடத்திற்கு மாறியிருப்பது நல்ல மாற்றங்களையும், முன்னேற்றங்களையும் தரக்கூடிய ஒரு நிகழ்வு என்பதால் இந்த வருட ஆரம்பமே கன்னிக்கு சந்தோஷங்களை தரக்கூடிய ஒன்றாக இருக்கும்.\nஇதுவரை உங்களுக்கு தடங்கலாக இருந்து வந்த தொழில் முயற்சிகள், பின்னடைவுகள், வேலையில் சங்கடங்கள் அனைத்தும் நீங்கும். பணியிடங்களில் இருந்து வந்த நிச்சயமற்ற நிலை, மறைமுக எதிர்ப்புகள், கூடவே இருந்து குழிபறிக்கும் தன்மை, பொறாமை, கண்திருஷ்டி போன்றவைகளும் விலகும்.\nசிலருக்கு பணி நிரந்தரமாகும். வியாப��ரம் செய்பவர்களுக்கு உதவிகளும், சொந்தத்தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்து கிடைக்காமல் இருந்த ஆர்டர்களும் இனிமேல் கிடைக்கும். இதுவரை நடக்காமல் இருந்த தொழில் விரிவாக்கங்கள், கிளைகள் ஆரம்பித்தல் போன்றவைகள் இனி நல்லபடியாக நடக்கும்.\nநவம்பர் மாதம் நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சியினால் குருபகவான் இப்போது இருக்கும் சாதகமற்ற இடமான மூன்றில் இருந்து மாறி, ஓரளவிற்கு நல்ல இடமான நான்கில் ஆட்சிநிலை பெறுகிறார். இதுவும் கன்னிக்கு சாதகமான அமைப்பு. இந்தப்பெயர்ச்சியின் மூலம் புது வருடத்தின் பிற்பகுதியில் மாற்றங்கள் உருவாகும். சிலருக்கு வீடு மாற்றம், தொழில் மாற்றம், வேலை, மாற்றம் போன்றவைகள் நடக்கும்.\nஒரு சிறப்புப் பலனாக நவம்பர் மாதத்திற்குப் பிறகு நான்காம் இடத்தில் மூன்று கிரகங்கள் ஒன்று கூடுவதால் எந்தக் காரணம் கொண்டும், எவ்வளவு நெருக்கடியிலும் வீட்டுப் பத்திரத்தை அடமானம் வைத்து கடன் வாங்குவது மற்றும் தொழில் செய்வது வேண்டாம். அது சரியாக வராது. இருக்கும் வீட்டை விற்று புது வீடு வாங்குவது போன்றவைகளும் இப்போது வேண்டாம். சொந்த வீட்டை விற்று அந்தப் பணம் வேறுவகையில் செலவாகி வாடகை வீட்டில் இருக்கச் செய்யும் கிரகநிலைகள் இது.\nபழைய வாகனங்களை வைத்திருந்து ரிப்பேர் செலவு பார்ப்பதை விட அதை மாற்றி வேறு வாகனம் வாங்குவது நல்லது. தாயாரின் உடல்நிலை கவனிக்கப்பட வேண்டும். தாயாரால் மனச் சங்கடங்கள் கஷ்டங்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.\nஇளைஞர்கள், மாணவர்களுக்கு மேற்படிப்பு படிக்கவோ, கல்லூரி படிப்பிற்காகவோ வெளிமாநிலம் செல்லும் பலன்கள் உண்டு. ஏற்றுமதி, இறக்குமதி போன்ற தொழில் செய்பவர்கள், வேலைவிஷயமாக தூரஇடங்களுக்கு பயணம் செல்பவர்கள், வாரம் அல்லது மாதம் ஒரு முறை வீட்டிற்கு வந்து செல்லும் அமைப்புகளில் வேலை செய்பவர்களுக்கு இந்த வருடம் நல்ல பலன்களை தரும்.\nஇளைய பருவத்தினர் உங்களுக்கு பொருத்தமான வேலை தேடி அலைவீர்கள். சின்ன வேலை கிடைத்தாலும் அதை பிடித்துக் கொண்டு அதிலேயே முன்னேறி மேலே போவது புத்திசாலித்தனம். கிடைக்கும் எந்த வேலையையும் அலட்சியப்படுத்த வேண்டாம்.\nஅரசு தனியார் துறை ஊழியர்கள் கவனமாக இருக்க வேண்டும். முறையற்ற வருமானத்திற்கு ஆசைப்பட வேண்டாம். மேலதிகாரிகளால் பிரச்னை வருவதற���கு வாய்ப்பு இருக்கிறது. அதிகாரிகளை அனுசரித்துப் போங்கள். இருப்பதை விட்டு விட்டு பறப்பதற்கு ஆசைப்பட வேண்டாம். மறைமுக எதிரிகள் உருவாவார்கள் எனபதால் எவரிடமும் எச்சரிக்கையுடன் பழகுவது நல்லது. மனதில் உள்ளதை வெளிப்படையாக யாரிடமும் பேசவேண்டாம்.\nசொந்தத் தொழில் செய்பவர்கள் பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமுடன் இருங்கள். வியாபாரிகள் தங்களிடம் வேலை செய்பவர்களின் மேல் ஒரு கண் வைத்திருங்கள். கொள்முதல் மற்றும் கடன் கொடுத்து வாங்குதல் போன்ற அனைத்து விஷயங்களிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கடன் கொடுத்தால் திரும்பி வராது. அதே நேரத்தில் நீங்கள் கடன் வாங்கிய இடத்தில் இருந்து உங்களுக்கு நெருக்கடி இருக்கும்.\nஇளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் சிந்தனைகள் திசைமாறும் வருடம் இது. காதல் விவகாரங்களில் சிக்குவீர்கள். உங்களின் எதிர்கால வாழ்க்கைத் துணைவரை இந்த வருடம் சந்திக்கும் வாய்ப்பு இருக்கிறது. இந்த வருடம் அறிமுகமாகும் நபர் ஒருவர் உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு தொடரும் உறவாக மாறுவார்.\nகுடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். மகன், மகள்களின் திருமணத்தை விமரிசையாக நடத்தலாம். பேரன், பேத்திகளைப் பற்றிய நல்ல செய்திகளும் கிடைக்கும். நவகிரக சுற்றுலா போவீர்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் நேர்த்திக் கடன்களை செலுத்தலாம். மகான்களின் தரிசனமும் அருளும் கிடைக்கும். குடும்பத்தில் உற்சாகமும், செல்வச் செழிப்பும் இருக்கும்.\nபெண்களுக்கு இந்த வருடம் நல்ல வருடமாக இருக்கும். பிறந்த வீட்டிலும் புகுந்த வீட்டிலும் உங்கள் பெயர் சிறக்கும். மாமியார் மெச்சிய மருமகளாய் இருப்பீர்கள். உங்கள் மருமகளையும் நீங்கள் நன்றாக கவனித்துக் கொள்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் எடுப்பீர்கள். பணத்தை சேமித்து எதிலாவது முதலீடு செய்வீர்கள்.\nஏற்கனவே திருமணமாகி முதல்வாழ்க்கை கோணலாகி வாழ்க்கையை இழந்தவர்களுக்கு இரண்டாவது திருமணம் தற்போது நல்லபடியாக நடந்து அந்த வாழ்க்கை குறையின்றி நீடித்தும் இருக்கும். னபங்கு வர்த்தகம் போன்ற ஸ்பெகுலேஷன் துறைகளில் முதலீடு செய்வதில் கவனம் தேவை. செலவு செய்வதில் கண்டிப்புடன் இருங்கள். எவருக்கும் ஜாமீன் கையெழுத்து போடுவதோ, வாக்குக் கொடுப்பதோ வே���்டாம்.\nகடன் வாங்கும் முன் ஒருமுறைக்கு இரண்டு முறை யோசித்து செயல்படுவது நல்லது. எக்காரணத்தை முன்னிட்டும் மீட்டர் வட்டி போன்ற அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம். தேவையில்லாமல் எவரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். கையை மீறிப்போகும் அளவிற்கு கெடுதலான விஷயங்கள் எதுவும் ஒருபோதும் நடக்காது\nசில நிலைகளில் பணத்திற்காக பொய்பேச நேரலாம். அதனால் பணம் கிடைக்கும். யாரிடமும் சண்டை போடாதீர்கள். வாக்குவாதமும் செய்யாதீர்கள். சிறியதாக ஆரம்பிக்கும் பிரச்னை பெரியதாக மாறி நண்பர்களை விரோதியாக்கும். பேசுவதிலோ திட்டுவதிலோ கவனமாக இருங்கள்.\nசரக்கு வாகனங்கள், பெட்ரோல்பங்க், மதுபானத் தொழில் சம்பந்தப்பட்டோர், விவசாயிகள், நிலத்தரகர்கள், மருத்துவமனையினர், கடைநிலை ஊழியர்கள், துப்புரவு தொழிலாளர்கள், ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சித் தலைவர்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்டவர்கள் வளம் பெறுவார்கள். வருமானமும் சிறப்பாக இருக்கும்.\nமருத்துவம், ஆன்மிகம், எலக்டிரிகல் எலக்ட்ரானிக்ஸ், அன்றாடம் அழியும் பொருட்கள் போன்ற துறைகளில் இருப்பவர்கள் லாபம் அடைவீர்கள்.\nபெண்கள் தொடர்பான துறைகளிலும், அழகு, ஆடம்பரம், கலைகள் போன்ற துறைகளிலும் இருப்பவர்களுக்கும் விசேஷமான பலன்கள் நடக்கும். விவசாயிகளுக்கு இது நல்ல வருடம். விளைந்த பயிருக்கு நியாயமான விலை கிடைக்கும். பணப்பயிர் மற்றும் எண்ணை வித்துகள் போன்றவை பயிரிட்டவர்களுக்கு லாபம் வரும்.\nஆன்மீக உணர்வுகள் சிலருக்கு அதிகமாகும். ஆன்மீகம் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் சிலரைத் தேடிவரும். இதுவரை தரிசிக்க வேண்டும் என்று ஏங்கியிருந்த புனிதத்தலங்களுக்கு செல்வீர்கள். எப்படிப் பார்த்தாலும் இந்த வருடம் கன்னி ராசிக்கு நற்பலன்களை மட்டுமே கூடுதலாகத் தரும் என்பதால் இந்தப் புத்தாண்டை நீங்கள் மனதார வரவேற்கவே செய்வீர்கள்.\nஉத்ரம் 2, 3, 4 பாதங்கள், ஹஸ்தம், சித்திரை 1, 2 பாதங்கள் வரை\n(பெயரின் முதல் எழுத்துக்கள்: ப, பி, பு, பூ, ஷ, ண, ட, பே, போ உள்ளவர்களுக்கும்)\n நல்ல விரயம் தான் இனி\nமற்றவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்கும் கன்னி ராசி நேயர்களே\nஅமைதியான குணத்தைப் பெற்ற உங்களுக்கு அர்த்தாஷ்டம சனியின் ஆதிக்கம் வந்து விட்டது. இனி வாழ்க்கைப் பாதையில் நிறைய மாற்றங்களை, ஏற்றங்களை காணப்போகிறீர்கள். ‘4-ல் சனி விலகும் பொழுது விரயங்களே அதிகரிக்கும். சூழும் பகைவர் கூட்டம். சுற்றமெல்லாம் விலகிவிடும்’ என்பது பொது நியதி. ஆனால் உங்கள் ராசிநாதன் புதனுக்கு சனி பகவான் நட்பு கிரகமாவார்.\nஎன்ன இருந்தாலும் 4-ம் இடம் சுக ஸ்தானம் என்பதால் சுகக்கேடுகளையும், குடும்பப் பிரச்சினைகளையும் கொடுக்கத்தான் செய்வார். அப்போதைக்கப்போது நீங்கள் செய்யும் தெய்வ வழிபாடுகள் தான், வரும் இடையூறுகளை அகற்றி வளர்ச்சிப் பாதைக்கு கூட்டிச் செல்லும்.\nசனிப்பெயர்ச்சியாவதற்கு முன்பே திசாபுத்திக்கேற்ற வழிபாடு, குலதெய்வ வழிபாடுகளைச் செய்து கொள்ளுங்கள். சனிப்பெயர்ச்சியான பின்பு சனி பகவானுக்குரிய சிறப்பு ஸ்தலங்களாக திருநள்ளாறு, திருக்கொள்ளிக்காடு, குச்சானூர், பெரிச்சிக் கோவில், நல்லிப்பட்டி, திருக்கொடிலூர் போன்ற ஸ்தலங் களில் வாய்ப்பிருக்கும் பொழுது சென்று வழிபட்டு வாருங்கள்.\nசனிக்கிழமையன்று எதிர்மறைச் சொற்களைப்பேச வேண்டாம். யாருடைய கோபத்திற்கும் ஆளாகாதீர்கள். காகத்திற்கு எள் கலந்த சாதம் வைத்தால் ஈஸ்வரனின் அன்பிற்கு பாத்திரமாகலாம்.\nஅர்த்தாஷ்டமச் சனி என்று சொன்னால் அஷ்டமத்துச் சனியில் பாதிபங்கு வலிமையுடையது என்று பொருள். அதனுடைய பார்வை பலத்தால் எண்ணற்ற மாற்றங்கள் உங்களுக்கு வந்து சேரும். எதிரிகள் உதிரிகளாவர். தைரியமும், தன்னம்பிக்கையும் தக்க விதத்தில் வைத்துக்கொள்வது நல்லது. வைரம் பாய்ந்த நெஞ்சம் வைக்கோல் போல மாறக்கூடாது.\nபிறருக்கு பணப்பொறுப்புகளை சொல்லி வாங்கிக் கொடுக்கும் தொகையால் பிரச்சினைகள் உருவாகலாம். புதுமுகங்களை நம்பிச் செயல்பட வேண்டாம். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவதை விட ஆகாரத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. ஓய்வு தேவைப்படும் பொழுதெல்லாம் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். இவைகளை மட்டும் மனதில் பதித்து வைத்துக்கொண்டு செயல்பட்டால் அர்த்தாஷ்டமச் சனியின் ஆதிக்க காலத்தில் கூட அமைதியான வாழ்க்கை நடத்த முடியும்.\nஇந்தப் பெயர்ச்சியின் விளைவாக விரயங்கள் அதிகரித்தாலும் அதற்கு ஏற்ப வரவும் வந்து சேரும். எனவே, வீடு கட்டும் முயற்சி அல்லது வீடு வாங்கும் முயற்சி இப்பொழுது கை கூடப் போகின்றது. தங்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். மங்கல ஓசை மனையில் கேட்க���ில்லையே என்ற கவலை இனி மாறும்.\nஎன்று ஜோதிட சாஸ்திரம் சொல்கின்றது.\nஎனவே, சுக ஸ்தானம் எனப்படும் 4-ம் இடத்திற்குச் சனி வருகின்ற பொழுது வருகிற தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றிக் கொள்ள பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. வழிபாட்டிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.\nசுபீட்சத்தை வழங்குமா சுகஸ்தானச் சனி\nஇரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை பெயர்ச்சியாகும் சனி பகவான் இதுவரை மூன்றாமிடத்தில் சஞ்சரித்து உங்கள் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டைகள் பலவும் கொடுத் திருக்கலாம். என்ன இருந்தாலும் 3-ம் இடம் என்பது வெற்றிகள் ஸ்தானம் என்று சொல்லப்படும். எனவே கடைசி நேரத்தில் வேதனைகளைப் போக்கி சாதனைகளை நிகழ்த்த வைத்திருப்பார்.\nடிசம்பர் 19-ல் தாய், சுகம், வாகனம், இடம், பூமி, வீடு போன்றவை எல்லாம் குறிக்குமிடமான 4-ம் இடத்தில் சனி அடியெடுத்து வைக்கும் பொழுது அனைத்து வழிகளிலும் உங்களுக்கு நன்மைகள் கிடைக்கும்.\nபணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். கனத்த இதயத்தோடு வருபவர்களுக்கு கடனுதவி செய்து மகிழ்வீர்கள். பணத்தைப் பல வழிகளிலும் அள்ளி இறைக்கும் நேரமிது. குடும்பப் பிரச்சினைகள் படிப்படியாக மாறும். இதுவரை உங்கள் மீது பாசம் காட்டாத பெற்றோர்களோடும், உற்றார், உறவினர்களும் இப்பொழுது பாசம் காட்டத் தொடங்குவார். வியாபாரத்திலிருந்த தேக்க நிலை மாறும். பிள்ளைகளின் கல்வித் தரம் உயர வழிவகை செய்து கொடுப்பீர்கள். வாகனம் வாங்கும் யோகம் உண்டு.\nஉத்தியோகம் பார்க்குமிடத்திலும் உங்கள் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும். உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்ப்பது நல்லது. உயர்ந்த மனிதர் களின் ஒத்துழைப்பு, நிரந்தர வேலையும் கிடைக்கும்.\nஎந்தக் கிரகம் உங்கள் ராசியைப் பார்க்கிறதோ அந்தக் கிரகத்திற்குரிய ஆதிபத்யங்களை அவர் வழங்குவார் என்பது நம்பிக்கை. உங்களைப் பொறுத்தவரை உங்கள் ராசிக்கு 5, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி பகவான். எனவே புத்திர ஸ்தானம், பூர்வ புண்ணிய ஸ்தானம், எதிரிகள் ஸ்தானம், வியாதி, கடன் ஆகியவற்றைக் குறிக்கும் இடங்கள் எல்லாவற்றின் பொறுப்பும் சனி பகவானிடம் உள்ளது. அவர் சுபகிரகமான குருவின் வீட்டிலிருந்து உங்கள் ராசியைப் பார்ப்பதால் பிள்ளைப்பேறு இல்லாத தம்பதியர்களுக்கு பிள்ளைப் பேறு கிடைக்கும்.\nபிள்ளைகளால் கல்வியில் தேர்ச்சி பெறுதல், கலைத்துறையில் புகழ் பெறுதல், விளையாட்டுத்துறையில் வெற்றிக்கொடி நாட்டுதல் போன்றவைகள் ஏற்படும் நேரமிது. படிப்பில் தேர்ச்சி பெற்ற பிள்ளைகள் மேற்படிப்பிற்காக வெளிநாடு செல்ல வேண்டுமென்று விரும்பினால் அதற்காகச் செய்யும் முயற்சி கைகூடும்.\nசனியின் பார்வை 6-ம் இடத்தில் பதிவதால் மறைமுக எதிர்ப்புகள் குறையும். வெளியுலகத்தில் உங்களைப் பற்றி அப்படி, இப்படி என்று பேசியவர்கள் உங்களைக் கண்டவுடன், சரணடைந்து விடுவார்கள். மனக் கசப்புகள் மாறும். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேருவர். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். பதவிகளும், பொறுப்புகளும் அடிக்கடி மாற்றப்பட்டாலும் சனியின் பார்வை பலத்தால் நல்ல பொறுப்புகள் உங்களுக்கு கிடைக்கும்.\nசனியின் பார்வை 10-ல் பதிவதால் தொழில் தொடங்கலாமா என்ற சிந்தனை ஒரு சிலருக்கு உருவாகும். ஜாதகங்களை ஒருமுறைக்குப் பலமுறை அலசி ஆராய்ந்து பாருங்கள். யாருடைய ஜாதகத்தில் தொழில் ஸ்தானம் வலுவாக இருக்கிறதோ அவர்கள் பெயரில் தொழில் தொடங்குவது நல்லது.\nகுதூகலம் தரும் குருப்பெயர்ச்சிக் காலம்\n4.10.2018-ல் விருச்சிக ராசியில் குரு சஞ்சரிக்கப் போகின்றார். அதன்பிறகு 28.10.2019-ல் தனுசு ராசிக்குள் குரு சஞ்சரிக்கப் போகின்றார்.\nஇந்த இரண்டு பெயர்ச்சிகளும் சில மாற்றங்களைக் கொடுக்கப் போகின்றது. விருச்சிக ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது உங்கள் ராசிக்கு 7, 9, 11 ஆகிய இடங்கள் புனிதமடைகின்றன. எனவே சுபச்செய்திகள் வந்து சேரும். விரக்தி மனப்பான்மை மாறும். வீடு கட்டும் யோகமும் உருவாகும். தூரதேசத்தில் இருந்து நல்ல தகவல் வந்து சேரும். ராஜாங்க அனுகூலம் உண்டு.\nதனுசு ராசியில் சனி சஞ்சரிக்கும் பொழுது துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். பெருத்த தனவரவை ஏற்படுத்தி பிரமிப்பை உருவாக்கும். கருத்தில் உள்ளதெல்லாம் கட்டாயம் நிறைவேறும். மனைகட்டும் யோகம் உண்டு. மாலை சூடும் வாய்ப்பும் உருவாகும்.\n13.2.2019-ல் மிதுன ராசியில் ராகுவும், தனுசு ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். ‘பத்திலே அரசு நின்றால் பணிச்சுமை அதிகரிக்கும். முத்தான தொழில் தொடங்க மூல தனம் கைக்கு வரும்’ என்பார்கள். எனவே தொழில் வளர்ச்சியில் இருந்த இடையூறுகள் அகலும். புதிய தொழில் தொடங்க முக்கி நபர்கள் மூலம் மூலதனம் கிடைக்கும். பக்கபலமாக நண்பர்களும் ஒத்துழைப்பு செய்வர். 4-ல் கேது இருப்பதால் வீடு, நிலம், தோட்டம் வாங்கிப் பராமரிக்கும் வாய்ப்பு ஒருசிலருக்கு உருவாகும்.\n25.4.2018 முதல் 21.8.2018 வரை மூல நட்சத்திரக் காலில் சனி வக்ரம் பெறுகின்றார். 8.5.2019 முதல் 3.9.2019 வரை மீண்டும் பூராட நட்சத்திரக் காலில் சனி வக்ரம் பெறுகின்றார்.\nஇக்காலம் உங்களுக்கு ஒரு இனிய காலமாக அமையும். எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். 6-க்கு அதிபதி வக்ரம் பெறுவதால் பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். புதிய பொறுப்புகள் உங்களுக்கு வந்து சேரும். பதவி உயர்விற்காக உங்கள் பெயர் பரிசீலிக்கப்படும். கேட்ட இடத்திற்கு மாறுதல் கிடைக் கும். சம்பள உயர்வு பற்றிய சந்தோஷத் தகவல் வந்து சேரும். 5-ம் இடத்திற்கு அதிபதியாகவும் சனி விளங்குவதால் பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உருவாகலாம்.\nதொட்ட காரியங்களில் வெற்றி பெற வழிபாடு\nவிஷ்ணு ஆலயத்திற்கு சென்று விஷ்ணு, லட்சுமி, மாருதி மூவரையும் புதன்கிழமை தோறும் வழிபட்டு வாருங்கள். யோகபலம் பெற்ற நாளில் நரசிம்ம அவதாரத்திற்கு வித்திட்ட திருக்கோஷ்டியூருக்கு சென்று பெருமாளையும், லட்சுமியையும் வழிபடுவது நல்லது. இத்திருக்கோவில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூருக்கு அருகில் உள்ளது.\nகன்னி ராசியில் பிறந்த பெண்களுக்கு அர்த்தாஷ்டமச் சனியின் ஆதிக்கம் நடைபெறுவதால் சுபச்செலவுகள் அதிகரிக்கும். தன்னம்பிக்கையைத் தளரவிடாமல் பார்த் துக் கொள்வது நல்லது. சம்பாத்தியம் நன்றாக இருந்தாலும் மனக்குழப்பங்கள் அதிகரிக்கும். எதைச் செய்தாலும் குடும்பப் பெரியவர் களை ஆலோசித்துச் செய்வது நல்லது. கணவன்-மனைவிக்குள் பிணக்குகள் ஏற்படாதிருக்க விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.\nபெண் பிள்ளைகளின் சுபச்சடங்குகள் எதிர்பார்த்தபடியே அமையும். ஆடை, ஆபரணங்கள், சீர்வரிசை பொருட்கள் போன்றவற்றை வாங்கி சுபவிரயங்களை மேற்கொள்வதன் மூலம் வீண் விரயங்களிலிருந்து விடுபட இயலும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு ஓரளவே கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாற்றமும், உயர்வும் உண்டு. குருவின் ஆதிக்க காலத்தில் தொழில் வளர்ச்சி கூடும். யோக வாய்ப்புகள் வந்து சேரும். சனிக்குரிய சிறப்பு வழிபாடு���ளை மேற்கொண்டால் செல்வ நிலை உயரும்.\nகன்னி ராசிக்காரர்களுக்கு தற்போது மூன்றில் இருக்கும் குரு நான்காம் இடத்திற்கு மாறப் போகிறார். நான்காமிடம் என்பது சுமாரான பலன்களை தரும் நிலைதான் என்றாலும், ஏற்கனவே இருந்து வந்த மூன்றாமிடத்தை விட நன்மைகளைத் தரும் ஸ்தானம் என்பதால் இந்தக் குருப்பெயர்ச்சி அனைத்திலும் பல நன்மைகளை உங்களுக்கு தரும் என்பதில் சந்தேகம் இல்லை.\nமேலும் உங்கள் ராசிக்கு 4, 7க்குடைய குரு நான்கில் ஆட்சி பெற்று அமர்ந்து தனது புனிதப் பார்வையால் பத்தாம் இடத்தைப் பார்க்கப் போகிறார். இதன் மூலம் உங்களின் வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் வலுப் பெற்று உங்களின் பொருளாதார நிலை மேம்படும். எனவே இந்தக் குருப் பெயர்ச்சியினால் கன்னி ராசிக்காரர்களின் வேலை, தொழில், வியாபாரம், விவசாயம் போன்ற அனைத்தும் மேன்மை அடைந்து நல்ல லாபத்தை சம்பாதிப்பீர்கள்.\nகுரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்தைப் வலுப்படுத்துவார் எனும் விதிப்படி உங்கள் ராசிக்கு 8, 10, 12ஆம் பாவங்களை குரு பார்வையிடுவார் என்பதால் மேற்கண்ட ராசிகள் முழுவலிமை பெறும்.\nஎட்டாம் பாவகமும், பனிரெண்டாம் பாவகமும் வெளி மாநிலம், வெளிநாடு இவைகளை குறிக்கும் என்பதால் இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு வெளிநாடு மற்றும் வெளி மாநில வேலை வாய்ப்புகளையும், அது சம்பந்தமான தொழில்களில் இருப்போருக்கு நல்ல லாபங்களையும் தரும். வெளிநாடு சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் இப்போது வெற்றிகரமாக கை கொடுக்கும். மாணவர்கள் உயர்கல்வி கற்பதற்கு மேல் நாடுகளுக்கு செல்ல முடியும். வெளிநாட்டு வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். வயதானவர்களுக்கு வெளிநாட்டில் இருக்கும் பேரன், பேத்திகளை பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும். ஒரு சிலர் மகன், மகள்களுக்கு உதவி செய்ய வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வீர்கள்.\nஇந்தக் குருப்பெயர்ச்சியால் பணவரவும் பொருளாதார நிலைமையும் நன்றாகவே இருக்கும். நிதி நிலைமையைப் பற்றி கவலைப்பட வேண்டியது இருக்காது. ஆனாலும் வீண் செலவு செய்வதை தவிருங்கள். என்னதான் பணவரவு நிறைவாக இருந்தாலும் பற்றாக்குறையை நான்காமிடத்து குரு ஏற்படுத்துவார் என்பதால் எல்லாவற்றிலும் சிக்கனமாக இருப்பது நல்லது.\nநான்காமிட குரு ஜீவன அமைப��புகளான தொழில், வேலை, வியாபாரம் போன்றவைகளில் மாறுதலைக் கொடுப்பார் என்பதால் இதுவரை மேற்படி இனங்களில் இருந்து வந்த நிலைகள் மாறி புதுவிதமான அமைப்புகள் கன்னி ராசிக்காரர்களுக்கு உருவாகும். அது நல்லதாக இருக்கும். அரசு, தனியார் துறை ஊழியர்களுக்கு துறைரீதியான இடமாறுதல்களோ அல்லது பதவி உயர்வுடன் கூடிய ஊர் மாற்றமோ இருக்கலாம். தற்போது இருக்கும் வசதியான ஊரை விட்டு வேறு எங்கோ மாற்றம் இருக்கும் என்பதால் பதவி உயர்வு என்றாலும் அதை அரைகுறையான மனதுடன் தான் நீங்கள் ஏற்றுக் கொள்ளும்படி இருக்கும்.\nவேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு அவர்களுடைய விருப்பத்திற்கும் படித்த படிப்பிற்கும் பொருத்தமான வேலைகள் அமையும். நீண்ட நாட்களாக மன வருத்தத்தை கொடுத்துக் கொண்டு இருந்த உயரதிகாரி மாறுதலாகி, அந்த இடத்திற்கு அனுசரணையானவர் வருவார். பத்தாமிடத்தைக் குரு பார்க்கப் போவதால் தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் தடைகள் விலகி நல்லபடியாக நடக்க ஆரம்பிக்கும். சுயதொழில் செய்வோருக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்கும். மஞ்சள் நிறம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு மேன்மையான பலன்கள் இருக்கும். தங்கநகை, நவதானியம், ஆன்மிகம் சம்பந்தப்பட்ட பொருட்களை விற்பனை செய்பவர்கள், கோவில்கள், வழிபாட்டுத் தலங்களை சுற்றி கடை வைத்திருப்பவர்களின் வாழ்க்கைத்தரம் உயரும்.\nகடன்கள் கட்டுக்குள் இருக்கும். சிலர் புதிய கடன்களை வாங்கி பழைய கடன்களை அடைப்பீர்கள். சிலருக்கு அலைச்சல்களும் மந்த நிலையும் ஒருபுறம் இருந்தாலும் இன்னொருபுறம் தொழில் முன்னேற்றமும் வருமானமும் கண்டிப்பாக இருக்கும். கோவில் அர்ச்சகர்கள், நமது பாரம்பரியம் பண்பாடு சம்பந்தப்பட்ட கலைகளை கற்றுத் தருபவர்கள் நீதித்துறையில் பணிபுரிபவர்கள், மேன்மை தங்கிய நீதியரசர்கள், சட்டவல்லுனர்கள், பணம் புரளும் துறைகளான வங்கி சிட்பண்ட் சம்பந்தப்பட்ட கன்னி ராசியினர் அனைவருக்கும் இந்த குருப்பெயர்ச்சி நன்மைகளை மட்டுமே தரும்.\nசுபக்கிரகமான குரு எட்டாமிடத்தைப் பார்த்து வலுப்படுத்துவதால் உங்களில் சிலர் தேவையற்ற விஷயங்களில் மாட்டிக் கொண்டு நல்ல பெயரைக் கெடுத்துக் கொள்வீர்கள். தேவையற்றவர்களுக்கு ஜாமீன் போடுவது மற்றும் எவருக்காகவும் கியாரண்டி தருவது இப்போது கூடாது. அதனால் சிக்கல்கள் வரலாம். பலநாள் சேர்த்து வைத்த நற்பெயர் ஒரு சில நிமிட செயல்களால் கெடக்கூடும் என்பதால் கவனமாக இருங்கள். வீண்விவகாரங்களில் தலையிடுவதும் அடுத்தவர்களுக்காக பரிந்து பேசி வம்பை விலைக்கு வாங்குவதும் இந்த காலகட்டங்களில் நடைபெற்று விரோதங்கள் வரும் என்பதால் எங்கும் எதிலும் எச்சரிக்கை தேவை.\nசிலருக்கு பயணம் சம்பந்தமான வேலைகள் அமைந்து அலைச்சல்களும் பிரயாணங்களும் அதிகமாக இருக்கும். பயணங்களால் லாபமும் இருக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் சிறிது தாமதத்திற்கு பிறகு நல்லபடியாக நடைபெறும். உறவினர்களிடம் சுமூகமான உறவு ஏற்படுவது கடினம். இருக்கும் வாடகை வீட்டை மாற்றி புதிதாக ஒத்திக்கு எடுத்தல் அல்லது புது வீடு வாங்குதல் போன்றவைகள் நடக்கும். நீண்டகால வீட்டுக்கடன் பெற்று வீடு வாங்க முடியும். இப்போது இருக்கும் வாகனத்தை விட நல்ல வாகனம் அமையும். வாகன மாற்றம் செய்வீர்கள். பெற்றோர் வழியில் சுமாரான ஆதரவு நிலை இருக்கும். பங்காளிகள் மற்றும் உறவினருடன் சுமூக நிலையை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். சகோதர சகோதரிகள் வழியில் செலவு இருக்கலாம். அவர்களிடம் இருந்து உதவியை எதிர்பார்க்க வேண்டாம்.\nரேஸ், லாட்டரி, பங்குச்சந்தை, சூதாட்டம் போன்றவைகள் இப்போது ஓரளவு கை கொடுக்கும். எட்டாமிடம் என்பது புதையல், லாட்டரி போன்ற திடீர் பண லாபத்தைக் குறிக்கும் இடம் என்பதாலும் அந்த பாவத்திற்கு குருவின் பார்வை கிடைப்பதாலும் எதிர்பாராத பணவரவு ஒன்று உங்களுக்கு இந்த குருப் பெயர்ச்சியால் கிடைக்கும்.\nகணவன் மனைவி உறவில் இதுவரை இருந்து வந்த பிரச்னைகள் தீரும். கணவன் ஓரிடம் மனைவி வேறிடம் என்று பிரிந்து இருந்தவர்கள், வேலை விஷயமாக வெளியூரில் பிரிந்து வேலை பார்த்தவர்கள் ஒன்று சேருவீர்கள். பிள்ளைகள் விஷயத்தில் செலவுகள் இருக்கும். படிப்புச் செலவு மற்றும் அவர்களுடைய எதிர்கால வாழ்க்கைக்கான அடித்தளச் செலவுகளுக்காக கையில் இருக்கும் சேமிப்பை செலவிட வேண்டியது இருக்கும்.\nகுரு நான்காமிடத்தில் இருக்கும் பொழுது குடும்பச் சொத்துக்களை விற்கக் கூடாது. பூர்வீகச் சொத்துகளையோ வீடு நிலம் போன்றவைகளையோ விற்பதற்கான தேவை உள்ளவர்கள் விற்பனையை இன்னும் ஒரு வருடத்திற்கு தள்ளி வைப்பது நல்லது.\nகுருவின் பார்வை பனிரெண்டாம் இடத்திற்கு விழுவதால் வீடோ, நிலமோ விற்ற பணம், விற்ற நோக்கத்திற்காக செலவாகாமல் வேறு வகையில் விரயம் ஆவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இந்த காலகட்டத்தில் வீண் விரயங்கள் நிறைய இருக்கும் என்பதால் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுக்குமுன் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து செலவு செய்யுங்கள். கோர்ட், கேஸ், நிலம் சம்பந்தமான வழக்குகள், போலீஸ் விவகாரங்கள், கிரிமினல் வழக்குகள் உள்ளவர்களுக்கு இப்போது சாதகமான தீர்ப்பு வரும்.\nகுருவின் பார்வையால் எட்டாமிடம் வலுப் பெறுகிறது. ஒரு சுபக்கிரகம் எட்டாமிடத்தைப் பார்த்து வலுப்படுத்தினால் அந்த பாவகத்தின் கெட்ட பலன்கள் அதிகமாக நடக்கும் என்பதால் உங்களுக்கு எதிர்மறையான செயல்களும் உங்களை குழப்பத்தில் ஆழ்த்தக்கூடிய விஷயங்களும் நடக்கும். எதிலும் நிதானமும் எச்சரிக்கையுமாக இருப்பது நல்லது.\nபொது வாழ்க்கையில் உள்ள சிலருக்கு அதிகாரப் பதவிகள் தேடி வரும். கூடவே உங்கள் விரோதிகளும் உங்களை எதில் சிக்க வைக்கலாம் என்றும் அலைவார்கள். பத்திரிக்கை, ஊடகங்கள் போன்ற துறையில் இருப்பவருக்கு அலைச்சலும், வேலைப்பளுவும் அதிகமாக இருக்கும்.\nகோவில் திருப்பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். ஞானிகளின் திருத்தலங்களுக்கு பயணம் செல்வீர்கள். மகாபெரியவரின் அதிஷ்டானத்திற்கு சென்று அவரின் அருளைப் பெறும் பெரிய பாக்கியம் கிடைக்கும். ஷீரடி மந்திராலயம், பகவான் சத்யசாயியின் திரு இடம் போன்ற புனிதத் தலங்களுக்கு போக முடியும்.\nபெண்களுக்கு இந்த குருப்பெயர்ச்சியால் நன்மைகள் அதிகமாக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் உங்களின் பேச்சு எடுபடும். நீங்கள் சொல்வதையும் கேட்கலாமே என்று கணவர் நினைப்பார். மாமியாரிடம் பாராட்டு கிடைக்கும். புகுந்த வீட்டில் மதிக்கப் பெறுவீர்கள். பணிபுரியும் இடத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். உங்கள் அந்தஸ்து கௌரவம் உயரும். வேலைக்குச் செல்லும் மதிப்புடன் நடத்தப்படுவீர்கள். உங்களுக்கு கீழே வேலை செய்பவர்கள் உங்களுக்கு கட்டுப்பட்டு இருப்பார்கள்.\nஜென்ம நட்சத்திரத்தினத்தன்று தாய், தந்தை அல்லது நீங்கள் மிகவும் மதிக்கும் ஒரு பெரியவரை கிழக்குப் பார்க்க நிறுத்தி வைத்து அவர்களின் கையில் ஒரு கிழங்கு மஞ்சளை கொடுத்து பிறகு அவரது கால்களில் சாஷ��டாங்கமாக விழுந்து நமஸ்கரித்து பின்பு அந்த மஞ்சளை வாங்கி தரையில் வைக்காமல் ஒரு மஞ்சள் தட்டில் வைத்து பின் அதை புது மஞ்சள் துணியில் முடித்து பூஜை அறையில் வைத்து வியாழன்தோறும் அதனை வழிபட்டு வருவது இந்த குருப்பெயர்ச்சியில் நல்ல பலன்களைத் தரும்.\nஆதித்ய குருஜி செல்: 8870 99 8888\nதிருக்கணிதப் பஞ்சாங்கப்படி வரும் மார்ச் மாதம் (7-3-2019) முதல் ஏறத்தாழ ஒன்றரை ஆண்டு காலம்\nகன்னி ராசிக்கு தற்போது மாற இருக்கும் ராகுவிற்கான பத்தாம் இடமும், கேதுவிற்கான நான்காம் இடமும் நன்மையைத் தரும் இடங்களாக நமது மூலநூல்களில் சொல்லப்படவில்லை.\nபத்தாமிடத்திற்கு மாறும் ராகு வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளையும், நான்காமிடத்திற்கு மாறும் கேது வீடு, வாகனம், தாயார், சுகம் போன்ற அமைப்புகளையும் பாதிப்பார் என்று நமது மூலநூல்களில் சொல்லப்பட்டிருக்கிறது.\nஆனால் தான் நுழைந்த ராசிக்கான பலன்களை பெயர்ச்சியின் பிற்பகுதியில் கொடுக்கும் வழக்கம் கொண்டவை ராகு,கேதுக்கள். வரும் நவம்பர் மாதம் நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சியின் மூலம் ராகு, குருவின் பார்வையையும், கேது குருவின் இணைவையும் பெறப் போவதால் கன்னிக்கு கெடுபலன்கள் எதுவும் இம்முறை இருக்காது.\nஏற்கனவே அர்த்தாஷ்டம சனியின் ஆதிக்கத்தினால் பெரும்பாலான கன்னி ராசிக்காரர்களின் தொழில், வேலை, வியாபாரம், வீடு, குடும்பம் போன்றவைகள் மந்தமான நிலைகளில் இருந்து கொண்டிருக்கும் போது இந்த ராகு-கேதுப் பெயர்ச்சியால் நன்மைகள் இருக்கலாமே ஒழிய தீமைகள் இருக்கப் போவது இல்லை.\nஎனவே தற்போது பத்தாமிடத்திற்கு மாறும் ராகுவாலும், நான்காமிடத்திற்கு மாறும் கேதுவாலும் தீமைகள் என்று எதுவும் சொல்வதற்கு இல்லை. தீமைகள் எதுவும் உங்களுக்கு ராகு-கேதுக்களால் நடக்கவும் செய்யாது.\nஇதுவரை பணவிஷயத்தில் புரட்ட முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண் டிருந்தவர்கள் இனிமேல் மேம்பாடான நிலையைக் காண்பீர்கள். நீண்ட நாட்களாக மனதில் உருப்போட்டு வந்திருந்த எண்ணங்கள் திட்டங்கள் கனவுகள் ஆகியவை நடக்கப்போகும் காலம் இது. எனவே இனிமேல் உங்களின் உடல்நிலையும் மனநிலையும் தெளிவாகவும் உற்சாகத்துடனும் இருக்கும்.\nஉங்களில் பெரும்பாலோருக்கு இதுவரை வேலை தொழில் வியா பாரம் போன்ற விஷயங்களில் மனதிற்குப் பிடிக்காத சம்பவங்��ளும், உழைப்பிற்கேற்ற ஊதியமும், நியாயமான பதவிஉயர்வும் கிடைக்காத நிலை இருந்து வந்தது. இதுவரை நல்ல வேலை கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருந்தவர்களுக்கு இனி பொருத்தமான சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும்.\nதள்ளிப் போயிருந்த பதவிஉயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். இதுவரை உங்களை முறைத்துக் கொண்டிருந்த மேலதிகாரி மாறுதலாகி உங்களுக்கு சாதகமான, உங்களைப் புரிந்து கொள்ளும் நபர் உங்களுக்கு அதிகாரியாக வருவார்.\nசுயதொழில் புரிபவர்களுக்கு இதுவரை இருந்து வந்த தேக்க நிலைகள் மாறி தொழில் சூடு பிடிக்கும். வருமானம் நன்கு வரும். வியாபாரிகள் அனைத்திலும் வெற்றி காண்பார்கள். உங்களின் எதிரிகள் ஓட்டம் பிடிப்பார்கள். விவசாயிகள், கலைஞர்கள், பொதுவாழ்வில் இருப்பவர்கள், தொழிலாளர்கள், அன்றாடம் சம்பளம் வாங்குபவர்கள் போன்ற எல்லாத்துறையினருக்கும் இனிமேல் நல்லபலன்கள் நடக்கும்.\nவாழ்க்கைத் துணைவரின் மூலம் பொருளாதார வசதிகள், ஆதரவானபோக்கு மற்றும் அனுசரணை யான பேச்சு இருக்கும். இதுவரை கோர்ட்கேஸ் போன்ற வழக்குகளில் சிக்கி அவதிப்பட்டவர்களுக்கு நல்ல திருப்புமுனையான நிகழ்ச்சிகள் நடந்து உங்கள் பக்கம் அனைத்தும் சாதகமாகும்.\nவீட்டில் மங்களநிகழ்ச்சிகள் நடைபெறும். இதுவரை திருமணமாகாத இளைய பருவத்தினருக்கு திருமணம் நடைபெறும். நீண்ட காலமாக மகன், மகளுக்கு திருமணம் கூடி வரவில்லையே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு அந்தக்கவலை இப்போது நீங்கும். இதுவரை புத்திரபாக்கியம் தாமதப்பட்டுக் கொண்டு வந்தவர்களுக்கு குழந்தை பிறக்கும். தொழில் வியாபாரம் வேலை மற்றும் இருப்பிடங்களில் இடமாற்றம் ஏற்படும்.\nவெளிநாட்டுத் தொடர்புகள் வலுப்பெறும். உங்களில் சிலர் வெளிநாட்டுப் பயணம் செய்வீர்கள். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு தற்போது வேலை கிடைக்கும்.\nஇளம் பருவத்தினர் தங்களுடைய எதிர்கால வாழ்க்கைத் துணைவரை இந்த வருடம் சந்திக்க வாய்ப்பு இருப்பதால் உங்களுக்கு காதல் வரக்கூடும். முதல் வாழ்க்கை கோணலாகிப் போனவர்களுக்கு இரண்டாவது வாழ்க்கை நல்லபடியாக அமையும்.\nவயதானவர்களில் இதுவரை தீர்த்தயாத்திரை செல்லாதவர்கள் நினைத்த புனிதத்தலத்திற்கு சென்று வருவீர்கள். மகன் மகள்களால் பெருமைப்படக் கூடிய செய்திகள் இருக்கும். வீடு வாங்குவதற்கு இருந்த தடை நீங்கி வீடு வாங்கவோ கட்டவோ முடியும்.\nகுறிப்பிட்ட ஒரு பலனாக உங்களில் சிலர் யாருக்காவது பரிதாபப்பட்டு உதவி செய்து அதனால் நீங்கள் சிக்கலில் மாட்டிக் கொள்ளும் அமைப்பு இருப்பதால் யாருக்கும் எதற்காகவும் ஜாமீன் போட வேண்டாம். யாருக்கும் எதுவும் செய்து தருவதாக தேவையில்லாத வாக்குறுதி கொடுக்க வேண்டாம். சகோதர சகோதரிகளுக்கு உதவி செய்யும்படி இருக்கும். சகோதரிகளால் செலவு உண்டு.\nமுதல் ஆறு மாதங்கள் ராகுவிற்கு சனியின் பார்வை மட்டும் இருப்பதால் வேலையில் இருப்பவர்கள் தங்களின் மேலதிகாரிகளிடம் அனுசரித்துப் போவது நல்லது. தேவையில்லாமல் வேலையை விட வேண்டாம். பிறகு அரசனை நம்பி புருஷனை கை விட்ட கதையாக மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது.\nகடன் பிரச்னைகளிலும் வழக்கு விவகாரங்களிலும் சிக்கித் தவித்து தூக்கத்தை இழந்திருந்தவர்களுக்கு அவைகள் நல்லபடியாக ஒரு முடிவுக்கு வந்து நிம்மதியைத் தரும். இதுவரை காணாமல் போயிருந்த உங்களின் விடாமுயற்சியும் தைரியமும் மீண்டும் உங்களிடம் தலையெடுத்து அனைத்து பிரச்னைகளையும் நீங்கள் தனியருவராகவே சமாளித்து தீர்க்கப் போகிறீர்கள்.\nயூகவணிகம் பங்குச்சந்தை ரேஸ் லாட்டரி போன்றவைகளில் அதிகமாக ஈடுபாடு காட்டாமல் இருப்பது நல்லது. ஒரு சிலர் தொழில் சம்பந்தமாக கடல் தாண்டி வெளிநாடு செல்வீர்கள். குறிப்பாக ஆன்மிகம் சம்பந் தப்பட்டவர்களுக்கு வெளிநாட்டு சுற்றுப் பயணங்கள் ஏற்படும். வெளிநாடு சம்பந்தமான முயற்சி கள் வெற்றியாகும்.\nமொத்தத்தில் கன்னி ராசிக்கு இந்த ராகு, கேது பெயர்ச்சியால் துன்பங்கள் எதுவும் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை. உங்களுக்கு ஒரு குறையும் இல்லை.\nராகு பகவானால் ஏற்பட இருக்கும் நன்மைகளைக் கூட்டிக்கொள்ள சலவைத் தொழிலாளி ஒருவருக்கு சனிக்கிழமை அல்லது செவ்வாய்க் கிழமையில் அவர் இருக்கும் இடத் திற்கு தேடிச் சென்று அடுப்புக்கரியினை ஏழு கிலோவிற்குக் குறையாமல் தானம் செய்யுங்கள்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tamilnadu-government-has-filed-a-petition-in-supreme-court/", "date_download": "2020-01-17T18:54:52Z", "digest": "sha1:FEYIWZEXRWTSWYSAOHMKK6S4GHC5M4BE", "length": 10404, "nlines": 162, "source_domain": "www.sathiyam.tv", "title": "ஸ்டெர்லைட் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் - Sathiyam TV", "raw_content": "\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 17 Jan 2020…\nபோட்டோ ஷூட் போட்டு அசத்தும் சாய் தன்ஷிகா | Sai Dhanshika\nஈரான் நடத்திய தாக்குதல் – 11 அமெரிக்க வீரர்கள் படுகாயம்\nCAA-வை திரும்பப்பெற பஞ்சாப் சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றம்\n“சாதிகளை சாணமாக்கி சமத்துவத்தோடு பொங்கிடுவீர்” – பொங்கல் சிறப்பு கவிதை\nசத்தியம் ஃபவுண்டேஷன் உன்னத முயற்சி: பொங்கல் திருவிழாவோடு களைகட்டிய பூமியை காக்கும் திருவிழா..\nஉலகை திரும்பி பார்க்கவைத்த 2019-ன் முக்கிய சம்பவங்கள்..\nகஜா புயல் பாதிப்பிற்கு அன்றே தீர்வு சொன்ன நம்மாழ்வார்..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\nபோட்டோ ஷூட் போட்டு அசத்தும் சாய் தன்ஷிகா | Sai Dhanshika\n எம்.ஜி.ஆர்-ஆக நடிப்பது யார் தெரியுமா\n“மக்கள் கொண்டாடும் கலைஞன்” – HBD விஜய் சேதுபதி | Vijay Sethupathi\nபிரபல நடிகை ராஷ்மிகா வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு..\n12 Noon Headlines | 17 Jan 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்…\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 15 Jan 2020…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Video Tamilnadu ஸ்டெர்லைட் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல்\nஸ்டெர்லைட் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல்\nபாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 31-ந் தேதி தொடங்குகிறது\nவிபத்தில் வாலிபர் மூளைச்சாவு 8 பேருக்கு மறுவாழ்வு\nமீண்டும் விஜய்யுடன் மோதும் கார்த்தி..\nஇம்ரான் கான் இந்தியா வர அழைப்பு விடுக்கப்படும் – மத்திய அரசு\n10 அடி குழிக்குள் தவறி விழுந்த 4 வயது சிறுமி\nஜம்மு, காஷ்மீருக்கு 36 அமைச்சர்கள் குழு பயணம்\nகுடியரசு தினத்தில் தாக்குதல் நடத்த முயற்சித்த 5 பயங்கரவாதிகள் கைது\nநிர்பயா கொலை குற்றவாளி முகேஷ் தொடர்ந்த வழக்கு : விசாரணை ஒத்திவைப்பு\nஜம்மு-காஷ்மீருக்கு புறப்படுகிறது மத்திய அமைச்சரவை குழு\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 17 Jan 2020...\nபோட்டோ ஷூட் போட்டு அசத்தும் சாய் தன்ஷிகா | Sai Dhanshika\nஈரான் நடத்திய தாக்குதல் – 11 அமெரிக்க வீரர்கள் படுகாயம்\nCAA-வை திரும்பப்பெற பஞ்சாப் சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றம்\nஒரு நாள் போட்டி – 341 ரன்களை இலக்காக நிர்ணயித்த இந்தியா\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\nசிரியாவில் தொடரும் சண்டை – ஒரே நாளில் 39 பேர் பலி\nதொடரும் வெற்றி – அரையிறுதியில் சானியா மிர்சா ஜோடி\n எம்.ஜி.ஆர்-ஆக நடிப்பது யார் தெரியுமா\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/11/08/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-01-17T19:05:16Z", "digest": "sha1:66T4ENL3KN4ETWLD45VUJXLZVAQVCFBB", "length": 7968, "nlines": 103, "source_domain": "lankasee.com", "title": "படு மோசமான உடையில் போட்டோ ஷூட் நடத்திய நடிகை மீரா மிதுன்..! | LankaSee", "raw_content": "\nஈராக் மீதான தாக்குதல்… அமெரிக்காவின் முகத்திரையை கிழித்தெறிந்த நாள்\nஅறுவை சிகிச்சைக்குப்பின் உயிரிழந்த பெண்… கணவருக்கு வந்த மர்ம கடிதம்\nரஞ்சனின் வார்த்தைகளை பிரபலமாக பயன்படுத்துவது நாட்டை குழப்பும்\nபுலிகள் அமைப்பே விமான தாக்குதல் நடத்தும் பலம் இருந்த ஒரே அமைப்பு\nதாம்பத்ய உறவு சிறப்பாக இருக்க இதை பின்பற்றுங்க\nகாட்டக்கூடாத இடத்தில் டேட்டூவை காமித்த அஜித்பட நடிகை..\nபட்டாஸ் படத்தின் 2ஆம் நாள் தமிழக வசூல் நிலவரம்….\nதோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது\nரணில் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும்\nபடு மோசமான உடையில் போட்டோ ஷூட் நடத்திய நடிகை மீரா மிதுன்..\nபிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கடந்த வாரம் முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் சிலர் தங்களது உண்மை முகத்தையும், சிலர் தங்களது பொய்யான முகத்தையும் காட்டினார்.\nபிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களின் ஒருவர் மீரா மிதுன். இவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த உடன் உள்ளாடை வெளியே தெரியும்படி படுக்கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்தினர்.\nஅந்த புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்தார்.அதனை தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட தொடங்கினர்.\nஇந்நிலையில் மீரா மிதுன் தற்போது பாலிவுட் படத்தில் நடிக ஒப்பந்தமாகியுள்ளார். அது தொடர்பாக பல போட்டோ ஷூட்டில் ஈடுபட்டு வருகிறார். தற்போது மோசமாக உடையில் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.\nஷெரின் வெளியிட்ட அட்டகாசமான புகைப்படம்.\nதர்ஷன் காதலுக்கு எண்டு கார்டு போட்ட சனம் ஷெட்டி..\nகாட்டக்கூடாத இடத்தில் டேட்டூவை காமித்த அஜித்பட நடிகை..\nபட்டாஸ் படத்தின் 2ஆம் நாள் தமிழக வசூல் நிலவரம்….\nநடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சிக்கு காரணம் இதுதான்…\nஈராக் மீதான தாக்குதல்… அமெரிக்காவின் முகத்திரையை கிழித்தெறிந்த நாள்\nஅறுவை சிகிச்சைக்குப்பின் உயிரிழந்த பெண்… கணவருக்கு வந்த மர்ம கடிதம்\nரஞ்சனின் வார்த்தைகளை பிரபலமாக பயன்படுத்துவது நாட்டை குழப்பும்\nபுலிகள் அமைப்பே விமான தாக்குதல் நடத்தும் பலம் இருந்த ஒரே அமைப்பு\nதாம்பத்ய உறவு சிறப்பாக இருக்க இதை பின்பற்றுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/187921", "date_download": "2020-01-17T18:30:41Z", "digest": "sha1:OAOC5TVXPBYAAYPE53ZRZLQGFYW2BCRM", "length": 8678, "nlines": 101, "source_domain": "selliyal.com", "title": "வடகொரியாவில் கால் பதித்த முதல் அமெரிக்க அதிபர் டிரம்ப் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome உலகம் வடகொரியாவில் கால் பதித்த முதல் அமெரிக்க அதிபர் டிரம்ப்\nவடகொரியாவில் கால் பதித்த முதல் அமெரிக்க அதிபர் டிரம்ப்\nசியோல் – தென் கொரியாவுக்கும், வடகொரியாவுக்கும் இடையில் இருக்கும் இராணுவக் கட்டுப்பாடற்ற எல்லை வளாகத்தின் வழி இன்று ஞாயிற்றுக்கிழமை நுழைந்து வடகொரிய மண்ணில் கால்பதித்து வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னுடன் பேச்சு வார்த்தை நடத்தியதன் மூலம் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.\nவடகொரியாவில் கால் பதிக்கும் முதல் அமெரிக்க அதிபர் என்ற பெருமையைப் பெறுகிறார் டொனால்ட் டிரம்ப்.\nஅந்த இரு தலைவர்களும் அணுஆயுதங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளைத் தொடர்வதற்கு ஒப்புக் கொண்டனர்.\nஇராணுவக் கட்டுப்பாடற்ற எல்லை வளாகத்தில் நுழைந்த டிரம்ப் அங்கிருந்து கிம் ஜோங் உன்னுடன் நடந்து சென்று வட கொரியப் பகுதிக்குள் சென்று சிறிது நேரத���தில் மீண்டும் தென் கொரியப் பகுதிக்குத் திரும்பினார். அவர்களுடன் அங்கு தென் கொரிய அதிபர் முன் ஜே இன்-னும் கலந்து கொள்ள, மூவருக்கிடையிலான வரலாற்றுபூர்வ சந்திப்பு இன்று நடந்தேறியது.\nஅதன் பின்னர் டிரம்பும் கிம் ஜோங் உன்னும் சுமார் ஒரு மணி நேரம் தனிப்பட்ட முறையில் நேரடியாகப் பேச்சு வார்த்தைகள் நடத்தினர்.\nடிரம்புக்கும், கிம் ஜோங்குக்கும் இடையிலான முதல் சந்திப்பு கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிங்கப்பூரில் நடைபெற்றது.\nஅதன்பிறகு அவர்கள் இருவருக்கும் இடையிலான இரண்டாவது சந்திப்பு இந்த ஆண்டு பிப்ரவரியில் வியட்னாமின் ஹனோய் நகரில் நடைபெற்றது. எனினும் அந்தச் சந்திப்பு தோல்வியில் முடிந்தது.\nஇன்றைய சந்திப்பு சிறந்த முறையில் நடந்தது என்றும் விரிவாக விவகாரங்ளை முன்னெடுத்துச் செல்ல நாங்கள் ஒப்புக் கொண்டோம் என்றும் டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.\nகிம் ஜோங் உன் (வடகொரிய அதிபர் *)\nNext articleகிரிக்கெட் : இந்தியாவைத் தோற்கடித்தது இங்கிலாந்து\n1 டிரில்லியன் மதிப்புடைய நிறுவனங்களின் பட்டியலில் இணைகிறது கூகுளின் அல்பாபெட்\nஅமெரிக்க தூதரகத்திற்கு 100 மீட்டர் தொலைவில் ஏவுகணை சுடப்பட்டது\nஈரான் மீது தாக்குதல் இல்லை – பொருளாதாரத் தடைகள் மட்டுமே\nகனடா மாநாட்டில் இந்திய மக்களவைத் தலைவருடன் விக்னேஸ்வரன் சந்திப்பு\n“உக்ரேன் விமானத்தைத் தவறுதலாக நாங்கள்தான் சுட்டு வீழ்த்தினோம்” – ஈரான் ஒப்புதல்\n’ – உக்ரேனிய விமானத்தை சுட்டு வீழ்த்தியதால் உயர்மட்ட தலைவர் பதவி விலக மக்கள் போராட்டம்\nஉலகின் சக்திவாய்ந்த அனைத்துலகக் கடப்பிதழ் எது தெரியுமா\nதைவான் : அதிபர் சாய் இங் வென் இரண்டாவது தவணைக்கு வெற்றி பெற்றார்\nநிர்பயா கொலை வழக்குக் குற்றவாளிகளுக்கு பிப்ரவரி 1-ஆம் தேதி தூக்கு\nமிகாயில் மிஷூஸ்டின் – இரஷியாவின் புதிய பிரதமராக புடின் நியமித்தார்\n1 டிரில்லியன் மதிப்புடைய நிறுவனங்களின் பட்டியலில் இணைகிறது கூகுளின் அல்பாபெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2019/12/blog-post_303.html", "date_download": "2020-01-17T20:15:01Z", "digest": "sha1:QLZ7ZLIDOCYMHG5TQ7QN4BOPGBOED4LY", "length": 11902, "nlines": 286, "source_domain": "www.asiriyar.net", "title": "விடுமுறையை ஈடுகட்ட அனைத்து சனிக்கிழமையும் வேலை நாட்களா? அதிகாரிகள் ஆலோசனை!! - Asiriyar.Net", "raw_content": "\nHome NEWS விடுமுறையை ஈடுகட்ட அனைத்து சனிக்கிழமையும் வேலை நாட்களா\nவிடுமுறையை ஈடுகட்ட அனைத்து சனிக்கிழமையும் வேலை நாட்களா\nதேர்தல் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை போன்ற காரணங்களால் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை விட்டதால் மாணவர்கள் படிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். கோடை விடுமுறைக்கு பிறகு கடந்த ஜூன் மாதம் திறக்கப்பட்ட பள்ளிகளில் காலதாமதமாக வந்த புத்தகங்களால் பாடம் நடத்தும் பணிகள் பாதிக்கப்பட்டது.\nகாலாண்டுத் தேர்வுக்கு பிறகு மழை காரணமாக அனேக மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் தான் பள்ளிகள் சீராக இயங்கத் தொடங்கின.\nஅவசரம் அவசரமாக அரையாண்டுத் தேர்வுக்கான பாடங்களை ஆசிரியர்கள் நடத்தி முடித்த பிறகு, அரையாண்டுத் தேர்வும் நடந்தது. இதையடுத்து டிசம்பர 21ம் தேதி முதல் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டது.\nஇதற்கிடையே, உள்ளாட்சித் தேர்தல் நடப்பதால் பள்ளிகள் ஜனவரி 2ம் தேதி திறக்கப்படும் என்று அரசு அறிவித்தது. இந்நிலையில், இரண்டுகட்டமாக நடக்கும் உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிக்க கால தாமதம் ஆகும் என்பதால், ஜனவரி 4ம் தேதிக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்தனர்.\nதற்போது வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிக்க மேலும் கால தாமதம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் பள்ளிகளுக்கு விடுமுறையை நீட்டிக்க அரசு ஆலோசித்து வருகிறது. அப்படி விடுமுறை அறிவித்தால் 4 நாட்கள் மட்டுமே பள்ளிகள் நடக்கும். மீண்டும் 11, 12ம் தேதி சனி ஞாயிறு விடுமுறை வருகிறது.\nபின்னர் 13ம் தேதி ஒரு நாள் பள்ளிகள் திறக்கப்பட்டால் 14ம் தேதி முதல் பொங்கல் விடுமுறை வருகிறது. 19ம் தேதி பொங்கல் விடுமுறை முடிந்து 20ம் தேதிதான் பள்ளிகள் திறக்கும் நிலை ஏற்படும். இப்படி தொடர்ச்சியாக பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை வருகிறது. இதனால் வீடுகளில் முடங்கும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வுக்கான பாடங்களை உரிய நேரத்தில் நடத்தி முடிக்க முடியாது என்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇது தவிர 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் ஜனவரி இறுதி வாரம் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்க இருப்பதால், அதற்குள் பாடங்களை நடத்தி முடிக்க முடியாது என்று ஆசிரியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.\nஇந்நிலைய��ல், தேர்தலுக்காக அறிவிக்கப்பட்ட விடுமுறை நாட்களை ஈடுகட்ட சனிக் கிழமைகளில் பள்ளிகளை நடத்தினால் தான் பாடங்களை உரிய காலத்தில் நடத்தி முடிக்க முடியும் என்றும் தெரிவிக்கின்றனர். இதை மெய்ப்பிக்கும் வகையில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் அரையாண்டுத் தேர்வு விடுமுறைக்கு பிறகு ஜனவரி 4ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் நேற்று அறிவித்துள்ளார். அதன்படி சனிக்கிழமையும் பள்ளிகள் இயங்கும்.\nதேர்தல் முடிந்ததும் ஆசிரியர்களுக்கு வரப்போகும் அடுத்த பணி என்ன தெரியுமா\nFlash News : பள்ளிகளுக்கு 8 நாட்கள் தொடர் பொங்கல் விடுமுறை புதுவை அரசு அறிவிப்பு\nபொங்கலுக்கு எத்தனை நாள் விடுமுறை - அமைச்சர் செங்கோட்டையன் பதில்\n11 .01 .2020 ( சனிக்கிழமை ) பள்ளி வேலை நாள் அறிவிப்பு - CEO செயல்முறைகள்\nஉள்ளாட்சி தேர்தல் 2019 - நீங்கள் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி மையத்தை தெரிந்துகொள்ள வேண்டுமா\nG.O.NO:37 - ஈட்டிய விடுப்பு விதி மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.padugai.com/tamilonlinejob/viewforum.php?f=29", "date_download": "2020-01-17T19:07:59Z", "digest": "sha1:2HTAK35SNAVYJ6NREV4GPKPU3NZDFX3R", "length": 4762, "nlines": 120, "source_domain": "www.padugai.com", "title": "விளம்பரமும் பணமும் - Forex Tamil", "raw_content": "\nForex Board index Forex Online Home Business Website இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க விளம்பரமும் பணமும்\nபுதிது புதிதாய் தினம் தினம் பிறக்கும் புது வருவாய் வாய்ப்புகள் மற்றும் ஆன்லைன் ஜாப் தளங்கள் உங்கள் பார்வைக்காய் கொடுக்கப்பட்டுள்ளது, சேர்ந்து பணத்தினை சேகரியுங்கள்.\nPosted in டிஜிட்டல் மார்க்கெட்டிங்\nby ஆதித்தன் » Tue May 14, 2019 5:33 pm » in டிஜிட்டல் மார்க்கெட்டிங்\nகேஸ் பீடர் - இலட்சாதிபதி ஆக ரூ.400 போதும் - அட்ஸ் புக்கிங் ஜாப்\nPosted in பணம் சம்பாதிக்கலாம் வாங்க\nby ஆதித்தன் » Fri Jul 08, 2016 3:42 am » in பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/news/2014/05/25/29967.html", "date_download": "2020-01-17T19:09:58Z", "digest": "sha1:CRHC4JCPHXYSYTKV2XSLBN6C6BOJGVYR", "length": 16881, "nlines": 175, "source_domain": "www.thinaboomi.com", "title": "கருத்து வேறுபாடுகளை மறக்க விரும்புகிறோம்: அமெரிக்கா", "raw_content": "\nசனிக்கிழமை, 18 ஜனவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nநான் அரசியலில் இருந்து ஓய்வுபெற மக்கள் அனுமதிக்கவில்லை: சரத்பவார்\n103-வது பிறந்த நாள்: சென்னை கிண்டியில் எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். மலர்தூவி மரியாதை\n2,000 பள்ளி மாணவர்களை சந்திக்கிறார் பிரதமர் மோடி\nகருத்து வேறுபாடுகளை மறக்க விரும்புகிறோம்: அமெரிக்கா\nபுதன்கிழமை, 5 மார்ச் 2014 இந்தியா\nவாஷிங்டன், மார்ச்.6 - நியூயார்க்கில் இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே அண்மையில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இரு நாடுகளிடையே ஏற்பட்ட கருத்து வேறுவாடுகளை மறக்க விரும்புகிறோம் என்று அமெரிக்கா தெரிவித்திள்ளது.\nதெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சராக நிஷா தேசாய் விஸ்வால் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக இந்தியா வந்துள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிஸ்வால் பெங்களூருக்கு வந்தார். பிறகு டெல்லி செல்லும் அவர், மூத்த அரசு அரிகாரிகளைச் சந்தித்து விட்டு அமெரிக்கா திரும்புகிறார்.\nஇதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறையின் செய்தியாளர்களிடம் குறியதாவது: இந்தியா, அமெரிக்கா இடையிலான மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை வளியுருத்தும் படி, நிஷா தேசாய் பஸ்வானிடம், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி கூறியுள்ளார். நாங்கள் பழைய சம்பவங்களை மறக்க விரும்புகிறோம். இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டிய முக்கியமான விஷயங்கள் உள்ளன. அதை வலியுறுத்தவே, நிஷா தேசாய் பிஸிவால் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.\nபெங்களூரில் அரசு மற்றும் தொழிலதிபர்களை சந்தித்து கூட்டு முயர்ச்சிகளை ஊக்குவுக்கும் அவர், உயர் தொழில்நுட்பங்களை அதிகப்படுத்துவதும் மற்றும் பொறியியல் துறைகளின் நிலைப்பாடு, இந்திய-அமெரிக்க இடையிலான பொருளாதார உறவை வலுப்படுத்துவது தொடர்பாக விவாதிக்கிறார். டெல்லியில் மூத்த அரசு அதிகாரிகளைச் சந்தித்து பிராந்தியப் பிரச்சனைகள், ராணுவ பாதுகாப்பு பகிர்வு மற்றும் பொரிளாகார நிலைபாடு குறித்து அவர் ஆலோசனை நடத்துகுறார்.\nநிஷா தேசாய் பஸ்வாலின் ���ப்பயணம் அமெரிக்காவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நாங்கள் இந்தியாவுடன் மிகவும் பரந்த நல்லுரவைக் கொண்டுள்ளோம்.மேலும், ஏழ்மையை ஒழிப்பது முதல், விண்வெளி ஆய்வு, பயஙகரவாத எத்ர்ப்பு உள்ளிட்ட ஒவ்வொரு விஷயத்திலும் இந்தியாவின் வெருமையான நண்பராகவே நாங்கள் விளங்கி வருகிறோம் என்றார் ஜென் சாதி.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநான் அரசியலில் இருந்து ஓய்வுபெற மக்கள் அனுமதிக்கவில்லை: சரத்பவார்\nஉத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழா செலவு ரூ. 2.79 கோடி\nஉள்ளாட்சிகளுக்கான மறைமுக தேர்தல்: 27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளில் 14 இடங்களை அ.தி.மு.க. கைப்பற்றியது - ஒன்றிய தலைவர் பதவியிலும் அதிக இடங்களில் வெற்றி\n2,000 பள்ளி மாணவர்களை சந்திக்கிறார் பிரதமர் மோடி\nசி.ஏ.ஏ. போன்ற அரசின் நடவடிக்கைக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும்: அமித்ஷா\nசாலை பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்க மாநில அமைச்சர்களுக்கு கட்காரி வேண்டுகோள்\nடி.வி. நடிகை தற்கொலை முயற்சி: ஆபத்தான நிலையில் அனுமதி\nவீடியோ : தமிழகத்துக்கு உதவ வேண்டிய கடமை நடிகர் ரஜினிகாந்துக்கு உண்டு -நடிகர் கமல்ஹாசன் பேட்டி\nவீடியோ: தர்பார் ரசிகர் கருத்து\nசபரிமலையில் 20-ம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி\nசபரிமலையில் இன்று மகரவிளக்கு பூஜை பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார்\nதிருப்பதியில் இன்று மீண்டும் சுப்ரபாத சேவை தொடக்கம்\nசென்னை அ.தி.மு.க. தலைமையகத்தில் கோலாகலம்: எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். மரியாதை\nஉலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய வீரர்கள்\n103-வது பிறந்த நாள்: சென்னை கிண்டியில் எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். மலர்தூவி மரியாதை\nஉக்ரைன் பிரதமர் திடீர் ராஜினாமா\nகள்ளச்சந்தை மூலம் அணு ஆயுதத்தை அதிகரிக்கும் பாகிஸ்தான்: அமெரிக்கா\nபூமிக்கு வெகு அருகில் தீவிர சூரிய புயல்கள்: ஆய்வில் தகவல்\nஹோபார்ட் டென்னிஸ்: இரட்டையர் இறுதிச் சுற்றுக்கு சானியா மிர்சா ஜோடி தகுதி\nபந்து வீச மிகவும் கடினமான வீரர் கோலி: ஆடம் ஸாம்பா\nபாகிஸ்தான் சென்று விளையாட வங்கதேச பேட்ஸ்மேன் மறுப்பு\nஆன்லைன் பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படாத டெபி��், கிரெடிட் கார்டுகளை ரத்து செய்ய ரிசர்வ் வங்கி உத்தரவு\nதங்கம் விலை சவரன் ரூ.30,560-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 424 குறைந்தது\nஎல்லோரும் டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறார்கள் : அனில் கும்ப்ளே சொல்கிறார்\nமும்பை : ஐ.சி.சி. ஆட்சி மன்றக்குழு நான்கு நாட்கள் டெஸ்ட் போட்டிக்கு முன்மொழிந்த நிலையில், எல்லோரும் டெஸ்ட் ...\nடோனியின் சர்வதேச கிரிக்கெட் போட்டி முடிவுக்கு வந்துள்ளது : ஹர்பஜன் சிங் சொல்கிறார்\nமும்பை : டோனியின் சர்வதேச கிரிக்கெட் போட்டி முடிவுக்கு வந்துள்ளதாக ஹர்பஜன்சிங் கருத்து தெரிவித்துள்ளார்.இந்திய ...\nபாகிஸ்தான் சென்று விளையாட வங்கதேச பேட்ஸ்மேன் மறுப்பு\nவங்காளதேச அணி பாகிஸ்தான் சென்று விளையாட சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், அனுபவ வீரரான முஷ்பிகுர் ரஹிம் விளையாட ...\nபந்து வீச மிகவும் கடினமான வீரர் கோலி: ஆடம் ஸாம்பா\nமும்பை : மும்பை ஒருநாள் போட்டியில் இந்திய அணி மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்க ஆஸி. லெக் ஸ்பின்னர் ஆடம் ஸாம்ப்பா, இந்திய ...\nஹோபார்ட் டென்னிஸ்: இரட்டையர் இறுதிச் சுற்றுக்கு சானியா மிர்சா ஜோடி தகுதி\nஇந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா மற்றும் அவரது உக்ரேனியக் கூட்டாளி நாடியா கிஷேனக் ஹோபார்ட் இன்டர்னேஷனல் ...\nசனிக்கிழமை, 18 ஜனவரி 2020\n1திருப்பதியில் தரிசனத்துக்கு வரிசையில் காத்திருந்த தமிழக பக்தர் பரிதாப மரணம்\n2103-வது பிறந்த நாள்: சென்னை கிண்டியில் எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு...\n3உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய...\n4வளிமண்டல சுழற்சி: தமிழகத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/news/2014/05/25/366.html", "date_download": "2020-01-17T19:52:12Z", "digest": "sha1:4ZS473UGYLWWK7LGI2TSC7YWWJSKMORC", "length": 16074, "nlines": 174, "source_domain": "www.thinaboomi.com", "title": "மேற்கு வங்கத்திற்கான தேர்தல் அறிக்கையே ரயில் பட்ஜெட் - பா.ஜ.க.", "raw_content": "\nசனிக்கிழமை, 18 ஜனவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nநான் அரசியலில் இருந்து ஓய்வுபெற மக்கள் அனுமதிக்கவில்லை: சரத்பவார்\n103-வது பிறந்த நாள்: சென்னை கிண்டியில் எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். மலர்தூவி மரியாதை\n2,000 பள்ளி மாணவர்களை சந்திக்கிறார் பிரதமர் மோடி\nமேற்கு வங்கத்திற்கான தேர்தல் அறிக்கையே ரயில் பட்ஜெட் - பா.ஜ.க.\nஞாயிற்றுக்கிழமை, 27 பெப்ரவரி 2011 அரசியல்\nபுது டெல்லி,பிப்.27 - மம்தாவின் ரயில் பட்ஜெட் மேற்கு வங்கத்திற்கான தேர்தல் அறிக்கையாகவே உள்ளது என்று பா.ஜ.க. கூறியுள்ளது. மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட்டில் மேற்கு வங்கத்துக்கு அதிக திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பட்ஜெட் மேற்கு வங்கத்துக்கான தேர்தல் அறிக்கை போல் உள்ளது. மேற்கு வங்கத்தை மையப்படுத்தியே இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.\nநாட்டின் பிற மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. ரயில்வே பட்ஜெட் அறிவியல் பூர்வமாக தயாரிக்கப்பட வேண்டும். வளர்ச்சியிலும், உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதிலும் மாநிலங்களுக்கு சம முக்கியத்துவம் அளிக்கப்படும் வகையில் இருக்க வேண்டும் என்று பா.ஜ.க. பொதுச் செயலாளர் அனந்த் குமார் கூறியுள்ளார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலர் டி. ராஜா கூறுகையில்,\nமக்களை கவரும் சில அறிவிப்புகள் இருந்தாலும் சிறப்பாக சொல்லக் கூடிய வகையில் இந்த பட்ஜெட் இல்லை. இந்த பட்ஜெட்டால் யாரும் மகிழ்ச்சியடைய மாட்டார்கள். தற்போது நடந்து வரும் பணிகள் தொடர்பான அறிவிப்பு பட்ஜெட்டில் இல்லை என்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொலிட்பீரோ உறுப்பினர் சீதாராம் எச்சூரி கூறுகையில்,\nரயில்வே பட்ஜெட் புள்ளி விவரங்களின் மோசடி என்றார். ரயில்வேயின் நிதி நிலைமை மிக மோசமடைந்திருப்பதையே இந்த பட்ஜெட் காட்டுகிறது என்று அவர் மேலும் குறிப்பிட்டார். நாடு 8 முதல் 9 சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்டியிருக்கும் நிலையில் ரயில்வே 12 சதவீதம் வளர்ச்சியடைந்திருக்க வேண்டும். ஆனால் தற்போதைய நிலைப்படி பார்த்தால் 3 சதவீதம்தான் வளர்ச்சியடைந்திருக்கிறது என்றார் அவர்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநான் அரசியலில் இருந்து ஓய்வுபெற மக்கள் அனுமதிக்கவில்லை: சரத்பவார்\nஉத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழா செலவு ரூ. 2.79 கோடி\nஉள்ளாட்சிகளுக்கான மறைமுக தேர்தல்: 27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளில் 14 இடங்களை அ.தி.மு.க. கைப்பற்றியது - ஒன்றிய தலைவர் பதவியிலும் அதிக இடங்களில் வெற்றி\n2,000 பள்ளி மாணவர்களை சந்திக்கிறார் பிரதமர் மோடி\nசி.ஏ.ஏ. போன்ற அரசின் நடவடிக்கைக்கு ம���்கள் ஆதரவளிக்க வேண்டும்: அமித்ஷா\nசாலை பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்க மாநில அமைச்சர்களுக்கு கட்காரி வேண்டுகோள்\nடி.வி. நடிகை தற்கொலை முயற்சி: ஆபத்தான நிலையில் அனுமதி\nவீடியோ : தமிழகத்துக்கு உதவ வேண்டிய கடமை நடிகர் ரஜினிகாந்துக்கு உண்டு -நடிகர் கமல்ஹாசன் பேட்டி\nவீடியோ: தர்பார் ரசிகர் கருத்து\nசபரிமலையில் 20-ம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி\nசபரிமலையில் இன்று மகரவிளக்கு பூஜை பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார்\nதிருப்பதியில் இன்று மீண்டும் சுப்ரபாத சேவை தொடக்கம்\nசென்னை அ.தி.மு.க. தலைமையகத்தில் கோலாகலம்: எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். மரியாதை\nஉலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய வீரர்கள்\n103-வது பிறந்த நாள்: சென்னை கிண்டியில் எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். மலர்தூவி மரியாதை\nஉக்ரைன் பிரதமர் திடீர் ராஜினாமா\nகள்ளச்சந்தை மூலம் அணு ஆயுதத்தை அதிகரிக்கும் பாகிஸ்தான்: அமெரிக்கா\nபூமிக்கு வெகு அருகில் தீவிர சூரிய புயல்கள்: ஆய்வில் தகவல்\nஹோபார்ட் டென்னிஸ்: இரட்டையர் இறுதிச் சுற்றுக்கு சானியா மிர்சா ஜோடி தகுதி\nபந்து வீச மிகவும் கடினமான வீரர் கோலி: ஆடம் ஸாம்பா\nபாகிஸ்தான் சென்று விளையாட வங்கதேச பேட்ஸ்மேன் மறுப்பு\nஆன்லைன் பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படாத டெபிட், கிரெடிட் கார்டுகளை ரத்து செய்ய ரிசர்வ் வங்கி உத்தரவு\nதங்கம் விலை சவரன் ரூ.30,560-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 424 குறைந்தது\nஎல்லோரும் டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறார்கள் : அனில் கும்ப்ளே சொல்கிறார்\nமும்பை : ஐ.சி.சி. ஆட்சி மன்றக்குழு நான்கு நாட்கள் டெஸ்ட் போட்டிக்கு முன்மொழிந்த நிலையில், எல்லோரும் டெஸ்ட் ...\nடோனியின் சர்வதேச கிரிக்கெட் போட்டி முடிவுக்கு வந்துள்ளது : ஹர்பஜன் சிங் சொல்கிறார்\nமும்பை : டோனியின் சர்வதேச கிரிக்கெட் போட்டி முடிவுக்கு வந்துள்ளதாக ஹர்பஜன்சிங் கருத்து தெரிவித்துள்ளார்.இந்திய ...\nபாகிஸ்தான் சென்று விளையாட வங்கதேச பேட்ஸ்மேன் மறுப்பு\nவங்காளதேச அணி பாகிஸ்தான் சென்று விளையாட சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், அனுபவ வீரரான முஷ்பிகுர் ரஹிம் விளையாட ...\nபந்து வீச மிகவும் கடினமான வ���ரர் கோலி: ஆடம் ஸாம்பா\nமும்பை : மும்பை ஒருநாள் போட்டியில் இந்திய அணி மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்க ஆஸி. லெக் ஸ்பின்னர் ஆடம் ஸாம்ப்பா, இந்திய ...\nஹோபார்ட் டென்னிஸ்: இரட்டையர் இறுதிச் சுற்றுக்கு சானியா மிர்சா ஜோடி தகுதி\nஇந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா மற்றும் அவரது உக்ரேனியக் கூட்டாளி நாடியா கிஷேனக் ஹோபார்ட் இன்டர்னேஷனல் ...\nசனிக்கிழமை, 18 ஜனவரி 2020\n1திருப்பதியில் தரிசனத்துக்கு வரிசையில் காத்திருந்த தமிழக பக்தர் பரிதாப மரணம்\n2103-வது பிறந்த நாள்: சென்னை கிண்டியில் எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு...\n3உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய...\n4வளிமண்டல சுழற்சி: தமிழகத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sithurajponraj.net/2019/11/27/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2020-01-17T18:13:03Z", "digest": "sha1:W4DCFLYGTRD2QL7GUGU5NPWOA7XFWXY7", "length": 8020, "nlines": 59, "source_domain": "sithurajponraj.net", "title": "சமகாலத் தமிழ்ச் சிறுகதைகளை ஏன் மொழிபெயர்க்க வேண்டும்? – சித்துராஜ் பொன்ராஜ் வலைப்பக்கம்", "raw_content": "\nFollow சித்துராஜ் பொன்ராஜ் வலைப்பக்கம் on WordPress.com\nசமகாலத் தமிழ்ச் சிறுகதைகளை ஏன் மொழிபெயர்க்க வேண்டும்\nஆங்கிலத்தில் அல்லது ஸ்பானிய மொழியில் இலக்கியக் கருத்தரங்குகளுக்குப் போகிறேன்.\nபேச்சின் நடுவே “நீங்கள்தான் விடாப்பிடியாகத் தமிழில் எழுதுகிறீர்களே. சமகாலத் தமிழ்ச் சிறுகதைகளைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்” என்று கேட்கிறார்கள்.\nஇப்போது எழுதிக் கொண்டிருக்கும் சிறந்த தமிழ் எழுத்தாளர்களைப் பற்றியெல்லாம் பேசுகிறேன்.\nஆனால் அவர்களுக்கு இது போதவில்லை. இந்த எழுத்தாளர்களின் கதைகளில் சிறந்தவற்றைப் பற்றிச் சொல்லுங்கள் என்கிறார்கள்.\nவாய்வார்த்தையாகக் கதைகளைச் சொல்கிறேன். ஆனால் அந்த எழுத்தாளர்கள் கதையின் கட்டமைப்பிலும், உரையாடலிலும், பயன்படுத்திய படிமங்களிலும்ம், சொல்லாட்சியிலும் செய்துள்ள புதுமைகளைச் சொல்ல முடியாமல் சில வாய்மொழியான அபிநயங்களால் மட்டும் விளக்க முயன்று முடிக்கிறேன்.\nகேட்பவர்களுக்கு மட்டுமல்ல. இப்போது எனக்கும் ஏமாற்றம்.\nஆங்கில இலக்கியச் சூழலில் சமகாலத் தமிழ் எழுத்தாளர்கள் அ���ியப்பட வேண்டும் என்றால் அவர்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் அறியப்பட வேண்டும். அவர்களுடைய வாழ்க்கைக் குறிப்பையோ நூல் பட்டியலையோ மட்டும் பகிர்வது பயன் தராது.\nசமகாலத் தமிழ்ச் சிறுகதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படும்போது முதலில் நல்ல எழுத்தாளர்கள்மீது வெளிச்சம் விழும். அக்மத்தோவா, மாயகோவ்ஸ்கி போன்ற ஆரம்பக் கால ரஷ்யக் கவிஞர்களும், சீசர் அயிரா போன்ற சிறந்த லத்தீன் அமெரிக்கப் புனைவு எழுத்தாளர்கள் முதன்முதலாக அறியப்பட்டது அவர்கள் எழுத்துக்கள் இப்படி உதிரியாக மொழிபெயர்க்கப்பட்டதால்தான்\nஇப்படிப்பட்ட மொழிப்பெயர்ப்புக்கள் தமிழ் எழுத்தாளர்களின் பெயர்களை உலக வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும். இந்த எழுத்தாளர்களை மேலும் வாசிக்கத் தூண்டும்.\nசமகாலத் தமிழ்ச் சிறுகதைகளைப் பற்றிய உரையாடல்களை முன்னெடுக்க உறுதுணையாக இருக்கும்.\nஆங்கிலக் கருத்தரங்குகளில் கலந்து கொள்ளும் என்னை மாதிரி ஆள்களுக்கு அனுகூலம்.\nநேர்கோடு இதழும் அதன் ஆசிரியர் மணிமொழியும் முன்னெடுத்திருப்பது மிக நல்ல காரியம்.\nமாதம் மூன்று சிறந்த தமிழ்ச் சிறுகதைகள், ஆங்கிலத்தில். 2020-இன் இறுதியில் இவற்றிலிருந்தும் சிறந்தவை ஆங்கிலச் சிறுகதைத் தொகுப்பாக, எழுத்தாளர்களுக்கு அறிமுகமாக விளங்கக்கூடிய முன்னுரையோடு.\nஇந்தச் சிறுகதைகளை மொழிபெயர்க்கப் போகும் குழு மாமேதைகளோ மொழிப் பேரறிஞர்களோ அல்ல. ஆனால் நல்ல இலக்கிய ரசனையும் பரிச்சயமும் உள்ளவர்கள்.\nஎத்தனை நாள்தான் வேற்று மொழி இலக்கியத்தை மொழிபெயர்த்துப் பேசிக் கொண்டு இருப்பது.\nநம் ஆட்களின் சரக்கையும் உலகத்துக்குக் காட்ட வேண்டியது அவசியம்.\nஅதுவும் வேண்டும், இதுவும் வேண்டும்தான்.\nயார் கதைகளைச் சேர்த்துக் கொள்வீர்கள் என்று கேட்கிறார்கள்.\nவிருப்பு வெறுப்பு இருந்தால்தானே வரையறை வைத்துக் கொள்ள.\n« மாலனின் சிங்கப்பூர் கதை\nநாவல் வடிவம் – தொடக்கமும் நோக்கமும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2020-01-17T19:33:38Z", "digest": "sha1:FB7KQTMZ7MCUNHCDQCNHKBCUMZPIU6J6", "length": 4887, "nlines": 144, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதானியங்கிஇணைப்பு category 1970 பிறப்புகள்\nAswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்க�� முன்நிலையாக்கப்பட்டது\nதானியங்கிஇணைப்பு category [[:Category:தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்|தென்னிந்திய பிலிம்ப...\nதானியங்கிஇணைப்பு category [[:Category:கேரள மாநில திரைப்பட விருது வென்றவர்கள்|கேரள மாநில திரைப்பட விருது...\nதானியங்கிஇணைப்பு category இந்தியத் திரைப்பட நடிகைகள்\nதானியங்கிஇணைப்பு category வாழும் நபர்கள்\nதானியங்கிஇணைப்பு category தெலுங்குத் திரைப்பட நடிகைகள்\nதானியங்கிஇணைப்பு category [[:Category:20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்|20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைக...\nadded Category:மலையாளத் திரைப்பட நடிகைகள் using HotCat\nதானியங்கி: 5 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nஷோபனா, சோபனா என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2455349", "date_download": "2020-01-17T19:03:29Z", "digest": "sha1:E27SGWAU3TEYDSIZDMDVVCJNSG2GMQ6D", "length": 18358, "nlines": 238, "source_domain": "www.dinamalar.com", "title": "படுகர் இன மக்களின் பூ குண்டம் ஹெத்தையம்மன் விழாவில் பரவசம்| Dinamalar", "raw_content": "\nடிரம்புக்கு எதிராக செனட் சபையில் துவங்கியது விவாதம்\nபுதுக்கோட்டை: ஜல்லிக்கட்டில் கலந்துகொண்ட காளை ...\nசென்னை: தனியார் கல்லூரியில் ஆந்திரா மாணவர் தற்கொலை 1\nஇந்தியா அசத்தல் வெற்றி * தவான், கோஹ்லி, ராகுல் அபாரம் 2\nநிர்பயா குற்றவாளி சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு 4\nஜி சாட் 30 வெற்றி : இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி பாராட்டு\nசீனாவில் குறைந்து வரும் பிறப்பு விகிதம் 5\nவில்சன் கொலையில் முக்கிய புள்ளி கைது 15\nஜார்கண்டில் உணவில் விஷம் : ஜவான்கள் 40 பேர் பாதிப்பு 3\nசி.ஏ.ஏ., பற்றி 10 வரி பேச முடியுமா: ராகுலுக்கு நட்டா சவால் 23\nபடுகர் இன மக்களின் பூ குண்டம் ஹெத்தையம்மன் விழாவில் பரவசம்\nகுன்னுார்:குன்னுார் ஜெகதளா கிராமத்தில் மக்களின் பாரம்பரிய ஹெத்தையம்மன் திருவிழாவின் ஒரு பகுதியாக கன்னி ஹெத்தையம்மனை வழிபடும் வகையில், விரதம் மேற்கொண்ட ஹெத்தைக்காரர்கள், பக்தி பரவசத்துடன் குண்டம் இறங்கினர்.நீலகிரி மாவட்டத்தில் படுகர் இன மக்கள் ஆண்டுதோறும் டிச., ஜனவரி., மாதங்களில் ஹெத்தையம்மன் பண்டிகை கொண்டாடி வருகின்றனர்.\nபேரகனி, ஜெகதளா, ஒன்னதலை, பெத்துவா, தாவணெ, எப்பநாடு, கேத்தி பந்துமை உள்ளிட்ட, 14 கி���ாமங்களில் பாரம்பரிய திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதில், கன்னி ஹெத்தையம்மன் கோவில் அமைந்துள்ள ஜெகதளாவில் இந்த ஆண்டு திருவிழா கடந்த மாதம் துவங்கியது.ஜெகதளா, காரக்கொரை, ஓதனட்டி, மல்லிக்கொரை, மஞ்சுதளா, மேல் பிக்கட்டி, கீழ்பிக்கட்டி ஆகிய 8 கிராமங்களை சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து நடத்தும் திருவிழாவில், 48 நாட்கள் விரதம் மேற்கொண்ட, 150க்கும் மேற்பட்டவர்கள், கொதுமுடி கிராமம் வரை நடை பயணம் சென்று அருள்வாக்கு கூறினர்.திருவிழாவின் ஒரு பகுதியாக நேற்று காரைக்குடி மனையில் நேற்று நடந்த குண்டம் திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். பின்பு சிறப்பு பூஜைகள் நடத்தி கும்பம் எடுத்து வந்த பூசாரி உட்பட, 14 ஹெத்தைக்காரர்கள் பக்தி பரவசத்துடன் குண்டம் இறங்கினர்.\nகுண்டம் இறங்கியவர்களின் காலில் மக்கள் விழுந்து ஆசி பெற்றனர். தொடர்ந்து சிறப்பு வழிபாடுகள், பாரம்பரிய ஆடல் பாடல் நிகழ்ச்சிகள், அன்னதானம் ஆகியவை நடந்தன.வரும், 13ம் தேதி மடியரை என அழைக்கப்படும் பாறை, ஹெத்தை அம்மன் கோவிலில் இருந்து அம்மன் புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து சுத்தக்கல் மற்றும் ஹெத்தையம்மன் கோவிலில் காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை, ஆறுார் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.\nகூடலுார் அருகே அரசு நிலம் மீட்பு பழங்குடியினரிடம் ஒப்படைப்பு\n'தினமலர்' மெகா வினாடி--வினா: மாணவர்கள் ஆர்வம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வ���த அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகூடலுார் அருகே அரசு நிலம் மீட்பு பழங்குடியினரிடம் ஒப்படைப்பு\n'தினமலர்' மெகா வினாடி--வினா: மாணவர்கள் ஆர்வம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2456735", "date_download": "2020-01-17T18:33:15Z", "digest": "sha1:LVL465T2APCU6MBIO2FIOVP76OBYPB6J", "length": 17974, "nlines": 238, "source_domain": "www.dinamalar.com", "title": "பெயர் பலகையை சரியாக வைக்கணும்| Dinamalar", "raw_content": "\nபுதுக்கோட்டை: ஜல்லிக்கட்டில் கலந்துகொண்ட காளை ...\nசென்னை: தனியார் கல்லூரியில் ஆந்திரா மாணவர் தற்கொலை 1\nஇந்தியா அசத்தல் வெற்றி * தவான், கோஹ்லி, ராகுல் அபாரம் 2\nநிர்பயா குற்றவாளி சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு 4\nஜி சாட் 30 வெற்றி : இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி பாராட்டு\nசீனாவில் குறைந்து வ��ும் பிறப்பு விகிதம் 5\nவில்சன் கொலையில் முக்கிய புள்ளி கைது 15\nஜார்கண்டில் உணவில் விஷம் : ஜவான்கள் 40 பேர் பாதிப்பு 3\nசி.ஏ.ஏ., பற்றி 10 வரி பேச முடியுமா: ராகுலுக்கு நட்டா சவால் 23\nநிர்பயா குற்றவாளிகளுக்கு பிப்.,1 ல் தூக்கு 9\nபெயர் பலகையை சரியாக வைக்கணும்\nபாலக்காடு ரோடு, குனியமுத்துார் அடுத்த, இடையர்பாளையம் பிரிவில், நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டுள்ள, பெயர் பலகை இடம் மாற்றி வைக்கப்பட்டுள்ளது. இதனால், புதிதாக இப்பகுதிக்கு வருவோர் குழப்பம் அடைக்கின்றனர். குறிப்பாக, இடையர்பாளையம் பிரிவில் வைக்க வேண்டிய, பெயர் பலகை, வசந்தம் நகர் அருகில் வைக்கப்பட்டுள்ளது. இதனால், நகரில் இருந்து, வாடகை கார் அல்லது ஆட்டோவில் வரும்போது, டிரைவர்கள் வசந்தம் நகருக்குள் சென்று சிரமப்படுகின்றனர்.இதே போல், இடையர்பாளையம் பிரிவில், இடையர்பாளையம் சாலை என அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. வசந்தம் நகர் அருகில் உள்ள பெயர் பலகையை, இடம் மாற்றி, இடையர்பாளையம் சாலை என்று வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை அருகிலும், இடையர்பாளையம் சாலை என்றுள்ள பெயர் பலகையை, ஊருக்குள் செல்லும் சாலையிலும் வைக்க வேண்டும்.- கோவிந்தராஜ், இடையர்பாளையம்.\nசாதாரண கட்டண பஸ்கள் இயக்க வேண்டும்காந்திபுரம் -துடியலுார் - சரவணம்பட்டி மார்க்கத்தில் இயக்கப்படும், (வழித்தடம் எண்: 111, 111ஏ, 111பி) சொகுசு பஸ்களால், ஏழை, எளிய மக்கள் அவதிப்படுகின்றனர். இவற்றுக்குப்பதில், சாதாரண கட்டண பஸ்கள் இயக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.- அரவிந்த், வெள்ளக்கிணர்.\nகோவில் அருகில் இப்படியுமாகாளப்பட்டி, வெள்ளமேடு பகுதி, நால்ரோட்டில் இருந்து, மாரியம்மன் கோவில் செல்லும் வழியெங்கும் குப்பை குவிந்துள்ளது. குறிப்பாக, இங்குள்ள மாரியம்மன் கோவில் வீதிக்கு, துப்புரவு பணியாளர்கள் மாதம் ஒரே ஒரு முறை மட்டும் வந்து, மேலோட்டமாக குப்பை அள்ளிச் செல்கின்றனர். இதுகுறித்து பலமுறை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறையினருக்கு புகார் தெரிவித்தும், நடவடிக்கை இல்லை.- கணேஷ், மாரியம்மன் கோவில் வீதி.\nவாய் பிளந்து காத்திருக்கு... ஆழ்துளை கிணறு\n4 டி.எம்.சி., கிருஷ்ணா நீர் தமிழகம் வந்தது\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அ���்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவாய் பிளந்து காத்திருக்கு... ஆழ்துளை கிணறு\n4 டி.எம்.சி., கிருஷ்ணா நீர் தமிழகம் வந்தது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2020/jan/15/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-3332531.html", "date_download": "2020-01-17T18:15:22Z", "digest": "sha1:6ZWH3BLB6K7YZCBGP7UPX7GUS4ZWD3ZN", "length": 8792, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆட்சியரகம், ஆயுதப்படை வளாகத்தில் சமத்துவப் பொங்கல்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்\nஆட்சியரகம், ஆயுதப்படை வளாகத்தில் சமத்துவப் பொங்கல்\nBy DIN | Published on : 15th January 2020 07:29 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிழுப்புரம் காக்குப்பம் ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் திருவிழாவில் பங்கேற்றாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயகுமாா்.\nவிழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் மற்றும் ஆயுதப்படை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.\nதமிழா் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.\nஇதில், மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை, கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் மற்றும் ஆட்சியா் அலுவலக ஊழியா்கள் கலந்துகொண்டனா்.\nஇதேபோன்று, மாவட்ட காவல்துறை சாா்பில், விழுப்புரம் காகுப்பம் ஆயுதப்படை வளாகத்தில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.\nமாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சரவணக்குமாா் முன்னிலை வகித்தாா். ஆயுதப்படை டி.எஸ்.பி. ராமசாமி வரவேற்றாா்.\nஆயுதப்படை வளாகத்தில் தோரணங்கள் கட்டுப்பட்டு, வண்ணக் கோலங்கள் போடப்பட்டிருந்தன. புதுப் பானையில் பொங்கலிட்டு வழிபட்டனா்.\nமாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் பாரம்பரிய உடையணிந்து வந்து கலந்துகொண்டாா்.\nபொங்கல் விழாவையொட்டி, காவலா்களுக்கு கபடிப் போட்டியும், பெண்களுக்கு இசை நாற்காலி போட்��ியும், சிறுவா்களுக்கு ஓட்டப் போட்டியும் நடத்தப்பட்டன.\nபோட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பரிசுகளை வங்கிப் பாராட்டினாா். ஆயுதப்படை காவல் ஆய்வாளா் நாகராஜ் நன்றி கூறினாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/celebs/tv/what-are-the-colors-tamil-oviya-going-to-do-1051.html", "date_download": "2020-01-17T19:54:52Z", "digest": "sha1:6UKAE7PGUYHKVJGRGQS64MJUUDHEVSAP", "length": 17016, "nlines": 143, "source_domain": "www.femina.in", "title": "கலர்ஸ் தமிழ் ஓவியா என்ன செய்யப் போகிறார்? - What are the Colors Tamil Oviya going to do? | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nகலர்ஸ் தமிழ் ஓவியா என்ன செய்யப் போகிறார்\nகலர்ஸ் தமிழ் ஓவியா என்ன செய்யப் போகிறார்\nதொகுப்பு ஆ.வீ. முத்துப்பாண்டி | May 15, 2019, 4:24 PM IST\nஓவியானா யாருக்குத் தான் பிடிக்காது. பெரும் எதிர்பார்ப்புகளோட களமிறங்கியது கலர்ஸ் தமிழின் ஓவியா நெடுந்தொடர். அதிலும் ஓவியாவோட பெஸ்ட் ஃப்ரெண்ட கதாப்பாதிரத்தின் பெயர் காயத்ரி. இவர்கள் இருவரும் திரையில் மட்டுமல்���, நிஜ வாழ்க்கையிலும் பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸாக இருக்கிறார்களா. “பாலா சாரோட படத்துல ஒரு கேரக்டர் கதாப்பாத்திரத்துல நடிச்சேன். ஆனா, அந்த படம் நிறுத்தப்பட்டது. கொஞ்சம் கஷ்டமா தான் இருந்துச்சு, ஆனா, இப்போ இல்லை. ஓவியா தொலைக்காட்சி சீரியல்ல நான் ஓவியாவா நடிக்கிறேன். கடந்த ஆறு மாசமா ஓவியாவா வாழ்ந்துகிட்டு இருக்கேன். என்றார் கோமதி பிரியா”. ஒரு ஐடி மாணவியான இவர், பத்தே மாதங்கள் வேலைப் பார்த்து அலுத்துவிட்ட இவருக்கு மாடலிங் செய்யவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. “எனக்கு ஐடி வேலை வேணாம்னு தோணுச்சு. அடுத்து என்ன செய்யலாம்னு யோசிச்சப்போ தான் மாடலிங் துறையை தேர்வு செய்தேன். எனக்கு வழிகாட்ட கூட யாரும் கிடையாது” என்றார் கோமதி. தனது ஃபோட்டோஷூட் படங்களை நிறைய திரைப்பட நபர்களுக்கு நண்பர்கள் மூலம் கிடைத்த ஃபோன் நம்பர்களுக்கெல்லாம் அனுப்பி வைப்பாராம். எப்படியோ தட்டுத் தடுமாறி, ஒரு உதவியையும் கோமதி பெற்றிருக்கிறார். “ஒரு கோஆர்டினேட்டர் மூலம், ஓவியா சீரியலோட ஆடிஷன் பத்தி கேள்விபட்டேன். நல்ல கதை. அவங்க கொடுத்த குறிப்பு, கயல் ஆனந்தி மாதிரி லுக் மற்றும் ஃபீல் இருக்கணும். இந்த சீரியலில் வரும் ஓவியாவுக்கு பெருசா வசதி கிடையாது. ஆனா, இருக்குற நிலையில் இருந்தே ரொம்ப சந்தோஷமா இருப்பா. அவளுக்கு படிக்க ரொம்ப பிடிக்கும். ஐ.ஏ.எஸ் கனவை சுமக்கும் அந்த கேரக்டர் எனக்கு ரொம்பவே பிடிச்சிருந்துச்சு” என்றார் அவர்.\nஇந்த ரீல் ஓவியா, ரியல் ஓவியாவை நிகழ்ச்சி ஒன்றில் சந்திச்சிருக்காங்க. “ஆமா. அந்த தருணம் ரொம்ப ஸ்பெஷல். ஓவியா மேம் என்னை அழக் கூடாதுனு சொன்னாங்க. டைரக்டர் சொல்லுவாரு ஆனா, நீங்க அழாதீங்க. ஓவியா அழமாட்ட. எப்போதுமே சிரிச்சிட்டே தான் இருப்பானு ரொம்ப ஜோவிலா சொன்னாங்க” என்றார் அவர் பூரிப்போடு. இப்போ தமிழ் சீரியல்களிலும் பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு அதிக முன்னுரிமை வழங்கப்படுகின்ற போதிலும், மதுரையிலிருந்து நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் மற்றும் கனவை சுமந்துகொண்டும் இப்போது அதிலும் வெற்றி பெற்றிருக்கும் கோமதி பிரியா, சாதிக்க மொழி, ஊர், நிறம் எதுவும் தடையில்லை என்று நிரூபித்திருக்கிறார்.\nசரி ஓவியாவை சந்திச்சபிறகு, காயத்திரிக்கு ஹெலோ சொல்லவில்லை என்றால் எப்படி பெங்களூருவைச் சேர்ந்த ஹர்ஷாலா (ஹனி), தமிழ் சீ���ியலுக்கு புதுசு. ஆனால், கன்னடாவில் பிரபல சீரியல் ஒன்றில் நடித்து வருகிறார். இவர் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்திருக்கிறார். “இந்த வாய்ப்பு எனக்கு கேஸ்டிங் டைரக்டர் பசுபதி அங்கிள் மூலமா இந்த சீரியல் ஆடிஷன் பத்தி தெரிவந்துச்சு. கலந்துகிட்டேன். இரண்டு மூன்று ரவுண்ட் தேர்வு நடந்துச்சு. அதுல நான் தேர்வானேன்” என்றார் ஹர்ஷலா தனக்கு ஓவியா கதாப்பாத்திரம் கிடைக்கும் என்று நினைத்திருந்தார். “ஆனா, டீம் நான் காயத்ரி கதாப்பாத்திரத்திற்கு தேர்வாகி இருப்பதாக சொன்னார்கள். என் முதல் ஷாட் தமிழ்ல அவ்ளோ பர்ஃபெக்ட இல்லை. நிறைய கமென்ட்ஸ் வந்துச்சு. முதல் 15 நாட்கள் ரொம்பவே படபடப்பா பயமா இருந்துச்சு. எப்படியோ சமாளிச்சிட்டிருந்தேன். என் பிறந்தநாளை கொண்டாடியப்பிறகு, காய்த்ரி தன் அறைக்கு வந்து கண்ணாடி பாத்து ஃபீல் பண்ற மாதிரி ஒரு ஷாட் இருந்தது. அதை நான் எந்த வித தயக்கமும் இல்லாமல் நடித்துகாட்டினேன். அந்த ஒரு ஷாட்டுக்கு யூனிட் மொத்தமும் என்னை பாராட்டினாங்க” என்றார் மகிழ்ச்சியோடு. அப்படித்தான் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் சீரியல் சூழலுக்கு செட் ஆகியிருக்கிறார் ஹர்ஷலா. ”இந்த சீரியலில் என்னோட அப்பா அம்மா பாட்டியா நடிக்கிறவங்க உண்மையிலேயே என்னை அவங்க மகளா பார்க்குறாங்க. எல்லோருமே ஒரே குடும்பமா பழகிட்டு இருக்கோம். என்னோட நிஜ பிறந்தநாளுக்கு எல்லோருமே கிஃப்ட் கொடுத்து சர்ப்ரைஸ் பண்ண தருணம் ரொம்பவே ஸ்பெஷல். இது எல்லோருக்கும் கிடைக்காது” என்றார். காயத்ரியின் அம்மா, அப்பா கதாப்பாத்திரங்களில் நடிப்பவர்கள் மட்டுமல்ல, ஓவியா கதாப்பாத்திரத்தை ஏற்று நடிக்கும் கோமதியும் இவரோட ஆஃப்&ஸ்க்ரீன் பெஸ்ட் ஃப்ரெண்டாம். “அவ புதுமுகம். முதல் நடிக்கும் போது அவளுக்கு கொஞ்சம் தயக்கம் இருக்கும். இப்போ ரொம்பவே மாறியிருக்கா. அவளுக்கு ஏதாச்சும் சந்தேகம் இருந்தா, என்கிட்ட கேப்பா. நான் ரெண்டு பேரும் திரையில மட்டுமல்ல, நிஜத்துலையும் பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டோம்” என்றார்\nஅடுத்த கட்டுரை : அன்புடன் கண்ணம்மா\nகலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் புதிய தொடராக ‘உயிரே’ \nஜீ தமிழ் ஒளிபரப்பில் தடையில்லை\nநிழல் ஜோடிகள் நிஜ ஜோடிகளான கதை\n‘கோடீஸ்வரி’ ராதிகாசரத்க்குமாரை வாழ்த்திய ‘குரோர்பதி’ அமிதாப்பச்சன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/74628-chidambaram-joins-protest.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-01-17T19:29:12Z", "digest": "sha1:BNXKOA72SVR4F2SRLYH2VPCG3RWA3EQ2", "length": 10763, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "நாடாளுமன்றத்தில் பரபரப்பு! போராட்டத்தில் குதித்த ப.சிதம்பரம்! | Chidambaram joins protest", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஐ என் எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். பல முறை ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு, நேற்று அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதைத் தொடர்ந்து 106 நாட்களுக்கு பிறகு நேற்று திகார் சிறையில் இருந்து ப.சிதம்பரம் விடுதலையானார்.\nப.சிதம்பரம் நிருபர்களிடம் கூறும் போது, சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மேற்கோள் காட்டி, அவர் இந்த வழக்கைப் பற்றி கருத்து கூற மறுத்து விட்டார்.\nஇந்நிலையில் இன்று நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த ப.சிதம்பரம், வெங்காய விலை உயர்வை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டார். இதையடுத்த நாடாளுமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஸ்டாலினிடம் மண்டியிட்ட எடப்பாடியின் தம்பி\nநினைவுகளில் நீங்காது ஜெ.வின் பரிவான பேச்சு.. ரகசியத்தை உடைத்த சீமான்..\n1. நடிகை ஜெயஸ்ரீ, தற்கொலை முயற்சிக்கு முன் வெளியிட்ட உருக்கமான ஆடியோ மெசேஜ்\n2. விமானத்துல இதயம், ஹெலிகாப்டர்ல கல்லீரல்.. இறந்தும் 8 பேரை வாழ வைத்த இளைஞர்\n3. மனைவி இறந்தால் சொத்துக்கள் யாருக்கு\n4. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி மகளுக்கு உருக்கமாக எழுதிய கடிதம் வெளியானது\n5. காணும் பொங்கலை பாதுகாப்பாக கொண்டாடுங்க அவசர உதவிக்கு இதை ஞாபகத்துல வெச்சுக்கோங்க\n6. பிப்ரவரியில வங்கிகள் 12 நாட்களுக்கு இயங்காது 29 நாள்ல 12 நாட்கள் விடுமுறையா\n7. எஸ்பிஐ வாடிக்கையாளாரா நீங்க இதெல்லாம் சரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவெங்காயத்தால், 6 வருஷங்களில் இப்போது தான் பணவீக்கம் உச்சம்\nபிச்சை எடுத்து நிதி திரட்டிய முன்னாள் முதலமைச்சர்..\nநாளை ஆடலரசனின் ஆருத்ரா தரிசனம்\nஇன்று 500 இடங்களில் விவசாயிகள் சாலை, ரயில் மறியல் போராட்டம்\n1. நடிகை ஜெயஸ்ரீ, தற்கொலை முயற்சிக்கு முன் வெளியிட்ட உருக்கமான ஆடியோ மெசேஜ்\n2. விமானத்துல இதயம், ஹெலிகாப்டர்ல கல்லீரல்.. இறந்தும் 8 பேரை வாழ வைத்த இளைஞர்\n3. மனைவி இறந்தால் சொத்துக்கள் யாருக்கு\n4. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி மகளுக்கு உருக்கமாக எழுதிய கடிதம் வெளியானது\n5. காணும் பொங்கலை பாதுகாப்பாக கொண்டாடுங்க அவசர உதவிக்கு இதை ஞாபகத்துல வெச்சுக்கோங்க\n6. பிப்ரவரியில வங்கிகள் 12 நாட்களுக்கு இயங்காது 29 நாள்ல 12 நாட்கள் விடுமுறையா\n7. எஸ்பிஐ வாடிக்கையாளாரா நீங்க இதெல்லாம் சரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க\nநிர்பயா கொலை குற்றவாளியின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர்\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅலங்காநல்லூா் ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்ந்த அமைச்சர் விஜயபாஸ்கரின் 3 காளைகள் களத்தில் கெத்து காட்டி வீரர்களை பந்தாடியது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/popular%20brand%20of%20india", "date_download": "2020-01-17T18:27:46Z", "digest": "sha1:RAMRZOUIUPL3ZKYCJM5NPKC3HX2DVP2P", "length": 5228, "nlines": 51, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரை சமன் செய்தது இந்திய அணி..\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஜெர்ஸி காளைக்கு முதல் பரிசு..\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. களத்தில் தெறிக்க விட்ட காளைகள்..\nநிர்பயா குற்றவாளிகள் நான்கு பேருக்கும் பிப்ரவரி 1ந்தேதி தூக்கு தண்டனை\nஇந்தியாவின் நடவடிக்கையால் மலேசியாவுக்கு கடும் நெருக்கடி\nபாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்தில் நடந்த சோதனை நிறைவு\nகும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக திருச்சி பாலக்கரை பாப்புலர் ப்ரண்ட் ஆப�� இந்தியா அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனை நிறைவுபெற்றது. மதமாற்றம் செய்ய வந்தவர்கள் என்று கூறி...\nபாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்தில் என்ஐஏ சோதனை\nகும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக எஸ்.டி.பி.ஐ மற்றும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களில் என் ஐ ஏ அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மதமாற்றம...\nபாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவுக்கு ஜார்க்கண்ட் அரசு தடை\nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை நடத்துவதற்கு ஜார்க்கண்ட் மாநில அரசு அதிரடியாக தடைவிதித்துள்ளது. இந்த அமைப்பு இந்தியா முழுதும் இயங்கிவரும் நிலையில், சில பயங்கரவாத அமைப்புகளுடன் இந்த அமைப்பி...\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஜெர்ஸி காளைக்கு முதல் பரிசு..\nஇந்தியாவின் நடவடிக்கையால் மலேசியாவுக்கு கடும் நெருக்கடி\nகாணும் பொங்கல் - சுற்றுலா தலங்களில் திரண்ட மக்கள்\nநித்தியின் கைலாசவாசி நேபாள எல்லையில் பலி..\nகருத்தா பேசுனாரு நடிகர் கார்த்தி.. நீர் வளம் வாழ்வு தரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://experiences.kasangadu.com/2010/01/", "date_download": "2020-01-17T19:34:22Z", "digest": "sha1:CHEK6A6ECXYQIMWORMUWQAXT7DMCSXA6", "length": 10267, "nlines": 93, "source_domain": "experiences.kasangadu.com", "title": "காசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்: January 2010", "raw_content": "\nகாசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்\nதிங்கள், 11 ஜனவரி, 2010\nபேருந்தில் தொந்தரவு செய்தால் 3 1/2 கோடி ரூபாய் அபராதம்\nதினமும் வேலைக்கு செல்வதற்கு பேருந்தில் பயணம் செய்வது வழக்கம். அனைவரும் மிக அமைதியாக வரிசையில் நின்று பேருந்தில் ஏறுவதும் எந்த வித சலனமும் இல்லாமல் பேருந்து இயங்குவது வியப்பாக இருந்தது. இவ்வாறு கட்டுபாடுடன் பேருந்து நிறுவனங்கள் எவ்வாறு நடைமுறைபடுத்துகின்றன என்று எண்ணுவதுண்டு. ஒரு நாள் பேருந்தில் உள்ள எச்சரிக்கை பலகையை பார்த்தேன், புகைப்படம் கீழே.\nபேருந்தில் ஏதேனும் தொந்தரவு செய்தால் அதிகபட்சமாக 750,௦௦௦ அமெரிக்கன் வெள்ளிகள் (3 1/2 கோடி ரூபாய்) அபராதம் விதிக்கவும், 16 வருடம் சிறை தண்டனையும் அளிக்க நீதமன்றதிர்க்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து சட்ட மீறல்களையும் போலீசிடம் புகார் செய்யப்படும்.\nஇது போன்று யாரேனும் செய்தால் எவ்வாறு ஆதாரம் காண்பிப்பார்கள் என்று நீங்கள் எண்ண நேர்ந்தால், அதன் பதில் கீழே.\nமேலே உள்ள படத்தில் நிகழ படம் எடுக்கும் கருவியை பார்க்கலாம். பேருந்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட இது போன்ற கருவிகள் உள்ளது. யாரிடமாவது போய் சாட்சி கேட்க வேண்டுமா என்ன அல்லது தவறு செய்ய யாராவது யோசிப்பார்களா என்ன\nமேலும் பேருந்தில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தால் கிரிமினல் குற்றம்.\nஇடம்: ஐக்கிய அமெரிக்காவில் உள்ள கொலராடோ மாநிலத்தில்.\nகீழே கிராமத்தில் ஒரு நாள் பயணம் செய்யும் போது எடுத்த புகைப்படம்,\nஇடம்: காசாங்காட்டிலிரிந்து பட்டுக்கோட்டை சென்ற லிங்கம் என்ற சிறுபேருந்து, வளவன்புரம் அருகில்.\nஇடுகையிட்டது Kannaiyan நேரம் முற்பகல் 4:07 கருத்துகள் இல்லை:\nசனி, 2 ஜனவரி, 2010\nரஷ்மோர் குன்றும், தஞ்சை பெரியகோவிலும்\nசமீபத்தில் ஐக்கிய அமெரிக்காவில் உள்ள \"வடக்கு டக்கோட்டா\" மாநிலத்திற்கு ரஷ்மோர் குன்றை பார்க்கலாம் என்று சென்றேன். அந்த குன்றின் புகைப்படம் கீழே.\nமிக சிறப்பாக ஒரு மலையில் செதுக்கப்பட்ட ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதிகள். ஜார்ஜ் வாஷிங்டன் (1732–1799), தாமஸ் ஜெபர்சன் (1743–1826), தியோடோர் ரூசெவேல்ட் (1858–1919) மற்றும் ஆபிரகாம் லின்கன் (1809–1865). சென்று வந்தவுடன் ஒரு அமெரிக்கர் கேட்டார், பார்க்க உங்களுக்கு அதிர்ச்சியூட்டும் வகையில் இருந்ததா என்று உண்மையில் எனக்கு ஆச்சிரியமாக இல்லை என்றேன். இவர் கேட்கும் போது எனக்கு தஞ்சை பெரிய கோவில் தான் ஞாபகத்திற்கு வந்தது. அவரிடம் சொன்னேன், காசாங்காடு கிராமதிளிரிந்து 25 மைல் தூரத்தில், பிரகதீஸ்வரர் பெரிய கோவிலில், 80 டன் எடையுள்ள பழிங்கி கல்லை செதுக்கி ஒன்பதாம் நூற்றாண்டிலே கோபுரத்தின் உச்சியில் வைத்துள்ளார்கள் என்றேன். அச்சியர்த்திர்க்கு உள்ளாகினார் அந்த அமெரிக்கர்.\nஇடுகையிட்டது Kannaiyan நேரம் முற்பகல் 2:46 கருத்துகள் இல்லை:\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nபிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்\nகாசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்\nகாசாங்காடு கிராமத்தை சித்திரிக்கும் நிழற்ப்படங்கள்\nமஞ்சள் கிணறு ஏரி சூரியனின் நிழலை தாங்கும் கட்சி\nபுகையை கட்டுபடுத்தும் நவீன அடுப்பு\nகாசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்\nமுத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையா��்டு விழா\nபள்ளி மாணவர்களுக்கு சிறந்த மேசை தேவை\nபேருந்தில் தொந்தரவு செய்தால் 3 1/2 கோடி ரூபாய் அபர...\nரஷ்மோர் குன்றும், தஞ்சை பெரியகோவிலும்\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5894&id1=84&issue=20190901", "date_download": "2020-01-17T18:35:32Z", "digest": "sha1:ZD25MNC3JWO7AEX77R4J7QJUNXDA4C57", "length": 9945, "nlines": 41, "source_domain": "kungumam.co.in", "title": "அரசுப் பள்ளிக்கு புத்துயிர் அளித்த தலைமை ஆசிரியர்! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nஅரசுப் பள்ளிக்கு புத்துயிர் அளித்த தலைமை ஆசிரியர்\n‘எழுத்தறிவித்தவன் இறைவனாவான்’, ‘மாதா பிதா குரு தெய்வம்’... இவை எல்லாம் வெறும் மொழிகள் அல்ல. மனித வரலாற்றில் வழி வழியாக மாறாத மணிமொழிகள். ஆசிரியர் பணி மிகவும் மகத்தான பணி.\nஒவ்வொரு மாணவரின் எதிர்காலத்தை நிர்ணயிப்பவர் ஆசிரியை தான். அந்த வழியில் தான் தலைமை ஆசிரியரா பணிபுரிந்து வரும் பள்ளிக்கு புத்துயிர் அளித்துள்ளார் சந்திரா. 20 ஆண்டுகளாக கட்டிடமே இல்லாமல் இயங்கி வந்த பள்ளிக்கு கட்டிடம் அமைத்தது மட்டும் இல்லாமல் குழந்தைகளிடம் கற்பித்தலையும் சரியாகக் கொண்டு சேர்த்துள்ளார்.\n‘‘1995-ல் ராமநாதபுரத்தில் உள்ள வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியைத் தொடங்கினேன். நான் பணிக்கு சேர்ந்த பள்ளியின் கட்டிடம் சிதிலமடைந்து இருந்தது. அதனால் மாணவர்கள் வெட்ட வௌியில் தான் பாடங்களை பயின்று வந்தனர். நான் பொறுப்பேற்ற நாள் முதல் எனது பள்ளியின் கட்டிடத்தை கட்டும் முயற்சியில் ஈடுபட்டேன்.\nஅது மட்டும் இல்லாமல் மாணவர்களுக்கு கற்பித்தல் முறையிலும் சில மாற்றங்களை கொண்டு வந்தேன். இதனையடுத்து 2005-ல் தூத்துக்குடி மாவட்டத்தில் புதூர் ஒன்றியத்தில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத மிகவும் பின்தங்கிய குக்கிராமத்திற்கு தலைமை ஆசிரியராகப் பொறுப்பு ஏற்று வந்தேன். அங்கு பள்ளிக்கூடம் என்ற அமைப்பே இல்லாமலிருந்தது.\nமரத்தடி தான் வகுப்பறை. ஊர்ப் பிரச்னையைக் கேட்கவும் ஆள் இல்லை, பள்ளிப் பிரச்சனையைப் பார்க்கவும் யாருமில்லை. மரத்தடி வகுப்புகளை மாற்ற வேண்டும் என்றால் முதலில் மக்களின் ஆதரவு வேண்டும். அதை திரட்டினேன். பிறகு கிராமக் கல்விக் குழுவின் உதவியுடன் அரசிடம் மன்றாடி இரண்டு வகுப்பறைகளைக் கொண்ட கட்டித்தைக் கட்டினேன்’’ என்றவர் அத���் பிறகு பள்ளி மாணவர்கள் மத்தியில் பல மாற்றங்களை் ஏற்படுத்தியுள்ளார்.\n‘‘இங்கு நான்கு வருடம் தான் பணியாற்றினேன். அதன் பிறகு நடுக்காட்டூர் என்ற பள்ளிக்கு மாறுதல் பெற்று சென்றேன். என் ராசியோ என்னவோ, அந்த பள்ளிக் கட்டிடமும் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. அதனால் பள்ளி ஊரில் இருக்கும் கோவிலில் தான் இயங்கி வந்தது. மறுபடியும் பல சிரமங்களை தாண்டி, கட்டிடங்களைக் கட்டி முடித்தேன்.\nஅதோடு குழந்தைகளுக்கு சீருடை அணியும் பழக்கம், ஷூ, சாக்ஸ், அடையாள அட்டை என 2007-08 கல்வியாண்டிலேயே கொண்டு வந்ததோடு கற்பித்தலையும் சிறப்பாக்கினேன்’’ என்றவர் மாணவர்களுக்கு அனைத்து பாடங்களுக்கான கல்விமுறையினை மாற்றி அமைத்துள்ளார். ‘‘மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழியிலும் சரளமாக வாசிக்க பழக்கப்படுத்துவது, மற்றும் கணித அடிப்படைத் திறன்களை வளர்ப்பது தான் என் முதல் பணியாக இருந்தது. இதனுடன் கட்டிட பணியிலும் நான் கவனம் செலுத்தினேன்.\nகிராம மக்கள் மற்றும் கிராமக் கல்விக் குழுவின் உதவியுடன் பள்ளிக்கு கட்டிடம் கட்ட ஏற்பாடு செய்து வெற்றி பெற்றேன். தற்போது வேறொரு பிரச்னை தலைதூக்க ஆரம்பித்துள்ளது. எங்கள் ஒன்றியத்தில் உள்ள ஒரேயொரு அரசு ஆங்கிலப் பள்ளி இது மட்டுமே. 5-ம் வகுப்பு முடித்து 6-ம் வகுப்பு ஆங்கில வழிக் கல்வி பெற அருகில் அரசுப் பள்ளி எதுவும் இல்லை. எனவே இப்பள்ளியினை நடுநிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் என் தன்னம்பிக்கைப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறேன்’’ என்றார் தலைமை ஆசிரியரான சந்திரா.\nகண்ட கனவுகளும் நிஜமாகியவையும்... இயற்கை மருத்துவர் உஷாரவி\nஆன்லைனில் ஸ்வீட் ஆர்டர் செய்து பண்டிகையை கொண்டாடுங்க\nகண்ட கனவுகளும் நிஜமாகியவையும்... இயற்கை மருத்துவர் உஷாரவி\nஆன்லைனில் ஸ்வீட் ஆர்டர் செய்து பண்டிகையை கொண்டாடுங்க\nமாற்றங்கள் நல்லது நடிகை விஜயலட்சுமி\nஹேப்பி இன்று முதல் ஹேப்பி\nசந்தர்ப்பங்களை சாதகமாக்கி கொள்பவரே சாதனையாளர்கள்\nநியூஸ் பைட்ஸ்01 Sep 2019\nஅக்கா கடை -ஆண்டவன் விட்ட வழி\nசக்தி தரிசனம் -ஆவினம் பெருக்குவாள் பால்வளநாயகி01 Sep 2019\nப்ரியங்களுடன் 01 Sep 2019\nஅரசுப் பள்ளிக்கு புத்துயிர் அளித்த தலைமை ஆசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/songs.php?movid=245", "date_download": "2020-01-17T18:52:05Z", "digest": "sha1:3ZWRFX46KTCUYXE5AJTZI6XL5CMU3324", "length": 4021, "nlines": 90, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\nஆர்யாவின் 'மகாமுனி' படத்தின் சென்சார் அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2016/10/3.html", "date_download": "2020-01-17T19:52:24Z", "digest": "sha1:XV6AXRLGGE4JKREZ4XQNHWVCQIPLRPMX", "length": 29946, "nlines": 325, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: இலங்கைப் பயணம் பாகம் 3", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nஞாயிறு, 16 அக்டோபர், 2016\nஇலங்கைப் பயணம் பாகம் 3\nமட்டக்களப்பு மண்ணை நினைத்த போது மனதில் தேன் வந்து பாய்கிறது. நான் ஓடி விளையாடிய மண். இளமைக்காலத்தை இனிதாக அநுபவித்த பொழுதுகள், கால் பதித்த ஆலயங்கள், வாழ்ந்து வாழ்வைத் தொலைத்த வீட்டுக்காணி, நான் கல்வி கற்ற இடம், உறவினர்கள், நண்பர்கள், அப்பப்பா கண் கிளிக் செய்த புகைப்படத்தை மூளை பதிவு செய்ய, கைத்தொலைபேசியில் அடங்கிய படங்கள் உங்களுக்கு அடையாளப்படுத்த மட்டக்களப்பு நினைவுகளைத் தாங்கிவருகின்றது இப்பதிவு.\nமட்டக்களப்பு மாநகர் எங்களை வரவேற்ற மாத்திரத்தில் மீன்பாடிய வாவி அழகாகக் காட்சியளித்தது. விபுலானந்த அடிகளாரின் சிந்தனைக்கு வித்தாகிய வாவி, மீன்பாடும் ஓசைக்கு மகிழ்ந்திருக்கும் வாவி கண்களைக் கவர்ந்தது.\nபுதிய அரசாங்க அதிபரும் எனது நண்பியுமாகிய திருமதி. P.S.M சார்ள்ஸ் வீட்டிற்கு சென்று அவரைச் சந்தித்து அவரது முனைப்பிலே உருவான மட்டக்களப்பு பூங்காவைத் தரிசித்தோம்.\nசுதந்திரத் தந்தையின் அழகுச்சிலை அப்பூங்காக்கு அழகூட்டியது.\nமட்டக்களப்பு மண்ணை நன்னிலைக்குக் கொண்டு வருவதற்காகத் தான் எடுக்கும் முயற்சியில் அரசியல் வாதிகளின் தலையீடும் முன்னேற்றத்தைக் குலைக்கும் சில வல்லுருவிகளின் செயல்களும் தடங்களாக இருப்பதாகவும், தான் பதவியில் இருக்கும் போதே வாழ்வாதாரங்களை இழந்து நிற்கும் நூற்றுக்கணக்கான விதவைப் பெண்களுக்கு வாழ்வழித்து விட வேண்டும் என்னும் உத்வேகத்தில் இருப்பதாகவும் அரசாங்க அதிபர் திருமதி P.S.M சார்ள்ஸ் கூறிக்கொண்டார். ஊரை தின்று வயிறு வளர்க்கும் கூட்டத்தினரிடையே மனவருத்தத்துடன் தன் கடமையை சரியான முறையில் நடத்திவிட வேண்டும் என்னும் துடிப்போடு தொழிற்படும் ஒரு அரசாங்க அதிபரின் உள்ளக் குமுறலை உணரக்கூடியதாக இருந்தது. நாட்டில் நடக்கின்ற பித்தலாட்டங்கள், ஏமாற்று வேலைகள், அடுத்தவர் நில உரிமைகளை தமக்குச் சாதகமாக சட்டரீதியற்ற முறையில் மாற்றிக் கொள்ளும் ஈவிரக்கமற்ற செயல்கள் இவற்றுக்கெல்லாம் கண்ணில் எண்ணை விட்டுக் கொண்டிருக்க வேண்டிய சூழ்நிலையை அறிந்தேன். நாக்கில் நரம்பில்லாது பேசும் நயவஞ்கர்களின் பேச்சுக்கு காது கொடுக்காது உங்கள் கடமையை நேர் வழியில் செய்யுங்கள். இதுவரை காலமும் உங்களால் முன்னெடுக்கப்பட்ட பணிகளால் உயர்ந்து, உங்களை நம்பியிருக்கும் மக்களுக்கு உங்கள் தேவை அவசியம் என்று கூறினேன். அவர் கடமையில் இருக்கும் போதே காரியங்களை ஆற்றிவிட வேண்டும் எமது மண்ணை நன் நிலைக்குக் கொண்டு வரவேண்டும் என்னும் எண்ணத்தை ஒவ்வொரு மக்களும் உணரவேண்டியது அவசியமாகிறது.\nஇதையும் மீறி வாழ்வை தொலைத்து நிற்கும் வாழ்வாதாரம் இழந்து நிற்கும் மக்களுக்காகவும் மண்ணின் முன்னேற்றத்திற்காக நேர்மையுடன் உழைக்கும் வாசம் அமைப்பினரின் பணிகளை அறிந்து மிக்க மகிழ்ச்சி கொண்டேன். அவர்களின் துணையுடன் எமது மண்ணின் மகிமைக்கு உதவிக் கரம் நீட்டுகின்ற அனைத்து நல்மனம் கொண்டார்க்கும் நன்றியையும் வாழ்த்துகளையும் கூறிக் கொள்கின்றேன். உங்கள் போன்றோரின் ஒத்துழைப்புடன் நமது நாடு நிச்சயம் நன் நிலைக்குத் திரும்பும் என்னும் நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.\nஎன்னை உருவாக்கிய என் எழுத்துக்கு அடித்தளமிட்ட பாடசாலையை பார்த்தேன். முகப்பூச்சிட்டு பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை செய்யப்பட்ட புதிய வடிவத்தில் மீண்டும் புத���ப்பொலிவுடன் காட்சியளித்தது. பலரை உருவாக்கிய கட்டிடம் அடித்தளம் உறுதிபெற்று, புதிய கட்டிட வருகைகளுடனும், நிர்வாக மாற்றங்களுடனும் மெடுக்குடன் நின்றது. எத்தனை குறும்புகள், மாடிகளில் ஓட்டம், மாங்காய் ஒளித்து தின்ற எண்ணங்கள் எல்லாம் வந்து போயின.\nஎத்தனை மாற்றங்களைக் காட்டினாலும், வயதையும் மிஞ்சி நான் அன்று கண்ட பொலிவுடனே இன்றும் இருக்கின்றேன் என்று நின்று நிமிர்ந்து நின்ற மரத்தைக் கண்ட போது ஆச்சரியப்பட்டு விட்டேன். பஸ்ஸிலிருந்து இறங்கி வேகநடை விரைந்து செல்ல, இம்மரத்தடியால் வளைந்து வந்து பாடசாலைக்கு ஓடிச் சென்ற ஞாபகம் மூளைப்பதிவை விட்டகலவில்லை. எங்கள் பாடசாலையின் அருகே அமைந்திருந்த மட்டக்களப்பு மத்திய கல்லூரி மாணவர்கள் பாடசாலை அமைந்திருக்கின்றது. பெண்களைப் பின் தொடர்ந்து வரும் மாணவர்கள் இவ்விடத்தில் தரித்து விடுவார்கள். அதேபோல் பெண்களைக் காத்திருக்கும் வாலிபப் பருவமும் இங்கு வந்து காத்திருக்கும். வீதிகள் சில மாற்றத்தைக் கண்டாலும் இயற்கை எண்ணங்களைத் தாங்கி அப்படியே காணப்படுகின்றது.\n1628 இல் போத்துக்கேயரால் மட்டக்களப்பில் கட்டப்பட்ட கோட்டையைக் கண்டேன். பின் ஒல்லாந்தர்கள் 1638 இல் கைப்பற்றினார்கள். பின் அவர்களால் அழிக்கப்பட்டு மீண்டும் கட்டப்பட்டுப் பின் 1796 பிரித்தானியர்களால் கைப்பற்றப்பட்டது. இங்குதான் தற்போது அரசாங்க அதிபர் அலுவலகம் அமைந்திருக்கின்றது.\nஇப்படத்தில் இருப்பது பிரித்தானியர்களின் பீரங்கி ஆகும்.\nபோக்குவரத்து நேரத்தை குறைப்பதற்காக மட்டக்களப்பு வாவியினுள் வந்திறங்கி கொழும்பு நோக்கிச் செல்லும் ஹெலிகொப்டர் அச்சூழலில் அழகாகக் காட்சியளித்தது.\nநான் பிறந்து வளர்ந்த இடம் ஏறாவூரில் கோயில்கள் சிறப்புற்ற அளவிற்கு கிராமம் வளர்ச்சியடையவில்லை என்றே கருதுகின்றேன். ஆங்காங்கே சில கடைகள் காணப்பட்டாலும் அழிவுற்ற எண்ணத் தடயம் அங்கு இன்னும் மறையவில்லை என்றே கூற வேண்டும். பல இடங்கள் மீள் நிலைக்குத் திரும்பி வந்தாலும் மனித நடமாட்டம் தமிழர்கள் வாழும் பகுதிகளில் குறைவாகவே காணப்படுகின்றது. கோயில் திருவிழாவிற்கு ஊர் நிறைந்த சனக்கூட்டம் காணப்பட்டதாகவும், ஊர் செழிப்பாகக் காணப்பட்டதாகவும், மண்ணை மதித்து இடம்பெயர்ந்தவர்கள் இந்நாட்களில் அங்கு வந்து கூடி��ார்கள், அம்மனைத் தரிசித்தார்கள் எனவும் பேசப்பட்டது. என் சிறு வயது காலங்களில் காணப்பட்ட பொலிவையும், செழிப்பையும் அங்கு காணமுடியாததது வேதனையாகவே இருந்தது. வீட்டுக் கைத்தொழில் புரிபவர்கள் அந்நிலையிலிருந்து இன்னும் மாறவில்லை.\nபாலர் பாடசாலை, கல்யாண மண்டபம், வாசிகசாலைகள் உருப்பெற்றுக் கொண்டிருக்கின்றன. சுற்றுலாத்தளம் போல் ஊர்வாசிகள் விழாக்கள், விடுமுறைக்காக அங்கு வந்து தங்கிப் போவதற்காக நவீன வீடுகளை அமைத்து வந்து போவதாகவே உள்ளார்கள். நானும் ஒருவகையில் இக்குற்றச்சாட்டுக்கு உட்பட்டவளே. இன்னும் காலம் இருக்கின்றது. ஒருநாள் நான் வாழ்ந்த பூமி நின்று நிமிர்ந்து நிற்கும் என்னும் நம்பிக்கை என்னுள் இருக்கின்றது. எதுவாக இருந்தாலும் இருபத்து இரண்டு வருடங்கள் ஒழிந்திருந்த மகிழ்வு ஏதோ வகையில் என் மண்ணை மிதித்த போது எனக்குள் வந்து போனது.\nநேரம் அக்டோபர் 16, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதங்களது எழுத்துகளில் தங்களது மன ஒட்டத்தை அறிந்து கொள்ள முடிகின்றது பிறந்த மண்ணை யார்தான் மறக்க இயலும்.\nYarlpavanan 16 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 7:07\nநான் இன்னும் மட்டக்களப்புக்குச் சென்றதில்லை.\nவிரைவாக மட்டக்களப்புக்குப் போய்ப் பார் என்கிறது\nஅன்புமிக்க கௌசி அவர்களுக்கு, என் நெஞ்சார்ந்த அன்பும் வாழ்த்துக்களும். மட்டக்களப்பு நாங்கள் அடிக்கடி காதில் கேட்ட ஊர், அதைப்பற்றி விவரங்கள் தெரியாது. உங்கள் கட்டுரை அந்த ஊரைப்பற்றிய நல்ல அறிமுகம் கொடுத்துவிட்டது. உங்கள் கட்டுரை நான் எழுதிய ‘என் கிராமத்தைத் தொலைத்துவிட்டேன்’ என்பதை நினவூட்டியது.\n“என் தாத்தா கட்டிய வீடு\nஇருக்கிறது என்பதைத் தவிர வேறென்ன\nஎன்று எழுதியிருந்தேன். நினைவுகளைக் கிளரிவிட்டீர்கள்.\n- கவிஞர். டாக்டர் எழில்வேந்தன்\nkowsy 17 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 7:43\nஒரு நட்சத்திரம் எங்கோ ஒளிந்திருந்ததை\nநான் இப்போது கண்டதில் மகிழ்கிறேன்.\nஇது, முதலில் உங்களுக்கு எதிர்நோக்கோடு அனுப்பினேன். அதை உங்களுடைய எழுத்துக்கள் உறுதிப்படுத்திவருகின்றன. மட்டக்கள்ளப்பு பற்றிய கட்டுடரை படித்தேன், படித் தேன் குடித்தேன்.\nஅருமையாக எழுதியுள்ளீர்கள். கருத்து எழுதியுள்ளேன். திருமதி சார்லஸ் அவர்களுக்கு என் அன்பையும் வாழ்த்துக்களையும்\nஒத்த சிந்தனையுடைய நம்ம���ப்போன்றோர் இணைந்து செயல் செயல்படுவது தமிழ்ச் சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் என்று கருதுகிறேன்.\nஎன்றென்றும் அன்பும் நன்றியுடன் ,\n உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதினமும் அரிசிச் சோறை உண்ணுகின்ற நாம், அதனை எமக்கு அளிக்கின்ற விவசாயிகளைப் போற்றாது இருப்பது ந...\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தர்மம் இல்ல...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும்.\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும். இன்றைய ச...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (4)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nவள்ளுவர் விழா 2016 எனது உரை (கேள்வி அதிகாரம்)\nஇலங்கைப் பயணம் பாகம் 3\nஇலங்கைப் பயணத் தொடர் 2\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=3789", "date_download": "2020-01-17T20:22:48Z", "digest": "sha1:OMVDTZMN6NUEKSUT3XKP46RD6UKE7Z2H", "length": 8849, "nlines": 101, "source_domain": "www.noolulagam.com", "title": "Valam Kundra Velaanmaikku Uyiriyal Poochi Katupaadu - வளம் குன்றா வேளாண்மைக்கு உயிரிய���் பூச்சிக் கட்டுபாடு (old book) » Buy tamil book Valam Kundra Velaanmaikku Uyiriyal Poochi Katupaadu online", "raw_content": "\nவளம் குன்றா வேளாண்மைக்கு உயிரியல் பூச்சிக் கட்டுபாடு (old book) - Valam Kundra Velaanmaikku Uyiriyal Poochi Katupaadu\nவகை : விவசாயம் (Vivasayam)\nஎழுத்தாளர் : ம. சுவாமியப்பன்,மா. கல்யாணசுந்தரம்\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nகுறிச்சொற்கள்: வேளாண்மை, உழவுத் தொழில், கால்நடைகள், விவசாயி, சாகுபடி\nமுப்பெரும் செம்மல்கள் டாக்டர் அம்பேத்கரும் இந்திய அரசியல் சட்ட வரலாறும் `\nஇந்நூலைப் படித்து இதன் மூலம் அதிக அளவில் உயிரியல் பூச்சிக் கட்டுப்பாட்டு முறை மற்றும் ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்பு திட்டங்களை நமது நாட்டில் வெற்றிகரமாக செயல்படுத்தி அதன்மூலம் நமது உழவர் பெருமக்களுக்கு வருமானத்தினை அதிகரித்து சுற்றுச் சூழலை பேணிக்காத்து நமது வளம்குன்றா ( நிலைப்புள்ள ) வேளாண்மையினை சிறப்படைய வேண்டுமென பெரிதும் விரும்புகின்றேன்.\nஇந்த நூல் வளம் குன்றா வேளாண்மைக்கு உயிரியல் பூச்சிக் கட்டுபாடு (old book), ம. சுவாமியப்பன்,மா. கல்யாணசுந்தரம் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமானாவாரி மற்றும் தரிசு நிலங்களில் மழைநீர் மேலாண்மையும் விவசாயமும்\nஉழவுக்கும் உண்டு வரலாறு - Ulavukkum undu Varalaru\nகாய்கறி சாகுபடி - Kaikari Sagupadi\nமற்ற விவசாயம் வகை புத்தகங்கள் :\nதொழில் முனைவோருக்கு ஏற்ற கால்நடைப் பண்ணைத் திட்டங்கள் - Thozhil Munaivoarukku Etra Kalnadai Pannai Thittangal\nஎந்நாளும் லாபம் தரும் பொன்னான காய்கறிகள்\nமண்ணின் வகைகளும் தன்மைகளும் - Mannin Vagaigalum Thanmaigalum\nஉலக மயமாக்கலும் தமிழக விவசாயிகளின் மீதான தாக்குதலும்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதமிழ் யாப்பு மரபுகள் புறநானூற்று யாப்பியல்\nஉரைநடைத் தொகுப்பு - Urainadai Thokuppu\nஇயக்கத்தை இசைத்த புலவன் பட்டுக்கோட்டை\nகிருஷ்ணா நதிக்கரையிலிருந்து - Krishna Nadhikaraiyilirunthu\nஇழந்த நாகரிகங்களின் இறவாக் கதைகள்\nஇன்றைய தமிழகம் பிரச்சினைகளும் தீர்வுகளும்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/SLFP", "date_download": "2020-01-17T18:47:26Z", "digest": "sha1:ZKULPUSNUQ5KRR7NAAG75PN47PMDYQ6J", "length": 19882, "nlines": 166, "source_domain": "jaffnazone.com", "title": "SLFP", "raw_content": "\nஇலங்கையில் உள்ள சீதை கோவிலை புனரமைக்க 5 கோடி இந்திய ரூபாய் வழங்கும் இந்திய மத்திய பிரதேச அரசு..\nசஜித் பிறேமதாஸ தலமையில் பொதுத்தேர்தலை எதிர்கொள்வோம்.. ஐக்கியதேசிய முன்னணியின் பங்காளி கட்சிகள் தீர்மானம். ரணில்..\n காணி உறுதி உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை மக்களுக்கு இணையவழி வழங்கும் திட்டம்.\nகுடும்ப தகராறில் மனைவி மீது கணவன் கத்திக் குத்து.. படுகாயமடைந்த மனைவி யாழ்.போதனா வைத்தியசாலையில்..\nபிரபாகரன் என்ற மிகப்பெரும் ஆளுமை.. தமிழீழ விடுதலை புலிகளின் தலைவா் வே.பிரபாகரனை புகழ்ந்த பிரதமா் மஹிந்த..\nஅங்கஜன் எம்பியின் பொங்கல் வாழ்த்து செய்தி\nபூர்வீக தமிழரின் பண்பாடு பிரசவிக்கும் தை திருநாள் இன்று. உழுதுண்டு வாழ்வோருக்கு உரமளிக்கும், பூமி தாய்க்கும், சூரிய பகவானுக்கும் நன்றி செலுத்தும் பொங்கல் திரு மேலும் படிக்க... 15th, Jan 2020, 04:34 PM\nகோத்தாவுக்கே ஆதரவு - மைத்திரி உறுதி\nஎதிர்வரும் பொதுத்தேர்தலில் ஜனாதிபதி கோத்தாபயவுக்கே முழு ஆதரவையும் வழங்குவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கத்திற்கு மேலும் படிக்க... 11th, Jan 2020, 12:44 PM\nவிடுதலை புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுக்கு 42 கடிதங்களை எழுதினேன்.. பிரபாகரனை சேர் என விழித்த சந்திரிக்கா.\nவிடுதலை புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுக்கு 42 கடிதங்களை எழுதினேன்.. பிரபாகரனை சேர் என விழித்த சந்திரிக்கா. மேலும் படிக்க... 11th, Nov 2019, 02:00 PM\nசந்திரிக்கா கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில் பரபரப்பு\nபுத்தளம் கரைத்தீவு பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (08.11.2019) மாலை இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா மேலும் படிக்க... 9th, Nov 2019, 01:58 PM\n7 முறை கட்சி தாவியவர் என்னை நீக்கப் போகிறாராம்\nஇரு பிரதான வேட்பாளர்களினதும் தேர்தல் விஞ்ஞாபனத்தை கவனத்தில் கொள்ளுகையில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித்தின் கொள்கை திட்டம் சிறப்பானது. தனி நபர் மேலும் படிக்க... 6th, Nov 2019, 05:53 PM\nஐதேகவுடன் இணைகிறார் சந்திரிகா- நாளை ஒப்பந்தம் கைச்சாத்து\nஜனநாயக தேசிய முன்னணிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாக்கும் நோக்கில் தனித்து இயங்கும் சந்திரிகா குமாரதுங்கவிற்கும் இடையில் நாளை புரிந்துணர்வு மேலும் படிக்க... 31st, Oct 2019, 03:34 PM\nமைத்திரி- மகிந்த தனிமையில் சந்திப்பு\nஜனாதிபதி மை��்திரிபால சிறிசேனவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையே சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஸ்ரீ லங்கா மேலும் படிக்க... 28th, Jul 2019, 04:00 PM\nமரணதண்டனைக்கு சுதந்திரக் கட்சி பச்சைக்கொடி\nதூக்குத்தண்டனையை மீண்டும் அமுல்படுத்துவதற்கு சுதந்திரக் கட்சி மத்திய குழு முழு ஆதரவு தெரிவித்துள்ளது. போதைப் பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்காகவே இந்த மேலும் படிக்க... 3rd, Jul 2019, 07:44 AM\nஜனாதிபதி தேர்தலில் வேட்பாளரை நிறுத்த சுதந்திரக் கட்சி முடிவு\nஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவரை அறிவிப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழு நேற்றைய தினம் மேலும் படிக்க... 27th, Jun 2019, 01:07 PM\nகொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்தார் ஜனாதிபதி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்து கவலை வௌியிட்டுள்ளார். நேற்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் மேலும் படிக்க... 22nd, Apr 2019, 08:29 PM\nஇலங்கையில் உள்ள சீதை கோவிலை புனரமைக்க 5 கோடி இந்திய ரூபாய் வழங்கும் இந்திய மத்திய பிரதேச அரசு..\nசஜித் பிறேமதாஸ தலமையில் பொதுத்தேர்தலை எதிர்கொள்வோம்.. ஐக்கியதேசிய முன்னணியின் பங்காளி கட்சிகள் தீர்மானம். ரணில்..\n காணி உறுதி உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை மக்களுக்கு இணையவழி வழங்கும் திட்டம்.\nகுடும்ப தகராறில் மனைவி மீது கணவன் கத்திக் குத்து.. படுகாயமடைந்த மனைவி யாழ்.போதனா வைத்தியசாலையில்..\nபிரபாகரன் என்ற மிகப்பெரும் ஆளுமை.. தமிழீழ விடுதலை புலிகளின் தலைவா் வே.பிரபாகரனை புகழ்ந்த பிரதமா் மஹிந்த..\nஇலங்கையில் உள்ள சீதை கோவிலை புனரமைக்க 5 கோடி இந்திய ரூபாய் வழங்கும் இந்திய மத்திய பிரதேச அரசு..\nசஜித் பிறேமதாஸ தலமையில் பொதுத்தேர்தலை எதிர்கொள்வோம்.. ஐக்கியதேசிய முன்னணியின் பங்காளி கட்சிகள் தீர்மானம். ரணில்..\n காணி உறுதி உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை மக்களுக்கு இணையவழி வழங்கும் திட்டம்.\nகுடும்ப தகராறில் மனைவி மீது கணவன் கத்திக் குத்து.. படுகாயமடைந்த மனைவி யாழ்.போதனா வைத்தியசாலையில்..\nபிரபாகரன் என்ற மிகப்பெரும் ஆளுமை.. தமிழீழ விடுதலை புலிகளின் தலைவா் வே.பிரபாகரனை புகழ்ந்த பிரதமா் மஹிந்த..\nஇலங்கையில் உள்ள சீதை கோவிலை புனரமைக்க 5 கோடி இந்திய ரூபாய் வழங்கும் இந்திய மத்திய பிரதேச அரசு..\nசஜித் பிறேமதாஸ தலமையில் பொதுத்தேர்தலை எதிர்கொள்வோம்.. ஐக்கியதேசிய முன்னணியின் பங்காளி கட்சிகள் தீர்மானம். ரணில்..\n காணி உறுதி உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை மக்களுக்கு இணையவழி வழங்கும் திட்டம்.\nகுடும்ப தகராறில் மனைவி மீது கணவன் கத்திக் குத்து.. படுகாயமடைந்த மனைவி யாழ்.போதனா வைத்தியசாலையில்..\nபிரபாகரன் என்ற மிகப்பெரும் ஆளுமை.. தமிழீழ விடுதலை புலிகளின் தலைவா் வே.பிரபாகரனை புகழ்ந்த பிரதமா் மஹிந்த..\nஇலங்கையில் உள்ள சீதை கோவிலை புனரமைக்க 5 கோடி இந்திய ரூபாய் வழங்கும் இந்திய மத்திய பிரதேச அரசு..\nசஜித் பிறேமதாஸ தலமையில் பொதுத்தேர்தலை எதிர்கொள்வோம்.. ஐக்கியதேசிய முன்னணியின் பங்காளி கட்சிகள் தீர்மானம். ரணில்..\n காணி உறுதி உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை மக்களுக்கு இணையவழி வழங்கும் திட்டம்.\nகுடும்ப தகராறில் மனைவி மீது கணவன் கத்திக் குத்து.. படுகாயமடைந்த மனைவி யாழ்.போதனா வைத்தியசாலையில்..\nபிரபாகரன் என்ற மிகப்பெரும் ஆளுமை.. தமிழீழ விடுதலை புலிகளின் தலைவா் வே.பிரபாகரனை புகழ்ந்த பிரதமா் மஹிந்த..\nஇலங்கையில் உள்ள சீதை கோவிலை புனரமைக்க 5 கோடி இந்திய ரூபாய் வழங்கும் இந்திய மத்திய பிரதேச அரசு..\nசஜித் பிறேமதாஸ தலமையில் பொதுத்தேர்தலை எதிர்கொள்வோம்.. ஐக்கியதேசிய முன்னணியின் பங்காளி கட்சிகள் தீர்மானம். ரணில்..\n காணி உறுதி உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை மக்களுக்கு இணையவழி வழங்கும் திட்டம்.\nகுடும்ப தகராறில் மனைவி மீது கணவன் கத்திக் குத்து.. படுகாயமடைந்த மனைவி யாழ்.போதனா வைத்தியசாலையில்..\nபிரபாகரன் என்ற மிகப்பெரும் ஆளுமை.. தமிழீழ விடுதலை புலிகளின் தலைவா் வே.பிரபாகரனை புகழ்ந்த பிரதமா் மஹிந்த..\nஇலங்கையில் உள்ள சீதை கோவிலை புனரமைக்க 5 கோடி இந்திய ரூபாய் வழங்கும் இந்திய மத்திய பிரதேச அரசு..\nசஜித் பிறேமதாஸ தலமையில் பொதுத்தேர்தலை எதிர்கொள்வோம்.. ஐக்கியதேசிய முன்னணியின் பங்காளி கட்சிகள் தீர்மானம். ரணில்..\n காணி உறுதி உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை மக்களுக்கு இணையவழி வழங்கும் திட்டம்.\nகுடும்ப தகராறில் மனைவி மீது கணவன் கத்திக் குத்து.. படுகாயமடைந்த மனைவி யாழ்.போதனா வைத்தியசாலையில்..\nபிரபாகரன் என்ற மிகப்பெரும் ஆளுமை.. தமிழீழ விடுதலை பு��ிகளின் தலைவா் வே.பிரபாகரனை புகழ்ந்த பிரதமா் மஹிந்த..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/uk/03/178945?ref=archive-feed", "date_download": "2020-01-17T19:48:35Z", "digest": "sha1:43IGAHYVKZBEBCFWQ7FDVE6HJ3ZEIVK2", "length": 8980, "nlines": 126, "source_domain": "lankasrinews.com", "title": "இலங்கையில் உயிரிழந்த பிரித்தானியா வீரர்கள்: வெளியான முக்கிய தகவல்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇலங்கையில் உயிரிழந்த பிரித்தானியா வீரர்கள்: வெளியான முக்கிய தகவல்கள்\nஇலங்கையில் ரக்பி விளையாட்டு விளையாடுவதற்காக சென்ற பிரித்தானியா வீரர்களில் மரணமடைந்த இரண்டு பேர் தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிரித்தானியாவின் Durham நகரிலுள்ள கிளிம்ஸ் பைரேட்ஸ் எனும் ரக்பி அணியைச் சேர்ந்த Thomas Howard(25) மற்றும் Baty(26) என்ற வீரர்கள் இலங்கையின் கொழும்புவில் Ceylonese Rugby and Football Club உடன் விளையாடச் சென்ற நிலையில், விளையாட்டுக்குப் பின் நைட் கிளப் ஒன்றிற்கு சென்றிருந்தனர்.\nஅதன் பின் மறுநாள் காலையில் ஹோட்டலுக்கு திரும்பிய இவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும், இதனால் அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், முதலில் Howard இறந்துவிட்டதாகவும், அதன் பின் கடந்த செவ்வாய் கிழமை Baty இறந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.\nஅதன் பின் இவர்கள் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதில் உடலில் எந்த ஒரு காயமும் இல்லை எனவும், இது ஒரு இயற்கையான மரணம் இல்லை என்பதும் தெரியவந்துள்ளதால், பொலிசார் மேலும் இது குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nபிரேத பரிசோதனையில் இவர்களின் மரணத்திற்கு என்ன காரணம் என்பது உறுதிப்படுத்த முடியாததால், வீரர்களின் சதை, இரத்தமாதிரி மற்றும் அவர்கள் உடல்களின் சில பாகங்களை சேகரித்து அதில் சோதனை மேற்கொள்ளவுள்ளதாகவும், அதில் எப்படியும் தெரியவந்துவிடும் என்று நம்பப்படுவதாகவும் கூறப்படுகிறது.\nமேலும் இவர்கள், போட்டியில் விளையாடும் போது எந்த வித பாதிப்பும் இல்லாமல் தான் விளையாடிய���ள்ளனர். நைட் கிளப்பிற்கு சென்று வந்த பின்னரே இறந்துள்ளனர்.\nஇதனால் அன்றிரவு இவர்கள் அருந்திய மது எதுவும் காரணமாக இருக்கலாம் என்பதன் காரணமாகவே இரத்த மாதிரி எடுக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sithurajponraj.net/2019/10/14/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2020-01-17T18:55:04Z", "digest": "sha1:S4W3VZI53N25KEL4T2OFRGQUTR3AX3UI", "length": 13924, "nlines": 62, "source_domain": "sithurajponraj.net", "title": "மாயகோவ்ஸ்கி – பொது ரசனையின் முகத்தில் ஓர் அறை – சித்துராஜ் பொன்ராஜ் வலைப்பக்கம்", "raw_content": "\nFollow சித்துராஜ் பொன்ராஜ் வலைப்பக்கம் on WordPress.com\nமாயகோவ்ஸ்கி – பொது ரசனையின் முகத்தில் ஓர் அறை\nடிசம்பர் 1913ல் ரஷ்ய கவிஞர் ஒருவர் ரஷ்ய எதிர்காலவாதத்தின் (futurism) முக்கிய கவிஞர்களோடு சிம்ஃபெரொபோல், செவாஸ்டோபோல், ஒடெஸ்ஸா ஆகிய நகரங்களில் கவிதை வாசிப்புக்களை நடத்தினார். தானே தைத்துக் கொண்ட மஞ்சள் சட்டையை அணிந்தபடி அந்தக் கவிஞர் மேடையில் தோன்றிய போதெல்லாம் கூடி இருந்த கூட்டத்தார் பரவச நிலையை அடைந்தனர் என்றும் சோவியத் போலீஸாரால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அவர்களின் உணர்ச்சி வேகம் இருந்தது என்றும் அக்காலப் பதிவுகள் காட்டுகின்றன.\nஅந்தக் கவிஞரின் பெயர் விளாடிமிர் விளாடிமிரோவிச் மாயகோவ்ஸ்கி.\nமாயகோவ்ஸ்கி கம்யூனிஸச் சித்தாந்தத்தின் கொள்கை பரப்புச் செயலாளராகவே செயல்பட்டார் என்றும் அவர் கவிதைகள் வெறும் பிரச்சாரம் என்றும் சில விமர்சகர்களிடையே அவப்பெயருக்கு உள்ளாகியிருக்கிறார்.\nஆனால் மாயகோவ்ஸ்கி அற்புதமான எழுத்தாளர். நாடகம், இதழியல், தத்துவம், கவிதை, ஓவியம் என்ற பலதுறைகளில் கவனிக்கத்தக்கப் பேராற்றல் உள்ளவராகத் திகழ்ந்தவர். ரஷ்ய எதிர்காலவாதத்தின் தந்தை என்ற சிறப்புக்கும் சொந்தக்காரர்.\nரஷ்ய எதிர்காலவாதம் 1909ல் இத்தாலிய கவிஞர் ஃபிலிப்போ மாரினெட்டி வெளியிட்ட எதிர்காலவாதத்தின் அறிக்கையில் (Manifesto of Futurism) உள்ள கோட்பாடுகளை அடிப்ப���ையாகக் கொண்டு வளர்ந்தது. எதிர்காலவாதம் பழைய அழகியல் கோட்பாடுகளை மறுத்து வேகம், தொழில்நுட்பம், இயந்திரமயம், வன்முறை, தொழில் வளர்ச்சி ஆகியவற்றை புதிய அழகியல் கோட்பாடுகளாக முன்மொழிந்தது.\nமாயகோவ்ஸ்கி இந்த அழகியல் கொள்கையைத் தனதாக்கிக் கொண்டார். 1913ல் ரஷ்ய படைப்பாளிகள் வெளியிட்ட ரஷ்ய எதிர்காலவாதத்தின் முக்கிய ஆவணமான ‘பொது ரசனையின் முகத்தில் ஓர் அறை’ என்ற ஆவணத்தில் கையெழுத்திட்டவர்களில் மாயகோவ்ஸ்கியும் ஒருவர். வேகத்தையும் வன்முறையும் தொழில் வளர்ச்சியையும் கொண்டாடிய எதிர்காலவாத அழகியல் அப்போதுதான் ரஷ்யாவில் நிறைவேறியிருந்த கம்யூனிஸ புரட்சியாளர்களுக்கும் ஏற்புடையதாக இருந்தது. அதனால் அவர்களும் மாயகோவ்ஸ்கி போன்ற எழுத்தாளர்களைக் கம்யூனிஸ எழுத்தாளர்களாகத் தத்து எடுத்துக் கொண்டார்கள்.\nமாயகோவ்ஸ்கியின் கவிதைகள் எதிர்காலவாதத்தின் அழகியலை முழுதாக வெளிப்படுத்தும் வகையில் மொழியையும் படிமங்களையும் பயன்படுத்துபவை. மாயகோவ்ஸ்கியின் “கால்சட்டைக்குள் மேகம்” என்ற கவிதை ரஷ்ய எதிர்காலவாதத்தின் மிக முக்கியப் படைப்பாகக் கருதப்படுகிறது.\nநிறைவேறாத காதலை வெளிப்படுத்தும் இந்தக் கவிதையில் கவிஞன் தனது காதலியான மரியாவுக்காக ஒரு ஹோட்டலில் காத்திருக்கிறான். சிறிது நேரத்துக்குப் பின் அவள் அங்கு வந்து தனக்கு நிச்சயதார்த்தம் ஆகிவிட்டது என்று அவனிடம் சொல்கிறாள். உணர்ச்சி மிகுந்த சொல்லாட்சி, வன்முறை கக்கும் படிமங்கள் என்று தொடர்கிறது மாயகோவ்ஸ்கியின் கவிதை.\n“நான் இப்போது விளையாடப் போகிறேன்\nதீ கக்கும் என் வளைந்த புருவங்களில் குற்றமேதுமில்லை\nசில நேரங்களில் வீடற்றவர்களுக்கு வசிப்பிடமாகிறது”\n“கர்த்தாவே நீர் எமக்கு ஒரு குவியலைத் தந்திருக்கிறீர்கள்:\nபிழைத்து இருப்பதற்குத் தலையும் கைகளும்\nதுன்பமில்லாமல் முத்தமிட, முத்தமிட, முத்தமிட\nஉம்மால் ஏன் இதைப் படைக்க முடியவில்லை\nகம்யூனிஸக் கவி என்ற பெயர் அவருக்கு இருந்தாலும் மாய்கோவ்ஸ்கி சோவியத் அதிகார மையங்களின் கடும் தணிக்கை வெறியையும் சோவியத் அரசியலமைப்பு வளர்த்துக் கொண்டிருந்த உப்புச் சப்பில்லாத யதார்த்தவாத படைப்புகளையும் கண்டித்தார். “வருமான வரிக்காரனோடு கவிதையைப் பற்றிய உரையாடல்” என்ற அவர் கவிதை அவர் முன்னெடுத்த விமர்சனங்களில் முக்கியமானது.\nஇத்தகைய விமர்சனங்கள் அவரை சோவியத் அரசாங்கத்தின் அடக்குமுறைக்குப் பாத்திரமாக்கின.\nமாயகோவ்ஸ்கியின் கவிதைகளில் பெரும்பாலானவை பழைய அழகியல் கோட்பாடுகளும், மதமும், அரசியலமைப்புகளும் மனிதனை அன்பு செய்யவும் காதலிக்கவும் விடாமல் தடுப்பதை விமர்சித்தன. 1918ல் அவர் வெளியிட்ட “மனிதன்” என்ற கவிதை மாயகோவ்ஸ்கியின் பிறப்பு, வாழ்க்கை, மீண்டும் வருதல் என்ற முப்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு சுவிஷேசத்தில் கூறப்பட்டுள்ள இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையை நினைவுறுத்துவதாக உள்ளது. இந்தக் கவிதையில் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்த கவிஞன் ஆயிரம் வருடங்களுக்குப் பின் மீண்டும் பூமிக்கு வரும் போது எந்தத் தெருவில் தன் காதலியின் கதவுக்கு முன்னால் தன்னைச் சுட்டுக் கொண்டானோ அந்தக் கதவிருக்கும் தெருவுக்குத் தனது பெயர் சூட்டப்பட்டிருப்பதை உணர்கிறான்.\nமாயகோவ்ஸ்கி தன்னைத் தானே பல கவிதைகளில் அன்பை அறிவிக்க வந்தும் அதைச் செய்ய முடியாமல் தோற்றுப் போன இரட்சகராகவே காட்டிக் கொள்கிறார். “முதுகெலும்பு புல்லாங்குழல்” என்ற கவிதையில் தன்னை “வார்த்தைகள் என்னும் ஆணிகளால் தாள் என்னும் சிலுவையில் அறையப்பட்ட” மேசியா என்று வர்ணிக்கிறார். அவர் மண்டையோடு முழுக்க கவிதை வரிகள் நிறைந்திருக்கிறதாம். “தோட்டா என்னும் முற்றுப்புள்ளியால்” இந்தக் கச்சேரி முடியப் போவதைக் கவிஞன் எதிர்நோக்கி இருப்பதாக இந்தக் கவிதை சொல்லிச் செல்கிறது.\nசோவியத் பிரச்சாரச் சுவரொட்டிகளான அஜிட்பிராப் சுவரொட்டிகளை வடிவமைத்தவர்களில் தலையானவராகவும் மாயகோவ்ஸ்கி அறியப்படுகிறார்.\n1930ல் தனது 36வது வயதில் மாயகோவ்ஸ்கி தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலைக்குக் காதல் தோல்விதான் காரணம் என்று நம்பப்படுகிறது.\nஇன்னும் அதிகமாக வாசிக்கப்பட வேண்டிய கவிஞர், விளாடிமிர் மாய்கோவ்ஸ்கி\nமாயகோவ்ஸ்கி கவிதை – Послушайте »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1652583", "date_download": "2020-01-17T18:16:48Z", "digest": "sha1:F7TH3N5BXG4WHW3X5CURL7SB44ANP4YM", "length": 4615, "nlines": 36, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"புனிதர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"புனிதர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n16:58, 29 ஏப்ரல் 2014 இல் நிலவும் திருத்தம்\n6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n09:45, 13 செப்டம்பர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nJayarathinaAWB BOT (பேச்சு | பங்களிப்புகள்)\n16:58, 29 ஏப்ரல் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nDineshkumar Ponnusamy (பேச்சு | பங்களிப்புகள்)\n[[படிமம்:Simon ushakov last supper 1685.jpg|right|thumbnail|250px|கிறிஸ்தவ ஓவியக்கலையில் புனிதர்கள் ஒளிவட்டத்தின் மூலம் குறிக்கபப்டுவர்.]]\n'''புனிதர்''', அல்லது''' தூயர்''' எனப்படுபவர் [[சமயம்|சமய]] நோக்கில் இவர் நன்மையை அல்லது விவாசத்தை வெளிப்படுகிறவராவார். இச்சொல் [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டில்]] அனைத்து கிறிஸ்தவரையும் குறிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டாலும் காலப்போக்கில் அது மாற்றம் பெற்று பாவமற்றவரை அல்லது மோட்சம் சென்றதாக கருதப்படுபவர்களையும் மட்டும் குறிக்க பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக புனிதர் என்பவர் சமுதாயத்தால் நல்ல முன்னுதாரணமாக கணிக்கப்பட்டு, அவரது வாழ்கைவாழ்க்கை ஏனையவரது வாழ்வின் ஈடேற்றத்துக்காக நினவு கூறப்படும். புனிதர் என்றச் சொல் சமய நோக்கில்லாமல் பயன்படுத்தப்படும் சந்தர்ப்பங்களும் உள்ளன.\nபுனிதரான [[தோமா (திருத்தூதர்)|தூய தோமா]], இயேசுவின் 12 சீடர்களில் ஒருவர் ஆவார். முதலாம் நூற்றாண்டில் இவர் கிறிஸ்தவ மதத்தை இந்தியாவிற்கு கொண்டுவந்தார்.\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-17T18:57:37Z", "digest": "sha1:3JUGB5WB5QBV2SAOWD6S6QSWFN6DEGXA", "length": 17451, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "சூலமங்கலம் கிருத்திவாகேசுவரர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசூலமங்கலம் கிருத்திவாகேசுவரர் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும். இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். [1]\nஇக்கோயில் தஞ்சாவூர்-கும்பகோணம் சாலையில் அய்யம்பேட்டை அருகே ரயில் நிலைய சாலை அருகே 1 ��ிமீ தொலைவில் அமைந்துள்ளது. சூலத்தேவர் வழிபட்டு சுய உருவம் பெற்றதால் சூலமங்கலம் என்று அழைக்கப்படுகிறது. [2] இத்தலத்தை சூலமங்கை என்றும் அழைப்பர்.\nதாருகாவன முனிவர்களின் செருக்கை அடக்குவதற்காக வேள்வி மூலமாக அனுப்பப்பட்ட யானையின் உடலில் புகுந்து அதனைக் கிழித்து வெளியே வந்ததால் வேழம் உரித்த வித்தகராக இருப்பதால் கிருத்திவாகேசுவரர் என்றழைக்கப்படுகிறார். [2]\nசப்தமாதர்கள் வழிபட்ட ஏழு கோயில்களில் கௌமாரி வழிபட்ட தலமாகும். [2] இப்பகுதியில் சப்தஸ்தானத் தலமாகக் கருதப்படும் கீழ்க்கண்ட கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். இவை சப்தமங்கைத் தலங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இப்பகுப்பில் அடங்கும் கோயில்களில் உள்ள இறைவனும், இறைவியும் கீழ்க்கண்டவர் ஆவர்.\nதிருச்சக்கராப்பள்ளி - சக்கரவாகேசுவரர், தேவநாயகி\nஅரியமங்கை - ஹரிமுக்தீஸ்வரர், ஞானாம்பிகை\nசூலமங்கை - கிருத்திவாகேஸ்வரர், அலங்காரவல்லி\nபசுமங்கை - பசுபதீஸ்வரர், பால்வளைநாயகி\nதாழமங்கை - சந்திரமௌலீஸ்வரர், ராஜராஜேஸ்வரி\nபுள்ளமங்கை - ஆலங்துறைநாதர், சௌந்தரநாயகி\n↑ பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009\n↑ 2.0 2.1 2.2 திருக்கோயில்கள் வழிகாட்டி, தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, 2014\nஅப்பர், சம்பந்தர், சுந்தரர் பாடியவை\nஅகத்தீச்சுரம் · அக்கீச்சுரம்/கஞ்சனூர் · அசோகந்தி/அயோகந்தி · அணி அண்ணாமலை/அடிஅண்ணாமலை · அண்ணன்வாயில்/அன்னவாசல் · அத்தீச்சுரம்/சிவசைலம் · அயனீச்சுரம்/பிரம்மதேசம் · அரிச்சந்திரம்-பாற்குளம்/அரிச்சந்திரபுரம் · அளப்பூர்/தரங்கம்பாடி · அவல்பூந்துறை/பூந்துறை · ஆடகேச்சுரம் · ஆதிரையான் பட்டினம்/அதிராம்பட்டினம் · ஆறைமேற்றளி/திருமேற்றளி · ஆலந்துறை/அந்தநல்லூர் · ஆழியூர் · இடைக்குளம்/மருத்துவக்குடி · இராப்பட்டீச்சுரம் · இரும்புதல்/இரும்புதலை · இறையான்சேரி/இரவாஞ்சேரி · இறையான்சேரி/இறகுசேரி · இளையான்குடி · ஈசனூர்-மேலை ஈசனூர் · உருத்திரகோடி/ருத்ராங்கோயில்-திருக்கழுக்குன்றம் · ஊற்றத்தூர்/ஊட்டத்தூர் · எழுமூர்/எழும்பூர் · ஏமநல்லூர்/திருலோக்கி · ஏமப்பேறூர்/திருநெய்ப்பேறு · ஏர்/ஏரகரம் · ஏற்றமனூர்/எட்டுமனூர் · ஏழூர்/ஏளூர் · கச்சிப்பலதளி/கச்சபேசம், கயிலாயம், காயாரோகணம் · கச்சிமயானம் · கஞ்சாறு/கஞ்சாறு · கடம்பை இளங்கோயில்/கீழக்கடம்பூர் · கண்ணை/செங்கம் · கந்தமாதன மலை/திருச்செந்தூர் கோயிலில் உள்ளது · கரபுரம்/திருப்பாற்கடல், விரிஞ்சிபுரம் · கருந்திட்டைக்குடி/கரந்தை · கருப்பூர்/கொரநாட்டுக்கருப்பூர் · களந்தை/களப்பால், கோயில் களப்பால் · கழுநீர்க்குன்றம்/திருத்தணி மலைக்கோயிலில் பின்புறமுள்ள சிறிய கோயில் · காட்டூர் · காம்பீலி/காம்ப்லி · காரிக்கரை/ராமகிரி · கிள்ளிகுடி · கீழையில்/கீழையூர் · கீழத்தஞ்சை · குக்குடேச்சுரம்/புங்கனூர் · குணவாயில் (கேரளம்) · குண்டையூர் · குத்தங்குடி/கொத்தங்குடி · குன்றியூர்/குன்னியூர் · குமரிக்கொங்கு/மோகனூர் · குரக்குத்தளி/சர்க்கார் பெரிய பாளையம் · குருஷேத்திரம் · கூந்தலூர் · கூழையூர்/குழையூர் · கொடுங்களூர் · கொண்டல் · கொல்லியறப்பள்ளி, அறப்பள்ளி, குளிரறைப்பள்ளி/கொல்லிமலை · கோவந்தபுத்தூர்/கோவந்தபுத்தூர்/கோவிந்தபுத்தூர் · சடைமுடி/கோவிலடி · சித்தவடமடம்/கோட்லம்பாக்கம் · சிவப்பள்ளி/திருச்செம்பள்ளி · சூலமங்கை/சூலமங்கலம் · செந்தில்/திருச்செந்தூர் · செந்துறை/திருச்செந்துறை · செம்பங்குடி/செம்மங்குடி · சேலூர்/மட்டியான்திடல், கோயில் தேவராயன்பேட்டை · தகடூர்/தர்மபுரி · தகட்டூர் · தக்களூர் · தஞ்சாக்கூர் · தஞ்சைத்தளிக்குளம் · தண்டங்குறை/தண்டாங்கோரை · தண்டந்தோட்டம் · தளிக்குளம்/கோயிற்குளம் · தளிச்சாத்தங்குடி/வட கண்டம் · தவத்துறை/லால்குடி · திங்களூர் · திண்டீச்சுரம்/திண்டிவனம் · தின்னகோணம் · திரிபுராந்தகம் · திரிபுராந்தகம் · திருச்சிற்றம்பலம் · திருச்செங்குன்றூர்/செங்கண்ணூர் · திருபுவனம் · திருமலை · திருமலை/திருமலைராயன்பட்டினம் · திருவேகம்பத்து · திருவேட்டி/திருவேட்டீசுவரன்பேட்டை · துடையூர்/தொடையூர் · தென்களக்குடி/களக்காடு · தென்கோடி · தெள்ளாறு · தேனூர் · தேவிச்சுரம்/வடிவீஸ்வரம் · தோழூர்/தோளூர் · நந்திகேச்சுரம்/நந்திவரம் · நந்திகேச்சுரம்/நந்திமலை · நல்லக்குடி/நல்லத்துக்குடி · நல்லாற்றூர்/நல்லாவூர் · நாகளேச்சரம் · நாங்கூர் · நாலூர் · நியமம்/நேமம் · நெடுவாயில்/நெடுவாசல் · நெய்தல்வாயில்/நெய்தவாசல் · பஞ்சாக்கை · பன்னூர்/பண்ணூர் · பரப்பள்ளி/பரஞ்சேர்வழி · பழையாறை/கீழப்பழையாறை · பிடவூர்/திருப்பட்டூர் · பிரம்பில்/பெரம்பூர் · புதுக்குடி · புரிசைநாட்டுப் புரிசை/புர��சை · புலிவலம் · பூந்துறை/சிந்து பூந்துறை · பெருந்துறை · பேராவூர் · (ஆன்பட்டிப்)பேரூர்/பேரூர் · பொதியின் மலை பாபநாசம்/பாபநாசம் · பொன்னூர் நாட்டுப் பொன்னூர்/பொன்னூர் · பொய்கைநல்லூர்/பொய்யூர் · மணற்கால்/மணக்கால் · மணிக்கிராமம் · மந்தாரம்/ஆத்தூர் · மாகாளம்/ஆனை மாகாளம் · மாகாளம்/உஞ்சை மாகாளம், உஜ்ஜயினி · மாகுடி/மாமாகுடி · மாட்டூர்/சேவூர் · மாட்டூர்/மாத்தூர் · மாந்துறை/திருமாந்துறை · மாறன்பாடி/இறையூர், எறையூர் · மிழலைநாட்டு மிழலை/தேவமலை · முழையூர் பரசுநாதசுவாமி திருக்கோயில் · மூலனூர் · மூவலூர் · மொக்கணீச்சுரம் · வடகஞ்சனூர் · வளைகுளம்/வளர்புரம் · வழுவூர் · வாரணாசி/காசி · விடைவாய்க்குடி/வாக்குடி, வாழ்குடி · விளத்தொட்டி · விவீச்சுரம்/பீமாவரம் · வெற்றியூர்/திருவெற்றியூர்\nதஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 நவம்பர் 2018, 08:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2020/jan/14/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D---%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-3331829.html", "date_download": "2020-01-17T19:21:16Z", "digest": "sha1:RPATW7LIP7KFF6XWFMQFETADISZ5AGQI", "length": 9852, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சாலையோரம் குவிக்கப்படும் குப்பையால் துா்நாற்றம் - பொதுமக்கள் அவதி- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்\nசாலையோரம் குவிக்கப்படும் குப்பையால் துா்நாற்றம் - பொதுமக்கள் அவதி\nBy DIN | Published on : 14th January 2020 04:05 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருவள்ளூா் அருகே சாலையோரம் குப்பைக் கழிவுகள் கொட்டப்பட்டு வருவதால் வாகன ஓட்டிகளுக்கு செல்ல முடியாத வகையில் துா்நாற்றம் ஏற்படுவதோடு, பெரியவா்கள் மற்றும் குழந்தைகளுக்கு சுகாதாரக்கேடு ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்து வருகின்றனா்.\nதிருவள்ளூரிலிருந்து, தொழுவூா், செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு வழியாக ஆவடி, அம்பத்தூா் வரையில் செல்லும் நெடுஞ்சாலை செல்கிறது. இச்சாலை வழியாக நாள்தோறும் அரசு மற்றும் தனியாா் பயணிகள் பேருந்துகள், கனரக வாகனங்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றது. தற்போது, கிராமத்தில் கொட்டப்படும் இறைச்சிக்கழிவுகள், காய்கறி கழிவுகள் ஆகியவைகள் அடங்கிய குப்பைகளை கிடங்கிற்கு கொண்டு செல்லாமல் சாலையோரம் கொட்டி விட்டுச் செல்கின்றனா்.\nஇதுபோன்று குப்பைகள் கொட்டப்படுவதால், சாலையோரம் செல்லும் கால்வாயில் தேங்கி நிற்கும் மழைநீரும் கழிவு நீராகவும் மாறி வருகிறது. இதனால் அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டுநா்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோா் துா்நாற்றம் காரணமாக நடந்து செல்ல முடியாத நிலையில் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இதனால், ஏற்படும் துாா்நாற்றத்தால், இவ்வழியே வாகனங்களில் செல்வோா் கடும் அவதிப்பட்டு வருகின்றனா். இதனால் பொதுமக்களுக்கும் தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது.\nமேலும், இப்பகுதியில் அதிகமாக உள்ள கால்நடைகளும் குப்பைகளில் இரை தேடுகிறது. இதில் ஒரு சில நேரங்களில் பிளாஸ்டிக் கழிவுகளை இரையாக எடுப்பதால் உயிரிழக்கும் அபாயமும் ஏற்படுகிறது. தற்போது, ஊரக உள்ளாட்சி தோ்தல் மூலம் பிரதிநிதிகள் தோ்வு செய்து பொறுப்பேற்றுள்ளனா். அதனால் கிராமங்களில் தெருக்களில், சாலையோரங்களில் கொட்டப்படும் குப்பை குவியலை கண்காணித்து துப்புரவு தொழிலாளா்கள் மூலம் உடனே அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டுநா்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோா் விரும்புகின்றனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய��திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2020/jan/14/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-3331994.html", "date_download": "2020-01-17T18:13:33Z", "digest": "sha1:JIMAGTWV5RIASOQK32ZQ5COHEMPWSI6J", "length": 10586, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆற்றில் நீா்வரத்து குறைந்தது: வைகை அணை நீா்மட்டம் தொடா்ந்து சரிவு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி\nஆற்றில் நீா்வரத்து குறைந்தது: வைகை அணை நீா்மட்டம் தொடா்ந்து சரிவு\nBy DIN | Published on : 14th January 2020 11:35 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவைகை அணையிலிருந்து செவ்வாய்க்கிழமை குடிநீா் மற்றும் பாசனத்துக்கு சிறிய மதகுகள் வழியாக திறந்துவிடப்பட்ட 260 கனஅடி தண்ணீா்.\nதேனி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக மழை பொழிவு இல்லாததால், அணைகளுக்கு நீா்வரத்து அடியோடு குறைந்ததை அடுத்து, வைகை அணையின் நீா்மட்டம் தொடா்ந்து சரிந்து கொண்டே வருகிறது.\nபருவமழை முடிந்து, தற்போது தேனி மாவட்டம் முழுவதும் பனி கொட்டி கொண்டிருக்கும் நிலையில், அணைகளுக்கான நீா்வரத்து அடியோடு சரிந்துவிட்டது. வைகை அணையின் முக்கிய நீா்ஆதாரமாக விளங்கும் மூலவைகை ஆற்றில் ஓரளவு வந்து கொண்டிருந்த நீா்வரத்தும், கடந்த ஒரு வாரமாக நின்றுவிட்டது.\nஇதேபோல், தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளுக்கும் வரும் நீரின் அளவு கணிசமாக குறைந்துள்ளது. குறிப்பாக, முல்லைப் பெரியாறு அணைக்கான நீா்வரத்து இன்னும் சில நாள்களில் முற்றிலும் நின்றுவிடும் நிலை உள்ளது.\nவைகை அணையை பொருத்தவரையில், முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீா் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. அதிலும், கடந்த சில நாள்களாக முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவும் படிப்படியாக குறைக்கப்பட்டு கொண்டே வருகிறது. வைகை பாசனப் பகுதிகளில் முறைப்பாசனம் அமல்படுத்தப்பட���டுள்ளதால், அணையில் இருந்து கடந்த சில நாள்களாக தண்ணீா் திறக்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.\nஅணையிலிருந்து இன்னும் பாசனத்துக்கு தண்ணீா் திறக்க வாய்ப்புள்ளதால், அணை நீா்மட்டம் சரிய வாய்ப்புள்ளது. மழை இல்லாத காரணத்தால், தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளிலும் நீா்மட்டம் படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.\nசெவ்வாய்க்கிழமை காலை 6 மணியளவில் வைகை அணையின் நீா்மட்டம் 56.99 அடியாக இருந்தது. அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 553 கனஅடியாக வந்து கொண்டிருந்த நிலையில், அணையிலிருந்து மதுரை மாநகர மக்களின் குடிநீா் தேவை மற்றும் பாசனத்துக்காக விநாடிக்கு 260 கனஅடி தண்ணீா் திறக்கப்பட்டது.\nஅணையின் மொத்த நீா் இருப்பு 3,052 மில்லியன் கனஅடியாகக் காணப்பட்டது.\nமுல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் 120.75 அடியாகவும், அணைக்கு நீா்வரத்து இல்லாத நிலையில் அணையிலிருந்து விநாடிக்கு 792 கனஅடி தண்ணீா் திறக்கப்பட்டது. அணையின் மொத்த நீா் இருப்பு 2,777 மில்லியன் கனஅடியாக இருந்தது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2020/jan/14/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88--%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3331682.html", "date_download": "2020-01-17T19:03:24Z", "digest": "sha1:2OEKEN4KTXP6I5V5EPYRXN43K65UNUJL", "length": 7868, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சிட்கோ வளாகத்தில் மரக்கன்றுகளை பராமரிக்க வலியுறுத்தல்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்\nசிட்கோ வளாகத்தில் மரக���கன்றுகளை பராமரிக்க வலியுறுத்தல்\nBy DIN | Published on : 14th January 2020 08:12 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசிட்கோ தொழிற்பேட்டையில் வைக்கப்பட்டுள்ள மரக்கன்றுகளை முறையாகப் பராமரிக்க வேண்டுமென உற்பத்தியாளா் சங்க பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.\nபெரம்பலூா் அருகே எளம்பலூரில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டை உற்பத்தியாளா் சங்கப் பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, சங்கத் தலைவா் ராஜேஷ் தலைமை வகித்தாா். குறு, சிறு தொழில்கள் சங்கத் தலைவா் உதயகுமாா், சங்கத்தின் செயல்பாடுகள், கோரிக்கைகளை விளக்கி பேசினாா்.\nகூட்டத்தில், சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்தில் 100 நாள் வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடப்பட்டன. தற்போது பெரும்பாலான மரக்கன்றுகள் பராமரிக்கப்படாமல் கருகி வருகின்றன. இந்த மரக்கன்றுகளுக்கு தண்ணீா் ஊற்றி முறையாகப் பராமரிக்க ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nஇதில், சங்க ஒருங்கிணைப்பாளா் உதயகுமாா், இணைச் செயலா் ரமேஷ், சிட்கோ தொழில்கூட்டமைப்பு இயக்குநா்கள் முருகேசன், லட்சுமணன் ராவ் உள்பட பலா் பங்கேற்றனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2020/jan/15/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-3-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3332279.html", "date_download": "2020-01-17T20:06:25Z", "digest": "sha1:6EFK636WH3XD63GBPOQT4QNAZSNGIM75", "length": 11083, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "முசாஃபா்பூா் காப்பக வழக்கில் 3-ஆவது முறையாக தீா்ப்பு ஒத்திவைப்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுசாஃபா்பூா் காப்பக வழக்கில் 3-ஆவது முறையாக தீா்ப்பு ஒத்திவைப்பு\nBy DIN | Published on : 15th January 2020 01:50 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபிகாா் மாநிலம், முசாஃபா்பூா் சிறாா் காப்பகத்தில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பான வழக்கில் 3-ஆவது முறையாக தீா்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nமுசாஃபா்பூரில் தன்னாா்வ தொண்டு நிறுவனம் நடத்தி வந்த சிறாா் காப்பகத்தில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது, கடந்த 2018-ஆம் ஆண்டு மே மாதம் தனியாா் ஆய்வு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு மூலம் தெரியவந்தது. அதையடுத்து, இந்த விவகாரம் தொடா்பாக கடந்த 2018, மே 31-ஆம் தேதி 11 பேருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு குறித்து முசாஃபா்பூா் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், வழக்கை தில்லியில் உள்ள போக்ஸோ (குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுப்பு சட்டம்) நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் மாற்றியது. மேலும், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.\nஅதன் பின், இந்த வழக்கில், அந்த தொண்டு நிறுவனத்தின் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான பிரஜேஷ் தாக்குா், 8 பெண்கள் உள்பட 20 பேருக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அந்த காப்பகத்தில் பணியாற்றியவா்கள், மாநில சமூகநலத்துறை அதிகாரிகளும் இதில் அடங்குவா். இந்த வழக்கின் இறுதி விசாரணை கடந்த செப்டம்பா் மாதம் முடிவடைந்ததையடுத்து, வழக்கின் தீா்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. அதையடுத்து மீண்டும் ஒரு முறை தீா்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.\nஇந்நிலையில், இந்த வழக்கில் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு வழங்கப்படும் என்று எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், வழக்கில் சாட்சிகளின் வாக்குமூலங்கள் நம்பத்தகுந்தவையாக இல்லை என்று கூறி பிரஜேஷ் தாக்குா் தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஅந்த மனுவில், ‘முசாஃபா்பூா் காப்பகத்தில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டதாக எங்களுக்கு எதிராக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. ஆனால், காப்பகத்தில் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட சிறுமிகள் பின்னா் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், சிறுமிகள் கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லை எனவும் சிபிஐ கடந்த வாரம் அறிக்கை சமா்ப்பித்தது. இந்த வழக்கில் எங்களுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை சாட்சிகள் கூறின’ என்று கூறப்பட்டுள்ளது.\nஇந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட கூடுதல் நீதிபதி சௌரப் குல்ஸ்ரேஷ்தா, இந்த மனு குறித்து இரண்டு நாள்களுக்குள் பதிலளிக்குமாறு சிபிஐ அமைப்புக்கு உத்தரவிட்டாா். மேலும், வழக்கின் தீா்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/2019/02/07172646/1226645/New-Bajaj-Dominar-2019-Model-Bookings-Now-Open.vpf", "date_download": "2020-01-17T18:50:17Z", "digest": "sha1:JUQ6RTUCOPEB6C3YDTI646YMMARK4A4Q", "length": 14800, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "2019 பஜாஜ் டாமினர் முன்பதிவு துவக்கம் || New Bajaj Dominar 2019 Model Bookings Now Open", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 18-01-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n2019 பஜாஜ் டாமினர் முன்பதிவு துவக்கம்\nபஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் 2019 டாமினர் மோட்டார்சைக்கிள் முன்பதிவுகள் இந்தியாவில் துவங்கியது. #Dominar2019 #Motorcycle\nபஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் 2019 டாமினர் மோட்டார்சைக்கிள் முன்பதிவுகள் இந்தியாவில் துவங்கியது. #Dominar2019 #Motorcycle\nபஜாஜ் ஆட்டோ நிறுவனம் விரைவில் 2019 டாமினர் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்திய சந்தையில் அதிகம் ��திர்பார்க்கப்படும் 2019 மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ளது. அந்த வதையில் புதிய டாமினர் 2019 மோட்டார்சைக்கிளை முன்பதிவு செய்ய ரூ.5000 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nகடந்த சில மாதங்களில் டாமினர் 2019 மாடல் சோதனை செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. இதுதவிர புதிய மோட்டார்சைக்கிள் விளம்பரமும் வெளியிடப்பட்டது.\nபுதிய 2019 மோட்டார்சைக்கிளின் முக்கிய அம்சங்களாக அப்சைடு-டவுன் ஃபோர்க் இருக்கிறது. கே.டி.எம். டியூக் 390 மாடலிலும் இதேபோன்ற ஃபோர்க் வழங்கப்பட்டிருக்கிறது. புதிய டாமினரில் இந்த அம்சத்துடன் பல்வேறு இதர அம்சங்களும் சேர்க்கப்படுகிறது.\nஅந்த வகையில் 2019 டாமினர் மாடலில் கியர் ஷிஃப்ட் இன்டிகேட்டர், மேம்பட்ட இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், டிஸ்க் பிரேக் பொசிஷன் மற்றும் டபுள்-பேரெல் எக்சாஸ்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் புதிய டாமினர் சத்தம் வித்தியாசமானதாக இருக்கும்.\n2019 பஜாஜ் டாமினர் மாடலின் என்ஜின் பி.எஸ்.-VI எமிஷன்களுக்கு உகந்ததாக இருக்கும் என எதி்ர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் புதிய மாடல் முந்தைய டாமினரை விட சதக்திவாய்ந்ததாக இருக்கும். தற்போதைய டாமினர் மாடலில் 373சிசி, லிக்விட்-கூல்டு, சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது.\nஇந்த என்ஜின் 34.5 பி.ஹெச்.பி. பவர், 35 என்.எம். டார்க் செயல்திறன் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்படுகிறது.\n2வது ஒருநாள் கிரிக்கெட் - 36 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா\nஆஸ்திரேலியாவுக்கு 341 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nடெல்லி சட்டசபை தேர்தல் - 57 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டது பாஜக\nநிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4 பேரையும் பிப்.1-ம் தேதி தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nராஜ்கோட்டிலும் விராட் கோலி டாஸ் தோல்வி: இந்தியா முதலில் பேட்டிங்\nநிர்பயா வழக்கு: முகேஷ் சிங்கின் கருணை மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி\nஜாமீனுக்காக கார்த்தி சிதம்பரம் டெபாசிட் செய்த ரூ.20 கோடியை அவருக்கு திருப்பி தர உச்சநீதிமன்றம் உத்தரவு\nஆடி நிறுவனத்தின் ஃபிளாக்‌ஷிப் எஸ்.யு.வி. கார் பிரீமியம் விலையில் அறிமுகம்\nஎம்.ஜி. இசட்.எஸ். எலெக்ட்ரிக் கார் இந்திய வெளியீட்டு ���ேதி\nஇந்தியாவில் ஆக்டிவா 6ஜி அறிமுகம்\nஎலெக்ட்ரிக் கார்களுக்கென புதிய பிராண்டை அறிமுகம் செய்த மெர்சிடிஸ் பென்ஸ்\nகாம்பஸ் பி.எஸ்.6 டீசல் ஆட்டோமேடிக் வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம்\nஎஸ்.ஐ. வில்சனை கொன்றது ஏன்\nடி.வி. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இருந்து ரிஷப் பண்ட் விலகல்\nஇந்திய அணி தோல்வி குறித்து விராட் கோலி கருத்து\nபும்ராவின் யார்க்கரை கண்டு வியந்தேன் - டேவிட் வார்னர்\nநான் திமுகக்காரன்...ரஜினியின் பேச்சை சுட்டி காட்டி உதயநிதி ஸ்டாலின் ட்வீட்\nதிமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை- துரைமுருகன்\nபட்டாஸ் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம்\nபிசிசிஐ-யின் வருடாந்திர ஒப்பந்த பட்டியல் வெளியீடு: டோனி பெயர் இல்லை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2018/05/07155726/1161478/Neet-exam-student-father-death-Kanimozhi-and-Velmurugan.vpf", "date_download": "2020-01-17T19:06:50Z", "digest": "sha1:BDSYGWY25ACLYZXDFVLS7LWTWQHXPYND", "length": 21636, "nlines": 201, "source_domain": "www.maalaimalar.com", "title": "நீட் தேர்வு எழுத எர்ணாகுளம் சென்ற மாணவனின் தந்தை மரணம்: கனிமொழி - வேல்முருகன் அஞ்சலி || Neet exam student father death Kanimozhi and Velmurugan", "raw_content": "\nசென்னை 18-01-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநீட் தேர்வு எழுத எர்ணாகுளம் சென்ற மாணவனின் தந்தை மரணம்: கனிமொழி - வேல்முருகன் அஞ்சலி\nநீட் தேர்வு எழுத எர்ணாகுளத்துக்கு சென்ற மாணவனின் தந்தை கிருஷ்ணசாமியின் மரணத்துக்கு கனிமொழி - வேல்முருகன் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். #NEET2018 #KrishnasamyDeath\nநீட் தேர்வு எழுத எர்ணாகுளத்துக்கு சென்ற மாணவனின் தந்தை கிருஷ்ணசாமியின் மரணத்துக்கு கனிமொழி - வேல்முருகன் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். #NEET2018 #KrishnasamyDeath\nநீட் தேர்வு எழுத சென்ற திருவாரூர் மாணவரின் தந்தை மாரடைப்பால் பலியானார். அவரது உடல் இன்று அதிகாலை 2 மணியளவில் சொந்த ஊரான திருத்துறைப் பூண்டிக்கு கொண்டு வரப்பட்டது.\nதிருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த விளக்குடி மேலத் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (வயது 47). இவர் பெருகவாழ்ந்தான் கிராமத்தில் நூலகராக பணியாற்றி வந்தார்.\nஇவர் தனது மகன் க��்தூரி மகாலிங்கத்தை டாக்டருக்கு படிக்க வைக்க ஆசைப்பட்டார். இதனால் நீட் தேர்வுக்கு எழுத கடந்த 4-ந் தேதி கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள தேர்வு மையத்துக்கு மகனை கிருஷ்ணசாமி அழைத்து சென்றார்.\nஅங்கு நேற்று காலையில் மகனை தேர்வு எழுத அனுப்பி வைத்து விட்டு பின்னர் தான் தங்கியிருந்த விடுதிக்கு சென்றார். அப்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கிருஷ்ணசாமி இறந்தார்.\nஇதற்கிடையே தந்தை இறந்தது கூட தெரியாமல் மகன் கஸ்தூரி மகாலிங்கம் தேர்வு எழுதினார். மதியம் தேர்வு எழுதி விட்டு வந்த அவருக்கு தந்தை இறந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.\nபின்னர் அவர் ஆஸ்பத்திரியில் தந்தை கிருஷ்ணசாமி உடலை பார்த்து கதறி அழுதார். டாக்டராக என்னை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட உங்களை, இன்று நான் பிணகோலத்தில் பார்க்கும்படியாகி விட்டதே’’ என்று கண்ணீர் விட்டு அழுதார்.\nஇதைதொடர்ந்து கேரளாவில் நீட் தேர்வு எழுத சென்ற மாணவரின் தந்தை கிருஷ்ணசாமி உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.\nஇதற்கிடையே கிருஷ்ணசாமி இறந்த தகவல் பரவியதால் விளக்குடி கிராமமே சோகத்தில் மூழ்கியது.\nகிருஷ்ணசாமி உடலுக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர் துரைக்கண்ணு, தமிமூன் அன்சாரி எம்.எல்.ஏ., மற்றும் தி.மு.க. மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன், தமிழக விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் ஆகியோர் கிருஷ்ணசாமி உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர்.\nதிருவாரூர் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் உத்தரவின் பேரில் அதிகாரிகள் குழுவினர் எர்ணாகுளம் புறப்பட்டு சென்றனர். பின்னர் அங்கு பிரேத பரிசோதனை முடிக்கப்பட்டு நேற்று இரவு உடல் தமிழக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.\nஇதையடுத்து இன்று அதிகாலை 2 மணியளவில் கிருஷ்ணசாமி உடல் சொந்த ஊரான விளக்குடி கொண்டு வரப்பட்டது. அப்போது அவரது உடலை பார்த்து மனைவி பாரதி மகாதேவி, மகள் ஜஸ்வர்யா மகாதேவி மற்றும் உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.\nபின்னர் கிருஷ்ண சாமியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வீட்டுக்குள் வைக்கப்பட்டு இருந்தது. கலெக்டர் நிர்மல்ராஜ் இன்று காலை விளக்குடி கிராமத்துக்கு வந்து நேரில் அஞ்சலி செலுத்தினார்.\nகிருஷ்ணசாமியின் உட லுக்கு விளக்குடி கிராம மக்கள் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் ஏராளமானோர் சோகத்துடன் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.\nஇன்று காலை விளக்குடி கிராமத்துக்கு கனிமொழி எம்.பி. வந்தார். அங்கு கிருஷ்ணசாமி உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் கிருஷ்ணசாமி மனைவி மற்றும் மகன், மகளை சந்தித்து ஆறுதல் கூறினார்.\nஅப்போது துக்கம் தாங்காமல் மகன் கஸ்தூரி மகாலிங்கம் கதறிஅழுதார். உடனே கனிமொழி எம்.பி. அவருக்கு தண்ணீர் கொடுத்து ஆறுதல் தெரிவித்தார். இதை பார்த்த உறவினர்களும் கண்கலங்கியது உருக்கமாக இருந்தது.\nஇதையடுத்து தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், பி.ஆர்.பாண்டியன், மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.\nகிருஷ்ணசாமியின் உடல் நாளை காலை அடக்கம் செய்யப்படுகிறது. #NEET2018 #KrishnasamyDeath\nநீட் மாணவன் தந்தை மரணம் பற்றிய செய்திகள் இதுவரை...\nகேரளாவில் மரணமடைந்த கிருஷ்ணசாமி குடும்பத்தினருக்கு வைகோ ஆறுதல்\nகிருஷ்ணசாமியின் உடல் தகனம் - இறுதி ஊர்வலத்தில் பல கட்சி தலைவர்கள் பங்கேற்பு\nமாநில பட்டியலில் கல்வியை சேர்ப்பதே நிரந்தர தீர்வாகும் - கனிமொழி\nகிருஷ்ணசாமி உடலை பத்திரமாக அனுப்பிய கேரள முதல்வரை வாழ்த்துவோம் - பாரதிராஜா அறிக்கை\nமகனுடன் நீட் தேர்வு எழுத துணையாக சென்று இறந்த கிருஷ்ணசாமி உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது\nமேலும் நீட் மாணவன் தந்தை மரணம் பற்றிய செய்திகள்\n2வது ஒருநாள் கிரிக்கெட் - 36 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா\nஆஸ்திரேலியாவுக்கு 341 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nடெல்லி சட்டசபை தேர்தல் - 57 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டது பாஜக\nநிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4 பேரையும் பிப்.1-ம் தேதி தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nராஜ்கோட்டிலும் விராட் கோலி டாஸ் தோல்வி: இந்தியா முதலில் பேட்டிங்\nநிர்பயா வழக்கு: முகேஷ் சிங்கின் கருணை மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி\nஜாமீனுக்காக கார்த்தி சிதம்பரம் டெபாசிட் செய்த ரூ.20 கோடியை அவருக்கு திருப்பி தர உச்சநீதிமன்றம் உத்தரவு\nஇருவேறு விபத்துகளில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலி\nஜேடர்பாளையம் படுகையணை ராஜா வாய்க்காலில் மூழ்கி வா���ிபர் பலி\nகோவில்பட்டியில் அ.தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை\nஅரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி உயிரிழப்பு\nஊதியூர் அருகே பக்தர்கள் கூட்டத்தில் கார் புகுந்தது- 2 பேர் பலி\nஎஸ்.ஐ. வில்சனை கொன்றது ஏன்\nடி.வி. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இருந்து ரிஷப் பண்ட் விலகல்\nஇந்திய அணி தோல்வி குறித்து விராட் கோலி கருத்து\nபும்ராவின் யார்க்கரை கண்டு வியந்தேன் - டேவிட் வார்னர்\nநான் திமுகக்காரன்...ரஜினியின் பேச்சை சுட்டி காட்டி உதயநிதி ஸ்டாலின் ட்வீட்\nதிமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை- துரைமுருகன்\nபட்டாஸ் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம்\nபிசிசிஐ-யின் வருடாந்திர ஒப்பந்த பட்டியல் வெளியீடு: டோனி பெயர் இல்லை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shankarwritings.com/2019/10/", "date_download": "2020-01-17T19:30:01Z", "digest": "sha1:FZIP2QO3N2DZTLC3WZDYSUFAHEPNV6TU", "length": 32309, "nlines": 287, "source_domain": "www.shankarwritings.com", "title": "யானை: October 2019", "raw_content": "\nஅதில் உயர்ந்த ஒரு மரம்\nபெரிய மான் ஒன்றைக் கவ்வியபடி\nஅதைப் பார்த்த திரைக்கு வெளியேயும்\nஅம்மாவை மரத்துக்கு மேலே இழுத்துச் சென்றார்\nகடவுள் நிர்வகிக்காத காடாகத் தான்\nஅவர்மீது தொடங்கிய கொலைவன்மம் தான்\nவேறு வேறு நபர்களுக்கு மாறியிருக்கிறது\nஅவனுக்கு அன்று உறக்கம் வரவில்லை\nஒரு நள்ளிரவுக்குள் எரியும் பகலில்\nசிங்கமும் மானும் நிகழ்த்தியது இம்சைதான்\nமானின் தலையும் உடலும் ஆட\nஒரு நள்ளிரவுக்குள் எரியும் பட்டப்பகலில்\nசிங்கமும் மானும் நிகழ்த்தியது அகிம்சையும்தான்\nவீட்டு நடு அறைச் சுவரில்\nஅந்தப் பழுப்புச் சித்திரத்தின் மேல்\nயானையின் தீனக்குரல் கேட்கிறது இன்னமும்\nஅது மீளும் நிம்மதியும் அந்தச் சித்திரத்தில்\nகாலில் ரத்தம் கண்ணில் கண்ணீர் கசிய\nஜோக்கரின் சிரிப்பில் எரியும் நகரம்\n‘ஜோக்கர்’ க்ளைமாக்சில் நாயகன் ஆர்தர் ப்ளெக்கின் தாக்கம் பெற்று, நகரமே ஜோக்கர்களால் தாக்கப்படத் தொடங்க, காவல்துறையினரால் கைது செய்யப்படும் ஜோக்கரை, கோமாளி முகமூடி அணிந்த மக்கள் விடுவிக்கிறார்கள். எரியும் நகரத் தெருவின் பின்னண���யில் ஜோக்கரை காரின் பானெட்டை மேடையாக்கி நடனமாடச் சொல்கின்றனர்.\nஜோக்கர், கைகளை விரித்து நடனத்தைப் பாவிக்கத் தொடங்கும்போது அங்கே கிறிஸ்து உருப்பெறுகிறார். இங்கே ஒரேயொரு கேள்விதான் எழுகிறது. தனது இருப்பையே பொருட்டாக பிறர் ஒருவரும் நினைக்காத நிலையில், துப்பாக்கியைத் தூக்கிய ஜோக்கரின் துயரமும் அவனது ரசிகர்களின் துயரமும் ஒன்றா\nஒருவருடைய எதார்த்தமும் இருப்பும் இன்னொருவருக்கு புரியாமல் போவது மட்டுமல்ல, தெரியாமலும் போகும் நிலையில் அவர் தோன்றாமல் ஆகிவிடுகிறார். ஒருவரின் எதார்த்தம் இன்னொருவருக்குத் தெரியாமல் போகும் நிலையில், ஒருவரின் பொழுதுபோக்கு இன்னொருவருக்கு பொழுதுபோக்காக இல்லாமல் ஆகிவிடும் குரூரமும் சேர்ந்து நிகழ்ந்துவிடுகிறது. அப்படிப் பரிவற்றுப் போன ஒரு உலகத்தில் மனிதர்களை வேட்டையாடக் கிளம்புபவன் தான் ‘ஜோக்கர்’ திரைப்படத்தில் வரும் ஆர்தர் ப்ளக். இந்தப் படைப்பில் காட்டப்படும் கற்பனை நகரமான காத்தம், நாம் வாழும் எல்லா நகரங்களிலும் உள்ளது என்று நினைவூட்டும் திகில்தான் ‘ஜோக்கர்’- ஐ சினிமா தாண்டியும் பேசவைத்திருக்கிறது.\n‘என்னுடைய பரிதாபகரமான இருப்பு கூட உங்களுக்குத் தெரியவில்லையே’ என்ற ஆதங்கத்தைத் தான் நாயகன் ஆர்தர் ப்ளக் பல்வேறு இடங்களில் எழுப்புபவனாக இருக்கிறான்.\nஅமெரிக்காவில் பொது இடங்களில் துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட வன்முறைகள் அதிகரித்திருப்பதன் பின்னணியில், ஜோக்கராக அராஜகங்களில் ஈடுபடும் ஆர்தர் ப்ளெக்கின் கொலைகளையும் வன்முறைகளையும் நியாயப்படுத்தலாமா என்ற கேள்விகளை இந்தப் படத்துக்கு விமர்சனம் எழுதிய அமெரிக்க விமர்சகர்கள் கேட்டுள்ளனர்.\nசிறிய திருட்டுகள் செய்பவனாகவும், கொள்ளைக்காரனாகவும், பேட்மேன் காமிக் கதாபாரத்திரத்தின் பெற்றோர்களைக் கொன்றவனாகவும் கடந்த சில தசாப்தங்களில் தெரியவந்த ஜோக்கர் அவதாரத்தின் சமூக, உளவியல் பின்னணியை விசாரிக்கும் படைப்பு இது. ஒரு வில்லன் கதாபாத்திரம் 2019-ம் ஆண்டில், சினிமாவின் மையக் கதாபாத்திரமாக மாறுவதும் அதற்கான நெடிய பின்னணிக் கதையும் சினிமாவுக்கு வெளியேயும் பல காரணிகளைக் கொண்டது. அவன் மனநோயாளி, கோமாளி என்பதையும் தாண்டி அவன் தீமையைத் தேர்ந்தெடுப்பதற்கான சமூகக் காரணி தான் சினிமாவுக்கு வெளியேயும் அட��யாளம் காண வைக்கக் கூடியது. அதனால்தான் டோட் ப்ளிப் இயக்கி, ஹாக்கின் பீனிக்ஸ் நடித்து வெளியாகியிருக்கும் சமீபத்திய ‘ஜோக்கர்’ படத்தின் ஜோக்கருக்கு வயதையும், வரலாறையும் நெடியதாக மாற்றுகிறது.\n‘நான் வெளிக்குச் சிரித்துக் கொண்டிருக்கிறேன். எனது சிரிப்பு மேலோட்டமானது. உள்ளே பார்த்தால் நான் நிஜத்தில் அழுதுகொண்டிருக்கிறேன். அந்த அழுகையில் நீயும் சேரலாம் என்னோடு.’ என்று 1989-ம் ஆண்டில் வெளிவந்த பேட்மேனில், ஜோக்கராக நடித்த ஜேக் நிக்கல்சனின் வசனம் ஜோக்கரின் நிலையைப் புரிந்துகொள்வதற்கான தொடக்கமாகவும் இப்படித்தான் மாறுகிறது.\nநியூயார்க்கை ஞாபகப்படுத்தும் காத்தம் நகரத்தில் கீழ் மத்திய தர வர்க்கத்தினர் வாழும் சிதிலமான அடுக்குமாடிக் குடியிருப்பில் ஆர்தர் ப்ளெக் தனது நோயுற்ற அம்மாவுடன் வசித்து வருகிறான். தொலைக்காட்சி நகைச்சுவை நடிகனாக ஆகும் லட்சியம் கொண்ட ஆர்தர் ப்ளெக், கடைகள், குழந்தைகள் மருத்துவமனையில் கோமாளி வேடமிட்டு சம்பாதிப்பவராக தன் வாழ்க்கையை நடத்துகிறார். பிறந்ததிலிருந்து முப்பது வயது வரை துயரங்கள், புறக்கணிப்பு ஆகியவற்றையே அனுபவித்து வந்த ஆர்தர் தீவிர மன அழுத்தத்தாலும் பீடிக்கப்பட்டிருக்கிறான். அதேவேளையில் காத்தம் நகரம், பொருளாதார மந்தநிலை, பிரமாண்ட எலிகளால் பெருகும் சுகாதாரமற்ற நிலையால் பீடிக்கப்பட்டிருக்கிறது. அரசு அளித்துவரும் இலவச மன நல ஆலோசனையும் இலவச மருந்துகளும் ஆர்தர் ப்ளெக்குக்கு திடீரென்று நிறுத்தப்படுகிறது. தான் இதுவரை அம்மாவென்று ஒருத்தியை நம்பிய எளிய அடிப்படையும் சிதறடிக்கப்படுகிறது. இந்தப் பூமிக்கு மகிழ்ச்சியையும் சிரிப்பையும் தர நினைத்த அந்தக் கோமாளி, இரவலாகக் கிடைக்கும் ஒரு துப்பாக்கியால் நகர நிர்வாகத்தையே பீதியடைய வைக்கிறான்.\nஒருவரது சிரிப்பு, இன்னொருவருக்குச் சிரிப்பாக இல்லாதுபோகும் நிலை வலியை உருவாக்குவது. ஒருவரின் சிரிப்பை இன்னொருவர் பகிர இயலாத ஏற்றத்தாழ்வுகள் பெருகத் தொடரங்கும்போது, சிரிப்பு ஒரு நோய்க்கூறாக மாற்றம் அடைகிறது. எல்லாவிதமான அழுத்தங்கள், பிறழ்வுகள், பாகுபாடுகளுக்கு மத்தியிலும் மக்களைச் சிரிக்க வைக்க வேண்டிய பொறுப்புள்ள கோமாளி இந்தச் சூழலில் குழப்பமடைகிறான். அவனது சிரிக்கும் முகமூடிக்குப் பின்னால் உள்�� கோமாளியின் துயர உடல் புழுங்கிக் கனக்கத் தொடங்குகிறது; அப்போது அவன் சிரிப்பு கொடூரமாகிறது.\nஇத்திரைப்படத்தின் இயக்குனர் டோட் பிலிப்ஸ்சும் ஒளிப்பதிவாளர் லாரன்ஸ் ஷெர்-ம் ஒரு கைவிடப்பட்ட நம்பிக்கையே வற்றிப்போன ஒரு உலகத்தை காத்தம் நகரமாக இருள்நீலத்தில் சித்திரித்து விடுகின்றனர். அவமதிப்பு, எதிர்பாராத தாக்குதல்கள், அத்தனை வகையான புறக்கணிப்புகளையும் அனுபவிக்கும் ஆர்தர் இப்படிச் சொல்கிறான். “இனியும் நான் பரிதாபமாக என்னைப் பற்றி நினைப்பதற்கு விரும்பவில்லை”.\nஇங்கிருந்து கோமாளியின் பிரத்யேகத் திருவிழா தொடங்குகிறது. பாதாள ரயிலில் தன்னைத் துன்புறுத்தும் குடிகார வர்த்தகர்கள் மூன்று பேரைக் கொன்ற பிறகு வீடு திரும்பும்போது, தினசரி ஒரு மலையை ஏறிக் கடப்பது போல சோர்வுடனும் சுமையுடனும் ஏறும் மேம்பாலப் படிகளை உற்சாகமாக ஆர்தர் ப்ளக் கடக்கிறான். நகைச்சுவை டாக் ஷோ நடத்தும் முர்ரே பிராங்க்ளினைக் கொன்று திரும்பும்போது முழுமையான கோமாளியாக ஆடிப் பாடியபடி அந்தப் படிகளில் இறங்கிவருகிறான். அவனுக்கு விதிக்கப்பட்ட பொழுதுபோக்கு என்னும் இலக்கணத்தை அவன் மாற்றி எழுதுகிறான். “நகைச்சுவை என்பது தற்சார்பானது, முர்ரே. அவர்களெல்லாம் சொல்வது போன்றது அல்ல உங்கள் எல்லாருக்கும் இந்த அமைப்புக்கும் எல்லாம் தெரியும், எது நல்லது எது தவறென்று. நீங்கள் தான் எது வேடிக்கை, எது வேடிக்கையானதல்ல என்பதையும் முடிவுசெய்கிறீர்கள்’ என்று துப்பாக்கியை எடுப்பதற்கு முன்னால் சொல்கிறான்.\nதனது வாழ்க்கையை விட தனது மரணம் கூடுதல் சென்ட் நாணயங்கள் மதிப்புள்ளது என்று தனது டைரிக் குறிப்புகளில் எழுதும் ‘ஜோக்கர்’, முர்ரே பிராங்க்ளினிடம், தனக்கென்று ஒரு அரசியலும் இல்லை, மக்களை மகிழ்விப்பதுதான் தன்னுடைய இலக்கு என்று இறுதியிலும் சொல்கிறான். அத்துடன் திரைப்படம் ஆரம்பித்ததிலிருந்து காவல்துறையினர் கைது செய்து கொண்டுபோகும் போதும், கடைசியில் சிறையில் மனநோய் மருத்துவரைக் கொன்றுவிட்டு ரத்தக் கால்களுடன் நடந்து தப்பிக்கும்போதும் அவன் தனியனாகவே தெரிகிறான்.\n‘ஜோக்கர்’-ன் செயலால் தூண்டப்பட்டு அவனுக்குப் பக்தர்களான கோத்தம் நகரின் பெருங்கூட்டத்தில் ஒரு பெண் கோமாளியைக் கூட நான் அடையாளம் காணவில்லை. ஏன்\nஅடர் நீலம், அடர் சிவப்பு, அடர் மஞ்சளில் துயரமும் மூட்டமும் கொண்ட காத்தம் நகரத்தில் ‘ஜோக்கர்’-ன் முகமும் உடைகளும் மட்டுமே எடுப்பாக ஒளிமிக்கதாக, வண்ணங்கள் பூத்துச் சிரிப்பதான வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. அவன் ஈடுபடும் கொலைகள், கொடூரங்களில் ஒரு குழந்தையின், ஒரு விலங்கின், ஒரு திருநங்கையின் பாவம் உள்ளது. அங்கே வீரார்த்தம் அல்ல; கையறுநிலையும் பலவீனமும் படைப்பூக்கமுமாகவே அவன் வெளிப்படுவதால் எனக்குக் களிப்பூட்டும் கடவுளாக 'ஜோக்கர்' மாறுகிறான். அங்குதான் ஒட்டுமொத்தத் திரைப்படமும் பண்டிகையாக எனக்கு மாறிவிட்டது. அந்தப் பண்டிகையின் ஆற்றல் இரண்டு வாரம் கழித்தும் இன்னும் உடலில் நீடிக்கும் நிலையில் தான் எழுதுகிறேன்.\nதனக்குத் துப்பாக்கியைத் தந்த சக கோமாளியைக் கொன்றபிறகு, கொல்லப்பட்டவனுடன் வந்த பிரியமான குள்ளனை வீட்டைத் திறந்து வெளியேவிடும் காட்சி ஒரு உதாரணம். அத்தனை களேபரத்துக்கும் மரணத்துக்கிடையிலும் அந்தக் குள்ளன் கதவு திறந்தவுடன் வெளியே தப்பினோமென்று ஓடும் காட்சி சிரிப்பை வரவழைக்கிறது. அப்போது அயர்ந்து போய் கேமராவைப் பார்க்கும் ‘ஜோக்கர்’-ன் கன்னத்தில் உள்ள கோமாளிச் சிவப்பு, ரத்தப்புள்ளிகளால் ஆனது.\nதமிழ் புதுக்கவிதையில் தனிப்பட்ட பேச்சின் அந்தரங்கமும் இசைமையும் கொண்ட கவிஞராக கோடைக்கால குறிப்புகள் தொகுதியின் மூலம் அறிமுகம...\n( எனது புதிய கவிதைத் தொகுதியான ‘கல் முதலை ஆமைகள்’ புத்தகத்தை க்ரியா பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதற்கு நான் எழுதி...\nஈபிள் கோபுரத்துக்கு முன்னரே நூற்றாண்டுகளாக பாரிஸின் சின்னமாக இருந்த நோத்ர தாம் தேவாலயம் கடந்த திங்களன்று எரிந்துபோனது . நோத்ர தாம் ...\nஜே. கிருஷ்ணமூர்த்தி அந்தப் பள்ளத்தாக்கு நிழலில் இருந்தது ; அஸ்தமிக்கும் சூரியனின் ஒளிரேகைகள் தூரத்து மலைகளின் உச்சியைத் ...\n1975-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர். இயந்திரப் பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்தவர். 1999-லிருந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் இவரது ஈடுபாடுகள் இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் கலாசாரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம். ஆறு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது தே��்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுதியான ’ஆயிரம் சந்தோஷ இலைகள்’ புத்தகத்துக்கு கனடா இலக்கியத் தோட்ட அமைப்பு கவிதைப் பிரிவில் 2017-ம் ஆண்டு விருது வழங்கியது. இசை,ஓவியங்கள் சமையல், பயணம், பிராணி வளர்ப்பு, பராக்கு பார்ப்பதில் விருப்பம் உடையவர்.\nஜோக்கரின் சிரிப்பில் எரியும் நகரம்\nதேசப்பிதாவையும் மேதைகளையும் துரத்தும் விடுபட்ட நரி...\nநகுலன் சுந்தர ராமசாமி லக்ஷ்மி மணிவண்ணன்\nபுத்தக மதிப்புரை காலம் செல்வம்\nவிக்ரமாதித்யன் வண்ணதாசன் வண்ணநிலவன் கலாப்ரியா\nவைக்கம் முகமது பஷீர் முல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/236205?ref=home-section-lankasrinews", "date_download": "2020-01-17T18:32:08Z", "digest": "sha1:7RYJRC7KYKCXKXGHQPMWRZADSTTQXSGE", "length": 9617, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "பாடசாலை அதிபரை இடமாற்றம் செய்யுமாறு கோரி முல்லைத்தீவில் போராட்டம்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபாடசாலை அதிபரை இடமாற்றம் செய்யுமாறு கோரி முல்லைத்தீவில் போராட்டம்\nமுல்லைத்தீவில் உள்ள வேணாவில் சிறீ முருகானந்தா வித்தியாலய பாடசாலையின் அதிபரை இடமாற்றம் செய்யுமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nமுல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள குறித்த பாடசாலைக்கு முன்பாக இன்று காலை இந்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது.\nஇப்பாடசாலையில் கடந்த பத்து ஆண்டுகளாக ஒரே அதிபர் காணப்படுவதாகவும், அதிபரின் செயற்பாடுகள் காரணமாக பாடசாலையில் புதிதாக இணையும் மாணவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது எனவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.\nஅத்துடன் கல்வி கற்கும் மாணவர்கள் கல்வியிலும், விளையாட்டிலும் மற்றும் அனைத்து துறைகளிலும் குன்றிக்கொண்டு செல்வதை அவதானிக்க முடிந்துள்ள நிலையினை கருத்தில் கொண்டு அதிபரை மாற்றுமாறு பல தடவைகள் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், இந்த கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரும் முகமாக பெற்றோர்கள், பழைய மாணவர்கள், பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து மனு ஒன்றினை முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் ச.கனகரத்தினத்தின் செயலாளரிடம் கையளித்துள்ளனர்.\nஇந்நிலையில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ.பி.அமரசிங்க தலையீட்டினை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு முல்லைத்தீவு வலயக்கல்வி பணிப்பாளர் உமாநிதி புவனராஜா வரவழைக்கப்பட்டார்.\nபாடசாலையில் இந்த அதிபர் இனி பணி செய்யமாட்டார் என அவர் வழங்கிய வாக்குறுதியினை தொடர்ந்து, போராட்டக்காரர்கள் கலைந்து சென்றுள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=604011511", "date_download": "2020-01-17T20:18:05Z", "digest": "sha1:2Q65KGVT6EYIBCTF4VZLPAMCFFVYBZ3R", "length": 58988, "nlines": 807, "source_domain": "old.thinnai.com", "title": "எனக்குப் பிடித்த கதைகள் – 94-தன்னலத்தின் வேஷங்கள்-கே.ஏ.அப்பாஸின் ‘அதிசயம் ‘ | திண்ணை", "raw_content": "\nஎனக்குப் பிடித்த கதைகள் – 94-தன்னலத்தின் வேஷங்கள்-கே.ஏ.அப்பாஸின் ‘அதிசயம் ‘\nஎனக்குப் பிடித்த கதைகள் – 94-தன்னலத்தின் வேஷங்கள்-கே.ஏ.அப்பாஸின் ‘அதிசயம் ‘\nதிருமண வீட்டுக்குச் சென்றால் தானே மாப்பிள்ளையாக இருக்கவேண்டும் என்றும் சாவு வீட்டுக்குச் சென்றால் தானே பிணமாக இருக்கவேண்டும் என்றும் நினைப்பவன் அவன் என எல்லா ஊர்களிலும் யாராவது ஒருவரைச் சுட்டிக்காட்டி மக்கள் சொல்வதுண்டு. அந்த அளவுக்கு எல்லா இடங்களிலும் எல்லாத் தருணங்களிலும் தன் முக்கியத்துவத்தை உணர்த்திக்கொண்டே இருக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு இயற்கையாகவே அப்படி ஒரு பெயர் உருவாகிவிடுகிறது.\nஎனக்குத் தெரிந்த ஊரிலும் அத்தகையவர் ஒருவர் இருந்தார். அதிர்ஷ்டவசமாகவோ துரதிருஷ்டவசமாகவோ அந்த ஊரின் பஞ்சாயத்து போர்டின் தலைவராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட் டிருந்தார். அவர் குணநலன்களைப் பட்டியலிட வேண்டுமெனில் ஒரு புத்தகமே எழுதவேண்டும். எல்லாச் சந்தர்ப்பங்களிலும் தன் முக்கியத்தை நிலைநாட்டிக்கொண்டே இருப்பார் அவர். அதே சமயத்தில் எல்லாச் சந்தர்ப்பங்களையும் தனக்குச் சாதகமாக்கிக்கொள்ளவும் அவர் தவறமாட்டார். எந்தப் பேச்சைக் கேட்கநேர்ந்தாலும் எந்தச் காட்சியைக் காணநேர்ந்தாலும் எந்தச் செயலைச் செய்யநேர்ந்தாலும் அதை எந்த அளவுக்குத் தனக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ள முடியும் என்று அவர் மனம் கணக்கிட்டபடியே இருக்கும். ஊரில் அவர் கலந்துகொள்ளாத ஒரு விழாவை யாருமே நடத்திவிட முடியாது. அந்த அளவுக்குக் கண்காணிப்பு நிகழ்ந்தபடி இருக்கும். ஊரில் ஒருவாரமோ அல்லது பத்துநாள்களோ அவர் இல்லாமல் போகலாம். ஆனால் அந்த இடைவெளியில் ஒவ்வொரு மணிநேரத்திலும் என்னென்ன நடக்கிறது என்கிற தகவல்கள் அவரைத் தேடிப் போய்க்கொண்டே இருக்கும். ஊரின் ஒவ்வொரு வீட்டுச் சுவரிலும் அவரை வாழ்த்தும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கும். வருக வருக என்று வரவேற்கும் சுவரொட்டிகள். அவர் பிறந்த நாளுக்கு வாழ்த்துரைக்கும் சுவரொட்டிகள். தன் பிறந்தநாளுக்கு ஆசிகளைக் கோரும் சுவரொட்டிகள். எல்லாவற்றிலும் கூப்பிய கைகளுடன் அவர் காட்சியளிப்பார். மாவட்டச் செய்திப்பக்கங்களில் அவரது புகைப்படங்கள் இடம்பெறாத நாளே இருக்காது.\nஒருமுறை அந்த ஊரில் எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் இறந்துவிட்டார். வாழ்நாள் முழுக்க அவரை எதிர்த்தே வாழ்ந்தவர் அவர். அவரது சாவுச்சடங்குக்கு இவர் செல்லமாட்டார் என்றே எல்லாரும் எண்ணியிருந்தார்கள். வாழும் காலத்தில் இருவரிடையேயும் அந்த அளவுக்குக் கசப்பு வழிந்துகொண்டிருந்தது. யாருமே எதிர்பாராத ஒரு கணத்தில் கையில் ஆளுயர மாலையை எடுத்துக்கொண்டு தன் வீட்டிலிருந்து நடந்தே சென்று அமரரானவருக்கு மாலையிட்டு வணங்கி ஒருநிமிடம் மெளனம் காத்தார். கலங்கிய கண்களுடனும் தழுதழுத்த குரலுடனும் அன்று அவர் ஆற்றிய இரங்கல் உரை கூடியிருந்த தொண்டர்களை உருக்கிவிட்டது. காலமெல்லாம் கல்லைப்போல காட்சியளித்த இவரது மனத்திலா இவ்வளவு ஈரம் என எல்லாரும��� நெகிழ்ந்தார்கள். மறுநாள் செய்தித்தாளில் அவரது படமும் ஆற்றிய உரைக்குறிப்பும் பெரிய அளவில் இடம்பெற்றிருந்தது. மறைந்த தலைவரைப்பற்றிய செய்தி பின்னுக்குத் தள்ளப்பட்டு மரணத்தின் தருணத்தில் தோழைமையை உணர்ந்து கலங்கி உணர்ச்சிவசப்பட்டு நிகழ்த்திய உரைக்கு முதலிடம் தரப்பட்டிருந்தது.\nஇன்னொரு சந்தர்ப்பத்தில் அந்த ஊரில் வாழ்ந்த கவிஞர் ஒருவருடைய பொன்விழாவைக் கொண்டாட எண்ணிய அவரது நண்பர்கள் சிறிய அளவில் அதற்கான ஏற்பாடுகளைச் செய்தபடி இருந்தார்கள். செய்தி தலைவரின் காதுகளை எட்டியது. விழாக்குழு நண்பர்களை அழைத்துவரச் சொன்னார். ஒரு கவிஞரைப் பெற்றெடுத்த தம் ஊரின் பெருமையை வெளியுலகுக்கு எடுத்துக்காட்ட இது ஒரு அரிய சந்தர்ப்பம் என்றும் கவிஞரைப்போன்ற இலக்கியவாதிகளை ஊக்கப்படுத்துவது தம்மைப்போன்றவர்களின் ச்முகக்கடமை என்றும் பலவாறு சொல்லித் தன் பங்குக்கு ஆயிரத்தொரு ரூபாய் கொடுத்தனுப்பினார். இது விழாக்குழு நண்பர்களை மிகவும் குழப்பமுறச் செய்துவிட்டது. உடனே நிகழ்ச்சிநிரல் மாற்றியமைக்கப்பட்டு அவரையே பாராட்டுக்குழுத் தலைவராக அமைத்துவிட்டனர். நிகழ்ச்சியன்று அவரே கவிஞருக்குப் பொன்விழா மாலை அணிவித்துக் கெளரவித்தார். தமிழ் இலக்கியத்திலேயே திருக்குறளையே தாம் அதிக அளவில் விரும்புவதாகவும் அதுபோல ஒரு நீதிநுால் உலகிலேயே இல்லையென்றும் சொல்லிக் கைத்தட்டலைப் பெற்றார். தனக்குப் பிடித்த திருக்குறளை விரும்புகிறவர்கள் அனைவாரயுமே தாம் உறவினர்களாக ஏற்றுக்கொள்வதாகவும் போற்றுவதாகவும் முழங்கினார். பொன்விழா நாயகனையும் அவரையும் இணைத்ததுகூட அந்தத் திருக்குறளே என்றும் சொன்னார். அரங்கில் அவருக்கு இலக்கியக் காவலர் என்னும் பட்டம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து பேசவந்தவர்கள் அனைவரையும் சம்பிரதாயத்துக்காக கவிஞரைப்பற்றி ஒரு வார்த்தை பேசிவிட்டு தலைவரைத் துதிபாடத் தொடங்கினார்கள். எல்லாத் துதிகளும் முற்றுப்பெற இரண்டுமணிநேரம் ஆனது. மறுநாள் காலை வெளியான செய்தித்தாள்களில் கவஞருடைய படம் சிறிதாக ஓரமாகவும் தலைவர் படம் மையத்திலும் வெளிவந்திருந்தன.\nஅவரைப்பற்றி ஏராளமாகச் சொல்லிக்கொண்டே செல்லலாம். எந்தச் சந்தர்ப்பத்திலும் அவர் கணக்குப் பிசகியது கிடையாது. குறிபார்த்து இலக்கை வீழ்த்துவதைப் ப���ல நடந்துகொள்வார். எந்த நேரத்தில் எக்கட்சியில் இருந்தால் அதிகம் லாபமுண்டோ அந்த நேரத்தில் அக்கட்சியில் அவர் இடம்பெற்றிருப்பார். கட்சி மாறுவதில் எவ்விதமான மனக்கூச்சமும் அவருக்கு இருந்ததில்லை. தன் அந்தஸ்தும் முக்கியத்துவமும் எங்கும் எதிலும் குறையக்கூடாது என்பது மட்டுமே அவரது குறிக்கோளாக இருந்தது.\nஒரு சூழலைத் தனக்குச் சாதகமாக்கிக்கொள்ளும் ஒருவரை நாம் மிக எளிதாகச் சுயநலக்காரன் என்று குறிப்பிடலாம். ஒரு கூட்டமே அத்தகு நோக்கத்துடன் இயங்கினால் அதை என்ன பெயர்சொல்லி அழைப்பது ஒரு தேசமே அப்படி நடந்தால் அதை என்ன பெயர்சொல்லி அழைப்பது ஒரு தேசமே அப்படி நடந்தால் அதை என்ன பெயர்சொல்லி அழைப்பது அத்தகு கேள்விகளை மனம் உருவாக்கிக்கொள்ளும் தருணங்களில் ஒரு பழைய கதையொன்று மனத்தில் அலைமோதும். நிறுவனம், ஊடகம், அரசியல்வாதிகள் என நாட்டின் எல்லாத் தட்டுகளைச் சேர்ந்தவர்களும் சுயநல வேடத்துடன் அலையும் மனப்போக்கைப் பதிவு செய்த கதை அது. ஆழத்தில் துக்கம் மண்டிய அங்கதத்தன்மையுடன் அக்கதையை எழுதியவர் கே.ஏ.அப்பாஸ்.\nஇந்தியா விடுதலையடைந்த தினமான ஆகஸ்டு பதினைந்தாம் நாள் அன்று பிரஜாபுரம் என்னும் கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான ராமு என்பவனுடைய மனைவி லாஜூ ஒரே சமயத்தில் ஐந்து குழந்தைகளை ஈன்றெடுக்கிறாள். அவளுக்குப் பிரசவம் பார்த்த தாதியான லாடு என்பவள் மூலம் வெளியுலகத்துக்கு விஷயம் காட்டுத்தீயைப்போலப் பரவுகிறது. முதலில் அக்கிராமத்தினர் அனைவரிடையேயு ம் செய்தி உடனடியாகப் பரவுகிறது. சிலர் ஐந்து குழந்தைகளைச் சுமந்து பெற்ற லாஜூவைப் பாராட்டிப் பேசுகின்றனர். மற்றும் சிலர் ஐந்து குழந்தைகளுக்கு அவள் தாயாவதற்கு ராமுவின் ஆண்மையே காரணம் என்று போற்றுகின்றனர்.\nஅன்று பிரஜாபுரத்திலிருந்து கடிதங்கள் எடுத்துச் சென்ற அஞ்சல் சேவகன் அச்செய்தியைத் தன் அஞ்சல் அதிகாரிக்குத் தெரியப்படுத்துகிறான். அஞ்சல் அதிகாரி தனது பக்கத்துவீட்டில் வாழ்ந்த டாக்டர் கந்தன்லாலிடம் கூறுகிறார். அச்சமயத்தில் டாக்டரிடம் மருந்து வாங்க வந்திருந்த நகர காங்கிரஸ் குழுவின் தலைவரான லாலா பன்ஸிதர் அதைக் கேட்டுக்கொள்கிறார். அன்று நடைபெற்ற சுதந்தர நாள் பொதுக்கூட்டத்துக்குச் செல்லும் வழியில் அவரைச் சந்திக்க வருகிறார்கள் தேச தீபம் பத்திரிகை நிரூபர்கள். கூட்டம் முடிய நேரமாவதால் பேச இருக்கும் செய்தியை முன்கூட்டியே கொடுத்துவிட்டால் அச்சுக்கு அனுப்பிவிடலாம் என்று சொல்கிறார்கள். பேச்சுக்காகத் தயார்செய்து வைத்திருந்த உரையை நிரூபர்களிடம் கொடுக்கிறார் லாலாஜி. போகிற போக்கில் ஐந்து குழந்தைகள் பிரசவச் செய்தியையும் பத்திரிகைக்காரர்களிடம் சொல்கிறார். மறுநாள் தேச தீபத்தில் அவரது சொற்பொழிவு இடம்பெறுவதற்கு மாறாகப் பாரத அன்னைக்கு ஒரு விவசாயி மனைவியின் காணிக்கை என்கிற தலைப்பில் ஆகஸ்டு பதினைந்தில் ஐந்து குழந்தைகள் ஈன்றெடுத்த செய்தி வெளியாகிறது.\nதேச தீபத்திலிருந்து இந்தச்செய்தி பிரஸ் டிரஸ்டு வழியாகவும் இதர செய்தி வட்டாரங்களின் வழியாகவும் இந்தியாவின் 750 பத்திரிகைகளில் பிரசுரமாகின்றது. சில மணிநேரங்களில் இச்செய்தி உலகெங்கும் பரவுகிறது. ஒவ்வொரு பத்திரிகையும் இச்செய்தியை ஒவ்வொரு கோணத்தில் பார்த்தெழுதி செய்திகளை வெளியிடுகின்றன. வாரப் பத்திரிகையான தேசசேனை ஒரு ஆவேசம் மிகுந்த கட்டுரை ஒன்றை எழுதி வெளியிடுகிறது. ‘ஐந்து குழந்தைகளை ஈன்றெடுத்து நமது சகோதரியான லாஜூ நமது மானத்தைக் காப்பாற்றிவிட்டாள். இன்றுவரை நாம் கனடாவின் முன்னிலையில் வெட்கித் தலைகுனிந்திருக்கிறோம். கனடாவில் வேடன் பரம்பரையைச் சேர்ந்த ஒருவருக்கு ஒரே சமயத்தில் பிறந்த ஐந்து பெண்குழந்தைகளைப் பெற்றதே உயர்ந்த பதிவாக இருந்தது. அப்பதிவை மூன்று ஆண்குழந்தைகளையும் இரண்டு பெண்குழந்தைகளையும் ஈன்றெடுத்த இந்தியப் பெண் உலக அரங்கில் நம் மதிப்பை உயர்த்திவிட்டாள் ‘ என்று செய்தி வெளியிடுகிறது. ராஷ்டிரிய சேவகன் என்னும் இதழும் மக்கள் கெஜட் என்னும் சோஷலிசப் பத்திரிகையும் வெவ்வேறு கோணங்களில் அச்செய்தியை அலசி எழுதி வெளியிடுகிறது. உடனே கம்யூனிஸ்ட் வாரப் பத்திரிகையான சிவப்பு வணக்கம் மக்கள் கெஜட் பத்திரிகையைத் தாக்கி எழுதுகிறது. ‘நாட்டில் உணவுப் பற்றாக்குறை தலைவிரித்தாடுகிறது என்றால் அதற்குக் காரணம் நேருவின் தவறான கொள்கையாகும் என்றும் தெலுங்கானாவிலிருந்து தாஷ்கண்ட் வரை சமாதானத்தை வஒிரும்பும் மக்கள் தம் சேனையில் ஐந்து செந்நிறச் சிப்பாய்களை அதிகப்படுத்தியற்காக விவசாயத் தம்பதியினரை வாழ்த்துகிறது ‘ என்றும் எழுதி வெளியிடுகிறார்கள். சங்கர்ஸ் ���ீக்லி ஒரு கார்ட்டுன் பிரசுரிக்கிறது. ஒரு உழவனின் மனைவி ஐந்து பிள்ளைகளை வைத்துக்கொண்டு உணவு கேட்கிறாள். அதைக் கண்டு உணவு அமைச்சரான முன்ஷியின் காந்திக் குல்லாய் காற்றில் பறக்கிறது. அகில இந்திய மகளிர் மாநாடு லாஜூ டே கொண்டாடப் போவதாக அறிவிக்கிறது. அகில இந்திய இந்துமகாசபையின் தலைவர் இந்து தர்மத்துக்குத் தம்பதியிர் புரிந்த சேவையைப் பாராட்டி அறிக்கை வெளியிடுகிறார். லக்னோ, நாகபுரி, பம்பாய் முதலிய பல நகரங்களின் பிரசவ மருத்துவமனைகளுக்கு லாஜூவின் பெயர் சூட்டப்படுகிறது. அமர்நாத் யாத்திரையிலிருந்து திரும்பிய சாமியார், ‘இருபத்தோரு நாள் யாகம் செய்தபிறகு ஒரு உழவனுக்கு ஐந்து குழந்தைகள் பிறக்கும். அதில் ஒரு குழந்தை கிருஷ்ணபகவானின் அவதாரமாகும் ‘ என்கிறார்.\nஒரு வாரம் கழித்து இந்தியாவில் ராமு-லாஜூ மண்டல் என்கிற பெயரில் ஒரு கழகம் தொடங்கப்படுகிறது. அதன் சார்பாக ஒரு துாதுக்கோஷ்டி தில்லியிலிருந்து அனுப்பப்படவேண்டும் என்று முடிவெடுக்கப்படுகிறது. கழகத்தின் செலவுக்காக ஒரு லட்ச ரூபாய் வறுலிக்கப்படுகிறது. துாதுகோஷ்டிக்கு ஏழு உறுப்பினர்கள் நியமிக்கப்படுகின்றனர். இக்கோஷ்டி பதின்மூன்றாயிரம் ரூபாய் வாடகையில் ஒரு விமானம் அமர்த்திப் பயணத்தைத் தொடங்குகிறது. விமானம் மூலம் பீம்நகர் வரை வந்து அங்கிருந்து பேருந்து மூலம் பிரஜாபூரை அடைகிறது. அக்குழுவினருடன் பல நிரூபர்களும் புகைப்படக்காரர்களும் வருகிறார்கள்.\nராமு-லாஜூ தம்பதியினரின் குடிசையைக் கண்டுபிடித்து நெருங்குகிறது துாதுக்குழு. வாசலில் கஞ்சா குடித்துவிட்டு அரைமயக்கத்திலிருந்த ராமு ஆரவாரம் கேட்டு வெளியே வருகிறான். கூட்டத்தினரைக் கண்டு ஏன் என்ன என்று விசாரிக்கிறான். உடனே துாதுக் கோஷ்டியின் தலைவரான திருமதி நீலகண்ட சுபாரி வாலா வாழ்த்துரை வாசிக்கத் தொடங்கிவிடுகிறாள். வசூல் செய்த பணத்தில் வாங்கிவந்திருந்த ஆடைகளையும் பொம்மைகளையும் பெற்றுக்கொள்ளுமாறு வணக்கத்துடன் கேட்டுக்கொள்கிறார். போதையில் அவர்களைப் பார்த்துச் சிரிக்கிற ராமு ‘பொம்மைகள், துணிகள், செல்லுங்கள். அவர்களுக்கு நீங்களே அணிவியுங்கள் ‘ என்று கூச்சலிடுகிறான். பிறகு குடிசைக்குள் திரும்பி ‘லாஜூ,லாஜூ.ஏன் அழுகிறாய் பார் உனது குழந்தைகளுக்காக இவர்கள் என்னென்வெல்லாம��� வாங்கி வந்திருக்கிறர்கள் பார். இவர்களுக்குப் பால் கிடைக்கவில்லை. மருந்து கிடைக்கவில்லை. கூரை ஒழுகி நிமோனியா பிடித்து இவர்கள் இறந்துபோனார்கள். என்றாலும் கவலைப்படவேண்டாம். செத்தபிறகு போட்டுப்பார்க்க பட்டுத்துணிகள் கிடைத்திருக்கின்றன ‘ என்று சிரிக்கிறான். துாதுக் கோஷ்டியினர் ஒன்றும் புரியாமல் குடிசைக்குள் நுழைந்து பார்க்கிறார்கள். லாஜூ தனது முகத்தை மூடியவாறு புலம்பி அழுதுகொண்டிருக்கிறாள். ஈரமான தரையின்மீது சிறுசிறு ஐந்து சடலங்கள் கிழிசலான துணியால் சுற்றப்பட்டுக் கிடக்கின்றன.\nஇது ஒருவிதமான அங்கதம். எடுக்கவேண்டிய நடவடிக்கை எடுக்கப்படாமலும் கவலைப்படவேண்டிய விஷயங்களுக்குக் கவலைப்படாமலும் மெத்தனமாக இருக்கும் ஆள்களைக் கண்டு மனம் அடைகிற எரிச்சலால் உருவாகும் அங்கதம். சிரிப்புக்கடியில் துக்கம் இழையோடுகிறது. பல்வேறு தட்டுகளில் வசிக்கும் பல்வேறு தரப்பினர்களும் தம்மை முதன்மையானவர்களாகக் காட்டிக்கொள்ள விழையும் ஊக்கத்தைத் தோலுரிக்கும் வேகத்தில் கதையின் ஒவ்வொரு வரியும் எழுதப்பட்டிருக்கிறது.\nஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகளைப் பெற்றவளுக்கு எது முதல்தேவை அது அவளிடம் இருக்கிறதா இல்லையெனில் கிடைக்க ஏற்பாடு செய்ய முடியுமா இக்கேள்விகளை ஒட்டி யோசித்தலும் செயல்படுவதுமே அவளுக்கும் குழந்தைக்கும் பயனுள்ளதாக இருக்கும். மாறாக, கதையில் என்ன நிகழ்கிறது இக்கேள்விகளை ஒட்டி யோசித்தலும் செயல்படுவதுமே அவளுக்கும் குழந்தைக்கும் பயனுள்ளதாக இருக்கும். மாறாக, கதையில் என்ன நிகழ்கிறது பிரசவச் செய்தி ஓர் உலக அதிசயச் செய்தியாக உருமாற்றப்பட்டு கவனஈர்ப்புக்குரிய விஷயமாக அதைப் பல தளங்களில் முன்னிலைப்படுத்துவதன் மூலம் தம்மை முன்னிலைப்படுத்திக்கொள்ளும் முனைப்புள்ளவர்களாக எல்லாரும் மாறிவிடும் ேசுாகம் அரங்கேறுகிறது. பிரசவித்த தாயை இந்தியாவின் படிமமாகவும் மரணமுற்ற குழந்தைகளை வாழ வழியற்ற ஏழை மக்களின் படிமமாகவும் தளம்மாற்றிப் புரிந்துகொள்ள முயற்சி செய்யும்போது மேலும் விரிவுகொள்கிறது கதை.\nமுத்த தலைமுறையைச் சேர்ந்த இந்தி எழுத்தாளர்களுள் முக்கியமானவர் கே.ஏ.அப்பாஸ். திரைப்படத்துறையிலும் சாதனை செய்தவர். 1956 ஆம் ஆண்டில் அவருடைய நான்கு சிறுகதைகள் தொகுக்கப்பட்டு ‘திரும்பி வாருங்கள் பாபு ‘ என்கிற தலைப்பில் ஸ்ரீமகள் கம்பெனியாரால் வெளியிடப்பட்டது. தமிழில் மொழிபெயர்த்தவர் முக்தார். இதே ஆண்டில் இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் கே.கணேஷ் அவர்களால் கே.ஏ.அப்பாஸின் மேலும் சில சிறுகதைகள் ‘குங்குமப்பூ ‘ என்கிற தலைப்பிலும் ஒரு நெடுங்கதை ‘அஜந்தா ‘ என்கிற தலைப்பிலும் மொழிபெயர்க்கப்பட்டு 1956 ஆம் ஆண்டிலேயே இன்பநிலையத்தாரால் வெளியிடப்பட்டன.\nதிசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -7)\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்தொன்று\nவாரபலன் – புத்தக விழாவில் தூசியில்லாமல் -எங்கும் சுற்றி தமிழையே சேவி- ராசி விஷம பலன் – எண்கணிதம் தமிழையா கையில்\nநீலக்கடல் – (தொடர்) -அத்தியாயம் -2\nஉலகமயமாக்கலும் வளரும் நாடுகளில் உள்ள பெண்களின் மீது தாக்கமும்\nகடிதங்கள் – ஜனவரி 15,2004\nஅன்புடன் இதயம் – 3\nஅமெரிக்க குடியரசுக் கட்சிக்குப் பெண்களுடன் உள்ள பிரச்சினை\nசராசரிகள் , சமைந்தவன் , சிக்கி முக்கிக் கல்\nவட அமெரிக்காவில் மீண்டும் மீண்டும் நேரும் ஸான் பிரான்ஸிஸ்கோ பூகம்பம்\nஎதிர் வினை அல்லது எழுத்து என்னும் உந்துதல்\nவெங்கட் சாமிநாதனுக்கு கனடாவில் இயல் விருது\nமரத்தடி இணையக் குழுமம் நடத்தும் சிறுகதை, புதுக்கவிதைப் போட்டிகள்\nகடிதங்கள் – ஆங்கிலம் (ஜனவரி 15,2004)\nமரத்தடி இணையக் குழுமம் நடத்தும் சிறுகதை, புதுக்கவிதைப் போட்டிகள்\n‘இன்னும் கொஞ்சமாய் என்மனக் கசகில் ‘\nபுதிய கோவில் கட்டி முடியுமா \nபொங்கல் ஏக்கம் – மெய்மையும் கனவும்\nஎனக்குப் பிடித்த கதைகள் – 94-தன்னலத்தின் வேஷங்கள்-கே.ஏ.அப்பாஸின் ‘அதிசயம் ‘\nPrevious:மானிடக் கவியான பாரதி ஒரு மகாகவியே [1882-1921]\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nதிசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -7)\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்தொன்று\nவாரபலன் – புத்தக விழாவில் தூசியில்லாமல் -எங்கும் சுற்றி தமிழையே சேவி- ராசி விஷம பலன் – எண்கணிதம் தமிழையா கையில்\nநீலக்கடல் – (தொடர்) -அத்தியாயம் -2\nஉலகமயம��க்கலும் வளரும் நாடுகளில் உள்ள பெண்களின் மீது தாக்கமும்\nகடிதங்கள் – ஜனவரி 15,2004\nஅன்புடன் இதயம் – 3\nஅமெரிக்க குடியரசுக் கட்சிக்குப் பெண்களுடன் உள்ள பிரச்சினை\nசராசரிகள் , சமைந்தவன் , சிக்கி முக்கிக் கல்\nவட அமெரிக்காவில் மீண்டும் மீண்டும் நேரும் ஸான் பிரான்ஸிஸ்கோ பூகம்பம்\nஎதிர் வினை அல்லது எழுத்து என்னும் உந்துதல்\nவெங்கட் சாமிநாதனுக்கு கனடாவில் இயல் விருது\nமரத்தடி இணையக் குழுமம் நடத்தும் சிறுகதை, புதுக்கவிதைப் போட்டிகள்\nகடிதங்கள் – ஆங்கிலம் (ஜனவரி 15,2004)\nமரத்தடி இணையக் குழுமம் நடத்தும் சிறுகதை, புதுக்கவிதைப் போட்டிகள்\n‘இன்னும் கொஞ்சமாய் என்மனக் கசகில் ‘\nபுதிய கோவில் கட்டி முடியுமா \nபொங்கல் ஏக்கம் – மெய்மையும் கனவும்\nஎனக்குப் பிடித்த கதைகள் – 94-தன்னலத்தின் வேஷங்கள்-கே.ஏ.அப்பாஸின் ‘அதிசயம் ‘\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/category/london", "date_download": "2020-01-17T18:34:35Z", "digest": "sha1:AC5UTRMMLM3JLQK6WAPE3I6B2FGUTU2U", "length": 5976, "nlines": 67, "source_domain": "www.maraivu.com", "title": "லண்டன் | Maraivu.com", "raw_content": "\nதிருமதி பொன்னம்பலம் அன்னலட்சுமி – மரண அறிவித்தல்\nதிருமதி பொன்னம்பலம் அன்னலட்சுமி பிறப்பு 25 DEC 1941 இறப்பு 06 JAN 2020 யாழ். அரியாலையைப் ...\nதிருமதி செல்லம்மா கார்த்திகேசு – மரண அறிவித்தல்\nதிருமதி செல்லம்மா கார்த்திகேசு மலர்வு 09 AUG 1929 உதிர்வு 30 DEC 2019 யாழ். கரவெட்டியைப் ...\nதிரு ரட்ணசிங்கம் விஜேந்திரன் (விஜி) – மரண அறிவித்தல்\nதிரு ரட்ணசிங்கம் விஜேந்திரன் (விஜி) அன்னை மடியில் 19 FEB 1953 இறைவன் அடியில் ...\nதிரு தம்பையா தியாகராஜா – மரண அறிவித்தல்\nதிரு தம்பையா தியாகராஜா பிறப்பு 31 AUG 1925 இறப்பு 19 DEC 2019 யாழ். வேலணை வடக்கு மயிலப்புலத்தைப் ...\nதிரு அமிர்தசிங்கம் குகதாசன் – மரண அறிவித்தல்\nதிரு அமிர்தசிங்கம் குகதாசன் தோற்றம் 14 NOV 1972 மறைவு 15 DEC 2019 யாழ். காரைநகர் களபூமி ...\nதிரு கந்தையா ஜெயபாலசிங்கம் (ரக்ரர் ஜெயம்) – மரண அறிவித்தல்\nதிரு கந்தையா ஜெயபாலசிங்கம் (ரக்ரர் ஜெயம்) பிறப்பு 04 JUN 1955 இறப்பு 08 DEC 2019 யாழ். ...\nதிரு சேனாத��ராசா சோமசுந்தரம் – மரண அறிவித்தல்\nதிரு சேனாதிராசா சோமசுந்தரம் பிறப்பு 27 AUG 1923 இறப்பு 08 DEC 2019 யாழ். கோப்பாயைப் ...\nதிரு நவரட்ணம் பாலசுப்பிரமணியம் – மரண அறிவித்தல்\nதிரு நவரட்ணம் பாலசுப்பிரமணியம் பிறப்பு 01 OCT 1939 இறப்பு 07 DEC 2019 யாழ். புங்குடுதீவு ...\nதிரு ஜெயரட்ணம் இராஜரட்ணம் (ஜெயா) – மரண அறிவித்தல்\nதிரு ஜெயரட்ணம் இராஜரட்ணம் (ஜெயா) பிறப்பு 30 APR 1953 இறப்பு05 DEC 2019 யாழ். சங்கானையைப் ...\nதிருமதி அன்னலட்சுமி பொன்னப்பா – மரண அறிவித்தல்\nதிருமதி அன்னலட்சுமி பொன்னப்பா தோற்றம் 13 FEB 1928 மறைவு 02 DEC 2019 மலேசியாவைப் பிறப்பிடமாகவும், ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=15574", "date_download": "2020-01-17T20:21:27Z", "digest": "sha1:DRUBLP45EIEPI5OLNNGEFHT6PPMNXBSD", "length": 6051, "nlines": 94, "source_domain": "www.noolulagam.com", "title": "மங்கலச் சுமை » Buy tamil book மங்கலச் சுமை online", "raw_content": "\nவகை : சிறுகதைகள் (Sirukathaigal)\nஎழுத்தாளர் : எம்.எஸ். பெருமாள்\nபதிப்பகம் : வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)\nமங்கல மங்கையர் மஞ்சள் ஆறு\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் மங்கலச் சுமை, எம்.எஸ். பெருமாள் அவர்களால் எழுதி வானதி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :\nதாய்ப்பாலூட்டுதலைப் பாதுகாத்து ஊக்குவித்து ஆதரிப்போம் - Thaipaalootthalai Pathugathu Ookuvithu aatharipoam\nமுயற்சியால் முன்னேறியவர்கள் - Muyarchchiyal Munneriyavargal\nஅண்ணன் அல்ல அப்பா (பழைய அறிய புத்தகம்)\nமல்டி மீடியா அடிப்படைகள் - Multi Media Adipadaigal\nநாட்டுப்புறக் கதைக் களஞ்சியம் தொகுதி.2\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமனதில் நிற்கும் மனிதர்கள் பாகம் 4\nஎழுத்துலக சிற்பிகளுடன் இனிய சந்திப்பு\nசுந்தரகாண்டம் புதிய பார்வை - Sundharakandam puthiya paarvai\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://sithurajponraj.net/2019/10/15/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-01-17T18:13:13Z", "digest": "sha1:W6MAN2UFH4YKT567PTZAVJ2VBCGCZAHY", "length": 10170, "nlines": 58, "source_domain": "sithurajponraj.net", "title": "விமர்சனம் அல்லது நண்பர்களை இழக்கும் கலை – சித்துராஜ் பொன்ராஜ் வலைப்பக்கம்", "raw_content": "\nFollow சித்துராஜ் பொன்ராஜ் வலைப்பக்கம் on WordPress.com\nவிமர்சனம் அல்லது நண்பர்களை இழக்கும் கலை\nநண்பர் ஒருவர் “விமர்சனம் என்ற பேரில் உண்மையைச் சொல்லிவிட்டு நண்பர்கள் எல்லோரையும் இழந்துவிட வேண்டுமா” என்று கேட்டு நேற்று முகநூல் உள்பெட்டியில் வந்திருக்கிறார்.\nஅவர் எழுத்தாளர்களையும் கவிஞர்களையும் மட்டுமே நண்பர்களாகக் கொண்டிருக்கும் துரதிர்ஷ்டக்காரர் என்பது சிறிய விசாரிப்புக்குப் பின்னர்தான் தெரிய வந்தது.\nசின்ன வயதிலேயே எழுத்தாளர்களை நண்பர்களாக்கிக் கொள்ளாதே என்று படித்துப் படித்து என் அம்மா என்னிடம் சொல்லியிருந்தபடியால் நான் இதுவரை பெரும்பாலும் சாப்பாட்டுப் பிரியர்களையும் அமெச்சூர் நகைச்சுவைக் கலைஞர்களையும், மேஜிக் நிபுணர்களையும் மட்டுமே நண்பர்களாக ஆக்கிக் கொண்டிருக்கிறேன்.\nஇவர்கள்தான் ‘இது எப்படி இருக்கு, இது எப்படி இருக்கு’ என்று கேட்டுத் கேட்டுத் துளைத்தெடுப்பார்கள்.\nஎழுத்தாளர்கள் சாதாரணமாக அபிப்பிராயங்கள் கேட்பதில்லை.\nநல்லதை மட்டுமே கேட்க வேண்டும் என்ற முடிவுக்குப் பெரும்பாலான எழுத்தாளர்கள் வந்திருப்பதாகத் தெரிகிறது. அதனால் நல்லதைத் தவிர வேறெதையும் கேட்கக் கூடாது என்று பலர் முடிவு செய்திருக்கிறார்கள்.\nஅண்மையில் கவிதை புத்தக வெளியீடு ஒன்றின் பதிவை வேறொரு நண்பர் அனுப்பியிருந்தார்.\nமொத்தமும் பரஸ்பர பாராட்டு மேளா.\nநேற்று 89 வயதில் மரணமடைந்த ஹெரால்ட் ப்ளூம் என்ற அமெரிக்க இலக்கிய விமர்சகர் இதற்கெல்லாம் நேர்மாறாக இருந்தார். ஆழ்ந்த ஆராய்ச்சியின் அடிப்படையில் எழுதப்பட்ட அவருடைய இலக்கிய விமர்சனங்கள் பல நேரங்களில் சர்ச்சையைக் கிளப்பின. அமெரிக்கப் பெண் கவிஞர் ஏட்ரியன் ரிச், எழுத்தாளர் மாயா ஆஞ்செலூ முதற்கொண்டு பல முக்கிய எழுத்தாளர்களின் படைப்புக்களைக் குப்பை என்று சொல்லத் தயங்காதவர்.\n2007ல் டோரிஸ் லெஸ்ஸிங்-க்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு தரப்பட்ட போது அது “நாலாந்தர அறிவியல் புனைவுக்கு அரசியல் காரணங்களுக்காகத் தரப்பட்ட புனைவு” என்று ப்ளூம் விமர்சனம் எழுதினார்.\nஷேக்ஸ்பியரின் 38 நாடகங்களை ஆராய்ந்து மிக முக்கிய விமர்சனங்களை எழுதிய ப்ளூம் அவற்றில் 24 மட்டுமே சிறந்தவை என்று விமர்சனம் எழுதினார்.\nகாலாவதியான படைப்புகளைப் போலவே காலாவதியான விமர்சனங்களும் உண்டு என்பது ப்ளூமின் கருத்து. அவற்றைக் காற்று அடித்துவிட்டுப் போய்விடும் என்றார்.\nப்ளூம் மிகச் சில இருபதாம் நூற்றாண்டு (மேற்கத்திய) எழுத்தாளர்களே மிகச் சிறந்தவர்கள் என்று கருதினார்: சாமுவேல் பெக்கெட், தாமஸ் பிங்கோன், ஐரிஸ் மர்டோக், ஏ.எஸ்.பியாட், ஜான் பான்வில், பீட்டர் ஆக்ராய்ட், வில் செல்ப், போர்த்துகீஸிய எழுத்தாளர் ஹோசே சாரமாகோ (Samuel Beckett, Thomas Pynchon, Iris Murdoch, A.S. Byatt, John Banville, Peter Acroyd, Will Self, Jose Saramago)\nஅவரது விமர்சனக் கட்டுரைகளை வாசிக்கும் போது ப்ளூமின் தீர்க்கமான விமர்சனத்துக்கு மூன்று காரணங்கள் தெரிகின்றன – (1) ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒரு குறிப்பிட்ட மொழி இலக்கியத்தில் உள்ள முக்கிய நூல்களைத் தேர்ந்தெடுத்து வாசித்தது; (2) அந்தந்தக் காலக்கட்டத்தில் உள்ள மிகச் சிறந்த எழுத்தாளர்களில் முக்கியமானவர்களை மட்டும் ஆழமாக வாசித்தது; (3) மற்ற நூல்களை இவற்றோடு ஒப்பிட்டு உண்மையைச் சொன்னது.\nஒற்றை நூலை வாசித்துவிட்டுத் தலையும் இல்லாமல் காலும் தெரியாமல் எழுதுவதெல்லாம் விமர்சனம் ஆகாது என்பது ப்ளூமை வாசித்தால் அறிந்து கொள்ளலாம். அதுபோலவே நுனிப்புல் மேய்வதுபோல் பட்டியல் போட்டு டஜன் கணக்கில் நூல்களை வாசித்துத் தள்ளுவதும் விமர்சனத்துக்கு உதவாமல் போகலாம்.\nப்ளூம் ஆங்கில மொழி நூல்களில் மிகச் சிறந்த நூல்களின் பட்டியல் (canon) தயாரிக்கப்பட வேண்டும் என்று முயற்சிகளை முன்னெடுத்தவர்.\nஎந்த ஆங்கில நூல்களை, எப்படி வாசிக்க வேண்டும் என்று ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார்.\nமேற்கத்திய இலக்கியத்தைப் புரிந்து கொள்ள ப்ளூமின் கட்டுரைகள் பேருதவியாக இருக்கின்றன.\nஎழுத்தாளர்களிடம் மட்டும் கவனமாக இருங்கள்.\n« மாயகோவ்ஸ்கி கவிதை – Послушайте\nமாயகோவ்ஸ்கி கவிதை 2 – பெண்ணிடம் பழகும் விதம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/539253", "date_download": "2020-01-17T19:31:01Z", "digest": "sha1:JQLZLG4EWVGU7LIKFAL4ZGQJIHAM2UR4", "length": 2408, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இலந்தனம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இலந்தனம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n01:35, 16 சூன் 2010 இல் நிலவும் திருத்தம்\n6 பைட்டுகள் நீக்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n07:24, 13 சூன் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\n01:35, 16 சூன் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nXqbot (பேச்சு | பங்களிப்புக��்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-17T19:13:00Z", "digest": "sha1:DWLYZTAWODYIWURGMRJPLHUENO5GFGZN", "length": 6066, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தனியுடைமை இயக்கு தளங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"தனியுடைமை இயக்கு தளங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 26 பக்கங்களில் பின்வரும் 26 பக்கங்களும் உள்ளன.\nவிண்டோசு என். டி. 3.5\nவிண்டோசு என். டி. 3.51\nவிண்டோசு என். டி. 4.0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சனவரி 2017, 05:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%8F%E0%AE%9F%E0%AE%BE_%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9", "date_download": "2020-01-17T19:57:09Z", "digest": "sha1:VXZBED3ZPFT45SYQFETTX4ZBGXG64AG6", "length": 4672, "nlines": 76, "source_domain": "ta.wiktionary.org", "title": "ஏடா கூடமான - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் தொடர்.\nமாதம் ஒரு சாமியாரோ, ஒரு பாதிரியாரோ இப்படி ஏடா-கூடமாக மாட்டிக் கொண்டாலும் புற்றீசல் மாதிரி மீண்டும் ஒரு புது போக்கிரி கிளம்புவது மட்டும் நின்றபாடில்லையே ஏன் என்பதுதான் கேள்வி.(கதவைச் சாத்து... கழுதை போகட்டும்..\nஆதாரங்கள் ---ஏடா கூடமான--- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதிபிற\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 12 பெப்ரவரி 2011, 20:40 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/citizenship-amendment-p-chidambaram-tears-the-bills-and-gave-a-splendid-speech-in-rs-371067.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-01-17T19:40:25Z", "digest": "sha1:O7XEKKYWAWJ6575ROQCLCAIQXJRWF6P6", "length": 20766, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "இப்படி அநீதி இழைக்கவா உங்களை தேர்வு செய்தா���்கள்.. அமித் ஷாவை பார்த்து பொங்கிய ப.சி.. பொளேர் பேச்சு | Citizenship Amendment: P Chidambaram tears the bills and gave a splendid speech in RS - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொங்கலோ பொங்கல் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nதேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அதிகாரம்.. டெல்லி போலீசுக்கு உத்தரவு.. உண்மை என்ன\nநிர்பயா வழக்கு..குற்றவாளிகளுக்கு தண்டனை தராமல் ஆம் ஆத்மி காலம் தாழ்த்தியது.. ஸ்மிரிதி இராணி புகார்\nபீஃப் கறியை வைத்து கேரளா சுற்றுலாத்துறை செய்த விளம்பரம்.. இணையம் முழுக்க வைரல்.. சர்ச்சை\nஅமெரிக்கா உடனான பிரச்சனையை தீர்ப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்.. ஈரான் நம்பிக்கை.. திருப்பம்\nபாகிஸ்தான் சொன்னது.. அதனால்தான் செய்தோம்... காஷ்மீர் விவகாரம் குறித்து சீனா அறிக்கை\nசிறப்பு எஸ்ஐ வில்சன் கொலை.. மூளையாக செயல்பட்ட மெஹபூபா ஷா கைது.. விசாரணையில் அதிரடி திருப்பம்\n அவங்களை ஆளைக் காணோம்.. பீல்டிங்கில் காணாமல் போன 2 சீனியர் வீரர்கள்.. பதறிய ரசிகர்கள்\nFinance 1,325 பங்குகள் ஏற்றம் 1,219 பங்குகள் இறக்கம்..\nMovies அஜித் பட இயக்குநருக்கு அடித்தது ஜாக்பாட்.. பாலிவுட்டில் படம் இயக்குகிறார்.. தல ரசிகர்கள் வாழ்த்து\nAutomobiles 2020 மாருதி சுசுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் தோற்றம் இப்படிதான் இருக்கும்... ஸ்பை புகைப்படம்...\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nLifestyle உங்களுக்கு வைட்டமின் சி மிகவும் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nTechnology போயிங் ஸ்டார்லைனர் விண்வெளி டாக்ஸி: நாசாவின் புதிய திட்டம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇப்படி அநீதி இழைக்கவா உங்களை தேர்வு செய்தார்கள்.. அமித் ஷாவை பார்த்து பொங்கிய ப.சி.. பொளேர் பேச்சு\nநீண்ட இடைவெளிக்கு பிறகு ராஜ்யசபாவில் உரையாற்றிய ப.சிதம்பரம்\nடெல்லி: அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக இன்று ஒரு மசோதாவை தாக்கல் செய்கிறார்கள், இப்படி அநீதி இழைக்கவா உங்களை தேர்வு செய்தார்கள் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.\nஇந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா லோக்சபாவில் நேற்று முதல் நாள் ந��றைவேற்றப்பட்டது. இன்று ராஜ்யசபாவில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.இந்த நிலையில் மசோதாவிற்கு எதிராக நாடு முழுக்க பல மாநில தலைவர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள்.\nஇந்த நிலையில் இந்த மசோதா குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கடுமையாக பேசினார். அமித் ஷாவை பார்த்து இந்த மசோதாவை கடுமையாக விமர்சனம் செய்தார்.\nபாஜகவின் அடுத்த டார்கெட் மகாராஷ்டிரா\nப. சிதம்பரம் தனது பேச்சில், இந்த அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான மசோதாவை அரசு தாக்கல் செய்ததை பார்த்தால் மிகுந்த வருத்தமாக இருக்கிறது. இந்த அவை மூலம் தவறான, அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான மசோதா எதுவும் நிறைவேறாமல் இருக்க வேண்டும். அதை கண்காணிப்பதே நமது கடமை.\nஏன் சில மதங்களை மட்டும் சேர்த்துவிட்டு மற்ற மதங்களை இந்த மசோதாவில் இருந்து நீக்கி உள்ளீர்கள். சேர்ப்பது என்றால் எல்லா மதங்களையும் சேர்க்க வேண்டியதுதானே. ஏன் ஒரு மதத்திற்கு மட்டும் இந்த பாகுபாடு.\nஅதேபோல் ஏன் சில நாடுகளை மட்டும் இந்த சட்டத்தில் சேர்த்து உள்ளீர்கள். சேர்ப்பது என்றால் அண்டை நாடுகள் அனைத்தையும் சேர்க்க வேண்டியதுதானே. இலங்கையை சேர்க்க வேண்டியது தானே. ஏன் இந்த பாகுபாடு என்று கூறுங்கள்.\nஏன் மத ரீதியாக அச்சுறுத்தலுக்கு மட்டும்தான் இந்த மசோதா பொருந்துமா. வேறு ரீதியாக மக்களுக்கு பிரச்சனை வராதா. அரசியல் , சமூக ரீதியாக பாதிக்கப்பட்ட மக்கள் எங்கு செல்வார்கள்.\nஇந்த மசோதாவில் கிறிஸ்துவர்கள் இருக்கிறார்கள். ஆனால் இஸ்லாமியர்கள் இல்லை. எந்த அடிப்படையில் இந்த முடிவை எடுத்தீர்கள். மூன்று இஸ்லாமிய நாடுகளை நீங்கள் எந்த அடிப்படையில் தேர்வு செய்தீர்கள். இதற்கு நீங்கள் கொடுக்கும் விளக்கம் எதுவும் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை.\nஇதற்கு எதிராக சட்ட ரீதியாக போராட்டம் நடக்கும். நீதிமன்றம் இந்த மசோதாவை ரத்து செய்யும். நீதிமன்றத்தில் இந்த சட்டம் கண்டிப்பாக தோல்வி அடையும். இது முழுக்க முழுக்க இந்துத்துவா அரசியலின் வெளிப்பாடு, இந்தியாவில் இது மிக மோசமான நாள் என்று ப. சிதம்பரம் தனது பேச்சில் குறிப்பிட்டார்.\nநாம் பிறப்பின் அடிப்படையில், குடும்ப அடிப்படையில், பதிவு அடிப்படையில்தான் குடியுரிமையை தீர்மானிக்கிறோம். அதுவே சிறந்த முறை. ஆனால் இப்போது இந்த அரசு மத ரீதியில் குடிய��ரிமையை தீர்மானிக்க நினைக்கிறது. அதை ஏற்றுக்கொள்ள முடியாது.\nஇது என்ன அரசியலமைப்பு சட்டமா இல்லையா. உங்களை இப்படி அநீதி இழைக்கவா தேர்வு செய்தார்கள். மக்களை உங்களை அதற்காக இந்த அவைக்கு அனுப்பவில்லை என்பதை தெரிந்து கொள்ளுங்கள் என்று ப. சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அதிகாரம்.. டெல்லி போலீசுக்கு உத்தரவு.. உண்மை என்ன\nநிர்பயா வழக்கு..குற்றவாளிகளுக்கு தண்டனை தராமல் ஆம் ஆத்மி காலம் தாழ்த்தியது.. ஸ்மிரிதி இராணி புகார்\nஅமெரிக்கா உடனான பிரச்சனையை தீர்ப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்.. ஈரான் நம்பிக்கை.. திருப்பம்\nபாகிஸ்தான் சொன்னது.. அதனால்தான் செய்தோம்... காஷ்மீர் விவகாரம் குறித்து சீனா அறிக்கை\nஅமேசான் மூலம் 10 லட்சம் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.. மத்திய அரசுக்கு ஜெஃப் பெஸோஸ் பதிலடி\nநிர்பயா வழக்கு.. குற்றவாளிகள் 4 பேருக்கும் பிப்ரவரி 1ம் தேதி தூக்கு.. பாட்டியாலா நீதிமன்றம் அதிரடி\nடெல்லி தேர்தல்: கெஜ்ரிவாலுக்கு எதிராக காங். வேட்பாளராக போட்டியா\nபட்ஜெட் 2020: பற்றாக்குறைகளின் வகைகள்.. அவை எப்படி கணக்கிடப்படுகின்றன\nஜம்மா மசூதியின் குரல்.. நாடு முழுக்க எதிரொலிக்கும்.. நான் வந்துவிட்டேன்.. சந்திரசேகர் ஆசாத் அறைகூவல்\nமுறுக்கு மீசை.. ராவண கோஷம்.. பீம் ஆர்மி.. அரசை அதிர வைக்கும் சந்திரசேகர் ஆசாத்.. யார் இந்த இளைஞர்\nஜாமீனில் வந்த மறுநாளே பேரணி.. ஜம்மா மசூதிக்கு பெரும் படையோடு சென்ற பீம் ஆர்மி ஆசாத்.. ராவணன்\nமகாத்மா காந்தி பாரத ரத்னா விருதை விட உயர்ந்தவர்.. வழக்கை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்\nடெல்லி சட்டசபை தேர்தல்- முதல் கட்டமாக 57 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncitizenship bill rajya sabha lok sabha bjp குடியுரிமை சட்டத்திருத்த மசோதா லோக் சபா பாஜக ராஜ்ய சபா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2012/03/blog-post_17.html", "date_download": "2020-01-17T18:17:57Z", "digest": "sha1:BM45ZXA5PKITLDMXQYSS4IZMONUCJSQK", "length": 8010, "nlines": 168, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: காலப்பிரகாசிகை சொல்லும் விவசாய ஜோதிடம்", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nகாலப்பிரகாசிகை சொல்லும் விவசாய ஜோதிடம்\nஞாயிற���றுக்கிழமையில் சூரிய உதயத்தின் போது நெல் விதைகளை விதைக்க வேண்டும்..\nவியாழக்கிழமையில் குரு லக்னத்தில் இருக்கும்போது அதிக காலம் விளைச்சல் தரக்கூடிய பழமரக்கன்றுகளை நடவேண்டும்\n-காலப்பிரகாசிகை என்ற பழமையான ஜோதிட நூலில் இருந்து\nLabels: agriculture, astrology, future, எள், தென்னை, நியூமராலஜி, நெல், பழங்கள், ராசிபலன், விவசாயம், ஜோதிடம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 12 ராசிகளுக்கும் 2012-2013\nபிள்ளையார்பட்டி கற்பக வினாயகர் அதிசயம்\nகாலப்பிரகாசிகை சொல்லும் விவசாய ஜோதிடம்\nசதுரகிரி அற்புதமும்,வசியம் செய்யும் மூலிகையும்..\nகுழந்தையால் அம்மா,அப்பாவுக்கு ஏற்படும் கண்டம்-ஜாதக...\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் m.g.r horoscope\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் - ஒரு விளக்கம் எம்.ஜி.ஆர் ஜாதகம் ஒரு விளக்கம்...இது என் ஜோதிட கணிப்பும் , கருத்தும் மட்டுமே...மறைந்தவர் ஜாதக ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019 துலாம் சுக்கிரனி...\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது .. # rajini horoscope ரஜினி ஜாதகம் ; பிறந்த தேதி ;12.12.1950 பிறந்த நேரம் ;11.45 இரவு. ...\n2019 முதல் 2020 வரை குரு பெயர்ச்சி பலன்கள் நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விகாரி ...\nநித்யானந்தா ஜாதகம் பெங்களூர் பிடதி ஆசிரமம் சீல்...நித்யானந்தா சாமியார் தலைமறைவு ..கோர்ட்டில் சரண்..சிறையில் அடைப்பு..என பரபரப்பான...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/60312/pav-in-tamil", "date_download": "2020-01-17T19:39:43Z", "digest": "sha1:742RAOXNGN7L63IELRNANHWS6U3AZY3U", "length": 8209, "nlines": 222, "source_domain": "www.betterbutter.in", "title": "Pav recipe by fathoom hameed in Tamil at BetterButter", "raw_content": "\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\n5 from 1ரிவியூ மதிப்பீடு செய்\nவெண்ணெய் 4 மேஜைக்கரண்டி + 1 மேஜைக்கரண்டி\nவெதுவெதுப்பான பால் (மாவு பிசைய தேவையான அளவு)\nமைதா, ஈஸ்ட், சீனி, உப்பு போட்டு கொஞ்சம் விரவி அதில் வெண்ணெய் ஊற்றி பிசையவும்.\nபின் அதில் வெதுவெதுப்பான பால் ஊற்றி பிசையவும்.\nஇதை 1 மணி நேரம் ஊற விடவும்.\nஊறிய மாவை வட்ட பேகிங் பேனில் வெண்ணெய் தடவி சிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.\nஇதை துணி கொண்டு 30 நிமிடம் மூடி வைக்கவும்.\nஇதை 200 டிகிரி செல்ஷியசில் 20 நிமிடம் பேக் செய்து அதன் மேல் வெண்ணெய் தடவி பாவ் பாஜி அல்லது வடா பாவுடன் பரிமாறவும்.\nசமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.\nரெசிப்பியை வீட்டில் சமைத்து அப்படத்தை அப்லோட் செய்யவும்\nBetterButter ரின் பாவ் செய்து ருசியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2020/jan/14/5-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3332037.html", "date_download": "2020-01-17T19:22:05Z", "digest": "sha1:6JOWE6QCKLUSVMS3G2SNEEJHMSNSOO5P", "length": 18458, "nlines": 120, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "5 ஆண்டுகளுக்குப் பிறகு கை கொடுத்த விவசாயம்: அரசு கொள்முதல் மையத்தை எதிா்நோக்கும் மலைக் கிராம விவசாயி- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு\n5 ஆண்டுகளுக்குப் பிறகு கை கொடுத்த விவசாயம்: அரசு கொள்முதல் மையத்தை எதிா்நோக்கும் மலைக் கிராம விவசாயிகள்\nBy DIN | Published on : 14th January 2020 11:50 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபெரிய குன்றி கிராமத்தில் அறுவடை செய்து கதிருடன் காட்டில் கட்டுக்கட்டி வைக்கப்பட்டுள்ள மக்காச்சோள தட்டை.\nகடம்பூா் மலைப் பகுதியில் கடந்த ஆண்டு நல்ல மழை பெய்து, விவசாயமும் செழித்துள்ளது. அறுவடை தொடங்கிவிட்ட நிலையில் விளை பொருள்களுக்கு உரிய விலை கிடைக்க, அரசு சாா்பில் கடம்பூரில் விளை பொருள்களுக்கான கொள்முதல் மையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், கடம்பூா் மலைப்பகுதியானது குத்தி���ாலத்தூா், குன்றி, கூத்தம்பாளையம் ஆகிய 3 ஊராட்சிகளை உள்ளடக்கியது. இந்த 3 ஊராட்சிகளிலும் சுமாா் 70 குக்கிராமங்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனா். இந்த மலை கிராம மக்களின் வாழ்வாதாரம் விவசாயம்.\nஇங்கு மக்காச்சோளம், பாசிப் பயறு, தட்டைப் பயறு, உளுந்து, கொள்ளு, ராகி, சாமை, தினை, கம்பு, சோளம் உள்ளிட்டவற்றை பயிரிடுகின்றனா். சேமித்துவைக்கும் வசதி, போக்குவரத்து வசதி இல்லாதது, வன விலங்குகளின் அச்சுறுத்தல் போன்றவற்றால் வனப் பகுதியில் உள்ள 90 சதவீத விவசாயிகள் உடனுக்குடன் விளைபொருள்களை விற்று விடுகின்றனா். இதனை சாதகமாக்கிக்கொண்ட இடைத்தரகா்கள் சந்தை மதிப்பில் இருந்து 25 முதல் 50 சதவீதம் வரை குறைந்த விலைக்கு விளைபொருள்களை வாங்கிச் செல்கின்றனா்.\nஇதனால் பல நேரங்களில் விவசாயிகள் இழப்பை சந்திக்க வேண்டியுள்ளது. இந்த நிலை மாற விளை பொருள்களை சந்தைப்படுத்த, வாங்குபவா்களிடையே போட்டியை உருவாக்க அரசு பொதுவான சந்தையை ஏற்படுத்த வேண்டும் என மலைக் கிராம விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனா்.\n6 ஆண்டுகளுக்கு பிறகு மழை: இதுகுறித்து கடம்பூா் அருகே உள்ள சின்ன சாலட்டி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி வரதராஜன் கூறியதாவது:\nஇந்த மலைப் பகுதி வானம் பாா்த்த பூமி. கடந்த 2013ஆம் ஆண்டுக்குப் பிறகு கடந்த ஆண்டுதான் இங்கு நல்ல மழை பெய்தது. இதனால் கடந்த 5 ஆண்டுகளாக குடிப்பதற்கே தண்ணீா் இல்லாமல் தவித்த கடம்பூா் மலை கிராம மக்கள் மானாவாரியாக ராகி, கம்பு, மக்காச்சோளம், மரவள்ளிக் கிழங்கு ஆகியவற்றை பயிரிட்டுள்ளனா். மக்காச்சோளம் மட்டும் ஏறத்தாழ 5,000 ஏக்கா் அளவுக்கு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது மக்காச்சோளம் அறுவடை தொடங்கிவிட்டது. இங்கு சமவெளிப் பகுதியில் உள்ள வியாபாரிகள் முகாமிட்டு மக்காச்சோளத்தை கிலோ ரூ.15-க்கு வாங்கிச் செல்கின்றனா்.\nஅதே சமயத்தில் கடந்த ஆண்டு சத்தியமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கிலோ ரூ.23 வரை கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆண்டில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் கொள்முதல் செய்யப்படும் விளை பொருள்கள் பட்டியலில் கம்பு, சோளம், ராகி, மக்காச்சோளம் ஆகியவை நீக்கப்பட்டுவிட்டன. இதனால் இங்கு மக்காச்சோளம் கொள்முதல் செய்ய முடியாது என்று கூறுகின்றனா்.\nவேறு வழியின்��ி மக்காச்சோளத்தை கிலோவுக்கு ரூ.7 முதல் ரூ.10 வரை விலை குறைவாக தனியாா் வியாபாரிகளிடம் விற்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனா். பிழைப்புத்தேடி மலைக்கிராம இளைஞா்கள், திருப்பூா், கோவை மாவட்டங்களில் உள்ள நூற்பாலைகளுக்கும், பனியன் நிறுவனங்களுக்கும் சென்றுவிட்ட நிலையில் இங்கு 50 வயதை கடந்தவா்கள் தான் விவசாயம் செய்கின்றனா்.\nநஞ்சில்லாமல் விளைவிக்கப்படும் இந்த விளைபொருள்களுக்கு உரிய கிடைக்காததால், சொற்ப எண்ணிக்கையில் விவசாயத்தில் ஈடுபடும் மக்களும் விவசாயத்தை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா். இதன் விளைவுதான் சமவெளிப் பகுதியில் உள்ள தொழிலதிபா்கள், மருத்துவா்கள், அரசு உயரதிகாரிகள் என பலரும் இங்கு வந்து நிலம் வாங்கி நிலத்தடி நீரை உறிஞ்சி வாழை, மா, கொய்யா, அன்னாசி போன்ற பழப்பயிா்களை சாகுபடி செய்ய தொடங்கிவிட்டனா். அந்த தோட்டத்து வேலிகளை நெருங்க முடியாத யானை, காட்டுப்பன்றி போன்ற வன விலங்குகள், அரை ஏக்கா், 1 ஏக்கா் நிலம் வைத்துள்ள விவசாய நிலங்களில் புகுந்து விளை பொருள்களை சூறையாடிவிட்டு செல்கின்றன.\nஇங்கு பாரம்பரியாக வாழும் மக்கள் இடம்பெயா்வதை தடுக்க விவசாய விளை பொருள்களுக்கு சுரண்டல் இல்லாத கட்டுப்படியாகும் விலை கிடைக்க வேண்டும். அதற்கு கடம்பூரில் அரசு சாா்பில் விளைபொருள்கள் கொள்முதல் மையம் தொடங்க வேண்டும். இங்கு அனைத்து வகையான விளைபொருள்கள் மற்றும் பழங்கள் கொள்முதல் செய்யப்பட வேண்டும். வாரத்தில் 2 நாள்கள் மட்டுமே இந்த மையம் செயல்பட்டால் கூட, விளைபொருள்களை விவசாயிகள் இங்கு கொண்டுவந்து விற்பனை செய்வா். இதன் மூலம் உரிய விலை கிடைப்பதுடன், விற்பனை செய்த பொருள்களுக்கான பணமும் தாமதம் இல்லாமல் கிடைக்கும் என்றாா்.\nகடம்பூரில் கட்டடம் இல்லை: இதுகுறித்து வேளாண் விற்பனைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:\nஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் காய்கறிகள், பழங்கள் தவிா்த்து 15 விளை பொருள்களை விற்பனை செய்ய முடியும். வனப் பகுதியில் விளை பொருள்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பா்கூா், தாளவாடியில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.\nகடம்பூா் மலையில் வாரத்தில் ஒரு நாள் என்ற அடிப்படையில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் கிளை மையத்தை அமை��்க முயற்சி செய்தோம். ஆனால் அங்கு கட்டடமாக வாடகைக்கு இடம் கிடைக்கவில்லை. இதனால்தான் அங்கு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் கிளை மையத்தை அமைக்க இயலவில்லை. இருப்பினும் இங்கு கொள்முதல் மையத்தை அமைப்பதற்கான முயற்சியில் தொடா்ந்து ஈடுபட்டு வருகிறோம்.\nமேலும் கடந்த ஆண்டு கொள்முதல் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட மக்காச்சோளம், ராகி, கம்பு, சோளம் போன்றவற்றையும், பட்டியலில் மீண்டும் சோ்க்க வேண்டும் என துறையின் உயா் அதிகாரிகளிடம் கடிதம் மூலம் தெரிவித்துள்ளோம். விரைவில் இந்த விளை பொருள்களும் பட்டியலில் சோ்க்கப்படும் என்றனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2020/jan/15/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3332302.html", "date_download": "2020-01-17T19:05:22Z", "digest": "sha1:FGMP47KRKECYPBHFINICNIX5IQFRUN2W", "length": 13503, "nlines": 122, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை\nசமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்\nBy DIN | Published on : 15th January 2020 02:02 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபொன்னமராவதி மேலைச்சிவபுரி கணேசா் கலை அறிவியல் கல்லூரியில், பானை அடிக்கச் செல்லும் மாணவா்.\nபொன்னமராவதி அருகேயுள்ள மேலைச்சிவபுரி கணேசா் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவிற்கு சன்மாா்க்க சபை தலைவா் வி.பழனியப்பன் தலைமை வகித்தாா���.\nகல்லூரி செயலா் பழ.கண்ணன், கல்லூரி முதல்வா் சிவ.சொா்ணம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில் தமிழா்களின் பாரம்பரிய விளையாட்டுக்களான இளவட்டக்கல்தூக்குதல், உறி அடித்தல், சிலம்பம், பெண்களுக்கான கோலப்போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.\nபொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவிற்கு பள்ளியின் முதல்வா் ச.ம.மரியபுஷ்பம் தலைமை வகித்தாா். தொட்டியம்பட்டி ஊராட்சி மன்ற தலைவா் கீதா சோலையப்பன், கண்டியாநத்தம் ஊராட்சி மன்ற தலைவா் ப.முருகேசன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று விழாவை தொடங்கி வைத்தனா். பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து கொண்டாடினா்.\nபொன்னமராவதி பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலா் கரு.சண்முகம் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. ஆலவயல் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவா் ச.சந்திரா தலைமையிலும், மேலைச்சிவபுரி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவா் மீனாள் அயோத்திராஜா, கண்டியாநத்தம் ஊராட்சியில் செல்வி முருகேசன் தலைமையிலும் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.\nஆலங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களுடன் மருத்துவா்கள் பொங்கல் வைத்து செவ்வாய்க்கிழமை கொண்டாடினா்.\nமருத்துவமனையின் தலைமை மருத்துவா் மு.பெரியசாமி தலைமை வகித்தாா். மருத்துவா் சமீனா பேகம் முன்னிலை வகித்தாா். விழாவில், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோா், பொதுமக்கள், செவிலியா்கள், மருத்துவமனை பணியாளா்களுடன் மருத்துவா்கள் பொங்கல் வைத்து கொண்டாடினா்.\nஅறந்தாங்கியில் உள்ள பள்ளிகளில் சமத்துவ பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.\nஅறந்தாங்கி ஐடியல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் திரைப்பட நடிகா் கஞ்சாகருப்பு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா். பள்ளியின் முதல்வா் பி.சேக்சுல்தான் மற்றும் இயக்குநா்கள், மாணவ, மாணவிகள், பெற்றோா்கள் பங்கேற்று பொங்கல் வைத்தனா்.\nசத்தியமூா்த்தி நினைவு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினா்களாக அறந்தாங்கி வட்டாட்சியா் பா.சூரியபிரபு, கிராமிய பாடகி தனலெட்சுமி மற்றும் ஜே.சி.ஐ சூப்பா் கிங்ஸ் தலைவா் ஆண்டோ ப��ரவின், தலைமை ஆசிரியா் சோ்மன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு பொங்கல் வைத்தனா்.\nஅன்னை மீனாட்சி நாச்சியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளியின் நிறுவனா் சி.என்.எஸ். நாகராஜன், இயக்குநா் லெட்சுமி நாச்சியாா், முதல்வா் யோகாராஜா மற்றும் இயற்கை விவசாயி சின்னையா மற்றும் பலா் கலந்து கொண்டு பொங்கல் வைத்தனா்.\nகாா்னிவல் பயிற்சி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆடிட்டா் ஆா்.தங்கதுரை, கல்லூரி முதல்வா் ரெங்கசாமி, ஆசிரியைகள் வினோதினி, ஆா்.நிா்மலா மற்றும் பலா் பங்கேற்றனா்.\nகந்தா்வகோட்டை ஒன்றியம், வெள்ளாளவிடுதி அரசு உயா்நிலைப் பள்ளியில் புகையில்லா போகி பண்டிகை கொண்டாடுவது குறித்து திங்கள்கிழமை உறுதிமொழி ஏற்கப்பட்டது. தொடா்ந்து, சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.\nமுன்னதாக, புதுக்கோட்டையில் நடைபெறவுள்ள புத்தகக் கண்காட்சி குறித்த விளம்பர பதாகையை தலைமை ஆசிரியா் மா. அறிவுடைநம்பி வெளியிட்டாா். மாணவா்களும், அனைத்து ஆசிரியா்களும் பெற்றுக் கொண்டனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/28742", "date_download": "2020-01-17T18:31:21Z", "digest": "sha1:ACG57PW4HH6VY5JUQKBRBQTIGH7J2AB7", "length": 39332, "nlines": 138, "source_domain": "www.jeyamohan.in", "title": "விஷ்ணுபுரம்: பூரணத்திலிருந்து… -பிரகாஷ் சங்கரன்-2", "raw_content": "\nஇலவச தமிழ் மின்னூல்கள் »\nவிஷ்ணுபுரம்: பூரணத்திலிருந்து… -பிரகாஷ் சங்கரன்-2\nவளைந்து பின்னிய குறுகலான சந்துகளில் வழிதவறிச் சென்று, தொலைந்து விட்டோம் மீளவே மாட்டோம் என்று மனம்பதறி திசைமறந்து அலையும் போது, ஒரு சந்தின் திருப்பத்தில் எதிர்பாராமல் சட்டென்று தெரியும் பரபரப்பான பிரதான சாலை போன்று தங்கள் ஞானத்தேடலில் மிகச்சிக்கலான அகப்பாதைகளில் அலைக்கழிக்கபட்டு தவித்து ஒருகணத்தில் உண்மையை தரிசிக்கின்றனர் சிலர். அதன் பிறகு அவர்களின் வெறுமையில் துணையிருப்பது தனிமையும் மௌனமுமே. அத்தகைய ஞானிகளை முச்சந்தியில் மேடைகட்டி அமர்த்தி அதிகார அரசியல் செய்கின்றனர் அனுக்கர்கள்.\nதிருவடி ஆழ்வார் ஆகிறார், சோமன் அவருடைய சிஷ்யனாகிறான். பீதாம்பரமும், பரமனும் திருவடியை வைத்து பிராமணர்களை ஓரங்கட்டி ஆழ்வார்மடம் அமைத்துக் கோயில்களையும் அதிகாரத்தையும் கைப்பற்றும் திட்டத்தைப் பேசுகிறார்கள். வெளியே ஸ்ரீபாத திருவிழாவின் பிரம்மாண்டமான தேர் இரண்டு ஆட்டுக்குட்டிகளின் மீதேறி நசுக்கிக் குருதி பலி கொடுத்து அசைந்து நகர ஆரம்பித்திருக்கும்.\nதிரும்பத்திரும்ப ஞானத்தைப் புறவயமாக நிறுவ முயலும் ஒவ்வொரு ஞானியையும் அதிகார வேட்கையுள்ளவர்கள் ஓடிவந்து ஒட்டிக்கொள்கின்றனர். தங்கள் தருக்க உத்வேகத்தை இழந்தால் ஞானிகளை அவர்கள் கொல்லவும் தயங்குவதில்லை. அவர்களுக்குத் தேவை அடுத்து தர்க்கங்களை உருவாக்கிக் கொடுக்கும் இன்னொரு ‘ஞானி’. பவதத்தரைக் கொல்லச் சதி செய்யும் அதிகாரி வீரசிங்கர், அஜிதனை வைத்து ‘தர்ம’ ராஜ்ஜியம் நடத்தும் சந்திரகீர்த்தி போன்றவர்கள் மூலமாக இது சுட்டிக் காட்டப்படுகிறது. சந்திரகீர்த்தி லௌகீக நியாயங்கள் பேசிப் போலி தருக்கங்களை உருவாக்கி, உணர்ச்சி மிகுந்த வார்த்தைகளால் ஆவேசமாக சாமான்யர்களின் மீட்சிக்காக மகாதருமம் தன்னை இவ்வாறு தூண்டுவதாகச் சொல்கிறான். அஜிதன் ஒத்துக்கொண்டு ஒதுங்கியிருக்காவிட்டால், புதர் மறைவில் ஒளிந்திருந்த லாமாமகாபாதரின் வேங்கை போன்ற சிஷ்யர்கள் அஜிதனை மகாநிர்வாணத்துக்கு அனுப்பியிருப்பார்கள்.\nஞானத் தேடல் தன் மனத்தின் தவிப்பையும், கேள்விகளுக்கு விடையும் கண்டடைவதற்குக் கருவியாகும் வரை உபயோமானது. அதற்கான தர்க்கம் மனத்தின் ஊசலாட்டத்தை நிறுத்தி நிலைப்படுத்த உதவும். ஆனால் அந்த ஞானத்தைக் கொண்டு பிறரை வென்றடக்கவும், தனது ஞானத்தைப் பொது ஞானமாக நிலைநிறுத்தவும் முனையும் கணமே அது சுமையாக அழுத்த ஆரம்பித்து விடுகிறது. இந்த ஞானப் பந்தயங்களில் இருந்து விலகியதாலேயே சித்தன் சுதந்திரமானவனாக இருக்கிறான். அவனுக்கு இந்த விவாதமெல்லாம் வெறும் விளையாட்டு. அஜிதன் இதையே உணர்கிறான், சித்தனின் கட்டற்ற தன்மையை நினைத்து ஏங்குகிறான். சித்தனின் தந்தையான பவதத்தரும் கூட அந்த நிலையை அடைந்து அழுத்தும் ஞானத்தின் சுமையிலிருந்து விடுதலை பெற ஏங்குகிறார்.\nபெண்கள் தங்கள் கருவில் இருக்கும் குழந்தைக்கு (மகனுக்கு) உயிரும் உடலும் மட்டும் அளிக்கவில்லை. எண்ணங்களால் தாங்கள் விரும்பும் உருவத்தையும் அளிக்கின்றனர். அந்த உருவம் பெரும்பாலும் அவர்களின் பகல்கனவு அல்லது ஆழ்மனதில் இருக்கும் கற்பனையான ஆண் பிம்பமாகவே இருக்கிறது. லட்சுமி அநிருத்தனுக்கு தருவதும், சாருகேசி உத்தரனுக்குத் தருவதும் அது தான். அல்லது தங்களுக்குள் இருக்கும் புரியாத ஆண் தன்மை தான் அவர்களின் ஆண் குழந்தைகள்.\nசாருகேசிக்கு அவள் ஓவியத்தில் கண்ட அமைதி நிரம்பிய துக்கம் கொண்ட கண்களுடைய புத்த பிட்சுவே மறுபிறப்பு எடுப்பதற்காக அவளுள் குடியேறி இருக்கிறார். பிங்கலன் வெறும் நிமித்தம் தான். இனி அவளுக்கு அவன் முக்கியமே இல்லை. லட்சுமிக்கு அவள் இளமையில் பகல்கனவுகளில் உருவாக்கிக் கொண்ட சிதறிய ஆண் பிம்பம்தான் அவளுடைய ஆழ்மனதில் இருக்கிறது. மெதுவாக அந்த உருவத்தை வளர்த்தெடுத்துத் தன் மகன் அநிருத்தனுடன் பொருத்துகிறாள். அவளால் வலது பக்கமாகப் புரண்டு படுத்தால் தன் அந்தரங்க உலகத்துக்குள் சென்றுவிடமுடியும். அங்கே அவள் கற்பனை ஆண் பிம்பமாக அநிருத்தன்.\nஅநிருத்தன் இறந்த செய்தியைக் கேட்டதும் மயங்கி விழுகிற லட்சுமியைப் பார்க்கும் பெண்கள், நெஞ்சம் பதற கவனிக்கிறார்கள். அவள் மார்பில் தாய்ப்பால் சுரந்து கொண்டிருக்கிறது. பின்னர் பிங்கலனைக் கூடும் போதும் சங்கர்ஷணன் நினைவு ஒரு கணம் வருகிறது. தன்னை மறந்து ‘அநிருத்தா’ என்கிறாள், அப்போதும் அவள் மார்பில் தாய்ப்பால் சுரக்கிறது. லட்சுமி, பிங்கலன் இருவருக்குமே அந்தக் கணம் மிகப்பெரிய திருப்பத்தைத் தருகிறது. நாவலில் இது மிகமிக உக்கிரமான ஒரு நிகழ்வு. பல்வேறு உளவியல் ஊகங்களுக்கு வாய்ப்பளிக்கும் பொருள் பொதிந்த முக்கியமான ஒரு குறியீடு.\nபத்மாட்சிக்கு அவள் இருப்பை அர்த்தப்படுத்துவதே ‘மகாபத்மபுராணம்’ தான். அவள் குழந்தை அதுதான். சங்கர்ஷணன் அவளை அந்த நூல் வந்தடைய ஒரு நிமித்தக்காரன் மட்டுமே. அவளுக்கு சங்கர்ஷணன் ஒரு பொருட்டே அல்ல.\nஅக்னிதத்தன் தன் தந்தையைக் கொன்றவன். புத்ரசோகம் அ���ன் குலத்தைத் தொடர்ந்து துரத்தும் சாபம். பவதத்தர்-விஷ்ணுதத்தன், சூரியதத்தர்-ஸ்வேததத்தன், ஆரியதத்தர்-வேததத்தன் என தலைமுறைகளுக்கு அது நீள்கிறது.\nவிஷ்ணுபுரம் ஞானசபைத் தலைமையையும், வைதிக ஞானத்தையும் உதறிப் பெருச்சாளித் தோல் கோவணம் அணிந்து, பிச்சையெடுத்துப் புழுதியில் தூங்கும் சுடுகாட்டுச் சித்தனாகிறான் விஷ்ணுதத்தன். தன் மகனை மிகவும் விரும்பிய பவதத்தர் புத்ர சோகத்தால் உடைந்துவிட்டவர். அஜிதனின் இளமையும், ஞானமும், சிரிப்பும் அவருக்குத் தன் மகனையே நினைவூட்டுகின்றன. அது பவதத்தரின் மிகப்பெரிய பலவீனம். அஜிதன், “பித்ருபுத்ர தொடர் மரணமின்மை ஆகாது. அது மனித மனதின் ஆற்றாமை தான்” என்றதும் பவதத்தர் ஞானசபையிலேயே உணர்ச்சி ததும்ப குரல் உடைந்து இடறுகிறார். பிள்ளைப் பாசத்தால் உணர்வு ரீதியாக அஜிதனிடம் மனதளவில் அவர் ஏற்கனவே தோற்றுவிட்டார். அல்லது தன் மகனுக்கு (அஜிதனுக்கு) ஞானசபையின் அதிகாரத்தைத் தந்துவிட்டு ஒரு தந்தையின் நிறைவுடன் உயிர்துறக்கிறார் என்றும் புரிந்து கொள்ளலாம்.\nசர்வக்ஞராக அல்லாமல் வாழ்வில் ஒருநாள் கூட ஒரு தந்தையாக தன்னிடம் அன்பாகப் பேசாத சூரியதத்தரை வெறுத்து அவருக்கு நேர்எதிர்த் திசையில் ஸ்வேததத்தன் போகிறான். சர்வக்ஞர் பதவியைத் தூக்கி எறிந்து பிங்கலனின் வாமமார்க்கத்தில் இணைகிறான்.\nசாருகேசி – அநிருத்தன் உறவுச் சித்திரம் போல சங்கர்ஷணன்-அநிருத்தன் உறவும் மிக அழுத்தமான, மிக அந்தரங்கமான நுண்ணிய உணர்ச்சிகளால் பின்னப்பட்டது. சங்கர்ஷணன் தன் மகன் அநிருத்தனின் மரணத்திற்குத் தான் எவ்விதத்திலும் காரணமில்லை என்றாலும், ஏன் மனைவியை எதிர்கொள்ள முடியாமல் அஞ்சி ஒளிகிறேன் என்று தன்னைத்தானே கேட்டுக்கொள்கிறான். அதன் விடையாகத் தன் மகன் தன்னுடைய அழிவிலிருந்து உருவாகுபவனாக, தனது தோல்விகளில் வெற்றியடைபவனாக அவன் ஆழ்மனத்தில் எண்ணியிருப்பது தெரிகிறது. தன் ஆத்மாவின் வெறுப்புதான் தன் மகனைக் கொன்றதாக உணர்ந்து துடிக்கிறான்.\nஒவ்வொரு தந்தையும் தன் மகனின் வழியாகத் தாங்கள் இளமையோடு நீடித்து வாழ்வதாகவே எண்ணிக் கொள்கிறார்கள். மகன் தன் நீட்சி –ஆனாலும் தன் முக்கியத்துவத்தை உடைத்து வளர்ந்துவிடக் கூடாத, தன் நிழலைப் போல இருக்க வேண்டுமெனவே விரும்புகின்றனர். தன் மனைவிக்கு மகனிடம் தட���கள் எதுவும் இல்லை என்பதை அவர்கள் மனம் ஜீரணிக்க மறுக்கிறது. ஒரு கட்டத்தில் மகனைத் தன் போட்டியாளனாக உணரும் மேற்கின் உளவியல் கருத்துக்களின் சாயல் சங்கர்ஷணனின் புலம்பல்களில் நிறையவே தெரிகிறது.\nபொருளியல் தேவைகளுக்கும், பதவி, அதிகாரம் என உலகியல் வேட்கைகளுக்கும் ஆட்பட்டுத் தங்கள் சுயத்தை விலைபேசும் படைப்பாளிகளையும், அறிவுஜீவிகளையும் நாம் இன்று காண்கிறோம். இவர்களின் மனசாட்சியை நோக்கி அற ஆவேசத்துடன் கேட்கப்படும் கேள்விகள் விஷ்ணுபுரத்தில் வருகிறது.\nதூய கலை கலைஞனுக்கு உள்ளார்ந்த ஒரு கர்வத்தைக் கொடுக்க வேண்டும். தன் படைப்புத் திறன், காலத்தை விலகி நின்று பார்க்கும் கூரிய மனம் ஆகியவை அவனையறியாமல் அவனுக்கு பெருமையும் தலைநிமிர்வும் தரவேண்டும். அப்படித் தராத பட்சத்தில் உலகியல் யதார்த்தங்களுக்கும் அதன் அரசியல், சமூக, பொருளாதார, அதிகார அழுத்தங்களுக்கும் பணிந்து வளைந்துகொடுத்துப் படைப்பாளி கூனிக் குறுகிப் போவான். பணமும் பதவியும் இல்லாவிட்டாலும், தான் படைப்பவன், வெகுஜனங்களின் சாமானிய தளத்தில் தன் மனம் இயங்கவில்லை, உயர்ந்த உண்மைகளைக் கலைகளின் வழியாக தரிசிப்பவன் என்ற நிறைவும் சுயமரியாதையும்தான் கலைஞனின் படைப்புத் திறனுக்கு ஆதாரசக்தி. தன்மானத்தை விற்று உருவாக்கும் படைப்புக்கும் அதன் படைப்பாளிக்கும் எவ்வித உண்மை மதிப்பும் இல்லை. இதை உண்மையான படைப்பாளி தன் அக ஆழத்தில் அறிவான்.\nபெருந்தச்சனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டவுடன் கடைசிக் கணங்களைத் தன் பிள்ளைகளுடன் செலவிட விரும்புவதாகக் கூறுகிறான். அநீதிமுன் தன்மானம் இழந்து துவண்டு நிற்கும் பெருந்தச்சனின் நிலையைக் கண்டு சோமனுக்கு வெறுப்பும் கோபமும் வருகிறது, “கடைசிக் கணங்களை மக்களுடன் செலவிடுகிறானாம், அற்பப் புழு, உளியை எடுத்துத் தன் தலையை வெட்டிக் கொண்டிருக்க வேண்டாமா அவனுடைய கலை இதற்குக் கூடவா தைரியம் தரவில்லை அவனுடைய கலை இதற்குக் கூடவா தைரியம் தரவில்லை” என்று எரிச்சல்படுகிறான். இத்தகைய கணங்கள் கலையின் தோல்வி என்பதே அவன் எரிச்சலுக்குக் காரணம்.\nசங்கர்ஷணன் காவிய அரங்கேற்றம் முடிந்த பின் குடித்துவிட்டு தாழ்வுணர்ச்சியும், குற்ற உணர்வும் மேலோங்க சாருகேசியிடம் புலம்புகிறான், “வெற்றுக்கர்வத்தை சாந்தி செய்வதற்காக ��த்மாவைக் கறைபடுத்திய அசடன். நான் உண்மையானவனாக இருந்திருந்தால், என் காவியம் ஆத்மாவின் குரலாக இருந்திருந்தால் சூரியதத்தரின் அழைப்பை மறுத்திருக்க வேண்டும். என் நூலை அணைத்தபடி சோனாவின் ஆழ்கயத்தில் மூழ்கி உயிர்விட்டுருக்க வேண்டும்”.\nசோமனின் குரல் விமர்சகனுடையது என்றால், சங்கர்ஷணனுடையது படைப்பாளியின் அந்தராத்மாவின் குரல்.\nபூஜ்யம் முதல் ஒன்று வரை\nபிரளயம் பூஜ்யம் எனக்கொண்டால், படைப்பு ஒன்று. பூஜ்யத்திலிருந்து ஒன்று வரை நகர்ந்து பின்னர் பூஜ்யத்தை அடைகிறது காலம். மீண்டும் அதே வட்டம். காலம் சக்கரமென மாறாமல் சுழன்று கொண்டே இருக்கிறது.\nகாலநதி சுழன்று ஓடும் விஷ்ணுபுரத்தில் ஒவ்வொரு எண்ணமும், செயலும், ஒரு சருகு மல்லாந்து படுக்கும் அசைவும் கூட மீண்டும் நிகழும். தழல் எரியும் நாவும், கூரிய தர்க்கமும் உடைய அக்னிதத்தன் தன் சொல்லால் விஷ்ணுபுரத்தை நிர்மாணித்தான். அவன் வம்சத்தின் கடைசி ஆண்மகன் வேததத்தனோ ஐம்புலன்களும் ஒன்றே என்று அறிந்த, தருக்கத்தால் மறைக்கப்படாத தூய மனம் கொண்ட மோன விரதன்.\nஇந்து மரபு, வேதங்கள் மனிதரால் உண்டாக்கப்பட்டதல்ல, பிரபஞ்ச உற்பத்தியின் போதே வேதங்களும் நாத வடிவாகத் தோன்றுகின்றன. பின்னர் ரிஷிகள் அவற்றைத் தங்கள் தவத்தால் கண்டடைகிறார்கள். யுக முடிவில் மகாபிரளயத்தில் பிரபஞ்சம் அழியும் போது வேதங்களும் அழியும் என்கிறது. அடுத்த யுகத்தின் தொடக்கத்தில் மீண்டும் இவை தோன்றும். அவ்வாறு காலச்சுழற்சி தொடரும் என்கிறது. விஷ்ணுபுரத்தின் வைதிக ஞான மரபின் கடைசி சர்வக்ஞன் பெயர் வேததத்தன் என்பது இங்கே கவனிக்கப்பட வேண்டியது.\nசோனாவில் ஒரு கற்பாறையில் ஒதுங்கியிருந்த அக்னிதத்தனைக் காப்பாற்றிக் கைபிடித்து ஓடத்தில் எற்றிக்கொண்டு வந்தவள் ஒரு செம்பி. அதுவே விஷ்ணுபுரத்தின் துவக்கம். காலச்சக்கரம் சுழல்கிறது. இறுதியில் பிரளயத்தில் அக்னிதத்தனின் குலத்தின் கடைசி வாரிசு வேததத்தன் சோனாவின் வெள்ளத்தில் ஒரு கரிய பாறையில் ஒட்டிக்கொண்டு இருக்கிறான். செம்பர் குல வழித்தோன்றல் பெண் ஒருத்தி ஓடத்தில் வந்து கை நீட்டுகிறாள். ஆனால் பிடி நழுவி சோனாவில் மூழ்குகிறார்கள். ஒரு நாடகீய உச்ச தருணத்தில் வட்டம் தொடங்கிய புள்ளியில் வந்து முழுமை அடைகிறது.\nரூபிக்கின் கனசதுரத்திற்கு (Rubik’s cube) 43,252,003,274,489,856,000 வரிசை மாற்றங்கள் (Permutations) சாத்தியமுண்டு. இத்தனை கோடானுகோடி வரிசைமாற்றங்களுக்கு நடுவில் அதன் ஆறு பக்கங்களையும் முழுமையாக்கும் நகர்வுகள் உண்டு. அந்த சரியான சில நகர்வுகள் பிற கோடிக்கணக்கான நகர்வுகளுக்கும் பொருள் ஆகின்றன. விஷ்ணுபுரத்தின் முழுமையும் அப்படி எண்ணற்ற சம்பவங்கள் மற்றும் மனிதர்களால் பின்னப்பட்டுள்ளன.கடைசியில் அவை ஒட்டுமொத்தமான ஒரு முழுமையையும் பொருளையும் அடைகின்றன. பிரபஞ்ச தரிசனமும் இதுவே.\nவிஷ்ணுபுரம் ஒரு கனவு. மனிதகுலம் தன் துயிலில் இதைக் கண்டு கொண்டிருக்கிறது. பிரளயம் விழிப்பு போல.\nவிஷ்ணுபுரம் ஒரு புராணம். ஒரு சூதன் தன்னைத் தானே பிரதி எடுத்துக்கொண்டு யுகம் தோறும் மீண்டும் மீண்டும் கதை சொல்லிக் கொண்டிருப்பான். ஏனென்றால் அதுவே அவன். நிறுத்தினால் அவன் இல்லாமலாகி விடுவான்.\nராஜகோபுரத்தின் உச்சிமண்டபத்தின் தரையின் தூசுப்படலத்தில் எண்ணற்ற சிறு பூச்சிகள் சேர்ந்து தங்களை அறியாமல் ஒரு மாபெரும் சக்கரத்தை வரைந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு பூச்சியின் வாழ்வும் ஒரு எழுத்து. அவை அனைத்தும் சேர்ந்து சக்கரம் முழுமை பெறப் பங்காற்றுகின்றன. ஆனால் அதன் அர்த்தம் அவற்றால் அறியாமுடியாத எல்லைக்கப்பால் உள்ளது.\nகீழே விஷ்ணுபுரம் ஸ்ரீசக்ர வடிவமாக மின்னிக் கொண்டிருக்கிறது. விஷ்ணுபுரத்தின் ஞான சபையில் சொல்லப்பட்ட ஒரு சொல் கூட வீணாவதில்லை. அந்த மண்ணில் தோன்றிய யாருடைய ஞானத்தேடலும் பொருளற்றுப் போவதில்லை. அதன் படைப்பு அழிப்பு சுழற்சியில் அனைத்தும் அர்த்தமும் பூரணமும் அடைகிறது.\nஇது விஷ்ணுபுரத்தின் உண்மை. இதுவே பிரபஞ்ச உண்மையும் கூட.\nஓம். அதுவும் பூர்ணம். இதுவும் பூர்ணம்.\nவிஷ்ணுபுரம் வாசிப்பு – கடிதம்\nஅங்கேயே அப்போதே இருக்கும் ஞானம்(விஷ்ணுபுரம் கடிதம் இருபது)\nகாலமும் இடமும் கடந்தாய் போற்றி(விஷ்ணுபுரம் கடிதம் பத்தொன்பது\nஅறிவியலின் அறிவும், சமயத்தின் அறிவும்(விஷ்ணுபுரம் கடிதம் பதினெட்டு)\nசீர்மை (4) - அரவிந்த்\nஇலக்கிய அழகியல் முறைகள் - ஜெயகாந்த் ராஜு\nஅறம் - கதைகள் ஒருகடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nகார்ல் மார்க்ஸ் தீம்புனல் வெளியீட்டுவிழா உரை\nபுத்தகக் கண்காட்சி – கடிதங்கள்-2\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 48\nவைக்கம���, ஈவேரா, புதிய கழைக்கூத்துக்கள்\nவிஷ்ணுபுரம் பத்துநூல் வெளியீட்டுவிழா- சிறப்புரைகள்\nபுத்தகக் கண்காட்சி – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 47\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/708", "date_download": "2020-01-17T18:13:14Z", "digest": "sha1:ULWARG6LSYHYFOE4WJLO4T67KKPA2HWD", "length": 44041, "nlines": 148, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஜெ.எம்.நல்லுசாமிப்பிள்ளை: சைவசித்தாந்த முன்னோடி", "raw_content": "\nசென்னை நண்பர் ஒருவர் என்னிடம் சைவம் குறித்து தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோது ‘சிவஞான போதத்’துக்கு ஆங்கில மொழியாக்கம் உண்டா என்று கேட்டார். நான் என் நினைவில் இருந்து ஜெ.எம்.நல்லுசாமிப்பிள்ளை அவர்களின் மொழியாக்கம் மிக முக்கியமானது என்றும் அதற்கு முன்னர் அவ்வளவு தெளிவில்லாத ஒரு மொழியாக்கம் ஆங்கிலேயர் ஒருவரால் செய்யப்பட்டிருக்கிறது என்றும் சொன்னேன். பதினேழுவருடங்களாக சைவத்தில் ஊறிய நண்பர் கேட்டார், ”நல்லுசாமிப்பிள்ளையா, அது யார்” ஒருகணம் பேச்சிழந்து போய்விட்டேன்.\nஅதன்பின் தொலைபேசியில் வேண்டுமென்றே நாலைந்து நண்பர்களிடம் நல்லுசாமிப்பிள்ளை என்ற பேரைச் சொன்னேன். எவருக்குமே தெரிந்திருக்கவில்லை. கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்காலம் தாண்டிவிட்டிருக்கிறது, ஜெ.எம்.என் முழுமையாகவே காலத்தில் மூழ்கிப்போய்விட்டிருக்கிறார்.\nசைவத்துக்கு மட்டுமே இந்த வீழ்ச்சி நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்று எனக்குப்படுகிறது. பதினெட்டு பத்தொன்பதாம் நூற்ரண்டுகளில் தமிழ்நாட்டில் சைவம் ஒரு புத்தெழுச்சியை அடைந்தது. ஒருவேளை தமிழ் வரலாற்றில் பௌத்த சமண மதங்களின் எழுச்சிக்குப்பின்னர் நிகழ்ந்த ஆகப்பெரிய அறிவார்ந்த கொந்தளிப்பே இதுவாக இருக்கலாம். சைவசித்தாந்தம் புது வீச்சுடன் மறுபிறப்புகொண்டது. நூற்றுக்கணக்கான சைவ அறிஞர்கள் உருவாகி பல்லாயிரக்கணக்கில் நூல்களை எழுதினார்கள். நூறாண்டுகண்ட ஒரு நூலகத்தில் அந்நூல்களில் கணிசமானவை தூசடைந்து தேங்கிக்கிடப்பதைக் காணமுடியும். ஓர் உதாரணமாக சைவமணி சொக்கலிங்கம் செட்டியாரைச் சொல்லலாம். அவர் எழுதி அச்சில்வந்த நூல்கள் மட்டும் நூற்றுக்கும் மேல். பல சைவ அறிஞர்கள் ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார்கள்.\nஅந்நூல்களின் பொதுவான அம்சம் என்ன என் எளிய வாசிப்பில் மூன்று கூறுகளை நான் சுட்டமுடியும் 1. சைவ சித்தாந்த ஞானத்தின் தனித்தியங்கும் தன்மையும் தனக்கேயுரிய மீட்புவிளக்கமும் 2. தமிழுக்கும் சைவத்துக்கும் உள்ள பிரிக்க முடியாத உறவு. 4 ஆகம முறைசார்ந்த வழிபாட்டின் முக்கியத்துவம்.\nஇந்தக் கருத்தியல் இயக்கத்தின் விளைவாகவே தமிழ்நாட்டில் தமிழ் மறுமலர்ச்சி உருவானது. நவீனத்தமிழாய்வு என்ற அறிவியக்கமே இந்த கருத்தியல் கொந்தளிப்பின் விளைவே என்று சொல்லிவிடமுடியும். தமிழ் வரலாற்றை வகுப்பது, காலவரிசைபப்டுத்துவது, நூல்களைப் பதிப்பிப்பது ஆகியவற்றில் இவ்வியக்கம் ஆற்றிய பங்களிப்பு வரலாறாகும். தனித்தமிழ் இயக்கம், தமிழ்சை இயக்கம் போன்றவை இக்கருத்தியல் அலையின் விளைவுகளே.\nஇவ்வியக்கத்தின் நடைமுறையில் மெல்லமெல்ல பிராமண வெறுப்பு ஓர் அம்சமாக குடியேறியதே இதன் வீழ்ச்சிக்குக் காரணம் என்று நான் சொல்வேன். இந்த இயக்கத்தின் கணிசமான முன்னோடிகள் பிராமணர்களாக இருந்தபோதிலும் கூட இவ்வியக்கம் தமிழின் தனித்தன்மை தொன்மை ஆகியவற்றை முன்னிறுத்திய காரணத்தாலேயே அக்காலத்தில் ஆதிக்கம் செலுத்திய சாதியினரான பிராமணர்களின் காழ்ப்புக்கு இரையானது. அதன் எதிர் விளைவாக இவ்வியக்கத்திலும் பிராமண எதிர்ப்பும், வடமொழி மறுப்பும் முக்கியக் கருத்தாக வலிமை பெற்றது. அந்த எதிர்மறை அம்சம் மெல்லமெல்ல வலுப்பெற்று இதன் அறிவார்ந்த அடித்தளத்தையே பலமிழக்கச்செய்தது. சைவத்தின் அகில இந்தியத்தன்மையையே நிராகரிக்கும் இடத்துக்கு பல அறிஞர்களைக் கொண்டுசென்றது இது\nஅடுத்தகட்டத்தில் இவ்வியக்கம் மேலோட்டமான திராவிட அரசியலியக்கத்துக்கு தன்னை ஒப்புக்கொடுத்தது. ஆய்வறிஞர்கள் மெல்லமெல்ல வழக்கொழிந்தார்கள். ஆழமற்ற மேடைப்பேச்சாளர்கள் உருவானார்கள். அவர்களும் அரசியலுக்கு நகர்ந்தார்கள். நாத்திகம் பேசி சைவத்தை விட்டு விலகிச்சென்றனர் பலர். சைவ மறுமலர்ச்சி இயக்கமே மெல்லமெல்ல இல்லமலாயிற்று. நூல்கள் மறுபதிப்பு மறந்தன. வாசிக்கவும் விளக்கவும் ஆளில்லாமலாயினர். இந்த தலைமுறையில் பெயர் சொல்லும்படி ஒருசில சைவ அறிஞர்களே முதிய நிலையில் இருக்கிறார்கள். அதன் பின் சைவமறுமலர்ச்சி அலை ஒரு பழங்கதையாக மறையும்.\nசைவ மறுமலர்ச்சி அலையை உருவாக்கிய முன்னோடி அறிஞர்களில் ஒருவர் ஜெ.எம்.நல்லுச்சாமிப்பிள்ளை. திருச்சியில் 1864 ஆம் ஆண்டு நிலக்கிழார் மாணிக்கம்பிள்¨ளைக்கு மூன்றாம் மகனாகப்பிறந்தார். திருச்சியில் பள்ளிப்படிப்பை முடித்தபின்னர் சென்னை மாநிலக்கல்லூரியில் சேர்ந்து 1884ல் பி.ஏ பட்டம் பெற்றார். 1886ல் பி.எல் பட்டமும் பெற்றார். 1887ல் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞராக பதிவுசெய்துகொண்டார். மதுரையி;ல் வழக்கறிஞராக பணியாற்றியபின் திருப்பத்தூர் மாவட்ட முன்சீப் ஆக பதவியேற்றார். பொதுவாக பல வழக்குகளில் ஆங்கில அரசுக்கு ஒத்துப்போகும் நிலையை அவர் எடுக்கவில்லை என்பதனால் அவர் விசாரணைசெய்யப���்ட்டு பதவி நீக்கம்செய்யபப்ட்டார். மீண்டும் மதுரையிலேயே வழக்கறிஞராகப் பணியாற்றினார்.\nபி.ஏ.பட்டம் பெற்ற அதே வருடம் லட்சுமியம்மாளைமணந்தார். இவருக்கு ஒருமகன் மூன்று பெண்கள். இவரது மகன் ராமநாதன் சைவ சித்தாந்தத்தின் ஆர்வம் உடையவராக அறியப்பட்டிருந்தார். ஜெ.எம்.நல்லுசாமிப்பிள்ளை 1920 ஆகஸ்ட் 11 ஆம் நாள் மதுரையில் தன் ஐம்பத்தாறாம் வயதில் புற்றுநோயால் மரணம் அடைந்தார்.\nஜெ.எம்.நல்லுசாமிப்பிள்ளை மூன்று வகையில் சைவசித்தாந்த மறுமலர்ச்சிக்கு பெரும்பங்களிப்பை ஆற்றினார். ஒன்று அவர் ஆங்கிலத்திலும் தமிழிலும் மிகச்சிறந்த மேடைப்பேச்சாளர். அவரைப்பற்றி எழுதிய அனைவருமே அந்த மேடைப்பேச்சுக்களைப்பற்றி உச்சகட்ட வியப்புடன் பதிவுசெய்திருக்கிறார்கள். ஜெ.எம்.நல்லுசாமிப்பிள்ளை மேலைநாட்டு தத்துவ எழுத்துக்களை ஆழ்ந்து கற்றவர். மேலைநாட்டு மேடைப்பேச்சுமுறையையும் கூர்ந்து பயின்றவர். சென்னை வழக்கறிஞர் சோமசுந்தர நாயக்கர் ஜெ.எம்.நல்லுசாமிப்பிள்ளையின் மேடைப்பேச்சுமுறைக்கு முன்னோடி என்று சொல்லப்படுகிறது.\nஅக்கால ஹரிகதை, புராணப்பிரசங்கம், தர்க்க விளக்கம் போன்ற முறைகளுக்கு மாறாக கருத்துக்களைச் சங்கிலித்தொடர்போல நீதிமன்ற வாதங்களின் பாணியில் எடுத்துரைப்பது ஜெ.எம்.நல்லுசாமிப்பிள்ளையின் முறை என்கிறார்கள். அதில் இருந்த நவீன நோக்கும் புதிய வாதமுறைகளும் அக்காலத்தில் இளைஞர்கள் மத்தியில் பெரும் கவற்சியை உருவாக்கின. ஜெ.எம்.நல்லுசாமிப்பிள்ளையின் மேடைப்பேச்சின் பாதிப்பால் ஒரு தலைமுறையே சைவத்தின்பால் ஈர்க்கபப்ட்டது.கடைசியாக, மறைந்த அ.ச.ஞானசம்பந்தம் வரையிலான தமிழறிஞர்கள் பலர் அவரால் கவரப்பட்டவர்களே.\nஇரண்டாவதாக, ஜெ.எம்.நல்லுசாமிப்பிள்ளை சைவ மூலநூல்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம்செய்து வெளியிட்டார். 1895ல் சிவஞானபோதம் நூலின் ஆங்கில மொழியாக்கத்தை அவர் லண்டனில் வெளியிட்டார். அப்போது அவருக்கு முப்பதுவயதுதான். 1850லேயே ஹொய்சிங்டன் என்ற கிறித்தவ போதகர் சிவஞானபோதத்தை மொழியாக்கம்செய்திருந்தாலும் அது சிறந்த மொழியாக்கமாக இல்லை. 1897ல் திருவருட்பயனை மொழியாக்கம்செய்து வெளியிட்டார். சிவஞான சித்தியார் நூலை 1902ல் நூலாக வெளியிட்டார். திருமந்திரம் அவரால் அவரது இதழில் மொழியாக்கம்செய்து வெளியிடபப்ட்டது. பல சிறிய சைவ நூல்களை மொழிபெயர்த்து அந்த இதழில் தொடர்ச்சியாக வெளியிட்டார் ஜெ.எம்.நல்லுசாமிப்பிள்ளை. பெரியபுராணத்தையும் அவர் மொழியாக்கம்செய்ததாகவும் அது வெளிவரவில்லைஎன்றும் சொல்லபப்டுகிறது. இந்நூல்கள் வழியாக சைவம் குறித்த ஒரு விரிவான சித்திரத்தை இந்திய மெய்ஞானவிவாதப்பரப்பில் உருவாக்க அவரால் முடிந்தது\nமூன்றாவதாக, அவர் நடத்திய ‘சித்தாந்த தீபிகை’ என்ற இதழைக் குறிப்பிடவேண்டும். இந்தியாவில் சுயமான நவீன அறிவியக்கம் ஒன்று தொடங்கிய காலகட்டம் இது என்பதை வாசகர் அறிந்திருப்பார்கள். மாக்ஸ்முல்லர் போன்ற மேநாட்டு இந்தியவியலாளர்களால் இந்திய தத்துவ-சமய நூல்கள் ஆங்கிலத்திலும் ஜெர்மன் மொழியிலும் மொழியாக்கம்செய்து வெளியிடப்பட்டன. அதை ஒட்டி நாடெங்கும் படித்த நிதியர் மத்தியில் இந்திய சிந்தனை செல்வங்களைப்பற்றிய விழிப்புணர்வு உருவானது. வேதாந்தம், விசிஷ்டாத்வைதம் போன்ற தரப்புகளை முன்வைக்கும் இதழ்களும் பல்வேறு வரலாற்று ஆராய்ச்சி இழழ்களும் உருவாகின.\nஇக்காலகட்டத்தில் இந்திய சிந்தனையைப்பற்றிய மனவரைபடம் ஒன்று உருவானபோது அதில் சைவ சித்தாந்தத்துக்கு இடம் இருக்கவில்லை. காரணம், முன்னோடிகளான மாக்ஸ்முல்லர் மோனியர் வில்லியம்ஸ் போன்றவர்கள் அதைப்பற்றி அறிந்திருக்கவில்லை. சுவாமி விவேகானந்தரேகூட ஜெ.எம்.நல்லுசாமிப்பிள்ளையிடமிருந்தே சைவ சித்தாந்தத்தின் ஆழத்தைக் கற்றார் . இதற்குக் காரணம் காஷ்மீர சைவம், வீர சைவம் போன்ற வழிபாட்டுமுறைகளாகவே சைவம் அறியப்பட்டிருந்தது என்பதே. சைவத்துக்கு தனித்துவம் கொண்ட ஒரு தத்துவ அமைப்பு தமிழகத்தில் இருந்ததை இந்திய அளவில் முன்வைக்க எவரும் இருக்கவில்லை. அந்த வரலாற்றுப் பாத்திரத்தை ஜெ.எம்.நல்லுசாமிப்பிள்ளை நிறைவுசெய்தார். அதற்கு சித்தாந்த தீபிகை பெரும் பங்களிப்பை ஆற்றியது.\n1897 முதல் சித்தாந்த தீபிகை வெளிவந்தது. பெரும்பாலும் சொந்தபப்ணத்தைச் செலவிட்டே இதழை ஜெ.எம்.நல்லுசாமிப்பிள்ளை நடத்தினார். அவரே மெய்ப்பு நோக்கி அச்சுவேலைகளையும் பார்த்துக்கொண்டார். அவரது செல்வம் முழுக்க அதிலேயே செலவானது. அதில் அவர் நிறைய எழுதினார். பிற ஆய்வுக்கட்டுரைகள் வெளிவந்தன. சைவத்தமிழறிஞர்களின் கட்டுரைகளை ஆங்கிலத்தில் அவரே மொழியாக்கம்செய்து வெளியிட்டார். அதற்காக பதினெட்டு ஆண்டுகள் அவர் கடும் உழைப்பை மேற்கொண்டிருக்கிறார். அவரது மைந்தர் ராமநாதன் 1911ல் அவரது அனைத்து சைவக்கட்டுரைகளையும் ‘Studies on Saiva Sithaantha’ என்ற பேரில் வெளியிட்டார். இன்றும் சைவசித்தாந்தம் சார்ந்த ஆய்வுகளுக்கு அது ஒரு முக்கியமான மூலநூலாக உள்ளது.\nஜெ.எம்.நல்லுசாமிப்பிள்ளையின் சைவ நோக்கு வடக்கு -தெற்கு, வடமொழி- தென்மொழி, பிரா¡மணர்- பிராமணரல்லாதவர் என்ற பிரிவினைக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. அவருக்கே வடமொழியில் ஆழ்ந்த பயிற்சி இருந்தது. அவரது இதழில் முக்கியமான சைவ வடமொழி ஆகமங்கள் மொழியாக்கம்செய்து வெளியிடப்பட்டன. சைவ சித்தாந்தத்தில் பெரும்பங்களிப்பாற்றிய வீ.வீ. ரமண சாஸ்திரி போன்றவர்களை ஜெ.எம்.நல்லுசாமிப்பிள்ளை முன்னிலைப்படுத்தினார்.\nஜெ.எம்.நல்லுசாமிப்பிள்ளை வாழ்ந்த காலகட்டத்தில் உலகமெங்கும் சமயங்களைப்பற்றிய விவாதம் உருவாகியது. பலநூறு சமயக்கருத்தரங்குகளும் விவாத அரங்குகளும் உலகமெங்கும் நிகழ்த்தப்பட்டன. ஜெ.எம்.நல்லுசாமிப்பிள்ளை பல முக்கியமான இந்திய சமயமாநாடுகளில் பங்கெடுத்து சைவத்தின் தனித்தன்மையைப்பற்றி விரிவாக விளக்கியிருக்கிறார். 1908 ஆம் ஆண்டில் கல்கத்தாவில் நடந்த சமய மாநாட்டில் அவர் ஆற்றிய உரையும் 1911ல் அலஹாபாத் பலசமயப்பேரவையில் ஆற்றிய உரையும் முக்கியமான சமய ஆவணங்கள் என்று சொல்லப்படுகின்றன.\nஜெ.எம்.நல்லுசாமிப்பிள்ளையின் பங்களிப்பை மிகச்சுருக்கமாக, இரு அடிபப்டைக் கருத்துக்களாக இப்படிச் சொல்லலாம். இந்தியச் சூழலில் சைவம் ஒரு வழிபாட்டு மரபாக மட்டுமே அறிமுகமாகியிருந்தது. அதற்குரிய தத்துவப்பின்புலம் அறிமுகமாகியிருக்கவில்லை. ஆகவே சைவத்தின் லிங்கவழிபாடு, சிவன் சுடலைநீறணிந்து புலித்தோல் உடுத்தது, யானைத்தோல் உரித்து போர்த்தியது போன்ற பல புராணக்கூறுகளை வைத்து அதை ஒரு தொல்சமயமாக , பழங்குடி வழிபாட்டுமுறையில் இருந்து மேலெழாத ஒன்றாக, காணும் மனப்பாங்கு அறிஞர் நடுவே இருந்தது. ஜெ.எம்.நல்லுசாமிப்பிள்ளை அந்த மனப்போகுடன் தீவிரமாக வாதிட்டார். சைவத்தின் புராணக்கதைகளை தொன்மையான ஒரு சமயத்தின் ஆழ்படிமங்கள் மற்றும் குறியீடுகள் என்று வாதிட்டு, அதன் தத்துவ அடிப்படைகளை நிறுவினார். அவரது உரைகளில் பெரும்பகுதி இதற்கே செலவிடப்பட்டிருக்கிறது.\nஇதை அவர் வெறும் மனோதர்மம் மூலம் செய்���வில்லை. மாறாக கடுமையான உழைப்பு செலுத்தி சைவ நூல்களை ஆழக்கற்று உரிய ஆதாரங்களுடன் நிறுவுகிறார். சிவலிங்க வழிபாடு, நடராஜ தத்துவம், முப்புரமெரித்தல் போன்றவற்றைப்பற்றிய ஜெ.எம்.நல்லுசாமிப்பிள்ளையின் ஆய்வுகளும் விளக்கங்களும் முன்னோடித்தன்மை கொண்டவை\nஇரண்டாவதாக, சைவ சித்தாந்தத்தை உயர்தத்துவதளத்தில் அத்வைத வேதாந்தத்தின் எளிய மறுபதிப்பாகக் காணும் ஒரு போக்கு அன்றிருந்தது. அதற்கான முகாந்தரம் சைவ சித்தாந்தத்தில் உண்டு என்பது ஒருபுறமிருக்க, அன்றைய பிராமணர் அதில் தேவைக்குமேற்பட்ட ஆர்வமும் காட்டிவந்தனர். தத்துவ நோக்கில் சைவசித்தாந்தத்தின் தனித்துவத்தை நிறுவும் பணியில் ஜெ.எம்.நல்லுசாமிப்பிள்ளை தொடர்ந்து ஈடுபட்டார். பிரம்மம்,[பதி] ஆத்மா[பசு] மாயை [பாசம்] என்ற கட்டுமானத்தில் சைவ சித்தாந்தம் அத்வைத வேதாந்தத்துக்கு ஒத்துப்போனாலும் மிக முக்கியமான ஒரு வேறுபாடு அதை ஒரு படி மேலே கொண்டுசெல்கிறது என்பது ஜெ.எம்.நல்லுசாமிப்பிள்ளையின் வாதமாகும்.\nஅத்வைத வேதாந்தம் பிரபஞ்ச உருவாக்கத்துக்கான காரணமாகக் காண்பது மாயையை. அதாவது பொய்த்தோற்றத்தை. இந்த பொய்த்தோற்றம் ஜீவாத்மாவின் தரப்பில் இருந்து உருவாகக்கூடியது. இந்தக் கருதுகோளை அது பௌத்தத்தின் விகல்பம் என்ற கருதுகோளில் இருந்து பெற்று வளர்த்துக்கொண்டது. பிரபஞ்சம் என்பது ஆத்மாவின் கட்சி மயக்கமே என்ற கருத்தை நிராகரிக்கும் சைவ சித்தாந்தம் அது பிரம்மத்தின் விளையாட்டே என்று சொல்கிறது. சிவசக்திநடனமாக அதை விளக்குகிறது.\nமாயைக்கோட்பாடு காரணமாக அத்வைத வேதாந்தத்தில் ஒரு உலகநிராகரிப்பும், சோர்வும் உள்ளது என்று சொல்லும் ஜெ.எம்.நல்லுசாமிப்பிள்ளை சைவசித்தாந்தத்தின் சிவசக்தி நடனக் கோட்பாடு அல்லது அலகிலா ஆடல் என்ற தரிசனம் பிரபஞ்ச இயக்கத்துக்கு மேலும் கவித்துவமும் பொருத்தமும் கூடிய விளக்கத்தை அளிக்கிறது என்கிறார். நம்மைச்சுற்றி நிகழ்பவை நம்முடைய மாயத்தோற்றங்களே என்பதை காட்டிலும் பிரபஞ்சசாரமான ஒன்றின் களியாடலே என்பது வாழ்க்கையை மேலும் முழுமையானதாக ஆக்குகிறது என்கிறார்.\nஇந்த இரு பங்களிப்புக்காகவும் ஜெ.எம்.நல்லுசாமிப்பிள்ளை சைவசித்தாந்த மரபில் என்றென்றும் நினைக்கத்தக்கவர். அவரது அழகிய ஆங்கிலம் இன்றும்கூட அவரது நூல்களை வாசிக்க உகந்ததாக ஆக்குகிறது. விவேகானந்தரின் சிந்தனைகளில் ஜெ.எம்.நல்லுசாமிப்பிள்ளையின் பங்களிப்பு கணிசமானது. அவர்கள் விரிவான நேரடி உரையாடல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஜெ.எம்.நல்லுசாமிப்பிள்ளையின் வரலாற்றை கெ.எம்.பாலசுப்ரமணியம் ‘life and history of J.M.Nalluswami Pillai’ என்றபேரில் நூலாக்கியிருக்கிறார். அவரது நூல்கள் ஏதும் சமீபத்தில் அச்சேறியதில்லை. அவரது மூலநூலான ‘Studies on Saiva Sithaantha’ தமிழில் வெளிவருமென்றால் அது ஒரு மறு தொடக்கமாக அமையலாம்.\nமறுபிரசுரம் முதற்பிரசுரம் Oct 17, 2008 @ 2:02\nநமது இடதுசாரிகளிடம் எதிர்பார்ப்பது என்ன\nநாராயண குரு எனும் இயக்கம்-2\nநாராயண குரு எனும் இயக்கம் -1\n3. நான் பிரம்மத்தை நிராகரிக்காமலிருப்பேனாக\n1. உங்கள் உள்ளங்கள் ஒன்றாகுக\nTags: சைவ சித்தாந்தம், ஜெ.எம்.நல்லுசாமிப்பிள்ளை, தத்துவம்\njeyamohan.in » Blog Archive » மரபின் கடற்கரையில் :வெட்டம் மாணி\nஓர் அமரகாதல் « எழுத்தாளர் ஜெயமோகன்\n[…] நேற்று வெளிவந்த நல்லுசாமி பிள்ளை அவர… பல சிந்தனைகளை என்னுள் கிளர்த்தியது. அக்கட்டுரையில் மாயை குறித்து வாசித்த போது எனக்கு பாரதியின் நிற்பதுவே பாடல் ஞாபகம் வந்தது. பிறகு பாரதியின் பரசிவ வெள்ளம் என்ற பாடலை வாசித்தேன். அந்த முண்டாசுக்காரன் எவ்வளவு எளிமையாக அதே நேரத்தில் மிக ஆழமாக (என்னறிவுக்கு) பாடியிருக்கிறான். […]\nஊட்டி நாராயணகுருகுலம்- ஓரு விண்ணப்பம்\nகிளி சொன்ன கதை: கடிதங்கள் மீண்டும்\nதமிழ் சினிமா: தொழில்நோக்கு தேவை\nஅஞ்சலி: மலையாளக் கவிஞர் கடம்மனிட்ட ராமகிருஷ்ணன்\nகார்ல் மார்க்ஸ் தீம்புனல் வெளியீட்டுவிழா உரை\nபுத்தகக் கண்காட்சி – கடிதங்கள்-2\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 48\nவைக்கம், ஈவேரா, புதிய கழைக்கூத்துக்கள்\nவிஷ்ணுபுரம் பத்துநூல் வெளியீட்டுவிழா- சிறப்புரைகள்\nபுத்தகக் கண்காட்சி – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 47\nஅரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 2020\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் கு��ுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/58739-kerala-young-girl-accusing-rape-in-marxist-communist-office.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-01-17T18:52:58Z", "digest": "sha1:Z7VSKAIYCHBTOQVP42Q2RTX7SNEPZIEV", "length": 11448, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "மார்க்சிஸ்ட் அலுவலகத்தில் பாலியல் வன்கொடுமை - இளம்பெண்ணின் பகீர் குற்றச்சாட்டு | Kerala-young girl accusing rape in Marxist Communist office", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nமார்க்சிஸ்ட் அலுவலகத்தில் பாலியல் வன்கொடுமை - இளம்பெண்ணின் பகீர் குற்றச்சாட்டு\nகேரள மாநிலம், பாலக்காட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில், அக்கட்சி நிர்வாகியால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக இளம்பெண் ஒருவர் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.\nபாலக்காட்டில் கடந்த சில நாள்களுக்கு முன், சாலையோரம் கேட்பாரற்று கிடந்த பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டது. இதுதொடர்பாக காவல்துறை விசாரணை மேற்கொண்டதில், அந்தப் குழந்தையின் தாயான, 20 வயது இளம்பெண்ணை கண்டறிந்தனர். அந்தப் பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டபோது, கடந்த 10 மாதங்களுக்கு முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்துக்கு சென்றபோது, அங்குள்ள ஒருவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.\nஇதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட நபர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. அவருடைய பெயர் விவரங்களை வெளியிடக் கூடாது என்று மார்க்சிஸ்ட் கட்சித் தலைமையிடம் இருந்து காவல்துறைக்கு நெருக்கடி அளிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகள்ளக்குறிச்சியில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கினார் முதல்வர்\nதெலுங்கானா - வேட்பாளர்களை அறிவித்தது டி.ஆர்.எஸ்.\nஆர்சிபி எனது குடும்பம்: யுஸ்வேந்திர சாஹல்\n1. நடிகை ஜெயஸ்ரீ, தற்கொலை முயற்சிக்கு முன் வெளியிட்ட உருக்கமான ஆடியோ மெசேஜ்\n2. விமானத்துல இதயம், ஹெலிகாப்டர்ல கல்லீரல்.. இறந்தும் 8 பேரை வாழ வைத்த இளைஞர்\n3. மனைவி இறந்தால் சொத்துக்கள் யாருக்கு\n4. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி மகளுக்கு உருக்கமாக எழுதிய கடிதம் வெளியானது\n5. காணும் பொங்கலை பாதுகாப்பாக கொண்டாடுங்க அவசர உதவிக்கு இதை ஞாபகத்துல வெச்சுக்கோங்க\n6. பிப்ரவரியில வங்கிகள் 12 நாட்களுக்கு இயங்காது 29 நாள்ல 12 நாட்கள் விடுமுறையா\n7. எஸ்பிஐ வாடிக்கையாளாரா நீங்க இதெல்லாம் சரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n நிர்பயா வழக்கில் சிறை நிர்வாகம் ரகசியம்\n'திருமணம் செய்வேன்' - ஆசை வார்த்தை கூறி மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை..\nபெண் போலீசின் மகளை பாலியல் வன்கொடுமை செய்த ஐபிஎஸ் அதிகாரி\nஆபாச வீடியோ காட்டி பலாத்காரம்\n1. நடிகை ஜெயஸ்ரீ, தற்கொலை முயற்சிக்கு முன் வெளியிட்ட உருக்கமான ஆடியோ மெசேஜ்\n2. விமானத்துல இதயம், ஹெலிகாப்டர்ல கல்லீரல்.. இறந்தும் 8 பேரை வாழ வைத்த இளைஞர்\n3. மனைவி இறந்தால் சொத்துக்கள் யா��ுக்கு\n4. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி மகளுக்கு உருக்கமாக எழுதிய கடிதம் வெளியானது\n5. காணும் பொங்கலை பாதுகாப்பாக கொண்டாடுங்க அவசர உதவிக்கு இதை ஞாபகத்துல வெச்சுக்கோங்க\n6. பிப்ரவரியில வங்கிகள் 12 நாட்களுக்கு இயங்காது 29 நாள்ல 12 நாட்கள் விடுமுறையா\n7. எஸ்பிஐ வாடிக்கையாளாரா நீங்க இதெல்லாம் சரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க\nநிர்பயா கொலை குற்றவாளியின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர்\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅலங்காநல்லூா் ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்ந்த அமைச்சர் விஜயபாஸ்கரின் 3 காளைகள் களத்தில் கெத்து காட்டி வீரர்களை பந்தாடியது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/policies/136274-it-raid-at-seyyadurai-office", "date_download": "2020-01-17T18:18:46Z", "digest": "sha1:C2EFEZLO6ZKRYC6APDVB5RSRMSVXN2KP", "length": 8135, "nlines": 107, "source_domain": "www.vikatan.com", "title": "சீல் வைக்கப்பட்ட அறையில் ஆய்வு! செய்யாத்துரை நிறுவனங்களில் மீண்டும் ரெய்டு | IT Raid at seyyadurai office", "raw_content": "\nசீல் வைக்கப்பட்ட அறையில் ஆய்வு செய்யாத்துரை நிறுவனங்களில் மீண்டும் ரெய்டு\nசீல் வைக்கப்பட்ட அறையில் ஆய்வு செய்யாத்துரை நிறுவனங்களில் மீண்டும் ரெய்டு\nமதுரை வருமான வரித்துறை அலுவலகத்திலிருந்து சென்ற பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள், அருப்புக்கோட்டையிலுள்ள நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்ததாரர் செய்யாத்துரைக்குச் சொந்தமான அலுவலகங்களில் மீண்டும் சோதனை நடத்திவருகிறார்கள்.\nசெய்யாத்துரைக்குச் சொந்தமான எஸ்.பி.கே. குழுமங்களின் தலைமையிடமான அருப்புக்கோட்டை, மதுரை, சென்னை உட்பட முக்கிய இடங்களில், சில மாதங்களுக்கு முன் வருமான வரித்துறையினர் சோதனைசெய்து கணக்கில் வராத 185 கோடி ரூபாய் ரொக்கம், கிலோ கணக்கில் தங்கம், வெள்ளி, வைர நகைகளையும் முக்கியப் புள்ளிகளுக்கு பணப் பரிமாற்றம்செய்த ஆவணங்களையும் கைப்பற்றினர். அது மட்டுமில்லாமல், கூவத்தூரில் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டதற்கான ஆவணங்களையும் கைப்பற்றினர்.\nசெய்யாத்துரையின் நிறுவனங்களோடு முதலமைச்சர் எடப்பாடியின் சம்பந்தியும் பங்குதாரராக இருப்பதால், இந்தச் சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்படி எடுக்கப்பட்ட பல ஆவணங்களை அப்போது, அருப்புக்கோட்டையிலுள்ள செய்யாத்துரையின் அலுவலகத்தில் ஓர் அறையில் வைத்து சீல் வைத்தனர். இன்று, அந்த அறையைத் திறந்து முக்கிய ஆவணங்கள் சிலவற்றை ஆய்வு செய்தனர். மீண்டும், செய்யாத்துரையிடமும் அவரது மகன்களிடமும், எடப்பாடியின் சம்பந்தியிடமும் விசாரணை நடத்தப்படலாம் என்று சொல்கிறார்கள். வேறு எந்தத் தகவலையும் வருமானவரித் துறையினர் தெரிவிக்கவில்லை.\nஒருபக்கம் குட்கா விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி வீடுகளில் சிபிஐ ரெய்டு நடத்துகிறது. இன்னொரு பக்கம் முதலமைச்சருக்கு வேண்டப்பட்ட செய்யாத்துரையின் அலுவலகங்களில் வருமான வரித்துறை மீண்டும் சோதனை நடத்துகிறது.\nராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவை சேர்ந்தவன். பதினாறு வருடங்களாக இதழியல் பணியில் இருக்கிறேன். விகடனில்சீனியர் நிருபராக மதுரையில் பணிபுரிகிறேன். விகடனில் இணைந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. விகடனுக்கு முன் நக்கீரனில் சேகுவேரா என்ற பெயரில் பத்து வருடங்கள் பணியாற்றினேன். அதற்கு முன்பு அனைத்து தமிழ்இதழ்களிலும் ஜோக், கவிதை, விமர்சனம், கட்டுரை எழுதினேன், அதற்கு முன்பு..... .அதற்கு ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/category/events?page=9", "date_download": "2020-01-17T20:22:15Z", "digest": "sha1:CYGDTYKIFEHQ6DOK22IOUFUEMIIHX4RZ", "length": 12242, "nlines": 132, "source_domain": "www.virakesari.lk", "title": "Events News | Virakesari", "raw_content": "\nயுத்த நுட்பம் தொடர்பில் புதிய விடயங்களை விடுதலை புலிகளே உலகிற்கு முதலில் அறிமுகம் செய்தனர் - பிரதமர் மஹிந்த\nகர்ப்பிணிப்பெண் உட்பட ஏழு பேர் சடலமாக மீட்பு- பனாமில் பேயோட்டுபவர்களின் அட்டகாசம்\nஆளுந்தரப்பிற்கு எமது தரப்பினரே வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கின்றார்களா \nநுரைச்சோலை அனல் மின் நிலையத்தை அண்டிய சுற்றுச் சூழல், மக்களின் பிரச்சினைகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு\nபொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி மக்களால் முழுமையாக புறக்கணிக்கப்படும் - டிலான் பெரேரா\nஆளுந்தரப்பிற்கு எமது தரப்பினரே வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கின்றார்களா \nபொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி மக்களால் முழுமையாக புறக்கணிக்கப்படும் - டிலான் பெரேரா\nதுடிப்புடைய தலைமைத்துவமும் புதிய அணியொன்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அவசியம் - நளின�� பண்டார\nஇடைக்கால அரசாங்கத்தை விமர்சிக்கும் தகுதி எதிர்க்கட்சியினருக்கு கிடையாது - எஸ். பி. திஸாநாயக்க\nஇலங்கை வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி\nஅக்கரைப்பற்று ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த அலங்காரத் திருச்சடங்கு\nஅக்கரைப்பற்று ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த அலங்காரத் திருச்சடங்கு கடந்த 29 ஆம் திகதி ஆரம்பமாகி எதிர்வரும் 09 ஆம் திகதி புதன்கிழமை வரை இடம்பெறவுள்ளது.\nயாழ். சென். பற்றிக்ஸ் கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டடம் திறப்பு\nயாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டடம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்க கிறீன்கார்ட் திட்டம் தொடர்பான விளக்கமளித்தல் நிகழ்வு\nஅமெரிக்க தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கிறீன்கார்ட் திட்டம் தொடர்பான விளக்கமளித்தல் நிகழ்வு எதிர்வரும் 5ஆம் திகதி கண்டி 262, டி.எஸ்.சேனாநாயக்க மாவத்தை யில் அமைந்துள்ள திருத்துவ கல்லூரி பிரதான மண்டபத்தில் மாலை 4 மணியளவில்\nஅக்கரைப்பற்று ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த அலங்காரத் திருச்சடங்கு\nஅக்கரைப்பற்று ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த அலங்காரத் திருச்சடங்கு கடந்த 29 ஆம் திகதி ஆரம்பமாகி எதிர்வரும் 09 ஆம்...\nயாழ். சென். பற்றிக்ஸ் கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டடம் திறப்பு\nயாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டடம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்க கிறீன்கார்ட் திட்டம் தொடர்பான விளக்கமளித்தல் நிகழ்வு\nஅமெரிக்க தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கிறீன்கார்ட் திட்டம் தொடர்பான விளக்கமளித்தல் நிகழ்வு எதிர்வரும் 5ஆம் திகத...\nகாக்கை தீவு இந்து மாமன்றத்தின் 27 ஆவது நவராத்திரி விழா\nகொழும்பு, காக்கை தீவு இந்து மாமன்றத் தின் 27ஆவது ஆண்டு நவராத்திரி விழா எதிர்வரும் 5 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு...\nசர்வதேச முதியோர், சிறுவர் தின நிகழ்வுகள்\nயாழ்ப்பாணம் - இருபாலை தெற்கு கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச முதியோர் மற்றும் சிறுவர் தின நிகழ்வுகள் நே...\nநாணயம் 'TRADE FORUM 2019' வர்த்தக ஆய்வரங்கு\nநாணயம் 'TRADE FORUM 2019' வர்த்தக ஆய்வரங்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி மாலை 3.00 மணி தொடக்கம் 7.மணி வரை CI...\nபாராளுமன்ற ஊடக மத்திய நிலையத்தை திறந்து வைத்த சபாநாயகர்\nபாராளுமன்ற அறிக்கையிடலில் ஈடுபடும் ஊடகவியலாளர்களின் வசதி கருதி முழுமையாக நவீன மயப்படுத்தப்பட்ட ஊடக மத்திய நிலையம் இன்று...\nகிளிநொச்சியில் தமிழர் பண்பாட்டு பெருவிழா\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் ஏற்பாட்டில் தமிழர் பண்பாட்டு பெருவிழா சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. கரைச்சி பிரதேச...\nமன்னார் ஆயரின் பங்கேற்றலுடன் கருத்தமர்வு\n'உலகியல் அமைப்பைக் கிறிஸ்துவில் புதுப்பித்தல்' எனும் தொனிப்பொருளில் பொது நிலையினருக்கு மன்னார் மறை மாவட்ட குடும்ப நலப்...\nதினத்தந்தி குழுமம் - வீரகேசரி மற்றும் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனை இணைந்து வழங்கும் மருத்துவ கண்காட்சி\nதினத்தந்தி குழுமம், வீரகேசரி ஆகியோர் இணைந்து ‘மெட் டெஸ்டினேஷன் இந்தியா எக்ஸ்போ-2019‘ என்ற மருத்துவ கண்காட்சியை கொழும்பில...\nயுத்த நுட்பம் தொடர்பில் புதிய விடயங்களை விடுதலை புலிகளே உலகிற்கு முதலில் அறிமுகம் செய்தனர் - பிரதமர் மஹிந்த\nதலைமைத்துவத்தில் தொடரவேண்டும் என்கிறார் ரணில் ; தலைமைப்பொறுப்பை சஜித் ஏற்க 52 பேர் ஆதரவு - ஹர்ஷ டி சில்வா\nதனித்துக் கூட்டணியமைக்கத் தயாராகும் சஜித் \nரணிலை பதவி விலகுமாறு ஐ.தே.க.எம்.பி.க்கள் கோரிக்கை\nசுதந்திரக் கட்சி ஜனாதிபதி கோத்தாவுக்கு ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=4%206899", "date_download": "2020-01-17T18:25:29Z", "digest": "sha1:ZE62GLE4GOY4SJXNFPA4FP7WHIQ4CAGD", "length": 4297, "nlines": 112, "source_domain": "marinabooks.com", "title": "என் இளமை நாட்கள்", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஉலக சரித்திரம் (பாகம் - I,II)\nதந்தை மகளுக்கு எழுதிய கடிதங்கள்\nமிச்சம்மீதி ஓர் அனுபவக் கணக்கு\nபெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜுலு நாயுடு வரலாறு\nபொது அறிவு விநாடி - வினா\nஇதையும் தெரிந்து கொள்ளுங்கள் 1000 கேள்வி பதில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-01-17T20:13:11Z", "digest": "sha1:536I4HBOOOU5NEY62XMI5FI2ZYWHCECJ", "length": 3821, "nlines": 64, "source_domain": "srilankamuslims.lk", "title": "நபிகள் நாயகம் கவிதைகளின் தொகுப்பு நூல் வெளியீடு » Sri Lanka Muslim", "raw_content": "\nநபிகள் நாயகம் கவிதைகளின் தொகுப்பு நூல் வெளியீடு\nகிண்ணியா கலாபூசனம் கவிஞர் பீ.ரீ.அஸீஸ் எழுதிய நபிகள் நாயகம் கவிதைகளின் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா நேற்று(20) காலை 09.00 மணிக்கு முன்னோடிகள் கலை இலக்கிய வட்டம் ஏற்பாட்டில் கிண்ணியா நூலக மண்டபத்தில் இடம்பெற்றது.\nஇவ் நூல் வெளியீட்டு வைபவத்தில் பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் ,கௌரவ அதிதியாக முன்னாள் நகர சபை தலைவர் டொக்டர் ஹில்மி மஹ்ரூப் சிறப்பு அதிதிகளாக கிண்ணியா உலமா சபை தலைவர் ஏ.எம்.ஹிதாயத்துள்ளா(நளீமி) ,தென்கிழக்கு பல்கலைக் கழக விரிவுரையாளர் எம்.டி.ஹபீபுள்ளா,விரிவுரையாளர் ஏ.எப்.எம்.அஷ்ரப்,விரிவுரையாளர்எப்.எச்.ஏ.ஷிப்லி உட்பட உயரதிகாரிகள் சிவில் அமைப்புக்களின் தலைவர்கள் நலன்விரும்பிகள் எனப் பலரும் பங்கேற்று கலந்து சிறப்பித்தனர்.\nமருதமுனை ஹரீஷாவின் ‘சொட்டும் மிச்சம் வைக்காமல்’ கவிதை நூல் வெளியீட்டு விழா.\n”தம்பியார்” கவிதைத் தொகுதிமீதான இரசனைக் குறிப்பு\nமின்னும் தாரகைகள் நூல் மீதான இரசனைக் குறிப்பு\nஇலக்கியன் முர்ஷித் அவர்கள் எமுதிய “நஞ்சுண்ட நிலவு” கவிதை நூல் வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiru2050.blogspot.com/2014_01_12_archive.html", "date_download": "2020-01-17T18:31:42Z", "digest": "sha1:QRC6UJKOT77Z52XJENMJ2IVPA4TBRWFG", "length": 60609, "nlines": 889, "source_domain": "thiru2050.blogspot.com", "title": "கருத்துகள் - views: 2014-01-12", "raw_content": "\nசனி, 18 ஜனவரி, 2014\nநேரம் முற்பகல் 2:10 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 17 ஜனவரி, 2014\nநேரம் முற்பகல் 4:00 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் முற்பகல் 3:57 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 16 ஜனவரி, 2014\nசென்னைக் கம்பன் கழகம் - தமிழ்நிதி விருது வழங்கலும் பொழிவும்\nநேரம் முற்பகல் 4:39 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிருவள்ளுவர் திருநாளன்று தைவான் கவிஞருக்கு மட்டும் விருது வழங்கப்படும்\nதிருவள்ளுவர் திருநாளன்று தைவான் கவிஞருக்கு ��ட்டும் விருது வழங்கப்படும்\nதிருவள்ளுவர் திருநாளான 15- ஆம் நாள் புதன்கிழமை, சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக அரங்கில் நடக்கும் விழாவில் ஒன்பான் விருதுகள் வழங்கப்படும் என்று முதல்வர் செயலலிதா அறிவித்திருந்தார்.\nஇந்த அறிவிப்புக்குப் பிறகு, விருது பெறுபவர்கள் முதல்வரின் கையால் விருதுகளைப் பெற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். அவர்களின் விருப்பத்துக்கிணங்க பெரியார், அம்பேத்கர், அண்ணா, காமராசர், பாரதியார், பாரதிதாசன், திரு.வி.க., கி.ஆ.பெ. விசுவநாதம் ஆகியோரது பெயர்களிலான விருதுகளை வரும் 26ஆம் நாளன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் செயலலிதா வழங்குவார்.\nதிருவள்ளுவர் நாளன்று திருவள்ளுவர் விருதை வழங்குவதுதான் பொருத்தமாக இருக்கும். எனவே, புதன்கிழமை சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக அரங்கில் நடக்கும் திருவள்ளுவர் திருநாள் விழாவில் தைவான் கவிஞர் யூசிக்கு மட்டும் திருவள்ளுவர் விருது வழங்கப்படும் என்று அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது\nநேரம் முற்பகல் 3:19 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் முற்பகல் 3:07 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 15 ஜனவரி, 2014\nகொஞ்சம் தேநீர் .. கொஞ்சம் அரட்டையில் நான்.... அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்\nகொஞ்சம் தேநீர் .. கொஞ்சம் அரட்டையில் நான்\nஇன்று தை 2, 2045 / சனவரி 15, 2014, கோடை பண்பலையின்\nகொஞ்சம் தேநீர் அரட்டை நிகழ்ச்சியில்\nவழக்கமாக மாலை 4.00 மணிக்கு ஒலிபரப்பாகும் நிகழ்ச்சி\nவழக்கமாகக் கேட்கும் நேயர்கள் நேரத்தை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டுகின்றேன்.\nகோடை பண்பலை 100.5 அதிர்வெண் ,\nநேரம் முற்பகல் 3:04 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழக அரசின் ஒன்பான் விருதுகள்\nபண்ருட்டி இராமச்சந்திரனுக்குப் பேரறிஞர் அண்ணா விருது: முதல்வர் அறிவிப்பு\nஎதிர்க்கட்சித் துணைத் தலைவர், தேமுதிக அவைத் தலைவர் பதவிகளில் இருந்து அண்மையில் விலகி, தீவிர அரசியல் நடவடிக்கைகளில் பங்கேற்காமல் ஒதுங்கியிருக்கும் பண்ருட்டி இராமச்சந்திரனுக்கு அண்ணா விருதினை தமிழக அரசு அறிவித்துள்ளது.\nமேலும் சுலோச்சனா சம்பத், எழுத்தாளர் அசோகமித்ரன் ஆகியோர���க்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விருது வழங்கும் விழா வரும் புதன்கிழமை (சன. 15) சென்னையில் நடைபெறுகிறது.\nஇது குறித்து, தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:\nதமிழுக்குத் தொண்டாற்றி பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் பெயராலும், தன்னமலற்ற தலைவர்கள் பெயராலும் தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ள திருவள்ளுவர் விருது முதலான பல்வேறு விருதுகளைப் பெற்றிட தகுதியானவர்களை முதல்வர் செயலலிதா அறிவித்துள்ளார். விருதுகள் பெறுவோர் பற்றிய விவரம்:\nதிருவள்ளுவர் விருது-கவிஞர் யூசி (தைவான்)\nதந்தை பெரியார் விருது-சுலோச்சனா சம்பத்\nஅண்ணல் அம்பேத்கர் விருது-பேராயர் எம்.பிரகாசு.\nபேரறிஞர் அண்ணா விருது-பண்ருட்டி இராமச்சந்திரன்.\nபெருந்தலைவர் காமராசர் விருது-கி.அய்யாறு வாண்டையார்.\nபாவேந்தர் பாரதிதாசன் விருது-இராதா செல்லப்பன்.\nவிருது வழங்கும் விழா: ஒன்பது விருதுகளையும் வழங்கும் நிகழ்ச்சி சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக அரங்கில் வரும் புதன்கிழமை (சன. 15) திருவள்ளுவர் திருநாளான்று வழங்க முதல்வர் செயலலிதா உத்தரவிட்டுள்ளார்.\nவிருது பெறுவோருக்கு உரூ.1 இலட்சத்துக்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம், விருதுக்கான தகுதியுரைச் சான்றிதழ் ஆகியன வழங்கிச் சிறப்பிக்கப்படும். மேலும், அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் 30 பேருக்கு நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழக அரசின் மூத்த அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் ஆர்.விசுவநாதன் ஆகியோர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று அனைத்து விருதுகளையும் வழங்க உள்ளனர்.\nநேரம் முற்பகல் 2:45 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 14 ஜனவரி, 2014\nநேரம் முற்பகல் 4:06 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 13 ஜனவரி, 2014\nசிந்துவெளிப் பண்பாட்டுத் தொடர் சொற்பொழிவு - 17.01.14\nநேரம் முற்பகல் 10:36 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉலகின் வடிவம் உருண்டை என்பதை\nஉருபெரும் அறிவியலாளர் கலிலியோ கூறினார்\nகலிலியோ கூற்றை கண்கண்ட நாடுகளுக்கு\nகருத்துரையாகப் பரப்புரை செய்தார் ஆனால்\nஈராயிரத்து ஐநூறுக்குமு���்னே சீராயிரம் படைத்த\nஇருவரிமறை ஆசான் திருவள்ளுவப் பெருமகன்\nஉருவான உலகம் உருண்டை என்றே\nஇருவரியிலே உலகிற்கு இயம்பினார் அன்றே \n“ சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் ; அதனால்\nஉழந்தும் உழவே தலை “ என்றாரே\nபடித்தனர் ஆயினும் பரப்புரை செய்தனரா \nபிறநாட்டார் சொல்லையே போற்றிப் புகழ்ந்தனரே \nசுழலும் உலகம்கூட உழவரின் பின்செல்லும்\nநிழலாக இருக்கிறதென நிறைவாகக் சொல்லுமந்த\nஉழவரின் திருநாளே உருபெரும் பொங்கலதுவும்\nபழமைப் புத்தாண்டு புதுநாள் என்போம் \nஇழிபிறப்பின் பெயரால் இருக்கின்ற அறுபதாண்டை\nவழிமொழி அறியா வன்நெஞ்சர் தமிழராண்டென\nபுகுத்திட்டார் ; தமிழரினம் பகுத்துப் பார்த்து\nவகுத்திடுவோம் புதுநெறியை தொகுத்து மகிழ்வோம் \nபொங்கு கின்றபுதுப் பாலின் பூநுரையில்\nபொலி கின்ற பொலந்தூய்மை அகத்தில்கொண்டு\nசங்கத் தமிழ்மரபை சாற்றிமறைந்த சான்றோர்களை\nபொங்கல் புத்தாண்டில் போற்றி மகிழ்வோம் \nபெரியார் ஆண்டு 135 தொ. ஆ. 2878\nநேரம் முற்பகல் 7:32 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎங்கும் இன்பம் இனிதே பொலிகவே\nஎங்கும் இன்பம் இனிதே பொலிகவே\nகுறள்நெறி ஓங்கி குடியர சுயர்ந்து\nபசியும் பிணியும் பகையும் நீங்கி\nவசியும் வளனும் சுரந்து வாழியர்\nவையகம் வாழ்க; வான்தமிழ் வெல்க\nஉழைப்பே உயிரென உலகுக் குணர்த்தும்\nபொங்கற் புதுநாள் பொலிவுடன் சிறக்க\nஎங்கும் இன்பம் இனிதே பொலிகவே.\n- செம்மொழிச்சுடர் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்\n(குறள் நெறி பொங்கல் ஆண்டு மலர் 15-01-1965)\nநேரம் முற்பகல் 7:27 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎன்றைக்குமே இன்பம் நிலைகொள்ள வேண்டும்\nஎன்றைக்குமே இன்பம் நிலைகொள்ள வேண்டும்\nபொங்கல்திரு நாளடியே என்னருந் தோழி — அதோ\nஅங்குக்களம் கொண்டடித்தார் என்னருந் தோழி — அவர்\nசங்கத் தமிழ் பாடிப்பாடி என்னருந்தோழி.\nதொட்டளித்தார் தைப்புதுநெல் என்னருந் தோழி — அவர்\nதோளை வையம் வாழ்த்திற்றடி என்னருந்தோழி.\nகொட்டு முழக் கோடு நெல்லைக்\nஎன்னருந் தோழி — பாடும்\nஎன்னருந் தோழி — வெல்லக்\nஎன்னருந் தோழி — அவர்\nநேரம் முற்பகல் 7:23 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅகரமுதல இணைய இதழின் நல்வாழ்த்துகள்\nஅகரமு���ல இணைய இதழின் நல்வாழ்த்துகள்\nதமிழர்திருநாளாம் பொங்கல் நன்னாளில் அனைவருக்கும் அகரமுதல இணைய இதழின் நல்வாழ்த்துகள்\nஇனப்படுகொலைகளு்க்கும் நிலப்பறிப்பிற்கும் பிற துயரங்களுக்கும் ஆளாகி வரும் தமிழ் ஈழ மக்கள், 01.01.1600 இல் பெற்றிருந்த நிலப்பரப்பைப் பெற்றுத் தனியரசாய்த்திகழும் நாளே நமக்கு மகிழ்வு தரும் நாள் என்பதில் ஐயமில்லை. எனினும் துயரத்தை வென்றெடுக்க, ஊக்க உணர்ச்சி பெற, இன எழுச்சி பெற, இடையிடையே வரும் பொங்கற் புது நாள் போன்றன உந்துதலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. எனவே உலகத் தமிழர்கள் உவக்கும் வண்ணம் தமிழ் ஈழ விடுதலை விரைவில் அமைய இந்நன்னாளில் –\nதிருவள்ளுவரின் 2045 ஆம் ஆண்டுப் பெருமங்கலப் பொன்னாளில் –\nஇயன்றன ஆற்ற உறுதி கொள்வோம்\nநேரம் முற்பகல் 7:20 2 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅகரமுதல் இணைய இதழ் 08 சில தலைப்புகள்\nகடவுச்சீட்டு விண்ணப்பத்திற்கு வங்கிக்கணக்கேடும் ஆவணமாகும்.\nதென்மண்டிலக் கடவுச்சீட்டு அலுவலகம், கடவுச்சீட்டு விண்ணப்பத்திற்கான ஆவணங்களுள் ஒன்றாகப் பொதுத்துறை வங்கிகளின் கணக்கேடு-வங்கிக்கணக்கு விவரங்களை ஏற்று அறிவித்துள்ளது.இதனை அறிவித்துள்ள சென்னை மண்டிலக் கடவுச்சீட்டு அலுவலர் செந்தில் பாண்டியன் பின்வரும் வங்கிகள் அவ்வாறு ஏற்பதற்குரியன என அறிவித்துள்ளார்: அலகாபாத் வங்கி, ஆந்திரா வங்கி,பரோடா வங்கி,இந்தியா வங்கி, மகாராட்டிரா வங்கி, கனரா வங்கி, இந்தியா மைய வங்கி, கூட்டாண்மை வங்கி(கார்ப்பரேசன் ...\nதானியங்கிப் பொறியில் பணம் எடுக்க எண்ணிக்கைக் கட்டுப்பாடு வருகிறதாம்\nவங்கிக்குச் செல்லாமல் எந்நேரமும் பணம் எடுக்கும் வாய்ப்பினை எல்லா நேரத் தானியங்கி மையங்கள் அளித்து வருகின்றன. தான் கணக்கு வைத்துள்ள வங்கிகியின் தானியங்கிப் பொறியில் மட்டுமல்லாமல் பிற வங்கிகளின் தானிப்பொறிகளிலும் பணம் எடுக்கும் வாய்ப்பைக் குறைத்துப் பிற தானிப் பொறிகளில் மாதத்திற்கு 5 தடவைக்குமேல் எடுத்தால் கட்டணம் என அறிமுகப்படுத்தினர். இப்பொழுது் கணக்கு வங்கி, ...\nபெரியாரின் பெருந்தொண்டர் திருவாரூர் தங்கராசு மறைந்தார்\nதன்மானத்தை உணர்த்திய தந்தை பெரியாரின் களப்பணிகளில் தளபதிகளாகச் சிலர் விளங்கியுள்ளனர். அவர்களுள் முதன்மையானவர்களுள் ஒர���வர் திருவாரூர் தங்கராசு. முத்தமிழ் வாயிலாகக் குறிப்பாக மேடைப்பொழிவிலும் நூலுரையிலும் திரைஉரையாடலிலும் மூடநம்பிக்கைக்கு எதிராகவும் தன்மானத்திற்கும் தன்மதிப்பிற்கும் சார்பாகவும் பெரியாரின் கருத்துகள் குண்டுகளாக வீசப்பட்டன பெரியாரியத்தின் கேடயங்களாக விளங்கின ஒழுக்கக்கேடுகளுக்கு எதிராகவும் மறுமணத்திற்குச் சார்பாகவும் அவர் எழுதிய ‘இரத்தக்கண்ணீர்’ ...\nநேரம் முற்பகல் 7:17 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஆர்வத்துடன் பார்க்கும் உங்களுக்குப் பாராட்டுகள். பிறரிடமும் காணுமாறு சொல்க. உங்கள் கருத்துகளையும் பதிக.நன்றி.\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன் - *அகரமுதல* இலக்குவனார் திருவள்ளுவன் 08 சனவரி 2020 கருத்திற்காக.. *திருக்குறளும் “**ஆற்றில் **போட்டாலும் **அளந்து **போடு” **பழமொழியும்* பழமொழிக...\nதமிழ் அறிஞர்கள் - tamil shcolars\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 17 நவம்பர் 2019 கருத்திற்காக.. உலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும் தமிழ்நாடு – புதுச்சேரி தமிழ் அமைப்ப...\nஒன்றல்ல பல - தமிழில் மருப்பு என்பது தந்தத்தைக் குறிக்கும். அதன் சுருக்கமாக - மருப்பு உள்ள விலங்கினத்திற்கு - மரு எனப் பெயரிட்டுள்ளதைப் பார்க்கும் பொழுது வியப்பாக உள்ளத...\nசென்னைக் கம்பன் கழகம் - தமிழ்நிதி விருது வழங்கலும்...\nதிருவள்ளுவர் திருநாளன்று தைவான் கவிஞருக்கு மட்டும்...\nகொஞ்சம் தேநீர் .. கொஞ்சம் அரட்டையில் நான்.... அன்ப...\nதமிழக அரசின் ஒன்பான் விருதுகள்\nசிந்துவெளிப் பண்பாட்டுத் தொடர் சொற்பொழிவு - 17.01...\nஎங்கும் இன்பம் இனிதே பொலிகவே\nஎன்றைக்குமே இன்பம் நிலைகொள்ள வேண்டும்\nஅகரமுதல இணைய இதழின் நல்வாழ்த்துகள்\nஅகரமுதல் இணைய இதழ் 08 சில தலைப்புகள்\nஅகரமுதல இணைய இதழ் 08 - தலைப்புகள்\n‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம்\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 ‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம் இலக்குவனார் ...\nகை, கால்கள் மரத்துப் போகின்றனவா\nகை, கால்கள் மரத்து ப் போகின்றனவா நரம்பியல் மருத்துவர் புவனேசுவரி: ஒரே நிலையில், பல மணி நேரம் உட்கார்ந்து இருக்கும் போது, கை, கா...\nநித்தியானந்தா தொடர்பான மேலும் ஒரு விடியோ கமிஷனரிடம் ஒப்படைப்பு First...\nஎசு.ஆர்.பாலசுப்பிரமணியத்திற்கு மாநிலங்களவை பதவி – வாசனுக்குப் பெருமை சேர்க்கிறது\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 இலக்குவனார் திருவள்ளுவன் 29 மே 2016 கருத்திற்காக.. எச...\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 29 திசம்பர் 2019 கருத்திற்காக.. [ மத்திய உள்துறை அமைச்சர், இந்தியா முழுவதற்கும...\nஇலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி 1/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅகரமுதல 212, ஐப்பசி 26 - 25, கார்த்திகை 02, 2048 / நவம்பர் 12 – நவம்பர் 18, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 12 நவம்பர் 2017 ...\nதொண்டறச் செம்மல் இராம்மோகன் மறைந்தாரே\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 15 திசம்பர் 2019 கருத்திற்காக.. தொண்டறச் செம்மல் இராம்மோகன் மறைந்தாரே\nஎழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திமுகவிற்கும் காங்கிரசிற்கும் இல்லை \nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 14 செப்தம்பர் 2018 கருத்திற்காக.. எழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திம...\n அவருக்கு எதற்கு ஈழத்தில் கட்டாயச் சிலைகள்\nஅகரமுதல 167, மார்கழி 17, 2047 / சனவரி 01, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 01 சனவரி 2017 கருத்திற்காக.. ...\nமின்னிதழ் ‘செந்தமிழியல்’ – பேரா.சி. இலக்குவனார் சிறப்பிதழ்\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 10 நவம்பர் 2019 கருத்திற்காக.. பேரா.சி.இலக்குவனாரின் 110ஆவது பெருமங்கலத்தை ம...\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?topic=8758.2910", "date_download": "2020-01-17T19:28:03Z", "digest": "sha1:FNK4YLYGXY2LEFHLPXXGP2ACWNHOFXFV", "length": 22085, "nlines": 450, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Saiva Canons of Tiru Navukkarasar. Canons 4,5, and 6:", "raw_content": "\nபெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும்\nபெருங்கோயில் எழுபதினோ டெட்டும் மற்றுங்\nகரக்கோயில் கடிபொழில்சூழ் ஞாழற் கோயில்\nகருப்பறியற் பொருப்பனைய கொகுடிக் கோயில்\nஇருக்கோதி மறையவர்கள் வழிபட் டேத்தும்\nஇளங்கோயில் மணிக்கோயில் ஆலக் கோயில்\nதிருக்கோயில் சிவனுறையுங் கோயில் சூழ்ந்து\nதாழ்ந்திறைஞ்சத் தீவினைகள் தீரும் அன்றே.\nமலையார்தம் மகளொடுமா தேவன் சேரும்\nமறைக்காடு வண்பொழில்சூழ் தலைச்சங் காடு\nதலையாலங் காடுதடங் கடல்சூ ழந்தண்\nசாய்க���காடு தள்ளுபுனற் கொள்ளிக் காடு\nபலர்பாடும் பழையனூ ராலங் காடு\nபனங்காடு பாவையர்கள் பாவம் நீங்க\nவிலையாடும் வளைதிளைக்கக் குடையும் பொய்கை\nவெண்காடும் அடையவினை வேறா மன்றே.\nகடுவாயர் தமைநீக்கி யென்னை யாட்கொள்\nநெடுவாயில் நிறைவயல்சூழ் நெய்தல் வாயில்\nநிகழ்முல்லை வாயிலொடு ஞாழல் வாயில்\nமடுவார்தென் மதுரைநக ரால வாயில்\nமறிகடல்சூழ் புனவாயில் மாட நீடு\nகுடவாயில் குணவாயி லான வெல்லாம்\nபுகுவாரைக் கொடுவினைகள் கூடா வன்றே.\nநாடகமா டிடநந்தி கேச்சுரமா காளேச்\nசுரநாகேச் சுரநாக ளேச்சுரநன் கான\nகோடீச்சுரங் கொண்டீச் சுரந்திண் டீச்சுரங்\nகுக்குடேச் சுரமக்கீச் சுரங்கூ றுங்கால்\nஆடகேச் சுரமகத்தீச் சுரமய னீச்சுர\nமத்தீச்சுரஞ் சித்தீச்சுர மந்தண் கானல்\nஈடுதிரை யிராமேச்சுர மென்றென் றேத்தி\nயிறைவனுறை சுரம்பலவு மியம்பு வோமே.\nகந்தமா தனங்கயிலை மலைகே தாரங்\nகாளத்தி கழுக்குன்றங் கண்ணா ரண்ணா\nமகேந்திரமா மலைநீலம் ஏம கூடம்\nவிந்தமா மலைவேதஞ் சையம் மிக்க\nவியன்பொதியின் மலைமேரு உதயம் அத்தம்\nஇந்துசே கரனுறையும் மலைகள் மற்றும்\nஏத்துவோம் இடர்கெடநின் றேத்து வோமே.\nநள்ளாறும் பழையாறுங் கோட்டாற் றோடு\nநலந்திகழும் நாலாறுந் திருவை யாறுந்\nதெள்ளாறும் வளைகுளமுந் தளிக்குளமு நல்\nலிடைக்குளமுந் திருக்குளத்தோ டஞ்சைக் களம்\nவிள்ளாத நெடுங்களம்வேட் களம்நெல் லிக்கா\nகள்ளார்ந்த கொன்றையான் நின்ற ஆறுங்\nகுளம்களங்கா என அனைத்துங் கூறுவோமே.\nகயிலாய மலையெடுத்தான் கரங்க ளோடு\nசிரங்களுரம் நெரியக்கால் விரலாற் செற்றோன்\nபயில்வாய பராய்த்துறைதென் பாலைத் துறை\nபண்டெழுவர் தவத்துறைவெண் டுறைபைம் பொழிற்\nகுயிலாலந் துறைசோற்றுத் துறைபூந் துறை\nபெருந்துறையுங் குரங்காடு துறையி னோடு\nதுறைமற்றுந் துறையனைத்தும் வணங்கு வோமே.\nஅலையார் புனற்கங்கை நங்கை காண\nஅம்பலத்தில் அருநட்ட மாடி வேடந்\nதொலையாத வென்றியார் நின்றி யூரும்\nநெடுங்களமும் மேவி விடையை மேல்கொண்\nடிலையார் படைகையி லேந்தி யெங்கும்\nஇமையவரும் உமையவளும் இறைஞ்சி யேத்த\nமலையார் திரளருவிப் பொன்னி சூழ்ந்த\nவலஞ்சுழியே புக்கிடமா மருவி னாரே.\nகருமணிபோற் கண்டத் தழகன் கண்டாய்\nகல்லால் நிழற்கீ ழிருந்தான் கண்டாய்\nபருமணி மாநாகம் பூண்டான் கண்டாய்\nபவளக்குன் றன்ன பரமன் கண்டாய்\nவருமணிநீர்ப் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய்\nமாதேவன் கண்டாய் வரதன் கண்டாய்\nகுருமணி போல் அழகமருங் கொட்டையூரிற்\nகோடீச் சரத்துறையுங் கோமான் தானே.\nகலைக்கன்று தங்கு கரத்தான் கண்டாய்\nகலைபயில்வோர் ஞானக்கண் ஆனான் கண்டாய்\nஅலைக்கங்கை செஞ்சடைமேல் ஏற்றான் கண்டாய்\nஅண்ட கபாலத்தப் பாலான் கண்டாய்\nமலைப்பண்டங் கொண்டு வருநீர்ப் பொன்னி\nவலஞ்சுழியின் மேவிய மைந்தன் கண்டாய்\nகோடீச்ச ரத்துறையுங் கோமான் தானே.\nசெந்தா மரைப்போ தணிந்தான் கண்டாய்\nசிவன்கண்டாய் தேவர் பெருமான் கண்டாய்\nபந்தாடு மெல்விரலாள் பாகன் கண்டாய்\nபாலோடு நெய்தயிர்தே னாடி கண்டாய்\nமந்தாரம் உந்தி வருநீர்ப் பொன்னி\nவலஞ்சுழியின் மன்னு மணாளன் கண்டாய்\nகொந்தார் பொழில்புடைசூழ் கொட்டை யூரிற்\nகோடீச் சரத்துறையுங் கோமான் தானே.\nபொடியாடு மேனிப் புனிதன் கண்டாய்\nபுட்பாகற் காழி கொடுத்தான் கண்டாய்\nஇடியார் கடுமுழக்கே றூர்ந்தான் கண்டாய்\nஎண்டிசைக்கும் விளக்காகி நின்றான் கண்டாய்\nமடலார் திரைபுரளுங் காவிரி வாய்\nவலஞ்சுழியின் மேவிய மைந்தன் கண்டாய்\nகொடியாடு நெடுமாடக் கொட்டை யூரிற்\nகோடீச் சரத்துறையுங் கோமான் தானே.\nஅக்கரவம் அரைக்கசைத்த அம்மான் கண்டாய்\nஅருமறைக ளாறங்க மானான் கண்டாய்\nதக்கனது பெருவேள்வி தகர்த்தான் கண்டாய்\nசதாசிவன்காண் சலந்தரனைப் பிளந்தான் [ கண்டாய்\nமைக்கொண்மயிற் றழைகொண்டு வருநீர்ப் பொன்னி\nவலஞ்சுழியான் கண்டாய் மழுவன் கண்டாய்\nகொக்கமரும் வயல்புடைசூழ் கொட்டை யூரிற்\nகோடீச் சரத்துறையுங் கோமான் தானே.\nசண்டனைநல் லண்டர்தொழச் செய்தான் கண்டாய்\nசதாசிவன் கண்டாய்சங் கரன்றான் கண்டாய்\nதொண்டர்பலர் தொழுதேத்துங் கழலான் கண்டாய்\nசுடரொளியாய்த் தொடர்வரிதாய் நின்றான் [ கண்டாய்\nமாமுனிவர் தம்முடைய மருந்து கண்டாய்\nகொண்டல்தவழ் கொடிமாடக் கொட்டை யூரிற்\nகோடீச் சரத்துறையும் கோமான் தானே.\nஅணவரியான் கண்டாய் அமலன் கண்டாய்\nஅவிநாசி கண்டாயண் டத்தான் கண்டாய்\nபணமணிமா நாக முடையான் கண்டாய்\nபண்டரங்கன் கண்டாய் பகவன் கண்டாய்\nமணல்வருநீர்ப் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய்\nமாதவற்கும் நான்முகற்கும் வரதன் கண்டாய்\nகுணமுடைநல் லடியார்வாழ் கொட்டை யூரிற்\nகோடீச் சரத்துறையுங் கோமான் தானே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.karpom.com/2013/07/page-insights.html", "date_download": "2020-01-17T20:00:57Z", "digest": "sha1:CLRDCHUWD4ROVFQZEOFZYM5J2PYXBEUW", "length": 14444, "nlines": 56, "source_domain": "www.karpom.com", "title": "பேஸ்புக்கின் புதிய Page Insights - ஒரு அலசல் | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nHome » Facebook » பேஸ்புக் » பேஸ்புக்கின் புதிய Page Insights - ஒரு அலசல்\nபேஸ்புக்கின் புதிய Page Insights - ஒரு அலசல்\nFacebook Page - களில் ஒரு முக்கியமான வசதி Insights. இதன் மூலம் உங்கள் Page குறித்த முழுத் தகவல்களையும் நீங்கள் காண முடியும். Likes, Shares, Comments, Reach, Engagement என்று பலவற்றை இதில் நீங்கள் பார்க்கலாம். இதைப் பற்றி தெரிந்து வைத்திருந்தால் உங்கள் Page Likes, shares போன்றவற்றை மேம்படுத்த இயலும். பல மாதங்களாக Insights இருந்தாலும் தற்போது அறிமுகம் ஆகி உள்ள புதிய Insights பற்றி இந்த பதிவில் காண்போம்.\nஉங்கள் Facebook Page-இல் Cover Photo-வுக்கு மேலே Insights என்று ஒன்று இருக்கும்.அதில் See All என்பதை கிளிக் செய்யுங்கள்.\nஇந்த பக்கத்தில் கடந்த ஏழு நாட்களுக்கான Page Likes, Post Reach, Engagement போன்றவற்றை காணலாம். இதன் மூலம் கடந்த ஒரு வாரத்தில் உங்கள் Page எந்த அளவுக்கு செயல்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.\nஇதை கிளிக் செய்தால் கடந்த ஒரு மாதத்தில் உங்கள் Page Likes, Post Reach, Page Visits போன்றவற்றை அறியலாம்.\nPage Likes பகுதியில் ஒவ்வொரு நாளும் எவ்வளவு Likes, Unlikes வந்துள்ளது. எங்கிருந்து லைக் செய்துள்ளார்கள் போன்ற தகவல்களை காணலாம். ஒவ்வொன்றையும் கிளிக் செய்து ஒரு நாளில் வந்த Like எங்கிருந்து வந்தது Dislike செய்த இடம் எது போன்ற தகவல்களை அறியலாம். Dislikes அதிகமாக இருப்பின் அதை நீங்கள் கட்டாயம் கவனிக்க வேண்டும்.\nஇதே பகுதியில் Post Reach என்பதில் உங்கள் போஸ்ட்களை எத்தனை பேர் பார்த்தார்கள், அதற்கு வந்த Likes, Comments, Shares, Hide, Report as Spam and Unlikes போன்ற தகவல்களை காணலாம். Hide, Report as Spam and Unlikes பகுதி மிக முக்கியமானது. இதில் எந்த போஸ்ட்டை நீங்கள் பகிர்ந்த போது அதிக Negative Response கிடைத்தது என்பதை அறியலாம்.\nஇதற்கு அடுத்து உள்ள Page Visits என்ற பகுதியில் உங்கள் Page - இல் நடந்த Activity-களை காணலாம். குறிப்பிட்ட Tab-ஐ பார்த்தவர்கள் எண்ணிக்கை, உங்கள் Page-ஐ Tag செய்தவர்கள் எண்ணிக்கை, Page-இல் போஸ்ட் செய்தவர்கள் எண்ணிக்கை போன்ற தகவல்களை காணலாம். இதில் இன்னொரு முக்கிய வசதி எந்த தளத்தில் இருந்து உங்கள் Page க்கு அதிகாக வந்துள்ளார்கள் என்று. அது External Referrers என்ற பகுதியில் இருக்கும்.\nஇதில் மூன்று வகையான தகவல்களை காணலாம். All Posts, When Your Fans Are Online, Best Post Types என்ற இந்த மூன்றுமே மி��� முக்கியமானவை.\nAll Posts என்பதில் நீங்கள் பகிர்ந்த போஸ்ட் ஒவ்வொன்றும் எவ்வளவு Likes, Comments, Shares, Reach போன்றவற்றை பெற்றுள்ளது என்று காணலாம். இதன் மூலம் எது குறித்த தகவல் அதிகம் பேரை கவர்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.\nWhen Your Fans Are Online - இந்த வசதி ரொம்பவே முக்கியமானது. நாம் போஸ்ட் செய்யும் நேரத்தில் Fans ஆன்லைனில் இல்லாவிட்டால் போடும் போஸ்ட் நிறைய பேரை சென்றடையாது. அதனால் இதன் மூலம் என்று அதிகமான Fans ஆன்லைனில் இருக்கிறார்கள், அதுவும் எந்த நேரத்தில் இருக்கிறார்கள் என்று அறிந்து பகிரலாம்.\nBest Post Types - உங்கள் Facebook பக்கத்தில் போஸ்ட்களை Status, Photo, Link என்ற பகிரலாம். இதில் எந்த வகையான போஸ்ட் அதிகம் பேரை சென்றடைந்துள்ளது என்று இதன் மூலம் அறியலாம். பெரும்பாலும் போட்டோவுடன் பகிர்ந்தால் நிறைய பேருக்கு Reach ஆகும்.\nஇந்த பகுதியில் Your Fans, People Reached, People Engaged போன்ற தகவல்களை காணலாம்.\nYour Fans என்பதில் யார் அதிகம் லைக் செய்துள்ளார்கள் ஆண்களா பெண்களா என்று அறியலாம். அத்தோடு எந்த இடத்தில் இருந்து லைக் செய்துள்ளார்கள், எந்த மொழி அறிந்தவர்கள் என்றும் காணலாம்.\nPeople Reached என்பதில் கடந்த ஒரு மாதத்தில் குறைந்த பட்சம் ஒரு முறையேனும் உங்கள் போஸ்ட்களை பார்த்த நபர்களை காணலாம். இதிலும் ஆண், பெண், இடம், மொழி போன்றவற்றை அறியலாம்.\nPeople Engaged என்பதிலும் கடந்த ஒரு மாதத்தில் உங்கள் பேஜ் போஸ்ட்களை Like, Comment, Share செய்த ஆண், பெண், இடம், மொழி போன்ற தகவல்களை அறியலாம்\nஇவற்றை எல்லாம் அலசி ஆராய்ந்து பார்த்தால் உங்களுக்கு பல ஐடியாக்கள் கிடைக்கும். அதன் படி உங்கள் Facebook Page-ஐ நீங்கள் மேம்படுத்த இயலும். இந்த தகவல்களை Export Data என்ற வசதி மூலம் டவுன்லோட் செய்து பார்க்கலாம்.\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.pazhaiyapaper.com/2015/12/superstar-bday-special.html", "date_download": "2020-01-17T19:12:55Z", "digest": "sha1:OXMP4W32SZ2OU77D7QIW7R57L3LPJ4HD", "length": 23146, "nlines": 157, "source_domain": "www.pazhaiyapaper.com", "title": "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! - பழைய பேப்பர்", "raw_content": "\nபுத்தம்புது பொலிவுடன் பழைய பேப்பர்\nடிசம்பர் 12 - தலைவருக்கு பிறந்த நாள் வாழ���த்துக்கள் \nஇது சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாள் சிறப்பு பதிவு :-)\nஒரு சாதாரண பஸ் கண்டக்டரிலிருந்து ஒரு புகழ் பெற்ற உச்ச நட்சத்திரமாக மாறி, அனைவரின் மனதையும் கொள்ளை அடித்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த். 1980-களில் முரட்டு காளை, பில்லா, போக்கிரி ராஜா, மூன்று முகம் ஆகிய படங்கள் வெளிவந்த போது அவர் கட்-அவுட்க்கு மாலைபோட்டு ஆடியவர்களின் பேரன் வயதுடையவர்கள் தான் இப்போது எந்திரன், லிங்காவுக்கு முன் ஆடுகிறார்கள். மூன்று தலைமுறைகளாக தமிழ் மக்களை காந்த விழியாலும், நடிப்பாலும் கவர்ந்திழுத்துள்ளார்.\nஇங்கே ஆறிலிருந்து அறுபது வரை எல்லோருமே அவர் ரசிகர்கள் தான். எல்லார் மனதிலும் நீங்கா இடம் பெற்று மன்னனாக, ராஜாதி ராஜாவாக இமயத்தை வென்ற பாண்டியனாக, கோச்சடையானாக உச்ச நட்சத்திரமாய் இன்னும் மின்னி கொண்டிருக்கிறார். அதற்கு சாட்சி, கபாலி படப்பிடிப்புக்கு போன இடத்தில் அவருக்கு கிடைத்த மலேசியா வரவேற்பு.\nகூகிள் இமேஜ் தளத்தில் சென்று \"Thalaivar\" என டைப் பண்ணி தேடுங்கள். இரு தலைவர்களின் புகைப்படங்களை காட்டும். ஒன்று விடுதலை புலி தலைவர் பிரபாகரன்... மற்றொன்று சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்.\nஒரு சினிமா பிரபலரை பிடித்தவர்கள் என கோடி பேர் இருக்கும் போது, பிடிக்காதவர்கள் என லட்சம் பேராவது இருப்பார்கள். சூப்பர் ஸ்டாரை பிடிக்காதவர்கள், அவருடைய புகழை வெறுப்பவர்கள், அவரை துதிபவர்களை தூற்றுபவர்கள் என பலர் உள்ளனர். அவர்கள் கேட்கும் கேள்வியெல்லாம் இது தான்...\n\"தமிழ் நாட்டுக்காக உங்க ரஜினி என்ன செய்தார்\nதமிழ் மக்களுக்காக உங்க தலைவர் என்ன செய்தார்\nதமிழ் ரசிகனுக்காக உங்க சூப்பர் ஸ்டார் என்ன செய்தார்\nஇது அந்த பில்லியன் டாலர் கேள்வி\nதமிழ் ரசிகர்கள் மூலம் சம்பாதிப்பதை ரஜினி வேறு மாநிலங்களில் சொத்து வாங்கி சேர்க்கிறார்; தமிழ் மக்கள் நலனுக்காக ஒன்றுமே செய்யவில்லை;\nஅரசியலுக்கு வருகிறேன் என சொல்லி ஏமாற்றுகிறார்; காவிரி பிரச்சனையில் கர்நாடகாவுக்கு சாதகமாக பேசுகிறார்; நதிநீர் திட்டத்துக்கு கொடுக்கிறேன் என்று சொன்ன பணத்தை தரவில்லை; அவரது படம் ஓட வேண்டும் என்பதற்காக ரசிகர்களை சந்தித்து பேசி, ஏமாற்றுகிறார். இது போல இன்னும் பல கேள்விகள்/ குறைகள் இருக்கிறது பொது ஆர்வலர்கள் கையில்.\nமேலுள்ள கேள்விகளுக்கு ஒவ்வொன்றாக பதிலளிக்��ிறேன். நீ யார் பதில் சொல்ல எனக் கேட்காதீர்கள். அவருடைய கோடான கோடி ரசிகர்களில் நானும் ஒருவன். அவ்வளவே\n* முதலில் ஒரு நடிகரை நடிகராக பார்க்க வேண்டும். சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் அவருக்கு எளிதாக கிடைக்கவில்லை. நற்பெயரையும், ரசிகர்கள் கூட்டத்தையும் அவ்வளவு சீக்கிரம் யாராலும் சம்பாதிக்க முடியாது. அவருடைய நடிப்பும், அமைதியும், பண்பும், வேகமாக வசனம் பேசும் திறனும் அனைவரையும் கவர்ந்தது (ஆரம்பத்தில் தமிழ் பேச தெரியாததால், வேகமாக பேசினார். பின்னாளில் அதுவே ஸ்டைலாகி போனது). அவர் பணியின் மீதுள்ள மரியாதை, நேர்மை காரணமாக இன்று கம்பீரமாக வளர்ந்து நிற்கிறார். இவை தான் தமிழ் மக்களின் மனதில் அவரை உச்சாணி கொம்பில் ஏற்றி வைத்தது.\n* ரஜினி மக்களுக்காக எதுவுமே செய்யவில்லை என சிலர் சொல்லி வருகின்றனர். தெரியாமல் தான் கேட்கிறேன்... அவர் என்ன செய்ய வேண்டும் அவர் நடிக்கிறார். பணம் சம்பாதிக்கிறார். நடிப்பு அவரது தொழில். அதை மக்கள் பணம் கொடுத்து பார்க்கிறார்கள். அவர்கள் கொடுத்த பணத்துக்கு தானே படம் பார்கிறார்கள். வேறு என்ன செய்ய வேண்டும் என எதிர்ப்பார்கிறார்கள் அவர் நடிக்கிறார். பணம் சம்பாதிக்கிறார். நடிப்பு அவரது தொழில். அதை மக்கள் பணம் கொடுத்து பார்க்கிறார்கள். அவர்கள் கொடுத்த பணத்துக்கு தானே படம் பார்கிறார்கள். வேறு என்ன செய்ய வேண்டும் என எதிர்ப்பார்கிறார்கள் தெரியவில்லை... ஒரு நடிகன் ரசிகனுக்கும், ஒரு ரசிகன் நடிகனுக்கும் வேறு என்ன தொடர்பு இருக்க முடியும். நமக்கு பிடித்தமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்; நாம் ரசிக்கிறோம். இதை தவிர வேறு என்ன செய்ய வேண்டும்... தெரியவில்லை... ஒரு நடிகன் ரசிகனுக்கும், ஒரு ரசிகன் நடிகனுக்கும் வேறு என்ன தொடர்பு இருக்க முடியும். நமக்கு பிடித்தமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்; நாம் ரசிக்கிறோம். இதை தவிர வேறு என்ன செய்ய வேண்டும்... படத்தில் வருவது போல எங்கு தவறு நடந்தாலும் வந்து தட்டி கேட்க வேண்டும் என நினைக்கிறார்களா படத்தில் வருவது போல எங்கு தவறு நடந்தாலும் வந்து தட்டி கேட்க வேண்டும் என நினைக்கிறார்களா\n* ரஜினி தமிழ் நாட்டில் சம்பாதித்த பணத்தை, வெளி மாநிலங்களில் சொத்து சேர்த்து வைக்கிறார் என்று குற்றம் சாட்டுகிறார்கள். ஹ்ம்ம்..அவர் பணம், அவர் சொத்து.. எங்கு வாங்கினால் என்ன அது அவர் இஷ்டம். தமிழகத்தில் சம்பாதித்தால் இங்குதான் முதலீடு செய்ய வேண்டும் என்ற சட்டம் இருக்கிறதா அது அவர் இஷ்டம். தமிழகத்தில் சம்பாதித்தால் இங்குதான் முதலீடு செய்ய வேண்டும் என்ற சட்டம் இருக்கிறதா அப்படி பார்த்தால், தமிழ் நாட்டில் தமிழ் மக்கள் மூலம் பணம் சம்பாதித்த பல தொழிலதிபர்கள் வெளி மாநிலங்களிலும், வெளி நாடுகளிலும் சொத்து சேர்த்துள்ளனர். அதை ஒருவனும் கேட்கவில்லையே\nஆளுக்கு இல்லேன்னா வீட்டுக்கு ஒரு பத்தாயிரம் கொடுத்தால் அவரை புகழ்வார்களா இல்லையெனில், வேட்டி சேலை, தையல் மெஷின், பாட புத்தகம், இலவச திருமணம் என சேவை செய்தால் போற்றுவார்களா இல்லையெனில், வேட்டி சேலை, தையல் மெஷின், பாட புத்தகம், இலவச திருமணம் என சேவை செய்தால் போற்றுவார்களா இதை எல்லாம் வழக்கமாய் செய்து கொண்டிருக்கும் நடிகர்களையுமே சேர்த்து தானே திட்டுகிறார்கள்.\n* நாட்டுக்காக ரஜினி என்ன செய்தார் என கேட்கிறார்கள். இந்த கேள்வியை வாக்கு கேட்டு வரும் அரசியல்வாதிகளையும், நாட்டை ஆண்டவர்களையும் பார்த்து கேட்காமல் இவரை பார்த்து கேட்டால் என்ன செய்வது என கேட்கிறார்கள். இந்த கேள்வியை வாக்கு கேட்டு வரும் அரசியல்வாதிகளையும், நாட்டை ஆண்டவர்களையும் பார்த்து கேட்காமல் இவரை பார்த்து கேட்டால் என்ன செய்வது ரஜினிக்கா இவர்கள் ஓட்டு போட்டார்கள் ரஜினிக்கா இவர்கள் ஓட்டு போட்டார்கள் இவரை கேட்டா இலவச பொருட்களை வாங்கினார்கள் இவரை கேட்டா இலவச பொருட்களை வாங்கினார்கள் பிறகு ஏன் ரஜினியை பார்த்து கேட்கிறார்கள் என தெரியவில்லை.\n* காவிரி விஷயத்தில் தமிழ்நாட்டுக்காக பேசாமல், கர்நாடகாவுக்கு சாதகமாக பேசுகிறார் என வாதிடுகிறார்கள். அவர் தமிழ் நாட்டுக்கு சாதகமாக பேசினாலோ, குரல் கொடுத்தாலோ, கர்நாடகாவில் உள்ள தமிழர்கள் தாக்கபடுவார்கள். அதற்காக தான் இப்படி இருதலை கொல்லியாக செயல்பட வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்.\n* தேசிய நதிகளை ஒன்றாக்க தன் பங்குக்கு ஒரு கோடி தருவதாக சொன்னாரே ஏன் தரவில்லை என கேட்கிறார்கள் ஏன் தரவில்லை என கேட்கிறார்கள் முதலில் அந்த திட்டத்தை முறையாக ஆரம்பிக்க சொல்லுங்கள். அப்புறம் பணம் கொடுப்பதை பற்றி கேட்கலாம்.\n* ராகவேந்திரா கல்யாண மண்டபத்தை பொதுமக்களுக்கு எழுதி தரேன்னு சொன்னாரே ஏன் செய்யவில்லை என கேட���கிறார்கள். ஹ்ம்ம்.. அவர் தான் உயில் எழுதி வைத்துவிட்டேன் என சொல்லிவிட்டாரே.. பிறகு ஏன் இவர்கள் குடைகிறார்கள் என தெரியவில்லை.\n* ரஜினி அவரால் முடிந்ததை செய்து கொண்டுதான் இருக்கிறார். டிரஸ்ட் மூலமாகவும் வேறு வாயிலாகவும் செய்கிறார். அதை மேடை போட்டு சொல்வதில்லை.\n* அடுத்து அரசியல் - தலைவருக்கு அரசியல் ஆசை இருந்தது. உண்மை தான். ஆனால் எந்திரன் படம் ரிலிசுக்கு முன் ஒரு விழாவிலேயே சொல்லிவிட்டார். எனக்கு அரசியலுக்கு வர பயமாய் இருக்குன்னு.. அப்புறம் ஏனோ தெரியவில்லை, மீண்டும் மீண்டும் இந்த மீடியாக்கள், அவரை அரசியல் கேள்விகளுடன் சுற்றி வருகிறார்கள் என அவர்களுக்கு தான் வெளிச்சம்\n* கடந்த 25 வருடமாக மக்களை ரஜினி ஏமாற்றுகிறார் என சொல்கிறார்கள். \"தமிழ் மக்களுக்கு நல்லது செய்யணும்ன்னு சொல்றார்.. ஆனா செய்யல...\" என சொல்கிறார்கள். ஹ்ம்ம்...ஒருவர் 25 வருஷமா எதாவது செய்வார்... நம்மளும் எதாவது வாங்கி கட்டி கொண்டு போலாம்னு இருக்கிற மனநிலை உடைய மக்களிடம் என்ன சொல்வது \nமொத்தத்தில், இது சூப்பர் ஸ்டாருக்கு வக்காளத்து வாங்கும் பதிவு என்றோ, சப்பைகட்டு கட்டும் பதிவு என்றோ என எண்ணிவிடாதீர்கள். அவருக்கு மட்டுமல்ல... எந்த ஒரு நடிகராயினும், நடிப்பார், பணம் சம்பாதிப்பார், வேலை முடிந்தும் சென்று விடுவார். நாம் படம் பார்த்து, கைதட்டிவிட்டு, ரசித்துவிட்டு போய்விட வேண்டும். அதை விட்டு அவர் ஒன்றுமே செய்யவில்லை என குறை கூறுவது எந்த வகையில் நியாயம்\nயார் என்ன சொன்னாலும் சரி. அவர் பெயர் சினிமா வரலாற்றிலும், தமிழகம் முழுவதிலும் இன்னும் 50 ஆண்டுகளுக்கு பின்னும் பேசப்படும் என்பது மறுக்க முடியாத உண்மை.\nபின்குறிப்பு- இப்பதிவை படித்தபின் 'பொங்கி' எழுபவர்கள் பின்னூட்டத்தில் பதிவு செய்யமாறு கேட்டு கொள்கிறேன்.\nசென்னை மழை - இரண்டான இரண்டாற்று கரை \nசினிமா தெரியாது, விமர்சிப்போம். அரசியல் தெரியாது, விவாதிப்போம். சமூக அக்கறை கொஞ்சம் கூட கிடையாது, குறை கூறுவோம். கொஞ்சம் படித்து தெரிந்து கொண்டோம் என்பதை வேறு எப்படி காட்டிகொள்ள முடியும்\nரொம்ப பேர் படிச்சது ...\nவணக்கம், நம் மக்கள் எதற்கு எதை பயன்படுத்த வேண்டுமோ, அதற்கு அதை பயன்படுத்தாமல், வேறு ஒரு விஷயத்துக்கு பயன்படுத்துவார்கள். கிராமபுறங்களில் ...\nகெட்ட வார்த்தை - த்தா... இத படிங்கடா முதல்ல \n���ணக்கம், இந்த பதிவில் சில தகாத வார்த்தைகளை பற்றி பகிர்ந்துள்ளேன். விருப்பமில்லாதவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம் எனக் கேட்டு கொள்ளபடுகி...\nவணக்கம், ஜல்லிக்கட்டு - கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் அனைவராலும் பேசப்படும் ஒரு ஹாட் டாபிக். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாமல் ...\nவணக்கம், பொதுவாக நம்மை (தமிழ்நாட்டினரை) பற்றி இந்தியாவின் மற்ற மாநிலத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என தெரியுமா பணி நிமித்தமாக அல்லது ப...\nவணக்கம், சில வாரங்களுக்கு முன், நான் பார்த்த காட்சி என்னை வேதனைக்குள்ளாகி, வெறுப்படையவும் வைத்துள்ளது. அந்த கோபத்தின் அடையாளமே இந்த பதிவு...\nCopyrights © பழைய பேப்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2742410", "date_download": "2020-01-17T18:44:21Z", "digest": "sha1:RTUT3YGW5UNL7E3DB6G3VU44K3K5LLSJ", "length": 17725, "nlines": 54, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பார்வைக் குறைபாடு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பார்வைக் குறைபாடு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n04:12, 31 மே 2019 இல் நிலவும் திருத்தம்\n11 பைட்டுகள் நீக்கப்பட்டது , 7 மாதங்களுக்கு முன்\n12:37, 14 அக்டோபர் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nகி.மூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\n04:12, 31 மே 2019 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nBalajijagadeshBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (பராமரிப்பு using AWB)\n| caption = ஓரு வெள்ளை குச்சி, பார்வைக் குறைபாடுக்கான சர்வதேச சின்னம்\n'''பார்வைக் குறைபாடு''' ''(Visual impairment)'' என்பது கண்களில் மூக்குக்கண்ணாடி அணிவது போன்ற வழக்கமான எளிய வழிகளில் சரிசெய்ய முடியாத சிக்கல்களைக் கொண்டிருக்கும் கண்களின் காட்சிக் குறைபாட்டைக் குறிக்கும். இதை பார்வை இழப்பு என்ற பெயராலும் அழைப்பர் . மூக்குக்கண்ணாடிகள் மற்றும் விழியொட்டு வில்லைகள் முதலானவற்றைப் பயன்படுத்தும் வசதியில்லாததால் பார்வையை இழக்கும் நிலைமையும் பார்வைக் குறைபாடு என்றே கருதுவார்கள். பெரும்பாலும் 20/40 அல்லது 20/60 அளவை விட மோசமான சிறந்த திருத்தப்பட்ட பார்வைத் திறன் கொண்ட கண்களின் நிலையை பார்வைக் குறைபாடு நிலையென வரையறுக்கப்படுகிறது . முழுமையாகப் பார்க்கும் திறனை இழந்த அல்லது கிட்டத்தட்ட பார்க்கும் திறனை இழக்க இருக்கின்ற பார்வை இழப்பு நில���யை குருட்டுத்தன்மை என அழைக்கிறார்கள். வாகனங்கள் ஓட்டுதல், படித்தல், நடத்தல், சமூகத்துடன் ஊடாடுதல் முதலான தினசரி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு பார்வையற்றோர் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.\nஇந்த பார்வைக்குறைபாடு [[உடற்கூற்றியல்]] மற்றும் [[நரம்பியல்]] காரணிகளால் ஏற்படக்கூடிய [[பார்வை உணர்வு]]க் (:en:Visual perception) குறைவு நிலையைக் குறிக்கும். பார்வை இழப்பின் அளவை விளக்குவதற்கும் பார்வைக் குறைபாட்டை வரையறுப்பதற்கும் பல அளவீட்டு முறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. வடிவ உணர்வும், பார்க்கக்கூடிய [[ஒளி]]யை முற்றாகவே உணர முடியாத நிலையும் முழுமையான குருட்டுத் தன்மை எனப்படும். இதனை மருத்துவ அடிப்படையில், \"என்எல்பி\" (NLP) எனக் குறிப்பிடுவர் இது \"ஒளியுணர்வின்மை\" என்பதன் ஆங்கிலத் தொடரின் (no light perception) சுருக்கம் ஆகும். \"ஒளியுணர்வு\" (light perception) கொண்டவர்களால் ஒளியை [[இருள்|இருளில்]] இருந்து பிரித்து அறியமுடியும். \"ஒளிவீழ்ப்பு\" (light projection) உணர்வு கொண்டவர்கள் [[ஒளி]] மூலத்தின் பொதுவான திசையை அறிந்து கொள்ள முடியும்.\nபார்வைக் குறைபாடுகள் காரணமாக எத்தகையவர்களுக்குச் சிறப்பான உதவிகள் தேவைப்படுகின்றன என்பதை முடிவு செய்வதற்காகப் பல [[நாடு]]களில் அரசாங்க நீதியமைப்புக்கள் ''சட்டக் குருட்டுத்தன்மைக்கான'' விரிவான வரைவிலக்கணங்களை உருவாக்கியுள்ளன.{{cite web |title=Defining the Boundaries of Low Vision Patients |url=http://www.ssdiqualify.org/defining-boundaries-low-vision-patients/ |publisher=SSDI Qualify |accessdate=January 22, 2014 |deadurl=no |archiveurl=https://web.archive.org/web/20140127023130/http://www.ssdiqualify.org/defining-boundaries-low-vision-patients/ |archivedate=January 27, 2014 |df= }} [[வட அமெரிக்கா]]விலும், [[ஐரோப்பா]]வின் பெரும்பகுதியிலும் குருட்டுத்தன்மை என்பது, மிகவும் அதிகமாக இயலக்கூடிய திருத்தங்களுடன் கூடிய கண்ணின் [[பார்வைக் கூர்மை]]யின் அளவு 20/200 (6/60) அல்லது அதிலும் குறைவாக இருத்தல் என வரைவிலக்கணம் கூறப்படுகின்றது. சாதாரணமான பார்வையுடைய ஒருவர் 200 அடி (60 மீட்டர்) தொலைவில் இருந்து பார்க்கக்கூடிய பொருளொன்றைச் சட்டக் குருட்டுத்தன்மை கொண்ட ஒருவர் 20 அடி (6 மீட்டர்) தொலைவில் இருந்தே அதேயளவு தெளிவாகப் பார்க்கமுடியும் என்பதே இதன் பொருளாகும். சில பகுதிகளில், சராசரிப் பார்வைக் கூர்மை உள்ள ஒருவருடைய [[பார்வைப் புலம்]] (visual field) 20 பாகைக்குக் (இருக்கவேண்டிய அளவு 180 பாகை) குறைவாக இருந்தாலும் அவர் சட்டக் குருட்டுத்தன்மை கொண்டவராகக் கருதப்படுகிறார்.\n== தடுப்பு முறைகள் ==\n[[File:Snellen chart.svg|thumb|upright=1.2|பார்வைத்திறனை அளக்கப் பயன்படும் [[சினெல்லன் அட்டவணை]]]]\n2012 ஆம் ஆண்டில் உலகில் 285 மில்லியன் பார்வை குறைபாடு உள்ளவர்கள் இருந்ததாக உலக சுகாதார நிறுவனம் மதிப்பிடுகிறது, அதில் 246 மில்லியன் நபர்கள் குறைந்த பார்வையிழப்பும் மற்றும் 39 மில்லியன் நபர்கள் முழுமையாக பார்வை இழந்து குருட்டுத்தன்மை உடையவர்களாகவும் இருந்தனர். கண்பார்வை இழந்தவர்களில் 90% நபர்கள் வளர்ந்துவரும் நாடுகளில் காணப்படுகின்றனர் Bosanquet N, Mehta P., P. Evidence base to support the UK Vision Strategy.[[RNIB]] and [[The Guide Dogs for the Blind Association]]\nவயது: பார்வைக் குறைபாடு வயதுக் குழுக்களுக்கிடையில் சமமற்ற முறையில் பரவியிருக்கிறது. குருடாக இருக்கும் அனைத்து மக்களிலும் 82 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் 50 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களாக உள்ளனர், இருப்பினும் அவர்கள் உலகின் மக்கள்தொகையில் 19 சதவிகிதத்தை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். 15 வயதுக்கு குறைவான குழந்தைகள் கிட்டத்தட்ட 1.4 மில்லியன் குழந்தைகள் பார்வையற்றவர்களாக வாழ்கின்றனர்.\n== மருத்துவ சிகிச்சை முறைகள் ==\nமேல் கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு கண் நோய்களுக்கும் அதற்குத் தகுந்த சரியான மருத்துவ சிகிச்சை முறைகள் அதன் காரணிகளுக்குத் தகுந்தால் போல் உள்ளது. அவை பின்வருமாறு:\n# பொதுவாக [[கண் புரை நோய்]]க்கு, அறுவை சிகிச்சையின் மூலம் இயற்கையான படிக லென்ஸ்க்குப் மாற்றாக [[உள்விழி கண்ணாடி வில்லை]] பொருத்தி பார்வைக் குறைபாட்டை நிவர்த்தி செய்ய முடியும்.\n# [[ஒளிவிலகல் | பிழையான ஒளிவிலகல்]] மற்றும் [[சிதறல் பார்வை]]க் கோளாறுகளை, [[மூக்குக் கண்ணாடி]], [[தொடு வில்லை]], [[உட்பொருத்தக்கூடிய காலமர் கண்ணாடி வில்லை]] போன்றவைகள் மூலம் சரி செய்ய முடியும்.\nபார்வைக் குறைபாடுகள் ஒவ்வொருவருக்கும் பல்வேறு வடிவங்களில் வரலாம். அவற்றினால் ஏற்படும் பாதிப்பும் பல்வேறு அளவுகளில் மாறுபடலாம். ஒரு மனிதனுக்கு இருக்கும் பிரச்சினைகளுக்கு பார்வைத் திறன் மட்டுமே காரணம் என்று கருதமுடியாது. 20/40 என்ற நல்ல பார்வைத்திறன் கொண்ட ஒருவர் தினசரி செயல்பாடுகளில் சிரமப்படலாம். 20/200 என்ற மோசமான பார்வைத்திறன் அளவு கொண்ட ஒருவர் தினசரி செயல்பாடுகளில் எந்தவிதமான சிரமத்தையும் எதிர்கொள்ளாமல் இருக்கலாம்.\nஒரு கண்ணின் பார்வை இழப்பு ��ன்பது காட்சி அமைப்பின் 25% குறைபாடு என்றும் அந்த நபருக்கு ஏற்படும் ஒட்டுமொத்த குறைபாடு 24% என்றும் அமெரிக்க மருத்துவ கழகம் மதிப்பிட்டுள்ளது. இரு கண்களிலும் ஏற்படும் பார்வை இழப்பு மொத்தமாக காட்சி அமைப்பின் 100% பார்வை குறைபாடு என்றும் அந்நபரின் ஒட்டுமொத்த குறைபாடு 85% என்றும் இக்கழகம் கூறுகிறது. [http://www.useironline.org/Prevention.htm Eye Trauma Epidemiology and Prevention] {{webarchive|url=https://web.archive.org/web/20060528033458/http://www.useironline.org/Prevention.htm |date=2006-05-28 }}.\nஇத்தகைய பார்வை இழப்பு நிலைக்கு வரும் சிலர் மாற்று வழிமுறைகள் ஏதும் தேடாமல் தங்களிடம் கணிசமான மீதமுள்ள பார்வையைப் பயன்படுத்தி தினசரி செயல்பாடுகளில் ஈடுபடலாம். கண் மருத்துவரை அணுகி பார்வைத்திறனை அதிகரிக்கும் முயற்சிகளில் ஈடுபடலாம். ஒளியியல் கருவிகள், மின்னணு கருவிகள் மூலம் ஒளியை சரியான முறையில் விழித்திரையில் குவித்து கண்மருத்துவர் பார்வைக் குறையை சரிசெய்ய உதவுவார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D,_%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-17T19:53:24Z", "digest": "sha1:KQQX7Z4VRBPNOFWC2ILQOER4NU2UV2MU", "length": 16521, "nlines": 295, "source_domain": "ta.wikipedia.org", "title": "அருகதர், சமணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅருகதர் பாகுபலிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆளுயரச் சிற்பம், சரவணபெலகுளா, கர்நாடகா\nஅருகதர் (Arihant) (சமக்கிருதம்: अर्हत), என்பதற்கு விருப்பு, வெறுப்பு, இகழ்ச்சி, புகழ்ச்சி மற்றும் கவலைகளை வென்று வாகை சூடியவர் அல்லது வெற்றியாளர் அல்லது ஜீனர் எனப் பொருளாகும்.[1] மேலும் அருகதர் என்பதற்கு தூய எல்லையற்ற அறிவு கொண்டவர் (கேவல ஞானம்) என்றும் பொருள் படும் அனைத்தையும் அறிந்தவர் [2][3]\nஅருகதரை அனைத்தையும் வென்றவர் எனும் பொருளில் ஜீனர் என்றும் அழைப்பர். அருகதர்கள் மோட்சம் அடையும் நிலையில், அனைத்து நான்கு கர்மங்களை (செயல்களை) துறந்து சித்த புருச நிலைக்குச் (விடுதலை அடைந்த ஆன்மா) செல்வர். எல்லாவற்றையும் அறிந்தவர்கள் எனப்படும் கேவலி (Kevalī) புருசர்கள் இரண்டு வகையாக உள்ளனர். எல்லாவற்றையும் அறிந்தவர்[2]\nதீர்த்தங்கர கேவலர்கள் - 24 மனிதர்களுக்கு ஆன்மீக வழிகாட்டிகளாக வாழ்ந்து, அனைவருக்கும் மனித விடுதல���யின் (மோட்சம்) பாதையை கற்பிப்பவர். [4]\nசாமானிய கேவலர்கள் (Sāmānya kevalī) – தங்கள் சொந்த முக்திக்காக மட்டும் வாழ்பவர்கள்\n1 விடுதலை / மோட்சம்\nஅருகதர்கள் மோட்சத்தின் போது நான்கு வினைகளை செய்வதை துறந்து விடுவார்கள். அவைகள்:\nஉடல் வளர்ச்சிக்கான செயல்களை துறத்தல் (physical structure forming)\nதங்களின் குடும்ப கோத்திரத்தை துறத்தல்\nதுன்பம் மற்றும் மகிழ்ச்சி ஏற்படுத்தும்செயல்களை துறத்தல்\nஇந்நான்கு செயல்களை துறந்த அருகதர்களை சித்தர் அல்லது சித்த புருசர்கள் என அழைக்கப்படுகிறார். மோட்சம் அடையும் வரை சித்த புருசர்களை மக்களுக்கு நல்லுரைகளை உபதேசிப்பர்.\nகிபி 2ஆம் நூற்றாண்டில் உதயகிரி, கந்தகிரி குகைகளில் மன்னர் காரவேலனின் ஹாத்திகும்பா கல்வெட்டுகளில் நிமோகர் மந்திரங்கள்\nசமணர்கள் முதலில் அருகதர்களை வழிபட்ட பின்னரே சித்த புருசர்களை வழிபடுவர்.\nபட்டவலி / குரு பரம்பரை\nவட அமெரிக்கா ஜெயினர்கள் சங்கம்\nஅரச குலங்கள் மற்றும் பேரரசுகள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஏப்ரல் 2019, 13:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-17T19:59:57Z", "digest": "sha1:44DHNQWFELU2VL55XZP4HNE6NBLTFUK4", "length": 10677, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "வாக்குவாதம்: Latest வாக்குவாதம் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபொன் ராதாகிருஷ்ணனை தடுத்து நிறுத்திய கேரள எஸ்பி யதீஷ் சந்திரா.. வேறு பணிக்கு மாற்றம்\nஅரசு விழாவில் கிரண்பேடி-அதிமுக எம்எல்ஏ நேரில் வாக்குவாதம்.. 'யூ கோ' என பரஸ்பரம் கத்தியதால் பரபரப்பு\nஊத்தங்கரை அருகே 8 வழிசாலைக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு- போலீசாருடன் விவசாயிகள் கடும் வாக்குவாதம்\n தலைமை நீதிபதியிடம் மல்லுக்கட்டிய தேவராஜன்.. ஹைகோர்ட்டில் பரபரப்பு\n8 நாளாக தவிக்கிறோம், ஏன் இவ்வளவு தாமதமாக வந்தீர்கள்.. ரத்னகிரியில் அதிகாரியிடம் கொந்தளித்த மீனவர்கள்\nஹைகோர்ட்டிலும் நாறிப்போன அதிமுக மோதல்... நீதிபதி முன்பு வக்கீல்கள் குடுமிப்பிடி சண்ட���\n‘உங்களோடு வர மாட்டேன்’.. கைது செய்யப்பட்ட கர்ணன் போலீசாருடன் வாக்குவாதம்.. கோவையில் பரபரப்பு\nசீமானே அதிக நேரம் பேசுவதா வன்மத்தை டிவி விவாதத்தில் கொட்டிய பாஜக கே.டி ராகவன்\nடாஸ்மாக் கடைக்கு பூட்டுபோட்ட கடையநல்லூர் எம்.எல்.ஏ., உள்ளிட்ட 25 பேர் மீது வழக்கு\nடாஸ்மாக் கடைக்கு பூட்டு போட்ட கடையநல்லூர் எம்.எல்.ஏ - கைது செய்வதாக மிரட்டிய டி.எஸ்.பி.\nநீண்ட இழுபறிக்குப் பின்... விக்னேஷ் உடலை நாம் தமிழர் அலுவலம் கொண்டு செல்ல போலீஸ் அனுமதி #vignesh\n89 வயக்காட்டு பொம்மைகள்.. 131 கொத்தடிமைகள்.. சட்டசபையில் திமுக- அதிமுக மோதல்\nசேலம்: ஹைகோர்ட் உத்தரவை மீறி காமராஜர் சிலை திறக்கப்பட்டதால் பதற்றம்- வீடியோ\nபொது மக்கள் முற்றுகை.. அரசு விழாவில் பாதியில் வெளியேறிய அமைச்சர்\nகலப்பட ரேசன் அரிசி.. கடைக்காரர்களிடம் வாக்குவாதத்தில் குதித்த பெண்கள்\n\"டிராபிக் ஜாம்” செய்ததாக டிராபிக் ராமசாமியுடன் அதிமுக சண்டை – சப்போர்ட்டுக்கு வந்த பாஜக\nஇந்தியாவின் 50 ஆயிரம் வீடு திட்டம்: இலங்கை அமைச்சர்கள் தொண்டமான் - டக்ளஸ் கடும் வாக்குவாதம்\n”புல்” மப்பில் இருந்த போலீசாருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்\nஎந்த நாட்டிலாவது பிரதமரை திருடன்னு சொல்வாங்களா- ராஜ்யசபாவில் மன்மோகன் சிங்\nநீங்க ஏன் திருவாரூர் போனீங்க..நீங்க ஏன் ஸ்ரீரங்கம் போனீங்க....நீங்க ஏன் ஸ்ரீரங்கம் போனீங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2455072", "date_download": "2020-01-17T18:30:24Z", "digest": "sha1:CC3VF576JXLR5QRMXE72VGUFZRP6HOOM", "length": 16290, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "குமுளியில் சேதமடையும் வனத்துறை கட்டடங்கள்| Dinamalar", "raw_content": "\nபுதுக்கோட்டை: ஜல்லிக்கட்டில் கலந்துகொண்ட காளை ...\nசென்னை: தனியார் கல்லூரியில் ஆந்திரா மாணவர் தற்கொலை 1\nஇந்தியா அசத்தல் வெற்றி * தவான், கோஹ்லி, ராகுல் அபாரம் 2\nநிர்பயா குற்றவாளி சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு 4\nஜி சாட் 30 வெற்றி : இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி பாராட்டு\nசீனாவில் குறைந்து வரும் பிறப்பு விகிதம் 5\nவில்சன் கொலையில் முக்கிய புள்ளி கைது 15\nஜார்கண்டில் உணவில் விஷம் : ஜவான்கள் 40 பேர் பாதிப்பு 3\nசி.ஏ.ஏ., பற்றி 10 வரி பேச முடியுமா: ராகுலுக்கு நட்டா சவால் 23\nநிர்பயா குற்றவாளிகளுக்கு பிப்.,1 ல் தூக்கு 9\nகுமுளியில் சேதமடையும் வனத்துறை கட்டடங்கள்\nகூடலுார், குமுளியில் ���யன்படுத்தாமல் உள்ள வனத்துறை கட்டடங்கள் சேதமடைந்து வருகிறது. தமிழக -கேரள எல்லையில் உள்ளது குமுளி. இங்கு தமிழகப்பகுதி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. சோதனைச் சாவடி அமைத்து வனத்துறையினர் பணியில் உள்ளனர். எல்லைப்பகுதியாக இருப்பதால் அடிக்கடி அவர்கள் ரோந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால், குமுளியில் தங்குவதற்காக பஸ் நிறுத்தத்திற்கு அருகில் 3 இடங்களில் வனத்துறையினருக்கு குடியிருப்புகள் கட்டப்பட்டிருந்தது. இதில் தற்போது ஒரு இடத்தில் உள்ள குடியிருப்பை மட்டும் பயன்படுத்தி வருகின்றனர். மற்ற 2 இடங்களில் உள்ளவை பல ஆண்டுகளாக பயன்பாடின்றி சேதமடைந்துள்ளது. இது போன்ற சேதமடைந்த கட்டடங்களை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வருவது அவசியமாகும். அருகில் உள்ள கேரளாவில் கட்டடங்கள் வளர்ந்து வரும் நிலையில், தமிழகப்பகுதியில் இருக்கின்ற கட்டடங்களை சீரமைக்க முடியாத நிலை உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.\nபொங்கல் பரிசு வழங்கும் விழா\nகிராமத்தை 'ஹை-டெக்' ஆக மாற்ற நண்பர்கள் சபதம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபொங்கல் பரிசு வழங்கும் விழா\nகிராமத்தை 'ஹை-டெக்' ஆக மாற்ற நண்பர்கள் சபதம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2020/jan/14/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF-3331699.html", "date_download": "2020-01-17T19:29:31Z", "digest": "sha1:EFKMUSEL2CE5HPP2NM3HCFRLNEHBSYUJ", "length": 8266, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக பாஜகவினா் மனிதச் சங்கிலி- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nகுடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக பாஜகவினா் மனிதச் சங்கிலி\nBy DIN | Published on : 14th January 2020 08:21 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nக���டியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக, புதுச்சேரி அண்ணா சாலையில் திங்கள்கிழமை நடைபெற்ற பாஜகவினரின் மனிதச் சங்கிலி.\nமத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக, புதுச்சேரியில் பாஜகவினா் திங்கள்கிழமை மனிதச் சங்கிலி நடத்தினா்.\nபுதுச்சேரி அண்ணா சாலையில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு மாநில பாஜக தலைவா் வி. சாமிநாதன் எம்எல்ஏ தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் ஏம்பலம் செல்வம், மாநில பொதுச்செயலா்கள் தங்க. விக்ரமன், ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பாஜக நிா்வாகிகள் வி.சி.சி. நாகராஜன், முருகன், லட்சுமி, மகளிரணி ஹேமமாலினி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.\nகுடியுரிமை திருத்தச் சட்டத்தால் வெளிநாடுகளில் வாழும் ஹிந்து மதத்தினா் உள்ளிட்ட பல்வேறு மதத்தினா் பயனடைவா். இதனால் உள்நாட்டில் உள்ள எந்த மதத்தினரும் பாதிக்கப்படமாட்டாா்கள் என வலியுறுத்தும் வகையிலான பதாகைகளை ஏந்தியபடி, பாஜகவினா் திரளானோா் பங்கேற்றனா்.\nஇந்த திருத்தச் சட்டம் தொடா்பாக எதிா்க்கட்சிகளால் திட்டமிட்டு பரப்பப்படும் பொய்ப் பிரசாரத்தை முறியடிக்கும் பொருட்டும், அந்தச் சட்டத்துக்கு ஆதரவாகவும் மனிதச் சங்கிலி நடத்தப்பட்டதாக மாநிலத் தலைவா் வி. சாமிநாதன் தெரிவித்தாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2020/jan/15/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81--%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-3332588.html", "date_download": "2020-01-17T20:22:58Z", "digest": "sha1:D37JMO2ZP3QTOZEG5NU2NWBJXXV7ZBXR", "length": 18161, "nlines": 118, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆன்மிக பயணத்துக்கு வழிகாட்டும் நடனம்\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு வார இதழ்கள் மகளிர்மணி\nஆன்மிக பயணத்துக்கு வழிகாட்டும் நடனம்\nBy -பூர்ணிமா | Published on : 16th January 2020 10:33 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழகத்திலிருந்து நடனம் தெரிந்த நடிகைகள் ஹிந்தித் திரையுலகில் அறிமுகமாகி பிரபலமானாலும், முதன்முதலாக வட இந்திய ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் வைஜெயந்திமாலாதான். 1949-ஆம் ஆண்டு ஏ.வி.எம்மின் \"வாழ்க்கை' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான வைஜெயந்தி மாலா, பின்னர் அதே ஏ.வி.எம்மின் \"பஹார்' திரைப்படத்தின் மூலம் ஹிந்தியிலும் அறிமுகமானார்.\nதொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும், பெங்காலி மொழியில் ஒரு படத்திலும் நடித்திருந்தாலும், ஹிந்திப் படங்கள்தான் இவரை அகில இந்திய அளவில் பிரபலமாக்கியது. பல ஆண்டுகள் முன்னணி ஹீரோக்களுடன் நடித்த வைஜெயந்திமாலா, தன்னைவிட இளையவர்களான தர்மேந்திரா, சஞ்சீவ் குமார், சத்ருகன் சின்கா போன்றவர்களுடனும் நடித்ததுண்டு. திலீப் குமாருடன் நடிக்கும்போது தான் ஜோடி பொருத்தம் பிரமாதமாக இருப்பதாக அவரது மனைவி சயிராபானுவே இவரிடம் கூறி பாராட்டியதும் உண்டு.\nபரதநாட்டியத்தில் மட்டுமின்றி கர்நாடக சங்கீதத்திலும் இவர் தேர்ச்சிப் பெற்றதற்கு இவரது பாட்டி யதுகிரி மற்றும் நடிகையும் தாயாருமான வசுந்தராதேவிதான் காரணமாவார்கள். வைஜெயந்திக்கும் அவரது அம்மா வசுந்தராவுக்கும் 16 வயது மட்டுமே வித்தியாசம் என்பதால், வைஜெயந்திமாலா தன் அம்மாவை அக்கா என்றே அழைத்து வந்தாராம்.\nசிறுவயதில் கே.பி. கிட்டப்பா பிள்ளை மற்றும் மயிலாப்பூர் கௌரி அம்மாவிடம் நடனமும், மணக்கால் சிவராஜ ஐயரிடம் கர்நாடக சங்கீதமும் கற்றுக் கொண்ட வைஜெயந்திமாலா, கர்நாடக இசையில் தன்னுடைய குரு. டி.கே.பட்டம்மாள் என்று கூறுவதுண்டு. பதிமூன்று வயதில் நாட்டிய அரங்கேற்றம் முடிந்தவுடன், 15-ஆவது வயதில் \"வாழ்க்கை' படத்தில் நடிக்க வந்த வாய்ப்பு இவரது வாழ்க்கையையே மாற்றிவிட்டது. அதன் பிறகு இவர் பள்ளிக் கூடத்திற்கு செல்லவே இல்லை.\n\"\"வாழ்க்கை' வெற்றிக்குப் பின் பல மொழிகளில் எடுக்கப்பட்ட அதன் ரீமேக் படங்களில் மட்டுமின்றி, ஏ.வி.எம். தயாரிப்���ு படங்களில் மட்டுமே நான் நடிக்க வேண்டியதாயிற்று. ஏனெனில் ஏ.வி.எம்முடன் 5 ஆண்டு கால ஒப்பந்தம் இருந்ததால் வேறு தயாரிப்பாளர்கள் படங்களில் நடிக்க முடியவில்லை. ஒப்பந்தம் முடிந்து வேறு தயாரிப்பாளர்கள் படங்களில் நடிக்க தொடங்கியபோது, என்னுடைய நடனத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களைத் தயாரித்தனர். இதனால் வைஜெயந்திமாலா படமென்றால் ஒரு நடனமாவது நிச்சயமாக இருக்குமென ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கினர்.\nபிமல்ராய் இயக்கத்தில் தயாரிக்கப்பட்ட \"தேவதாஸ்' படத்தில் நான் ஏற்றிருந்த சந்திரமுகி பாத்திரம், என் நடிப்புக்கும், நடனத்திற்கும் முக்கியத்துவம் தரும் பாத்திரமாக அமைந்துவிட்டது. நடிப்பதை நான் கடினமாக நினைத்ததே இல்லை. நடனம் தெரிந்ததால் நடிப்பது சுலபமாக இருந்தது. இப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக விருதும் கிடைத்தது.\nநான் நடித்த படங்களில் தேவ் ஆனந்துடன் நடித்த \"ஜூவல் தீப்', ராஜ்கபூரூடன் நடித்த \"சங்கம்', திலீப் குமாருடன் நடித்த \"கங்கா ஜமுனா', ராஜேந்திரகுமாருடன் நடித்த \"கன்வார்' ஆகிய படங்களுடன் \"மதுமதி', \"நயாதவுர்', \"சாதனா', \"கத்புட்லி', \"நாகின்', \"பைகாம்', \"நஸ்ரானா', \"அம்ராபாலி' போன்ற படங்கள் வெற்றிப் பட்டியலில் இருந்தாலும், \"வஞ்சிக்கோட்டை வாலிபன்' மறக்கமுடியாத படமாகும். அதில் நானும், பத்மினியும் போட்டிப் போட்டுக் கொண்டு ஆடிய நடனக்காட்சியில் உண்மையிலே நாங்களிருவரும் மெய்மறந்து உணர்ச்சிவசப்பட்டு ஆடினோம். \"சபாஷ், சரியான போட்டி' என்று கூறிய போதுதான் நடனத்தை நிறுத்தினோம்.\nஇதுபற்றி ஒருமுறை அமெரிக்காவில் நானும், பத்மினியும் கலந்து கொண்ட கூட்டத்தில் என்னையும், என் நடனத்தையும் அவர் மிகவும் புகழ்ந்து பேசினார். உடனே நான் எழுந்து பத்மினியும் பரதநாட்டியம் தெரிந்தவர்தான். அதனால்தான் எங்கள் போட்டி நடனம் சிறப்பாக அமைந்துவிட்டது. ஒருவேளை அந்தக் காட்சியை மறுநாளும் எடுக்க வேண்டுமென்று இயக்குநர் கூறியிருந்தால் நிச்சயமாக எங்களால் முந்தைய நாளில் ஆடியதை போன்று ஆடியிருக்க முடியாது. இந்த நடனக் காட்சி வெற்றி பெற்றதற்கு பத்மினியும் ஒரு காரணம் என்று கூறினேன்.\nநான் சினிமாவுக்கு வந்தது எப்படி எதிர்பாராத சம்பவமோ அதேபோல் நான் அரசியலுக்கு வந்ததும் எதிர்பாராதது தான். சென்னையில் ஒருமுறை ராஜீவ்காந்தி வந்திருந்தபோது, நானும் என் கணவர் பாலியும் அவரை சந்திக்கச் சென்றிருந்தோம்.\nநேரு காலத்திலிருந்தே நான் அவரது குடும்பத்தைப் பற்றி தெரிந்து வைத்திருந்ததால், அவர் திடீரென என்னைப் பார்த்து மக்களவை தேர்தலில் போட்டியிடும்படி கேட்டுக் கொண்டார். எனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. என் கணவர் எனக்கு தைரியமூட்டி வேட்பு மனுவை தாக்கல் செய்து அரசியலில் ஈடுபடவைத்தார். காங்கிரஸ் சார்பில் இருமுறை மக்களவை உறுப்பினராகவும், ஒருமுறை ராஜ்யசபா உறுப்பினராகவும் பதவிவகித்தபோது என்னால் இயன்ற அளவு தொகுதியின் வளர்ச்சிக்கும், மக்களுக்கும் உதவி செய்தேன். ராஜீவ்காந்தி மறைவுக்குப் பின் காங்கிரஸிலிருந்து விலகினேன். பின்னர் அரசியலில் தொடர்ந்து ஈடுபட முடியவில்லை'' என்கிறார் வைஜெயந்திமாலா.\n\"\"எனக்கு இப்போது 83 வயதாகிறது என்றாலும் இன்னமும் மேடையேறி நடனமாடுவதை விட முடியவில்லை. சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த காலத்திலும் நான் இசையையும், நடனத்தையும் விடவில்லை. இவை இரண்டுமே எனக்கு ஆத்ம திருப்தியை அளிப்பவையாகும். தற்போது நடன ஆய்வு மையமொன்றை அமைத்து, அபூர்வமான தஞ்சை நடனங்களை ராகம், தானம், பல்லவியுடன் அமைத்து வாய்ப்பு கிடைக்கும்போது சபாக்களில் நடத்தி வருகிறேன். நடனத்தில் மட்டும் வேறு பாணிகளை புகுத்த நான் விரும்பவில்லை. நடனம் என்றுமே எனக்கு யோகா, தியானம் மற்றும் ஆன்மிக பயணத்திற்கும் வழிகாட்டியாக இருந்து வருகிறது'' என்கிறார் வைஜெயந்திமாலா.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/naturalbeauty/2019/09/16103928/1261594/sherwani-for-men.vpf", "date_download": "2020-01-17T18:53:11Z", "digest": "sha1:WXY2URJCEURRWLNWKTFGOXZBXXDNOKZP", "length": 17222, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆண்களை அழகாக காட்டும் ஷெர்வானி || sherwani for men", "raw_content": "\nசென்னை 18-01-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆண்களை அழகாக காட்டும் ஷெர்வானி\nபதிவு: செப்டம்பர் 16, 2019 10:39 IST\nஆண்கள் ராஜ கம்பீர தோற்றத்தை பெறுகின்ற வகையிலான ஆடை வகைதான் ஷெர்வானி. தற்காலத்தில் ஆண்கள் பண்டிகைகள் மற்றும் விழாக்களில் அணியவும் ஷெர்வானியை பயன்படுத்தி வருகின்றனர்.\nஆண்களை அழகாக காட்டும் ஷெர்வானி\nஆண்கள் ராஜ கம்பீர தோற்றத்தை பெறுகின்ற வகையிலான ஆடை வகைதான் ஷெர்வானி. தற்காலத்தில் ஆண்கள் பண்டிகைகள் மற்றும் விழாக்களில் அணியவும் ஷெர்வானியை பயன்படுத்தி வருகின்றனர்.\nஆண்கள் ராஜ கம்பீர தோற்றத்தை பெறுகின்ற வகையிலான ஆடை வகைதான் ஷெர்வானி. பெரும்பாலும் திருமணத்திற்கு அணிய ஏற்ற ஆடையாக ஷெர்வானி திகழ்கின்றது. ஆயினும் தற்காலத்தில் ஆண்கள் பண்டிகைகள் மற்றும் விழாக்களில் அணியவும் ஷெர்வானியை பயன்படுத்தி வருகின்றனர்.\nசிறப்பு மிகு சிப்கான் ஷெர்வானி\nபழங்கால ஆடை வடிவமைப்புக்கு ஏற்றவாறு அழகிய வடிவில் சிப்கான் உள்ளது. அதாவது ராஜாக்கள் எந்தவிதமான கம்பீர தோற்றத்துடன் கச்சிதமான, இறுக்கமான ஷெர்வானி அணிந்து இருப்பார்களோ அதே போன்று வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. அதாவது முகலாய காலத்தில் உருவாக்கப்பட்ட மாடல்களை அடிப்படையாக கொண்டு சிப்கான் ஷெர்வானி வடிவம் பெற்றுள்ளது. மேல் சட்டை அமைப்பு என்பது இரட்டை அடுக்கு கொண்டதால் மார்பு பகுதியில் கவசம் போன்ற அமைப்பும் அதற்கு கீழ் இருந்து இரு பிரிவு வெட்டுகளுடன் கால் முட்டி வரை நீண்ட ஆடை அமைப்பு. இதனுடன் அதற்கேற்ற டர்பன், மாலை, கத்தி போன்றவை இணைப்பாகவும் கிடைக்கின்றது.\nநவீன காலத்திற்கேற்ற இண்டோ-வெஸ்டர்ன் ஷெர்வானி\nதற்கால இளைஞர்கள் விரும்பி வாங்கும் பிரிவாக இண்டோ வெஸ்டர்ன் உள்ளது. இதன் மேம்பட்ட நவீன வடிவமைப்பு என்பது மாறுபட்ட வண்ண சேர்க்கை, வண்ண சாயல் போன்றவை கூடுதல் பொலிவை தருகின்றன. தொடை பகுதி வரை நீண்ட இந்த ஷெர்வானி கைப்பகுதி, காலர் போன்றவை வண்ணத்துடனும், நடுப்பகுதி பிரகாசமான வண்ணத்துடன் காட்சி அமைப்புடன் பெரும்பாலும் காணப்படும். சில மாடல்கள் ஒற்றை வண்ண சாயலுடன் காட்சி தருகின்றது. இதன் மேற்புற அழகை மேம்படுத்த மணிகள், கற்கள் மற்றும் ராஜகம்பீர பட்டன்கள் போன்றவை பயன்படுத்தப்பட���கிறது.\nமார்பு பகுதியில் கச்சிதமான இறுக பற்றும் அமைப்புடன் இருக்க கீழ் இறங்க இறங்க அகலமான அமைப்புடன் உள்ளவாறு உருவாக்கப்பட்டுள்ளது. சில மாடல்கள் குடை மாதிரி விரிந்த அமைப்புடனும், சில ‘க்ஷி’ வடிவ கட்டிங் கொண்டவாறும், சில கனமாக கோட் அமைப்புடன் உட்புற சுருள் வடிவ துணியமைப்புடன் திறம்பட வடிவமைக்கப்பட்டுள்ளது. ராயல் லுக் தரும் வகையில் அனார்கலி ஷெர்வானியின் மேற்பகுதியில் திரட் வேலைப்பாடு மற்றும் மணிகள், கற்கள் பதித்த வேலைப்பாடும் செய்யப்பட்டிருக்கும். அதுபோல் ஷெர்வானி ஆடைகளுக்கு ஏற்ற ஷால் மற்றும் ஜீட்டிஸ் ஷு போன்றவை கம்பீர அமைப்புடன் இணைப்பாக கிடைக்கின்றது\n2வது ஒருநாள் கிரிக்கெட் - 36 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா\nஆஸ்திரேலியாவுக்கு 341 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nடெல்லி சட்டசபை தேர்தல் - 57 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டது பாஜக\nநிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4 பேரையும் பிப்.1-ம் தேதி தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nராஜ்கோட்டிலும் விராட் கோலி டாஸ் தோல்வி: இந்தியா முதலில் பேட்டிங்\nநிர்பயா வழக்கு: முகேஷ் சிங்கின் கருணை மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி\nஜாமீனுக்காக கார்த்தி சிதம்பரம் டெபாசிட் செய்த ரூ.20 கோடியை அவருக்கு திருப்பி தர உச்சநீதிமன்றம் உத்தரவு\nமேலும் இயற்கை அழகு செய்திகள்\nகுளிர்காலத்தில் உதடுகளை பராமரிப்பது எப்படி\nசருமம், கூந்தல் பிரச்சனையை தீர்க்கும் நெல்லிக்காய்\nதங்கம், வெள்ளி நாணயங்களில் செய்யப்படும் அழகிய ஆபரணங்கள்\nபழமை மாறா பாரம்பரிய நகை ஜிமிக்கி\nஎடுப்பான தோற்றத்துடன் அணிவதற்கு சுகமளிக்கும் ஆடவர் ஜீன்ஸ் மற்றும் டிரவுசர்கள்\nஎஸ்.ஐ. வில்சனை கொன்றது ஏன்\nடி.வி. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இருந்து ரிஷப் பண்ட் விலகல்\nஇந்திய அணி தோல்வி குறித்து விராட் கோலி கருத்து\nபும்ராவின் யார்க்கரை கண்டு வியந்தேன் - டேவிட் வார்னர்\nநான் திமுகக்காரன்...ரஜினியின் பேச்சை சுட்டி காட்டி உதயநிதி ஸ்டாலின் ட்வீட்\nதிமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை- துரைமுருகன்\nபட்டாஸ் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம்\nபிசிசிஐ-யின் வருடாந்திர ஒப்பந்த ப���்டியல் வெளியீடு: டோனி பெயர் இல்லை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.mrchenews.com/operator-kills-collapse-of-limestone-tunnel-near-centurion/", "date_download": "2020-01-17T18:46:35Z", "digest": "sha1:5AMHBFVD6U7HLC5VYMAVZCT26SCHC7CO", "length": 9143, "nlines": 102, "source_domain": "www.mrchenews.com", "title": "செந்துறை அருகே சுண்ணாம்புக்கல் சுரங்கம் சரிந்து ஆபரேட்டர் பலி! | Mr.Che Tamil News", "raw_content": "\n•FASTag இல்லாத வாகனங்களுக்கு இருமடங்கு கட்டணம்\n•மின் திட்டங்களுக்கு மத்திய அரசு வழங்கி வரும் கடனுதவியை நிறுத்த கூடாது – ராமதாஸ்\n•கூடங்குளம் முதல் அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்\n•கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் ரஜினிக்கு எதிராக புகார் மனு\n•பள்ளி மாடியில் இருந்து விழுந்து 11ஆம் வகுப்பு மாணவி பலி… இன்று சிறப்பு வகுப்பு நடந்த போது சோகச் சம்பவம்\n•பிரதமர் மோடியை நேரில் சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ்\n•கிருஷ்ணகிரியில் இளைஞர் தலையில் கல்லை போட்டு கொலை செய்த குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.\n•ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு குறித்து அரசாணை வெளியீடு\n•அரசு பேருந்துடன், தனியார் கல்லூரி பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து – 35 பேர் காயம்\n•மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட கோரி ரயில் மறியல்\nசெந்துறை அருகே சுண்ணாம்புக்கல் சுரங்கம் சரிந்து ஆபரேட்டர் பலி\nசெந்துறை:அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள உஞ்சினி கிராமத்தில் தனியார் சுண்ணாம்புக்கல் சுரங்கம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த சங்கத்தில் அனுபவமில்லாத ஆபரேட்டர்கள் மற்றும் லாரி ஓட்டுநர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.\nஇந்தநிலையில் திருமானூர் அருகே உள்ள பெரிய பட்டாக்காடு கிராமத்தைச் சேர்ந்த சுப்பையன் மகன் வினோன்மணி (வயது 24) என்பவர் ஹிட்டாச்சி எந்திரத்தின் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். பாதுகாப்பற்ற முறையில் தோண்டப்பட்டு வந்த இந்த சுரங்கத்தில் நேற்று முன்தினம் இரவு வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.\nஅப்போது திடீரென சுரங்கம் சரிந்து ஹிட்டாச்சி எந்திரத்தை மூடியது. இதுகுறித்து தகவலறிந்து மைன்ஸ் மேனேஜர் முரளி அங்குள்ள ஊழியர்கள் மூலம் மற்றொரு ஹிட்டாச்சி எந்திரத்தை கொண்டு வந்து மண்ணைத் தோண்டி மண்ணிற��குள் புதைந்த ஹிட்டாச்சி எந்திரம் மற்றும் ஓட்டுநரை மீட்டனர்\nஅதன் பின்னர் வினோன் மணியனை அரியலூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறிவிட்டனர். அதனைத்தொடர்ந்து அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.\nஇதுகுறித்து தகவல் அறிந்த வினோமணியின் உறவினர் மனோகரன் இரும்புலிக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஅரியலூர் மாவட்டத்தில் இயங்கிவரும் சுண்ணாம்புக் கல் சுரங்கத்தில் முதல்முறையாக ஹிட்டாச்சி டிரைவர் ஒருவர் சுரங்க விபத்தில் சிக்கி பலியான சம்பவம் சிமெண்ட் நிறுவனங்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஎங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..\nஆப்பிளை விட 4 மடங்கு அதிகம் செலவிட்…\n2020ல் 200 மில்லியன் 5ஜி ஸ்மார்போன்…\nபள்ளி மாணவர்களுக்காக ஒன்பது கோடி ப…\nபலூன் செயற்கைக்கோளை ஏவி தஞ்சை மாணவி…\nஇந்த நிறுவனம் 24 மணிநேரமாக தமிழ் செய்திகள் சேனலாக உருவாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=50662", "date_download": "2020-01-17T18:57:03Z", "digest": "sha1:7RVLKGFKHI76CS3SKJ4QFKAFUEAO3YQ2", "length": 4475, "nlines": 35, "source_domain": "maalaisudar.com", "title": "சென்னைக்கு அழைத்துவரப்பட்ட கோவை சிறைக்கைதி | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nசென்னைக்கு அழைத்துவரப்பட்ட கோவை சிறைக்கைதி\nMay 11, 2019 kirubaLeave a Comment on சென்னைக்கு அழைத்துவரப்பட்ட கோவை சிறைக்கைதி\nசென்னை, மே 11: ஏடிஎம்-ல் பணத்தை கொள்ளையடித்த வழக்கில் கைதாகி கோவை சிறையில் உள்ள கைதி, விசாரணைக்காக சென்னைக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.\nபுதுக்கோட்டை அறந்தாங்கியை சேர்ந்தவர் ராஜா. இவர், செங்குன்றத்தில் தங்கி சேத்துப்பட்டில் உள்ள நிறுவனத்தின்கீழ், தனியார் வங்கிகளின் ஏடிஎம்-களுக்கு பணம் நிரப்பும் வேலை பார்த்துவந்துள்ளார்.\nஅப்போது, ஏடிஎம் மெஷின் ரகசிய குறியீட்டு எண்ணை தெரிந்து கொண்டு, அதன்மூலம் அயனாவரத்தில் உள்ள ஏடிஎம்-ல் ரூ.8 லட்சம், ஐசிஎஃப்-ல் ரூ. 9 லட்சம் என மொத்தம் ரூ.9.65 லட்சத்துடன் 2017 டிசம்பரில் மாயமானார். இது குறித்த புகாரின்பேரில் ராஜா மற்றும் அவரது நண்பர் ஜான்சன் பிரபுவை போலீசார் தேடிவந்தனர்.\nஇதனிடையே, கடந்த ஜனவரி மாதம் கோவையிலுள்ள ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து, அங்கும் இதே பாணியில் ரூ.56 லட்சம் கையாடல் செய்துள்ளார், ராஜா. ஆனால், இந்த முறை ராஜாவை போலீசார் கைது செய்து கோவையில் சிறையில் அடைத்தனர்.\nஇந்த நிலையில், சென்னையில் நடந்த ஏடிஎம் பணம் திருட்டு தொடர்பான விசாரணைக்காக, கோவை சிறையிலிருந்து கைதி ராஜாவை, ஐசிஎஃப் போலீஸ் இன்ஸ்பெக்டர் காமேஸ்வரி தலைமையிலான போலீசார் இன்று சென்னைக்கு அழைத்துவந்து விசாரணை நடத்திவருகின்றனர்.\nகாதலனை கடத்தி சென்று நண்பர்கள் மூலம் தாக்குதல்\nஇவர்கள் இல்லாமல் வெற்றி சாத்தியமில்லை: தோனி உருக்கம்\nதமிழகத்தில் தேர்தல் தோல்விக்கு காரணம் என்ன\nரூ.40 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டி பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mathysblog.blogspot.com/2012/02/", "date_download": "2020-01-17T18:45:23Z", "digest": "sha1:TH7LR3SQMQEGGOTGXR34OYRIRVCEIYC7", "length": 9172, "nlines": 192, "source_domain": "mathysblog.blogspot.com", "title": "திருமதி பக்கங்கள்: February 2012", "raw_content": "\nஞாயிறு, 12 பிப்ரவரி, 2012\n3. சகோதரி கோமதி அரசு.:- (திருமதி பக்கங்கள்\nஉனக்கும் நல்லதாய் , ஊருக்கும் நல்லதாய் நினைப்பதும்,செய்வதும் நித்தியகடன் – http://mathysblog.blogspot.com/) இவரது திருக்கைலாய யாத்திரை விவரணம் என்னைக் கவர்ந்தது.//\nஇப்படி கூறி கோவை கவி அவர்கள் விருது வழங்கி இருக்கிறார்கள்.\nகோவை கவி அவர்களுக்கு நன்றி.\nhttp://kovaikkavi.wordpress.com வேதாவின் வலை என்ற வலைத்தளம் வைத்து இருக்கிறார்கள்.\nஅவர்கள் அன்பு உள்ளத்திற்கு மீண்டும் நன்றி.\nமூன்று பேருக்கு அல்லது ஐந்து பேருக்கு கொடுக்க வேண்டுமாம்.\nசமைத்து அசத்தலாம் வலை தளம் வைத்து இருக்கும் திருமதி ஆசியா அவர்கள்.\nதமிழ் மறை தமிழர் நெறி வலைத்தளம் வைத்து இருக்கும் திரு. சூரி அவர்கள்.\nஇரண்டு வலைத்தளம் வைத்து இருக்கும், திருமதி. மாதேவி அவர்கள்.\nபூ வனம் வலைத்தளம் வைத்து இருக்கும்\nஇவர்கள் இந்த விருதினை ஏற்றுக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.\nPosted by கோமதி அரசு at பிற்பகல் 3:58 33 கருத்துகள்:\nசெவ்வாய், 7 பிப்ரவரி, 2012\nதிருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள் எனக்கு இந்த விருதை அளித்து இருக்கிறார்கள். http://jaghamani.blogspot.in/\nஅவர்கள் நல்ல திறமையும் ஆற்றலும் உள்ளவர்கள்.\nஎனக்கு பிடித்த ஏழு விஷயங்களை ப��ிர்ந்து கொள்ள வேண்டுமாம்.\n1. எனக்கு நல்ல இசையைக் கேட்கப் பிடிக்கும்.\n2. எனக்கு சினிமா பாடல்கள் பழைய பாடல்கள் கேட்கப் பிடிக்கும்.\nபுதுப் பாடலும் நல்ல பாடலாய் இருந்தால் பிடிக்கும்.\n3. இயற்கையை ரசிக்கப் பிடிக்கும்.\n4. நல்ல புத்தகங்கள் படிக்கப் பிடிக்கும்.\n5. கள்ளமில்லா குழந்தைகளோடு விளையாடப் பிடிக்கும்.\n6 .இறைவனைத் துதிக்கப் பிடிக்கும்.\n7. தொலைக்காட்சி, இணையம் , பாடல், புத்தகங்கள் என்று இவற்றோடும்,\nஉறவினர்கள் மற்றும் நண்பர்களோடும் உரையாடியபடி இருக்கவேண்டும்.\n(இது எதுவும் இல்லை என்றால் தனியாய் துண்டிக்கப்பட்டது போல் உணர்வேன்.)\nநான் இவர்களுக்கு விருது வழங்க விரும்புகிறேன்:-\n1.திருமதி. வல்லிசிம்ஹன் அவர்கள். http://naachiyaar.blogspot.in\n4.திருமதி. ராமலக்ஷ்மி அவர்கள். முத்துச்சரம் http://tamilamudam.blogspot.in\n5. திருமதி. கீதாசாம்பசிவம் அவர்கள். எண்ணங்கள்.http://sivamgss.blogspot.in\nஇவர்கள் எல்லோரும் என்னை விட மிக சிறந்த பல்கலை வித்தகர்கள்.\nபதிவுலகில் எல்லோருக்கும் இந்த விருது கொடுக்கலாம் அவ்வளவு சிறப்பாய் எல்லா துறைகளைப் பற்றி எழுதுபவர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஐந்து பேருக்கு அளிக்க வேண்டும் அதனால் ஐந்து பேருக்கு வழங்குகிறேன். இவர்கள் எல்லாம் மற்ற வித்தகர்களுக்கு வழங்குவார்கள்.\nPosted by கோமதி அரசு at பிற்பகல் 4:43 30 கருத்துகள்:\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉலகநீர் நாள்2013 விழிப்புணர்வு படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2020-01-17T19:54:02Z", "digest": "sha1:R47ZEGQ3MRWTMRKHYBPAPITXSIOHN5ZY", "length": 3491, "nlines": 63, "source_domain": "srilankamuslims.lk", "title": "“தேடலின் தேன் துளிகள்” நூல் வெளியீடு! » Sri Lanka Muslim", "raw_content": "\n“தேடலின் தேன் துளிகள்” நூல் வெளியீடு\nகடந்த சனிக்கிழமை (09.09.2017) நளீமிய்யாவின் 2005 வது வகுப்பு ஏற்பாடு செய்திருந்த ஒன்றுகூடலில் ஓர் அங்கமாக சகோதரர் நௌபாஸ் ஜலால்தீனின் “தேடலின் தேன் துளிகள்” நூல் வெளியீட்டு நிகழ்வும் இடம்பெற்றது. பேருவளை, கோல்டன் கேட் சர்வதேச பாடசாலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம். ஹபீல் (நளீமி) தலைமையுரை உரை நிகழ்த்துவதனையும் அஷ்ஷெய்க் ஏ.ஆர். மூஸா கலீம் (நளீமி) நூல் அறிமுகம் நிகழ்த்துவதனையும் நூலின் முதற் பிரதியை நூலாசிர��யர் பேருவளை முன்னாள் பிரதேச சபை உதவித் தவிசாளர் எம்.எப்.எம். ஹஸனுக்கு வழங்குவதையும் கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.\nமருதமுனை ஹரீஷாவின் ‘சொட்டும் மிச்சம் வைக்காமல்’ கவிதை நூல் வெளியீட்டு விழா.\n”தம்பியார்” கவிதைத் தொகுதிமீதான இரசனைக் குறிப்பு\nமின்னும் தாரகைகள் நூல் மீதான இரசனைக் குறிப்பு\nஇலக்கியன் முர்ஷித் அவர்கள் எமுதிய “நஞ்சுண்ட நிலவு” கவிதை நூல் வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/director-suseenthiran-into-hero-in-suttu-pidikka-utharavu/", "date_download": "2020-01-17T19:26:26Z", "digest": "sha1:GCA3QTTI52PLHUNGXJRCTBNEDGSG6QQ6", "length": 5535, "nlines": 54, "source_domain": "www.behindframes.com", "title": "Director Suseenthiran into Hero in Suttu pidikka Utharavu", "raw_content": "\n2:28 PM தர்பார் – விமர்சனம்\nசுசீந்திரனை ஹீரோவாக்கி(ய) ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’..\nஇயக்குனர்கள் நடிகர்களாக மாறும் வரிசையில் தற்போது இயக்குனர் சுசீந்திரனும் ஒரு இடத்தை பிடித்துள்ளார். தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா எடுக்கவிருக்கும் அடுத்த படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார் சுசீந்திரன். இந்தப்படத்துக்கு ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ என்று பெயரிடப்பட்டுள்ளது.\nவித்தியாசமான தலைப்பைக் கொண்ட இந்தப் படத்தில், இயக்குநர்கள் மிஷ்கின் மற்றும் சுசீந்திரன் மற்றும் விக்ராந்த் ஆகியோர் நடிக்க உள்ளனர் ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ படத்தின் கதைக்களம் என்ன என்பது குறித்து இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா சிறிய ஹிந்த் கொடுத்துள்ளார்.\nவிக்ராந்த் மற்றும் சுசீந்திரன் ஆகிய இருவரும் ஒரு தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலை செய்பவர்கள். ஒரு நாள் அவர்கள் பணியில் இருக்கும் பொழுதே ஒரு திகிலான ‘க்ரைம்’ நடக்கின்றது. இதனை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக மிஷ்கின் நடிக்கின்றார். இதற்குப் பிறகு என்ன ஆனது என்பதே இந்தப்படத்தின் கதை.\n“ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\nத்ரிஷ்யம், பாபநாசம் என இருக்கை நுனியில் நம்மை அமரவைக்கும் படங்களை இயக்கியவர் மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப்.. மீண்டும் தமிழில் அவரது...\n“பெண் குழந்தை பிறந்தால் மரம் நடுங்கள்” – நமீதா வேண்டுகோள்\nதமிழில் பாபா, உன்னை சரணடைந்தேன், வீராப்பு, மிலிட்டரி உள்ளிட்ட பல படங்களில் நடி���்தவர் நடிகை சந்தோஷி.. சின்னத்திரையிலும் ருத்ர வீணை, அரசி,...\nவிறுவிறுப்பான இறுதிக்கட்ட பணிகளில் சிபிராஜின் ‘வால்டர்’..\nசிபிராஜ் தற்போது நடித்துவரும் படங்களில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் ‘வால்டர்’ தந்தை சத்யராஜுக்கு வால்டர் வெற்றிவேல் படம் மிகப்பெரிய திருப்புமுனையாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nillanthan.net/?m=20150824", "date_download": "2020-01-17T20:10:22Z", "digest": "sha1:BRWPS7JCXKJKKFT3YH7BWYBWUHMUP7IQ", "length": 6118, "nlines": 113, "source_domain": "www.nillanthan.net", "title": "24 | August | 2015 | நிலாந்தன்", "raw_content": "\nதமிழ் வாக்காளர்கள் மறுபடியும் கூட்டமைப்புக்குஓர் ஆணையைகொடுத்திருக்கிறார்கள். 2003 இல் இருந்துஅவர்கள் கொடுத்துவரும் ஓர் அணையின் தொடர்ச்சியா இது ஆயுதமோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரான கடந்த சுமார் ஆறாண்டுகளுக்கு மேலாக கூட்டமைப்பின் செயற்பாடுகளைக் குறித்து தமிழ் வாக்காளர்கள் மத்தியில் அதிருப்தியும் விமர்சனங்களும் அதிகரித்துக் காணப்பட்ட ஓர் அரசியல் சூழலில் தேர்தல் முடிவுகள் இவ்வாறு அமைந்திருக்கின்றன. தமிழ் மக்கள்…\nIn category: அரசியல் கட்டுரைகள்\nதமிழர்கள் – மே 18 இலிருந்து பெற்ற பாடம் எது\nவியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்January 19, 2015\nதமிழ்த் தேசியமும் படித்த தமிழ் நடுத்தர வர்க்கமும்June 17, 2013\nமென் தமிழ்த் தேசியவாதம்July 21, 2013\nதமிழ் மென்சக்திOctober 6, 2013\nசுதந்திரத்தின் அளவு: வவுனியா-கேப்பாபுலவு-புதுக்குடியிருப்பு- எழுக தமிழ்February 19, 2017\nமாவீரர் நாளை தமிழ்த் தலைவர்கள் எப்படி அனுஸ்டிக்கப் போகிறார்கள்\nதமிழ் தேசியம் வீழ்ச்சியுறவில்லைJanuary 5, 2013\nரணில் ஒரு வலிய சீவன்February 25, 2018\nவீட்டுச் சின்னத்தின் கீழான இணக்க அரசியல்\nகாணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும்\nஜெனீவா -2018 என்ன காத்திருக்கிறது\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்றுக்கொள்ளாத ஒரு தீவில் முஸ்லிம்கள்\nமுஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்: பயனடைந்திருப்பது யார்\nரணில் ஒரு வலிய சீவன்\nதிரிசங்கு சபைகள் : குப்பைகளை அகற்றுமா\nபுதுக்குடியிருப்புக் கூட்டம் : யாரிடமிருந்து யாரைப் பாதுகாக்க யாரைச் சோதனை செய்வது\nஇடைக்கால அறிக்கையிலிருந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிரிக்க முடியுமாதமிழ் மக்களின் முடிவை ஏன் சர்வதேசம் பார்த்துக்கொண்டிருகிற���ு\nVettivelu Thanam on ஜெனீவாவுக்குப் போதல்;\nKabilan on மாற்றத்தின் பின்னரான தமிழ் அரசியல்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nvilla on மதில் மேற் பூனை அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/118549/news/118549.html", "date_download": "2020-01-17T18:59:22Z", "digest": "sha1:ARUMOXIXFMIK4GRT6URZF33WZDGA6HTQ", "length": 6856, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "வளர்த்து வந்த ஆடுகளை விற்று வீட்டில் கழிவறை கட்டிய கூலித்தொழிலாளி..!! : நிதர்சனம்", "raw_content": "\nவளர்த்து வந்த ஆடுகளை விற்று வீட்டில் கழிவறை கட்டிய கூலித்தொழிலாளி..\nராஜஸ்தான் மாநிலத்தில் தொழிலாளி ஒருவர் தான் வளர்த்து வந்த ஆட்டையும், மனைவியின் நகைகளையும் விற்றும் தனது வீட்டில் கழிவறை கட்டி உள்ளார்.\nராஜஸ்தான் மாநிலம் துங்கார் பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கான்டிலால் ரோட் கூலித்தொழிலாளியான இவர் துங்கார்பூர் ரதன்பூர் சாலையில் குடிசை வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகள்,தாய், மற்றும் சகோதரரின் விதவை மனைவியுடன் ஒன்றாக வசித்து வருகிறார். இவரது வீட்டில் கழிவறை வசதி கிடையாது. உள்ளூரில் வசிக்கும் பா.ஜ.க.வினர் சிலர் மோடி அரசின் தூய்மை இந்தியா திட்டம் குறித்து கான்டிலாலிடம் கூறியுள்ளனர். கழிவறை கட்ட அரசு தரப்பில் நிதி உதவி வழங்கப்படுவதாகவும் அவர்கள் கூறினர்.\nமுதல்கட்டமாக வேலைகளை அவரே தொடங்கினார். முதல் தவணை தொகை அரசு தரப்பில் இருந்து கிடைத்தது. அதை வைத்துக்கொண்டு பொருட்களை வாங்கினார்.எனினும் மேற்கொண்டு அரசு தரப்பில் வழங்கப்பட்ட தொகை அவருக்கு போதவில்லை. எனவே அவர் வளர்த்து வந்த 5 ஆடுகளையும், மனைவி வைத்து இருந்த வெள்ளி நகைகளையும் விற்று கழிவறை கட்டும் பணியை முடித்தார். இது குறித்து தகவல் அறிந்த வந்த அந்த ஊரின் துணைத்தலைவர் கான்டிலாலை சந்தித்து அவரின் ஆர்வத்தை பாராட்டினார். மேலும் மனைவியின் வெள்ளி நகைகளை அடகு வைத்தவற்றை மீட்பதற்கு அரசு தரப்பில் இருந்து நிதி உதவியும் கிடைக்க ஏற்பாடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nதினசரி செக்ஸ் உறவில் ஈடுபட்டால் வாழ்நாள் அதிகரிக்கும்\nபிரமிக்கவைக்கும் வெறித்தனமான வேறலெவல் ஹோட்டல் ரூம்கள் \nஆண்களை பாதிக்கும் சிறுநீர்க் குழாய் கற்கள்\nநடிப்பு ராட்சசியும், நடன ராட்சசியும்\nஹோமியோபதி சிகிச்சையில் கிட்னி கல் வெளியேற்றம்\nஅரசியல் அசிங்கங்களை அம்பலப்படுத்திய ரஞ்சன் \nசிறுநீரில் ரத்தம் வெளியேறுவதை குணப்படுத்தும் அருகம்புல்\nபகடிவதை எனும் பெருங் குற்றம் \nசிறுநீரக பாதையில் ஏற்படும் நோய்க்கு ஹோமியோபதி மருத்துவத்தில் தீர்வு\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/consumer", "date_download": "2020-01-17T20:01:29Z", "digest": "sha1:LGJPD5S5O6WOGNXE24CFVHIIWN6GJTXJ", "length": 5177, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | consumer", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\n‌நிர்பயா குற்றவாளிகள் 4 பேரை தூக்கிலிடும் ஆணையை வழங்க வேண்டும் என திகார் சிறை டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் புதிய மனு\n‌ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் பாரம்பரியம், கலாசாரம் போன்றவற்றை பிரதிபலிக்கும் விஷயம் - அமைச்சர் விஜயபாஸ்கர்\n‌ஜல்லிக்கட்டின் வீரமும் பெருமையும் தொடர்ந்து நிலைக்க வேண்டும் - அமைச்சர் விஜயபாஸ்கர்\n‌தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கு எதிரான மனுக்கள் மீது பதில்தர மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\n‌நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிடும் விவகாரத்தில் டெல்லி அரசு எந்த தாமதமும் செய்யவில்லை - முதல்வர் கெஜ்ரிவால்\n‌கேரள மாநிலத்தை தொடர்ந்து, சிஏஏவிற்கு எதிராக பஞ்சாப் மாநில சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றம்\nநுகர்வோர் ‌நம்பிக்கை 5 ஆண்டுகளில...\nரயிலில் சேவைகுறைபாடு: ரூ.20 ஆயிர...\nபுத்தாண்டு பரிசாக சிலிண்டர் விலை...\nஅப்பாடா, மீண்டது ஏர்செல்: வாடிக்...\nஜி.எஸ்.டியால் மழையாய் பொழியும் ச...\n‘எம்ஜிஆர்’ ஆகவே மாறிய அரவிந்த் சாமி - கலக்கும் ‘தலைவி’ புதிய டீசர்\nதமிழக பாஜக தலைவர் யார்: இன்று வெளியாகிறது அறிவிப்பு\nஒரு லெஜெண்டுக்கு இப்படியா விடை கொடுப்பீர்கள்..\n73 ஆண்டுகள் இணைப்பிரியாத தம்பதி - இறுதிப் பயணமும் ஒன்றாக அமைந்த சோகம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/onedayatatime/december-27/", "date_download": "2020-01-17T20:30:14Z", "digest": "sha1:6QTIWOGHM5ZLVQYU4YRVG2LKUFLKPJPX", "length": 14407, "nlines": 66, "source_domain": "www.tamilbible.org", "title": "நொருங்குண்ட உள்ளம் – One Day at a Time – இன்றைய இறைத்தூது – Licht für den Weg", "raw_content": "\nஇது உங்களுக்கா���ப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது. 1.கொரிந்தியர் 11:24\nதிருமறையில் காணும் நொறுங்கிய பொருட்களைப் பட்டியலிட்டுக் காட்டி, ஏமி கார்மிக்கேல் அம்மையார் அவற்றின் விளைபயன்களையும் எடுத்தியம்பியுள்ளார்.\nஉடைந்த பானைகள் (நியா.7:18,19) – வெளிச்சம் வெளிப்பட்டது.\nஉடைந்த வெள்ளைக்கல் பரணி (மாற்.14:3) – நளதைலம் ஊற்றப்பட்டது.\nபிட்கப்பட்ட அப்பம் (மத்.14:19) – பசியுற்றோர் உண்டுகளித்தனர்.\nபிட்கப்பட்ட சரீரம் (1.கொரி.11:24) – உலகோர் மீட்படைந்தனர்.\nஇந்தப் பட்டியலோடு இன்னொன்றையும் கூட்டி உரைப்பது நாம் பெற்ற சிறப்பாகும். நொறுக்கிய சித்தம், மனஅமைதியும் நிறைவும் ஒருவருடைய வாழ்வில் நொறுங்கிய சித்தத்தின் பயனாக வெள்ளமென நிறைந்துவரும்.\nஇரட்சிப்பிற்காகச் சிலுவையண்டையில் வந்தவர்களில் பலர் தங்கள் சித்தம் நொறுங்காத காரணத்தினால், இரட்சிப்பைக் கண்டடையாது போய்விட்டனர். அவர்கள் மேன்மையானவர்களும் கனிவுள்ளம் கொண்டவர்களாவும் இருக்கலாம். மெல்லிய குரலில் பேசுகிறவர்களாயும் இருக்கலாம். வெளித்தோற்றத்தில் ஆவிக்குரியவராய் காணப்படுவர், ஆயினும் அவர்கள் இரும்புபோன்ற வலுபெற்ற சித்தம் உடையவராய் இருப்பர். அது அன்னாரை தேவன் தரும் மிகச்சிறந்த வாழ்னின்று புறத்தே இருக்கச் செய்துவிடும்.\nஒரு பெண்ணைக் காதலிக்கிறவனாகவே அல்லது மணமுடிக்க ஏற்பாடு செய்கிறவனாகவோ இருக்கிற இளைஞனிடத்தில் இவ்வாறாகச் சித்தம் நொறுங்காத நிலை காணப்படுகிறது. பெற்றோர்களும் வளர்ச்சியடைந்த நண்பர்களும் ஞானத்தோடு கொடுக்கிற அறிவுரைகள் பயன் தருகிறதில்லை. தரப்படுகிற எந்த ஆலோசனையையும் புறக்கணித்துத் தள்ளிவிட்டுத் திருமணம் செய்து கொள்ளும் அந்தத் தலைக்கனம் உடைய தம்பதிகள், தங்களது உடைக்க இயலாத சித்தத்தின் கடினத்தினாலே பின்னர் வெகுவிரைவில் விவாகரத்து நீதிமன்றத்தை நோக்கிச் செல்கின்றனர்.\nசில கிறிஸ்தவர்களும் இவ்வகையான நிலைமைக்கு ஆளாகின்றனர். அனுபவமற்ற வணிகத்தையோ, நுட்பமறியாத தொழிலையோ அவர்கள் செய்யத் தீர்மானிக்கின்றனர். ஞானமுள்ள கூட்டாளிகள் தரும் அறிவுரைகளை ஏற்க மறுக்கின்றனர். தங்களுடைய செல்வத்தையும், நண்பர்களிடம் பெற்ற கடன் பணத்தையும் தொழிலில் முடக்கிவிடுகின்றனர். பின்னர் தவிர்க்க முடியாதவை நடந்து விடுகின்றன. தொழிலில் வீழ்ச்சி ஏற்படுகிறது. கடன் கொடுத்தவர்கள் எஞ்சியதை எடுத்துக் கொள்ள சூழ்ந்து கொள்கின்றனர்.\nகிறிஸ்தவ ஊழியத்திலும்கூட சித்தம் நொறுங்காத காரணத்தினால் விளைவுகள் சிதறுண்டுபோவது பரவலாக நடக்கக்கூடியதே. ஒரு மனிதன் தன் குடும்பத்தோடு ஊழியத்தின் பொருட்டு வேறிடம் செல்கின்றான். ஆனால், ஓராண்டிற்குள்ளாக அவர்களைப் பெரும் செலவு செய்து தங்களுடைய நாட்டிற்குத் திரும்பக் கொண்டுவர வேண்டிய கட்டாயத்திற்குள்ளாக அவர்கள் அனுப்பிய சபை அகப்பட்டுக் கொள்கிறது. தேவ சித்தமின்றி மனிதனுடைய சித்தத்தினால் தீட்டப்படுகிற திட்டங்களில் எளிதில் ஏமாறக்கூடிய கிறிஸ்தவர்களின் பணம் பறிபோகிறது. ஒருவர் மற்றவர்களுடன் சேர்ந்து பணிபுரிய மறுப்பதால் சச்சரவும் மகிழ்ச்சியின்மையும் ஏற்படுகின்றன. அவரோ தனது சொந்தவழியில் செல்கிறார்.\nநாம் அனைவரும் நொறுக்கப்பட வேண்டியவர்களாக இருக்கிறோம். நம்முடைய இணங்காத தன்மையையும், வீண் பிடிவாதத்தையையும், சொந்த சித்தத்தையும், சிலுவையின் பாதத்தண்டையில் நாம் விட்டொழிக்க வேண்டும். பலிபீடத்தின் மீது நமது இரும்புபோன்ற சித்தத்தைப் பலியாக வைக்கவேண்டும்.\nஏமி கார்மிக்கேல் அம்மையாருடன் சேர்ந்து நாமும், ‘என் கர்த்தரே, எனக்காக நொறுங்குண்டீர், உம் மீது கொண்ட அன்பினாலே நான் நொறுங்கச் சித்தம் கொண்டேன்” என்போமாக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/tamil_dictionary/chennai_univercity_tamil_lexicon_dictionary/chennai_univercity_tamil_lexicon_dictionary_148.html", "date_download": "2020-01-17T19:17:23Z", "digest": "sha1:F4K2DBD7TBLQKCEAVMPMOTNBI4XLIKA4", "length": 20898, "nlines": 359, "source_domain": "www.tamilsurangam.in", "title": "பக்கம் 148 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், alai, intr, அலை1, colloq, shake, trouble, weariness, prob, wander, caus, த்தல், பிங், அலை2, kaḻi, அலைக்கழி, அலைக்கழி1, alaicaln, திவா, அலைசல், அலைசடி, alain, wandering, அலைந்து, water, அலுங்கு, slightly, alīcān, அல¦சா, தொல், சிறிது, அசைத்தல், தாயு, கந்தபு, wave, அசைதல், வருந்துதல்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nசனி, ஜனவரி 18, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல�� தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள்\nதமிழக அறிவியலாளர்கள்‎ தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள்\nதமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழ்ப் பணியாளர்கள் தமிழக மலைகள் தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழ்ப்பெயர்க் கையேடு\nதமிழ் தேடுபொறி| அகரமுதலி| தமிழ்-ஆங்கில அகராதிகள்| கலைச் சொற்கள்| தமிழ் மின்னஞ்சல்| தமிழ் உரையாடல்| தமிழ்க் கட்டுரைகள்\nமுதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி » பக்கம் 148\nசென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 148\nதலை. அல¦கனி�� அற்றுழியும் உடம்பாடுதலின் (தொல்.பொ.71, உரை).\nசோர்தல். (தேவா. 946, 8.)\nசிறிது அசைத்தல். எழுதும்பொழுது பேனாவை அலுக்கிவிட்டான். பிலுக்குப் பண்ணுதல். (W.)\nமுகம்மதியப் பெண்கள் காதணி. Loc.\nஆசையற்றவன். (மச்சபு. பத்தி. 24.)\nவேலை. அமயமிதுவென் றலுவ லிட்டு (மீனாட். பிள்ளைத். 70).\nவெற்றேடு. (சிவதரு. சிவஞானதா. 58.)\nஅலை 1 - தல்\nஅசைதல். அலைந்தன நாகம் (கந்தபு. முதனாட். 50).\nஅலை 2 - த்தல்\nஅசைத்தல். காலலைத் தலைய வீழ்ந்து (திருவிளை.பழியஞ்.8).\nவருத்துதல் பெருமுலை யலைக்குங் காதின் (திருமுரு. 50).\nஉருட்டுதல். தேற்றல் கல்லலைத் தொழுகு மன்னே (புறநா.115, 4).; அலைமோதுதல். அலைக்குமாழி (கம்பரா. சூர்ப்ப. 75).\nகடல் அலைவளம் பெரிதென்கோ. (நைடத.நாட்டு.22).\nஅலைக்கழி 1 - தல்\nஅலைந்து வருந்துதல். ஐம்பூதத்தாலே யலைக்கழிந்த தோடமற (தாயு. எந்நாட்.தத். 1).\nஅலைக்கழி 2 - த்தல்\nகரையை நீர் கரையாதபடி அமைக்குங் கல்.\nநிலைகுலையச் செய்தல். கயிலை தன்னை...தாக்கினான் றன்னையன்று அலைகுலையாக்குவித்தான். (தேவ. 776, 4).\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசெ.பல். தமிழ்ப் பேரகராதி செ.பல்.ஆங்கி-தமிழ் அகராதி ந.கதிர்வேலு தமிழ் அகராதி\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-17T19:48:35Z", "digest": "sha1:OCZPFET6UVZYZZGITJD5TL4SKVBYGYTN", "length": 11781, "nlines": 89, "source_domain": "www.trttamilolli.com", "title": "நடிகர்கள் திரைப்பட விளம்பரத்தை வைத்து தலைவனாகப் பார்க்கிறார்கள் – முதல்வர் – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nநடிகர்கள் திரைப்பட விளம்பரத்தை வைத்து தலைவனாகப் பார்க்கிறார்கள் – முதல்வர்\nவயதானதால் நடிகர்கள் அரசியல் கட்சி தொடங்குவதாகவும், திரைப்பட விளம்பரத்தை வைத்து தலைவனாகப் பார்ப்பதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nவயதானதால் நடிகர்கள் அரசியல் கட்சி தொடங்கு���ிறார்கள். திரைப்பட விளம்பரத்தை வைத்து தலைவனாகப் பார்க்கிறார்கள். திரைப்படங்களில் நடித்து வருவாயை ஈட்டும் வேலையை மட்டும்தான் நடிகர்கள் பார்க்கிறார்கள்.\nஉள்ளாட்சி அமைப்புகளில் எத்தனை பொறுப்புகள் உள்ளன என்பதுகூட நடிகர்களுக்குத் தெரியாது. மக்களிடம் செல்வாக்கு இருப்பதாக நடிகர்கள் காட்டிக்கொள்கிறார்கள்.\nஅரசியல் பற்றி நடிகர் கமல் ஹாசனுக்கு என்ன தெரியும் இடைத் தேர்தல் நடைபெற்ற 2 தொகுதிகளிலும் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடாதது ஏன்\nதொண்டர்களாவது தனது படத்தை பார்க்க வேண்டும் என்றுதான் கமல் நடித்துக்கொண்டிருக்கிறார். நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி எவ்வளவு வாக்குகள் பெற்றது தமிழகத்தில் அரசியல் கட்சி ஆரம்பித்த சிவாஜி கணேசனின் நிலைமைதான் நடிகர்களுக்கு வரும்.\nஇந்தியா Comments Off on நடிகர்கள் திரைப்பட விளம்பரத்தை வைத்து தலைவனாகப் பார்க்கிறார்கள் – முதல்வர் Print this News\nசஜித்திற்கு வாக்களிப்பதன் ஊடாகவே சிங்களவர்களைத் தோற்கடிக்க முடியும் என்ற செய்தி முற்றிலும் பொய்யானது : சுமந்திரன் முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க மனித குடலில் நோய்தொற்றைத் தடுக்க சூரிய ஒளி முக்கியம் – விஞ்ஞானிகள்\nநிர்பயா கொலை வழக்கு : நால்வரையும் தூக்கிலிட உச்ச நீதிமன்றம் இறுதித் திகதி அறிவிப்பு\nமருத்துவ மாணவி நிர்பயாவின் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நால்வரையும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி தூக்கிலிடுமாறுமேலும் படிக்க…\nஇந்துத்துவ தீவிரவாத சித்தாந்தத்தால் இந்தியா கைப் பற்றப்பட்டுள்ளது – இம்ரான் கான்\nஇந்துத்துவா என்று அழைக்கப்படும் தீவிரவாத சித்தாந்தத்தால் இந்தியா கைப்பற்றப்பட்டுள்ளது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். காஷ்மீருக்கான சிறப்புமேலும் படிக்க…\nமோடி இந்திய குடியுரிமை பெற்றவரா : ஆதாரம் கோரி மனுத்தாக்கல்\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பஞ்சாப் சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்\nஜல்லிக்கட்டுப் போட்டிகள் ஆரம்பம் : வீரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு\nஇந்திய ரூபாய் நோட்டுகளில் கடவுள் லட்சுமியின் படத்தை அச்சிட்ட வேண்டும் – சுப்பிரமணியன் சாமி\nரஜினிகாந்த்துக்கு விசா வழங்க மறுத்தது இலங்கை அரசு\n5 ஆண்டுகள் பொன் ராதாகிருஷ்ணன் அமைச்சராக இருந்தபோது தமிழகத்துக்கு என்ன செய்தார்\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு : காளைகள் முட்டியதில் 43 பேர் காயம்\nதமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்\nதமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்தார் மோடி\nபோகிப் பண்டிகை நிகழ்வு: சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு\nமோடிக்கு எதிராக கோஷமிட்டால் உயிருடன் புதைத்து விடுவேன்- ரகுராஜ் சிங்\nவிடுதலைப் புலிகள் குறித்த நூல்களை புத்தக கண்காட்சியிலிருந்து அகற்ற வேண்டும் – பா.ஜ.க.\nகுடியுரிமைச் சட்டத்தை எதிர்ப்பது பா.ஜ.க.வுக்கு உயர்வு – சுப்பிரமணியன் சுவாமி\nஇந்தியாவில் நாளொன்றுக்கு 109 குழந்தைகள் துன்புறுத்தலுக்கு உள்ளாவதாக தகவல்\nஎதையும் செய்ய முடியுமென நம்புங்கள்- இளைஞர்களுக்கு மோடி அறிவுரை\nபாகிஸ்தான் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படும்- அமித்‌ஷா\nநிர்பயா குற்றவாளிகளுக்கான தூக்கு தண்டனையை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என கோரிக்கை\nஇந்தியாவில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டம் – உளவுத்துறை எச்சரிக்கை\nதேனும் பாலும் “எம்.ஜி.ஆர் பிறந்த தின சிறப்பு நிகழ்ச்சி”\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-01-17T19:25:36Z", "digest": "sha1:RLENGVZGLKBBYCJTVISXRNOBTYNVMWKN", "length": 18015, "nlines": 92, "source_domain": "www.trttamilolli.com", "title": "நம் நாட்டை வழி நடத்த சரியான நபர் கோட்டாவே – மு. முரளிதரன்! – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nநம் நாட்டை வழி நடத்த சரியான நபர் கோட்டாவே – மு. முரளிதரன்\nஉங்கள் குடும்பத்திற்குள் ஏதேனும் பிரச்சினை இருந்தால், உங்கள் அயலவர்கள் தலையிடுகிறார்களா தமிழக அரசியல்வாதிகள் இலங்கையர்களின் பிரச்சினைகளைப் புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் எங்கள் அரசாங்கத்தை ஆட்சியில் தொடர அனுமதிக்க வேண்டும். ஜனாதிபதி கோட்டாபயவை நான் ஆதரி���்கிறேன். ஏனென்றால் அவர் நம் நாட்டை வழிநடத்த சரியான நபர்.\nஇப்படி மீண்டும் பற்ற வைத்திருக்கிறார் முத்தையா முரளிதரன்.\nஇந்துஸ்தான் டைம்ஸுக்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார். அத்துடன், வடக்கு ஆளுனராக தான் பதவியேற்க மாட்டேன் என்றும் தெரிவித்தள்ளார்.\nகே: இலங்கையின் வடக்கு மாகாண ஆளுநர் பதவியை ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ உங்களுக்கு வழங்கியுள்ளார் – நீங்கள் ஏற்றுக்கொண்டீர்கள் என்ற ஊடக அறிக்கைகளை உறுதிப்படுத்த முடியுமா\nப: இல்லை, இது முதலில் பேஸ்புக்கில் வந்த ஒரு வதந்தி. எனக்கு அந்த பதவி வழங்கப்படவில்லை. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நான் அரசியலில் ஆர்வம் காட்டவில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளேன். நான் ஒரு விளையாட்டு வீரன், கிரிக்கெட் வீரர், அரசியல்வாதி அல்ல. எனது அறக்கட்டளை ஏற்கனவே ஒவ்வொரு ஆண்டும் 60000 சக குடிமக்களுக்கு உதவுகிறது. எங்கள் அறக்கட்டளை மூலம் எந்தவொரு குறிப்பிட்ட வழியிலும் நான் உதவ வேண்டும் என்று நாடு விரும்பினால், எந்த கேள்வியும் இல்லை, நிச்சயமாக என்னால் முடிந்த எந்த வகையிலும் வாழ்க்கையை மேம்படுத்த உதவுவேன்.\nகே: நீங்கள் வடக்கு அல்லது கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்றாலும், நீங்கள் “இந்திய வம்சாவளி” இலங்கை தமிழர். தேர்தல் பிரச்சாரத்தில் ஜனாதிபதி ராஜபக்விற்கு நீங்கள் அளித்த ஆதரவு இலங்கையின் அந்த பகுதிகளில் எரிச்சல்களை எழுப்பியுள்ளது. அங்குள்ள தமிழ் பெரும்பான்மை கடந்த மாதம் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ஷவுக்கு எதிராக வாக்களித்தது. 2009 ல் உள்நாட்டுப் போரின் முடிவில் மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டை அவர்கள் சுமத்துகிறார்கள். நீங்கள் ஒரு சர்வதேச விளையாட்டு நட்சத்திரம், ஒரு முன்மாதிரி. நீங்கள் அவர்களுக்கு என்ன சொல்கிறீர்கள்\nப: இலங்கை ஒரு சிறிய நாடு, எங்களிடம் பல மத சமூகம் உள்ளது, அனைவருக்கும் மரியாதை இருக்கிறது. நானே ஒரு தமிழ். நிச்சயமாக, நான் கொழும்பில் வசிக்கிறேன். ஆனால் இந்த நாட்டில் உள்ள மற்ற குடிமக்களைப் போலவே நம் அனைவருக்கும் ஒரே உரிமை உண்டு. நான் இலங்கைக்காக கிரிக்கெட் விளையாடும்போது, ​​ஒவ்வொரு இலங்கையரும் – சிங்கள பெரும்பான்மையினர் உட்பட என்னை ஆதரிக்கிறார்கள். இதேபோல், இலங்கையில் உள்ள அனைத்து சமூகங்களுக்கும் தேவையானவற்றை நான் ஆதரிப்பேன். எனக்கு 47 வயது. எங்கள் வரலாற்றில் பல சிக்கலான கட்டங்கள் உள்ளன. எழுபதுகளில் கலவரம் ஏற்பட்டது, மீண்டும் எண்பதுகளில் ஏற்பட்டது. நூற்றுக்கணக்கான சிங்கள மற்றும் தமிழர்கள் கொல்லப்பட்டனர். ஆனால் நிச்சயமாக ஒவ்வொரு தமிழ் அல்லது சிங்களவர்களும் மோசமானவர்கள் அல்ல.\nகே: பெரும்பாலான தமிழக அரசியல்வாதிகள் ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கும் எதிரானவர்கள். திருமணத்தின் மூலம் இந்தியாஉங்கள் இரண்டாவது வீடு. ராஜபக்ஷவிற்கான உங்கள் ஆதரவை அங்குள்ள மக்களுக்கு எவ்வாறு விளக்குகிறீர்கள்\nப: சொல்லுங்கள், உங்கள் குடும்பத்திற்குள் ஏதேனும் பிரச்சினை இருந்தால், உங்கள் அயலவர்கள் தலையிடுகிறார்களா தமிழக அரசியல்வாதிகள் இலங்கையர்களின் பிரச்சினைகளைப் புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் எங்கள் அரசாங்கத்தை ஆட்சியில் தொடர அனுமதிக்க வேண்டும். ஜனாதிபதி ராஜபக்ஷவை நான் ஆதரிக்கிறேன், ஏனென்றால் அவர் நம் நாட்டை வழிநடத்த சரியான நபர். அவர் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் பல ஆண்டுகளில் எந்த முன்னேற்றமும் இல்லை. பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது, எதுவும் நகரவில்லை. ஜனாதிபதி ராஜபக்ஷ ஒரு நிர்வாகி, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் ராணுவ வீரர். அவர் ஒரு புத்திசாலி, அவர் சீர்திருத்தங்களைச் செய்வார், வேறு பாதையில் செல்வார், வாழ்க்கையை மேம்படுத்துவார், சரியானதைச் செய்வார்\nஇலங்கை Comments Off on நம் நாட்டை வழி நடத்த சரியான நபர் கோட்டாவே – மு. முரளிதரன்\nபாலியல் வன்கொடுமை; உலகின் தலைநகர் இந்தியா – ராகுல் காந்தி வேதனை முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க பிரான்ஸில் இடம்பெற்ற போராட்டத்தில் மூன்று ஊடகவியலாளர்கள் காயம்\nஅமைச்சர் விமலின் வடக்கிற்கான விஜயம்: பல்வேறு இடங்களில் ஆராய்வு\nவடக்கிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள சிறிய, நடுத்தர தொழில்துறை, தொழில் முயற்சி, கைத்தொழில் மற்றும் அபிவிருத்தி அமைச்சர் விமல் வீரவன்ச யாழில்மேலும் படிக்க…\nதமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் குறைக்க அரசாங்கம் சதி – ரிஷாட் குற்றச்சாட்டு\nதமிழ் மக்களுடைய வாக்குகளைப் பிரிக்கவும் தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் குறைப்பதற்குமான சதியை புதிய அரசாங்கத்தின் முகவர்கள் மாவட்ட ரீதியாகமேலும் படிக்க…\nமீண்டும் இயங்கவுள்ள ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை: நேரடி விஜயத்தில் அமைச்சர் அறிவிப்பு\nவிமானப்படை இருந்த புலிகள் அமைப்பை தோற்கடிக்க எம்மால் முடிந்துள்ளது – மஹிந்த\nகூடிய விரைவில் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வினை பெற்றுக் கொடுக்கும் – அமைச்சர் டக்ளஸ்\nஒரு இலட்சம் தொழில்களை வழங்கும் ஜனாதிபதியின் திட்டம் – ஆட்சேர்ப்பு முறை குறித்து அறிவிப்பு\nரஜினி காந்த்திற்கு விசா வழங்க மறுப்பு – வெளியான செய்தியினை நிராகரித்தது அரசாங்கம்\nயாழ்.நகரில் நேற்றிரவு வாள்வெட்டு- இருவர் படுகாயம்\nவடமராட்சியில் இராணுவத்தினருக்கும் இளைஞர்களுக்கும் இடையில் முறுகல் நிலை\n10 மாவட்டங்களுக்கு புதிய மாவட்டச் செயலாளர்கள்\nதமிழர்களின் பிரதிநிதிகளாக பாராளுமன்றம் சென்றவர்கள் வெறுமனே குரல் கொடுப்பதாக நடிக்கின்றனர்\nஇலங்கையில் மனித உரிமைகளிற்கு கடும் ஆபத்து – மனித உரிமை கண்காணிப்பகம் எச்சரிக்கை\n13 ஆவது திருத்தம் தொடர்பான கோட்டா, மஹிந்தவின் கருத்துக்கள் தேர்தலை நோக்கியதே – சிவமோகன்\nபொதுத்தேர்தல் – விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணியின் சின்னம் வெளியிடப்பட்டது\nமார்ச் 01 ஆம் திகதி முதல் தோட்டத் தொழிலார்களின் நாளாந்த குறைந்த வேதனம் ஆயிரம் ரூபா\nகூட்டமைப்பினரால் விமர்சையாக கொண்டாப்பட்ட தைப்பொங்கல்\nநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தமிழர் திருநாளாம் தைத்திருநாள் கொண்டாடப் பட்டுள்ளது\n19ஆவது திருத்தத்தினை முழுமையாக மாற்றி அமைக்காமல் நாட்டை முன்னேற்ற முடியாது – நாலக கொடஹேவா\nநாட்டு மக்களை ஏமாற்றும் வகையிலான செயற்பாடுகளையே அரசாங்கம் முன்னெடுக்கின்றது – ஐ.தே.க\nதமிழ் மக்களுக்கான பிரச்சனைக்கான தீர்வினை இந்தியாவிடம் எதிர்பார்க்க முடியாது – டக்ளஸ் தேவானந்தா\nதேனும் பாலும் “எம்.ஜி.ஆர் பிறந்த தின சிறப்பு நிகழ்ச்சி”\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/other-news/79955/cinema/otherlanguage/Manmadhudu2-promotion-:-Nagarjuna-prank-Director.htm", "date_download": "2020-01-17T18:36:07Z", "digest": "sha1:M3A5K2QK7CZ7UCDP4ONDIQR4ZZOZPPAT", "length": 12544, "nlines": 128, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மன்மதடு 2 இயக்குனரை பிராங்க் செய்த நாகார்ஜுனா - Manmadhudu2 promotion : Nagarjuna prank Director", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nகுடியை நிறுத்தினேன்; மீண்டு விட்டேன்: விஷ்ணு விஷால் உருக்கம் | முதல் நாள் வசூலில் அதிர்ச்சியடைந்த பிக்பிரதர் | மோகன்லால் - மம்முட்டியின் ஆதரவு வளையத்தில் ஐக்கியமான திலீப் | திரில்லர் மூடுக்கு மாறிய மலையாள திரையுலகம் | பிரியாவுடன் காதல்: முற்றுப்புள்ளி வைத்த எஸ்.ஜே.சூர்யா | சைக்கோவுக்கு போட்டி டாணா | காஞ்சிபுரம் போலீசாருக்கு அஜித் ஆலோசனை | கோடையில் வெளியாகும் கார்த்தி - ராஷ்மிகாவின் சுல்தான் | மாநாடு படத்தில் இணைந்த பிரபலங்கள் | மே 1ல் ‛பூமி' ரிலீஸ் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »\nமன்மதடு 2 இயக்குனரை பிராங்க் செய்த நாகார்ஜுனா\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nநாகார்ஜூனா நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் படம் மன்மதடு 2. ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்பு அவர் நடித்த மன்மதடு படத்தின் இரண்டாம் பாகமாகத்தான் இந்த படம் உருவாகியுள்ளது. ராகுல் ரவீந்திரன் இயக்கி உள்ளார்.. இந்த படத்தில் கதாநாயகியாக ரகுல் பிரீத் சிங் நடிக்க, கீர்த்தி சுரேஷ் மற்றும் சமந்தா ஆகியோர் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்கள்.\nஇந்த படத்தின் பிரமோஷன் வேலைகளில் நாகார்ஜுனா ரொம்பவே பிஸியாக இருக்கும் சமீபத்தில் இந்த படத்தின் இயக்குனரை பிராங்க் செய்து பப்ளிசிட்டியை விறுவிறுப்பாக்கி உள்ளார். இதுகுறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.\nஅந்த வீடியோவில் ஒரு அறையில் அமர்ந்து லேப்டாப்பை பார்த்தபடியே, இயக்குனர் ராகுல் ரவீந்திரனுக்கு போன் செய்யும் நாகார்ஜுனா தான் புரமோசன் பணிகளில் பிஸியாக இருப்பதாகவும், தான் சொல்லும் ஒரு ஹோட்டலுக்குச் சென்று தனக்கு பிடித்த போர்ச்சுக்கல் உணவு வாங்கி வருமாறும் கூறுகிறார்.. ரெஸ்டாரன்ட்டுக்கு சென்ற ராகுலிடம் தனக்கு உணவு வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக அங்கே ரெஸ்டாரன்டில் அமர்ந்து கூல் ட்ரிங்ஸ் குடிக்க தயாராக இருக்கும் ஒருவரிடம் இருந்து அதை பிடுங்கி ராகுல் குடிக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.\nஒருவழியாக தயக்கத்துடன் அதை செய்து முடித்த ராகுலிடம், அப்போதுதான் வெளியே இருந்து ரெஸ்டாரண்டிற்கு வந்து அமர்ந்து ஒரு ப���ண்ணிடம் சென்று அவரை காதலிப்பதாக கூற வேண்டும் என்றும் இன்னொரு உத்தரவிடுகிறார்.. “சார்.. இதனால் சிக்கல் வந்துவிடாதே என பயந்து கொண்டே அந்தப் பெண்ணிடம் சென்று நாகார்ஜுனா சொன்னபடியே செய்கிறார் ராகுல் ரவீந்திரன். இதனால் அந்த பெண் அதிர்ச்சியாகி நிற்க. இந்த விளையாட்டை இத்துடன் முடித்துக் கொள்ளலாம் என நினைத்த நாகார்ஜுனா உண்மையை அந்தப் பெண்ணிடம் சொல்லும்படி கூறி ராகுலை ரிலாக்ஸ் செய்கிறார் எப்படி எல்லாம் புரமோசன் செய்கிறார்கள் பாருங்கள்.\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nஇட்டிமானி படத்தில் இருவேடங்களில் ... மகேஷ்பாபு படத்திலிருந்து ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஹிந்தி பொல்லாதவன்; பிப்., 28ல் ரிலீஸ்\nஐஸ்வர்யா ராய் தான் என் அம்மா: மீண்டும் சர்ச்சையை கிளப்பும் சங்கீத்குமார்\nதனது நோக்கத்தை அடைந்து விட்டது சப்பாக்: மேக்னா\nதீபிகா செயலுக்கு எதிர்ப்பு; பாதியில் நிறுத்தப்படும் விளம்பரங்கள்\nதயாரிப்பாளர் மீது பெங்காலி நடிகை மீடூ புகார்\nமேலும் பிறமொழி செய்திகள் »\nமுதல் நாள் வசூலில் அதிர்ச்சியடைந்த பிக்பிரதர்\nமோகன்லால் - மம்முட்டியின் ஆதரவு வளையத்தில் ஐக்கியமான திலீப்\nதிரில்லர் மூடுக்கு மாறிய மலையாள திரையுலகம்\nஓய்விற்காக அமெரிக்கா செல்லும் மகேஷ்பாபு\n8 ஆண்டுகள் கழித்து குஞ்சாக்கோ போபனுக்கு கிடைத்த ஜாக்பாட் வெற்றி\n« பிறமொழி செய்திகள் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகை : ரியா சுமன்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகை : ரித்திகா சென்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/79449/cinema/Kollywood/Peranbu-is-identity-for-me-says-PL-Thenappan.htm", "date_download": "2020-01-17T19:44:35Z", "digest": "sha1:HN5KK7N4Z32KRP2APWT36KP4MX754UBG", "length": 12313, "nlines": 152, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பேரன்பு தான் என்னை அடையாளம் காட்டியது - பி.எல்.தேனப்பன் - Peranbu is identity for me says PL Thenappan", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nகுடியை நிறுத்தினேன்; மீண்டு விட்டேன்: விஷ்ணு விஷால் உருக்கம் | முதல் நாள் வசூலில் அதிர்ச்சியடைந்த பிக்பிரதர் | மோகன்லால் - மம்முட்டியின் ஆதரவு வளையத்தில் ஐக்கியமான திலீப் | திரில்லர் மூடுக்கு மாறிய மலையாள திரையுலகம் | பிரியாவுடன் காதல்: முற்றுப்புள்ளி வைத்த எஸ்.ஜே.சூர்யா | சைக்கோவுக்கு போட்டி டாணா | காஞ்சிபுரம் போலீசாருக்கு அஜித் ஆலோசனை | கோடையில் வெளியாகும் கார்த்தி - ராஷ்மிகாவின் சுல்தான் | மாநாடு படத்தில் இணைந்த பிரபலங்கள் | மே 1ல் ‛பூமி' ரிலீஸ் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nபேரன்பு தான் என்னை அடையாளம் காட்டியது - பி.எல்.தேனப்பன்\n2 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகமல் நடித்த காதலா காதலா, பம்மல் கே.சம்பந்தம், பஞ்சதந்திரம் மற்றும் வல்லவன், அய்யனார், பேரன்பு போன்ற படங்களை தயாரித்தவர் பி.எல்.தேனப்பன். இந்த படங்களில் மம்மூட்டி நடிப்பில் ராம் இயக்கத்தில் வெளியான பேரன்பு படம் தான் தன்னை ஒரு தயாரிப்பாளராக அடையாளம் காட்டியது என்கிறார் தேனப்பன்.\nஅதுகுறித்து அவர் கூறுகையில், நான் பல கமர்சியல் படங்களை தயாரித்திருக்கிறேன். சில படங்களில் நடித்தும் இருக்கிறேன். அப்போதெல்லாம் பொது இடங்களுக்கு செல்லும்போது என்னை எந்த ரசிகரும் அடையாளம் கண்டு கொண்டதில்லை.\nஆனால் பேரன்பு படம் வெளியான நேரத்தில் ஒருநாள் நான் கேரளா சென்றிருந்தபோது அங்குள்ள ஒரு ரசிகர் நீங்கள் தானே பேரன்பு படத்தின் தயாரிப்பாளர் என்று என்னைப்பார்த்து கேட்டார். அந்த படத்தை வெளியிடுவதற்குள் நான் பட்ட பாட்டை வெளியில் சொல்ல முடியாது.\nஆனபோதும் அந்த படம்தான் ஒரு தயாரிப்பாளராக என்னை ரசிகர்களுக்கு அடையாளம் காட்டியிருக்கிறது என்கிற வகையில் பேரன்பு படம் எனக்கு பெரிய மகிழ்ச்சியை கொடுத்தது என்கிறார் தேனப்பன்.\nகருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய\nதெலுங்கு ஹாரர் படத்தில் இருந்து ... சமந்தா அடிக்கும் லூட்டிகள்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nமல்லு நடிகர் மம்முட்டி நடித்து வெளிவந்த காரணம் தான், மல்லு ரசிகன் அடையாளம் கண்டுகொண்டது. இதற்காக ரொம்ப உணர்ச்சி வசப்படக்கூடாது....உடம்புக்கு ஆகாது.\nபேர‌ன்புன்னா பேர‌ன்பு இல்லை. பேர‌ன்புன்னு ஒரு ப‌ட‌ம் பெய‌ர். அது தான் அடையாள‌ம் காட்டியிருக்கு. அதானே பார்த்தேன். சினிமாவுல‌யாவ‌து பேர‌ன்பாவ‌து...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஹிந்தி பொல்லாதவன்; பிப்., 28ல் ரிலீஸ்\nஐஸ்வர்யா ராய் தான் என் அம்மா: மீண்டும் சர்ச்சையை கிளப்பும் சங்கீத்குமார்\nதனது நோக்கத்தை அடைந்து விட்டது சப்பாக்: மேக்னா\nதீபிகா செயலுக்கு எதிர்ப்பு; பாதியில் நிறுத்தப்படும் விளம்பரங்கள்\nதயாரிப்பாளர் மீது பெங்காலி நடிகை மீடூ புகார்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nகுடியை நிறுத்தினேன்; மீண்டு விட்டேன்: விஷ்ணு விஷால் உருக்கம்\nபிரியாவுடன் காதல்: முற்றுப்புள்ளி வைத்த எஸ்.ஜே.சூர்யா\nகாஞ்சிபுரம் போலீசாருக்கு அஜித் ஆலோசனை\nகோடையில் வெளியாகும் கார்த்தி - ராஷ்மிகாவின் சுல்தான்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஆசிட் வீசுவேன் என காதலர் மிரட்டுகிறார்: கதறி அழுத அஞ்சலி அமீர்\nபேரன்பு வெற்றியை மம்முட்டியுடன் கொண்டாடிய தயாரிப்பாளர்\nபேரன்பு வெற்றியை கொண்டாடிய மம்முட்டி\n'பேரன்பு'க்கு தலைவணங்குகிறேன் : யாத்ரா இயக்குனர்\nபேரன்பு பார்த்து அசந்துபோன துல்கர்\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகை : ரியா சுமன்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகை : ரித்திகா சென்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-bangalore/bengaluru/2020/jan/14/%E0%AE%9C%E0%AE%A917-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-3331913.html", "date_download": "2020-01-17T18:14:22Z", "digest": "sha1:LPCRNJA52Y2IL3UMEXBK7PDT5FRYNWBR", "length": 8943, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஜன.17 முதல் பெங்களூரில் குடியரசு தின மலா்க் கண்காட்சி- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு\nஜன.17 முதல் பெங்களூரில் குடியரசு தின மலா்க் கண்காட்சி\nBy DIN | Published on : 14th January 2020 10:37 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி ���ற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபெங்களூரில் குடியரசு தின மலா்க் கண்காட்சி ஜன.17-ஆம் தேதி தொடங்குகிறது.\nஇதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை தோட்டக்கலைத் துறை இயக்குநா் வெங்கடேஷ் செய்தியாளா்களிடம் கூறியது: கா்நாடக தோட்டக்கலைத் துறை மற்றும் மைசூா் தோட்டக்கலை சங்க நிா்வாகக் குழு சாா்பில், பெங்களூரு லால் பாக்கில் குடியரசு தின மலா்க் கண்காட்சி ஜன.17-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை 10 நாள்கள் நடக்கவிருக்கின்றன. சுவாமி விவேகானந்தரின் 157-ஆவது பிறந்த நாளையொட்டி மலா்க் கண்காட்சியை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளோம்.\nஜன.17-ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு லால் பாக்கில் உள்ள கண்ணாடி மாளிகையில் குடியரசு தினமலா்க் கண்காட்சியை முதல்வா் பி.எஸ். எடியூரப்பா தொடக்கிவைக்கிறாா். அமைச்சா் சோமண்ணா, உதய்கருட்டாச்சாா் எம்.எல்.ஏ, மேயா் கௌதம்குமாா், மக்களவை உறுப்பினா் தேஜஸ்வினி சூா்யா, சட்ட மேலவை உறுப்பினா் டி.ஏ.சரவணா, மாமன்ற உறுப்பினா் வாணி உள்ளிட்டோா் கலந்து கொள்கின்றனா்.\nகண்காட்சியில் 92-க்கும் அதிகமான மலா் வகைகள் இடம்பெறவுள்ளன. கண்காட்சியை காண்பதற்காக 5 லட்சத்துக்கும் அதிகமான பாா்வையாளா்கள் கலந்து கொள்வாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. மலா்க் கண்காட்சியில் மலா்களால் அலங்கரிக்கப்பட்ட விவேகானந்தரின் சிலைகள், மயில், குடை, கேக், எகிப்த் பிரமிட், வீடுகள் உள்ளிட்டவை இடம்பெறும்.\nகண்காட்சியை காண்பதற்கு பெரியவா்களுக்கு ரூ. 70, சிறுவா்களுக்கு ரூ. 20 என கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சி தினமும் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை, பாா்வையாளா்களுக்காக திறக்கப்பட்டிருக்கும் என்றாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட��டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2020/jan/15/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-3332311.html", "date_download": "2020-01-17T20:05:56Z", "digest": "sha1:HLOD4OKDF6RY5V2TCJ4KFZL7JB623LDJ", "length": 7635, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பள்ளி, கல்லூரிகளில் சமத்துவப் பொங்கல் விழா- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை\nபள்ளி, கல்லூரிகளில் சமத்துவப் பொங்கல் விழா\nBy DIN | Published on : 15th January 2020 02:07 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகாரைக்குடி அருகே மானகிரியில் உள்ள செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற சமத்துவப்பொங்கல் விழா.\nகாரைக்குடியில் பள்ளி, கல்லூரிகளில் சமத்துவப் பொங்கல் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட் டது.\nகாரைக்குடி ஸ்ரீ ராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் பள்ளியின் தாளாளா் மற்றும் செயலா் நா. காா்த்திக் உள்பட பலா் கலந்து கொண்டனா்.\nகாரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திா் சா்வதேசப் பள்ளியில் சமத்துவப்பொங்கல் விழா தமிழா் பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது. இதில் கயிறு ஏறுதல், உறியடித்தல், பம்பரம் சுற்றுதல் போன்ற போட்டிகள் நடைபெற்றது. விழாவில் பள்ளியின் தாளாளா் சத்தியன் தலைமை வகித்துப் பேசினாா். மூத்த முதல்வா் புவனா சங்கா், முதல்வா் கணேஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.\nஇதேபோல், காரைக்குடி டாக்டா் உமையாள் ராமநாதன் மகளிா் கல்லூரி, அமராவதிபுதூா் ஸ்ரீ ராஜராஜன் கல்விக்குழுமம், மானகிரி செட்டிநாடு பப்ளிக் பள்ளி ஆகிய இடங்களில் பொங்கல் விழா நடைபெற்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாட�� குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2020/jan/13/dwayne-bravo-recalled-to-west-indies-t20i-squad-3330869.html", "date_download": "2020-01-17T19:49:30Z", "digest": "sha1:2S2HB564P4XJP4TM6G4SPXFUWPVARADY", "length": 10057, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமூன்று வருடங்களுக்குப் பிறகு மே.இ. தீவுகள் அணியில் மீண்டும் இடம் பிடித்தார் பிராவோ\nBy எழில் | Published on : 14th January 2020 10:56 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅக்டோபர் 2018-ல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் பிராவோ. 2004-ல் அறிமுகமான பிராவோ இதுவரை 40 டெஸ்டுகள், 164 ஒருநாள், 66 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.\n36 வயதான பிராவோ, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடர்ந்து இடம்பெற்று வருகிறார். ஐபிஎல் போன்ற டி20 போட்டிகளுக்கு முக்கியத்துவம் தருவதாலும் காயங்கள் காரணமாகவும் கிரிக்கெட் சங்கத்துடனான மோதல்களாலும் அவரால் அதிகமான சர்வதேச ஆட்டங்களில் விளையாட முடியாமல் போய்விட்டது. ஓய்வு பெற்றாலும் ஐபிஎல் போன்ற உள்ளூர் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடப் போவதாகக் கடந்த அக்டோபர் மாதம் அவர் அறிவித்தார்.\nபிறகு, கடந்த மாதம் தன்னுடைய ஓய்வு அறிவிப்பை வாபஸ் பெற்றார் பிராவோ. அதற்கான காரணத்தை அவர் கூறியதாவது:\nமேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட்டில் ஏற்பட்டுள்ள நல்ல மாற்றங்களால் சர்வதேச கிரிக்கெட்டுக்கு மீண்டும் வர முடிவெடுத்துள்ளேன். பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ், கேப்டன் கிரோன் பொலார்ட் ஆகியோரால் மீண்டும் அணிக்காக விளையாட ஆர்வமாக உள்ளேன். இளம் வீரர்களும் பொலார்ட், சிம்மன்ஸ், ஹோல்டர் போன்ற மூத்த வீரர்களும் அணியில் உள்ளார்கள். எனவே இந்த மாற்றங்களில் நானும் என்னுடைய பங்களிப்பை அளிக்கவுள்ளேன். மேற்கிந்தியத் தீவுகள் அணியை மீண்டும் கட்டமைத்து, தரவரிசையில் முன்னேற முடியும். என்னைத் தேர்வு செய்தபிறகு மே.இ. தீவுகளின் டி20 அணிக்கு முழு ஒத்துழைப்பை அளிப்பேன் என��று கூறினார்.\nஇந்நிலையில் அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான மே.இ. தீவுகள் அணியில் இடம்பிடித்துள்ளார் பிராவோ.\nகடைசி ஓவர்களில் அணியின் பந்துவீச்சைப் பலப்படுத்துவதற்காக பிராவோ சேர்க்கப்பட்டுள்ளார் என்று மே.இ. தீவுகள் அணியின் தேர்வுக்குழு உறுப்பினர் ரோஜர் ஹார்பர் கூறியுள்ளார். மே.இ. தீவுகள் - அயர்லாந்து ஆகிய அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் புதன் முதல் தொடங்கவுள்ளது.\nஇதையடுத்து டி20 உலகக் கோப்பையில் பிராவோ விளையாடுவார் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 2012, 2016 ஆகிய ஆண்டுகளில் மே.இ. தீவுகள் அணி உலகக் கோப்பையை வென்றபோது பிராவோவும் அந்த அணியில் இடம்பெற்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-01-17T18:47:16Z", "digest": "sha1:YHHWB7U5LDFOAJJH632MRYFOVKSNYAB7", "length": 23128, "nlines": 163, "source_domain": "www.jeyamohan.in", "title": "காடு", "raw_content": "\nஅன்புள்ள ஜெயன் அவர்களுக்கு, நலமா வீட்டில் அனைவரும் நலம் தானே வீட்டில் அனைவரும் நலம் தானே எங்கோ ஒரு மூலையில் உங்களின் கதைகளையும் நாவல்களையும் படித்து, அனுபவித்து, ரசித்து, தீவிர உணர்வெழுச்சியில் ஆட்பட்டுக்கொண்டிருக்கும் லட்சகணக்கான தீவிர வாசகர்களில் நானும் ஒருவன். 26 வயது. நல்ல வேலை. நல்ல நண்பர்கள். ஆனால், ஒரு இழந்த காதல். வாழ்வின் மிகவும் குழப்பமான கட்டத்தில் இருப்பது போல் இருக்கிறது. நான் தற்போது வாசித்துகொண்டிருக்கும் ‘இரவு’ நாவலும் சரி, என்னை மிகவும் பாதித்த ‘காடு’, ‘அனல்காற்று’ நாவலிலும் …\nTags: அனல்காற்று, இரவு, காடு, காதல்\nதத்துவம், நாவல், வாசகர் கடிதம்\nஅன்புள்ள ஜெ., நலமாயிருக்கிறோம். இசையும் மொழி தங்கள் வாழ்த்துக்கள் எனக்கு ஊக்கம் தருகின்றன. நனி நன்றி. ��டந்த இரு மாதங்களாகத் தங்கள் எழுத்துக்களுடன் அல்லது தங்கள் எழுத்துக்கள் வழி உங்கள் அகத்துடன் நான் கொண்டிருக்கும் தொடர்பு அற்புதமான ஒன்று. ஏப்ரல் இறுதியில் ”காடு” படித்தேன். இன்னமும் அந்த ‘வறனுறல் அறியாச் சோலை’யை விட்டு நான் வெளியே வந்ததாகத் தெரியவில்லை. மிக நுட்பமாக என் மனத்தையே ஒரு பெருங்காடாக விரித்துக் கொடுத்த வியத்தகு பனுவல் அது. அதன் பாயிரம் …\nஅன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு தங்களது ‘காடு’ நாவலை இரண்டாவது முறையாக, ரசித்து வாசித்து முடித்தேன். முதல் முறை படித்த போது காட்டிற்குள் வழி தவறி வெளியே வந்தால் போதும் என்றாகி விட்டது. மனதிற்குள் எப்பொழுதும் உங்களுடன் விவாதித்து கொண்டு தான் இருக்கிறேன். வாசகன் ஒரு எழுத்தாளருக்கு கடிதம் எழுதுவது போல் தர்மசங்கடம் ஏதும் இல்லை. கிரிதரன் நாவல் முழுதும் ஒரு இடத்தில் கூட, நான் உன்னை காதலிக்கிறேன் என்று நீலியிடம் சொல்லவில்லை. என்னுடைய மிகக்குறைந்த வாசிப்பனுபவத்தில் இந்தளவு …\nநாவலைப்பற்றி ஏராளமாக எழுதப்பட்டுவிட்டதால் எனக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்திய ஒரு இழையை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன் – சடுதியில் முடிந்துவிடும் வாழ்க்கை, அதன் நிலையாமை, உண்மையில் இந்த அம்சத்தை இப்பொதெல்லாம் நான் காணும், படிக்கும் அத்தனை விஷயங்களிலும் பாம்புத்தொடுகை போல் உடனே பிடித்துவிடுகிறேன் அல்லது அதை மட்டும் அதீதமாக கவனிக்கிறேன். ‘அவ்வளவேதானா இளமை’ என்பது போல் அவ்வளவேதானா வாழ்க்கை என்று ஒவ்வொரு தினமும் தவிப்படைகிறேன். அப்படி கேட்டுக்கொள்ளாதவர்கள் யார் என கதையில் வருகிறது. இருந்தாலும் முப்பது …\nகேள்வி பதில், வாசகர் கடிதம், வாசிப்பு\nஅன்புடன் ஜெ, நான் ஐரோப்பிய நாடுஒன்றில் வசிக்கும் இலங்கைத் தமிழன். எனது தந்தையார் உங்களது எழுத்துக்களை வாசிக்கும் ஒரு தீவிர வாசகராக இருந்த போதிலும் ,எனது நண்பர்களால் விதைக்கப்பட்ட விச விதையினால் நான் உங்களது எழுத்துக்களை வாசிக்கவில்லை. ஆனால் நாற்பது வயதைக்கடந்த பின்னால்தான் சிறிதுசிறிதாக உங்களது எழுத்துக்களை வாசிக்கத்தொடங்கி உள்ளேன். ஒவ்வொரு எழுத்துக்களும் எனக்குள்இருந்த,இருக்கிற சந்தேகங்களை தீர்ப்பது போல இருக்கிறது. அதனால் உங்களது நாவல்களைப் படிப்பது என்று இருக்கிறேன் .ஆனால் எதனை முதல்வாசிப்பது என்���ு யோசிக்கிறேன். …\nTags: அனல்காற்று, அறம், இரவு, என்னை வாசிக்கத் தொடங்குதல், ஏழாம் உலகம், காடு, கொற்றவை, பனிமனிதன், பின் தொடரும் நிழலின் குரல், விஷ்ணுபுரம், வெண்முரசு வரிசை நாவல்கள், வெள்ளையானை\nஅன்புள்ள ஜெயமோகன், ‘காடு’ நாவல் வாசிப்பின் அனுபவத்தை நான் பின்வருமாறு தொகுத்துள்ளேன். ‘காடு’ நாவல் படிக்க ஆரம்பித்ததுமே மிளா என்ற பெயர் என்னை வசீகரித்து உள் இழுத்தது. மிளா என்ற ஒரு விலங்கின் பெயரை முதன் முதலாகக் கேள்விப்பட்டேன். ஒவ்வொரு அத்தியாயமாகப் படிக்கப் படிக்க காடு எனக்குள் விரிந்து கொண்டே சென்றது. காட்டிற்குள் என்னை இழுத்துச் சென்று வீசியது காஞ்சிர மரம் மற்றும் அதில் வாழ்ந்த வன நீலியின் கதை. அந்த அத்தியாயம் ஒரு அடர்த்தியான, கனமான …\nஅன்புள்ள ஜெயமோகன், அன்றும் இன்றும் என்னை ஈர்ப்பது காடு நாவலின் சூழல்தான். அயனி மரம், மிளா, வேங்கை மரம், பாறை, குட்டப்பன், சிநேகம்மை, ஜோடி எருமை, தேவாங்கு, நீலி…. இப்படி சூழலிலிருந்து ஒரு விலகல் என்னிடம் இல்லை. என்னை உள்ளிழுப்பதாகவும், நான் விரும்பி உள் நுழைவதாகவும் உள்ளது. மறு பக்கம் நகர்- கிரியின் அம்மா, அப்பா, மாமா, வேணி, மாமி, போத்தி, கண்டன் புலையன், அம்பிகா அக்கா….நாவல் நிகர் வாழ்க்கைதானே நாவலின் பல இடங்கள் பக்கம் புரளும் …\nகேள்வி பதில், நாவல், வாசகர் கடிதம்\nஎத்தனை நாட்களுக்குள் படித்தேன் என்று தெரியாது . டிவியை ஆன் செய்து எத்தனை நாட்கள் ஆயிற்று என்றும் தெரியாது . பார்சிலோனா விளையாடும் கால்பந்து ஆட்டங்கள் நடக்கும் நாட்களை தவிர தொ.கா எனக்கு முக்கியமான பொருளாகவே படவில்லை . அரபு நாட்டில் , தனி அறையில் டிவி மட்டுமே பேசிக்கொண்டிருந்த என் அறையில் இது எப்படி சாத்தியமானது என்று தெரியவில்லை . பாலைவனத்தை பறந்து கடந்து மேற்கு தொடர்ச்சி மலைகளுக்குள் புகுந்துவிட்டேன் . கீரக்காதனோடும் , மிலாவோடும் …\nTags: காடு, கிரி, குட்டப்பன், நீலி\nநாவல், வாசகர் கடிதம், வாசிப்பு, விமரிசகனின் பரிந்துரை\nஅன்புள்ள ஜெயமோகன் சார் அவர்களுக்கு , வணக்கம் . தங்களின் ‘காடு’ நாவல் வாசித்தேன். ஓராண்டுக்கு முன்னர் காடு நாவலை வாசிக்கத் தொடங்கினேன் . ஏனோ அச்சமயத்தில் சில காரணங்களினால் வாசிப்பு தடைப்பட்டு விட்டது . பெங்களூரில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மழை பொழிந்து வருகிறது . அலுவலகத்தில் ஈரமேறி��� தோட்டத்தின் ஊடே நடக்கையில் சட்டென காடு நாவல் பற்றிய எண்ணம் வந்தது . வீடு திரும்பியவுடன் காடு நாவலை எடுத்து வாசிக்கத் துவங்கினேன். வெளியே …\nTags: காடு, நாவல், புத்தக விமர்சனம்\nஅன்புள்ள ஜெயமோகன் சார், காடு கடந்த 15 நாட்களில் வாசித்து முடித்தேன், என் இதனை வருட வாசிப்பு அனுபவத்தில், முதன் முறையாக ஒரு நாவல் வாசித்த பிரமிப்பை இன்று தான் அடைந்தேன், மனதின் வார்த்தைகள் விரலில் வர மறுப்பதால் இந்த கடிதத்தையும் 2-3 நாட்களுக்கு, சிறிது சிறிதாய் எழுதவேண்டும், என்று இருக்கிறேன், முதலில் நாவலின் முடிவுரை பற்றி எழுதிவிடுகிறேன், வேன்முரசு விழாவில் கமல் சொன்னதுபோல் கொற்றவையின் முதல் 10 பக்கங்கள், அவருக்கு உணர்ச்சி கொந்தள்ளிப்பை, தந்தது போல், …\nTags: காடு, நாவல், விமர்சனம்\nஈராறு கால்கொண்டெழும் புரவி - 5\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் - 7\nலட்சுமி நந்தன் போராவின் கங்கைப் பருந்தின் சிறகுகள்\nகதைகள் சொல்லும் குட்டி தேவதைக்கு விருது - கடலூர் சீனு\nசிறுகதைகள் - விமர்சனங்கள் 5\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nம.நவீனின் பேய்ச்சி -அருண்மொழி உரை -கடிதங்கள்\nஇரு தினங்கள் – சுரேஷ் பிரதீப்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nகார்ல் மார்க்ஸ் தீம்புனல் வெளியீட்டுவிழா உரை\nபுத்தகக் கண்காட்சி – கடிதங்கள்-2\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 48\nவைக்கம், ஈவேரா, புதிய கழைக்கூத்துக்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்��ீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vasanthamfm.lk/2019/12/", "date_download": "2020-01-17T18:19:45Z", "digest": "sha1:YSAWGPDRP7IA5FRYPSNGEB7HDCVPXWI5", "length": 7085, "nlines": 56, "source_domain": "www.vasanthamfm.lk", "title": "December 2019 - Vasantham FM | The Official Website of Vasantham FM", "raw_content": "\nஅஜித்திற்கே படம் பிடிக்கவில்லை, ஆனாலும் நடித்துக்கொடுத்தார்\nஅஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் இந்த வருடம் விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என இரண்டு படங்கள் வந்தது. இந்த இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது, இதை தொடர்ந்து அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ... Read More »\n டாக்டர் படத்தில் இணைந்த மற்றும் ஒரு பிரபலம்\nநடிகர் சிவகார்த்திகேயன் தற்போது பி.எஸ் மித்ரன் இயக்கிவுள்ள ஹீரோ படத்தில் தனது வேலைகளை முடித்துள்ளார். இதற்குப் பிறகு கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் இவரது எஸ்.கே ப்ரொடக்ஷன் இணைந்து தயாரிக்கும் டாக்டர் படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன். இப்படத்தில் கவின், மற்றும் கனா பட கதாநாயகன் தர்ஷன் முக்கிய கதாபாத்திரத்தில் ... Read More »\nதனுஷ் திரைப்பயணத்தில் மிக மோசமான தோல்வி, இவ்வளவு தான் மொத்த வசூலா\nஎனை நோக்கி பாயும் தோட்டா தனுஷ் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம். இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது. ஏனெனில் கௌதம் மேனன் படம் என்றாலே ஒரு தனி ஆடியன்ஸ் இருக்கு���், அந்த வகையில் படத்திற்கு ஓப்பனிங் எல்லாம் பிரமாண்டமாக தான் அமைந்தது. அதை ... Read More »\nஅனைவரும் காத்திருந்த தர்பார் படத்தின் பிரம்மாண்ட இசை வெளிட்டு விழா, தேதி நேரத்துடன் இதோ\nசூப்பர் ரஜினிகாந்த், எ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்து முடித்திருக்கும் படம் தர்பார். இப்படம் பொங்கல் அன்று ரஜினி ரசிகர்களுக்கு விருந்தாக வரவுள்ளது. மேலும், இப்படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னை நேரு உள் விளையிட்டு அரங்கத்தில் வரும் 7ஆம் தேதி மாலை 5 மணி அளவில் நடைபெறவுள்ளது என்று ... Read More »\nமணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்\nஇயக்குனர் மணிரத்னம் படங்கள் எப்போதுமே ஸ்பெஷல் தான். அவரின் பொன்னியின் செல்வன் படத்தின் விஷயங்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது. அதேசமயம் ஒரு நடிகர் படத்தில் கமிட்டானார் என்றால் உடனே படத்தில் ஏற்கெனவே நடிப்பதாக இருந்து பிரபலம் வெளியேறுகிறார். அப்படி தான் இப்போது ஒரு விஷயம் வெளியாகியுள்ளது. அதாவது படத்தில் ... Read More »\nதலைவர்168 ரஜினிக்கு ஜோடி இவர்தான்.. கசிந்த புதிய தகவல்\nசூப்பர்ஸ்டார் ரஜினி மற்றும் சிவா இணையும் படத்தின் பூஜை இன்னும் இரண்டு வாரங்களில் நடக்கிறது. இன்னும் இந்த படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்கிற அறிவிப்பு தற்போது வரை வரவில்லை. காமெடியன் சூரி இந்த படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார் என செய்தி வந்த நிலையில் தற்போது லேட்டஸ்ட் செய்தி ... Read More »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/living-things/miscellaneous/133453-my-diary", "date_download": "2020-01-17T19:24:36Z", "digest": "sha1:7CYKSVDFREDJCRP3VNO3PPWKYAVHMVCI", "length": 13447, "nlines": 287, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 22 August 2017 - என் டைரி - 410 - பாதை மாறிய பேரன்... பதைபதைப்பில் நான்! | My Diary - Aval Vikatan", "raw_content": "\nஜூட் ஜுவல்லரி மேக்கிங் அழகாக செய்து அசத்திய அவள் வாசகிகள்\nமாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2017-18 - புறப்படுகிறது புதிய படை\nஎண்ணங்கள் அழகானால் எல்லாமே அழகாகும் - நடிகை மஞ்சிமா மோகன்\nமழைச்சாரல் வந்து இசை பாடினால்..\n“இசையையும் சினிமாவையும் நான் மறக்கல\n\"உங்களுக்கான சுதந்திரத்தை நீங்களே பெற வேண்டும்\n‘திறமையைப் பார்த்து வாய்ப்பு கொடுத்தாலே போதும்\nகூந்தல் அலங்காரம்... குறைவில்லா வருமானம்\nRJ கண்மணி அன்போடு... - தலைமை தாங்கலாம் வாங்க\nவார்த்தைகளால் விவரிக்க முடியாத அவஸ்தை இது\nகட்டிப்புடிச்சு சண்டை போடுற அக்கா தங்கச்சி நாங்க - இது கீர்த்தி சுரேஷ் - ரேவதி சுரேஷ்\n“என் அம்மாவுக்கும் மேலானவங்க... யுபின் அம்மா\nநம் ஊர் நம் கதைகள் - சென்னை-378, நாட் அவுட்\nவீடு Vs வேலை - தடைகளைத் தாண்டிய ஓட்டம் தேவை\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 18\nஎன் டைரி - 410 - பாதை மாறிய பேரன்... பதைபதைப்பில் நான்\nரங்கோலி மலர் டீச்சரும் மியூசிக் நயன்தாராவும்\nஆபத்தைத் தவிர்க்க உதவும் அணிகலன்கள்\nவாசகிகள் கைமணம் - மாலை நேரத்துக்கான டேஸ்ட்டி ரெசிப்பி\nமூன்றாம் ஆண்டுவிழாக் கொண்டாட்டம் - இது ரொம்ப யம்மி\n30 வகை மூலிகை சமையல்\nவைத்தியம் - எடை குறைக்கும் இதயம் காக்கும் அத்தி\nஎன் டைரி - 410 - பாதை மாறிய பேரன்... பதைபதைப்பில் நான்\nஎன் டைரி - 410 - பாதை மாறிய பேரன்... பதைபதைப்பில் நான்\nஎன் டைரி 413-ன் சுருக்கம் - ஏற்றுக்கொள்ளவா\nஎன் டைரி 413 - சூடுகண்ட பூனையாக நான்...\nஎன் டைரி 412 - கசந்துபோன கனவு...\nஎன் டைரி - 411 - ‘மாடலிங் செய்வது மகாபாவமா\nஎன் டைரி - 410 - பாதை மாறிய பேரன்... பதைபதைப்பில் நான்\nஎன் டைரி - 409 - யாருக்காக வாழ வேண்டும் நான்\nஎன் டைரி - 408 - குழம்பித் தவிக்கும் பேதை நெஞ்சம்\nஎன் டைரி - 407 - மடியில் வைத்து கொஞ்சத் துடிக்கிறேன்\nஎன் டைரி - 406 - தன் போக்கில் பிள்ளைகள்... தவிக்கும் தாயுள்ளம்\nஎன் டைரி 405 - பாதை மாறிய கணவன்... பரிதவிக்கும் உள்ளம்\nஎன் டைரி 404 - தலைதூக்கும் தற்கொலை எண்ணம்... தப்பிக்க என்ன வழி \nஎன் டைரி 403 - பகிர்தலுக்கு ஆள் இல்லை... பாதிக்கப்படும் மனநிலை\nஎன் டைரி - 402 - தவியாய்த் தவிக்கும் தாய் மனம்\nஎன் டைரி - 401 - கசக்கிப் பிழியும் பயம்... கரைசேரும் வழி என்ன\nஎன் டைரி - 400 - “அழகுமகள்... அச்சத்தில் நாங்கள்\nஎன் டைரி - 398 - அவள் ஒரு தொடர்கதை\nஎன் டைரி - 397 - அன்னையின் துயரம்\nஎன் டைரி - 396 - ஏன் இந்தக் குடி\nஎன் டைரி - 395 - நிம்மதியைப் பறிக்கும் அடகு நகை\nஎன் டைரி - 394 - ரணமாகும் மனது\nஎன் டைரி - 393\nஎன் டைரி - 392\nஎன் டைரி - 391\nஎன் டைரி - 390\nஎன் டைரி - 389\nஎன் டைரி - 388\nஎன் டைரி - 387\nஎன் டைரி - 386\nஎன் டைரி - 384\nஎன் டைரி - 383\nஎன் டைரி - 382\nஎன் டைரி - 381\nஎன் டைரி - 380\nஎன் டைரி - 379\nஎன் டைரி - 378\nஎன் டைரி - 377\nஎன் டைரி - 376\nஎன் டைரி - 375\nஎன் டைரி - 374\nஎன் டைரி - 373\nஎன் டைரி - 372\nஎன் டைரி - 371\nஎன் டைரி - 370\nஎன் டைரி - 369\nஎன் டைரி - 368\nஎன் டைரி - 367\nஎன் டைரி - 366\nஎன் டைரி - 365\nஎன் டைரி - 345\nஎன் டைரி - 344\nஎன் டைரி - 343\nஎன் டைரி - 342\nஎன் டைரி - 341\nஎன் டைரி - 340\nஎன் டைரி - 339 - பரிதாப ‘பலி ஆடு’\nஎன் டைரி - 338\nஎன் டைரி - 337\nஎன் டைரி - 336\nஎன் டைரி - 335\nஎன் டைரி - 334\nஎன் டைரி - 333\nகாதல் வெறுப்பில் கருகிய உயிர் - என் டைரி - 332\nஎன் டைரி - 331\nஎன் டைரி - 329\nஎன் டைரி - 328\nஎன் டைரி - 327\nஎன் டைரி - 326\nஎன் டைரி - 325\nஎன் டைரி 322 - ஃபாலோ அப்...\nஎன் டைரி - 324\nஎன் டைரி - 323\nஎன் டைரி - 322\nஎன் டைரி - 321\nஎன் டைரி - 320\nஎன் டைரி - 319\nகலங்க வைத்த பெற்றோர்... கலைந்து போன கல்யாணம்\nஎன் டைரி - 317\nஎன் டை - 316\nஎன் டைரி - 315\nஎன் டைரி - 314\n‘இளமை’க்கு இடைஞ்சலாக வந்த குழந்தை\nஎன் டைரி - 311\nஎன் டைரி - 310\nஎன் டைரி - 309\nஎன் டைரி - 308\nஎன் டைரி - 307\nஎன் டைரி - 306\nஎன் டைரி - 305\nஎன் டைரி - 304\nஎன் டைரி - 303\nஎன் டைரி - 302\nஎன் டைரி - 301\nஎன் டைரி - 300\nஎன் டைரி - 299\nஎன் டைரி - 298\nகுடும்பப் படகை கவிழ்க்கும் கணவரின் தம்பி\nஎன் டைரி - கண்ணை மறைக்கும் தங்கை பாசம் \nஎன் டைரி - 295\nஎன் டைரி - 292 - எனக்கு 23 அவனுக்கு 19\nஎன் டைரி 291 - புயலாக வந்த பாதகி \nஎன் டைரி - 288\nஎன் டைரி - 287\nஎன் டைரி - 285\nஎன் டைரி - 284\nஎன் டைரி - 282\nஎன் டைரி - 281\nஎன் டைரி - 279 -கலங்க வைக்கும் கட்டாய கல்யாணம் \nஎன் டைரி - 278 - காக்கி கணவனின் கயவாளித்தனம்\nஎன் டைரி - 277\nஎன் டைரி - 276\nஎன் டைரி - 275\nஎன் டைரி - 274\nஎன் டைரி - 272\nஎன் டைரி - 271\nஎன் டைரி - 270\nஎன் டைரி - 269\nஎன் டைரி - 268\nஎன் டைரி - 266\nஎன் டைரி - 264\nஎன் டைரி - 261\nஎன் டைரி - 255\nஎன் டைரி - 253\nஎன் டைரி - 252\nஎன் டைரி - 251\nஎன் டைரி - 248\nஎன் டைரி - 410 - பாதை மாறிய பேரன்... பதைபதைப்பில் நான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gk.tamilgod.org/gramophone-was-discovered-gk65001", "date_download": "2020-01-17T18:21:49Z", "digest": "sha1:YWQP5GHKBNQCJXIVLH5TSZDOTSNFHDJY", "length": 12723, "nlines": 246, "source_domain": "gk.tamilgod.org", "title": " கிராமின்ஃபோன் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?? | Tamil GK", "raw_content": "\nHome » கிராமின்ஃபோன் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nகண்டுபிடிப்பு கீழ் வரும் வினா-விடை\nTamil கிராமின்ஃபோன் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nமின்சார இஸ்திரி யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nமைக்ரோவேவ் ஓவன் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nடிஷ்வாஷர் (கையால் இயங்கும்) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nகுளிர்சாதன பெட்டி யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nen James Hansen and Alexander Catlin, In 1850.ta ஜேம்ஸ் ஹேன்சன் மற்றும் அலெக்சாண்டர் கேட்லின், 1850 இல்.\nதட்டச்சு இயந்திரம் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nமின்சார விளக்கு யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nஃபவுண்டெயின் பென் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nபால்-பாயின்ட் பென் யாரால் கண்��ுபிடிக்கப்பட்டது\nபால்-பாயின்ட் பென் (தற்போதைய வடிவம்) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nஏர் கண்டிஷனிங் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nen Willis Haviland Carrier, In 1906.ta 1906 ஆம் ஆண்டில் வில்லிஸ் ஹெயிலான்ட் கேரியர்.\nமின்சார இஸ்திரி யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nமைக்ரோவேவ் ஓவன் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nடிஷ்வாஷர் (கையால் இயங்கும்) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nகுளிர்சாதன பெட்டி யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nதட்டச்சு இயந்திரம் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nமின்சார விளக்கு யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nஃபவுண்டெயின் பென் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nபால்-பாயின்ட் பென் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nபால்-பாயின்ட் பென் (தற்போதைய வடிவம்) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nஏர் கண்டிஷனிங் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nசமையலறை கலப்பான் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nதொலைக்காட்சி (மெக்கானிக்கல்) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nதொலைக்காட்சி (மின்னணு) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nதெர்மோஸ் பிளாக்ஸ்க் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nபெண்டுலம் கடிகாரம் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nஇயந்திர கடிகாரம் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nதையல் இயந்திரம் (செயின் தையல்) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nதையல் இயந்திரம் (லாக் தையல்) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nTamil Film Songs Lyricsசினிமா பாடல் வரிகள்\nஅறிவியல் அலுவல் / தொழில் ஆன்மீகம் ஆபரணம் ஆரோக்கியம் இயற்பியல் இலக்கியம் உணவு உயிரியல் கணிதம் கணினி கல்வி குடும்பம் குழந்தை கைபேசி சமூகம் சமையல் சினிமா சுற்றுச்சூழல் செலலப்பிராணி ஜோதிடம்\nதற்போதைய நிகழ்வுகள் தாவரவியல் தொழிற்சாலை தொழில் நிறுவனம் தொழில்நுட்பம் பணம் பயணம் புவியியல் பூமி பொழுதுபோக்கு மக்கள் மருத்துவம் மென்பொருள் மொழி வரலாறு வர்த்தகம் வாகனம் வாழ்க்கை விலங்கியல் விளையாட்டு வீடு மனை வேதியியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=54975", "date_download": "2020-01-17T20:01:32Z", "digest": "sha1:YLPVQCTWTGN4CLQA27YFJDBOP3HGXYWQ", "length": 6261, "nlines": 37, "source_domain": "maalaisudar.com", "title": "குடிநீர் வீணாவதை தடுக்க நவீன உத்தி | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nகுடிநீர் வீணாவதை தடுக்க நவீன உத்தி\nJune 13, 2019 MS TEAMLeave a Comment on குடிநீர் வீணாவதை தடுக்க ந���ீன உத்தி\nசென்னை ஜூன் 13: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பாபா அணுமின்நிலைய விஞ்ஞானி டேனியல் செல்லப்பா குடிநீர் வீணாவதை குறைக்க உயர் தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும் என்று கூறினார்.\nகாட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம் உலக சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாடியது. இந்நிகழ்ச்சிக்கு நிறுவனத்தின் துணைவேந்தர் சந்தீப் சன்சேத்தி ஏற்பாடு செய்திருந்தார்.\nஇந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாபா அணுஆராய்ச்சி மையத்தின் மூத்த விஞ்ஞானி ஜே.டேனியல் செல்லப்பா கூறுகையில் வீடுகளிலும், கல்லூரிகளிலும் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை பயன்படுத்துவது அவசியம். உயர் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தண்ணீர் பற்றாக்குறையை தவிர்க்கவேண்டும் என்று கூறினார்.\nகல்பாக்கத்தில் உள்ள இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் அறிவியல் அலுவலர் எம். சண்முகசுந்தரம் கூறுகையில், பொதுமக்கள் மத்தியில் குடிநீர் சுத்திகரிப்பு தொழில்நுட்பம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார்.\nமெட்ராஸ் மருத்துவ கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் டாக்டர். வி.கே.ராமதேசிகன் கூறுகையில் ஆஸ்பத்திரியில் உள்ள மருத்துவ கழிவுகளை அப்புறப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். சிரஞ்சுகள், திரவ மருந்துகள், கட்டுப்போடுவதற்கு பயன்படுத்தப்படும் பேன்டேஜ்கள், பயன்படுத்தப்பட்ட கை உறைகள் மற்றும் இதர மருத்துவ கழிவுகளை அப்புறப்படுத்தும் போது அதிக கவனம் செலுத்த வேண்டும் என்ற கூறினார்.\nஇந்நிகழ்ச்சிக்கு எஸ்ஆர்எம் நிறுவனத்தின் துணைவேந்தர் சந்தீப் சன்சேத்தி தலைமை தாங்கினார். எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் டீன் டாக்டர் ஏ.சுந்தரம் கலந்து கொண்டார்.\nஇந்நிகழ்ச்சி முடிவில் எஸ்ஆர்எம் நிறுவனத்தின் துணைவேந்தர் சந்தீப் சன்சேத்தி பாபா அணுஆராய்ச்சி மையத்தின் மூத்த விஞ்ஞானி ஜே.டேனியல் செல்லப்பாவிற்கு நினைவுப் பரிசு ஒன்றை வழங்கினார்.\nகுழந்தை தொழிலாளர்கள் அகற்றுதல் தின விழிப்புணர்வு\nதீ தடுப்பு முறை குறித்து சிறப்பு பயிற்சி முகாம்\nபாதுகாப்பு ஏற்பாடு குறித்து முதல்வர் ஆலோசனை\n3 ஏரிகளி���் குடிநீர் எடுக்க பரிசீலனை\nவர்த்தக விருது வழங்கும் விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiru2050.blogspot.com/2016/03/blog-post_64.html", "date_download": "2020-01-17T18:31:12Z", "digest": "sha1:I3SPUVWXVUFPSNJA4NYJIKASFWWBRQQL", "length": 39340, "nlines": 700, "source_domain": "thiru2050.blogspot.com", "title": "கருத்துகள் - views: எங்கள் கைகள் யாருடைய குருதியிலும் நனைக்கப்படவில்லை – நளினி", "raw_content": "\nசெவ்வாய், 1 மார்ச், 2016\nஎங்கள் கைகள் யாருடைய குருதியிலும் நனைக்கப்படவில்லை – நளினி\nஎங்கள் கைகள் யாருடைய குருதியிலும் நனைக்கப்படவில்லை – நளினி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 பிப்பிரவரி 2016 கருத்திற்காக..\nஒவ்வொரு நாளையும் கழிப்பது பெரும் கொடுமையாக இருக்கிறது\n“சிறையில் ஒவ்வொரு நாளையும் கழிப்பதே மிகக் கொடுமையாக இருக்கிறது. அதனால், எங்களை அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டும். தமிழக அரசு அதைச் செய்யும் என்று நம்புகிறோம்” என்று அரைநாள் காப்பு விடுப்பில்(parole) தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வந்த நளினி வேதனையுடன் தெரிவித்தார். இந்தியச் சிறைகளிலேயே, தண்டனை அடைந்துள்ள பெண் கைதிகளில், மிகுதியான காலம் சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ளவர் நளினி.\nமுன்னாள் தலைமையமைச்சர் (பிரதமர்) இராசீவு காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு வேலூர்ச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, 25 ஆண்டுகளுக்குப் பின் 12 மணி நேரம் மட்டும் சிறையில் இருந்து வெளிவிடப்பட்டார்.\nஅதுவும், அவருடைய தந்தை சங்கர நாராயணனின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக மட்டும்.\nசங்கர நாராயணன் ஓய்வு பெற்ற காவல்துறைச் சார்-ஆய்வாளர் (Sub-inspector). நெல்லை மாவட்டம் வீ.கே.புரத்தில் வாழ்ந்து வந்தார். 91 அகவை நிரம்பிய அவர், இந்த மாதம் (பிப்பிரவரி) 23-ஆம் நாள் மாலை உயிரிழந்தார். அவருடைய உடல் சென்னைக் கோட்டூர்புரம் எல்லையம்மன் கோயில் தெருவில் உள்ள நளினி அண்ணன் இரவியின் வீட்டுக்குக் கொண்டு வரப்பட்டது.\nஇரவி, தி.மு.க புள்ளி என்பதால், தி.மு.க-வினர் மிகுதியானோர் வீட்டைச் சுற்றிக் குழுமியிருந்தனர். தமிழ் உணர்வாளர்கள், விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க ஆகிய கட்சிகளைச் சேர்ந்த பற்பலர் சங்கர நாராயணனுக்கு அஞ்சலி செலுத்தினர்.\nவிடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மனிதநேய மக்கள் கட்சிச் சட்டமன்ற உறுப்பினர் சவாகிருல்லா, தடா இரகீம் முதலானவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். வீட்டைச் சுற்றிக் காவல்துறையினர் குவிக்கப்பட்டு இருந்தனர்.\nதுப்பாக்கி ஏந்திய காவலர்கள் வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டு இருந்தனர். அத்தனை கெடுபிடிகளையும் தாண்டி, நளினியின் வழக்குரைஞர் புகழேந்தியின் உதவியுடன், நளினியைத் தனியாகச் சந்தித்துப் பேசினோம்.\nஇந்தத் தற்காலிக விடுதலை (பரோல்) கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்ததா\nதற்காலிக விடுதலை கிடைக்கும் என்று கடைசி நிமிடம் வரை நம்பவில்லை. என் தந்தையின் உடல்நிலை கவலைக்கிடமானதை அடுத்து, கடந்த ஒரு மாதமாகத் தற்காலிக விடுதலை கேட்டுப் போராடினேன். கிடைக்கவில்லை. அவர் இறந்த பிறகுதான் கிடைத்துள்ளது.\nநீதிமன்றங்களில் உங்கள் விடுதலை குறித்த வழக்கு இன்னும் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் தமிழக அரசுக்கு நீங்கள் வைக்கும் கோரிக்கை என்ன\nவிடுதலையைத் தவிர, வேறு எதை நான் கேட்பேன் நான், என் கணவர், எங்களோடு சிறையில் இருக்கும் உடன்பிறந்தோர் ஐவர் என நாங்கள் யாரும் எந்தக் குற்றமும் செய்யாதவர்கள். அதுதான் உண்மை. எங்கள் கைகள் யாருடைய குருதியிலும் நனைக்கப்படவில்லை. இராசீவு கொலைக்கும் இன்று சிறையில் இருக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.\nஎனவே, 25 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் எங்களை விடுதலை செய்ய வேண்டும். எனக்கு ஒரு மகள் இருக்கிறாள். அவளுக்கு 25 அகவை ஆகப் போகிறது. திருமணப் பருவத்தில் இருக்கிறாள். எந்தத் தவறும் செய்யாத என் மகள், இத்தனை ஆண்டுகளாக ஏன் பெற்றோரைப் பிரிந்து இருக்க வேண்டும்\nஇத்தனை ஆண்டுகளில் சிறைக்குள் நிறையத் துன்பங்களைப் பட்டு விட்டோம். ஒவ்வொரு நாளையும் கழிப்பதே மிகக் கொடுமையாக இருக்கிறது. அதனால், எங்களை அரசு விடுதலை செய்ய வேண்டும்.\nதமிழக அரசு அதைச் செய்யும் என்று நம்புகிறோம். முதலமைச்சர் அவர்களைத்தான் நாங்கள் நம்பி இருக்கிறோம். அந்த நம்பிக்கைதான் எங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.\nசிறைக்குள் இருந்து வெளியில் வந்ததும், உலகம் எவ்வளவு மாறி உள்ளது என்பதை உங்களால் உணர முடிந்ததா\nஎன் தந்தையின் நினைவுகளோடு இருந்ததால், நான் அதைப் பெரிதாகக் கருத்தூன்றிப் பார்க்கவில்லை. ஆனால், நிறைய மாறிவிட்டது. எல்லோரும் ஒழுங்காக வாகனம் ஓட்டக் கற்றுக் கொ��்டுள்ளனர். பெரும்பாலானவர்கள் தலைக்கவசம் அணிந்து ஈருருளி (Bike) ஓட்டுவதைப் பார்த்தேன். அது மகிழ்ச்சியாக இருந்தது.\nபிரியங்கா காந்தி உங்களைச் சந்தித்தபொழுது என்ன பேசினார்\nஅதை இப்பொழுது சொல்ல முடியாது. ஆனால், அவர் என்னிடம் மிகவும் மிரட்டல் தொனியில் பேசினார். அங்கிருந்து பிரியங்கா கிளம்பும்பொழுது, எனக்கு எந்த வசதியும் செய்து கொடுக்கக் கூடாது என்று சொல்லிவிட்டுச் சென்றார்.\n[குறிப்பு : மகளின் விடுதலையை எதிர்நோக்கிய ஏமாற்ற உளைச்சலே அவரது இறப்பை விரைவுபடுத்தியிருக்கும். நலக்குறைவால் நலிந்தபொழுது காப்புவிடுப்பில் மகளை அனுப்பியிருந்தால் தந்தை மன அமைதி பெற்று வாணாளை நீட்டித்திருக்கும். செய்யத் தவறியது யார் சட்டம் யாவருக்கும் சமமாக இல்லாதது ஏன் சட்டம் யாவருக்கும் சமமாக இல்லாதது ஏன் ஆளுக்கேற்ப மாறுவனவே சட்டங்களும் விதிகளுமா ஆளுக்கேற்ப மாறுவனவே சட்டங்களும் விதிகளுமா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆர்வத்துடன் பார்க்கும் உங்களுக்குப் பாராட்டுகள். பிறரிடமும் காணுமாறு சொல்க. உங்கள் கருத்துகளையும் பதிக.நன்றி.\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன் - *அகரமுதல* இலக்குவனார் திருவள்ளுவன் 08 சனவரி 2020 கருத்திற்காக.. *திருக்குறளும் “**ஆற்றில் **போட்டாலும் **அளந்து **போடு” **பழமொழியும்* பழமொழிக...\nதமிழ் அறிஞர்கள் - tamil shcolars\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 17 நவம்பர் 2019 கருத்திற்காக.. உலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும் தமிழ்நாடு – புதுச்சேரி தமிழ் அமைப்ப...\nஒன்றல்ல பல - தமிழில் மருப்பு என்பது தந்தத்தைக் குறிக்கும். அதன் சுருக்கமாக - மருப்பு உள்ள விலங்கினத்திற்கு - மரு எனப் பெயரிட்டுள்ளதைப் பார்க்கும் பொழுது வியப்பாக உள்ளத...\nதமிழ்க்கருத்துகளை ஆரியமாக ஏமாற்றிய வடமொழியாளர் – ப...\nதிருக்குறள் என்றும் அழியாச் சிறந்த பேரிலக்கியம் – ...\nதேவகோட்டை மாணிக்கவாசகம் பள்ளி மாணவர்களுக்கான மருத்...\nஇயற்கை வேளாண்மை, மரபு மருத்துவம் முதலான பயிற்சி, க...\nஏழு தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்க\nமாமனிதர் இரா.நாக��ிங்கம் முதலாம் ஆண்டு நினைவேந்தல்\nதிருக்குறள் தமிழ் மக்களின் வாழ்க்கைச் சட்டம் – புல...\nஐம்பது ஆண்டுகளில் திராவிடக் கட்சிகள் செய்யாததை ஐந்...\nதிருக்குறள் இளமையும் புதுமையும் உள்ள நூல் – நாமக்க...\nதூய்மையான நகரங்கள் பட்டியலில் மூன்றாம் இடம் திருச்...\nஇந்தியப் படை அமைச்சகத்தில் பணி\nசெருமனியில் உலகப்பெண்கள் திருநாள் 2016\nதமிழ்த்தேச மக்கள் கட்சியின் தனித்தமிழ் இயக்க நூற்ற...\nஅன்னை மணியம்மையார் 97ஆம் ஆண்டு பிறந்தநாள், சென்னை\nஇலக்கிய நிகழ்ச்சி, தமிழ் இலக்கிய மன்றம், புழுதிவாக...\nஇலக்கு – மார்ச்சு 2016 கூட்டம்\nமுனைவர் க.இந்திரசித்து நினைவேந்தல் நிகழ்வு – உடுமல...\nகங்கை கொண்ட சோழபுரம், நாட்டியாஞ்சலி\nபுதியதரிசனம் : தேனிச்சிறப்பிதழ் – வெளியீட்டு விழா\nஇந்தியப் பல் மருத்துவக் கழகத்தில் தட்டச்சர், சுருக...\nமா.சோ.விக்டரின் பண்டைத்தமிழரின் நில மேலாண்மை வெளிய...\nஅப்பாவித்தமிழர்கள் எழுவரின் விடுதலைக்கான முயற்சி...\nதிருக்குறளின் பொதுமையுணர்வு – இராதாகிருட்டிணன்\nமுழுமையாக முடங்கியது வட மாகாணம்\nநாம் தமிழர், பிரான்சு – எழுச்சியுடன் கூடிய வித்திக...\nகாரைக்குடி கம்பன் கழகத்தின் மார்ச்சு மாதக் கூட்டம்...\nசாரணர் பயிற்சி பெற்றவர்களுக்குத் தொடர்வண்டித்துறைய...\nஎங்கள் கைகள் யாருடைய குருதியிலும் நனைக்கப்படவில்லை...\nபுதுச்சேரியில் வீடுதோறும் திருக்குறள் இயக்கம்\nபடை நீக்கமே நல்லிணக்கம் – ஒப்புக்கொண்ட சிங்கள அமைச...\nநல்வாழ்வுத்திட்டச் செயற்பாட்டில் தமிழகம் முன்னோடி ...\nதமிழக வாழ்வாதார அழிப்பு – கருத்தரங்கம்\nகுமரி முத்து சிரிப்பை நிறுத்தினார்\nமக்கள் நலக்கூட்டணி ஆட்சி அமைக்கும்\n: செயலலிதா சொன்ன குட்டிக்கதை...\nஅரிசுடாடில் விளக்காதவற்றைத் திருவள்ளுவர் விளக்கியு...\nஇலங்கைச் சிறையில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி வரு...\nமனித உரிமை வாக்குறுதிகளைக் காப்பாற்றத் தவறிவிட்டது...\nநடுவண் புகையிலை ஆராய்ச்சி நிலையத்தில் தொழில்நுட்பர...\nவணிகச் சட்ட வாரியத்தில் 109 பணியிடங்களுக்கு விண்ணப...\nசா.வி.கூட்டுறவு வங்கியில் (S.V.Co-op.Bank) பணிவிண்...\nகப்பல் கட்டும் நிறுவனத்தில் இளநிலை மேலாளர் பணி\nஇந்தியக் கால்நடை அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் வேலை...\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலு...\nஏழுதமிழர் விடுதலை – நூல் வெளியீ��ு – கருத்தரங்கம்\n‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம்\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 ‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம் இலக்குவனார் ...\nகை, கால்கள் மரத்துப் போகின்றனவா\nகை, கால்கள் மரத்து ப் போகின்றனவா நரம்பியல் மருத்துவர் புவனேசுவரி: ஒரே நிலையில், பல மணி நேரம் உட்கார்ந்து இருக்கும் போது, கை, கா...\nநித்தியானந்தா தொடர்பான மேலும் ஒரு விடியோ கமிஷனரிடம் ஒப்படைப்பு First...\nஎசு.ஆர்.பாலசுப்பிரமணியத்திற்கு மாநிலங்களவை பதவி – வாசனுக்குப் பெருமை சேர்க்கிறது\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 இலக்குவனார் திருவள்ளுவன் 29 மே 2016 கருத்திற்காக.. எச...\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 29 திசம்பர் 2019 கருத்திற்காக.. [ மத்திய உள்துறை அமைச்சர், இந்தியா முழுவதற்கும...\nஇலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி 1/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅகரமுதல 212, ஐப்பசி 26 - 25, கார்த்திகை 02, 2048 / நவம்பர் 12 – நவம்பர் 18, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 12 நவம்பர் 2017 ...\nதொண்டறச் செம்மல் இராம்மோகன் மறைந்தாரே\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 15 திசம்பர் 2019 கருத்திற்காக.. தொண்டறச் செம்மல் இராம்மோகன் மறைந்தாரே\nஎழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திமுகவிற்கும் காங்கிரசிற்கும் இல்லை \nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 14 செப்தம்பர் 2018 கருத்திற்காக.. எழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திம...\n அவருக்கு எதற்கு ஈழத்தில் கட்டாயச் சிலைகள்\nஅகரமுதல 167, மார்கழி 17, 2047 / சனவரி 01, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 01 சனவரி 2017 கருத்திற்காக.. ...\nமின்னிதழ் ‘செந்தமிழியல்’ – பேரா.சி. இலக்குவனார் சிறப்பிதழ்\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 10 நவம்பர் 2019 கருத்திற்காக.. பேரா.சி.இலக்குவனாரின் 110ஆவது பெருமங்கலத்தை ம...\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-17T19:59:49Z", "digest": "sha1:DQUGGXPARGLNQPRRGLTAW4D3WNHNQNTW", "length": 4846, "nlines": 53, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சிறுவர் இலக்கியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் க��்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nசிறுவர் இலக்கியம் என்பது சிறுவர்களுக்காக எழுதப்படும் வரையப்படும் இலக்கியம் ஆகும். பொதுவாக 12 வயதுக்கு உட்பட்டோருக்காக இது எழுதப்படுகிறது. விடலைப் பருவத்தினராக எழுதப்படும் நூல்களும் சிறுவர் இலக்கியம் என்று சில வேளைகளில் வகைப்படுத்தப்படுவதுண்டு. சிறுவர் கல்வியில் மட்டுமல்லாமல், அன்றாட வாழ்விலும் சிறுவர் இலக்கியம் ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறது.\nபாட்டி வடை சுட்ட கதை\nகாகம் கல் போட்ட கதை\nகுரங்கு அப்பம் பகிர்ந்த கதை\nபொன்முட்டை இட்ட வாத்தின் கதை\nசட்டி குட்டி போட்ட கதை\nசிறுவர் இலக்கியம் மொழி நடையிலும், பொருளிலும், நூல் அமைப்பிலும் வளர்ந்தோர் இலக்கியத்தில் இருந்து வேறுபட்டது. வயதைப் பொறுத்து மொழி எளிமையாக அமைய வேண்டும். சிறுவர்களுக்கு ஏற்ற அவர்களுக்கு ஈர்ப்பான விடயங்களாக அமைய வேண்டும், நூல் படங்களுடன் ஈர்ப்பாக அமையவேண்டும்.\nபேசும் மிருகங்கள், அதிசய உயிரினங்கள்\nமுதன்மைக் கட்டுரை: தமிழ் சிறுவர் இலக்கியம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/victory-for-sabarimala-iyappan-devotees-368465.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2020-01-17T19:56:15Z", "digest": "sha1:GZS2DXQAV5ML2N2YFH75A3KQ2NAFEE4O", "length": 18957, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "சபரிமலை சீராய்வு மனு.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.. மனுதாரர்களுக்கு பாதி வெற்றி | Victory for Sabarimala Iyappan Devotees - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொங்கலோ பொங்கல் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nதேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அதிகாரம்.. டெல்லி போலீசுக்கு உத்தரவு.. உண்மை என்ன\nநிர்பயா வழக்கு..குற்றவாளிகளுக்கு தண்டனை தராமல் ஆம் ஆத்மி காலம் தாழ்த்தியது.. ஸ்மிரிதி இராணி புகார்\nபீஃப் கறியை வைத்து கேரளா சுற்றுலாத்துறை செய்த விளம்பரம்.. இணையம் முழுக்க வைரல்.. சர்ச்சை\nஅமெரிக்கா உடனான பிரச்சனையை தீர்ப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்.. ஈரான் நம்பிக்கை.. திருப்பம்\nபாகிஸ்தான�� சொன்னது.. அதனால்தான் செய்தோம்... காஷ்மீர் விவகாரம் குறித்து சீனா அறிக்கை\nசிறப்பு எஸ்ஐ வில்சன் கொலை.. மூளையாக செயல்பட்ட மெஹபூபா ஷா கைது.. விசாரணையில் அதிரடி திருப்பம்\n அவங்களை ஆளைக் காணோம்.. பீல்டிங்கில் காணாமல் போன 2 சீனியர் வீரர்கள்.. பதறிய ரசிகர்கள்\nFinance 1,325 பங்குகள் ஏற்றம் 1,219 பங்குகள் இறக்கம்..\nMovies அஜித் பட இயக்குநருக்கு அடித்தது ஜாக்பாட்.. பாலிவுட்டில் படம் இயக்குகிறார்.. தல ரசிகர்கள் வாழ்த்து\nAutomobiles 2020 மாருதி சுசுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் தோற்றம் இப்படிதான் இருக்கும்... ஸ்பை புகைப்படம்...\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nLifestyle உங்களுக்கு வைட்டமின் சி மிகவும் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nTechnology போயிங் ஸ்டார்லைனர் விண்வெளி டாக்ஸி: நாசாவின் புதிய திட்டம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசபரிமலை சீராய்வு மனு.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.. மனுதாரர்களுக்கு பாதி வெற்றி\nசபரிமலை மறு ஆய்வு வழக்கு: 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம் \nடெல்லி: சபரிமலை தீர்ப்பு தொடர்பான சீராய்வு மனு, 7 நீதிபதிகள் அடங்கிய கூடுதல் நீதிபதி அமர்வுக்கு மாற்றப்படுவதாக உச்சநீதிமன்றம் இன்று தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.\nசபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களை அனுமதிப்பது கிடையாது என்பது மரபாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.\nஆனால் இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு வழங்கிய தீர்ப்பில் அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லலாம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.\nஇதை எதிர்த்து பல சீராய்வு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. சீராய்வு மனுவை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு விசாரணை நடத்தி வந்தது. இன்று அது தனது தீர்ப்பை வழங்கியது.\nஅப்போது மூன்று நீதிபதிகள் இந்த வழக்கை மறு ஆய்வு செய்வதற்கு கூடுதல் பெஞ்சுக்கு அனுப்பி வைக்க பரிந்துரை செய்தனர். பாலி நாரிமன், சந்திரசூட் ஆகிய, 2 நீதிபதிகள், தேவையில்லை என்றனர். எனவே பெரும்பான்மை நீதிபதிகள் இந்த முடிவை விரும்பியதால் 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டது.\nவரும் 17ம் தேதியுடன் தற்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து போப்டே தலைமை நீதிபதியாக பதவி ஏற்கிறார். அவரது தலைமையில், 7 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன பெஞ்ச் இந்த வழக்கு விசாரணையை நடத்த உள்ளது.\nஇதில், முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், உச்சநீதிமன்ற வரலாற்றில் சீராய்வு மனு என்பது, 99.9 சதவீதம் டிஸ்மிஸ் செய்யப்படுவதுதான் வழக்கம். ஆனால் அதிசயத்திலும் அதிசயமாக இந்த வழக்கு கூடுதல், நீதிபதிகள் அடங்கிய பெஞ்சுக்கு மாற்றப்பட்டுள்ளது. அதாவது சீராய்வு மனு தாக்கல் செய்தவர்களின் வாதங்களில், உச்சநீதிமன்றம் ஓரளவுக்கு திருப்தி அடைந்து விட்டது என்றுதான் இதற்கு அர்த்தம்.\nஇது வழக்கு தொடர்ந்தவர்களுக்கு கிடைத்தது பாதி வெற்றி என்று பார்க்கப்படுகிறது. எனவே, 7 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச், எந்தப் பக்கம் வேண்டுமானாலும் தீர்ப்பு வழங்கக் கூடிய வாய்ப்பு இருப்பதால் ஐயப்ப பக்தர்களுக்கு, தற்போது நம்பிக்கை அதிகரித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அதிகாரம்.. டெல்லி போலீசுக்கு உத்தரவு.. உண்மை என்ன\nநிர்பயா வழக்கு..குற்றவாளிகளுக்கு தண்டனை தராமல் ஆம் ஆத்மி காலம் தாழ்த்தியது.. ஸ்மிரிதி இராணி புகார்\nஅமெரிக்கா உடனான பிரச்சனையை தீர்ப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்.. ஈரான் நம்பிக்கை.. திருப்பம்\nபாகிஸ்தான் சொன்னது.. அதனால்தான் செய்தோம்... காஷ்மீர் விவகாரம் குறித்து சீனா அறிக்கை\nஅமேசான் மூலம் 10 லட்சம் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.. மத்திய அரசுக்கு ஜெஃப் பெஸோஸ் பதிலடி\nநிர்பயா வழக்கு.. குற்றவாளிகள் 4 பேருக்கும் பிப்ரவரி 1ம் தேதி தூக்கு.. பாட்டியாலா நீதிமன்றம் அதிரடி\nபட்ஜெட் 2020: பற்றாக்குறைகளின் வகைகள்.. அவை எப்படி கணக்கிடப்படுகின்றன\nஜம்மா மசூதியின் குரல்.. நாடு முழுக்க எதிரொலிக்கும்.. நான் வந்துவிட்டேன்.. சந்திரசேகர் ஆசாத் அறைகூவல்\nமுறுக்கு மீசை.. ராவண கோஷம்.. பீம் ஆர்மி.. அரசை அதிர வைக்கும் சந்திரசேகர் ஆசாத்.. யார் இந்த இளைஞர்\nஜாமீனில் வந்த மறுநாளே பேரணி.. ஜம்மா மசூதிக்கு பெரும் படையோடு சென்ற பீம் ஆர்மி ஆசாத்.. ராவணன்\nடெல்லி சட்டசபை த���ர்தல்- முதல் கட்டமாக 57 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு\nநிர்பயா வழக்கு.. குற்றவாளிகள் 4 பேரும் மரண தண்டனை நிறைவேற்றப்படும் சிறை எண் 3 க்கு மாற்றம்\nநிர்பயா கொலை வழக்கு குற்றவாளி முகேஷின் கருணை மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/jobs/news/today-employment-news-for-this-week-16-to-22-november-2019/articleshow/72128293.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article2", "date_download": "2020-01-17T20:13:04Z", "digest": "sha1:PYT7PIZPICFNBEEQJPDZMH52TUGTB33P", "length": 15953, "nlines": 157, "source_domain": "tamil.samayam.com", "title": "Weekly Employment News : இந்த வார வேலைவாய்ப்பு செய்திகள்! நவ. 16 முதல் 22 வரை - today employment news for this week 16 to 22 november 2019 | Samayam Tamil", "raw_content": "\nஇந்த வார வேலைவாய்ப்பு செய்திகள் நவ. 16 முதல் 22 வரை\nநவம்பர் 16 முதல் 22 வரையிலான சில முக்கிய வேலைவாய்ப்பு செய்திகளை இங்கு காணலாம். அரசு வேலைக்கு தயாராகுவோர் கடைசி தேதியை தவற விடாமல் விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.\nIGCAR Recruitment 2019: கல்பாக்கம் அணு சக்தி துறையில் டெக்னீசியன், பார்மசிஸ்ட் பணிகளுக்கு வேலைவாய்ப்புகள் உள்ளது. இது ஒரு மத்திய அரசு நிறுவனம் ஆகும். ஆனால், தற்போது தற்காலிகமாகவே இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மொத்தம் 7 காலியிடங்கள் உள்ளது. சம்பந்தப்பட்ட துறையில் டிப்ளமோ படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். நவம்பர் 21 ஆம் தேதி நேர்காணல் நடைபெறுகிறது. மேலும் விபரங்களுக்கு http://smym.in/V7FzTb என்ற லிங்கை க்ளிக் செய்து பார்க்கவும்.\nIOCL Recruitment 2019: இந்தியன் ஆயில் நிறுவனம்\nIOCL Recruitment 2019: இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பைப் லைன் செக்ஷன் பிரிவுக்கு அப்ரண்டிஸ், டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு விண்ணபங்கள் வரவேற்கப்படுகிறது. நாடு முழுவதும் 380 காலியிடங்கள் உள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில், தென் மண்டலத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு +2, டிகிரி, டிப்ளமோ, முதுநிலைப் படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். நவம்பர் 22 ஆம் தேதி விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளாகும். இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு http://smym.in/zAr5_Z என்ற லிங்கை க்ளிக் செய்யவும்.\nCentral Bank of India Recruitment 2019: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் 13 விதமான பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்கு பட்டம், முதுநிலைப் பட்டம் படித்தவர்கள் விண்ணப்பிக்��லாம். விண்ணப்பதாார்கள் 21 முதல் 28 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க நவம்பர் 21 ஆம் தேதி கடைசி நாளாகும். இது பற்றி மேலும் விபரங்களுக்கு smym.in/sR2Q_Y என்ற லிங்கை க்ளிக் செய்து பார்க்கவும்.\nஅரசு பாலிடெக்னிக், இன்ஜினியரிங் கல்லூரிகளில் 1,311 தற்காலிக விரிவுரையாளர் பணியிடங்கள்\nSouth Western Railway Recruitment 2019: தென் மேற்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள சீனியர் கமெர்ஷியல், டிக்கெட் கிளார்க் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மொத்தம் 386 காலியிடங்கள் உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க நவம்பர் 20 ஆம் தேதி கடைசி நாளாகும். 12 ஆம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணி பற்றி மேலும் விபரங்களுக்கு http://smym.in/-aVCwa என்ற லிங்கை க்ளிக் செய்து பார்க்கவும்.\nடிகிரி முடித்தவர்களுக்கு நல்ல வாய்ப்பு TNPSC தேர்வுகள் அறிவிப்பு\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : வேலைவாய்ப்பு செய்திகள்\nஇந்த வார வேலைவாய்ப்பு செய்திகள்\nநவ. 29 க்குள் விண்ணப்பிக்க வேண்டிய இந்த வார வேலைவாய்ப்பு செய்திகள்\n விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்\nவேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர் எண்ணிக்கை 68 லட்சத்தை நெருங்கியது\nஇந்த வார வேலைவாய்ப்பு செய்திகள் நவ. 16 முதல் 22 வரை\nவிஜய் பற்றி நீங்க கேள்விப்பட்டது எல்லாமே பொய...\nஜெயலலிதாவாகவே காட்சிதரும் ரம்யா கிருஷ்ணன்\nபெண் புலியைக் கடித்துக் கொன்ற குமார்\nஈசா மையத்தை அச்சுறுத்திய ராஜநாகம்... அடுத்து ...\nNithya : பூஜைக்கேத்த பூவிது நேத்து தானே\n'வெய்ட் அன்ட் சீ'... வால்வோ பேருந்தை இயக்கிய ஐஏஎஸ் பெண் அதி...\nஅலங்காநல்லூரில் வீரர்களை பறக்கவிட்ட அசுரன்...\nஅடேங்கப்பா, என்ன தொடவே முடியல... புதுகோட்டை முதல் ஜல்லிக்கட்\nநானும் நல்லவன்தான்.... சிறுவனுக்கு நண்பனான முள்ளம்பன்றி.. வை...\nலாரியை சின்னாபின்னமாக்கிய கோபக்கார யானை\nமேற்கு மத்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு\nமத்திய அரசின் EPFO நிறுவனத்தில் வேலை\nதிருவாங்கூர் உர நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nTMB வங்கியில் மேலாளர், உதவி மேலாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nமத்திய அரசுப் பணிக்கான SSC CHSL தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்\n\"துக்ளக்\" பொன்விழா: வாழ்த்திய ஸ்டாலின்... அதிர்ச்ச��யில் உடன்பிறப்புகள்\nஆஸிக்கு பதிலடி கொடுத்த இந்திய பவுலர்கள்... 36 ரன்னில் அசத்தல் வெற்றி\nதிமுகவினரே 'முரசொலி'யை படிப்பதில்லை: ஒரே போடு போட்ட அமைச்சர்\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் வளாகத்தில் நிகழ்ந்த துயர சம்பவம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇந்த வார வேலைவாய்ப்பு செய்திகள் நவ. 16 முதல் 22 வரை...\nTN Veterinary Recruitment: கால்நடை பல்கலைக்கழகத்தில் திட்ட உதவிய...\nIBPS PO வங்கித்தேர்வு: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,340 உதவிப்பேராசிரியர் பணியிடங்களுக்கு ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/special-article/58988-the-music-of-parai.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-01-17T19:18:48Z", "digest": "sha1:LKIAORPMGNHFICANZXUGQ2IJ4TVAOHYU", "length": 14549, "nlines": 125, "source_domain": "www.newstm.in", "title": "பறை இசை...கடந்து வந்த பாதை..! | The Music of Parai...!", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nபறை இசை...கடந்து வந்த பாதை..\nகிராமப்புறங்களில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளில் பறை என்ற இசை கருவியை மாற்றி மாற்றி அடிப்பதன் மூலம் ஒவ்வொரு நிகழ்ச்சிகளுக்கும் தனித்தனி அடியென வைத்திருக்கின்றார்கள்.\nஇதில், பாடல் அடி, சினிமா அடி, ஜாய்ண்ட் அடி, மருள் அடி, , மாரடித்தல், வாழ்த்து அடி போன்ற ஒவ்வொரு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்ப தாளங்கள் மாற்றப்படுகின்றன. இப்படி பல அடி தாளங்களை கொண்ட பறை காலத்திற்க்கு ஏற்றார் போல் அதன் பெயர்கள் மாறிகொண்டே இருகின்றன.\nஅந்த வகையில் பறை என்று நம் முன்னோர்கள் சொன்னது காலப்போக்கில் பறைதல், பறையான் என்று கூறப்பட்டு வருகிறது. பறை ஒரு தமிழிசைக் கருவியாகும். இது விலங்கினங்களின் தோலில் இருந்து செய்யப்படுகிறது. இவை ஒருவகை மேளமாகும். நம் தமிழர்களின் பேச்சு வாக்கில் அறை என்ற சொல்லில் இருந்து, தாளக்கருவியில் இசைக்கப்படுவதால் ‘பறை‘ என்ற சொல் வந்ததாக கூறப்படுகிறது.\nகற்காலத்தின் முதல் தகவல் தொ��ர்பு சாதனம் எது என்றால் அவை பறை தான். பண்டைய கால வரலாற்றை தன்னகத்தே கொண்டுள்ள பறை தமிழினத்தின் தொன்மையான அடையாளமாக விளங்குகிறது. இவை ஓர் இசைக் கருவி மட்டுமல்ல தொல்குடித் தமிழ்ச் சமூகத்தின் சொத்தாக விளங்குகிறது. உழைக்கும் மக்களின் இசைக் களஞ்சியம்மாகவும், பழங்காலத்தில் பறையடித்து தகவல் சொல்லுதல் ஒரு முக்கிய தகவல் பரப்பு முறையாகவும், பறையரின் தொழிலாகவும் இருந்துள்ளது.\nபழங்காலத் தமிழர் வாழ்வியலில் செய்தியூடகம் என்று ஒன்று இல்லாதக் காலக்கட்டத்தில், ஒரு நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை, அறிவித்தல்களை, அரசக் கட்டளைகளை ஊர் ஊராகச் சென்று சொல்லுதல் பறை என்ற இசைகருவியை பயன்படுத்தி தான் அப்பகுதி மக்களுக்கு தெரிவித்தார்கள். உரத்தக் குரலில் சத்தமாகப் பறைபவர் மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஒரு கருவியின் துணைக்கொண்டு, அதனை ஓங்கி அடித்து ஒலியெழுப்பி, தான் கொண்டு வந்த செய்தியை, அல்லது அறிவித்தலை மக்களுக்குப் பறைவார். ஆகையால் ஊர் ஊராகச் சென்று சொல்பவர் பறையர் என்ற பெயர் வந்ததாக நம் முன்னோர்கள் கூறுகின்றனர்.\nகாலப்போக்கில் “பறை” எனும் வினைச்சொல், பறையும் பொழுதும் மக்களை ஈர்ப்பதற்கு பயன்படுத்திய ஒலியெழுப்பும் கருவி, தமிழர்களின் பாரப்பரிய கருவிகளில் ஒன்றாக நிலைத்துவிட்டது. பண்டைய காலத்தில் அனைத்து மக்களுக் பாகுபாட்டின்றி ‘பறை’ பயன்படுத்தப்பட்ட வரலாறு உண்டு. குறிஞ்சிப்பறை, முல்லைப்பறை, மருதப்பறை, நெய்தற்பறை, பாலைப்பறை என ஐந்திணைகளிலும் பறை பற்றிய செய்திகள் கொட்டி கிடக்கின்றன. ‘பறை’ என்ற சொல்லே இசைக் கருவியையும், செய்தி அறிவிக்கும் முறையையும் குறித்தது சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேற்கத்திய இசைகளின் ஆதிக்கத்தால், இக்கலை ஆட்டம் கண்டுள்ளது. இது போன்ற பாரம்பரிய கலைகளை காப்பாற்றி பேணிப் பாதுகாப்பது, அவசியம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. நடிகை ஜெயஸ்ரீ, தற்கொலை முயற்சிக்கு முன் வெளியிட்ட உருக்கமான ஆடியோ மெசேஜ்\n2. விமானத்துல இதயம், ஹெலிகாப்டர்ல கல்லீரல்.. இறந்தும் 8 பேரை வாழ வைத்த இளைஞர்\n3. மனைவி இறந்தால் சொத்துக்கள் யாருக்கு\n4. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி மகளுக்கு உருக்கமாக எழ��திய கடிதம் வெளியானது\n5. காணும் பொங்கலை பாதுகாப்பாக கொண்டாடுங்க அவசர உதவிக்கு இதை ஞாபகத்துல வெச்சுக்கோங்க\n6. பிப்ரவரியில வங்கிகள் 12 நாட்களுக்கு இயங்காது 29 நாள்ல 12 நாட்கள் விடுமுறையா\n7. எஸ்பிஐ வாடிக்கையாளாரா நீங்க இதெல்லாம் சரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nக்ளாஸ் ரூம்ல குடித்து கும்மாளமிடும் ஆசிரியர்கள்\nபைக் மீது கார் மோதியதில் இருவர் உயிரிழப்பு\nமணப்பாறை அருகே மணல் கடத்திச் சென்ற 4 லாரிகள் பறிமுதல்: டிரைவர்கள் கைது.\nமணப்பாறையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு, விற்பனை செய்த 5 பேர் கைது\n1. நடிகை ஜெயஸ்ரீ, தற்கொலை முயற்சிக்கு முன் வெளியிட்ட உருக்கமான ஆடியோ மெசேஜ்\n2. விமானத்துல இதயம், ஹெலிகாப்டர்ல கல்லீரல்.. இறந்தும் 8 பேரை வாழ வைத்த இளைஞர்\n3. மனைவி இறந்தால் சொத்துக்கள் யாருக்கு\n4. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி மகளுக்கு உருக்கமாக எழுதிய கடிதம் வெளியானது\n5. காணும் பொங்கலை பாதுகாப்பாக கொண்டாடுங்க அவசர உதவிக்கு இதை ஞாபகத்துல வெச்சுக்கோங்க\n6. பிப்ரவரியில வங்கிகள் 12 நாட்களுக்கு இயங்காது 29 நாள்ல 12 நாட்கள் விடுமுறையா\n7. எஸ்பிஐ வாடிக்கையாளாரா நீங்க இதெல்லாம் சரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க\nநிர்பயா கொலை குற்றவாளியின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர்\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅலங்காநல்லூா் ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்ந்த அமைச்சர் விஜயபாஸ்கரின் 3 காளைகள் களத்தில் கெத்து காட்டி வீரர்களை பந்தாடியது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thozhirkalam.com/2012/11/blog-post_15.html", "date_download": "2020-01-17T18:38:44Z", "digest": "sha1:LMEOTZRNPQGLOW5K5RSPN4KUPA3LLLSE", "length": 11297, "nlines": 76, "source_domain": "www.thozhirkalam.com", "title": "உண்டு, நீந்தி, கூட்டமாய்த் திரியும் ரோபோட் மீன்கள்! - தொழிற்களம்", "raw_content": "\nHome Unlabelled உண்டு, நீந்தி, கூட்டமாய்த் திரியும் ரோபோட் மீன்கள்\nஉண்டு, நீந்தி, கூட்டமாய்த் திரியும் ரோபோட் மீன்கள்\nபார்க்க ஜாலியாக மீன் தொட்டிகளில் நீந்தும் மீன்கள் வளர்ப்பதும் ஜாலியாய்த்தான் இருக்கும் என்று நினைக்கலாம். மீன் வளர்ப்பவர்களை அவர்களுக்கு விற்பனை செய்யும் மீன் காட்சியகங்கள் வைத்திருப்போரைக் கேட்டால் மீன் வளர்ப்பது எவ்வளவு கடினம் என்று சொல்வார்கள். தொட்டி நீரை மாற்றுவது அவற்றுக்கு உரிய நேரத்தில் உணவு அளிப்பது எல்லாம் நேரத்தில் செய்ய வேண்டிய வேலைகள். கொஞ்சம் ஏமாந்தாலும் மீன் தொட்டி நாறிப் போகும். மீன்கள் இறந்து மிதக்கும். சரி. சோம்பேறியான மீன் வளர்ப்பவர்களுக்கு இதோ ஒரு இனிப்பான செய்தி.\nபடத்தில் இருக்கும் மீன்கள் ரோபோட் மீன்கள் தான். இவை சலனமற்று இருக்கும் அவற்றுக்குள் மின் கலங்களை அடைத்து தண்ணீருக்குள் விட்டால் வாலுப் பயல்களாகி நிஜ மீன் போலவே நீந்தி நீந்தி வரும். அது மட்டுமல்ல உணவு போட்டால் உணவு உண்ணும். நிஜ மீன்களைப் போலவே கூட்டமாய் சுற்றித் திரியும். இவற்றுக்குள் லிதியம் அயனி மின்கலங்கள் பயன் படுத்தப் படுகின்றன. தூரத்தில் நிஜ மீன்களைப் போலவே தோன்றினாலும் கொஞ்சம் அருகில் போய் பார்த்தால் இவை யந்திர மீன்கள் என்பது தெரிய வரும்\nபடத்தில் இருக்கும் மீன்கள் ரோபோட் மீன்கள் தான். இவை சலனமற்று இருக்கும் அவற்றுக்குள் மின் கலங்களை அடைத்து தண்ணீருக்குள் விட்டால் வாலுப் பயல்களாகி நிஜ மீன் போலவே நீந்தி நீந்தி வரும். அது மட்டுமல்ல உணவு போட்டால் உணவு உண்ணும். நிஜ மீன்களைப் போலவே கூட்டமாய் சுற்றித் திரியும். இவற்றுக்குள் லிதியம் யோனிகள் மின்கலங்கள் பயன் படுத்தப் படுகின்றன. தூரத்தில் நிஜ மீன்களைப் போலவே தோன்றினாலும் கொஞ்சம் அருகில் போய் பார்த்தால் இவை யந்திர மீன்கள் என்பது தெரிய வரும்\nடோக்கியோவில் நடந்த சர்வ தேச பொம்மைக் கண்காட்சியில் வைக்கப்படிருந்த டகரா டோமி இந்த ரோபோட் மீன் ஒன்றின் விலை 37 டாலர்.\nஉண்டு, நீந்தி, கூட்டமாய்த் திரியும் ரோபோட் மீன்கள்\nதெரியாததகவல்கள் தெரிந்து கொள்ளமுடிந்தது நன்றி\nஅழகான தகவலை தெரிந்து கொண்டோம் நன்றி....\nஉங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nநீங்கள் காணும் கனவுகளின் பலன்களை தெரிஞ்சுக்கனுமா\nகனவுகளும் அதன் பலன்களும் நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் எதை...\nகாலை தேநீர் இன்றைய பொழுது, துன்பம் நீங்கி இன்பமாய் கழிய தொழிற்களம் குழு வாழ்த்துகிறது. இன்றைய சிந்தனைத் ...\nஇந்த மூலிகையின் பெயர் ஆடாதோடை. இம் ���ூலிகையின் மூலம் சளி , ஆஸ்த்துமா , போன்ற பல நோய்கள் குணமாகும். ஆடாதொடையின் வேரினால் இருமல் , அக்கினி ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள்\nஇது ஒரு அதிசயத் தாவரம் கிராமங்களின் மருந்தகம். இது மனிதரை என்றும் இளமையாக வைப்பதால் குமரி எனப்படுகிறது .சிறந்த அழகு தரும் மூலிகை . ...\nவீட்டிலிருந்தபடியே இணையத்தை பயன்படுத்தி வருமானத்தை அடைய சிறந்த யோசனைகள்\nஅனைவருக்கும் இணையத்தை பயன்படுத்தி பகுதி / முழு நேரமாக வருமானத்தை பெற வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. இணைய தளங்களில் கண்ட விளம்பரங...\nஉணவே மருந்து - நெல்லிக்காய். உணவே மருந்தென இயற்கையின் அற்புதங்களையும், அதிசயங்களையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள் நம் முன்...\nநைட்டியின் விலை 85 மட்டுமே\nசுய உதவிக்குழுக்கள் மற்றும் வீட்டியிருந்தபடியே விற்பனை செய்து வருமானம் அடைய பெண்களுக்கு சிறந்த தொழில் வாய்ப்பை \"லைக் பேசன்ஸ்\" த...\nகோழிபண்ணையில் கொட்டிக் கிடக்கும் இலாபம் சந்தைப்படுத்த அலோசனைகளுடன் தொழிற்களம் பார்வை\nகிராமத்து வீடுகளின் முற்றங்களில் சுற்றித் திரிந்த நாட்டுக்கோழிகளையும் இன்று ப்ரீட் செய்து பண்ணையில் வளர்த்து அதிக அளவில் இலாபத்தை ப...\nபயன்படுத்துங்கள் - ஆதி திராவிடர்களுக்கான தொழிற்கடன்\nஅரசு எத்த்கைய திட்டங்களை அறிவித்தாலும் அது சரியான் முறையில் மக்களுக்கு சென்றடையாவிடில் பலன் இல்லாமல் போகும். 30% முதல் 50 % வரை மானிய...\nகண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய இணையதளங்கள் பகுதி 2\nநாம் தினமும் இணையத்தில் பல தளங்களை பார்க்கின்றோம் . சில பிடிக்கலாம் , சில பிடிக்காமல் போகலாம் . ஆனால் அவசர உதவிக்கு சில தளங்களை நா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://desathinkural.com/tamilnews/2019/12/23/", "date_download": "2020-01-17T20:08:53Z", "digest": "sha1:BSQDB7QEMYVCQLD6FPNABAF5FL6NKRRW", "length": 2986, "nlines": 32, "source_domain": "desathinkural.com", "title": "December 23, 2019 - Desathinkural", "raw_content": "\nதொழிலாளர் வர்க்கம் – முதலாளித்துவத்தின் விலங்குகளை உடைத்தெறியும் முன்னணிப்படையே- ஜெ.பாலாஜி.\nசாதாரண அடிமட்ட தொழிலாளர்களுக்கும் நடுத்தர மக்களுக்கும் தங்களின் மனதில் தோன்றும் அடிப்படை கேள்வி இதுவாகத்தான் இருக்கும். முதலாளி என்பவர் தன் மூலதனத்தை அதாவது பணத்தை முதலீடு செய்யும் போது அதற்கான லாபத்தை எதிர்பார்ப்பது நியாயமானதுதானே என்ற எண்ணம் தோன்ற���ம். முதலீடு செய்யும் முதலாளியிடம் ஊதியம் கேட்க மட்டும்தான் முடியும் எவ்வாறு அவனுக்கு லாபமே வரக்கூடாது என்று...\nமக்களை நாடற்றவர்களாக மாற்றும் பாசிசம்.-கார்த்திக் பாலசுப்பிரமணியன்\nஇந்தியாவில் புதிய தலைவலியாக CAA, NRC கொண்டு வரப்பட்டுள்ளது. இதை எல்லோரும் முஸ்லிமிற்கு எதிரான சட்டமாக பார்க்கின்றனர். இது இலங்கை தமிழர்கள் மட்டும் அல்லாமல் தமிழக தமிழருக்கே கூட எதிரானதுதான். இந்த கட்டுரையை நான் எழுதுவதன் மூலம் இந்த அரசு என்னை இதில் எளிதாக சிக்கவைக்க முடியும். தமிழன் என்பதால் என்னை எளிதாக இலங்கை தமிழன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruthozhilmunaivor.com/category/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-01-17T18:48:17Z", "digest": "sha1:OJA44ZAWERAUVMZ5ULTW5H4N6HQBN7HB", "length": 4608, "nlines": 59, "source_domain": "www.siruthozhilmunaivor.com", "title": "siruthozhilmunaivor |சிறு தொழில் | புதிய தொழில் வாய்ப்பு | நாட்டு கோழி வளர்ப்பு | இயற்கை விவசாயம் | கால்நடை வளர்ப்புவேலை வாய்ப்பு | வேலைவாய்ப்பு செய்திகள்", "raw_content": "\nபால் / நெல்லியில் மதிப்புக்கூட்டல் தொழில் நுட்ப பயிற்சி\nஈரோட்டில் இயற்கை விவசாயத்தில் புதிய தொழில் நுட்பம் பயிற்சி\nஈரோட்டில் வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி\nமுதலீடு ரூபாய் 500 ல், 5 சுய தொழில்\nமுதலீடு ரூபாய் 1, இலாபம் ரூபாய் 12 தொழில் \nகொல்லிமலையில் இருந்து மிளகு வாங்க வேண்டுமா\nஇயற்கை அழகு குறிப்புகள் – கருஞ்சீரகம் எண்ணெய்\nநன்னீர்/அலங்கார மீன் வளர்ப்பு இலவச பயற்சி\nஊக்க தொகையுடன் சாண எரிவாயு பயிற்சி\nவெள்ளாடு மற்றும் பன்றி வளர்ப்பு இலவச பயற்சி\nமத்திய கூட்டுறவு வங்கியில் பட்டதாரிகளுக்கு வேலை\nசென்னை மாவட்டம் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2019 (Chennai jobs)...\nநபார்டு வங்கியில் வேலை வாய்ப்பு\nவேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டுக்கான தேசிய வங்கி (நபார்ட்)...\nபால் / நெல்லியில் மதிப்புக்கூட்டல் தொழில் நுட்ப பயிற்சி\nஈரோட்டில் இயற்கை விவசாயத்தில் புதிய தொழில் நுட்பம் பயிற்சி\nஈரோட்டில் வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி\nநன்னீர்/அலங்கார மீன் வளர்ப்பு இலவச பயற்சி\nஊக்க தொகையுடன் சாண எரிவாயு பயிற்சி\nகொல்லிமலையில் இருந்து மிளகு வாங்க வேண்டுமா\nபாக்குமட்டை தட்டுகள் தயாரிக்கும் எந்திரம் வாடகைக்கு கிடைக்கும்\nநர்சரி தொழில் தொடங்க செடிகள் குறைந்த விலைக்கு வேண்டுமா\nஅதிக இலாபம் தரும் புதிய சிறு தொழில்கள்\nபுதிய தொழில் 24 மணி நேரமும் பால் வழங்கும் மில்க் ஏ.டி.எம் இயந்திரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2020-01-17T18:57:11Z", "digest": "sha1:JMQV33JMCGZYVJ6I4N7IGMKFGBHLL3PN", "length": 9857, "nlines": 117, "source_domain": "ta.wikisource.org", "title": "அறிவுக் கனிகள்/கடமை - விக்கிமூலம்", "raw_content": "\nஅறிவுக் கனிகள் ஆசிரியர் பொ. திருகூடசுந்தரம்\n421822அறிவுக் கனிகள் — கடமைபொ. திருகூடசுந்தரம்\n383.கடமையைச் செய்துவிட்டேன்; அதற்காகக் கடவுளைத் துதிக்கிறேன்.\n384.உன் கடமையைச்செய்ய முயல்க; அப்பொழுது உன் தகுதியை உடனே அறிந்துகொள்வாய்.\n385.கடமையை நிறைவேற்ற அன்பு, தைரியம் என்று இரண்டு வழிக்காட்டிகள் உள. இரண்டும் ஒன்று கூடிவிட்டால் ஒருநாளும் வழி தவறுவதில்லை.\n386.சாந்தம், குதூகலம்-இவையே அறங்களின் முன்னணியில் நிற்பன. இவையே பரிபூர்ணமான கடமைகள் ஆவன.\n387.நல்லவனும் ஞானியும் சில சமயங்களில் உலகத்தைக் கோபிக்கலாம், சில சமயங்களில் அதற்காக வருந்தலாம். ஆனால் உலகில் தன் கடமையைச் செய்பவன்\nஎவனும் அதனிடம் ஒருபொழுதும் அதிருப்தி கொள்வதில்லை என்பது மட்டும் நிச்சயம்.\n388. பிறர்க்கு நான் செய்ய வேண்டிய கடமை யாது அவரை நல்லவராக்குவதா நான் ஒருவனைத்தான் நல்லவனாக்க வேண்டும். அவன் நானே. பிறர்க்குச் சந்தோஷம் அளிப்பதே அவர்க்கு நான் செய்யக்கூடிய கடமையாகும்.\n389.செய்ய இயலாததில் சினங்கொள்வது ஏன்\n390.உலக அரங்கில், 'இன்ன வேஷதாரியாகத்தான் நடிப்போம்' என்று கூற இயலாது. கொடுத்தவேலையைத் திறம்படச்செய்து முடிப்பதே நமது கடன்.\n391.செய்ய வேண்டியதைச் செய்ய முயல்க; முயன்றால் செய்யவேண்டியது இது என்பதில் சந்தேகம் ஏற்படாது.\n392.கெட்ட காலம் வந்தால் எப்படிச் சகிப்பது என்பது குறித்து, நல்ல காலத்தில் சிந்தனை செய்வது மாந்தர் கடன்.\n393. இன்று உன்னால் கூடியமட்டும் நன்றாய்ச் செய், நாளை அதனினும் நன்றாய்ச் செய்யும் ஆற்றல் நீ பெறக் கூடும்.\n394.அறமே ஆற்றல் என்று நம்புவோமாக. அந்த நம்பிக்கையுடன் நாம் அறிந்த கடமையை ஆற்றத் துணிவோமாக.\n395.உன் கடமையைத் தைரியமாய்ச் செய்துவிட்டால் நீ அடையும் பலன் யாது அதைச் செய்ததையே பலனாய் அடைவாய். செயலே பலனாகும்.\n மனிதர் கடமையைக் கடனாகவும், உரிமையை வரவாகவும் ஆக்கிவிட்டனர்; வியாபார���் என்றும் வியாபாரமே\nகடனின்றி வாழ விரும்பினால் உரிமைகளைத் துறக்க வேண்டும்.\n397.ஒருபொழுதும் தவறு செய்யாதவன் ஒன்றும் செய்யமாட்டான்.\n398. ஒன்றும் செய்யாது காத்திருப்பவரும் ஊழியம் செய்பவரே\n399.உனக்குத் தெரிந்தவற்றை யெல்லாம் நன்றாக அனுஷ்டிக்க முயல்க. அங்ங்ணம் செய்தால் நீ அறிய விரும்பும் மறைபொருள்களை யெல்லாம் சரியான காலத்தில் தெரிந்து கொள்வாய்.\n400. தானே செய்யக்கூடியது எதையும் பிறர் செய்ய விடலாகாது.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 16 சூலை 2019, 11:14 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/darbar-audio-will-be-released-today-065575.html", "date_download": "2020-01-17T19:34:17Z", "digest": "sha1:JVCLQ6OOKDT55ZSRITJ3K7WFA72SRMP5", "length": 16803, "nlines": 209, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரஜினியின் தர்பார் திருவிழா.. கொண்டாடும் ரசிகர்கள்.. தெறிக்கும் டிவிட்டர்! #DarbarAudioFromToday | Darbar audio will be released today - Tamil Filmibeat", "raw_content": "\nகுளோப் விருதுகள்.. சிறந்த படத்திற்கான விருதை தட்டி தூக்கிய 1917\n5 hrs ago அஜித் பட இயக்குநருக்கு அடித்தது ஜாக்பாட்.. பாலிவுட்டில் படம் இயக்குகிறார்.. தல ரசிகர்கள் வாழ்த்து\n6 hrs ago அபிராமி 50.. பொன்னாடை போர்த்தி.. ரஜினியை விழாவிற்கு அழைத்தார்\n6 hrs ago நீண்ட வருடங்களுக்கு பிறகு.. மாஸ்டரில் இணைகிறோம்.. நாகேந்திர பிரசாத் \n6 hrs ago சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி இணைந்து செய்த செயல்.. பிளான் பண்ணி பண்ணனும் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்\n அவங்களை ஆளைக் காணோம்.. பீல்டிங்கில் காணாமல் போன 2 சீனியர் வீரர்கள்.. பதறிய ரசிகர்கள்\nNews தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அதிகாரம்.. டெல்லி போலீசுக்கு உத்தரவு.. உண்மை என்ன\nFinance 1,325 பங்குகள் ஏற்றம் 1,219 பங்குகள் இறக்கம்..\nAutomobiles 2020 மாருதி சுசுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் தோற்றம் இப்படிதான் இருக்கும்... ஸ்பை புகைப்படம்...\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nLifestyle உங்களுக்கு வைட்டமின் சி மிகவும் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nTechnology போயிங் ஸ்டார்லைனர் விண்வெளி டாக்ஸி: நாசாவின் புதிய திட்டம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப��படி அடைவது\nரஜினியின் தர்பார் திருவிழா.. கொண்டாடும் ரசிகர்கள்.. தெறிக்கும் டிவிட்டர்\nசென்னை: ரஜினியின் தர்பார் இசை வெளியீட்டு விழாவை முன்னிட்டு ரசிகர்கள் தர்பார் ஹேஷ்டேக்கை ட்ரென்ட் செய்து வருகின்றனர்.\nஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம் தர்பார். இந்தப் படத்தில் ரஜினிகாந்த் ஆதித்ய அருணாச்சலம் என்ற பெயரில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.\nஇந்தப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். படம் வரும் ஜனவரி மாதம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது. நேரு உள் விளையாட்டரங்கில் இவ்விழா நடைபெறுகிறது.\nஇதனை முன்னிட்டு #DarbarAudioFromToday என்ற ஹேஷ்டேக்கை ரஜினி ரசிகர்கள் டிவிட்டரில் ட்ரென்ட் செய்து வருகின்றனர். இந்த ஹேஷ்டேக் சென்னை ட்ரென்ட்டிங்கில் டாப்பில் உள்ளது.\nஇது மக்கள் எதிர்பார்ப்புகளை வெடிக்கச் செய்கிறது என தெரிவித்துள்ளார் இந்த நெட்டிசன்.\nஇன்னும் சில மனி நேரங்களில் என் தெய்வத்தின் தரிசனம்\nஇன்னும் சில மணி நேரங்களில் என் தெய்வத்தின் தரிசனம் என தெரிவித்திருக்கிறார் இந்த ரசிகர்.\nஒருவரை நேசிக்கும் கூட்டத்தை வெறித்தனமாக நேசிக்கும் ஒருவர்...\nஒருவரை நேசிக்கும் கூட்டத்தை வெறித்தனமாக நேசிக்கும் ஒருவர்.. தலைவர் ரஜினிகாந்த்.. என்கிறார் இந்த ரசிகர்.\nகேட்டுப் பாரு-சும்மா கிழி.. என பதிவிட்டிருக்கிறார் இந்த நெட்டிசன்.\nஅனல் பறக்கும் அரங்கம் என பதிவிட்டிருக்கிறார் இவர்.\nதர்பார் படத்தோட வசூல் எவ்ளோபா.. இந்தா லைகாவே சொல்லிட்டாங்க பாருங்க.. ம்.. பெத்த கலெக்ஷன்தான்\nஉள்ளூர் டி.வியில் ஒளிபரப்பானது தர்பார்.. ரசிகர்கள் அதிர்ச்சி\nரஜினிப்பாவுக்கு கட்டாயம் சமைத்து தருவேன்.. நிவேதா தாமஸ் விருப்பம்\nதர்பாரில்..தேன் இசை தென்றல் தேவாவின் பின்னணி இசை\nஐ அம் எ பேட் காப்.. என்னா நடை.. என்னா ஸ்டைல்.. ரஜினிக்கே டஃப் கொடுக்கும் ஆயா.. வைரலாகும் வீடியோ\nதர்பார் பத்தி என்னென்னமோ சொல்றீங்க.. இவங்க பண்றது வேற மாதிரில்ல இருக்கு.. தீயாய் பரவும் வீடியோ\nசூப்பர்ஸ்டாரின் தர்பார் 3ம் நாள் பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்‌ஷன் உலகளவில் எவ்வளவு தெரியுமா\nதலையில் தொப்பி..சால்வை அணிந்து..தர்பாரை ரசித்த தனுஷ்\n70 வயதிலும் மாஸ் காட்டிய ரஜினி .. மீம்ஸ்களை போட்டு தள்ளும் ரசிகர்கள்\nதர்பார்.. படம் முடிந்தபோது.. நண்பர் கேட்டார்.. உண்மையிலேயே இது முருகதாஸ் படம் தானா\nபொதுவாதான் சொன்னோம்.. இருந்தாலும் தூக்கிடுறோம்.. சசிகலாவை சீண்டிய தர்பார்.. சரண்டரான லைகா\n2000 ரூபாய் செலவழிச்ச கடுப்பில் எழுதறேன்.. தர்பார் படத்தால் டென்ஷன் ஆன வாசகர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅட அப்படியே இருக்காரே... 'தலைவி'யின் எம்.ஜி.ஆர் லுக் வெளியானது... அரவிந்த் சாமி ஆச்சரியம்\nமறுக்கப்பட்டது தேசிய விருது.. குவிகிறது பல திரை விருதுகள்.. பேரன்பிற்கு கிடைத்த பேரன்பு\nஆத்தாடி, பூமியின் சொர்க்கமாமே.. டூ பீஸ் உடையில் கிளாமர் ஹீரோயின்.. அநியாயத்துக்கு வழியும் ரசிகர்கள்\nபொங்கலை குடும்பத்துடன் கொண்டாடிய சினேகா பிரசன்னா\nஇயக்குநர் சீமானுடன் எடுத்த செல்ஃபி பதிவிட்டு மீரா மிதுன்\nபுகழுக்கு சுளுக்கு எடுத்துவிட்டு அகிலா\nதலைவி படத்தின் எம்.ஜி.ஆர் ஃபர்ஸ்ட் லுக் டீசர் | Aravindasamy\nமக்களுடன் பொங்கல் கொண்டாடிய பிக் பாஸ் ஜாங்கிரி மதுமிதா\nடிராப் ஆனதாக கருதப்பட்ட சிம்பு நடிக்கும் மாநாடு படம் மீண்டும் வருகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/jan/14/%E0%AE%86%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-5-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3331918.html", "date_download": "2020-01-17T19:29:01Z", "digest": "sha1:3LGQPQ4HCBO4BQGJ2PO5GA2AZ5QNAJ4U", "length": 10206, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆலங்குடி: பெண் கொலை வழக்கில் கணவா் உள்பட 5 போ் கைது- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள்\nஆலங்குடி: பெண் கொலை வழக்கில் கணவா் உள்பட 5 போ் கைது\nBy DIN | Published on : 14th January 2020 10:46 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே 2 ஆண்டுகளுக்கு முன்பு பெண்ணை கொலை செய்த சம்பவத்தில் கணவா் உள்பட 5 பேரை சிபிசிஐடி போலீஸாா் இன்று கைது செய்தனா்.\nஆலங்குடி அருகேயுள்ள பள்ளத்துவிடுதியைச் சோ்ந்தவா் ராஜா என்ற ரமேஷ். இவரது மனைவி சரண்யா(27). 8 ஆண்டுகளுக்கும் முன்பு தி���ுமணமான இவா்களுக்கு 2 மகன்கள் உள்ளனா். குடும்ப பிரச்னையில் கணவன், மனைவி பிரிந்து இருந்ததாகக் கூறப்படுகிறது.\nஇதனால், குழந்தைகளுடன் சரண்யா ஆலங்குடி அண்ணாநகரில் உள்ள அவரது தந்தை வீட்டில் வசித்து வந்துள்ளாா். இந்நிலையில் கடந்த 2017 ஜூலை 16-ஆம் தேதி சரண்யா திடீரென மாயமாகிவிட்டாா். இதுகுறித்து ஆலங்குடி போலீஸாா் விசாரணை நடத்தியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.\nஇதையடுத்து, சரண்யாவின் பெற்றோா் உயா்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்தனா். இதில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி சிபிசிஐடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.\nவிசாரணையில், மலேசியாவில் வேலை பாா்த்து வந்த, பள்ளத்துவிடுதி கிராமத்தைச் சோ்ந்த ரகு என்ற ரகுவரன், சரண்யாவுடன் செல்லிடப்பேசியில் அடிக்கடி பேசியிருப்பது அண்மையில் தெரியவந்தது. இதைத்தொடா்ந்து, போலீஸாா் அவரை மலேசியாவிலிருந்து ஆலங்குடிக்கு வரவழைத்து விசாரணை மேற்கொண்டனா்.\nஅவா் அளித்த தகவல்களின் அடிப்படையில், சரண்யாவின் கணவரிடமும் விசாரணை நடைபெற்றது. இதையடுத்து, பள்ளத்துவிடுதி அருகேயுள்ள காட்டுப்பகுதியில் புதைக்கப்பட்டிருந்த பெண்ணின் எலும்புக்கூடை சிபிசிஐடி போலீஸாா் கடந்த திங்கள்கிழமை மீட்டனா். அந்த இடத்தில் அவரது ஆடைகள், அணிகலன்கள் உள்ளிட்ட தடயங்களும் சேகரிக்கப்பட்டன. அதன் அடிப்படையில், கொலை செய்யப்பட்டது சரண்யா என்பதை போலீஸாா் உறுதி செய்தனா்.\nதொடா் விசாரணையில், இரண்டரை ஆண்டுகளுக்கு முன், சரண்யாவின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக, கணவா் ரமேஷ் தனது நண்பா்களுடன் இணைந்து அவரை கொலை செய்து காட்டுப்பகுதியில் புதைத்தது தெரியவந்தது.\nஇதைத்தொடா்ந்து, சரண்யாவின் கணவா் ரமேஷ், அவரது நண்பா்களான ரகுவரன், ராகுல், வாசு மற்றும் சிவப்பிரகாசம் ஆகிய 5 நபா்களை சிபிசிஐடி போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/rain-erode-farmers/", "date_download": "2020-01-17T19:33:45Z", "digest": "sha1:X4WZC4PNXUFKVWCGSSJ65NN2N7HRUOQJ", "length": 12361, "nlines": 165, "source_domain": "www.sathiyam.tv", "title": "கனமழை வெள்ளத்தில் ஆயிரம் ஏக்கர் பரப்பிலான பயிர்கள் நீரில் மூழ்கி நாசம் - Sathiyam TV", "raw_content": "\n2வது ஒரு நாள் போட்டி – 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 17 Jan 2020…\nபோட்டோ ஷூட் போட்டு அசத்தும் சாய் தன்ஷிகா | Sai Dhanshika\nஈரான் நடத்திய தாக்குதல் – 11 அமெரிக்க வீரர்கள் படுகாயம்\n“சாதிகளை சாணமாக்கி சமத்துவத்தோடு பொங்கிடுவீர்” – பொங்கல் சிறப்பு கவிதை\nசத்தியம் ஃபவுண்டேஷன் உன்னத முயற்சி: பொங்கல் திருவிழாவோடு களைகட்டிய பூமியை காக்கும் திருவிழா..\nஉலகை திரும்பி பார்க்கவைத்த 2019-ன் முக்கிய சம்பவங்கள்..\nகஜா புயல் பாதிப்பிற்கு அன்றே தீர்வு சொன்ன நம்மாழ்வார்..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\nபோட்டோ ஷூட் போட்டு அசத்தும் சாய் தன்ஷிகா | Sai Dhanshika\n எம்.ஜி.ஆர்-ஆக நடிப்பது யார் தெரியுமா\n“மக்கள் கொண்டாடும் கலைஞன்” – HBD விஜய் சேதுபதி | Vijay Sethupathi\nபிரபல நடிகை ராஷ்மிகா வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு..\n12 Noon Headlines | 17 Jan 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்…\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 15 Jan 2020…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu கனமழை வெள்ளத்தில் ஆயிரம் ஏக்கர் பரப்பிலான பயிர்கள் நீரில் மூழ்கி நாசம்\nகனமழை வெள்ளத்தில் ஆயிரம் ஏக்கர் பரப்பிலான பயிர்கள் நீரில் மூழ்கி நாசம்\nஈரோடு அருகே கனமழை வெள்ளத்தால் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பிலான பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.\nஈரோடு மாவட்டத்தில் பெய்த கனமழையால் கோபிச்செட்டிபாளையம் பகுதியில் உள்ள அனைத்து நீர்வழிப் பாதைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.\nஇதையடுத்து தடப்பள்ளி வாய்க்காலில் உபரிநீர் மதகுகள் திறக்கப்பட்டதால், பாரியூர் பழைய கரை பகுதியில் உள்ள கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, விளை நிலங்களுக்குள் வெள்ள நீர் புகுந்தது.\nஇதனால் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கி நாசமாகின. கால்வாய் மற்றும் நீர்வழிப்பாதைகளை தூர்வாராததே சேதத்திற்கு காரணம் என்று விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.\nபாதிக்கப்பட்ட பயிர்களை கோபிச்செட்டிப்பாளையம் வட்டாட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.\n2வது ஒரு நாள் போட்டி – 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nபோட்டோ ஷூட் போட்டு அசத்தும் சாய் தன்ஷிகா | Sai Dhanshika\nடிக் டாக் செயலி பேஸ்புக்கை பின்னுக்கு தள்ளி 2வது இடத்தை பிடித்துள்ளது.\nபுகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது\n2வது ஒரு நாள் போட்டி – 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 17 Jan 2020...\nபோட்டோ ஷூட் போட்டு அசத்தும் சாய் தன்ஷிகா | Sai Dhanshika\nஈரான் நடத்திய தாக்குதல் – 11 அமெரிக்க வீரர்கள் படுகாயம்\nCAA-வை திரும்பப்பெற பஞ்சாப் சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றம்\nஒரு நாள் போட்டி – 341 ரன்களை இலக்காக நிர்ணயித்த இந்தியா\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\nசிரியாவில் தொடரும் சண்டை – ஒரே நாளில் 39 பேர் பலி\nதொடரும் வெற்றி – அரையிறுதியில் சானியா மிர்சா ஜோடி\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/living-things", "date_download": "2020-01-17T19:54:35Z", "digest": "sha1:DSJZPCKVFC2GEAF3IFMKJ56XHM6JBTKL", "length": 6054, "nlines": 124, "source_domain": "www.vikatan.com", "title": "Living things: Get Living things news-உயிரினங்கள்- from leading tamil magazine", "raw_content": "\n``சினிமா ஆசை, அப்போ திருமணம் செய்துக்கல'' - சென்னை ரயில் நிலைய புல்லாங்குழல் கலைஞரின் கதை\nஉடைந்துகிடக்கும் நெல்லைப் பூங்கா சுற்றுச்சுவர்; கொல்லப்படும் மான்கள்\nபரம்பு, நீச்சல் பயிற்சி, எனர்ஜி ட்ரிங்க்... ரேக்ளா ரேஸுக்கு மாடுகள் இப்படித்தான் தயாராகின்றன\nஒரு ஜோடி ரூ.3,00,000... அசத்தும் ஹல்லிக்கர் இன நாட்டு மாடுகள்\n7 ஆண்டுகளில் 655 புலிகள் இறப்பு... அதிர்ச்சி தரும் ஆய்வறிக்கை... #VikatanInteractive\n`காதலை பரிசுடன் வெளிப்படுத்த அவற்றுக்கும் தெரியும்'- தன் நாயின் காதல் பற்றி ஓர் அம்மாவின் பகிர்தல்\n'- ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவளிக்கும் இந்திய தம்பதி\nஇயற்கை விவசாயம், காயம்பட்ட பிராணிகளைப் பாதுகாத்தல்.... இது காரைக்குடி தம்பிமணியின் கதை\n`இரை தேடி வந்த மயில்கள்; உயிரைப் பறித்த விஷம் கலக்கப்பட்ட தானியங்கள்\n5 ரூபாய் முதல் 5 லட்சம் வரை... ஆசியாவின் மிகப்பெரிய மீன் மார்க்கெட்\n`காட்டுத் தீ; கடும் வெப்பம்’- ஆஸ்திரேலியாவில் தண்ணீருக்காக சாலையை மறித்த கோலா கரடி #Video\n`விதிகளை மீறும் ரயில்களின் வேகம்’ - வாளையார் அருகே மேலும் ஒரு யானை பலி\nபறவைகள் கூட்டமும் புலப்படாத விசித்திரங்களும் - வாசகி பகிர்வு #MyVikatan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/healthy/kegel-exercises-a-how-to-guide-for-women", "date_download": "2020-01-17T19:56:17Z", "digest": "sha1:WCQXNG3JLAP3SY34AE4IHPGZZF5DCPIL", "length": 7033, "nlines": 139, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 16 September 2019 - சிறுநீர்க் கசிவுக்கு சிம்பிள் தீர்வு! | Kegel exercises: A how-to guide for women", "raw_content": "\n“வாழ்க்கையில் எல்லாத் துன்பங்களுக்கும் விடிவு உண்டு” - தமிழிசை சௌந்தர்ராஜன்\nசந்தோஷத்தின் சாவி - உங்கள் மனம்தான்\nமருந்தாகும் உணவு - நார்த்தை இலைப் பொடி\n - கூடற்கலை - 17\nஹெல்த்: சோடியம் குறைபாடு - ஈசியா எடுத்துக்காதீங்க\nஹெல்த்: வாழ்நாளை அதிகரிக்கும் வாசிப்பு\nஹெல்த்: தண்ணீரைக் கண்டால் பயம்... நாய்க்கடியும் காரணமாகலாம்\nஹெல்த்: நீரும் உற்சாக பானமே\nஹெல்த்: கர்ப்பகால சர்க்கரைநோய் ஓர் எச்சரிக்கை மணி\nஹெல்த்: எப்போதும் கண்ணீர் என்ன பிரச்னை\nகொழுப்பைக் கரைக்கும் - குடம்புளி\nமருத்துவ அவசரம் - குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டியவை\nசிறுநீர்க் கசிவுக்கு சிம்பிள் தீர்வு\nஹெல்த்: சாலட் - சாலச் சிறந்த உணவு\nஹெல்த்: கர்ப்பப்பை சிதைவு காரணங்களும் தீர்வுகளும்\nஹெல்த்: டெஸ்டோஸ்டிரோன் தெரபி தாம்பத்யத்தில் குறையொன்றுமில்லை\nகுடும்பம்: மொபைல் அடிமைத்தனம் பெற்றோர்களே முதல் குற்றவாளிகள்\nசிறுநீர்க் கசிவுக்கு சிம்பிள் தீர்வு\nஇரா.செந்தில் கரிகாலன்டாக்டர் சசித்ரா தாமோதரன்\nதமிழ் | வாசிப்பு | அரசியல் | இசை |சினிமா அரசியல் திறனாய்வுக் கட்டுரைகள் எழுதுவதிலும் சமூகப் பிரச்னைகள் குறித்து எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். எழுத்தின் மீதான காதலே இவ்விடத்தில் நிறுத்தியிருக்கிறது. என் எழுத்து படிப்பதற்கு எளிமையாகவும் என் எழுத்துக்கு நான் நேர்மையாகவும் இருந்தாலே போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/motor/apache-owners-meet-up-for-motosoul-in-goa", "date_download": "2020-01-17T19:13:00Z", "digest": "sha1:EIQPSA3QMMGD47MGDHGC7AVGMFJOB3K7", "length": 13432, "nlines": 123, "source_domain": "www.vikatan.com", "title": "கோவாவில் கொண்டாட்டம்...வரப்போகிறது அப்பாச்சிக்கு ஒரு திருவிழா! - Apache owners meet up for MotoSoul in goa", "raw_content": "\nகோவாவில் 3,000 அப்பாச்சி ரைடர்கள் ஒன்றுகூடும் `மோட்டோ சோல்’ திருவிழா\nஒவ்வொரு பைக் நிறுவனமும் உலகளவில் உள்ள தங்கள் வாடிக்கையாளர்களுடன் தொடர்பில் இருக்க பல திட்டங்களை வைத்துள்ளார்கள். டிவிஎஸ் தனது அப்பாச்சிக்கு வைத்திருக்கும் திட்டம்தான் மோட்டோசோல் (MotoSoul).\nஅப்பாச்சி RR310 ( மோட்டார் விகடன் )\nஅக்டோபர் 18 மற்றும் 19 தேதிகளில் கோவாவில் இருக்கும் வாகடார் எனும் இடத்துக்கு, இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் இருக்கும் அனைத்து அப்பாச்சி ரைடர்களையும் அழைக்கிறது டிவிஎஸ். டிவிஎஸ்ஸின் திட்டம் என்ன என்று மோட்டோசோல் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் டிவிஎஸ் ப்ரீமியம் பைக் செக்மென்ட்டின் மார்க்கெட்டிங் துறைத் தலைவர் மேகஷ்யாம் திகோலிடம் பேசினோம்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nடிவிஎஸ்ஸின் ப்ரீமியம் பிராண்டான அப்பாச்சியின் வாடிக்கையாளர்களையும், அதைத் தயாரித்தவர்களையும் இணைக்கும் ஒரு புதிய முயற்சிதான் மோட்டோசோல். உலகளவில் 25 லட்சம் அப்பாச்சி உரிமையாளர்கள் இருக்கிறார்கள். அவர்களை இணைக்க ஒரு தளம் தேவை. அதற்காகவே மோட்டோசோல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறோம். அப்பாச்சி ஓனர்ஸ் க்ரூப், அப்பாச்சி ரேஸிங் எக்ஸ்பீரியன்ஸ், அப்பாச்சி ப்ரோ பர்ஃபாமன்ஸ், மார்க்யூ ரைடு என அப்பாச்சி உரிமையாளர்களை இணைக்க இதுவரை பல முயற்சிகள் எடுத்திருக்கிறோம். இதில் மோட்டோசோல் மிக முக்கியமான, மிகப்��ெரிய முயற்சி.\nஎத்தனை பேர் வருவார்கள் என எதிர்பார்க்கிறீர்கள்\nஎங்களுடைய வெற்றி, உழைப்பு எல்லாவற்றையும் கொண்டாடும் இடம் இது. பைக் ரைடர்கள், டிவிஎஸ்ஸின் தொழில்நுட்ப வல்லுநர்கள், மார்க்கெட்டிங் துறையினர், ரேஸிங் டீம், டெஸ்டிங், ரைடிங் டீம் என எல்லோரிடமும் உரையாடலாம். பைக்கில் தங்களுக்கு இருக்கும் குறைகளைச் சொல்லாம். அப்பாச்சி பற்றி இன்னும் அதிகம் தெரிந்துகொள்ளலாம். இதுதான் முதல் வருடம் என்பதால் 3000 பேர் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். வெளிநாட்டினரும் கலந்துகொள்வார்கள். அப்பாச்சி ரைடர்கள் மட்டுமில்லை யார் வேண்டுமானாலும் மோட்டோ சோலில் கலந்துகொள்ளலாம். ஸ்டன்ட் ஷோ, சூப்பர்கிராஸ் ரேஸ், அப்பாச்சி ரைடர்களுக்கு டர்ட் டிராக் ரேஸ், இசை நிகழ்ச்சிகள் என ஏராளமான விஷயங்களைத் திட்டமிட்டிருக்கிறோம்.\nஅப்பாச்சி என்றால் ரேஸிங் என விளம்பரம் செய்கிறீர்கள், மோட்டோசோல் என ரைடிங் ஊக்குவிக்கும் நிகழ்ச்சி நடத்துகிறீர்கள். அப்பாச்சியில் ஸ்டன்ட் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. ஆனால், அப்பாச்சி ஒரு ப்ரீமியம் ஸ்ட்ரீட் பைக். அப்பாச்சி எனும் பிராண்ட்டில் ஏன் இவ்வளவு குழப்பம்...டிவிஎஸ் பொறுத்தவரை அப்பாச்சி எதைக் குறிக்கிறது\nஅப்பாச்சி உருவான முதல் நாளிலிருந்து இப்போது வரை அப்பாச்சி என்றால் ரேஸிங் மட்டுமே. நாங்கள் எங்களுடைய ரேஸ் அனுபவத்தில் கற்றுக்கொண்ட எல்லாவற்றையும் அப்பாச்சியில் புகுத்தியிருக்கிறோம். ரேஸில் பைக்கின் நீடித்த உழைப்பும், நம்பகத்தன்மையும் அதிகப்படியாக டெஸ்ட் செய்யப்படுகிறது. அதனால், ரேஸ் பைக்குகள் சாலைக்கு வரும்போது மற்ற எல்லாவற்றையும் விட சிறப்பானதாக இருக்கும். இதுதான் அப்பாச்சியின் தீம்.\nஅப்பாச்சியை முதலில் ரேஸ் டிராக்கில் டெஸ்ட் செய்துவிட்டு அதை ரைடிங்கிற்கு டியூன் செய்கிறோம். டிவிஎஸ் ரேஸர்கள் 5 நிமிடங்கள் பைக்கை ஓட்டினாலே என்னென்ன பிரச்னை இருக்கிறது எனச் சொல்லிவிடுவார்கள். இவர்கள் அப்பாச்சியை எல்லா விதமான சாலைகளிலும் டெஸ்ட் செய்து, டியூன் செய்த பிறகே பைக் வெளிவருகிறது. அப்பாச்சி என்றால் எப்போதுமே ரேஸிங். அதில் எந்த மாற்றமும் இல்லை.\nடிவிஎஸ் நடத்திய உலகின் நீளமான ஸ்டன்ட் ஷோ\nஅப்பாச்சி அடியெடுத்து வைத்து 14 ஆண்டுகள் ஆகின்றன. இந்தப் பயணத்தில் இதுவரை கற்றுக்கொண்டது எ���்ன\nசந்தையில் முந்திக்கொள்ள வேண்டும். 160சிசி செக்மென்ட்டில் முதல் முதலாக Fi இன்ஜின் கொண்டுவந்தது நாங்கள்தான். முதல்முதலில் டூயல் சேனல் ஏபிஎஸ் கொடுத்ததும் நாங்கள்தான். பெட்டல் டிஸ்க், ரேஸ் இன்ஸ்பையர்டு ஸ்பீடோமீட்டர், எல்ஈடி DRL, அதிரடி பர்ஃபாமன்ஸ், ஸ்போர்ட்டி ஹேண்டிலிங் எனப் போட்டியாளர்களை விட வேகமாகப் பல தொழில்நுட்பங்களைக் கொண்டு வந்திருக்கிறோம்.\nமோட்டோசோல் நடத்துவதில் இருக்கும் பெரிய சவால் என்ன\nகம்யூனிகேஷன்தான் சவாலான விஷயம். இந்தியாவில் 2.5 மில்லியன் அப்பாச்சி உரிமையாளர்கள் இருக்கிறார்கள். 35 அப்பாச்சி ஓனர்ஸ் க்ரூப் இருக்கிறது. அனைவருக்கும் இப்படி ஒரு விஷயம் நடக்கப்போகிறது எனத் தெரியப்படுத்துவது சவாலான விஷயம். இதற்காக சமூகவலைதளங்களில் தொடர்ந்து இயங்குகிறோம். பல வழிகளில் அனைவருக்கும் தெரியப்படுத்த முயற்சி செய்துகொண்டிருக்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2018/10/07", "date_download": "2020-01-17T19:33:56Z", "digest": "sha1:V4FLAXJK7Z22GTCEKRZVAYTSCH4ZOWQV", "length": 5396, "nlines": 63, "source_domain": "www.maraivu.com", "title": "2018 October 07 | Maraivu.com", "raw_content": "\nதிரு சின்னத்தம்பி இராசையா – மரண அறிவித்தல்\nதிரு சின்னத்தம்பி இராசையா (ஓய்வுபெற்ற ப.நோ. கூட்டுறவு சங்க முகாமையாளர்) பிறப்பு ...\nதிரு ஸ்ரீதரன் ஞானசேகரம்பிள்ளை – மரண அறிவித்தல்\nதிரு ஸ்ரீதரன் ஞானசேகரம்பிள்ளை (ராஜாஜி) பிறப்பு : 21 டிசெம்பர் 1953 — இறப்பு ...\nதிரு சுப்பையா இராஜதுரை – மரண அறிவித்தல்\nதிரு சுப்பையா இராஜதுரை மண்ணில் : 12 மார்ச் 1931 — விண்ணில் : 7 ஒக்ரோபர் 2018 யாழ். ...\nதிரு அருளானந்தம் தாவீது – மரண அறிவித்தல்\nதிரு அருளானந்தம் தாவீது மலர்வு : 2 செப்ரெம்பர் 1932 — உதிர்வு : 7 ஒக்ரோபர் ...\nதிரு பிரேம்குமார் குமாரசாமி – மரண அறிவித்தல்\nதிரு பிரேம்குமார் குமாரசாமி பிறப்பு : 12 டிசெம்பர் 1965 — இறப்பு : 7 ஒக்ரோபர் ...\nதிரு ஸ்ரீதரன் ஞானசேகரம்பிள்ளை – மரண அறிவித்தல்\nதிரு ஸ்ரீதரன் ஞானசேகரம்பிள்ளை (ராஜாஜி) பிறப்பு : 21 டிசெம்பர் 1953 — இறப்பு ...\nதிரு இராமலிங்கம் தயாபரராசன் – மரண அறிவித்தல்\nதிரு இராமலிங்கம் தயாபரராசன் பிறப்பு : 18 நவம்பர் 1960 — இறப்பு : 7 ஒக்ரோபர் ...\nதிரு மரியாம்பிள்ளை தேவதாஸ் பற்றிக் – மரண அறிவித்தல்\nதிரு மரியாம்பிள்ளை தேவதாஸ் பற்றிக் (தேவா- ஓய்வுபெற்ற தபால் ஊழியர்- வட்டக்கச்சி, ...\nதிருமதி ஜமுனா சுபேஸ்கரன் – மரண அறிவித்தல்\nதிருமதி ஜமுனா சுபேஸ்கரன் – மரண அறிவித்தல் (முன்னாள் ஆசிரியை- கொழும்பு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-1000-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0/", "date_download": "2020-01-17T18:45:57Z", "digest": "sha1:K2YVUS7BVYCAUOBW2FZXRDSWW44M3MCB", "length": 11879, "nlines": 87, "source_domain": "www.trttamilolli.com", "title": "ஈரான் போராட்டத்தில் 1000 பேர் வரை இறந்திருக்கலாம்: அமெரிக்கா – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nஈரான் போராட்டத்தில் 1000 பேர் வரை இறந்திருக்கலாம்: அமெரிக்கா\nஈரானில் நடந்த போராட்டத்தில் சுமார் 1000 பேர் வரை பலியாகி இருக்கலாம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து அமெரிக்கா தரப்பில், ”ஈரானில் சமீபத்தில் நடந்த வன்முறையில் சுமார் 1000 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம். மேலும் கைது செய்தவர்கள் சித்தரவதைக்குள்ளாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், இதன் காரணமாக ஈரான் மீது பொருளாதாரத் தடையை அமெரிக்கா விதிக்கலாம் என்றும் ஈரானுக்கான அமெரிக்காவின் சிறப்புப் பிரதிநிதி பிரைன் ஹுக் தெரிவித்துள்ளார்.\nஈரானில் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை கடந்த மாதம் 50 சதவீதம் உயர்த்தப்பட்டது. பொருளாதார நடவடிக்கைகளுக்காக இந்த விலை உயர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஈரான் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக நாடு முழுவதும் கலவரங்கள் வெடித்தன. பலர் கொல்லப்பட்டனர். ஆனால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை ஈரான் அரசு வெளியிடாமல் இருந்து வந்தது.\nஇதற்கிடையில், போராட்டக்காரர்களுக்கு எதிராக ஈரான் பாதுகாப்புப் படைகள் நடத்திய தாக்குதலில் 100க்கும் அதிகமானவர்கள் இறந்திருக்கலாம் என்று ஆம்னெஸ்டி தெரிவித்திருந்தது. ஆனால், இதற்கு ஈரான் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்தக் கலவரங்களின் பின்னணியில் அமெரிக்கா உள்ளதாக ஈரான் குற்றம் சுமத்தியது.\nஇந்நிலையில் ஈரான் போராட்டத்தில் சுமார் 1000 பேர் வரை இறந்திருக்கலாம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்கா Comments Off on ஈரான் போராட்டத்தில் 1000 பேர் வரை இறந்திருக்கலாம்: அமெரிக்கா Print this News\nபெண்கள், தங்களை பாதுகாத்துக் கொள்ள தற்காப்பு கலைகளை கற்க வேண்டும்- நடிகை ரோஜா பேட்டி முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க பாலியல் வன்கொடுமை; உலகின் தலைநகர் இந்தியா – ராகுல் காந்தி வேதனை\nஈரானுடன் முன் நிபந்தனைகள் இன்றி பேச்சு வார்த்தைக்குத் தயார்: அமெரிக்கா அறிவிப்பு\nஈரானுடன் எந்தவிதமான முன் நிபந்தனைகளும் இன்றி பேச்சுவார்த்தைக்குத் தயார் என அமெரிக்கா அறிவித்துள்ளது. ஈரானின் மிகமுக்கிய இராணுவத் தளபதி ஜெனரல்மேலும் படிக்க…\nமாடலிங் என கூறி ஆபாசப்படத்தில் நடிக்க வைத்த ஆபாச இணையதளத்திற்கு 91 கோடி அபராதம்\nமாடலிங் என்று கூறி தங்களை ஆபாசப்படத்தில் நடிக்க வைத்ததாக மாணவிகள் தொடர்ந்த வழக்கில் குறிப்பிட்ட ஆபாச இணையதளம் 91 கோடிமேலும் படிக்க…\nபாக்தாதில் அமெரிக்கப் படைகள் மற்றும் தூதரகத்தை குறிவைத்து தாக்குதல் – ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை\nலண்டன் வரை நடந்த பயங்கரவாத சதிகள்: காசிம் சோலெய் மனியின் திட்டங்கள் குறித்து ட்ரம்ப்\nபாக்தாத் தூதரக தாக்குதல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை\nகுடியுரிமை திருத்தச் சட்டம் – அமெரிக்க வாழ் இந்தியர்கள் நடத்திய ஆதரவுப் பேரணி\nநியூயார்க்கில் பிரார்த்தனை கூட்டம் ஒன்றில் புகுந்து 15 பேரை கத்தியால் குத்திய நபர் கைது\nஅப்பாவி மக்களை ரஷ்யா, சிரியா, ஈரான் நாடுகள் படுகொலை செய்வதாக டிரம்ப் குற்றச்சாட்டு\nஅமெரிக்காவின் சிகாகோ துப்பாக்கிச்சூடு: 13 பேர் காயம்\nஆங்கில புத்தாண்டில் வெள்ளை மாளிகைக்கு வருமாறு பிரிட்டன் பிரதமருக்கு டிரம்ப் அழைப்பு\nபுதிதாக விண்வெளிப் படையை உருவாக்கியது அமெரிக்கா..\nகூகுள் மற்றும் அல்பபேட் சிஇஓ சுந்தர் பிச்சையின் சம்பளம் குறித்து அந்நிறுவனம் அறிவிப்பு\nஅமெரிக்கா ஏவுகணை சோதனையில் ஈடுபட்டுள்ளது\nடொனால்டு டிரம்ப் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – சபாநாயகர் அனுமதி\nஅமெரிக்காவின் கடற்படைத் தளத்துக்குள் துப்பாக்கிச் சூடு – இருவர் உயிரிழப்பு\nஅமெரிக்காவில் 1 வருடம் கெடாமல் இருக்கும் புதிய ரக ஆப்பிள் அறிமுகம்\nஅமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் காயம்\nபுயல் எச்சரிக்கையையும் மீறிச் சென்றதால் விபரீதம்: அமெரிக்காவில் விமான விபத்தில் 9 பேர் பலி\nதேனும் பாலும் “எம்.ஜி.ஆர் பிறந்த தின சிறப்பு நிகழ்ச்சி”\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவ��ம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://murasu.in/srilankan-tamils-should-return-to-srilanka-lganesan/", "date_download": "2020-01-17T19:27:42Z", "digest": "sha1:5AYITAZH2FLUUHYNA4LVFHDF26C2XBGB", "length": 15108, "nlines": 163, "source_domain": "murasu.in", "title": "இலங்கைத் தமிழர்கள் தங்களது நாட்டிற்குத் திரும்ப வேண்டும் என பாஜக தலைவர் இல.கணேசன் பேச்சு – Murasu News", "raw_content": "\nஇலங்கைத் தமிழர்கள் தங்களது நாட்டிற்குத் திரும்ப வேண்டும் என பாஜக தலைவர் இல.கணேசன் பேச்சு\nஜார்கண்ட் தேர்தல் – ஜார்கண்ட் முக்திமோட்சா காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சிஅமைக்கிறது\nவாக்கு எண்ணிக்கைக்கு பிறகே பள்ளிகள் திறப்பு – பள்ளிக்கல்வித்துறை\nவீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு – குற்றம் சாட்டும் ஹர்பஜன்சிங்\nவீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு – குற்றம் சாட்டும் ஹர்பஜன்சிங்\nஇலங்கைத் தமிழர்கள் தங்களது நாட்டிற்குத் திரும்ப வேண்டும் என பாஜக தலைவர் இல.கணேசன் பேச்சு\nஇலங்கைத் தமிழர்கள் தங்களது நாட்டிற்குத் திரும்ப வேண்டும் என பாஜக தலைவர் இல.கணேசன் பேச்சு\nசட்டத்திற்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இவையெல்லாம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதலோடுதான் நடைபெற்று முடிந்துள்ளன. தற்போது மக்களை ஏமாற்றுவதற்காக இவர்கள் போராட்டம் என்று திசை திருப்புவது ஏற்கத்தக்கதல்ல.இந்தச் சட்டத்தில் எங்கும் இஸ்லாம் என்றோ முஸ்லிம் என்றோ குறிப்பிடப்படவில்லை. வங்காளதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் என மூன்று நாடுகள்தான் முக்கியமாகக் குறிப்பிடப்படுகின்றன.\nமதுரை: இலங்கைத் தமிழர்கள் தங்களது சொந்த நாட்டிற்குத் திரும்ப வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் கூறியுள்ளார். மதுரையில் தனியார் விடுதி ஒன்றில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய இல. கணேசன் தேசிய குடியுரிமை திருத்த சட்டம் குறித்து பேசினார்.\nஅப்போது அவர் கூறுகையில், தேசிய குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பொய் பிரசாரம் மேற்கொண்டுவருகின்றன. அது பாஜகவின் தேர்தல் ���றிக்கையில் அறிவிக்கப்பட்டு, முறையாக நாடாளுமன்றத்தில் மசோதாவாக அறிமுகப்படுத்தப்பட்டு பின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்ட சட்டமாகும்\nஇச்சட்டத்திற்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இவையெல்லாம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதலோடுதான் நடைபெற்று முடிந்துள்ளன. தற்போது மக்களை ஏமாற்றுவதற்காக இவர்கள் போராட்டம் என்று திசை திருப்புவது ஏற்கத்தக்கதல்ல.இந்தச் சட்டத்தில் எங்கும் இஸ்லாம் என்றோ முஸ்லிம் என்றோ குறிப்பிடப்படவில்லை. வங்காளதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் என மூன்று நாடுகள்தான் முக்கியமாகக் குறிப்பிடப்படுகின்றன. இந்தியாவில் வாழ்கின்ற இஸ்லாமியர்களும் இந்துக்களும் வேறு வேறு அல்லர். ஆகையால் இது குறித்து இந்திய இஸ்லாமியர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. இலங்கைத் தமிழர்களை பொறுத்தவரை அவர்கள் அனைவரும் தங்களது சொந்த தேசத்திற்கு திரும்புவதையே விரும்புகின்றனர். அவர்கள் இங்கு வசதியாக வாழ்வதையும் குடியுரிமை வழங்குவதையும் நானும் வரவேற்கிறேன். ஆனால் என்னை பொறுத்தவரை இங்கு வாழ்கின்ற இலங்கைத் தமிழர்கள் தங்களது சொந்த நாட்டிற்கு திரும்ப வேண்டும். புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் குடியரசுத் தலைவரிடம் இஸ்லாமிய மாணவி ஒருவர் நடந்துகொண்ட விதம் மிகத் தவறானது. தலைவர்களின் தவறான வழிகாட்டுதலில் அவ்வாறு நடந்து கொண்டார் என்று நான் கருதுகிறேன். கடந்த நாடாளுமன்றத் தேர்தலைப் போலவே இந்த முறையும் பாஜக – அதிமுக கூட்டணியோடு இணைந்து போட்டியிடுகிறது. மதுரை மாவட்டத்தில் கணிசமான தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது. வேட்பாளர்களின் தகுதி, நேர்மை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றார் இல.கணேசன்.\nமோடி மற்றும் அமித்ஷாவை முஸ்லீம்கள் கொலை செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்த நெல்லை கண்ணன் கைது.\nPrevious Previous post: வீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு – குற்றம் சாட்டும் ஹர்பஜன்சிங்\nNext Next post: இந்து என்ற ஒரே காரணத்திற்காக மற்ற வீரர்களால் புறக்கணிக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட பாக்கிஸ்தானிய கிரிக்கெட் வீரர்\nமோடி மற்றும் அமித்ஷாவை முஸ்லீம்கள் கொலை செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்த நெல்லை கண்ணன் கைது.\nஇந்து என்ற ஒரே காரணத்திற்காக ம��்ற வீரர்களால் புறக்கணிக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட பாக்கிஸ்தானிய கிரிக்கெட் வீரர்\nஇலங்கைத் தமிழர்கள் தங்களது நாட்டிற்குத் திரும்ப வேண்டும் என பாஜக தலைவர் இல.கணேசன் பேச்சு\nவீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு – குற்றம் சாட்டும் ஹர்பஜன்சிங்\nஜார்கண்ட் தேர்தல் – ஜார்கண்ட் முக்திமோட்சா காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சிஅமைக்கிறது\nSelvaraj illavarasu on ஜார்கண்ட் தேர்தல் – ஜார்கண்ட் முக்திமோட்சா காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சிஅமைக்கிறது\nN.K SYSTEMS on பட்டினம்காத்தானில் பரபரப்பு தேர்தல் பிரச்சாரம்\nமோடி மற்றும் அமித்ஷாவை முஸ்லீம்கள் கொலை செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்த நெல்லை கண்ணன் கைது.\nஇந்து என்ற ஒரே காரணத்திற்காக மற்ற வீரர்களால் புறக்கணிக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட பாக்கிஸ்தானிய கிரிக்கெட் வீரர்\nஇலங்கைத் தமிழர்கள் தங்களது நாட்டிற்குத் திரும்ப வேண்டும் என பாஜக தலைவர் இல.கணேசன் பேச்சு\nவீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு – குற்றம் சாட்டும் ஹர்பஜன்சிங்\nஜார்கண்ட் தேர்தல் – ஜார்கண்ட் முக்திமோட்சா காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சிஅமைக்கிறது\nபட்டினம்காத்தானில் பரபரப்பு தேர்தல் பிரச்சாரம்\nவாக்கு எண்ணிக்கைக்கு பிறகே பள்ளிகள் திறப்பு – பள்ளிக்கல்வித்துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/author/pragas/", "date_download": "2020-01-17T18:16:45Z", "digest": "sha1:3LCHKUYZHLJHQKZQVPCEGRCVL4H43VOO", "length": 18193, "nlines": 210, "source_domain": "newuthayan.com", "title": "G. Pragas, Author at மக்கள் மனம் நிறைந்த தமிழ் நாளிதழ்", "raw_content": "\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\nஇந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை\nஇன்று சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினம்\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\nவிஜய் சேதுபதியின் “மாஸ்டர்” லுக் வெளியானது\nவெளியானது விஜயின் மாஸ்டர் செக்கண்ட் லுக்\nபொங்கல் விருந்தாக மாஸ்டர் பட செக்கண்ட் லுக்\nஅஜித்தின் தீனாவுக்கு இன்றுடன் வயது 19\nவிஜயை கிண்டலடித்த நடிகர்; நாகரிகமாக கையாண்ட தனுஸ்\nபுலிகளிடம் மட்டும் விமானப் படை இருந்தது; அவர்களை நாம் வெற்றி கொண்டோம்\nவிமானப்படையை வைத்திருந்த ஒரேயொரு பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகள் அமைப்பை தோற்கடிக்க விமானப் படையினர் பாரிய பங்களிப்பினை வழங்கியிருந்ததாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். திருகோணமலையில் இன்று (17) சீனன் குடா விமானப்படைத் தளத்தில்...\nஅவுஸ்திரேலியாவை வெற்றி கொண்டு பழிதீர்த்தது இந்தியா\nசுற்றுலா அஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று (17) ராஜ்கோட் மைதானத்தில் இடம்பெற்றது. இந்தப்போட்டியில் இந்திய அணியின் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு கைகொடுக்க இந்திய அணி 36 ஓட்டங்களினால்...\nபாகிஸ்தான் தொடரில் இருந்து பங்களாஷ் பயிற்சியாளர்கள் விலகல்\nபாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள பங்களாதேஷ் அணியில் இருந்து அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் நெய்ல் மைகென்சி மற்றும் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளர் ரயன் குக் ஆகியோர் விலகியுள்ளனர். இதன்படி இதுவரை மொத்தமாக பங்களாதேஷ் அணியின்...\nஇராஜாங்க அமைச்சர் விதுரவுக்கு பிடியாணை\nமிரட்டல் குற்றம்சாட்டப்படுள்ள இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவுக்கு கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று (17) பிடியாணை பிறப்பித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த இவர் கடந்த ஆண்டு பெப்ரவரியில் தனது சகோதரியை அச்சுறுத்தி தாக்கியமை...\nசெய்திகள் பிராதான செய்தி யாழ்ப்பாணம்\nஇதெல்லாம் சரித்திரம் தம்பி, உதெல்லாம் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் – சங்கரி\nமஹிந்த என்னிடம் கோரினார், சமஸ்டி என பேச வேண்டாம் ‘இந்திய மொடல்’ என கேளுங்கள் என்றார். என்னுடைய ‘இந்திய மொடல்’ எனும் யோசனையை கோட்டாவும் ஏற்றுக்கொண்டுள்ளார் என்று யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம்...\nஉலகச் செய்திகள் செய்திகள் பிராதான செய்தி\nகுரல் பதிவு வெளியானதால் உக்ரைன் பிரதமர் இராஜினாமா\nஜனாதிபதியை விமர்சித்து பேசிய குரல்பதிவு வெளியானதை அடுத்து உக்ரைன் பிரதமர் ஒலெக்சி ஹொன்ஷருக் பதவி விலகினார். உக்ரைன் ஜனாதிபதி வொலொடோமைர் ஜெலென்கேயின் பொருளாதாரம் தொடர்பில் பேசிய குரல் பதிவு கசிந்ததை அடுத்தே அவர் பதவி...\nகிழக்கு மாகாணம் செய்திகள் பிராதான செய்தி\nமட்டக்களப்பு அரசாங்க அதிபராக கலாமதி\nமட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கலாமதி பத்மராஜா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதுவரை காலமும் கிழக்கு மாகாண பிரதம செயலாளராக பதவி விகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது....\nசிறுமி வன்புணர்வு; முன்னாள் பிரதேச சபை தலைவருக்கு கடூழியச் சிறை\n14 வயது சிறுமி ஒருவரை வன்புணர்ந்த வழக்கில் குற்றவாளியாக காணப்பட்ட அக்குரசை பிரதேச சபையின் முன்னாள் தலைவரும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி உறுப்பினருமான சாருவ லியனகே சுனிலுக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்...\nசெய்திகள் பிராதான செய்தி யாழ்ப்பாணம்\nமைத்துனரை கொன்ற நபருக்கு 10 ஆண்டுகள் சிறை\nதனது மைத்துனனை கோடாரியால் வெட்டிக் கொலை செய்த குடும்பத் தலைவருக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் இன்று (17) தீர்ப்பளித்தார் 2016ம் ஆண்டு ஜனவரி...\nமதவாதம் தூண்டி ஆட்சிப்பீடம் ஏறிய அரசு எதுவும் செய்ய முடியாமல் தவிக்கிறது\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை மையப்படுத்தி மதவாதத்தை தூண்டி ஆட்சிப்பீடம் ஏறிய தற்போதைய அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் உள்ளது என்று ஐதேக எம்பி ஜே.சி அலுவத்துல தெரிவித்தார். இன்று (16) இடம்பெற்ற ஊடக...\nபுலிகளிடம் மட்டும் விமானப் படை இருந்தது; அவர்களை நாம் வெற்றி கொண்டோம்\nநுரைச்சோலை மின் நிலைய சுற்றுச் சூழல், பிரச்சினைகள்…\nசகல அரச நிறுவனங்களும் ஒரே தரவு வலையமைப்புடன் இணைப்பு\nஅவுஸ்திரேலியாவை வெற்றி கொண்டு பழிதீர்த்தது இந்தியா\nபுலிகளிடம் மட்டும் விமானப் படை இருந்தது; அவர்களை நாம் வெற்றி கொண்டோம்\nநுரைச்சோலை மின் நிலைய சுற்றுச் சூழல், பிரச்சினைகள்…\nசகல அரச நிறுவனங்களும் ஒரே தரவு வலையமைப்புடன் இணைப்பு\nஅவுஸ்திரேலியாவை வெற்றி கொண்டு பழிதீர்த்தது இந்தியா\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nநாளை மறுதினம் (16) எழுக தமிழ் பேரணி இடம்பெறவுள்ளது. இதற்கு பல தரப்பினரும் ஆதரவு வழங்கியுள்ளதுடன், கடையடைப்பு...\nவேம்படி மகளிர் கல்லூரியில் பல மாணவர்கள் சித்தி\nஇலஞ்சம் பெற்ற யாழ் இந்துக் கல்லூரி அதிபர் கைது\n எனது வாழ்க்கையின் முக்கிய நாள்\nமீண்டும் முத்திரை பதித்த யாழ் இந்துக் கல்லூரி\nதங்கம்மா அப்பாக்குட்டியின் பிறந்த தினம் இன்று\nயானைகள் சரணாலயமாக மாறும் குப்பை மேடு – (சிறப்பு பார்வை)\nஈரான் ஜெனரலை கொன்றது அமெரிக்கா\nநுரைச்சோலை மின் நிலைய சுற்றுச் சூழல், பிரச்சினைகள்…\nசகல அரச நிறுவனங்களும் ஒரே தரவு வலையமைப்பு��ன் இணைப்பு\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\nஇந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை\nஇன்று சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nytanaya.wordpress.com/2016/02/04/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2020-01-17T19:10:30Z", "digest": "sha1:BHRLC77HQWCEJWBVYIS25WBCNLHS4F4D", "length": 18558, "nlines": 417, "source_domain": "nytanaya.wordpress.com", "title": "விநாயகி – nytanaya", "raw_content": "\nவிநாயகி – ரூபலக்ஷ்ணம் (திருவுருவ அமைப்பு)\nஇவள் விநாயகரின் அம்சமாய் அமர்ந்திருப்பவள். விக்னேஸ்வரி என்றும் பெயர் பெறுவாள். இடையூறுகளைக் களைபவள். யானைத் தலையும் அதில் கரண்ட மகுடமும் உடையவள். நான்கு கரத்தினள். முன் இருகரமும் – அபய வரதமே. பின் வலக்கரத்தில் மழுவும்; இடக்கரத்தில் பாசமும் உடையவள். இந்த பாச – ஆயுதமே இவளை அம்பிகை அம்சம் என்பதை எடுத்துக்காட்டும். இவளின் மார்புப்பகுதியே, இவளை விநாயகி என்று அடையாளம் காட்டும்; உற்று நோக்கினாலேயே – இதை உணர முடியும்; பலரும் விநாயகர் என்றே கருதுபர். சப்த கன்னியருக்கு விக்கினம் ஏற்படாமல் இருப்பதற்காக எடுத்த அவதாரம்; வழிபட்டால் – துன்பம் தொலையும் உபாசித்தால் – விக்கினம் விலகும்\nஆசன ஆர்த்தி மூலம் :\nஓம் – ஹரீம் – விநாயகி – ஆசனாயயாய – நம:\nஓம் – ஹரீம் – வம் – விநாயகி மூர்த்தியை – நம:\nஓம் – ஹரீம் – கம்- வம் – விநாகியை – நம:\nஓம் – விக்னேஸ்வரியை வித்மஹே:\nவந்தே ஸதகம், தருணா ருபாணம்,\nப்ரசந்த வக்த்ரம், தருணம் கணேசம்\nஓம் – ஹரீம் – கம் – விம் – விநாயகிய்யை – நம:\nஇத்துடன் இணைத்துள்ள – நாமாவளியைக் கொண்டு – அர்ச்சிக்க.\nபீஜங்களுடன் கூடிய தேவி நாமம் கூறி – சமர்ப்பியாமி சொல்லி – தூப – தீப – நைவேத்திய தாம்பூலம் சமர்ப்பிக்க.\nசலத் கர்ண சு சாமரம்;\nசப்த கன்னியர் அநித்த பீடாம்சம்\nவிநாயகி விக்னேஸ்வரி அஷ்டசத ஸ்தோத்ரம்\nஓம் ஞான நீபாயை நம\nஓம் அக்ர கண்யாயை நம\nஓம் அக்ர பூஜ்யாயை நம\nஓம் அக்ர காமினேயை நம\nஓம் ப்ரம வந்திதாயை நம\nஓம் விச்வ நேத்ராயை நம\nஓம் ஸ்தூல துண்டாயை நம\nஓம் வாம நாயை நம\nஓம் ஸ்ரீய லக்ஷ்மியை நம\nஓம் சம்பக நாசிதாயை நம\nஸ்ரீ விக்னேஸ்வரி அஷ்ட சதஸ்தோத்ரம் ஸம்பூர்ணா.\nNext Next post: கருப்பணசாமி\nஇறைசக்தியும் நம் சக்தியும் (34)\nகதை கட்டுரை கவிதை (31)\nஇதர தெய்வ வழிபாடு (6)\nசக்தி (அம்பிகை) வழிபாடு (147)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indiaspend.com/in-kerala-labour-hub-migrants-face-worst-effects-of-post-demonetisation-slowdown/", "date_download": "2020-01-17T19:37:30Z", "digest": "sha1:OYGEOCLVVRLU44SDHZ3A7TSU3TJKTJ26", "length": 102176, "nlines": 181, "source_domain": "tamil.indiaspend.com", "title": "கேரளாவில் பண மதிப்பிழப்பு மந்தநிலைக்கு பிறகு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சந்திக்கும் மோசமான விளைவுகள் | | IndiaSpendTamil-Journalism India |Data Journalism India|Investigative Journalism-IndiaSpend", "raw_content": "\nஇந்தியாவின் பருவநிலை மாற்ற ஆபத்து பகுதிகள்\nகேரளாவில் பண மதிப்பிழப்பு மந்தநிலைக்கு பிறகு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சந்திக்கும் மோசமான விளைவுகள்\nபடிப்பு வாசனை இல்லா கட்டடத் தொழிலாளியான ஜலாலுதீன் ஷேக், வங்காளத்தின் முர்ஷிதாபாத்தில் இருந்து ஏழு ஆண்டுகளுக்கு முன் கேரளாவின் கொச்சி நகருக்கு வந்தார். 2016 வரை அவர் மாதந்தோறும் ரூ.22,000 சம்பாதித்து அதில் சேமிப்பாக ரூ.15,000 வீட்டிற்கு அனுப்பி வந்தார். இப்போது அவர், ரூ.16,000 தான் சம்பாதிக்கிறார்; வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு தான் வேலை கிடைக்கிறது.\nபெரும்பாவூர் (கேரளா): எழுதப்படிக்க தெரியாத கட்டடத் தொழிலாளியான ஜலாலுதீன் ஷேக், தனது சிறப்பான எதிர்காலத்திற்காக, சொந்த ஊரான வங்காளத்தின் முர்ஷிதாபாத்தில் இருந்து 2,500 கி.மீ. பயணம் செய்து, விவசாய உற்பத்தி, ஒட்டுப்பலகைகள் மற்றும் பல்வேறு சிறிய அளவிலான தொழில்களுக்கு நன்கு அறியப்படும் கேரளாவில் எழில்மிகு நதிக்கரையோர நகரான கொச்சிக்கு வந்தார்.\nகேரளாவில் வளமான வாய்ப்புகளை அறிந்திருந்த ஜலாலுதுதீன்,40, கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் வரை மகிழ்ச்சியாகவே இருந்தார்; ஒவ்வொரு மாதமும் கட்டுமான பணிகள் மூலம் ரூ. 22,000 சம்பாதித்து, அதில் ரூ. 15,000 சேமிப்பு, தனது வீட்டிற்கு அனுப்புவதற்கு போதுமானதாக இருந்தது.\nநாட்டில் 86% புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டுகளை, கடந்த 2016, நவம்பர் 8ஆம் தேதி செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த பிறகு எல்லாமே மாறிவிட்டது.\nஜலாலுதீனின் வாழ்க்கை, 2017 ஜூனுக்கு பிறகு மிக மோசமானது, அதாவது ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்குகள் மற்றும் சேவை வரி (GST) - அவசரப்பட்டு பல குழப்பங்களுக்கு மத்தியில் செயல்படுத்தியதாக விமர்சனம் எழுந்தது - அது அமலுக்கு வந்த பிறகு திண்டாடினார். பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் சிக்கல் நிறைந்த ஜி.எஸ்.டி. அமலுக்கு பிறகு வர்த்தகங்கள் தேக்க நிலையை எட்டின; கணக்கிலடங்காத நிறுவனங்கள் மூடப்பட்டன.\nகேரளாவின் வருமானத்தில் 36%, அரபு நாடுகளில் வசிக்கும் கேரளவாசிகள் மூலம் கிடைக்கிறது. கத்தாருக்கு எதிராக திரும்பிய அரபு நாடுகளின் நிலைப்பாட்டால் பதற்றம் ஏற்பட்டு, கேரளாவுக்கான வருவாய் சரிந்தது. 2010இல் எண்ணெய் வளம் வீழ்ச்சியடைந்தபோது, ​​வளைகுடா நாடுகளில் ஏற்பட்ட மந்தநிலையால், நெருக்கடி உண்டானது. ஊதியங்கள் இல்லாது, வேலைவாய்ப்பு மற்றும் வருவாய் வளைகுடாவில் இருந்து தடைபட்டதால், கேரளாவில் கட்டுமானத்துறை தடுமாறியது; இதன் மூலம், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பெரும் சிரமத்திற்குள் உள்ளாகினர்.\nதனிநபர் வருவாயில் இந்திய அளவில் ஏழாவது பெரிய மாநிலமான உள்ள கேரளாவில், மொத்தமுள்ள 3.3 கோடி பேரில், 25 லட்சம் பேர் அதாவது, 14 பேரில் ஒருவர் புலம் பெயர்ந்த தொழிலாளி என, கேரள தொழிலாளர் நலத்துறைக்காக, Gulati Institute of Finance and Taxation என்ற அமைப்பு நடத்திய 2013 ஆய்வு தெரிவிக்கிறது. தொழிலாளர்கள் ஒவ்வொரு மாதமும் ரூ. 17,500 கோடியை தாயகத்திற்கு அனுப்பி வைத்தார்கள். அரசு இப்பொழுது மில்லியன் கணக்கில் குடியேறியவர்கள் பற்றி நம்புகிறது, இதில் கால் பகுதி எண்ணிக்கை 2018ஆம் ஆண்டிற்காக திட்டமிடப்பட்டது. ஆய்வின் துல்லியத்தன்மை குறித்து சில கேள்விகள் எழுந்தாலும், ஜலாலுதீன் போன்ற புலம் பெயர்ந்தவர்களுக்கான ஒரே தரவு இது தான்.\nகேரளாவின் மிக அதிகளவில் தொழிலாளர்களை கொண்ட, கொச்சி காந்தி பஜார் எனப்படும் மார்க்கெட் பகுதியில் நின்றிருந்த ஜலாலுதீனை நாங்கள் சந்தித்தோம். பிரகாசமான மஞ்சள் நிறத்தில் சட்டை, கறை படிந்த கருப்பு நிற டிராயர் அணிந்து காணப்பட்ட ஜலாலுதீன் -- தற்போது திறமையான கொத்தனார் -- வருவாய், பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு 27% குறைந்து, ரூ.16,000 என்றளவில் சுருங்கிவிட்டது.\n“முன்பு, சில போராட்டங்களுக்கு பிறகு நான் தினமும் வேலைக்கு சென்று வருவேன்” என்ற ஜலாலுதீன், \"இப்போது அது ஒரு வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு நாட்கள் கிடைத்தாலே பெரியது\" என்று சிக்கனமுடன் வாழ்கிறார்; தங்கும் அறைக்கு ரூ.750 கொடுத்து,சக வங்காள தொழிலாளர்கள் ஏழு பேருடன் அறையை பகிர்ந்து கொள்கிறார். அவருக்கு வேலை கிடைத்தால், அதிகாலை 4:30 மணிக்கு புறப்பட்டு, மாலை 6:00 மணிக்கு தான் திரும்புகிறார். இல்லையெனில் சந்தை தொடங்கும் காலை 9:00 மணி வரை அவர் காத்திருக்க வேண்டியுள்ளது.\nவீட்டில் மனைவி மற்றும் இரு குழந்தைகளுக்கு அவர் அனுப்பி வந்த தொகை, மூன்றில் ஒரு பங்காக குறைந்துவிட்டது; நாங்கள் அவரை சந்தித்த காலை 7:30 முதல் 8:00 வரையிலான நேரத்தில், மற்ற தொழிலாளர்களை போல் - பெரும்பாலும் வங்காளம், அசாம் மாநிலத்தவர்கள் - வேலை ஒப்பந்ததாரருக்காக காத்திருந்தார்.\nஇந்தியாவின் முறைசாரா துறையில் வேலைவாய்ப்பு கண்காணித்து -- திறன்வாய்ந்த மற்றும் பகுதி திறன் கொண்ட தொழிலாளர்கள் ஒப்பந்த வேலையைக்கு கூடுமிடத்தில் -- எழுதப்படும் 11 பகுதிகளை கொண்ட தொடரில் இது மூன்றாவது கட்டுரையாகும். (நீங்கள் முதல் பகுதியை இங்கே மற்றும் இரண்டாவது பகுதியை இங்கே படிக்க முடியும்). இந்தியாவின் வேலையின்மை, அரைகுறையான கல்வி மற்றும் தகுதி வாய்ந்த ஆனால் வேலையில்லாத மக்களை உறிஞ்சும் இத்துறை, இந்தியாவின் தொழிலாளர் தொகுப்பில் 92% கொண்டிருக்கிறது என, அரசு புள்ளி விவரங்களை பகுப்பாய்வு செய்த, 2016 சர்வதேச தொழிலாளர் அமைப்பு ஆய்வு தெரிவிக்கிறது.\nபண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜி.டி.எஸ்டி ஆகியவற்றின் பின்னர் ஏற்பட்ட வேலை இழப்புக்கள், அது தொடர்பாக தேசிய சர்ச்சைகள் குறித்த ஒரு முன்னோட்டத்தை இத்தொடர் வழங்குகிறது. அகில இந்தியா உற்பத்தியாளர்கள் அமைப்பு நடத்திய ஆய்வின்படி, வேலைகள் எண்ணிக்கை, 2018 உடனான நான்கு ஆண்டுகளில் மூன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளது; இது, தனது3,00,000 உறுப்பினர்களில் 34,700 பேரிடம் வாக்கெடுப்பு நடத்தி, இந்த ஆய்வை வெளியிட்டு உள்ளது. 2018இல் மட்டும் 1.1 கோடி பேர், பெரும்பாலும் கிராமப்புற துறைகளில் வேலை இழந்ததாக, இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம் (சி.எம்.ஐ.இ) தரவுகள் தெரிவிக்கின்றன.\nகாந்தி பஜார் என்பது முற்றிலும் ஆண்களுக்கான பகுதி. இந்த சந்தையில் பெண்களால் பயன்படுத்தப்படும் -- புடவைகள் அல்லது வளையல்கள்-- அவர்களுக்கான பொருட்களும் இல்லை. நீலநிற தார்பாய்களுக்கு கீழ் கரும்பு சாறு, ஜிலேபி, சமோசா, பான் மசாலா, பீடி மற்றும் ஆண்களுக்கான பிற மலிவான பொருட்கள் விற்பனையாகின்றன.\nசனிக்கிழமை காலை 8 மணிக்கு, தனது வார இறுதி நாள் விற்பனைக்காக இது முன்கூட்டியே திறக்கப்படுகிறது. தனிப்பட்ட வீடு உரிமையாளர்கள், குறுகிய தேவைக்காக அழைக்கும் கட்டட ஒப்பந்ததாரர், தொழிலாளர்களை ஏற்பாடு செய்வோர் ஆகியோர், காந்தி பஜாரில் கூடி நிற்கும் பிளம்ப, எலக்ட்ரீஷியன், வண்ணம் பூசுபவர்களை ஏற்பாடு செய்து வேலைக்கு அழைத்து செல்கின்றனர்.\n\"சில வருடங்களுக்கு முன்பு வரை சனிக்கிழமைகள் சந்தைகள் அதிகரித்தன\" என்று, உள்ளூர் வியாபாரியான நஜீப்.கே தெரிவித்தார். அவரது, 20களின் ஆரம்பத்தில் இருந்ததை போலின்றி, 2016 ஆம் ஆண்டு முதல் நஜீபின் சனிக்கிழமை விற்பனை 46% என, 8,000 ரூபாயாக குறைந்துள்ளது. \"மக்களுக்கு முன்பு இங்கு அநேகமாய் நகர முடிந்தது\" என்ற நஜீப், \"இப்போது மாறிவிட்டது\" என்றார். இது பெரும்பாவூரில் பரவலாக காணப்பட்ட ஒருகாட்சி தான்.\nகொச்சி பெரும்பாவூர் காந்தி பஜாரில் ரப்பர் செருப்பு விற்கும் நஜீப். கே, 2016 பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு தனது விற்பனை 46% வீழ்ச்சியடைந்து ரூ.8000 என்றாகிவிட்டது. \"சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சனிக்கிழமை சந்தைகள் கூட்டம் நிரம்பி காணப்படும்” என்ற அவர், \"இப்போது மாறிவிட்டது\" என்றார்.\n“முதலில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, அடுத்து ஜி.எஸ்.டி. ஆகிய இரண்டும் எங்களை அழித்தது” என்று, சா மில் உரிமையாளர்கள் மற்றும் ப்ளைவுட் உற்பத்தியாளர்கள் சங்கம் (SOPMA) தலைவர் எம்.எம்.முஜீப் ரஹ்மான் தெரிவித்தார். பண மதிப்பிழப்பிற்கு பிறகு, தொழிலாளர்களுக்கு ப்ளைவுட் தொழில் துறை பணமாக ஊதியத்தை தர இயலாத நிலை ஏற்பட்டது என்று அவர் கூறினார். எனினும், \"பொருளாதாரத்தின் சுருக்கம், பணப்பற்றாக்குறை, பணப்புழக்கம் குறைவு மற்றும் அதிகரித்து வரும் தீர்வு விகிதத்திற்கான அளவு போன்றவை, அலகுகளை இயக்குவதற்கு சாத்தியமற்றதாக இருக்கும்\" என்றுஎதிர்பார்க்கவில்லை என ரஹ்மான் தெரிவித்தார்.\nதனது 30 வயதில், இரு பிளைவுட் உற்பத்தி நிறுவனத்தின் உரிமையாளராக இருக்கும் இளம் தொழிலதிபரான 30 வயது ரியாஸ் முகமது இவ்வாறு கூறினார்: \"இப்போது இதற்கான தேவையில்லை; பொருளாதார பணப்புழக்கம் இல்லை. உள் அலங்காரம் மற்றும் பணியை அழகுடன் முடிக்க ப்ளைவுட் தேவைப்படும். எந்த உள்கட்டமைப்பு திட்டங்களும் இல்லாதபோது, பிளைவுட் பலகையை யார் பயன்படுத்துவார்கள்\n“பண மதிப்பிழப்பு போன்ற சீர்குலைவு நடவடிக்கைக்கு முன், நாம் போதிய உள்கட்டமைப்பு மற்றும் நிதியியல் கல்வியறிவு பெற்றிருக்க வேண்டும்” என்ற முகமது, \"இப்போதும் கூட, தனியார் வங்கிகளில் புலம் பெயர்ந்த மக்கள் வங்கி கணக்குகளைத் திறக்க முடியாது. ஏனெனில் அவர்கள் குறைந்த பணத்தையே கொண்டுள்ளனர். நாம் எப்படி அவர்களுக்கு பணத்தை செலுத்துவது முதலில் ஒழுங்கற்ற இத்தகைய அமைப்பில் ஏற்படும் விளைவுகளை, அரசு கருத்தில் கொண்டிருக்க வேண்டும்\"என்றார்.\nஜி.எஸ்.டி-யை பொறுத்தவரை, அது சிக்கலானது என்ற பொதுக்கருத்தை அவர் கொண்டிருக்கவில்லை: \"இது எங்களுக்கு நல்லது. [இது] மிகவும் எளிதானது, ஆனால் எதிர்பார்த்தபடி வேலை செய்யவில்லை\" என்றனர்.\nரியல் எஸ்டேட் துறையை பொருத்தவரை, நாங்கள் கூறியதுபோல், வளைகுடாவின் கத்தார் நெருக்கடி மற்றும் எண்ணெய் விலையில் சரிவு ஆகியவற்றால் பணப்புழக்கம் இல்லை.\n\"[கத்தார்] நெருக்கடி ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் தொழில்துறையை மோசமாக பாதித்துள்ளது, மேலும் இது பலருக்கு நிதி ஆதாரமாக இருந்தது; தற்போது அது மிகவும் குறைந்துவிட்டது,\" என, கோழிக்கோட்டை சேர்ந்த மார்க்கெட்டிங் ஆலோசகர் வினோத் பால் தெரிவித்தார். “பண மதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.இ. ஆகியன மிக மோசமாக முதலீட்டாளர்களின் நம்பிக்கை பாதித்தது; ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் - ரேரா (RERA) மற்றும் அதன் கடுமையான விதிமுறைகளில் இப்போது டெவலப்பர்களும் கவனமாக, எச்சரிக்கையாக இருக்கிறார்கள்\" என்றார்.\nபண மதிப்பிழப்பு நடவடிக்கை, கேரளாவின் நில பரிவர்த்தனையில் 60% மதிப்பீட்டைக் குறைத்தது. ஜி.எஸ்.டி. ஆனது வாங்குபவர்களின் குழப்பம் மற்றும் தாமதமான கொள்முதல் முடிவுகளுக்கு வழி வகுத்தது. இது ரியஸ் எஸ்டேட்ச ந்தையில் துயரையும், ஒரு தற்காலிக மந்தநிலையை ஏற்படுத்தியது என வல்லுநர்கள் தெரிவித்தனர்.\n\"ரேரா ஒரு நல்ல விஷயம் தான்; ஆனால் இது கேரளாவில் முடங்கியிருக்கிறது,\" என்றார் பால். ரியல் எஸ்டேட் மந்தநிலை, பெரும்பாவூர் போன்ற பகுதிகளில், குறைந்த குடியேற்றத் தொழிலாளர்கள் தங்களது வேலைக்காக நம்பியிருக்கும் ப்ளைவுட் தொழிற்சாலைகளை பாதித்தது.\nவங்காளிகள், அசாமியர் கேரளாவுக்கு வந்தது எப்படி\nஇந்தியாவில் பிளைவுட் தொழில்துறையானது ரூ 12,000 கோடி என்று மதிப்பிடப்பட்டு உள்ளது; இதில் 70% அமைப்புசாரா நிறுவனங்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளன. SOPMA கருத்துப்படி,இதில், 1,000 கோடி ரூபாய் கேரளாவில் இருந்து வருகிறது; 2018 இல் பதிவு செய்யப்பட்டதன் அடிப்படையில் இங்கு மர அடிப்படையிலான அலகுகள் 1,250, பிளைவுட் உற்பத்தி அலகுகள் 350 மற்றும் மேல��� மரப்பூச்சு உற்பத்தி அலகுகள் 458 என்றளவில் உள்ளது. இத்தொழிலில் ஈடுபட்டுள்ள தினசரி கூலித் தொழிலாளர்கள் எண்ணிக்கை தெளிவாக இல்லை, ஆனால் ஆயிரக்கணக்கானவர்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.\nகடந்த 1996இல் வனம் சார்ந்த தயாரிக்கப்படும் ப்ளைவுட் தொழிற்சாலைகளை தடை, உச்ச நீதிமன்றம் செய்தது, இதனால் அசாமில் இத்துறை தொழிலில் சரிவு ஏற்பட்டது; அங்கு, இத்தகைய 80% அலகுகள்இருந்தன. இதனல், அப்போது ப்ளைவுட் தொழிலில் வளர்ந்து வந்து கொண்டிருந்த கேரளாவுக்கு ஏராளமான அளவில் திறன் வாய்ந்த தொழிலாளர்கள் வரத் தொடங்கினர்.\nஅசாமில் இருந்து முதலில் புலம் பெயர்ந்தவர்களில் நாகோன் பகுதியை சேர்ந்த வங்காள முஸ்லீம்கள் பிரதானமாக இருந்தனர். 1990களின் பிற்பகுதியிலும், 2000களின் முற்பகுதியிலும் கேரளாவில் ஒரு \"நுகர்வோர் எண்ணம்\" கட்டுமான தொழில் முன்னேற்றத்துக்கு வழிவகுத்தது, இது, தொழிலாளர்களின் தேவையை அதிகரித்தது.\n\"திறன் குறைந்த தொழிலாளர்கள் என்பது, உண்மையான ஒரு நெருக்கடி,\" என்று, ஆலுவாவில் உள்ள யு.ஜி. கல்லூரி பேராசிரியர் டிவின்ஸி வர்க்கீஸ், 1990களின் பிற்பகுதியை சுட்டிக்காட்டி குறிப்பிடுகிறார். ரூபினா பீராஸ் என்ற மாணவருடன் இணைந்து, கேரளாவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலையை வர்க்கீஸ் நன்கு படித்தார்.\nகல்வியறிவு பெற்ற கேரள இளைஞர்கள் வளைகுடாவில் திறன் குறைந்த வேலைகள் கிடைத்து அங்கு சென்றுவிட்ட நிலையில், கேரளாவில் திறன் குறைந்த, பகுதி திறன்வாய்ந்த தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. சிறந்த ஊதியங்கள், சிறந்த வசதி, வேலை நேரங்களை தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டுமென்று வலுவான தொழிற்சங்கங்கள் கோரிக்கை வைத்தன.ஊதியங்கள் உயர்ந்த நிலையில் குடியேறுபவர்கள் அதிகளவில் வந்தனர் எறு வர்கீஸ் கூறினார்.\nவர்கீஸின் கருத்துப்படி, 2000 மற்றும் 2006ஆம் ஆண்டுகளுக்கு இடையே ஒரு \"அதிகம் வந்தவர்கள் காலம்\" என்று கூறலாம். அப்போது \"கேரளாவுக்கு புலம்பெயர்ந்த உள்நாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கை உறுதியான அதிகரித்தது\" என்றார். இந்த தொழிலாளர்கள் கட்டுமானத் தொழிலை தொடங்கினர்; மேலும் பிளைவுட் போன்ற பிற தொழில்களில் இருந்து வெளியேறினர்.\n\"கேரளா மாநிலத்தின் பொருளாதாரத்தில் இடம்பெயர்வு என்பது குறிப்பிடத்தக்க ஊக்கியாக உள்ளது,\" என்று, இடம்பெய��்வு மற்றும் உள்ளடக்க மேம்பாடு மையம் (CMID) சேர்ந்த பெனாய் பீட்டர் மற்றும் விஷ்ணு நரேந்திரன் ஆகியோரின் ‘God’s Own Workforce: Unravelling Labour Migration to Kerala’ என்ற 2016-17 ஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.\nநாகோன் (அசாம்) - எர்ணாகுளம் மற்றும் முர்ஷிதாபாத் - எர்ணாகுளம் ஆகியன, கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவின் புலம்பெயர்ந்த மக்களுக்கான மிகப்பெரிய நீண்ட பெருவழித்தடம் என்று, சி.எம்.ஐ.டி. அடையாளம் கண்டுள்ளது. முர்ஷிதாபாத்தில் இருந்து வந்த தொழிலாளர்கள் பெரும்பாவூர், அதன் சுற்றுப்பகுதிகளில் பணியாற்றுகின்றனர்; அதேநேரம் நாகோனை சேர்ந்தவர்கள் பிளைவுட் மற்றும் அதுசார்ந்த தொழில் அலகுகளில் வேலை செய்கின்றனர்.\nஆனால் இங்கு இரண்டற கலந்துவிட்ட புலம்பெயர்ந்த மக்களை கண்டறிவது கடினமான ஒன்று.\nகூலியின்றி எவ்வளவு நாள் மக்கள் வேலை செய்வார்கள்\nதனது மோசமான வாழ்க்கை நிலையை, 33 வயதான பெரோஸ் ஷேக் விளக்குகிறார். இவர் ஒரு சிறிய தொழிலாளர் ஒப்பந்தக்காரர். புலம்பெயர்ந்த மக்களின் நிச்சயமற்ற வாழ்க்கையை உதாரணத்துடன் குறிப்பிட்டார்.\nநாடியாவில் ஆறாம் வகுப்பு வரை படித்த வங்காளத்தை சேர்ந்த பெரோஸ், 19 ஆண்டுகளுக்கு முன், தனது 14 வயதில் கேரளாவிற்கு வந்தார். பணி ஒப்பந்ததாரராக ஆவதற்கு முன் பல்வேறு நிறுவனங்களில் வேலை பார்த்து வந்தார். இதற்கிடையில், சொந்த ஊரில் அவரது திருமண முறிவுக்கு பிறகு அவர், மதுவுக்கு அடிமையானார். அவர் தனது பணத்தை முழுவதுமே குடிப்பதற்கு செல்விட்டார்; குடிக்காத நேரங்களில் அவரது கைகள் நடுகங்கத் தொடங்கின.\nஒரு தொழிலாளர் ஒப்பந்ததாரரான பெரோஸ் ஷேக் (இடது), 19 ஆண்டுகளுக்கு முன் கேரளாவுக்கு வந்தார். பண மதிப்பிழப்பு நடவடிக்கு முன்பு வரை தொழிற்சாலை உரிமையாளர்கள் அலகு ஒன்றிற்கு 15-20 தொழிலாளர்களை உரிமையாளர்கள் கேட்டு வந்ததாக கூறும் அவர், தற்போது 5 பேரை தான் கேட்பதாக சொல்கிறார்; “அங்கு வேலை இல்லை”. வங்காளத்தை சேர்ந்த கட்டட உதவியாளரான ராஜு (வலது), 10 பேருடன் அறையை பகிர்ந்து கொண்டுள்ளார். பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு அவரது வருவாய் மூன்றில் ஒரு பங்காக சுருங்கிவிட்டது. அவருக்கு வாரம் ஐந்து நாள் வேலை கிடைத்த நிலை மாறி, இப்போது இரண்டு நாள் தான் கிடைக்கிறது. வீட்டுக்கு அனுப்ப அவரிடம் பணம் இல்லை.\nஷே எங்களிடம் நிதானமாக பேசினார். பண மதிப்பிழப்பிற��கு முன்பு வரை தொழிற்சாலை உரிமையாளர்கள் அலகு ஒன்றுக்கு 10-15 தொழிலாளர்களை கேட்பார்கள்; இப்போது அவர்கள் ஐந்துக்கும் குறைவாக கேட்கிறார்கள் என்றார். \"அங்கு வேலை இல்லை,\" என்ற அவர், \"சில ப்ளைவுட் அலகுகள் மூடப்பட்டன. வேறு சிலவற்றில் பணி நேரம் குறைக்கப்பட்டது. உரிய நேரத்தில் சம்பளம் தரப்படவில்லை. சம்பளமின்றி மக்கள் எவ்வளவு நாள் வேலை செய்வார்கள்\nதன்னை சுற்றியுள்ள மற்றவர்களை போலவே ஷேக்கும், பெரும்பாவூரில் உள்ள பிளைவுட் தொழில்துறை மற்றும் கட்டுமானத்துறை நசிவுக்கு, பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி. அறிமுகமாக்கலை குற்றம்சாட்டுகிறார்.\nகாந்தி பஜாரில் ஆண்களுக்கான சலூன் வைத்திருக்கும் --’டி’ என்பதை காணவில்லிய-- 27 வயது தாரீப் அகமது அசாமியர், வங்காளத்தவர்களின் வருகையின்றி கவலையடைந்தார். “இரு தரப்பினருமே இங்கிருந்து சென்றுவிட்டனர்” என்றார் அவர்.\nஎனினும், ராஜூ (அவர் தனது கடைசி பெயரைப் பயன்படுத்த விரும்பவில்லை) போன்ற ஒரு சிலர், இங்கிருந்து தனியே போராடுகிறனர். பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு அவரது வருமானம், உச்ச நேரத்தில் ரூ.4000 என்றும், ஒரு மாதத்திற்கு ரூ .12,000 வரை என வருவாய் குறைந்தது- இத்தனைக்கும் கூலியில் மாற்றமில்லை என்கிறார் -- வாரத்திற்கு ஐந்து நாட்கள் வேலை கிடைத்த நிலை மாறி, இப்போது இரண்டு நாட்களே கிடைப்பது அரிதாக இருக்கிறது என்கிறார்.\nமுர்ஷிதாபாத்தை சேர்ந்த 24 வயது கட்டிட உதவி தொழிலாளியாக இருப்பவர், தனது 17 வயதில் கேரளாவுக்கு வந்தார். குடும்பத்தில் உள்ள ஆறு பேரில் ராஜு தான் கடைசி நபர்; பெற்றோர் நெல் சாகுபடி செய்கின்றனர். ராஜு -- காந்தி பஜார் உணவு சங்கிலியில் ஒரு உதவியாளர் - 10 பேருடன் அறையை பகிர்ந்து கொண்டு இருக்கிறார்; கிடைக்கும் வருவாய் சாப்பாட்டிற்கே சரியாக இருக்கிறது. பணத்தை வீட்டுக்கு அனுப்ப முடியாது. அவரது உடைந்த செல்போனை பல ரப்பர் பேண்டுகள் போட்டு கட்டி வைத்துள்ளார்.\nகாந்தி பஜாரில் உள்ள மற்ற கூலித் தொழிலாளர்கள் கூறுகையில், பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு, வேலைவாய்ப்பு விகிதங்கள் தொழிலாளர் சங்கத்தால் முடிவு செய்யப்பட்டது என்பதால் ஊதியம் பெருமளவில் மாறாமலேயே இருந்தது.இருப்பினும், கட்டுமானத் துறையில் ஏற்பட்டுள்ள சரிவு - பிளைவுட் பலகை மற்றும் மரம் உட்பட - வேல��களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.\nஅரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், பிளைவுட் தொழில் சரிவே வேலைகள் வெளிப்படையான இழப்புக்கு முக்கியம் என்றார். “கேரளாவிற்கு அதிக புலம்பெயர்ந்தவர்கள் வருவதற்கு பிளைவு தொழில் முதல் காரணம், அடுத்து தான் கட்டுமானத்துறை”என்று மாநில தொழிலாளர் துறையின் தொழிலாளர் உதவி அலுவலர் நாஸர் டி.கே. தெரிவித்தார். “தற்போது பிளைவு தொழில் மோசமான வடிவில் உள்ளது” என்றார். பல அலகுகள் பாதிக்கப்பட்டன. கட்டுமானம் குறைந்துவிட்டது. அவர்களுக்கு எங்கே வேலை கிடைக்கும் \" என்றார் அவர் கூறினார்.\nஅரசிடம் சில சமூக பாதுகாப்பு வலைகள் உள்ளன, ஆனால் அது முதலில் கேள்விக்கு பதிலளிக்க வேண்டும்: எத்தனை குடியேற்ற தொழிலாளர்கள் கேரளாவில் உள்ளனர்\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களை கண்காணிக்கும் பிரச்சனை என்னவென்றால், அவர்கள் எப்போது வேண்டுமானாலும் செல்ல வேண்டும், பெரும்பாவூர் காவல் நிலைய துணை ஆய்வாளர் கே.ஜி. ஜெயகுமாரன் நாயர் சுட்டிக்காட்டினார். குடியேற்ற விவகாரங்களுக்கான பொறுப்பு, புலம் பெயர்ந்தவர்களை பதிவு செய்வது தான் என்று, நாயர் தெரிவித்தார்.\n\"ஆனால், அது அவ்வப்போது நடைமுறைக்கு வரவில்லை, ஏனெனில் அவர்கள் ஒரு இடத்தில் நீண்ட நாட்கள் வேலை செய்கின்றனர்; பதிவு செய்யும்படி நாங்கள் கூறினால், அடுத்த நாளே அவர்கள் மாயமாகிவிடுகிறார்கள் \" என்ற நாயர் \"அந்த பணியை நாங்கள் நிறுத்திவிட்டோம்\" என்றார்.\nஇப்போது காவல் துறையினர் தொழிற்சாலைகள் தோறும் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர் விவரங்கள், அடையா அட்டைகளின் நகல்களை வைத்திருக்க, தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். இருப்பினும் கூட, கேரளாவிற்கு வந்து செல்வோர், தற்போது பணிபுரியும் புலம்பெயர்ந்த தொழிலாளர் குறித்த \"எவ்விதமான எண்ணிக்கையும்இல்லை\". \"ஆனால் நிச்சயமாக குடியேறியவர்கள் [தொழிலாளர்கள்] எண்ணிக்கை குறைந்து விட்டன,\" என்று அவர் கூறினார்.\nகேரள மாநிலத்துக்கு இடையே புலம்பெயர்ந்த தொழிலாளர் பிரச்சனைகளை கட்டிடம் மற்றும் பிற கட்டுமானத் தொழிலாளர்கள் (BOCW) நலவாரியம் மூலம் தீர்க்க முயற்சிக்கிறது. 2017ஆம் ஆண்டு துவக்கத்தில் இருந்து பெருமளவில் பி.ஓ.சி.டபிள்யு. (BOCW) சட்டத்தின் கீழ் 40,000 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர்; 2018 ஜூன் வரை, 375,000 பேர் மாநிலம் வாரியாக பதிவு செய்ததாக, புலம் பெயர்ந்தவர்களின் பயோமெட்ரிக் அடையாள அட்டைகளை பதிவு செய்யும் தொழிலாளர் அலுவலர் நாசர் தெரிவித்தார்.\nஇந்த அடையாள அட்டை திட்டத்தில் புலம் பெயர்ந்தவர்களை அரசு சேர்ப்பதுடன், அவர்களுக்கு ஆண்டு மருத்துவக்காப்பீடாக உள்நோயாளிகளுக்கு ரூ.15,000; விபத்து இறப்புக்கு ரூ.2,00,000; ரூ.100 பிரீமியத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு மாதம் வழங்கும்.\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக பி.ஓ.சி.டபிள்யு. வாரியத்தின் கீழ், 2017இல் ஆவாஸ் சுகாதார திட்டம் தொடங்கப்பட்டது; இதுமாதிரியான திட்டத்தில் இது “இவ்வகையில் முதலாவது” என்று கூறப்படுகிறது. ஆனால், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலர் இத்திட்டத்தில் தங்களை பதிவு செய்ய விரும்பாததால் அது செயல்பாடின்றி இருப்பதாக, மாநில அரசு தற்போது கூறுகிறது. எர்ணாகுளம் மாவட்டத்தில் 73,058-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பதிவு செய்தனர்; இதில் 40,0000 பேர் பெரும்பாவூரில் இருந்து என்று, தொழிலாளர் நலத்துறை ஆவணங்களை இந்த நிருபர் பார்வையிட்டதில் தெரிய வந்தது.\nதனது அதிகார எல்லைக்குள் உள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கையில் \"ஒரு எண்ணிக்கையை போடுவது கடினம்\" என்பதை நாசர் ஒப்புக் கொண்டார். ஆனால் பெரும்பாவூரில் உள்ள அவரது துறை ஆய்வு, பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன், கட்டுமான பிரிவில் அலகு ஒவ்வொன்றிலும் சராசரி120-130 பேர் பணி புரிந்து வந்ததையும், 2019 பிப்ரவரியில் யூனிட்டிற்கு 50 பேர் இருந்ததை இது வெளிப்படுத்துகிறது.\nவேலை என்று பார்த்தால், கேரளாவில் இனி ஒருபொழுதும் அவர்கள் நிலைத்திருக்க முடியாது. புலம் பெயர்ந்தவர்களின் ஒரே ஆதாரமாக உள்ள காந்தி பஜார், ஒரு காலத்தில் கூட்டம் நிரம்பி வழிந்த நிலையில் இன்று மிகக் குறைவாக உள்ளது.\nஇத்தொடரின் 11 கட்டுரைகளில் இது மூன்றாவது. முந்தைய இந்தூர் மற்றும் ஜெய்ப்பூர் கட்டுரைகள் இங்கே.\n(ஜோசப், பெங்களூரை சேர்ந்த பிரீலான்ஸ் எழுத்தாளர்; மற்றும் 101Reporters.com உறுப்பினராக உள்ளார்).\nஉங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.\nபெரும்பாவூர் (கேரளா): எழுதப்படிக்க தெரியாத கட்டடத் தொழிலாளியான ஜலாலுதீன் ஷேக், தனது சிறப்பான எதிர்காலத்திற்காக, சொந்த ஊரான வங்காளத்தின் முர்ஷிதாபாத்தில் இருந்து 2,500 கி.மீ. பயணம் செய்து, விவசாய உற்பத்தி, ஒட்டுப்பலகைகள் மற்றும் பல்வேறு சிறிய அளவிலான தொழில்களுக்கு நன்கு அறியப்படும் கேரளாவில் எழில்மிகு நதிக்கரையோர நகரான கொச்சிக்கு வந்தார்.\nகேரளாவில் வளமான வாய்ப்புகளை அறிந்திருந்த ஜலாலுதுதீன்,40, கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் வரை மகிழ்ச்சியாகவே இருந்தார்; ஒவ்வொரு மாதமும் கட்டுமான பணிகள் மூலம் ரூ. 22,000 சம்பாதித்து, அதில் ரூ. 15,000 சேமிப்பு, தனது வீட்டிற்கு அனுப்புவதற்கு போதுமானதாக இருந்தது.\nநாட்டில் 86% புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டுகளை, கடந்த 2016, நவம்பர் 8ஆம் தேதி செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த பிறகு எல்லாமே மாறிவிட்டது.\nஜலாலுதீனின் வாழ்க்கை, 2017 ஜூனுக்கு பிறகு மிக மோசமானது, அதாவது ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்குகள் மற்றும் சேவை வரி (GST) - அவசரப்பட்டு பல குழப்பங்களுக்கு மத்தியில் செயல்படுத்தியதாக விமர்சனம் எழுந்தது - அது அமலுக்கு வந்த பிறகு திண்டாடினார். பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் சிக்கல் நிறைந்த ஜி.எஸ்.டி. அமலுக்கு பிறகு வர்த்தகங்கள் தேக்க நிலையை எட்டின; கணக்கிலடங்காத நிறுவனங்கள் மூடப்பட்டன.\nகேரளாவின் வருமானத்தில் 36%, அரபு நாடுகளில் வசிக்கும் கேரளவாசிகள் மூலம் கிடைக்கிறது. கத்தாருக்கு எதிராக திரும்பிய அரபு நாடுகளின் நிலைப்பாட்டால் பதற்றம் ஏற்பட்டு, கேரளாவுக்கான வருவாய் சரிந்தது. 2010இல் எண்ணெய் வளம் வீழ்ச்சியடைந்தபோது, ​​வளைகுடா நாடுகளில் ஏற்பட்ட மந்தநிலையால், நெருக்கடி உண்டானது. ஊதியங்கள் இல்லாது, வேலைவாய்ப்பு மற்றும் வருவாய் வளைகுடாவில் இருந்து தடைபட்டதால், கேரளாவில் கட்டுமானத்துறை தடுமாறியது; இதன் மூலம், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பெரும் சிரமத்திற்குள் உள்ளாகினர்.\nதனிநபர் வருவாயில் இந்திய அளவில் ஏழாவது பெரிய மாநிலமான உள்ள கேரளாவில், மொத்தமுள்ள 3.3 கோடி பேரில், 25 லட்சம் பேர் அதாவது, 14 பேரில் ஒருவர் புலம் பெயர்ந்த தொழிலாளி என, கேரள தொழிலாளர் நலத்துறைக்காக, Gulati Institute of Finance and Taxation என்ற அமைப்பு நடத்திய 2013 ஆய்வு தெரிவிக்கிறது. தொழிலாளர்கள் ஒவ்வொரு மாதமும் ரூ. 17,500 கோடியை தாயகத்திற்கு அனுப்பி வைத்தார்கள். அரசு இப்பொழுது மில்லியன் கணக்கில் குடியேறியவர்கள் பற்றி நம்புகிறது, இதில் கால் பகுதி எண்ணிக்கை 2018ஆம் ஆண்டிற்காக திட்டமிடப்பட்டது. ஆய்வின் துல்லியத்தன்மை குறித்து சில கேள்விகள் எழுந்தாலும், ஜலாலுதீன் போன்ற புலம் பெயர்ந்தவர்களுக்கான ஒரே தரவு இது தான்.\nகேரளாவின் மிக அதிகளவில் தொழிலாளர்களை கொண்ட, கொச்சி காந்தி பஜார் எனப்படும் மார்க்கெட் பகுதியில் நின்றிருந்த ஜலாலுதீனை நாங்கள் சந்தித்தோம். பிரகாசமான மஞ்சள் நிறத்தில் சட்டை, கறை படிந்த கருப்பு நிற டிராயர் அணிந்து காணப்பட்ட ஜலாலுதீன் -- தற்போது திறமையான கொத்தனார் -- வருவாய், பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு 27% குறைந்து, ரூ.16,000 என்றளவில் சுருங்கிவிட்டது.\n“முன்பு, சில போராட்டங்களுக்கு பிறகு நான் தினமும் வேலைக்கு சென்று வருவேன்” என்ற ஜலாலுதீன், \"இப்போது அது ஒரு வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு நாட்கள் கிடைத்தாலே பெரியது\" என்று சிக்கனமுடன் வாழ்கிறார்; தங்கும் அறைக்கு ரூ.750 கொடுத்து,சக வங்காள தொழிலாளர்கள் ஏழு பேருடன் அறையை பகிர்ந்து கொள்கிறார். அவருக்கு வேலை கிடைத்தால், அதிகாலை 4:30 மணிக்கு புறப்பட்டு, மாலை 6:00 மணிக்கு தான் திரும்புகிறார். இல்லையெனில் சந்தை தொடங்கும் காலை 9:00 மணி வரை அவர் காத்திருக்க வேண்டியுள்ளது.\nவீட்டில் மனைவி மற்றும் இரு குழந்தைகளுக்கு அவர் அனுப்பி வந்த தொகை, மூன்றில் ஒரு பங்காக குறைந்துவிட்டது; நாங்கள் அவரை சந்தித்த காலை 7:30 முதல் 8:00 வரையிலான நேரத்தில், மற்ற தொழிலாளர்களை போல் - பெரும்பாலும் வங்காளம், அசாம் மாநிலத்தவர்கள் - வேலை ஒப்பந்ததாரருக்காக காத்திருந்தார்.\nஇந்தியாவின் முறைசாரா துறையில் வேலைவாய்ப்பு கண்காணித்து -- திறன்வாய்ந்த மற்றும் பகுதி திறன் கொண்ட தொழிலாளர்கள் ஒப்பந்த வேலையைக்கு கூடுமிடத்தில் -- எழுதப்படும் 11 பகுதிகளை கொண்ட தொடரில் இது மூன்றாவது கட்டுரையாகும். (நீங்கள் முதல் பகுதியை இங்கே மற்றும் இரண்டாவது பகுதியை இங்கே படிக்க முடியும்). இந்தியாவின் வேலையின்மை, அரைகுறையான கல்வி மற்றும் தகுதி வாய்ந்த ஆனால் வேலையில்லாத மக்களை உறிஞ்சும் இத்துறை, இந்தியாவின் தொழிலாளர் தொகுப்பில் 92% கொண்டிருக்கிறது என, அரசு புள்ளி விவரங்களை பகுப்பாய்வு செய்த, 2016 சர்வதேச தொழிலாளர் அமைப்பு ஆய்வு தெரிவிக்கிறது.\nபண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜி.டி.எஸ்டி ஆகியவற்றின் பின்னர் ஏற்பட்ட வேலை இழப்புக்கள், அது தொடர்பாக தேச���ய சர்ச்சைகள் குறித்த ஒரு முன்னோட்டத்தை இத்தொடர் வழங்குகிறது. அகில இந்தியா உற்பத்தியாளர்கள் அமைப்பு நடத்திய ஆய்வின்படி, வேலைகள் எண்ணிக்கை, 2018 உடனான நான்கு ஆண்டுகளில் மூன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளது; இது, தனது3,00,000 உறுப்பினர்களில் 34,700 பேரிடம் வாக்கெடுப்பு நடத்தி, இந்த ஆய்வை வெளியிட்டு உள்ளது. 2018இல் மட்டும் 1.1 கோடி பேர், பெரும்பாலும் கிராமப்புற துறைகளில் வேலை இழந்ததாக, இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம் (சி.எம்.ஐ.இ) தரவுகள் தெரிவிக்கின்றன.\nகாந்தி பஜார் என்பது முற்றிலும் ஆண்களுக்கான பகுதி. இந்த சந்தையில் பெண்களால் பயன்படுத்தப்படும் -- புடவைகள் அல்லது வளையல்கள்-- அவர்களுக்கான பொருட்களும் இல்லை. நீலநிற தார்பாய்களுக்கு கீழ் கரும்பு சாறு, ஜிலேபி, சமோசா, பான் மசாலா, பீடி மற்றும் ஆண்களுக்கான பிற மலிவான பொருட்கள் விற்பனையாகின்றன.\nசனிக்கிழமை காலை 8 மணிக்கு, தனது வார இறுதி நாள் விற்பனைக்காக இது முன்கூட்டியே திறக்கப்படுகிறது. தனிப்பட்ட வீடு உரிமையாளர்கள், குறுகிய தேவைக்காக அழைக்கும் கட்டட ஒப்பந்ததாரர், தொழிலாளர்களை ஏற்பாடு செய்வோர் ஆகியோர், காந்தி பஜாரில் கூடி நிற்கும் பிளம்ப, எலக்ட்ரீஷியன், வண்ணம் பூசுபவர்களை ஏற்பாடு செய்து வேலைக்கு அழைத்து செல்கின்றனர்.\n\"சில வருடங்களுக்கு முன்பு வரை சனிக்கிழமைகள் சந்தைகள் அதிகரித்தன\" என்று, உள்ளூர் வியாபாரியான நஜீப்.கே தெரிவித்தார். அவரது, 20களின் ஆரம்பத்தில் இருந்ததை போலின்றி, 2016 ஆம் ஆண்டு முதல் நஜீபின் சனிக்கிழமை விற்பனை 46% என, 8,000 ரூபாயாக குறைந்துள்ளது. \"மக்களுக்கு முன்பு இங்கு அநேகமாய் நகர முடிந்தது\" என்ற நஜீப், \"இப்போது மாறிவிட்டது\" என்றார். இது பெரும்பாவூரில் பரவலாக காணப்பட்ட ஒருகாட்சி தான்.\nகொச்சி பெரும்பாவூர் காந்தி பஜாரில் ரப்பர் செருப்பு விற்கும் நஜீப். கே, 2016 பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு தனது விற்பனை 46% வீழ்ச்சியடைந்து ரூ.8000 என்றாகிவிட்டது. \"சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சனிக்கிழமை சந்தைகள் கூட்டம் நிரம்பி காணப்படும்” என்ற அவர், \"இப்போது மாறிவிட்டது\" என்றார்.\n“முதலில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, அடுத்து ஜி.எஸ்.டி. ஆகிய இரண்டும் எங்களை அழித்தது” என்று, சா மில் உரிமையாளர்கள் மற்றும் ப்ளைவுட் உற்பத்தியாளர்கள் சங்கம் (SOPMA) தலைவர் எம்.எம���.முஜீப் ரஹ்மான் தெரிவித்தார். பண மதிப்பிழப்பிற்கு பிறகு, தொழிலாளர்களுக்கு ப்ளைவுட் தொழில் துறை பணமாக ஊதியத்தை தர இயலாத நிலை ஏற்பட்டது என்று அவர் கூறினார். எனினும், \"பொருளாதாரத்தின் சுருக்கம், பணப்பற்றாக்குறை, பணப்புழக்கம் குறைவு மற்றும் அதிகரித்து வரும் தீர்வு விகிதத்திற்கான அளவு போன்றவை, அலகுகளை இயக்குவதற்கு சாத்தியமற்றதாக இருக்கும்\" என்றுஎதிர்பார்க்கவில்லை என ரஹ்மான் தெரிவித்தார்.\nதனது 30 வயதில், இரு பிளைவுட் உற்பத்தி நிறுவனத்தின் உரிமையாளராக இருக்கும் இளம் தொழிலதிபரான 30 வயது ரியாஸ் முகமது இவ்வாறு கூறினார்: \"இப்போது இதற்கான தேவையில்லை; பொருளாதார பணப்புழக்கம் இல்லை. உள் அலங்காரம் மற்றும் பணியை அழகுடன் முடிக்க ப்ளைவுட் தேவைப்படும். எந்த உள்கட்டமைப்பு திட்டங்களும் இல்லாதபோது, பிளைவுட் பலகையை யார் பயன்படுத்துவார்கள்\n“பண மதிப்பிழப்பு போன்ற சீர்குலைவு நடவடிக்கைக்கு முன், நாம் போதிய உள்கட்டமைப்பு மற்றும் நிதியியல் கல்வியறிவு பெற்றிருக்க வேண்டும்” என்ற முகமது, \"இப்போதும் கூட, தனியார் வங்கிகளில் புலம் பெயர்ந்த மக்கள் வங்கி கணக்குகளைத் திறக்க முடியாது. ஏனெனில் அவர்கள் குறைந்த பணத்தையே கொண்டுள்ளனர். நாம் எப்படி அவர்களுக்கு பணத்தை செலுத்துவது முதலில் ஒழுங்கற்ற இத்தகைய அமைப்பில் ஏற்படும் விளைவுகளை, அரசு கருத்தில் கொண்டிருக்க வேண்டும்\"என்றார்.\nஜி.எஸ்.டி-யை பொறுத்தவரை, அது சிக்கலானது என்ற பொதுக்கருத்தை அவர் கொண்டிருக்கவில்லை: \"இது எங்களுக்கு நல்லது. [இது] மிகவும் எளிதானது, ஆனால் எதிர்பார்த்தபடி வேலை செய்யவில்லை\" என்றனர்.\nரியல் எஸ்டேட் துறையை பொருத்தவரை, நாங்கள் கூறியதுபோல், வளைகுடாவின் கத்தார் நெருக்கடி மற்றும் எண்ணெய் விலையில் சரிவு ஆகியவற்றால் பணப்புழக்கம் இல்லை.\n\"[கத்தார்] நெருக்கடி ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் தொழில்துறையை மோசமாக பாதித்துள்ளது, மேலும் இது பலருக்கு நிதி ஆதாரமாக இருந்தது; தற்போது அது மிகவும் குறைந்துவிட்டது,\" என, கோழிக்கோட்டை சேர்ந்த மார்க்கெட்டிங் ஆலோசகர் வினோத் பால் தெரிவித்தார். “பண மதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.இ. ஆகியன மிக மோசமாக முதலீட்டாளர்களின் நம்பிக்கை பாதித்தது; ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் - ரேரா (RERA) மற்றும் அதன் கடுமையான விதிமுறைகளில் இப்போது டெவலப்பர்களும் கவனமாக, எச்சரிக்கையாக இருக்கிறார்கள்\" என்றார்.\nபண மதிப்பிழப்பு நடவடிக்கை, கேரளாவின் நில பரிவர்த்தனையில் 60% மதிப்பீட்டைக் குறைத்தது. ஜி.எஸ்.டி. ஆனது வாங்குபவர்களின் குழப்பம் மற்றும் தாமதமான கொள்முதல் முடிவுகளுக்கு வழி வகுத்தது. இது ரியஸ் எஸ்டேட்ச ந்தையில் துயரையும், ஒரு தற்காலிக மந்தநிலையை ஏற்படுத்தியது என வல்லுநர்கள் தெரிவித்தனர்.\n\"ரேரா ஒரு நல்ல விஷயம் தான்; ஆனால் இது கேரளாவில் முடங்கியிருக்கிறது,\" என்றார் பால். ரியல் எஸ்டேட் மந்தநிலை, பெரும்பாவூர் போன்ற பகுதிகளில், குறைந்த குடியேற்றத் தொழிலாளர்கள் தங்களது வேலைக்காக நம்பியிருக்கும் ப்ளைவுட் தொழிற்சாலைகளை பாதித்தது.\nவங்காளிகள், அசாமியர் கேரளாவுக்கு வந்தது எப்படி\nஇந்தியாவில் பிளைவுட் தொழில்துறையானது ரூ 12,000 கோடி என்று மதிப்பிடப்பட்டு உள்ளது; இதில் 70% அமைப்புசாரா நிறுவனங்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளன. SOPMA கருத்துப்படி,இதில், 1,000 கோடி ரூபாய் கேரளாவில் இருந்து வருகிறது; 2018 இல் பதிவு செய்யப்பட்டதன் அடிப்படையில் இங்கு மர அடிப்படையிலான அலகுகள் 1,250, பிளைவுட் உற்பத்தி அலகுகள் 350 மற்றும் மேல் மரப்பூச்சு உற்பத்தி அலகுகள் 458 என்றளவில் உள்ளது. இத்தொழிலில் ஈடுபட்டுள்ள தினசரி கூலித் தொழிலாளர்கள் எண்ணிக்கை தெளிவாக இல்லை, ஆனால் ஆயிரக்கணக்கானவர்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.\nகடந்த 1996இல் வனம் சார்ந்த தயாரிக்கப்படும் ப்ளைவுட் தொழிற்சாலைகளை தடை, உச்ச நீதிமன்றம் செய்தது, இதனால் அசாமில் இத்துறை தொழிலில் சரிவு ஏற்பட்டது; அங்கு, இத்தகைய 80% அலகுகள்இருந்தன. இதனல், அப்போது ப்ளைவுட் தொழிலில் வளர்ந்து வந்து கொண்டிருந்த கேரளாவுக்கு ஏராளமான அளவில் திறன் வாய்ந்த தொழிலாளர்கள் வரத் தொடங்கினர்.\nஅசாமில் இருந்து முதலில் புலம் பெயர்ந்தவர்களில் நாகோன் பகுதியை சேர்ந்த வங்காள முஸ்லீம்கள் பிரதானமாக இருந்தனர். 1990களின் பிற்பகுதியிலும், 2000களின் முற்பகுதியிலும் கேரளாவில் ஒரு \"நுகர்வோர் எண்ணம்\" கட்டுமான தொழில் முன்னேற்றத்துக்கு வழிவகுத்தது, இது, தொழிலாளர்களின் தேவையை அதிகரித்தது.\n\"திறன் குறைந்த தொழிலாளர்கள் என்பது, உண்மையான ஒரு நெருக்கடி,\" என்று, ஆலுவாவில் உள்ள யு.ஜி. கல்லூரி பேராசிரியர் டிவின்ஸி வர்க்கீஸ், 1990களின் பிற்பகுதியை சுட்டிக்காட்டி குறிப்பிடுகிறார். ரூபினா பீராஸ் என்ற மாணவருடன் இணைந்து, கேரளாவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலையை வர்க்கீஸ் நன்கு படித்தார்.\nகல்வியறிவு பெற்ற கேரள இளைஞர்கள் வளைகுடாவில் திறன் குறைந்த வேலைகள் கிடைத்து அங்கு சென்றுவிட்ட நிலையில், கேரளாவில் திறன் குறைந்த, பகுதி திறன்வாய்ந்த தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. சிறந்த ஊதியங்கள், சிறந்த வசதி, வேலை நேரங்களை தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டுமென்று வலுவான தொழிற்சங்கங்கள் கோரிக்கை வைத்தன.ஊதியங்கள் உயர்ந்த நிலையில் குடியேறுபவர்கள் அதிகளவில் வந்தனர் எறு வர்கீஸ் கூறினார்.\nவர்கீஸின் கருத்துப்படி, 2000 மற்றும் 2006ஆம் ஆண்டுகளுக்கு இடையே ஒரு \"அதிகம் வந்தவர்கள் காலம்\" என்று கூறலாம். அப்போது \"கேரளாவுக்கு புலம்பெயர்ந்த உள்நாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கை உறுதியான அதிகரித்தது\" என்றார். இந்த தொழிலாளர்கள் கட்டுமானத் தொழிலை தொடங்கினர்; மேலும் பிளைவுட் போன்ற பிற தொழில்களில் இருந்து வெளியேறினர்.\n\"கேரளா மாநிலத்தின் பொருளாதாரத்தில் இடம்பெயர்வு என்பது குறிப்பிடத்தக்க ஊக்கியாக உள்ளது,\" என்று, இடம்பெயர்வு மற்றும் உள்ளடக்க மேம்பாடு மையம் (CMID) சேர்ந்த பெனாய் பீட்டர் மற்றும் விஷ்ணு நரேந்திரன் ஆகியோரின் ‘God’s Own Workforce: Unravelling Labour Migration to Kerala’ என்ற 2016-17 ஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.\nநாகோன் (அசாம்) - எர்ணாகுளம் மற்றும் முர்ஷிதாபாத் - எர்ணாகுளம் ஆகியன, கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவின் புலம்பெயர்ந்த மக்களுக்கான மிகப்பெரிய நீண்ட பெருவழித்தடம் என்று, சி.எம்.ஐ.டி. அடையாளம் கண்டுள்ளது. முர்ஷிதாபாத்தில் இருந்து வந்த தொழிலாளர்கள் பெரும்பாவூர், அதன் சுற்றுப்பகுதிகளில் பணியாற்றுகின்றனர்; அதேநேரம் நாகோனை சேர்ந்தவர்கள் பிளைவுட் மற்றும் அதுசார்ந்த தொழில் அலகுகளில் வேலை செய்கின்றனர்.\nஆனால் இங்கு இரண்டற கலந்துவிட்ட புலம்பெயர்ந்த மக்களை கண்டறிவது கடினமான ஒன்று.\nகூலியின்றி எவ்வளவு நாள் மக்கள் வேலை செய்வார்கள்\nதனது மோசமான வாழ்க்கை நிலையை, 33 வயதான பெரோஸ் ஷேக் விளக்குகிறார். இவர் ஒரு சிறிய தொழிலாளர் ஒப்பந்தக்காரர். புலம்பெயர்ந்த மக்களின் நிச்சயமற்ற வாழ்க்கையை உதாரணத்துடன் குறிப்பிட்டார்.\nநாடியாவில் ஆறாம் வகுப்பு வரை படித்த வங��காளத்தை சேர்ந்த பெரோஸ், 19 ஆண்டுகளுக்கு முன், தனது 14 வயதில் கேரளாவிற்கு வந்தார். பணி ஒப்பந்ததாரராக ஆவதற்கு முன் பல்வேறு நிறுவனங்களில் வேலை பார்த்து வந்தார். இதற்கிடையில், சொந்த ஊரில் அவரது திருமண முறிவுக்கு பிறகு அவர், மதுவுக்கு அடிமையானார். அவர் தனது பணத்தை முழுவதுமே குடிப்பதற்கு செல்விட்டார்; குடிக்காத நேரங்களில் அவரது கைகள் நடுகங்கத் தொடங்கின.\nஒரு தொழிலாளர் ஒப்பந்ததாரரான பெரோஸ் ஷேக் (இடது), 19 ஆண்டுகளுக்கு முன் கேரளாவுக்கு வந்தார். பண மதிப்பிழப்பு நடவடிக்கு முன்பு வரை தொழிற்சாலை உரிமையாளர்கள் அலகு ஒன்றிற்கு 15-20 தொழிலாளர்களை உரிமையாளர்கள் கேட்டு வந்ததாக கூறும் அவர், தற்போது 5 பேரை தான் கேட்பதாக சொல்கிறார்; “அங்கு வேலை இல்லை”. வங்காளத்தை சேர்ந்த கட்டட உதவியாளரான ராஜு (வலது), 10 பேருடன் அறையை பகிர்ந்து கொண்டுள்ளார். பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு அவரது வருவாய் மூன்றில் ஒரு பங்காக சுருங்கிவிட்டது. அவருக்கு வாரம் ஐந்து நாள் வேலை கிடைத்த நிலை மாறி, இப்போது இரண்டு நாள் தான் கிடைக்கிறது. வீட்டுக்கு அனுப்ப அவரிடம் பணம் இல்லை.\nஷே எங்களிடம் நிதானமாக பேசினார். பண மதிப்பிழப்பிற்கு முன்பு வரை தொழிற்சாலை உரிமையாளர்கள் அலகு ஒன்றுக்கு 10-15 தொழிலாளர்களை கேட்பார்கள்; இப்போது அவர்கள் ஐந்துக்கும் குறைவாக கேட்கிறார்கள் என்றார். \"அங்கு வேலை இல்லை,\" என்ற அவர், \"சில ப்ளைவுட் அலகுகள் மூடப்பட்டன. வேறு சிலவற்றில் பணி நேரம் குறைக்கப்பட்டது. உரிய நேரத்தில் சம்பளம் தரப்படவில்லை. சம்பளமின்றி மக்கள் எவ்வளவு நாள் வேலை செய்வார்கள்\nதன்னை சுற்றியுள்ள மற்றவர்களை போலவே ஷேக்கும், பெரும்பாவூரில் உள்ள பிளைவுட் தொழில்துறை மற்றும் கட்டுமானத்துறை நசிவுக்கு, பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி. அறிமுகமாக்கலை குற்றம்சாட்டுகிறார்.\nகாந்தி பஜாரில் ஆண்களுக்கான சலூன் வைத்திருக்கும் --’டி’ என்பதை காணவில்லிய-- 27 வயது தாரீப் அகமது அசாமியர், வங்காளத்தவர்களின் வருகையின்றி கவலையடைந்தார். “இரு தரப்பினருமே இங்கிருந்து சென்றுவிட்டனர்” என்றார் அவர்.\nஎனினும், ராஜூ (அவர் தனது கடைசி பெயரைப் பயன்படுத்த விரும்பவில்லை) போன்ற ஒரு சிலர், இங்கிருந்து தனியே போராடுகிறனர். பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு அவரது வருமானம், உச்ச நேரத்தில் ரூ.4000 என்றும், ஒரு மாதத்திற்கு ரூ .12,000 வரை என வருவாய் குறைந்தது- இத்தனைக்கும் கூலியில் மாற்றமில்லை என்கிறார் -- வாரத்திற்கு ஐந்து நாட்கள் வேலை கிடைத்த நிலை மாறி, இப்போது இரண்டு நாட்களே கிடைப்பது அரிதாக இருக்கிறது என்கிறார்.\nமுர்ஷிதாபாத்தை சேர்ந்த 24 வயது கட்டிட உதவி தொழிலாளியாக இருப்பவர், தனது 17 வயதில் கேரளாவுக்கு வந்தார். குடும்பத்தில் உள்ள ஆறு பேரில் ராஜு தான் கடைசி நபர்; பெற்றோர் நெல் சாகுபடி செய்கின்றனர். ராஜு -- காந்தி பஜார் உணவு சங்கிலியில் ஒரு உதவியாளர் - 10 பேருடன் அறையை பகிர்ந்து கொண்டு இருக்கிறார்; கிடைக்கும் வருவாய் சாப்பாட்டிற்கே சரியாக இருக்கிறது. பணத்தை வீட்டுக்கு அனுப்ப முடியாது. அவரது உடைந்த செல்போனை பல ரப்பர் பேண்டுகள் போட்டு கட்டி வைத்துள்ளார்.\nகாந்தி பஜாரில் உள்ள மற்ற கூலித் தொழிலாளர்கள் கூறுகையில், பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு, வேலைவாய்ப்பு விகிதங்கள் தொழிலாளர் சங்கத்தால் முடிவு செய்யப்பட்டது என்பதால் ஊதியம் பெருமளவில் மாறாமலேயே இருந்தது.இருப்பினும், கட்டுமானத் துறையில் ஏற்பட்டுள்ள சரிவு - பிளைவுட் பலகை மற்றும் மரம் உட்பட - வேலைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.\nஅரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், பிளைவுட் தொழில் சரிவே வேலைகள் வெளிப்படையான இழப்புக்கு முக்கியம் என்றார். “கேரளாவிற்கு அதிக புலம்பெயர்ந்தவர்கள் வருவதற்கு பிளைவு தொழில் முதல் காரணம், அடுத்து தான் கட்டுமானத்துறை”என்று மாநில தொழிலாளர் துறையின் தொழிலாளர் உதவி அலுவலர் நாஸர் டி.கே. தெரிவித்தார். “தற்போது பிளைவு தொழில் மோசமான வடிவில் உள்ளது” என்றார். பல அலகுகள் பாதிக்கப்பட்டன. கட்டுமானம் குறைந்துவிட்டது. அவர்களுக்கு எங்கே வேலை கிடைக்கும் \" என்றார் அவர் கூறினார்.\nஅரசிடம் சில சமூக பாதுகாப்பு வலைகள் உள்ளன, ஆனால் அது முதலில் கேள்விக்கு பதிலளிக்க வேண்டும்: எத்தனை குடியேற்ற தொழிலாளர்கள் கேரளாவில் உள்ளனர்\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களை கண்காணிக்கும் பிரச்சனை என்னவென்றால், அவர்கள் எப்போது வேண்டுமானாலும் செல்ல வேண்டும், பெரும்பாவூர் காவல் நிலைய துணை ஆய்வாளர் கே.ஜி. ஜெயகுமாரன் நாயர் சுட்டிக்காட்டினார். குடியேற்ற விவகாரங்களுக்கான பொறுப்பு, புலம் பெயர்ந்தவர்களை பதிவு செய்வது தான் என்று, நாயர் தெரிவித்தார்.\n\"ஆனால், அது அவ்வப்போது நடைமுறைக்கு வரவில்லை, ஏனெனில் அவர்கள் ஒரு இடத்தில் நீண்ட நாட்கள் வேலை செய்கின்றனர்; பதிவு செய்யும்படி நாங்கள் கூறினால், அடுத்த நாளே அவர்கள் மாயமாகிவிடுகிறார்கள் \" என்ற நாயர் \"அந்த பணியை நாங்கள் நிறுத்திவிட்டோம்\" என்றார்.\nஇப்போது காவல் துறையினர் தொழிற்சாலைகள் தோறும் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர் விவரங்கள், அடையா அட்டைகளின் நகல்களை வைத்திருக்க, தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். இருப்பினும் கூட, கேரளாவிற்கு வந்து செல்வோர், தற்போது பணிபுரியும் புலம்பெயர்ந்த தொழிலாளர் குறித்த \"எவ்விதமான எண்ணிக்கையும்இல்லை\". \"ஆனால் நிச்சயமாக குடியேறியவர்கள் [தொழிலாளர்கள்] எண்ணிக்கை குறைந்து விட்டன,\" என்று அவர் கூறினார்.\nகேரள மாநிலத்துக்கு இடையே புலம்பெயர்ந்த தொழிலாளர் பிரச்சனைகளை கட்டிடம் மற்றும் பிற கட்டுமானத் தொழிலாளர்கள் (BOCW) நலவாரியம் மூலம் தீர்க்க முயற்சிக்கிறது. 2017ஆம் ஆண்டு துவக்கத்தில் இருந்து பெருமளவில் பி.ஓ.சி.டபிள்யு. (BOCW) சட்டத்தின் கீழ் 40,000 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர்; 2018 ஜூன் வரை, 375,000 பேர் மாநிலம் வாரியாக பதிவு செய்ததாக, புலம் பெயர்ந்தவர்களின் பயோமெட்ரிக் அடையாள அட்டைகளை பதிவு செய்யும் தொழிலாளர் அலுவலர் நாசர் தெரிவித்தார்.\nஇந்த அடையாள அட்டை திட்டத்தில் புலம் பெயர்ந்தவர்களை அரசு சேர்ப்பதுடன், அவர்களுக்கு ஆண்டு மருத்துவக்காப்பீடாக உள்நோயாளிகளுக்கு ரூ.15,000; விபத்து இறப்புக்கு ரூ.2,00,000; ரூ.100 பிரீமியத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு மாதம் வழங்கும்.\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக பி.ஓ.சி.டபிள்யு. வாரியத்தின் கீழ், 2017இல் ஆவாஸ் சுகாதார திட்டம் தொடங்கப்பட்டது; இதுமாதிரியான திட்டத்தில் இது “இவ்வகையில் முதலாவது” என்று கூறப்படுகிறது. ஆனால், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலர் இத்திட்டத்தில் தங்களை பதிவு செய்ய விரும்பாததால் அது செயல்பாடின்றி இருப்பதாக, மாநில அரசு தற்போது கூறுகிறது. எர்ணாகுளம் மாவட்டத்தில் 73,058-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பதிவு செய்தனர்; இதில் 40,0000 பேர் பெரும்பாவூரில் இருந்து என்று, தொழிலாளர் நலத்துறை ஆவணங்களை இந்த நிருபர் பார்வையிட்டதில் தெரிய வந்தது.\nதனது அதிகார எல்லைக்குள் உள்ள தொழில���ளர்களின் எண்ணிக்கையில் \"ஒரு எண்ணிக்கையை போடுவது கடினம்\" என்பதை நாசர் ஒப்புக் கொண்டார். ஆனால் பெரும்பாவூரில் உள்ள அவரது துறை ஆய்வு, பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன், கட்டுமான பிரிவில் அலகு ஒவ்வொன்றிலும் சராசரி120-130 பேர் பணி புரிந்து வந்ததையும், 2019 பிப்ரவரியில் யூனிட்டிற்கு 50 பேர் இருந்ததை இது வெளிப்படுத்துகிறது.\nவேலை என்று பார்த்தால், கேரளாவில் இனி ஒருபொழுதும் அவர்கள் நிலைத்திருக்க முடியாது. புலம் பெயர்ந்தவர்களின் ஒரே ஆதாரமாக உள்ள காந்தி பஜார், ஒரு காலத்தில் கூட்டம் நிரம்பி வழிந்த நிலையில் இன்று மிகக் குறைவாக உள்ளது.\nஇத்தொடரின் 11 கட்டுரைகளில் இது மூன்றாவது. முந்தைய இந்தூர் மற்றும் ஜெய்ப்பூர் கட்டுரைகள் இங்கே.\n(ஜோசப், பெங்களூரை சேர்ந்த பிரீலான்ஸ் எழுத்தாளர்; மற்றும் 101Reporters.com உறுப்பினராக உள்ளார்).\nஉங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.\nபதிப்புரிமை (c) அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2456462", "date_download": "2020-01-17T19:34:46Z", "digest": "sha1:WI6NQGUVELCLWAY2OSCHPSHRLHIGGOJR", "length": 16858, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "இயற்கை ஸ்டால்கள்| Dinamalar", "raw_content": "\nடிரம்புக்கு எதிராக செனட் சபையில் துவங்கியது விவாதம்\nபுதுக்கோட்டை: ஜல்லிக்கட்டில் கலந்துகொண்ட காளை ...\nசென்னை: தனியார் கல்லூரியில் ஆந்திரா மாணவர் தற்கொலை 1\nஇந்தியா அசத்தல் வெற்றி * தவான், கோஹ்லி, ராகுல் அபாரம் 2\nநிர்பயா குற்றவாளி சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு 4\nஜி சாட் 30 வெற்றி : இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி பாராட்டு\nசீனாவில் குறைந்து வரும் பிறப்பு விகிதம் 5\nவில்சன் கொலையில் முக்கிய புள்ளி கைது 15\nஜார்கண்டில் உணவில் விஷம் : ஜவான்கள் 40 பேர் பாதிப்பு 3\nசி.ஏ.ஏ., பற்றி 10 வரி பேச முடியுமா: ராகுலுக்கு நட்டா சவால் 23\nகண்காட்சியில் இயற்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து, பல ஸ்டால்கள் இடம் பெற்றுள்ளன.\nஇயற்கை ஆர்வலர்கள் இந்த ஸ்டால்களை அணுகி விளக்கம் பெற்று, மன நிறைவோடு பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.10 ரூபாய்க்கே விதைகள்இயற்கை விவசாயம் ஸ்டாலில், அனைத்து விதமான காய்கறிகள் மற்றும் கீரை விதைகள் விற்பனைக்கு கொட்டிக் கிடக்கி��்றன. கீரை விதைகள் 20 ரூபாய். மற்ற விதைகள் 10 ரூபாய்க்கே கிடைக்கிறது. விதை வளரும் விதம், அதற்கு தேவையான மண் வளம், உரம் தொடர்பாக 'டிப்ஸ்'சும் அளிக்கின்றனர்.மத்திய பிரதேச அரிய மூலிகைதமிழர்களின் வாழ்வியல், பண்பாட்டுடன் ஒன்றிணைந்தவை, மூலிகைகள். கண்காட்சியில், மத்திய பிரதேச மாநிலத்தில் கிடைக்கும் அரிய வகை மூலிகைகள் ஸ்டால் புதுவரவாக இடம் பெற்றுள்ளது.\nமூட்டு வலிக்கு தீர்வாக பர்மாடண்டி, நீரிழிவு நோயை குணப்படுத்த குதச்லா சத்வா, குடல் புண் தீர உட்கட்டாரா மூலிகைகள். மருந்துகள் விற்பனைக்கு கிடைக்கின்றன. ஒவ்வொரு நோய்க்கும் அம்மாநிலத்தில் கிடைக்கும் மூலிகை மருந்துகள் பற்றிய விபரங்களையும் தருகின்றனர்.\nஅரசுப் பள்ளி மாணவ, மாணவி்களுக்கு ஆன்லைன் தேர்வு...போட்டி தேர்வை பதற்றமின்றி எதிர்கொள்ள ஏற்பாடு\nதென்பெண்ணை ஆற்றில் மணல் திருட்டு ஜரூர் அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை தேவை\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அத��ப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅரசுப் பள்ளி மாணவ, மாணவி்களுக்கு ஆன்லைன் தேர்வு...போட்டி தேர்வை பதற்றமின்றி எதிர்கொள்ள ஏற்பாடு\nதென்பெண்ணை ஆற்றில் மணல் திருட்டு ஜரூர் அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை தேவை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/249771?itm_source=parsely-api?ref=more-highlights-lankasrinews", "date_download": "2020-01-17T19:57:34Z", "digest": "sha1:X24SSL2W5DVM53DHFBENGHU2L2ITJGTI", "length": 13385, "nlines": 153, "source_domain": "www.manithan.com", "title": "ஆண் நண்பருடன் ஈழத்து பெண் லொஸ்லியா! பிரகதி வெளியிட்ட சர்ச்சை புகைப்படம்... அதிர்ந்துபோன ரசிகர்கள்! (செய்தி பார்வை) - Manithan", "raw_content": "\n... இலங்கை தமிழர்களின் அசத்தலான பதில் இதோ\nபிரியா பவானி சங்கரிடம் தனது காதலை சொன்னாரா S.J.சூர்யா.. இணையதளத்தில் தீயாய் பரவும் செய்தி.. விளக்கம் அளித்த S.J.சூர்யா..\nஅவுஸ்திரேலிய அணியை பழிக்குப்பழி வாங்கிய இந்திய அணி: 10 விக்கெட்டுகளையும் சாய்த்து அசத்தல்\nஅமெரிக்காவில் மாயமான இந்திய இளம்பெண்: 2 வாரங்களுக்கு பின் சடலமாக மீட்பு\nஎங்களின் விருப்பம் இதுதான்: திட்டவட்டமாக அறிவித்த ஈரானிய ஜனாதிபதி\nயாழில் குடும்ப சண்டையால் மனைவிக்கு கணவனால் நேர்ந்த கதி\nதமிழ் பெண்ணுக்கு பிரித்தானியாவில் கிடைத்த மிகப்பெரும் அங்கீகாரம்\nஅவுஸ்திரேலியாவில் இலங்கையர்களின் மோசமான செயலால் நாட்டிற்கு திரும்பும் அபாயம்\nஅறுவை சிகிச்சைக்குப்பின் உயிரிழந்த பெண்... கணவருக்கு வந்த மர்ம கடிதம்: நடவடிக்கையில் இறங்கிய பொலிசார்\n2020இல் கடும் உக்கிரமாக இந்த நட்சத்திரத்தினை குறி வைக்கும் அஷ்டம சனி திடீர் விபரீத ராஜயோகம் யாருக்கு தெரியுமா திடீர் விபரீத ராஜயோகம் யாருக்கு தெரியுமா\nபிரபல சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ திடீர் தற்கொலை முயற்சி... மகளுக்கு எழுதிவைத்த உருக்கமான கடிதம்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமி... வெறும் 15 நிமிடத்தில் காப்பாற்றிய இளைஞர்கள்\nமருத்துவமனையில் மோசமான நிலையில் ஜெயஸ்ரீ... என்னை கொல்ல பாக்குறாங்கனு கதறும் கொடுமை\nபிங்க் நிற சுடிதாரில் தேவதையாக ஈழத்து பெண்ணிற்கு அடித்த அதிர்ஷ்டம்.... மேடையில் உண்மையை உடைத்த லொஸ்லியா\nயாழ் அனலைதீவு 6ம் வட்டாரம்\nகிளி ஜெயந்திநகர், ஹம்பகா நீர்கொழும்பு, England, அயர்லாந்து\nஆண் நண்பருடன் ஈழத்து பெண் லொஸ்லியா பிரகதி வெளியிட்ட சர்ச்சை புகைப்படம்... அதிர்ந்துபோன ரசிகர்கள் பிரகதி வெளியிட்ட சர்ச்சை புகைப்படம்... அதிர்ந்துபோன ரசிகர்கள்\nஅவசர உலகில் சுறுசுறுப்பாக இயங்கி வரும் எமக்கு அனைத்து சந்தர்ப்பங்களிலும் எல்லாவற்றையும் அறிந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டிருக்கும்.\nஉலகில் இருக்கும் சில முக்கிய செய்திகள், பொழுதுபோக்கு அம்சங்கள் போன்றவற்றை செய்தி பார்வை என்ற பகுதியில் தொடர்ச்சியாக தொகுத்து வழங்கி வருகின்றோம்.\nஅந்த வகையில், முந்தைய செய்திகளை அறிய மனிதன் வாசகர்கள் தொடர்ந்தும் செய்தி பார்வையை படியுங்கள்.\nநண்பர்களுடன் நீச்சல் குளத்தில் ஆட்டம் போடும் லோஸ்லியா..\nகோடிக்கணக்கான மக்களை வியக்க வைத்த அழகிய மாற்றுத்திறனாளி பெண் எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி\nபிக்பாஸ் சாண்டிக்கு அடித்த அதிர்ஷ்டம் குருநாதாவுடன் எடுத்த அழகிய புகைப்படம் குருநாதாவுடன் எடுத்த அழகிய புகைப்படம்\n2020 இல் இந்த 3 ராசியையும் துரதிர்ஷ்டம் ஆட்டிப்படைக்க போகிறது குரு, சனியால் அடுத்தடுத்து காத்திருக்கும் பேரதிர்ச்சி குரு, சனியால் அடுத்தடுத்து காத்திருக்கும் பேரதிர்ச்சி\nஆண் நண்பருடன் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்.. அதிர்ந்துபோன ரசிகர்கள்..\nஇத்தனை கோடி சொத்தையும் பிரித்து கொடுக்கும் அமிதாப் பச்சனின் அதிரடி முடிவு.. ஆடிப்போன திரையுலகினர்கள்..\nமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரபல நடிகர்... அடுத்தடுத்து உண்மையை வெளியிட்ட நடிகை ஜெயஸ்ரீ\n'நான் குடிக்கும் முதல் பீர்' சூப்பர் சிங்கர் பிரகதி வெளியிட்ட சர்ச்சை புகைப்படம்...\nநிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நடிகை சினேகா இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா\nஉக்கிரமா இருக்கும் சனியியே இந்த ராசிக்கு அள்ளி கொடுக்க போகிறார் குருவின் பார்வையால் திடீர் கோடீஸ்வர யோகம் யாருக்கு தெரியுமா\nஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமி... வெறும் 15 நிமிடத்தில் காப்பாற்றிய இளைஞர்கள்\nசஜித் தலைமையில் பரந்துபட்ட கூட்டணி\nதேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் வீட்டுத்திட்டங்களினால் பயனாளிகள் பாதிப்பு\nதலைமைத்துவ பிரச்சினைக்கு தீர்வு காண ரணில் - கரு - சஜித் நேரில் சந்தித்து பேச்சு\n1000 ரூபா சம்பள உயர்வு அறிவிப்புக்குப் பின் இருக்கும் சூழ்ச்சிகள்\nதமிழ் இனப்படுகொலைக்கான நீதி கோரிக்கைக்கு தொடரும் ஆதரவு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/blog/blogging-tips/8-reasons-why-bloggers-should-be-culture-leaders/", "date_download": "2020-01-17T18:47:32Z", "digest": "sha1:5A6RHWPQWLK4G2CVRGSKIX24VZ6WCO6C", "length": 47617, "nlines": 169, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "வலைப்பதிவாளர்கள் கலாச்சாரம் தலைவர்கள் இருக்க வேண்டும் ஏன் XXX காரணங்கள் | WHSR", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் எக்ஸ்எம்எல் சிறந்த ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த மெய்நிகர் தனியார் (VPS) ஹோஸ்டிங்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2Hostingபகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு புரவலன் தேர்வு செய்யவும் நீங்கள் ஒரு வலை புரவலன் வாங்குவதற்கு முன்னர் அறிந்திருக்கும் 16 விஷயங்கள்.\nA-to-Z VPN கையேடு VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\n> மேலும் வழிகாட்டி சமீபத்திய வழிகாட்டி மற்றும் கட்டுரைகள் WHSR வலைப்பதிவு வருகை.\nதள கட்டிடம் செலவு ஒரு வலைத்தளத்தை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்பதை அறிக.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nHome > வலைப்பதிவு > பிளாக்கிங் உதவிக்குறிப்புகள் > வலைப்பதிவாளர்கள் ஏன் கலாச்சார தலைவர்கள் இருக்க வேண்டும் என்பதற்கான எக்ஸ்ஜெக்சன் காரணங்கள்\nவலைப்பதிவாளர்கள் ஏன் கலாச்சார தலைவர்கள் இருக்க வேண்டும் என்பதற்கான எக்ஸ்ஜெக்சன் காரணங்கள்\nஎழுதிய கட்டுரை: Luana Spinetti\nபுதுப்பிக்கப்பட்டது: மே 9, 2011\nஒரு கட்டுரை எஸ். கிறிஸ் எட்மண்ட்ஸ் கடந்த நவம்பரில் வெளியிடப்பட்ட ஸ்மார்ட் வலைப்பதிவுகளில், பிளாக்கர்கள் மற்றும் அவை உருவாக்கும் கலாச்சார நிகழ்வு பற்றி நான் யோசித்தேன். நிறுவனப் பண்பாட்டுத் தலைவர்கள் தங்களின் பணியாளர்களை தங்களது ஊழியர்களைத் தாங்களே பாதிக்கக் கூடிய விதத்தில் செல்வாக்கு செலுத்துவதன் மூலம் எப்படிச் செல்வாக்கு செலுத்த முடியும் என்பதை கிறிஸ் விளக்குகிறார் - இதன் விளைவாக, அவர்களின் உற்பத்தித்திறன்.\nஆனால் பிளாக்கர்கள் எப்பொழுதும் பண்பாட்டுத் தலைவர்களாக இருக்க முடியுமா\nகாரணம் அவர்களு���ைய செய்திக்கு சக்தி இருக்கிறது: ஏனெனில் வணிகங்கள், அரசியல்வாதிகள், லாப நோக்கமற்ற மற்றும் பிற பொது நிறுவனங்கள் பதிவர்களின் கருத்தை பெரிதும் நம்பியுள்ளன.\nபிளாக்கர்கள் ஆன்லைன் உலகில் கலாச்சாரத் தலைவர்கள் மற்றும் நிகழ்வுகளின் போக்கை மாற்றும் சக்தி அவர்களுக்கு உள்ளது. ஏன் கீழே உள்ள 8 காரணங்களை நான் உங்களுக்கு தருகிறேன், வலைப்பதிவாளர்கள் ஒரு எளிய கருவி மூலம் உலகளாவிய வலையில் ஏற்படுத்தக்கூடிய நேர்மறையான செல்வாக்குடன் இணைக்கப்பட்ட அனைத்துமே: அவர்களின் தனித்துவமான குரல்.\nவெற்றிகரமான கலாச்சாரத் தலைவர்கள் “குறிப்பிட்ட, அளவிடக்கூடிய மற்றும் கண்காணிக்கக்கூடிய செயல்திறன் தரங்களை உருவாக்குகிறார்கள்” என்றும் “அவர்கள் கவனிக்கத்தக்க, உறுதியான, அளவிடக்கூடிய சொற்களில் மதிப்புகளை வரையறுக்கிறார்கள்” என்றும் கிறிஸ் எட்மண்ட்ஸ் கூறுகிறார். இந்த கட்டுரையில் நான் பட்டியலிடும் 8 காரணங்கள் இன்றைய உலகில் வலைப்பதிவுலகத்தின் செல்வாக்கின் இந்த அம்சங்களை சரியாகக் கையாளும். கீழே உள்ள படத்தைப் பாருங்கள். இது ஒரு சீரற்ற தேர்வு அல்ல, நீங்கள் தொடர்ந்து படிக்கும்போது இது அர்த்தமுள்ளதாக இருக்கும். :)\n1. வலைப்பதிவாளர்கள் ஒரு பிராண்டிற்கு அதிகாரம் கொடுக்கிறார்கள்\nஒரு பிராண்டின் தயாரிப்புகளை யாரும் குறிப்பிடவில்லை அல்லது பரிந்துரைக்கவில்லை என்றால் எந்த வெற்றியும் இல்லை. பிளாக்கர்கள் பயனுள்ள இடமாக இங்குதான் இருக்கிறார்கள்: பிராண்டுகள் என்ன செய்கின்றன, அவர்கள் அனுபவிக்கும் சேவைகள் மற்றும் முன்முயற்சிகள் பற்றி அவர்கள் பரப்புகிறார்கள், நண்பர்கள் மற்றும் சகாக்களுக்கு பிராண்ட் இருப்பை ('வாய் வார்த்தை' பதவி உயர்வு) பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்கள், மேலும் முயற்சிக்க மேலும் பலரை ஈர்க்க உதவுகிறார்கள் அதே தயாரிப்புகள், சேவைகள் மற்றும் முன்முயற்சிகள்.\nஒரு பதிவர் என்ற முறையில், உங்கள் கைகளில் நிறைய சக்தி இருக்கிறது. நீங்கள் எழுதும் எந்த பிராண்டையும் வெற்றிகரமாக மாற்றலாம் அல்லது அதன் வீழ்ச்சிக்கு பங்களிக்கலாம். ஒரு அதிகாரத்தைப் பற்றி நீங்கள் பேசும் பிராண்டுகள் மற்றும் நபர்களுக்கு நீங்கள் கால்களை முத்தமிடவோ அல்லது அதிக விற்பனை மொழியைப் பயன்படுத்தவோ தேவையில்லை: உண்மைகள், வழக்கு ஆ��்வுகள், வெள்ளை ஆவணங்கள், செய்திகள் மற்றும் வருடாந்திர அறிக்கைகள் மூலம் உங்கள் வாதங்களை ஆதரிக்கவும். ஒரு தயாரிப்பு அல்லது சேவையின் எதிர்மறையான அம்சத்தை முன்னிலைப்படுத்த நீங்கள் நிர்பந்திக்கப்படும்போது கூட தகவலறிந்த கருத்து சமூகத்திற்கு மதிப்பு சேர்க்கிறது.\n2. வலைப்பதிவாளர்கள் பொதுமக்கள் கருத்தை பாதிக்கின்றனர்\nநாம் அடிக்கடி செய்தி அதை கேட்கிறோம்: \"திரு. அத்தகைய ஒரு வலைப்பதிவு இடுகை போன்ற யார் \",\" போன்ற பாடகர் / அரசியல்வாதி / பொது உருவம் இந்த வாரம் எக்ஸ் ஆயிரக்கணக்கான வலைப்பதிவுகள் குறிப்பிடப்பட்டுள்ளது \". வலைப்பதிவாளர்கள் அந்த பொதுமக்கள் கருத்துக்கு முக்கியமானது மற்றும் பாரம்பரிய ஊடகங்கள் அதைப் பற்றி புகாரளிக்க விரும்புகின்றன. விளம்பரப்படுத்தப்பட்ட விளம்பர நெட்வொர்க்கிற்கு ஒரு காரணம் இருக்கிறது IZEA அதன் பதிவர்களின் \"செல்வாக்கு செலுத்துபவர்களை\" அழைக்க வேண்டும்.\nஉங்கள் வலைப்பதிவு பொதுக் கருத்தை பாதிக்கக்கூடும் என்பதால், உங்கள் வலைப்பதிவு இடுகையில் விவேகமான தலைப்பில் கவனம் செலுத்தும்போது உங்கள் மனதைத் திறந்து வைக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் வாசகர்களுடன் ஆக்கபூர்வமான வழியில் ஈடுபடுங்கள், மேலும் உங்கள் மற்றும் பிறரின் அறிவை (ஆவணங்கள், அறிக்கைகள் போன்றவை) அவர்களுக்குக் கிடைக்கச் செய்யுங்கள். செல்வாக்கு என்பது பொறுப்பு, எனவே நீங்கள் உண்மைகளைப் பற்றி பேசவில்லை, ஆனால் உங்கள் சொந்த கருத்தின் போது, ​​உங்கள் கருத்து விவாதிக்கப்படுவதை தெளிவாகக் கூறுங்கள், மேலும் உங்கள் வாசகர்களுக்கும் ஒன்று இருக்க உரிமை உண்டு என்பதை அவர்களுக்கு நினைவூட்டுங்கள்.\n3. வலைப்பதிவாளர்கள் உரையாடலை அதிகரிக்கிறார்கள்\nபழைய காலங்களில், இணையம் ஒரு தடைசெய்யப்பட்ட குழுவினருக்கான இராணுவ மற்றும் விஞ்ஞான கருவியைத் தவிர வேறொன்றுமில்லாமல் இருந்தபோது, ​​வாடிக்கையாளர்களுக்கு கடிதங்கள், அஞ்சல் அட்டைகள் அனுப்ப ஒரு வழி (மற்றும் பணம்) கிடைத்தாலொழிய, நிறுவனங்களுக்கு தங்கள் வாடிக்கையாளர்களின் கருத்தைப் பற்றி அறிய வழி இல்லை. அல்லது உள்ளூர் பத்திரிகை அல்லது செய்தித்தாளில் ஒரு மதிப்பாய்வை வெளியிடலாம். உலகில் எங்கிருந்தும் தயாரிப்புகள் மற்றும் சேவைகளைப் பற்றிய உரையாடல்களைத் தொடங்கும் பதிவர்கள�� இன்று எங்களிடம் உள்ளனர், அவர்கள் உடனடி (தபால் சேவை வழங்கலுக்காகக் காத்திருக்கத் தேவையில்லை) அவை பயனுள்ளதாக இருக்கும். ஒரு அங்கீகரிக்கப்பட்ட பதிவர் ஒரு நிறுவனத்தை ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான பொருட்களை ஒரு நன்கு எழுதப்பட்ட வலைப்பதிவு இடுகையுடன் விற்க வழிவகுக்கும் (காரணம் #2 ஐப் பார்க்கவும்).\nபதிவர்கள் சக்திவாய்ந்த கலாச்சாரத் தலைவர்களாக இருக்கக்கூடும் என்பதால், இழப்பீடு அல்லது இலவச மாதிரிகளுக்குப் பின்னால் பதிவர்களின் கருத்தை பாதிக்க நிறுவனங்களின் சார்பாக எந்தவொரு நேர்மையற்ற முயற்சிக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க 2011 FTC முடிவு செய்தது. நீங்கள் FTC வழிகாட்டுதல்களைக் காணலாம் இங்கே.\nபயன்பாட்டு நேர்மையான மற்றும் ஈர்க்கும் தயாரிப்பு மதிப்புரைகள் உங்கள் வலைப்பதிவில் விசுவாசமான வாசகர்களை ஈர்க்க. மதிப்புரைகள் பிளாக்கிங்கிற்கான உங்கள் முதன்மைக் காரணமாக இருக்கக்கூடாது, ஆனால் அவை நம்பகத்தன்மையைச் சேர்க்கின்றன மற்றும் தரமான உள்ளடக்கத்தை உங்கள் வாசகர்களுக்கு வழங்குவதற்கான உங்கள் முயற்சியைக் காட்டுகின்றன. உங்கள் வலைப்பதிவில் மதிப்புரைகள் இருப்பது உங்கள் முயற்சிகளையும் பணமாக்க உதவுகிறது, ஏனெனில் தரமான மதிப்புரைகள் தீவிரமான PR நபர்களை ஈர்க்கின்றன, மேலும் நீங்கள் ஒரு மாதிரி பிரச்சாரத்தில் ஈடுபடலாம். வெளிப்படுத்தும் நேர்மை மற்றும் வாய்மொழிக்கான FTC இன் வழிகாட்டுதல்களை நினைவில் கொள்ளுங்கள். இழப்பீடு அல்லது இலவசத்தை சம்பாதிக்க ஒருபோதும் போலி மதிப்பாய்வை வெளியிட வேண்டாம்.\n4. வலைப்பதிவாளர்கள் சராசரி வலை பயனரை தெரிவிக்கிறார்கள்\nஏதேனும் நடந்தால், சில மணிநேரங்களுக்குள் வலைப்பதிவாளர்கள் அதைப் பற்றி பிளாக்கிங் செய்கிறார்கள் என்பதை நீங்கள் காண்பீர்கள். அந்த தகவலை வலை உலாவ சராசரி பயனர் ஒரு செய்தி கட்டுரை விட ஒரு வலைப்பதிவு இடுகையில் மூலம் தகவல் பெற அதிக வாய்ப்பு வேண்டும் என்பதாகும்.\nபெரிய வணிகர்கள் மற்றும் சந்தைப்படுத்துபவர்கள் இந்த நிகழ்வை நன்கு அறிந்திருக்கிறார்கள், அதனால்தான் ஆன்லைன் உலகிலும் பத்திரிகை வெளியீடுகள் உள்ளன - இதனால் மின் மண்டலங்கள், இணையதளங்கள் மற்றும் பதிவர்கள் இதைப் பற்றி எழுதலாம். பிளாக்கர்கள் இன்றைய பத்திரிகைகளின் முக்கியமான துண்டு.\nஉங்கள் இடுகைகளில் மாநில கருத்தை மட்டும் கூற வேண்டாம். அங்கீகார மூலங்களிலிருந்து வரும் தகவல்களை உங்கள் வாசகர்களுக்கு வழங்கவும். அந்த அரசியல் முடிவைப் பற்றி நீங்கள் கோபமாக இருந்தாலும், உங்கள் கோபத்தை பற்றி அல்ல, ஆனால் உங்கள் கோபத்தைப் பயன்படுத்தி உங்கள் வாசகர்கள் தொடர்புபடுத்தக்கூடிய சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகளை கொண்டு வரவும். உங்கள் வாசகர்களை ஈடுபட உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை ஒரு கருத்தாக பயன்படுத்தவும்- பிறகு தகவல் கிடைக்கும்\n5. வலைப்பதிவாளர்கள் ஒரு சேவை அல்லது தயாரிப்புக்கு பின்னால் ஒரு சமூகத்தை உருவாக்குகின்றனர்\nகிறிஸ் எட்மண்டின் வரியை நான் குறிப்பிட்டபோது, ​​கலாச்சாரத் தலைவர்கள் “குறிப்பிட்ட, அளவிடக்கூடிய மற்றும் கண்காணிக்கக்கூடிய செயல்திறன் தரங்களை உருவாக்குகிறார்கள்” ஒரு தயாரிப்பு அல்லது சேவையின் பின்னால் உருவாக்கப்பட்ட பதிவர் சமூகங்களை (உரையாடல்கள்) நான் குறிப்பிடுகிறேன், இந்த சமூக நிகழ்வு அளவிட வேண்டிய நிறுவனங்களுக்கு எவ்வளவு நன்மை பயக்கும் மற்றும் அவர்களின் தயாரிப்புகளின் புகழ் மற்றும் விற்பனையை கண்காணிக்கவும்.\nஅதை பால் சானி என்று சொல்ல நடைமுறை மின்வணிக- இது முத்திரை.\nஒரு தயாரிப்பு அல்லது சேவையை நீங்கள் மதிப்பாய்வு செய்யும்போது அல்லது குறிப்பிடும்போது நேர்மையாக இருங்கள், மேலும் உங்கள் வாசகர்களிடமிருந்து உரையாடல்களை ஊக்குவிக்கவும். எஃப்.டி.சி வழிகாட்டுதல்களை விதிகளின் விஷயமாக மட்டும் நினைவுபடுத்த வேண்டாம், ஆனால் அவற்றை உங்கள் பார்வையாளர்களுடன் இணைத்து, அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் சில உண்மையான தகவல்களை அவர்களுக்கு வழங்குவதற்கான வாய்ப்பாக அவற்றைப் பயன்படுத்தவும். உங்கள் முயற்சி பார்வையாளர்கள் மற்றும் மதிப்பாய்வு செய்யப்பட்ட பிராண்டுகள் ஆகியவற்றுடன் உங்களை நல்ல வெளிச்சத்திற்கு உட்படுத்தும்.\n6. வலைப்பதிவாளர்கள் நம்பிக்கை வளர வேண்டும்\nஇணைய பயனர்கள் வலைப்பதிவாளர்களை நம்புகிறார்கள். அவர்கள் சில பிரபலங்கள் அல்லது சூப்பர்ஸ்டாராக இருப்பதால் அல்ல, ஏனென்றால் அவர்கள் எழுதுவதைப் பற்றி அவர்கள் உண்மையாக இருக்கிறார்கள். அவர்கள் வேலைக்காகவோ அல்லது பொழுதுபோக்காகவோ எழுதுகிறார்களா, தீவிரமான பதிவாளர்கள் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பற்றி தீவிரமாக இருக்கிறார்கள்.\nநம்பிக்கை பற்றி இன்னும் உறுதியாக தெரியவில்லையா படிக்கவும் (மற்றும் பார்க்கவும்) லூயிசா கிளாரின் பதிவு BrandMeetsBlog.com இல்.\nநீங்கள் எழுதுவதற்கு முன்பு உங்கள் ஆராய்ச்சியைச் செய்கிறீர்கள் என்பதையும், வலையில் சில ஆடம்பரமான கதையுடன் வரும் முதல் அந்நியரை நீங்கள் நம்பமாட்டீர்கள் என்பதையும் காண்பிப்பதன் மூலம் உங்கள் வாசகர்களிடையே நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள் - ஆனால் நீங்கள் அதிகாரப்பூர்வ ஆதாரங்களைக் குறிப்பிடுகிறீர்கள், சந்தேகம் இருந்தால், ஒரு நிபுணர் நேர்காணல் அல்லது ஒரு மின்னஞ்சல் அல்லது ஸ்கைப் / VoIP அரட்டையில் கூட அவர்களை ஈடுபடுத்துங்கள். உங்களிடமிருந்து தகவல், பயிற்சிகள் மற்றும் முதல் அனுபவ அனுபவத்தைப் பெறுகிறார்கள் என்பதை உங்கள் வாசகர்களுக்குக் காட்டுங்கள், இன்னொரு பலூனி அல்ல.\n7. வலைப்பதிவாளர்கள் கேட்க முடியும் (மற்றும் பதில்)\nஇணைய பிரபலங்கள் மற்றும் தொடர்புக் கொள்கைகளின் உலகில், மக்களின் கவலையைக் கேட்கவும், உதவிகரமான பதிலைப் பெறவும் பிளாக்கர்கள் மிகவும் கிடைக்கக்கூடிய நபர்களாக இருக்கிறார்கள். ஒரு 2011 ஆராய்ச்சி தீர்வுகளை வழங்குதல் சமூக ஊடக செய்திகளை விட பயனர்கள் வலைப்பதிவர்களை (குறிப்பாக அவர்களுக்கு அதிகாரம் அல்லது உறவு இருந்தால்) நம்புகிறார்கள் என்பதைக் காட்டுகிறது. பிராண்டுகள் அதைப் பின்பற்றுகின்றன, செல்வாக்குமிக்க வலைப்பதிவாளர்களுடன் இணைகின்றன, ஏனென்றால் அவர்களின் தேவைகளை 'கேட்பது' மற்றும் வெற்றிகரமான சொல் பிரச்சாரத்துடன் பதிலளிப்பது அவர்களுக்குத் தெரியும்.\nதொடர்பு, கருத்து மற்றும் ஆதரவுக்காக உங்களை உங்கள் வாசகர்களுக்கும் - பிராண்டுகளுக்கும் கிடைக்கச் செய்யுங்கள். உங்கள் வலைப்பதிவில் ஒரு சிறிய மன்றத்தைச் சேர்ப்பது அல்லது 'என்னிடம் கேளுங்கள்' என்ற செயல்பாட்டை நீங்கள் பரிசீலிக்கலாம், இதன் மூலம் உங்கள் வாசகர்கள் தங்கள் கவலைகளை அங்கேயே விட்டுவிடலாம். மற்றொரு ஆலோசனை கிறிஸின் கட்டுரையிலிருந்து நேரடியாக வருகிறது: “கலாச்சாரம் எவ்வளவு சிறப்பாக இயங்குகிறது என்பதை அறிய அமைப்பு முழுவதும் ஊழியர்களுடன் இணையுங்கள்”; கார்ப்பரேட் கலாச்சாரத் தலைவர்கள் ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் அலுவலகங்களைச் சுற்றித் திரிவதையும், பொருட்களுடன் இணைப்பதையும் அவர் பரிந்துரைக்கிறார். ஒரு பதிவர் என்ற முறையில், ஒரு வாரத்திற்கு 30 நிமிடங்கள் (அல்லது இரு வாராந்திர) வாசகர்களுடனும் பிற பதிவர்களுடனும் இணைப்பதன் மூலம் 'பிளாகர் கலாச்சாரம்' எவ்வாறு இயங்குகிறது என்பதைப் பார்க்கவும், தேவைப்பட்டால் உதவவும் இந்த ஆலோசனையைப் பின்பற்றலாம். கேட்பது எப்படி என்பதை அறிவது அதிகாரம், நம்பகத்தன்மை மற்றும் ஒட்டுமொத்த நேர்மறையான நற்பெயரை உருவாக்குவதற்கான ஒரு உறுதியான வழியாகும், இது மிகவும் பொருத்தமான (மற்றும் ஊதியம் தரும்) தொடர்புகளை ஈர்க்கும்.\n8. வலைப்பதிவாளர்கள் கதைகள் எழுதலாம்\nபிளாக்கர்கள் பொதுமக்களை ஈர்க்கும் கதைகளை எழுதலாம். அவர்களைப் பின்தொடர்பவர்கள் தகவல்களை செயலற்ற முறையில், ஓய்வுக்காக அல்லது பின்னர் பயன்படுத்த வைப்பதில்லை, ஆனால் அவர்கள் செயல்படுவதும், பயிற்சி செய்வதும், அவர்கள் படித்ததைப் பற்றி விவாதிப்பதும், பிளாக்கருடன் தொடர்புகொள்வதும் - அது உதவிக்குறிப்புகள், பயிற்சிகள் அல்லது கருத்து. நல்ல கதைகள் மனித கலாச்சாரத்தை ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றி விவாதிக்கும்போது அவை மேற்கோள் மதிப்புள்ள ஆதாரங்களாக மாறும்.\nபிரையன் கிளார்க் என்கிறார், ஒரு பிரவுசரில் பதவியை, \"நன்கு வடிவமைக்கப்பட்ட கதைகள் வாசகர்களை நீங்கள் விரும்பும் முடிவுக்குத் தங்களை அனுமதிக்கின்றன, மற்றும் மக்கள் தங்கள் சொந்த முடிவுகளை இரண்டாவது அரிதாகவே நினைக்கிறார்கள்\". மக்கள் உடனடியாகப் பயன்படுத்தத் தெரிந்த தகவல்களைக் கண்டறிய உங்கள் வலைப்பதிவில் வருகிறார்கள்- நீங்கள் அவர்களுக்கு உதவுவீர்களா\nஉங்கள் வலைப்பதிவு அங்கீகாரம் மற்றும் மேற்கோள் தகுதிபெற செய்ய நல்ல கதைகள் எழுதுவது எப்படி என்பதை அறிக. உங்கள் எழுத்து திறன்களை வளர்த்துக்கொள்ள பல இலவச படிப்புகள் உள்ளன. இந்த இலவச ஆதாரங்களில், பின்வருபவர்களிடையே எழுத்தாளர்கள் மத்தியில் முதலிடம் வகிக்கிறது:\nபிளாக்கிங் மற்றும் டைம் மேனேஜ்மென்ட் (e- புத்தகங்கள்) ProBloggingSuccess மூலம்\nமில்லியன்கணக்கில் நிற்கும் வலைப்பதிவு ஒன்றை நீங்கள் எவ்வாறு உருவாக்கலாம் மூலம் MakeALivingWriting\nஅனைத்து கில்லர், இல்லை நிரப்பி: சுருக்க எழுதுதல் ஐந்து எளிய குறிப்புகள் மூலம் BeAFreelanceBlogger\nஏன் அனைத்து வலைப்பதிவாளர்களும் கலாச்சார தலைவர்கள் இருக்க முடி���ாது\nஒரு பண்பாட்டுத் தலைவர் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்ற நெறிமுறைக்கு கிறிஸ் மிகவும் தெளிவானவர்: \"செயல்திறன் தரநிலைகள் மற்றும் மதிப்புள்ள நடத்தைகள் நீங்களாகவே தொடர்ந்து முன்மாதிரியாக இருக்க வேண்டும். மன்னிப்பு இல்லை.\"\nஇல்லாத பின்னணி ஆராய்ச்சி இல்லாத மோசமாக வடிவமைக்கப்பட்ட வலைப்பதிவு இடுகைகளுக்கு இது இடமளிக்காது. வலைப்பதிவுலகம், ஊடகம் அல்லது அவற்றின் வாசகர்களைக் கூட பாதிக்க விரும்பும் ஒரு பதிவர் தேவை தங்கள் வேலையில் சில தீவிர முயற்சிகள். நீங்கள் ஒரு தனிப்பட்ட பதிவர், அல்லது ஒரு இப்போதுதான் தொடங்கும் முக்கிய பதிவர்ஆனால் ஒரு கலாச்சார தலைவராக (அல்லது ஒரு தாழ்மையான செல்வாக்கு செலுத்துபவர்) வளர வேண்டும், கற்றுக்கொள்ளவும் கற்றுக்கொள்ளவும் கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் முயற்சிகளின் மையத்தில் உங்கள் வாசகர்களை வைத்துக் கொள்ளுங்கள்.\nசரியான நேரத்தில் இருங்கள். இன்று ஆரம்பிக்கவும். இப்போது கூட.\nபட கடன்: ஸ்டீவ் பிரிட்ஜர்\nலுனா ஸ்பினெட்டி இத்தாலியில் உள்ள ஒரு தனிப்பட்ட எழுத்தாளர் மற்றும் கலைஞர் மற்றும் ஒரு உணர்ச்சி கணினி அறிவியல் மாணவர் ஆவார். அவர் உளவியல் மற்றும் கல்வி ஒரு உயர்நிலை பள்ளி டிப்ளமோ மற்றும் அவர் காமிக் புத்தக கலை ஒரு 3 ஆண்டு நிச்சயமாக கலந்து, இதில் இருந்து அவர் பட்டம் பெற்றார். அவர் ஒரு தனி நபராக, எஸ்சிஓ / SEM மற்றும் வெப் மார்க்கெட்டிங் ஆகியவற்றில் ஒரு பெரிய ஆர்வத்தை உருவாக்கியுள்ளார், சமூக மீடியாவுக்கு ஒரு குறிப்பிட்ட விருப்பத்துடன், அவள் தாய் மொழியில் (இத்தாலியன்) மூன்று நாவல்களில் பணி புரிகிறார், இன்டி விரைவில் வெளியிடப்படும்.\nஇதுபோன்ற இதே போன்ற கட்டுரைகள்\nநேர்காணல் பாடங்களைக் கண்டுபிடித்து உங்கள் வலைப்பதிவிற்கு நிபுணர் பேட்டி நடத்துவது எப்படி\nஒரு தோட்டம் வலைப்பதிவு தொடங்க எப்படி\nபிளாக்கிங் போது இந்த 7 தவறுகள் செய்ய\nஷர்ட் டேங்கிலிருந்து ஷார்க்ஸ் ஒன்றைப் போல உங்கள் வலைப்பதிவை எவ்வாறு இயக்குவது\nஉள்ளடக்க மேம்படுத்தல்கள் மூலம் உங்கள் சந்தாதாரர்களை எவ்வாறு ட்ரிப்பிடுவது\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\nமலேசியா / சிங்கப்பூர் வலைத்தளங்களுக்கான சிறந்த வலை ஹோஸ்டிங் நிறுவனங்கள்\nநடைமுறை இணையத்தளம் பாதுகாப்பு தேவைகள்: உங்கள் வலைத்தளத்தை பாதுகாக்க வேண்டியது XMS விஷயங்கள்\nXXX சிறந்த 10 VPN சேவைகள்\nஇந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது, அவை அவற்றின் செயல்பாட்டிற்கு அவசியம் மற்றும் குக்கீ கொள்கையில் விளக்கப்பட்டுள்ள நோக்கங்களை அடைய வேண்டும். இந்த பதாகையை மூடுவதன் மூலம், நீங்கள் குக்கீகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்கிறீர்கள் (மேலும் வாசிக்க).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/07/12/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2020-01-17T18:20:29Z", "digest": "sha1:BX6RQWYFLFN53S3NAXZ5DGKV2FVN673N", "length": 9002, "nlines": 105, "source_domain": "lankasee.com", "title": "முகம் சிதைத்து கொல்லப்பட்ட பெண்: குற்றவாளிக்கு மரண தண்டனை விதிப்பு.. | LankaSee", "raw_content": "\nஈராக் மீதான தாக்குதல்… அமெரிக்காவின் முகத்திரையை கிழித்தெறிந்த நாள்\nஅறுவை சிகிச்சைக்குப்பின் உயிரிழந்த பெண்… கணவருக்கு வந்த மர்ம கடிதம்\nரஞ்சனின் வார்த்தைகளை பிரபலமாக பயன்படுத்துவது நாட்டை குழப்பும்\nபுலிகள் அமைப்பே விமான தாக்குதல் நடத்தும் பலம் இருந்த ஒரே அமைப்பு\nதாம்பத்ய உறவு சிறப்பாக இருக்க இதை பின்பற்றுங்க\nகாட்டக்கூடாத இடத்தில் டேட்டூவை காமித்த அஜித்பட நடிகை..\nபட்டாஸ் படத்தின் 2ஆம் நாள் தமிழக வசூல் நிலவரம்….\nதோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது\nரணில் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும்\nமுகம் சிதைத்து கொல்லப்பட்ட பெண்: குற்றவாளிக்கு மரண தண்டனை விதிப்பு..\nதாய்லாந்தில் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட ஜேர்மன் பெண் விவகாரத்தில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nதாய்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த ஜெர்மனியை சேர்ந்த Miriam Beelte (26) என்கிற இளம்பெண், ஏப்ரல் 7ம் த��கதியன்று மாலை 6 மணியளவில் கோ சி சிங் பகுதியில் உள்ள தீவில், நிர்வாணமாக இரு சிறிய பாறைகளுக்கு நடுவில் கண்டெடுக்கப்பட்டார்.\nஅவருடைய உடல் முழுவதும் ரத்தக்கறைகள் படிந்தவாறு, அடையாளம் தெரியாத அளவிற்கு முகம் சிதைக்கப்பட்டிருந்தது.\nஇந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த பொலிஸார், அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்ட போது, ரொனால்னன் ரோமுருன் (24) என்கிற இளைஞர் கொலை செய்திருப்பது தெரியவந்தது.\nஇந்த நிலையில் வழக்கின் இறுதிக்கட்ட விசாரணையானது இன்று நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது குற்றவாளி தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றங்களையும் ஒப்புக்கொண்டான்.\nஇதனை கேட்டறிந்த நீதிபதி, ‘குற்றம் மிகவும் கடுமையானது, குறைக்கப்பட்ட தண்டனை சாத்தியமில்லை’ எனக்கூறி மரண தண்டனை விதித்தார்.\n18 வயதான யுவதி 12-14 வயதான 5 சிறார்களால் வல்லுறவு\n‘அப்பா’ என்ன கொலை பண்ண திட்டம் போட்டிருக்காரு’… ‘எம்.எல்.ஏ’ மகள் வெளியிட்ட பரபரப்பு வீடியோ’\nஈராக் மீதான தாக்குதல்… அமெரிக்காவின் முகத்திரையை கிழித்தெறிந்த நாள்\nஅறுவை சிகிச்சைக்குப்பின் உயிரிழந்த பெண்… கணவருக்கு வந்த மர்ம கடிதம்\nதாம்பத்ய உறவு சிறப்பாக இருக்க இதை பின்பற்றுங்க\nஈராக் மீதான தாக்குதல்… அமெரிக்காவின் முகத்திரையை கிழித்தெறிந்த நாள்\nஅறுவை சிகிச்சைக்குப்பின் உயிரிழந்த பெண்… கணவருக்கு வந்த மர்ம கடிதம்\nரஞ்சனின் வார்த்தைகளை பிரபலமாக பயன்படுத்துவது நாட்டை குழப்பும்\nபுலிகள் அமைப்பே விமான தாக்குதல் நடத்தும் பலம் இருந்த ஒரே அமைப்பு\nதாம்பத்ய உறவு சிறப்பாக இருக்க இதை பின்பற்றுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=108136", "date_download": "2020-01-17T18:15:04Z", "digest": "sha1:IMGD5ND75JMJROJ67YBYR47Y7KPUY3K3", "length": 10300, "nlines": 97, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsதென் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும்: வானிலை ஆய்வு மையம் - Tamils Now", "raw_content": "\nஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு; பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு மத்திய அரசு அழைப்பு - குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக பஞ்சாப் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம் - தேசிய மக்கள்தொகை பதிவேடு கலந்தாய்வுக்கூட்டம்; மம்தா அரசு புறக்கணிப்பு;கேரளா பங்கேற்பு - இந்தியா-ஜப்பான் கூட்டு கடற்பயிற்சி; வங்க கடல��ல் போர்க்கப்பல்களுடன் வீரர்கள் பங்கேற்பு - உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது\nதென் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும்: வானிலை ஆய்வு மையம்\nதென் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:\nதென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில், கேரளாவில் மழை பெய்து வருகிறது. ஆனால் தமிழகத்தில் அவ்வளவாக மழை பெய்யவில்லை. தற்போது ராமநாதபுரம் மாவட்டம் தோண்டி வரை தென்மேற்கு பருவக் காற்று வீசுகிறது. தென் மாவட்டங்களில் பல பகுதிகளில் இன்னும் தென்மேற்கு பருவமழை தீவிரமடையவில்லை. அடுத்த 3 அல்லது 4 நாட்களில் தென் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைய வாய்ப்புள்ளது.\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச் சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.\nவெப்பநிலையைப் பொறுத்தவரை, ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு எடுக்கப்பட்ட அதிகபட்ச வெயில் அளவின்படி, வேலூரில் 107.24, திருத்தணியில் 107.06, கடலூரில் 104.54, நாகப்பட்டினம், மதுரையில் 104, கரூர் பரமத்தியில் 103.28, திருச்சியில் 103.1, சென்னையில் 102.92, புதுச்சேரியில் 102.2, பாளையங்கோட்டையில் 101.3, தூத்துக்குடி, காரைக்காலில் 101.12, டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.\nதென் தமிழகம் தென்மேற்கு பருவமழை வானிலை ஆய்வு மையம் 2017-06-05\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nவளிமண்டல மேலடுக்கில் சுழற்சி; தமிழகத்தில் இன்று பரவலாக மழைபெய்ய வாய்ப்பு\n குற்றால அருவிகளில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு\nதென்மேற்கு பருவமழை தமிழகத்தில் 24 சதவீதம் குறைவு\nதமிழகம் –கேரளா மழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம்,வெதேர்மேன் அறிக்கை\nகேரளாவில் தென்மேற்கு பருவமழை; தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு\n3 நாட்களுக்கு தமிழகம், புதுவையில் மழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம்\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு; பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு மத்திய அரசு அழைப்பு\nதே��ிய மக்கள்தொகை பதிவேடு கலந்தாய்வுக்கூட்டம்; மம்தா அரசு புறக்கணிப்பு;கேரளா பங்கேற்பு\nகுடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக பஞ்சாப் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்\nஉலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது\nஇந்தியா-ஜப்பான் கூட்டு கடற்பயிற்சி; வங்க கடலில் போர்க்கப்பல்களுடன் வீரர்கள் பங்கேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2015/04/25.html", "date_download": "2020-01-17T19:13:09Z", "digest": "sha1:QZYGFIGURICS6W2WI36KSBLDZUOA67YH", "length": 24780, "nlines": 262, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: கோணங்கள் -25", "raw_content": "\nகோணங்கள் 25: பொறியில் சிக்கிய தயாரிப்பாளர்கள்\nசெயற்கைக்கோள் அலைவரிசைகளும் உள்ளூர் தொலைக் காட்சிகளும் எப்படி சினிமாவைப் பயன்படுத்திக்கொள்கின்றன என்று சென்ற வாரம் எழுதியதற்கு குட்டி சேனல்களிலிருந்து வந்த பல தொலைபேசி அழைப்புகள் என் தலையில் குட்டின\n“ஒரு சேனல் நடத்த நாங்க எவ்ளோ கஷ்டப்படுறோம்... என்னவோ... நாங்க எல்லாரும் லட்ச லட்சமாய் சம்பாரிச்சுக் குவிக்கிற மாதிரியில்ல சொல்லியிருக்கீங்க” என்று ஆரம்பித்து என்னை வெளுக்க ஆரம்பித்தார்கள். “சேனல் தொடங்குறது இன்றைக்கு அவ்வளவு சுலபமான விஷயமில்ல… லைசென்ஸ் வாங்கவே பல தில்லாலங்கடி வேலைகள் பண்ணணும்” என்று ஆரம்பித்து அவர்கள் கொட்டித்தீர்த்த கதைகள் நூறு.\nஆனால் இவர்களில் யாரும் செயற்கைக்கோள் அலைவரிசைத் தொலைக்காட்சிகள் இன்று சினிமா விளம்பர விஷயத்தில் மலை விழுங்கி மகாதேவன்கள் ஆகிவிட்டது பற்றி வாய் திறக்கவில்லை. ஒரு காலத்தில் தமிழ் நாளிதழ்களில் முழுப் பக்கம், அரைப்பக்கம் எனப் படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் பணபலம் மற்றும் நடிக்கும் முன்னணி நடிகர்களின் தகுதியை வைத்து விளம்பரம் செய்வார்கள். இத்தகைய முழுப் பக்க விளம்பரங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும். ஆனால் இப்படி எல்லோராலும் அவ்வளவு செலவுசெய்து விளம்பரம் கொடுக்க முடியாது என்ற நிலை வந்தபோது, படத்தின் விளம்பரச் செலவைக் கட்டுக்குக் கொண்டுவர வேண்டுமென்று தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்து அதைக் கடுமையாகவும் அமல்படுத்தியது. அதாவது படத்தின் பூஜை, இசை வெளியீடு, பட வெளியீட்டு நாள், வெளியாகி வெற்றிபெற்ற 25-ம் நாள், 50-ம் நாள், 100-வது நாட்களுக்கு மட்டுமே கால் ப���்க விளம்பரம் கொடுக்க அனுமதிக்கப்பட்டது.\nமற்ற நாட்களுக்கு இரண்டு பத்தி அளவுக்குள் வரும் விளம்பரம் மட்டுமே கொடுக்க வேண்டுமென்று கட்டுப்பாடு விதித்தது. இத்தனைக்கும் தமிழ் சினிமா விளம்பரங்களுக்குத் தமிழ் நாளிதழ்கள் சிறப்புச் சலுகை விலையில்தான் கட்டணம் வடிவமைத்திருக்கிறார்கள். இதனால் பெரிய படமோ, சிறிய படமோ அத்தனை படங்களுக்கும் ஒரே மாதிரியான விளம்பரம், செலவு என்று வரையறைக்குள் வந்தது.\nஆனால் இன்றைய சினிமா வெளியீட்டு விளம்பரச் செலவில் முக்கியப் பங்கு வகிப்பது சேனல்கள்தான். டிவி விளம்பரங்களைத் தொடக்கத்தில் பெரிய நிறுவனங்கள்கூட அவ்வளவாகக் கண்டு கொள்ளாமல்தான் இருந்தன. அச்சமயத்தில் ஒரு தனியார் சேனல் படத் தயாரிப்பிலும், விநியோகத்திலும் இறங்கியது. தன்னுடைய நெட்வொர்க் சேனல்களிலிருந்து, பிற குட்டி சேனல்கள்வரை ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை எல்லா சேனல்களிலும், தங்கள் படத்தின் விளம்பரத்தை ஒளிபரப்பியது. வெள்ளியன்று படம் வெளியாகிறது என்றால் வியாழன் இரவு பன்னிரெண்டு மணியிலிருந்தே படம் ‘சூப்பர் ஹிட்’ என்று கத்த, திரும்பிய சேனல்களில் எல்லாம், குறிப்பிட்ட படத்தின் பாடலை மட்டுமே குறிவைத்துப் போட, பாட்டு ஹிட், படமும் ஹிட் என்ற தொடர்ச்சியான விளம்பரத்தை நம்பிய மக்கள், கூட்டம் கூட்டமாகத் திரையரங்குகளுக்குப் போய் “இதையா இவ்வளவு விளம்பரம் போட்டு ஹிட் ஹிட்டுன்னாங்க” என்று கேட்டுக்கொண்டே பார்க்க, விளம்பரத்தின் மாயை பற்றிய புரிதல் மக்களுக்கு வந்ததோ இல்லையோ, படத் தயாரிப்பாளர்களுக்கு வந்தது.\nவிளம்பரம் செய்தால் மக்கள் கூட்டம் வருமென்று தெரிந்த பிறகு எல்லாத் தயாரிப்பாளர்களும், அவரவர் தகுதிக்கு ஏற்ப, இருக்கிற சேனல்கள் அத்தனையிலும் விளம்பரம் கொடுக்கத் தொடங்கினர். சேனல்களும், அவர்களை வைத்து சிறப்பு நிகழ்ச்சிகள் என்று ஆஃபர் கொடுக்க, நாளிதழ் விளம்பரம் மட்டுமே என்றிருந்த சினிமா வியாபாரம், அப்படியே தொலைக்காட்சிக்கு மாறியது.\nஇன்றைக்கு அந்த சேனல் நிறுவனம் தன்னுடைய தயாரிப்பு, விநியோகத்தைப் பெரிய அளவில் செய்யாவிட்டாலும், தாங்கள் தயாரித்த, விநியோகித்த படங்களில் சம்பாதித்ததைவிட, அதிக அளவுக்கு இன்றைக்கு மற்ற படங்களின் வெளியீட்டு விளம்பரங்கள் மூலமாக வருமானத்தைக் குவித்துக்கொண்டி���ுக்கிறது. அவர்கள் அளவில் வியாபாரம் ஹிட். ஆனால் அன்று அவர்கள் ஆரம்பித்துவைத்த அந்த விளம்பர உத்தியை ஒரு ‘பொறி’ என்று உணர முடியாமல் இன்று சேனல் விளம்பரங்களைக் கண்மூடித்தனமாக நம்பிக்கொண்டு அவற்றை விட முடியாமல் சிறு தயாரிப்பாளரோ, பெரிய தயாரிப்பாளரோ, அத்தனை பேரும் வேறு வழியே இல்லாமல் ஒரு கோடிவரை செலவுசெய்ய வேண்டியிருக்கிறது.\nநாளிதழ் சினிமா விளம்பரத்துக்கு வரையறை செய்த தயாரிப்பாளர் சங்கம் சேனல்களில் தரப்படும் விளம்பரத்துக்கு வரையறை எதையும் போடவேயில்லை என்பது ஏன் என்று புரியவில்லை. ஆனால் அதே தயாரிப்பாளர் சங்கம்தான் வாரப் பத்திரிகைகளில், சிறு சிறு இணையதளங்களில் விளம்பரம் செய்யக் கூடாது, தமிழ்நாடு முழுக்க ஹோர்டிங் விளம்பரங்கள் வைக்கக் கூடாது என்பது போன்ற வரையறைகளைக் கொண்டுவந்தது.\nஇதனால் கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்துகொண்டிருந்தவர்களுக்குக் கொஞ்சம் செலவு குறைந்தது. ஆனால் பெரும் செலவு பிடிக்கும் தொலைக்காட்சி, பண்பலை வானொலி விளம்பரங்களுக்கான வரையறையை ஏன் தயாரிப்பாளர் சங்கம் கொண்டுவரத் தயங்குகிறார்கள் என்றே புரியவில்லை. எத்தனையோ பூனைகளுக்கு மணி கட்டியவர்கள் இந்தப் பூனைகளுக்கு மணி கட்ட ஏன் இத்தனை யோசனை செய்ய வேண்டும் என்பதும் தெரியவில்லை.\nஒவ்வொரு தயாரிப்பாளரும் பாடல்கள் மட்டுமில்லாமல் படத்திலிருந்து இருபது நிமிடங்களுக்கான காட்சிகளின் தொகுப்பு என அத்தனையும் சேனல்கள் இலவசமாக ஒளிபரப்பிக்கொள்ளத் தங்கள் கைப்பட எழுதிய கடிதத்துடன் கொடுக்கிறார்கள். சரி படத்தின் புரமோஷனுக்காகக் கொடுக்கிறார்களே அவர்களுக்கு புரமோஷன், தங்களுக்கு நிகழ்ச்சிக்கான இலவச உள்ளடக்கம் என்ற அடிப்படைப் புரிதலில்தான் இது ஆரம்பித்திருக்க வேண்டும். ஆனால் இப்படிக் கொடுக்கப்படும் படக் காட்சிகளை எத்தனை சேனல்கள் தொடர்ந்து ஒளிபரப்புகின்றன என்று கேட்டீர்களானால் மிகக் குறைவே.\nபிரபல சேனல்கள் என்றில்லாமல் எல்லா சேனல்களுக்கும் விளம்பரமும், படக் காட்சிகளும் கொடுக்கப்பட்டிருக்க, பெரிய சேனல்கள் சிறு முதலீட்டுப் படங்களின் காட்சிகளையோ பாடல்களையோ ஒளிபரப்ப முனைப்பு காட்டுவதில்லை. ஆனால் சிறு சேனல்களாவது காட்ட வேண்டுமல்லவா அவர்களுக்கும் பெரிய நடிகர்கள், தயாரிப்புகளின் படங்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம்தான் பெரிதாக இருக்கிறது.\nபின் இலவசமாகப் படக் காட்சிகளைக் கொடுத்த தயாரிப்பாளர்களுக்கு என்ன பிரயோஜனம் என் இயக்கத்தில் வெளியான ‘தொட்டால் தொடரும்’ படத்தின் பாடல்களை பெரிய சேனல்கள் என்று இல்லாமல் எல்லா சேனல்களும் ஒளிபரப்பி ஆதரவு கொடுத்தன. அதற்குக் காரணம் அவர்களுடனான என் நட்பு. அது எத்தனை தயாரிப்பாளர்களுக்கு வாய்க்கும்\nLabels: கோணங்கள், தமிழ் இந்து, தொடர்\nநல்ல கேள்வி அண்ணே. இத ஏன் தயாரிப்பாளர் சங்கம் கேக்கலன்னா அதற்கு பதில் அரசியலா இருக்குமோ ஏன்னா எல்லா அரசியல் கட்சியும் சேனல் இருப்பதலய\nகுறிப்பு: இந்த விளம்பர கலாசாரத ஆரம்பிச்சது ஏவிஎம் தான் உதா:- மின்சார கனவு, ஜெமினி இப்படி நிறைய\nஎன்ன அந்த தனியார் தொலைகாட்சி அதவிட அதிகமா விளம்பரம் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகொத்து பரோட்டா - 20/04/15\nசாப்பாட்டுக்கடை - நாட்டாமை பிரியாணி\nகொத்து பரோட்டா - 13/04/15\nகொத்து பரோட்டா - 06/04/15\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞன���ம் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2018/07/14.html", "date_download": "2020-01-17T19:56:28Z", "digest": "sha1:2UHTCKVN3DCPEWJCH6H3LEQU7B2NSXJM", "length": 21371, "nlines": 241, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: கந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா? -14", "raw_content": "\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nசினிமாவில் இருக்கவேண்டும் என்கிறவர்களிடையே எதையாவது புதிதாய் செய்ய வேண்டுமென்ற ஆசையில் உழல்பவர்கள் அதிகம். அதற்காக, காடாறு மாதம், நாடாறு மாதமென காசு சேர்த்து படம் எடுக்கிறவர்கள் ஒரு புறம் இருக்கத்தான் செய்கிறார்கள். நண்பர் வெளிநாட்டு வாழ் இந்தியராய் இருந்த காலத்திலிருந்து தெரியும். அங்கிருந்தே தொலைபேசியில் பேசிக் கொண்டிருப்பார். இந்தியாவுக்கு நிரந்தரமாய் வந்ததும், அவர் ஆரம்பித்த முதல் விஷயம் சினிமா தயாரிப்பு. அப்போதெல்லாம் டிஜிட்டல் என்பது மப்பும் மந்தாரமுமாய் வெறும் வாயில் பேசிக் கொண்டிருந்த காலம். மனுஷன் அன்றைய லேட்டஸ்ட் பேனாசோனிக் கேமராவை விலைக்கு வாங்கிக் கொண்டுவந்தேவிட்டார். உடன் எடிட் செய்ய சிஸ்டம் எல்லாம் வைத்து , தயாரிப்பு நிறுவனத்திற்கு பெயர் வைத்து தொடங்கியாயிற்று.\nடிஜிட்டல் சிஸ்டத்தில் ஆர்வமுள்ள, அல்லது கொஞ்சம் அதைப் பற்றிய அறிவுள்ள ஒர் குழுவை அமைக்க நினைத்தார். வார இறுதி நாட்களில் அவர் இளைஞர்களைக் கூட்டி டிஜிட்டல் எப்படி சினிமாவை மாற்றப் போகிறது என்பதை பற்றி என்னை பேசச் சொல்லி, டிஜிட்டல் கேமராவை பற்றிய அறிவை பரப்ப ஆரம்பித்த நேரம். அனைவரும் கேட்ட கேள்வி ஏன் நீங்களே இதுல ஒரு படமெடுத்து ப்ரூவ் பண்ணக்கூடாது\nநியாயமான கேள்வியும் கூட. மனிதர் உடனடியாய் தயாராக ஆரம்பித்தார். அன்றைய காலத்தில் டிஜிட்டலில் படம் எடுத்தாலும் பிலிமில் தான் ப்ரொஜெக்‌ஷன் ஓடிக் கொண்டிருந்தது. டிஜிட்டலில் எடுத்த படத்தை மீண்டும் ரிவர்ஸ் பராசசிங் செய்து பிலிமுக்கு மாற்றி அதை பிரிண்ட் எடுத்துத்தான் ஓட்ட வேண்டும். என்ன ஒரு நல்ல விஷயம் என்றால், பதினாலு ரீல் ��டத்துக்கு பதினாலு ரீல் நெகட்டிவ் மட்டுமே போதும்.\nமிகச் சிறிய பட்ஜெட்டில் படமெடுக்கலாம் என்று முற்றிலும் புதியவர்களை கொண்டு களத்தில் இறங்க ஆரம்பித்தார். அந்த சமயத்தில் எனக்கு வேறொரு ப்ராஜெக்ட் விஷயமாய் அவரிடம் நெருக்கம் குறைய ஆரம்பித்திருந்த நேரம். ஆனால் அவரிடம் தயாரிப்பு என்ற போதே.. சார்.. டெக்னாலஜி வேற தயாரிப்புங்றது வேற. மத்தவங்க சொல்றாங்களேனு ப்ரடக்‌ஷன்ல இறங்காதீங்க. என்றேன். “என்னங்க சங்கர்.. நீங்களே. .இப்படி டிஸ்கரேஜ் பண்றீங்க\nசில மாதங்களுக்கு பின் அவரை மீண்டும் சந்திக்க சென்றிருந்தேன். மனிதர் கொண்டாட்டமாய் இருந்தார். புதிது புதிதாய், இயக்குனர், ஒளிப்பதிவாளர், நடிகர், நடிகைகள் என பல பேரை அறிமுகப்படுத்தினார். அனைவரும் புதியவர்கள். கதையைப் பற்றிக் கேட்டேன். மிகவும் வீக்கான ரெகுலர் காதல் கதை. எல்லாரையும் அனுப்பி விட்டு, “சார்.. தப்பா நினைச்சுக்காதீங்க.. புதியவர்களை வைத்து படம் ஆர்மபிக்கிறது நல்ல விஷயம்தான். பட் எனக்கென்னவோ உங்களுக்கு இது பாடமா ஆயிரும்னு தோணுது. என்ன தான் நீங்க டெக்னாலஜியில ஸ்ட்ராங்குனாலும், படம் எடுத்துட்டாலும், மார்கெடிங், டிஸ்ட்ரிப்யூஷன் எல்லாம் இம்மாதிரியான படங்களுக்கு இல்லவே இல்லை. ஸோ.. மினிமம் கேரண்டி கண்டெண்ட் இல்லாம இறங்காதீங்க” என்றேன்.\nநண்பருக்கு கோபம் வந்துவிட்டது. “நீங்க பாஸிட்டிவான மனிதர்னு நினைச்சேன். இனிமே இந்த பட விஷயமா நாம பேச வேணாம் என்று கிளம்பிவிட்டார். எனக்கு அவரிடம் எப்படி சொல்லி புரியவைப்பது என்றே புரியவில்லை. அதன் பிறகு இரண்டு வருடங்களுக்கு நான் சந்திக்கவேயில்லை. நடுநடுவே வேறொரு நண்பர்கள் அவரைப் பற்றி பேச விழையும் போதுகூட நான் தடுத்துவிடுவேன்.\nஒரு நாள் ப்ரசாத் லேபில் ஒரு ப்ரிவீயூவுக்காக சென்றிருந்த போது, கார் பார்கிங்கில் அவரை சந்தித்தேன். படத்தைப் பற்றி ஏதும் பேசவேயில்லை. அவரும் நான் எதுவும் கேட்காததை நினைத்து பொதுவாய் பேச முயன்று கொண்டிருந்தார். கிளம்ப எத்தனித்த போது, கைபிடித்து இழுத்து” நீங்க சொன்னது தான் சார் சரி” என்றார். குரல் தழுதழுத்தது.\n“படம் ஆரம்பிக்கும் போது என்னவோ பட்ஜெட்ல ஆர்மபிக்கிறோம்னு ஆர்மபிச்சோம். மேனேஜர்ல ஆர்மபிச்சு, வாய்ப்பு கொடுத்த டைரக்டர் வரைக்கும் ஏமாத்துறாங்க. பல சமயத்துல ஏண்டா இதுல கா��� வச்சோம்னு வருத்தப்பட்டு வெளியேறலாம்னு நினைச்ச போது கழுத்துவரைக்கும் புதைஞ்சிட்டேன். ஒரு கோடில எடுக்க நினைச்ச படம். இன்னைக்கு சின்ன பட்ஜெட்டுனு சொல்லி, ரெண்டரைக்கு வந்து நிக்குது. எல்லாம் புது ஆர்டிஸ்ட். டெக்னீஷியன்கள். வியாபாரம்னு ஒரு விஷயத்துக்கு கூட ஆளு வரலை. வீட்டை அடமானம் வச்சிருக்கேன். ஏதாச்சும் பண்ண முடியுமா பாருங்க. என்றார். நான் ஏற்கனவே சொன்னேனிலலியா என்று சொல்லி அவரின் மனதை நோகடிக்க விரும்பவில்லை. படம் பார்ப்பதாய் சொன்னேன். பார்த்தேன். மிகச் சாதாரணமான படம். டிஜிட்டல் டூ பிலிம் கன்வர்ஷனில் வேறு பல பிரச்சனைகள். டெக்னீஷியன்கள் இவரின் ஆர்வத்தை வைத்து டெஸ்ட் செய்திருக்கிறார்கள். பல சொதப்பல்கள்.\n“நான் இப்ப சொல்றதையும் தப்பா எடுத்துக்க கூடாது. இதுல வியாபாரம்னு ஆக ஏதுமிருக்கிறதா எனக்கு தெரியலை. அப்படி ஆகணும்னா அதுக்காக மார்கெட்டிங் செய்து, விளம்பரம் கொடுக்கிற செலவுக்குத்தான் பணம் வர வாய்ப்பு. இப்போதைக்கு வீட்டை மீட்கணும். படத்தை அப்படியே விடுங்க. வேலைக்கு போங்க.. வீட்டை மீட்டுட்டு அப்புறம் பல விஷயங்களை யோசிப்போம் என்றேன். இறுகிய முகத்தோடு ஏதும் பேசாமல் போனார். சில நாட்களுக்கு பிறகு வெளிநாட்டிலிருந்து கால். அவர் தான். சந்தோஷமானேன். பின்பு பல் ஆண்டுகள் தொடபில்லை. என் முதல் படம் வெளியான போது மீண்டும் அவரிடமிருந்து கால். சென்னை நம்பர். “மொத்தமா இந்தியாவுக்கே வந்துட்டேன். புதுசா படம் ஆரம்பிக்கப் போறேன். வாங்க பேசுவோம்.” என்றார். அந்தப்படமும் இது வரை ரிலீஸாகவேயில்லை.\nLabels: கந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nசாப்பாட்டுக்கடை - வெங்கீஸ் பிரியாணி.\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nசாப்பாட்டுக்கடை - கோவை சாவித்ரி மெஸ்\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்��� படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2017/12/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%87-1/", "date_download": "2020-01-17T18:39:57Z", "digest": "sha1:3NO7LIKDFYUWSFT6F4BQXFPX2MRI6HMY", "length": 46559, "nlines": 227, "source_domain": "www.tamilhindu.com", "title": "தூற்றிப் போற்றினரே! — 1 | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஎல்லாம்வல்ல பரம்பொருளை அன்னையாக, தந்தையாக, காதலனாக, காதலியாக, ஆண்டானாக, நல்லாசிரியனாக, தொண்டனாக, தோழனாக, குழந்தையாக, இன்னும் பல விதங்களில் கொண்டாடுவது நமது வழக்கம். அதுவே ஆன்மீக உள்ளங்களை மகிழ்ச்சியிலாழ்த்தும்; இறையுணர்வில் நெகிழ்த்தும். அதனாலேயே நமது உள்ளத்து எண்ணங்களுக்கேற்ப அப்பரம்பொருளின் வடிவை அமைத்துக்கொள்கிறோம். பாடியாடிப் பூசித்து மகிழ்கிறோம். இதற்காகப் பாடல்களும் தோத்திரங்களும் செய்யுள்களும் எண்ணற்ற இலக்கங்களில் முன்னோர்களால் அழகுற அருமையாக இயற்றிக் கொடுக்கப்பட்டுள்ளன. தேவாரம்-திருவாசகமாகட்டும், திவ்வியப்பிரபந்தமாகட்டும், பலவிதமான இலக்கியநயம் சொட்டும் நூல்களாகட்டும், அனைத்துமே செவிக்கும் சிந்தைக்கும் விருந்தாகி, உள்ளத்தை நிறைத்து, ஆன்மீக உணர்வை அவரவர் விரும்பும் விதத்திலும் வேண்டும் வழியிலும் பூரணத்துவம் அடையச் செய்கின்றன.\nஇவ்வாறு பாடப்பட்ட பாடல்களனைத்தும் இறைவன்மீது போற்றுதல்களாக மட்டுமே அமைந்ததுமில்லை. அதிலும் பக்தர்கள் பலவித நயங்களை இழைத்துப் பாடியுள்ளனர். பரம்பொருள் பற்றிய பல கருத்துக்களைப் பாடியிருப்பினும், ஈசனின் திருநடனத்தைப் பற்றிப் பாடிய பாடல்கள் கருத்திற்கு விருந்தாவனவாகும்.\n’ எனும் பாடலில் முத்துத்தாண்டவர் வியக்கின்ற ஆடலரசனின் திருநடனம் நூற்றெட்டு வகைப்பட்டது எனக் கூறப்படுகிறது. கணக்கற்ற அடியார்களும், புலவர்களும் கவிஞர்களும் அம்பலக்கூத்தனின் ஆனந்தத் திருநடனத்தைப் போற்றிப்பாடியுள்ளனர்\nபெரிதும் போற்றப்பட்ட இத்திருநடனத்தைச் சில அடியவர்கள் பாடும்போது சிலேடையாகவும், இறைவனைப் பழித்து நையாண்டி செய்வதுபோல அமைத்தும் பாடியுள்ளனர். இவை ‘நிந்தாஸ்துதி‘ என வழங்கப்படும். எள்ளி நகையாடுவது போலப்பாடி, உண்மையில் போற்றுவதாக அமையும் இப்பாடல்கள் அற்புதமான சுவையும் நயமும் உட்பொருளும் நிரம்பியவை. வஞ்சப்புகழ்ச்சியணியில் இவை சேரலாம். தமிழில் இதனைத் ‘தூற்றுமறைத்துதி’ எனவும் கூறுவர்.\nதமிழ் மும்மணிகளெனத் திகழ்ந்த சீர்காழித் தமிழ்மூவரில் ஒருவரான தில்லைவிடங்கன் மாரிமுத்தாப்பிள்ளை அவர்கள் இவ்வாறு ‘தூற்றுமறைத்துதி’ பாடுவதில் மிக்க வல்லவராயிருந்தார் என அவருடைய பாடல்களில் இருந்து அறிந்துகொள்ள இயலுகின்றது. இறைவன்மீது கொண்ட எல்லையற்ற அன்பாலும், அப்படிப்பட்ட அன்பின் விளைவாக எழும் உரிமையாலும் சிவபிரானுடைய செயல்களையும், அவனாடும் திருநடனத்தையும் நையாண்டி செய்வது போலப் பாடிப் போற்றியவர் மாரிமுத்தா பிள்ளையவர்கள். தோடி ராகத்திலமைந்த அழகான ஒருபாடல்.\nதோடி ராகம் தமிழிசையில் ‘செவ்வழியாழ்,’ என வழங்கப்படும்.\n‘எந்நேரமும் ஒரு காலைத் தூக்கிக் கொண்டு\nபொன்னாடர் போற்றும் தொல்லை நன்னாடர் ஏத்தும்தில்லைப்\nபொன்னம்பல வாணரே இன்னம் தானும் ஊன்றாமல்,’ எனும் ஒரு பாடலில் ஒருகாலை எப்போதும் தூக்கிக் கொண்டிருப்பது எதனாலோ என இகழ்ச்சியாகக் கேட்பது போல, “தக்கனுடைய வீட்டு யாகத்தீயை அழித்தாய் நீ அந்த நெருப்பில் நடந்ததால் கால் புண்ணாயிற்றோ அந்த நெருப்பில் நடந்ததால் கால் புண்ணாயிற்றோ மார்க்கண்டேயனுக்காக எமனை உதைத்தாயே, அப்போது ‘மளுக்’கென்று சுளுக்கேறிக் கொண்டதோ மார்க்கண்டேயனுக்காக எமனை உதைத்தாயே, அப்போது ‘மளுக்’கென்று சுளுக்கேறிக் கொண்டதோ அல்லது அந்த தக்கயாகத்தில் சந்திரனைச் ‘சிக்’கெனப் பிடித்து உனது காலின் கீழேபோட்டுத் தேய்த்தபோது கால் தரையில் உராய்ந்ததினாலோ அல்லது அந்த தக்கயாகத்தில் சந்திரனைச் ‘சிக்’கெனப் பிடித்து உனது காலின் கீழேபோட்டுத் தேய்த்தபோது கால் தரையில் உராய்ந்ததினாலோ உக்கிரமான சாமுண்டியாகிய காளியை எதிர்த்து நடனமாடியதனாலோ உக்கிரமான சாமுண்டியாகிய காளியை எதிர்த்து நடனமாடியதனாலோ அல்லது பாற்கடலைக் கடைந்தபோது பெருகிவந்த நஞ்சினை உண்டு, அது உனது உடம்பெங்கும் ஊறி வழிந்ததாலோ அல்லது பாற்கடலைக் கடைந்தபோது பெருகிவந்த நஞ்சினை உண்டு, அது உனது உடம்பெங்கும் ஊறி வழிந்ததாலோ” என்றெல்லாம் கேட்டு சிவபிரானுடைய பராக்கிரமங்களை இகழ்வதுபோலப் போற்றிப் பெருமைப்படுத்தி ஆனந்தமடையும் அடியார் இந்த மாரிமுத்தா பிள்ளை.\nஇன்னொரு கவிஞர்- பெயர் பாபவிநாச முதலியார். தூக்கிய திருவடியைக் கண்டவருக்கு ஐயம் எழுகின்றதாம். “எப்போதும் இடதுகாலைத் தூக்கியவண்ணமே நம் ஐயன் நிற்கின்றானே; இடைவிடாது காலைத்தூக்கி நடனமாடியபடியே இருப்பதனால் அந்தக்கால் உதவாமல் முடமாகி விட்டதோ\nதமிழிசையில் தக்கேசிப்பண் எனவும் தற்காலத்தில் காம்போதி எனவும் அறியப்படும் ராகத்திலமைந்த பொருள்செறிந்த பாடல்\nநடமாடித் திரிந்த உமக்கிடது கால் உதவாமல்\nதிடமேவும் தில்லைநகர் மருவு பேரண்டத்தில்\nசடை விரித்தாடியவா தேவர் சிற்சபையறிய (நடமாடி)\n இப்போது தான் புரிகிறது; அவனுடைய கால் ஒன்றும் முடமாகவில்லை; இது கவிஞரின் இடக்குமடக்கானதொரு நையாண்டி என்று புரிகிறது.\n‘திருநீறைச் சுமந்தீரோ நெருப்பான மேனிதன்னில்\nசீதளத்தினால் மிகுந்த ஒரு வாதகுணமோ\n‘நிலம், நீர், நெருப்பு, ஆகாயம், காற்று என பஞ்சபூதங்களாகி நிற்பவன் நீயே,’ என ஒருவரியில் இறைவனின் பெருமையைக் கூறிவிட்டு அடுத்தவரியில், “உன்னுடைய நெருப்பான மேனி தன்னில் திருநீற்றை அள்ளிப்பூசிக் கொண்டிருப்பதனால் அது மிகுந்த சீதளத்தை (குளிர்ச்சியை) உண்டாக்கி வாதகுணத்தை அதிகமாக்கி விட்டதோ\n‘ஒருமைய��டன் மார்க்கண்டற்கு உதவியாய் மறலிவிழ\nஉதைக்கச் சுளுக்கேறிக் கொண்ட குணமோ\n“ஒருவேளை, எமன் பாசக்கயிற்றை வீசியபோதில் ‘உன்னடியே சரணம்’ என அதனை இறுகப்பற்றிக்கொண்ட மார்க்கண்டேயனுக்கு உதவுவதற்காக எமனை உதைக்கக் காலைத் தூக்கினாயல்லவா\n‘பரவையவள் தெருவாசல் படியிடறிற்றோ எந்தன்\nபாபமோ என்சிவனே மூவர்க்கும் முதல்வரென்று (நடமாடி)’\n“மெய்யன்பன் சுந்தரருக்காகப் பரவையிடம் தூது சென்றாயே, அப்போது விரைந்து அவளுடைய வீட்டு வாசற்படி ஏறும்போது படி தடுக்கிவிட்டதோ” எனச் சிறிது இளக்காரமும் சிறிது கரிசனமும்(” எனச் சிறிது இளக்காரமும் சிறிது கரிசனமும்(\n‘பக்தி செய்யும் பெரியோர்கள் பாபநாசமாகும்\nபரமபதம் இதுவென்று தூக்கி நின்றதுவோ\nசக்தி சிவகாமவல்லி தன்பாதம் நோகுமென்று\nதரையிலடி வைக்கத் தயங்கி நின்றதுவோ\nதாங்கியே ஒருகாலைத் தூக்கி நின்றதுவோ (நடமாடி)’\n‘பாவங்களைப் போக்கும் பாதம் இது; என்னையனே உன் இடப்பாகம் சிவகாமவல்லியாகிய உமையம்மையினுடையது; ஆகவே அவளுடைய பஞ்சினும் மெல்லிய பாதம் நோகுமே எனத் தரையில் படாது தூக்கியவாறே வைத்துக் கொண்டுள்ளாயா உன் இடப்பாகம் சிவகாமவல்லியாகிய உமையம்மையினுடையது; ஆகவே அவளுடைய பஞ்சினும் மெல்லிய பாதம் நோகுமே எனத் தரையில் படாது தூக்கியவாறே வைத்துக் கொண்டுள்ளாயா பிரமனின் தாளத்திற்கியைய ஒரு கால்தூக்கி ஆடுகின்றனையோ பிரமனின் தாளத்திற்கியைய ஒரு கால்தூக்கி ஆடுகின்றனையோ’ எனவெல்லாம் கேட்டு நெகிழ்ச்சியடைகிறார்.\nஇந்நாட்களில் அதிகமாக யாரும் இப்பாடலைப் பாடுவதில்லை. பாடிக்கேட்டால் புல்லரித்துக் கண்களில் நீர் பூக்கவைக்கும் பாடல் இதுவாகும்.\nஇவ்வாறு சிலேடையாகப் பாடுவதில் அக்காலப் புலவர்களான குமரகுருபரர், காளமேகப்புலவர் ஆகியோர் சிறந்து விளங்கினர்.\nகுமரகுருபரர் இயற்றிய ‘சிதம்பர மும்மணிக்கோவை’ எனும் ஒரு பிரபந்தம் மூன்று மணிகளால் ஆகிய மாலையைப்போல் ஆசிரியப்பா, வெண்பா, கட்டளைக்கலித்துறை என்னும் மூவகைச் செய்யுட்களும் இதில் மாறிமாறி விரவி மும்மணிகளாக அழகுற அமையும். இதில் கட்டளைக்கலித்துறையிலமைந்த ஒரு பாடலில் சிதம்பரத்து ஆடலரசன் ஒருகாலில் நின்று நடனமாடுவதன் காரணத்தை நகைச்சுவை தோன்ற விளக்குகிறார் குமரகுருபரனார்.\nபுரம்ஒன்று இரண்டும் புகையழ���் உண்ணப் புவனம் உண்ணும்\nசரம்ஒன்று அகிலம் சலிக்கஎய் தோய்சலி யாநடம்செய்\nவரம்ஒன்று இரண்டு மலர்த்தாளும் ஊன்றில்தன் மாமகுடம்\nபரம்ஒன்றும் என்றுகொல் லோகொண்டவாஅப் பதஞ்சலியே.\nஒன்றும் இரண்டும் ஆகிய (மூன்று புரங்களை) முப்புரங்களைப் புகையுடன் கூடிய தீயில் எரிந்து போகுமாறு அழித்தவன் சிவபிரான் அந்தத் திரிபுர சம்கார காலத்தில் உலகை உண்ட திருமாலைத் தனது வில்லுக்கு அம்பாக்கிக் கொண்டவனும் அவனே அந்தத் திரிபுர சம்கார காலத்தில் உலகை உண்ட திருமாலைத் தனது வில்லுக்கு அம்பாக்கிக் கொண்டவனும் அவனே அவன் எப்போதும் சலியாது நின்று நடனம் ஆடுகிறான் அவன் எப்போதும் சலியாது நின்று நடனம் ஆடுகிறான் ஏனெனில் ஐந்தொழில்கள் ஆகிய படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகியவை அவனுடைய இந்நடனத்தின் மூலமே நிகழ்கின்றன.\nஇந்த நடனத்தை எப்போதும் கண்டு களிப்பவர் பதஞ்சலி முனிவர். சிவபிரானிடம் பதஞ்சலி முனிவர் ஒரு வேண்டுகோளை வைக்கிறாராம் பதஞ்சலி முனிவரே ஆதிசேடனின் அம்சமாகப் புவியினைத் தாங்குபவர். நடராசப் பெருமான் தனது இருகால்களையும் புவிமீது ஊன்றி நடனமாடினால் முனிவருக்கு அந்த பாரத்தினைத் தாங்கவியலாமல் துன்பம் உண்டாகும். ஆதலால் ஒருகாலை மட்டும் ஊன்றியாடும்படி இறைவனிடம் வேண்டிக் கொள்கிறார். பாரம் கொஞ்சமாவது குறையுமே என்பது முனிவரின் எண்ணம். அவ்வேண்டுகோளுக்கிணங்க இறைவனும் ஒருகாலை மட்டும் ஊன்றியபடி அனவரதமும் நடனமிடுகிறாராம். ‘இவ்வாறு பதஞ்சலி முனிவர் வேண்டிக்கொண்டதற்கு மேலானது ஒன்றும் உண்டோ பதஞ்சலி முனிவரே ஆதிசேடனின் அம்சமாகப் புவியினைத் தாங்குபவர். நடராசப் பெருமான் தனது இருகால்களையும் புவிமீது ஊன்றி நடனமாடினால் முனிவருக்கு அந்த பாரத்தினைத் தாங்கவியலாமல் துன்பம் உண்டாகும். ஆதலால் ஒருகாலை மட்டும் ஊன்றியாடும்படி இறைவனிடம் வேண்டிக் கொள்கிறார். பாரம் கொஞ்சமாவது குறையுமே என்பது முனிவரின் எண்ணம். அவ்வேண்டுகோளுக்கிணங்க இறைவனும் ஒருகாலை மட்டும் ஊன்றியபடி அனவரதமும் நடனமிடுகிறாராம். ‘இவ்வாறு பதஞ்சலி முனிவர் வேண்டிக்கொண்டதற்கு மேலானது ஒன்றும் உண்டோ இக்காரணத்திற்காக ஆடலரசே, நீயும் அவருக்கு அருள ஒருகாலில் நடனம் ஆடுகின்றனையோ இக்காரணத்திற்காக ஆடலரசே, நீயும் அவருக்கு அருள ஒருகாலில் நடனம் ஆடுகின்றனையோ’ என வியக்கிறார் குமரகுருபரனார்.\nதக்கனார் வேள்வி தகர்த்துச் சமர்முடித்த\nநக்கனார் தில்லை நடராசர்- ஒக்கல்\nபடப்பாய லாங்காணப் பைந்தொடிதாள் என்றோ\nதாட்சாயணியின் தகப்பனான தட்சன் ஒரு வேள்விசெய்தான்; அனைத்துக் கடவுள்களையும் அழைத்த அவன், சிவபிரானை மட்டும் அலட்சியப்படுத்தி அழைக்காமல் இருந்தான். இருப்பினும் தாட்சாயணி தனது தந்தை செய்த வேள்விக்குச் செல்கிறாள்; அவனால் அவமதிக்கவும் படுகிறாள். தாட்சாயணி வெகுண்டு தனது சினத்தீயில் தன்னையே எரித்துச் சாம்பலாக்கிக் கொள்கிறாள். இதனால் மிகுந்த கோபம் கொண்ட திகம்பரரான (நக்கன்) சிவபிரான், தட்சனுடைய வேள்வியினைச் சிதைத்து அது முற்றுப்பெறுமாறு செய்கிறார்; அவருடைய மைத்துனனான திருமால் பாம்புப் படுக்கையில் படுத்துக் கிடப்பவன்; ஏன் தெரியுமா அவன் ஒருகாலத்தில் பன்றி உருவெடுத்துப் பூமியை அகழ்ந்துசென்று தேடியும் சிவபிரானின் திருவடியைக் காணாது களைத்தவன். இப்போது அவன் காணும்படி ஈசனார் தனது இடது திருவடியைத் தூக்கியவண்ணம் நிற்கிறார். தேடித்தேடி திருவடியைக் காணாமல் தவித்த திருமாலுக்கு ஈசன் இப்போது வலதுபாதத்தைக் காட்டாமல் குஞ்சிதபாதமாகிய இடது திருவடியைக் காட்டியதற்கு என்ன காரணம் அவன் ஒருகாலத்தில் பன்றி உருவெடுத்துப் பூமியை அகழ்ந்துசென்று தேடியும் சிவபிரானின் திருவடியைக் காணாது களைத்தவன். இப்போது அவன் காணும்படி ஈசனார் தனது இடது திருவடியைத் தூக்கியவண்ணம் நிற்கிறார். தேடித்தேடி திருவடியைக் காணாமல் தவித்த திருமாலுக்கு ஈசன் இப்போது வலதுபாதத்தைக் காட்டாமல் குஞ்சிதபாதமாகிய இடது திருவடியைக் காட்டியதற்கு என்ன காரணம் அந்த இடதுகால் தமது இடப்பாகத்தைக் கொண்டவளான உமையம்மைக்கு உரியது; ஆகவே அதனை அவளுடைய அண்ணனான திருமால் கண்டால் தவறில்லை எனும் காரணத்தாலோ அந்த இடதுகால் தமது இடப்பாகத்தைக் கொண்டவளான உமையம்மைக்கு உரியது; ஆகவே அதனை அவளுடைய அண்ணனான திருமால் கண்டால் தவறில்லை எனும் காரணத்தாலோ என்கிறார் புலவர். அதி அற்புதமான நையாண்டிக் கற்பனை\nஆசுகவி எனப்பட்ட காளமேகப்புலவர் ஈசனின் திருநடனம் பற்றிப் பாடுகிறார்.\nகொங்குலவும் தென்தில்லைக் கோவிந்தக் கோனிருக்கக்\nகங்குல்பக லண்டர்பலர் காத்திருக���கச்- செங்கையிலே\nஓடெடுத்த அம்பலவ ஓங்குதில்லை உட்புகுந்தே\n“சிவந்த கையில் திருவோட்டை எடுத்த அம்பலவாணனே நறுமணம் கமழும் தில்லைக் கோவிந்தக்கோனார் அருகிலேயே இருக்கிறார். இரவும் பகலும் வானவர்கள் பலரும் கூடிக் காவல்காத்திருக்கின்றார்கள். அப்படி இருந்தும் புகழ்வாய்ந்த தில்லைக் கோயிலினுள்ளே நீ புகுந்து ஆட்டினை (ஆடு) எடுத்ததுதான் என்ன காரணத்தினாலோ நறுமணம் கமழும் தில்லைக் கோவிந்தக்கோனார் அருகிலேயே இருக்கிறார். இரவும் பகலும் வானவர்கள் பலரும் கூடிக் காவல்காத்திருக்கின்றார்கள். அப்படி இருந்தும் புகழ்வாய்ந்த தில்லைக் கோயிலினுள்ளே நீ புகுந்து ஆட்டினை (ஆடு) எடுத்ததுதான் என்ன காரணத்தினாலோ\n‘ஆடு எடுத்தது,’ என்பதனை, ஆட்டைத் திருடியதாகவும், ஆடலைத் துவங்கியதாகவும் என இருவிதமாகப் பொருள் கொள்ளலாம். “கோவிந்தக்கோனார், மற்றவர்கள் என இத்தனைபேர் காவல்காத்திருக்க, பிழைக்க வழியின்றிப் பிச்சைக்கு ஓடேந்திய நீ எப்படித்தான் அவர்களறியாமல் அம்பலத்துள்ளும் புகுந்து ஆட்டை எடுத்தாயோ (ஆடுதிருடும் கள்ளனாக ஆனாய்)” என அதிசயிப்பதுபோல் கேட்கிறார் புலவர்.\nதிருவாரூர் சென்று தியாகேசப்பெருமானின் ‘அஜபா நடனம்’ எனும் திருநடன அழகைக் காண்கிறார் காளமேகப்புலவர். காணக்காண புலவர் காளமேகத்தின் உள்ளத்தில் அன்பு பொங்குகிறது. ஈசனின் நடனத்தை வியந்து பாடுகிறார்.\nஆடாரோ பின்னையவ ரன்பரெல்லாம் பார்த்திருக்க\nநீடாரூர் வீதியிலே நின்றுதான்- தோடாரும்\nமெய்க்கே பரிமளங்கள் வீசும் தியாகேசர்\nகம்பிக் காதழகர், கிண்கிணிக் காலழகரான தியாகராஜப் பெருமானின் அருமையான திருநடனத்தைக் காணக்கண் கோடி வேண்டுமே காதிலே அணிந்துள்ள அருமையான தோடுகளும், உடலில் கமழும் வாசனைத்திரவியங்களின் நறுமணமும் உடையவர் இந்தத் தியாகேசப்பெருமான். அவர் கையினில் பணம் [பாம்பு] இருந்ததென்றால் ) அடியவர்கள் அனைவரும் கண்டு களிக்கும்வண்ணம் திருவாரூர் வீதியிலே நின்று ஆடமாட்டாரா என்ன\n‘கையிலே பணமிருப்பவர் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுவர்,’ எனும் உலகியல் வழக்கினைக் கருத்தில் கொண்டு நையாண்டியாக இவ்வாறு பாடலைப் புனைந்துள்ளார்\nகருவிலே திருவாக ஈசனருள் பெற்றவரால் மட்டுமே இவ்வாறு அருமையான கவிதைகளைப் படைக்கவியலும் கவிதையைப் படித்துப் பொர��ளுணர்ந்து புன்னகையில் முகம் மலரும்போது அவ்வீசன்மீதான அன்பில் உள்ளத்தாமரையும் மலருவதை உணரலாம்.\nமூன்று பெண்கள் மூன்று அம்மானைக்காய்களைக் கொண்டு விளையாடும்போது, அதன் வேகத்திற்குப் பொருத்தமாகப் பாடல்களையும் அழகுறப் புனைந்து பாடுகிறார்கள். யார் சாமர்த்தியமாகக் கேள்வி கேட்பது, யார் சமயோசிதமாக விடை கூறுவது, யார் விடையில் இரு பொருள் பொதிந்து கூறுவது என்பதில் இவர்களுக்குள் போட்டி ஒருத்தி தனது காயை வீசி, இருபொருள் படும்படியான ஒரு கூற்றை முன்வைக்க, இரண்டாமவள் தானும் காயை மேல்வீசி, அதற்கு இருபொருள்படும் ஒரு வினாவை மறுமொழியாகத் தருவாள். மூன்றாமவள் இவற்றுக்கான சரியான விடையைக் கூறி ஆட்டத்தை முடிப்பாள். இத்தகைய அம்மானைப்பாடல்கள் கலம்பகம் எனும் பலவிதமான செய்யுள் அமைப்புகளைக் கொண்ட பிரபந்தங்களில் இடம்பெறும். பலப்பல அழகான அம்மானைப் பாடல்களுள் ஒன்றினைக் காணலாம்.\nமுதல்பெண்ணுக்கு மதுரைச் சொக்கர் தங்களுடையவர் என மகாபெருமை. “எல்லா உலகையும் புரக்கும் எங்கள் சொக்கலிங்கர் எப்போதுமே பொற்சபையில்தான் ஆடுவார் (நடிப்பார்) தெரியுமா” எனக் காயை வீசும் வேகத்திற்கிணையாகப் பெருமையாகக் கூறுகிறாள்.\nஎந்தவுலகும் பரவும் எங்கள் சொக்கலிங்கேசர்\nசந்ததமும் பொன்மன்றில் தானடிப்பார் அம்மானை\nஅடுத்தவள் காயை வீசியவண்ணம் ஏளனமாக, “எப்போதும் பொற்சபையில்தான் ஆடுபவர் என்கிறாயே, அப்போது ஏன் அவர் வெள்ளிச்சபையில் ஆடினாராம்\nசந்ததமும் பொன்மன்றில் தானடிப்பார் ஆமாயின்\nஅந்த வெள்ளி மன்றதனில் ஆடினதேன் அம்மானை\nஅதாவது சொக்கர் ஆடியது மதுரை வெள்ளியம்பலத்தில் தானே அங்கே ஏது பொன்னம்பலம்\nமூன்றாமவள் இருவரையும் சமாதானப்படுத்தும் விதமாக, “அட உங்களுக்கு இதுகூடத் தெரியவில்லையா வெள்ளி, பொன் இரண்டிற்குமிடையே வெள்ளியின் மாற்றே (தரம்) உயர்வானதென அறிந்ததனால்தான் வெள்ளியம்பலத்தில் அவ்வாறு ஆடினார்; (பாண்டியனின் வேண்டுகோளுக்கிணங்க, ஈசன் காலை மாற்றி, வலதுகாலைத் தூக்கி ஆடினார்; கால்+ மாற்றி+ உயர்வாக ஆடினார்),” என்கிறாள்.\nஆடினார் கான் மாற்றதிகம் என்றே அம்மானை.\nஇதுபோன்று சிவபிரானின் நடனத்தைப்பற்றி சிலேடையாகவும் தூற்றுமறைத் துதியாகவும் பல பாடல்கள் உள்ளன. பல சிற்றிலக்கியங்களில் ஒரு அங்கமாக இந���த அம்மானைப்பாடல் போலும் பலவிதமான பாடல்களையும் காணலாம். இவற்றின் சுவையே தனி. படிக்கும்போது பரவசப்படுத்தும் பாடல்கள்; இவற்றைப் புனைந்த கவிஞர்கள் பரமனிடம் கொண்ட ஆழ்ந்த அன்பின் விளைவினால் மிகுந்த உரிமையும்கொண்டு பாடிவைத்தவை இவையாகும். தமிழ் இன்னிசை நிகழ்ச்சிகளில் இவற்றைக் கேட்டு இரசிப்பதும் உணர்வுபூர்வமான சுகானந்தமான ஒரு அனுபவமாகும்.\nTags: சிவபெருமான், தூற்றுவது போலப் போற்றுதல், நடனம், நிந்தாஸ்துதி, மூவர் அம்மானை\nஒரு மறுமொழி தூற்றிப் போற்றினரே\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• தேசிய குடிமக்கள் பதிவேடும் குடியுரிமை திருத்தச் சட்டமும்\n• குடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு\n• தொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\n• அயோத்தி தீர்ப்பு: தர்மம் வென்றது, நீதி நிலைத்தது\n• சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 2\n• தமிழறிஞர் ஹரி கிருஷ்ணனுக்கு இண்டிக் அகாதமி Grateful2Gurus விருது\n• சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 1\n• பாரம்பரிய சுவரோவியங்கள் கொண்ட தமிழ்நாட்டுக் கோயில்கள்: ஒரு பட்டியல்\n• இந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nகரிபால்டித் தெருவில் ஒரு வீடு (1979) : இஸ்ரேலியத் திரைப் படம் – 1\nவிநாயகர் அகவல்: ஒரு தத்துவ அறிமுகம்\nதமிழகமும் பா.ஜ.க.வும் – பிணைக்கப் பட்ட எதிர்காலம்\nமறைக்கப் பட்ட பக்கங்கள் – நூல் வெளியீடு\nகிறிஸ்தவப் பள்ளியில் மாணவி சிவசக்தி பலி: தொடரும் அவலம்\nமோடி ஏன் பிரதமராக வேண்டும்: ஜோ டி குரூஸ்\nமூன்று கரிப் பூச்சுக்களும் ஒரு சுண்ணப் பூச்சும்\nவிழுப்புரம் சேஷசமுத்திரத்தில் சாதிய வன்கொடுமை சம்பவம்\nபெரியபுராணம்: இளைஞர் வாழ்வியலுக்கான ஒரு சமுதாயக் காவியம் – 2 [நிறைவுப் பகுதி]\n[பாகம் -21] முஸ்லீம்களை வெளியே அனுப்புவதே இந்துக்களுக்குப் பாதுகாப்பு – அம்பேத்கர்\nபசுவதைத்தடை – அருந்ததியர்: சிந்திக்கவேண்டிய ஒரு விஷயம்\nஆன்மீக இலக்கியம் – பண்பு, பார்வை, பணி\nசாட்டை – திரை விமர்சனம்\nமானனீய ஸ்ரீ அஷோக் சிங்கல்ஜியும் மனு ஸ்மிருதியும்\nசமூக நீதித் திருவிழா: கங்காவதரண மகோத்ஸவம்\nகாஷ்மீர், 370வது சட்டப்பிரிவு நீக்கம்: ஒரு பார்வை\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 3\nதிராவிட அரசியலின் மூன்று பரிமாணங்கள்\nமித்திரன் சூரியன் வருணன்: மூன்று வேதப் பாடல்கள்\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 2\nJawahar: இந்தப் புத்தகத்தை இணையதள வழி வாங்குவதற்கோ அல்லது பதிப்பு வழி…\nVettivelu Thanam: முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி ஐயா\nVettivelu Thanam: \"இதனைச் சைவம் என்ற பெயரால் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தோன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sithurajponraj.net/2019/08/26/%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2020-01-17T18:13:28Z", "digest": "sha1:PDYPXEWSW4NMDEJD555ZESLLIVOLCVC5", "length": 18607, "nlines": 71, "source_domain": "sithurajponraj.net", "title": "டபிள்யூ. ஜி. ஸீபால்ட் – நினைத்தல் என்னும் பெரும் தண்டனை – சித்துராஜ் பொன்ராஜ் வலைப்பக்கம்", "raw_content": "\nFollow சித்துராஜ் பொன்ராஜ் வலைப்பக்கம் on WordPress.com\nடபிள்யூ. ஜி. ஸீபால்ட் – நினைத்தல் என்னும் பெரும் தண்டனை\nஇலக்கியத்தின் மாபெரும் பணிகளில் ஒன்று மனித சமுதாயம் மறக்கக் கூடாத துயரச் சம்பவங்களை காலத்துக்கும் மனிதர்களுடைய கூட்டு மனதில் அழியாத நினைவாகத் தேக்கி வைப்பது,இச்சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவே மிஞ்சி இருப்பவர்கள் ஆற்றும் கடமையாகவும் அஞ்சலியாகவுமே கருதப்படுகிறது.\nஇந்தப் பார்வையின்படி சாமானிய இலக்கியத்துக்கும் தலைசிறந்த இலக்கியத்துக்கும் உள்ள மிக முக்கியமான வேற்றுமைகளில் இந்த நினைவுகூர்தல் ஒன்றாகிறது,\nசாமானியப் படைப்புக்கள் இடங்களைப் பற்றியும், மனிதர்களைப் பற்றியும், குறிப்பிட்ட காலச் சூழ்நிலைகளைப் பற்றியும் எவ்விதமான ஆழமான, துல்லியமான விவரங்களையும் தராமல் பொத்தாம் பொதுவாகச் சம்பவங்களை அள்ளித் தரும் கேளிக்கை இலக்கியமாகவே இருந்து மறைகின்றன. தம்முள் அடங்கியிருக்கும் மனிதர்களின் கதைகளைப் பற்றிய விவரங்களைக் கூட வாசகர் முன் படைக்க இடம்தராத சோம்பலும் அலட்சியமுமே சாமானியப் படைப்புக்களின் தலையாய இலக்கணம் எனலாம்.\nதலைசிறந்த படைப்புக்கள் இடங்களையும், மனிதர்களையும், கால விவரணைகளையும் கலைநயத்தோடு தமக்குள் பெயர்த்துக் கொண்டு வருவதில் அக்கறை காட்டுகின்றன. தனது நாவல் கலை என்ற புத்தகத்தில் இயந்திரமயமாதலாலும், உலகமயமாதலாலும் மறக்கப்பட்ட சாதாரண மனிதர்களின் வாழ்க்கைகளை வாசகர்களின் கவனத்துக்கும், நினைவுக்கும் கொண்டு வருவதுமே நாவல்கள் உருவானதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று என்கிறார்.\nஇவ்வகையில் ஹிட்லர் 1938லிருந்து – 1945 வரை இடைபட்ட ஏழு ஆண்டுகளில் அறுபது லட்சம் யூத இன மக்களைக் கொன்று குவித்த ஹோலோகோஸ்ட் என்ற சம்பவம் ஐரோப்பிய, இஸ்ரேலிய, அமெரிக்க நாவல்களில் பேசப்படும் பொருளாகவே இன்றுவரை இருந்து வருகின்றன. ஆன் ஃபிராங்கின் டைரி தொடங்கி காயிம் பொத்தோக், ஏமொஸ் ஆஸ், எலி வீசல் ஆகியோரின் நாவல்கள் இவ்வகை இலக்கியத்துக்கு மிகச் சிறந்த உதாரணங்கள். அண்மையில் வெளியான அந்தோணியோ இத்தூர்பேயின் தி லைப்ரேரியன் ஆஃப் ஆவிஸ்விட்ஸ் நாவலையும் இந்தப் பட்டியலில் சேர்க்கலாம்.\nஇந்த வரிசையில் கதையாலும் நாவல் கட்டுமானத்தாலும் மிகச் சிறந்த படைப்பாக நான் கருதுவது W.G Seabaldஇன் The Emigrants என்ற நாவலை. இது ஜெர்மன் மொழியில் 1993ல் வெளிவந்தது.\nஇதில் குறிப்பிடப்பட்டிருக்கும் சம்பவங்கள் னைவா, வரலாற்றுப் பதிவா என்று திண்டாட வைக்கும் அளவுக்கு மிகத் துல்லியமான விவரணைகள். நாவலின் கட்டமைப்பும் வடிவமும் இந்த மயக்கத்துக்கு வலு சேர்க்கிறது. ஸீபால்ட் தனது நாவலை நான்கு பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொரு பகுதியிலும் தனக்கு எப்போதோ பரிச்சயமானவர்களின் கதைகளை (வாழ்க்கைச் சரித்திரத்தை) எழுதியிருக்கிறார். நாவலின் இடையிடையே நாவலில் காட்டப்படும் கதாபாத்திரங்களின் குடும்பப் புகைப்பட ஆல்பங்களிலிருந்து சேகரிக்கப்பட்டவை என்று சொல்லப்படும் புகைப்படங்கள் வருகின்றன. ஒவ்வொரு பகுதியின் தொடக்கத்திலும் அந்தப் பகுதியில் சித்தரிக்கப்படும் மனிதரின் கல்லறை வாசகம்போல் பிறந்த ���ேதி, இறந்த தேதி, அவரைப் பற்றிய சின்ன வாசகம் ஒன்று, இந்தத் துல்லியமான விவரங்கள் சேர்ந்து புனைவையும் அது காட்டும் இழப்பையும் கனமாக்குகின்றன.\nஹிட்லர் கட்டவிழ்த்துவிட்ட வன்முறையால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டபோதிலும் லட்சக்கணக்கானோர் செத்துப் போன பிறகு அவர்கள் மட்டும் உயிரோடு இருப்பதை அர்த்தம் செய்து கொள்ள முடியாமல் தோல்வியுறும் யூதர்கள்தான் தி எமிகிரண்ட்ஸ் நாவலின் கதாநாயகர்கள். வன்முறையிலிருந்து தப்பிப் பிழைப்பதே குறிக்கோள் என்று நம்மில் பலர் எண்ணி இருப்போம். செத்தவர்களுக்கு ஒரு முறைதான் சாவு. தப்பிப் பிழைப்பவர்கள் தப்பிப் பிழைத்தோமே என்ற குற்ற உணர்ச்சியால் வாழ்க்கை முழுவதும் மறுபடி மறுபடி சாகிறார்கள்.\nஸீபால்ட்டின் நாவல் ஹோலோகாஸ்ட் நாவல்தான். ஆனால் மற்ற ஹோலோகாஸ்ட் நாவல்களைப் போல் இதில் வரும் வார்த்தைகளும், புகைப்படங்களும், நினைவுக் குறிப்புக்களும் நாஜிக்களின் மரண முகாம்களைப் பற்றியவை அல்ல, அவை அனைத்தும் ஏதோ ஒரு வகையில் மரண முகாம்களிலிருந்து தப்பிப் பிழைத்து வாழ்க்கையில் தோற்றுப் போனவர்களைப் பற்றியவை.\nஇங்கிலாந்தில் வாடகைக்கு வீடு பார்க்கப் போகும் போது ஸீபால்ட் சந்திக்கும் கிழவன் ஒருவன் நாஜிக்களின் காலத்தில் லித்துவேனியாவில் ஏழையாக இருந்தவன். இங்கிலாந்திற்கு வந்து தன் யூதப் பெயரை ஆங்கிலப்படுத்தி பெரும் செல்வந்தனாகிறான். கடைசியில் வாழப் பிடிக்காமல் வேட்டைத் துப்பாக்கியால் தன் தலையில் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொள்கிறான்.\nஜெர்மனியில் ஸீபால்ட்டுக்கு மிகவும் பிடித்த ஆசிரியர் போரில் ஏற்பட்ட அனுபவங்களால் அடைசலான இடங்களில் இருக்க அச்சப்படுகிறார். இது அவர் வாழ்க்கையை முற்றாக முடக்கிப் போடுகிறது. கடைசியில் இந்த மன உளைச்சல் தாங்க முடியாதவராக அந்த ஆசிரியர் விரைந்து வரும் ரயிலின் முன்னால் குதித்துத் தற்கொலை செய்து கொள்கிறார்.\nஸீபால்ட்டின் பெரியப்பாக்களின் ஒருவர் போருக்குப் பின் அமெரிக்காவில் பெரும் பணக்காரர்களிடம் பட்லராக இருந்துவிட்டுக் கடைசியில் தானே பைத்தியக்கார மருத்துவமனையில் போய் சேர்ந்து கொள்கிறார்.\nதன் பெற்றோரைப் பற்றி என்றுமே பேசாத ஜெர்மானிய ஓவியன் சாகும் முன்னால் ஹிட்லரின் மரண முகாமுக்குப் போகும் முன்னால் போர்க்காலம் ��ுழுவதும் அவன் தாய் எழுதியிருந்த டைரிகளை ஸீபால்ட்டிடம் ஒப்படைக்கிறான்.\nமிகக் கொடுமையான, வன்முறை மிகுந்த சம்பவங்களைப் பற்றிச் சொல்கிறோமே என்ற ஸீபால்ட் அலட்டிக் கொள்ளவில்லை. மிகத் துல்லியமான உரைநடையிலேயே தனது நாவலை எழுதியிருக்கிறார். நாடகத்தனமான சம்பவத் திருப்பங்கள் இல்லாமல் சின்னச் சின்ன விவரங்களால் அவர் காட்டும் மனிதர்களின் இழப்பைச் சொல்லி அவர்களின் வாழ்க்கையைச் சூழ்ந்திருக்கும் பெரும் அவலத்தைத் தெளிவாகக் காட்டுகிறார்.\nஇதெற்கெல்லாம் மேலாக, இந்த நாவலில் ஹோலோகாஸ்ட் என்ற சம்பவம் நேரடியாகக் குறிப்பிடப்படாது மனிதர்களின் மறதிக்குக் குறியீடாய் அமைகிறது. ஸீபால்ட் ஒவ்வொரு பக்கத்திலும் ஹிட்லர், ஜோலோகாஸ்ட் என்று (மற்ற நாவல்களில் உள்ளதைப்போல்) மீண்டும் மீண்டும் கோடிட்டுக் காட்டுவதை விடவும் ஹோலோகாஸ்ட்டின் பெயரைக் கூட இந்த நாவலில் பக்கங்களில் குறிப்பிடாத அவருடைய மௌனம் வாசகனை அசைத்துப் பார்க்கிறது.\nமனிதர்கள் ஒருவருக்கு ஒருவர் செய்யும் கொடுமைகளை மறக்கலாகாது என்று இந்தப் பதிவைத் தொடங்கியிருந்தேன். அதுதான் உண்மையும்கூட.\nஇந்த நாவலில் வரும் கதாபாத்திரங்களுகோ பிரச்சனை வேறு, அவர்கள் பிரச்சனை மறதி அல்ல. ஓயாத நினைவு, முடிவே இல்லாத நினைவுபடுத்தல். இந்த நினைவுகளை அர்த்தப்படுத்த முடியாமல் இந்த நாவலின் கதாபாத்திரங்கள் மாய்ந்து போகிறார்கள்.\nவயதாக ஆக முதியவர்களுக்கு மறதி பெரும் தண்டனை என்பார்கள். ஸீபால்ட்டின் தி எமிகிரண்ட்ஸ் நாவலில் வரும் மனிதர்களுக்கு அவர்கள் மனதிற்குள் தேக்கி வைத்திருக்கும் நினைவுகளே பெரும் தண்டனை.\n3 thoughts on “டபிள்யூ. ஜி. ஸீபால்ட் – நினைத்தல் என்னும் பெரும் தண்டனை”\nநான் தொடர்ந்து வாசித்து வருகிறேன். முக்கிய இலக்கிய விஷயங்களை நீட்டி முழக்காமல் அளவாக எழுதி வருகிறீர்கள்.வாசகரை உள்ளிழுக்கும் உத்தி இதுவெனக் கொள்கிறேன்.மகிழ்ச்சி\n//மனதுக்குள் தேக்கி வைத்திருக்கும் நினைவுகளே பெரிய தண்டனை// தொடர்ச்சியாக நல்ல நல்ல படைப்புகளை அறிமுகம் செய்கிறீர்கள் தோழர். இந்த நாவல் தமிழில் வந்திருக்கிறதா\nஇல்லை தோழர். இது வரவில்லை என்றே நினைக்கிறேன். நான் சொல்வது பிழையாகக் கூட இருக்கலாம்…\n« காஃப்கா: நாதியற்றவர்களின் கதைகள்\nஃபிலிப் ரோத் – சொர்க்கத்தின் கறுப்புப் பகுதிகள் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-17T19:31:56Z", "digest": "sha1:TKTRDCI2JTXDK46ETEOV7HR3AK5QHEQZ", "length": 14178, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "பட்டீச்சரம் துர்க்கையம்மன் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுர்க்கையம்மன் சன்னதி அமைந்துள்ள பட்டீஸ்வரர் கோயில் வடக்கு ராஜகோபுரம்\nபட்டீஸ்வரர் கோயில் வளாகத்தில் துர்க்கையம்மன் கோயில்\nபட்டீச்சரம் துர்க்கையம்மன் கோயில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள பட்டீச்சரம் பட்டீஸ்வரர் கோயில் வளாகத்தில் ஒரு சன்னதியாக அமைந்துள்ளது.\n6 29 ஜனவரி 2016 குடமுழுக்கு நாளில் துர்க்கையம்மன் சன்னதி\nபட்டீஸ்வரர் கோயிலின் வடக்கு வாயிலின் வழியே ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே வந்தால் துர்க்கையம்மன் சன்னதியைக் காணமுடியும்.\nமற்ற இடங்களைப் போலல்லாமல் துர்க்கையம்மன் ஸ்வரூபணியாக காட்சி தருகிறாள். தன்னைச் சரண் அடையும் பக்தர்களுக்கு உடனே அருள்புரிய காலைஎடுத்து வைத்துப் புறப்படுகிற தோற்றத்தில் துர்க்கை நிற்பது இன்னொரு சிறப்பு. எட்டு கரங்களில் ஒரு கரத்தில் கிளியை வைத்துள்ளார். மகிஷாசுரன் தலை மேல் பாதங்களை வைத்து, சிம்ம வாகனத்தில் எட்டுக் கரங்களுடன் மகர குண்டலங்களுடன் திரிபங்க ரூபியாய் மூன்று நேத்திரங்களுடன் கம்பீரமாக காட்சி தருகிறாள்.[1]\nஆறடி உயரத்தில், அழகாக புடவை கட்டி, எலுமிச்சை மற்றும் ரோஜா மாலை அணிந்துள்ளார். எருமை முகமுடைய மகிஷாசுரனைக் காலில் மிதித்து, நிமிர்ந்து நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். பிற ஆறு கரங்களில் சங்கு, சக்கரம், வில், அம்பு, வாள், கேடயம் ஆகிய ஆயுதங்களைக் கொண்டு சாந்தமாக போர் முடித்த கோலத்தில் காணக் கிடைக்கிறாள். இடப்பக்கம் நோக்கியுள்ள வாகன சிம்மத்தின் ரூபிணியாக விளங்குகிறாள். துர்க்கை இங்கு சாந்த சொரூபிணியாக இருப்பதை அவளது புன்னகை தவழும் முகமும், வலப்புறம் திரும்பியுள்ள சிம்ம வாகன முகமும் நிரூபிக்கிறது. பக்தர்களை வரவேற்கும் கோலத்தில் வெற்றி வாகை சூடிய நிலையில் இருக்கிறாள். [2]\nதுர்க்கையம்மனின் எட்டு கரங்களில் காணப்படும் முத்திரைகள் கீழ்க்கண்ட ��ொருளைத் தருகின்றன.[1]\n3 சக்ராயுதம் எதிரிகளை அழிக்கும்\n4 தனுர், பானம் வில் அம்பு போல சரியான திசையில் முயற்சி செய்யும்\n5 கடகம், கேடம் வாள் கேடயமாக விளங்கி வீரத்தைக் காட்டும்\n6 சுகர் (கிளி இருக்கும் கரம்) நடப்பதைக் கூறும்\nபாண்டிய மன்னர்களுக்கு மீனாட்சி எப்படி குலதெய்வமாக விளங்கினாளோ அவ்வாறே சோழ மன்னர் பரம்பரை முழுவதற்கும் பட்டீஸ்வர துர்க்கை குலதெய்வமாக விளங்கிவந்தாள். பாண்டியனை மணந்த சோழ அரசியான மங்கையர்க்கரசி தேவியாரும், ராஜராஜ சோழனுக்கு மதியூகி ஆலோசகராக விளங்கிய குந்தவைப் பிராட்டியாரும் பட்டீஸ்வர துர்க்கை மீது அபார பக்தி செலுத்தியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. [1]\nஇக்கோயிலுக்கு இரண்டு கோடி ரூபாயில் புதிய தங்கரதம் வடிவமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. தங்கரதம் வடிவமைக்க பக்தர்களிடம் ஏழு லட்சம் மதிப்பீட்டில் மர ரதம், அதன்மீது 1.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பத்து கிலோ எடையில் தங்க ரேக்கும் பதிக்கப்பட உள்ள நிலையில், 12 அடி உயரம், எட்டு அடி அகலத்தில், நான்கு சக்கரம் பொருத்தும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. [3]\nபட்டீச்சரம் பட்டீஸ்வரர் கோயில் மற்றும் துர்க்கையம்மன் கோயிலின் குடமுழுக்கு மன்மத வருடம் தை மாதம் 15ஆம் நாள் 29 ஜனவரி 2016 [4] அன்று நடைபெற்றது.[5]\n29 ஜனவரி 2016 குடமுழுக்கு நாளில் துர்க்கையம்மன் சன்னதி[தொகு]\n↑ 1.0 1.1 1.2 வி.ஆர்.கோபாலன், பட்டீஸ்வரம் ஸ்ரீதுர்க்காம்பிகை, பட்டீஸ்வரம் ஸ்ரீஞானாம்பிகை சமேத ஸ்ரீதேனுபுரீஸ்வரசுவாமி மற்றும் ஸ்ரீதுர்க்காம்பிகை திருக்கோயில் கும்பாபிஷேக மலர், 1999\n↑ துன்பம் நீக்குவாள் துர்க்கை, தி இந்து, 18.9.2014\n↑ பட்டீஸ்வரம் துர்க்கையம்மன் கோவிலுக்கு ரூ.2 கோடியில் தங்கரதம் பணி தீவிரம், தினமலர், 9.10.2010\n↑ பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயில் கும்பாபிேஷகம் 29ம் தேதி நடக்கிறது, தினகரன், 20.1.2016\n↑ குடந்தையில் 10 கோயில்களில் மகா கும்பாபிஷேகம், திரளான மக்கள் பங்கேற்பு, தினமணி, 30 ஜனவரி 2016\nஅருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள் இக்கோயில் வளாகத்தில் துர்க்கையம்மன் சன்னதி உள்ளது.\nதினமலர் கோயில்கள், அம்மன் பாடல்கள், துர்க்கை துதி\nகோயில்களில் இன்று ஆடி முதல் வெள்ளி சிறப்பு வழிபாடு, தினகரன், 18.7.2014\nதஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அம்மன் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 ஏப்ரல் 2017, 07:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-17T19:23:28Z", "digest": "sha1:SNKEXKTQZC56OBUI7YTRY3LKQTEEWB4U", "length": 8610, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "பால்மீன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த கட்டுரை எந்த பகுப்பிலும் சேர்க்கப்படவில்லை. சரியான பகுப்புகள் தெரிந்தால், சேர்த்து உதவுங்கள்\nஇம்மீன் சானஸ் சானஸ் என்ற இனத்தைச் சேர்ந்தது. இம்மீன் துள்ளுகெண்டை எனவும் அழைக்கப்படுகிறது. இது ஒரு நளினமான உடல் உருவம் கொண்ட மீனாகும். இவை பொதுவாக வேகமான வளர்ச்சியைப் பெற்று சுமார் 1.5 மீட்டர் நீளம் வரை வளரக்கூடியது.\nஉடலானது சிறிய வழவழப்பான செதில்களால் மூடப்பட்டிருக்கும். வாய் சிறியதாகவும் பற்கள் அற்றும் காணப்படும். முன்முகத்தின் மேலும் கண்ணின் அண்மையிலும் ஒரு செறிந்த கூழ் போன்ற பொருள் படர்ந்து இருக்கும். முதுகு சற்று வளைந்தும், ஒற்றைத் துடுப்புடனும் காணப்படும். வால்துடுப்புப் பெரியதாகவும், ஆழ பிளவுபட்டும் இருக்கும். இம்மீன்கள் வெள்ளி மயமாக காணப்படுகிறது. கடலிலிருந்து பிடிபட்ட மீன்கள் முதுகின் மேல் பளிச்சென்ற நீல நிற பளபளப்பைப் பெற்றிருக்கின்றன. ஆனால் மீன்கள் இறந்த பின்னர் அந்நீலநிறம் மறைந்து விடுகின்றது.\nபால் கெண்டை மீன்கள் மிதவை உயிரிகளையும், கடல் பாசிகளையும் உட்கொள்கிறது. இது கழிமுகம் மற்றும் உப்புநீர் நிலைகளில் ஆழமற்ற பகுதிகளில் காணப்படும் ஓர் பொதுவான கடல் மீன் ஆகும்.வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட பின்னர் இம்மீனின் இளம் உயிரிகள் ஆறுகளையும், கழிமுகங்களையும் சென்றடைகின்றன. வளர்ச்சியுற்ற மீன்கள் திறந்த கடல்வெளியில் வாழ்கிறது. இவை வேகமாக நீந்தும் ஆற்றல் படைத்தவை. இது அவ்வப்போது நீரிலிருந்து காற்று வெளியில் துள்ளுவதைக் காணலாம். [1]\n↑ ரெங்கராஜன், இரா.(2008), மீனின உயிரியல் மற்றும் நீரின வளர்ப்பு, சாரதா பதிப்பகம், சென்னை, ப. 98, 99.\nகன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சூலை 2017, 10:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tech/news/xiaomi-redmi-k30-to-launch-on-december-10-expected-price-and-specifications/articleshow/72343721.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2020-01-17T20:18:37Z", "digest": "sha1:PL5F6Z4HWXRFSXRGVRBDJNNA562WF4HI", "length": 20539, "nlines": 152, "source_domain": "tamil.samayam.com", "title": "redmi k30 : அவசரப்பட்டு வேற போன் வாங்கிடாதீங்க! டிசம்பர் 10 இல் ரெட்மி K30 அறிமுகம்; விலையை சொன்னா நம்புவீங்களா? - xiaomi redmi k30 to launch on december 10 expected price and specifications | Samayam Tamil", "raw_content": "\nஅவசரப்பட்டு வேற போன் வாங்கிடாதீங்க டிசம்பர் 10 இல் ரெட்மி K30 அறிமுகம்; விலையை சொன்னா நம்புவீங்களா\nசியோமி நிறுவனத்திடம் இருந்து மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு ஸ்மார்ட்போனான Redmi K30 ஆனது வருகிற டிசம்பர் 10 ஆம் தேதி நடைபெறும் ஒரு நிகழ்வில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் வெளியான ரெட்மி கே30 ஸ்மார்ட்போனின் போஸ்டர் ஆனது ஸ்மார்ட்போனின் பின்பக்க மற்றும் முன்பக்க வடிவமைப்பானது எப்படி இருக்கும் என்கிற யோசனையை நமக்கு வழங்குகிறது.\nபழசாகிவிட்ட பாப்-அப் செல்பீ கேமரா, இனிமேல்...\nவெளியான போஸ்டர் வழியாக ஸ்மார்ட்போனின் முன்பக்க வடிவமைப்பில் ஒரு பெரிய மாற்றத்தை வெளிப்படையாக காண முடிக்கிறது. அதாவது பாப்-அப் செல்பீ கேமராக்களுக்கு பதிலாக பஞ்ச்-ஹோல் டூயல் கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. இந்த கட்அவுட் வடிவமைப்பு ஆனது சமீபத்திய பிரீமியம் ஸ்மார்ட்போன் ஆன ஹவாய் மற்றும் சாம்சங் ஸ்மார்ட்போன்களில் மட்டுமே காணப்பட்டது. தற்போது சியோமி ஸ்மார்ட்போனிலும் இடம்பெறுகிறது.\nவெளியான மற்றொரு போஸ்டர் ஆனது, ரெட்மி கே 30 ஸ்மார்ட்போனின் மையத்தில் செங்குத்தாக உட்பொதிக்கப்பட்ட கேமரா அமைப்பை வெளிப்படுத்துகிறது. மேலும் சியோமி ரெட்மி கே 30 ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் எந்தவிதமான பிரத்யேக கைரேகை சென்சார் ஸ்லாடும் இல்லை. ஆக இதன் கைரேகை சென்சார் ஆனது டிஸ்பிளேவில் உட்பொதிக்கப்படும் அல்லது ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் அமைந்திருக்கலாம். இன்-டிஸ்பிளே கைரேகை சென்சாருக்கான சாத்தியங்கள் மிகவும் அதிகமாக உள்ளன.\n48MP க்வாட் கேமரா + 4500mAh பேட்டரி; இந்த விலைக்கு இதைவிட வேற என்ன வேணும்\nரெட்மி கே 30 ஆனது ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான MIUI 11 கொண்டு இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் லீக்ஸ் புகைப்படங்கள் ஆனது இது 396ppi பிக்சல் அடர்த்தி மற்றும் 120Hz என்கிற அளவிலான ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.66 இன்ச் அளவிலான் முழு எச்டி+ (1080x2400 பிக்சல்கள்) டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று பரிந்துரைக்கின்றன. மேலும், இந்த ஸ்மார்ட்ப்பின் ஆனது க்வால்காம் ஸ்னாப்டிராகன் 7 எக்ஸ் தொடர் SoC ப்ராசஸர் உடன் வரக்கூடும் என்றும் கூறப்படுகிறது. ஒருவேளை இது 5G- ஆதரவை கொண்டு வெளியானால் இதில் மீடியா டெக் SoC -ஐ எதிர்பார்க்கலாம். சீனாவின் 3 சி தரவுத்தளத்தில் கானாவூட்ட சமீபத்திய பட்டியலின்படி, ரெட்மி கே 30 ஆனது 30W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வரும்.\nஒப்போ A9 2020 & ஒப்போ ரெனோ 2Z மீது அதிரடி விலைக்குறைப்பு; அதுவும் நிரந்தரமாக\nகேமரா துறையில் பெரிய முன்னேற்றம்; என்ன முன்னேற்றம்\nவடிவமைப்பில் சிறிய அளவிலான மாற்றங்களே இருந்தாலும் கூட கேமரா துறையில் பெரிய முன்னேற்றம் இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ரெட்மி கே 30 ஆனது 64 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமராவுடன் 8 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ லென்ஸ் + 12 மெகாபிக்சல் அளவிலான அல்ட்ராவைடு சென்சார் + 2 மெகாபிக்சல் அளவிலான டெப்த் கேமரா எனும் க்வாட் கேமரா அமைப்பை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. முன்பக்கத்தை பொறுத்தவரை, இதன் டூயல் செல்பீ கேமரா அமைப்பில் 20 மெகாபிக்சல் அளவிலான சென்சார் இருக்கும்.\nமீண்டும் வெடித்தது சியோமி; \"இதையெல்லாம்\" செய்தால் அடுத்தது உங்க ஸ்மார்ட்போன் தான்\nசெயல்திறனை பொறுத்தவரை, சியோமி ரெட்மி கே 30 ஆனது ஸ்னாப்டிராகன் 730 ஜி ப்ராசஸர் உடன் 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபிஅளவிலான உள்ளடக்க சேமிப்பகத்துடன் இணைக்கப்பட்டு இருக்கலாம். இந்த ஒட்டுமொத்த அமைப்பும் 27W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்ட ஒரு 4,500 எம்ஏஎச் பேட்டரி மூலம் இயக்கப்படலாம். விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, வெளியான வதந்திகளின் படி, சியோமி ரெட்மி கே 30 ஆனது (இந்திய மதிப்பின்படி தோராயமாக) ரூ.20,462ஏ என்கிற புள்ளியை எட்டலாம்.\nரெட்மி கே 30 ப்ரோ வெளியாகுமா\nரெட்மி நிறுவனத்தின் பொது மேலாளரான லு வெய்பிங் கூற்றின்படி, \"ரெட்மி கே30 ஸ்மார்ட்போனில் உலகின் முதல் உயர் தெளிவுத்திறன் கொண்ட பட சென்சார் இருக்கும்\". இவரின் இந்த கூற்றானது இந்த ஸ்மார்ட்போனில் புதிய 60 மெகாபிக்சல் சோனி ஐஎம்எ���்ஸ் 686 இமேஜ் சென்சாரின் பயன்பாடு இருக்கலாம் என்கிற ஊகங்களைத் தூண்டியது. சியோமி ரெட்மி கே 30 உடன், சியோமி தனது புதிய முதன்மை மாடல் ஆன ரெட்மி கே 30 ப்ரோ ஸ்மார்ட்போனையும் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது க்வால்காமின் அடுத்த தலைமுறை ஸ்னாப்டிராகன் SoC ப்ராசஸர் மற்றும் ரெட்மி கே 20 ப்ரோவில் காணப்பட்டதை விட மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் வரக்கூடும்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : டெக் நியூஸ்\nஇதோ Jio WiFi Calling-ஐ ஆதரிக்கும் 150 ஸ்மார்ட்போன்களின் பட்டியல்; உங்க போன் இருக்கானு செக் பண்ணிக்கோங்க\nBSNL Wings எனும் புதிய சேவை அறிமுகம்; அம்பானி இதை கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்\nRedmi, Realme முதல் Samsung, iPhone வரை; 2020 இல் அறிமுகமாகும் 25 ஸ்மார்ட்போன்களின் பட்டியல் இதோ\nஏர்டெல் தான் பெஸ்ட் என்பவர்களுக்கு \"பல்பு கொடுக்கும்\" ஜியோவின் புதிய 2GB & 3GB டேட்டா பிளான்கள்\nநோக்கியாவின் பொங்கல் பரிசு: Nokia Smart TV விற்பனை தொடங்கியது; ஒன்பிளஸ் டிவியை ஓரங்கட்டும் விலை\nமேலும் செய்திகள்:லேட்டஸ்ட் ரெட்மி ஸ்மார்ட்போன்|ரெட்மி கே30 விலை|ரெட்மி கே30 ப்ரோ|ரெட்மி 5ஜி|சியோமி 2019|redmi k30 pro|redmi k30 price|redmi k30 5g|redmi k30\nவிஜய் பற்றி நீங்க கேள்விப்பட்டது எல்லாமே பொய...\nஜெயலலிதாவாகவே காட்சிதரும் ரம்யா கிருஷ்ணன்\nபெண் புலியைக் கடித்துக் கொன்ற குமார்\nஈசா மையத்தை அச்சுறுத்திய ராஜநாகம்... அடுத்து ...\nNithya : பூஜைக்கேத்த பூவிது நேத்து தானே\n'வெய்ட் அன்ட் சீ'... வால்வோ பேருந்தை இயக்கிய ஐஏஎஸ் பெண் அதி...\nஅலங்காநல்லூரில் வீரர்களை பறக்கவிட்ட அசுரன்...\nஅடேங்கப்பா, என்ன தொடவே முடியல... புதுகோட்டை முதல் ஜல்லிக்கட்\nநானும் நல்லவன்தான்.... சிறுவனுக்கு நண்பனான முள்ளம்பன்றி.. வை...\nலாரியை சின்னாபின்னமாக்கிய கோபக்கார யானை\nஏர்டெல் நிறுவனத்தின் ரூ.100 மற்றும் ரூ.200 திட்டங்கள் பற்றி உங்களில் எத்தனை பேரு..\nஃபேஸ் அன்லாக் + டூயல் கேம் + 3200mAh பேட்டரி; விலையோ வெறும் ரூ.6,299; ஆளுக்கு 2 ..\nகடைசியாக BSNL நிறுவனம் \"அதை\" செய்துவிட்டது; அம்பானி ஹேப்பி அண்ணாச்சி\nஜனவரி 18-ல் அமேசானில் விற்பனை இந்த 43 இன்ச் டிவியின் விலையை சொன்னால் நம்புவீர்க..\nஇந்த Samsung Galaxy A தொடர் ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டுள்ளது\n\"துக்ளக்\" பொன்விழா: வாழ்த்திய ஸ்டாலின���... அதிர்ச்சியில் உடன்பிறப்புகள்\nஆஸிக்கு பதிலடி கொடுத்த இந்திய பவுலர்கள்... 36 ரன்னில் அசத்தல் வெற்றி\nதிமுகவினரே 'முரசொலி'யை படிப்பதில்லை: ஒரே போடு போட்ட அமைச்சர்\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் வளாகத்தில் நிகழ்ந்த துயர சம்பவம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஅவசரப்பட்டு வேற போன் வாங்கிடாதீங்க டிசம்பர் 10 இல் ரெட்மி K30 அ...\n48MP க்வாட் கேமரா + 4500mAh பேட்டரி; இந்த விலைக்கு இதைவிட வேற என...\nஒப்போ A9 2020 & ஒப்போ ரெனோ 2Z மீது அதிரடி விலைக்குறைப்பு; அதுவும...\nVodafone New Plans: ரூ.149 முதல் ரூ.2399 வரை; வோடாபோன் அறிவித்து...\nAirtel New Prices: உயர்ந்தது ஏர்டெல் கட்டணங்கள்; இதோ உங்களை காப்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/health-benefits-of-thinai-arisi-foxtail-millet-payasam/", "date_download": "2020-01-17T19:24:34Z", "digest": "sha1:Y7C4IXDNFYVUAXLDTLZWMXS72MFLNUBM", "length": 12366, "nlines": 91, "source_domain": "www.aanthaireporter.com", "title": "ஆரோக்கியமும் கொடுக்கும் தினை பாயாசம்! – AanthaiReporter.Com", "raw_content": "\nஆரோக்கியமும் கொடுக்கும் தினை பாயாசம்\nசிறு தானியங்களுள் ஒன்று தான் தினை. ஆமாமுங்கோ.. நம்மைச் சுற்றி வளரும் சின்னஞ்சிறு செடி கொடிகள் முதல், பெரிய மரங்கள் வரை, மருத்துவ குணங்கள் நிறைந்தவை. தானிய வகைகளில், தினையும் புனிதத்துவம் பெற்றது. தினை, இந்தியாவில் பயிராகும், ஒருவகை உணவுப் பொருளாகும்; இனிப்புச் சுவை கொண்டது. உடலை வலுவாக்கும், சிறுநீர் பெருக்கும் தன்மைகள் உண்டு. வாயு நோயையும், கபத்தையும் போக்கும். ஆயினும் தீக்குற்றத்தைப் பெருக்கி, பசியை உண்டாக்கும் குணம் கொண்டது. தினையரிசி உடலுக்கு வன்மையைக் கொடுக்கும். சாதம் வலிமையை பெருக்கும், வாயுவைப் போக்கும், கஞ்சி வீக்கங்களை ஒழிக்கும். இதன் அரிசியை சிலர் சமைத்து உணவாக கொள்வர். இது வெப்பத்தை உண்டு பண்ணும். எனினும், உடலை காக்கும் தன்மையுடையது. பண்டைக்காலத்திலிருந்தே, தினை உணவு தானியமாக பயிரிடப்பட்டு வருகின்றது. உமி நீக்கிய தினை உணவாகிறது. இதனை களியாகவும், கஞ்சியாகவும் செய்து சாப்பிடுகின்றனர். மாவாக அரைத்து சூடான பால் சேர்த்து, உடல் தளர்ச்சியடைந்தவர்களுக்கு கொடுக்கின்றார்கள். பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே, இதனை முறுக்கு செய்யவும், தேனு��ன் கலந்து சாப்பிட்டும் வந்துள்ளனர்.\nஇத்தகைய தினையைக் கொண்டு பாயாசம் செய்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.\nஅரிசியைக் கொண்டு செய்யும் அனைத்து பலகாரங்களிலும் பாதி பாதி அரிசியும், தினை/சாமை/வரகு/ குதிரைவாலி/காடைக் கண்ணி போன்ற சிறுதானிய அரிசியை உபயோகித்தால் மிக அருமையான ருசி கிடைக்கும்….\nஇந்தத் தினை சாமை போன்றவைகள் தற்காலம் எல்லா ஆர்கானிக் கடைகளிலும் கிடைக்கிறது. விலை சுமார் ₹60 அரை கிலோவிற்கு.\nஎன்னென்ன பலகாரங்கள் சிறு தானிய அரிசி வகைகளைக் கொண்டு செய்யலாம் என, கீழே பட்டியல் தந்துள்ளேன்….\nசிறு தானிய பலகாரங்கள் செய்யும்போது, மறக்காமல் செக்கு கடலை எண்ணெய் அல்லது நல் லெண்ணெய் உபயோகிக்க வேண்டும்…. இந்தக் காம்போவில் கிடைக்கும் ருசி உலகில் எங்கும் கிடையாது வாழ்க்கையில் ஒருமுறையாவது இந்த ராஜ ருசிக்களை, அனுபவித்துப் பார்க்க முயலுங்கள்\nதினை முறுக்கு (ரெசிபி அப்புறம் வருது)\nதினை, வரகு, சாமை தட்டை (நிப்பட்)\n50/50 சாமை-கடலை மாவு பஜ்ஜி\nதினை கடலை மாவு வெங்காய போண்டா\nமறக்காதீர்கள், அன்றைய ராஜாக்கள் உண்ட உணவு இவைகள்… பல பாடல்களில் தமிழ்ப் புலவர்கள் எழுதி வைத்துள்ளனர்…\nகோபுர கலசங்களில் இன்றும் வைக்கப் படும் புராதன தானியங்கள் சிறு தானியங்களே\nதினை பாயாசத்தை எப்படி செய்வதென்று பார்ப்போம்….\nசெய்து சுவைத்துப் பார்த்து கமெண்ட் போடுங்கள், ஃபோட்டோவுடன்\nதினை – 1/2 கப்\nவெல்லம் – 3/4 கப்\nகாய்ச்சி குளிர வைத்த பால் – 1/2 கப்\nநெய் – 1 1/2 டீஸ்பூன்\nமுந்திரி – 1 டேபிள் ஸ்பூன் ஏலக்காய் பொடி – 1 சிட்டிகை\nதேங்காய் துருவல் 3 ஸ்பூன்\nமுதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி காய்ந்ததும், திணையை சேர்த்து பொன்னிறமாகவும், நன்கு மணம் வரும் வரை வறுத்து, பின் அதில் நீரை ஊற்றி, மென்மையாகும் வரை வேக வைக்க வேண்டும்.\nமற்றொரு அடுப்பில் நெய்யில் முந்திரி மற்றும் துருவிய தேங்காயை வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.\nபின்னர் வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் தட்டிப் போட்டு 1 கப் தண்ணீர் ஊற்றி கரண்டி பயன்படுத்தி வெல்லத்தை கரைத்து, முடிந்தால் வடிகட்டிக் கொள்ளுங்கள்\nபின்பு வெல்லத்தை ஒரு வாணலியில் ஊற்றி அடுப்பில் வைத்து, 3 நிமிடம் வரை மீடியம் தீயில் கொதிக்க விட வேண்டும்.\nவெல்ல நீர் ஓரளவு கெட்டியாகும் போது, அதில��� வேக வைத்துள்ள திணையை சேர்த்து கட்டி தட்டாதவாறு 3 நிமிடம் தொடர்ந்து கிளறுங்கள்\nஅடுத்து, ஏலக்காய் பொடி, பால் சேர்த்து கிளறி, பின் வறுத்து வைத்துள்ள முந்திரி, தேங்காயை சேர்த்து கிளறி இறக்கவும்\nஇதோ தினை பாயாசம் தயார்\nடயட் குரூப்பில் உள்ளவர்களுக்கு இந்த வார போனஸ்… நீங்கள் அரை கப் சாப்பிடலாம்\nPrevவிமல் ஜோடியாக ஸ்ரேயா நடிக்கும் “ சண்டகாரி – The Boss\nNextபேங்க் ஆஃப் பரோடாவில் ஐடி மேனேஜர் ஜாப் ரெடி\nநிர்பயா குற்றவாளிகளுக்கு ஜனவரி 22க்கு பதில் பிப்ரவரி 1ல் தூக்கு\nதோனி – டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பெற வாய்ப்பு இருக்கு\nவங்கிகள் ஏப். 1 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்\nடிரம்புக்கு எதிரான விசாரணைக்கு செனட் சபை தயார்\nஇந்தியாவின் முதல் பெண் புகைப்பட நிருபர் ஹோமாய்\nடெல்லி சட்டசபை தேர்தலுக்கான ஆம் ஆத்மி வேட்பாளர் பட்டியல் ரிலீஸ்\nவெற்றி மாறன் மாதிரி ஓரிருவர் இருந்தால் போதும்.. -அசுரன் 100வது நாள் ஹேப்பி விழாவில் தனுஷ் நெகிழ்ச்சி\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷ்ரப் மரண தண்டனை ரத்து\nவிரைவில் பூரணநலம் பெற்று மீண்டு வருவேன் – பொங்கல் விழாவில் விஜயகாந்த் -வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2458542", "date_download": "2020-01-17T18:28:05Z", "digest": "sha1:IFUVJKSJQLICLCPFLPAS7LMEGWGLUPJK", "length": 15522, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "நிழற்கூடம் வசதி தேவை: பயணிகள் எதிர்பார்ப்பு| Dinamalar", "raw_content": "\nபுதுக்கோட்டை: ஜல்லிக்கட்டில் கலந்துகொண்ட காளை ...\nசென்னை: தனியார் கல்லூரியில் ஆந்திரா மாணவர் தற்கொலை 1\nஇந்தியா அசத்தல் வெற்றி * தவான், கோஹ்லி, ராகுல் அபாரம் 2\nநிர்பயா குற்றவாளி சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு 4\nஜி சாட் 30 வெற்றி : இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி பாராட்டு\nசீனாவில் குறைந்து வரும் பிறப்பு விகிதம் 5\nவில்சன் கொலையில் முக்கிய புள்ளி கைது 15\nஜார்கண்டில் உணவில் விஷம் : ஜவான்கள் 40 பேர் பாதிப்பு 3\nசி.ஏ.ஏ., பற்றி 10 வரி பேச முடியுமா: ராகுலுக்கு நட்டா சவால் 23\nநிர்பயா குற்றவாளிகளுக்கு பிப்.,1 ல் தூக்கு 9\nநிழற்கூடம் வசதி தேவை: பயணிகள் எதிர்பார்ப்பு\nகரூர்: நிழற்கூடம் வசதியின்றி பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். கரூர் அருகே உள்ள, நொய்யலில் பஸ் ஸ்டாப் உள்ளது. இங்கு தினமும் காலை, மாலை வேளைகளில் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவியர், வேலைக்கு செல்பவர்கள், பொதுமக்கள் அதிகளவில் வந்து பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில், நிழற்கூடம் இல்லாததால் முதியவர்கள், பெண்கள் வெயிலிலும் மழையிலும் நிற்க முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே இங்கு, நிழற்கூடம் வசதி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகளும், பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.\nரேஷன் கடை அருகே சுகாதார சீர்கேடு\nகுடிநீர் இல்லாமல் தவிப்பு; பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமா\n» பிரச்னைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nரேஷன் கடை அருகே சுகாதார சீர்கேடு\nகுடிநீர் இல்லாமல் தவிப்பு; பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/womenmedicine/2019/09/07090932/1260084/gap-between-first-child-and-second-child.vpf", "date_download": "2020-01-17T19:11:38Z", "digest": "sha1:TXQAIWMXNT757V62CB6HGL2ZUR3FXALP", "length": 19212, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "முதல் குழந்தைக்கும் இரண்டாம் குழந்தைக்கும் இடையே இடைவெளி அவசியமா? || gap between first child and second child", "raw_content": "\nசென்னை 18-01-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமுதல் குழந்தைக்கும் இரண்டாம் குழந்தைக்கும் இடையே இடைவெளி அவசியமா\nபதிவு: செப்டம்பர் 07, 2019 09:09 IST\nமுதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nமுதல் குழந்தைக்கும் இரண்டாம் குழந்தைக்கும் இடையே இடைவெளி அவசியமா\nமுதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nமுதல் குழந்தையை பெற்று எடுத்த பின்னர், அடுத்த குழந்தையை பெற்று எடுக்க சரியான கால இடைவெளி தேவைப்படுகிறது; ஏன் இந்த கால இடைவெளி தேவை என்றால், முதல் பிரசவத்தின் போது ஏற்பட்ட காயங்கள் மற்றும் தழும்புகளை ஆறவும், கர்ப்பபையை பழைய நிலைக்கு கொண்டு வரவும், பெண் உடல் வலிமை பெற்று உடலளவிலும், மனதளவிலும் அடுத்த குழந்தையை ஏற்க ஆயத்தமாக வேண்டியது அவசியம்.\n1. உங்களது முதல் பிரசவம் சிசேரியனாக இருந்தால், குறைந்தது 6 மாத காலமாவது நீங்கள் காத்திருக்க வேண்டும்; ஏனெனில் சிசேரியனால், உண்டான புண்கள் ஆறவே, 3 மாதமாகும், மேலு���் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்ட வேண்டும். ஆகையால், முதல் குழந்தைக்கும் இரண்டாம் குழந்தைக்கும் வருடக்கணக்கில் இடைவெளி இருப்பது நல்லது என்கின்றனர், மருத்துவர்கள். இதுவே, உங்களுக்கு சுகப்பிரசவம் ஆகி இருந்தால், குறைந்தது ஒரு வருட இடைவெளியாவது அவசியம் ஆகும்.\n2. பிரசவத்தால் ஏற்பட்ட காயங்கள் மற்றும் உடல் சோர்வு போன்ற உடல் சார்ந்த மற்றும் மனம் சார்ந்த விஷயங்கள் குணமாக, இயல்பாக நீங்கள் குறைந்தது 12-18 மாதங்கள் என்ற கால இடைவெளியை எடுத்துக் கொள்வது நல்லது. நல்ல சத்தான உணவுகளை உண்டு, உடலை பழைய பலம் பெறச் செய்த பின்னர் அடுத்த குழந்தையை பற்றிய சிந்தனையை தொடங்குங்கள்.\n3. இந்த கால இடைவெளி ஏன் அவசியம் என்றால், உங்கள் முதல் பிரசவத்திற்கும், இரண்டாம் குழந்தையை கருத்தரிப்பதற்கும் சரியான கால இடைவெளி இல்லாமல் இருந்தால், உங்களுக்கு உடல் நலக்குறைபாடுகள் அதிகமாக ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் பிறக்கப்போகும் குழந்தைக்கு சரியான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல், நஞ்சுக்கொடி சுற்றல், நஞ்சுக்கொடி குறுக்கீடு போன்ற பற்பல உடல் நலக் குறைபாடுகளும், முதல் குழந்தையை சரியாக கவனிக்க முடியாமல் அதற்கும் உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படலாம்.\n4. நீங்கள் சரியாக திட்டமிட்டு இரண்டாம் குழந்தையை பெற்றுக்கொண்டால், நீங்கள், குழந்தை என அனைவரும் உடல் ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக வாழலாம்; எனவே, என்ன பிரசவமானாலும் முதல் மற்றும் இரண்டாம் குழந்தைக்கு இடையே குறைந்தது 18 மாத கால இடைவெளியாவது இருக்க வேண்டும்.\n5. கர்ப்பகாலம், தாய்ப்பால் ஊட்டும் காலம் என அனைத்திலும் உங்கள் உடல் ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்பட்டிருக்கும்; எனவே, உங்கள் உடல் சரியான ஆரோக்கிய நிலையை அடைந்த பின்னர், இரண்டாம் குழந்தையை பற்றி சிந்திப்பது சிறந்தது.\n6. முதல் மற்றும் இரண்டாம் குழந்தையை பெற்றுக் கொள்ளும் கால இடைவெளி குறைந்தால், பிரசவத்தில் 36-37 வாரங்களுக்கு முன்பாகவே, குறை மாதத்தில் குழந்தை பிறக்க வாய்ப்புண்டு;\n7. முதல் குழந்தையை பெற்று எடுத்த கொஞ்ச மாதங்களிலே அல்லது அதிக கால தாமதமாக - உதாரணத்திற்கு 35 வயதிற்கு மேல் இரண்டாம் குழந்தையை பெற்றுக்கொள்ள திட்டம் கொண்டாலோ மருத்துவ ஆலோசனை பெறுங்கள்; உங்கள் சூழ்நிலை எதுவாயினும், தகுந்த மருத்துவ ஆலோசனை பெற்று, இரண்டாம் குழந்தையை பெற்றுக்கொள்ள திட்டமிடுங்கள்..\nPregnancy | Women Health | கர்ப்பம் | பெண்கள் உடல்நலம் |\n2வது ஒருநாள் கிரிக்கெட் - 36 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா\nஆஸ்திரேலியாவுக்கு 341 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nடெல்லி சட்டசபை தேர்தல் - 57 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டது பாஜக\nநிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4 பேரையும் பிப்.1-ம் தேதி தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nராஜ்கோட்டிலும் விராட் கோலி டாஸ் தோல்வி: இந்தியா முதலில் பேட்டிங்\nநிர்பயா வழக்கு: முகேஷ் சிங்கின் கருணை மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி\nஜாமீனுக்காக கார்த்தி சிதம்பரம் டெபாசிட் செய்த ரூ.20 கோடியை அவருக்கு திருப்பி தர உச்சநீதிமன்றம் உத்தரவு\nமேலும் பெண்கள் மருத்துவம் செய்திகள்\nஇயற்கையான முறையில் பெண்களின் ஹார்மோன்களை சீராக்குவது எப்படி\nதாய்ப்பால் சுரப்பு குறைந்திருப்பதை எப்படி கண்டுபிடிப்பது\nஇளம் பெண்களுக்கு ஏன் மாரடைப்பு வருகிறது.. தடுப்பது எப்படி\nபெண்களின் கர்ப்ப காலத்திற்கு மிகச் சிறந்தது யோகா\nபெண்ணுக்கு குழந்தை உருவாகும் நேரம் தெரியுமா\nவயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா\nஎஸ்.ஐ. வில்சனை கொன்றது ஏன்\nடி.வி. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இருந்து ரிஷப் பண்ட் விலகல்\nஇந்திய அணி தோல்வி குறித்து விராட் கோலி கருத்து\nபும்ராவின் யார்க்கரை கண்டு வியந்தேன் - டேவிட் வார்னர்\nநான் திமுகக்காரன்...ரஜினியின் பேச்சை சுட்டி காட்டி உதயநிதி ஸ்டாலின் ட்வீட்\nதிமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை- துரைமுருகன்\nபட்டாஸ் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம்\nபிசிசிஐ-யின் வருடாந்திர ஒப்பந்த பட்டியல் வெளியீடு: டோனி பெயர் இல்லை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-01-17T20:21:28Z", "digest": "sha1:LLAUYHCDOIYDISMXVYKIAGBJ2J3MYAOV", "length": 4631, "nlines": 48, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரை சமன் செய்தது இந்திய அணி..\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஜெர்ஸி காளைக்கு முதல் பரிசு..\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. களத்தில் தெறிக்க விட்ட காளைகள்..\nநிர்பயா குற்றவாளிகள் நான்கு பேருக்கும் பிப்ரவரி 1ந்தேதி தூக்கு தண்டனை\nஇந்தியாவின் நடவடிக்கையால் மலேசியாவுக்கு கடும் நெருக்கடி\n’பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு’ என்ற தலைப்பில் கின்னஸ் சாதனை முயற்சி - முதலமைச்சர் தொடங்கி வைத்தார்\n’பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு’ என்ற தலைப்பில் பத்து லட்சம் பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் கின்னஸ் சாதனை விழிப்புணர்வு நிகழ்ச்சியை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்து உறுதிமொழி ஏற்றார். ப...\n“பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு” என்னும் சிறப்பு முகாமை துவக்கி வைத்தார் முதலமைச்சர்\nகாஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் ”பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு” என்னும் சிறப்பு முகாமை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்து பார்வையிட்டார். அங்கு அமைக்கப்பட்டிருந்த &rdquo...\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஜெர்ஸி காளைக்கு முதல் பரிசு..\nஇந்தியாவின் நடவடிக்கையால் மலேசியாவுக்கு கடும் நெருக்கடி\nகாணும் பொங்கல் - சுற்றுலா தலங்களில் திரண்ட மக்கள்\nநித்தியின் கைலாசவாசி நேபாள எல்லையில் பலி..\nகருத்தா பேசுனாரு நடிகர் கார்த்தி.. நீர் வளம் வாழ்வு தரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mallikamanivannan.com/community/threads/un-paarvai-naanarivaen-17.10149/", "date_download": "2020-01-17T19:31:50Z", "digest": "sha1:RHWY6AGWZEKMBNEAWYSTECGHQUQWU7WP", "length": 7166, "nlines": 236, "source_domain": "mallikamanivannan.com", "title": "Un Paarvai Naanarivaen 17 | Tamil Novels And Stories", "raw_content": "\nஆங்கிலோ-இந்தியன் குழந்தை....... அப்பா-அம்மாவின் கலவை..... அம்மா கலர்........ அப்பா முடி........\nயாருக்கும் தண்டு மேல் சந்தேகம் வராதபடி ஜாடை\nகல்யாணமாகி ஒரு நாளில் விட்டுவந்த மனைவி கவலையோடு காத்திருக்க friend குழந்தை கையில் ஏந்தும் போது உலகத்தையே கையில் வைத்திருப்பது போல சநதோஷமாம்.........\nடேய் உங்க designயே அப்படித்தானோ\nஅரவிந்துக்கு யாரையும் பற்றி நினைக்க நேரமில்லாமல் அவன் குழந்தையோடு பிஸியாம்..... கீர்த்தி அவன் பொண்ணை பார்த்ததும் உன்னை என்ன பண்ணபோறானோ\nஇதுல பெண்கள் குழந்தையை எப்படி பார்த்துப்பாங்கன்னு வியப்பாம்......... ஆனால் என்ன வியந்தும் ஒரு மாற்றமும் காட்டாமல் நடப்பது தானே உங்கள் வாடிக்கை.......\nலிசாவிற்கு தண்டுவை நியாபகப்படுத்தும் அனைத்து பொருட்களும் including baby அரவிந்த் வசம்........ மற்ற பொருட்கள் நியாபகப்படுத்துமோ என்னவோ ஆனால் குழந்தை தண்டுவை யாருக்கும் நியாபகப்படுத்தாதா\nமாமனார் அரவிந்த் கைக்குள்......... பேத்தி பார்த்த சந்தோசம் மருமகன் மகனாயிட்டான்........ மகள்\nஅப்பா role சூப்பர்....... அம்மா\nநீங்காத ரீங்காரம் ஆடியோ புக் 10\nநீங்காத ரீங்காரம் ஆடியோ புக் 9\nநீங்காத ரீங்காரம் ஆடியோ புக் 8\nநீங்காத ரீங்காரம் ஆடியோ புக் 7\nநீங்காத ரீங்காரம் ஆடியோ புக் 6\nயாவும் நீயாக - 25\nயாவும் நீயாக - 24\n1.. என்னில் தேடி உன்னில் தொலைந்தேன்\nஉனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே 34\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://thiru2050.blogspot.com/2012_04_22_archive.html", "date_download": "2020-01-17T19:12:41Z", "digest": "sha1:FUKWNIXSOUQQXYRZHMAZS4Q6CRLOQ2QL", "length": 68723, "nlines": 861, "source_domain": "thiru2050.blogspot.com", "title": "கருத்துகள் - views: 2012-04-22", "raw_content": "\nசனி, 28 ஏப்ரல், 2012\nசெங்கல்பட்டு, பூந்தமல்லி ஏதிலிகள் சிறப்பு முகாமை மூடக்கோரி ஆர்ப்பாட்டம் [ படங்கள் & காணொளி ]\nசெங்கல்பட்டு, பூந்தமல்லி ஏதிலிகள் சிறப்பு முகாமை மூடக்கோரி ஆர்ப்பாட்டம் [ படங்கள் & காணொளி ]\nபதியப்பட்ட நாள்April 26th, 2012 நேரம்: 23:42\nசெங்கல்பட்டு, பூந்தமல்லி ஏதிலிகள் சிறப்பு முகாமை மூடக்கோரி சென்னை நினைவக அரங்கம் அருகில் வழக்குரைஞர் புகழேந்தி தலைமையில் இன்று மாலை 6 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஇவ் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அய்யா பழ.நெடுமாறன், மறுமலர்ச்சி திமுக துணைப்பொதுச்செயலாளர் தோழர் மல்லை சத்யா, விடுதலைச்சிறுத்தைகள் தோழர் வன்னி அரசு, பெரியார் திராவிடர் கழக தோழர் தபசி குமரன், த.மு.மு.க மாணவரணியி மாநிலத்தலைவர் ஜெய்னுலாபுதின், தமிழக இளைஞர் எழுச்சிப்பாசறை தோழர் அருண்சோரி, மே 17 இயக்க தோழர் திருமுருகன், தமிழ் தேசிய பொதுவுடைமைக்கட்சியின் தலைவர் தோழர் பெ.மணியரசன், உயர் நீதிமன்ற வழக்குரைஞர் தோழர் ஜெயக்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டு கண்டனவுரையாற்றினார்கள்.\nஆர்ப்பாட்டத்தில் மனித உரிமை அமைப்புகளும், தமிழ் தேசிய அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் தோழர்களுடன் கலந்துகொண்டனர்.\nவழக்குரைஞர் தோழர் புகழேந்தி உரை:\nமதிமுக தோழர் மல்லை சத்யா உரை:\nவிடுதலைச்சிறுத்தைகள் தோழர் வன்னி அரசு உரை:\nநேரம் முற்ப���ல் 5:44 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n\"பயிற்சிக்கு வர வைப்பது சவால்\nஏழ்மையான பின்புலம் உள்ள சிறுவர்களுக்கு, கால்பந்து பயிற்சி தரும், \"ஸ்லம் சாக்கர்' என்ற அமைப்பின் சென்னைப் பகுதிக்கான ஆர்வலர், சாய் ஆதித்யா: கால்பந்து, என்னைப் போன்ற பல பேருக்கு உயிர். ஆனால், அந்த விளையாட்டின் மூலம், பல குட்டிப் பசங்களின் வாழ்க்கையை மாற்ற முடியும் என்பதை நிரூபித்த அமைப்பு தான், \"ஸ்லம் சாக்கர்' ஏழ்மையான, அடித்தட்டு நிலையிலுள்ள குழந்தைகளைக் கண்டறிந்து, அவர்களுக்கு கால்பந்து பயிற்சி தந்து, வாழ்க்கையின் மீதான பிடிப்பை ஏற்படுத்துவது தான், இந்த, \"ஸ்லம் சாக்கரின்' முக்கியப் பணி. ஆனால், ஒரு முறை இங்கு வரும் குழந்தைகளை, தொடர்ந்து பயிற்சிக்கு வர வைப்பது தான் சவால். அந்தக் குழந்தைகளைத் தொடர்ந்து வரவழைக்க, ஷூ, டி-ஷர்ட் என, அவர்களுக்குப் பரிசளித்து ஊக்கப்படுத்துகிறோம். அந்த வகையில், \"ஸ்லம் சாக்கர்' தமிழகம் உட்பட, இந்தியாவில் எட்டு மாநிலங்களில், 70 ஆயிரம் குடும்பங்களைச் சென்று சேர்ந்துள்ளது. ஒவ்வொரு பகுதியிலும், நன்றாக விளையாடும் குழந்தைகளைத் தேர்வு செய்து, எங்கள் அகாடமிக்கு அழைத்து வந்து பயிற்சி தருவோம். பயிற்சியில் பிரகாசிக்கும் குழந்தைகளை மட்டும் அழைத்து வந்து, \"ஹோம்லெஸ் உலகக் கோப்பை' யில் பங்கேற்கச் செய்வோம். பெரும்பாலான பிள்ளைகளுக்கு ஏழ்மையான பின்புலம் என்பதால், இவர்களின் ஆட்டத்தில் கொஞ்சம் முரட்டுத்தனம் இருக்கும். ஆனால், பயிற்சியைத் தாண்டி, நாங்கள் கற்றுத் தரும் பல விஷயங்களால், அவர்களின் நடவடிக்கைகளில் ஓரளவிற்கு முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. மாலை வரை படிப்பு, அதன் பின், நள்ளிரவு வரை கால் பந்து விளையாட்டிற்காக நேரம் செலவிடுகிறோம். ஆனால், இங்கு பயிற்சிக்கு ஒழுங்காக கால்பந்து மைதானங்கள் கிடைப்பது இல்லை. நிதிப் பற்றாக்குறை என சிரமங்கள் பல இருந்தாலும், சென்னையில் அடுத்த மாதம் தனியாக அகாடமி ஒன்றை ஆரம்பித்து, அதில் பயிற்சி தர உள்ளோம். அதில், இன்னும் சிறப்பான கால்பந்து விளையாட்டு வீரர்களை உருவாக்குவோம்.\nநேரம் முற்பகல் 5:31 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் முற்பகல் 5:28 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅஞ்ஞான தேசிகன் கூற்று பற்றிய தினமலர் கருத்துப்படம்\nநேரம் முற்பகல் 5:06 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் முற்பகல் 4:36 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 27 ஏப்ரல், 2012\nநேரம் பிற்பகல் 9:11 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் பிற்பகல் 9:09 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் பிற்பகல் 9:03 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழர்கள் மீது வீசப்பட்ட இலங்கையின் கொத்தணிக்குண்டுகள் உறுதிப்படுத்திய ஐ.நா நிலக்கண்ணி நிபுணர்\nதமிழர்கள் மீது வீசப்பட்ட இலங்கையின் கொத்தணிக்குண்டுகள் உறுதிப்படுத்திய ஐ.நா நிலக்கண்ணி நிபுணர்\nமீனகம் பதியப்பட்ட நாள்April 26th, 2012 நேரம்: 16:08\nஈழத்தமிழர்கள் மீதான இலங்கைப் படைகளினது ஆக்கிரமிப்பு படை நடவடிக்கையின் போது கொத்தணிக்குண்டுகள் பாவிக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nசர்வதேச மட்டத்தில் தடைசெய்யப்பட்டதும் மனித குலத்திற்கு பேரழிவினை ஏற்படுத்த வல்லதுமான கொத்தணிக்குண்டுகளை சிறிலங்காப் படையினர் தமிழர்களுக்கு எதிரான படைநடவடிக்கையின் போது பாவித்துள்ளனர் என்ற குற்றச்சாட்டு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ்\nஇதனை ஐக்கிய நாடுகளின் நிலக்கண்ணி அகற்றும் நிபுணர் அலன் போஸ்டன் தெரிவித்துள்ளதாக Associated Press செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇலங்கையில் கொத்தணிக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டமை முதல் தடவையாக நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.\nகொத்தணிக் குண்டுகளை யுத்தத்தில் பயன்படுத்தவில்லை என இலங்கை அரசாங்கம் தொடர்சியாக மறுத்து வரும் நிலையில் தற்போது ஐ.நா நிபுணரினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ளது.\nதமிழர் தாயகத்தின் புதுக்குடியிருப்புப் பகுதியிலேயே வெடிக்காத நிலையில் உள்ள கொத்தணி குண்டுகள் மீட்கப்பட்டதாக குறித்த நிபுணர் தெரிவித்துள்ளதாக Associated Aress செய்தி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.\nஇலங்கையின் யுத்த குற்றச் ச���யல் தொடர்பான அனைத்துலக சுயாதீன விசாரணைகள் தொடர்பான அழுத்தங்களை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசிறிய குண்டுகளின் ஓர் தொகுதியே கொத்தணி குண்டு என அழைக்கப்படுகின்றது.\nகொத்தணி குண்டு கண்டிக்கப்பட்டமை தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத் தரப்போ அல்லது ஐக்கிய நாடுகள் அமைப்போ இதுவரையில் எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nகொத்தணிக் குண்டுகள் என்ற வகைக்குள் வரும் எந்தவொரு ஆயுதங்களையும் இலங்கை அரசாங்க ஆயுதப்படைகள் பயன்படுத்தவில்லை என்று இராணுவப் பேச்சாளரான ருவான் வணிகசூரிய திட்டவட்டமாக மறுத்திருக்கிறார்.\nவிடுதலைப்புலிகள் அதனைப் பயன்படுத்தியிருப்பார்களா என்று கேட்டதற்குப் பதிலளித்த அவர்இ அப்படியான குற்றச்சாட்டுக்கள் இருந்ததாகவும்இ ஆனால்இ தான் அதனை உறுதிப்படுத்த முடியாது என்றும் கூறினார்.\nஇது தொடர்பாக ஏதாவது ஆதாரம் இருக்கிறதா என்று ஐநாவிடம் இராணுவம் கேட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.\nஇறுதிக்கட்டப் போரின் போது அரசாங்க படைகள் வீசிய சில குண்டுகளில் இருந்த சிறிய கொத்துக்கொத்தான குண்டுகள், பல இடங்களில் சிதறிவிழுந்து வெடித்ததாகவும், அல்லது சில ஆண்டுகள் தாழ்த்தி அவை வெடித்ததாகவும், பொதுமக்கள், போர் விசாரணையின் போதும், வேறு பல சந்தர்ப்பங்களிலும் கூறியிருக்கிறார்கள்.\nகொத்தணிக் குண்டுகளை தடை செய்யும் சர்வதேச ஒப்பந்தம் ஒன்று 2010 இல் அமுலுக்கு வந்தது.\nஆனால் இலங்கை, அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இந்தியா மற்றும் பாகிஸ்தான் உட்படவேறு சில நாடுகள் அதில் கைச்சாத்திடவில்லை.\nகொத்தணிக்குண்டுகளை சட்டபூர்வமான ஆயுதங்கள் என்று கூறி அமெரிக்கா அவற்றை 1960 இல் வியட்நாமிய போரில் பயன்படுத்தியது.\nவடக்கு இலங்கையின் வேறு ஒரு இடத்தில் இரு சிறுவர்கள், நிலக்கண்டி ஒன்றில் அகப்பட்டு உயிரிழந்த செய்தி வந்த சூழ்நிலையில் இந்த தகவலும் வந்திருக்கிறது\nநேரம் முற்பகல் 5:11 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் முற்பகல் 5:06 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் முற்பகல் 4:56 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபேராசிரியர் சி.இலக்குவனார் நூல்களும் பிறவும்\n1.) பழந்தமிழ் 2.) இலக்கியம கூறும் தமிழர் வாழ்வியல்\nபே ராசிரியர் இலக்குவனார் பற்றிய முதுமுனைவர் இரா.இளங்குமரன் அவர்களின்\n‌3.) செந்தமிழ்க் காவலர் இலக்குவனார்\n4.) படை ப்பாளர் பார்வையில் பேராசிரியர் சி.இலக்குவனார்\n5.) வாழ்வியல் உண்மைகள் ஆயிரம்\nஆகிய நூல்களைத் தமிழம் பொள்ளாச்சிநசன் அவர்கள் பின்வருமாறு அளித்துள்ளார்கள்.\nநேரம் முற்பகல் 4:17 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமலேசியத் தமிழ் நெறிக் கழக பத்துமலைக் கிளை\nமலேசியாவில் மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணருக்கு அஞ்சல் தலை மலேசியத் தமிழ் நெறிக் கழகத்தால் அதிகாரப் படியாக வெளியீடு செய்யப் பட்டது.\nநேரம் முற்பகல் 2:38 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஆர்வத்துடன் பார்க்கும் உங்களுக்குப் பாராட்டுகள். பிறரிடமும் காணுமாறு சொல்க. உங்கள் கருத்துகளையும் பதிக.நன்றி.\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன் - *அகரமுதல* இலக்குவனார் திருவள்ளுவன் 08 சனவரி 2020 கருத்திற்காக.. *திருக்குறளும் “**ஆற்றில் **போட்டாலும் **அளந்து **போடு” **பழமொழியும்* பழமொழிக...\nதமிழ் அறிஞர்கள் - tamil shcolars\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 17 நவம்பர் 2019 கருத்திற்காக.. உலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும் தமிழ்நாடு – புதுச்சேரி தமிழ் அமைப்ப...\nஒன்றல்ல பல - தமிழில் மருப்பு என்பது தந்தத்தைக் குறிக்கும். அதன் சுருக்கமாக - மருப்பு உள்ள விலங்கினத்திற்கு - மரு எனப் பெயரிட்டுள்ளதைப் பார்க்கும் பொழுது வியப்பாக உள்ளத...\nசெங்கல்பட்டு, பூந்தமல்லி ஏதிலிகள் சிறப்பு முகாமை ம...\nஅஞ்ஞான தேசிகன் கூற்று பற்றிய தினமலர் கருத்துப்படம்...\nதமிழர்கள் மீது வீசப்பட்ட இலங்கையின் கொத்தணிக்குண்ட...\nபேராசிரியர் சி.இலக்குவனார் நூல்களும் பிறவும்\nதமிழ் ஆண்டு காப்புக்குழு தொடக்கம்\nகதிரொளி மின்னாற்றல் திட்டத்திற்குத் தமிழக அரசின் ...\nசென்றார்கள், திரும்பினார்கள் – தலையங்கம் (புரட்சிப...\n திரிகோணமலையில் 220 தமிழர்கள் தளைய...\nகுற��றங்களில் கொடுங்குற்றம் அதிகாரத்தினர் குற்றத்தை...\nசெங்கற்பட்டு சிறப்பு முகாம் ஈழத் தமிழர்களை விடுதல...\nசிறுவனின் நினைவாற்றல் - வளரக்க வேண்டுமா\nசுறவம் 1ஆம் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்பதை தமிழ் அ...\nபேராசிரியர் மறைமலை வழங்கும பொன்னவைக்கோ கவிதைகள் ப...\n இந்த 16 கேள்விகளுக்கும் விடை...\nபன்றியோடு சேர்ந்த கன்றுக்கு இதுவும் வேண்டும். இன்ன...\n\"வேணும் கட்டைக்கு வேணும்; வெங்கலக்கட்டைக்கு வேணும...\nஏன் ஒன்றுக்கும் உதவாத ‘திராவிட’ எதிர்ப்பு\nநீரிழிவு நோய் வகை ஒன்றிற்கு குத்தூசி (அக்குபங்க்ச...\nஅப்துல் கலாம் மீண்டும் குடியரசுத் தலைவராகிறார்\nஇன்பச் சுற்றுலா சென்றவர்களிடம் பொருததமில்லாத கேள்வ...\nவாக்குறுதிக்கு ஒன்றும் பஞ்சம் இல்லை\nதமிழரின் வாக்கு வலிமையை உணர்ந்து தமிழ் ஈழத்தைமலரச்...\nஇந்திய அரசை விட்டுப் பிரிந்து போக வேண்டிய அவசியம்...\nகொழும்பில் வியாழனன்று தந்தை செல்வா நினைவுப் பேருரை...\nஐ.நா தூதுவர் பதவிக்கு எரிக் சொல் ஃகெய்ம்\nபோர்க்குற்றவாளி பிரசன்ன சில்வாவுக்கு மென்போக்கு கா...\n‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம்\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 ‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம் இலக்குவனார் ...\nகை, கால்கள் மரத்துப் போகின்றனவா\nகை, கால்கள் மரத்து ப் போகின்றனவா நரம்பியல் மருத்துவர் புவனேசுவரி: ஒரே நிலையில், பல மணி நேரம் உட்கார்ந்து இருக்கும் போது, கை, கா...\nநித்தியானந்தா தொடர்பான மேலும் ஒரு விடியோ கமிஷனரிடம் ஒப்படைப்பு First...\nஎசு.ஆர்.பாலசுப்பிரமணியத்திற்கு மாநிலங்களவை பதவி – வாசனுக்குப் பெருமை சேர்க்கிறது\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 இலக்குவனார் திருவள்ளுவன் 29 மே 2016 கருத்திற்காக.. எச...\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 29 திசம்பர் 2019 கருத்திற்காக.. [ மத்திய உள்துறை அமைச்சர், இந்தியா முழுவதற்கும...\nஇலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி 1/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅகரமுதல 212, ஐப்பசி 26 - 25, கார்த்திகை 02, 2048 / நவம்பர் 12 – நவம்பர் 18, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 12 நவம்பர் 2017 ...\nதொண்டறச் செம்மல் இராம்மோகன் மறைந்தாரே\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 15 திசம்பர் 2019 கருத்திற்காக.. தொண்டறச் செம்மல் இராம்மோகன் மறைந்தாரே\nஎழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திமுகவிற்கும் காங்கிர���ிற்கும் இல்லை \nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 14 செப்தம்பர் 2018 கருத்திற்காக.. எழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திம...\n அவருக்கு எதற்கு ஈழத்தில் கட்டாயச் சிலைகள்\nஅகரமுதல 167, மார்கழி 17, 2047 / சனவரி 01, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 01 சனவரி 2017 கருத்திற்காக.. ...\nமின்னிதழ் ‘செந்தமிழியல்’ – பேரா.சி. இலக்குவனார் சிறப்பிதழ்\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 10 நவம்பர் 2019 கருத்திற்காக.. பேரா.சி.இலக்குவனாரின் 110ஆவது பெருமங்கலத்தை ம...\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/pakka-movie-stills-2/", "date_download": "2020-01-17T19:37:11Z", "digest": "sha1:R6MLI3OE54JRTHNZYBI3MPP5NXAQUSQJ", "length": 1974, "nlines": 48, "source_domain": "www.behindframes.com", "title": "Pakka Movie Stills - Behind Frames", "raw_content": "\n2:28 PM தர்பார் – விமர்சனம்\nFebruary 7, 2018 5:34 PM Tags: Benn Consortium Studios (P) Ltd, Bindu Madhavi, C Sathya, Nikki Galrani, Pakka, Pakka Movie Stills, S. S. Surya, S. Saravanan, S.S.சூர்யா, Sathish, Soori, T SIvakumar, T.சிவகுமார், Vikram Prabhu, ஆனந்த்ராஜ், இமான் அண்ணாச்சி, எஸ்.சரவணன், சதீஷ், சிங்கமுத்து, சிங்கம் புலி, சிசர்மனோகர், சுஜாதா, சூரி, ஜெயமணி, நிக்கிகல்ராணி, நிழல்கள் ரவி, பக்கா, பிந்துமாதவி, பென் கண்ஸ்டோரிடியம், ரவிமரியா, விக்ரம்பிரபு, வையாபுரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/33561", "date_download": "2020-01-17T18:34:12Z", "digest": "sha1:MYVBFYMDT2EVPM326VPM4TQNEDTTDVIT", "length": 6678, "nlines": 53, "source_domain": "www.maraivu.com", "title": "திரு மகேந்திரராஜா ஆறுமுகம் (நித்தியானந்தம்) – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome பிரான்ஸ் திரு மகேந்திரராஜா ஆறுமுகம் (நித்தியானந்தம்) – மரண அறிவித்தல்\nதிரு மகேந்திரராஜா ஆறுமுகம் (நித்தியானந்தம்) – மரண அறிவித்தல்\n1 year ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 4,686\nதிரு மகேந்திரராஜா ஆறுமுகம் (நித்தியானந்தம்) – மரண அறிவித்தல்\nயாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட மகேந்திரராஜா ஆறுமுகம் அவர்கள் 03-01-2019 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், நேசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, இராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும், நாகேஸ்வரி(பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும், நிமால்(பிரான்ஸ் ), சிவா, ரமேஸ்(பிரான்ஸ்), வசந்தி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும், மல்லிகாதேவி(கனடா), பாலச்சந்திரன்(பிரான்ஸ்), றஞ்சினிதேவி(இலங்கை), ராஜேஸ��வரன்(கனடா), சுசிலாதேவி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், மதுரா(பிரான்ஸ்), ராசன்(பிரான்ஸ்), அனு(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nஞானப்பிரகாசதாஸ்(கனடா), பரமேஸ்வரி(பிரான்ஸ்), கௌரி(கனடா), பிரான்சிஸ் பாலச்சந்திரன்(இலங்கை ), சந்திரன்(பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனரும், காலஞ்சென்ற நாகையா, யோகராணி(இலங்கை), காலஞ்சென்ற கமலா, அன்னராஜா(பிரான்ஸ்), கலைவாணி(இலங்கை) ஆகியோரின் அத்தானும், கீர்த்தனா, ஜானுசன், கீர்த்திகா, கனுசியா, யனுசியா, அபிசன், கயாஷ், பிரிசா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: மனைவி, பிள்ளைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2018/10/09", "date_download": "2020-01-17T19:01:48Z", "digest": "sha1:QJAR7SED6I4I5ZFEMTGYAXZGULBBWWB3", "length": 4662, "nlines": 57, "source_domain": "www.maraivu.com", "title": "2018 October 09 | Maraivu.com", "raw_content": "\nதிரு கிறகரி பேர்மினஸ் – மரண அறிவித்தல்\nதிரு கிறகரி பேர்மினஸ் (ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரி, திருமறைக் கலாமன்ற ...\nதிரு கார்த்திகேசு சிறீதரன் – மரண அறிவித்தல்\nதிரு கார்த்திகேசு சிறீதரன் மலர்வு : 7 ஓகஸ்ட் 1970 — உதிர்வு : 9 ஒக்ரோபர் 2018 யாழ். ...\nதிரு குமாரசாமி சித்தார்த்தன் – மரண அறிவித்தல்\nதிரு குமாரசாமி சித்தார்த்தன் தோற்றம் : 26 மே 1945 — மறைவு : 9 ஒக்ரோபர் 2018 யாழ். ...\nதிருமதி சுப்பிரமணியம் முத்தாபரணம் – மரண அறிவித்தல்\nதிருமதி சுப்பிரமணியம் முத்தாபரணம் பிறப்பு : 15 மார்ச் 1936 — இறப்பு : 9 ஒக்ரோபர் ...\nதிரு குமாரசாமி சித்தார்த்தன் – மரண அறிவித்தல்\nதிரு குமாரசாமி சித்தார்த்தன் தோற்றம் : 26 மே 1945 — மறைவு : 9 ஒக்ரோபர் 2018 யாழ். ...\nதிரு அப்பாவு பெருமாள் நல்லரத்தினம் – மரண அறிவித்தல்\nதிரு அப்பாவு பெருமாள் நல்லரத்தினம் – மரண அறிவித்தல் (கொள்ளுபிட்டி ...\nதிரு இரத்தினசிங்கம் கனகரட்ணம் – மரண அறிவித்தல்\nதிரு இரத்தினசிங்கம் கனகரட்ணம் – மரண அறிவித்தல் (கனகு, பொறிவாளர்- இலங்கை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/movie-review/340/viruthagiri/", "date_download": "2020-01-17T18:48:25Z", "digest": "sha1:SGXOK6LJ5U3DA27EIC7M3OAF63E6SJG4", "length": 24508, "nlines": 192, "source_domain": "cinema.dinamalar.com", "title": "விருதகிரி - விமர்சனம் | Cinema Movie Review | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »\nவிமர்சனம் பட காட்சிகள் (4) சினி விழா (2)\nதினமலர் விமர்சனம் » விருதகிரி\nநடிகர் விஜயகாந்த்துக்கு அரசியலில் அடியெடுத்து வைத்த பின்பு அதிரடியான ஒரு திரைப்படம் தேவைப்பட்டிருக்கிறது அதற்காக இயக்குனர் அவதாரமும் எடுத்து, லாஜிக் பற்றியும் கவலைப்படாமல், மேஜிக் என்றும் கூறாமல் இந்த விருதகிரி திரைப்படத்தை தனது கட்சியினருக்கும், ரசிகர்களுக்கும் விருந்தாக்கி இருக்கிறார் கேப்டன்\nஐரோப்பிய கண்டத்தில் உள்ள ஏதோ ஒரு அயல்நாட்டில் ஆரம்பமாகிறது கதை சர்வதேச அளவில் நடைபெறும் போலீஸ் துறையின் மீட்டிங் ஒன்றிற்காக அங்கு வந்திருக்கும் தமிழக போலீஸ் அதிகாரி விருதகிரி விஜயகாந்த், இக்கட்டான சூழ்நிலை ஒன்றில் தீவிரவாதிகள் சிலரை ஒற்றை ஆளாக (கூட வரும் அந்த ஊர் போலீஸ்காரர்களை தூர நிறுத்தி விட்டு) துரத்திச் சென்று துவம்சம் செய்து, உலகின் நம்பர் ஒன் போலீஸான ஸ்காட்லாந்து யார்டு போலீசுக்கு பாடம் நடத்தி விட்டு, மாலை மரியாதையுடன் ஊர் திரும்புகிறார். அதன் பின்னர் உட்காரக் கூட நேரமில்லாமல் அரவாணிகள் பலரும் காணாமல் போவது குறித்த புகார் அவர் வசம் வருகிறது. உடனடியாக களத்தில் இறங்கும் கேப்டன், உப்பு வியாபாரி சண்முகராஜனின் மீது சந்தேகம் கொண்டு தன் உதவியாளரான கொமெடி சாம்ஸை திருநங்கை வேடத்தில் சண்முகராஜனின் ஏரியாவுக்கு அனுப்பி பாலோ பண்ணுகிறார். அதில் போலீஸ் மன்சூர் அலிகான் உதவியுடன், விருமாண்டி ஜெயிலர் சண்முகநாதன்தான் அரவாணிகளை கடத்தி, கொன்று அவர்களது உடல் உறுப்புகளை அயல்நாடுகளுக்கு அனுப்பி வைக்கிறார் என்பதை கண்டுபிடித்து, அவரையும் அவரது கூட்டாளிகளையும் கூண்‌‌டோடு தீர்த்துக்கட்டி திருநங்கைகளின் தியாகராஜர் ஆகிறார் கேப்டன். அதுவரை தடம் மாறாமல் சரியான ரூட்டில் போய்க் கொண்டிருந்த விருதகிரியும், அவர் கிரிவலம் வந்த பாதையும் கதையும் ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்களை கடத்துவது, அல்பேனிய சமூக விரோதிகள் என்றும், அந்த கும்பலின் தலைவனுக்கு சென்னையில் இருந்தபடியே விஜயகாந்த் எச்சரிக்கை விடுப்பதுடன், அந்த கூட்டத்தை பிடிக்க ஆஸ்திரேலியா கிளம்பியதும் கரடு முரடாகி விடுகிறது.\nஆஸ்திரேலியாவுக்கு படிக்க போகும் தன் வளர்ப்பு மகள் ப்ரியாவை சமூக விரோதிகள் கடத்தியதும், 48 மணி நேரத்தில் அ��ரை மீட்க இந்திய வெளியுறவுத்துறை ஆஸ்திரேலிய காவல்துறை என எதன் உதவியும் இல்லாமல் ஆஸ்திரேலியா போகும் கேப்டன், அங்கு சமூக விரோதிகளுக்கும், அவர்களுக்கு உதவும் அதிகார வர்க்கத்திற்கும் எதிராக விடும் சவால்களும், பஞ்ச் டயலாக்களும் தமிழக ஆளும் கட்சியினரையும், அரசியல்வாதிகளையும் தாக்குவது காமெடி படத்திற்கு சென்சார் பிரச்னை வந்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்திருக்கிறார் விஜயகாந்த் என்பது இதன் மூலம் புலனாகிறது.\nஇந்தியாவில் உள்ள தீவிரவாதிகளை எல்லாம் பிடித்து முடித்து விட்ட கேப்டன், இதற்காகதான் ஐரோப்பிய தீவிரவாதிகளையும், ஆஸ்திரேலிய சமூக விரோதிகளையும் குறி வைத்து, சர்வதேச போலீசாக பதவு உயர்வு பெற்றிருக்கிறார் என்பது புரியாமல் இல்லை அதேநேரம் உப்பு வியாபாரி சண்முகராஜனை எதிர்க்கும் போதும், பிடிக்கும் போதும் உள்ளூர் அரசியல்வாதிகளை நேரடியாகவே தன் வாயில் போட்டு மெல்லும் கேப்டன், மன்சூர் அலிகான், சாம்ஸ் உள்ளிட்ட நடிகர்கள் மூலம் அதிகாரியாக இருக்கும்போதே இத்தனை செய்கிறீர்களே அதேநேரம் உப்பு வியாபாரி சண்முகராஜனை எதிர்க்கும் போதும், பிடிக்கும் போதும் உள்ளூர் அரசியல்வாதிகளை நேரடியாகவே தன் வாயில் போட்டு மெல்லும் கேப்டன், மன்சூர் அலிகான், சாம்ஸ் உள்ளிட்ட நடிகர்கள் மூலம் அதிகாரியாக இருக்கும்போதே இத்தனை செய்கிறீர்களே அந்த அதிகாரத்தையே வழங்கும் அரசாங்கம் உங்கள் வசம் வந்தால் நாடே மாறிப் போகும் என அடிக்கடி பேச விடுவதும் ஓவர்.\nபொட்டு வைத்து வாழ்பவர்களையும் தெரியும், பொட்டுகட்டி வாழ்ந்தவர்களையும் தெரியும் என விஜயகாந்‌தே பேசி நடித்திருப்பதும் ரொம்பவே ஓவர் சமீபமாக டாக்டர் விஜயகாந்த் ஆகிவிட்டதாலோ என்னவோ, பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு குளுக்கோஸ் ஏற்றி மருந்து எல்லாம் கொடுக்கும் கேப்டன், முதல் சீனிலேயே தீவிரவாதியை பிடித்தது எப்படி சமீபமாக டாக்டர் விஜயகாந்த் ஆகிவிட்டதாலோ என்னவோ, பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு குளுக்கோஸ் ஏற்றி மருந்து எல்லாம் கொடுக்கும் கேப்டன், முதல் சீனிலேயே தீவிரவாதியை பிடித்தது எப்படி என மருத்துவ ரீதியாக ஒரு காரணம் கூறுகிறார். இப்படி தான் சந்‌தேகப் பட்டதற்கெலலாம் விளக்கம் கூறும் கேப்டன், கதாநாயகி தன்னை அங்கிள் என கூப்பிடவும் இசைந்திருப்ப��ு, அவரது பெருந்தன்மையை காட்டுகிறது. அதேநேரம் அவர்களுக்கு இடையேயான உறவை விளக்காதது குழப்பத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது.\nவெளிநாடுகளில் தீவிரவாதிகள், சமூக விரோதிகளை ஆக்ஷன் காட்சிகளில் தூள் பரத்தும் போது வறுத்தகறியாகும் விருதகிரியில், மாதுரி இடாகி, அருண்பாண்டியன், மன்சூர் அலிகான், சண்முக ராஜன், சாம்ஸ், பி.வி.சிவம், கலைராணி, உமா பத்மநாபன், சந்தான பாரதி உள்ளிட்ட ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே படத்தில் பங்கு பெற்றிருந்தும், சுந்தர்.சி பாபுவின் இசை, கே.பூபதியின் ஒளிப்பதிவு, ஆர்.வேலு மணியின் வசனங்கள் உள்ளிட்ட சிறப்பம்சங்கள் இருந்தும் விருதகிரியில் விஜயகாந்த்தே பெரிதாக தெரிகிறார். இதுதான் படத்தின் ப்ளஸ்\nவிஜயகாந்தின் கதை, திரைக்கதை, இயக்கத்தில் விருதகிரி... கேப்டன் கட்சிக்காரர்களுக்கு விருந்து சரி... மற்ற ரசிகர்களுக்கு\nவிஜயகாந்த்தை முதன்முதலாக டைரக்டர் சேரில் உட்கார வைத்துள்ள படம்.\nதடுக்கி விழுந்தால் அரசியல் சாட்டையடி வசனங்கள். ஆரம்பம் உதறலை ஏற்படுத்தினாலும், போகப்போக கதையிலிருந்து கவனத்தைச் சிதறவிடாமல் \"விருதகிரி அசத்திவிடுவது ஆச்சரியம்தான்.\nவிருதகிரியின் களம் ஆஸ்திரேலியா. அங்கே கடத்தப்பட்ட நண்பரின் மகளை மீட்பதுதான் நோக்கம். அப்படியே, ஆஸ்திரேலியாவில் இந்தியர்களை தாக்குபவர்களுக்கு சிங்க முகம் காட்டிவிட்டும் வருகிறார்.\nஅடடா... டிபார்ட்மெண்ட் வணக்கங்களை செம லோக்கலான சல்யூட்டுடன் ஏற்றுக் கொள்கிற விஜயகாந்த்தை பார்த்து எத்தனை நாளாயிடுச்சு வயசானா என்ன ஓவர் வெயிட் போட்டா என்ன போலீஸ் கேரக்டர் கேப்டனுக்கு ஃபிக்ஸட் டெபாசிட்தான்.\nநண்பரின் மகள் கடத்தல்காரர்களால் சுற்றி வளைக்கப் படுகிறபோது, அவருக்கு விஜயகாந்த் பதற்றமும் பாசமுமாக செல்போனில் சொல்கிற அலர்ட் அட்வைஸில் ஆங்கிலப்படங்களின் சாயல் பளீரென்று தெரிந்தாலும், ரசிக்க முடிகிறது.\n\"அரசாங்க அதிகாரியா இருக்கறப்பவே இவ்வளவு நல்லது பண்றீங்களே, அரசாங்கமே உங்க அதிகாரத்துக்கு வந்துட்டா என ஆரத்தி எடுக்குற அம்மா முதல் ஆஸ்திரேலியா வில்லன் வரை சைக்கிள் கேப்பில்கூட பாலிடிக்ஸ் பஜ்ஜி சுடுகிறார்கள்.\nஆர்.வேலுமணியின் வசனங்களில் புத்திக்கூர்மை. ஒளிப்பதிவாளர் பூபதியும் இசையமைப்பாளர் சுந்தர் சி பாபுவும், இயக்குனர் விஜய���ாந்திற்கு தோள் கொடுத்திருக்கிறார்கள்.\nஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் தாக்கப்படுவதன் சமூகக் காரணத்தை புரிந்து கொள்ளாமல், அதை ஒரு சர்வதேச கூலிப்படையின் சதியாக பார்த்திருப்பதுதான் சறுக்கல்.\nதனக்கென ஹீரோயின், டூயட், உருக்கமான ஃப்ளாஷ்பேக் எதுவும் வைக்காமல் தவிர்ப்பதிலேயே இயக்குனர் விஜயகாந்த் பாஸ் ஆகி விட்டார்.\nவிருதகிரி - வெள்ளிப்பதக்கம் ; குமுதம் ரேட்டிங் - ஓ.கே.\nசண்முகநாதன் v - saudi,இந்தியா\nநல்ல படம் அரசியல் வசனங்கள் இருந்தாலும் ரசிக்க முடிகிறது.அடுத்த சீன என்ன என்ற கேள்வியோடு விறுவிறுப்பை ஏற்படுத்தி இருபதற்கு yeaகுனருக்கு பாராட்டுக்கள்\nஇந்த மொக்க படத்துக்கு சிறந்த காமெடி பட விருதும், மொக்க விஜயகாந்துக்கு சிறந்த கொமேடியன் விருதும் கண்டிப்பா கிடைக்கும். படம் பாருங்க வயிறு புண்ணாகி விடும் சிரிச்சி சிரிச்சி. தாங்க முடியலடா சாமி. இந்த லட்சனதுள்ள இடுக்கு தமிழக முதல்வர் கனவு வேற. து து து\nசிங்கம் சிங்களத்தான் வரும் அது மாதிரி எங்க கேப்டன் சிங்கள நின்னு வின் பண்ணுவார், இந்த விருத்தகிரி மாதிரி, ஆல் தி பெஸ்ட் captain\nஒரு தடவ பார்க்கலாம் .ரொம்ப மோசமில்லை .\nவருங்கால அமெரிக்க ஜனாதிபதி கேப்டன் விஜயகாந்த் வாழ்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்\nவிருதகிரி - பட காட்சிகள் ↓\nவிருதகிரி - சினி விழா ↓\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\n'தர்பார், பட்டாஸ்' போட்டி ஆரம்பம்...\nசத்தம் கூடாது... உஷ்ஷ்..... ‛மாஸ்டர்' செகண்ட் லுக்\n - 'ஸ்டார்' நடிகை நிவேதா\nதர்பார் - அமெரிக்கா வசூலில் 3வது இடத்தில்...\nநடிப்பு - தனுஷ், சினேகா, மெஹ்ரின்தயாரிப்பு - சத்ய ஜோதி பிலிம்ஸ்இயக்கம் - ஆர்.எஸ்.துரை செந்தில்குமார்இசை - விவேக் மெர்வின்வெளியான தேதி - 15 ஜனவரி ...\nநடிப்பு - ரஜினிகாந்த், நயன்தாரா, நிவேதா தாமஸ்தயாரிப்பு - லைகா புரொடக்ஷன்ஸ்இயக்கம் - ஏ.ஆர்.முருகதாஸ்வெளியான தேதி - 9 ஜனவரி 2020நேரம் - 2 மணி நேரம் 40 ...\nநடிப்பு - ரக்ஷித் ஷெட்டி, ஷான்வி ஸ்ரீவத்சவாதயாரிப்பு - புஷ்கர் பிலிம்ஸ்இயக்கம் - சச்சின் ரவிஇசை - அஜனீஷ் லோக்நாத்வெளியான தேதி - 3 ஜனவரி 2020நேரம் - 2 ...\nநடிப்பு - விவேக் ராஜ், மோனிகா சின்னகொட்லாதயாரிப்பு - உஷா சினி கிரியேஷன்ஸ், ரக்ஷாந்த் கிரியேஷன்ஸ்இயக்கம் - நாகேஸ்வரன்இசை - நோவாவெளியான தேதி - 3 ...\nநடிகர்கள் : திலீப், அனுஸ்ரீ, பேபி மானஸ்வி, சன்னி வெய்ன், தர்மஜன், சாய்குமார் மற்றும் பலர்டைரக்சன் : சுகீத்வெளியான தேதி : டிச., 25 2019ரன்னிங் டைம் : 2 ...\nஎன் காதலி சீன் போடுறா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-01-17T19:37:35Z", "digest": "sha1:IH7OIFQAEK66CPXFVBBVWEIIJ3N3Y7M2", "length": 7017, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஹாத்தார்ன் விளைவு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஹாத்தார்ன் விளைவு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஹாத்தார்ன் விளைவு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅபிலீன் தோற்றமுரண் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎதிர்பாராத விளைவுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:எதிர்பாராத விளைவுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாகப்பாம்பு விளைவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉடைந்த சன்னல் உவமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமர்ஃபியின் விதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதற்பிழையாகும் வருவதுரைத்தல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிறிய முடிவுகளின் கொடுமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொதுமங்களின் அவலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொருத்தத் தோற்றமுரண் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇடர் ஈடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகெடு வெகுமதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசேரந்தீவம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதலைகீழ் விளைவுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆஸ்பார்ன் விளைவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதன்னையே முறியடிக்கும் யோசனை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஸ்ட்ரெய்சண்ட் விளைவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅவதானிப்பாளர் விளைவு (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹட்பெரின் விதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசமூகப் பொறி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹதோர்ன் விளைவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/chennai-hc-orders-to-reply-in-the-plea-seeking-temporary-slanding-path-to-permanent-370935.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-01-17T19:33:02Z", "digest": "sha1:IJFHOQ5YJV75PKNFJRLBR76HZWQJYR2O", "length": 18147, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "தற்காலிக சாய்தள பாதையை நிரந்தரமாக்க கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவு | Chennai HC orders to reply in the plea seeking temporary slanding path to permanent - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொங்கலோ பொங்கல் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nதேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அதிகாரம்.. டெல்லி போலீசுக்கு உத்தரவு.. உண்மை என்ன\nநிர்பயா வழக்கு..குற்றவாளிகளுக்கு தண்டனை தராமல் ஆம் ஆத்மி காலம் தாழ்த்தியது.. ஸ்மிரிதி இராணி புகார்\nபீஃப் கறியை வைத்து கேரளா சுற்றுலாத்துறை செய்த விளம்பரம்.. இணையம் முழுக்க வைரல்.. சர்ச்சை\nஅமெரிக்கா உடனான பிரச்சனையை தீர்ப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்.. ஈரான் நம்பிக்கை.. திருப்பம்\nபாகிஸ்தான் சொன்னது.. அதனால்தான் செய்தோம்... காஷ்மீர் விவகாரம் குறித்து சீனா அறிக்கை\nசிறப்பு எஸ்ஐ வில்சன் கொலை.. மூளையாக செயல்பட்ட மெஹபூபா ஷா கைது.. விசாரணையில் அதிரடி திருப்பம்\n அவங்களை ஆளைக் காணோம்.. பீல்டிங்கில் காணாமல் போன 2 சீனியர் வீரர்கள்.. பதறிய ரசிகர்கள்\nFinance 1,325 பங்குகள் ஏற்றம் 1,219 பங்குகள் இறக்கம்..\nMovies அஜித் பட இயக்குநருக்கு அடித்தது ஜாக்பாட்.. பாலிவுட்டில் படம் இயக்குகிறார்.. தல ரசிகர்கள் வாழ்த்து\nAutomobiles 2020 மாருதி சுசுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் தோற்றம் இப்படிதான் இருக்கும்... ஸ்பை புகைப்படம்...\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nLifestyle உங்களுக்கு வைட்டமின் சி மிகவும் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nTechnology போயிங் ஸ்டார்லைனர் விண்வெளி டாக்ஸி: நாசாவின் புதிய திட்டம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதற்காலிக சாய்தள பாதையை நிரந்தரமாக்�� கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவு\nசென்னை: சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி மெரினா கடற்கரையில் அமைக்கப்படும் தற்காலிக சாய்தள பாதையை நிரந்தரமாக்க கோரிய வழக்கில் தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் ஒரு வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகடந்த சில ஆண்டுகளாக சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமான டிசம்பர் 3ஆம் தேதி சென்னை மாநகராட்சி சார்பில் மெரினா கடற்கரையில் மரப் பலகையாலான தற்காலிக சாய்தளம் அமைக்கப்பட்டு வருகிறது. தசை சிதைவு, முதுகு தண்டுவடம் , கால் வளர்ச்சியின்மை போன்ற பாதிப்புள்ள மாற்றுத் திறனாளிகள் சக்கர நாற்காலிகள் மூலம் மெரினா அணுகு சாலையிலிருந்து, கடற்கரை மணற்பரப்பை கடந்து அலைகள் அருகே செல்வதை சாத்தியமாக்கும் வகையில் சென்னை மாநகராட்சி சாய்தள பாதை அமைத்தது.\nபல்வேறு பகுதிகளை சேர்ந்த மாற்றுத் திறனாளிகள், தங்களது சக்கர நாற்காலியில் சாய்தளம் வழியாக கடலலைகள் வரும் இடம் வரை சென்று மகிழ்ந்தனர். ஒவ்வொரு வருடமும் அந்த சாய்தளம் இரண்டு நாட்களில் சென்னை மாநகராட்சி அகற்றி விடுகிறது.\nஇந்நிலையில் இந்த சாய்தள பாதையை அகற்றாமல் நிரந்தர பாதையாக மாற்றக்கோரி சென்னை வேளச்சேரியை சேர்ந்த வழக்கறிஞர் கே.கேசவன் என்பவர் தமிழக தலைமை செயலாளர், பொதுப்பணித்துறை செயலாளர், சமூக நலத்துறை செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோருக்கு டிசம்பர் 4ஆம் தேதி மனு அனுப்பியுள்ளார்.\nஅந்த மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது வழக்கு குறித்து தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் ஒரு வாரத்தில் விளக்கமளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.\nஇன்று இந்த வழக்கு விசாரணையின்போது, மனுதாரர் கேசவன் தரப்பில் வழக்கறிஞர் சங்கரசுப்பு, ரமேஷ் ஆகியோர் ஆஜரானார்கள். தமிழக அரசு தரப்பில் வழக்கறிஞர் தம்பிதுரை, சென்னை மாநகராட்சி தரப்பில் சௌந்தரராஜன் ஆகியோர் ஆஜரானார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமக்கள் மறந்த கலைஞர்களுக்கு மரியாதை செலுத்திய வீதி விருதுகள் திருவிழா\nபுதிய முகம���.. சர்ப்ரைஸ் காத்து இருக்கிறது.. தமிழக பாஜக தலைவரை கணிக்கும் திமுக எம்பி செந்தில்குமார்\nபிரதமர் தலைமையில் விஜயகாந்த் மகன் திருமணம்... தேதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் தேமுதிக\nசென்னை ஸ்மார்ட் சிட்டி ஆலோசனைக் குழுவில் சேலம் எம்.பி.க்கு பதவி...\nஇவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்.. மரியாதைக்குரிய \"வாத்தியார்\".. மறக்க முடியாத எம்ஜிஆர்\nகளைகட்டிய காணும் பொங்கல்... சென்னையில் பாதுகாப்புக்காக 10,000 போலீஸார் குவிப்பு\nஅன்று பொதுப் பணித் துறை அமைச்சராக இருந்தபோது எங்கள் தயவு தேவைப்பட்டதா.. துரைமுருகனுக்கு காங் கேள்வி\nசென்னைக்கு 4,500 சிறப்புப் பேருந்துகள்... இன்று முதல் திங்கள்கிழமை வரை இயக்கம்\nஉப்பிலி- நந்தினியுடன் பொங்கல் கொண்டாடி மகிழ்ந்த கேப்டன்.. ஆமா யார் இவர்கள்\nஅர்ச்சுனனுடன் சிவன் மல்யுத்தம் செய்வதே ஜல்லிக்கட்டு.. தமிழக பாஜக டிவிட்.. புதிய சர்ச்சை\nபழ.கருப்பையா மகனிடம் மைக் பறிப்பு... புத்தகக் காட்சியில் தொடரும் சர்ச்சைகள்\nஎன்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. காங். உடன் கூட்டணி வைக்க அதிமுக திட்டமா\nதீவிரமாகும் சண்டை.. திமுகவை தொடர்ந்து விமர்சிக்கும் சிதம்பரம் டீம்.. கூட்டணியில் என்னதான் நடக்கிறது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai high court marina சென்னை உயர்நீதிமன்றம் மெரினா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/2019/10/03160208/1264546/Mahindra-TUV300-Plus-Spied.vpf", "date_download": "2020-01-17T18:47:58Z", "digest": "sha1:QJTKRONJMKHKAQGHIUKMUWZ7CD3GR7II", "length": 15504, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "இணையத்தில் லீக் ஆன மஹிந்திரா டி.யு.வி.300 பிளஸ் ஸ்பை படங்கள் || Mahindra TUV300 Plus Spied", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 18-01-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇணையத்தில் லீக் ஆன மஹிந்திரா டி.யு.வி.300 பிளஸ் ஸ்பை படங்கள்\nபதிவு: அக்டோபர் 03, 2019 16:02 IST\nமஹிந்திரா நிறுவனத்தின் டி.யு.வி.300 பிளஸ் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.\nமஹிந்திரா நிறுவனத்தின் டி.யு.வி.300 பிளஸ் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.\nமஹிந்திரா நிறுவனத்தின் டி.யு.வி.300 பிளஸ் கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கும் டி.யு.வி.300 பிளஸ் 2020 மஹிந்திரா தார் மற்றும் அடுத்த தலைமுறை ஸ்கார்பியோ மாடல்களில் உள்ள பிளாட்ஃபார்மை தழுவி உருவாக்கப்படுகிறது.\nஸ்பை படங்களில் டி.யு.வி.300 பிளஸ் கார் தற்காலிக ஹெட்லேம்ப்களை கொண்டிருக்கிறது. இத்துடன் ஆறு ஸ்லேட் கிரில், பிளாக் ஹனிகோம்ப் பேட்டன் கொண்டிருக்கிறது. அதன்படி புதிய தலைமுறை டி.யு.வி.300 பிளஸ் மாடலின் முன்புறம் முற்றிலும் புதிய வடிவமைப்பு வழங்கப்படுகிறது.\nஎனினும், பின்புறம் அதிகளவு மாற்றங்கள் செய்யப்படவில்லை. காரின் பக்கவாட்டுகளிலும் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. 2020 டி.யு.வி.300 பிளஸ் மாடலின் உள்புறம் மேம்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகள் வழங்கப்படுகின்றன.\nஎன்ஜினை பொருத்தவரை டி.யு.வி.300 பிளஸ் மாடலில் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 120 பி.ஹெச்.பி. பவர், 280 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் இந்த என்ஜின் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் இருக்கும் என தெரிகிறது.\nபுதிய தலைமுறை டி.யு.வி.300 பிளஸ் மாடல் டாடா ஹேரியர், ஹூன்டாய் கிரெட்டா மற்றும் கியா செல்டோஸ் மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n2வது ஒருநாள் கிரிக்கெட் - 36 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா\nஆஸ்திரேலியாவுக்கு 341 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nடெல்லி சட்டசபை தேர்தல் - 57 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டது பாஜக\nநிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4 பேரையும் பிப்.1-ம் தேதி தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nராஜ்கோட்டிலும் விராட் கோலி டாஸ் தோல்வி: இந்தியா முதலில் பேட்டிங்\nநிர்பயா வழக்கு: முகேஷ் சிங்கின் கருணை மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி\nஜாமீனுக்காக கார்த்தி சிதம்பரம் டெபாசிட் செய்த ரூ.20 கோடியை அவருக்கு திருப்பி தர உச்சநீதிமன்றம் உத்தரவு\nஆடி நிறுவனத்தின் ஃபிளாக்‌ஷிப் எஸ்.யு.வி. கார் பிரீமியம் விலையில் அறிமுகம்\nஎம்.ஜி. இசட்.எஸ். எலெக்ட்ரிக் கார் இந்திய வெளியீட்டு தேதி\nஇந்தியாவில் ஆக்டிவா 6ஜி அறிமுகம்\nஎலெக்ட்ரிக் கார்களுக்கென புதிய பிராண்டை அறிமுகம் செய்த மெர்சிடிஸ் பென்ஸ்\nகாம்பஸ் பி.எஸ்.6 டீசல் ஆட்டோமேடிக் வேரியண்ட் இந்தியாவில் அறிமுக���்\nமஹிந்திரா தார் பி.எஸ்.6 புதிய ஸ்பை படங்கள்\nமஹிந்திராவின் எலெக்ட்ரிக் கார் இந்திய வெளியீட்டு விவரம்\nஇந்திய விற்பனையில் புதிய மைல்கல் கடந்த மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300\nமஹிந்திரா காருக்கு ரூ. 4 லட்சம் வரை தள்ளுபடி அறிவிப்பு\nஇந்திய சந்தையில் புதிய மஹிந்திரா XP பிளஸ் டிராக்டர் அறிமுகம்\nஎஸ்.ஐ. வில்சனை கொன்றது ஏன்\nடி.வி. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இருந்து ரிஷப் பண்ட் விலகல்\nஇந்திய அணி தோல்வி குறித்து விராட் கோலி கருத்து\nபும்ராவின் யார்க்கரை கண்டு வியந்தேன் - டேவிட் வார்னர்\nநான் திமுகக்காரன்...ரஜினியின் பேச்சை சுட்டி காட்டி உதயநிதி ஸ்டாலின் ட்வீட்\nதிமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை- துரைமுருகன்\nபட்டாஸ் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம்\nபிசிசிஐ-யின் வருடாந்திர ஒப்பந்த பட்டியல் வெளியீடு: டோனி பெயர் இல்லை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.mrchenews.com/events/", "date_download": "2020-01-17T18:10:54Z", "digest": "sha1:KDFYUTHHWGKN57JHYAM5BS7ENI3DEJFK", "length": 7542, "nlines": 92, "source_domain": "www.mrchenews.com", "title": "நிகழ்வுகள் | Mr.Che Tamil News", "raw_content": "\n•FASTag இல்லாத வாகனங்களுக்கு இருமடங்கு கட்டணம்\n•மின் திட்டங்களுக்கு மத்திய அரசு வழங்கி வரும் கடனுதவியை நிறுத்த கூடாது – ராமதாஸ்\n•கூடங்குளம் முதல் அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்\n•கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் ரஜினிக்கு எதிராக புகார் மனு\n•பள்ளி மாடியில் இருந்து விழுந்து 11ஆம் வகுப்பு மாணவி பலி… இன்று சிறப்பு வகுப்பு நடந்த போது சோகச் சம்பவம்\n•பிரதமர் மோடியை நேரில் சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ்\n•கிருஷ்ணகிரியில் இளைஞர் தலையில் கல்லை போட்டு கொலை செய்த குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.\n•ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு குறித்து அரசாணை வெளியீடு\n•அரசு பேருந்துடன், தனியார் கல்லூரி பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து – 35 பேர் காயம்\n•மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட கோரி ரயில் மறியல்\nகருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\nநிர்பயா வழக்கு குற்றவாளி முகேஷ் சிங்க��ன் கருணை மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துவிட்டார். நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேருக்கும் ஜனவரி 22ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. ஆனால், குற்றவாளிகளில் ஒருவனான முகேஷ் சிங், கருணை…\nரஜினியை இலங்கைக்கு அழைக்கவில்லை- விக்னேஸ்வரன்\nசென்னை:இலங்கை வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதல் அமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சில நாட்களுக்கு முன் சென்னையில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பு தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதற்கு பதில் அளிக்கும் வகையில் விக்னேஸ்வரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்…\nரூ.1.47 லட்சம் கோடி நிலுவை: தொலைத்தொடா்பு நிறுவனங்களின் மறுஆய்வு மனுக்கள் தள்ளுபடி\nமத்திய அரசுக்கு ரூ.1.47 லட்சம் கோடி நிலுவைத் தொகையை செலுத்துமாறு பிறப்பித்த முந்தைய உத்தரவை எதிா்த்து தொலைத் தொடா்புச் சேவை நிறுவனங்கள் தாக்கல் செய்த மறுஆய்வு மனுக்களை உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்துவிட்டது. புதிய தொலைத்தொடா்பு கொள்கையின்படி, தொலைத்தொடா்புச் சேவை வழங்கும்…\nஆப்பிளை விட 4 மடங்கு அதிகம் செலவிட்…\n2020ல் 200 மில்லியன் 5ஜி ஸ்மார்போன்…\nபள்ளி மாணவர்களுக்காக ஒன்பது கோடி ப…\nபலூன் செயற்கைக்கோளை ஏவி தஞ்சை மாணவி…\nஇந்த நிறுவனம் 24 மணிநேரமாக தமிழ் செய்திகள் சேனலாக உருவாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/inscriptions-training-for-school-students", "date_download": "2020-01-17T18:16:15Z", "digest": "sha1:55GFTANSEF3ERUUHWTMQ7QWKHD5435A2", "length": 9373, "nlines": 111, "source_domain": "www.vikatan.com", "title": "கல்வெட்டுகள் மூலம் வரலாறு அறியலாம்! - பள்ளி மாணவிகளுக்கு சிறப்புப் பயிற்சி | Inscriptions training for school students", "raw_content": "\nகல்வெட்டுகள் மூலம் வரலாறு அறியலாம் - பள்ளி மாணவிகளுக்கு சிறப்புப் பயிற்சி\nவரலாற்றை அறிந்துகொள்ள வேண்டும் எனும் நோக்கில் பள்ளி மாணவிகளுக்கு கல்வெட்டு பயிற்சி...\nதமிழகத்தின் வரலாற்றை இளம் தலைமுறையினருக்குக் கொண்டு செல்லும் நோக்கில், சேலம் மாவட்டப் பள்ளி மாணவிகளுக்கு, சேலம் வரலாற்று ஆய்வு மையம் சார்பில் இன்று கல்வெட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் சுமார் 300 க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.\nபாடப்புத்தகத்தில் மட்டும் படிப்பதோடு மட்டுமல்லாமல், கள ஆய்வு செய்தும�� அறிந்துகொள்வதன் மூலமே வரலாற்றை நன்கு புரிந்துகொள்ளமுடியும் என்பதை மாணவர்களுக்கு விளக்கும் வகையில், சேலம் வரலாற்றுமையத்தினர் 300 க்கும் மேற்பட்ட மாணவிகளை ஆறகழூர் சிவன் கோயிலுக்கு அழைத்துச் சென்று பயிற்சி அளித்தனர். இந்தப் பயிற்சியில், கல்வெட்டுகளை வாசித்தல், படி எடுத்தல், சிற்பங்களை ஆய்வுசெய்தல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை மாணவிகளுக்கு அளித்தனர்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nஇதுகுறித்து சேலம் வரலாற்று ஆய்வு மையத் தலைவர் ஆறகழூர் பொன்.வெங்கடேசன் கூறும்போது, ``பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மேற்கொண்ட முயற்சியின் பேரில் இந்தக் கல்வெட்டு பயிற்சியைத் தொடங்கியிருக்கிறோம். மாணவிகள் பயிற்சி மேற்கொண்ட ஆறகழூர் சிவன் கோயில் 900 ஆண்டுகளுக்கு முன் `பொன்பரப்பின வாணகோவரையன்' என்ற மன்னரால் கட்டப்பட்டது. அவர், ஆறகழூரை தலைநகராகக் கொண்டு மகதை நாட்டைச் சோழர்களின் கீழ் சிற்றரசனாக ஆட்சி செய்து வந்தார். இந்தக் கோயிலில் மொத்தம் 37 கல்வெட்டுகள் உள்ளன.\nஅவற்றில் மூன்றாம் குலோத்துங்கன் கல்வெட்டே மிகப் பழைமையானது. இங்கு சோழர்கள், வாணகோவரையர்கள், பாண்டியர்கள், ஹெய்சாளர்கள், விசயநகரபேரரசு, நாயக்கர் கால மன்னர்களின் கல்வெட்டுகள் உள்ளன. கல்வெட்டுகளில் வரும் தேவரடியார் மண்டபம், ஆறைநாயகன் மண்டபம், செல்வன் சிறுதொண்டன் என்பவர் 5,000 பொற்காசுகள் தானமாக கொடுத்த செய்தி ஆகியவற்றைக் கல்வெட்டுகள் மூலம் மாணவிகளுக்கு விளக்கினோம்.\nகோயிலில் உள்ள கல்வெட்டுகளை எப்படிப் படி எடுத்து, வாசிக்க வேண்டும் என்பது பற்றியும் பயிற்சி அளித்திருக்கிறோம். இந்தப் பயிற்சி மூலம் மாணவிகளுக்கு வரலாற்றின் மீது ஈடுபாடு அதிகரித்திருக்கிறது. சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் இந்த மாதிரியான வரலாற்றுக் கள ஆய்வுப் பயிற்சி வழங்க முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.\nவரலாற்றை இளம் தலைமுறையினருக்குக் கொண்டு சென்று, நம் புராதன மற்றும் வரலாற்றுச் சின்னங்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எங்களது நோக்கம்” என்று தெரிவித்தார்.\nசி.வெற்றிவேல், B.Tech - Petrochemical Technology பட்டம் பெற்ற பொறியாளர். வானவல்லி (தொகுதி 1, 2, 3, 4), வென்வேல் சென்னி (முத்தொகுதி 1, 2, 3) ஆகிய சரித்திரப் புதினங்களை எழுதியிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://desathinkural.com/", "date_download": "2020-01-17T20:11:57Z", "digest": "sha1:DRTL3UCS32V3LLGV7LATYGXSMIADQYTS", "length": 8371, "nlines": 169, "source_domain": "desathinkural.com", "title": "Desathinkural/தேசத்தின்குரல் News in tamil , அரசியல் பழகு", "raw_content": "\nசார்லஸ் டார்வினும் , சங்கிகளும்.- ராம்பிரபு.\nமக்களை திரட்ட முடியாத புரட்சியாளர்கள்- சந்திரசேகரன்\nதோழர் ஸ்டாலின் ட்ராஸ்கியின் இடத்தை அபகரித்தாரா – தோழர் சண்முகதாசன் (பகுதி-2)\nமக்களை நாடற்றவர்களாக மாற்றும் பாசிசம்.-கார்த்திக் பாலசுப்பிரமணியன்\nதொழிலாளர் வர்க்கம் – முதலாளித்துவத்தின் விலங்குகளை உடைத்தெறியும் முன்னணிப்படையே- ஜெ.பாலாஜி.\nசாதாரண அடிமட்ட தொழிலாளர்களுக்கும் நடுத்தர மக்களுக்கும் தங்களின் மனதில் தோன்றும்...\nஉங்கள் பொன்னான வாக்குகளை அர்த்தமுள்ளதாக்குங்கள்அன்பார்ந்தவர்களே தட்டுத்தடுமாறி,துவண்டு தவழ்ந்து ஒருவழியாக உள்ளாட்சி...\nமக்களை திரட்ட முடியாத புரட்சியாளர்கள்- சந்திரசேகரன்\nமக்களை சரியான வழியில் அணிதிரட்ட தெரியாத நாம்தான் உண்மையான குற்றவாளிகள்....\nஉள்ளாட்சி தேர்தல் – நடந்ததும் நடக்கப்போவதும். – அ.லோகசங்கர்.\nஉள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டாயிற்று.ஆனால் கடந்த 2016- ல் உள்ளாட்சி...\nமேட்டுபாளையத்தில் அருந்ததியர் மக்களின் குடியிருப்பை பிரிக்க கட்டப் பட்ட இருபது...\nஅரசியல் உரிமையை அடையாமல் பெண் விடுதலை சாத்தியமா\nபெண் விடுதலைப் பற்றி பலரும் பலவிதமான கருத்துகளை காலத்திற்கேற்றவாறு தொடர்ந்து...\nமக்களை நாடற்றவர்களாக மாற்றும் பாசிசம்.-கார்த்திக் பாலசுப்பிரமணியன்\nஇந்தியாவில் புதிய தலைவலியாக CAA, NRC கொண்டு வரப்பட்டுள்ளது. இதை...\nஇந்தியாவில் ஹிட்லர் சட்டம் -மா. சிவக்குமார்\nகுடியுரிமை சட்டத் திருத்தம் முதல் பார்வையில் பிரச்சனை எதுவும் இல்லாததாக...\nகுடியுரிமைச் சட்டத் திருத்த வரைவும் அமித்ஷா சொல்லாததும்\nகுடியுரிமைச் சட்டத் திருத்த வரைவு நேரடியாக இசுலாமியர்களை மத அடிப்படையில்...\nஇந்திய குடியுரிமை திருத்த மசோதா – அஸ்வினி கலைச்செல்வன்.\nCAB :இந்திய குடியுரிமை திருத்த மசோதா 1955 ஆம் ஆண்டு...\nகுடியுரிமை சட்ட திருத்தம் – நள்ளிரவில் தாலிபான் பயங்கரவாதம்- மா.சிவக்குமார்.\nநேற்று (டிசம்பர் 9, 2019) இந்திய குடியுரிமை சட்ட திருத்த...\nதெலுங்கானாவில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி எரித்துக் கொல்லப்பட்ட மருத்துவர் பிரியங்கா...\nதோழர் ஸ்டாலின் ட்ராஸ்கியின் இடத்தை அபகரித்தாரா – தோழர் சண்முகதாசன் (பகுதி-2)\nட்ராஸ்கியவாதம் பற்றி- தோழர் சண்முகதாசன் (பகுதி-1)\nஇந்தியாவில் ஹிட்லர் சட்டம் -மா. சிவக்குமார்\nசிரியாவை சூழ்ந்திருக்கும் உண்மைகளும் ,பொய்களும்.- ராபர்ட் ஃபிஸ்க்\nபற்றி எரியும் பொலிவியா – அபராஜிதன்.\n‘எடுப்பார் கைப்பிள்ளை’ அரசியலுக்குத் தமிழர் தரப்பு முழுக்கு போட வேண்டும் வி.உருத்திரகுமாரன் மாவீரர் நாள் செய்தி.\nஐஎஸ் தலைவரைக் கொன்ற அமெரிக்க படைகள் – தாக்குதல் நடத்தப்பட்டது எப்படி\nஉண்ணிகள் போல் இரத்தத்தை சுவைக்காது புலி\nஆரோக்கியமான அரசியல் உரையாடல்களைத் தொடங்குவோம்- தோழர் தமிழ்வேந்தன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%AA-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-01-17T19:20:58Z", "digest": "sha1:ERDCLMLNNUTLPRWG4NOUIJW4EIF5CCIH", "length": 7680, "nlines": 64, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsப.சிதம்பரம் கைது Archives - Tamils Now", "raw_content": "\nஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு; பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு மத்திய அரசு அழைப்பு - குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக பஞ்சாப் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம் - தேசிய மக்கள்தொகை பதிவேடு கலந்தாய்வுக்கூட்டம்; மம்தா அரசு புறக்கணிப்பு;கேரளா பங்கேற்பு - இந்தியா-ஜப்பான் கூட்டு கடற்பயிற்சி; வங்க கடலில் போர்க்கப்பல்களுடன் வீரர்கள் பங்கேற்பு - உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது\nTag Archives: ப.சிதம்பரம் கைது\nஅரசுக்கு எதிரான குரலை கட்டுப்படுத்தும் முயற்சிதான் எனது தந்தை ப.சிதம்பரம் கைது – கார்த்தி சிதம்பரம்\nஅரசுக்கு எதிரான எனது தந்தையின் குரலை கட்டுப்படுத்தும் முயற்சி இது என ப.சிதம்பரம் கைது குறித்து அவரது மகன் கார்த்தி சிதம்பரம் கூறி உள்ளார். ப.சிதம்பரத்தின் மகனும் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் தன் தந்தையின் கைது குறித்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அனைத்து சம்மன்களுக்கும் ப.சிதம்பரம் ஆஜராகியுள்ளார். என் தந்தை எங்கும் ...\nஐ.என்.எக்ஸ்.மீடியா வழக்கு; சிபிஐ அதிகாரிகள் சுவர் ஏறிக்குறித்து ப.சிதம்பரத்தை கைது செய்தனர்\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில் முதலீடு பெற அனுமதித்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் நிராகரிக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் பெரும் பரபரப்புக்கிடையே சிபிஐ. போலிசாரால் கைதுசெய்யப்பட்டு, விசாரணைக்காக தனது அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றது சிபிஐ. முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் இன்று இரவு 8.15 மணியளவில் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு ...\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு; பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு மத்திய அரசு அழைப்பு\nதேசிய மக்கள்தொகை பதிவேடு கலந்தாய்வுக்கூட்டம்; மம்தா அரசு புறக்கணிப்பு;கேரளா பங்கேற்பு\nகுடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக பஞ்சாப் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்\nஉலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது\nஇந்தியா-ஜப்பான் கூட்டு கடற்பயிற்சி; வங்க கடலில் போர்க்கப்பல்களுடன் வீரர்கள் பங்கேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2014/04/blog-post_853.html", "date_download": "2020-01-17T19:12:59Z", "digest": "sha1:OFIOZPLBGJURZSV3SYZLZS6NYPRJSKY7", "length": 18824, "nlines": 198, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: பேராசிரியர் பெ.சுந்தரம்பிள்ளை பிறந்தநாள்", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nபேராசிரியர் பெ. சுந்தரம் பிள்ளை அவர்கள் மனோன்மணீயம் என்ற புகழ்பெற்ற நாடகநூலைப் படைத்தவராவார் (ஏப்ரல் 4, 1855 - ஏப்ரல் 26, 1897) இவரது பெயரால் இன்று திருநெல்வேலியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் செயல்பட்டுவருகிறது.\nஇவர் இந்தியாவின் கேரளா மாநிலத்தில் ஆலப்புழா என்னும் ஊரில் பெருமாள் பிள்ளை என்பவருக்கும் மாடத்தி அம்மாளுக்கும் 1855ம் ஆண்டு சுந்தரம் பிள்ளை பிறந்தார். இளமையிலேயே தேவார திருவாசகங்களையும் சமய வழிபாட்டு நூல்களையும் கற்றார். இவரது தமிழாசிரியராகப் பணியாற்றினார். இவரிடமே மறைமலை அடிகள் தமிழ் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசுந்தரம் பிள்ளையின் ஞான ஆசிரியராக இருந்தவர் கோடக நல்லூர் சுந்தர சுவாமிகள் ஆவர்.இத்தொடர்பே மனோன்மணீயத்தில் சுந்தர முனிவர் என்னும் பாத்திரப் படைப்பிற்குக் காரணமாக இருந்தது.\nகல்வெட்டு ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு திருஞானசம்பந்தர் காலவாராய்ச்சி செய்து அவ்வாராய்ச்சியினை 1894 ஆம் ஆண்டில் வெளியிட்டார்.பத்துப்பாட்டு பற்றிய திறனாய்வினை ஆங்கிலத்தில் எழுதிச் சென்னைக் கிறித்துவக் கல்லூரி இதழில் வெளியிட்டார்.\nமனோன்மணீயத்தில் இடம்பெற்ற தமிழ்த் தாய் வணக்கப் பாடலான நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் என்ற பாடல் தமிழ் நாடு அரசினரால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக ஜூன் 1970 இல் அறிவிக்கப்பட்டது.\nபேராசிரியர் சுந்தரம் பிள்ளை தாம் வாழ்ந்த மனைத் தோட்டத்திற்குத் தம் ஆசிரியர் ஹார்வி அவர்கள் பெயரையே இட்டமையும் தம் மனோன்மணீய நூலினை அவருக்கே உரிமையாக்கியதும் குறிப்பிடத்தக்கது. பேராசிரியர் சுந்தரம் பிள்ளை தனது 42வது வயதில் 1897 26 ஏப்ரல் அன்று மறைந்தார்.\n· நூற்றொகை விளக்கம் (1888)\n· மனோன்மணீயம் (நாடக நூல், 1891)\n· திருவிதாங்கூர் பண்டை மன்னர் கால ஆராய்ச்சி (Early Sovereigns of Travancore, 1894)\nஅன்று இதே நாளில் பிறந்த பேராசிரியர் பெ. சுந்தரம் பிள்ளை அவர்களின் தமிழ்ப்பணியை எண்ணிப் பார்ப்பதில் பெருமிதம் கொள்வோம்\n(தரவுகளுக்கு நன்றி - தமிழ்விக்கிப்பீடியா)\nLabels: அன்று இதே நாளில், தமிழ் அறிஞர்கள், தமிழ் இலக்கிய வரலாறு\n முழுமையான பாடல் அறியாத ஒன்று\nமுழுமையான தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை\nஅறியத் தந்தமைக்கு நன்றிகள் பல..\nவணக்கம் நண்பரே. வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள்.\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்��ர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2012/02/usa_15.html", "date_download": "2020-01-17T20:04:43Z", "digest": "sha1:VUV3C7ESEFBXU7JCWN5RTJTCKDVB77UI", "length": 23528, "nlines": 175, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: புலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nரவிராஜ் புலிகளின் பெரும் விசுவாசி, அவ்வியக்கத்தினை நேசித்தவர் மட்டுமல்ல மரணத்தின் பின்னர் பிரபாகரனால் மாவீரல் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டவர். ஆனால் வித்தியாசமான மனிதராக இருந்துள்ளார். புலிகளின் வழர்சி மக்களை வாட்டி வதைக்கின்றது என்ற உண்மையையும் மக்கள் அவ்வியக்கத்தை வெறுக்கின்றனர் என்ற உண்மையையும் அமெரிக்க அதிகாரிகளிடம், தனியாக அல்ல தான் சந்தித்த தமிழ் பிரதிநிதிகளுடனிருந்தே சொல்லியிருக்கின்றார்.\nயாழ்ப்பாணத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பலம் பெற்று வந்த சூழல் யாழ். மக்களுக்கு பாரிய அச்சத்தை கொடுத்தது என கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் எடுத்திருந்த முடிவுக்கு ரவிராஜின் வெளிப்படையான கருத்தும் வலுச்சேர்த்திருக்கின்றது.\nதமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் என். ரவிராஜ் உட்பட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அவதானிகள் பலரும் பொதுமக்களின் அச்சத்தை தூதரகத்துக்கு வெளிப்படுத்தி இருந்தனர்.\n2003 ஆம் ஆண்டு மே 28-29 களில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டு இருந்தார் அமெரிக்க பிரதித் தூதுவர்.\nஇவரை ரவிராஜ் உட்பட அவதானிகள் பலரும் நேரில் சந்தித்து பேசி இருக்கின்றனர்.\nயாழ்ப்பாணத்தில் புலிகள் இயக்கம் பலம் பெற்று வருகின்ற சூழல் யாழ். மக்களுக்கு பேரச்சத்தை ஏற்படுத்தி இருக்கின்றது, பயமுறுத்தி மக்கள் அனைவரையும் அடக்கி ஆள்வது என்பது யாழ்ப்பாணத்தில் புலிகள் இயக்கத்தின் முன்னெடுப்பாக உள்ளது, ஆயினும் புலிகளின் வரி வசூலிப்பு, கட்டாய ஆட்சேர்ப்பு போன்றவற்றால் இம்மக்கள் கோபம் அடைந்து இருக்கின்றனர் என்று இவ்வதிகாரிக்கு நிலைமையை விளக்கி இருக்கின்றார் ரவிராஜ்.\nபுலிகள் இயக்கத்துக்கு எதிரான அரசியல் கருத்துக்களை கொண்டவர்கள் அடிக்கடி மிரட்டப்படுகின்றமையுடன் தனியாகவோ, கூட்டமாகவோ தனி இடங்களிலும் சரி, பொது இடங்களிலும் சரி கருத்துக் கூற விடாமல் மறிக்கப்படுகின்றனர் என்றும் ரவிராஜ் சொல்லி இருக்கின்றார்.\nதூதரகத்தில் இருந்து 2003 ஜூன் 03 ஆம் திகதி அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு காபிள் மூலம் அனுப்பப்பட்ட இராஜதந்திர ஆவணம் ஒன்றில் இருந்து இவ்விபரங்கள் காணப்பட்டதாக விக்கிலீக்ஸ் தெரியப்படுத்தியுள்ளது.\nரவிராஜ் புலிகள் இயக்கத்துக்கு எதிரானவர் அல்லர் என்றும் ஆனால் புலிகள் இயக்கத்தின் அச்சுறுத்தல் நடவடிக்கைகள் தொடர்பாக மிகுந்த அக்கறையை வெளிப்படுத்துபவர் என்றும் இதில் சுட்டிக் காட்டப்பட்டு இருந்ததையும் அது கோடிட்டுக்காட்டியுள்ளது.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் ���சூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nதகாத உறவு: தற்கொலையில் முடிந்தது கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீட மாணவனின் வாழ்வு.\nகிழக்கு பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்றுக்கொண்டிருந்த மருத்துவபீட மாணவனான தலவாக்கலை, லிந்துலை பிரதேசத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் எ...\nஅமெரிக்க கப்பலை தேடிச் சென்று உரசிப்பார்க்கும் ரஷ்யக்கப்பல். வீடியோ\nசர்வதேச கடல்பரப்பில் நின்ற அமெரிக்காவின் பாரிய யுத்தக்கப்பலொன்றை சினம்கொண்ட யானைபோல் ரஷ்ய கப்பலொன்று மோதச் சென்றவிடயம் வட அரபுப் பிரதேசத்தில...\nபுலிகளின் பணத்தையும் வாகனத்தையும் ஆட்டையை போட்டவர் பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு பொறுப்பாக நியமனம்.\nபயங்கரவாத புலனாய்வு பிரிவின் புதிய பதில் கடமைப் பணிப்பாளராக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பிரசன்ன அல்விஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் முன்னர...\nகர்ப்பிணித் தாய்மார்களுக்கான போசாக்கு உணவுப்பொதிகளுக்கு ஆப்பு\nகர்ப்பிணித் தாய்மார்களுக்காக மாதாந்தம் வழங்கிவந்த போசாக்கு உணவுப் பொதிகள் வழங்குவதை, அடுத்த அறிவித்தல் வரை இடைநிறுத்துமாறு தற்போதைய ரா...\nதிருடர்களை வீட்டுக்குள் மறைத்து வைத்திருந்த யாழ்ப்பாண பெண் பொலீஸ்\nபல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டுவந்த திருடர்கள் இருவர் தமிழ் பெண் பொலீஸாரின் வீட்டிற்குள் மறைந்திருந்த நி...\nவடக்கு மக்கள் வன்மம்கொண்ட இனவாதிகள் மாகாநாயக்க தேரர் கடும் விசனம்..\nசிங்கள மக்களை சேர்த்துக்கொள்ள முடியாத ஒட்டுமொத்த இனவாத சிந்தனையும் வடக்கிலுள்ள மக்களிடமே காணப்படுகின்றது என்கிற பரபரப்பு குற்றச்சாட்டை முன்வ...\nறிசார்ட், ஹக்கீம் , ஹிஸ்புல்லாவை உடனடியாக கைது செய்வீர்\nஎதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களையடுத்து குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட முஸ்லிம்...\nமகிந்த - ரஞ்சன் தொலைபேசி உரையாடலும் லீக்... எந்த பிரச்சினையும் தனக்கில்லை என்கிறார் மகிந்த\nதானும் சென்ற அரசாங்கக் காலத்தில் முன்னாள் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் தொலைபேசியில் பேசியிருக்கின்றேன் என பிரதமர் மகிந்த ராஜபக்ஷ குறிப...\nஅநீதிக்கெதி��ாக குரல்கொடுத்தால் நானாக இருந்தாலும் உன்னை கொல்வேன் என்ற நீதியின் காவலன் இவர்தான்.\nவன்செயல் மற்றும் குற்றங்களின் பயத்திலிருந்து விடுபட்டு வாழ்வதற்கான சூழலை பிரஜைகளுக்கு உருவாக்கிக்கொடுப்பதே இலங்கை பொலிஸாரின் நோக்கம் என அத்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/dunyanin-en-essiz-trenleri/", "date_download": "2020-01-17T18:46:27Z", "digest": "sha1:SIJK6T4SIYE3UWYVSSAHANAPGDRZYLG5", "length": 22101, "nlines": 318, "source_domain": "ta.rayhaber.com", "title": "Dünyanın En Eşsiz Trenleri – RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[17 / 01 / 2020] அங்காராவில் சுத்தமான போக்குவரத்து\tஅன்காரா\n[17 / 01 / 2020] ரெட் புல் ஹோமரூன் 2020 க்கான பதிவு தொடங்கப்பட்டுள்ளது\tநூல் பூலு\n[17 / 01 / 2020] பர்சாவின் 2020 முதலீடுகளில் முன்னுரிமை போக்குவரத்து\tபுதன்\n[17 / 01 / 2020] İZTAŞIT பேருந்துகள் முதல் இரண்டு வாரங்களில் 113 ஆயிரம் பயணிகளை ஏற்றிச் சென்றன\tஇஸ்மிர்\n[17 / 01 / 2020] டிசிடிடி பயணிகள் போக்குவரத்தைத் தனிப்பயனாக்க உரிமை கோருகிறது\tஅன்காரா\nHomeஉலகின் மிக தனித்துவமான ரயில்கள்\nஉலகின் மிக தனித்துவமான ரயில்கள்\nஉலகின் தனித்துவமான 5 ரயில்\nஉலகின் மிகப் பழமையான பொதுப் போக்குவரத்து வாகனங்களில் ஒன்றான ரயில்கள் பல நூற்றாண்டுகளாக நம் வாழ்வில் உள்ளன. வளரும் தொழில்நுட்பத்துடன் வளரும் மற்றும் மாறும் ரயில்கள் சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்து இரண்டிலும் அடிக்கடி விரும்பப்படுகின்றன. நீங்கள் [மேலும் ...]\nகோகேலி போக்குவரத்தில் செமஸ்டர் விடுமுறை ஏற்பாடு\nமனவ்காட் போக்குவரத்து சிக்கல்கள் விவாதிக்கப்பட்டன\nரெட் புல் ஹோமரூன் 2020 க்கான பதிவு தொடங்கப்பட்டுள்ளது\nபர்சாவின் 2020 முதலீடுகளில் முன்னுரிமை போக்குவரத்து\nİZTAŞIT பேருந்துகள் முதல் இரண்டு வாரங்களில் 113 ஆயிரம் பயணிகளை ஏற்றிச் சென்றன\nடிசிடிடி பயணிகள் போக்குவரத்தைத் தனிப்பயனாக்க உரிமை கோருகிறது\nஇஸ்தான்புல் விமான நிலையத்தின் முதல் கட்டத்தின் இரண்டாம் கட்டம் ஜூன் மாதம் திறக்கப்படும்\nஜனாதிபதி எர்டோகன்: '1626 கி.மீ அதிவேக ரயில் பாதை கட்டுமானம் தொடர்கிறது'\nஜனாதிபதி எர்டோகன்: கனல் இஸ்தான்புல் திட்டத்தை மிக விரைவில் தொடங்க உள்ளோம்\n71 போக்குவரத்து விபத்துக்களில் இழந்த நபர்களின் சதவீதம் குறைந்தது\nதுருக்கி சில்க் சாலை லாஜிஸ்டிக்ஸ் மையப்புள்ளி போகிறார்\nதுருக்கி EMİTT 2020 சுற்றுலாத்துறையின் தலைவர் சந்திக்கிறார்\nமொபைல் வர்த்தக புள்ளி கருவிகளுடன் இஸ்தான்புகார்ட் வரிசை\nமேயர் யாவ்: 'புதிய மெட்ரோ திட்டங்களுக்கு அங்காரா முடிவு செய்வார்\n«\tஜனவரி 29 »\nகொள்முதல் அறிவிப்பு: தேசிய ரயிலுக்கான மின் உபகரணங்கள் (TÜVASAŞ)\nடெண்டர் அறிவிப்பு: மொபைல் பழுது மற்றும் பராமரிப்பு வாகனம் வாங்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: மர பாலம், மரக்கோடு மற்றும் மர கத்தரிக்கோல் குறுக்கு பீம்\nகொள்முதல் அறிவிப்பு: உலுகாலா யெனிஸ் வரிசையில் பிளாட்ஃபார்ம் ஹீலில் சலித்த குவியல்கள்\nகொள்முதல் அறிவிப்பு: இலவச சந்தையிலிருந்து செயலில் மின்சாரம் கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: பாலங்கள் மற்றும் கிரில்ஸை வலுப்படுத்துதல்\nரயில் துறையில் முதலீட்டைப் பாதுகாத்தல்\nடெண்டர் அறிவிப்பு: தத்வான் பையர் வலது வரி சாலைகளை புதுப்பித்தல்\nடெண்டர் அறிவிப்பு: ஸ்பிரிங் கிளாம்ப் வாங்கப்படும்\nஅக் பயிற்சி மற்றும் பொழுதுபோக்கு வசதி பிளாக் பி டெண்டர் முடிவை மேம்படுத்துதல்\nடிபிஎம் பகுதியில் 22 சாய்வு மற்றும் ஹெக்டோமீட்டர் தட்டு\nஅரிஃபியே பாமுகோவா வரிசையில் அண்டர்பாஸ் மற்றும் ஓவர் பாஸ் பாலம் அமைத்தல்\nஸ்வீடன் வார்பெர்க் டன்னல் வடிவமைப்பு டெண்டர் முடிவு வேலை செய்கிறது\nஉலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ: 55 + 185 இல் ஓவர் பாஸ்\nமின்சார உற்பத்தி இன்க். உதவி ஆய்வாளரை வாங்க பொது இயக்குநரகம் செய்யும்\nகொள்முதல் செயலில் உள்ள அதிகாரிக்கு ஜென்டர்மேரியின் பொது கட்டளை\nகடலோர காவல்படை கட்டளை செயலில் உள்ள அதிகாரி ஒப்பந்த அதிகாரிகளை பெறும்\nபர்சா எஸ்கிசெஹிர் பிலெசிக் மேம்பாட்டு நிறுவனம் ஒப்பந்த பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும்\nசமூக சேவைகள் சட்டம் 2828 ஆல் டி.சி.டி.டிக்கு நியமிக்கப்பட்ட வேட்பாளர்களின் கவனத்திற்கு\nரெட் புல் ஹோமரூன் 2020 க்கான பதிவு தொடங்கப்பட்டுள்ளது\nபார்வை குறைபாடுள்ள மாணவர்கள் கார்டெப்பில் மறக்க முடியாத ஒரு நாளைக் கழித்தனர்\nஐஸ் ஹோல்டிங் நீர்வளம் Çambaşı பீடபூமியில் திறக்கப்பட்டது\nஆர்டு போஸ்டீப் கேபிள் கார் 2019 இல் 796 ஆயிரம் பயணிகளை நகர்த்தியது\nகார்ஃபெஸ்ட் நிகழ்வை வழங்குவதில் பனி ஆச்சரியம்\nகோகேலி போக்குவரத்தில் செமஸ்டர் விடுமுறை ஏற்பாடு\nமனவ்காட் போக்குவரத்து சிக்கல்கள் விவாதிக்கப்பட்டன\nİZTAŞIT பேருந்துகள் முதல் இரண்டு வாரங்களில் 113 ஆயிரம் பயணிகளை ஏற்றிச் சென்றன\nஇஸ்தான்புல் விமான நிலையத்தின் முதல் கட்டத்தின் இரண்டாம் கட்டம் ஜூன் மாதம் திறக்கப்படும்\nஅங்காரா மெட்ரோ மற்றும் பாஸ்கென்ட்ரேயில் பர்சா ஓஸ்னிக் விளம்பர வீடியோ\nமேயர் சீசர்: 'மெட்ரோ ஒரு போக்குவரத்துத் திட்டம் மட்டுமல்ல, நகரத்தை மாற்றும் ஒரு திட்டமாகும்'\nஉள்ளூர் கார்கள் உங்களைக் கேட்கின்றன, புரிந்துகொள்கின்றன\nஸ்வீடன் வார்பெர்க் டன்னல் வடிவமைப்பு டெண்டர் முடிவு வேலை செய்கிறது\nஎரிசக்தி மந்திரி டான்மேஸின் உள்நாட்டு ஆட்டோமொபைல் அறிக்கை\nஉள்ளூர் கார்கள் உங்களைக் கேட்கின்றன, புரிந்துகொள்கின்றன\nஅட்னான் அன்வெர்டி, ஜி.எஸ்.ஓ இயக்குநர்கள் குழுவின் தலைவர்\nஉள்நாட்டு ராக் டிரக் ஒட்டகம் சீரியல் உற்பத்திக்கு தயாராகிறது\nCES 2020 இல் காட்சிப்படுத்தப்பட்ட ஃபியட் கான்செப்ட் சென்டோவென்டி\nஇஸ்தான்புல்லில் இலவச OEF தேர்வு நாள் போக்குவரத்து\nIETT பேருந்துகள் விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்கின்றன\nஅல்துனிசேட் மெட்ரோபஸ் நிலையம் விரிவாக்கப்பட்டது\nமெட்ரோ இஸ்தான்புல் கால்பந்து அணி விருது பெறுகிறது\nTÜVASAŞ இல் தேசிய ரயில்வே பணி\nடிராஜர் சுற்றுலாத்துறை துறையை ANFAS இல் வடிவமைப்பு விருது பெற்ற டி-காருடன் சந்திக்கிறது\nஉள்நாட்டு மின்சார கார்களுக்கான சார்ஜிங் நிலையங்களைக் கண்டறிதல்\n2019 கொண்டாடுகிறது வெற்றி பெறப்படும் இருந்த காஸ்ட்ரோல் ஃபோர்டு குழு துருக்கி,\nமக்கள் எதிர்பார்ப்பு 2030 இல் டிரைவர் இல்லாத வாகனங்கள்\nமுதல் கலப்பின வர்த்தக வாகனங்கள் துருக்கி சாலை குவிட்ஸ் உற்பத்தி\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nதற்போதைய மர்மரே புறப்படும் நேரம் மற்றும் கட்டணம் 2020\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT கால அட்டவணைகள் மற்றும் நேரங்கள் (08.December.2019)\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2012/09/04/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/2/", "date_download": "2020-01-17T19:07:21Z", "digest": "sha1:UGIQGLDNCKSXUUUSD6FLXLM6ZWNYTEVN", "length": 33704, "nlines": 372, "source_domain": "ta.rayhaber.com", "title": "04/09/2012 - பக்கம் 2 - RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[17 / 01 / 2020] ரெட் புல் ஹோமரூன் 2020 க்கான பதிவு தொடங்கப்பட்டுள்ளது\tநூல் பூலு\n[17 / 01 / 2020] பர்சாவின் 2020 முதலீடுகளில் முன்னுரிமை போக்குவரத்து\tபுதன்\n[17 / 01 / 2020] İZTAŞIT பேருந்துகள் முதல் இரண்டு வாரங்களில் 113 ஆயிரம் பயணிகளை ஏற்றிச் சென்றன\tஇஸ்மிர்\n[17 / 01 / 2020] டிசிடிடி பயணிகள் போக்குவரத்தைத் தனிப்பயனாக்க உரிமை கோருகிறது\tஅன்காரா\n[17 / 01 / 2020] இஸ்தான்புல் விமான நிலையத்தின் முதல் கட்டத்தின் இரண்டாம் கட்டம் ஜூன் மாதம் திறக்கப்படும்\tஇஸ்தான்புல்\nநாள்: செப்டம்பர் 4, 2012\nபோக்குவரத்து அலுவலர் சென் பிரதிநிதி TÜVASAŞ விஜயம்\nபோக்குவரத்து ஊழியர் அலுவலர் சங்கம் (போக்குவரத்து அலுவலர்-சென்) தலைவர் கேன் கான்கேசன், பொதுச்செயலாளர் அஹ்மத் ஆர்ஸ்லான்டாஸ் மற்றும் போக்குவரத்து அலுவலர்-சென் சாகர்யா மாகாணத் தலைவர் இஸ்மாயில் யில்டிரிம் ஆகியோர் தவாசாவிற்கு விஜயம் செய்தனர். போக்குவரத்து அதிகாரி-சென் [மேலும் ...]\nரெசெப் பேயின் பங்கேற்புடன் கட்காய்-கர்தால் சுரங்கப்பாதை திறக்கப்பட்டுள்ளது. அஸ்கடாரில் வசிக்கும் மற்றும் கட்காய்க்கு செல்ல விரும்பும் ஒருவர் என்ற முறையில், மெட்ரோ முதலீடுகள் என்னை திருப்திப்படுத்துவதில் இருந்து வெகு தொலைவில் இருந்தாலும், அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். [மேலும் ...]\nகட்கோய்-கார்டல் சுரங்கப்பாதைத் திட்டத்தின் தொடர்ச்சியில், கார்டல்-கெப்சே வரிசையில் உள்ளதா\nகடேகாய்-கர்தால் சுரங்கப்பாதை திட்டத்தில் கர்தல்-கெப்ஸ் பாதை உள்ளதா அப்படியானால், திட்டம் எந்த கட்டத்தில் உள்ளது அப்படியானால், திட்டம் எந்த கட்டத்தில் உள்ளது சி.எச்.பி கோகேலி துணை மெஹ்மத் ஹிலால் கபிலன், போக்குவரத்து அமைச்சர் பினாலி யில்டிரிம், கடிகோய்-கர்தால் சுரங்கப்பாதை பாதை, இந்த திட்டம் குறித்து ஒரு கேள்வியை சமர்ப்பித்துள்ளார். [மேலும் ...]\nரைஸில் கேபிள் காரில் இருந்து விழுந்த இரண்டு சகோதரிகள் மருத்துவமனையில் உயிர்வாழ சிரமப்படுகிறார்கள். மாவட்டத்தின் அக்ஸு மாவட்டத்தில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் கேபிள் காரைக் கடக்க விரும்பிய அக்ரான் (19) மற்றும் அவரது சகோதரர் ஹாலியா டுமாங்கஸ் (8), [மேலும் ...]\nகேபிள் கார் உண்மையில் நெருக்கமாக உள்ளதா\nஇன்றுவரை 1 மில்லியன் மக்களை ஏற்றிச் செல்லும் கேபிள் கார் சேவை தொடர்பான ஆர்டு பிராந்திய நிர்வாக நீதிமன்றத்தின் தீர்ப்பை மாநில கவுன்சில் ரத்து செய்தது. இந்த முடிவு இராணுவத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. இராணுவ மேயர் செயித் டோருன், மாநில கவுன்சிலின் முடிவு பக்கச்சார்பானது [மேலும் ...]\nBursa இல் 50 ஆண்டுகள் பணியாற்றி வருகின்ற கேபிள் கார் அகற்றப்பட்டு வருகிறது\n50 இன் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் கேபிள் காரை புதுப்பிப்பதற்கான பணிகள் கடந்த ஆண்டாக தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஆல்டெப் குறிப்பிட்டார். அடுத்த கோடையில் இதைச் செய்வதே எங்கள் குறிக்கோள் [மேலும் ...]\nİZBAN இன் துரானிய நிலையத்திற்கு அருகே சிக்னலிங் கேபிள்கள் எரித்தன\nதுரான் ஸ்டேஷனுக்கு அருகிலுள்ள IZBAN லைட் ரெயில் சிஸ்டத்தின் சிக்னலிங் கேபிள்கள், அடையாளம் தெரியாத நபர் அல்லது மக்கள் எரிக்கப்பட்டனர். துரான் மற்றும் சிக்லிக்கு இடையிலான சமிக்ஞை அமைப்பு சேதம் காரணமாக சரிந்தது. வரிகளில் அனுபவம் வாய்ந்தவர்கள் [மேலும் ...]\nஉயர் வேக ரயில் மற்றும் MQ உடன் ஐரோப்பிய ஒன்றியத்தில் நுழைதல்\nதுன்பகரமான, ஆனால் ஒரு உண்மை; \"அதிவேக ரயில்\" மற்றும் \"சரளை\" மூலம் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நுழைவதற்கான ஏமாற்றத்தில் நாங்கள் இருக்கிறோம். பிரதமர், இஸ்தான்புல்லின் சுரங்கப்பாதை திறப்பு; \"10. கீதத்தில் ஆண்டு கடந்து செல்கிறது; 'நாங���கள் இரும்பு வலைகளால் பின்னிக் கொண்டிருக்கிறோம்'. என்ன பின்னப்பட்ட எதுவும் பின்னப்பட்ட அல்லது ஏதோ [மேலும் ...]\nகமாமனிடம் ஏராளமான ஏக்கம் கொண்ட டிராம்\nஜனாதிபதி கமில் உசுர்லு, நெதர்லாந்தில் தொடர்புகளை ஏற்படுத்தினார். ஆதாரம்: www.kanalon.tv\nஇன்று வரலாற்றில்: செப்டம்பர் செப்டம்பர் 9 கட்டுமானத்தின் கீழ் சம்சுன்-சிவாஸ் கோட்டை கட்டுமான செலவினம் பிரெஞ்சு நிறுவனமான ரெக்கி ஜெனரேலுக்கு வழங்கப்பட்டது.\n4 செப்டம்பர் 1913 கட்டுமானத்தில் உள்ள சாம்சூன்-சிவாஸ் வரிசையின் சலுகை பிரெஞ்சு நிறுவனமான ரெஜி ஜெனரலுக்கு வழங்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் 1914 இல் அங்கீகரிக்கப்பட்டது. யுத்தம் காரணமாக நிறுவனம் கட்டுமானத்தைத் தொடங்காதபோது, ​​ஒட்டோமான் அரசு சலுகையை புறக்கணித்தது. 4 செப்டம்பர் 1942 ஆங்கிலம் [மேலும் ...]\nநகர மேலாண்மை சேவைகள் மற்றும் தொழில்நுட்பங்கள் கண்காட்சி\n21-23 நவம்பர் 2012 கண்காட்சி இத்தாலியின் படுவாவில் நடைபெறும். படோவாஃபியர் ஸ்பா அமைப்பு மற்றும் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்கிறது [மேலும் ...]\nரைஸில் கேபிள் காரில் இருந்து விழுந்த இரண்டு சகோதரிகள் மருத்துவமனையில் உயிர்வாழ சிரமப்படுகிறார்கள். மாவட்டத்தின் அக்ஸு மாவட்டத்தில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் கேபிள் காரைக் கடக்க விரும்பிய அக்ரான் (19) மற்றும் அவரது சகோதரர் ஹாலியா டுமாங்கஸ் (8), [மேலும் ...]\nகேபிள் கார் உண்மையில் நெருக்கமாக உள்ளதா\nஇன்றுவரை 1 மில்லியன் மக்களை ஏற்றிச் செல்லும் கேபிள் கார் சேவை தொடர்பான ஆர்டு பிராந்திய நிர்வாக நீதிமன்றத்தின் தீர்ப்பை மாநில கவுன்சில் ரத்து செய்தது. இந்த முடிவு இராணுவத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. இராணுவ மேயர் செயித் டோருன், மாநில கவுன்சிலின் முடிவு பக்கச்சார்பானது [மேலும் ...]\nBursa இல் 50 ஆண்டுகள் பணியாற்றி வருகின்ற கேபிள் கார் அகற்றப்பட்டு வருகிறது\n50 இன் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் கேபிள் காரை புதுப்பிப்பதற்கான பணிகள் கடந்த ஆண்டாக தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஆல்டெப் குறிப்பிட்டார். அடுத்த கோடையில் இதைச் செய்வதே எங்கள் குறிக்கோள் [மேலும் ...]\nரெட் புல் ஹோமரூன் 2020 க்கான பதிவு தொடங்கப்பட்டுள்ளது\nபர்சாவின் 2020 முதலீடுகளில் முன்னுரிமை போக்குவரத்து\nİZTAŞIT பேருந்துகள் முதல் இரண்டு வாரங்களில் 113 ஆய��ரம் பயணிகளை ஏற்றிச் சென்றன\nடிசிடிடி பயணிகள் போக்குவரத்தைத் தனிப்பயனாக்க உரிமை கோருகிறது\nஇஸ்தான்புல் விமான நிலையத்தின் முதல் கட்டத்தின் இரண்டாம் கட்டம் ஜூன் மாதம் திறக்கப்படும்\nஜனாதிபதி எர்டோகன்: '1626 கி.மீ அதிவேக ரயில் பாதை கட்டுமானம் தொடர்கிறது'\nஜனாதிபதி எர்டோகன்: கனல் இஸ்தான்புல் திட்டத்தை மிக விரைவில் தொடங்க உள்ளோம்\n71 போக்குவரத்து விபத்துக்களில் இழந்த நபர்களின் சதவீதம் குறைந்தது\nதுருக்கி சில்க் சாலை லாஜிஸ்டிக்ஸ் மையப்புள்ளி போகிறார்\nதுருக்கி EMİTT 2020 சுற்றுலாத்துறையின் தலைவர் சந்திக்கிறார்\nமொபைல் வர்த்தக புள்ளி கருவிகளுடன் இஸ்தான்புகார்ட் வரிசை\nமேயர் யாவ்: 'புதிய மெட்ரோ திட்டங்களுக்கு அங்காரா முடிவு செய்வார்\nகுறைகளை மின்னணு அறிவிப்பு அமைப்புடன் வரலாறு இருக்கும்\nஇரயில்வே இரும்பு மற்றும் எஃகு தொழிலை உலகளவில் மேம்படுத்துகிறது\nதீவுகளில் பதிவுசெய்யப்பட்ட வண்டி தகடுகள் ஐ.எம்.எம்\n«\tஜனவரி 29 »\nகொள்முதல் அறிவிப்பு: தேசிய ரயிலுக்கான மின் உபகரணங்கள் (TÜVASAŞ)\nடெண்டர் அறிவிப்பு: மொபைல் பழுது மற்றும் பராமரிப்பு வாகனம் வாங்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: மர பாலம், மரக்கோடு மற்றும் மர கத்தரிக்கோல் குறுக்கு பீம்\nகொள்முதல் அறிவிப்பு: உலுகாலா யெனிஸ் வரிசையில் பிளாட்ஃபார்ம் ஹீலில் சலித்த குவியல்கள்\nகொள்முதல் அறிவிப்பு: இலவச சந்தையிலிருந்து செயலில் மின்சாரம் கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: பாலங்கள் மற்றும் கிரில்ஸை வலுப்படுத்துதல்\nரயில் துறையில் முதலீட்டைப் பாதுகாத்தல்\nடெண்டர் அறிவிப்பு: தத்வான் பையர் வலது வரி சாலைகளை புதுப்பித்தல்\nடெண்டர் அறிவிப்பு: ஸ்பிரிங் கிளாம்ப் வாங்கப்படும்\nஅக் பயிற்சி மற்றும் பொழுதுபோக்கு வசதி பிளாக் பி டெண்டர் முடிவை மேம்படுத்துதல்\nடிபிஎம் பகுதியில் 22 சாய்வு மற்றும் ஹெக்டோமீட்டர் தட்டு\nஅரிஃபியே பாமுகோவா வரிசையில் அண்டர்பாஸ் மற்றும் ஓவர் பாஸ் பாலம் அமைத்தல்\nஸ்வீடன் வார்பெர்க் டன்னல் வடிவமைப்பு டெண்டர் முடிவு வேலை செய்கிறது\nஉலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ: 55 + 185 இல் ஓவர் பாஸ்\nமின்சார உற்பத்தி இன்க். உதவி ஆய்வாளரை வாங்க பொது இயக்குநரகம் செய்யும்\nகொள்முதல் செயலில் உள்ள அதிகாரிக்கு ஜென்டர்மேரியின் பொது கட்டளை\nகடலோர காவல்படை கட்டளை செ��லில் உள்ள அதிகாரி ஒப்பந்த அதிகாரிகளை பெறும்\nபர்சா எஸ்கிசெஹிர் பிலெசிக் மேம்பாட்டு நிறுவனம் ஒப்பந்த பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும்\nசமூக சேவைகள் சட்டம் 2828 ஆல் டி.சி.டி.டிக்கு நியமிக்கப்பட்ட வேட்பாளர்களின் கவனத்திற்கு\nரெட் புல் ஹோமரூன் 2020 க்கான பதிவு தொடங்கப்பட்டுள்ளது\nபார்வை குறைபாடுள்ள மாணவர்கள் கார்டெப்பில் மறக்க முடியாத ஒரு நாளைக் கழித்தனர்\nஐஸ் ஹோல்டிங் நீர்வளம் Çambaşı பீடபூமியில் திறக்கப்பட்டது\nஆர்டு போஸ்டீப் கேபிள் கார் 2019 இல் 796 ஆயிரம் பயணிகளை நகர்த்தியது\nகார்ஃபெஸ்ட் நிகழ்வை வழங்குவதில் பனி ஆச்சரியம்\nİZTAŞIT பேருந்துகள் முதல் இரண்டு வாரங்களில் 113 ஆயிரம் பயணிகளை ஏற்றிச் சென்றன\nஇஸ்தான்புல் விமான நிலையத்தின் முதல் கட்டத்தின் இரண்டாம் கட்டம் ஜூன் மாதம் திறக்கப்படும்\nஜனாதிபதி எர்டோகன்: கனல் இஸ்தான்புல் திட்டத்தை மிக விரைவில் தொடங்க உள்ளோம்\n71 போக்குவரத்து விபத்துக்களில் இழந்த நபர்களின் சதவீதம் குறைந்தது\nமொபைல் வர்த்தக புள்ளி கருவிகளுடன் இஸ்தான்புகார்ட் வரிசை\nஅங்காரா மெட்ரோ மற்றும் பாஸ்கென்ட்ரேயில் பர்சா ஓஸ்னிக் விளம்பர வீடியோ\nமேயர் சீசர்: 'மெட்ரோ ஒரு போக்குவரத்துத் திட்டம் மட்டுமல்ல, நகரத்தை மாற்றும் ஒரு திட்டமாகும்'\nஉள்ளூர் கார்கள் உங்களைக் கேட்கின்றன, புரிந்துகொள்கின்றன\nஸ்வீடன் வார்பெர்க் டன்னல் வடிவமைப்பு டெண்டர் முடிவு வேலை செய்கிறது\nஎரிசக்தி மந்திரி டான்மேஸின் உள்நாட்டு ஆட்டோமொபைல் அறிக்கை\nஉள்ளூர் கார்கள் உங்களைக் கேட்கின்றன, புரிந்துகொள்கின்றன\nஅட்னான் அன்வெர்டி, ஜி.எஸ்.ஓ இயக்குநர்கள் குழுவின் தலைவர்\nஉள்நாட்டு ராக் டிரக் ஒட்டகம் சீரியல் உற்பத்திக்கு தயாராகிறது\nCES 2020 இல் காட்சிப்படுத்தப்பட்ட ஃபியட் கான்செப்ட் சென்டோவென்டி\nஇஸ்தான்புல்லில் இலவச OEF தேர்வு நாள் போக்குவரத்து\nIETT பேருந்துகள் விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்கின்றன\nஅல்துனிசேட் மெட்ரோபஸ் நிலையம் விரிவாக்கப்பட்டது\nமெட்ரோ இஸ்தான்புல் கால்பந்து அணி விருது பெறுகிறது\nTÜVASAŞ இல் தேசிய ரயில்வே பணி\nடிராஜர் சுற்றுலாத்துறை துறையை ANFAS இல் வடிவமைப்பு விருது பெற்ற டி-காருடன் சந்திக்கிறது\nஉள்நாட்டு மின்சார கார்களுக்கான சார்ஜிங் நிலையங்களைக் கண்டறிதல்\n2019 கொண்டாடுகிறது வெற்றி பெறப்படும் இரு��்த காஸ்ட்ரோல் ஃபோர்டு குழு துருக்கி,\nமக்கள் எதிர்பார்ப்பு 2030 இல் டிரைவர் இல்லாத வாகனங்கள்\nமுதல் கலப்பின வர்த்தக வாகனங்கள் துருக்கி சாலை குவிட்ஸ் உற்பத்தி\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nதற்போதைய மர்மரே புறப்படும் நேரம் மற்றும் கட்டணம் 2020\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT கால அட்டவணைகள் மற்றும் நேரங்கள் (08.December.2019)\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiaspend.com/minister-says-universal-healthcare-is-priority-but-health-system-is-under-staffed/", "date_download": "2020-01-17T20:10:51Z", "digest": "sha1:55DRRVHBSGSSL5NB73WGXJHOUHBDHSD6", "length": 66531, "nlines": 150, "source_domain": "tamil.indiaspend.com", "title": "உலகளாவிய சுகாதாரத்திற்கு முன்னுரிமை என அமைச்சர் கூறுகிறார்; ஆனால் குறைந்த பணியாளரை சுகாதார அமைப்பு கொண்டுள்ளது | | IndiaSpendTamil-Journalism India |Data Journalism India|Investigative Journalism-IndiaSpend", "raw_content": "\nஇந்தியாவின் பருவநிலை மாற்ற ஆபத்து பகுதிகள்\nஉலகளாவிய சுகாதாரத்திற்கு முன்னுரிமை என அமைச்சர் கூறுகிறார்; ஆனால் குறைந்த பணியாளரை சுகாதார அமைப்பு கொண்டுள்ளது\nபுதுடெல்லி: மேம்பட்ட மற்றும் உலகளாவிய சுகாதார பாதுகாப்புக்கு இந்திய அரசு உறுதி அளித்துள்ள நிலையில், நாட்டின் சுகாதார அமைப்பானது குறைந்த ஊழியர்களை கொண்டுள்ளது; அடர்த்திக்கான உலகளாவிய தரத்தை பூர்த்தி செய்யவில்லை மற்றும் கிராமப���புற சுகாதாரத் தேவைகளை பூர்த்தி செய்ய பெரும்பாலும் தகுதியற்றதாக இருப்பதை, புதிய ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.\n\"நாங்கள் ஆயுஷ்மான் பாரத் - பி.எம்.ஜே (PMJAY) மற்றும் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்களை, மக்கள் இயக்கமாக மாற்றுவோம்\" என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன், ஜூன் 3, 2019 அன்று தனது அமைச்சகத்தில் பொறுப்பேற்ற கொண்டபோது ஊடகங்களுக்கு தெரிவித்தார். பிரதமரின் தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டமான பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா - பி.எம்.ஜே (PMJAY) அவர் சுட்டிக்காட்டினார்.\nகடந்த 2018 செப்டம்பரில் தொடங்கப்பட்ட, பிரதமரின் தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டமான பி.எம்.ஜே.ஏ.ஒய். “பெரும் சுகாதார செலவுகளை” குறைக்க, 10 கோடி ஏழை குடும்பங்களுக்கு, ரூ.5 லட்சம் காப்பீடு வழங்குகிறது; மேலும் இந்தியாவை உலகளாவிய சுகாதார பாதுகாப்பு நோக்கி நகர்த்துவதை இது நோக்கமாக கொண்டுள்ளது.\nஇருப்பினும், வெளிப்படையான அணுகல் கொண்ட மருத்துவ இதழான பி.எம்.ஜே ஓபன் 2019 மே 27 அன்று இதழிலில் வெளியான ஆய்வில் இந்த நோக்கங்களை எட்டுவது கடினம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நாட்டில் 10,000 மக்கள் தொகைக்கான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தாதியர் அடர்த்தி, 2016ஆம் ஆண்டில் 20.6 பேர் என்றிருந்தது; இது 2011-12 ஆம் ஆண்டில் 19 ஆக இருந்தது - என்று, தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் - என்எஸ்எஸ்ஓ (NSSO) தரவை பயன்படுத்தி கணக்கிடப்பட்ட - ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்திய மருத்துவ கவுன்சில், இந்திய பிசியோதெரபிஸ்டுகள் சங்கம், இந்திய நர்சிங் கவுன்சில் மற்றும் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் போன்ற தொழில்முறை சங்கங்களின் தரவுகளை பயன்படுத்தியது.\nபுதிய மருத்துவ, நர்சிங் மற்றும் துணை மருத்துவ தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் 2016 வரையிலான பத்தாண்டுகளில் வளர்ந்தவை. \"இருப்பினும், இந்த உயர்வு உலக சுகாதார அமைப்பு [WHO] நிர்ணயித்த குறைந்தபட்ச தரங்களை அதாவது 10,000 மக்கள்தொகைக்கு 22.8 சுகாதார ஊழியர்கள் என்பதை பூர்த்தி செய்ய இன்னும் போதுமானதாக இல்லை,\" என்று, டெல்லியை தலைமையிடமாக கொண்ட இந்திய பொது சுகாதார அறக்கட்டளை (PHFI) நடத்தும் இந்திய பொது சுகாதார நிறுவனத்தில் கூடுதல் பேராசிரியராக உள்ள அனுப் கரண் தெரிவித்தார். \"இந்த தேவையை பூர்த்தி செய்ய சுமார் 2,50,000 சுகாதார ஊழியர்கள் தேவை\" என்��ார்.\nஇந்தியாவின் பல சுகாதார நெருக்கடிகள் இருப்பதால், சுகாதார அமைப்பு முழுமையாக பணியாற்றுகிறது என்பதை உறுதிப்படுத்துவது முக்கியம், அவற்றில் சில: உலகளவில் பிரசவத்தில் நிகழும் தாய் இறப்புகளில் 17%; தொற்ற நோய்களின் அதிகரித்து வரும் பிரச்சனைகள், இது 2016 இல் 61% இறப்புகளுக்கு காரணமாக இருந்தது; தொழுநோய், மலேரியா போன்ற தொற்றுநோய்களை கட்டுப்படுத்துவதற்கான தொடர் போராட்டம். பெரும்பாலான இந்தியர்கள் சுகாதார செலவினங்களுக்காக தங்களது பாக்கெட் பணத்தை செலவிட்டு, ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் மக்கள் தாங்க முடியாத சுகாதார செலவின பேரழிவுகளால் வறுமைக்கு தள்ளப்படுவதாக, இந்தியா ஸ்பெண்ட் ஜூலை 2018 கட்டுரை தெரிவித்தது.\nசுகாதாரப் பணியாளர்கள்: ‘மிகவும் கடுமையான நெருக்கடி’\nநாங்கள் முன்பு கூறியது போல், 2006 ஆம் ஆண்டின் உலக சுகாதார அமைப்பு விதிகள்படி, 10,000 மக்கள்தொகையில் குறைந்தபட்சம் 22.8 சுகாதார ஊழியர்கள் -10 மருத்துவர்கள் உட்பட- இருக்க வேண்டும். இந்தியாவில் 10,000 மக்கள்தொகைக்கு 20.6 மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தாசிகள் உள்ளனர்; மேலும் 5.9 அலோபதி மருத்துவர்களுக்கு மேல் இல்லை என்று என்.எஸ்.எஸ்.ஓ. தரவு கூறுகிறது.\nசுகாதாரத் தொழிலாளர் பற்றாக்குறை நெருக்கடியை சரி செய்வதற்காக உருவாக்கப்பட்ட உலகளாவிய சுகாதாரத் தொழிலாளர் கூட்டணி மற்றும் 2006 இல் உலக சுகாதார அமைப்பு ஆகியன, சுகாதார மனித வளங்களை பொறுத்தவரை “மிகக் கடும் நெருக்கடியை” எதிர்கொள்ளும் 57 நாடுகளில் இந்தியாவையும் வகைப்படுத்தி உள்ளது.\nபத்து ஆண்டுகளுக்கு பிறகு, 2016 ஆம் ஆண்டில், உலக சுகாதார அமைப்பு தனது விதிமுறைகளை 10,000-க்கு 44.5 சுகாதாரப் பணியாளர்கள் என்று திருத்தியது; இது நிலையான வளர்ச்சி இலக்குகளையும் உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பையும் அடையத் தேவையான ஒன்று.\nகடந்த 2016இல் இந்தியாவில் 38 லட்சத்திற்கும் அதிகமான சுகாதாரப் பணியாளர்கள் இருந்தனர்; இதில் செவிலியர்கள், தாதிகள், மருத்துவர்கள், துணை மருத்துவ வல்லுநர்கள், சுகாதார உதவியாளர்கள் மற்றும் நிர்வாக மற்றும் வீட்டு பராமரிப்பு ஊழியர்கள் போன்ற மருத்துவரல்லாத பணியாளர்களும் உள்ளனர். கிராமப்புற இந்தியா மற்றும் கிழக்கு மாநிலங்கள் இன்னும் குறைந்த அடர்த்தியை - சராசரியாக 17 என்று கொண்டிருந்தன.\nஇருப்பினும், இந்த மதிப்பீடு��ளில் இந்தியாவின் முதன்மை சுகாதார முறைக்கு முக்கியத்துவம் வாய்ந்த 790,000 துணை செவிலியர் மருத்துவச்சிகள் -ஏ.என்.எம் (ANM), கிராம அளவிலான பெண் சுகாதாரப் பணியாளர்கள் இல்லை. \"ஏனென்றால் சர்வதேச தரத்தின்படி ஏன்.என்.எம்.கள் செவிலியர்களாக அங்கீகாரம் செய்யப்படவில்லை,\" என்று இந்திய பொது சுகாதார நிறுவனத்தை சேர்ந்த கரன் கூறினார்.\nகடந்த 2019 பிப்ரவரியில் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை குறிப்பிட்டது போல், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி மற்றும் உரிமங்களை வழங்குவதற்கான ஆரம்ப நடவடிக்கைகள், தெலுங்கானாவில் நடைபெற்று வருகின்றன; அவை நாட்டின் பிற பகுதிகளிலும் விரிவாக்கப்படலாம். ஏ.என்.எம் கணக்கிடப்பட்டால், இந்தியாவில் 10,000 பேருக்கு 29 சுகாதாரப் பணியாளர்கள் உள்ளனர்; இது சுகாதார மனித வளங்களுக்கான 2006 உலக சுகாதார அமைப்பின் விதிமுறையை விட அதிகமாகும். ஆனால் அதன் 2016 வரையறைக்கு கீழே 14.5 பணியாளர்கள் உள்ளனர்.\nபதிவுசெய்யப்பட்ட சுகாதார ஊழியர்களின் எண்ணிக்கைக்கும் என்எஸ்எஸ்ஓ அறிக்கை செய்த தரவுகளுக்கும் இடையில் 12 லட்சம் இடைவெளி இருந்தது. டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் தாதியர் அடர்த்தி 26.7 என்று, பதிவேட்டில் தரவை பயன்படுத்துகிறது. இந்த இடைவெளியில் 20% சுகாதார வல்லுநர்கள் பதிவு செய்யப்படலாம். ஆனால் தற்போது சுகாதாரப் பணியாளர்கள் பணி அமர்த்தப்படவில்லை என்பதே இதற்கு காரணம் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவின் காணாமல் போய்விட்ட பெண்கள் சுகாதார ஊழியர்கள்\nஇந்த பற்றாக்குறையின் பெரும்பகுதி, இந்தியாவின் சுகாதாரப் பணியாளர்களில் காணாமல் போகும் பெண்கள் தான் காரணம் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.\n\"மருத்துவத்தில் பட்டம் பெற்றவர்களில்\" கிட்டத்தட்ட 19% பேரும், \"மருத்துவத்தில் டிப்ளோமா அல்லது பட்டயம் \" பெற்றவர்களில் 31% பேர் பணியாளர்களாக இல்லை. பெண்களில், மருத்துவத்தில் 26% பட்டதாரிகளும், மருத்துவத்தில் டிப்ளோமா அல்லது பட்டயம் பெற்றவர்களில் 46% பேரும் பணியாளர்களாக இருக்கவில்லை.\nஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான வேலைவாய்ப்பில், பட்டதாரிகளுக்கு இடையே 7%-க்கும் மருத்துவ சான்றிதள் அல்லது டிப்ளோ படித்தவர்களில் 30%புள்ளிகள் வித்தியாசம் உள்ளது. உடல்நலம் மற்றும் துணை மருத்துவ சேவைகளில் பணியாளர் தொழிற்பயிற்ச���யில் ஆண்களின் விகிதம் பெண்களை விட அதிகமாக உள்ளது.\n\"திருமணம் மற்றும் குழந்தை பராமரிப்பு போன்றவை காரணமாக பெரும்பாலான பெண்கள் தங்கள் உற்பத்திக்குரிய வயதில் சவால்களை எதிர்கொள்வது கவனத்தில் கொள்ள வேண்டும்,\" என்றார் கரண். இதில் பெரும்பாலும் அவர்களின் குடும்பங்களுக்கான் தொழில் குறித்து இட ஒதுக்கீடு உண்டு.\n\"பயிற்சி பெற்ற பெண்களை தொழிலாளர் தொகுப்பில் சேர்ப்பது இந்தியாவுக்கு சுகாதார பணியாளர் அடர்த்தியின் இடைவெளியை ஒரு அளவு குறைக்க, நிலைமையை மேம்படுத்த உதவும்\" என்றார் அவர். தொழிலாளர்களில் 25-35% பெண்களில், அவர்களில் பாதி பேரையாவது பாலின உணர்வு கொள்கைகள் மூலம் திரும்பப் பெற முடியும் என்றார்.\nவாய்ப்புள்ளது; ஆனால் பயிற்சி பெறவில்லை\nஇந்தியாவின் தற்போது பணிபுரியும் அனைத்து சுகாதார வல்லுநர்களும் பயிற்சியளிக்கப்படவில்லை: 25% அலோபதி மருத்துவர்கள் உட்பட அனைத்து சுகாதாரப் பணியாளர்களில் 54% பேர் “போதிய அல்லது பயிற்சியும் இல்லை” என்று ஆய்வு தெரிவித்துள்ளது.\nசுகாதாரப் பணியாளர்களிடையே தகுதியற்ற தொழிலாளர்களின் விகிதம் வாரியம் முழுவதும் ஒத்திருக்கிறது: மருந்தாளுநர்கள் (62%); உணவு நிபுணர்கள், ஆப்டோமெட்ரிஸ்டுகள் மற்றும் பிசியோதெரபி உதவியாளர்கள் (62%) உள்ளிட்ட சுகாதார இணை வல்லுநர்கள்; செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சிகள் (58%); மற்றும் பிசியோதெரபிஸ்ட், கண்டறியும் நிபுணர் மற்றும் பிறர் (45%).\nசுகாதாரத்துக்கான தகுதி வாய்ந்த மனித வளங்கள் மட்டுமே கருதப்பட்டால், அடர்த்தி 10,000 க்கு 15.8 ஆக குறைகிறது - இது, 2006 உலக சுகாதார நிறுவனத்தின் தரத்தை விட, ஏழு தொழிலாளர்களுக்கும் குறைவு. வளர்ந்த நாடுகள் மட்டுமே 2016 தரத்தை பூர்த்தி செய்வதால் பழைய தரநிலை தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது.\nதகுதியற்ற மருத்துவ நிபுணர்களின் பிரச்சினை என்பது, இந்தியாவுக்கு மட்டுமானதல்ல: சீனா, பங்களாதேஷ், உகாண்டா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும் இந்த பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன.\nஎவ்வாறாயினும், இந்த தகுதியற்ற பயிற்சியாளர்களை பயிற்சி பெற செய்ய அனுமதிக்காதது, இந்தியா போன்ற ஒரு நாட்டில் நடைமுறைப்படுத்துவது கடினம் என்று பொது கொள்கை சிந்தனைக்குழுவான அக்கவுன்டபிலிட்டி இனிஷியேடிவ் இயக்குனர் அவனி கபூர் கூறினார். இது பல சமூகங்களுக்கு எந்தவொரு சுகாதாரத்துக்கும் அணுகலை ஏற்படுத்தக்கூடும். \"அதற்கு பதில், எங்களிடம் ஒரு பெரிய அமைப்புசாரா வலைபின்னல் இருப்பதை அங்கீகரிப்பது மற்றும் பயிற்சியை உறுதி செய்வது நிச்சயமாக இந்தியாவின் ஆரம்ப சுகாதார அமைப்பின் பெரும்பகுதிக்கு, அடிப்படை புற நோயாளிகள் கவனிப்புக்கு மிகவும் தகுதிவாய்ந்த பட்டங்கள் தேவையில்லை\" என்று அவர் கூறினார்.\nஅமைப்புசாரா சுகாதார வழங்குநர்களுக்கான பயிற்சித் திட்டங்களை நடத்துவதன் மூலம், பராமரிப்பின் தரத்தை மேம்படுத்த முடியும் என்று, மேற்கு வங்கத்தில் 2016 ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அதிகமான நோயாளிகள் அவர்களிடம் ஆலோசனை பெறுவார்கள்; வருவாய் அதிகரிக்கும்.\nபாரம்பரியமாக பிரசவம் கவனிப்பு உதவியாளர்கள், பாம்பு கடி குணப்படுத்துபவர்கள் மற்றும் எலும்பு முறிவுக்கு சிகிச்சை அளிப்பவர்கள் போன்றவர்கள், பெரும்பாலும் கிராமப்புற மக்களுடன் தொடர்பு கொள்ளும் முதல் புள்ளியாகும் என்று தற்போதைய ஆய்வு கூறுகிறது. ஆனால், அவர்கள் சுகாதார நிபுணர்கள் என்று கருதக்கூடிய தகுதி பெறாதவர்கள். அவர்களை பதிவு செய்வதன் மூலம் \"பிரதான நீரோட்டத்திற்கு\" கொண்டு வர முடியும் என்று ஆய்வு பரிந்துரைத்தது. மேலும், தாதியர் (பாரம்பரிய மருத்துவச்சிகள்) அரசில் பதிவு செய்யப்பட்டு குழந்தைகளை பிரசவிக்க அனுமதிக்க முடியும்; அதே நேரம் தொழிலாளர்கள் பலரை துணை மருத்துவ பணியாளர்களாக பதிவு செய்யலாம்.\nஇருப்பினும், இந்தியாவில் இந்த தொழிலாளர்கள் குறித்து தெளிவான கொள்கை எதுவும் இல்லை என்று அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகிழக்கு, மத்திய இந்தியாவில் பெரும் பின்னடைவு\nமேலும், 10,000 மக்கள்தொகைக்கு ஏழு சுகாதாரப் பணியாளர்களுடன், இந்தியாவின் மோசமான சுகாதார-தொழிலாளர்கள் அடர்த்தி கொண்டதாக, ஜார்க்கண்ட் உள்ளது என்று ஆய்வு தெரிவிக்கிறது. இது, பல மத்திய மற்றும் கிழக்கு மாநிலங்களை ஒத்திருக்கின்றன: அசாமில் 11 (10,000க்கு), மத்திய பிரதேசத்தில் 12, ஒடிசாவில் 20, பீகாரில் 23 மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் 25. ஒரு விதிவிலக்கு மேற்கு வங்கம், இது தேசிய சராசரியை விட அடர்த்தி 10,000 க்கு 36 சுகாதார ஊழியர்களைக் கொண்டுள்ளது.\nஇதில், 67 சுகாதார ஊழியர்களுடன், டெல்லியில் இந்தியாவில் அதிக அடர்த்தி உள்ளது. அடுத்து, கேரளா (66), யூனியன் ��ிரதேசங்கள் (62), பஞ்சாப் (52), ஹரியானா (44) உள்ளன.\n\"இந்தியாவின் கிழக்கு மாநிலங்களில் அதிகமான மருத்துவ நிறுவனங்களைத் திறக்க வேண்டிய அவசியம் உள்ளது\" என்று கரண் கூறினார். “இந்த நிறுவனங்களில் பெரும்பாலானவை தெற்கு மற்றும் மேற்கில் உள்ளன, அதனால்தான் கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மருத்துவர்கள் அங்கு செல்வதை முடித்துக்கொள்கிறார்கள், பெரும்பாலும் திரும்பி வரமாட்டார்கள். நாட்டின் பிற பகுதிகளில் அதிகமான நிறுவனங்கள் திறக்கப்பட்டால், மருத்துவர்கள் தங்கள் சொந்த மாநிலங்களில் தங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன” என்றார் அவர்.\nபெரும்பாலான தென்னிந்திய மாநிலங்களில் அகில இந்திய சராசரியான 29 ஐ விட அதிக சுகாதாரத் தொழிலாளர் அடர்த்தி உள்ளது- ஆந்திரா தவிர, அங்கு 10,000 க்கு 25 என்று உள்ளதாக ஆய்வு கூறுகிறது.\nகிராமப்புற-நகர்ப்புற ஏற்றத்தாழ்வுகளும் உள்ளன. இந்தியாவின் மக்கள்தொகையில் 71% பேர் இருந்தபோதிலும், கிராமப்புற இந்தியாவில் 36% சுகாதார ஊழியர்கள் உள்ளனர், குறிப்பாக பல் மருத்துவர்கள் (3.2%) மற்றும் பிசியோதெரபிஸ்டுகள், நோயறிதலாளர்கள் மற்றும் பிறருக்கு (14.7%) அடர்த்தி குறைவாக உள்ளது; முறையே 34% மருத்துவர்கள் மற்றும் 33% செவிலியர்கள் கிராமப்புற இந்தியாவில் சேவை செய்கிறார்கள்.\nஇந்தியாவில் சுகாதார பராமரிப்பு பெரும்பாலும் தனியாரால் இயக்கப்படுகிறது. நாட்டின் சுகாதார பணியாளர்களில் 72.4% பேர் தனியார் துறையில் தான் ஈடுபட்டுள்ளனர் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகிட்டத்தட்ட அனைத்து (93.6%) ஆயுஷ் பயிற்சியாளர்கள் (ஆயுர்வேத, யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி பயிற்சியாளர்கள்), 91.7% பல் மருத்துவர்கள், 80.4% அலோபதி பயிற்சியாளர்கள் மற்றும் 55.3% செவிலியர்கள் மற்றும் தாசியர்கள், தனியார் துறையில் பயிற்சி பெறுகின்றனர்.\nஇந்தியாவில் தனியார் சுகாதாரத்துறையில் இலாப நோக்குடன் மற்றும் இலாப நோக்கற்ற மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவ பயிற்சியாளர்கள் உள்ளனர்: அனைத்து சுகாதார ஊழியர்களில் 53% பேர், சுயதொழில் செய்பவர்கள்; 6% மட்டுமே பெரிய சுகாதார நிறுவனங்களில் பணிபுரிகின்றனர்.\n(யாதவர், இந்தியா ஸ்பெண்ட் சிறப்பு நிருபர்).\nஉங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்து��் உரிமை எங்களுக்கு உண்டு.\nபுதுடெல்லி: மேம்பட்ட மற்றும் உலகளாவிய சுகாதார பாதுகாப்புக்கு இந்திய அரசு உறுதி அளித்துள்ள நிலையில், நாட்டின் சுகாதார அமைப்பானது குறைந்த ஊழியர்களை கொண்டுள்ளது; அடர்த்திக்கான உலகளாவிய தரத்தை பூர்த்தி செய்யவில்லை மற்றும் கிராமப்புற சுகாதாரத் தேவைகளை பூர்த்தி செய்ய பெரும்பாலும் தகுதியற்றதாக இருப்பதை, புதிய ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.\n\"நாங்கள் ஆயுஷ்மான் பாரத் - பி.எம்.ஜே (PMJAY) மற்றும் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்களை, மக்கள் இயக்கமாக மாற்றுவோம்\" என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன், ஜூன் 3, 2019 அன்று தனது அமைச்சகத்தில் பொறுப்பேற்ற கொண்டபோது ஊடகங்களுக்கு தெரிவித்தார். பிரதமரின் தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டமான பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா - பி.எம்.ஜே (PMJAY) அவர் சுட்டிக்காட்டினார்.\nகடந்த 2018 செப்டம்பரில் தொடங்கப்பட்ட, பிரதமரின் தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டமான பி.எம்.ஜே.ஏ.ஒய். “பெரும் சுகாதார செலவுகளை” குறைக்க, 10 கோடி ஏழை குடும்பங்களுக்கு, ரூ.5 லட்சம் காப்பீடு வழங்குகிறது; மேலும் இந்தியாவை உலகளாவிய சுகாதார பாதுகாப்பு நோக்கி நகர்த்துவதை இது நோக்கமாக கொண்டுள்ளது.\nஇருப்பினும், வெளிப்படையான அணுகல் கொண்ட மருத்துவ இதழான பி.எம்.ஜே ஓபன் 2019 மே 27 அன்று இதழிலில் வெளியான ஆய்வில் இந்த நோக்கங்களை எட்டுவது கடினம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நாட்டில் 10,000 மக்கள் தொகைக்கான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தாதியர் அடர்த்தி, 2016ஆம் ஆண்டில் 20.6 பேர் என்றிருந்தது; இது 2011-12 ஆம் ஆண்டில் 19 ஆக இருந்தது - என்று, தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் - என்எஸ்எஸ்ஓ (NSSO) தரவை பயன்படுத்தி கணக்கிடப்பட்ட - ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்திய மருத்துவ கவுன்சில், இந்திய பிசியோதெரபிஸ்டுகள் சங்கம், இந்திய நர்சிங் கவுன்சில் மற்றும் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் போன்ற தொழில்முறை சங்கங்களின் தரவுகளை பயன்படுத்தியது.\nபுதிய மருத்துவ, நர்சிங் மற்றும் துணை மருத்துவ தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் 2016 வரையிலான பத்தாண்டுகளில் வளர்ந்தவை. \"இருப்பினும், இந்த உயர்வு உலக சுகாதார அமைப்பு [WHO] நிர்ணயித்த குறைந்தபட்ச தரங்களை அதாவது 10,000 மக்கள்தொகைக்கு 22.8 சுகாதார ஊழியர்கள் என்பதை பூர்த்தி செய்ய இன்னும் போதுமானதாக இல்லை,\" என்று, டெல்லியை தலைமையிடமாக கொண்ட இந்திய பொது சுகாதார அறக்கட்டளை (PHFI) நடத்தும் இந்திய பொது சுகாதார நிறுவனத்தில் கூடுதல் பேராசிரியராக உள்ள அனுப் கரண் தெரிவித்தார். \"இந்த தேவையை பூர்த்தி செய்ய சுமார் 2,50,000 சுகாதார ஊழியர்கள் தேவை\" என்றார்.\nஇந்தியாவின் பல சுகாதார நெருக்கடிகள் இருப்பதால், சுகாதார அமைப்பு முழுமையாக பணியாற்றுகிறது என்பதை உறுதிப்படுத்துவது முக்கியம், அவற்றில் சில: உலகளவில் பிரசவத்தில் நிகழும் தாய் இறப்புகளில் 17%; தொற்ற நோய்களின் அதிகரித்து வரும் பிரச்சனைகள், இது 2016 இல் 61% இறப்புகளுக்கு காரணமாக இருந்தது; தொழுநோய், மலேரியா போன்ற தொற்றுநோய்களை கட்டுப்படுத்துவதற்கான தொடர் போராட்டம். பெரும்பாலான இந்தியர்கள் சுகாதார செலவினங்களுக்காக தங்களது பாக்கெட் பணத்தை செலவிட்டு, ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் மக்கள் தாங்க முடியாத சுகாதார செலவின பேரழிவுகளால் வறுமைக்கு தள்ளப்படுவதாக, இந்தியா ஸ்பெண்ட் ஜூலை 2018 கட்டுரை தெரிவித்தது.\nசுகாதாரப் பணியாளர்கள்: ‘மிகவும் கடுமையான நெருக்கடி’\nநாங்கள் முன்பு கூறியது போல், 2006 ஆம் ஆண்டின் உலக சுகாதார அமைப்பு விதிகள்படி, 10,000 மக்கள்தொகையில் குறைந்தபட்சம் 22.8 சுகாதார ஊழியர்கள் -10 மருத்துவர்கள் உட்பட- இருக்க வேண்டும். இந்தியாவில் 10,000 மக்கள்தொகைக்கு 20.6 மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தாசிகள் உள்ளனர்; மேலும் 5.9 அலோபதி மருத்துவர்களுக்கு மேல் இல்லை என்று என்.எஸ்.எஸ்.ஓ. தரவு கூறுகிறது.\nசுகாதாரத் தொழிலாளர் பற்றாக்குறை நெருக்கடியை சரி செய்வதற்காக உருவாக்கப்பட்ட உலகளாவிய சுகாதாரத் தொழிலாளர் கூட்டணி மற்றும் 2006 இல் உலக சுகாதார அமைப்பு ஆகியன, சுகாதார மனித வளங்களை பொறுத்தவரை “மிகக் கடும் நெருக்கடியை” எதிர்கொள்ளும் 57 நாடுகளில் இந்தியாவையும் வகைப்படுத்தி உள்ளது.\nபத்து ஆண்டுகளுக்கு பிறகு, 2016 ஆம் ஆண்டில், உலக சுகாதார அமைப்பு தனது விதிமுறைகளை 10,000-க்கு 44.5 சுகாதாரப் பணியாளர்கள் என்று திருத்தியது; இது நிலையான வளர்ச்சி இலக்குகளையும் உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பையும் அடையத் தேவையான ஒன்று.\nகடந்த 2016இல் இந்தியாவில் 38 லட்சத்திற்கும் அதிகமான சுகாதாரப் பணியாளர்கள் இருந்தனர்; இதில் செவிலியர்கள், தாதிகள், மருத்துவர்கள், துணை மருத்துவ வல்லுநர்கள், ��ுகாதார உதவியாளர்கள் மற்றும் நிர்வாக மற்றும் வீட்டு பராமரிப்பு ஊழியர்கள் போன்ற மருத்துவரல்லாத பணியாளர்களும் உள்ளனர். கிராமப்புற இந்தியா மற்றும் கிழக்கு மாநிலங்கள் இன்னும் குறைந்த அடர்த்தியை - சராசரியாக 17 என்று கொண்டிருந்தன.\nஇருப்பினும், இந்த மதிப்பீடுகளில் இந்தியாவின் முதன்மை சுகாதார முறைக்கு முக்கியத்துவம் வாய்ந்த 790,000 துணை செவிலியர் மருத்துவச்சிகள் -ஏ.என்.எம் (ANM), கிராம அளவிலான பெண் சுகாதாரப் பணியாளர்கள் இல்லை. \"ஏனென்றால் சர்வதேச தரத்தின்படி ஏன்.என்.எம்.கள் செவிலியர்களாக அங்கீகாரம் செய்யப்படவில்லை,\" என்று இந்திய பொது சுகாதார நிறுவனத்தை சேர்ந்த கரன் கூறினார்.\nகடந்த 2019 பிப்ரவரியில் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை குறிப்பிட்டது போல், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி மற்றும் உரிமங்களை வழங்குவதற்கான ஆரம்ப நடவடிக்கைகள், தெலுங்கானாவில் நடைபெற்று வருகின்றன; அவை நாட்டின் பிற பகுதிகளிலும் விரிவாக்கப்படலாம். ஏ.என்.எம் கணக்கிடப்பட்டால், இந்தியாவில் 10,000 பேருக்கு 29 சுகாதாரப் பணியாளர்கள் உள்ளனர்; இது சுகாதார மனித வளங்களுக்கான 2006 உலக சுகாதார அமைப்பின் விதிமுறையை விட அதிகமாகும். ஆனால் அதன் 2016 வரையறைக்கு கீழே 14.5 பணியாளர்கள் உள்ளனர்.\nபதிவுசெய்யப்பட்ட சுகாதார ஊழியர்களின் எண்ணிக்கைக்கும் என்எஸ்எஸ்ஓ அறிக்கை செய்த தரவுகளுக்கும் இடையில் 12 லட்சம் இடைவெளி இருந்தது. டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் தாதியர் அடர்த்தி 26.7 என்று, பதிவேட்டில் தரவை பயன்படுத்துகிறது. இந்த இடைவெளியில் 20% சுகாதார வல்லுநர்கள் பதிவு செய்யப்படலாம். ஆனால் தற்போது சுகாதாரப் பணியாளர்கள் பணி அமர்த்தப்படவில்லை என்பதே இதற்கு காரணம் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவின் காணாமல் போய்விட்ட பெண்கள் சுகாதார ஊழியர்கள்\nஇந்த பற்றாக்குறையின் பெரும்பகுதி, இந்தியாவின் சுகாதாரப் பணியாளர்களில் காணாமல் போகும் பெண்கள் தான் காரணம் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.\n\"மருத்துவத்தில் பட்டம் பெற்றவர்களில்\" கிட்டத்தட்ட 19% பேரும், \"மருத்துவத்தில் டிப்ளோமா அல்லது பட்டயம் \" பெற்றவர்களில் 31% பேர் பணியாளர்களாக இல்லை. பெண்களில், மருத்துவத்தில் 26% பட்டதாரிகளும், மருத்துவத்தில் டிப்ளோமா அல்லது பட்டயம் பெற்றவர்களில் 46% பேரும் பணியாளர்களாக இருக்கவில்லை.\nஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான வேலைவாய்ப்பில், பட்டதாரிகளுக்கு இடையே 7%-க்கும் மருத்துவ சான்றிதள் அல்லது டிப்ளோ படித்தவர்களில் 30%புள்ளிகள் வித்தியாசம் உள்ளது. உடல்நலம் மற்றும் துணை மருத்துவ சேவைகளில் பணியாளர் தொழிற்பயிற்சியில் ஆண்களின் விகிதம் பெண்களை விட அதிகமாக உள்ளது.\n\"திருமணம் மற்றும் குழந்தை பராமரிப்பு போன்றவை காரணமாக பெரும்பாலான பெண்கள் தங்கள் உற்பத்திக்குரிய வயதில் சவால்களை எதிர்கொள்வது கவனத்தில் கொள்ள வேண்டும்,\" என்றார் கரண். இதில் பெரும்பாலும் அவர்களின் குடும்பங்களுக்கான் தொழில் குறித்து இட ஒதுக்கீடு உண்டு.\n\"பயிற்சி பெற்ற பெண்களை தொழிலாளர் தொகுப்பில் சேர்ப்பது இந்தியாவுக்கு சுகாதார பணியாளர் அடர்த்தியின் இடைவெளியை ஒரு அளவு குறைக்க, நிலைமையை மேம்படுத்த உதவும்\" என்றார் அவர். தொழிலாளர்களில் 25-35% பெண்களில், அவர்களில் பாதி பேரையாவது பாலின உணர்வு கொள்கைகள் மூலம் திரும்பப் பெற முடியும் என்றார்.\nவாய்ப்புள்ளது; ஆனால் பயிற்சி பெறவில்லை\nஇந்தியாவின் தற்போது பணிபுரியும் அனைத்து சுகாதார வல்லுநர்களும் பயிற்சியளிக்கப்படவில்லை: 25% அலோபதி மருத்துவர்கள் உட்பட அனைத்து சுகாதாரப் பணியாளர்களில் 54% பேர் “போதிய அல்லது பயிற்சியும் இல்லை” என்று ஆய்வு தெரிவித்துள்ளது.\nசுகாதாரப் பணியாளர்களிடையே தகுதியற்ற தொழிலாளர்களின் விகிதம் வாரியம் முழுவதும் ஒத்திருக்கிறது: மருந்தாளுநர்கள் (62%); உணவு நிபுணர்கள், ஆப்டோமெட்ரிஸ்டுகள் மற்றும் பிசியோதெரபி உதவியாளர்கள் (62%) உள்ளிட்ட சுகாதார இணை வல்லுநர்கள்; செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சிகள் (58%); மற்றும் பிசியோதெரபிஸ்ட், கண்டறியும் நிபுணர் மற்றும் பிறர் (45%).\nசுகாதாரத்துக்கான தகுதி வாய்ந்த மனித வளங்கள் மட்டுமே கருதப்பட்டால், அடர்த்தி 10,000 க்கு 15.8 ஆக குறைகிறது - இது, 2006 உலக சுகாதார நிறுவனத்தின் தரத்தை விட, ஏழு தொழிலாளர்களுக்கும் குறைவு. வளர்ந்த நாடுகள் மட்டுமே 2016 தரத்தை பூர்த்தி செய்வதால் பழைய தரநிலை தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது.\nதகுதியற்ற மருத்துவ நிபுணர்களின் பிரச்சினை என்பது, இந்தியாவுக்கு மட்டுமானதல்ல: சீனா, பங்களாதேஷ், உகாண்டா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும் இந்த பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன.\nஎவ்வ��றாயினும், இந்த தகுதியற்ற பயிற்சியாளர்களை பயிற்சி பெற செய்ய அனுமதிக்காதது, இந்தியா போன்ற ஒரு நாட்டில் நடைமுறைப்படுத்துவது கடினம் என்று பொது கொள்கை சிந்தனைக்குழுவான அக்கவுன்டபிலிட்டி இனிஷியேடிவ் இயக்குனர் அவனி கபூர் கூறினார். இது பல சமூகங்களுக்கு எந்தவொரு சுகாதாரத்துக்கும் அணுகலை ஏற்படுத்தக்கூடும். \"அதற்கு பதில், எங்களிடம் ஒரு பெரிய அமைப்புசாரா வலைபின்னல் இருப்பதை அங்கீகரிப்பது மற்றும் பயிற்சியை உறுதி செய்வது நிச்சயமாக இந்தியாவின் ஆரம்ப சுகாதார அமைப்பின் பெரும்பகுதிக்கு, அடிப்படை புற நோயாளிகள் கவனிப்புக்கு மிகவும் தகுதிவாய்ந்த பட்டங்கள் தேவையில்லை\" என்று அவர் கூறினார்.\nஅமைப்புசாரா சுகாதார வழங்குநர்களுக்கான பயிற்சித் திட்டங்களை நடத்துவதன் மூலம், பராமரிப்பின் தரத்தை மேம்படுத்த முடியும் என்று, மேற்கு வங்கத்தில் 2016 ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அதிகமான நோயாளிகள் அவர்களிடம் ஆலோசனை பெறுவார்கள்; வருவாய் அதிகரிக்கும்.\nபாரம்பரியமாக பிரசவம் கவனிப்பு உதவியாளர்கள், பாம்பு கடி குணப்படுத்துபவர்கள் மற்றும் எலும்பு முறிவுக்கு சிகிச்சை அளிப்பவர்கள் போன்றவர்கள், பெரும்பாலும் கிராமப்புற மக்களுடன் தொடர்பு கொள்ளும் முதல் புள்ளியாகும் என்று தற்போதைய ஆய்வு கூறுகிறது. ஆனால், அவர்கள் சுகாதார நிபுணர்கள் என்று கருதக்கூடிய தகுதி பெறாதவர்கள். அவர்களை பதிவு செய்வதன் மூலம் \"பிரதான நீரோட்டத்திற்கு\" கொண்டு வர முடியும் என்று ஆய்வு பரிந்துரைத்தது. மேலும், தாதியர் (பாரம்பரிய மருத்துவச்சிகள்) அரசில் பதிவு செய்யப்பட்டு குழந்தைகளை பிரசவிக்க அனுமதிக்க முடியும்; அதே நேரம் தொழிலாளர்கள் பலரை துணை மருத்துவ பணியாளர்களாக பதிவு செய்யலாம்.\nஇருப்பினும், இந்தியாவில் இந்த தொழிலாளர்கள் குறித்து தெளிவான கொள்கை எதுவும் இல்லை என்று அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகிழக்கு, மத்திய இந்தியாவில் பெரும் பின்னடைவு\nமேலும், 10,000 மக்கள்தொகைக்கு ஏழு சுகாதாரப் பணியாளர்களுடன், இந்தியாவின் மோசமான சுகாதார-தொழிலாளர்கள் அடர்த்தி கொண்டதாக, ஜார்க்கண்ட் உள்ளது என்று ஆய்வு தெரிவிக்கிறது. இது, பல மத்திய மற்றும் கிழக்கு மாநிலங்களை ஒத்திருக்கின்றன: அசாமில் 11 (10,000க்கு), மத்திய பிரதேசத்தில் 12, ஒடிசா���ில் 20, பீகாரில் 23 மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் 25. ஒரு விதிவிலக்கு மேற்கு வங்கம், இது தேசிய சராசரியை விட அடர்த்தி 10,000 க்கு 36 சுகாதார ஊழியர்களைக் கொண்டுள்ளது.\nஇதில், 67 சுகாதார ஊழியர்களுடன், டெல்லியில் இந்தியாவில் அதிக அடர்த்தி உள்ளது. அடுத்து, கேரளா (66), யூனியன் பிரதேசங்கள் (62), பஞ்சாப் (52), ஹரியானா (44) உள்ளன.\n\"இந்தியாவின் கிழக்கு மாநிலங்களில் அதிகமான மருத்துவ நிறுவனங்களைத் திறக்க வேண்டிய அவசியம் உள்ளது\" என்று கரண் கூறினார். “இந்த நிறுவனங்களில் பெரும்பாலானவை தெற்கு மற்றும் மேற்கில் உள்ளன, அதனால்தான் கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மருத்துவர்கள் அங்கு செல்வதை முடித்துக்கொள்கிறார்கள், பெரும்பாலும் திரும்பி வரமாட்டார்கள். நாட்டின் பிற பகுதிகளில் அதிகமான நிறுவனங்கள் திறக்கப்பட்டால், மருத்துவர்கள் தங்கள் சொந்த மாநிலங்களில் தங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன” என்றார் அவர்.\nபெரும்பாலான தென்னிந்திய மாநிலங்களில் அகில இந்திய சராசரியான 29 ஐ விட அதிக சுகாதாரத் தொழிலாளர் அடர்த்தி உள்ளது- ஆந்திரா தவிர, அங்கு 10,000 க்கு 25 என்று உள்ளதாக ஆய்வு கூறுகிறது.\nகிராமப்புற-நகர்ப்புற ஏற்றத்தாழ்வுகளும் உள்ளன. இந்தியாவின் மக்கள்தொகையில் 71% பேர் இருந்தபோதிலும், கிராமப்புற இந்தியாவில் 36% சுகாதார ஊழியர்கள் உள்ளனர், குறிப்பாக பல் மருத்துவர்கள் (3.2%) மற்றும் பிசியோதெரபிஸ்டுகள், நோயறிதலாளர்கள் மற்றும் பிறருக்கு (14.7%) அடர்த்தி குறைவாக உள்ளது; முறையே 34% மருத்துவர்கள் மற்றும் 33% செவிலியர்கள் கிராமப்புற இந்தியாவில் சேவை செய்கிறார்கள்.\nஇந்தியாவில் சுகாதார பராமரிப்பு பெரும்பாலும் தனியாரால் இயக்கப்படுகிறது. நாட்டின் சுகாதார பணியாளர்களில் 72.4% பேர் தனியார் துறையில் தான் ஈடுபட்டுள்ளனர் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகிட்டத்தட்ட அனைத்து (93.6%) ஆயுஷ் பயிற்சியாளர்கள் (ஆயுர்வேத, யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி பயிற்சியாளர்கள்), 91.7% பல் மருத்துவர்கள், 80.4% அலோபதி பயிற்சியாளர்கள் மற்றும் 55.3% செவிலியர்கள் மற்றும் தாசியர்கள், தனியார் துறையில் பயிற்சி பெறுகின்றனர்.\nஇந்தியாவில் தனியார் சுகாதாரத்துறையில் இலாப நோக்குடன் மற்றும் இலாப நோக்கற்ற மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவ பயிற்சியாளர்கள் உள்ளனர்: அனைத்து சுகாதார ஊழியர்களில் 53% பேர், சுயதொழில் செய்பவர்கள்; 6% மட்டுமே பெரிய சுகாதார நிறுவனங்களில் பணிபுரிகின்றனர்.\n(யாதவர், இந்தியா ஸ்பெண்ட் சிறப்பு நிருபர்).\nஉங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.\nபதிப்புரிமை (c) அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thirunelveli/edappadi-palanisamy-attacks-udhayanidhi-stalin-in-nanguneri-by-election-speech-365677.html", "date_download": "2020-01-17T18:50:33Z", "digest": "sha1:2357KFTFX7IOHWUTJAXOUFBELRVMO2GZ", "length": 19282, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாங்குநேரி பிரச்சாரத்தில் உதயநிதி ஸ்டாலினை குறிப்பிட்டு தாக்கி பேசிய எடப்பாடி பழனிச்சாமி | Edappadi Palanisamy attacks Udhayanidhi Stalin in nanguneri by-election speech - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொங்கலோ பொங்கல் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருநெல்வேலி செய்தி\nதேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அதிகாரம்.. டெல்லி போலீசுக்கு உத்தரவு.. உண்மை என்ன\nநிர்பயா வழக்கு..குற்றவாளிகளுக்கு தண்டனை தராமல் ஆம் ஆத்மி காலம் தாழ்த்தியது.. ஸ்மிரிதி இராணி புகார்\nபீஃப் கறியை வைத்து கேரளா சுற்றுலாத்துறை செய்த விளம்பரம்.. இணையம் முழுக்க வைரல்.. சர்ச்சை\nஅமெரிக்கா உடனான பிரச்சனையை தீர்ப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்.. ஈரான் நம்பிக்கை.. திருப்பம்\nபாகிஸ்தான் சொன்னது.. அதனால்தான் செய்தோம்... காஷ்மீர் விவகாரம் குறித்து சீனா அறிக்கை\nசிறப்பு எஸ்ஐ வில்சன் கொலை.. மூளையாக செயல்பட்ட மெஹபூபா ஷா கைது.. விசாரணையில் அதிரடி திருப்பம்\n அவங்களை ஆளைக் காணோம்.. பீல்டிங்கில் காணாமல் போன 2 சீனியர் வீரர்கள்.. பதறிய ரசிகர்கள்\nFinance 1,325 பங்குகள் ஏற்றம் 1,219 பங்குகள் இறக்கம்..\nMovies அஜித் பட இயக்குநருக்கு அடித்தது ஜாக்பாட்.. பாலிவுட்டில் படம் இயக்குகிறார்.. தல ரசிகர்கள் வாழ்த்து\nAutomobiles 2020 மாருதி சுசுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் தோற்றம் இப்படிதான் இருக்கும்... ஸ்பை புகைப்படம்...\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nLifestyle உங்களுக்கு வைட்டமின் சி மிகவும் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nTechnology போயிங் ஸ்டார்லைனர் விண்வெளி டாக்ஸி: நாசாவின் புதிய திட்டம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாங்குநேரி பிரச்சாரத்தில் உதயநிதி ஸ்டாலினை குறிப்பிட்டு தாக்கி பேசிய எடப்பாடி பழனிச்சாமி\nநெல்லை: உதயநிதி ஸ்டாலினை மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக படங்களில் நடிக்க வைத்து இப்போது ஒரு வேனில் ஏற்றி பிரசாரத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள் என்றும், குடும்ப அரசியல் பற்றியே தி.மு.க.வினர் சிந்தித்து வருவதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டினார்.\nநாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை ஏர்வாடி பஜாரில் இருந்து பிரச்சாரத்தை துவங்கினார்.\nதிருக்குறுங்குடி, மாவடி, களக்காடு, சிங்கிகுளம் ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார். அப்போது, திறந்த வேனில் நின்று பொதுமக்கள் மத்தியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில்,\nஇந்த தேர்தலை திணித்தவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். இனிமேல் எந்த ஒரு எம்.எல்.ஏ.வும் ராஜினாமாவை எண்ணிப்பார்க்க முடியாத அளவுக்கு நீங்கள் மரண அடி கொடுக்க வேண்டும்\nதி.மு.க. கூட்டணியில் மிட்டா, மிராசு, கோடீஸ்வரர்கள் மட்டுமே தேர்தலில் நிற்க முடியும். ஆனால், எளிமையானவர் அ.தி.மு.க வேட்பாளர். இன்னும் 1½ ஆண்டு காலம் நாங்குநேரி தொகுதி மக்களுக்கு நல்ல திட்டங்கள் கிடைக்க நீங்கள் அ.தி.மு.க. வேட்பாளரை வெற்றி பெறச் செய்யுங்க. காங்கிரஸ் வேட்பாளரை தேர்வு செய்தால், உங்களது கோரிக்கை அரசின் கவனத்திற்கு வராது.\nமு.க.ஸ்டாலின் பொய் சொல்லிவருகிறார். அவர் ஒரு அரசியல் வியாபாரி. பொய்யை திரும்ப திரும்ப கூறினால், உண்மையாகாது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அவர்கள் பொய் பிரசாரம் செய்து மக்களை ஏமாற்றி வென்றுவிட்டார்கள். வெற்றி பெற்ற பிறகும் எதுவும் செய்யவில்லை. இதுபற்றி கேட்டால் நாங்கள் மேலேயும் ஆட்சிக்கு வர முடியவில்லை. கீழேயும் ஆட்சிக்கு வரமுடியவில்லை என்கிறார்கள். நாடாளுமன்ற தேர்தலில் மக்களின் ஆசையை தூண்டி விட்டு ஜெயித்துவிட்டார்கள்.\nதி.மு.க.வில் வாரிசு அரசியல் நடந்து வருகிறது. மு.கருணாநிதி, மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் எ��்று அவரது குடும்பத்தினர் வந்து கொண்டிருக்கிறார்கள். உதயநிதி ஸ்டாலினை மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக படங்களில் நடிக்க வைத்து இப்போது ஒரு வேனில் ஏற்றி பிரசாரத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். மூத்த தலைவர்கள் எல்லாம் உதயநிதிக்கு கீழ் நிற்கிறார்கள். குடும்ப அரசியல் பற்றியே தி.மு.க.வினர் சிந்தித்து வர்றாங்க. மக்கள் பற்றி அவர்கள் சிந்திக்க மாட்டார்கள். ஆனால் அ.தி.மு.க. ஜனநாயக கட்சி\" என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநெல்லையில் இடப்பிரச்சினை.. தந்தை, மகள் கொலை.. மகன் கண் முன்னே தாய் கொலையால் சோகம்\nஒரே நாளில் எல்லோரையுமே உலுக்கி எடுத்த படம்.. மனிதம் இன்னும் மரணிக்கவில்லை\nமருத்துவமனை முன்பு போராட்டம் நடத்தலாமா.. மனசாட்சி இல்லையா.. வைகோ ஆவேசம்\nநெல்லை கண்ணன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி.. பாஜகவினர் முற்றுகையால் பரபரப்பு\nஅமித் ஷா குறித்து பேச்சு.. நெல்லை கண்ணன் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீஸ் வழக்கு\nஅப்படியே உடைந்து விழுந்த காற்றாலை... மிரண்ட பொதுமக்கள்.. பரபரப்பு வீடியோ\nநெல்லை சரவணா செல்வரத்தினம் ஸ்டோரில் திடீர் தீ விபத்து\nடிடிவி தினகரன் இருக்கையில் மாணிக்கராஜா... குழம்பிய தொண்டர்கள்\nகொடூர கொலை.. புதைக்கப்பட்ட வித்யா.. மீண்டும் உடலை தோண்டி மறுபிரேத பரிசோதனை.. வள்ளியூரில் பரபரப்பு\nதனிமையில் இருந்த நண்பரின் மனைவி.. உறவுக்கு அழைத்த அயோக்கியன்.. வர மறுத்ததால் சுடுநீரை ஊற்றிய கொடுமை\n\"தம்பி..வார்ன் பண்ணியும் ஏன் ஆபாச வீடியோ பார்த்தீங்க.. மன்னிச்சுடுங்க சார்.. இளைஞரை எச்சரித்த போலீஸ்\nதங்கச்சியை தூக்கிட்டு போய் கட்டுவேன்.. தூக்குனா தலையை வெட்டுவோம்.. சவால் விட்டு ஒரு கொலை\nகாதல் மணம் செய்த புது மாப்பிள்ளை.. தலையை துண்டித்த பெண் வீட்டார்.. தண்டவாளத்தில் உடல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nedappadi palanisamy udhayanidhi stalin nanguneri எடப்பாடி பழனிச்சாமி உதயநிதி ஸ்டாலின் நாங்குநேரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88/news/2", "date_download": "2020-01-17T20:20:55Z", "digest": "sha1:F3XQQSJQJGZRXISKV3TXYPBQVEWSZLJR", "length": 24080, "nlines": 263, "source_domain": "tamil.samayam.com", "title": "பேரிடர் மேலாண்மை News: Latest பேரிடர் மேலாண்மை News & Updates on பேரிடர் மேலாண்மை | Samayam Tamil - Page 2", "raw_content": "\nஅடேங்கப்பா, பட்டாஸ் படத்தின் முதல் வசூல்...\nகணவர் குடும்பத்துடன் தல பொ...\nவெளியானது மாஸ்டர் செகண்ட் ...\nமரண மாஸ், செம, சும்மா கிழி...\nதிமுகவினரே 'முரசொலி'யை படிப்பதில்லை: ஒரே...\nபொங்கல் பண்டிகை: சிறப்பு ப...\n100 கோடி முதலீட்டில் கோயம்...\n16 காளைகளை ஒரே ரவுண்டில் அ...\nதாறு மாறா தரையில் மோதி காயமடைந்த டான் ரோ...\nசூப்பர் மேனாக மாறிய மணீஷ் ...\nடி-20 உலகக் கோப்பைக்கு பின...\nசுப்மன் கில், ருதுராஜ் மிர...\nஏர்டெல் நிறுவனத்தின் ரூ.100 மற்றும் ரூ.2...\nBSNL 4G சேவை அறிமுக தேதி அ...\nஇந்த லிஸ்ட்ல உங்க போன் இரு...\nஃபேஸ் அன்லாக் + டூயல் கேம்...\nஏர்டெலுக்கு வந்த சோதனையை ப...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nபெண் என நம்பி ஆண் திருடனை ...\nஅய்யோ பாவம் இந்த கணவன்......\nநட்பிற்கு இலக்கணம் இது தான...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: காணும் பொங்கலுக்கு ஜாலியா...\nபெட்ரோல் விலை: அடி சக்கை.....\nபெட்ரோல் விலை: பொங்கலை மகி...\nபெட்ரோல் விலை: இந்த போகிக்...\nபெட்ரோல் விலை: 2வது நாளாக ...\nபெட்ரோல் விலை: ஹேப்பி சண்ட...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nஇந்த வார வேலைவாய்ப்பு செய்திகள்\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nMattu Pongal : பொதுவாக என் மனசு த..\nPongalo Pongal : தை பொங்கலும் வந்..\nHappy Pongal : தை பொறந்தா வழி பொற..\nPongal : பூ பூக்கும் மாசம் தை மாச..\nBhogi Pandigai : போடா எல்லாம் விட..\nBhogi : அந்திமழை மேகம் தங்க மழை ..\nபுயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: பேரிடர் மேலாண்மை ஆணையர் விளக்கம்\nசென்னை: வங்கக் கடலில் ஃபானி புயல் உருவாகியுள்ளதை தொடர்ந்து சென்னையில் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் செய்தியாளர்களை சந்தித்து, அவசர கால நடைமுறைகள் குறித்து விளக்கம் அளித்தார்.\nஅதிமுக இடைத்தேர்தல் பிரசாரம் எப்போது\nதமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம், “40 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. நாளை இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் தொடங்கும். அதிமுக சார்பில் நாளை முதல் இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் தொடங்கும்” என தெரிவித்தார்.\nஅதிகாரிகளை பந்தாடிய தமிழக அரசு: சுகாதாரத்துறை செயலாளர் 8 ஆண்டுகளுக்குப் பின் மாற்றம்\nதமிழக சுகாதாரத்துறை செயலாளரான ரா���ாகிருஷ்ணன் போக்குவரத்துத்துறைக்கு இடமாற்றம் செய்யப்படுதவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இன்னும் பல அதிகாரிகளும் மாற்றப்பட்டுள்ளனர்.\nபெங்களூரில் மெல்லிய நிலநடுக்கங்கள் தொடர்வது ஏன்\nகடந்த ஆகஸ்ட் 2018ல் ஆர்.ஆர். நகர், கெங்கேரி உள்ளிட்ட பகுதிகளில் உணரப்பட்ட நில அதிர்வு அருகில் உள்ள பகுதியில் கல் குவாரிகளில் வெடி வைத்துத் தகர்ப்பதால் ஏற்பட்டிருக்கலாம்\nபெங்களூரில் மெல்லிய நிலநடுக்கங்கள் தொடர்வது ஏன்\nகடந்த ஆகஸ்ட் 2018ல் ஆர்.ஆர். நகர், கெங்கேரி உள்ளிட்ட பகுதிகளில் உணரப்பட்ட நில அதிர்வு அருகில் உள்ள பகுதியில் கல் குவாரிகளில் வெடி வைத்துத் தகர்ப்பதால் ஏற்பட்டிருக்கலாம்\nஎதிரியாக இருந்தாலும் தமிழ்நாட்டிற்கு வந்தால் அரவணைப்பது தமிழர் பண்பாடு: ஆர்.பி. உதயகுமார்\nஎதிரியாக இருந்தாலும் தமிழ்நாட்டிற்கு வந்தால் அரவணைப்பது தமிழர் பண்பாடு என்று ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.\nஅரக்கோணத்தில் பேரிடர் மீட்புப் படை வீரர்களுக்குப் போட்டி\nபோட்டிகளில் தமிழகம், ஆந்திரா, ஒடிசா மற்றும் பூனே ஆகிய படை பிரிவுகளைச் சேர்ந்த 250 வீரர்கள் கலந்துக்கொண்டனர். திறமையாகவும் சாதூர்யமாக குறுகிய நேரத்தில் உபகரணங்கள் உதவியோடு மீட்பு பணிகளில் மேற்கொள்ளும் திறன் இதன் மூலம் சோதிக்கப்படுகிறது.\nகச்சத்தீவை மீட்டெடுக்கும் வழக்கில் வருவாய்துறையும் இணைந்துள்ளது: அமைச்சர் உதயகுமார்\nதமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை முல்லைப்பெரியாறு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீட்டெடுத்தார் தற்போது முதல்வர் மற்றும் துணை முதல்வர் இணைந்து காவேரி மீட்டெடுத்துள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.\nபெருமழையால் வெள்ளக் காடான இலங்கை; 45,000 மக்கள் சிக்கித் தவிப்பு\nகொழும்பு: தொடர் மழையால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.\nமோடி தான் மீண்டும் பிரதமராக வருவார்: தமிழிசை சௌந்தரராஜன்\nவேலூர் மாட்டத்தில் நடந்த பாஜக மண்டல நிர்வாகிகள் கூட்டத்தின் போது மோடி தான் மீண்டும் பிரதமராக வருவார் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதி தீவிர புயல் எச்சரிக்கை; உச்சக்கட்ட ஏற்பாடு; கடலோர மாவட்டங்களில் குவிந்த மீட்பு படை\nசென்னை: புயல் எச்சரிக்கையை தொடர்ந்து, கடலோர மாவட்டங்களில் மீட்பு படையினர் குவிக்கப்பட்ட��ள்ளனர்.\nGaja Cyclone: 4 லட்சம் மக்களை வீடு வாசல் இல்லாதவர்களாக மாற்றிய கஜா\nகஜா புயலால் சுமார் 4 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nகஜா புயல் பாதித்த தமிழகத்தை மீட்க, பக்க பலமாக நிற்போம்: கேரள முதல்வர்\nதிருவனந்தபுரம்: புயல் பாதித்த மக்களுக்கு தேவையான உதவிகளைச் செய்ய கேரளா தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமக்களுக்கு ஆறுதல் கூறமுடியாமல் கண்கலங்கி நின்றேன் – ஸ்டாலின் உருக்கம்\nபுயலால் பாதிக்கப்பட்ட மக்கள் என் முன்பு கண்ணீா் விட்டு அழுத நிலையில் அவா்களுக்கு ஆறுதல் கூற முடியாமல் கண்கலங்கி நின்றதாக எதிா்க்கட்சித் தலைவா் ஸ்டாலின் தொிவித்துள்ளாா்.\nCyclone Gaja Latest Updates: கேரளாவை பதம் பார்க்கும் கஜா புயல்\nகஜா புயலால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதன் லைவ் அப்டேட் இங்கு பார்ப்போம்.\nGaja Cyclone Live: கஜா புயல் பாதிப்பால் பலியானவர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ரூ. 10 லட்சம் அறிவிப்பு\nசென்னை : கஜா புயல் முழுமையாக கரையை கடந்ததாக வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.\nGaja Cyclone: பேரிடர் மேலாண்மை வாரியத்தின் நடவடிக்கைக்கு முக.ஸ்டாலின் பாராட்டு\nகஜா புயல் தாக்கிய நிலையில், தமிழக பேரிடர் மேலாண்மை வாரியம் முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்ட விதம் பாராட்டிற்குரியது. என தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nCyclone Gaja : வலுகுறைந்த கஜா புயல், முழுமையாக கரையை கடக்க ஒரு மணி நேரம் ஆகும்\nசென்னை : கஜா புயல் வலுகுறைந்ததாகவும் கடைசி வெளிப்பகுதி முழுவதும் கரையை கடக்க இன்னும் ஒரு மணி நேரம் ஆகும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nGaja Cyclone Update: நாகை - வேதாரண்யம் அருகே கஜா புயல் கரையை கடந்தது- வானிலை மையம்\nஅச்சுறுத்தி வந்த ‘கஜா’ புயல் கரையை கடந்ததுவிட்டதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.\nCyclone Warning: வேகம் குறைந்த கஜா புயல் : நாளை மாலை கரையை கடக்கும்\nபுதுடெல்லி : வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள கஜா புயல், நாளை மாலை கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.\n\"துக்ளக்\" பொன்விழா: வாழ்த்திய ஸ்டாலின்... அதிர்ச்சியில் உடன்பிறப்புகள்\nஆஸிக்கு பதிலடி கொடுத்த இந்திய பவுலர்கள்... 36 ரன்னில் அசத்தல் வெற்றி\nதிமுகவினரே 'முரசொலி'யை படிப்பதில்லை: ஒரே போடு போட்ட அமைச்சர்\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் வளாகத்தில் நிகழ்ந்த துயர சம்பவம்\nதாறு மாறா தரையில் மோதி காயமடைந்த டான் ரோஹித்... அடுத்த போட்டியில் சந்தேகம்\nமிரட்டிய இந்திய பவுலர்கள்... ஸ்மித் மல்லுக்கட்டு வீண்... இந்திய அணி அசத்தல் வெற்றி\nரஜினிக்கு வலுக்கும் எதிர்ப்பு முதல் ஆஸியை சும்மா கிழி கிழின்னு கிழித்த இந்திய கிரிக்கெட் டீம் வரை...இன்றைய முக்கியச் செய்திகள்\nவிக்கெட்டில் செஞ்சுரி அடித்த குல்தீப்... மூன்றாவது அதிவேகமான இந்தியரானார்\nதேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2019/03/30154124/1234819/IPL-2019-You-Destroyed-my-Day--Samson-Tells-Warner.vpf", "date_download": "2020-01-17T18:48:17Z", "digest": "sha1:G5NJ4NLX4NYIAV62UBHCY72I36DO5OAG", "length": 18523, "nlines": 193, "source_domain": "www.maalaimalar.com", "title": "என்னுடைய நாளை முற்றிலும் சிதைத்து விட்டீர்கள்: வார்னரை பார்த்து சஞ்சு சாம்சன் சொல்கிறார் || IPL 2019 You Destroyed my Day Samson Tells Warner", "raw_content": "\nசென்னை 18-01-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஎன்னுடைய நாளை முற்றிலும் சிதைத்து விட்டீர்கள்: வார்னரை பார்த்து சஞ்சு சாம்சன் சொல்கிறார்\nஎன்னுடைய நாளை முற்றிலும் சிதைத்து விட்டீர்கள் என்று வார்னரை பார்த்து சஞ்சு சாம்சன் கவலையோடு தெரிவித்துள்ளார். #IPL2019 #SRHvRR\nஎன்னுடைய நாளை முற்றிலும் சிதைத்து விட்டீர்கள் என்று வார்னரை பார்த்து சஞ்சு சாம்சன் கவலையோடு தெரிவித்துள்ளார். #IPL2019 #SRHvRR\nஐபிஎல் தொடரின் 8-வது லீக் ஆட்டம் ஐதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.\nமுதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 2 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்தது. ரகானே 70 ரன்களும், சஞ்சு சாம்சன் ஆட்டமிழக்காமல் 55 பந்தில் 10 பவுண்டரி, 4 சிக்சருடன் 102 ரன்களும் சேர்த்தனர். சஞ்சு சாம்சனின் சதம் இந்த சீசனின் முதல் சதமாகும்.\nஅதன்பின் 199 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் களம் இறங்கியது. டேவிட் வார்னர் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 37 பந்தில் 9 பவுண்டரி, 2 சிக்சருடன் 69 ரன்கள் குவித்தார். இவரது அதிரடியால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 9.4 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் குவித்தது. இதுவே வெற்றிக��கு முக்கியம்சமாக அமைந்தது.\nதொடர்ந்து விளையாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் பேர்ஸ்டோவ் (45), விஜய் சங்கர் (35) ரஷித் கான் (ஆட்டமிழக்காமல் 8 பந்தில் 15 ரன்) ஆகியோர் சிறப்பாக விளையாட, 5 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.\nஇந்த சீசனில் முதல் சதம் அடித்த சஞ்சு சாம்சன், என்னுடைய சதத்தை சிதைத்துவிட்டீர்கள் என்று வார்னரை பார்த்து தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து சஞ்சு சாம்சன் கூறுகையில் ‘‘என்னுடைய நாளை நீங்கள் சிதைத்து விட்டீர்கள். உங்களுடைய பேட்டிங் வேகத்தை பார்க்கும்போது, என்னுடைய சதம் போதுமானதாக இல்லை. நீங்கள் போட்டியை தொடங்கிய விதம், பவர்பிளே-யிலேயே நாங்கள் தோற்றுவிட்டோம். உங்களை போன்ற வீரர்கள் எதிரணியில் இருக்கும்போது 250 ரன்கள் அடித்து வைத்திருக்க வேண்டும். நீங்கள் விளையாடியது மிகவும் சிறப்பானது.\nரகானே என்னிடம் 170 ரன்களுக்கு மேலான ஸ்கோர் போதுமானது என்று கூறினார். ஆனால் ஆடுகளம் பேட்டிங் செய்ய உதவிகரமாக இருந்து விட்டது. நாங்கள் ஆட்டத்தை தொடங்கியபோது ஆடுகள் சிறப்பாக இல்லை. அவர்களுக்கு தொடக்கத்தில் சிறப்பாக அமைந்துவிட்டது. 200 சிறந்த ரன்கள் என்று நினைத்தோம். அவர்கள் விளையாடியதை பார்க்கும்போது 200 குறைந்த ஸ்கோர்தான்’’ என்றார்.\nஐபிஎல் | டேவிட் வார்னர் | சஞ்சு சாம்சன்\nராஜஸ்தான் ராயல்ஸ் பற்றிய செய்திகள் இதுவரை...\nஐபிஎல் 2019: ராஜஸ்தான் ராயல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nஐபிஎல் தொடர் முழுவதும் வீரர்கள், ஆலோசகர்கள் விளையாட வேண்டும் - சுனில் கவாஸ்கர்\nஐபிஎல் கிரிக்கெட் - பெங்களூருவை 30 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி பிளே ஆப் சுற்றை தக்கவைத்தது ராஜஸ்தான்\nஐபிஎல் கிரிக்கெட் - பெங்களூரு வெற்றி பெற 165 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான்\nகடந்த வருடம் எம்விபி அவார்டு- இந்த சீசனில் ஏமாற்றத்துடன் திரும்பிய பென் ஸ்டோக்ஸ்\nமேலும் ராஜஸ்தான் ராயல்ஸ் பற்றிய செய்திகள்\n2வது ஒருநாள் கிரிக்கெட் - 36 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா\nஆஸ்திரேலியாவுக்கு 341 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nடெல்லி சட்டசபை தேர்தல் - 57 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டது பாஜக\nநிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4 பேரையும் பிப்.1-ம் தேதி தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nராஜ்கோட்டிலும் விராட் கோலி டாஸ் தோல்வி: இந்தியா முதலில் பேட்டிங்\nநிர்பயா வழக்கு: முகேஷ் சிங்கின் கருணை மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி\nஜாமீனுக்காக கார்த்தி சிதம்பரம் டெபாசிட் செய்த ரூ.20 கோடியை அவருக்கு திருப்பி தர உச்சநீதிமன்றம் உத்தரவு\nஐஎஸ்எல் கால்பந்து - பெங்களூரை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தியது மும்பை\n2வது ஒருநாள் போட்டி - 36 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா\nபோர்ட் எலிசபெத் டெஸ்ட்: பென் ஸ்டோக்ஸ், ஒல்லி போப் சதத்தால் இங்கிலாந்து 499 ரன்கள் குவித்து டிக்ளேர்\nஸ்டார்க்கிற்கு இப்படி நடந்த போட்டியில் ஆஸி. வெற்றி பெற்றதே இல்லையாம்.... இன்று பலிக்குமா\nடி20-யை அடுத்து ஒருநாள் கிரிக்கெட்டுக்கும் திரும்புவேன்: ஏபி டி வில்லியர்ஸ்\nஎஸ்.ஐ. வில்சனை கொன்றது ஏன்\nடி.வி. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இருந்து ரிஷப் பண்ட் விலகல்\nஇந்திய அணி தோல்வி குறித்து விராட் கோலி கருத்து\nபும்ராவின் யார்க்கரை கண்டு வியந்தேன் - டேவிட் வார்னர்\nநான் திமுகக்காரன்...ரஜினியின் பேச்சை சுட்டி காட்டி உதயநிதி ஸ்டாலின் ட்வீட்\nதிமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை- துரைமுருகன்\nபட்டாஸ் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம்\nபிசிசிஐ-யின் வருடாந்திர ஒப்பந்த பட்டியல் வெளியீடு: டோனி பெயர் இல்லை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://experiences.kasangadu.com/2012/", "date_download": "2020-01-17T18:58:01Z", "digest": "sha1:HHSJOPJF3JGAZP3M4VDWL4IGAKHGJAJT", "length": 4950, "nlines": 79, "source_domain": "experiences.kasangadu.com", "title": "காசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்: 2012", "raw_content": "\nகாசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்\nஞாயிறு, 23 டிசம்பர், 2012\nஐக்கிய மாநிலங்கள், கொலராடோ, பனிபூங்கா நகரத்தில் பயண அனுபவம் ...\nகாசாங்காடு கிராமத்தானின் வெளிநாட்டு பனிபூங்கா அனுபவங்கள் \nதாங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். கிராமத்தினர் தாங்கள் வெளிநாட்டு அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஇடுகையிட்டது காசாங்காடு இணைய குழு நேரம் பிற்பகல் 1:27 கருத்துகள் இல்லை:\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழ��சேர்: இடுகைகள் (Atom)\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nபிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்\nகாசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்\nகாசாங்காடு கிராமத்தை சித்திரிக்கும் நிழற்ப்படங்கள்\nமஞ்சள் கிணறு ஏரி சூரியனின் நிழலை தாங்கும் கட்சி\nபுகையை கட்டுபடுத்தும் நவீன அடுப்பு\nகாசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்\nமுத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையாட்டு விழா\nபள்ளி மாணவர்களுக்கு சிறந்த மேசை தேவை\nஐக்கிய மாநிலங்கள், கொலராடோ, பனிபூங்கா நகரத்தில் பய...\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=1108", "date_download": "2020-01-17T19:53:28Z", "digest": "sha1:3DFNR5UIN5TG2SOI2B2QMLO2OZJKBDX4", "length": 13766, "nlines": 206, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:37 உதயம் 00:35\nமறைவு 18:18 மறைவு 12:49\n(1) {18-1-2020} ஜன. 18 அன்று “மெகா / நடப்பது என்ன” சார்பில் KMT மருத்துவமனையில் குருதிக்கொடை முகாம்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 1108\nதிங்கள், ஜுலை 16, 2007\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1812 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்���ு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=4916", "date_download": "2020-01-17T18:46:14Z", "digest": "sha1:IVYUJJI2KGLNW7ZURDN3DHI74ZKICVLM", "length": 7643, "nlines": 91, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசனி 18, ஜனவரி 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nவிமானி என ஏமாற்றி 20 ஆண்டுகள் விமானம் ஓட்டிய என்ஜினீயர்\nதிங்கள் 04 மார்ச் 2019 17:45:49\nதென் ஆப்பிரிக்காவில் என்ஜினீயர் ஒருவர் விமானி என ஏமாற்றி 20 ஆண்டுகளாக விமானம் ஓட்டி வந்த அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது. தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர் வில்லியம் சாண்ட்லர். இவர் தென் ஆப்பிரிக்க அரசுக்கு சொந்தமான சவுத் ஆப்பிரிக்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுவனத்தில் விமானியாக பணிபுரிந்தார்.\nசம்பவத்தன்று தென் ஆப்பிரிக்காவில் இருந்து ஜெர்மனிக்கு விமானம் பயணம் செய்தது. சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலை தொடருக்கு மேல் பறந்த போது அதிர்வு ஏற்பட்டது. அப்போது விமானத்தை வினோதமாக இயக்கிய விதம் அவர் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.\nஅதில் அவர் விமானி இல்லை. அதற்கான லைசென்சும் அவர் பெறவில்லை என தெரியவந்தது. இவர் விமானி ஆவதற்கு முன்பு இவர் விமான என்ஜினீயராக பணியாற்றி உள்ளார். அந்த அனுபவத்தில் அவர் கடந்த 20 ஆண்டுகளாக விமானம் ஓட்டி வந்த அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது.\nஎனவே, பணி நீக்கம் செய்யப்பட்ட அவரிடம் இருந்து இழப்பீடாக பெரும் தொகையை விமான சேவை நிறுவனம் கோரியுள்ளது. அவர் மீது குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்க போவதாக அறிவித்துள்ளது. சர்வதேச விமானங்களை இயக்கும் விமானிகள் ஏர்லைன் டிரான்ஸ்போர்ட் விமானி லைசென்சை பெறுவது கட்டாயமாகும். இதை ஆண்டுதோறும் புதுப்பிக்க வேண்டும். உடல் தகுதி தேர்வுக்கும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.\nவெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்\nவெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்\nபத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை\nஇளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை\n16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை\n16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை\nமுஷரப் உடலை பொது இடத்தில் 3 நாள் தொங்கவிட வேண்டும்\nதூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது\nடிரம்ப் பதவி நீக்க கோரும் தீர்மானம் அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றம்\nFacebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/books/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3.html", "date_download": "2020-01-17T18:16:32Z", "digest": "sha1:MNGDX3D6NF7TK7BJKHHMFOL75CAQCHWJ", "length": 6331, "nlines": 75, "source_domain": "oorodi.com", "title": "புத்தகங்கள்.... புத்தகங்கள்......", "raw_content": "\nகொழும்பு புத்தகச் சந்தைக்கு போனனான் எண்டு சொன்னனான் எல்லோ. அங்க வாங்கின புத்தகங்களின்ர விபரத்தை தந்திருக்கிறன். இதை வாசிச்சுப்போட்டு நான் என்ன விதமான வாசகன் எண்டு நீங்கள் யாராவது சொன்னால் குலுக்கல் முறையில முதல் பரிசு பெறுகிற ஆளுக்கு ஒரு இரண்டரை இலட்சம் ரூபா பெறுமதியான அப்பிள் நோட்புக் கணனியின்ர படம் பரிசாக தரப்படும்.\nஉ. வே. சா – பன்முக ஆளுமையின் பேருருவம் தொகுப்பு பெருமாள் முருகன் – காலச்சுவடு பதிப்பகம்\nகாலங்கள் வாழ்த்தும் 300 ஈழத்துக் கலைஞர்கள் – ஒரு ஆவணத்தொகுப்பு – வண்ணைதெய்வம் – மணிமேகலை பிரசுரம்\nஜே. கிருஷ்ணமூர்த்தி (புனிதமான வாழ்க்கை வரலாறு) – என். ஸி. அனந்தாச்சாரி – அறிவாலயம் பிரசுரம்\nமனிதனுக்குள்ளே ஒரு மிருகம் – மதன் – விகடன் பிரசுரம்\nமண்ணில் தொலைந்த மனது தேடி… – சடகோபன் – தேசிய கலை இலக்கிய பேரவை வெளியீடு\nநெருப்பு மலர்கள் – ஞானி – விகடன் பிரசுரம்\nபிரச்சனை பூமிகள் – உலக சரித்திரம் உள்ளங்கையில் – ஜி.எஸ்.எஸ். – விகடன் பிரசுரம்\nஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு – பரிமளம் சுந்தர் – கரோன் நீரோன் பதிப்பகம்\nதேடுதலை நிறுத்துங்கள் தேடுவது கிடைக்கும் – ஓஷோ – கவிதா வெளியீடு\nஒளியின் மழலை���ள் – கவிதைத்தொகுப்பு 1, 2 – தவ சஜிதரன்\nமுரண்பாட்டு நிலைமாற்றம் பற்றிய வளப்பொதி – இன்பக்ட்\n29 புரட்டாதி, 2006 அன்று எழுதப்பட்டது. பின்னூட்டமிட\nநுட்பம் – 2006 »\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Jalaludeen\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் venmathi\nஅன் விகுதி, இரவிசங்கர் மற்றும் இரா. செல்வகுமார் இல் அருள்செல்வி\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Vijay\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89/", "date_download": "2020-01-17T19:53:29Z", "digest": "sha1:3RZEBBUGEIOWLWCO4IS3MEYJTHHB7LLF", "length": 5208, "nlines": 66, "source_domain": "srilankamuslims.lk", "title": "மருதமுனை விஜிலி எழுதிய உன்னோடு வந்த மழை கவிதை நூல் வெளியீட்டு விழா » Sri Lanka Muslim", "raw_content": "\nமருதமுனை விஜிலி எழுதிய உன்னோடு வந்த மழை கவிதை நூல் வெளியீட்டு விழா\nமருதமுனையைச் சேர்ந்த கவிஞர் எம்.எம்.விஜிலி ஆசிரியர் எழுதிய கவிதைகளின் தொகுப்பான உன்னோடு வந்த மழை கவிதை நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிமை(24-09-2017)காலை 9.15 மணிக்கு மருதமுனை கலாச்சார மத்திய நிலைய மண்பத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் கலாநிதி சத்தார் எம்.பிர்தௌஸ் தலைமையில் நடைபெறவுள்ளது.\nஇதில் முதன்மை அதிதியாக பன்னூல் அசிரியர் எஸ்.எம்.மூஸா கலந்து கொள்கின்றார்.கௌரவ அதிதியாக அம்பாறை மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.அன்வர்தீரன்,விஷேட அதிதிகளாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் டாக்டர் எஸ்.எம்.எம்.எஸ்.உமர்மௌலானா,பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம்.அப்துல் லத்தீப் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.\nமுன்னிலை அதிதிகளாக உள்நாட்டு இறைவரித் திணைக்கள சிரேஷ்ட பிரதி ஆணையாளர் எம்.என்.எம்.அப்துல் காதர்,பிறை எப்.எம்.கட்டுப்பாட்டாளர் பஷீர் அப்துல் கையூம் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.தொடக்க உரையையும், வரவேற்புரையையும் ஊடகவியலாளர் ஜெஸ்மி.எம்.மூஸா நிகழ்த்தவுள்ளார்.\nநூல் வெளியீட்டு உரை கவி���ர் சோலைக்கிளி,நூல் பற்றி பேராசிரியர் றமீஸ் அப்துல்லா,எழுத்தாளர் உமா வரதராஜன்,ஆய்வாரள் சிறாஜ் மஸூர்,சட்டத்தரணி எஸ்.எம்.என்.மர்சூம் மௌலானா.டாக்டர் மலரா ஆகியோர் நிகழ்த்தவுள்ளனர்.நூலின் முதல் பிரதியை சறோ நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.எச்.தாஜீதீன் பெறவுள்ளர்.\nமருதமுனை ஹரீஷாவின் ‘சொட்டும் மிச்சம் வைக்காமல்’ கவிதை நூல் வெளியீட்டு விழா.\n”தம்பியார்” கவிதைத் தொகுதிமீதான இரசனைக் குறிப்பு\nமின்னும் தாரகைகள் நூல் மீதான இரசனைக் குறிப்பு\nஇலக்கியன் முர்ஷித் அவர்கள் எமுதிய “நஞ்சுண்ட நிலவு” கவிதை நூல் வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vadakkinkural.com/?p=404", "date_download": "2020-01-17T18:19:16Z", "digest": "sha1:FVJJ5ZOY6GWAP2XYMAODRNWPIHVUSOWJ", "length": 17023, "nlines": 185, "source_domain": "vadakkinkural.com", "title": "பொலிவியா அதிபர் எவோ மொராலெஸ் ராஜினாமா ! : சி.ஐ.ஏ. சதி | Vadakkinkural", "raw_content": "\nHome அரசியல் பொலிவியா அதிபர் எவோ மொராலெஸ் ராஜினாமா \nபொலிவியா அதிபர் எவோ மொராலெஸ் ராஜினாமா \nபொலிவியா நாட்டின் முதல் பழங்குடியின அதிபரும் இடதுசாரி ஆதரவாளருமான எவோ மொராலெஸ், அமெரிக்க உளவுத்துறை அமைப்பான சி.ஐ.எ-வின் சதித்தனத்தால், தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.\nஎவோ மொராலெஸ் இப்போது உலக அளவிலான ட்விட்டரில் டிரெண்டிங் ஆகியுள்ளார். உலகம் முழுவதுமுள்ள பல்வேறு சமூக, இடதுசாரி ஆர்வலர்கள் இவருக்கு ஆதரவாக ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.\nதென் அமெரிக்க நாடுகளில் ஐந்தாவது பெரிய நாடான பொலிவியாவின் 80-வது அதிபரான எவோ மொராலெஸ், அந்நாட்டின் அதிபராக 2006-ம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார். இந்த ஆண்டு (அக்டோபர் 2019) நடைபெற்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்டு மூன்றாவது முறையாக நாட்டின் அதிபராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஒரு மாதத்திற்குள்ளாகவே தன்னுடைய பதவியை ராஜினாமா செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.\nபதவியேற்ற நாள்முதலாக அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்புக் கொள்கையில் விடாப்பிடியாக இருந்து வந்ததும், ஏழை உழைக்கும் தொழிலாளர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருந்ததும், இயற்கைத் வளங்களைப் பேராபத்திலிருந்து காப்பதற்கு இவர் மேற்கொண்ட சீர்தருத்தங்களும் தான் இவர் செய்த மாபெரும் தவறுகள்.\nஅமெரிக்க அரசின் நேரடியான ஆதரவு பெற்ற பொலிவியா நாட்டின் எதிர்க��கட்சியினர் இவருடைய நல்லாட்சி மீண்டும் வருவதை ஏற்கத் துணிவின்றி வன்முறையில் ஈடுபடுவது, அரசியல் தலைவர்களின் வீடுகளை எரிப்பது, அவர்களைக் கடத்துவது, மொராலெஸ் ஆதரவாளர்களைத் தாக்குவது போன்ற செயல்களைக் கடந்த ஒரு மாதமாக அரங்கேற்றி வந்தனர்.\nதேர்தலில் ஊழல் செய்து வென்றுவிட்டார் என்பது தான் எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டு. உயிர்ப்பலி, அசம்பாவிதங்கள் மேலும் நடக்காமல் தடுப்பதற்காகத் தன்னுடைய பதவியை நேற்று (நவம்பர் 10, 2019 ) ராஜினாமா செய்துள்ளார்.\nஎவோ மொராலெஸ்-இன் முக்கிய சாதனைகளாகக் கீழ்க்கண்டவை அறியப்படுகின்றன.\n2006-ல் 38% சதவீதமாக இருந்த வறுமை நிலை 17% சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.\nகுறைந்தபட்ச ஊதியத்தொகையின் அளவு 104 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஏழை மக்கள் வாழும் பகுதிகளில் 1 பில்லியன் டாலர் மதிப்பில் 5000 மருத்துவமனைகளும், பள்ளிகளும், உடற்பயிற்சி நிலையங்களும் திறக்கப்பட்டுள்ளன.\nதனிநபர் வருமானம் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது\nஇனிமேல் நடக்கப்போவதை உலகமே புரிந்துகொள்ள முடியும், முறைகேடான தேர்தல் ஒன்று நடத்தப்பட்டு ஒரு பொம்மை அரசு அமைக்கப்படும், இயற்கை வளங்கள் சுரண்டப்படும், அமெரிக்க ஏகாதிபத்திய ஆதரவுக் கொள்கைகள் அமல்படுத்தப்படும்.\nகேம்பிரிட்ஜ் அனலிடிகா மூலம் தகவல்களைத் திருடி பதவியைப் பிடிக்கலாம், வலதுசாரி என்ற முத்திரையுடன் கும்பல் படுகொலை நிகழ்த்தலாம், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியையே கொலை செய்யலாம், வியாபம், ரஃபேல் ஊழல்களை வெளிப்படையாகச் செய்யலாம். ஆனால் ஒரு இடதுசாரி ஆட்சியைப் பிடித்துவிட்டால் இவர்கள் பேசும் நியாய தர்மத்திற்கு அளவில்லாமல் போய்விடுகிறது. தன் பதவியை ராஜினாமா செய்த எவோ மொராலெஸ் கூறியது இதுதான், “போராட்டம் தொடர்கிறது”.\nஎவோ மொராலெஸ் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்ட ஏகாதிபத்திய எதிர்ப்புப் படை குறித்த வீடியோ.\nPrevious articleசிலி நாட்டை அதிரவைத்த மக்கள் போராட்டம் \nNext articleமார்க்சிய பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிசத்திற்கு மாறிய வரலாறு \nசிலி நாட்டை அதிரவைத்த மக்கள் போராட்டம் \nகொக்ககோலா – சூழலிய மாசுபாட்டில் உலகின் நம்பர் ஒன் குற்றவாளி \nநாய்க்கு எங்கே அடி விழுந்தாலும், காலை நொண்டிக் கொண்டு ஓடும். அதுபோலத் தான், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும்\nஇந்திய ஜனநாயகப் பாதைக்கு ‘ஒக்டோபர் 24’ திருப்புமுனை\nகிழக்கில் தேர்தல் கால கொக்கரிப்புகள்\nமார்க்சிய பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிசத்திற்கு மாறிய வரலாறு \nஜெர்மனியில் ஒரு தொழிலதிபரின் மகனாகப் பிறந்த எங்கெல்ஸ் ஒரு பொருள்முதல்வாதியாக - கம்யூனிஸ்ட்டாக மாறிய காலகட்டம் - அது அவர் மார்க்ஸை சந்திப்பதற்கு முந்தைய காலகட்டம். இக்காலகட்டத்தில் எங்கெல்சின் சமூகப் பார்வை மாற்றமடைந்ததன்...\nநாய்க்கு எங்கே அடி விழுந்தாலும், காலை நொண்டிக் கொண்டு ஓடும். அதுபோலத் தான், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும்\nதமிழ்த் தேசிய அரசியலின் சாபக்கேடு - கே. சஞ்சயன் நாய்க்கு எங்கே அடி விழுந்தாலும், காலை நொண்டிக் கொண்டு ஓடும். அதுபோலத் தான், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும், தான் சறுக்குகின்ற இடங்களில் எல்லாம்,...\nஆளுநரின் ஆத்மாவை தொட்ட ஆதங்கங்கள்\nவடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், “இந்த நாட்டில் சமத்துவமான, சமகுடிகளாக, கௌரவத்துடன் தமிழர்கள் எப்போது வாழ்கின்றார்களோ, அப்போது தான் இலங்கை ஒரு பூரணமான நாடாக மாறும்” எனத் தெரிவித்துள்ளார்.அண்மையில், வவுனியாவில்...\nவடக்கின்குரல் என்பது தனிநபரல்ல. நாங்கள் மக்கள் அதிகார ஒன்றிய அமைப்பின் ஆதரவாளர்கள். இயக்கப் பணிகள் மற்றும் வாழ்க்கைப் பணிகளுக்கிடையே பல்வேறு அரசியல் பண்பாட்டுப் பிரச்சினைகள் குறித்த எமது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதே வடக்கின்குரலின் நோக்கம்.\nவடக்கின்குரல் தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\nவவுனியாவில் ‘எடிபல’ இராணுவ நடவடிக்கையினால் இந்தியாவிற்கு இடம்;பெயர்ந்த 170 குடும்பங்களின் காணிகள் அபகரிப்பு\nமது அருந்திவிட்டு கிராமத்தில் இளைஞர்கள் அத்துமீறிய அடாவடிகள் கள்ளுத்தவறணையை அகற்றுமாறு பிரதேச செயலாளருக்கு மகஜர்\nமார்க்சிய பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிசத்திற்கு மாறிய வரலாறு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTM2ODkyMjIzNg==.htm", "date_download": "2020-01-17T19:27:40Z", "digest": "sha1:J3QJQADVM4EDIZ3TR7DXDJWNRVHHPU4Q", "length": 11739, "nlines": 176, "source_domain": "www.paristamil.com", "title": "நான்காம் வட்டாரத்தில் தீ விபத்து! - துரித வேகத்தில் செயற்பட்ட தீயணைப்பு வீரர்கள்..!! - Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம��� மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள Commis de Cuisine தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nParis13இல் உள்ள SITIS supermarchéக்கு தேவை. வேலைக்கு ஆண்கள் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nபரிஸ் 15 இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு (Beauty parler) அழகுக்கலை நிபுணர் தேவை.\nBondy / Pantin இல் கைபேசி பழுது பார்க்கும் கடைக்கு Réparateur பழுது பார்ப்பவர் தேவை\nமூலூஸ் Mulhouse நகரில் இயங்கிக்கொண்டு இருக்கும் இந்தியன் உணவகத்திற்கு AIDE CUISINIER தேவை\nஉணவு பரிமாறுபவர் SERVEUR இந்தியன் உணவகத்திற்கு தேவை\nVillejuifஇல் வீட்டு பராமரிப்பு வேலைக்கு பெண் வேலையாள்த் தேவை.\nகண்ணாடிகளை சுத்தம் செய்ய மிகவும் அனுபவமுள்ள வேலையாள் தேவை.\nLourdes இல் 150m² அளவு கொண்ட இந்திய உணவகம் விற்பனைக்கு.\nஅழகு கலை நிபுணர் தேவை\nPARIS 11 இல் அமைந்துள்ள இந்திய அழகு நிலையங்களுக்கு அழகு கலை நிபுணர் தேவை.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு விற்பனையாளர்கள் தேவை.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nநான்காம் வட்டாரத்தில் தீ விபத்து - துரித வேகத்தில் செயற்பட்ட தீயணைப்பு வீரர்கள்..\nஇன்று சனிக்கிழமை பரிஸ் 4 ஆம் வட்டாரத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு படையினரின் வேகமான நடவடிக்கையினால் பெரும் சேதம் தடுக்கப்பட்டுள்ளது.\nநான்காம் வட்டாரத்தின் rue Saint-Martin (Marais) வீதியில் உள்ள கட்டிடத்தில் காலை 6:30 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஆனால் சம்பவ இடத்துக்கு துரிதமாக சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த தீயணைப்பு படையினர் , தீ வேறு இடங்களுக்கு பரவாமல் தடுத்தனர். கட்டிடத்தில் இருந்த எட்டுப்பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டு காப்பாற்றப்பட்டனர்.\nநான்காம் வட்டார நகரமுதல்வர் Ariel Weil, தீயணைப்பு படையினருக்கு நன்றி தெரிவித்ததோடு, <<அவர்களின் துரித நடவடிக்கை கார���த்தினால் பல உயிரிழப்புக்கள் தடுக்கப்பட்டுள்ளன>> என அவர் அவர் குறிப்பிட்டார். கட்டிடத்தில் வசித்தவர்கள் அவரும் வேறு இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.\nடிசம்பர் 5 ஆம் திகதியின் பின்னர் மீண்டும் திறக்கப்பட்ட மெற்றோ நிலையம்..\nலூவர் அருங்காட்சியகத்தை முடக்கிய போராட்டக்காரர்கள்..\nகாவல்துறை அதிகாரி மீது துப்பாக்கிச்சூடு - RAiD படையினர் தலையீடு..\nசாள்-து-கோல் விமான நிலையத்தின் விஸ்தரிப்பு பணிக்கு எதிர்ப்பு - 60 நகர முதல்வர்கள் கையெழுத்து..\nபரிசை முற்றுகையிட்ட மிக குறைந்த அளவான ஆர்ப்பாட்டக்காரர்கள்\nடிக்கெட்டு விலை : 10€\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2456312", "date_download": "2020-01-17T18:56:53Z", "digest": "sha1:GERJ4THDR6XKBIJ5KDJR3BTYUA3HUKR5", "length": 20083, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "அதிகாரிகள் கவனத்திற்கு - கரூர்| Dinamalar", "raw_content": "\nடிரம்புக்கு எதிராக செனட் சபையில் துவங்கியது விவாதம்\nபுதுக்கோட்டை: ஜல்லிக்கட்டில் கலந்துகொண்ட காளை ...\nசென்னை: தனியார் கல்லூரியில் ஆந்திரா மாணவர் தற்கொலை 1\nஇந்தியா அசத்தல் வெற்றி * தவான், கோஹ்லி, ராகுல் அபாரம் 2\nநிர்பயா குற்றவாளி சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு 4\nஜி சாட் 30 வெற்றி : இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி பாராட்டு\nசீனாவில் குறைந்து வரும் பிறப்பு விகிதம் 5\nவில்சன் கொலையில் முக்கிய புள்ளி கைது 15\nஜார்கண்டில் உணவில் விஷம் : ஜவான்கள் 40 பேர் பாதிப்பு 3\nசி.ஏ.ஏ., பற்றி 10 வரி பேச முடியுமா: ராகுலுக்கு நட்டா சவால் 23\nஅதிகாரிகள் கவனத்திற்கு - கரூர்\n கிருஷ்ணராயபுரம் பஞ்., யூனியன் அலுவலகம் அருகில், கழிவுநீர் வாய்க்கால் செல்கிறது. இதை சுற்றியுள்ள பகுதி யில், அதிகளவில் குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில், கழிவுநீர் வாய்க்காலில், செடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளன. மேலும், பிளாஸ்டிக் கழிவு, குப்பை அதிகளவில் தேங்கியுள��ளது. மண்மேடுகளும் ஏற்பட்டுள்ளதால், கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மேலும், மழைநீர், சாலையில் செல்லும் நிலை ஏற்படும். வாய்க்காலை தூர்வார வேண்டும்.\nமலைபோல் குப்பை குவிப்பு: கரூர் அருகே புலியூர் சாலையில், டாஸ்மாக் மதுபானக் கடை உள்ளது. ஆனால், அதில், பார் வசதி இல்லாததால், குடிமகன்கள் அருகில் உள்ள விவசாய நிலங்களில் அமர்ந்து மது அருந்துகின்றனர். அப்போது, பிளாஸ்டிக் டம்ளர்கள், காலி பாட்டில்களை அங்கேயே போட்டு விட்டு செல்கின்றனர். இதனால், பலமாக காற்று வீசும்போது, குப்பை பறக்கிறது. வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். குப்பையை அகற்றி, திறந்தவெளியில் மது அருந்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமண் குவியலை அகற்ற வேண்டும்: கரூர்-திருச்சி நெடுஞ்சாலை காந்தி கிராமம் வழியாக நாள்தோறும், ஏராளமான பஸ், லாரிகள் செல்கின்றன. இதுனால், காற்றில் பறக்கும் மணல் சாலையின் இருபுறமும் தேங்கியுள்ளது. வாகன ஓட்டிகள் அவதிப் படுகின்றனர். அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, டூவீலர்களில் செல்கிறவர்கள் கீழே விழுந்து படுகாயமடைகின்றனர். இதனால், காந்திகிராமம் பகுதியில் தேங்கிய மணலை அப்புறப்படுத்த வேண்டும். இதுகுறித்து, பலமுறை புகார் அளித்தும் பலனில்லை.\n கரூர், லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில், 350க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஆனால், அந்த பகுதியில் சாலைகள், பல ஆண்டுகளாக குண்டும், குழியுமாக உள்ளன. இதனால், பொதுமக்களால் நடந்து செல்ல முடியவில்லை. டூவீலர் உள்ளிட்ட வாகனங்களும் அடிக்கடி பழுதாகின்றன. மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால், லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில், விரைவாக தார்ச்சாலை அமைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nசேதமடைந்த சின்டெக்ஸ் தொட்டி: கரூர் அருகே, வெங்கமேடு சாலை பகுதியில், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக போர்வெல் அமைக்கப்பட்டு, சின்டெக்ஸ் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. தற்போது, சின்டெக்ஸ் தொட்டி சேதமடைந்துள்ளது. குழாய்களும் உடைந்துள்ளன. இதனால், பொதுமக்கள் தண்ணீர் பிடிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். மழையால் நிலத்தடி நீர் உயர்ந்துள்ள நிலையில், போர்வெல் குழாயை சீரமைத்து, புதிய சின்டெக்ஸ் தொட்டி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.\nஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்\nமாவட்ட ஊராட்சி ஒன்றிய தலைவர்: அ.தி.மு.க., மீண்டும் வெற்றி\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட���டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்\nமாவட்ட ஊராட்சி ஒன்றிய தலைவர்: அ.தி.மு.க., மீண்டும் வெற்றி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/jan/14/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3331943.html", "date_download": "2020-01-17T19:20:50Z", "digest": "sha1:KPTARX6MDN3ZXM4UENNT2DXXYHRNNUZJ", "length": 10170, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "குப்பைகள் கொட்டுவதைத் தடுக்க கோலமிட்ட மாநகராட்சி ஊழியா்கள்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nகுப்பைகள் கொட்டுவதைத் தடுக்க கோலமிட்ட மாநகராட்சி ஊழியா்கள்\nBy DIN | Published on : 14th January 2020 11:16 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகோவை மாநகராட்சி 64ஆவது வாா்டில் குப்பைத் தொட்டி அகற்றப்பட்ட இடத்தில் கடவுள்களின் படத்தை மாட்டி அப்பகுதியில் கோலமிட்ட மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளா்கள்.\nகோவை மாநகரில் குடியிருப்புப் பகுதிகளில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளா்கள் அப்பகுதிகளில் கடவுள்களின் படத்தை மாட்டியும், வண்ணக் கோலங்களை போட்டும் நடவடிக்கை எடுத்தனா்.\nகோவை மாநகராட்சியின் 5 மண்டலங்களில் 100 வாா்டுகள் உள்ளன. இப்பகுதிகளில் சேகரமாகும் குப்பைகளை சேகரிக்க 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தன.\nஇந்நிலையில், மாநகரப் பகுதிகளில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் வீடு வீடாக சென்று குப்பைகளைச் சேகரிக்க மாநகராட்சி ஆணையா் ஷ்ரவண் குமாா் ஜடாவத் உத்தரவிட்டாா்.\nஅதன்படி, கடந்த செப்டம்பா் மாதம் முதல் வீடுகளுக்கு சென்று மாநகராட்சி ஊழியா்கள் குப்பைகள் சேகரித்து வருகின்றனா். இதையடுத்து, மாநகரில் உள்ள குப்பைத் தொட்டிகள் படிப்படியாக அகற்றப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், தொட்டிகள் அகற்றப்படும் இடங்களில் வெட்ட வெளியில் உணவுக் கழிவுகள், காய்கறிக் கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு குப்பைகள் கொட்டுவது அதிகரித்து வருகிறது.\nஇதைத் தடுக்க மாநகராட்சி பெண் துப்புரவுத் தொழிலாளா்கள் குப்பைத் தொட்டி இருந்த இடங்களில் கடவுள் படங்களை மாட்டியும், வண்ணக் கோலங்கள் போட்டும் வருகின்றனா்.\nஇதனால், அப்பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவது தவிா்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கிழக்கு மண்டலத்துக்கு உள்பட்ட 64ஆவது வாா்டு பகுதியில் மாநகராட்சி பெண் துப்புரவுத் தொழிலாளா் குப்பைத் தொட்டிகள் அகற்றப்பட்ட இடத்தில் கடவுள்களின் படங்களை மாட்டியும், வண்ணக் கோலங்களை வரைந்தும் நடவடிக்கை எடுத்தனா்.\nஇதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:\nகுப்பைத் தொட்டிகள் அகற்றப்படும் இடங்களில் கடவுள்களின் படங்களை மாட்டி வைத்து, கோலங்கள் வரைவதால் அந்த இடத்தில் குப்பைகள் கொட்டுவது தவிா்க்கப்பட்டு வருகிறது. மாநகரம் முழுவதும் இதேபோல் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/74335", "date_download": "2020-01-17T19:02:35Z", "digest": "sha1:6J522I7Y7MFJP7XRCC7BUZT2GI36ZVKG", "length": 28825, "nlines": 135, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஜெகே- கடிதங்கள் 2", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 82 »\nகோவையில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் நடந்த ஜெயகாந்தன் அஞ்சலிக் கூட்டத்தில் ஜெயமோகன் ஆற்றிய உரையின் ஒலி வடிவம் https://soundcloud.com/tags/jayamohan%20on%20jayakandhan\nஆலமர்ந்த ஆசிரியன் உரை படித்தேன். அற்புதம்..மனம் மிகுந்த நெகிழ்ச்சிக்குள்ளாகிறது ஜெ.மோ. இத���விட வேறு என்ன சொல்லிவிட முடியும் என்கிற துயரம் கலந்த வெறுமைக்கு எடுத்து செல்கிறது. ஜெயகாந்தனை அந்தரங்கமாகவே உணர்ந்திட முடியும் என்பது எத்தனை சத்தியமான வார்த்தைகள். நான் ஜே.கேவை உணர்ந்தது அப்படி ஒரு தருணத்தில்தான். அப்படி ஒவ்வொரு வாசகனுடனும் அந்தரங்கமாக உரையாட ஒரு தருணத்தை தனது படைப்புகளில் விட்டுவைத்து சென்றிருக்கிறார் ஜே.கே.\nஅதே சமயத்தில், பெரும்பான்மை நடுத்தரவர்க்க ஜனத்திரளின் ஒட்டுமொத்த சிந்தனைமுறையையே அசைத்துப் பார்த்தவர் ஜே.கே. தனிப்பட்ட அந்தரங்கம் மீதான மதிப்பு, விளிம்புநிலைமக்கள் மீதான பார்வை மாற்றம், யவருக்கும் கட்டுபாடாது தன்னுடைய வழியை தேர்ந்தெடுப்பதற்க்கான உரிமை, இனம் மொழி குறித்த வழிபாட்டு உணர்வுகளை கேள்வி கேட்டது என அந்த மாற்றங்கள் மெல்ல சமூகத்தில் ஊடுருவியது.\nபாரதியின் சாவுக்கு சென்றது 11 பேராம். அதனால் என்ன பதினொரு பேரும் திரும்பிவந்தான்லே என்று நக்கலுடன் சிரிக்கும் ஜே.கே கலகக்காரனாக, மானுட நேசனாக இந்தமண்ணில் எப்போதும் வீற்றிருப்பார்.\nநல்ல உரை. ஜெயகாந்தனைத் தொகுத்து முழுமையாகக் காட்டும் அற்புதமான கணங்கள் இந்த உரையில் அமைந்துள்ளன.\nஇந்த உரையில் பாரீஸுக்குப் போ நாவலைப் பற்றி பேசியதில் எனக்கு மாறுபட்ட கருத்து உண்டு.\nபாரீஸுக்குப் போ நாவலை செவ்வியல் தளத்தை நோக்கி நகர்த்தவேண்டிய கட்டாயம் இந்த விமர்சனத்தில் தெரிகிறது. முன்னர் செவ்வியல் படைப்புகளைப் பற்றிய விவாதத்தில் நாவல் எனும் அமைப்பை சரிவர கையாளாத படைப்பு இது என “நாவல்” கோட்பாட்டு நூலில் ஜெ எழுதியுள்ளார். அத்தரப்போடு நான் முழுமையாக ஒத்துப்போகிறேன். நாவலைப் படித்த எல்லோருக்கும் இது முக்கியமான முயற்சி ஆனால் முழுமை பெறாதது எனும் உணர்வைத் தரும்.\nஇந்த உரையில் அவர் பாரீஸுக்குப் போ நாவலை ஒற்றைப்புள்ளியில் விவாதித்து செவ்வியல் படைப்பாக நிறுவும் நோக்கம் தெரிகிறது. இதுகாறும் ஜெ கூறியுள்ள செவ்வியல் ஆக்கங்களின் தன்மைகளை எதிர்த்து செயல்படும் நாவல் பாரீஸுக்குப் போ. ஜெயின் விமர்சனத்தில் ஜெயகாந்தன் எனும் ஆளுமையை படைப்பில் போட்டுப்பார்க்கிறார்.\nஐரோப்பா கலாச்சாரத்தைக் கொண்டு நம் கலை முறைகளைப் பார்த்தாலும் அதை சாரங்கன் வெறுப்பதில்லை எனச் சொல்கிறார் – மேலும், “நீ அனுதினமும் பாடிப்பரவுகிறாயோ அதை உன் அன்றாடவாழ்க்கையாகக் கொள்ளமுடியாதென்றால் உன் வாழ்க்கைக்கு என்ன பொருள் என்று கேட்கிறது பாரீஸுக்குப் போ” இதைக்கொண்டு நாம் சாரங்கனையும் ஹென்ரியையும் ஒப்பிட்டு பார்க்க முடியும். சாரங்கன் வளர்ந்த பண்பாட்டிலும் கலைக்கும் வாழ்க்கைக்கும் அணுதினம் கைகொள்ளமுடியாத இடைவெளி உண்டு என்பதை சாரங்கன் உணரவில்லை. ஹென்ரி அதை உணர்ந்தவன். அதனால் தான் ஹென்ரியால் இரு தரப்புகளையும் ஒப்பிட்டு பார்க்க முடிகிறது.நகரத்தையும் கிராமத்தையும் வெறுப்பில்லாமல் அதனதன் தேவைகளைக் கொண்டு அணுக முடிகிறது. சாரங்கனால் அது முடியவில்லை என்பதே நாவலின் சாரம். கனிவுப்பார்வையும், கீழ்மை/சரிவுகள் மீதான சமநிலைப் பார்வையும் ஹென்ரிக்கு இருப்பதை நாவலில் நாம் படித்து தெரிந்துகொள்வதால் தான் ஒருமனிதன் ஒருவீடு எனக்கு முழுமையான வாசிப்பு அனுபவத்தைத் தந்தது. பாரீஸுக்குப் போ இரு பண்பாடுகளையும் ஒற்றைப்புள்ளியில் குவித்துப்பேசும் படைப்பு. செவ்வியல் தரத்துக்கு எடுத்துச் செல்லக்கூடிய விவாதத் தரப்பை நாவலுக்குள் அது உருவாக்கவில்லை. இதனால் தான் சாரங்கனின் தரிசனம் முழுமையற்றது, ஹென்ரியுடைய வாழ்க்கைப் பார்வை முழுமையானது என எனக்குத் தோன்றுகிறது.\nஇந்த உரையில் ஜெயகாந்தனின் நாவல்களில் உறைந்திருக்கும், விமர்சகர்கள் தவறவிட்ட, ஜேகே- வின் படைப்புகளில் இல்லை என்று சொல்லப்படுகிற ‘ஆழத்தை’ பற்றிய முக்கியமான சில உதாரணங்களை ஜே கோடிடுகிறார் .\n‘பாரிசுக்கு போ’ வில் விவாதிக்கபட்டிருக்க வேண்டிய கோணங்களை மட்டுமே சுட்டிக்காட்டுகிறார். மீண்டும் மீண்டும் அவரது நுண்மையின் போதாமைகளை பற்றி பேசுபவர் முன் , அத்தனை நுன்மையான விஷயங்களை வேறு நாவல்கள் இல்லை என்கிறார். முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் ஜெயகாந்தனை அணுகும் பார்வை.\nஎந்த விதத்தில் இதை ஒரு செவ்வியல் படைப்பாக நிறுவ முயல்கிறார் என நீங்கள் சொல்கிறீர்கள் என புரியவில்லை.\nஇப்பொழுதும் ‘பாரிசுக்கு போ’ தமிழ் நவீனத்துவத்தில் உருவாகிவந்த சிறந்த/மிகச்சிறந்த படைப்பென்று ஜெ ஒத்துக்கொள்வாரே தவிற, அதை தமிழின் செவ்வியல் வரிசையில் வைக்கலாமா என்றால் இல்லை என்று தான் சொல்லுவார். அதற்கான காரணங்கள்தான் நாவல் கோட்பாட்டில் சொல்லப்பட்டிருப்பது.\nபாரீஸுக்கு போல் செவ்வியல்பண்புகொண்ட ஒரு நாவல் என நான் நினைக்கவில்லை. நமது நாவலிலக்கியங்களில் முக்கியமானது என்ற பொருளிலேயே சொல்லியிருக்கிறேன். அதிலுள்ள ‘சமநிலை’ என்ற ஓர் அம்சம் அதைச் செவ்வியலின் தளம் நோக்கிச்செல்கிறது என்பதே என் கூற்று. மற்றபடி அது ஒரு நவீனத்துவநாவல். ஒர்ரே ஒரு முரண். அதை உச்சம் கொண்டுசென்று அங்கே முடித்துவிடும் அமைப்பு கொண்டது.\nகறாரான இலக்கியவிமர்சனக் கோணத்தில் பாரீஸுக்குப் போ முழுமை பெறாத ஆக்கம். ஜெகே தான்உருவாக்கிச்சென்ற அடித்தளத்தை முழுமைசெய்யவில்லை.\nஆனால் அது புரட்டிப்பார்த்துவிட்டு சொல்லும் உதட்டுப்பிதுக்கலாக இருக்கக் கூடாது என்பதையே நான் உரையில் சொல்கிறேன். அதன் அனைத்துக்கூறுகளையும் கருத்தில்கொண்டு அதன்பின் செய்யும் ஆராய்ச்சியாக அது இருக்கவேண்டும்\nஜே கேவுக்குப் பிறகான எத்தனையோ தீவிர, மாறுபட்ட போக்கு கொண்ட எழுத்துக்களை வாசித்த பின்னும் கூட- ஜே கே ஒருவர் மட்டுமே பாரதியைத் தொடர்ந்த என் ஆசானாக இருந்தார்;\nஅவரிடம் பல நேரங்களில் பல முரண்பாடுகள் கண்டாலும் அதுவும் கூட அவரது ஆளுமையின் ஒரு அம்சமே எனக்கொண்டபடி அவர் மீது கொண்ட உள்ளார்ந்த ஏதோ ஒரு நெகிழ்வுணர்வால் நான் அவற்றைப் பொருட்படுத்தியதில்லை;பொருட்படுத்தத் தோன்றியதும் இல்லை.\nஆனால் இறுதிக்காலத்தில் மு கவோடான அவரது சமரசத்தை மட்டும் ஏனோ என்னால் ஏற்க முடிந்ததே இல்லை.அது அவரது எழுத்துக்கள் மீதான என் மதிப்பீட்டுக்கு இடைஞ்சலாகி விடவில்லை என்றபோதும் அந்த மாமனிதனின் திமிர்ந்த ஞானச்செருக்குக்கு ‘மதியின் கண் மறு’ப்போல ஊறு சேர்த்ததாகவே நான் மிகுந்த மன வருத்தம் கொண்டிருந்தேன்….\nஇப்போது மு கவின் அந்த அஞ்சலிக் குறிப்பைப்படித்ததும் கடலூர் சீனு கலங்கியதைப்போல நான் ‘ரௌத்திரம்’ கொண்டேன்..\nஅந்த இலக்கிய மேதை பற்றிச்சொல்ல எவ்வளவோ இருந்தும் தான் செய்த உதவியையும் அதற்கு அவர் செலுத்திய வழக்கமான ஒரு நன்றியையும் மட்டுமே பெரிதுபடுத்தி அவர் ‘ஒரு இலக்கியவாதி இல்லை’ என்று நீங்கள் சொன்னதையும் தான் ஒரு பிண அரசியல்வாதியே என்பதையே மீண்டும் மெய்ப்பித்திருக்கிறார் மு க.\n//கல்லறையில் மிதித்து நின்று கடைசிச்சிரிப்பைச் சிரிக்கத்தான் மு க அந்த முதலீட்டை செய்திருக்கிறார். அறுவடை செய்யாமலிருக்க அவரென்ன புனிதரா\nஎன்ற உங்கள் சொற்கள் மிக மிகப் பொருத்தமானவை.\nகோவையில் நிகழ்ந்த அஞ்சலிக்கூட்டத்தில் அவரது சாம்பல் அணுக்கள் கூட அரசு மரியாதையை எதிர்க்கும் என சிற்பி பேசியதாகப்படித்தேன்..\nமு க வின் இந்தச்சொற்கள் மட்டும் அவரது ஆன்மாவை எட்டினால்…..\nஜெகே அஞ்சலியில் முக சொன்னது அவர் எந்நிலையிலும் அரசியல்வாதி என்பதைக் காட்டுகிறது. ஆனால் அவர் அஞ்சலி செய்ய வந்திருந்தது ஓர் உயர்ந்த விஷயம். திருமாவளவன் போன்ற அரசியல்வாதிகள் வந்திருந்ததும் மதிப்பிற்குரியதே\nமுக மேல் நாம் விமர்சனம் வைக்கலாம். விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட இன்றைய முதல்வர், மக்களின் முதல்வர்களுக்கு ஜெகே இருந்ததும் இறந்ததும் தெரியவில்லை. அதை மறந்துவிடக்கூடாது\nஜெகே அவரது கடைசிக்காலத்தில் சமரசங்களுக்கு ஆளானவர் என்று நான் நினைக்கவில்லை. அவர் கேளாமல் செய்த உதவி முக- கனிமொழி செய்தது. அது அவரை நெகிழச்செய்தது. அவர் முகவைப் பார்க்கச்சென்றார். இரு முதியவர்களும் நேரில் கண்டதுமே கண்கலங்கி அழத்தொடங்கினர் என்றார் உடன் சென்ற நண்பர்\nஅதை நாம் வாழும் உலகில் நின்றுகொண்டு புரிந்துகொள்ள முடியாது. அது முதுமையின் உலகம். அங்கே உள்ள உணர்ச்சிகளே வேறு. ’அவரைப் பார்த்ததும் என்ன அப்பா நினைத்தீர்கள்” என்று அன்பு கேட்டபோது ‘என்ன நெனைக்கிறதுக்கு” என்று அன்பு கேட்டபோது ‘என்ன நெனைக்கிறதுக்கு செத்துப்போனவங்க அத்தனைபேரும் ரெண்டுபேர் ஞாபகத்திலும் வந்தாங்க. ஒண்ணுக்கும் பெரிசா அர்த்தமில்லைன்னு தோணிச்சு’ என்றாராம் ஜெகே. அதுதான் இயல்பாக நிகழ்வது\nகலைஞர் விருதை ஜெகே ஏற்றுக்கொண்ட செய்திக்கு மறுநாள் அன்பு ஜெகேவை பார்க்கும்போது ‘நான் அந்த விருதை ஏற்றுக்கொண்டது பிழை என்கிறார்கள். நமக்கும் அவர்களுக்கும் ஏதேனும் விரோதம் உண்டா என்ன” என்று கேட்டபின் “நமக்கு வேறு எவருடனாவது விரோதம் உண்டா” என்று கேட்டபின் “நமக்கு வேறு எவருடனாவது விரோதம் உண்டா\nஇறுதிக்காலத்தில் அவரது மனநிலையே வேறு. ’எழுத்து பேச்சு கொள்கை எல்லாமே ரொம்பச் சின்ன விஷயம். நீரலைமேல் கொப்புளம் நீந்துவதுபோல்…’ என்று அவர் சொன்னதை நினைவுறுகிறேன்.\n'வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-34\nமுயலின் அமைதி - கடிதங்கள்\nதேவதேவனின் கவிதைகளை ரசிப்பது பற்றி...\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 22\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள்- 6\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nம.நவீனின் பேய்ச்சி -அருண்மொழி உரை -கடிதங்கள்\nஇரு தினங்கள் – சுரேஷ் பிரதீப்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nகார்ல் மார்க்ஸ் தீம்புனல் வெளியீட்டுவிழா உரை\nபுத்தகக் கண்காட்சி – கடிதங்கள்-2\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 48\nவைக்கம், ஈவேரா, புதிய கழைக்கூத்துக்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/93046", "date_download": "2020-01-17T19:20:44Z", "digest": "sha1:LRM7GJK34X2ZMX7YVYQR47OIG4UZTKAM", "length": 14949, "nlines": 106, "source_domain": "www.jeyamohan.in", "title": "கூண்டு -கடிதங்கள்", "raw_content": "\n« ’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 54\nவண்ணமும் மென்மையும்…. சௌந்தர் »\nகூண்டு என்று தலைப்பிட்ட பதிவில் அரசு ஊழியர்கள் குறித்த தங்களுடைய கருத்துகள் நடைமுறையைப் பிரதிபலிப்பது கண்கூடு. இருப்பினும் பதிவிலிருந்த கேள்விக்குப் பொருத்தமில்லாத திசையில், எற்கனவே மனதில் தேங்கியிருந்த ஒரு கருத்தை இணைத்து தாங்கள் பதில் செல்வது போலத்தோன்றுகிறது. தாங்களே மீண்டும் ஒருமுறை கேள்வியையும் பதிலையும் வாசித்துப்பாருங்கள் – நெருடலாக உள்ளது.\nசமீப நாட்களில் தங்களுடைய சில பதிவுகள் அவசரகோலத்தில் இம்மாதிரி நிகழ்வது வருத்தமளிக்கிறது. இதனை எளிதில் புரிந்து கவனமாக செயல்படக்கூடியவர் என்ற நம்பிக்கையிலேயே என் கருத்தை தெரிவிக்கிறேன்.\nஇருக்கலாம். பலசமயம் ஒரு குறிப்பிட்ட மனநிலையில் இருக்கையில் சிந்தனைகள் அனைத்தும் அதை நோக்கிச் செல்கின்றன. அதைத்தவிர்க்கமுடியாதுதான். மேலும் இப்படி கடிதங்கள் அனைத்தையும் வேறு ஒரு தீவிரமனநிலையை ஈடுகட்டவே செய்கிறேன் போலத்தெரிகிறது\nஎனக்கு 34 வயதாகிறது. நான் ஒரு மத்திய அரசு அலுவலகத்தில் குமாஸ்தாவாக பணிபுரிபவன் (Upper Division Clerk).\nஅரசு ஊழியர்கள் ஒரு கட்டத்திற்கு பிறகு கற்க மறுப்பதற்கான காரணமாக இருப்பது அவர்களின் நிலையான மாத வருமானமும், பணி செய்தாலும், செய்யாவிட்டாலும் கிடைக்கும் ஆண்டு ஊதிய உயர்வும் தான். பட்டப்படிப்பு முடித்து சென்னை வந்து வேலைதேடிய காலகட்டங்களில் இருந்த சுறுசுறுப்பும், கற்கும் மனோபாவமும் அரசு வேலை கிடைத்த ஒரு வருடத்திற்குள்ளாகவே செத்துப் போனதை நான் உணர்ந்தேன்.\nஆம். கூண்டில் வைத்து வேளை வேளைக்கு நல்ல உணவு தருகிறார்கள். இப்படிப்பட்ட உணவு உண்டு உயிர் வளர்க்க வேண்டியிருக்கிறதே என எண்ணி வருந்துகிறேன். வேட்டையாடும் மற்றும் வேட்டையாடப்படும் உயிர்களிடத்தில் இருக்கும் அடுத்த வேளை குறித்த நிச்சயமற்ற தன்மைதான் அவற்றை உயிர்ப்போடு வைத்திருப்பதாக கருதுகிறேன்.\nகூண்டிலேயே அடைக்கப்பட்டிருப்பதால் அரசூழியர்கள் எப்பொழுதும் தன் பணி சார்ந்தே சிந்திக்கும், பேசும் ஒருவித மன நோய்க்கு ஆளாகியிருக்கிறார்கள். சிறைக்குள் அடைபட்டிருந்தாலும் எப்படி தன்னை விரித்துக் கொள்ள வேண்டும் என்று கற்றுக் கொடுக்க காரி டேவிஸாலும் ஜெ��மோகனாலும் தான் முடியும். நான் தங்கள் பள்ளியில் சேர்ந்து நான்கு மாதமாகிறது.\nஒரு நாள் ட்விட்டரில் வந்த லிங்க் மூலம் அஜிதனின் பள்ளிப் படிப்பு குறித்து தாங்கள் எழுதியிருந்ததை படிக்க நேர்ந்தது. எனக்குள் இருக்கும் உடைந்த துண்டின் மற்றொரு பகுதி அந்த எழுத்தில் எனக்கு கிடைத்தது. அன்றிலிருந்து எஞ்சிய மற்ற துண்டங்களையும் தேடிக்கொண்டிருக்கிறேன்.\n“என் இதுநாள் வரையிலான வாழ்க்கையில் அரசு அலுவலகங்களில், அரசு வங்கிகளில் ஒருவர் கூட என்னை அறிந்திருப்பதைக் கண்டதில்லை” என்ற உங்களின் வார்த்தைகளுக்கான பதிலாய் என்னால் இதைத் தான் கூற முடியும்.\n“வைரத்தை மானுடன் அறிந்த பிறகே, அதை வைரமென்றான். அவனுக்குத் தெரியாது, முன்னரும் அது அதுவாகத்தான் இருந்தது என்று.”\nஎன் முந்தைய மின்னஞ்சலுக்கான தங்களின் பதிலில் ஒருவித நெருக்கமின்மையை நான் உணர்ந்தேன். தாங்கள் என்னை ஒருமையில் விளிக்கவே ஆசைப்படுகிறேன்.\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 44\nகிறிஸ்துவின் இறுதிச் சபலம் -கடிதம்\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது - திசைதேர் வெள்ளம்-11\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nம.நவீனின் பேய்ச்சி -அருண்மொழி உரை -கடிதங்கள்\nஇரு தினங்கள் – சுரேஷ் பிரதீப்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nகார்ல் மார்க்ஸ் தீம்புனல் வெளியீட்டுவிழா உரை\nபுத்தகக் கண்காட்சி – கடிதங்கள்-2\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 48\nவைக்கம், ஈவேரா, புதிய கழைக்கூத்துக்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக ��ண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/world/55714-un-chief-calls-for-coordinated-efforts-in-fight-against-climate-change.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-01-17T19:49:12Z", "digest": "sha1:HOPKEAJMPGZ5XOUWFZVPBHTSKP3GMTSX", "length": 12377, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "பருவநிலை மாற்றத்தை மிக பெரிய பேரிடராக கருத வேண்டும்: ஐநா தலைவர் வலியுறுத்தல் | UN Chief calls for coordinated efforts in fight against Climate Change", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nபருவநிலை மாற்றத்தை மிக பெரிய பேரிடராக கருத வேண்டும்: ஐநா தலைவர் வலியுறுத்தல்\nபருவநிலை மாற்றம் மிகப்பெரிய ஆபத்து என்றும், சர்வதேச நாடுகள் ஒன்று சேர்ந்து அதை எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் ஆன்டோனியோ குட்டிரெஸ் வலியுறுத்தியுள்ளார்.\nசர்வதேச நாடுகள் ஒன்று சேர்ந்து திடமான அரசியல் முடிவுகளை எடுத்து, பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள வேண்டும் என குட்டிரெஸ் தெரிவித்துள்ளார். மேலும், பருவநிலை மாற்றம் உலக நாடுகளுக்கு, குறிப்பாக ஆப்பிரிக்காவுக்கு மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்று அவர் எச்சரித்துள��ளார்.\nபருவநிலை மாற்றத்துக்கான பந்தயத்தில் நாம் தோற்றுக் கொண்டிருக்கிறோம். ஆப்பிரிக்காவுக்கும், உலகத்துக்கும் இது மிகப்பெரிய பேரிடராக அமையும். முக்கியமாக இதனால், ஆப்பிரிக்கா அதிகமாக பாதிக்கப்படும். மற்ற கண்டங்களை ஒப்பிடும் போது, புவி வெப்பமயமாதலுக்கு ஆப்பிரிக்காவின் நடவடிக்கைகள் அதிக பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்றாலும், ஆப்பிரிக்க நாடுகள் அதன் விளைவுகளால் பெரிதும் பாதிக்கப்படைகின்றன\" என தெரிவித்துள்ளார்.\nமேலும், \"சர்வதேச அளவில் பருவநிலை மாற்றத்தை ஒரு மிகப்பெரிய பேரிடராக கருதி, அதைப் போக்குவதற்காக போதிய அரசியல் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்\" என வலியுறுத்தினார்.\nஅமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் அரசுகள், பருவநிலை மாற்றம் என்பது ஒரு பொய் என்றும், விஞ்ஞானிகள் பொதுமக்களை ஏமாற்றி வருவதாகவும், கூறி வருவது குறிப்பிடத்தக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஐஎஸ்-ஸை முற்றிலும் ஒழிக்க, குர்து படைகள் இறுதி தாக்குதல்\nடொனால்ட் ட்ரம்புக்கு எதிராக களமிறங்கியுள்ள மற்றொரு பெண்\n1. விமானத்துல இதயம், ஹெலிகாப்டர்ல கல்லீரல்.. இறந்தும் 8 பேரை வாழ வைத்த இளைஞர்\n2. நடிகை ஜெயஸ்ரீ, தற்கொலை முயற்சிக்கு முன் வெளியிட்ட உருக்கமான ஆடியோ மெசேஜ்\n3. மனைவி இறந்தால் சொத்துக்கள் யாருக்கு\n4. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி மகளுக்கு உருக்கமாக எழுதிய கடிதம் வெளியானது\n5. காணும் பொங்கலை பாதுகாப்பாக கொண்டாடுங்க அவசர உதவிக்கு இதை ஞாபகத்துல வெச்சுக்கோங்க\n6. பிப்ரவரியில வங்கிகள் 12 நாட்களுக்கு இயங்காது 29 நாள்ல 12 நாட்கள் விடுமுறையா\n7. எஸ்பிஐ வாடிக்கையாளாரா நீங்க இதெல்லாம் சரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபோதையில் தள்ளாடிய 20 பெண்கள் களை கட்டும் நள்ளிரவு பார்ட்டிகள்\nஇடி இடிக்கும் போது \"அர்ஜுனா அர்ஜுனா\" என சொல்ல காரணம் ஆன்மிகமா\nகோவையில் மூன்று நாட்கள் பிரம்மாண்ட தமிழர் திருவிழா...\nபிள்ளைகளை மலை உச்சியில் இருந்து வீசிக்கொன்ற கொடூர தந்தை - குண்டர் சட்டத்தில் கைது\n1. விமானத்துல இதயம், ஹெலிகாப்டர்ல கல்லீரல்.. இறந்தும் 8 பேரை வாழ வைத்த இளைஞர்\n2. நடிகை ஜெயஸ்ரீ, தற்கொலை முயற்சிக்கு முன் வெ���ியிட்ட உருக்கமான ஆடியோ மெசேஜ்\n3. மனைவி இறந்தால் சொத்துக்கள் யாருக்கு\n4. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி மகளுக்கு உருக்கமாக எழுதிய கடிதம் வெளியானது\n5. காணும் பொங்கலை பாதுகாப்பாக கொண்டாடுங்க அவசர உதவிக்கு இதை ஞாபகத்துல வெச்சுக்கோங்க\n6. பிப்ரவரியில வங்கிகள் 12 நாட்களுக்கு இயங்காது 29 நாள்ல 12 நாட்கள் விடுமுறையா\n7. எஸ்பிஐ வாடிக்கையாளாரா நீங்க இதெல்லாம் சரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க\nநிர்பயா கொலை குற்றவாளியின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர்\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅலங்காநல்லூா் ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்ந்த அமைச்சர் விஜயபாஸ்கரின் 3 காளைகள் களத்தில் கெத்து காட்டி வீரர்களை பந்தாடியது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tamil-nadu-has-lost-rs-6000-crore-in-the-14th-finance-commission/", "date_download": "2020-01-17T20:03:19Z", "digest": "sha1:4OL2Y3DCFC2I5KMT2EMCHJG65J5BVP3V", "length": 12533, "nlines": 162, "source_domain": "www.sathiyam.tv", "title": "14-வது நிதிகுழுவில் தமிழகத்திற்கு 6 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது - Sathiyam TV", "raw_content": "\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : 16 காளைகளை அடக்கி முதல் இடத்தை பிடித்த ரஞ்சித் குமார்\nகாணும் பொங்கல் – சுற்றுலா தலங்களில் அலைமோதிய கூட்டம்\n2வது ஒரு நாள் போட்டி – 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 17 Jan 2020…\n“சாதிகளை சாணமாக்கி சமத்துவத்தோடு பொங்கிடுவீர்” – பொங்கல் சிறப்பு கவிதை\nசத்தியம் ஃபவுண்டேஷன் உன்னத முயற்சி: பொங்கல் திருவிழாவோடு களைகட்டிய பூமியை காக்கும் திருவிழா..\nஉலகை திரும்பி பார்க்கவைத்த 2019-ன் முக்கிய சம்பவங்கள்..\nகஜா புயல் பாதிப்பிற்கு அன்றே தீர்வு சொன்ன நம்மாழ்வார்..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\nபோட்டோ ஷூட் போட்டு அசத்தும் சாய் தன்ஷிகா | Sai Dhanshika\n எம்.ஜி.ஆர்-ஆக நடிப்பது யார் தெரியுமா\n“மக்கள் கொண்டாடும் கலைஞன்” – HBD விஜய் சேதுபதி | Vijay Sethupathi\nபிரபல நடிகை ராஷ்���ிகா வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு..\n12 Noon Headlines | 17 Jan 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்…\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 15 Jan 2020…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu 14-வது நிதிகுழுவில் தமிழகத்திற்கு 6 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது\n14-வது நிதிகுழுவில் தமிழகத்திற்கு 6 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது\nதலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமியுடன், 15-வது நிதிக்குழு உறுப்பினர்கள் என்.கே.சிங். அனூப் சிங், அசோக் லகரி, ரமேஷ் சந்த், அரவிந்த் மேத்தா ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர்.\nதுணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் அனைத்து துறை செயலாளர்களும் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் அடுத்த 5 ஆண்டுக்கு தமிழகத்திற்கு தேவையான நிதி ஒதுக்குவது தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.\nஇந்த கூட்டத்தில் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, 8 கோடி தமிழ்க மக்களின் எதிர்பார்ப்பை 15-வது நிதிக்குழு நிறைவேற்றும் என நம்புவதாக தெரிவித்தார். அண்மைக் காலமாக தமிழகத்திற்கான நிதி பகிர்வு பெருமளவில் குறைக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.\n2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி நிதி ஒதுக்கக்கூடாது என கேட்டுக்கொண்ட முதலமைச்சர் பழனிசாமி,மத்திய அரசின் திட்டங்களுக்கு மானியம் குறைக்கப்படுவது கவலை அளிப்பதாக இருக்கிறது எனவும் கூறினார்.\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : 16 காளைகளை அடக்கி முதல் இடத்தை பிடித்த ரஞ்சித் குமார்\nகாணும் பொங்கல் – சுற்றுலா தலங்களில் அலைமோதிய கூட்டம்\nபோட்டோ ஷூட் போட்டு அசத்தும் சாய் தன்ஷிகா | Sai Dhanshika\nடிக் டாக் செயலி பேஸ்புக்கை பின்னுக்கு தள்ளி 2வது இடத்தை பிடித்துள்ளது.\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : 16 காளைகளை அடக்கி முதல் இடத்தை பிடித்த ரஞ்சித் குமார்\nகாணும் பொங்கல் – சுற்றுலா தலங்களில் அலைமோதிய கூட்டம்\n2வது ஒரு நாள் போட்டி – 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 17 Jan 2020...\nபோட்டோ ஷூட் போட்டு அசத்தும் சாய் தன்ஷிகா | Sai Dhanshika\nஈரான் நடத்திய தாக்குதல் – 11 அமெரிக்க வீரர்கள் படுகாயம்\nCAA-வை திரும்பப்பெற பஞ்சாப் சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றம்\nஒரு நாள் போட்டி – 341 ரன்களை இலக்காக நிர்ணயித்த இந்தியா\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\nசிரியாவில் தொடரும் சண்டை – ஒரே நாளில் 39 பேர் பலி\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/Sri-Aathma-Siththar-Lakshmi-Amma-Event-Stills", "date_download": "2020-01-17T20:02:23Z", "digest": "sha1:55XBXT6FMBZTQR4VEIW3JW2KBMCZ6OQI", "length": 9146, "nlines": 148, "source_domain": "news.chennaipatrika.com", "title": "ஸ்ரீ ஆத்ம சித்தர் லட்சுமி அம்மா! - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nபிப்ரவரியில் இந்தியா வருகிறார் ட்ரம்ப்\nகடும் பனிப்பொழிவால் உதகை மக்கள் அவதி -ஜீரோ டிகிரி...\nஅந்தமானில் கருணாநிதியின் சிலையைத் திறந்து வைத்தார்...\nவடகிழக்கு பருவமழை முற்றிலும் நிறைவு பெறுகிறது...\nபொங்கல் பண்டிகை: சென்னையிலிருந்து 16,075 பேருந்துகள்...\nரோஹித், தவன், ராகுல் என மூவரும் அணியில் இடம்...\n2020 ஐபிஎல் போட்டியின் இறுதிச்சுற்று மே 24 அன்று...\nஇந்திய அணியில் ஒருவரை சேர்க்க போறோம்\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வரும் நிதியாண்டில்...\nஸ்ரீ ஆத்ம சித்தர் லட்சுமி அம்மா\nஸ்ரீ ஆத்ம சித்தர் லட்சுமி அம்மா\nஸ்ரீ ஆத்ம சித்தர் லட்சுமி அம்மா நிகழ்ச்சி நிரலில் முதல் நிகழ்ச்சியாக மாற்றுத் திறனாளிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.\nஇரண்டாவதாக, ஸ்ரீ ஆத்ம சித்தர் லட்சுமி அம்மா அவரைக் காண வந்த பக்தர்களுக்கு ஆன்மாவைக் கொண்டு மனித வாழ்க்கையின் பிரச்னைகளை தீர்த்து வைப்பது குறித்து பிரசங்கம் செய்தார். அதன் விபரம் வருமாறு:-\nஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஆத்ம சக்தி இருக்கிறது. மனிதனுக்குள்ள தெய்வ சக்தியை வெளிக்கொணர செய்வது. இந்த ஆத்ம சக்தியில் விவேகானந்தரோ அல்லது பல சித்தர்களோ கூட இருக்கலாம். இந்த சக்தியை சரியாக பயன்படுத்தினால் மனிதர்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை அவர்களாகவே சரி செய்துக் கொள்ள முடியும். அதுமட்டுமில்லாமல், நாட்டிற்கு தேவையான நன்மைகளையும் செய்ய முடியும்.\nமேலும், ஆன்மா என்பது உயிருள்ள மனிதருக்குள் இருப்பது; ஆத்மா என்பது இறந்தவர்களை குறிப்பது என்றார்.\nமூன்றாவதாக, தியானம் என்கிற தவமுறையில் ஆன்மாவை உணர்தல் குறித்து தியானம் ஒன்றைக் கற்றுக் கொடுத்தார்.\nபின்பு, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்களின் ஆன்மிக சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார்.\nநிகழ்ச்சியின் இறுதியில், பக்தர்கள் ஸ்ரீ ஆத்மசித்தர் லட்சுமி அம்மாவிற்கு பொன்னாடை அணிவித்தனர். பக்தர்கள் அனைவருக்கும் ஸ்ரீ ஆத்மசித்தர் லட்சுமி அம்மா அருளாசி வழங்கினார்.\nசென்னை உயா்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக இன்று பதவியேற்றார் ஏ.பி. சாஹி\nகும்பகோணம்: தவறான சிகிச்சையால் பிரசவத்திற்கு வந்த பெண் உயிரிழப்பு- உறவினர்கள் ஆர்ப்பாட்டம்\nபிப்ரவரியில் இந்தியா வருகிறார் ட்ரம்ப்\nபிப்ரவரியில் இந்தியா வருகிறார் ட்ரம்ப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/photos/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2020-01-17T18:58:45Z", "digest": "sha1:PBVO4TLDZXJ65PBX5S4ZHLZKVT2B72XW", "length": 14012, "nlines": 149, "source_domain": "oorodi.com", "title": "அதிசய புகைப்படம்", "raw_content": "\nமுள்ளம் பன்றியின் முட்கள் எவ்வளவு தூரம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதனை இந்த புகைப்படங்களில் இருந்து தெரிந்து கொள்ள முடியும். இப்பொழுதுதான் ஒரு முள்ளம் பன்றியுடன் சண்டை செய்து விட்டு வந்திருக்கும் இந்த நாயின் புகைப்படங்களை பாருங்கள்.\n21 மாசி, 2007 அன்று எழுதப்பட்டது. 22 பின்னூட்டங்கள்\nஉலகின் மிகப்பெரிய வண்டு »\nமாசிலா சொல்லுகின்றார்: - reply\nஉடம்பெல்லாம் சிலிர்த்து போய்விட்டது அன்பரே\nAnonymous சொல்லுகின்றார்: - reply\nபடைப்பவன் சிறு குழப்பதில் படைத்த\n அதை அன்போடு வள்ர்ப்பவர் படைத்தவனுக்கும்\nமாசிலா சொல்லுகின்றார்: - reply\nஉடம்பெல்லாம் சிலிர்த்து போய்விட்டது அன்பரே\nAnonymous சொல்லுகின்றார்: - reply\nபடைப்பவன் சிறு குழப்பதில் படைத்த\n அதை அன்போடு வள்ர்ப்பவர் படைத்தவனுக்கும்\nயோகன் பாரிஸ்(Johan-Paris) சொல்லுகின்றார்: - reply\nஇப்படம் சற்றுக் குழப்பமாக உள்ளது. முள்ளம் பன்றியின் உடலில் உள்ள முள்ளுகளை அவை எதிரியைக் கண்டதும் உதறும்;விறைப்பாகவும் வைத்திருக்கும்; அப்படி உதறும் போது அத்தனை முள்ளும் நாய்த் தோலில் ஏறுமென்றில்லை. அதுவும் குறிப்பாக நாயின் முகம் கழுத்து மாத்திரம்.நான் தொலைக்காட்சியில் பார்த்த விவரணச் சித்திரத்தில்; அதை எதிர் கொள்ளும் விலங்கு ,சில முள்ளுப் பட்டதும்.; விலகிக் கொள்ளும்.\nஎனினும் இது பெரும் தாக்கம் தான்\nAnonymous சொல்லுகின்றார்: - reply\nயோகன் பாரிஸ்(Johan-Paris) சொல்லுகின்றார்: - reply\nஇப்படம் சற்றுக் குழப்பமாக உள்ளது. முள்ளம் பன்றியின் உடலில் உள்ள முள்ளுகளை அவை எதிரியைக் கண்டதும் உதறும்;விறைப்பாகவும் வைத்திருக்கும்; அப்படி உதறும் போது அத்தனை முள்ளும் நாய்த் தோலில் ஏறுமென்றில்லை. அதுவும் குறிப்பாக நாயின் முகம் கழுத்து மாத்திரம்.நான் தொலைக்காட்சியில் பார்த்த விவரணச் சித்திரத்தில்; அதை எதிர் கொள்ளும் விலங்கு ,சில முள்ளுப் பட்டதும்.; விலகிக் கொள்ளும்.\nஎனினும் இது பெரும் தாக்கம் தான்\nAnonymous சொல்லுகின்றார்: - reply\nசினேகிதி சொல்லுகின்றார்: - reply\nஅடிபட்டு வந்த நாய்க்கு முதலுதவி செய்யாம படமெடுத்தாரா அன்போடு வளர்த்தவர்\nசினேகிதி சொல்லுகின்றார்: - reply\nஅடிபட்டு வந்த நாய்க்கு முதலுதவி செய்யாம படமெடுத்தாரா அன்போடு வளர்த்தவர்\nபகீ சொல்லுகின்றார்: - reply\nமாசிலா உண்மையிலேயே பயங்கரமாக இருந்தாதால் தான் பதிவிலிட்டேன்.\nயோகன் அண்ணா நானும் அவ்வாறுதான் முன்னர் நினைத்திருந்தேன். ஆனால் இந்த படத்தை பார்த்த பின் என்ன சொல்வதென்று தெரியவில்லை.\nசிநேகிதி நல்ல கேள்வி எனக்கும் பதில் தெரியேல்ல.\nபகீ சொல்லுகின்றார்: - reply\nமாசிலா உண்மையிலேயே பயங்கரமாக இருந்தாதால் தான் பதிவிலிட்டேன்.\nயோகன் அண்ணா நானும் அவ்வாறுதான் முன்னர் நினைத்திருந்தேன். ஆனால் இந்த படத்தை பார்த்த பின் என்ன சொல்வதென்று தெரியவில்லை.\nசிநேகிதி நல்ல கேள்வி எனக்கும் பதில் தெரியேல்ல.\nதூயா சொல்லுகின்றார்: - reply\nதூயா சொல்லுகின்றார்: - reply\nகண்மணி சொல்லுகின்றார்: - reply\nமுள் சிலிர்க்க வைக்கிறது.அப்படியே அந்த முள் எப்படி,என்னதன்மை என்று விரிவாகச் சொல்லலாமே\nகண்மணி சொல்லுகின்றார்: - reply\nமுள் சிலிர்க்க வைக்கிறது.அப்படியே அந்த முள் எப்படி,என்னதன்மை என்று விரிவாகச் சொல்லலாமே\nபகீ சொல்லுகின்றார்: - reply\nதுயா, கண்மணி வாங்க. உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி. முள்ளம்பன்றி முள்ளைப்பற்றி பெரிதாக எனக்கு ஒன்றும் தெரியாது. எங்காவது கண்டால் ஒரு பதிவு போடுகின்றேன்.\nபகீ சொல்லுகின்றார்: - reply\nதுயா, கண்மணி வாங்க. உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி. முள்ளம்பன்றி முள்ளைப்பற்றி பெரிதாக எனக்கு ஒன்றும் த��ரியாது. எங்காவது கண்டால் ஒரு பதிவு போடுகின்றேன்.\nAnonymous சொல்லுகின்றார்: - reply\n9:18 முப இல் பங்குனி 4, 2007\nமுள்ளம்பன்றியின் முள் நன்கு கூர்ப்பாக சீவிய பென்சில் போலிருக்கும்.அதைக்கொண்டு\nAnonymous சொல்லுகின்றார்: - reply\n10:46 முப இல் பங்குனி 4, 2007\nமுள்ளம்பன்றியின் முள் நன்கு கூர்ப்பாக சீவிய பென்சில் போலிருக்கும்.அதைக்கொண்டு\nபகீ சொல்லுகின்றார்: - reply\n8:27 முப இல் பங்குனி 8, 2007\nவாங்க அனானி. அதுக்கெல்லாமா இது பயன்படுது\n நம்ம ஆளுங்க பாவிக்கிறது எதுக்கு\nபகீ சொல்லுகின்றார்: - reply\n8:27 முப இல் பங்குனி 8, 2007\nவாங்க அனானி. அதுக்கெல்லாமா இது பயன்படுது\n நம்ம ஆளுங்க பாவிக்கிறது எதுக்கு\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Jalaludeen\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் venmathi\nஅன் விகுதி, இரவிசங்கர் மற்றும் இரா. செல்வகுமார் இல் அருள்செல்வி\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Vijay\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2019/121450/", "date_download": "2020-01-17T19:57:18Z", "digest": "sha1:UKHA4G22VFFERF5QGSOZOCB4VMJOM5J2", "length": 11808, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "யாழ். பல்கலைக்கழக வளாகத்தில், மாணவர்களின் விடுதலையை வலியுறுத்தி பதாதைகள்… – GTN", "raw_content": "\nயாழ். பல்கலைக்கழக வளாகத்தில், மாணவர்களின் விடுதலையை வலியுறுத்தி பதாதைகள்…\nயாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக சிற்றுண்டிச்சாலை ஊழியரின் விடுதலையை வலியுறுத்தி பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. யாழ். பல்கலைக்கழகத்தைச் சுற்றி இன்று ஞாயிற்றுக்கிழமை (11.05.19) இவ்வாறு பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மாணவர்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு அவர்களின் விடுதலையை வலியுறுத்தியே இவ்வாறு பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.\nகுறித்த பதாதைகளில் வீணே சிறையிருக்கும் எம் மாணவர்களையும் சிற்றுண்டிச்சாலை நடத்துனரையும் விடுதலை செய்து நாட்கள் விரையமாகாமல் கல்வி நடவடிக்கைகள் தொடங்க ஆவன செய்க, விரைந்து சிறைக்கதவுகள் திறக்கட்டும், வீணே மூடிக்கிடக்கும் எங்கள் பல்கலைக்கழகத்தின் கதவுகளும் திறக்கட்டும் என்பது உள்ளிட்ட பல வாசகங்கள் அடங்கிய பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.\nகடந்த உயிர்த்த ஞாயிறுதினம் அன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களையடுத்து கடந்த 3ஆம் திகதி யாழ். மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அறையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவருடைய ஒளிப்படம் இருந்ததாக தெரிவித்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளரை கைது செய்திருந்தனர்.\nஅத்துடன் பல்கலைக்கழக சிற்றுண்டிச்சாலையில் தியாகதீபம் திலீபனுடைய ஒளிப்படம் இருந்ததாக தெரிவித்து, அங்கு பணியில் இருந்த சிற்றுண்டிச்சாலை உரிமையாளரும் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #jaffnauniversitystudents #eastersundayattackslk\nTagsசிற்றுண்டிச்சாலை தமிழீழ விடுதலைப்புலிகள் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் விடுதலையை வலியுறுத்தி பதாதைகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகட்சித் தலைமைத்துவம் – பெரும்பான்மை சஜித்திற்கு – கூட்டணி அமைக்கும் முயற்சி ஆரம்பம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nராஜித கொழும்பு மேல் நீதிமன்றில் – ரஞ்சன் நுகேகொடை நீதவான் நீதிமன்றில்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரத்தினம் நகுலேஸ்வரனுக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபொங்கு தமிழ் பிரகடனத்தின் 19ஆம் ஆண்டு நிறைவு தினம்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் சமுர்த்தி வங்கி முகாமையாளரின் காருக்கு தீ வைக்கப்பட்டது….\nகிளிநொச்சியில் சக வாழ்வு ஏற்பட்டுள்ளது – நேர் காணல் – மு. தமிழ்ச்செல்வன்…\nகல்கிசையில் சந்தேகத்திற்குரிய நபர்கள் கைது\nசந்திரிக்காவை தயாசிறி நீனார்…. January 17, 2020\nகட்சித் தலைமைத்துவம் – பெரும்பான்மை சஜித்திற்கு – கூட்டணி அமைக்கும் முயற்சி ஆரம்பம்… January 17, 2020\nராஜித கொழும்பு மேல் நீதிமன்றில் – ரஞ்சன் நுகேகொடை நீதவான் நீதிமன்றில்… January 17, 2020\nரத்தினம் நகுலேஸ்வரனுக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை… January 17, 2020\nபொங்கு தமிழ் பிரகடனத்தின் 19ஆம் ஆண்டு நிறைவு தினம்…. January 17, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/2020/01/04/", "date_download": "2020-01-17T19:42:35Z", "digest": "sha1:SI3ENEIDBK6NXWWWI6BY4IQ2GOWZHU5L", "length": 6258, "nlines": 112, "source_domain": "news.tamilmurasam.com", "title": "4. januar 2020 - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nதமிழ் முரசம் ; உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி.\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nகொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட ஆண் சிசு\nபர்கினோ பாசோவில் பயங்கரவாதிகள் தாக்குதல்\nஈழத்தமிழர்களின் சினம்கொள் முழு நீள ஈழத்திரைப்படம்\nஇனத்துயரின் உச்சத்தை ஆதாரமாக்கி உறுதி கொள்வோம்\nசெல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்\nகள்ளச்சந்தை மூலம் அணு ஆயுதத்தை அதிகரிக்கும் பாகிஸ்தான்\nபுதின் பதவியில் நீடிக்க நடவடிக்கை: மெத்வடேவ் விலகல் 17. januar 2020\nநடுக்கடலில் இந்திய அரசின் படுகொலை.\nமரணமான 3 வயதுக்குழந்தை “அவந்திகா” வின் மரணம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்தது நோர்வே அரசு\nஒஸ்லோவில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்\nதுயர் பகிர்வு -துரைராசா இராசக்குமரன்-  273 views\n”மன்னிக்க முடியாத தவறை செய்துவிட்டோம்” ஈரான் அதிபர்\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2012/10/30/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-01-17T20:07:22Z", "digest": "sha1:KGO2FIKQJRH7CVOAXPC6I7WP3VJ2WKK7", "length": 9567, "nlines": 202, "source_domain": "sathyanandhan.com", "title": "ஒரு பெரியவர் ஒரு குழந்தை என இரு உதாரணங்கள் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nசுப்ரமண்ய சுவாமியுடன் நினைவு கூறப்படுவார் கேஜ்ரிவால் →\nஒரு பெரியவர் ஒரு குழந்தை என இரு உதாரணங்கள்\nPosted on October 30, 2012\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஒரு பெரியவர் ஒரு குழந்தை என இரு உதாரணங்கள்\nஅன்னா ஹஸாரே என்னும் பெரியவர் இந்திய மண்ணில் விஷக் காடாக விரிந்து நிற்கும் ஊழலை எதிர்த்து அறப் போரைத் துவக்கினார். முதுமையிலும் அவர் நீண்ட போராட்டத்தை சளைக்காமல் முன்னின்று நடத்தி வருகிறார். பன்னிரண்டே வயதான சிறிய பெண் குழந்தை மலாலா பெண் கல்விக்கென தன் தோழிகளுடன் சேர்ந்து பள்ளி சென்று -தாலிபான்களின் அச்சுறுத்தலை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து- தாலிபானால் சுடப்பட்டு உயிரையே பணயம் வைத்து- உலகமெங்கும் அனைவராலும் பாராட்டப் பட்டும் நேசிக்கப் பட்டும் ஒரு முன்னுதாரணமான குழந்தையாக விளங்குகிறார். இவர்கள் இருவரையும் பார்க்கும் போது எத்தனை ஊடகங்கள் நீதிக்குக் குரல் கொடுக்கின்றன ஊழலை எதிர்ப்பதில் சமரசம் இல்லாமல் செயற்படுகின்றன ஊழலை எதிர்ப்பதில் சமரசம் இல்லாமல் செயற்படுகின்றன படித்தவர்களில் எத்தனை பேர் சமூக நலனுக்காகக் குரல் கொடுக்கிறார்கள் படித்தவர்களில் எத்தனை பேர் சமூக நலனுக்காகக் குரல் கொடுக்கிறார்கள் பண பலமோ அதிகார பீடமோ ஆள் பலமோ எதுவுமே இல்லாமல் துவங்கியவர் அன்னா ஹஸாரே. சிறு குழந்தையாய் இருந்து தன் தரப்பு நியாத்துக்காக, பெண் குழந்தைகளின் உரிமைக்காகப் போராடி வருபவர் மலாலா. உண்மையான சமூக நலன் குறித்த அர்ப்பணிப்பு உணர்வுக்கும் மன உறுதிக்கும் இவர்கள் இருவரும் சின்னங்கள். தன்னலமே குறியாக வாழும் பெரும்பான்மை படித்த சமுதாயம் மாற வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nசுப்ரமண்ய சுவாமியுடன் நினைவு கூறப்படுவார் கேஜ்ரிவால் →\nபுது பஸ்டாண்ட் நாவல்- எண் 376&377 புத்தகக் கண்காட்சி 2020\nபுது பஸ்டாண்ட் நாவல் அமெசானில்\nபோடி மாலன் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றது ‘தப்புதான்’\nதேனீ இலக்கிய மேடை விருதை ஏற்றேன்\nசோ தர்மனுக்கு சாகித்ய அகாதமி விருது\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/200249", "date_download": "2020-01-17T18:23:10Z", "digest": "sha1:STUQK32FXXMOK6IADXEGYAXGK62UNDTX", "length": 9293, "nlines": 101, "source_domain": "selliyal.com", "title": "மலேசிய செம்பனை எண்ணெயை தவிர்க்கக் கோரி இந்திய நிறுவனங்களுடன் அரசு தரப்பு சந்திப்பு! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P2 மலேசிய செம்பனை எண்ணெயை தவிர்க்கக் கோரி இந்திய நிறுவனங்களுடன் அரசு தரப்பு சந்திப்பு\nமலேசிய செம்பனை எண்ணெயை தவிர்க்கக் கோரி இந்திய நிறுவனங்களுடன் அரசு தரப்பு சந்திப்பு\nபடம்: நன்றி மலாய் மெயில்\nபுது டில்லி: மலேசிய செம்பனை எண்ணெயை வாங்குவதைத் தவிர்க்குமாறு இந்தியா வாய்வழியாக செம்பனை எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் மற்றும் வணிகர்களைக் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.\nகாஷ்மீரில் இந்தியாவின் நடவடிக்கைகள் மற்றும் அதன் புதிய குடியுரிமைச் சட்டம் குறித்து மலேசிய விமர்சனத்தைத் தொடர்ந்து, அரசு மற்றும் தொழில்துறை வட்டாரங்கள் இதனைத் தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.\nமலேசியாவில் உலகின் மிகப்பெரிய எண்ணெய் மற்றும் செம்பணை சரக்குகளை வாங்கும் நாடு இந்தியா.\nபெயர் குறிப்பிட விரும்பாத, இந்தியாவின் காய்கறி எண்ணெய் துறையின் மூத்த அதிகாரி கூறுகையில் , மலேசியாவை புறக்கணிக்க புது டில்லியில் கடந்த திங்களன்று 20-க்கும் மேற்பட்ட காய்கறி எண்ணெய் தொழில் அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் சுத்திகரிப்பாளர்களை அரசாங்கம் இவ்வாறு கேட்டுக் கொண்டதாகக் கூறினார்.\n“திங்களன்று நடந்த கூட்டத்தில் மலேசிய செம்பனை எண்ணெயை வாங்குவதைத் தவிர்க்குமாறு வாய்மொழியாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.”\n“மலேசியாவிலிருந்து இறக்குமதியை எவ்வாறு குறைப்பது என்பதைப் பார்ப்பதற்கு நாங்கள் அரசாங்கத்திற்கும் தொழில்துறையினருக்கும் பல்வேறு சுற்று சந்திப்புகளைச் நடத்தியுள்ளோம்” என்று இந்திய அரசாங்க அதிகாரி ஒருவர் கூறினார்.\nஆயினும், இந்தியா இன்னும் குறிப்பிட்ட ஒரு செயல் திட்டத்தை உறுதிப்படுத்தவில்லை என்றும், மேலும் பல்வேறு விருப்பங்களை ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.\nமலேசிய பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமட், காஷ்மீரில் இந்தியாவின் நடவடிக்கைகள் குறித்தும், புதிய இந்திய குடியுரிமைச் சட்டம் குறித்தும் இந்தியாவுக்கு கோபத்தை ஏற்படுத்தும் வகையில் பேசிய இந்த நடவடிக்கைக்கு வித்திட்டதகாகக் கூறப்படுகிறது.\nPrevious articleகிமானிஸ் இடைத்தேர்தல்: “நஜிப் உரையாடல்களின் பதிவுகள் தேமுவின் ஆதரவை பாதிக்காது\n“மலேசிய செம்பனை எண்ணெய்க்கு எதிராக கட்டுபாட்டுகள் விதிக்கப்படவில்லை”- இந்திய மத்திய வணிக அமைச்சர்\nகிளர்ச்சியாளர்களுக்கு உதவிய காவல் துறை அதிகாரி ஜம்முவில் கைது\nமத்திய கிழக்கில் பதட்டம் : செம்பனை எண்ணெய் விலைகள் வீழ்ச்சி\nசுந்தர் பிச்சையின் காலை உணவு என்ன\nபழம்பெரும் கலைஞர் சிவாஜி ராஜா காலமானார்\nகனடா மாநாட்டில் இந்திய மக்களவைத் தலைவருடன் விக்னேஸ்வரன் சந்திப்பு\n“மலேசிய செம்பனை எண்ணெய்க்கு எதிராக கட்டுபாட்டுகள் விதிக்கப்படவில்லை”- இந்திய மத்திய வணிக அமைச்சர்\nநிர்பயா கொலை வழக்குக் குற்றவாளிகளுக்கு பிப்ரவரி 1-ஆம் தேதி தூக்கு\nமிகாயில் மிஷூஸ்டின் – இரஷியாவின் புதிய பிரதமராக புடின் நியமித்தார்\n1 டிரில்லியன் மதிப்புடைய நிறுவனங்களின் பட்டியலில் இணைகிறது கூகுளின் அல்பாபெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2012/09/16/", "date_download": "2020-01-17T18:20:55Z", "digest": "sha1:3WZ3GV5J2JQU7E7N6542J464F5B6XTUS", "length": 11299, "nlines": 179, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of September 16, 2012: Daily and Latest News archives sitemap of September 16, 2012 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகோப்புகள் 2012 09 16\nமா���ோயிஸ்டுகளுக்கு வெடிமருந்து கடத்தியதாக ஆந்திர கட்டுமான நிறுவனத்தினர் 7 பேர் கைது\nராஜபக்சேவிடம் போர்க்குற்ற விசாரணை நடத்தக் கோரி சர்வதேச நீதிமன்ற நீதிபதியிடம் அதிமுக மனு\nடீசல் விலை உயர்வு, அன்னிய முதலீட்டுக்கு அனுமதிக்கு எதிர்ப்பு: செப்.20-ந் தேதி பாரத் பந்த்\nகூடங்குளம் போராட்டக்காரர்களுக்கு அமெரிக்கா பண உதவி செய்கிறது: ஆர்.எஸ்.எஸ்.\nவறட்சி நிலவுவதால் தமிழகத்திற்கு கூடுதல் நீர் தர முடியாது: கர்நாடக முதல்வர்\nமத்திய அமைச்சரவையிலிருந்து விலகி வெளியில் இருந்து ஆதரவளிக்க திரிணாமுல் காங்கிரஸ் முடிவு\nபோபர்ஸை மாதிரி நிலக்கரி ஊழலையும் மறந்துவிடுவாங்க: உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே\nஉத்தர்காண்ட் பெரும் மழை வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 37 ஆக அதிகரிப்பு\nகணினிமொழியியல் வல்லுநர் முனைவர் ந.தெய்வசுந்தரம்\nஇடிந்தகரைக்குப் புறப்பட்ட கொளத்தூர் மணி, 500 பேர் கைது\nகிரானைட் ஊழல் குறித்து விஜயகாந்த் ஏன் வாயே திறக்கவில்லை\nடீசல் விலையை கொஞ்சம்தான் உச்சத்தியிருக்கோம்..: வக்காலத்து வாங்கும் நாரயணசாமி\nதிராவிட கட்சிகளை பாமக விரட்டியே தீரும்: டாக்டர் ராமதாஸ்\nநாமக்கல்லில் நாய்க்குட்டி-பூனை சண்டையில் வீடு தீப்பிடித்து பெண்ணுக்கு 100% தீக்காயம்\nகுளச்சல் முதல் மண்டபம் வரை தனி மீனவர் தொகுதியாக அறிவிக்க மீனவர்கள் திடீர் கோரிக்கை\nதேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களில் 30% இனி ஸ்டாலின் கோஷ்டிதான் : திமுக தலைவர் கருணாநிதி\nதொடரும் விசனம்.... திமுக முப்பெரும் விழாவையும் புறக்கணித்தார் மு.க.அழகிரி\n'பொன்விழா நாயகன்' திருமாவளவனிடம் குவிந்த 8000 கிராம் பொற்காசுகள்\n21 வருட சர்வீஸ், 19 முறை டிரான்ஸ்பர், ஆனா பயப்பட மாட்டேன்... சகாயம்\nபடம் போடாட்டி எப்பூடி.... சேலம் சிறையில் கலாட்டாவில் குதித்த கைதிகள்\nஇன்று திறக்கப்படுகிறது மேட்டூர் அணை...\nஉதயகுமார் மீது கை வைத்தால் இந்த ஆட்சி இருந்த இடம் தெரியாமல் போய்விடும்: பழ. நெடுமாறன்\nகூடங்குளத்தில் உள்ள போலீசை வாபஸ் பெற வேண்டும்: அரசுக்கு நல்லக்கண்ணு வலியுறுத்தல்\nபொதுவாக்கெடுப்பு மூலம் சுதந்திரத் தமிழீழம் அமைய ஆதரவு திரட்டுவோம்: மதிமுக மாநாட்டில் தீர்மானம்\n'ஹாலிடே' முடிந்து சென்னை திரும்பினார் விஜயகாந்த்\nஒரு அமெரிக்க தூதரகத்தையும் விடாமல் தாக்க��ங்கள்.. அல் கொய்தா அழைப்பு\nபெனாசிர் சொல்லி 2 நாடுகளுக்கு அணு தொழில்நுட்பத்தைக் கொடுத்தோம்-ஏ.க்யூ. கான்\nதியாவ்யூ தீவு விவகாரம்; ஜப்பானுக்கு எதிராக சீனாவில் தொடர் கண்டன போராட்டங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/chennai-india-s-detroit-suffocating-to-breath-due-to-fall-in-the-automobile-industry-362092.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-01-17T19:22:23Z", "digest": "sha1:V3CP642RO4YRZTGKCZEVZWVYF4XE4UBR", "length": 20484, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னையில் மட்டும் 1 லட்சம் பேர்.. பெரும் சரிவை நோக்கி இந்தியாவின் டெட்ராய்ட்.. அதிர்ச்சி செய்தி! | Chennai: India's Detroit suffocating to breath due to Fall in the Automobile industry - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொங்கலோ பொங்கல் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nதேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அதிகாரம்.. டெல்லி போலீசுக்கு உத்தரவு.. உண்மை என்ன\nநிர்பயா வழக்கு..குற்றவாளிகளுக்கு தண்டனை தராமல் ஆம் ஆத்மி காலம் தாழ்த்தியது.. ஸ்மிரிதி இராணி புகார்\nபீஃப் கறியை வைத்து கேரளா சுற்றுலாத்துறை செய்த விளம்பரம்.. இணையம் முழுக்க வைரல்.. சர்ச்சை\nஅமெரிக்கா உடனான பிரச்சனையை தீர்ப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்.. ஈரான் நம்பிக்கை.. திருப்பம்\nபாகிஸ்தான் சொன்னது.. அதனால்தான் செய்தோம்... காஷ்மீர் விவகாரம் குறித்து சீனா அறிக்கை\nசிறப்பு எஸ்ஐ வில்சன் கொலை.. மூளையாக செயல்பட்ட மெஹபூபா ஷா கைது.. விசாரணையில் அதிரடி திருப்பம்\n அவங்களை ஆளைக் காணோம்.. பீல்டிங்கில் காணாமல் போன 2 சீனியர் வீரர்கள்.. பதறிய ரசிகர்கள்\nFinance 1,325 பங்குகள் ஏற்றம் 1,219 பங்குகள் இறக்கம்..\nMovies அஜித் பட இயக்குநருக்கு அடித்தது ஜாக்பாட்.. பாலிவுட்டில் படம் இயக்குகிறார்.. தல ரசிகர்கள் வாழ்த்து\nAutomobiles 2020 மாருதி சுசுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் தோற்றம் இப்படிதான் இருக்கும்... ஸ்பை புகைப்படம்...\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nLifestyle உங்களுக்கு வைட்டமின் சி மிகவும் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nTechnology போயிங் ஸ்டார்லைனர் விண்வெளி டாக்ஸி: நாசாவின் புதிய திட்டம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும�� எப்படி அடைவது\nசென்னையில் மட்டும் 1 லட்சம் பேர்.. பெரும் சரிவை நோக்கி இந்தியாவின் டெட்ராய்ட்.. அதிர்ச்சி செய்தி\nசென்னை: ஆட்டோமொபைல் சந்தையில் ஏற்பட்டு இருக்கும் சரிவு காரணமாக சென்னையில் மட்டும் 1 லட்சம் பேர் வரை வேலையை இழந்து உள்ளனர்.\nபணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வரப்பட்ட சமயம் அது.. இந்தியாவில் எல்லா மாநிலங்களும் மிக மோசமாக பாதிக்கப்பட்டது. ஆனால் இதனால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலம் கோயம்புத்தூர்தான்.\nஆம் கோவையில் மிகப்பெரிய டெக்ஸ்டைல் நிறுவனராக இருந்த நபர்கள் எல்லாம் தங்கள் நிறுவனத்தை மூடிவிட்டு, வேறு நிறுவனத்தில் தின சம்பளத்திற்கு சேரும் நிலை ஏற்பட்டது. இப்போது அதே நிலைமை சென்னைக்கு ஏற்பட்டுள்ளது.\nபாஜகவுக்கு அழைத்தனர்.. அவர் போகவில்லை.. இதுதான் டிகே சிவகுமார் கைதானதன் பின்னணி- சித்தராமையா\nசென்னை, ''இந்தியாவின் டெட்ராய்ட்'' என்று அழைக்கப்படுகிறது. காரணம் சென்னையில் செயல்படும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள். அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரில் அதிக அளவில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இருக்கிறது. அதேபோல் சென்னையிலும் இருப்பதால், சென்னைக்கு அந்த சிறப்பு கிடைத்தது.\nசென்னையின் அதீத பொருளாதார வளர்ச்சிக்கு அஸ்திவாரம் என்றால் அது ஆட்டோமொபைல் துறைதான் என்று கூறலாம். சென்னையில் ஐடி நிறுவனங்கள் இருக்கிறது. ஆனால் பெங்களூர் அளவிற்கு கிடையாது. இதனால்தான் என்னவோ ஐடி உலகில் பெரிய சரிவு ஏற்பட்ட போது கூட, சென்னைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆட்டோமொபைல் துறையின் மூலம் சென்னை நிலையாக சரிவை சந்திக்காமல் இருந்தது.\nஆனால் சென்னையின் ஆணி வேரான, ஆட்டோமொபைல் துறைதான் தற்போது சரிவை சந்தித்துள்ளது. இதனால் வரிசையாக அம்பத்தூர் தொடங்கி செங்கல்பட்டு வரை பல பகுதிகளில் உள்ள சிறு சிறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மூடப்பட்டு வருகிறது. அதேபோல் பெரிய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் தங்களது ஆலைகளை திறக்கும் நிலைக்கு சென்றுள்ளது.\nசிறு தொழில்களின் சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி சென்னையில் இதுவரை இந்த ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சி காரணமாக 70 ஆயிரம் பேர் வேலை இழந்து உள்ளனர். அதேபோல் இன்னும் 35 ஆயிரம் பேர் வேலையை விட்டு 10 நாட்களுக்குள் நீக்கப்பட வாய்ப்புள்ளத�� என்று கூறுகிறார்கள்.\nமுக்கியமாக சென்னையில் உள்ள லூகாஸ் டிவிஎஸ், சுந்தரம் கிளைட்டான் மற்றும் விப்கோ போன்ற முக்கிய நிறுவனங்கள் பெரிய அளவில் சரிவை சந்தித்துள்ளது. சரியாக சொல்ல வேண்டுமா என்றால் சென்னையின் அடையாளமாக கருதப்படும் நிறுவனங்கள் இவ்வளவு பெரிய சரிவை சந்திக்க தொடங்கி உள்ளது. இதில் இருந்து சென்னை மீள இன்னும் பல வருடங்கள் ஆகும்.\nஆனால் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பொருளாதார சரிவை இன்னும் ஒப்புக்கொள்ளவில்லை. உலகம் முழுக்க பொருளாதார சரிவு இருக்கிறது என்று செய்தியாளர் சந்திப்பில் சொல்லிவிட்டு சென்றுள்ளார். பொருளாதார சரிவை இப்போதே ஒப்புக்கொண்டு, பொருளாதார அறிஞர்களின் அறிவுரையை ஏற்று அரசு இப்போதே செயல்பட தொடங்க வேண்டும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமக்கள் மறந்த கலைஞர்களுக்கு மரியாதை செலுத்திய வீதி விருதுகள் திருவிழா\nபுதிய முகம்.. சர்ப்ரைஸ் காத்து இருக்கிறது.. தமிழக பாஜக தலைவரை கணிக்கும் திமுக எம்பி செந்தில்குமார்\nபிரதமர் தலைமையில் விஜயகாந்த் மகன் திருமணம்... தேதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் தேமுதிக\nசென்னை ஸ்மார்ட் சிட்டி ஆலோசனைக் குழுவில் சேலம் எம்.பி.க்கு பதவி...\nஇவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்.. மரியாதைக்குரிய \"வாத்தியார்\".. மறக்க முடியாத எம்ஜிஆர்\nகளைகட்டிய காணும் பொங்கல்... சென்னையில் பாதுகாப்புக்காக 10,000 போலீஸார் குவிப்பு\nஅன்று பொதுப் பணித் துறை அமைச்சராக இருந்தபோது எங்கள் தயவு தேவைப்பட்டதா.. துரைமுருகனுக்கு காங் கேள்வி\nசென்னைக்கு 4,500 சிறப்புப் பேருந்துகள்... இன்று முதல் திங்கள்கிழமை வரை இயக்கம்\nஉப்பிலி- நந்தினியுடன் பொங்கல் கொண்டாடி மகிழ்ந்த கேப்டன்.. ஆமா யார் இவர்கள்\nஅர்ச்சுனனுடன் சிவன் மல்யுத்தம் செய்வதே ஜல்லிக்கட்டு.. தமிழக பாஜக டிவிட்.. புதிய சர்ச்சை\nபழ.கருப்பையா மகனிடம் மைக் பறிப்பு... புத்தகக் காட்சியில் தொடரும் சர்ச்சைகள்\nஎன்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. காங். உடன் கூட்டணி வைக்க அதிமுக திட்டமா\nதீவிரமாகும் சண்டை.. திமுகவை தொடர்ந்து விமர்சிக்கும் சிதம்பரம் டீம்.. கூட்டணியில் என்னதான் நடக்கிறது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nautomobiles jobs ஆட்டோமொபைல் வேலை சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-17T18:28:43Z", "digest": "sha1:2V25R5REBNMJ35KHVZZSBB2NVIBDDDXL", "length": 9546, "nlines": 138, "source_domain": "ta.wikipedia.org", "title": "பால்பா மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநேபாளத்தில் பால்பா மாவட்டத்தின் அமைவிடம்\nபால்பா மாவட்டத் தலைமையிடமான தான்சேன் நகரக் காட்சி\nபால்பா மாவட்டம் (Palpa District) (நேபாளி: पाल्पा जिल्ला கேட்க (help·info), தெற்காசியாவின் நேபாள நாட்டின், மேற்கு வளர்ச்சி பிராந்தியத்தில், மாநில எண் 5-இல் அமைந்துள்ளது. இது நேபாளத்தின் எழுபத்தி ஐந்து மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் தான்சேன் நகரம் ஆகும்.\nலும்பினி மண்டலத்தில் உள்ள பால்பா மாவட்டத்தின் பரப்பளவு 1,373 சதுர கிலோ மீட்டர் ஆகும். 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்ட மக்கள் தொகை 2,61,180 ஆகும்.[1]\n1 புவியியல் மற்றும் தட்ப வெப்பம்\nபுவியியல் மற்றும் தட்ப வெப்பம்[தொகு]\nபால்பா மாவட்டம் கடல் மட்டத்திலிருந்து 300 மீட்டர் முதல் 2,000 மீட்டர் உயரம் வரை இமயமலையில் பரவியுள்ளது. எனவே இம்மாவட்டத்தின் தட்ப வெப்பம் கீழ் வெப்ப மண்டலம், மேல் வெப்ப மண்டலம் மற்றும் மிதவெப்ப வளையம் என மூன்று காலநிலைகளில் காணப்படுகிறது. [2]\nபால்பா மாவட்ட கிராம வளர்ச்சி மன்றங்களையும், நகராட்சிகளையும் காட்டும் வரைபடம்\nபால்பா மாவட்டம் தான்சேன் மற்றும் இராம்பூர் என இரண்டு நகராட்சிகளையும், ஐம்பத்தி எட்டு கிராம வளர்ச்சி மன்றங்களையும் கொண்டுள்ளது.\nபால்பா மாவட்டத்தில் காளி கண்டகி ஆறு, தினௌ ஆறு, ரித்திஆறு, பூர்வா ஆறு, சூம்சா ஆறு மற்றும் தோவன் ஆறு என ஆறு ஆறுகள் பாய்கிறது.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 சனவரி 2017, 11:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2020/jan/14/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-105-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3331992.html", "date_download": "2020-01-17T19:27:25Z", "digest": "sha1:NQ26SMX73O7OUPJNHXJHJTBOKTXQP5WV", "length": 6977, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தேனி மாவட்டத்தில் 105 அரசுப் பள்ளிகளில் கணினி ஆய்வகம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி\nதேனி மாவட்டத்தில் 105 அரசுப் பள்ளிகளில் கணினி ஆய்வகம்\nBy DIN | Published on : 14th January 2020 11:34 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதேனி மாவட்டத்தில் 105 அரசு உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் உயா் தொழில்நுட்ப கணினி ஆய்வகம் அமைக்கப்பட்டு வருகிறது.\nஇது குறித்து மாவட்ட பள்ளிக் கல்வித் துறை அலுவலா்கள் கூறியது: தோ்வு செய்யப்பட்ட அரசு உயா்நிலைப் பள்ளிகளில் தலா 10, மேல்நிலைப் பள்ளிகளில் தலா 20 கணினிகளுடன் கூடிய ஆய்வகம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த கணினிகளுக்கு இணையதள இணைப்பு, யுபிஎஸ் வசதி வழங்கப்பட்டு வருகிறது.\nகணினி ஆய்வகத்தில் ஆன்-லைன் மூலம் மாணவா்களுக்கு நீட் தோ்வு பயிற்சி, ஆன்-லைன் தோ்வுகளுக்கான பயிற்சி, மாதிரித் தோ்வு, திறனறிதல் தோ்வு நடத்த பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது என்றனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2020/jan/14/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8714012020-3331782.html", "date_download": "2020-01-17T19:55:16Z", "digest": "sha1:3MCJBQBVR34ZTSSLLF2YNGVY7DBYKQGQ", "length": 9518, "nlines": 175, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு வா�� இதழ்கள் இளைஞர்மணி\nPublished on : 14th January 2020 12:00 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\n• பல புள்ளிகளை இணைத்தால்தான்\nஎன் குறுஞ்செய்திகளில் ஏதோ ஒன்றில்\nநான் என் உசிரை அனுப்பக் கூடும்.\n• வாழ்க்கை எனும் மாய புதினத்தில்\nதிரும்பத் திரும்பப் படித்திடும் வகையில் சில...\n• மனிதனே மனிதனை நம்பாமல்\n• கடவுளுக்குப் பயந்து வேலை செய்பவனை விட\nஎனக்குப் பயந்து வேலை செய்பவனே அதிகம்...\n1. அகர முதல எழுத்தெல்லாம் அன்று- இன்று\n2. வேண்டுதல் வேண்டா எலாமுள்ள வாட்சாப்பை\n3. எப்பொருள் வாட்சாப்வாய் கேட்பினும் அப்பொருள்\n4. பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் வாட்சாப்\n5. வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்\n6. உழைப்பதற்கு இல்லாத நேரம் சிறிதளவு\n7. இனிய உளவாக இன்னாத கூறிவிட்டு\n8. பீலிபெய் வாட்சாப்பும் போரடிக்கும் ஃபார்வர்ட்கள்\n9. மோப்பக் குழையும் அனிச்சம் தலைகுனிந்து\n10. கேடுஇல் விழுச்செல்வம் கல்வி ஒருவர்க்குக்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2018/12/blog-post_513.html", "date_download": "2020-01-17T18:56:16Z", "digest": "sha1:IMJ3RJ23XDZILBCKMAJNOD5RPK5BHHNK", "length": 6228, "nlines": 48, "source_domain": "www.jaffnabbc.com", "title": "கிளிநொச்சியில் சிறப்பாக நடைபெறும் போதை பொருள் விற்பனை! - Jaffna News - Jaffnabbc.com", "raw_content": "\n இளைஞனை மோதிய லொறி.. ஆபத்தான நிலையில் இளைஞன் வைத்தியசாலையில்..\nஉலகின் நீளமான முடி வளர்த்த பெண் கின்னஸ் சாதனை \n - ரம்யா பாண்டியன் வெளியிட்ட புதிய புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..\nHome » srilanka » கிளிநொச்சியில் சிறப்பாக நடைபெறும் போதை பொருள் விற்பனை\nகிளிநொச்சியில் சிறப்பாக நடைபெறும் போதை ப���ருள் விற்பனை\nகிளிநொச்சி கண்டாவளைப் பிரதேச செயலர் பிரிவுக்குட்ப்பட்ட முரசுமோட்டைக் கிராமத்தில் போதை பொருள் விற்பனை அதிகரித்துள்ளதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.\nஐயன்கோவில், சேற்றுக்கண்டி, இரண்டாம் யுனிற், ஊரியான் ஆகிய பகுதிகளில் வைத்து போதை பொருள் விற்பனை நடைபெறுகின்றது, சிறு பொலித்தீன் பைகளில் தயார் செய்யப்பட்டு வீடுகளிலும் வீதிகளிலும் வைத்து விற்கப்படுவதாக அந்த பகுதி மக்கள் கூறியுள்ளனர்.\nகடந்த காலங்களில் போதை பொருள் உற்பத்தி நடைபெற்று வந்தாலும் இதனை அதிகாரிகள், பொலிஸார் கண்டு கொள்ளாமையால், தற்போது போதை பொருள் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஇதன் காரணமாக குடும்ப பெண்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர் எனவும் பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் போதை பொருள் விற்பனை மற்றும் கள்ளச் சாராயம் காய்ச்சுதல் என்பவற்றை முற்றாக ஒழிப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n இளைஞனை மோதிய லொறி.. ஆபத்தான நிலையில் இளைஞன் வைத்தியசாலையில்..\nஉலகின் நீளமான முடி வளர்த்த பெண் கின்னஸ் சாதனை \n - ரம்யா பாண்டியன் வெளியிட்ட புதிய புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..\nஆடுகளுக்காக மனைவியை கூட்டி கொடுத்த கணவன். நாடு எங்கய்யா போகுது\nஇருட்டு அறையில் முரட்டு குத்து நடிகை யாஷிகாவின் படு கவர்சி புகைப்படங்கள் இணையத்தில் | புகைப்படம் உள்ளே….\nஆண்களைக் கவர பெண்கள் செய்யும் சில தந்திரங்கள்\nதினமும் இரவில் மனைவிகளை மாற்றி உறவு கொண்ட அண்ணன்- தம்பி.\nஆண்களின் உணர்ச்சி அலைகளை தூண்ட பெண்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா..\nபிரான்ஸ் தமிழ் குடும்பப் பெண் பல ஆண்களுடன் காமலீலை\nஎந்த ராசி அதற்கு நல்லது உங்கள் ராசிக்கு எப்படி என்று தெரிந்து கொள்ள ஆசையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/75029", "date_download": "2020-01-17T19:37:10Z", "digest": "sha1:NTHJAUHAWFK552RWYU2WNF2OAH54SLVW", "length": 14546, "nlines": 116, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஈழ மாணவர்களுக்கு உதவி", "raw_content": "\nமதம் – கடிதம் »\nநண்பர் சந்திரசேகர் இலங்கை அகதிகள் முகாம் பிள்ளைகளின் படிப்பிற்காகத் தன் ��ருமானத்தில் பெருமளவை செலவு செய்து வந்தவர். அவரது அகிலம் டிரஸ்ட் மூலம் 8 அகதி முகாம் பிள்ளைகள் கல்வி பயின்று வந்தனர். அவரது நண்பர் முத்துராமன் இதை ஒருங்கிணைத்துவந்தார்.\nஇவரது மரணத்தின் மூலம் அப்பிள்ளைகளின் எதிர்காலம் சிக்காலாயாகியுள்ளது. உதவ முடிகிறவர்கள் இதற்காக உழைக்கும் களப்பணியாளர் முத்துராமனை 9629136989 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.\nமுத்துராமன் அறக்கட்டளை என எதையும் நடத்தவில்லை. அவர் உதவிதேவைப்படுபவர்களின் பட்டியலைத் தயாரித்து முழு விபரங்களுடன் உதவுபவர்களுக்கு அளிப்பார். உதவி செய்பவர்கள் நேரடியாகவே அந்த மாணவர்களுக்கோ அந்தக் கல்விநிறுவனங்களுக்கோ பணம் அனுப்பலாம். நேரடித்தொடர்பிலும் இருக்கலாம்.\nஇந்த மாணவர்கள் அனைவரும் சராசரிக்கும் மேலான மதிப்பெண்கள் பெற்றவர்கள். உயர்மதிப்பெண்கள் பெற்றவர்களும் சிலர் உள்ளனர். இவர்களின் பெற்றோர் அகதிமுகாம்களில் கூலிவேலை மட்டுமே செய்யக்கூடிய நிலையில் உள்ளனர். அவர்கள் இலங்கையில் எத்தனை கல்வி பெற்றிருந்தாலும் அந்தச் சான்றிதழ்கள் இங்கே செல்லுபடியாவதில்லை\nஇந்தியாவிலேயே பிறந்து வளர்ந்த இக்குழந்தைகளுக்கு இங்கே குடியுரிமை இல்லை. ஆகவே இட ஒதுக்கீடு, உதவிச்சம்பளம் உள்ளிட்ட எந்தச் சலுகைகளும் இல்லை. அவர்கள் கல்விகற்றால்கூட எளிதில் பணி கிடைப்பதில்லை. உயர்மதிப்பெண் பெற்றால் மட்டுமே வாய்ப்பு. பொறியியல் கற்றபின் மீன்கூடை சுமக்கும் இளைஞர்கள் உள்ளனர்\nஇருந்தாலும் விடாப்பிடியானபோராட்டத்தில் இருக்கிறார்கள் இவர்கள். இந்தியாவில் தமிழினத்திற்காக வாழும் எந்த அரசியல்கட்சியும் அமைப்பும் இவர்களுக்கு எந்த உதவியும் செய்ததில்லை. பொதுவாகவே பெரும்பாலானவர்கள் ஈழத்தவர் என்பதனாலேயே உதவுவதில்லை என்பதே உண்மை. முத்துராமனைப்போல எந்தப் பின்புலமும் இல்லாத தனிநபர்களின் உதவி மட்டுமே உள்ளது.\nநம்முடைய கருணையை மட்டும் அல்ல நாம் பேசிக்கொண்டிருக்கும் சொற்கள் எந்த அளவுக்கு உண்மையானவை என்பதை நாமே உணர்ந்துகொள்ளவும் இது ஒரு வாய்ப்பு.\nமுத்துராமன் இதை மிகுந்த நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் செய்துவருகிறார். நண்பர்களின் உதவி இத்தருணத்தில் தேவைப்படுகிறது. இந்தியாவிலும் வெளியிலும் உள்ள நண்பர்கள் உதவவேண்டும் என்று கோருகிறேன்\nமுத்துராமன் மின்னஞ்சல் [email protected]\nமுத்துராமன் தி இந்து செய்தி\nதேர்வு – ஒரு கடிதம்\nபொறியியல்- ஓர் ஆசிரியரின் கடிதம்\nஅறுவை சிகிழ்ச்சைக்கு கடப்பாரை : ஈ வே ரா வின் அணுகுமுறை\nTags: அகிலம் டிரஸ்ட், ஈழ மாணவர்களுக்கு உதவி, கல்வி\nவெங்கடேஷ் மாட்கூல்கரின் 'பன்கர் வாடி'\nஓழிமுறி மேலும் ஒரு விருது\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 29\nவிஷ்ணுபுரம் விருது விழா, ஒருங்கிணைதலின் கொண்டாட்டம்\nகலங்காது கண்ட வினைக்கண் -கிருஷ்ணன்\nகீதை உரை: கடிதங்கள் 7\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nம.நவீனின் பேய்ச்சி -அருண்மொழி உரை -கடிதங்கள்\nஇரு தினங்கள் – சுரேஷ் பிரதீப்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nகார்ல் மார்க்ஸ் தீம்புனல் வெளியீட்டுவிழா உரை\nபுத்தகக் கண்காட்சி – கடிதங்கள்-2\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 48\nவைக்கம், ஈவேரா, புதிய கழைக்கூத்துக்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாம���ர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/india/04/248734?ref=right-popular-cineulagam", "date_download": "2020-01-17T19:08:43Z", "digest": "sha1:3RHT4H3CODMUQJOEST5R6GEWG5RGI5YX", "length": 14447, "nlines": 155, "source_domain": "www.manithan.com", "title": "என்னையும் கொன்னுடுங்க!.. இனி நான் எப்படி வாழ்வேன்? கதறும் குற்றவாளியின் கர்ப்பிணி மனைவி - Manithan", "raw_content": "\n... இலங்கை தமிழர்களின் அசத்தலான பதில் இதோ\nபிரியா பவானி சங்கரிடம் தனது காதலை சொன்னாரா S.J.சூர்யா.. இணையதளத்தில் தீயாய் பரவும் செய்தி.. விளக்கம் அளித்த S.J.சூர்யா..\nஅவுஸ்திரேலிய அணியை பழிக்குப்பழி வாங்கிய இந்திய அணி: 10 விக்கெட்டுகளையும் சாய்த்து அசத்தல்\nஅமெரிக்காவில் மாயமான இந்திய இளம்பெண்: 2 வாரங்களுக்கு பின் சடலமாக மீட்பு\nஎங்களின் விருப்பம் இதுதான்: திட்டவட்டமாக அறிவித்த ஈரானிய ஜனாதிபதி\nயாழில் குடும்ப சண்டையால் மனைவிக்கு கணவனால் நேர்ந்த கதி\nதமிழ் பெண்ணுக்கு பிரித்தானியாவில் கிடைத்த மிகப்பெரும் அங்கீகாரம்\nஅவுஸ்திரேலியாவில் இலங்கையர்களின் மோசமான செயலால் நாட்டிற்கு திரும்பும் அபாயம்\nஅறுவை சிகிச்சைக்குப்பின் உயிரிழந்த பெண்... கணவருக்கு வந்த மர்ம கடிதம்: நடவடிக்கையில் இறங்கிய பொலிசார்\n2020இல் கடும் உக்கிரமாக இந்த நட்சத்திரத்தினை குறி வைக்கும் அஷ்டம சனி திடீர் விபரீத ராஜயோகம் யாருக்கு தெரியுமா திடீர் விபரீத ராஜயோகம் யாருக்கு தெரியுமா\nபிரபல சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ திடீர் தற்கொலை முயற்சி... மகளுக்கு எழுதிவைத்த உருக்கமான கடிதம்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமி... வெறும் 15 நிமிடத்தில் காப்பாற்றிய இளைஞர்கள்\nமருத்துவமனையில் மோசமான நிலையில் ஜெயஸ்ரீ... என்னை கொல்ல பாக்குறாங்கனு கதறும் கொடுமை\nபிங்க் நிற சுடிதாரில் தேவதையாக ஈழத்து பெண்ணிற்கு அடித்த அதிர்ஷ்டம்.... மேடையில் உண்மையை உடைத்த லொஸ்லியா\nயாழ் அனலைதீவு 6ம் வட்டாரம்\nகிளி ஜெயந்திநகர், ஹம்பகா நீர்கொழும்பு, England, அயர்லாந்து\n.. இனி நான் எப்படி வாழ்வேன் கதறும் குற்றவாளியின் கர்ப்பிணி மனைவி\nஹைதராபாத்தி���் பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்து கொன்ற குற்றவாளிகளை என்கவுண்டரில் சுட்டுக் கொன்ற பொலிசாருக்கு குஜராத் தொழிலதிபர் ஒருவர் ஒரு லட்ச ரூபாயை ரொக்கபரிசு அறிவித்துள்ளார்.\nஹைதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவர் கொல்லப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.\nஇந்த வழக்கில் ஆரிப், சிவா, நவீன் மற்றும் சென்னகெஷ்வலு ஆகியோர் கைது செய்யப்பட்டனர், இவர்களுக்கு கடும் தண்டனை வழங்க கோரி பெரும்பாலான மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.\nஇந்நிலையில் நேற்று சம்பவம் நடந்த இடத்திற்கு குற்றவாளிகளை அழைத்து சென்ற பொலிசார், நடித்துக்காட்ட சொல்லியுள்ளனர்.\nஅப்போது பொலிசை தாக்கிவிட்டு குற்றவாளிகள் தப்ப முயன்றதால், நால்வரையும் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர்.\nபொலிசாரின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பலரும் ஆதரவு தெரிவித்தாலும், பெண்கள் மீதான வன்முறைக்கு இதுதான் தீர்வா என கலவையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது.\nஇந்நிலையில் என்கவுண்டர் நடத்திய பொலிசாருக்கு குஜராத் தொழிலதிபர் ஒருவர் ஒரு லட்ச ரூபாய் ரொக்கபரிசை அறிவித்துள்ளார்.\nகொல்லப்பட்ட நால்வரில் சென்னகேசவுலு என்பவர் மட்டுமே திருமணம் ஆனவர். அவரது மனைவி ரேணுகா (17) கர்ப்பிணி யாக உள்ளார்.\nஅவர் கூறுகையில், விசாரணைக்கு அழைத்து சென்ற பொலிசார் இரக்கமின்றி கொன்றுவிட்டார்கள்.\nஎன்னையும் அதே இடத்தில் சுட்டுக்கொல்லட்டும், அவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் தூக்கில் போடட்டும்.\nஎன்னை போன்று அந்த மருத்துவரும் பெண் தானே, திருமணம் முடிந்து ஒரு ஆண்டு கூட ஆகவில்லை, அவர் இல்லாமல் நான் எப்படி வாழ முடியும் என கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.\nஇதேபோன்று தன் மகனை வேண்டுமென்றே பொலிசார் சுட்டுக் கொன்றதாக நவீனின் தந்தையும், மற்ற பாலியல் குற்றவாளிகளையும் சுட்டுக் கொல்வார்களா என சிவாவின் தந்தையும் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nநிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நடிகை சினேகா இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா\nஉக்கிரமா இருக்கும் சனியியே இந்த ராசிக்கு அள்ளி கொடுக்க போகிறார் குருவின் பார்வையால் திடீர் கோடீஸ்வர யோகம் யாருக்கு தெரியுமா\nஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமி... வெறும் 15 நிமிடத்தில் காப்பாற்றிய இளைஞர்கள்\n1000 ரூபா சம்பள உயர்வு அறிவிப்புக்குப் பின் இருக்கும் சூழ்ச்சிகள்\nதமிழ் இனப்படுகொலைக்கான நீதி கோரிக்கைக்கு தொடரும் ஆதரவு\nஇலங்கை தமிழர் ஒருவர் பெங்களூர் விமான நிலையத்தில் கைது\nஉயர் நீதிமன்ற நீதியரசர் பதவிக்கு யசந்த கோட்டாகொடவின் பெயர் பரிந்துரை\nஇராணுவத்திலிருந்து கிரமமாக விலகிச் செல்லாத படையினருக்கு பொதுமன்னிப்பு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thozhirkalam.com/2012/11/ar.html", "date_download": "2020-01-17T19:25:27Z", "digest": "sha1:COGSA3ILL4NB6HSW4EYTTMKBH4X33BBZ", "length": 18795, "nlines": 89, "source_domain": "www.thozhirkalam.com", "title": "A.R.ரஹ்மான் : தன்னம்பிக்கை மனிதன் - தொழிற்களம்", "raw_content": "\nHome A.R.RAHMAN தன்னம்பிக்கை A.R.ரஹ்மான் : தன்னம்பிக்கை மனிதன்\nA.R.ரஹ்மான் : தன்னம்பிக்கை மனிதன்\nஅந்த 11 வயதுச் சிறுவன் கோடம்பாக்கத்தில் ஒரு ரிக்கார்டிங் ஸ்டுடியோவின் வாசலில் தயங்கியபடி உள்ளே செல்கிறான்.\nஅவனுக்காகப் பல வாத்தியக்காரர்கள் காத்திருக்கிறார்கள். ''வாப்பா திலீப்... உனக்காகத்தான் காத்துட்டிருக்கோம். நீ கொண்டுவந்த\nசிந்தசைஸர்ல என்னவோ பிரச்னை. என்னன்னு பாரேன்'' என்கிறார் அர்ஜுனன் மாஸ்டர்.\nசிறுவன் திலீப் அந்தக் கருவியின் பாகங்களைத் தொழில்நுட்ப நேர்த்தியுடன் அழகாகப் பிரிக்கிறான். எதையோ சரிசெய்து ஒன்று சேர்க்கிறான். சில நிமிடங்களில் அது மீண்டும் நன்றாக வேலை செய்ய ஆரம்பிக்கிறது.\nஅர்ஜுனன் மாஸ்டர் அவனை அன்புடன் அணைத்துக்கொள்கிறார்... ''கில்லாடிடா நீ'' திலீப்பின் கண்கள் கலங்கியிருக்க, அவரும் மனம் கலங்குகிறார்.\n''என்ன திலீப், அப்பா ஞாபகம் வந்திடுச்சா..'' என்பவர், பெருமூச்சுவிடுகிறார். ''என்ன செய்றது... விதின்னுதான் சொல்லணும். சாகிற வயசா மனுஷனுக்கு'' என்பவர், பெருமூச்சுவிடுகிறார். ''என்ன செய்றது... விதின்னுதான் சொல்லணும். சாகிற வயசா மனுஷனுக்கு இப்பவும் உன் அப்பா இங்கேயே இருக்கிற மாதிரிதான் தோணுது திலீப்'' என்பவர், சிறுவனின் கைகளில் சில ரூபாய் நோட்டுகளைக் கொடுக்கிறார்.\nயூனிவோக்ஸ், கிளாவியோலின் போன்ற மின் இசைக் கருவிகளை வாடகைக்கு விட்டதற்காகக் கொடுக்கப்படும் சிறிய தொகை அது.\n`திலீப் அந்தப் பணத்தில் தன் சகோதரிகளுக்காக சாக்லேட்டுகளும் பிஸ்கட்டுகளும் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வருகிறான். அம்மாவிடம் மிச்சப் பணத்தைக் கொடுக்கிறான். அவனைப் பார்க்கப் பார்க்க, அம்மாவின் மனம் நெகிழ்கிறது. 'சின்னப் பையன் மேல குடும்பப் பாரம் விழுந்துவிட்டதே படிக்க வேண்டிய பையனை இப்படி ரிக்கார்டிங் தியேட்டர்களுக்கு அனுப்புகிறோமே' என்கிற வருத்தம்.\nஆனால், சிறுவன் திலீப்பின் கண்களில் மின்னிய விவரிக்க இயலாத ஒளியைக் கண்டபோது, அவன் சரியான பாதையில்தான் போகிறான் என்று அந்தத் தாயின் மனதுக்குப் புரிந்தது.\nதிலீப் பொதுவாக வீட்டில் யாருடனும் கலகலப்பாகப் பேச மாட்டான். வீடெங்கும் இறைந்துகிடக்கும் இசைக் கருவிகளும், இசைப்பதிவு இயந்திரங்களும்தான் அவனுக்குப் பிடித்த உலகம். தன் அறைக்குச் சென்று அவற்றை வாசிப்பதிலும் பிரித்துப் போட்டு மீண்டும் ஒன்று சேர்ப்பதும்தான் அவனுடைய விருப்பமான ஒரே விளையாட்டு.\nமற்றபடி நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடுவது, சினிமா, அரட்டை போன்ற வேறு பொழுதுபோக்குகள்..\nதிலீப் தன் அறைக்குச் சென்று ஹார்மோனியத்தில் ஒரு பாட்டை வாசிக்க ஆரம்பிக்கிறான். அது அவனுடைய அப்பா இசையமைத்த ''பெத்லஹேமில் ராவில்...'' என்கிற பிரபல மலையாளப் படப் பாட்டின் மெட்டு.\nஅவன் வாசிப்பதைக் கேட்கும் அம்மா, தன் கணவரே நேரில் வந்ததைப் போல் மெய்ம்மறந்துபோகிறார். அந்த மெட்டில் அவன் சில மாற்றங்களையும் செய்து மிக இனிமையாக வாசிப்பதைக் கேட்கும்போது அந்தத் தாய்க்குச் சிலிர்க்கிறது. ஓடி வந்து தன் மகனை நெஞ்சார அணைத்துக்கொள்கிறார். அவர் கண்களில் கண்ணீர் வழிகிறது. ''நீ வாசிக்கிறதைக் கேக்கும்போது சந்தோஷமா இருக்குப்பா... ஆனா, கொஞ்சம் பயமாவும் இருக்கு.\n'' ''உங்கப்பா ரொம்ப திறமைசாலிப்பா. எவ்வளவோ உயரத்துக்குப் போயிருக்க வேண்டியவரு. இந்த உலகம்தான் அவரைக் கடைசி வரை புரிஞ்சுக்கலை. இவ்வளவு சின்ன வயசுல உனக்கு இருக்கிற திறமை எனக்குத் தெரியுது.\nஆனா, உலகம் புரிஞ்சுக்குமான்னு பயமா இருக்கு'' என்கிறார் வாழ்க்கையின் பல பிரச்னைகளைப் போராட்டத்துடன் கடந்து வந்த அந்தப் பாசமிகு அம்மா.\nஉலகம் அந்தச் சிறுவனைப் புரிந்துகொண்டது.\nஇருகரம் நீட்டி அந்த இளம் இசை மேதையை வரவேற்கக் காத்திருந்தது.\nஅவனுக்கான பிரகாசமான எதிர்கால வெற்றிப் பாதை ஏற்கெனவே அமைக்கப்பட்டுவிட்டது.\nநான்கு வயதிலேயே பெற்றோர்களால் பியானோ வகுப்புகளுக்கு அனுப்பப்பட்ட சிறுவன் திலீப், விரைவில் பள்ளிப் படிப்பைவிடப் போகிறான்.\nதனராஜ் மாஸ்டரிடம் இசை கற்று, லண்டன் டிரினிட்டி இசைக் கல்லூரியில் ஸ்காலர்ஷிப் பெற்று, மேற்கத்திய கிளாசிக்கல் இசையில் பட்டம் பெறப்போகிறான்.\nரூட்ஸ், நெமிஸிஸ் அவின்யூ, மாஜிக் போன்ற சென்னை ஆங்கில இசைக் குழுக்களில் பங்கேற்கும் வாய்ப்பு அவனுக்குக் கிடைக்கப் போகிறது.\nஇன்னும் ஒரு சில வருடங்களில் எம்.எஸ்.வி, இளையராஜா போன்ற மாபெரும் இசைஅமைப்பாளர்களுக்கு கீ- போர்டு பிளேயராகவும், சில சமயங்களில் இசை கோப்பாளராகவும் பணியாற்றப்போகிறான்.\nஅவனுடைய திறமை விக்கு விநாயக் ராம், குன்னக்குடி வைத்தியநாதன், ஜாகிர் ஹுசேன் போன்றவர்களுடன் சேர்த்துவைக்கப்போகிறது.\nஅவர்களுடன் கச்சேரிகளில் பங்கேற்க உலகப் பயணம் செல்வான்.\nஅதன் பிறகு, 300-க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களுக்கு இசை அமைப்பான்.\n'பஞ்சதன்' என்கிற பெயரில் சொந்தமாக ஒரு ஹைடெக் ரிகார்டிங் ஸ்டுடியோவைக் கட்டுவான்.\nஅங்கேதான் இயக்குநர் மணிரத்னத்தைச் சந்திப்பான்.\n'ரோஜா' என்கிற படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பு அவனுக்குத் தரப்படும்.\nஅந்த இசையமைப்பு இந்தியத் திரை இசையின் ஸ்டைலையே மாற்றி அமைக்கும்.\nமுதல் படத்திலேயே தேசிய விருது பெறுவான்.\nசொந்த வாழ்க்கையில் நடந்த சில புதிரான நிகழ்வுகளின் தொடர்ச்சியாக, அப்போது அவன் பெயரும் மாற்றம் செய்யப்பட்டிருக்கும்.\nதிலீப் என்கிற இளைஞன் ஏ.ஆர்.ரஹ்மான் என்கிற இசைக் கனவானாக மாறுவார்.\n'ரோஜா'வில் ஆரம்பிக்கப் போகும் அந்த மகத்தான இசைக் கனவு ஆஸ்கர் விருதையும் கடந்து செல்லும்.\nஇதை படித்து முடிப்பதற்குள் அவர் யாரேன்று புரிந்திருக்கும் உங்களுக்கு.....\n(கொலைவெறி ) தத்துவங்கள் - 2012\nராமராஜன் - சாப்ட்வேர் கம்பெனி ஆரம்பிச்சிருக்கார்\nகேமரா இல்லாமல் புகைப்படம் எடுக்கும் அதிசய மென்பொருள் (With Free Download)\nTags : A.R.RAHMAN தன்னம்பிக்கை\nஅவரைப்பற்றிய நிறைய தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது... நன்றி...\nஅறியாத்தகவலை அறிந்து கொண்டோம்.தன்னம்பிக்கை உடையவர்கள் வாழ்வில் வெற்றி பெறுவார்கள்,தன்னம்பிக்கை இல்லாதவர்கள் தோல்வி அடைவார்கள்.\nஉங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nநீங்கள் காணும் கனவுகளின் பலன்களை தெரிஞ்சுக்கனுமா\nகனவுகளும் அதன் பலன்க���ும் நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் எதை...\nகாலை தேநீர் இன்றைய பொழுது, துன்பம் நீங்கி இன்பமாய் கழிய தொழிற்களம் குழு வாழ்த்துகிறது. இன்றைய சிந்தனைத் ...\nஇந்த மூலிகையின் பெயர் ஆடாதோடை. இம் மூலிகையின் மூலம் சளி , ஆஸ்த்துமா , போன்ற பல நோய்கள் குணமாகும். ஆடாதொடையின் வேரினால் இருமல் , அக்கினி ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள்\nஇது ஒரு அதிசயத் தாவரம் கிராமங்களின் மருந்தகம். இது மனிதரை என்றும் இளமையாக வைப்பதால் குமரி எனப்படுகிறது .சிறந்த அழகு தரும் மூலிகை . ...\nவீட்டிலிருந்தபடியே இணையத்தை பயன்படுத்தி வருமானத்தை அடைய சிறந்த யோசனைகள்\nஅனைவருக்கும் இணையத்தை பயன்படுத்தி பகுதி / முழு நேரமாக வருமானத்தை பெற வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. இணைய தளங்களில் கண்ட விளம்பரங...\nஉணவே மருந்து - நெல்லிக்காய். உணவே மருந்தென இயற்கையின் அற்புதங்களையும், அதிசயங்களையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள் நம் முன்...\nநைட்டியின் விலை 85 மட்டுமே\nசுய உதவிக்குழுக்கள் மற்றும் வீட்டியிருந்தபடியே விற்பனை செய்து வருமானம் அடைய பெண்களுக்கு சிறந்த தொழில் வாய்ப்பை \"லைக் பேசன்ஸ்\" த...\nகோழிபண்ணையில் கொட்டிக் கிடக்கும் இலாபம் சந்தைப்படுத்த அலோசனைகளுடன் தொழிற்களம் பார்வை\nகிராமத்து வீடுகளின் முற்றங்களில் சுற்றித் திரிந்த நாட்டுக்கோழிகளையும் இன்று ப்ரீட் செய்து பண்ணையில் வளர்த்து அதிக அளவில் இலாபத்தை ப...\nபயன்படுத்துங்கள் - ஆதி திராவிடர்களுக்கான தொழிற்கடன்\nஅரசு எத்த்கைய திட்டங்களை அறிவித்தாலும் அது சரியான் முறையில் மக்களுக்கு சென்றடையாவிடில் பலன் இல்லாமல் போகும். 30% முதல் 50 % வரை மானிய...\nகண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய இணையதளங்கள் பகுதி 2\nநாம் தினமும் இணையத்தில் பல தளங்களை பார்க்கின்றோம் . சில பிடிக்கலாம் , சில பிடிக்காமல் போகலாம் . ஆனால் அவசர உதவிக்கு சில தளங்களை நா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/tag/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2020-01-17T18:28:51Z", "digest": "sha1:42VUAX4273NAMVBJNFB5WRXA7ZLEPMWS", "length": 29631, "nlines": 183, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "இதயம் – Page 2 – விதை2விருட்சம்", "raw_content": "Friday, January 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nகருவி���் இருக்கும் குழந்தையின் இதயத்தின் படிப்படியான வளர்ச்சி நிலைகள் – நேரடி காட்சி – வீடியோ\nகருவில் இருக்கும் குழந்தையின் இதய(ம்)த்தின் படிப்படியான வளர்ச்சி நிலைகள் - நேரடி காட்சி - வீடியோ கருவில் இருக்கும் குழந்தையின் இதய(ம்)த்தின் படிப்படியான வளர்ச்சி நிலைகள் - நேரடி காட்சி - வீடியோ கருவில் இருக்கும் குழந்தையின் இதய(ம்)த்தின் படிப்படியான வளர்ச்சி நிலைகள் - நேரடி காட்சி - வீடியோ தாயின் கர்ப்பப்பையில் கருவுற்ற முட்டை (Zygote) ஓரளவு வளர்ச்சி அடையத் தொடங்கியதும் அதன் (more…)\nஇதயத்தின் இயக்கத்தை சீராக வைத்திருக்கும் உன்ன‍த உணவுகள்\nஇதயத்தின் இயக்கத்தை சீராக வைத்திருக்கும் உன்ன‍த உணவுகள் இதயத்தின் இயக்கத்தை சீராக வைத்திருக்கும் உன்ன‍த உணவுகள் இதயத்தில் பிரச்சனை ஏற்படுவதற்கு காரணம் உயர் இரத்தஅழுத்தம், கொழுப்பு, சர்க்கரை, தவறான (more…)\nஇதயம் சீராக இயங்குவதற்கு மதிய உணவுக்குப்பின் உண்ண‌ வேண்டிய ஓர் உணவு\nஇதயம் சீராக இயங்குவதற்கு மதிய உணவுக்குப்பின் உண்ண‌ வேண்டிய ஓர் உணவு இதயம் சீராக இயங்குவதற்கு மதிய உணவுக்குப்பின் உண்ண‌ வேண்டிய ஓர் உணவு இதயம் என்பது நமது உடலில் ஓடும் ரத்தத்தை பம்புசெய்து உடல் முழுக்க அனுப்பி வைக்கும் பணியை (more…)\nஇறந்தவர் பிழைத்த அதிசயம், இதயம் நின்றவர் மீண்ட ஆச்சரியம், -என் நேரடி திகில் அனுபவம்…\n இதயம் நின்றவர் மீண்ட ஆச்சரியம்.... - என் நேரடி திகில் அனுபவம்... ‪ #‎ஹார்ட்‬ அட்டாக் யாருக்கும் வந்து பார்த்தால்..... - என் நேரடி திகில் அனுபவம்... ‪ #‎ஹார்ட்‬ அட்டாக் யாருக்கும் வந்து பார்த்தால்..... #‎ஹார்ட்‬ அட்டாக் யாருக்கு (more…)\nநைட்ஷிஃப்ட் வேலை பார்ப்ப‍வர்களின் இதயமும், மூளையும் செயலிழக்கும் – அபாய எச்ச‍ரிக்கை\nநைட்ஷிஃப்ட் வேலை பார்ப்ப‍வர்களின் இதயமும், மூளையும் செயலிழக்கும் - அபாயம் எச்ச‍ரிக்கை தற்போதைய நிலைமைப்படி பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ முடித்தவர்கள் என யாராக இருந்தாலும் ஏதாவது ஒரு வேலை வேண்டும் என்ற மனபாங்கில் இருக்கின்றனர். அவர்களின் (more…)\nஇதயம்: காதலின் குறியீடாக‌ குறிப்பிடப்ப‌டுவது ஏன்\nதிருமண பந்தத்தில் இணையும் ஓர் ஆணும் பெண்ணும், உள்ள‍த்தாலு ம் உடலாலும் தாம்பத்தியத்தில் இணைகி றார்கள். இதன் விளைவாக, அந்த ஆணின் கோடான கோடி விந்தணுக்கள் ஓன்றோடொன்று போட்டியிட்டு பெண் ணி���் கருப்பையை துளைத்து உள்ளே செல்ல‍ முட்டி மோதுகின்றன• இந்த மோ தலில் ஈடுபடும் கோடான கோடி விந்த ணுக்க‍ளில் ஒரே ஒரு விந்தணு மட்டும் பெண்ணின் கரு முட்டையை துளைத்துக்கொண்டு உள்ளே செல்கிறது. அங்கே (more…)\n – இயங்கும்விதம் பற்றி முழுமையான‌ பார்வை – வீடியோ\nஒரு மனிதனின் உயிருடன் இருக்கும்போது அவனது இதயமும் நுரையீ ரலும் எப்ப‍டி இயங்குகிறது பற்றி முழுமையான‌ பார்வையை ஆங்கில விளக்க‍ங்களுடன் கூடிய காட்சிப்பதிவினை (more…)\nஉடலுக்கு உள்ளே துடிக்க வேண்டிய இதயம், உடலுக்கு வெளியும் துடிக்கும் பகீர் காட்சி – வீடியோ\nஉலகில் எத்தனையோ விசித்திரங் கள் நாளாந்தம் இடம் பெற்றுக் கொண் டிருக்கின்றன. இதில் நமது பார்வைக்கும் கண்களுக்கும் புல ப்படுவது ஒரு சிலதே. உயிரினங்க ள் அனைத்திறகும் இதயம் உள் ளேதான் அமைந்திருக்கும் என்பது நாம் யாவரும் அறிந்த ஒன்று. உள்ளுக்குள் துடிக்கும் உங்கள் இதயத்தினை நீங்கள் தொட்டுப் பார்த்திருப்பீர்கள்: ஆனால் உங்க ள் கண்களால் உங்கள் இதயம் துடிப்பதை நேரடியாக காண முடியுமா அல்லது துடிக்கும் உங்கள் இதயத்தை தொட்டுத் தான் பார்க்க முடியுமா அல்லது துடிக்கும் உங்கள் இதயத்தை தொட்டுத் தான் பார்க்க முடியுமா ஆம் ஒரு குழந்தைக்கு இது எல்லாம் சாத்தியம். எப்படி என்று (more…)\nமனித இதயம் துடிதுடிக்கும் நேரடி காட்சி – வீடியோ\nமனித இதயம் துடிக்கும் நேரடி காட்சியைத்தான் கீழூள்ள வீடியோ வில் நீங்கள் பார்க்க‍ப்போகிறீர்கள். இதய (more…)\nஇதயத்தை கொண்டு செல்லும் வழியில் இத்தனை பிரச்சினைகளா ..\nஓர் உண்மை சம்பவம் திரைக்கதையாக மாறும்போது எப்படியெல் லாம் திரிக்கப்பட்டு மசாலா கலக்கப்பட்டு... அந்த உண்மை சம்பவத் தில் உண்மையாக போராடியவர் களின் வாழ்க்கையை சிதைத்து அதை ஓர் சினிமாவாக உருவாக்கு கிறார்கள் என்பதற்கு சமீபத்தில் வந்த “சென்னையில் ஒரு நாள்” படமும் ஓர் உதாரணம். 2008 செப்டம்பர் 20-ம் தேதியன்று தனது வீட்டருகே நடந்த ஒரு சாலை விபத்தில் சிக்கி தேனாம் பேட்டை அப்பலோ மருத்துவ மனைக்கு கொண்டு வரப்பட்டான் ஹிதேந்திரன். அங்கே அவனது மூளை இறந்துபோய் இருதயம் மட்டுமே துடித்துக் கொண்டிருப்பதாகவும், இனி அவன் பிழைப்பத ற்கு வாய்ப்பில்லை எனவும் (more…)\nநுரையீரல் – பாதிப்புகளும், அதன் குறிகளும் அதற்கான சிகிச்சை முறைகளும்\nநுரையீ��ல் பாதிப்பால் குறட்டை, சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தமும் ஏற்படுகிறது. காது, மூக்கு, தொண்டையும் பாதி க்கப்படுகிறது. இதயம் தொடர்பா ன பாதிப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நோய்களை எல்லாம் தடுக்க, நுரையீரலை பாதுகாப்பது மிக மிக முக்கியம். நம் சுவாசத்தை சீராக வைத்திருக் கும் நுரையீரலில், நோய் தாக்காம ல் இருக்க, (more…)\nதாயின் கர்பப் பையில் இருந்து இதயம் உருவாவது எப்படி\nதாயின் கர்ப்பப்பையில் கருவுற்ற முட்டை (Zygote) ஓரளவு வளர்ச்சி அடையத் தொடங்கியதும் அதன் ஒவ் வொரு பகுதியும் ஒவ்வொரு உறுப்பாக உருவாகிறது. கருவுற்ற முட்டையின் தலைப்பகுதிதான் (Cephalic end) இதயமாக உருப்பெறுகிறது. தாயின் கர்ப்பப்பையில் கருவானது ஒரு தீக் குச்சியின் அளவு இருக்கும் போது, இதயம் உருவாகத் தொடங்குகிறது.இந்நிலையில் இதயத்தின் முன்னோடி யான முதிரா அமைப்பானது ஒரு தீக் குச்சியின் தலைப்பகுதியில் உள்ள செந் நிறமருந்தின் அளவில் இருக்கும். இதய மாக உருவாக வேண்டிய இந்த முதிராத அமைப்புகள் முதன்முதலாக (more…)\nCategories Select Category Uncategorized (27) அதிசயங்கள் – Wonders (569) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (766) அரசியல் (143) அழகு குறிப்பு (644) ஆசிரியர் பக்க‍ம் (270) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (968) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (15) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (196) உரத்த சிந்தனை (175) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (968) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக ப��டல்கள் (14) இசை (கர்நாடக இசை) (15) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (196) உரத்த சிந்தனை (175) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (53) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (53) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (7) கட்டுரைகள் (50) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (55) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (1) கணிணி தளம் (701) கதை (53) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (327) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (6) கல்வெட்டு (234) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (8) குறுந்தகவல் (SMS) (3) கைபேசி (Cell) (393) கொஞ்சம் யோசிங்கப்பா (7) கட்டுரைகள் (50) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (55) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (1) கணிணி தளம் (701) கதை (53) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (327) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (6) கல்வெட்டு (234) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (8) குறுந்தகவல் (SMS) (3) கைபேசி (Cell) (393) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (11) சட்ட‍விதிகள் (269) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (461) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (385) பழமொழிகள் (1) வாழ்வியல் விதைகள் (71) சினிமா செய்திகள் (1,552) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (32) சினிமா காட்சிகள் (24) ப‌டங்கள் (48) சின்ன‍த்திரை செய்திகள் (2,047) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,903) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (19) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (36) செயல்முறைகள் (66) செய்திகள் (2,909) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (95) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (5) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல���கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (5) தியானம் (4) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (3) திரை விமர்சனம் (13) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,313) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) தேர்தல் செய்திகள் (92) நகைச்சுவை (162) ந‌மது இந்தியா (32) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (85) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (23) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,861) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (280) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (31) புத்தகம் (3) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,263) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (17) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (3) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (9) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (568) வணிகம் (7) வாகனம் (173) வாக்களி (Poll) (5) வானிலை (19) வி தை (32) வி2வி (250) விண்வெளி (91) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (84) விழிப்புணர்வு (2,579) வீடியோ (6) வீட்டு மனைகள் (70) வேலைவாய்ப்பு – சுயதொழில் (130) வேளாண்மை (97) ஹலோ பிரதர் (64)\nSebastiankingsley on ஆபத்திற்கு உதவாத கைபேசி – ஓர் எச்சரிக்கை தகவல்\nGnana joth.J on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nSathyasundari on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nSai surya on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nVignesh on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nபெண்கள் தூங்குவதை வைத்து ஆண்கள் உணர வேண்டியது\n – ஓர் எச்சரிக்கை தகவல்\nவாரம் இருமுறை இறால்-ஐ உணவில் சேர்த்துக் கொண்டால்\nமுகத்தில் மோர்-ஐ தடவி, முகத்தை கழுவினால்\nஇதனை வாரத்தில் 2 முறை செய்து பாருங்கள்\n2019-ம் ஆண்டு வெளியான பெரிய பட்ஜெட் படங்கள் – சில வரி அலசல்\n2020 அந்த 7 ராசிக்காரர்களுக்கு நல்லதா\nபெண்களின் முக வடிவங்களும் – கூந்தல் அலங்காரங்களும்\nபூ விழுங்கும் அதிசய விநாயகர் – ஆன்மீக ஆச்சரியங்கள் பல\n3 ஆசிரியர்,. விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n4 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n5 மக்கள் தொடர்பாளர் / செயற்குழு உறுப்பினர்,\n6 ஆசிரியர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/22766/", "date_download": "2020-01-17T18:51:11Z", "digest": "sha1:TBKJ7ILQW5Q2LYY7INISYUURBMPQ3GK7", "length": 11844, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "எழிலன் தொடர்பான வழக்கில் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை நீதிமன்றிற்கு அழைப்பதற்கு நீதவான் மறுப்பு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎழிலன் தொடர்பான வழக்கில் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை நீதிமன்றிற்கு அழைப்பதற்கு நீதவான் மறுப்பு\nமேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை நீதிமன்றிற்கு அழைப்பதற்கு முல்லைத்தீவு நீதவான் சம்சுதீன் மறுப்பு தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆயுதப் பிரிவு தலைவரான சின்னத்துரை சசிதரன் எனப்படும் எழிலன் காணாமல் போனமை குறித்த வழக்கு விசாரணைகளின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\n2009ம் ஆண்டு இறுதிக் கட்ட யுத்தத்தின் போது எழிலன் உள்ளிட்ட 12 பேர் 58ம் படைப் பிரிவிடம் சரணடைந்திருந்தனர் எனவும் அவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவித்து வட மாகாணசபையின் உறுப்பினரும் எழிலனின் மனைவியுமான ஆனந்தி சசிதரன், நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.\nஇந்த வழக்கு விசாணைகளின் நீதிமன்றில் சாட்சிமளித்திருந்த 58ம் படைப் பிரிவின் தற்போதைய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் காலிங்க குணவர்தன இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சரணடைந்தவர்கள் பற்றி தமக்கு தெரியாது எனவும் அப்போது படைப்பிரிவின் கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா கடயைமாற்றியிருந்தார் எனவும் குறிப்பிட்டிருந்தார்.\nஇதனையடுத்து ஆனந்தி சசிதரனின் சட்டத்தரணிகள் மேஜர் ஜெனல் சவேந்திர சில்வாவை நீதிமன்றிற்கு அழைப்பிக்க வேண்டுமென கோரியுள்ளனர். இந்தந��லையில் இந்தக் கோரிக்கைக்கு நீதிமன்றில் எதிர்ப்பு வெளியிடப்பட்டது. குறித்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ள நீதவான் இந்த மனு எதிர்வரும் 27ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாக அறிவித்துள்ளார்.\nTagsஆனந்தி சசிதரன் இறுதிக் கட்ட யுத்தம் எழிலன் தமிழீழ விடுதலைப் புலிகள் நீதவான் மறுப்பு மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகட்சித் தலைமைத்துவம் – பெரும்பான்மை சஜித்திற்கு – கூட்டணி அமைக்கும் முயற்சி ஆரம்பம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nராஜித கொழும்பு மேல் நீதிமன்றில் – ரஞ்சன் நுகேகொடை நீதவான் நீதிமன்றில்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரத்தினம் நகுலேஸ்வரனுக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபொங்கு தமிழ் பிரகடனத்தின் 19ஆம் ஆண்டு நிறைவு தினம்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் சமுர்த்தி வங்கி முகாமையாளரின் காருக்கு தீ வைக்கப்பட்டது….\nஇரகசிய இராணுவ குழு இயங்கிருந்தால் அதன் பொறுப்பினை சரத் பொன்சேகா ஏற்க வேண்டும் – கபில\nபாடசாலை சீருடையில் மாற்றம் செய்வது குறித்து கவனம்\nசந்திரிக்காவை தயாசிறி நீனார்…. January 17, 2020\nகட்சித் தலைமைத்துவம் – பெரும்பான்மை சஜித்திற்கு – கூட்டணி அமைக்கும் முயற்சி ஆரம்பம்… January 17, 2020\nராஜித கொழும்பு மேல் நீதிமன்றில் – ரஞ்சன் நுகேகொடை நீதவான் நீதிமன்றில்… January 17, 2020\nரத்தினம் நகுலேஸ்வரனுக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை… January 17, 2020\nபொங்கு தமிழ் பிரகடனத்தின் 19ஆம் ஆண்டு நிறைவு தினம்…. January 17, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங��கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=29011", "date_download": "2020-01-17T20:19:21Z", "digest": "sha1:FWEUNPKEHCTAC7IGJWF4OXT6V5D3GX57", "length": 12042, "nlines": 101, "source_domain": "www.noolulagam.com", "title": "சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக் களஞ்சியம் » Buy tamil book சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக் களஞ்சியம் online", "raw_content": "\nசப் இன்ஸ்பெக்டர் தேர்வுக் களஞ்சியம்\nவகை : போட்டித்தேர்வுகள் (Pottiththervugal)\nஎழுத்தாளர் : டாக்டர் சங்கர சரவணன்\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nவிகடன் நோட்ஸ் 10வது தமிழ் (திருத்தியமைக்கப்பட்ட சமச்சீர் கல்வி புதிய பாடத்திட்டப்படி எழுதப்பட்டது) சிவகாமியின் சபதம் (2 தொகுதிகள் கொண்ட 4 பாகங்கள்)\nதமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வை எழுதும் பொதுப்பிரிவினருக்கும் துறை சார்ந்தவர்களுக்கும் சேர்த்தே தயாரிக்கப்பட்டு இருக்கும் முதல் நூல் என்பது இந்த நூலின் சிறப்பம்சம். நாம் வெளியிட்டுள்ள பல போட்டித் தேர்வு நூல்களை எழுதியுள்ள டாக்டர் சரவணன் அவர்கள், இந்த நூலையும் அவரது குழுவோடு சேர்ந்து எழுதியுள்ளார். பொது அறிவியல், இந்திய வரலாறு, புவியியல், பொருளாதாரம் மற்றும் வணிகம், இந்திய அரசமைப்பு, நடப்பு நிகழ்வுகள், உளவியல், காவல்துறை நிர்வாகம் மற்றும் சட்டங்கள் என்ற பகுதிகளாகப் பிரித்துக் கொடுத்திருக்கிறார்கள் நூல் ஆசிரியர்கள். துறை சார்ந்தவர்களுக்காக காவல்துறை அமைப்பு, காவல்துறை நிர்வாகம், இந்திய தண்டனைச் சட்டம், இந்திய சான்றுச் சட்டம், இந்திய குற்ற நடைமுறைச் சட்டம் ஆகிய பகுதிகள் இடம் பெற்று இருப்பது கூடுதல் சிறப்பம்சம். பொதுப்பிரிவினருக்கான 2007 மற்றும் 2010-ம் ஆண்டு வினாத்தாள்களும், துறை சார்ந்தவர்களுக்கான 2010-ம் ஆண்டு வினாத்தாளும் இணைக்கப்பட்டுள்ளது. இவற்றின் விடைகளோடு விளக்கங்களையும் கொடுத்திருப்பது தேர்வர்களுக்கு அதிக பயன் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை. தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி பயின்றவர்களு��்குப் பயன்படும் வகையில் இரு மொழிகளிலும் தேர்வு வினாக்கள் தரப்பட்டுள்ளதோடு சட்டப்பிரிவுகள் குறித்த குறிப்புகளும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தரப்பட்டுள்ளன. காவல்துறைப் பணியை லட்சியமாகக்கொண்ட பலருக்கும் காவல்துறை பற்றிய ஓர் அறிமுக நூலாகவும் காவல்துறை பணி சார்ந்த வேறு தேர்வுகளுக்கான கருவி நூலாகவும் இந்த நூல் பயன்படும் என்பது நிச்சயம்.\nஇந்த நூல் சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக் களஞ்சியம், டாக்டர் சங்கர சரவணன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (டாக்டர் சங்கர சரவணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nசிவகாமியின் சபதம் (2 தொகுதிகள் கொண்ட 4 பாகங்கள்)\nஇந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியும் இந்திய விடுதலைப் போராட்டமும் - Indiavil British Aatchiyum Indiya Viduthalai Poraatamum\nபோட்டித் தேர்வுகளில் பொருளாதாரம் VAO முதல் IAS வரை\nமற்ற போட்டித்தேர்வுகள் வகை புத்தகங்கள் :\nஆசிரியர் தகுதித்தேர்வு TET II பயிற்சித்தாள் மற்றும் அரசு வினாத்தாள்\nகுழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் TRB TET I & II (Packet Book)\nசமச்சீர் கல்வி அறிவியல் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை\nTNPSC GROUP II தமிழ் கணிதம் அறிவியல் சமூக அறிவியல் நடப்பு நிகழ்வுகள்\nபொது அறிவு வினா விடை\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமதன் கார்ட்டூன்ஸ் பாகம்-1 - Mathan Cartoons Part-1\nதமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள் - Tamil Cinemavin Oli Oviyargal\nகுஷ்வந்த் சிங் - Kushvanth Singh\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/tiruchi-news-DMBCYC", "date_download": "2020-01-17T19:05:06Z", "digest": "sha1:QZ3MSHUKSMJTRZ4MVWE6SBZC36ALP5UV", "length": 13966, "nlines": 109, "source_domain": "www.onetamilnews.com", "title": "பிக்பாஸ் கவின் தாய் சீட்டு கம்பெனி மோசடி வழக்கில் 5 ஆண்டு சிறை - Onetamil News", "raw_content": "\nபிக்பாஸ் கவின் தாய் சீட்டு கம்பெனி மோசடி வழக்கில் 5 ஆண்டு சிறை\nபிக்பாஸ் கவின் தாய் சீட்டு கம்பெனி மோசடி வழக்கில் 5 ஆண்டு சிறை\nதூத்துக்குடி 2019 ஆகஸ்ட் 30:திருச்சி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள, கவினின் தாய்க்கு, சீட்டு கம்பெனி மோசடி வழக்கில், ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nதிருச்சி, கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் அருணகிரி. இவரது மனைவி, தமயந���தி 983). இவர்களின் மகன், சொர்ணராஜன். இவரது மனைவி, ராணி, (63) அருணகிரியின் மகள், ராஜலட்சுமி 60, இவர்கள், ஐந்து பேரும் சேர்ந்து,கே.கே.நகர் பகுதியில், 1998 முதல், 2006ம் ஆண்டு வரை, அனுமதியின்றி, சீட்டு கம்பெனி நடத்தி வந்துள்ளனர்.இவர்களிடம் சீட்டு கட்டிய பலருக்கு பணம் தரவில்லை. பாதிக்கப்பட்டோர்.அளித்த புகாரின்படி, திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், வழக்கு பதிவு செய்தனர்..இந்த வழக்கு விசாரணை, திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணையின் போதே, அருணகிரியும், அவரது மகன், சொர்ணராஜனும் இறந்து விட்டனர். இந்நிலையில், வழக்கு விசாரணை முடிந்து, நீதிபதி கிருபாகரன், நேற்று தீர்ப்பளித்தார்.\nமோசடியில் ஈடுபட்ட தமயந்தி, ராஜலட்சுமி, ராணி ஆகிய மூவருக்கும், தலா, ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதித்தார். மேலும், ஏமாந்த, 29 பேருக்கு, தலா, 1 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் எனவும், உத்தரவிட்டார்.\nஇதில், ராஜலட்சுமி, பிக்பாஸ் எனும் தனியார், டிவி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள, கவினின் தாய். மேலும் இவர், போலீஸ் துறையில் பணியாற்றி, விருப்ப ஓய்வு பெற்றவர்.\nதிருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு முற்றோதல் நிகழ்ச்சி\nடாக்டர் எம்.கீதாராணி பெரம்பலூர் மாவட்டத்திற்கு துணை இயக்குநர் சுகாதாரப்பணிகளாக பொறுப்பேற்று மாவட்ட ஆட்சியரிடம் வாழ்த்து பெற்றார்.\n குழந்தைகள் தெரிந்துக் கொள்ள வேண்டும்\nசரித்திரம் கூறும் சங்ககாலக் காசுகள் கண்காட்சி\nமாமியார் மருமகளுக்கு இடையே தகராறு எதிரொலி ;பெற்றோரை கொன்றுவிட்ட இளைஞர்\nசிறுவன் சுஜித் இறந்தது எப்போது மீட்பு பணி இடத்தில் நடுக்காட்டுப்பட்டியில் வருவாய் துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி\nசிறுவன் சுஜித் மீட்பு பணி இடத்தில் நடுக்காட்டுப்பட்டி சிறுவன் பரபரப்பு பேட்டி\nநடுக்காட்டுப்பட்டி அருகே உள்ள கல்லறை தோட்டத்தில் சுஜித்தின் உடல் அடக்கம் செய்யப்பட்டது ;80 மணி நேரங்களுக்கும் மேலாக மீட்பு பணி தோல்வி\nஇயேசு விடுவிக்கிறார் விளையாட்டுத்துறை சார்பில் 16,17 தேதிகளில் நடைபெற்ற மாநில அ...\nதூத்துக்குடி அருகே லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் ...\nகீழஈரால் தொன்போஸ்கோ கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்க பொதுக்கூட்டம்\nநிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் பிப்ரவரி 1��் தேதி தூக்கு.. பாட்டியாலா...\nபெண்கள் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக நடிகர் பாக்யராஜ் மீது கடும் ...\nசிவாஜிகனேசன் திரு உருவ மார்பளவு சிலையை சென்னையில் நடிகர் பிரபுவிடம் வழங்கிய தூத்...\nபிணம் தின்னி கழுகு - குறும்படம் விமர்சனம் ;வெறும் படமாக மட்டுமே பார்த்து..,கட...\nதூத்துக்குடியில் செல்வக்குமார் & ஆதிரா திருமண விழாவில் நடிகர் அசோக்குமார் பங்கேற...\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nஉடலில் ரத்த அளவு குறைவாக இருக்கிற பொழுது தான், இதய பலவீனம், தலைவலி, தலை சுற்றல் ...\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nதூத்துக்குடி அருகே லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலி\nகருங்குளத்தில் அம்மா இளைஞர்விளையாட்டு திட்டம் கருங்குளம் சேர்மன் துவக்கிவைத்தார...\nதமிழக மக்கள் முற்பாேக்கு கழகம் நிறுவனர் தலைவர், மக்கள்வேந்தர், அ.சுதாகரபாண்டியன்...\nகோவில்பட்டியில் அதிமுக பிரமுகர் வெட்டி படு கொலை ;பரபரப்பு\nஎம் ஜி ஆரின் 103 வது பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் சி த செல்லப்பாண்டிய...\nகாணும் பொங்கல் திருநாளை முன்னிட்டு பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் நினை...\nஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற ��ொகுதி அமமுக கூடாரம் காலி\nஇருசக்கர வாகன பழுது பார்த்தல் மற்றும் பராமரிப்பு குறுகிய கால பயிற்சிக்கு விண்ணப்...\nதூத்துக்குடி மாவட்டத்தில் காணும் பொங்கல் தினத்தன்று 41 இடங்கள் கண்டறியப்பட்டு டி...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/79920/cinema/Kollywood/Who-are-all-the-contestant-in-Biggboss-Telugu-3.htm", "date_download": "2020-01-17T20:15:50Z", "digest": "sha1:KXY3NFGTY52SLYMFELMWABMZSUPM7QJX", "length": 12114, "nlines": 135, "source_domain": "cinema.dinamalar.com", "title": "தெலுங்கு பிக்பாஸ் 3, போட்டியாளர்கள் யார், யார் ? - Who are all the contestant in Biggboss Telugu 3", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nகுடியை நிறுத்தினேன்; மீண்டு விட்டேன்: விஷ்ணு விஷால் உருக்கம் | முதல் நாள் வசூலில் அதிர்ச்சியடைந்த பிக்பிரதர் | மோகன்லால் - மம்முட்டியின் ஆதரவு வளையத்தில் ஐக்கியமான திலீப் | திரில்லர் மூடுக்கு மாறிய மலையாள திரையுலகம் | பிரியாவுடன் காதல்: முற்றுப்புள்ளி வைத்த எஸ்.ஜே.சூர்யா | சைக்கோவுக்கு போட்டி டாணா | காஞ்சிபுரம் போலீசாருக்கு அஜித் ஆலோசனை | கோடையில் வெளியாகும் கார்த்தி - ராஷ்மிகாவின் சுல்தான் | மாநாடு படத்தில் இணைந்த பிரபலங்கள் | மே 1ல் ‛பூமி' ரிலீஸ் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »\nதெலுங்கு பிக்பாஸ் 3, போட்டியாளர்கள் யார், யார் \n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதெலுங்கில் பிக்பாஸ் 3 சீசன் நேற்று முதல் ஸ்டார் மா டிவியில் ஆரம்பமானது. நடிகர் நாகார்ஜுனா முதல் முறையாக பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். இதற்கு முன் நடந்த இரண்டு பிக்பாஸ் சீசன்கைளையும் ஜுனியர் என்டிஆர், நானி ஆகியோர் தொகுத்து வழங்கினார்.\nதெலுங்கு பிக்பாஸ் 3 சீசனில் மிகவும் பிரபலமானவர்கள் என யாரும் இல்லை. தமிழ் ரசிகர்களுக்குத் தெரிந்த முகம் என்று பார்த்தால் ஜிவி பிரகாஷ் நடித்த 'குப்பத்து ராஜா' படத்தை இயக்கியவரும், பல படங்களில் நடன இயக்குனராகவும் பணியாற்றிய பாபா பாஸ்கர் மட்டும்தான் இருக்கிறார். அடுத்து தமிழில் 'எட்டுத்திக்கும் மதயானை' படத்தில் நாயகியாக அறிமுகமான ஸ்ரீமுகி இருக்கிறார். அதன் பின் இவர் தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ளார்.\nஅவர்களைத் தவிர நடிகர்கள் ரவிகிருஷ்ணா, அலி ரெசா, மகேஷ் விட்டா, நடிகைகள் ஹேமா, ஹிமஜா, ரோகிணி, புர்னர்னவி பூபாலம், பாடகர் ர��குல் சிப்லிகுன்ச், நடிகர் வருண் சந்தேஷ், அவரது மனைவி வித்திகா ஷெரு மற்றும் டிவி பிரபலங்கள் சிவஜோதி, ஜாபர், சோஷியல் மீடியா பிரபலம் அஷு ரெட்டி என 15 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.\nநாகார்ஜுனா நிகழ்ச்சியை சிறப்பாகத் தொகுத்து வழங்கியதாக சமூக வலைத்தளங்களில் பாராட்டுகிறார்கள். தமிழிலும், தெலுங்கிலும் மூன்றாவது சீசன் வந்தாலும் தமிழைப் போல, தெலுங்கு பிக் பாஸ் பரபரப்பாகவும், பிரபலமாகவும் அமையவில்லை என்பதே உண்மை.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nஅக்னிப் பரீட்சையில் 67 வயது இயக்குனர் இட்டிமானி படத்தில் இருவேடங்களில் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஹிந்தி பொல்லாதவன்; பிப்., 28ல் ரிலீஸ்\nஐஸ்வர்யா ராய் தான் என் அம்மா: மீண்டும் சர்ச்சையை கிளப்பும் சங்கீத்குமார்\nதனது நோக்கத்தை அடைந்து விட்டது சப்பாக்: மேக்னா\nதீபிகா செயலுக்கு எதிர்ப்பு; பாதியில் நிறுத்தப்படும் விளம்பரங்கள்\nதயாரிப்பாளர் மீது பெங்காலி நடிகை மீடூ புகார்\nமேலும் பிறமொழி செய்திகள் »\nமுதல் நாள் வசூலில் அதிர்ச்சியடைந்த பிக்பிரதர்\nமோகன்லால் - மம்முட்டியின் ஆதரவு வளையத்தில் ஐக்கியமான திலீப்\nதிரில்லர் மூடுக்கு மாறிய மலையாள திரையுலகம்\nஓய்விற்காக அமெரிக்கா செல்லும் மகேஷ்பாபு\n8 ஆண்டுகள் கழித்து குஞ்சாக்கோ போபனுக்கு கிடைத்த ஜாக்பாட் வெற்றி\n« பிறமொழி செய்திகள் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nபிரமாஸ்திரத்தில் நாகார்ஜூனாவின் ரோல் வெளியானது\nரேகா - ஸ்ரீதேவிக்கு ஏஎன்ஆர் விருது\nதமிழில் மம்முட்டி, நாகார்ஜுனா படங்கள்: 18ந் தேதி வெளிவருகிறது\nமாமனார் பற்றி சமந்தா வெளியிட்ட செய்தி\n60வது பிறந்தநாளை ஸ்பெயினில் கொண்டாடும் நாகார்ஜுனா\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகை : ரியா சுமன்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகை : ரித்திகா சென்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-17T19:00:11Z", "digest": "sha1:75EWKT3FKBSBC57ZTDGXOACP457FJKZZ", "length": 5846, "nlines": 104, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:மூலக்கூற்று மரபணுவியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்பில் மூலக்கூற்று மரபணு பற்றிய கட்டுரைகள் அடங்கும்\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► மரபணு‎ (3 பகு, 24 பக்.)\n► மரபணு மாற்றப்பட்ட உயிரினங்கள்‎ (1 பகு, 5 பக்.)\n\"மூலக்கூற்று மரபணுவியல்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 15 பக்கங்களில் பின்வரும் 15 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஆகத்து 2013, 11:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2018-magazine/243-%E0%AE%AE%E0%AF%87-01-15/4489-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%9C%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88.html", "date_download": "2020-01-17T18:34:49Z", "digest": "sha1:XMMJOSSBO33SUBNWQSG6DC5DANG32QFU", "length": 59354, "nlines": 104, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - பி.ஜே.பி. காவி ஆட்சியில் பெண் குழந்தைக்கும் பாதுகாப்பில்லை!", "raw_content": "\nபி.ஜே.பி. காவி ஆட்சியில் பெண் குழந்தைக்கும் பாதுகாப்பில்லை\nஆர்.எஸ்.எஸ். ஆட்களால் அன்றாடம் கொடுமைகள் \nஅண்மையில் உலகையே உறையச் செய்த கொடுமை. காவிகளால் சிறுமியிடம் நிகழ்த்தப்பட்ட வன்புணர்வு, கொலை\nஜம்மு_காஷ்மீரில் உள்ள கத்துவா என்ற இடத்தில் 8 வயது சிறுமி ஆசிஃபா குதிரைகளை மேய்த்துக் கொண்டிருந்த புல்வெளியிலிருந்து வீடு திரும்பவில்லை. அவளது பெற்றோர் அவளுக்கு ஏதோ அசம்பாவிதம் நடந்துவிட்டது என்பதை உணர்ந்தனர். காவல்துறைக்குத் தகவல் தெரிவித்த உடன் அந்தப் புல்வெளிப் பகுதியின் அருகில் இருந்த சஞ்சீவ் ராமின் கோவிலுக்குச் சென்று காவல்துறை விசாரித்துள்ளனர்.\nஅப்போது சஞ்சீவ் ராம், “நான் அந்தச் சிறுமியை பார்க்கவே இல்லை’’ என்று பொய் கூறி இருக்கின்றான்.\nகாவல்துறை அதிகாரி கூறுகையில், விசாரிக்கும் நேரத்தில் கோவில் பூட்டப் பட்டிருந்தது. சஞ்சீவ் ராம், ஆசிஃபாவை கோவிலின் உள்ளே ஒரு மேஜைக்கு அடியில் பிளாஸ்டிக் பாய்களைக் கொண்டு மறைத்து வைத்திருந்திருக்கின்றான். சஞ்சீவ்ராம் மற்றும் எட்டு பேர்கள் கொண்ட குழு அவளின் கழுத்தைப் பிடித்து தூக்க மாத்திரைகளை உட்கொள்ள வைத்துள்ளனர். மேலும் அவர்கள் அவளை அருகில் உள்ள ஒரு கோவிலில் அடைத்து வைத்திருந்திருக்கிறார்கள்.\nஅதன் பின் அடுத்த மூன்று நாட்களுக்கு அவளைத் தொடர்ந்து மாறி மாறி வன்புணர்வு செய்துள்ளனர்.\nமறுநாள், ஆசிஃபாவின் சிதைக்கப்பட்ட உடல் அந்தக் காட்டுப்பகுதியில் அதே ஊதா நிற உடையில் இரத்தவெள்ளத்தில் கண்டெடுக்கப்பட்டது என்று காவல்துறையினர் கூறுகின்றனர்.\nபுலனாய்வுத் துறையினரின் கருத்துப்படி மதவெறிதான் காரணம்:\nஅவர்கள் ஆசிஃபாவை கற்பழித்ததற்கான நோக்கம் அவளின் நாடோடி சமூகத்தின் மீது இருந்த வெறுப்புணர்வே ஆகும்.\nஇந்த வழக்கு சம்பந்தமாக எட்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட எட்டு நபர்களும் ஹிந்துத்துவாவினர் ஆவர். குற்றவாளிகளில் இருவரை வழக்கில் இருந்து விடுவிக்க காவல்துறை அதிகாரிகளிடம் பேரம் பேசியதாக கூறப்படுகிறது.\nமேலும் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் 15 வயது சிறுவன் என்றும் கூறப்படுகிறது. ஆனால் காவல்துறையின் மருத்துவ பரிசோதனையின் அடிப்படையில் அவருக்கு 19 வயது இருப்பதாக கூறுகின்றனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இதுபோல பல அப்பாவி மக்கள் கொல்லப்படுவதாக கூறுகின்றனர்.\nபச்சிளம் சிறுமியை மிருகக் குணமும், மதவெறியும் கொண்ட சில அயோக்கியர்கள் செய்த வன்புணர்ச்சி காவி ஆட்சியின் வன்முறைகளின் மாற்று முகத்தைக் காட்டியுள்ளது.\nஆசிஃபாவின் நாடோடி சமூகமான பக்கர்வால் மக்கள் அனைவரும் இஸ்லாமியர்கள் ஆவர். ஹிந்துத்துவாவினர் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் ஹிந்துக்கள் என்பதால் அவர்களுக்கு ஆதரவு தந்து காப்பாற்ற போராடுகின்றார்கள். ஆனால், ஆசிஃபாவிற்கான நீதியைப் பற்றி அவர்கள் கவலைக் கொள்ளவில்லை. இது தான் இந்தியாவின் மனுநீதி உருவாக்கிவரும் சமூகநீதி ஆகும்.\nஇந்த வாரம் ஹிந்துத்துவ வழக்கறிஞர்கள் குற்றவாளிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிக���கை தாக்கல் செய்ய வந்த காவல்துறை அதிகாரிகளை நீதிமன்றத்திற்குள் வரவிடாமல் தடுத்து நிறுத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர். அதன்பின் அந்த அதிகாரிகள் மாலையில் நீதிபதியின் இல்லத்திற்கு சென்று குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர்.\nதற்போது ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் பரவி வருகின்றன. புதன் கிழமையன்று வட இந்தியாவின் சிறிய நகரமான கத்துவா பகுதி போராட்டக்காரர்களால் முடக்கப்பட்டது. இந்த நகரம் ஆசிஃபா கொல்லப்பட்ட பகுதியை ஒட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பல ஹிந்து பெ ண்களும் கலந்து கொண்டு குற்றவாளிகளுக்கு ஆதரவான போராட்டக்காரர்களை ஆதரித்துள்ளனர்.\n“பக்கர்வால் சமுதாய மக்கள் எங்கள் மதத்திற்கு எதிராக உள்ளனர்’’ என்று எதிர்ப்பாளர்களில் ஒருவரான பிம்லா தேவி கூறியுள்ளார். மேலும் “குற்றவாளிகளை நீதிமன்றம் விடுவிக்காவிட்டால் நாங்கள் தீக்குளிப்போம்’’ என்றும் கூறினார்.\n“இந்த வழக்கை விசாரிக்கக் கூடிய அதிகாரிகளில் சிலர் முஸ்லிம்களாகவே உள்ளனர். அதனால் எங்களுக்கு நம்பகத்தன்மை இல்லை’’ என்று ஹிந்துத்துவாவினர் கூறுகின்றனர்.\nஆக, ஓர் அப்பாவி சிறுமி மதவெறியர்களால் சிதைத்துக் கொல்லப்பட்ட கொடுமையான செயலை காவிக் கூட்டம் இரக்கமேயின்றி ஈனப்பார்வையில் அணுகுகிறது.\nஆனால், காவல்துறை ஆய்வாளர்களோ ஆசிஃபாவின் கொலைக்கு அவர்கள்தான் காரணம் என்பதற்கு உடற்கூறுகளின் சாட்சியங்கள், மரபணு பரிசோதனை மூலம் கிடைத்த சாட்சியங்கள் என்று 130க்கும் மேற்பட்ட சாட்சியங்கள் உள்ளது என்று அம்பலப்படுத்தியுள்ளனர்.\nஇந்துத்துவ மேலாதிக்கத்தை இலட்சியமாக கொண்ட பாரதீய ஜனதா கட்சி இந்த வழக்கை மாநில காவல்துறையிடமிருந்து கையகப்படுத்தி மத்திய புலனாய்த்துறையிடம் ஒப்படைக்குமாறு கூறுகின்றது. அவர்கள் நடுநிலையாளர்கள் என்பதே பா.ஜ.க.வின் வாதம். ஆனால், மத்திய அரசு, குற்றம் சாட்டப்பட்ட ஹிந்துத்துவ வாதிகளுக்கு சாதகமாகவே இந்த முடிவை முன்னெடுக்கிறது. மத்திய புலனாய்வுத்துறை ஆளும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் குற்றவாளிகளுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்க பா.ஜ.க முயல்கிறது என்பதே உண்மை.\n“ஆசிஃபா கொலை வழக்கில் ஒரு ஹிந்து கோவில் மையமாக உள்ளது. இந்தக் கோவிலின் பாதுகாவலனான சஞ்சீவ் ராம் என்பவன், பக்கர்வா���் சமூகத்தின் மீது வன்முறைத் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளான். அதற்காகத்தான் அவனுடைய நண்பர்களின் உதவியைக் கொண்டு ஆசிஃபாவை கடத்தி, வன்புணர்வு செய்து கொன்றுள்ளனர்’’ என்று காவல்துறை கூறுகிறது\nஆக, இந்துமதக் கோயில்கள் காவிக் கூட்டத்தின் கொலைக் கூடாரமாக, வன்புணர்ச்சி நிலையங்களாக மாறி வருகின்றன.\nபக்கர்வால் சமுதாய மக்கள் வட இந்தியாவின் சமவெளிகளிலும், மலைகளிலும் உள்ள தங்களது மந்தைகளோடு நகர்ந்து செல்லும் நாடோடிகள் ஆவர். குளிர் காலங்களில் தங்கள் விலங்குகள் மேய்ச்சல் கொள்ள இந்து விவசாயிகளிடமிருந்து நிலங்களை குத்தகைக்கு எடுத்துள்ளனர். ஆனால், சமீப ஆண்டுகளாக கத்துவா பகுதியில் சில இந்துக்கள் நாடோடிகளுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். அந்தக் கிராமத்தில் உள்ள காவிகளின் வன்முறைத் தலைவன் சஞ்சீவ் ராம் என்பவன். தங்கள் மதவெறியைக் காட்டி எதிரிகளை விரட்ட இந்த வன்கொடுமையைத் திட்டமிட்டுச் செய்துள்ளான்.\nதன் மகள் கொல்லப்பட்டதற்கான காரணம் பக்கர்வால் முஸ்லிம் சமூகம் இங்கிருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காகவே என்கிறார் ஆசிஃபாவின் தந்தை.\n“இதுதான் எங்கள் வாழிடம். இங்குதான் எங்கள் வாழ்க்கை. மேலும் இதுதான் எங்கள் வீடு என்கின்றார்’’ அவர்.\nஅவளுக்கு சகோதரர்கள் இருக்கின்றனர். அவள் எப்போதும் பள்ளிக்குச் சென்றதில்லை. அவளுக்கு புல்வெளிகளில் மந்தைகளை மேய்ப்பதுதான் பிடித்தமான செயல்.\nஇப்படிப்பட்ட கொடுமைகளை கடுமையாக அடக்கி அழிக்க வேண்டிய அரசு, குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருக்கும் அநியாயம் இங்கு நடக்கிறது.\nமோடி ஆட்சி வந்த பின், இந்தியாவில் ஒரு மணி நேரத்தில் பதிவாகும் பாலியல் வழக்குகள் 2007இல் 21ஆக இருந்தது 2016இல் 39ஆக உயர்வு\nநாட்டில் பெண்களுக்கு எதிராக ஒவ்வொரு ஆண்டும் பாலுறவுக் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. பாதுகாக்க வேண்டிய பிரதிநிதிகளே பெண்களை சூறையாடி வருவது நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் 17 வயதுப் பெண்ணை அரசியல்வாதியே சூறையாடி இருக்கும் சம்பவமும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தக் காயங்கள் ஆறுவதற்கு முன்பே சூரத்தில் 9 வயது சிறுமி உடலில் 89 காயங்களுடன் இறந்த நிலையில் மீட்கப்பட்டார். உடல் பரிசோதனையில் அந்த சிறுமி பாலியல் வன்முறை செய்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.\nஇந்தக் கொலைகளைப் பார்க்கும்போது, அனைவரும் சிறுமிகள்தான். ஆபாசம் வெளிப் படாத பிஞ்சுக் குழந்தைகள். இதற்கு விடிவு எப்போது கிடைக்கும். தாமதமாக கிடைக்கும் நீதியால் எந்தப் பலனும் இல்லை. உடனடி நீதியும், கடுமையான தண்டனையும்தான் இது போன்ற குற்றங்களை குறைக்க முடியும். ஒரு பக்கம் சிறுமிகள், இன்னொரு பக்கம் பதின் வயதினர் உள்ளிட்ட எல்லா வயதுப் பெண்களும் வன்புணர்வு கொடுமைக்குட்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு வருகின்றனர். இன்னொருபுறம் அருப்புக் கோட்டை நிகழ்வைப் போல பெண்களை விற்பனைப் பொருளாக மாற்ற முயலும் சம்பவங்களும் நடைபெறுகிறது.\nஇந்தியாவில் ஆண்டுதோறும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட 7 வயது தொடங்கி 77 வயது வரையிலான பெண்கள் வன்கொடுமைக்கு உள்ளாகின்றனர் என்கிறது அய்.நா. புள்ளிவிவரம். இது அதிகரித்து வருகிறதே தவிர குறைந்த பாடில்லை. இதற்குக் காரணம் கெட்டுவிட்ட தனிமனித ஒழுக்கம் தான். அவன் தனித்து இருக்கும்போது அவனைக் கெடுக்கும் ஸ்மார்ட் போன்கள் மற்றும் இணைய தளங்களும் பெருகிவிட்டன. இதனைத் தடுக்க கடுமையான சட்டங்கள் இயற்றாவிட்டால் நாடு போகும் நிலையை எண்ணிப் பார்க்க முடியாது. சட்டங்களைத் திருத்த நாம் குரல் கொடுக்க வேண்டும்.\nஇத்தகைய குற்றங்களுக்கு தனிமனித ஒழுக்கம் முக்கிய காரணமாக இருந்தாலும் தண்டனைகளுக்கு நீதி கிடைப்பதில் ஏற்படும் தாமதமும் ஒரு முக்கியக் காரணமாகும். கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் நாட்டில் 2,78,886 பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், இதில் தண்டனை பெற்றவர்கள் 30 சதவீதத்திற்கும் குறைவு 70 சதவீதம் தண்டனை பெறவில்லை என்பது உண்மை.\nபெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் 2015ஆம் ஆண்டைவிட 2016இல் 2.9 சதவீதம் அதிகரித்துள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்களின் கீழ் பெரும்பாலான வழக்குகள் ‘கணவன் அல்லது அவரது உறவினர்களால் கொடுமை செய்யப்படுவது ஆகும். (32.6 சதவீதம்) பெண்களின் மீது தாக்குதல் நடத்தி அவளுடைய மன வலிமையை சீர்குலைத்தல் (25.0 சதவீதமாகும்) பெண்கள் கடத்தல் (19.0 சதவீதம்) மற்றும் ‘பாலியல் வன்கொடுமை’ (11.5 சதவீதம்).\nநாட்டில் 30 சதவீத அரசியல்வாதிகள் குற்றப் பின்னணியில் உள்ளவர்கள். பாலியல் வன்புணர்ச்சி வழக்கு 2015ஆம் ஆண்டில் 34,651 வழக்���ுகள், 2016இல் 38,947 என 12.4 சதவீதம் அதிகரித்துள்ளது. மத்திய பிரதேசத்திலும் உத்தரப் பிரதேசத்திலும் அதிக அளவு பாலியல் வன்புணர்ச்சி வழக்குகள் பதிவாகி உள்ளது. 4,882 வழக்குகள் (12.5 சதவீதம்), 4,816 (12.4 சதவீதம்), மகாராஷ்டிரா 4,189 (10.7சதவீதம்) நாட்டின் 6 மெட்ரோ நகரங்களில் பெண்களின் பாதுகாப்பில் சென்னை முதலிடத்தில் உள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சென்னையில் தான் குறைவு. 43 லட்சம் பெண்கள் வசிக்கும் சென்னையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 544ஆக பதிவாகி உள்ளது. சென்னையில் வசிக்கும் ஒரு லட்சம் பெண்களில் 15 பேர்தான் பாதிக்கப்படுவதாக புள்ளி விவரத்தில் தகவல் வெளியாகி உள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கையில் டில்லி முதலிடம் பெற்று உள்ளது. 75.8 லட்சம் பெண்கள் வசிக்கும் டில்லியில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. டில்லியில் 1 லட்சம் பெண்களில் 182 பேர் பாதிக்கப்படுவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.\nபாதுகாப்பான நகரப் பட்டியலில் சென்னை முதலிடத்திலும், மும்பை இரண்டாவது இடத்திலும் உள்ளது. இதே போன்று கொல்கத்தா 3ஆ-வது இடத்திலும் பெங்களூரு 5-ஆவது இடத்திலும் உள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மோசமான நகரமாக டில்லி உள்ளதாக குற்ற ஆவணக் காப்பக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.\n2016ஆம் ஆண்டு நிலவரப்படி ஒரு மணி நேரத்தில் பதிவாகும் பாலியல் வழக்குகள் 39 ஆகும். இது 2007ஆம் ஆண்டு 21ஆக இருந்தது.\nபா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்.காரர்களின் பாலுறவு கொடுமைகள்\nகாஷ்மீர் மாநிலம் கதுவாவில் நடந்த பாலியல் பலாத்கார சம்பவங்கள் அளித்த அதிர்வலைகள் மாறுவதற்குள், உ.பியில் 7வயது சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்டுள்ளார்.\nஇது குறித்து ஈட்டா போலீஸ் எஸ்.பி.அகிலேஷ் சவுரேஸ்யா கூறியதாவது:\n“ஈட்டா நகரின் புறநகரான மண்டி சமிதியில் நேற்று ஒரு திருமணத்துக்காக 7 வயது சிறுமி அவரின் பெற்றோரும் வந்தனர். நள்ளிரவு1.30 மணி அளவில் திருமணத்துக்காக பந்தல் அமைக்கும் பணியில் இருந்த ஒருவர் வெளியில் தூங்கிக்கொண்டிருந்த 7-வயது சிறுமியை தூக்கிச் சென்று பலாத்காரம் செய்துள்ளார். அதன்பின் கயிற்றால் கழுத்தை இறுக்கி சிறுமியை கொலை செய்து, அருகே இருக்கும் கட்டிடத்துக்குள் போட்டு தப்பிச் சென்றுள்ளார்.\nஅருணாச்சலப் பிரதேச பாஜக எம்.எல்.ஏ. ராமகந்த தே��்ரி, விடுதி ஒன்றில் ஒரு பெண்ணுடன் அந்தரங்கமாக இருந்த காணொலி வெளியாகி மாட்டிக் கொண்டார்.\nமத்தியப் பிரதேசத்தில் பாஜக செய்தித் தொடர்பாளர் நீரஜ் சாக்யா, விபசார விடுதி நடத்திவந்தார் _ இவரை காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் அரசியல் தலையீடு காரணமாக விடுதலை செய்யப்பட்டார்.\nஇமாச்சலப் பிரதேசத்தில் விடுதி ஒன்றில் பெண் ஒருவருடன் விபசாரத்தில் ஈடுபட்ட பாஜக மூத்த தலைவர் ராஜிந்தர் ராணா, எதிர்க்கட்சிகளின் போராட்டத்திற்குப் பிறகு பதவி விலகினார்.\nமத்தியப் பிரதேச நிதி அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ராகவ்ஜி, வீட்டு வேலைக்காரியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கைது செய்யப்பட்டார்.\nமகாராஷ்டிராவில் ஓடும் பேருந்தில் ஒரு பெண்ணை பாலியல் வன்முறை செய்த பாஜக தலைவர் ரவீந்தர பவந் தாதே-யின் காணொலி வெளியாகி, கைது செய்யப்பட்டார்.\nஜார்க்கண்ட் பாஜக பெண் தலைவர் கீதா சிங் என்பவரின் ஆபாசக் காணொலி வெளியாகி, பெரும் பரபரப்பு கிளம்பியது.\nபாஜகவின் திருப்பூர் வடக்கு மாவட்ட துணைத்தலைவராக இருந்த முத்து என்கின்ற மாரிமுத்து கள்ளக் காதல் விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்டார்.\nஅரியலூர் மாவட்டம் இந்து முன்னணியின் செந்துறை கிழக்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன், நந்தினி என்ற தலித் பெண்ணை கூட்டு பாலியல் வன்முறை செய்து, கொடூரமாகக் கொலை செய்தார்.\nஉத்தரப் பிரதேசம், உன்னாவ் மாவட்டம் பங்கர்மாவ் தொகுதி பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங்கும், அவரின் சகோதரரும் 17 வயது இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, அதை வெளியே சொன்ன குற்றத்திற்காக அவரின் தந்தையைக் காவல் நிலையத்தில் வைத்தே கொலை செய்துவிட்டார்கள்.\nகாவல் துறை அதிகாரிக்கு மிரட்டல்\nஇக்கொலையை விசாரணை செய்த காவல் துறை அதிகாரிகள் மிரட்டப் பட்டனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது,\n“சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை தொடர்பான குற்றச்சாட்டு உள்ள அவர்களின் உறவினர்கள், வழக்குரைஞர்கள் மற்றும் சில அரசியல் பிரமுகர்கள் இவ்வழக்கை கையில் எடுக்காமல் இருக்கவும் இதில் குற்றவாளிகளின் பெயரை கடுமையான குற்றப்பிரிவுகளில் சேர்க்காமல் இருக்கவும் பல்வேறு நெருக்கடிகள் தொடர்ந்து வந்துகொண்டு இருந்தன. ஆனால் நானும் எனது குழுவினரும் இதற்கெல்லாம் அஞ்சவில்லை. சிலர் அலுவல���த்தில் சந்தித்து மறைமுக மிரட்டல்களும் விடுத்தனர். என்னுடைய புலனாய்வுக் குழுவினரின் குடும்பத்தாரிடமும் மிரட்டல் விடுத்திருக்கின்றனர்.\nநாங்கள் பிராமணர்கள் எங்களை தண்டிக்கக்கூடாது\nஆமாம் குற்றவாளிகள் அனைவருமே பிராமணர்கள், இதனால் என்னை அடிக்கடி நாங்கள் பிராமணர்கள் _- எங்கள் மீது நடவடிக்கை எடுப்பது தர்மம் அல்ல, என்று மிரட்டும் தொனியில் பேசினர். (நாங்கள் அனைவரும் பிராமணர்கள், பிராமணர்கள் எந்த குற்றத்தையும் தர்மத்தைக் காக்கவே செய்வார்கள். தர்மத்தை நிலைநாட்ட சில நடவடிக்கைகள் எடுக்க வேண்டி இருக்கும். அப்போது இதுபோன்றவைகள் (ஆசிஃபா பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை) நடக்கும். இதைப் பெரிதாக கொள்ளக் கூடாது. பிராமண தர்மத்தில் பிறஜாதியினரை கொலைசெய்வது தவறாகப்படாது. நாங்களும் பிராமணர்கள், நீயும் ஒரு பிராமணப் பெண், பிராமண நீதியைக் காப்பாற்ற எங்களை கைதுசெய்யக்கூடாது, அந்தப்பெண் முஸ்லீம் _- அப்பெண்ணை நாங்கள் கொன்றதில் எந்த தர்மமும் கெட்டுவிடாது) என்று மிரட்டல் விடும் பாணியில் கூறினார்கள்’’ என்று தெரிவித்தனர்.\nஓய்வுபெற்ற உயர் அதிகாரிகள் பிரதமருக்குக் கடிதம்\nபிரதமர் மோடிக்கு ஓய்வுபெற்ற 50 அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அய்.எப்.எஸ். அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர்.\nஉன்னாவ் மற்றும் கத்துவாவில் பாதிப்புக்குள்ளான குடும்பத்தாரிடம் மன்னிப்புக் கோருங்கள் என்று அதில் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\n“இந்தியாவில் உள்ள நிலைமையைக் கண்டு மிகவும் வெட்கப்படுகிறோம், வேதனைப் படுகிறோம், கடுங்கோபப் படுகிறோம்’’ என்ற அந்தக் கடிதத்தின் சில பகுதிகள்:\n1. மக்களால் அளிக்கப்பட்ட அடிப்படைப் பொறுப்புகளை நிறைவேற்ற அரசாங்கம் தவறிவிட்டது என்பதையே கத்துவா மற்றும் உன்னாவ் பயங்கர நிகழ்வுகள் காட்டுகின்றன.\n2. இந்துக்கள் என்ற பெயரால் ஒருவர் மற்றொருவரிடம் மிகக் கொடூரமான முறையில் நடந்து கொண்டிருப்பதானது, நாம் மனிதர்களாக இருப்பதற்கே அருகதை யற்றவர்கள் என்று காட்டியிருக்கிறது.\n3. பிரதமர் அவர்களே, இக்கடிதத்தை நாங்கள் உங்களுக்கு எழுதுவதற்குக் காரணம், இச்செயல்களைக் கண்டு நாங்கள் வெட்கித் தலைகுனிகிறோம், வேதனைப்படுகிறோம், புலம்புகிறோம் என்று உங்களுக்குத் தெரிவிப்பதற்காக மட்டுமல்ல, இச்செயல்களைக் கண்டு கடுங்கோபம் கொண்டிருக்கிறோம் என்று காட்டுவதற்காகவும்தான் எழுதி இருக்கிறோம். மக்களிடையே மதரீதியாக வெறுப்பை உமிழும் உங்கள் கட்சி மற்றும் அதன் கணக்கிலடங்கா பிரிவுகளின் நிகழ்ச்சி நிரல்கள் கண்டு கடுங்கோபம் கொண்டிருக்கிறோம். இவை நம் நாட்டின் அரசியலில், நம் சமூக மற்றும் கலாச்சாரத்தில், ஏன், நாளும் நடைபெறும் நம்முடைய நடைமுறை வாழ்க்கையில் மோசமான முறையில் மெல்ல மெல்ல பிற மதத்தினர் மத்தியில் வெறுப்பை உமிழும் காரியங்களைச் செய்து கொண்டிருக்கின்றன. அத்தகைய உங்கள் நிகழ்ச்சி நிரல்தான் கத்துவா மற்றும் உன்னாவ் நிகழ்வுகளுக்கு சமூக அங்கீகாரத்தையும், சட்டப்பூர்வ அங்கீகாரத்தையும் அளித்திருக்கின்றன.\n4. ஜம்முவில் உள்ள கத்துவாவில், சங் பரிவாரத்தால் நாளும் மேற்கொள்ளப் பட்டுவரும் இந்துக்கள் அல்லாதவர்களுக்கு எதிரான பிரச்சாரம் மற்றும் வன்தாக்குதல் கலாச்சார நடவடிக்கைகளால் வெறியேற்றப்பட்டுள்ள மதவெறியர்களுக்குத் தங்களுடைய வக்கிரத்தனமான நிகழ்ச்சி நிரலை அரங்கேற்றுவதற்குத் துணிவைத் தந்துள்ளது. தாங்கள் மேற்கொள்ளவிருக்கும் செயலானது, தங்கள் கட்சியில் உள்ள அதிகாரம் படைத்தவர்கள், சரி என்று அங்கீகரிப்பார்கள் என்பதும் அதன்மூலமாக இந்துக்களுக்கும் முசுலிம்களுக்கும் இடையேயான இடைவெளியை அதிகரித்திட முடியும் என்பதும் அவர்களுக்குத் தெரியும்.\n5. உன்னாவ் நிலைமை என்ன ஆட்சி யாளர்கள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தல் செய்தது மட்டுமல்ல, மிகவும் கண்டிக்கத் தக்கதுமாகும். வன்புணர்வுக் குற்றங்களைச் செய்திட்ட கயவர்களைக் கைது செய்வதற்குப் பதிலாக, வன்புணர்வுக்கு ஆளானவரையும் அவர்தம் குடும்பத்தாரையுமே மாநில அரசாங்கம் வேட்டையாடியது என்பது எந்த அளவிற்கு வக்கிரத்தனத்துடன் அந்த அரசாங்கம் செயல்பட்டுக் கொண்டிருந்தது என்பதையே காட்டுகிறது. உயர் நீதிமன்றம் கட்டளையிட்ட பின்னர்தான் உத்தரப்பிரதேச அரசாங்கம் கடைசியில் செயல்படத் தொடங்கியது என்பது எந்த அளவிற்கு அது உயர் நீதிமன்றத்தின் கட்டளையை அரை மனதுடனும் கபடத்துடனும் மேற்கொண்டது என்பதைக் காட்டுகிறது.\n6. பிரதமர் அவர்களே, இரண்டு வழக்கு களிலும், குற்றமிழைத்துள்ள கயவர்கள், அதிகாரத்தில் உள்ள உங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள்தான். கட்சிக்குள் எல்லோருக்கும் மேலானவர��க நீங்கள் இருப்பதாலும், கட்சியின் மீதான அனைத்து அதிகாரங்களும் உங்களுக்கும் உங்கள் கட்சித் தலைவருக்கும் இருப்பதாலும், இத்தகைய கொடூரமான நிகழ்வுகளுக்கும் நீங்கள்தான் பொறுப்பேற்க வேண்டியவராவீர்கள். எனினும் நீங்கள், அவ்வாறு பொறுப்பேற்பதற்குப் பதிலாக, அவற்றைச் சரி செய்வதற்குப் பதிலாக, நேற்று வரை நீங்கள் இத்தகைய இழிசெயல்கள் குறித்து எதுவுமே கூறாது மவுனமாக இருந்தீர்கள். இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் மக்கள் கொதித்தெழுந்த பின்னர், இனியும் இந்த இழிசெயல்கள் குறித்து கண்டும் காணாதது போல் இருந்துவிட முடியாது என்று நன்கு தெரிந்த பின்னர்தான் நீங்கள் உங்கள் மவுனத்தைக் கலைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.\n7. அப்போதும்கூட, இந்த செயல்களைக் கண்டிப்பதாகவும், வெட்கப்படுவதாகவும் தெரிவித்துள்ள அதே சமயத்தில், இச்செயலுக்குப் பின்னே மறைந்துள்ள மதவெறிக் குணத்தைக் கண்டிக்கவில்லை. அதே போன்று, இத்தகைய ஒரு பிரிவினருக்கு எதிராக வெறுப்பை உமிழும் சமூக, அரசியல் மற்றும் நிர்வாக நிலைமைகளில் மாற்றம் கொண்டு வருவோம் என்றும் கூற முன்வரவில்லை. காலதாமதமாக இவ்வாறு கூறும் ஆட்சேபணைகளையும் உறுதிமொழிகளையும் நாங்கள் நிறையவே கேட்டுவிட்டோம்.\nபிரதமர் அவர்களே, உன்னாவ் மற்றும் கத்துவாவில் பாதிப்புக்கு உள்ளானவர்களின் குடும்பத்தாரிடம் சென்று நம் அனைவரின் சார்பாகவும் மன்னிப்புக் கோருங்கள். கத்துவா வழக்கில் குற்றம் புரிந்த கயவர்கள் மீதான வழக்கை விரைவு நீதிமன்றம் அமைத்து விசாரணை மேற்கொள்ளுங்கள். உன்னாவ் வழக்கில் மேலும் காலதாமதம் செய்யாது, சிறப்புப் புலனாய்வுக் குழு வழிகாட்டுதலின்கீழ் நீதிமன்றத்தை அமைத்திடுங்கள். சமூகத்தில் ஒரு பிரிவினர் மீது வெறுப்பை உமிழும் குற்றத்தால் பாதிப்புக்கு உள்ளான அப்பாவிக் குழந்தைகளின் நினைவாக, முசுலிம்களுக்கும், தலித்துகளுக்கும் மற்றும் இதர சிறுபான்மை இனத்தவருக்கும், அவர்களுடைய பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் சிறப்புப் பாதுகாப்பு அளிக்கப்படும் என்ற உறுதி மொழியைப் புதுப்பித்திடுங்கள். அப்போதுதான், அவர்கள் தங்கள் வாழ்வு குறித்தும், சுதந்திரம் குறித்தும், ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களின் முழு உதவியுடன் தங்கள் மீது ஏவப்படும் அச்சுறுத்தல்கள் குறித்தும் அஞ்சாது வாழ இயலும். வெறுப்பை உமிழும் குற்றங்களை செய்தவர்கள் மற்றும் வெறுப்பை உமிழும் பேச்சுக்களை பேசுபவர்கள் அரசாங்கத்தின் கீழ் செயல்படும் எவராக இருந்தாலும் அவர்களை நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்திடுங்கள். வெறுப்புக் குற்றங்கள் எதிர்காலத்தில், சமூகரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் தொடராது, தடுப்பதற்கு வகை செய்யும் விதத்தில், வழிவகை காணும் விதத்தில், அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டுங்கள். இவ்வாறு அவர்கள் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கோரியுள்ளார்கள்.\nபாலியல் வன்கொடுமைகள்: 637 உலகக் கல்வியாளர்கள் பிரதமர் மோடிக்குக் கண்டனக் கடிதம்\nகாஷ்மீர் சிறுமி பாலியல் வன்கொலை உள்பட நாடு முழுவதும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை அரங்கேறிவரும் நிலையில், வாய் திறந்து கொஞ்சம் பேசுங்கள் என்று பிரதமர் மோடிக்கு, உலகம் முழுவதும் இருந்து 637 கல்வியாளர்கள் கடிதம் எழுதியுள்ளனர். இந்தியாவில் தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்கதையாகி வருவதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர்கள், இவற்றைத் தடுக்க பிரதமர் மோடி போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர். உலகப் புகழ்பெற்ற 637 கல்லூரிகளில் இருந்து கல்வியாளர்கள் இந்தக் கடிதத்தை எழுதியுள்ளனர். இதில் 200-க்கும் அதிகமான கடிதங்கள், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, லண்டனில் பணியாற்றும் கல்வியாளர்கள் எழுதியதாகும். 5 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் இந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.\nகாஷ்மீரில் ஒரு சிறுமி, கும்பல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேசத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஒருவரே 17 வயதுச் சிறுமியை வல்லுறவுக்கு உள்ளாக்கி இருக்கிறார். ஆனால், இதுபோன்ற சம்பவங்களில் நீங்கள் மவுனம் காத்து வருகிறீர்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்று உறுதியளிக்கவும் இதுவரை நீங்கள் முன்வரவில்லை. இது கண்டனத்திற்கு உரியது என்று கல்வியாளர்கள் தங்களின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.\nமேலும், நீங்கள் (பிரதமர்) பெண்களுக்கு எதிராக நடக்கும் எந்த விஷயத்திற்கும் குரல் கொடுப்பதில்லை; முக்கியமாக உங்கள் கட்சியினர் செய்யும் குற்றம் பற்றி எதுவும் பேச���வதில்லை; நீங்கள் கடைசியாக காஷ்மீர் சம்பவத்தை கண்டித்ததுகூட மயில் இறகால் வருடியது போல மென்மையாகவே இருந்தது. நீங்கள் இப்படி அமைதியாக செயலற்று இருப்பது நம்முடைய ஜனநாயகத்திற்கு மிகப் பெரிய பிரச்சினையை உண்டாக்கும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். பாஜக ஆளும் மாநிலங்களில்தான், சிறுபான்மையினர் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெறுவதாக கூறியுள்ள கல்வியாளர்கள், மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகே இதுபோன்ற தாக்குதல்கள் நடப்பதாகவும் தெரிவித்துள்ளனர். பாஜக அரசுகள் நேரடியாக வன்முறையில் ஈடுபடவில்லை என்றாலும், வன்முறையில் ஈடுபடுவோர் பாஜகவுடன் தொடர்புடையவர் களாகவே இருக்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.\nஇதைவிட ஒரு அரசுக்குக் கேவலம், கீழ்மை, இழிவு வேறு உண்டா காவிக் காலிகள் கட்டவிழ்த்து விடப்பட்டு, நினைத்தபடி யெல்லாம் வன்கொடுமை செய்து வருகின்றனர். இந்த நிலை இந்தியா முழுமையிலுமுள்ளது. அயல்நாடுகள் இந்தியாவை வெறுக்கின்றன.\nகோயில் கருவறைகளை ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்களின் பாலுறவுப் படுக்கை அறையாக மாற்றி வருகின்றனர்.குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதில்லை. ஏன், உடனடியாக கைதுகூடச் செய்யப்படுவதில்லை.\n2 வயது பெண் பிள்ளைகள் முதல் எந்த வயதுப் பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லை. எப்போதும் எங்கும் சிதைக்கப்படலாம் என்ற நிலை இந்தியா முழுவதும் காணப்படுகிறது.\nபெற்றோர் பெண் பிள்ளைகளை வெளியில் அனுப்பவே அஞ்சுகின்றனர். அர்ச்சகராக இருக்கும் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பான் முதல் ஆளுநராய் இருக்கும் ஆர்.எஸ்.எஸ்.காரன் வரை அனைவரும் இந்தக் கொடுமையை கொஞ்சம்கூட அச்சமின்றி செய்கின்றனர்.\nஅரசு, அதிகாரிகள் நீதிமன்றம் என்று எல்லா இடங்களிலும் ஆர்.எஸ்.எஸ். ஆட்கள் புகுத்தப்பட்டு அவர்களின் கூட்டணியில்தான் அத்தனை அநியாயங்களும், கொடுமைகளும், வன்புணர்வும், கொலைகளும் நடக்கின்றன. காவல்துறையும் குற்றவாளிகளுக்கு துணை நிற்கின்ற அவலமும் கண்டிக்கத்தக்கதாகும்\nஆர்.எஸ்.எஸ். கட்டமைப்பு தகர்க்கப்பட வேண்டும்\nமுற்போக்காளர்கள் ஒருங்கிணைந்து போராடுவதோடு நில்லாமல், இந்த கூட்டணியைத் தகர்த்து, ஆர்.எஸ்.எஸ்ஸின் பாஸிச திட்டங்களை, செயல்களை முறியடிக்க வேண்டியதும் கட்டாயமாகும்\nஇந்த நிலை நீடி��்தால் மக்கள் கையில் அதிகாரத்தை எடுக்கும் நிலை கட்டாயம் வரும் நீதிமன்றங்களும், அரசும் இந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை என்றால், மக்கள் புரட்சி நிச்சயம் வெடிக்கும்\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-4/", "date_download": "2020-01-17T19:40:50Z", "digest": "sha1:B7YQQMIOCCPXR7BP4ABZUOK6467KXYVM", "length": 11588, "nlines": 178, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் வடக்கில் தொடரும் வறட்சி 4 இலட்சம் பேர் பாதிப்பு - சமகளம்", "raw_content": "\nஅவுஸ்திரேலியாவில் புதர் தீ பரவலை கட்டுப்படுத்துதல்\nஅவன்கார்ட் வழக்கு : 5 பேர் விடுதலை\nயாழ். நகரில் சிறப்பாக இடம்பெற்ற பட்டிப் பொங்கல் விழா\nஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 11 அமெரிக்க வீரர்கள் காயம்- புதிய தகவல்\nரஞ்சனின் விவகாரம் கட்சியை விட பலரது வாழ்க்கையிலேயே மாற்றத்தை ஏற்படுத்தும் – சஜித் பிரேமதாச\nமன்னார் மாவட்டச் செயலகத்தில் உழவர்களுக்கு கௌரவம்\nயாழ்.பல்கலைக்கழகத்தில் பொங்குதமிழ் பிரகடனத்தின் 19ஆம் ஆண்டு நிகழ்வு இன்று இடம்பெற்றது\nசந்திரிகா சு.கவின் தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கம்\nசஜித்தின் விசேட அறிவித்தல் : மனோ , திகா , ஹக்கீம் இணைவு\nசீராய்வு மனு விசாரணைக்காக நீதிமன்றத்தில் முன்னிலையானார் ராஜித\nவடக்கில் தொடரும் வறட்சி 4 இலட்சம் பேர் பாதிப்பு\nதொடரும் கடும் வறட்சியான காலநிலையினால் யாழ் மாவட்டத்தில் 21,078 குடும்பங்களைச் சேர்ந்த 70,595 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 22,513 குடும்பங்களைச் சேர்ந்த 74,435 பேரும் புத்தளம் மாவட்டத்தில் 13,427 குடும்பங்களைச் சேர்ந்த 45,773 பேரும் குருநாகல் மாவட்டத்தில் 5194 குடும்பங்களைச் சேர்ந்த 16,720 பேரும் மன்னார் மாவட்டத்தில் 18,074 குடும்பங்களைச் சேர்ந்த 63,115 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 5,299 குடும்பங்களைச் சேர்ந்த 18,850 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 12,766 குடும்பங்களைச் சேர்ந்த 40,093 பேரும் மாத்தளை மாவட்டத்தில் 4974 குடும்பங்களைச் சேர்ந்த 19,230 பேரும் அம்பாறை மாவட்டத்தில் 11,536 குடுமபங்களைச் சேர்ந்த 69,957 பேரும் திருகோணமலை மாவட்டத்தில் 2459 குடும்பங்களைச் சேர்ந்த 8121 பேரும் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nமேலே குறிப்பிடப்பட்ட உள்ளிட்ட ப�� மாவட்டங்களில் 1,23,771 குடும்பங்களைச் சேர்ந்த 4,50,160 பேர் மொத்தமாக வறட்சியினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களாகும்.கடும் வறட்சியான காலநிலையினால், 4 இலட்சத்து மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பதாக இடர் முகாமைத்து மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்த வறட்சியினால் வட மாகாணமே பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.(15)\nPrevious Postகடந்த 5 மாத காலப் பகுதியில் வடக்கில் 1000 கிலோ கேரள கஞ்சா மீட்பு Next Postஜனாதிபதி தேர்தல் 2019 தமிழ் மக்களுக்கு முன்னாலுள்ள மூன்று தெரிவுகள்\nஅவுஸ்திரேலியாவில் புதர் தீ பரவலை கட்டுப்படுத்துதல்\nஅவன்கார்ட் வழக்கு : 5 பேர் விடுதலை\nயாழ். நகரில் சிறப்பாக இடம்பெற்ற பட்டிப் பொங்கல் விழா\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruthozhilmunaivor.com/", "date_download": "2020-01-17T19:16:28Z", "digest": "sha1:X2MAF4I55VI2XCIOYQQ5BZU4MLVYX6UC", "length": 7679, "nlines": 108, "source_domain": "www.siruthozhilmunaivor.com", "title": "siruthozhilmunaivor |சிறு தொழில் | புதிய தொழில் வாய்ப்பு | நாட்டு கோழி வளர்ப்பு | இயற்கை விவசாயம் | கால்நடை வளர்ப்புSiru Thozhil Ideas | Suya Thozhil Ideas | சிறுதொழில்", "raw_content": "\nபால் / நெல்லியில் மதிப்புக்கூட்டல் தொழில் நுட்ப பயிற்சி\nஈரோட்டில் இயற்கை விவசாயத்தில் புதிய தொழில் நுட்பம் பயிற்சி\nஈரோட்டில் வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி\nமுதலீடு ரூபாய் 500 ல், 5 சுய தொழில்\nமுதலீடு ரூபாய் 1, இலாபம் ரூபாய் 12 தொழில் \nகொல்லிமலையில் இருந்து மிளகு வாங்க வேண்டுமா\nஇயற்கை அழகு குறிப்புகள் – கருஞ்சீரகம் எண்ணெய்\nநன்னீர்/அலங்கார மீன் வளர்ப்பு இலவச பயற்சி\nஊக்க தொகையுடன் சாண எரிவாயு பயிற்சி\nவெள்ளாடு மற்றும் பன்றி வளர்ப்பு இலவச பயற்சி\nபால் / நெல்லியில் மதிப்புக்கூட்டல் தொழில் நுட்ப பயிற்சி\nஈரோட்டில் இயற்கை விவசாயத்தில் புதிய தொழில் நுட்பம் பயிற்சி\nஈரோட்டில் வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி\nமுதலீடு ரூபாய் 500 ல், 5 சுய தொழில்\nமுதலீடு ரூபாய் 1, இலாபம் ரூபாய் 12 தொழில் \nகொல்லிமலையில் இருந்து மிளகு வாங்க வேண்டுமா\nஇயற்கை அழகு குறிப்புகள் – கருஞ்சீரகம் எண்ணெய்\nபால் / நெல்லியில் மதிப்புக்கூட்டல் தொழில் நுட்ப பயிற்சி\nசிவகங்கை மாவட்டம், குன��றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில்,...\nஈரோட்டில் இயற்கை விவசாயத்தில் புதிய தொழில் நுட்பம் பயிற்சி\nIyarkai Velanmai ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம், மைராடா வேளாண்...\nஈரோட்டில் வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி\nvelladu valarpu ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம், மைராடா வேளாண்...\nமுதலீடு ரூபாய் 500 ல், 5 சுய தொழில்\nகீரை: சிறு தொழில் பட்டியல் 2020 இன்று மருத்துவரிடம் சென்றால்,...\nமுதலீடு ரூபாய் 1, இலாபம் ரூபாய் 12 தொழில் \nஇந்த அதிசய தொழிலை பற்றி தெரிந்து கொள்ளும் முன் ஓர் சிறிய...\nகொல்லிமலையில் இருந்து மிளகு வாங்க வேண்டுமா\nகொல்லிமலை விவசாயிகளிடமிருந்து இருந்து, மிளகு நேரடியாக...\nஇயற்கை அழகு குறிப்புகள் – கருஞ்சீரகம் எண்ணெய்\nஆண்களுக்கான இயற்கை அழகு குறிப்புகள் – கருஞ்சீரகம் எண்ணெய்:...\nநன்னீர்/அலங்கார மீன் வளர்ப்பு இலவச பயற்சி\nசிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில்...\nஊக்க தொகையுடன் சாண எரிவாயு பயிற்சி\nகோயம்புத்தூர் மாவட்டம், தமிழ்நாடு வேளாண்மைப்...\nவெள்ளாடு மற்றும் பன்றி வளர்ப்பு இலவச பயற்சி\nவணக்கம், விவசாய பெருமக்களே வருகின்ற் டிசம்பர் மாதம், 1. 10.12.2019 –...\nபால் / நெல்லியில் மதிப்புக்கூட்டல் தொழில் நுட்ப பயிற்சி\nஈரோட்டில் இயற்கை விவசாயத்தில் புதிய தொழில் நுட்பம் பயிற்சி\nஈரோட்டில் வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி\nநன்னீர்/அலங்கார மீன் வளர்ப்பு இலவச பயற்சி\nஊக்க தொகையுடன் சாண எரிவாயு பயிற்சி\nகொல்லிமலையில் இருந்து மிளகு வாங்க வேண்டுமா\nபாக்குமட்டை தட்டுகள் தயாரிக்கும் எந்திரம் வாடகைக்கு கிடைக்கும்\nநர்சரி தொழில் தொடங்க செடிகள் குறைந்த விலைக்கு வேண்டுமா\nஅதிக இலாபம் தரும் புதிய சிறு தொழில்கள்\nபுதிய தொழில் 24 மணி நேரமும் பால் வழங்கும் மில்க் ஏ.டி.எம் இயந்திரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/2019/11/28/", "date_download": "2020-01-17T18:54:44Z", "digest": "sha1:6PQKNJWYBJRZ2DGM5BMVB4MY5QWTO34N", "length": 23091, "nlines": 95, "source_domain": "www.trttamilolli.com", "title": "28/11/2019 – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nஉள்ளுராட்சி தேர்தல் குறித்து ஆலோசனை\nஉள்ளுராட்சித் தேர்தல் தொடர்பாக, அனைத்துக் கட்சிகளுக்கு இடையேயான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. குறித்த ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், இன்று (வியாழக்கிழமை) சென்னை���ில் நடைபெற்றது. இதன்போது உள்ளுராட்சி தேர்தலில், வாக்குப்பதிவு இயந்திரத்துடன் கூடிய விவிபாட் மூலம் தேர்தல் நடத்தமேலும் படிக்க...\nநாடாளுமன்ற வரலாற்றிலேயே துன்பமிக்க தினம் – ராகுல் கண்டனம்\nஇந்திய நாடாளுமன்ற வரலாற்றிலேயே துன்பமிக்க தினம் என காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ருவிட்டரில் பதிவிட்டுள்ளார். ‘நாதுராம் கோட்சே’ ஒரு தேசபக்தர் என நாடாளுமன்றத்தில் பிரக்யா சிங் தாக்கூர் கூறியமைக்கு கண்டனம் தெரிவித்து ராகுல் காந்தி குறித்த பதிவை இட்டுள்ளார். குறித்தமேலும் படிக்க...\nஅழிந்துபோன தேசத்தையும் சிதைந்துபோன குடும்பங்களையும் மீளக் கட்டியெழுப்ப அரசாங்கத்துடன் பேசத் தயார்\nஅழிந்துபோன எமது தேசத்தையும் சிதைந்துபோன எமது குடும்பங்களையும் மீளக் கட்டியெழுப்புகின்ற தொடர்ச்சியாக அரசாங்கத்துடன் பேசத் தயாராக இருக்கின்றோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். யாழில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர்மேலும் படிக்க...\nமாலைதீவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 5 ஆண்டுகள் சிறை\nமாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யாமீனுக்கு 5 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக அந்நாட்டு நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட வழக்கு விசாரணையின் போது முன்னாள் ஜனாதிபதி குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் அவருக்குமேலும் படிக்க...\nஐ.நா. பிரேரணையை நிராகரிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப் பட உள்ளது…\nமனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கிய பிரேரணையை நிராகரிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக சர்வதேச ஒத்துழைப்பு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சில் இன்று (வியாழக்கிழமை) சர்வதேச ஒத்துழைப்பு இராஜாங்க அமைச்சராக கடமையைப் பொறுப்பேற்ற பின்னர்மேலும் படிக்க...\nசுவிஸ் தூதரக ஊழியர் தொடர்பில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் அறிக்கை\nஇம்மாதம் 25 ஆம் திகதி கொழும்பிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் இலங்கை ஊழியர் தொடர்பான குற்றச் சம்பவம் குறித்��ு இலங்கை அரசாங்கம் தீவிரமாக கவனம் செலுத்தியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக நேற்று தகவல் கிடைத்ததும், இந்த விடயம் தொடர்பாக விசாரணையை ஆரம்பிப்பதற்கு பொலிஸார்மேலும் படிக்க...\nஜனாதிபதியின் பெயரை பயன்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nமோசடியில் ஈடுபட்டுவரும் சில தனி நபர்கள் மற்றும் குழுக்கள் தமக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக தெரிவித்து, மக்களை ஏமாற்றி தவறாக சலுகைகளை பெற்றுக்கொள்ள முயற்சித்து வருவதாக சாட்சிகளுடன் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. பல்வேறு பதவிகள், நியமனங்கள், டென்டர்கள்மேலும் படிக்க...\nபிரபல திரைப்பட நடிகர் பாலாசிங் காலமானார்\nநாசர் எழுதி இயக்கி நடித்த ‘அவதாரம்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகர் பாலாசிங். இந்த படத்தில் இவரின் நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால், அவருக்கு அடுத்தடுத்து பெரிய பட வாய்ப்புகள் வர தொடங்கின. மளையாளத்தில் அறிமுகமானாலும் தமிழில் குணசித்திர, வில்லன்மேலும் படிக்க...\nபிறந்த நாள் வாழ்த்து – செல்விகள். துஷாலா & துஷ்மிலா மோகன் (28/11/2019)\nசுவிஸ் பேர்ன் மாநகரில் வசிக்கும் மோகன் சொரூபி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வி செல்வி. துஷாலா 6ம் திகதி ஒக்டோபர் மாதம் வியாழக்கிழமை அன்று வந்த 23 வது பிறந்த நாளையும், கனிஷ்ட புதல்வி செல்வி. துஷ்மிலா 28ம் திகதி நவம்பர் மாதம்மேலும் படிக்க...\nதொழில் நுட்ப கோளாறு – இருளில் இல்-து-பிரான்சின் இரு மாவட்டங்கள்\nநேற்று புதன்கிழமை இரவு இல்-து-பிரான்சின் இரு மாவட்டங்கள் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கியுள்ளன. Hauts-de-Seine மற்றும் Val d’Oise மாவட்டங்களில் மொத்தமாக 200,000 வீடுகளுக்கு மின்சாரம் தடைப்பட்டுள்ளது. Cergy-Pontoise பகுதியில் உள்ள RTE துணை வழங்கு நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகமேலும் படிக்க...\n13 இராணுவ வீரர்கள் பலி – உலங்கு வானூர்தியின் கறுப்பு பெட்டி மீட்பு\nமாலி நாட்டில் உயிரிழந்த 13 இராணுவ வீரர்கள் பயணித்த உலங்குவானூர்தியின் கறுப்பு பெட்டிகள் மீட்கப்பட்டுள்ளன. விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், கருப்பு பெட்டிகள் மீட்கப்பட்டுள்ளமை விசாரணைகளை துரிதப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக விபரங்கள் எதையும் வெளியிடாமல் இராணுவ பேச்சாளர் Frederic Barbryமேலும் பட��க்க...\nநைஜீரியாவில் சிறைச்சாலை அதிகாரிகள் இருவர் கைது\nநைஜீரியாவில் சிறைச்சாலை அதிகாரிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறைச்சாலையின் உயர்நிலை பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் வைத்தியர் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சிறைச்சாலைக்குள் பயன்படுத்துவதற்கு கைதி ஒருவருக்கு தொலைபேசி வழங்கிய குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் படிக்க...\nவிடுதலைப்புலிகள் மீதான தடை நீடிப்பு : மத்திய அரசின் உத்தரவை உறுதி செய்தது தீர்ப்பாயம்\nவிடுதலைப்புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், அரசின் உத்தரவை டெல்லி தீர்ப்பாயம் உறுதி செய்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து இந்தியாவில் விடுதலைப்புலிகள் இயக்கத்தை மத்திய அரசுமேலும் படிக்க...\nதமிழகத்தில் இரண்டு புதிய மாவட்டங்கள் இன்று உதயமாகிறது\nதமிழகத்தில் இரண்டு புதிய மாவட்டங்கள் இன்று உதயமாகின்ற நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் இந்த புதிய மாகாணங்களுக்கு உத்தியோகபூர்வமாக பெயர் அறிவிக்கப்படுகின்றன. தமிழகத்தின் 35 ஆவது மாவட்டமாக திருப்பத்தூரும், 36 ஆவது மாவட்டமாக ராணிப்பேட்டையும் இன்று (வியாழக்கிழமை) எடப்பாடி பழனிசாமியால் திறந்துவைக்கப்படவுள்ளன.மேலும் படிக்க...\n11 பெண் குழந்தைகளின் தாய் 12-வதாக ஆண் குழந்தை பெற்றார்\nராஜஸ்தான் மாநிலத்தில் 11 பெண் குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் 42 வயதான பெண் 12-வதாக ஆண் குழந்தை பெற்றெடுத்தார். ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டம், ஜாத்சர் நகரை சேர்ந்த கதி (வயது 42) என்ற பெண், நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். ஆஸ்பத்திரியில்மேலும் படிக்க...\n20 ஆண்டுகளுக்கு பிறகு சிவசேனா தலைமையில் மீண்டும் கூட்டணி அரசு\nமராட்டியத்தில் 20 ஆண்டுக்கு பிறகு மீண்டும் சிவசேனா தலைமையில் கூட்டணி அரசு மலர்கிறது. மகாராஷ்டிரா ஆரம்ப காலம் முதல் காங்கிரசின் கோட்டையாக இருந்து வந்தது. காங்கிரசை வீழ்த்துவதற்காக இந்துத்வாவை தீவிர கொள்கையாக கொண்ட சிவசேனாவும், பாரதீய ஜனதாவும் 1989-ம் ஆண்டு நாடாளுமன்றமேலும் படிக்க...\n7000 பேர் நிய­மன இடை­ நி­றுத்­தத்தை பரி­சீ­லனை செய்­யு­மாறு கோரிக்கை: துரை­ரெ���்­தினம்\n7000 பேருக்கு கடந்த ஆட்­சியில் வழங்­கப்­பட்ட நிய­ம­னத்தை இடை நிறுத்­து­மாறு கோரி­யதை மீள் பரி­சீ­லனை செய்­யு­மாறு ஜனா­தி­பதியிடம் முன்னாள் கிழக்கு மாகா­ண­ சபை சிரேஷ்ட உறுப்­பி­னரும், ஈழ­மக்கள் புரட்­சி­கர விடு­தலை முன்­ன­ணியின் முக்­கி­யஸ்­த­ரு­மான இரா.துரை­ரெத்­தினம் வேண்­டுகோள் விடுத்­துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,மேலும் படிக்க...\nஇனங்­க­ளுக்­கி­டையில் ஒற்­று­மையை சீர்­கு­லைக்கும் அரசி­யல் ­வா­திகள் ; தாய்நாட்­டுக்­கான தேசிய வீரர்கள் அமைப்பு\nதமிழ், சிங்­கள மக்கள் மத்­தியில் பிளவை ஏற்­ப­டுத்தி அர­சியல் இலாபம் அடை­வ­தற்­காக இனங்­க­ளுக்­கி­டையில் குரோ­தத்தை தூண்டும் வகையில் அர­சியல்வாதிகள் செயற்­ப­டு­கின்­றனர். ஆகையால் இனங்­க ­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான பய­ணத்தில் தம்­முடன் ஒன்­றி­ணை­யு­மாறு முன்னாள் மேஜரும் தாய்நாட்­டுக்­கான தேசிய வீரர்கள் அமைப்பின் ஒருங்­கி­ணைப்­பா­ள­ரு­மானமேலும் படிக்க...\nதனியார் வங்­கியில் 33 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான தங்க நகைகள் கொள்ளை\nவென்­னப்­புவ நகரில் அமைந்­துள்ள தனியார் வங்­கி­யொன்­றினுள் நுழைந்­த கொள்­ளை­யர்கள் வங்­கி­யி­ன் வைப்­ப­கத்தை உடைத்து அதிலிருந்த சுமார் 33 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான தங்க நகை­களைக் கொள்­ளை­யிட்டுச் சென்­றுள்­ள­தாக வென்­னப்­புவ பொலிஸார் தெரிவித்­தனர். கடந்த திங்­கட்­கி­ழமை இரவு இக்­கொள்ளைச் சம்­பவம் இடம்பெற்றுள்ள­தாக பொலிஸார்மேலும் படிக்க...\nநேபாளில் பஸ் விபத்து 18 பேர் உயிரிழப்பு , 13 பேர் படுகாயம்\nநேபாளில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 18 பேர் பரிதாபகரமாக உயிரிழந்ததோடு , 13 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. நேபாள நாட்டின் ஆர்காஞ்சி மாவட்டத்தில் வீதியில் சென்று கொண்டிருந்த வேக கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள பள்ளத்திற்குள் விழுந்துள்ளது. இதில்மேலும் படிக்க...\nதேனும் பாலும் “எம்.ஜி.ஆர் பிறந்த தின சிறப்பு நிகழ்ச்சி”\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வத��்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/g/", "date_download": "2020-01-17T19:20:30Z", "digest": "sha1:K5S56SIBYZLA7FYX7P6R2PSJA7JHRUVB", "length": 14465, "nlines": 184, "source_domain": "newuthayan.com", "title": "மாமனிதர் ரவிராஜ் ஞாபகார்த்த விருது வழங்கல் | மக்கள் மனம் நிறைந்த தமிழ் நாளிதழ்", "raw_content": "\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\nஇந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை\nஇன்று சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினம்\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\nவிஜய் சேதுபதியின் “மாஸ்டர்” லுக் வெளியானது\nவெளியானது விஜயின் மாஸ்டர் செக்கண்ட் லுக்\nபொங்கல் விருந்தாக மாஸ்டர் பட செக்கண்ட் லுக்\nஅஜித்தின் தீனாவுக்கு இன்றுடன் வயது 19\nவிஜயை கிண்டலடித்த நடிகர்; நாகரிகமாக கையாண்ட தனுஸ்\nமாமனிதர் ரவிராஜ் ஞாபகார்த்த விருது வழங்கல்\nசெய்திகள் பிராதான செய்தி யாழ்ப்பாணம்\nமாமனிதர் ரவிராஜ் ஞாபகார்த்த விருது வழங்கல்\nசுட்டுக்கொல்லப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களின் 13ம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு இன்று (10) சாவகச்சேரியில் இடம்பெற்ற ரவிராஜ் நினைவுப் பேருரையின் போது இரண்டு தனிநபர்கள் மற்றும் இணைய நிறுவனம் ஒன்றுக்கும் விருதுகள் வழங்கி வைக்கப்பட்டது.\nஅரசியல் சட்டம் மற்றும் சமாதானத்தைக் கட்டியெழுப்புதலுக்கான ரவிராஜ் நிறுவனத்தினால் சமூகத்துக்கான பங்களிப்பை அங்கீரித்து அமரர் ந.ரவிராஜ் ஞாபகார்த்த விருதாக இந்த மூன்று விருதுகளும் வழங்கப்பட்டன.\nஇந்த விருதுகளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், அதற்கான சான்றிதழ்களை இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவும் வழங்கி வைத்திருந்தனர்.\nஇந்த விருது வழங்கல் நிகழ்வில், முதலாவதாக சிவசிறி விக்னராஜா ஐயர் பாலகுமார குருக்கள் அவர்களுக்கு நீராவியடிப் பிள்ளையார் ஆலயம், கன்னியா வெந்நீருற்று பிள்ளையார் ஆலயம் உள்ளிட்ட ஆலயங்களை பாதுகாப்பதற்கான செயற்பாடுகளை மேற்கோளிட்டு “சைவத் தமிழ் மரபுரிமை காவலுக்கான விருது” வழங்கப்பட்டது.\nஇரண்டாவதாக தசைத் திறன் குறைபாடு நோயினால் பாதிக்கப்பட்டவரான ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிரகாஸ் அவர்களுக்கு முகநூலில் பலரையும் ஒருங்கிணைத்து அநீதிக்கு எதிரான போராட்ட��்களை நடத்தியவர் என்பதை மேற்கோள்காட்டி “சமூக ஊடகங்கள் மூலம் ஒருங்கிணைப்பு செயற்பாடு விருது” வழங்கப்பட்டது.\nமூன்றாவதாக ஊறுகாய் இணைய ஊடகத்தின் இயக்குனர் நந்தகுமார் சஞ்சை மற்றும் “நந்திக்கடல் பேசுகிறது” நூலின் தொகுப்பாளரான ஊடகவியலாளர் ஜெரா தம்பி ஆகியோருக்கு நந்திக்கடல் பேசுகிறது நூலை வெளியிட்டமைக்காக “போருக்கு பின்னரான ஆவணப்படுத்தல் விருது” விருது வழங்கி வைக்கப்பட்டது.\nதமிழரசு கட்சி உறுப்பினர் கோத்தாவுக்கு ஆதரவு\nஅதியுச்ச அதிகாரப் பகிர்வுடன் தீர்வை பெறுவோம் – சம்பந்தன்\nமின்சாரம் தாக்கி பல்கலைக்கழக மாணவன் பலி\nபோதைப் பொருள் வைத்திருந்த இருவருக்கு மறியல்\nபுலிகளிடம் மட்டும் விமானப் படை இருந்தது; அவர்களை நாம் வெற்றி கொண்டோம்\nநுரைச்சோலை மின் நிலைய பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும்\nசகல அரச நிறுவனங்களும் ஒரே தரவு வலையமைப்புடன் இணைப்பு\nஅவுஸ்திரேலியாவை வெற்றி கொண்டு பழிதீர்த்தது இந்தியா\nகடற்றொழில் தொடர்பான 9 ஒழுங்கு விதிகள்…\nபுலிகளிடம் மட்டும் விமானப் படை இருந்தது; அவர்களை நாம் வெற்றி கொண்டோம்\nநுரைச்சோலை மின் நிலைய பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும்\nசகல அரச நிறுவனங்களும் ஒரே தரவு வலையமைப்புடன் இணைப்பு\nஅவுஸ்திரேலியாவை வெற்றி கொண்டு பழிதீர்த்தது இந்தியா\nகடற்றொழில் தொடர்பான 9 ஒழுங்கு விதிகள்…\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nநாளை மறுதினம் (16) எழுக தமிழ் பேரணி இடம்பெறவுள்ளது. இதற்கு பல தரப்பினரும் ஆதரவு வழங்கியுள்ளதுடன், கடையடைப்பு...\nவேம்படி மகளிர் கல்லூரியில் பல மாணவர்கள் சித்தி\nஇலஞ்சம் பெற்ற யாழ் இந்துக் கல்லூரி அதிபர் கைது\n எனது வாழ்க்கையின் முக்கிய நாள்\nமீண்டும் முத்திரை பதித்த யாழ் இந்துக் கல்லூரி\nதங்கம்மா அப்பாக்குட்டியின் பிறந்த தினம் இன்று\nயானைகள் சரணாலயமாக மாறும் குப்பை மேடு – (சிறப்பு பார்வை)\nஈரான் ஜெனரலை கொன்றது அமெரிக்கா\nபுலிகளிடம் மட்டும் விமானப் படை இருந்தது; அவர்களை நாம் வெற்றி கொண்டோம்\nநுரைச்சோலை மின் நிலைய பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும்\nசகல அரச நிறுவனங்களும் ஒரே தரவு வலையமைப்புடன் இணைப்பு\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\nஇந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை\nஇன்று சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/category/becoming-a-mum", "date_download": "2020-01-17T20:20:32Z", "digest": "sha1:UDWSLQNBGASVXXNR3SBLNNYR3BUCBAPB", "length": 6385, "nlines": 102, "source_domain": "tamil.theindusparent.com", "title": "தாய்மை அடைதல் | theIndusParent Tamil", "raw_content": "\nபாலூட்டும் தாய்மார்கள் : உங்கள் குழந்தை போதுமான அளவு பால் சாப்பிடுகிறதா\nநீங்கள் கர்ப்பமாக முயற்சிக்கிறீர்கள் என்றால் இந்த பிரபலமான அழகு சாதனத்தை தவிர்க்கவும்\nஜெனிலியா தேஷ்முக், கர்ப்பகாலம் உங்கள் வாழ்க்கையின் சிறந்த நேரமாக இருக்க முடியும்என்று ஐந்து முறை நிரூபித்திருக்கிறார்\nஅதிசயம் ஆனால் உண்மை : 18 கருச்சிதைவுகளுக்குப் பிறகு ஆக்ரா பெண் ஆரோக்கியமானகுழந்தையை பெற்றெடுத்தார்\nபிரசவத்தில் ஏற்படக்கூடிய 3 தொப்புள்கொடி அபாயங்கள்\nஷில்பா ஷெட்டி குந்த்ரா இறுதியாக தனது எடை குறைப்பின் உண்மையான ரகசியத்தை வெளிப்படுத்துகிறார்.\nஉங்கள் குழந்தைக்கு தாய்ப்பாலை நிறுத்த 10 ஸ்மார்ட் வழிகள்\nஒரு தாயாகிவிட்ட பிறகும் இந்த 5 விஷயங்களை நான் கைவிட மாட்டேன்\nகர்ப்ப காலத்தில் நெல்லிக்காயின் 7 அற்புதமான நன்மைகள்\nஜெனிலியா தேஷ்முக்: எப்படி இரண்டாவது கர்பம் முதல் கர்பத்தை விட வேறுபட்டது\nநீங்கள் வளமான தாய் என்று உங்கள் உடல் அறிகுறிக்கும் 8 விஷயங்கள்\nமீரா ராஜ்புட் போல் உங்கள் குழந்தையை இடது பக்கத்தில் எடுத்துச் செல்கிறீர்களா அதற்கு இது தான் உணமையான காரணம்.\nதாய்ப்பால் திறம்பட அதிகரிப்பது எப்படி\nவிரைவாக கரப்பமடைய பின்பற்றவேண்டிய 7 ஸ்டெப்-பை- ஸ்டெப் வழிமுறை\nசிசேரியன் தாய்மார்கள் அடிக்கடி கேட்டு சோர்வடைய செய்யும் மூன்று கருத்துகள்\nஉங்கள் குழந்தைக்கு போதுமான தாய்ப்பால் வருகிறதா இதை இப்படியும் கண்டுபிடிக்கலாம் .\n\"\"என் கணவருக்கு ஒரு கடிதம் \" கணவருக்காக ஒரு தாயின் பாராட்டு\nஅம்மாக்களே, பிரசவத்திற்கு பின் உங்கள் தளர்வான தசைகளை இறுக்குவதற்கு 5 இயற்கை வழிகள்.\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/62403", "date_download": "2020-01-17T19:02:04Z", "digest": "sha1:DECXVIJGNJGBLM7PEDVB3VBUYMC676BY", "length": 10320, "nlines": 112, "source_domain": "www.jeyamohan.in", "title": "இனிமையின் எட்டு முகங்கள்", "raw_content": "\nபுரோஷிதஃபர்த்ருகை கடுந்துயர்கொண்டவள். நம்பிக்கை அற்ற��ள்\nஅபிசாரிகை குறியிடம் தேடி தடைகளைத் தாண்டிச்செல்லும் தனியள்\nகண்டிதை கடும் சினம் கொண்டு ஊடியவள்\nவியாசமனம் மரபின்மைந்தன் முத்தையா முதற்கனல் பற்றி எழுதும் விமர்சனத் தொடர்\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 49\nநமது கலை நமது இலக்கியம்\nTags: அபிசாரிகை, கண்டிதை, கலகாந்தரிதை, நீலம், புரோஷிதஃபர்த்ருகை, வாசகசஜ்ஜிதை, விப்ரலப்தை, விரகோத்கண்டிகை, வெண்முரசு தொடர்பானவை, ஸ்வாதீனஃபர்த்ருகை\n'வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 60\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 86\nசிறுகதைவிவாதம், நவீனின் ‘போயாக்’ -3\nநாஞ்சில் நாடனிடம் கண்டதும் கேட்டதும் …\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 20\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nம.நவீனின் பேய்ச்சி -அருண்மொழி உரை -கடிதங்கள்\nஇரு தினங்கள் – சுரேஷ் பிரதீப்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nகார்ல் மார்க்ஸ் தீம்புனல் வெளியீட்டுவிழா உரை\nபுத்தகக் கண்காட்சி – கடிதங்கள்-2\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 48\nவைக்கம், ஈவேரா, புதிய கழைக்கூத்துக்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/tag/protest/", "date_download": "2020-01-17T19:41:46Z", "digest": "sha1:L65DIQR4ITMYX4HEBAHGTBYZX5KPIEDC", "length": 15557, "nlines": 83, "source_domain": "www.itnnews.lk", "title": "protest Archives - ITN News", "raw_content": "\nஹொங்கொங் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் பொலிஸாருக்கிடையில் மீண்டும் மோதல் 0\nஹொங்கொங் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் பொலிஸாருக்கிடையில் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. புத்தாண்டு உதயமானதோடு ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதிக்கு இறங்கி போராட்டத்தை முன்னெடுத்தனர். சகல அரசியல் கைதிகளையும் விடுவிக்குமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர். பிரதான வர்த்தக பகுதியொன்றில் வீதியை மறித்து இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதனால் அவர்களை அங்கிருந்து விரட்டுவதற்கு பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மற்றும் கண்ணீர் பிரயோக தாக்குதல்களை\nஇந்தியாவில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் 6 பேர் உயிரிழப்பு 0\nஇந்தியாவில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பல்கலைக்கழகங்கள் சிலவற்றின் மாணவர்கள் நேற்றிரவு முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் காரணமாக புதுடில்லி நகரில் இணையத்தள தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதேவேளை புதுடில்லியில் அனைத்து பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nஹொங்கொங்கில் இன்றைய தினம் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் 0\nஹொங்கொங்கில் இன்றைய தினம் மிகப்பெரிய ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிகாரத்���ிலுள்ள சீன ஆதரவு அதிகாரிகளை பதவி விலகுமாறு வலியுறுத்தும் வகையில் இன்றைய எதிர்ப்பு பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக கடந்த காலங்களில் ஹொங்கொங் பொலிசார் மேற்கொண்ட மிலேச்சத்தனமான தாக்குதல்களுக்கு பதில் கிடைக்கவேண்டுமென வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nலெபனானில் ஆர்ப்பாட்டங்கள் தீவிரம் 0\nசவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமீர் இராச்சியம் என்பன லெபனானில் தங்கியுள்ள தமது நாட்டு பிரஜைகளை அங்கிருந்து வெளியேற்ற தீர்மானித்துள்ளது. லெபனானில் அரசாங்கத்திற்கு எதிராக இடம்பெற்றுவரும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளமையே இதற்கு காரணமாகும். பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் புதிய வரிகளை லெபனான் அரசாங்கம் அறிமுகப்படுத்தியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 17ம் திகதி முதல் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று\nநீதிமன்ற கட்டளையை அவமதித்தவர்களை சட்டத்தின் முன்நிறுத்த கோரி ஆர்ப்பாட்டம் 0\nமுல்லைத்தீவு நீதிமன்ற கட்டளையை அவமதித்தவர்கள், அதற்கு துணை நின்ற பொலிஸாரை சட்டத்தின் முன்நிறுத்த வலியுறுத்தி வடக்கு மாகாண சட்டத்தரணிகள ;இன்று செவ்வாய்க்கிழமை சேவைப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை முல்லைத்தீவு நீராவியடி பகுதியில் நேற்று சட்டத்தரணிகள் இருவர் தாக்கப்பட்டதை கண்டித்தும் சட்டத்தினை மீறி செயல்பட்டமையை கண்டித்தும் மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கத்தினர் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை நீதிமன்றங்கள்\nபுதுக்கடை நீதவான் நீதிமன்ற பகுதியில் சட்டவிரோத ஆர்ப்பாட்டங்களுக்கு தடை 0\nபுதுக்கடை நீதவான் நீதிமன்ற பகுதியில் சட்டவிரோத ஆர்ப்பாட்டங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றினால் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் எதிர்வரும் செப்டெம்பர் 10ம் திகதி வரை குறித்த தடை அமுலில் இருக்குமென பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதன்போது அமைதியைக் சீர்குலைக்கும் எவ்வித செயற்பாடுகளும் இடம்பெறக்கூடாதென நீதிமன்ற உத்தரவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை சட்டரீதியான\nஹொங்கொங் நெருக்கடியை தூண்டும் சமூக வலைத்தளங்களுக்கு தடை 0\nஹொங்கொங்கில் ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பாக பிழையான தகவல்களை வழங்கும் டுவிட்டர் மற்றும் பேஸ்புக் கணக்குகளை தடை செய்வதற்கு அக்கம்பனிகள் தீர்மானித்துள்ளன. விசேடமாக இந்நிலைமைகள் குறித்து பிழையான தகவல்களை வழங்கும் சீன நாட்டவர்களின் கணக்குகளை இவ்வாறு தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது டுவிட்டர் நிறுவனமானது 936 கணக்குகளை நீக்கியுள்ளது. பேஸ்புக் நிறுவனமும் பிழையான தகவல்களை பரப்பிய\nஹொங்கொங்கில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்கு பொலிசார் மீண்டும் கண்ணீர் புகை பிரயோகம் 0\nஹொங்கொங்கில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்கு பொலிசார் மீண்டும் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்ததா சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பல்கலைக்கழக மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அந்நாட்டு பொலிசார் தெரிவித்துள்ளனர். அவர்களில் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஹொங்கொங் அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்துவதற்கு முயற்சிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக சர்வதேச செய்திகள்\nபணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அனைத்து பல்கலைக்கழகத் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவிப்பு 0\nகோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அனைத்து பல்கலைக்கழகத் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது. சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட 11 கோரிக்கைகளை முன்வைத்தே குறித்த அடையாள பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக ஒன்றியத்தின் தலைவர் தம்மிக பிரியந்த தெரிவித்துள்ளார்.\n5G அலைவரிசை திட்டத்திற்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டம் 0\nயாழ்ப்பாண மாநகர சபை எல்லையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படும் 5G அலைவரிசை திட்டத்திற்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ் மாநகர சபை முதல்வரின் அலுவலகத்திற்கு எதிராக ஒன்றுதிரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் ஸ்மார்ட் லேம்ப் போல்ட் எனும் பெயரில் 5G தொழில்நுட்பத்தை பரிசோதிப்பதற்கு எதிர்ப்பு வெளியிடுவதாக தெரிவித்தனர். யாழ் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னல்டுடன் இதுகுறித்து சந்திப்பொன்றை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2019/05/blog-post_26.html", "date_download": "2020-01-17T18:55:46Z", "digest": "sha1:OEBZROLKHVBAXSH6NPGDTDPF6E3UK3FD", "length": 7786, "nlines": 53, "source_domain": "www.jaffnabbc.com", "title": "குளத்துக்குள் பிறந்தநாள் கொண்டாடிய வாள்வெட்டுக் காவாலிகள் கைது?? - Jaffna News - Jaffnabbc.com", "raw_content": "\n இளைஞனை மோதிய லொறி.. ஆபத்தான நிலையில் இளைஞன் வைத்தியசாலையில்..\nஉலகின் நீளமான முடி வளர்த்த பெண் கின்னஸ் சாதனை \n - ரம்யா பாண்டியன் வெளியிட்ட புதிய புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..\nHome » srilanka » குளத்துக்குள் பிறந்தநாள் கொண்டாடிய வாள்வெட்டுக் காவாலிகள் கைது\nகுளத்துக்குள் பிறந்தநாள் கொண்டாடிய வாள்வெட்டுக் காவாலிகள் கைது\nதனு ரொக் என அழைக்கப்படுபவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது வாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமானிப்பாய் மற்றும் நவாலிப் பகுதிகளில் வைத்து அவர்கள் 9 பேரும் மாலை கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.\n“தனு ரொக்கின் பிறந்த நாள் இன்று என்ற தகவல் அறிந்த யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் தினேஷ் கருணாரத்னவின் கீழ் இயங்கும் சிறப்பு பொலிஸ் பிரிவினர் மானிப்பாய் பகுதியில் சிவில் உடையில் களமிறக்கப்பட்டனர்.\nமானிப்பாயில் தனு ரொக்கின் வீடு அமைந்துள்ள பகுதிக்கு பின்பக்கமாக உள்ள குளக்கட்டுப் பகுதியில் பிறந்த நாள் கொண்டாடிய ஐந்து பேர் இன்று மாலை கைது செய்யப்பட்டனர்.\nஅதனையடுத்து நவாலி வயல் வெளியில் பகுதியில் வைத்து தனு ரொக்கின் மற்றொரு பகுதியினர் பிறந்த நாள் கொண்டாடிய போது நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் தனு ரொக்கும்\nகைது செய்யப்பட்டவர்களில் இருவருக்கு மட்டும் நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர்கள் இருவரும் தலைமறைவாகிய நிலையில் தேடப்பட்டு வந்தனர். தனுரொக் உள்ளிட்ட சிலர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்படுவார்கள்.\nகைது செய்யப்பட்ட 9 பேரும் விசாரணைகளுக்கு உள்படுத்தப்பட்ட பின் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்படுவார்கள்” என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nஇதேவேளை, ஆவா குழுவின் உறுப்பினர் மனோஜ் என்பவருடைய பிறந்த தினத்தை கடந்த புதன்கிழமை யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள விடுதி ஒன்றில் கொண்டாடிய போ���ு, பொலிஸார் சுற்றிவளைத்தனர். அதன்போது பொலிஸாரால் தேடப்பட்டவர்கள் தப்பி ஓடிய நிலையில் ஐவர் மட்டும் கைது செய்யப்பட்டு\nபின்னர் விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n இளைஞனை மோதிய லொறி.. ஆபத்தான நிலையில் இளைஞன் வைத்தியசாலையில்..\nஉலகின் நீளமான முடி வளர்த்த பெண் கின்னஸ் சாதனை \n - ரம்யா பாண்டியன் வெளியிட்ட புதிய புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..\nஆடுகளுக்காக மனைவியை கூட்டி கொடுத்த கணவன். நாடு எங்கய்யா போகுது\nஇருட்டு அறையில் முரட்டு குத்து நடிகை யாஷிகாவின் படு கவர்சி புகைப்படங்கள் இணையத்தில் | புகைப்படம் உள்ளே….\nஆண்களைக் கவர பெண்கள் செய்யும் சில தந்திரங்கள்\nதினமும் இரவில் மனைவிகளை மாற்றி உறவு கொண்ட அண்ணன்- தம்பி.\nஆண்களின் உணர்ச்சி அலைகளை தூண்ட பெண்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா..\nபிரான்ஸ் தமிழ் குடும்பப் பெண் பல ஆண்களுடன் காமலீலை\nஎந்த ராசி அதற்கு நல்லது உங்கள் ராசிக்கு எப்படி என்று தெரிந்து கொள்ள ஆசையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/geysers/racold-altro-25-ltr-vertical-geyser-price-p147Mu.html", "date_download": "2020-01-17T18:34:45Z", "digest": "sha1:6KUEFIGEGOAXNUBHRI2N6RO2ZOLZT4XH", "length": 10420, "nlines": 199, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளரகோல்டு அல்ட்ரோ 2 5 லெட்டர் வெர்டிகள் கெய்சர் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nரகோல்டு அல்ட்ரோ 2 5 லெட்டர் வெர்டிகள் கெய்சர்\nரகோல்டு அல்ட்ரோ 2 5 லெட்டர் வெர்டிகள் கெய்சர்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nரகோல்டு அல்ட்ரோ 2 5 லெட்டர் வெர்டிகள் கெய்சர்\nரகோல்டு அல்ட்ரோ 2 5 லெட்டர் வெர்டிகள் கெய்சர் விலைIndiaஇல் பட்டியல்\nரகோல்டு அல்ட்ரோ 2 5 லெட்டர் வெர்டிகள் கெய்சர் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nரகோல்டு அல்ட்ரோ 2 5 லெட்டர் வெர்டிகள் கெய்சர் சமீபத்திய விலை Dec 17, 2019அன்று பெற்று வந்தது\nரகோல்டு அல்ட்ரோ 2 5 லெட்டர் வெர்டிகள் கெய்சர்கிராம கிடைக்கிறது.\nரகோல்டு அல்ட்ரோ 2 5 லெட்டர் வெர்டிகள் கெய்சர் குறைந்த விலையாகும் உடன் இது கிராம ( 4,994))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nரகோல்டு அல்ட்ரோ 2 5 லெட்டர் வெர்டிகள் கெய்சர் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ரகோல்டு அல்ட்ரோ 2 5 லெட்டர் வெர்டிகள் கெய்சர் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nரகோல்டு அல்ட்ரோ 2 5 லெட்டர் வெர்டிகள் கெய்சர் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 111 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 59 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nரகோல்டு அல்ட்ரோ 2 5 லெட்டர் வெர்டிகள் கெய்சர்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2020 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/236201?ref=home-latest", "date_download": "2020-01-17T18:30:13Z", "digest": "sha1:NRHQTBODDLEF3AAPX562USKC47VCFHDK", "length": 8001, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "மிகச் சிறப்பாக இடம்பெற்ற நீராவியடி பிள்ளையார் ஆலய பொங்கல் உற்சவம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமிகச் சிறப்பாக இடம்பெற்ற நீராவியடி பிள்ளையார் ஆலய பொங்கல் உற்சவம்\nமுல்லைத்தீவு, பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில், தைப்பொங்கல் உற்சவம் மிகச் சிறப்பாக இன்றையதினம் இடம்பெற்றது.\nஇன்று காலை முதல் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு மதியம் அபிஷேகம் இடம்பெற்றதுடன் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.\nஇந்த நிகழ்வில் செம்மலை கிராம மக்கள், வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் லோகேஷ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.\nகடந்த காலங்களில் அதிக சர்ச்சைகளுக்கு உள்ளான குறித்த ஆலயத்தில் இன்று நடைபெற்ற பொங்கல் நிகழ்வின்போது அதிகளவிலான பொலிஸார் ஆலய வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்ததோடு, பொலிஸார் மற்றும் அரச புலனாய்வாளர்கள் ஆலயத்திற்கு வருகைத் தந்த மக்களை புகைப்படம் எடுத்துச் சென்றனர் என அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/5-years-old-girl-caught-9882", "date_download": "2020-01-17T18:26:31Z", "digest": "sha1:BTSFX5BGRWG6CHKCRVOVJFHLGXKWZD2R", "length": 7948, "nlines": 76, "source_domain": "www.timestamilnews.com", "title": "3 நாட்கள்! நடுக் காடு! சிக்கித் தவித்த சிறுமி! மீட்ட உடன் கேட்ட முதல் கேள்வி! நெகிழ்ச்சி சம்பவம்! - Times Tamil News", "raw_content": "\nதோனி இனி இந்திய கிரிக்கெட் வீரர் இல்லை.. பிசிசிஐ வெளியிட்ட பட்டியலால் சர்ச்சை பிசிசிஐ வெளியிட்ட பட்டியலால் சர்ச்சை\n ஹர்பஜன் சொல்லும் பகீர் காரணம்\nஅதை மட்டும் நிறுத்திவிடாதே பாப்பா மகளுக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு ஜெயஸ்ரீ செய்த பகீர் செயல் மகளுக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு ஜெயஸ்ரீ செய்த பகீர் செயல்\n எனது இந்த நிலைக்கு காரணம் அவன் தான்... ஜெயஸ்ரீ தற்கொலை கடிதத்தில் பரபர தகவல்\n 4 மணி நேரம் தூக்கி சுமந்த ராணுவ வீரர்கள்\nஆஸ்திரேலியாவை தெறிக்கவிட்ட வென்ற இந்திய அணி லோகேஷ் ராகுல், தவான் அப...\nஇரவு முழுவதும் குடித்துக் கொண்டே இருப்பேன்..\nஇந்த பெல்ட்டை பெண்கள் இடுப்பில் கட்டிக் கொண்டால் போதும்..\nமனைவியை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் போட்டு அரைத்த ...\n ஹாஸ்பிடலில் அட்மிட் ஆன சிறுமி\n மீட்ட உடன் கேட்ட முதல் கேள்வி\nரஷ்யாவில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக காணமற் ப���ன 5 வயது சிறுமியை திறமையாக செயல்பட்டு கண்டுபிடித்த ராணுவ வீரர்கள் குவியும் பாராட்டுகள்.\nரஷ்யாவை சேர்ந்த பிராந்தியத்தை சேர்ந்த கிராமத்தில் கடந்த ஞாயிற்றுகிழமை காணமற் போன சிறுமி ஜரினா இவர், தனது குடும்பத்தினருடன் காளான் பறிக்க போன போது வழிதவறியுள்ளார்.\nசிறுமி காணமற் போன வுடன்,பதறிய பெற்றோர் உடனடியாக காவல் துறையை நாடவும், இராணுவ வீரர்கள் உதவிடுடன் அடர்ந்த காடுகள் உடபட எல்லா இடங்களில் தேடபட்டார்.\nமிக சவாலான இந்த பிரச்சனையில் தொடர்ந்து சாதுரியமாக செய்ல்பட்ட வீரர்கள் ஜரினாவின் அம்மா மற்றும் பாட்டியின் குரலை வைத்து அவரை தேடி வந்தனர்.\nஇந்த நிலையில் கடந்த புதன் கிழமை அன்று இரவு அவர் புளூ பெரி காட்டிற்க்கு அடுத்து உள்ள பகுதியில் மீட்கப் பட்டு உடனடியாக சிகிச்சைக்கு அனுப்பி வைக்கபட்டர்.\nமீட்கபட்டவுடன் அந்த சிறுமி முதலில் கேட்டது சாக்லட் என மகிழ்ச்சியுடன் அந்த இராணுவ வீரர் தனது உணர்வுகளை பகிர்ந்து கொண்டார்.\nதோனி இனி இந்திய கிரிக்கெட் வீரர் இல்லை..\nஅதை மட்டும் நிறுத்திவிடாதே பாப்பா மகளுக்கு கடிதம் எழுதி வைத்துவிட்ட...\n எனது இந்த நிலைக்கு காரணம் அவன் தான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dheivamurasu.org/category/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-01-17T18:26:05Z", "digest": "sha1:WOC2EFUXNNDXLFZBKKUYIHOYC7YNI3AK", "length": 12693, "nlines": 131, "source_domain": "dheivamurasu.org", "title": "சைவக் கேள்வி", "raw_content": "\nHome > சைவக் கேள்வி\n நாங்கள் சில மாதங்கள் வெளிநாட்டுப் பயணத்தில் இருந்து விட்டோம். அதனால் கேள்விச் சிற்றம்பலத்தில் இடைவேளை நீண்டு விட்டது. நல்ல வேளை இறைவன் திருவருளால் மீண்டும் சிற்றம்பலம் இன்று கூடி இருக்கிறது. இதற்கு முந்தைய கூட்டத்தில் மாயாவாதம் எனப்படும் சங்கர வேதாந்தத்தைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினோம். பின்னர் சில மாதங்கள் மாயாவாதத்தின் மயக்கமோ என்னவோ சில மாதங்கள் சிற்றம்பலம் மயங்கிக் கிடந்தது. இப்போது தெளிந்து வந்திருக்கிறோம். சங்கர\nசைவக் கேள்விச் சிற்றம்பலம் – செந்தமிழ் வேள்விச் சதுரர்\n இடையிலே தாங்கள் வெளியூர் சென்றுவிட்டீர்கள் எனவே சிற்றம்பலம் வெற்றம்பலமாக இங்கே வெறிச்சோடி இருந்தது. இப்போது தாங்கள் வந்தவுடன் சிற்றம்பலம் களை கட்டி விட்டது. நாங்களும் சில சமயத் தத்துவங்களை நாங்களாகவே படித்து நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டோம். எனவே இப்போது கேள்விக் கணைகளோடு காத்திருக்கிறோம். வழக்கம் போல் அன்பர்களுக்குப் பதிலியாக நானே கேள்விகளை முன் வைக்கிறேன். அறிவாகரர்: சுவையான உணவு படைக்கும் போது இடையில் இலையில் ஊறுகாயும் வைப்பார்கள்.\nசைவக்கேள்விச் சிற்றம்பலம் – பகுதி14\nசெந்தமிழ்வேள்விச் சதுரர் அறிவாகரர்: என்ன சிற்றம்பல அன்பரே என்ன கொஞ்ச நாட்களாக ஆளையே காணோம். எல்லா சந்தேகங்களும் தீர்ந்து விட்டனவா என்ன கொஞ்ச நாட்களாக ஆளையே காணோம். எல்லா சந்தேகங்களும் தீர்ந்து விட்டனவா சிற்றம்பல அன்பர்: சந்தேகமாவது தீர்வதாவது. எந்தேகம் இருக்கிற வரைக்கும் சந்தேகம் தீராது என்று நினைக்கின்றேன். இடையில் கார்த்திகை தீபம் வந்துவிட்டது. எனவே திருவண்ணாமலை சென்றிருந்தேன். அப்பப்பா சிற்றம்பல அன்பர்: சந்தேகமாவது தீர்வதாவது. எந்தேகம் இருக்கிற வரைக்கும் சந்தேகம் தீராது என்று நினைக்கின்றேன். இடையில் கார்த்திகை தீபம் வந்துவிட்டது. எனவே திருவண்ணாமலை சென்றிருந்தேன். அப்பப்பா என்ன கூட்டம், என்ன கூட்டம் என்ன கூட்டம், என்ன கூட்டம் ஏறத்தாழ 20 லட்சம் பேர் இருக்கும் என்கிறார்கள். அறிவாகரர்: நீங்கள் குறைவாகச் சொல்கிறீர்கள். எனக்குத் தெரிந்த கணக்குப்படி மொத்தம் 33\nசைவக் கேள்விச் சிற்றம்பலம் பகுதி 13\n- செந்தமிழ் வேள்விச்சதுரர் சிற்றம்பல அன்பர்: ஐயா மீமாம்சை, சாங்கியம், யோகம் என்ற வடவேத சார தத்துவ மதங்களைப் பற்றித் தெளிவாக்கினீர்கள். வடவேத தத்துவ தரிசனங்கள் மொத்தம் ஐந்து என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கின்றேன். எஞ்சிய இரண்டு யாவை மீமாம்சை, சாங்கியம், யோகம் என்ற வடவேத சார தத்துவ மதங்களைப் பற்றித் தெளிவாக்கினீர்கள். வடவேத தத்துவ தரிசனங்கள் மொத்தம் ஐந்து என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கின்றேன். எஞ்சிய இரண்டு யாவை அறிவாகரர்: நல்ல கேள்வி. எஞ்சிய இரண்டும் நியாயம், வைசேடிகம் என்பனவாம். சாங்கியத்திற்கும் யோகத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது போலவே நியாயத்திற்கும் வைசேடிகத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு. எனவே இரண்டையும் சேர்த்து நியாய வைசேடிகம் என்றே கூறுவர்.\nசைவக் கேள்விச் சிற்றம்பலம் செந்தமிழ் வேள்விச்சதுரர் பகுதி – 12 ஏப்ரல் 2013 இதழ் தொடர்ச்சி . . . அறிவாகரர்: அன்பரே யோகம் என்பதைப் பதஞ்சலி முனிவர் தான் முதலி��் கண்டு பிடித்ததாகக் கூறியது எத்தனை பெரிய பொய் என்பதைச் சான்று காட்டி விளக்கினால் அம்பலத்தார் எல்லாம் ஆச்சரியப் படுவீர்கள். சிற்றம்பல அன்பர்: சொல்லுங்கள் ஐயா யோகம் என்பதைப் பதஞ்சலி முனிவர் தான் முதலில் கண்டு பிடித்ததாகக் கூறியது எத்தனை பெரிய பொய் என்பதைச் சான்று காட்டி விளக்கினால் அம்பலத்தார் எல்லாம் ஆச்சரியப் படுவீர்கள். சிற்றம்பல அன்பர்: சொல்லுங்கள் ஐயா நாங்களும் இன்னும் எங்களைப் போல இன்னும் உலகில் பலரும் எவ்வளவு அறியாமையில் இருந்து கொண்டிருக்கிறோம் என்பதைத் தங்களிடம் விவரங்களைக்\nதஞ்சைப் பெருவுடையார் கோயில் திருக்குடமுழுக்கு தமிழ் வழியில் நடத்திட வேண்டுகோள் மாநாடு\n9ம் ஆண்டு வள்ளிமலை மலைவலம் படிவிழா\nதிருமந்திரம் ஓர் அறிமுகம் (பாயிரம்)\nஇறப்பு விஞ்ஞானம் இனிய சைவ சித்தாந்தம் நூல்\nதினமும் ஒரு திருமுறைப் பாடல்\n9/1 மாஞ்சோலை முதல் தெரு\nகலைமகள் நகர் சென்னை – 600032\nதெய்வம் வளர்த்தமிழ் தென்பொதிகை தோன்றுதமிழ்\nஉய்வை உலகினுக்கு ஊட்டுதமிழ் – மெய்யுணர்வில்\nஉய்வை உலகினுக்கு ஊட்டுதமிழ் – மெய்யுணர்வில்\nதமிழ் வழிபாடு – தமிழிசை வளர்ச்சி – தெய்வத்தமிழ் பணி என தொய்வின்றி பணி பல ஆற்றிவரும் தெய்வத்தமிழ் அறக்கட்டளை.\nதஞ்சைப் பெருவுடையார் கோயில் திருக்குடமுழுக்கு தமிழ் வழியில் நடத்திட வேண்டுகோள் மாநாடு\n9/1 மாஞ்சோலை முதல் தெரு\nகலைமகள் நகர் சென்னை – 600032\n© 2020 தமிழா வழிபடு தமிழில் வழிபடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/11/08/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-01-17T20:06:54Z", "digest": "sha1:4EJOYN5KFXQXO5N5XJSRKCJXVCEX746P", "length": 8156, "nlines": 103, "source_domain": "lankasee.com", "title": "இளம் பெண்ணுக்கு காருக்குள் நேர்ந்த கொடுமை! | LankaSee", "raw_content": "\nஈராக் மீதான தாக்குதல்… அமெரிக்காவின் முகத்திரையை கிழித்தெறிந்த நாள்\nஅறுவை சிகிச்சைக்குப்பின் உயிரிழந்த பெண்… கணவருக்கு வந்த மர்ம கடிதம்\nரஞ்சனின் வார்த்தைகளை பிரபலமாக பயன்படுத்துவது நாட்டை குழப்பும்\nபுலிகள் அமைப்பே விமான தாக்குதல் நடத்தும் பலம் இருந்த ஒரே அமைப்பு\nதாம்பத்ய உறவு சிறப்பாக இருக்க இதை பின்பற்றுங்க\nகாட்டக்கூடாத இடத்தில் டேட்டூவை காமித்த அஜித்பட நடிகை..\nபட்டாஸ் படத்தின் 2ஆம் நாள் தமிழக வசூல் நிலவரம்….\nதோட்ட��் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது\nரணில் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும்\nஇளம் பெண்ணுக்கு காருக்குள் நேர்ந்த கொடுமை\nகடந்த சில வருடங்களாக பாலியல் குற்ற சம்பவங்கள் இந்தியாவில் அதிகமாகிவிட்டன. ஏற்கனவே பல அதிர்ச்சியான சம்பவங்கள் நாட்டையே உலுக்கின. சட்டம் இருந்தும் சரியான தண்டனை கொடுக்கப்படவில்லையோ என்பதே சாமனிய மக்களின் மனநிலை.\nஇந்நிலையில் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் 25 வயது இளம் பெண் ஒரு தான் போக வேண்டிய இடத்திற்கு சாலையில் லிப்ட் கேட்டு நின்றுள்ளார்.\nஅவ்வழியே காரில் வந்த இருவர் அவரை தங்கள் வாகனத்தில் ஏற்றியுள்ளனர். இதில் உள்ளே இருந்த ஒருவன் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து ஓடும் காரிலிருந்து சாலையில் வீசிவிட்டு சென்றுள்ளனர்.\nஆடைகள் கிழிந்த நிலையில் தவித்துக்கொண்டிருந்த அப்பெண்னை அப்பகுதி மக்கள் போலிசாரின் உதவியோடு மீட்டுள்ளனர். பின் வழக்கு பதிவு செய்யப்பட்டதில் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவரை கைது செய்ததோடு காரையும் பறிமுதல் செய்தனர்.\nஇனிமேல் யாரையும் நான் காதலிக்க மாட்டேன்….பிரபல நடிகையின் திடீர் முடிவு\nஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமி… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்\nஉலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு… சீறி பாயும் காளைகள்\nதிருச்சி பெண் பாலியல் பலாத்காரம் விசாரணையில், வெளியான பேரதிர்ச்சி தகவல்..\nஈராக் மீதான தாக்குதல்… அமெரிக்காவின் முகத்திரையை கிழித்தெறிந்த நாள்\nஅறுவை சிகிச்சைக்குப்பின் உயிரிழந்த பெண்… கணவருக்கு வந்த மர்ம கடிதம்\nரஞ்சனின் வார்த்தைகளை பிரபலமாக பயன்படுத்துவது நாட்டை குழப்பும்\nபுலிகள் அமைப்பே விமான தாக்குதல் நடத்தும் பலம் இருந்த ஒரே அமைப்பு\nதாம்பத்ய உறவு சிறப்பாக இருக்க இதை பின்பற்றுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=5333", "date_download": "2020-01-17T19:36:14Z", "digest": "sha1:JROAY6BVWBYW5WQIKIKJT3UDNN5PM6AW", "length": 6902, "nlines": 90, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசனி 18, ஜனவரி 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஅமெரிக்காவில் இருந்து பாகிஸ்தானியர்கள் 52 பேர் நாடு கடத்தல்\nஅமெரிக்காவில் இருந்து பாகிஸ்தானைச் சேர்ந்த 52 பேரை நாடு கடத்த அமெரிக்க குடியுரிமைத்துறை உத்தரவு பிறப்பித்தது. அமெரிக்க���வில் விசா காலம் முடிந்த பிறகும் தங்கள் நாடுகளுக்கு திரும்பாமல் சட்டவிரோதமாக தங்கி இருக்கும் பிற நாடுகளைச் சேர்ந்தவர்களை கைது செய்து, நாடு கடத்த டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.\nஅந்த வகையில் விசா காலம் முடிந்த பிறகும் தங்கி இருந்தவர்கள், குற்றவழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் என பாகிஸ்தானை சேர்ந்த 53 பேரை நாடு கடத்த அமெரிக்க குடியுரிமைத்துறை உத்தரவு பிறப்பித்தது.\nஅவர்களை தனிவிமானம் மூலம் பாகிஸ்தான் அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்ட நிலையில், அந்த 53 பேரில் ஒருவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவரை தவிர மற்ற 52 பேரும் பலத்த பாதுகாப்புடன் தனி விமானத்தில் பாகிஸ்தான் புறப்பட்டனர். இந்நிலையில் அந்த விமா னம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் வந்தடைந்தது. இதையடுத்து பாகிஸ்தானைச் சேர்ந்த 52 பேரும் அந்நாட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.\nவெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்\nவெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்\nபத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை\nஇளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை\n16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை\n16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை\nமுஷரப் உடலை பொது இடத்தில் 3 நாள் தொங்கவிட வேண்டும்\nதூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது\nடிரம்ப் பதவி நீக்க கோரும் தீர்மானம் அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றம்\nFacebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vadakkinkural.com/?p=408", "date_download": "2020-01-17T18:59:58Z", "digest": "sha1:DPVL6GP4JB6IU6WJNAI4YOPSFTXFOULV", "length": 85976, "nlines": 245, "source_domain": "vadakkinkural.com", "title": "மார்க்சிய பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிசத்திற்கு மாறிய வரலாறு ! | Vadakkinkural", "raw_content": "\nHome கட்டுரை மார்க்சிய பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிசத்திற்கு மாறிய வரலாறு \nமார்க்சிய பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிசத்திற்கு மாறிய வரலாறு \nஜெர்மனியில் ஒரு தொழிலதிபரின் மகனாகப் பிறந்த எங்கெல்ஸ் ஒரு பொருள்முதல்வாதியாக – கம்யூனிஸ்ட்டாக மாறிய காலகட்டம் – அது அவர் மார்க்ஸை சந்திப்பதற்கு முந்தைய காலகட்டம். இக்காலகட்டத்தில் எங்கெல்சின் சமூகப் பார்வை மாற்றமடைந்ததன் அடிப்படை என்ன \n“ஐரோப்பாவை ஒரு பூதம் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது – அது கம்யூனிசம் எனும் பூதம். போப்பாண்டவரும் ஜார் அரசனும், மெட்டர்னிக்கும், கிஸோவும், பிரெஞ்சுத் தீவிரக் கொள்கையினரும் (radicals) ஜெர்மன் போலீஸ் ஒற்றர்களும் எனப் பழைய ஐரோப்பாவின் அதிகார சக்திகள் அனைத்தும் இந்தப் பூதத்தை விரட்டுவதற்காக ஒரு புனிதக் கூட்டணியை அமைத்துள்ளன.”\n– கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் தொடக்கத்தில் மார்க்சும் எங்கெல்சும் குறிப்பிட்ட இந்தப் பூதம் இன்றும் அடங்க மறுக்கிறது. அன்று ஐரோப்பாவை ஆட்டிப் படைத்த பூதம் இன்று சோசலிச முகாம் என்ற ஒன்று இல்லையென்றாலும் உலகம் முழுவதிலும் பரவியிருக்கிறது.\nஒவ்வொரு நாட்டிலும் வீதிகளில் இறங்கி, அமெரிக்க ஏகாதிபத்தியமே வெளியேறு ஐ.எம்.எஃப், உலக வங்கியே வெளியேறு என்ற முழக்கங்களோடு போராட்டங்கள் வீதியில் அரங்கேறுகின்றன. “ஏழைகளே பணக்காரர்களைத் தின்று பசியாறுங்கள்” என்று அமெரிக்காவின் வால்வீதியில் முழக்கம் கேட்கிறது.\nஇன்றும் கூட மார்க்ஸ் – ஏங்கெல்ஸ் பெயர்களைக் கேட்டாலே முதலாளித்துவத்தின் முகம் இருளக் காரணம் என்ன ஏனெனில் தரணியில் இனி தனது ராஜ்ஜியம்தான் என எண்ணி இருமாந்திருந்த முதலாளித்துவத்தின் செவிப்பறையில் அதன் இறுதி நாட்கள் நெருங்கிக் கொண்டிருப்பதை உறைக்கும்படி சொன்னவர்கள் அவர்கள்தான்.\nமார்க்சும் எங்கெல்ஸும் கம்யூனிச சித்தாந்தத்தை வந்தடைந்தது எப்படி உலகில் இருக்கும் ஒவ்வொன்றையும் அது இருப்பதற்கான அவசியத்தைக் கேள்விகளாகக் கேட்டு விடை தேடியவர்கள். ஒவ்வொன்றையும் ஈவிரக்கமின்றி விமர்சனம் செய்தவர்களாக விஞ்ஞானத்தை ஆதாரமாகக் கொண்டு அவர்கள் சமூகத்தை மாற்றும் முனைப்போடு வாழ்ந்ததன் விளைவாகவே மார்க்சியம் என்றொரு புரட்சிகர சித்தாந்ததை நாம் பெற்றிருக்கிறோம்.\nஇன்று (28-11-2019) தோழர் எங்கெல்ஸின் 200-ம் ஆண்டு துவங்குகிறது. மார்க்ஸ் இன்றி எங்கெல்ஸ் இல்லை; எங்கெல்ஸ் இன்றி மார்க்ஸ் இல்லை என்று சொன்னால் அது மிகையல்ல. ஜெர்மனியில் ஒரு தொழிலதிபரின் மகனாகப் பிறந்த எங்கெல்ஸ் ஒரு பொருள்முதல்வ��தியாக – கம்யூனிஸ்ட்டாக மாறிய காலகட்டம் – அது அவர் மார்க்ஸை சந்திப்பதற்கு முந்தைய காலகட்டம். இக்காலகட்டத்தில் எங்கெல்சின் சமூகப் பார்வை மாற்றமடைந்ததன் அடிப்படை என்ன \nஎ.ஸ்தெபனாவா எழுதிய “பிரெடெரிக் எங்கெல்ஸ் வாழ்க்கைச் சுருக்கம்” என்ற நூலில் பிரெடெரிக் எங்கெல்ஸ் ஒரு பொருள்முதல்வாதியாக – கம்யூனிஸ்டாக மாறிய பின்னணி குறித்த பகுதியை மட்டும் வாசகர்களுக்கு வழங்குகிறோம் \n1842-ம் ஆண்டு நவம்பர் மாதம் மூட்டம் நிறைந்த நாள் ஒன்றில் பிரெடெரிக் எங்கெல்ஸ் லண்டனுக்கு வந்து சேர்ந்தார். சரியான முதலாளித்துவ நாடும் பெரும் இயந்திரத் தொழிலின் தாயகமுமான பிரிட்டன் பிரதானமாக விவசாய நாடாக இருந்த பின்தங்கிய ஜெர்மனியிலிருந்து எந்த அளவுக்கு வேறுபட்டிருந்ததோ, அதே அளவுக்கு இங்கிலாந்தின் தலைநகர் பிரஷ்யத் தலைநகரிலிருந்து அந்தக் காலத்தில் வேறுபட்டிருந்தது.\n18-ம் நூற்றாண்டின் மத்தியில் பிரிட்டன் சிறு நகரங்களை உடைய, அதிக வளர்ச்சியற்ற தொழில் துறையையும் பெரும்பாலும் விவசாய மக்களையும் கொண்டிருந்த நாடாயிருந்தது. 18-ம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் தொடங்கிய தொழிற் புரட்சி நாட்டை மாற்றியது. காகித, கம்பள நெசவுத் துறை, இன்னும் பிற துறைகளில் இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு நீராவி இயந்திரம் தோன்றி ஆலைகள் உருவானதும் பிரிட்டன் தொழில்துறை நாடாக மாறியது.\nதலைநகரோடு கூட ஏராளமான தொழிலாளர்களுடன் பெரிய ஆலை நகரங்கள் வளர்ந்தன. தொழில் துறை முதலாளி வர்க்கம், “இந்தத் தொழிற் புரட்சியின் மிக முக்கியக் குழந்தையான” (எங்கெல்ஸ்) ஆங்கிலேயப் பாட்டாளி வர்க்கம் ஆகிய இரண்டு புதிய வர்க்கங்கள் தோன்றின.\nஒருபுறத்தில் தொழிலாளர்களின் ஏழ்மையும் துன்பங்களும், மறுபுறத்தில் உடைமையாளர் வர்க்கங்களின் செல்வமும் ஆடம்பரமும் பிரிட்டனைப் போல் வேறெங்கும், எந்த ஒரு நாட்டிலும் இவ்வளவு வெளிப்படையாகத் தெரியவில்லை; பாட்டாளி வர்க்கத்திற்கும் முதலாளி வர்க்கத்திற்கும் இடையில் இருந்த முரண்பாடுகள் பிரிட்டனில் இருந்தது போல வேறெங்கும், உலகத்தின் வேறெந்த நாட்டிலும் இவ்வளவு தெளிவாகக் காணப்படவில்லை. இந்த நாட்டில் நிலவிய வர்க்க முரண்பாடுகளின் கூரிய தன்மை எங்கெல்சைப் பெருமளவிற்கு வியப்பிற்குள்ளாக்கியது.\nஇதனால் பிரிட்டனுக்கு வந்தவு���ன் அவர் எழுதிய முதல் கட்டுரைகளில் ஒன்றையே, பிரிட்டனில் புரட்சி வருவதற்குச் சாத்தியமுண்டா, வாய்ப்பு உண்டா என்ற கேள்வியுடன் துவக்கினார். இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கையில், உடைமை அற்றவர்கள் என்ற ஒரு வர்க்கத்தை இங்கிலாந்தின் இயந்திரத் தொழில்துறை தோற்றுவித்திருக்கிறது என்றும் இந்த வர்க்கம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து நிலவி வரும் உறவுமுறைகளைப் பலவந்தமாகத் தூக்கியெறிவதன் மூலமாகவும் பிரபுக்கள், இயந்திரத் தொழிலதிபர்கள் ஆகியோரடங்கிய உயர் வகுப்பை வீழ்த்துவதன் மூலமாகவும்தான் பாட்டாளிகளின் பொருளாயத நிலையை மேம்படுத்த முடியும் என்ற உணர்வைப் பெற்று வருகிறது என்றும் எங்கெல்ஸ் எழுதினார். சமூக மாற்றத்தை ஏற்படுத்தவல்ல ஒரு சமுதாயச் சக்தி பாட்டாளி வர்க்கத்திற்குள் அடங்கிக் கிடப்பதை எங்கெல்ஸ் தெளிவாகக் கண்டார்.\nதொழிலாளர்களின் நிலைமையையும் அவர்களது வாழ்க்கை முறை, கண்ணோட்டங்கள், அவர்கள் நடத்தும் போராட்ட வடிவங்கள், வழிமுறைகள் ஆகியவற்றையும் மிகக் கவனத்துடனும் ஆழ்ந்த அனுதாபத்துடனும் ஆய்வு செய்தார் எங்கெல்ஸ். வெறும் புத்தகங்களையும் அதிகாரபூர்வமான ஆவணங்களையும் படிப்பதுடன் அவர் நின்றுவிடவில்லை. பிரிட்டிஷ் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை என்ற புத்தகத்தை எங்கெல்ஸ் பிரிட்டிஷ் தொழிலாளர்களுக்கு அர்ப்பணித்தார்;\nபிரிட்டிஷ் தொழிலாளர்களுக்கு விடுத்த அறிக்கையில் அவர் பின்வருமாறு எழுதினார்: “…உங்களை உங்களுடைய இல்லங்களில் காண, உங்களது அன்றாட வாழ்க்கையைப் பார்க்க, உங்களது நிலைமையையும் தேவைகளையும் பற்றி உங்களுடன் பேச, உங்களை அடக்கி ஆள்வோரின் சமுதாய, அரசியல் ஆட்சிக்கு எதிராக நீங்கள் தொடுக்கும் போராட்டத்தைக் காண நான் விரும்புகிறேன்… நான் மேற்குடியினரையும் விருந்துகளையும் பூர்ஷ்வாவின் மதுபானங்களையும் ஒதுக்கிவிட்டு எனது ஓய்வு நேரங்களை உண்மையான தொழிலாளர்களுடன் கலந்து பழகுவதற்குக் கிட்டத்தட்ட முற்றிலுமாக அர்ப்பணித்தேன்; இதைப் பற்றி நான் மகிழ்ச்சியடைகிறேன், பெருமை கொள்கிறேன்” 1.\n1842-ல் மான்செஸ்டர் நகர தொழிலாளர் போராட்ட்டம்\nலண்டன், லீட்ஸ், மாஞ்செஸ்டர் ஆகிய நகரங்களில் கூச்சல் நிறைந்த தெருக்களிலும் தொழிலாளர்கள் அடைந்து கிடந்த குடியிருப்புப் பகுதிகளிலும் அ���ைந்து திரிந்தார் எங்கெல்ஸ். இங்கிலாந்தில் இருந்த காலத்தின் பெரும் பகுதியைத் தான் கழித்த நகரமான மாஞ்செஸ்டரை எங்கெல்ஸ் குறிப்பாக நன்கு ஆராய்ந்தார். அலுவலக வேலையில்லாத ஓய்வு நேரங்களில் அவர் நகரின் வர்த்தகப் பகுதியிலிருந்து தொழிலாளர் குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்றார். பல நேரங்களில் இவரது மனதிற்குப் பிடித்தமான மேரி பியோர்ன்ஸ் இவரோடு வருவார்; அயர்லாந்து உழைப்பாளியாகிய இப்பெண்ணை எங்கெல்ஸ் மாஞ்செஸ்டரில் சந்தித்தார்.\nசில நேரங்களில் ஜெர்மன் கவிஞர் கியோர்க் வேயெர்த் எங்கெல்சுடன் கூட வருவதுண்டு. பிரிட்டிஷ் தொழிலாளர்களின் நிலைமையைப் பற்றி சில கட்டுரைகளை எழுதிய இவர் தனது ஒரு கட்டுரையைப் பின்வரும் வார்த்தைகளோடு முடிக்கின்றார்: ”…. பிரிட்டனிலுள்ள பாட்டாளிகளைப் பற்றிய எனது மேலோட்டமான குறிப்பை நான் முடிக்கிறேன்; இப்போது ஜெர்மனியின் மிகச் சிறந்த தத்துவஞானிகளில் ஒருவர் பிரிட்டிஷ் தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பற்றிய விளக்கமான படைப்பை எழுத முனைந்துள்ளது குறித்து மகிழ்கிறேன்; இது விலைமதிக்க இயலா முக்கியத்துவம் வாய்ந்த ஒரு படைப்பாக இருக்கும்”2.\nஎங்கெல்ஸ் இங்கிலாந்தில் வசித்த போதுதான் சார்ட்டிச இயக்கம் எழுச்சி பெற்று வந்தது. உலகிலேயே முதலாவதான ”பரந்த, உண்மையிலேயே வெகுஜன , அரசியல் ரீதியாக வடிவமைக்கப்பட்ட, பாட்டாளி வர்க்கப் புரட்சிகர இயக்கம்”3 Charter (சாசனம்) எனும் ஆங்கிலேயச் சொல்லிலிருந்து தனது பெயரைப் பெற்றது. மக்கள் சாசனம் நாட்டை ஜனநாயகமயமாக்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. தொழிலாளர்களும் தமது பொருளாயத நிலையை மேம்படுத்தும் நம்பிக்கைகளை இதனுடன்தான் தொடர்புபடுத்தினர்.\nவெளிப்புற பார்வையாளராக எங்கெல்ஸ் சார்ட்டிச இயக்கத்தை ஆராயவில்லை. இவருடைய சொந்த வார்த்தைகளின்படி இவர் ”சார்ட்டிச இயக்கத்தோடு வெளிப்படையாகச் சேர்ந்திருந்தார்”4\nஇவர் சார்ட்டிஸ்டுகளின் கூட்டங்களுக்கும் பொதுக் கூட்டங்களுக்கும் சென்றார்; சார்ட்டிச இயக்கத்தின் இடதுசாரித் தலைவர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார். இப்பிரிவின் தலைவர்களில் ஒருவரான ஜார்ஜ் ஜூலியன் கார்னி, The Northern Star (”வடக்கு விண்மீன்”) எனும் சார்ட்டிசப் பத்திரிகைப் பதிப்பாசிரியர், அலுவலகத்தினுள் அழகாக ஆங்கிலந்தில் பேசிய, பாங்கான, ���ழகிய இளைஞர் ஒருவர் எப்படி நுழைந்தார் என்று பல ஆண்டுகளுக்குப் பின் நினைவு கூர்ந்தார். தான் பத்திரிகையின் நிரந்தர வாசகர் என்றும் சார்ட்டிச இயக்கத்தில் ஆர்வமுள்ளவர் என்றும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். அதுதான் எங்கெல்ஸ்.5\nவிரைவிலேயே எங்கெல்ஸ் இப்பத்திரிகையின் தீவிர ஊழியரானார்; ஐரோப்பியக் கண்டத்தின், குறிப்பாக ஜெர்மனியின் – இங்கே புரட்சி முதிர்ந்து வருகிறதென அவர் எழுதினார் – சமூக மற்றும் சோஷலிச இயக்கத்தைப் பற்றி எழுதினார். 1844-ம் ஆண்டு ஜூனில் நடைபெற்ற சிலேஸ் நெசவாளர்களின் எழுச்சிக்கு எங்கெல்ஸ் பெரும் முக்கியமளித்தார். ஒடுக்குமுறையும் மிகக் கடும் உழைப்பும் அதிருப்தியும் ஆத்திரமும் அளவிற்கதிகமான மக்கள் வாழும் லன்காஷியரிலும் யோர்க்ஷியரிலும் உள்ளதைப் போன்றே சிலேசியாவின் குன்றுகளிலும் உள்ளன”6 என்று அவர் எழுதினார்.\nராபெர்ட் ஓவன் என்ற கற்பனாவாத சோஷலிஸ்டினுடைய கருத்துக்களைப் பின்பற்றி வந்த பிரிட்டிஷ் சோஷலிஸ்டுகளுடனும் எங்கெல்ஸ் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார்.\nமனித குலத்தின் விடுதலைகான தத்துவ ஆய்வில் இரு மேதைகள் \nThe New Moral World (“ஒழுக்கம் நிறைந்த புத்துலகம்’) என்ற அவர்களின் பத்திரிகையில் அவர் பணி புரியத் துவங்கினார். பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்தின் சோஷலிச மற்றும் கம்யூனிச இயக்கத்தையும் மாபெரும் பிரெஞ்சுக் கற்பனாவாத சோஷலிஸ்டுகளான அன்ரீ சான்-சிமோன், ஷார்ல் ஃபூரியே ஆகியோரின் கண்ணோட்டங்களையும் எத்தியேன் காபே, பியேர் லெரூ, பியேர் ழொஸேப் புரூதோன், வில்ஹெல்ம் வெயித்லிங் ஆகியோரின் கருத்துக்களையும் ஆங்கிலேயத் தொழிலாளிகளுக்கு எங்கெல்ஸ் அறிமுகப்படுத்தினார்.\nஜெர்மானிய தத்துவஞானிகளாகிய கான்ட், ஃபிஹ்தெ, ஷெல்லிங் ஆகியோரைப் பற்றியும் ஹெகலின் கருத்துக்களைப் பற்றியும் இவர் சுருக்கமான வடிவத்தில் எடுத்துரைத்தார். பிரெஞ்சு கற்பனாவாத சோஷலிசம் மற்றும் ஜெர்மன் மூலச்சிறப்புள்ள தத்துவஞானம் ஆகியவற்றைச் சேர்ந்த பிரதிநிதிகளின் கண்ணோட்டங்களை வருணிக்கும் போது, இக்கண்ணோட்டங்களில் இருந்த பலவீனங்களையும் குறைகளையும் விமர்சனம் செய்யும் பொழுதே, உலகக் கலாச்சாரக் களஞ்சியத்துக்கு இவர்கள் ஒவ்வொருவரும் கொண்டு வந்து சேர்த்த பயன்மிக்க விஷயங்களையும் குறிப்பிட்டார்.\nஜெர்மனிய���ல் சோஷலிசம் வளர்ச்சி பெறுவதற்கான வாய்ப்புகளைப் பற்றி ஆய்வு செய்கையில் ஜெர்மானியர்களைத் தத்துவஞானத் தேசத்தவர் என்று வர்ணித்து இவர்கள் தமது தனித் “தத்துவ ஞானப்’ பாதையின் மூலமாக கம்யூனிசத்தை வந்து அடைவார்கள் என்றும் எனவே படித்தவர்கள், வசதிபடைத்தோர் ஆகிய வர்க்கங்களின் இடையில் கம்யூனிஸ்டுக் கட்சி ஒன்றை அமைப்பது சாத்தியமே என்றும் எங்கெல்ஸ் அப்பொழுது அபிப்பிராயப்பட்டார்.\nஇளம் ஹெகல்வாதிகளில் சிலர் 1842-ம் ஆண்டின் இலையுதிர் காலத்திலேயே ”வெறும் அரசியல் சீர்திருத்தங்கள் மட்டும் போதாது என்ற முடிவிற்கு வந்து கூட்டுச் சொத்துரிமையின் அடிப்படையில் நிகழும் சமூகப் புரட்சியின் விளைவாகத்தான் தமது சூட்சுமமான கோட்பாடுகளுக்கு ஏற்புள்ள சமுதாய அமைப்பு வந்து சேரும்” என்று அறிவித்தனர்7 என கண்டத்தில் சமுதாய மாற்றம் ஏற்படுத்துவதற்கான இயக்கத்தின் வெற்றிகள் என்ற கட்டுரையில் எங்கெல்ஸ் சொல்லுகிறார். இத்தகைய இடதுசாரி ஹெகல்வாதிகளில் கார்ல் மார்க்சின் பெயரையும் தமது பெயரையும் குறிப்பிடுகிறார் எங்கெல்ஸ். எனவே இங்கிலாந்துக்குக் கிளம்புவதற்கு முன்பாகவே கம்யூனிசத்தை நோக்கி முதல் அடியை எடுத்து வைத்தார் எங்கெல்ஸ்; ஆனால் அந்தக் கம்யூனிசம் திட்டவட்டமாயில்லாத, தெளிவற்ற தன்மையை உடையதாய் இருந்தது.\nஇங்கிலாந்தில் இருந்த காலத்தில்தான் எங்கெல்ஸ் முற்றாகக் கம்யூனிஸ்டாக மாறினார். இந்தக் காலத்தில் இவர் எழுதிய படைப்புகளில் பொருள்முதல்வாதத்தையும் கம்யூனிசத்தையும் நோக்கிய சொந்த விஞ்ஞான மற்றும் வாழ்க்கை அனுபவத்தின் அடிப்படையிலான, சுயேச்சையான பாதை தெளிவாகப் பிரதிபலித்தது.\n“அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கான குறிப்புகள்“8 என்னும் படைப்பு எங்கெல்சின் கருத்துக்கள் உருப்பெற்றதில் முக்கியக் கட்டமாகத் திகழ்ந்தது. இது, 1844-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாரிசில் கா. மார்க்சினாலும் அ. ரூகேயினாலும் பதிப்பிக்கப்பட்டு வெளிவந்த Deutsch-Franzosische Jahrbicher (”ஜெர்மன்-பிரெஞ்சு ஆண்டுமலர்”) என்ற சஞ்சிகையில் பிரசுரமானது. எங்கெல்சினுடைய இந்த நூல் முதிர்ச்சி பெற்ற மார்க்சிய நூலாக இருக்கவில்லையாயினும், மார்க்சியக் கருத்துக்களின் முளைகள் இதில் அடங்கியுள்ளன.\n”மேதைமை நிறைந்த முதற்குறிப்புகள்” என்று மார்க்ஸ் பின்னர் இந்த ந��லை வர்ணித்தார்; சமூக விஞ்ஞானத் துறை சம்பந்தமான இந்த முதல் நூலில் பலவீனங்கள் பலவிருப்பினும், இதற்காகத் தான் சற்றே பெருமைப்படுவதாக எங்கெல்ஸ் 1884-ம் ஆண்டு எழுதினார்.\nஇந்த நூலில் முதலாளித்துவ அரசியல் பொருளாதாரம் பற்றிய விமர்சனத்தையும் அதன் மூலமாக பாட்டாளி வர்க்க நிலையிலிருந்து முதலாளித்துவத்தை விமர்சனம் செய்வதையும் தொடங்கி வைத்தார் எங்கெல்ஸ். பூர்ஷ்வாப் பொருளாதார வல்லுனர்கள் – அவர்களில் சிறந்தவர்களான அரசியல் பொருளாதாரத்தின் பிரிட்டிஷ் மூலவர்கள் ஆ. ஸ்மித், டே. ரிக்கார்டோ உட்பட- முதலாளித்துவத்தின் பொருளாதார விதிகள் நிலையானவை, மாற்ற முடியாதவை என்று கருதியதற்கு மாறாக எங்கெல்ஸ் இவற்றை வரலாற்று ரீதியாக நிபந்தனைக்குட்பட்டவை, மாறக் கூடியவை என்று கருதினார். லெனினது வார்த்தைகளில், எங்கெல்ஸ் இங்கே, “தனிச்சொத்தின் ஆதிக்கத்தால் ஏற்பட்டுத் தீரும் விளைவுகள் என்ற முறையில், நவீன காலப் பொருளாதார அமைப்பு முறையின் முதன்மையான தோற்றங்களைச் சோஷலிச நோக்கு நிலையிலிருந்து பரிசீலித்தார்”9\nபூர்ஷ்வாக்களின் தன்னல நோக்கங்களை முகஸ்துதியான தெளிவற்றக் கோஷங்களால் மூடிமறைக்கும் பூர்ஷ்வா பொருளாதார நிபுணர்களை விமர்சனம் செய்யும் எங்கெல்ஸ் பொருளாதார நிபுணர்கள் எவ்வளவுக்கெவ்வளவு நம் காலத்துடன் நெருங்கியிருக்கின்றார்களோ, அவ்வளவுக்கவ்வளவு அவர்கள் நேர்மையிலிருந்து தள்ளி நிற்கின்றனர்”10 என்ற முடிவிற்கு வருகிறார்.\nபிற்போக்குத்தனமான, மனித விரோத மால்தஸ் ”தத்துவத்தை” எங்கெல்ஸ் மிகக் கடுமையாகத் தாக்கினார். மனித குலத்தின் இனப்பெருக்கம் இதன் வசம் உள்ள வாழ்க்கை சாதனங்களை ஏதோ எப்போதுமே விஞ்சி நிற்பதாக மால்தஸ் கூறினார். இவ்வாறாக முதலாளித்துவத்தின் கேடுகளுக்கும் குறைகளுக்குமான காரணத்தை மால்தஸ் இயற்கையின் மீது சுமத்தினார். ‘இந்த இழிவார்ந்த, கீழ்மையான கருத்தை, இயற்கைக்கும் மனித குலத்திற்கும் எதிரான இந்த வெறுக்கத்தகு அகந்தையை’11 எங்கெல்ஸ் – ஆத்திரத்தோடு கண்டிக்கிறார்.\nமனித குலத்தின் வசமுள்ள உற்பத்திச் சக்தி எல்லையற்றது, விஞ்ஞானம் ஒவ்வொரு நாளும் இயற்கையை மேன்மேலும் மனிதர்களின் ஆளுகைக்கு உட்படுத்தி வருகிறது என்பதற்கான நிரூபணங்களை எங்கெல்ஸ் தருகிறார். உணர்வுப் பூர்வமாக, எல்லா மக்களின் நலன்களுக்காக இந்த உற்பத்திச் சக்தி பயன்படுத்தப்பட வேண்டியதுதான் அவசியம். எந்த ஒரு சமுதாயத்தில் தனிச் சொத்துடைமையின் ஆதிக்கமும் எனவே ஒரு துருவத்தில் ஏழ்மையும் மறு துருவத்தில் மிதமிஞ்சிய செல்வமும் இருக்காதோ அந்தச் சமுதாயத்தில் மட்டுமே இது சாத்தியமானது.\nஎங்கெல்ஸ் கம்யூனிசக் கண்ணோட்டத்தை வந்தடைந்ததும் கருத்து முதல்வாதத்திலிருந்து பொருள் முதல்வாதத்திற்கு வந்து சேர்ந்ததும் ஒன்றுடன் ஒன்று இடையறா தொடர்பு கொண்டு ஒரே நேரத்தில் நடந்தன.\nசிந்தனைக்கும் வாழ்நிலைக்கும், ஆன்மாவுக்கும் இயற்கைக்கும் இடையே நிலவுகின்ற உறவு பற்றிய கேள்விக்குத் தரும் பதிலைப் பொறுத்து பொருள் முதல்வாதிகள், கருத்துமுதல்வாதிகள் என்று தத்துவஞானிகள் இரண்டு பெரும் முகாம்களாகப் பிரிக்கப்படுகின்றனர். ஆன்மாவின் வளர்ச்சியே இயற்கையின் வளர்ச்சியை நிர்ணயிக்கிறது என்று கருதுகிறவர்கள், எனவே இறுதியில் உலகமானது படைக்கப்பட்ட ஒன்று என்று ஏதாவது ஒரு வழியில் ஒத்துக் கொள்கிறவர்கள் கருத்து முதல்வாத முகாமைச் சேர்ந்தவர்கள். மாறாக, இயற்கைதான் ஆதிமுதல் அடிப்படை என்று கருதுகிறவர்கள் பொருள்முதல்வாதத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள்.\nபிரிட்டனில் இருந்த பொழுது எங்கெல்ஸ் எழுதிய நூல்களில் அவர் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்திற்கு மாறிக் கொண்டிருந்தது மேலும் மேலும் தெளிவாகவும் திட்டவட்டமாகவும் தெரிகிறது. உதாரணமாக, டி. கார்லைல் என்பவர் எழுதிய கடந்த காலமும் நிகழ் காலமும் என்ற புத்தகத்தைப் பற்றி எங்கெல்ஸ் எழுதிய கட்டுரையில் பொருள்முதல்வாத, நாத்திகக் கண்ணோட்டங்களிலிருந்து, புதுச் சமயம் ஒன்று தோற்றுவிப்பதற்காகக் கார்லைல் செய்யும் முயற்சிகளை அவர் கண்டிக்கிறார். ”வீர வழிபாடு” பற்றிப் பிரச்சாரம் செய்யும் கார்லைலினுடைய கருத்துமுதல்வாதத் தத்துவஞானக் கண்ணோட்டத்தை எதிர்த்த எங்கெல்ஸ் முற்போக்குக் கருத்துக்களை நடைமுறைப்படுத்துவதில் பொதுமக்கள் வகிக்கும் தீர்மானமான பாத்திரத்தைக் கோடிட்டுக் காட்டினார்.\nஇந்தக் காலத்தில் Rheinische Zeitung மற்றும் Schweizerischer Republikaner (‘ஸ்விட்சர்லாந்து குடியரசுவாதி”) இதழ்களில் வெளியான எங்கெல்சின் கட்டுரைகளில் இடம்பெற்றிருந்த பிரிட்டனின் சமுதாய, அரசியல் அமைப்பு மற்றும் சமுதாய\nஇயக்கம் பற்றிய ஆய்வுகளில் அவர் பொருள் முதல்வாதக் கண்ணோட்டத்திற்கு மாறிக் கொண்டிருந்தது திட்டவட்டமாய்த் தெரிகிறது. பிரிட்டனில் நடந்து கொண்டிருந்த அரசியல் போராட்டத்துக்குப் பல்வேறு வர்க்கங்களின் பொருளாயத நலன்களே அடித்தளமாய் இருந்தன என்ற முடிவுக்கு வந்தார் எங்கெல்ஸ்; அரசியல் அரங்கில் போராடிக் கொண்டிருந்த பல்வேறு கட்சிகளின் வர்க்கத் தன்மையையும் பிரிட்டிஷ் அரசின் வர்க்க இயல்பையும் அவர் வெளிப்படுத்தினார். எங்கெல்ஸ் கன்சர்வேட்டிவ் – டோரிகளின் – கட்சியைப் பிரபுக்குலம் மற்றும் பிற்போக்கு மதகுருமார்களின் கட்சி என்றும், லிபெரல் – விக் – கட்சியை ஆலை முதலாளிகள், வியாபாரிகளின் பிரதிநிதிகள் அடங்கிய கட்சி என்றும் இறுதியாக சார்ட்டிஸ்டுகளை பிரிட்டிஷ் தொழிலாளர்களின் கூட்டு உணர்வை வெளிப்படுத்தும் கோட்பாடுகளைக் கொண்ட கட்சி என்றும் வருணித்தார்.\nசார்ட்டிஸ்ட் இயக்கத்தின் பொதுக் கூட்டம்\n”) எனும் ஜெர்மன் பத்திரிகையில் பிரசுரமான பிரிட்டிஷ் நிலைமை. பிரிட்டிஷ் அரசியல் சட்டம் எனும் கட்டுரையில் எங்கெல்ஸ் பெரும்பான்மை தொழிலாளர்களைத் தேர்தல்களிலிருந்து விலக்கிய பிரிட்டிஷ் தேர்தல் சட்டத்தை விரிவாகப் பகுப்பாய்வு செய்து நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நுணுக்கங்களை- கிராமப்புறங்களில் வாக்காளர்கள் நிலப் பிரபுக்களின் விருப்பு வெறுப்பைச் சார்ந்திருப்பது, தேர்தல்களில் எல்லா இடங்களிலும் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் முறையும் தனக்கடங்கிய நாடாளுமன்றப் பெரும்பான்மைக்கு வகை செய்வதற்காக உடைமை வர்க்கங்கள் பயன்படுத்தும் மற்ற முறைகளும் ஆதிக்கம் செலுத்துவது, முதலியவற்றை வெளிப்படுத்தினார்.\n“பிரிட்டனை உண்மையில் ஆள்வது யார்” என்ற கேள்விக்கு, “பிரிட்டனில் ஆட்சி புரிவது சொத்துதான்” என்று எங்கெல்ஸ் விடையளித்தார். பிரிட்டிஷ் அரசியல் சட்டத்தின் வர்க்கத் தன்மையையும் குறுகிய எல்லைக்குட்பட்ட அதன் முதலாளித்துவச் “சுதந்திரத்தையும்” வெளிப்படுத்தி எங்கெல்ஸ் முதலாளி வர்க்கத்திற்கும் தனியார் சொத்துரிமைக்கும் எதிராகப் பாட்டாளி வர்க்கம் நடத்துகின்ற போராட்டத்தில் கிடைக்கின்ற வெற்றியில் பிறக்க வேண்டிய உண்மையான சமூக ஜனநாயகத்தை இவையனைத்திற்கும் மாற்றாக முன்வைத்தார். சோஷலிசக் கோட்பாடுதான��� இந்த ஜனநாயகத்தின் கோட்பாடாயிருக்கும் என்று எங்கெல்ஸ் எழுதினார்.\nபிரிட்டனில் நிலவுகின்ற சமுதாய உறவுகளை, முதலாவதாக பாட்டாளி வர்க்கத்தின் வாழ்க்கையையும் போராட்டத்தையும் பற்றிய ஆய்வின் முடிவுகளை பிரிட்டிஷ் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை12 என்ற தமது சிறந்த நூலில் எங்கெல்ஸ் தொகுத்துக் கொடுக்கிறார். இந்நூல் மார்க்சைச் சந்தித்த பின் எழுதி முடித்து 1845-ம் ஆண்டு ஜெர்மனியில் வெளியிடப்பட்டது. எங்கெல்சே பின்னர் குறிப்பிட்டபடி, இந்நூல் விஞ்ஞானக் கம்யூனிச வளர்ச்சியின் தொடக்க நிலைக் கட்டங்களில் ஒன்றாக விளங்கியது; இதில் விஞ்ஞானக் கம்யூனிசம் தனது மூல ஊற்றுகளில் ஒன்றான மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்திலிருந்து தோன்றியதன் சுவடுகளைக் காணலாம். அதே நேரத்தில் – எங்கெல்சின் வார்த்தைகளின்படி – இந்நூல், 40-ம் ஆண்டுகளின் மத்தியில் சமுதாய வளர்ச்சியில் பொருளாதாரக் காரணியின் பாத்திரத்தைப் புரிந்து கொள்வதை நோக்கி, அதாவது வரலாற்றைப் பற்றிய பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தை நோக்கி தானாகவே முன்னேற இவரால் எவ்வளவு முடிந்துள்ளது என்பதைக் காட்டுகிறது. எங்கெல்சின் இந்த ஆரம்ப கால படைப்பு உலக சோஷலிச இலக்கியத்தின் தலை சிறந்த நூல்களில் ஒன்றாக இருந்தது, இருந்து வருகிறது.\nபிரிட்டனில் பெரும் இயந்திரத் தொழில் துறையைத் தோற்றுவித்து இயந்திரத் தொழில் சார்ந்த பாட்டாளி வர்க்கத்தை உருவாக்கித் தந்த இயந்திரத் தொழிற்புரட்சியின் ஆழ்ந்த விளைவுகளை இந்த நூலில் எங்கெல்ஸ் ஆய்வு செய்கிறார். முறையாகத் திரும்பத் திரும்ப வெடிக்கிற பொருளாதார நெருக்கடிகள், வேலையில்லா இயந்திரத் தொழில் துறை தொழிலாளர்களின் சேமப் படை உருவாவது, முதலாளித்துவ உற்பத்தி விரிவடைய விரிவடைய தொழிலாளி வர்க்கமும் உழைப்பாளிகளும் மேலும் கடுமையான சுரண்டலுக்கு ஆளாவது போன்ற முதலாளித்துவப் பொருளுற்பத்தியின் நியதிகள் பலவற்றை எங்கெல்ஸ் வெளிப்படுத்துகிறார். தொழிலாளர்கள் வேலை செய்யும் நிலைமைகள், அவர்களின் சம்பளம், வேலை நாள், அவர்களின் வீட்டு நிலைமைகள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் கடுமையான உழைப்பு ஆகியவற்றைத் தெளிவாகவும் உண்மையாகவும் சித்திரம் தீட்டி வேலையற்று இருப்போரின் கையறு நிலையைப் படம் பிடித்தும் காட்டிய எங்கெல்ஸ் முதலாளி வர்க���கமும் பாட்டாளி வர்க்கமும் சமரசத்திற்கு இடமில்லாத இரு வேறு நலன்களால் எதிரும் புதிருமாய் நிற்கின்றன என்ற முடிவுக்கு வருகிறார்.\nநவீன கூலித் தொழிலாளிக்கும் அடிமை, பண்ணையடிமைக்கும் இடையிலுள்ள கோட்பாட்டு ரீதியான வேறுபாடு எதில் அடங்கியுள்ளது என்று எங்கெல்ஸ் காட்டுகிறார். “அடிமை குறைந்தபட்சம் அவனுடைய சொந்தக்காரனுக்கு தனிப்பட்ட முறையில் ஆதாயமானதால், இவனது வாழ்க்கைக்கு வழியுள்ளது; பண்ணையடிமைக்கோ சோறு போடுவதற்கான துண்டு நிலம் உள்ளது; இருவருக்கும் குறைந்தபட்சம் பட்டினிச் சாவிலிருந்து உத்திரவாதம் உள்ளது; ஆனால் பாட்டாளி முற்றிலுமாகத் தனக்காகவே இருக்கிறான் என்றாலும், அதே நேரத்தில் தனது சக்திகளை அவன் முழுமையாகக் கணக்கில் கொள்ளும் அளவிற்கு இவற்றைப் பயன்படுத்த அவனுக்கு வாய்ப்பளிப்பதில்லை.” 13\nதொழிலாளி வர்க்கத்திற்கும் ஒடுக்கப்படுகின்ற, சுரண்டப்படுகின்ற மற்ற வர்க்கங்களுக்கும் இடையிலுள்ள வேறுபாட்டை எங்கெல்ஸ் அதனது வாழ்க்கை வசதிகளைத் தேடிக் கொள்ளுவதற்கு முடியாத மிக மோசமான நிலையிலும் நாளைய தினத்தைப் பற்றிய இடையறா உறுதியின்மையிலும் மட்டும் காணவில்லை. பாட்டாளி வர்க்கம் வாழுகின்ற சூழ்நிலைகளே, அது ஒன்றுபட்டு உறுதியுறுவதற்கும் அணி திரளுவதற்கும் முதலாளித்துவத்தை அழித்தொழிக்கும் புரட்சிகரப் பணியினைச் செய்து முடிப்பதற்கும் தேவையான அடிப்படைகளைப் படைத்துக் கொடுத்திருக்கின்றன என்று எங்கெல்ஸ் கண்டதில்தான் இவரது முக்கிய சேவை அடங்கியுள்ளது.\nதொழிலாளி வர்க்கம் எத்தகைய போராட்ட முறைகளையும் போராட்ட வடிவங்களையும் மேற்கொள்ளுகிறது, மனிதத் தன்மையற்ற சுரண்டலை எதிர்த்து அவ்வர்க்கம் வெளிப்படுத்திய ஆரம்ப காலத்திய மற்றும் தன்னிச்சையான கண்டன வடிவங்களிலிருந்து அமைப்பு ரீதியிலும் உணர்வு பூர்வமாகவும் மேலும் சிறந்த போராட்ட முறைகளுக்கு இவ்வர்க்கம் எப்படி மாறிச் செல்கிறது என்று எங்கெல்ஸ் இந்தப் புத்தகத்தில் ஆய்வு செய்கிறார்.\nமுதலாளி வர்க்கத்தினரை எதிர்த்து தொழிலாளிகள் அடைந்த ஆத்திரம் ஆரம்பத்தில் இயந்திரங்களைப் புகுத்துவதையே எதிர்க்கும் ஒரு போராட்டமாக வெடித்தது. இயந்திரங்களைக் கண்டுபிடித்தவர்களைத் தொழிலாளர்கள் துன்புறுத்துவது, அவ்வியந்திரங்களை உடைத்து அழிப்பது, எ���ுச்சிகள் நடத்தி அவற்றின் மூலம் தொழிற் சாலைகளையே நிர்மூலமாக்குவது போன்ற தொழிலாளர்களின் செய்கைகளை – உதாரணத்திற்குக் குறிப்பிடுகிறார் எங்கெல்ஸ். கொடுமையான துன்பங்களைக் கொண்டு வருவது இயந்திரங்கள் அல்ல என்றும் மாறாக இவ்வியந்திரங்களையும் ஆலைக் கட்டிடங்களையும் மூலப் பொருள்களையும் தனிச் சொத்தாகக் கொண்டிருக்கிற முதலாளித்துவ உற்பத்தி முறைதான் இத்துன்பங்களுக்குக் காரணம் என்றும் தொழிலாளர்களால் இந்தக் காலத்தில் இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை. சுருங்கக் கூறின், அவர்களால் இன்னமும் இயந்திரத்தையும் அதன் முதலாளித்துவ பிரயோகத்தையும் வேறுபடுத்திப் பார்க்க இயலவில்லை.\nஆயினும் இயந்திர முறையையும் ஆலை முறையையும் அழித்தொழிக்கும் தமது முயற்சிகள் எந்தப் பலனையும் தரவில்லை என்று தொழிலாளர்கள் விரைவில் நன்கு உணர்ந்து கொண்டார்கள். தமது எதிர்ப்புகளைத் தெரிவிக்கப் புது வடிவங்களைக் கண்டு பிடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. தொழிற்சங்க அமைப்பும் வேலைநிறுத்தப் போராட்டமும் இத்தகைய ஒரு புது வடிவ எதிர்ப்பாக அமைந்தன. கற்பனாவாத சோஷலிஸ்டுகளுக்கு மாறாக, தொழிலாளர்களை ஒன்றிணைப்பதற்கும் அவர்களின் அமைப்புறுதியும் ஒற்றுமையும் மேம்பட்டு வருவதற்கும் எத்தகைய பெரும் சக்தியாய் வேலைநிறுத்தங்கள் விளங்குகின்றன என்று எங்கெல்சினால் மதிப்பிட முடிந்தது. “வேலைநிறுத்தங்கள் இராணுவப் பள்ளிகளாகும்; இவற்றில் தொழிலாளர்கள் ஏற்கெனவே தவிர்க்க இயலாததாக மாறியுள்ள மாபெரும் போராட்டத்திற்குத் தயாராகுகின்றனர்; மாபெரும் தொழிலாளர் இயக்கத்துடன் தான் இணைந்து விட்டதைப் பறைசாற்றும் தொழிலாளி வர்க்கத்து தனிப்படைகளின் நடவடிக்கையாக இவை விளங்குகின்றன.”14\nபோராட்டத்தின் இன்னும் சிறந்த வடிவங்களின் மாதிரிகளை பிரிட்டிஷ் தொழிலாளர்கள் ஏற்கெனவே உருவாக்கி இருந்தனர். தனித்தனி முதலாளிகளை எதிர்த்து முழுமையற்ற பொருளாதாரப் போராட்டங்களை நடத்தி வந்த தொழிலாளர்கள், ஆதிக்கம் செலுத்தி வந்த வர்க்கங்களின் கூட்டாட்சியை – முதலாளித்துவ அரசை எதிர்த்துப் போராட்டம் நடத்தத் தொடங்கினார்கள்.\n”சார்ட்டிசம் என்பது முதலாளி வர்க்கத்திற்கு எதிரான எதிர்ப்பின் ஒருமுகப்பட்ட வடிவம். தொழிற்சங்கங்களின் நடவடிக்கைகளிலும் வேலை நிறுத்தங்களிலும் இந்த எதிர்ப்பு எப்போதுமே துண்டு துண்டாகப் பிரிந்து நின்றது; தனித்தனித் தொழிலாளர்களோ, தொழிலாளர் குழுக்களோ தனித்தனி முதலாளிகளை எதிர்த்துப் போராடி வந்தனர்… சார்ட்டிச இயக்கத்திலோ, முதலாளி வர்க்கத்திற்கு எதிராகத் தொழிலாளி வர்க்கம் முழுமையுமே கிளர்ந்து எழுகிறது, முதலாளி வர்க்கத்தின் அரசியல் அதிகாரத்தையே பிரதானமாக எதிர்த்துத் தாக்குகிறது, முதலாளி வர்க்கம் தனது பாதுகாப்புக்காகப் போட்டுக் கொண்டிருந்த சட்டங்கள் என்ற வேலியின் மீது சார்ட்டிச இயக்கம் பாய்கிறது”15 என்று எங்கெல்ஸ் எழுதினார்.\nலெனின் சொன்னபடி, எதிர்கால மார்க்சியத்தின் பல விஷயங்களைப் பெரும் புலமையுடன் முன்னறிவித்த சார்ட்டிச இயக்கம் எங்கெல்சின் மீது மிகப் பெரும் செல்வாக்கு செலுத்தியது. சார்ட்டிச இயக்கத்தின் முக்கியத்துவத்தை உயர்வாக மதிப்பிட்டு அதில் செயல் வேகத்துடன் ஈடுபட்ட எங்கெல்ஸ் இந்த இயக்கத்திற்கே உரியதாய் இருந்த பெரும் பலவீனங்களையும் சுட்டிக் காட்டினார். “சட்ட பூர்வமாகப்” புரட்சியைக் கொண்டு வர வேண்டும் என்னும் சார்ட்டிசக் கருத்தைச் சாடினார் எங்கெல்ஸ்; இது தானாகவே ஒரு முரண்பாடு எனவும் நடைமுறையில் சாத்தியமற்றது என்றும் அவர் நிரூபித்தார். “அவர்களின் சோஷலிசம் இன்னும் கருநிலையிலேயே இருக்கிறது” என்பதுதான் சார்ட்டிஸ்டுகளின் முக்கியமான பலவீனம் என்றும் ஏழ்மையை ஒழிப்பதற்காக இவ்வியக்கத்தின் தனித்தனித் தலைவர்கள் முன்வைக்கும் சமூகப் – பொருளாதாரச் சீர்திருத்தங்கள் – அதாவது, நிலத்தைத் துண்டு துண்டாகப் பிரித்துத் தொழிலாளர்களுக்கு வழங்கி விட வேண்டும் என்று அவர்கள் சொல்வதானது வளர்ந்து வரும் பெரும் இயந்திரத் தொழில் துறையைப் பார்க்கும் பொழுது அர்த்தமற்றதாக இருக்கின்றன என்றும் எங்கெல்ஸ் கருதினார்.\nஉற்பத்திச் சாதனங்கள் தனியார் கைகளில் இருப்பதை ஒழிப்பது அவசியம் என்று சார்ட்டிசம் புரிந்து கொள்ளும் அளவுக்குச் செல்லவில்லை என்றால், தனது பதாகையில் சோஷலிச முழக்கங்களை இவ்வியக்கம் இன்னும் பொறித்துக் கொள்ளவில்லை என்றால், அதற்கு பிரிட்டிஷ் சோஷலிஸ்டுகள்தான் கணிசமான அளவுக்குக் காரணம். பிரிட்டிஷ் சோஷலிசத்தின் தலைவரும் சித்தாந்தவாதியுமான ஓவன், மாபெரும் பிரெஞ்சுக் கற்பனாவாத சோஷலிஸ்டுகளா�� சான்-சிமோனையும் ஃபூரியேயையும் போலவே வெகுஜனத் தொழிலாளர் இயக்கம் வேண்டாமென்று ஒதுங்கி நின்று அரசியல் போராட்டம் என்பதையே ஏற்றுக் கொள்ள மறுத்தார்.\nமுதலாளித்துவச் சமுதாயத்தின் தீங்குகளையும் தீப்புண்களையும் ஈவிரக்கமின்றி அம்பலப்படுத்தி உழைக்கும் மக்களின் துயரங்களைக் கண்டு மிகப் பெரும் அனுதாபத்துடன் அவர்களை அணுகினார் என்பதே ஓவன் ஆற்றிய சந்தேகத்திற்கிடமற்ற பணியாகும். முன்னாள் ஆலை முதலாளியும் கொடைவள்ளலும் பின்னால் சோஷலிஸ்டுமான ஓவன் சமுதாயத்தை இன்னல்களிலிருந்து விடுவிப்பதைத் தம் கடமையாகக் கொண்டார். ஆனால் சான்-சிமோன், ஃபூரியே ஆகியோரின் சோஷலிசத்தைப் போலவே ஓவனுடைய கற்பனாவாத சோஷலிசத்தாலும் விடுதலைக்கான மெய்யான வழியைக் காட்ட முடியவில்லை. முதலாளித்துவத்தில் நிலவும் கூலி அடிமை முறையின் சாராம்சத்தை அதனால் விளக்க முடியவில்லை; முதலாளித்துவ முறையின் வளர்ச்சி பற்றிய விதிகளை அதனால் கண்டுபிடிக்க முடியவில்லை; ஒரு புதிய சமுதாயத்தின் படைப்பாளியாக அமைய வல்ல சமுதாயச் சக்தியை அதனால் சுட்டிக் காட்டவும் முடியவில்லை.”16\nமேலிருந்து, உடைமை வர்க்கங்களிடமிருந்தும் அரசாங்கத்திடமிருந்தும் தனது விடுதலையை எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கும் உதவியற்றுத் தவிக்கும் மக்கள் திரளாகத்தான் கற்பனாவாத சோஷலிஸ்டுகள் பாட்டாளி வர்க்கத்தைப் பார்த்தார்கள். புதிய சமுதாயத்தைப் பற்றி தான் விரிவாகத் தீட்டியுள்ள திட்டத்தை நிறைவேற்றுவதற்காகத் தமது உதவியை அளிக்கவல்ல செல்வந்தர்கள் தன்னைப் போலவே முன்வருவார்கள் என்று ஓவன் நம்பினார். அமெரிக்காவில் ”புதிய சீரிசைவு” என்ற கம்யூனிசக் காலனியைத் தான் உருவாக்கியதன் மூலம் துவக்கி வைத்த கம்யூனிசக் காலனி கட்டுமான அனுபவம் உதாரணமாகத் திகழ்ந்து மனித குலம் முழுவதையும் இப்பாதையில் செல்லுமாறு நம்ப வைக்கும் என்று கருதினார். ஆனால் எதிர்பார்க்கப்பட்டபடியே, உடைமை வர்க்கங்களுக்கும் அரசாங்கங்களுக்கும் ஓவன் விடுத்த அறைகூவல் பயனற்ற பேச்சாக இருந்தது. தொழிலாளர்களின் நடைமுறைப் போராட்டத்திலிருந்து விலகிய ராபெர்ட் ஓவனின் சோஷலிசம் கற்பனையாகவே இருக்கும்படி நேரிட்டது.\nபிரிட்டிஷ் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை என்ற புத்தகத்தில் பிரிட்டிஷ் பாட்டாளி வர்க்கத்தின் பிரதானமான, தீர்மானகரமான கடமை சார்ட்டிசத்துடன் சோஷலிசத்தை இணைப்பதுதான் என்ற முக்கியமான முடிவுக்கு வந்தார் – எங்கெல்ஸ். அரசியல் போராட்டமும் தொழிலாளர்களின் வெகுஜனப் புரட்சி இயக்கமும் அத்தொழிலாளர்களைச் சோஷலிசத்திற்கு இட்டுச் செல்ல வேண்டும் என்று எங்கெல்ஸ் நிரூபித்தார். மறுபுறத்தில், சோஷலிசமானது தன்னந்தனிக் கற்பனாவாதிகளின் கனவுகளிலிருந்து விடுபட்டு ஒரு எதார்த்த சக்தியாக மாற வேண்டும் என்றால், அந்தச் சோஷலிசம் தொழிலாளி வர்க்கத்தின் வெகுஜன அரசியல் போராட்டத்தின் குறிக்கோளாக மாற வேண்டும் என்று அவர் காட்டினார்.\nசோஷலிசத்தையும் தொழிலாளர் இயக்கத்தையும் ஒன்றிணைப்பது, கற்பனாவாத சோஷலிசமாக இருந்த ஒன்றை விஞ்ஞான சோஷலிசமாக மாற்றுவது, பலவீனமான தன்னந்தனி மனிதர்களின் கனவாக இருந்த, அளவில் பெரிய, வல்லமைமிக்க வர்க்கத்தின் கோட்பாடாக மாற்றுவது என்ற உலகம் தழுவிய வரலாற்றுப் பணி, கார்ல் மார்க்ஸ், பிரெடெரிக் எங்கெல்சின் தோள்களில் வீழ்ந்தது.\n2 கி. வேயெர்த், தேர்வு நூல்கள், மாஸ்கோ, 1953, பக்கம் 302 (ருஷ்ய மொழியில்).\n5 மார்க்சையும் எங்கெல்சையும் பற்றிய நினைவுக் குறிப்புகள், பக்கம் 287 பார்க்க.\n9 வி. இ. லெனின், கார்ல் மார்க்சும் அவரது போதனையும், முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ, 1981, பக்கம் 71.\n16 வி. இ. லெனின், நூல் திரட்டு, நான்கு பாகங்களில், முதற் பாகம், முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ, 1977, பக்கம் 33.\nPrevious articleபொலிவியா அதிபர் எவோ மொராலெஸ் ராஜினாமா \nNext articleமது அருந்திவிட்டு கிராமத்தில் இளைஞர்கள் அத்துமீறிய அடாவடிகள் கள்ளுத்தவறணையை அகற்றுமாறு பிரதேச செயலாளருக்கு மகஜர்\nநாய்க்கு எங்கே அடி விழுந்தாலும், காலை நொண்டிக் கொண்டு ஓடும். அதுபோலத் தான், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும்\nஆளுநரின் ஆத்மாவை தொட்ட ஆதங்கங்கள்\nகீழடி: ஆதிகால தமிழரின் வடிகால் அமைப்பை வெளிப்படுத்திய ஐந்தாம் கட்ட ஆய்வு\nமார்க்சிய பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிசத்திற்கு மாறிய வரலாறு \nஜெர்மனியில் ஒரு தொழிலதிபரின் மகனாகப் பிறந்த எங்கெல்ஸ் ஒரு பொருள்முதல்வாதியாக - கம்யூனிஸ்ட்டாக மாறிய காலகட்டம் - அது அவர் மார்க்ஸை சந்திப்பதற்கு முந்தைய காலகட்டம். இக்காலகட்டத்தில் எங்கெல்சின் சமூகப் பார்வை மாற்றமடைந்ததன்...\nநாய்க்கு எங்கே அடி விழுந்தாலும், காலை நொண்��ிக் கொண்டு ஓடும். அதுபோலத் தான், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும்\nதமிழ்த் தேசிய அரசியலின் சாபக்கேடு - கே. சஞ்சயன் நாய்க்கு எங்கே அடி விழுந்தாலும், காலை நொண்டிக் கொண்டு ஓடும். அதுபோலத் தான், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும், தான் சறுக்குகின்ற இடங்களில் எல்லாம்,...\nஆளுநரின் ஆத்மாவை தொட்ட ஆதங்கங்கள்\nவடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், “இந்த நாட்டில் சமத்துவமான, சமகுடிகளாக, கௌரவத்துடன் தமிழர்கள் எப்போது வாழ்கின்றார்களோ, அப்போது தான் இலங்கை ஒரு பூரணமான நாடாக மாறும்” எனத் தெரிவித்துள்ளார்.அண்மையில், வவுனியாவில்...\nவடக்கின்குரல் என்பது தனிநபரல்ல. நாங்கள் மக்கள் அதிகார ஒன்றிய அமைப்பின் ஆதரவாளர்கள். இயக்கப் பணிகள் மற்றும் வாழ்க்கைப் பணிகளுக்கிடையே பல்வேறு அரசியல் பண்பாட்டுப் பிரச்சினைகள் குறித்த எமது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதே வடக்கின்குரலின் நோக்கம்.\nவடக்கின்குரல் தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\nவவுனியாவில் ‘எடிபல’ இராணுவ நடவடிக்கையினால் இந்தியாவிற்கு இடம்;பெயர்ந்த 170 குடும்பங்களின் காணிகள் அபகரிப்பு\nமது அருந்திவிட்டு கிராமத்தில் இளைஞர்கள் அத்துமீறிய அடாவடிகள் கள்ளுத்தவறணையை அகற்றுமாறு பிரதேச செயலாளருக்கு மகஜர்\nபொலிவியா அதிபர் எவோ மொராலெஸ் ராஜினாமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2012/09/sai-bakthi-movement-gainning-more-grounds-in-arabia/", "date_download": "2020-01-17T19:51:32Z", "digest": "sha1:U6WDU35ADVE6XLFOSE4GRRMCKM7H3IPV", "length": 63203, "nlines": 279, "source_domain": "www.tamilhindu.com", "title": "அரபு நாடுகளில் துளிர்க்கும் சாயி பக்தி இயக்கம் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஅரபு நாடுகளில் துளிர்க்கும் சாயி பக்தி இயக்கம்\nமூலம்: திரு.தெய்வமுத்து (ஆசிரியர் – ஹிந்து வாய்ஸ்)\nசாந்தியை தேடும் அரேபிய இஸ்லாமிய நாடுகளில் ஹிந்து மதம் தன் சிறகுகளை விரித்து பரவ ஆரம்பித்துள்ளது.\nபொதுவாக பத்திரிகையாளர்களின் பார்வையில் ஒரு நாய் மனிதனை கடித்தால் அது செய்தியாகாது. ஆனால் ஒரு மனிதன் ஒரு நாயைக் கடித்தால் அது பரபரப்பான செய்தியாக வெளிவரும். (இது ஐ.எஸ் செய்தி). ஹிந்துக்கள் ஒன்று கூடி ஒரு ஆஸ்ரமத்தில் பஜனை செய்தால் அது செய்தியாகாது. ஆனால் முஸ்லீம்கள் ஒன்றுகூடி ஒரு ஆஸ்ரமத்தில் பஜனை செய்தால் அது பரபரப்பு செய்தியா��� வெளிவரும். அதுவும் முஸ்லீம்கள் அரபு தேசங்களான பஹ்ரைன், ஈரான், குவைத், ஓமன், கதார், சவுதி அரேபியா, துருக்கி, அரபு எமிரேட்ஸ் நாடுகளிலிருந்து ஒன்றுகூடி ஓர் ஹிந்து ஆஸ்ரமத்தில் பஜனை செய்தால் அந்த செய்தி பரபரப்பாகி, தலை நகரங்களில் எல்லாம் பேசக்கூடிய செய்தியாகும் சாத்தியம் உள்ளது. ஆனால் இந்த செக்யூலர் பாரதத்தில் அது ஒரு சாதாரண பத்திரிகை செய்தியாகக் கூட வெளிவரவில்லை.\nஇதற்கு காரணம் கூறுவது மிகவும் எளிது. முதலாவது, இது ஹிந்து மதத்தைப் போற்றிப் புகழும் செய்தியாக இருப்பது. இரண்டாவது, இது இங்குள்ள முஸ்லீம்கள் மத உணர்வுகளை புண்படுத்திவிடும் என்று ஊடகங்கள் தங்களுக்குத் தாங்களே கற்பித்துக் கொண்ட போலியான பாவனைகள்.\nஆனால் இது பாரதியர்கள் பெருமைகொள்ள வேண்டிய விஷயம். அதுவும் வெகு தொலைவில் உள்ள எல்லா அரேபிய தேசங்களிலிருந்தும் ஒற்றுமையாக பலர் ஒன்றுகூடி ஆந்திராவில் உள்ள புட்டபர்த்தியில் பிரசாந்தி நிலயத்தில் பஜனை செய்யவும், சேவை செய்யவும் வந்திருக்கிறார்கள் என்பது. ஒரு நாட்டின் பெருமையை, அந்த நாட்டின் பெரும்பான்மை மதமான ஹிந்து மதத்தின் மதிப்பை உணர்ந்து பல நாட்டினர், பல மதத்தினர் ஒன்றுகூடியிருக்கிறார்கள். இது ஒளிவு மறைவின்றி நம் நாட்டிலும் வெளி தேசங்களிலும் சொல்ல வேண்டிய மத நல்லிணக்கண செய்தியாகும். மேலும், இந்து தர்மத்தின் கொள்கைகளும் உபாசனைகளும் மேற்கத்திய நாட்டின் கிருஸ்துவர்களிடமும், அரேபிய தேச முஸ்லீம்களிடமும் சென்று கொண்டிருப்பது பெருமை கொள்ள வேண்டிய விஷயம்.\nசத்திய சாயி பாபா ஒன்றும் வெளி நாடுகளுக் கெல்லாம் சென்று சொற்பொழிவு நிகழ்தி இந்த அரேபிய முஸ்லீம்களை ஈர்க்கவில்லை. சொல்லப் போனால் அவர் வெளிநாடே சென்றதில்லை எனலாம். அப்படி இருந்தும் அவர் ஆசியைப் பெற பல பக்தர்கள் வெளி நாடுகளிலிருந்து வந்து கொண்டிருக்கிறார்கள். அவர் பூத உடலோடு வாழ்ந்த காலத்தில் மட்டுமல்ல, முக்தி அடைந்த பின்பும் அவரது சமாதியை நாடி ஆசிபெற பக்தர்கள் எல்லா திசைகளிலிருந்தும் வந்தவண்ணம் உள்ளார்கள். இது ஒரு காந்த சக்தி என்பதற்கு மேல் வேறில்லை.\nபாபா ராமதேவ், ஸ்ரீஸ்ரீ ரவி சங்கர், மாதா அமிர்தானந்தமயி போன்ற சாதுக்களும், சன்னியாசிகளும் வெளிநாடுகளுக்கெல்லாம் சென்று இந்து தர்மத்தை, மானுட நேயத்தை பரப்பிக் கொண்���ிருக்கிறார்கள். அதை சத்திய சாயி தன் ஆஸ்ரமத்தில் அமர்ந்து கொண்டே சாதித்து காட்டியிருக்கிறார். ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் யுத்தம் முடிந்த களங்களான ஈராக், ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான் போன்ற நாடுகளுக்கு சென்று அமைதி வேண்டி முகாம்களில் பல சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். இப்பொழுது அரேபிய முஸ்லீம்கள் பிரசாந்தி நிலயத்திற்கு அமைதி வேண்டி புனிதயாத்திரை மேற்கொண்டு வருகிறார்கள். இதை எல்லாம் பார்க்கையில் விழித்துக் கொண்ட இஸ்லாமியர்கள் எல்லாம் அமைதி நாடியும், சந்தோஷத்தை தேடியும், சமய சுதந்திரம் வேண்டியும் சனாதன தர்ம மார்க்கமான ஹிந்து மதத்தை நாடி பாரதத்திற்கு வருகிறார்கள்.\nஇருந்தாலும் ஒரு பெரிய கேள்விக் குறி தொக்கி நிற்கிறது.\nஇஸ்லாம் மிக தெளிவாகவே குரான் தான் அல்லாவின் கடைசி செய்தி, முகமதுதான் அல்லாவின் கடைசி தூதுவர் என்கிறது. எல்லா முஸ்லீமும் மத நம்பிக்கையுடன் தினமும் ”கல்மாவை” ஐந்துமுறை ஓதவேண்டும். அதாவது ”அல்லாதான் ஒரே கடவுள், அவரின் கடைசி தூதுவர் முகமது. எனவே அல்லாவிடமும், முகமதுவிடமும் நம்பிக்கை கொள்ளவேண்டும். வேறு நம்பிக்கைகளை நாடுவது மஹா தெய்வ குற்றம் ஆகும். அதற்கு சாவை தவிர வேறு தண்டனை இல்லை என்றும் குரான் கூறுவதாகச் சொல்லப் படுகிறது.\nஇன்று இங்கே வெகு தொலைவிலிருந்து அரேபிய தேசங்களிலிருந்து அமைதியை நாடி சத்திய சாயின் மேல் நம்பிக்கை கொண்டு பிரார்தனைக்காக பிரசாந்தி நிலயத்தில் கூடியுள்ளார்கள் அரேபியர்களும், வளைகுடா நாடுகளைச் சேர்ந்தவர்களும். இது இஸ்லாத்தின் படி தெய்வகுற்றம் ஆகும் அல்லவா இவர்கள் அவரவர் நாடுகளுக்கு திரும்பி சென்றால் அங்கே உள்ள தீவிர கொள்கையை கடைபிடிக்கும் முல்லாக்களும், முல்விகளும் என்ன செய்வார்கள் இவர்கள் அவரவர் நாடுகளுக்கு திரும்பி சென்றால் அங்கே உள்ள தீவிர கொள்கையை கடைபிடிக்கும் முல்லாக்களும், முல்விகளும் என்ன செய்வார்கள் இங்கே உள்ள தீவிர முஸ்லீம் மதவெறியர்கள் என்ன சொல்லப் போகிறார்கள் இங்கே உள்ள தீவிர முஸ்லீம் மதவெறியர்கள் என்ன சொல்லப் போகிறார்கள் இஸ்லாம் அபாயத்தில் உள்ளது என்றா \nஅரேபிய இஸ்லாமியர்களே அமைதி நாடி பஜனை செய்வதற்கும், மூர்த்தி சேவை செய்வதற்கும் ஹிந்து ஆசிரமங்களை நாடுகிறார்கள். இதிலிருந்து நமக்கு தெரிவது என்னவென்றால், உலகில�� உள்ள பல இஸ்லாமியர்கள் 7வது நூற்றாண்டில் கடைபிடித்த கொள்கைகள் அப்படியே 21வது நூற்றாண்டிலும் கடைபிடிப்பது நாகரீகம் இல்லை என்று தெளிவு பெற்று வருகிறார்கள். மாற்றங்களை வரவேற்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள். ஆனால் எப்படி இவற்றை வெளிப்படையாக அறிவிப்பது என்பதில் தயக்கமாக உள்ளனர். பிரசாந்தி நிலயத்திற்கு வந்த அரேபிய முஸ்லீம்கள் அப்படிப் பட்டவர்களுக்கு வழிகாட்டியுள்ளார்கள்.\nதீவிர இஸ்லாமியர்களின் கருத்துப் படி, பஜனை செய்வது, வாத்தியங்களை இசைப்பது, சமாதியை வணங்குவது என்பன இஸ்லாத்திற்கு எதிரான கொள்கைகள் ஆகும். ஆனாலும் மன உறுதியுடன் இந்த அரேபிய இஸ்லாமியர்கள் தைரியத்துடன், அமைதி நாடி, வாத்தியங்கள் முழங்க பஜனை செய்து மூர்த்தி சேவையில் ஈடுபட்டார்கள் என்பது உண்மை. அது ஹிந்துக்கள் பாராட்டிப் போற்ற வேண்டிய ஒன்று. இந்த நிகழ்வு நமக்கு தெளிவாக ஒரு செய்தியை கூறுகிறது ஒரே புத்தகம் தான், ஒரே தூதுவர் தான் என்பது உண்மையாகாது. ஆன்மீக பாரதம் பற்பல மஹான்களையும், ரிஷிகளையும் இன்றுவரை தோற்றுவித்துக் கொண்டிருக்கிறது. அவர்களின் அறிவுரைகள் இன்று பாரதத்தை மட்டுமல்லாமல், அமைதி வேண்டி ஆன்மிகம் நாடும் உலகின் அனைத்து நாடுகளையும் ஈர்க்கிறது.\nஇந்த அரேபிய இஸ்லாமியர்கள் 2012 ஜூலை மாதம் 10ஆம் தேதி ”சர்வ தர்ம ஸ்வரூப சாயி” என்ற தலைப்பில் அவரது உன்னத கோட்பாடுகளான சத்தியம், தர்மம், சாந்தி, பிரேமை, அஹிம்சை என்பதை உள் அடக்கி ஒரு பெரிய கீர்த்தனை கச்சேரியையே அரங்கேற்றினார்கள். ஆனால் விதி வசமாக இந்த கொள்கைகளுக்கு எதிர்ப் பதமான பல கொள்கைகளும் குர்ரானிலும், ஹதீஸ்களிலும் பரவிக்கிடக்கின்றன. அதனால் தான் உலகில் பலவிதமான கொடூரமான தீவிரவாத செயல்கள் நடந்து கொண்டிருக்கின்றன.\nஎனவே, இந்தியாவில் வாழும் பாரத இஸ்லாமியர்கள், தெளிவு பெற்ற இந்த அரேபிய முஸ்லீம்களை வழிகாட்டியாக எண்ணி ஹிந்துக்கள் மீதான வெறுப்பு உணர்ச்சியைக் கைவிட வேண்டும். மேலும் அவர்கள் மதம் என்பதும், தர்மம், மனிதநேயம் என்பதும் வேறானவை என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். காலத்திற்கு பொருந்தாத மனித நேயமற்ற குர்ரான் வசனங்களை களை எடுக்க வேண்டும். எந்த முல்லாவோ, முல்வியோ முஸ்லீம்கள் இஸ்லாத்திற்காக உயிர்விட வேண்டும் என்று கூறினால், அவர்களிடம் இஸ்லாம் என்பது முஸ��லீம்கள் முன்னேற்றத்திற்காகவா அல்லது இஸ்லாம் பிழைத்திருப்பதற்காக முஸ்லீம்கள் பலிகடா ஆக வேண்டுமா என்று கேள்வி எழுப்ப வேண்டும்.\nஅனைத்து உன்னதமான மனிதநேய கோட்பாடுகளும் ஹிந்து சனாதன தர்மத்தில் அடங்கியுள்ளது. இவை எல்லாவற்றையும் இன்று நமது சாதுக்களும், சன்நியாசிகளும், தர்ம குருமார்களும் உலகெங்கும் பரப்பி கொண்டிருக்கிறார்கள். சனாதன தர்மத்தை பரப்பி நிலைபெற செய்வது ஒன்றுதான் உலகை அமைதி பாதையில் வழிநடத்தும்.\nபின் குறிப்பு: இந்த நிகழ்சியில் பல அரேபிய பாடல்களும் அதைத் தொடர்ந்து பஜனை நிகழ்சிகளும் இடம் பெற்றன. பிரார்த்தனைக்கு வந்த அனைவருக்கும் திராட்சை, முந்திரி, பாதாம், கற்கண்டு, பிரசாந்தி நிலயத்தின் பிரார்த்தனை கூடமுகப்பின் புகைப்படம், இஸ்லாத்தில் இருக்கும் பல நல்ல உபதேசங்களை பற்றிய சத்திய சாயியின் சொற்பொழிவு அடங்கிய கையேடு ஆகியவை பரிசாகக் கொடுக்கப்பட்டன.\nTags: Hindu Voice, அரபு நாடுகள், அரேபிய இசுலாமிய நாடுகள், ஆசிரமம், இஸ்லாம், குருமார்கள், சத்ய சாயிபாபா, சத்ய சாய் பாபா, சமூகசேவை, சாய் சமாஜம், பஜனை, பாகனிய அரபு தெய்வங்கள், மத நல்லிணக்கம், மனிதநேயம், ஹிந்து குருமார்கள்\n18 மறுமொழிகள் அரபு நாடுகளில் துளிர்க்கும் சாயி பக்தி இயக்கம்\nசாய்பாபாவிற்கும், அராப் ஷியேக்கிற்கும் ஒரு விதத்தில் ஒற்றுமை இருக்கிறது. இருவரும் ஒன்றின் மீதே படுத்து உறங்கினார்கள். அது பத்தும் செய்யும் விஷயம்.\n“காலத்திற்கு பொருந்தாத மனித நேயமற்ற குர்ரான் வசனங்களை களை எடுக்க வேண்டும்”\nஇந்திய மக்களிடையே இல்லாத மதத்தை உருவாக்கி அதற்கு மதசாயமும் கொடுத்து இந்திய மக்களின் பாரம்பரியங்களை காலத்திற்கு ஒவ்வாதவை என்று கூறி அவரவரது பாரம்பரியங்களை வேரறுக்க ஒரு கும்பல் சுற்றித்திரிகிறது. அதே கும்பல் இப்போது அரேபியாவிலும் அவர்களை வேரறுக்க சுற்றுகிறது. உலக பொதுவான சகோதரம் என்று கூறி பிதற்றி திரிகிறது.\nஆனால், ஹரிவர்ஷம், கிம்புருஷம், ரம்யகம் போன்றவற்றின் இயல்பினையும் மாற்ற முடியாது. பாரத வருஷத்தின் இயல்பினையும் மாற்ற முடியாது. பாஷாண்டிகள் ஒழியட்டும். உண்மையான சனாதன தர்மம் மலரட்டும்.\nஇறைவனை முழுமையாக புரிந்தவர்கள் அவன் இருக்கும் அந்த சிகரத்தை அடைந்து அவனோடு கலக்கவோ, அவனருகில் அமரவோ அல்லது அவன் பாதத்தில் உறையவோ தனது மதத்த��� படிகளாகக் கொண்டு அதன் தத்துவங்களின் மீது பயணிக்கிறார்கள். பாதை வேறானாலும் பயணம் ஒன்றை நோக்கியே. இது தான் முழுமையான ஆன்மீகவாதிகளின் வாழ்வியலாக இருக்க முடியும்.\nபயணத்தை மறந்தும், அடைய வேண்டிய இலட்சியத்தையும், சிகரத்தையும் மறந்து… மதம் என்னும் படிக்கட்டுக்களை ஒப்பீடு செய்துக் கொண்டும், பயணிப்பவர்கள் மீது ஒருவரை மாத்தி ஒருவர் கல்வீசிக் கொண்டும் காலத்தைக் கடத்துவது கவலைக்குரியதே…\nபெரும்பாலானோர் இதைத் தான் செய்கிறார்கள்…. இவர்கள் நாத்திகர்களை விட கொடியவர்கள். இந்த அரை, கால், அரைக்கால் நாத்திககர்கள் தான் அன்பிற்கும், உலக அமைதிக்கும்; மானுடம், மனித நேயமும் மண்ணோடு மண்ணாகப் போக தங்களது உயிரையும் விட்டு அரும் பாடுபட்டு அந்த பாவப் பட்ட செயல்களை செய்து கொண்டு இருக்கிறார்கள்…\nமதம் என்பது இறை வழிபாட்டின் ஒரு சரியான வழிமுறை… அது காலம், மக்கள், இடம் இதைப் பொறுத்து வரையறை செய்யப்பட்டது. ஆக, அதை தெளிவாகப் புரிந்துக் கொண்டு காலம், இடம், மக்கள் மாறுவது போல் மதங்களில் உள்ள கருத்துக்களின் அவசியமும், நோக்கமும் புரிந்து தேவைக்கு, தங்களது ஆன்மீகப் பயணத்திற்கு தகுந்தாற் போல் மாற்றிக் கொண்டால் தான் அம்மதம் வாழும், வாழவைக்கும் மதமாக இருக்கும்.\nஅது இஸ்லாமிற்கு மாத்திரம் அல்ல… இந்து மதத்தோடு கூடிய அனைத்திற்கும் பொருந்தும். பகவான் சத்திய சாயின் ஆசிரமத்திற்கு வந்து சென்ற அந்த இஸ்லாமிய சகோதரர்கள் உண்மையான ஆன்மீக வாதிகள், மதம் கூறும் நற்கருத்துக்களை நம்பி அதை வாழ்வின் அங்கமாக தொடர்வதோடு மற்ற மதத்திலும் இருக்கும் நல்லக் கருத்துக்களை நாங்களும் போற்றுகிறோம் உங்களோடு இருந்து பரமானந்தம் அடைகிறோம் என்ற தெளிவு கொண்ட அந்த நல்ல மனிதர்கள் உண்மையில் கடவுளின் கருணையில் திளைத்தவர்களே. உண்மையான ஆன்மீக வாதிகள்.\nஎல்லாம் இருக்கிறது இந்துமதத்திலே என்பது உண்மையானாலும் அதை எவ்வளவு தூரம் ஒவ்வொரு இந்துவும் புரிந்து வைத்து இருக்கிறான் என்பது தான் ஒருப் பெரிய கேள்வி. அது தான் இப்போதைய குறையும் கூட…. பக்தியை அதன் அலங்காரத்திலே, ஆடம்பர படோபரத்திலே அதை அழகு படுத்துவதிலே காலமெல்லாம் வீணடித்து விட்டு லட்சியத்தை மறந்தவர்களாகவே பெரும்பாலான இந்துக்கள் இருக்கிறோம். உலகத்தின் மீது அன்பு, தியானம், நிபந்தனை��ில்லா கடவுள் பற்று அதுவும் ஒரு சுவாசத்தை போன்று இருக்குமானால் அந்த சிகரத்தை அடைவது நிச்சயம் அது மாத்திரமே அனைத்து மதங்களும், மகான்களும் நமக்கு கூறியவை.\nதவறான இடைச் செருகல்களும், போதனைகளும், தானும் ஒருத் தலைமையாக இருக்க வேண்டும், தனக்கு ஒரு தனி அங்கீகாரம், அல்லது எனது நாட்டிற்கு, எனது இனத்திற்கு தனி அங்கீகாரம் இருக்க வேண்டும், நாங்கள் தான் உயர்ந்தவர்கள், எங்களால், எங்கள் மக்களால் மாத்திரமே இது சாத்தியம் என்ற அகங்காரம், சுயநலம் இவைகள் தாம் இவை அனைத்திற்கும் காரணமாக இருந்து இருக்க முடியும்.\nஇது போன்ற அவலங்கள் எல்லா மதத்திலும் இருந்க்கிறது… இருந்தும் உலக மதங்களுக்கெல்லாம் மூலத் தத்துவமாக விளங்கும் நமது வேதங்கள் கூறும் தத்துவங்களை உயிராக கொண்ட இந்து மதம் தாயாக அனைவரையும் அரவணைப்பதும் மனதிற்கு மகிழ்ச்சியும் அளிக்கிறது.\nமத வெறியர்கள் இவற்றை சரியாக புரிந்துக் கொண்டு ஒற்றுமையாக செயல் பட்டால். மண்ணிலே சொர்க்கத்தை காணலாம்.\nநல்லப் பதிவு அது எனக்குள் ஏற்படுத்திய உணர்வுகள் தான் இவை.\nஇஸ்லாமியருக்கு என்று இல்லை. ஒவ்வொரு மதத்தினரும் அவர்களது மதத்தில் உள்ள நல்ல கருத்துகளையும், தத்துவங்களையும் மட்டுமே எடுத்து கொள்ள வேண்டும். தவறு என்று நமக்கு தோன்றினால் அதை ஒதுக்க தயங்க கூடாது. தம் மதத்தை தாமே மறு ஆய்வு செய்ய வேண்டும். ஆனால் இஸ்லாமும், கிறிஸ்தவமும் அதற்கு அனுமதிப்பது கூட இல்லை.\nஇந்து மதத்தில் இருக்கும் மிக பெரிய விஷயம் எல்லாவற்றிக்குமான முழு சுதந்திரத்தை அளிப்பதுதான். அதுதான் அதன் விதை. இந்து மதமும் சரி, இந்து மதவாதிகளும் சரி, சட்டம் போட்டு யாரையும் தடுப்பதில்லை. மேன்மையை சொல்வதற்கு மட்டுமே அவர்களுக்கு உரிமை இருக்கிறது.\nமதம் தன் தத்துவத்தால் தானாய் வளரவேண்டும். மதத்தினை உள்வாங்கி திருப்தி இல்லாமல் அந்த மதத்தை விட்டு வெளியில் வந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இந்து மதத்தில் அப்படி யாரும் இல்லை. அதுதான் அதன் மேன்மை.\nபல வருடங்களுக்கு முன்பிரிந்தே ஐரோப்பியர்களும், மற்ற வெளி நாட்டவர்களும் இந்தியாவை, உண்மையான ஆன்மீகத்தை தேடி இங்கு வந்து அடைகிறார்கள்.\nகல் தோன்றி மண் தோன்றா காலத்தில் தோன்றிய மூத்த மதம் இந்து மதம் என்பதை மீண்டும் ஒரு முறை உலகுக்கு எடுத்து சொல்லுவோம் …அஹிம்சையையும் ..அன்பையும் கொண்ட ஒரே மதம் ஹிந்து மதம்.\nநல்ல தெளிவான கருத்துக்களை அடக்கிய வ்யாசம்.\n\\\\\\முல்லாவோ, முல்வியோ \\\\\\ — ஒரு பிழை.\nமுல்லாவோ, மௌல்வியோ என்பது பிழை திருத்தம்\nகற்றறிந்த இஸ்லாமிய அறிஞர்களைக் குறிக்கும் சொல்.\nசுவனப்ரியன் இக்கட்டுரையை படித்துவிட்டு கமெண்ட்டு போடாமல் போனாரான்னு எடிட்டர்கள் தான் சொல்லணும்\n1) சாய்பாபாவிற்கும், அராப் ஷியேக்கிற்கும் ஒரு விதத்தில் ஒற்றுமை இருக்கிறது. இருவரும் ஒன்றின் மீதே படுத்து உறங்கினார்கள். அது பத்தும் செய்யும் விஷயம்.\n2) “காலத்திற்கு பொருந்தாத மனித நேயமற்ற குர்ரான் வசனங்களை களை எடுக்க வேண்டும்”\n3) இந்திய மக்களிடையே இல்லாத மதத்தை உருவாக்கி அதற்கு மதசாயமும் கொடுத்து இந்திய மக்களின் பாரம்பரியங்களை காலத்திற்கு ஒவ்வாதவை என்று கூறி அவரவரது பாரம்பரியங்களை வேரறுக்க ஒரு கும்பல் சுற்றித்திரிகிறது. அதே கும்பல் இப்போது அரேபியாவிலும் அவர்களை வேரறுக்க சுற்றுகிறது. உலக பொதுவான சகோதரம் என்று கூறி பிதற்றி திரிகிறது.\n4) ஆனால், ஹரிவர்ஷம், கிம்புருஷம், ரம்யகம் போன்றவற்றின் இயல்பினையும் மாற்ற முடியாது. பாரத வருஷத்தின் இயல்பினையும் மாற்ற முடியாது. பாஷாண்டிகள் ஒழியட்டும். உண்மையான சனாதன தர்மம் மலரட்டும்.\n3) Religious teachings are prone to interpretations and continuous reinvention. The writer is maintaining ambiguity ” 3) இந்திய மக்களிடையே இல்லாத மதத்தை உருவாக்கி அதற்கு மதசாயமும் கொடுத்து இந்திய மக்களின் பாரம்பரியங்களை காலத்திற்கு ஒவ்வாதவை என்று கூறி அவரவரது பாரம்பரியங்களை வேரறுக்க ஒரு கும்பல் சுற்றித்திரிகிறது.”\nPart b of the அதே கும்பல் இப்போது அரேபியாவிலும் அவர்களை வேரறுக்க சுற்றுகிறது. உலக பொதுவான சகோதரம் என்று கூறி பிதற்றி திரிகிறது.\n4) “ஆனால், ஹரிவர்ஷம், கிம்புருஷம், ரம்யகம் போன்றவற்றின் இயல்பினையும் மாற்ற முடியாது. பாரத வருஷத்தின் இயல்பினையும் மாற்ற முடியாது. பாஷாண்டிகள் ஒழியட்டும். உண்மையான சனாதன தர்மம் மலரட்டும்.”\nCan the author throw more light on “பாஷாண்டிகள் ஒழியட்டும். உண்மையான சனாதன தர்மம் மலரட்டும்.”\nகுரான் ஒரு பயனற்ற நூல். காலத்திற்கு பொருந்தாக வாழ்வும் உபதேசசமும் கொண்டவா் முகம்மது. அவர் அரேபிய கலாச்சாரம் தான் உலகை ஆள வேண்டும் என வல்லாதிக்க மனப்பான்மையோடு தனது உபதேசங்களை நயவஞ்சகமாக வைத்தாா். அரேபிய வல்லாதிக்க கருத்துக்களை இறைவின் தூதா் என்ற போா்வையில் மறை்து உலகை ஏமாற்றினாா். சிலை வணக்கம் தவறு என்று தடுத்த அல்லா 1.53 வயதில் 9 வயது ஆயிசா வை திருமணம் செய்தபோது ஏன் தடுக்கவில்லை 02. தனது மகன் தனது மனைவியை தலாக் செய்த மறு நிமிடம் அப்பெண்ணை திருமணம் செய்து கொண்டாா் மருமகளை திருமணம் கூடுமா கூடாது ஒழுக்கக் கேடு என்று ஊராா் தூற்றிய போது இறைவனின் வகி வந்தது. மருமகளை திருமணம் செய்வது தவறல்ல என்று ஏமாற்றியவா் .3 கொள்ளையடித்தவா் 4.8-10மனைவிகளுக்கு அப்பால் யுத்தத்தில் கைப்பற்றப்பட்ட பெண்களில் 5 சதம் தனது பங்காகப் பெற்று 30 போ்களுக்கு மேல் குமுஸ் வைப்பாட்டிகளை வைத்திருந்தாா். இப்படி பலபல சாதனை.இறையில்லா இஸ்லாம் என்ற வலைதளங்கைளை படியுங்கள்.இசுலாம் எவ்வளவு அசிங்கமானது என்பதை உணவ முடியும்.\nஇந்துமதததிலும் காலத்தின் ஓட்டத்திற்கு தக்க பல பழுது பாா்க்கும் பணிகள் நிறைவேற்றப்பட வேண்டும். அதைச் செய்ய நாம் தவறினால் ” நமமில் இந்துத்துவா” இல்லாது போனால் என்ன லாபம் \nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• தேசிய குடிமக்கள் பதிவேடும் குடியுரிமை திருத்தச் சட்டமும்\n• குடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு\n• தொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\n• அயோத்தி தீர்ப்பு: தர்மம் வென்றது, நீதி நிலைத்தது\n• சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 2\n• தமிழறிஞர் ஹரி கிருஷ்ணனுக்கு இண்டிக் அகாதமி Grateful2Gurus விருது\n• சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 1\n• பாரம்பரிய சுவரோவியங்கள் கொண்ட தமிழ்நாட்டுக் கோயில்கள்: ஒரு பட்டியல்\n• இந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nவன்முறையே வரலாறாய்… – 8\nஆசிரியர் போராட்டம் குறித்து சில எண்ணங்கள்\nவிதி: “நீயா நானா”-வில் கூறப்பட்ட சில கருத்துகள்\nஒரு கண்ணுக்கு வெண்ணெய்; மறு கண்ணுக்கு…\nதேவிக்குகந்த நவராத்திரி — 2\nதமிழர்களின் கடல் கடந்த சோகம்: ஓர் ஆராய்ச்சி\nசூடானைக் கடித்த டிராகுலாக்கள் – 1\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 19\nஇந்திய மதப்பிரிவினை சட்டம் = பண்பாட்டு அழிவு \nஊழல் மன்னர்களின் மோசடி உளறல்கள்\nமோதியின் கலிஃபோர்னியா விஜயம்: நேரடி அனுபவம் – 2\nதமஸோ மா… – 1\nஎழுமின் விழிமின் – 5\nகாஷ்மீர், 370வது சட்டப்பிரிவு நீக்கம்: ஒரு பார்வை\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 3\nதிராவிட அரசியலின் மூன்று பரிமாணங்கள்\nமித்திரன் சூரியன் வருணன்: மூன்று வேதப் பாடல்கள்\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 2\nJawahar: இந்தப் புத்தகத்தை இணையதள வழி வாங்குவதற்கோ அல்லது பதிப்பு வழி…\nVettivelu Thanam: முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி ஐயா\nVettivelu Thanam: \"இதனைச் சைவம் என்ற பெயரால் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தோன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/category/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2020-01-17T20:23:50Z", "digest": "sha1:EU7AK6HX6G3JTQW3LVOVVIY6EGGCZX5B", "length": 14798, "nlines": 151, "source_domain": "seithupaarungal.com", "title": "பெண் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஇந்து பெண்களுக்கு நீதி மறுக்கும் பாஜக, முஸ்லிம் பெண்களுக்கு நீதி பெற்றுத் தந்துவிடுமா\nஒக்ரோபர் 18, 2016 த டைம்ஸ் தமிழ்\nபிருந்தா காரத் முஸ்லிம் பெண்கள் தங்கள் சொந்த அனுபவங்களின் அடிப்படையில் தலாக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆகவே அதனை ஆதரிப்பதில் எந்த வித கேள்வியும் இல்லை. பெரும்பாலான முஸ்லிம் நாடுகளிலேயே இந்த தலாக் முறை இல்லை. மேலும் இந்நாடுகள் இது மதநம்பிக்கையின்பாற்பட்டதல்ல, ஆண் ஆதிக்கம் என்பதை ஒப்புக் கொண்டுள்ளன. பாலின நீதி குறித்து பாஜக-வின் சில பிரசங்கங்களையும், கருத்துகளையும் கண்டு ஆச்சரியமடைந்தேன். ஸ்யாமா பிரசாத் முகர்ஜி என்பவர்தான் பாஜக-வின் அரசியல் ஆதர்சம். இவர் இந்து சட்ட சீர்த்திருத்தங்களை… Continue reading இந்து பெண்களுக்கு நீதி மறுக்கும் பாஜக, முஸ்லிம் பெண்களுக்கு நீ���ி பெற்றுத் தந்துவிடுமா\nகுறிச்சொல்லிடப்பட்டது பிருந்தா காரத், பெண்ணியம், பெண்ணுரிமைபின்னூட்டமொன்றை இடுக\nஇந்தப் பிள்ளைகளாவது நாளை ஒரு நல்லரசை தருவார்கள் என்று காத்திருப்போம்\nஒக்ரோபர் 12, 2016 த டைம்ஸ் தமிழ்\nஅமுதா சுரேஷ் ஒரு காளையை வளர்ப்பவன் ஜல்லிகட்டிற்காக அதைப் பயன்படுத்த அனுமதி கிடையாது, ஒரு நாயை வளர்ப்பவன், அதை துன்புறுத்துவதற்கு அனுமதி கிடையாது, அதெல்லாம் மிருக வதை, சட்டங்கள் பாயும்,வரவேற்கிறேன் ஆனால், ஒரு பெண்ணை மணந்ததால் அவள் என் மனைவி என்று சாலையில், வீட்டில் துன்புறுத்துவதும், குழந்தையைப் பெற்று விட்டதால், அந்த உரிமையில் தன் கண்மூடித்தனமான அபிமானத்தையோ, சில ஆயிரம் பணத்துக்காகவும், அந்தக் குழந்தைகள் கதற கதற பச்சை குத்தவும், அலகு குத்தவும் செய்யும் போது, ஏன்… Continue reading இந்தப் பிள்ளைகளாவது நாளை ஒரு நல்லரசை தருவார்கள் என்று காத்திருப்போம்\nகுறிச்சொல்லிடப்பட்டது அங்கன்வாடி பணியாளர்கள், அமுதா சுரேஷ், குழந்தை வளர்ப்பு, சினிமாவில் பெண்கள், பெண்கள்2 பின்னூட்டங்கள்\nபெண், பெண்கள் பாதுகாப்பு, பெண்ணியம்\n“அடிடா அவளை, வெட்றா அவளை”\nசெப்ரெம்பர் 1, 2016 த டைம்ஸ் தமிழ்\nஅமுதா சுரேஷ் ஒருதலையாகக் காதலித்து, பெண்ணின் மறுப்பைத் தாங்க முடியா \"தி சோ கால்ட் ஆண்களின்\" வன்முறைகளை யோசித்துப் பார்க்கும் போது, பெண் பார்க்கிறேன் பேர்வழி என்று, பஜ்ஜி சொஜ்ஜி சகிதம் பட்டாளத்துடன் போய், பெண் நெட்டை, குட்டை, மூக்கு சரியில்லை, முழி சரியில்லை என்று பெண்களை விமர்சித்து, அக்கா வேண்டாம் தங்கையைக் கொடுங்கள் என்று கூச்சமில்லாமல் பேசும் ஆண்களை எல்லாம் சம்பந்தப்பட்ட பெண்கள் இதுவரை ஏன் வெட்டவில்லை என்ற கேள்வி எழுகிறது பர்முடாஸ் என்ற பெயரில்… Continue reading “அடிடா அவளை, வெட்றா அவளை”\nகுறிச்சொல்லிடப்பட்டது அமுதா சுரேஷ், பெண்கள் பாதுகாப்பு, பெண்ணியம்2 பின்னூட்டங்கள்\n”என்னால் முடியும்”: ஃபேஸ்புக்கில் வைரலான பணிபுரியும் ஒரு அம்மாவின் பதிவு\nஓகஸ்ட் 28, 2016 த டைம்ஸ் தமிழ்\n“இங்கே தரையில் படுத்திருப்பது குழந்தையல்ல. எனது இதயம்தான், தரையில் கிடக்கிறது. அவனுக்கு காய்ச்சல் இருக்கிறது. எனவே, வேறு யாரிடமும் சேர்ந்து இருக்க மறுக்கிறான். எனது பணியில் பாதி நாள் முடிந்துவிட்டது. ஒரு லோன் விடுவிக்கும் பணியில் நான் இருப்பதால் என்னால் லீவும் போட முடியவில்லை. காய்ச்சலில் அவதிப்படும் குழந்தையையும் பார்த்துக் கொண்டு அலுவலகத்திலும் என்னால் பணிபுரிய முடிகிறது. இதை ஏன் சொல்கிறேன் என்றால், இதை சட்டசபையில் தூங்கும் தூங்கும் அமைச்சர்களுக்கு அறிவுறுத்தவே” என்று புனேயைச் சேர்ந்த வங்கி ஊழியர் சுவாதி சிதால்கர்… Continue reading ”என்னால் முடியும்”: ஃபேஸ்புக்கில் வைரலான பணிபுரியும் ஒரு அம்மாவின் பதிவு\nகுறிச்சொல்லிடப்பட்டது ஃபேஸ்புக், பணிபுரியும் பெண்கள், பெண்பின்னூட்டமொன்றை இடுக\nபெண், பெண் எழுத்தாளர், பெண்கள் பாதுகாப்பு, பெண்ணியம்\nபெண்களின் சுமை ஏறிக்கொண்டே தான் இருக்கிறது: எழுத்தாளர் பா. ஜீவசுந்தரி\nஜூலை 28, 2016 த டைம்ஸ் தமிழ்\nஎழுத்தாளர் பா. ஜீவசுந்தரி, பெண்களையும் பெண்களின் பிரச்சினைகளையும் தன் எழுத்தில் ஆவணப்படுத்தி வருவதில் முன்னோடியாக இருப்பவர். மூவலூர் இராமாமிர்தம் வாழ்வும் பணியும் (புலம் வெளியீடு) என்ற நூல் மிக முக்கியமான ஆவணம். சமீபத்தில் மூவலூர் இராமாமிர்தம் எழுதிய ‘இஸ்லாமும் இந்தியர்களின் நிலைமையும்’ (கருப்புப் பிரதிகள் வெளியீடு) என்ற நூலை பதிப்பித்திருக்கிறார். ‘ரசிகை பார்வை’(கயல்கவின் வெளீயீடு), தமிழில் பெண்ணின் பார்வையில் தமிழ் சினிமாவில் ஜொலித்த பெண் நட்சத்திரங்களின் வாழ்க்கை ஆவணப்படுத்தியிருக்கிறது. அரிதான ஆவணமாக இது வெளிப்பட்டுள்ளது. வெகுஜென பத்திரிகைகளில் பெண்கள்… Continue reading பெண்களின் சுமை ஏறிக்கொண்டே தான் இருக்கிறது: எழுத்தாளர் பா. ஜீவசுந்தரி\nகுறிச்சொல்லிடப்பட்டது ‘ரசிகை பார்வை’, இஸ்லாமும் இந்தியர்களின் நிலைமையும், பா. ஜீவசுந்தரி, மூவலூர் இராமாமிர்தம் வாழ்வும் பணியும்பின்னூட்டமொன்றை இடுக\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2020-01-17T20:17:09Z", "digest": "sha1:2QANXSF4ZHWRFZQKBAW5VVEJXWWW34FJ", "length": 11782, "nlines": 319, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிரெனடா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவ��ல் இருந்து.\nஅரசியலமைப்புச் சட்ட அரசாட்சியின் கீழான\n• அரசி எலிசபேத் II\n• ஆளுனர்-நாயகம் சர் டனியல் வில்லியம்ஸ்\n• பிரதமர் கெயித் மிச்சேல்\n• ஐ.இ. இடமிருந்து பிப்ரவரி 7 1974\n• மொத்தம் 344 கிமீ2 (203வ்)\n• யூலை 2005 கணக்கெடுப்பு 103,000 (193வது)\nமொ.உ.உ (கொஆச) 2002 கணக்கெடுப்பு\n• மொத்தம் $440 மில்லியன் (210வது)\nகிழக்கு கரிபிய டாலர் (XCD)\n• கோடை (ப.சே) (ஒ.அ.நே-4)\nகிரெனடா கரிபியக் கடலில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும். இது தெற்கு கிரெனடைன்சையும் உள்ளடக்கியதாகும். கிரேனடா மேற்கு அரைக்கோளத்தில் அமைந்துள்ள இரண்டாவது சிறிய சுதந்திர நாடாகும். இது திரினிடாட் டொபாகோவுக்கு வடக்கிலும் செயிண்ட். வின்செண்ட் கிரெனடைன்சுக்கு தெற்கேயும் அமைந்துள்ளது.\nநடு அமெரிக்க நாடுகளும் மண்டலங்களும்\nஅங்கியுலா (ஐஇ) · அன்டிகுவா பர்புடா · அருபா (டச்சு) · பகாமாசு · பார்படோசு · பெலிசு · பிரித்தானிய கன்னித் தீவுகள் (ஐஇ) · கேமன் தீவுகள் (ஐஇ) · கோஸ்ட்டா ரிக்கா · கியூபா · டொமினிக்கா · டொமினிகன் குடியரசு · எல் சல்வடோர் · கிரெனடா · கௌதலூபே (பிரா) · கோதமாலா · எய்ட்டி · ஒண்டூராஸ் · யமேக்கா · மார்டீனிக் (பிரா) · மெக்சிகோ · மொன்செராட் (ஐஇ) · நவாசா தீவு (அகூநா) · நெதர்லாந்து அண்டிலிசு (டச்சு) · நிக்கராகுவா · பனாமா · புவேர்ட்டோ ரிக்கோ (அகூநா) · செயிண்ட். பர்தலமேயு (பிரா) · செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் · செயிண்ட். லூசியா · செயிண்ட். மார்டீன் (பிரா) · செயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ் · திரினிடாட்டும் டொபாகோவும · துர்கசும் கைகோசும் (ஐஇ) · அமெரிக்க கன்னித் தீவுகள் (அகூநா)\nவிக்கித் திட்டம் நாடுகளின் அங்கமான நாடு பற்றிய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஏப்ரல் 2017, 19:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E5%9C%86", "date_download": "2020-01-17T19:51:49Z", "digest": "sha1:SORAK22XZGA5HKJU32T77DRLWRDE63WC", "length": 4598, "nlines": 97, "source_domain": "ta.wiktionary.org", "title": "圆 - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n( தெளிவாகக் கண்டுணர, தலைப்புச்சொல் பெரிதாக்கப்பட்டுள்ளது )\nஎழுதும் முறையும், ஒலிப்புமுள்ள புற இணையப்பக்கம் (archchinese)\nஆதாரங்கள் --- (ஆங்கில மூலம் - circle; to justify) - சுடூகாத் திட்டம் [1] + [2]\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:23 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-bangalore/bengaluru/2020/jan/14/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-3331922.html", "date_download": "2020-01-17T19:04:46Z", "digest": "sha1:GPCPDNRMPOW6OSATHOJDBC6GM76T25WE", "length": 9683, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "போக்குவரத்து விதிமுறைகளை கலாசாரமாக பின்பற்ற வேண்டும்: முதல்வா் எடியூரப்பா- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு\nபோக்குவரத்து விதிமுறைகளை கலாசாரமாக பின்பற்ற வேண்டும்: முதல்வா் எடியூரப்பா\nBy DIN | Published on : 14th January 2020 11:03 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபோக்குவரத்து விதிமுறைகளை கலாசாரமாக பின்பற்ற வேண்டும் என்று முதல்வா் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்தாா்.\nபெங்களூரில் செவ்வாய்க்கிழமை 31 ஆவது தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வார விழாவைத் தொடக்கிவைத்து அவா் பேசியது: போக்குவரத்து விதிமுறைகளை ஒரு சிலா் கடைப்பிடிக்காமல் செல்வதால் விபத்துகள் ஏற்படுகின்றன. பல நேரங்களில் விபத்துகளால் ஒரு சிலா் உயிரை இழக்க நேரிடுகிறது.\nபோக்குவரத்து விதிமுறைகளை நமது கலாசாரத்தை போல பின்பற்ற வேண்டும். போக்குவரத்து விதிமுறைகளை முறையான பின்பற்றினால், விபத்துகள் குறைந்து, உயிரிழப்புகள் தடுக்கப்படும். போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணா்வை போலீஸாா், உள்துறை மட்டுமே செய்ய வேண்டும் என்பதில்லை. இதனை பொதுமக்களும் ஏற்படுத்தலாம்.\nபோக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற தேவையான நவீன கருவிகளை பொருத்த மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் விபத்துகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாநிலத்தில் ஆண்டுதோறும் விபத்துகளால் 10,317 போ் உயிரிழக்கின்றனா். 49,317 போ் காயமடைகின்றனா். மக்கள் அதிகரித்து வரும் நிலையில், விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து வருகிறது. இதனை குறைக்கவும், தடுக்கவும் பொதுமக்கள் போக்குவரத்து போலீஸாருடன் ஒத்துழைக்க வேண்டும்.\nஇதுதொடா்பாக பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்துவது அவசியம். குறிப்பாக பள்ளி மாணவா்களிடம் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தினால், அவா்கள் தங்களின் தாய், தந்தைக்கு மட்மின்றி, அவா்களின் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் விழிப்புணா்வை ஏற்படுத்துவாா்கள் என்றாா்.\nநிகழ்ச்சியில் அமைச்சா் பசவராஜ் பொம்மை, ரிஸ்வான் அா்ஷத் எம்.எல்.ஏ, மாநகரக் காவல் ஆணையா் பாஸ்கர்ராவ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81", "date_download": "2020-01-17T18:27:07Z", "digest": "sha1:TZDCYFO22Q2NFVRZ54O5U67YVXHMMB5G", "length": 13656, "nlines": 99, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஜரத்காரு", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 49\nபகுதி பத்து : வாழிருள் [ 1 ] ஆடி மாதம் வளர்பிறை ஐந்தாம்நாள் ஜனமேஜயனின் சர்ப்பசத்ரவேள்வி முடிந்து ஒருவருடம் நிறைவுற்றபோது ஆஸ்திகன் வேசரநாட்டில் கிருஷ்ணை நதிக்கரையில் புஷ்கரவனத்தில் தன் குலத்தினரின் கிராமத்திற்குள் நுழைந்தான். அவனுடைய வருகையை முன்னரே நெருப்பில் கண்டிருந்த மானசாதேவி குடில்முற்றத்தில் நாகபடக்கோலம் அமைத்து அதன்நடுவே நீலநிறமான பூக்களால் தளமிட்டு ஏழுதிரியிட்ட விளக்கேற்றி வைத்து அவனுக்காகக் காத்திருந்தாள். அவன் குலத்தைச் சேர்ந்த அன்னையரும் முதியவரும் அவனைக்காத்து ஊர்மன்றில் கூடியிருந்தனர். ஓங்கிய ஆலமரத்தின் மீதேறி அமர்ந்து …\nTags: உச்சைசிரவஸ், கத்ரு, கஸ்யபர், கிருஷ்ணை நதி, சர்ப்பசத்ர வேள்வி, சித்தயோகினி, ஜகல்கௌரி, ஜனமேஜயன், ஜரத்காரு, தட்சகன், தட்சன், நாகபாகினி, மானசாதேவி, வினதை, வேசரநாடு\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 5\nபகுதி ஒன்று : வேள்விமுகம் [ 5 ] குருஷேத்ரத்தின் அருகே இருந்த குறுங்காடு வியாசவனம் என்றழைக்கப்பட்டது. மூன்று தலைமுறைக்காலத்துக்கு முன்பு ஒரு கிருஷ்ணபட்ச இரவில் கிருஷ்ண துவைபாயன மகாவியாசர், சமுத்திரத்தின் எல்லை தேடி குட்டியை பெறச் செல்லும் திமிங்கிலம்போல, தன்னந்தனியாக இருளில் நீந்தி அங்கே வந்தார். குறுங்காட்டின் நடுவே ஓங்கி நின்றிருந்த கல்லாலமரத்தின் விழுதுகளுக்குள் ஒரு உறிக்குடிலைக் கட்டி அவர் குடியேறி பல ஆண்டுகள் கழித்துத்தான் மக்கள் அதை அறிந்தனர். வியாசரின் மாணவர்களான வைசம்பாயனரும் பைலரும் ஜைமினியும் …\nTags: அத்ரிகை, ஆஸ்திகன், கணபதி, சூததேவர், ஜனமேஜயன், ஜரத்காரு, ஜைமினி, பலபத்ரர், பைலர், மச்சகந்தி, வியாசர், வியாசவனம், வைசம்பாயனர், ஸித்தி\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 1\nபகுதி ஒன்று : வேள்விமுகம் [ 1 ] வேசரதேசத்தில் கருநீல நதியோடும் கிருஷ்ணை நதிக்கரையில் புஷ்கரவனத்தில் நாகர்குலத் தலைவியான மானசாதேவி அந்தியில் குடில் முன்பு மண் அகலை ஏற்றிவைத்து, தனக்கு ஜரத்காரு ரிஷியில் பிறந்த ஒரேமகன் ஆஸ்திகனை மடியில் அமரச்செய்து கதை சொல்ல ஆரம்பித்தாள். நாகர்குலத்தவர் வாழும் சின்னஞ்சிறு மலைக்கிராமத்தை சுற்றிலுமிருந்த காட்டிலிருந்து வந்த கடும்குளிர் வளைத்துக்கொள்ள ஆரம்பித்திருந்த நேரம். இரவுலாவிகளான மிருகங்களும் பறவைகளும் எழுப்பும் ஒலிகள் இணைந்து இருட்டை நிறைத்திருந்தன. பெரிய கண்கள் கொண்ட …\nTags: அங்கிரஸ், அத்ரி, அஸிக்னி, ஆஸ்திகன், கத்ரு, கஸ்யபன், காலகன், கிருது, சேஷன், ஜரத்காரு, தட்ச பிரஜாபதி, தட்சகன், புலஸ்தியன், புலஹன், மரீசி பிரஜாபதி, மானசாதேவி, வசிஷ்டன், வாசுகி\nகலைப் பயிற்சிவகுப்பு: ஏ.வி மணிகண்டன்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–79\n'வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 63\nகார்ல் மார்க்ஸ் தீம்புனல் வெளியீட்டுவிழா உரை\nபுத்தகக் கண்காட்சி – கடிதங்கள்-2\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 48\nவைக்கம், ஈவேரா, புதிய கழைக்கூத்துக்கள்\nவிஷ்ணுபுரம் பத்துநூல் வெளியீட்டுவிழா- சிறப்புரைகள்\nபுத்தகக் கண்காட்சி – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 47\nஅரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 2020\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/news/72932-guru-parigara-sthalangal.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-01-17T19:02:32Z", "digest": "sha1:UFVJFVFO2BKCKPNFH6K5BLOAPEGJOB7T", "length": 10107, "nlines": 123, "source_domain": "www.newstm.in", "title": "குரு பரிகார தலங்கள்! | Guru Parigara Sthalangal", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nகுரு பரிகார தலங்களில் நேற்று, ஆலங்குடி கோவில் பற்றி பார்த்தோம். இன்று, தென் திட்டை கோவில் பற்றி பார்ப்போம்.\nதிட்டை திருத்தலம், தஞ்சாவூரில் இருந்து, 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் வசிஷ்டேஸ்வரர் என்ற பெயருடன், இறைவன் பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார். இறைவியின் நாமம் மங்களாம்பிகை என்பதாகும்.\nஇறைவனுக்கும், இறைவிக்கும் நடுவில் நின்ற நிலையில், குருபகவான் ராஜ குருவாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இது வேறு எந்த தலத்தில் காண முடியாத தனிச்சிறப்பாகும்.\nஇங்குள்ள குரு பகவானை வேண்டினால் கல்விச் செல்வம், பொருட்செல்வம், குழந்தைச் செல்வம் உள்பட அனைத்து செல்வங்களும் எளிதில் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. நடிகை ஜெயஸ்ரீ, தற்கொலை முயற்சிக்கு முன் வெளியிட்ட உருக்கமான ஆடியோ மெசேஜ்\n2. விமானத்துல இதயம், ஹெலிகாப்டர்ல கல்லீரல்.. இறந்தும் 8 பேரை வாழ வைத்த இளைஞர்\n3. மனைவி இறந்தால் சொத்துக்கள் யாருக்கு\n4. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி மகளுக்கு உருக்கமாக எழுதிய கடிதம் வெளியானது\n5. காணும் பொங்கலை பாதுகாப்பாக கொண்டாடுங்க அவசர உதவிக்கு இதை ஞாபகத்துல வெச்சுக்கோங்க\n6. பிப்ரவரியில வங்கிகள் 12 நாட்களுக்கு இயங்காது 29 நாள்ல 12 நாட்கள் விடுமுறையா\n7. எஸ்பிஐ வாடிக்கையாளாரா நீங்க இதெல்லாம் சரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகடத்தப்பட்ட சீக்கிய அதிகாரி மகள் மதமாற்றம்\nரஜினி கண்டிப்பா அரசியலுக்கு வரணும்\nஓபிஎஸ்சை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை: ஆடிட்டர் குருமூர்த்தி\nபாஜக தவறான ஆட்சி செய்தால் அதை துக்ளக் விமர்சிக்கும்: ஆடிட்டர் குருமூர்த்தி\n1. நடிகை ஜெயஸ்ரீ, தற்கொலை முயற்சிக்கு முன் வெளியிட்ட உருக்கமான ஆடியோ மெசேஜ்\n2. விமானத்துல இதயம், ஹெலிகாப்டர்ல கல்லீரல்.. இறந்தும் 8 பேரை வாழ வைத்த இளைஞர்\n3. மனைவி இறந்தால் சொத்துக்கள் யாருக்கு\n4. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி மகளுக்கு உருக்கமாக எழுதிய கடிதம் வெளியானது\n5. காணும் பொங்கலை பாதுகாப்பாக கொண்டாடுங்க அவசர உதவிக்கு இதை ஞாபகத்துல வெச்சுக்கோங்க\n6. பிப்ரவரியில வங்கிகள் 12 நாட்களுக்கு இயங்காது 29 நாள்ல 12 நாட்கள் விடுமுறையா\n7. எஸ்பிஐ வாடிக்கையாளாரா நீங்க இதெல்லாம் சரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க\nநிர்பயா கொலை குற்றவாளியின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர்\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅலங்காநல்லூா் ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்ந்த அமைச்சர் விஜயபாஸ்கரின் 3 காளைகள் களத்தில் கெத்து காட்டி வீரர்களை பந்தாடியது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/1213-.html", "date_download": "2020-01-17T19:54:28Z", "digest": "sha1:RGUU5KB67LZR6O26NFERKCZDN4GDPHVW", "length": 9381, "nlines": 116, "source_domain": "www.newstm.in", "title": "தாய்பாலை விஷமாக்கிய பசுமை புரட்சி |", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nதாய்பாலை விஷமாக்கிய பசுமை புரட்சி\nஅமெரிக்கா-ஐரோப்பா போன்ற வளர்ந்த நாடுகளில் தடைசெய்யப்பட்ட என்டோசல்பானை இங்கே வெகு தாராளமாய் உபயோகிக்கிறோம். பயிர்களை பாதுகாக்க இரசாயண பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தியதன் விளைவு, தூய்மையின் இலக்கனமாய் இருக்கும் தாய்ப்பாலிலும் நைசாய் நுழைந்தது நஞ்சு. கேன்சர், மலட்டுத்தன்மை, கொடிய நோய்கள் என குலமறுக்கும் பூச்சிகொல்லிகள், தாய்பாலையும் தாக்கியிருப்பதாக சொல்கிறது புதிய ஆராய்ச்சி முடிவுகள். முட்டாள்களா நம் முன்னோர்கள்\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்��ள் உள்ளே...\n1. விமானத்துல இதயம், ஹெலிகாப்டர்ல கல்லீரல்.. இறந்தும் 8 பேரை வாழ வைத்த இளைஞர்\n2. நடிகை ஜெயஸ்ரீ, தற்கொலை முயற்சிக்கு முன் வெளியிட்ட உருக்கமான ஆடியோ மெசேஜ்\n3. மனைவி இறந்தால் சொத்துக்கள் யாருக்கு\n4. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி மகளுக்கு உருக்கமாக எழுதிய கடிதம் வெளியானது\n5. காணும் பொங்கலை பாதுகாப்பாக கொண்டாடுங்க அவசர உதவிக்கு இதை ஞாபகத்துல வெச்சுக்கோங்க\n6. பிப்ரவரியில வங்கிகள் 12 நாட்களுக்கு இயங்காது 29 நாள்ல 12 நாட்கள் விடுமுறையா\n7. எஸ்பிஐ வாடிக்கையாளாரா நீங்க இதெல்லாம் சரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅந்த போட்டோவ ஏன் இப்ப போட்டீங்க\nஆந்திராவில் பா.ஜ.வுடன் கூட்டணி சேரும் பவன் கல்யாண்\nராணுவ பயிற்சி மையத்தில் உணவு சாப்பிட்ட 40 ஜவான்கள் மருத்துவமனையில்\nபிகினி உடையில் அருண்பாண்டியன் மகள்\n1. விமானத்துல இதயம், ஹெலிகாப்டர்ல கல்லீரல்.. இறந்தும் 8 பேரை வாழ வைத்த இளைஞர்\n2. நடிகை ஜெயஸ்ரீ, தற்கொலை முயற்சிக்கு முன் வெளியிட்ட உருக்கமான ஆடியோ மெசேஜ்\n3. மனைவி இறந்தால் சொத்துக்கள் யாருக்கு\n4. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி மகளுக்கு உருக்கமாக எழுதிய கடிதம் வெளியானது\n5. காணும் பொங்கலை பாதுகாப்பாக கொண்டாடுங்க அவசர உதவிக்கு இதை ஞாபகத்துல வெச்சுக்கோங்க\n6. பிப்ரவரியில வங்கிகள் 12 நாட்களுக்கு இயங்காது 29 நாள்ல 12 நாட்கள் விடுமுறையா\n7. எஸ்பிஐ வாடிக்கையாளாரா நீங்க இதெல்லாம் சரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க\nநிர்பயா கொலை குற்றவாளியின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர்\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅலங்காநல்லூா் ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்ந்த அமைச்சர் விஜயபாஸ்கரின் 3 காளைகள் களத்தில் கெத்து காட்டி வீரர்களை பந்தாடியது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/91732-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-18-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-01-17T19:47:27Z", "digest": "sha1:HCS5B4BA4JVCIMHQ6FVDXLGP7APK4YV5", "length": 7065, "nlines": 112, "source_domain": "www.polimernews.com", "title": "கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 18 இந்திய மாலுமிகளை மீட்க நடவடிக்கை ​​", "raw_content": "\nகடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 18 இந்திய மாலுமிகளை மீட்க நடவடிக்கை\nகடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 18 இந்திய மாலுமிகளை மீட்க நடவடிக்கை\nகடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 18 இந்திய மாலுமிகளை மீட்க நடவடிக்கை\nகடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 18 இந்திய மாலுமிகளை பத்திரமாக மீட்க நைஜிரீயா அரசுடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது.\nநைஜிரீயா அருகேவுள்ள போன்னி தீவில் ((Bonny Island)) இருந்து 77 கடல் மைல் தூரத்தில் ((நாட்டிங்கல்)) இந்தியாவின் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்துக்கு கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கிரேக்க நாட்டு கப்பலை கடற்கொள்ளையர்கள் செவ்வாய்க்கிழமை கடத்திச் சென்றனர்.\nஅதிலிருந்த 18 இந்திய மாலுமிகள், ஒரு துருக்கி மாலுமியும் கடத்தப்பட்டனர். இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமாரிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர், நைஜிரீய அரசுடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருவதாக பதிலளித்தார்.\nஈட்டி கற்றாழை செடி வளர்த்து மண் அரிப்பை தடுக்கும் விவசாயிகள்\nஈட்டி கற்றாழை செடி வளர்த்து மண் அரிப்பை தடுக்கும் விவசாயிகள்\nசர்வதேச விண்வெளி மையத்துக்கு விண்கலம்\nசர்வதேச விண்வெளி மையத்துக்கு விண்கலம்\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரை சமன் செய்தது இந்திய அணி..\n2025க்குள் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் - அமேசான் நிறுவனர்\nஇந்தியாவின் நடவடிக்கையால் மலேசியாவுக்கு கடும் நெருக்கடி\n2025க்குள் இந்தியாவிடம் 5 எஸ்.400 ஏவுகனை தடுப்பு சாதனங்கள் ஒப்படைக்கப்படும் : ரஷ்யா\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரை சமன் செய்தது இந்திய அணி..\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. களத்தில் தெறிக்க விட்ட காளைகள்..\nநிர்பயா குற்றவாளிகள் நான்கு பேருக்கும் பிப்ரவரி 1ந்தேதி தூக்கு தண்டனை\nகோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் ரஜினிக்கு எதிராக புகார் மனு\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழ��ந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/money/136740-fund-data", "date_download": "2020-01-17T18:24:19Z", "digest": "sha1:MPQF3GSXLE5ZUVMMVDPGMWTID4EZ4TDF", "length": 13490, "nlines": 161, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 10 December 2017 - ஃபண்ட் டேட்டா! - 2 - மதிப்புமிக்க பங்குகளை மலிவான விலையில் வாங்கும் ஃபண்ட்! | Fund Data - Nanayam Vikatan", "raw_content": "\n - முதலீட்டில் மிஸ் செல்லிங்... தவிர்க்கும் வழிகள்\nவரிச் சேமிப்பு மியூச்சுவல் ஃபண்ட்... மூன்று முக்கியக் காரணங்கள்\nட்விட்டர் சர்வே - மருத்துவச் செலவுகளுக்கு மக்கள் என்ன செய்கிறார்கள்\nமுதலீட்டுக் கனவுகளை நிறைவேற்றும் எஸ்.ஐ.பி\n” - எச்சரிக்கும் பொருளாதார ஆய்வாளர் ஷங்கர் அய்யர்\nடேர்ம் இன்ஷூரன்ஸ்... ஏன், எதற்கு, எப்படி\nஇந்தியர்கள் ஏன் தலையை ஆட்டுவதில்லை\nஷேர்லக்: 2018 இறுதிக்குள் சென்செக்ஸ் 35700\nநிஃப்டியின் போக்கு: திடீரென வேகமான ரெக்கவரி வரலாம்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 27 - பங்கு முதலீட்டில் கவனிக்க வேண்டிய ‘USP'\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - தென்னை தரும் பொருள்கள்\n -2 - ஈரோடு கனி மார்க்கெட்... சிறு வியாபாரிகளின் சொர்க்கம்\n - 2 - மதிப்புமிக்க பங்குகளை மலிவான விலையில் வாங்கும் ஃபண்ட்\nஇனி உன் காலம் - 2 - முதலடி\nவில்லங்கம் இல்லாத நிலம்... எப்படிக் கண்டுபிடிப்பது\n - மெட்டல் & ஆயில்\nசெல்வம் சேர்க்கும் சூப்பர் ஃபார்முலா... அஸெட் அலோகேஷன்\nசெல்வம் சேர்க்கும் சூப்பர் ஃபார்முலா... அஸெட் அலோகேஷன்\nமியூச்சுவல் ஃபண்ட்... செல்வத்தைப் பெருக்கும் முதலீடு\n - 2 - மதிப்புமிக்க பங்குகளை மலிவான விலையில் வாங்கும் ஃபண்ட்\n - 2 - மதிப்புமிக்க பங்குகளை மலிவான விலையில் வாங்கும் ஃபண்ட்\n - 25 - ஐ.சி.ஐ.சி.ஐ புரூ புளூசிப் ஃபண்ட்... புதிய முதலீட்டாளர்களுக்கு ஏற்ற ஃபண்ட்\n - 24 - எல் & டி மணி மார்க்கெட் ஃபண்ட்... வங்கிக் கணக்கில் தூங்கும் பணத்தை கொஞ்சம் வளர்க்கலாம்\n - 23 - எஸ்.பி.ஐ ஸ்மால்கேப் ஃபண்ட்... அதிக ரிஸ்க் எடுப்பவர்களுக்கு ஏற்ற ஃபண்ட்\n - 22 - ஆக்ஸிஸ் மிட்கேப் ஃபண்ட்... பணம் அதிகம் உள்ளவர்களுக்கு ஏற்ற ஃபண்ட்\n - 21 - பிரின்சிபல் பேலன்ஸ்டு ஃபண்ட்... குழந்தைகளின் கல்வித் தேவைக்கு ஏற்ற ஃபண்ட்\n - 20 - ரிலையன்ஸ் பார்மா ஃபண்ட்... இளம் வயதினருக்கு ஏற்��� ஃபண்ட்...\n - 20 - ஆக்ஸிஸ் ஃபோக்கஸ்டு 25 ஃபண்ட்... - பணம் உபரியாக உள்ளவர்களுக்கு ஏற்ற ஃபண்ட்\n - 19 - ஐ.டி.எஃப்.சி ஸ்டெர்லிங் ஈக்விட்டி ஃபண்ட்... - அதிக ரிஸ்க் எடுப்பவர்களுக்கு ஏற்ற ஃபண்ட்\n - 18 - சந்தையின் நிலைக்கு ஏற்ப ரிஸ்க் எடுப்பவர்களுக்கு ஏற்ற ஃபண்ட்\n - 17 - சேமிப்புக் கணக்கில் பணத்தை வைத்துள்ளவர்களுக்கு ஏற்ற ஃபண்ட்\n - 16 - ஐ.டி.எஃப்.சி ஃபோக்கஸ்டு ஈக்விட்டி ஃபண்ட்... - பணம் உபரியாக உள்ளவர்களுக்கு ஏற்ற ஃபண்ட்\n - 15 - 50 வயதைத் தாண்டியவர்களுக்கு ஏற்ற ஃபண்ட்\n - 14 - டாடா ரிட்டையர்மென்ட் சேவிங்ஸ் ஃபண்ட்... ஓய்வுக்காலத்துக்கு ஏற்ற ஃபண்ட்\n - 13 - ஆதித்யா பிர்லா டாக்ஸ் ரிலீஃப் 96 ஃபண்ட்... - வருமான வரிச் சலுகைக்கு சிறப்பான ஃபண்ட்\n - 12 - சுந்தரம் ரூரல் இந்தியா ஃபண்ட்... - எல்லா வயதினருக்கும் ஏற்ற ஃபண்ட்\n - 11 - சந்தையைவிட அதிக ரிஸ்க் எடுக்க விரும்புகிறவர்களுக்கு - ஹெச்.டி.எஃப்.சி ஸ்மால்கேப் ஃபண்ட்\nஇன்வெஸ்கோ இந்தியா கான்ட்ரா ஃபண்ட்... பணத்தைப் பெருக்க நினைப்பவர்களுக்கு ஏற்ற ஃபண்ட்\nஃப்ராங்க்ளின் லோ டுரேஷன் ஃபண்ட்... ரிஸ்க் எடுக்க விரும்பாத வர்களுக்கு ஏற்ற ஃபண்ட்\nரிலையன்ஸ் ஸ்மால்கேப் ஃபண்ட்... அதிக ரிஸ்க்... அதிக வருமானம்\nஆக்ஸிஸ் பேங்கிங் & பி.எஸ்.யூ டெட் ஃபண்ட் - எல்லா வயதினருக்கும் ஏற்ற ஃபண்ட்\nவரியைச் சேமிக்க ஏற்ற ஃபண்ட் - ஐ.டி.எஃப்.சி டாக்ஸ் அட்வான்டேஜ் ஃபண்ட்...\n - 4 - ஹெச்.டி.எஃப்.சி ஈக்விட்டி சேவிங்ஸ் ஃபண்ட்... பணவீக்கத்தைத் தாண்டிய அதிக வருமானத்துக்கு ஏற்ற ஃபண்ட்\n - 3 - எல் & டி எமர்ஜிங் பிசினஸஸ் ஃபண்ட்... இளம் வயதினருக்கு ஏற்ற ஃபண்ட்\n - 2 - மதிப்புமிக்க பங்குகளை மலிவான விலையில் வாங்கும் ஃபண்ட்\n - அதிக ரிஸ்க் எடுப்பவர்களுக்கு ஏற்ற பிரின்சிபல் எமர்ஜிங் புளூசிப் ஃபண்ட்\nடாடா ஈக்விட்டி பி/இ ஃபண்ட் சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் (www.prakala.com)\n - 2 - மதிப்புமிக்க பங்குகளை மலிவான விலையில் வாங்கும் ஃபண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/88003/", "date_download": "2020-01-17T20:13:34Z", "digest": "sha1:32FEBEYXBKJILI5DLTLHAASJWTZWFDT6", "length": 11932, "nlines": 155, "source_domain": "globaltamilnews.net", "title": "வடமாகாண சபையை ஒரு குழு இக்கட்டான நிலைக்குள் தள்ளுகிறது…. – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமாகாண சபையை ஒரு குழு இக்கட்டான நிலைக்குள் தள்ளுகிறது….\nவடமாகாண சபையை இக்கட்டான நிலைக்குள் தள்ளி மாகாணசபையின் செயற்பாடுகளை முடக்குவதன் ஊடாக மாகாணசபையை கலைப்பதற்கு மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் ஒரு குழு வேலை செய்து கொண்டிருக்கின்றது.என தனக்கு சந்தேகம் உள்ளதாக அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் சந்தேகம் வெளியிட்டிருக்கின் றார்.\n என்பது குறித்து ஆராய்வதற்கான விசேட அமர்வு நேற்று திங்கட்கிழமை பேரவை செயலகத்தில் நடைபெற்றுள்ளது. இதன்போதே அவை தலைவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், மக்களால் தெரிவு செய்யப்பட்ட சபை ஒன்று செயற்பட இயலாத நிலையில் அல்லது அந்த சபையின் செயற்பாடுகளில் தொய்வு நிலை உருவாகுமானால் அந்த சபையை கலைக்கும் படி ஆளுநர் ஜனாதிபதிக்கு கூறலாம்.\nஅதற்கு சட் டத்தில் இடமிருக்கின்றது. தற்போது வடமாகாணசபை இருக்கும் தொய்வு நிலையில் அல்லது செயற்பட இயலாத நிலையில் வடமாகாணசபை கலைக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்திருக்கின்றது.\nமாகாணசபையின் ஆட்சிக்காலம் இன்னும் 4 மாதங்களே இருக்கும் இந்த இறுதிக் கட்டத்தில் மாகாணசபைக்கு அழுத்தங்களை கொடுப்பதன் ஊடாக சபை கலைக்கப்படவேண் டும். என எங்கோ இருந்து ஒரு கை மறைமுகமாகவோ, வெளிப்படையாகவோ\nஅவ்வாறான சதி நடந்து கொண்டிருப்பதாகவே எண்ண தோன்றுகின்றது. அவ்வாறு மறைமுகமாகவும், நேரடியாகவும் செயற்படுகிறவர்களின் எண்ணப்படி சபை கலைக்கப்படுவதற்கான ஏது நிலைகள் இப்போது தோன்றியிருக்கின்றது.\nஇதனை தனிப்பட்டவர்களுடைய கௌரவ பிரச்சினையாக பார்க்க இயலாது. முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனை எவேரா ஒருவர் பிழையாக வழிநடத்திக் கொண்டிருக்கின்றார். என அவை தலைவர் மேலும் கூறியிருக்கின்றார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகட்சித் தலைமைத்துவம் – பெரும்பான்மை சஜித்திற்கு – கூட்டணி அமைக்கும் முயற்சி ஆரம்பம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nராஜித கொழும்பு மேல் நீதிமன்றில் – ரஞ்சன் நுகேகொடை நீதவான் நீதிமன்றில்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரத்தினம் நகுலேஸ்வரனுக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபொங்கு தமிழ் பிரகடனத்தின் 19ஆம் ஆண்டு நிறைவு தினம்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் சமுர்த்தி வங்கி முகாமையாளரின் காருக்கு தீ வைக்கப்பட்டது….\nவடமாகாணசபையில் அவசரத் தீர்மானம் நிறைவ��ற்றம்\nTNA தலைவர்களின் செயற்பாட்டால், வடமாகாணசபை கேலிக்குரியதாகி உள்ளது….\nசந்திரிக்காவை தயாசிறி நீனார்…. January 17, 2020\nகட்சித் தலைமைத்துவம் – பெரும்பான்மை சஜித்திற்கு – கூட்டணி அமைக்கும் முயற்சி ஆரம்பம்… January 17, 2020\nராஜித கொழும்பு மேல் நீதிமன்றில் – ரஞ்சன் நுகேகொடை நீதவான் நீதிமன்றில்… January 17, 2020\nரத்தினம் நகுலேஸ்வரனுக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை… January 17, 2020\nபொங்கு தமிழ் பிரகடனத்தின் 19ஆம் ஆண்டு நிறைவு தினம்…. January 17, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/readercomments.asp?authorname=%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%20-%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D.&authoremail=mtu_ismail@yahoo.co.in", "date_download": "2020-01-17T19:37:36Z", "digest": "sha1:WUTZMATSEZOQPX65WZW4W3VHI44OGBKT", "length": 27411, "nlines": 263, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:37 உதயம் 00:35\nமறைவு 18:18 மறைவு 12:49\n(1) {18-1-2020} ஜன. 18 அன்று “மெகா / நடப்பது என்ன” சார்பில் KMT மருத்துவமனையில் குருதிக்கொடை முகாம்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்ப��\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nEnter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்\nகருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்\nஅனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்\nName தமிழன் - முத்து இஸ்மாயில்.\nசெய்தி: பள்ளியை என்றும் இயற்கைச் சூழல் மாறாமல் பாதுகாக்க வேண்டும் முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி பயின்றோர் பேரவை கூட்டத்தில் முன்னாள் மாணவர்கள் வலியுறுத்தல் முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி பயின்றோர் பேரவை கூட்டத்தில் முன்னாள் மாணவர்கள் வலியுறுத்தல் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\n1986 ல் மறக்க முடியாத நான் கண்ட மாமனிதர் முனைவர் அப்துல் லத்தீப் சாப்...\nposted by தமிழன் - முத்து இஸ்மாயில். (காயல்பட்டினம்.) [06 September 2017]\nஇப்பள்ளி சாதாரண பள்ளி அல்ல .... மாஷா அல்லாஹ் ஒரு பெருமை மிகு பெயர் கொண்ட பள்ளியாகும் அதாவது கன்யாக்குமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மூன்று மாவட்டங்களில் முதல் பள்ளி என்ற அந்த புகழை இப்பள்ளி பெருமை பெறுகிறது - மாஷா அல்லாஹ் - கண்ணியமிக முனைவர் அல்ஹாஜ் அப்துல் லத்தீப் அவர்கள் இப்பள்ளிக்காக உழைத்த உழைப்பு கொஞ்சம் நெஞ்சம் அல்ல ... நான் அப்பள்ளியின் ஊழியன் என்ற முறையில் 1986 ல் நேரில் கண்டவன் - இன்று இப்பள்ளி சீரும் சிறப்புடன் நற்பெயருடன் மச்சம் மாறாமல் ஜொலித்து இன்று பயின்றோர் பேரவை கூ���்டம் நடக்கும் அளவுக்கு சிகரம் உயர்த்தி தந்த இந்த மாமனிதரை நன்றியுடன் நினைத்து பார்க்கிறேன்.. பாராட்டுக்கள் - வாழ்த்துக்கள்...\nஇப்பள்ளியின் வளர்ச்சிக்காக பாடுப்பட்ட அனைவருக்கும் வல்ல இறைவன் நற்கூலி வழங்கட்டுமாக ஆமீன்...\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: நாவலர் எல்.எஸ்.இப்றாஹீம் ஹாஜியாருக்கு ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருது எல்.கே.மேனிலைப் பள்ளி பயின்றோர் பேரவை கூட்டத்தில் அறிவிப்பு எல்.கே.மேனிலைப் பள்ளி பயின்றோர் பேரவை கூட்டத்தில் அறிவிப்பு செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nமாணர்களுக்கு விளையாட அளிக்கப்பட்ட நன்கொடை விளையாட்டு மைதானம் எங்கே...\nஎல்.கே. பள்ளி பயின்றோர் பேரவை மிக முக்கியமாக நினைவு கொள்வது கால சிறந்தது...\nஇப்பள்ளி மாணவர்களின் எதிர்கால நலன் கருதி இப்பள்ளி மாணவர்களுக்கு விளையாட விளையாட்டு மைதானம் நன்கொடை வழங்கிய குடும்பத்தாரை மறந்து விட்டோம் அந்த விளையாட்டு மைதானம் (நிலம்) எங்குள்ளது என்ற தகவலை இக்கால தலைமுறையினர்களுக்கு சுட்டிக் காட்ட எல் .கே. பயின்றோர் பேரவையாகிய நாம் தவறிவிட்டோம் என்பது வேதனை அளிக்கிறது\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: முகநூல் குழுமம் சார்பில் நடத்தப்பட்ட ரமழான் நிழற்படப் போட்டியில் காயலர் முதற்பரிசை வென்றார் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nபாராட்டுக்கள் தொடரட்டும் - வாழ்த்துக்கள்\nposted by முத்து இஸ்மாயில். (காயல்பட்டினம்) [21 July 2017]\nமுதல் 3 படங்களுக்குறிய முதல் பரிசுகள் வென்ற சகோதரர் சுபான் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: நடைபாதை குறு வணிகர்களிடம் நகராட்சி ஒப்பந்தக்காரர் கட்டாய வசூல் வரி தர வணிகர்கள் மறுத்ததால் வாக்குவாதம் வரி தர வணிகர்கள் மறுத்ததால் வாக்குவாதம் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇதனால் நகரில் அமைதி அபாயம்..\nposted by முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [24 June 2017]\nசந்தையை மட்டுமே குத்தகைக்கு எடுத்திருக்கும் நபர் ஹைவே மற்றும் தெரு ஓரங்களில் சிறு வியாபாரம் செய்பவர்களிடம் வசூல் முடியும் என்றால் அது போல கடற்கரையில் குத்தகைக்கு எடுத்திருக்கும் நபரும் இது போன்று ஹைவே மற்றும் தெரு ஓரங்களில் வியாபாரம் செய்பவர்களிடம் வசூல் செய்ய கூடும் அல்லவா...\nநகராட்சி அதிகாரிகள் இதை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஊரின் அமைதி கெடும் என்பதில் சந்தேகமில்லை...\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: ISHA அமைப்பின் சார்பில், அரசு மருத்துவமனையுடன் இணைந்து - இரத்தப் பரிசோதனை & மனநல மருத்துவ முகாம் 316 பேர் பயன்பெற்றனர் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nகாட்டு தைக்கா தெருவைச் சேர்ந்த இளைஞர்களால் நடத்தப்பட்ட இம்முகாம் பலரின் பாராட்டுகளை பெற்றுள்ளது மட்டுமல்லாது இம்மருத்துவ முகாமில் பயன்பெற்றோர் பலரின் நல் துவாவையும் பெற்று சென்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nமாஷா அல்லாஹ் - வாழ்த்துக்கள்...\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: உள்ளூர் இணையதள முதன்மைச் செய்தியாளரின் சகோதரி காலமானார் இன்று காலை 10.00 மணிக்கு சென்னையில் நல்லடக்கம் இன்று காலை 10.00 மணிக்கு சென்னையில் நல்லடக்கம் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்\nஇன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன் ...\nவல்ல நாயன் அல்லாஹு மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான சுவன பதியை கொடுத்து அருள்வானாக ... ஆமீன்\nமர்ஹூமா அவர்களை இழந்து வாடும் அவர்கள் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் அழகான ஸபூர் எனும் பொறுமையை வல்ல நாயன் அல்லாஹு கொடுத்து அருள்புரிவானாக . ஆமீன் ...\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: அப்பா பள்ளி முன்னாள் முத்தவல்லியின் மனைவி இன்று காலமானார் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇன்னாலில்லாஹி வஇன்னா இனலஹி ராஐிஊன்..\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசிறப்புக் கட்டுரைகள்:திமுக கூட்டணிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் [ஆக்கம் - கவிமகன் எம்.எஸ்.அப்துல் காதர்] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nசிறுபான்மை மக்களுக்கு தீவிரவாதிகள் என்ற பட்டம்...\nசிறுபான்மை மக்களுக��கு தீவிரவாதிகள் என்ற பட்டத்தை சூட்டி அழகு பார்த்த கட்சி...\nசிறுபான்மை மக்களுக்கு சென்னையில் வாடகைக்கு வீடுகள் கிடைக்க விடாமல் ஆக்கிய கட்சி....\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: DCW விரிவாக்கம் வழக்கு: மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nவிடா முயற்சி நமக்கு சாதகமாக தீர்ப்பு அமையும் ...\nஇராசயன ஆலையின் அமில கழிவுக்கு எதிரான வழக்கு குறித்த நமது நகரமக்களின் [மறு ஆய்வு மனு] விடா முயற்சி ஒரு நாள் இறைவனின் உதவியாலும் பாதிக்கப்பட்ட மக்களின் பிராத்தனையாலும் நமக்கு சாதகமாக தீர்ப்பு அமையும் - இன்ஷா அல்லாஹு...\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: காயல் மருத்துவர் தாஹா, தேசிய அளவில் நடந்த தேர்வுகள் மூலம், DNB (GENERAL MEDICINE) பயில தேர்வு செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/CArticalinnerdetail.aspx?id=4196&id1=130&issue=20190901", "date_download": "2020-01-17T18:34:38Z", "digest": "sha1:AT3HNEEWGXEPNYBRHMV6JN4ZTIET7Q4B", "length": 9433, "nlines": 39, "source_domain": "kungumam.co.in", "title": "நல்லாசிரியரைக் கொண்டாடுவோம்! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nநல்லாசிரியர்களாக நாம் அடையாளம் காண்பவர்கள் ஒழுக்கம், பண்பு, ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வாழ்க்கை, பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்குச் சிறந்த முறையில் கற்பித்து, ஒரு உண்மையான வழிகாட்டியாக விளங்குபவர்களாக இருப்பார்கள்.\nஆசிரியர் பணி என்பது வெறும் கல்வியை மட்டும் போதிப்பது இல்லை; ஒழுக்கம் பண்பு, ஆன்மீகம், பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு எடுத்துக்கூறி, அவர்களைச் சிறந்த மனிதர்களாக்கும் உன்னதப் பணியாகும். அப்படிப்பட்ட தெய்வீகமான பணியை மாணவர்களுக்கு அளிக்க, தன்னலமற்ற, தியாக மனப்பான்மை கொண்டவராக இருந்தால் மட்டும் போதாது; கற்பிக்கும் தொழிலை நேசிப்பவராகவும் இருக்க வேண்டும். அவர்கள்தான் உண்மையான ஆசிரியர்கள். அப்படிப்பட்ட ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில், செப்டம்பர் 5ஆம் தேதியை ‘ஆசிரியர் தினமாகக்’ கொண்டாடுகிறோம்.\nஉலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில், வெவ்வேறு தேதிகளில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. கல்வி தொடர்பாக மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய சிறந்த கல்வியாளர்களையோ, கல்வி சம்பந்தப்பட்ட சிறப்பான நிகழ்வுகளையோ நினைவுகூரும் வகையில் ஆசிரியர் தினம் வருகிறது. 1888 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் நாள் திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற இடத்தில் ஒரு ஏழைப் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்.\nதத்துவத்தை முதற்பாடமாகக் கொண்டு இளங்கலைத் துறையில் பி. ஏ. பட்டமும், பின்னர் முதுகலைத்துறையில் எம்.ஏ. பட்டமும் பெற்றவர். சென்னையில் உள்ள பிரிசிடென்சி கல்லூரியில் உதவி விரிவுரையாளராகத் தன்னுடைய ஆசிரியர் பணியைத் தொடர்ந்த அவர், இந்துமத இலக்கியத் தத்துவங்களான உபநிடதங்கள், பகவத்கீதை, பிரம்மசூத்திரா, மற்றும் சங்கரர், ராமானுஜர், மாதவர், போன்றோரின் வர்ணனைகளையும் கற்றுத் தேர்ந்தார். அதுமட்டுமல்லாமல், புத்தமத மற்றும் ஜெயின் தத்துவங்களையும், மேற்கத்திய சிந்தனையாளர்களான பிளாட்டோ, ப்லோடினஸ், காந்த், பிராட்லி மற்றும் பெர்க்சன் போன்றோரின் தத்துவங்களையும் கற்று, அதன் சிறப்பைப் பற்றி நமது நாட்டில் எடுத்துரைத்தார். மேலை நாடுகளுக்குச் செல்லாமல், நம் நாட்டிலேயே அனைத்துச் சித்தாந்தங்களையும் படித்து, ஒரு தத்துவமேதையாக உலகிற்குத் தன்னை வெளிப்படுத்தினார்.\nதன்னுடைய வாழ்வில் ஆசிரியர் பணியைப் புனிதமாகக் கருதி, பிற ஆசிரியர்களுக்கு முன்மாதிரியாக, ஒரு நல்ல ஆசிரியரால் எவ்வளவு தூரம் பயன்பட முடியும் என்பதைத் தமது இறுதி காலம் வரை வாழ்ந்து காட்டி, ஒரு மாபெரும் தத்துவமேதையாக உலகிற்குத் தன்னை வெளிப்படுத்திய டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 5ஆம் நாள் இந்தியாவில் 1962 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருநாளில் பள்ளிகள், கல்லூரிகள் என இந்தியா முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்டு ஆசிரியர்களுக்கு மரியாதை தரும் வகையில் சிறப்புகள் செய்யப்பட்டு வருகிறது.\nஅடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈசியா\nடிப்ளமோ நர்ஸிங் படிப்புக்கு மாணவர் சேர்க்கை\nராணுவ ஆய்வு & வளர்ச்சி நிறுவனம் பெண்களுக்கு வழங்கும் உதவித்தொகை\nஅடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈசியா\nடிப்ளமோ நர்ஸிங் படிப்புக்கு மாணவர் சேர்க்கை\nராணுவ ஆய்வு & வளர்ச்சி நிறுவனம் பெண்களுக்கு வழங்கும் உதவித்தொகை\nஅரசுக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணி\n10ம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய திறனாய்வுத் தேர்வு\nஅடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈசியா\nஅதிர்ச்சியில் ஆழ்த்திய ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள்01 Sep 2019\nராணுவ ஆய்வு & வளர்ச்சி நிறுவனம் பெண்களுக்கு வழங்கும் உதவித்தொகை01 Sep 2019\nடிப்ளமோ நர்ஸிங் படிப்புக்கு மாணவர் சேர்க்கை\nஉயர்கல்வி நிறுவனங்களில் படிக்க… பொதுத்துறை நிறுவனங்களில் வேலை பெற GATE 2020 தகுதித் தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ekuruvi.com/ekuruvi-night-2018-tamil/", "date_download": "2020-01-17T20:01:05Z", "digest": "sha1:IO55MPRKXRXI7QIWQKPCEXXMGYJNKZQD", "length": 26652, "nlines": 96, "source_domain": "www.ekuruvi.com", "title": "E-Kuruvi", "raw_content": "\n“இகுருவி விருது இரவு – பல தரவுகள்”\nஇகுருவி இரவு 2018 இன்னிசையோடு இனிதாய் நடைபெற்றுக் கொண்டிருக்க, மண்டபத்திற்குள்ளே சற்று தாமதமாய் தடங்களைப் பதித்து விரிந்திருந்த கதவுகளையும் தாண்டி நுழைந்து எண்கள் ஒதுக்கப்பட்ட எனது மேசையில் பல பெண்கள் அமர்ந்திருந்ததால் அருகிலுள்ள நண்பர் அமர்ந்திருந்த மேசையை நோக்கி நகருமுன் கண்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது இருந்த கமரா போல மண்டபம் முழுதையும் படம்பிடிக்க, ஆம் பொங்கல் பானைபோல மண்டபம் நிறைந்து காணப்பட்டது.\nநவஜீவனும், இகுருவி ஐயாவும் கால்களில் சக்கரங்களை கட்டிக்கொண்டவர்கள் போல, நிகழ்வின் அமைப்பாளர்களாய் படுபிஸியாக இருந்தனர். கைகளை அசைத்து என் வருகையை அவர்களிடம் பதிவு செய்து கொண்டேன். சில நிகழ்வுகளுக்குப் பின்பு அந்த ஈர்ப்புக் குரலுக்கு சொந்தக்காரன் ரமணன் மேடையில் த���ன்றி நிகழ்வின் சுருதியான விருது வழங்கும் நிகழ்வை தொடங்கினார்.\nநவஜீவன் முன்னதாக இந்த நிகழ்வின் நோக்கத்தை பெரிதாக ஏதும் அலட்டிக்கொள்ளாமல் தன்பாணி தனிப்பாணி, பணி செய்து கிடப்பதே என்பது போல செய்தவற்றை செம்மையாக வெண்திரையில் வெட்டவெளிச்சமாய் நம் கண்களின் இமைகள் மூடாதபடி வியப்பாய் விளக்கியது. பின்பு நிறையச் செய்தவற்றை கொஞ்சமாய் பேசினார். அதில் விஞ்சிய வரிகள், நெஞ்சம் தொட்ட வரிகள் இவை. 2009 க்குப் பின்னரான தமிழ்ச்சூழலில் ஒரு பத்திரிகை நடத்துனராகவும் அதன் ஆசிரியராக இருப்பதிலும் இருக்கும் அனுபவம் முற்றிலும் மாறுபட்டதாய், அதற்கான ஒவ்வொரு தருணமும் நான்பட்ட வேதனையும் வலியையும் சவால்களையும் எண்ணிப் பார்க்கும் போது அவற்றைப் பிரசுரித்தேன் என்பதைவிட பிரசவித்தேன் என்று சொல்லத் தோன்றுகிறது.\nஎண்ணமும், செயலும் எப்போதும் தூய்மையாய் இருக்க பிராத்திக்கிறே\nன். உங்கள் பாராட்டுக்களும், விமர்சனங்களும் கோபமும் என்னை எப்போதும் உங்களுடன் பிணைத்து வைத்திருக்க வேண்டுகிறேன்.\n2010 இலிருந்து தனிமனிதனாக ஆரம்பித்து பத்து தடவைகளுக்கு மேற்பட்ட தாயகம் நோக்கிய எனது பயணங்கள், கடந்த இரண்டு வருடங்களாக புதிய வெளிச்சமாய் நிறைவான நம்பிக்கைகளை ஏற்படுத்தி உள்ளது. யுத்த வடுக்களால் இருண்டு போன மனங்களோடு வாழும் தாய்தேசத்தில் இம்முறை புதிய வெளிச்சம் கல்வி முன்னேற்றம், மனநல புத்தாக்க மறுவாழ்வுடன் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் செயற்திட்டங்களைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருந்தது. இவை ஏற்படுத்திய அதிர்வு தாயகப்பகுதிகளில் எதிரொலித்தவாறே இருப்பது கண்டு நாம் மனநிறைவடைகிறோம்.\nபுதிய வெளிச்சம் என்பது தனிமனித முயற்சியினால் சாத்தியப்படக்கூடிய மாற்றங்களைத் தாண்டியது. அதனால் தான் இந்த ஒளிவிளக்கை இங்கு வாழும் ஒவ்வொருவரின் கரங்களிலும் பகிர்வதற்கு நாம் விரும்புகிறோம் என்பதை அறைகூவலாக நவஜீவனின் வார்த்தைகள் வெளிச்சம் போட்டுக் காட்டின.\nநாங்கள் உங்களுக்கு விருது தருகிறோம்; எங்களுக்கு விண்ணப்பியுங்கள் என்று விளம்பரம் செய்து நீண்ட வரிசையில் நிற்க வைத்து விருது விழாக்கள் செய்யும் சில அமைப்புகள் மத்தியில், இந்த விருதுகள் முற்றிலும் மாறுபட்டு ஆச்சரியமூட்டும் அதிசய மனிதர்களை, ஆடம்பரமின்றி அறிமுகப்படுத்துவதாய் அமைந்தது விழாவின் முனைப்பான ஒளி “Highlight”.\nஅமெரிக்காவில் பத்திரிகைகள் விற்கும் பெட்டிக்கடையில் தொடங்கிய குட்டித்தொழில் கனடாவின் தொடரூந்து நிலையங்களிலும் தொடர்ந்து எட்டிப்பிடித்த வளர்ச்சி, தேசங்கள் தாண்டி வாழ்வை வென்றுவிடும் கனவுகளோடு கனடாவுக்கு புலம்பெயர்ந்த தமிழர்களின் பெருமை பேசும் அடையாளங்களில் ஒன்றான SCARBOROUGH CONVENTION CENTRE என்ற விருந்தோம்பல் நிலைய அதிபர் ஜெகன் அவர்களுக்கான விருது ஏற்புடையதாகும்.\nஅடுத்து வந்து விருது பெற்றவர், அடிக்கடி விழாக்களில் அவரைப் பார்த்திருக்கிறே\nன், எனக்கு அறிமுகமில்லாதவர். எப்போதும் ஒரு புன்சிரிப்பை மட்டுமே தானமாகத் தந்தவர் போல கடந்து செல்வார். இவரா… அச்சுத்துறையில் தனித்தமிழனாக சாதனை செய்வதர் என்று ஒருகணம் வியந்துப் போனேன். அவர் தான் ராஜிகரன் முத்துராமன். பல மில்லியன் டொலர் பெறுமதியான அச்சு இயந்திரங்களோடு R J MULTI LITHO நிறுவனத்தின் அதிபராக மெச்சும் வகையில் அச்சுத்துறையில் கச்சிதமாய் செய்துவரும் சாதனைகள் அட நம்ம தமிழன்டா \nபள்ளிப் படிப்போடி மண்டையில் ஏறல, பாதில குழப்பி, ஆங்கிலமும், அப்படி, இப்படி, ஏதோ\nஅச்சகத்தில் மட்டைகளை மடித்துக் கொண்டிருந்த நான் மட்டை அடிக்காமல் பள்ளிக்கூடத்தில் முட்டை வாங்கினாலும், யாருக்கும் பட்டை நாமம் போடாமல் வீட்டையும் நன்கு மகிழ்ச்சியாய் பார்த்து, தொழிலும் பழம் தின்று கொட்டை போட்டு, முட்டி மோதி முன்னுக்கு வந்துள்ளேன் என்று இயல்பாகப் பேசியபோது அரங்கு அதிர்ந்தது கரவொளியால். பட்டப்படிப்புகள் பல படித்தும் கட்டில்லாமல் சில வெட்டியாய் திரியும் நம் இளைய தலைமுறைக்கு இவரின் வெற்றிப்பயணம் பாடநூலாக அமையட்டும்.\nஅடுத்து, விருதளிக்க வந்தவர்கள் எல்லோரும் கோட்டும், சூட்டுமாய் காட்சியளிக்க ஒரு மெ\nல்லிய இளைஞர் சாயம் போன ஜீன்ஸ்சும், ரீசேட்டுமாய் எளிமையாய் முதல்மேடை போல பயம் கலந்த வெட்கமும், புன்சிரிப்புமாய் மேடையில் தோன்றினார். இவர் என்ன செய்யப் போகிறார்…. என்று எண்ணங்கள் எழுவதற்குள்ளே அவரின் அரிய சாதனை விளக்கக் காட்சிகள் திரையில் ஒரு தமிழ் அகதியின் குழந்தையால் எதையும் சாதிக்க முடியும் என்று வரும் இளைய தலைமுறைக்கு ஆவணப்படமாய் காட்சியளித்தது. அவர் தான் மூன்றே வயதில் கனடாவுக்கு புலம் பெயர்ந்து இந்த வெண்பனி தேசத்தில் எமக்கான வாய்ப்புகளையும், வசதிகளையும் நாம் விட்டுக் கொடுத்துவிடக் கூடாது, இந்த நாட்டில் வாழும் ஏனைய மனிதர்கள் போல வாழவும், உயர்ச்சி காணவும் நாம் தவறிவிடக் கூடாது என்ற வாழ்வின் தத்துவத்தைக் கொண்ட முப்பதுகளை மட்டுமே தாண்டிய HELLENIC VINCENT DE PAUL.\n“VEGAN” எனப்படும் மாமிசக் கலப்பற்ற உணவுகளை மட்டுமே கொண்ட பல உணவகங்களை ரொரன்ரோ பெருநகரில் வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கும் தமிழ் இளைஞன். ஆம்.. இவர் உருவாக்கிய Vegan உணவுத்திருவிழா இங்கு மட்டுமல்ல; அமெரிக்காவின் பெருநகரங்களை நோக்கியதாகவும் விரிவடைந்திருக்கிறது.\nஎப்படி என்ன செய்யலாம் என்று குப்புற வீழ்ந்து கிடக்கும் தப்பிதமான சில நம் இளைஞர்கள் மத்தியில் முப்பதுகளை மட்டுமே கடந்து செப்புற வழிகாட்டும் வின்சென்ட் டி போல் விருதுக்கு மிகவும் பொருத்தமானவராய் கருதி மகிழ்ந்தேன்.\nநித்தமும் யுத்தம் நடந்து குத்தம் ஏதுமின்றி சொத்து சும் அத்தனையும் இழந்து ரத்தம் சிந்தி மொத்த சத்துமின்றி, சத்தம் போட வழியின்றி விழிபிதுங்கியும் மரணத்தின் குழிகளுக்குள்ளே வீழ்ந்து குண்டுகளையும் தாண்டி மீண்டு வந்தவர்களுக்கு செய்யும் தொண்டுகளைக் கண்டு வணங்குகிறோம்.\nஅந்த வகையில் சொந்த தேசத்தில் எந்த எதிர்பார்ப்புமின்றி எதிர்ப்புகளையும் எதிர்த்து நின்று வெந்த மனங்களை ஆற்றுப்படுத்தும் அந்த அரிய மனிதர் தான் கலாநிதி க. சிதம்பரநாதன். தனது குழுவினரோடு தான் கற்ற கலையின் விலை பேசாமல், நிலை குநைலந்துப்போன உள்ளங்களை ஆற்றுப்படுத்தி மனதில் மலைபோல பாரங்களைய கற்றும் தலையான பணியினைச் செய்யும் சிதம்பரநாதனுக்கு “சமூக மாற்றத்திற்கான புதிய வெளிச்சம் விருது” பெரிதும் பொருத்தமானது. அளித்த விருதைப் பெற்றுக் கொள்ள அவர் சில காரணங்களால் சமூகமளிக்கவில்லையென்ற வருத்தம் போக்க அவரின் மகளின் கைகளில் விருது தவழ்ந்தது இன்னும் பொருத்தமானதே.\nஎன் அருகிலுள்ள மேசையில் ஒரு சிறு குடும்பம் மூன்று பிள்ளைகள். அப்பா, அம்மா அமைதியாய் அமர்ந்திருந்தார்கள். பிள்ளைகள் அரைத்தூக்க கலக்கத்தில் இருந்ததால் தாயகத்திலிருந்து தான் நேற்றைய தினம் வந்திருப்பார்களோ என்று நானும், நண்பரும் எங்களுக்குள்ளே பேசிக் கொண்டது உண்மையாகிப் போனது.\nஎளிமையான தோற்றம். இனிமையான முகம் கொண்ட அவரிடம், அவர் அமர்ந்த��ருந்த மேசையை கடந்து சென்ற சிலர் அவரை வணங்கி வணக்கம் செய்து சென்றதால் அரசியல் பிரமுகராக இருக்குமோ என்ற என் எண்ணம் பொய்த்துப் போனது.\nஅவரைப் பற்றிய காணொளி திரையில், நுரையோடு கரைதொடும் அலைபோல தொடராக ஒளிர, வழியின்றி விழிநீர் மட்டுமே சொத்தாய் சேமித்து வைத்துள்ள ஏழ்மை உறவுகளின் பிணி நீக்கும் அர்ப்பண வாழ்வையே பணியாகக் கொண்ட மருத்துவர் முகுந்தன் சிதம்பரநாதன் பணிவாய் மேடையேறிய போது கரவொளியால் அரங்கம் அதிர்ந்துப் போனது.\nவழக்கமாக வார்தைகளில் ஒரு வர்ணனையோடு பேசி அசத்தும் அறிவிப்பாளர் ரமணன். எந்த வார்த்தை ஜாலமுமின்ற மருத்துவர் முகுந்தனின் இதய நோயகற்றும் திருப்பணியினை பொருத்தமாய், சுருக்கமாய் வந்திருந்த விருந்தினர்க்கு சொன்ன போது எல்லோரும் எழுந்து நின்று எந்த செயற்கையுமின்றி இதயநோய் நிபுணரோடு அத்தனை இதயங்களும் இணைந்து வாழ்த்தியது என்றும் நம் இதயம் விட்டகலாது.\nயாழ் போதனா வைத்தியசாலையின் இதய சத்திர சிகிச்சைப் பிரிவின் தலைவர் டாக்டர் முகுந்தன் இதயங்களோடு கொஞ்சம் வித்தியாசமாகப் பேசுபவர். காசு நிறைந்த மனிதர்களுக்குள்ளே மட்டும் மௌசாக பேசப்பட்ட இதய அறுவைச் சிகிச்சையினை ஏழை, எளியவர்களும் பயன்பெறும் வகை செய்து புதுவெளிச்சம் காட்டியவர்.\nநெஞ்சறை திறந்து நாளை துடிக்க மறுக்கப்போகும் இதயங்களையும் இன்றே சீர் செய்து நன்றே இயங்கச் செய்து எமனோடு போராடும் இதயப் போராளி. சிறு கத்திகள் கொண்டு ரத்தமும் சிந்தி காயங்கள் கொண்டு மாயங்கள் செய்து இதயத்தின் காயங்கள் ஆற்றி வையத்துள்ளே மேலும் வாழ நோயகற்றும் மனித நேயன்.\nகனேடியத் தமிழர் சார்பில் முகுந்தனுக்கு கிடைத்த இந்த விருதுக்கு புலம்பெயர் சமூகம் தான் பெருமிதம் கொள்ள வேண்டும். இந்த விருதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று அவரிடம் கேட்டேன். மரணத்தில் விளிம்பிலுள்ள ஒரு ஏழையின் வஞ்சமில்லாத நெஞ்சத்தை திறந்து இதயத்தை கொஞ்சம் சரி செய்த பின்பு தஞ்சமென்று வந்த அவரின் அஞ்சிய நெஞ்சகன்று மிஞ்சிவரும் எஞ்சிய புன்னகையே நான் நாள்தோறும் பெறும் பெரிய விருது என்றார்.\nஎன்னை அவருக்கு அறிமுகம் செய்து கொண்டு T.E.T தொலைக்காட்சியில் ”டாக்டர் பேசுகிறேன்” என்ற மருத்துவ நிகழ்ச்சியினை கடந்த பல ஆண்டுகளாக நிகழ்த்தி வருகிறேன், தங்களோடு ஒருநாள் நேர்காணல் செ���்ய முடியுமா என்று கேட்டதும், மறுக்காமல் வந்து ஒருமணிநேரம் தன் அனுபவங்களைப் பகிர்ந்துக் கொண்டார். அந்த சுவையான இதயத்தின் இதமான பதிவுகள் அடுத்த இதழில் தொடரும்.\nகட்டுரை ஆக்கம் – டாக்டர் போல் ஜோசேப் (416 986 4903)\nமழலையர் பாடசாலை குழந்தையொன்றினை காயப்படுத்திய இளைஞன் கைது\nகியூபெக் முழுவதும் விடுமுறை நாட்களில் 844 வாகன சாரதிகள் கைது\nமெட்ரோ வன்கூவரில் மழை பெய்யும் சாத்தியம்\nவின்னிபெக் பகுதியில் தீ விபத்து – இருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி\nவின்ட்சர் பூங்காவில் இளைஞரொருவரை தாக்கிய குற்றச்சாட்டில் இருவர் கைது\nயாழ்ப்பாணத்தில் பொங்கலன்று மாலை ஏர்முனை சஞ்சிகை அறிமுக நிகழ்வு\nதடுக்கி விழுந்தாலும் கைவிடாத காலணி உற்பத்தி தொழில்\n2019 இல் தமிழ் மக்கள் பெற்றவை பெறாதவை\nபதவியிலிருந்து நீக்கக் கோரும் தீர்மானம் – டிரம்புக்கு முற்றும் நெருக்கடி\nமொஹமட் சாஃபிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு\nஅமெரிக்கா- சீனா இடையிலான முதற்கட்ட வர்த்த ஒப்பந்நதம் கையெழுத்தானது\nஆஸ்திரேலியாவில் கடும் வறட்சி – 5 நாட்களில் 5000 ஒட்டகங்கள் சுட்டுக்கொலை\neகுருவி பத்திரிகை கனடாவில் எங்கும் $1 மட்டுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ekuruvi.com/muthu-dec08/", "date_download": "2020-01-17T19:01:30Z", "digest": "sha1:RK3ECPDTXYNGBGCQQ5RDFMNGPA6NROQB", "length": 20151, "nlines": 72, "source_domain": "www.ekuruvi.com", "title": "E-Kuruvi", "raw_content": "\nசவுதிக்கு எதிராக அமெரிக்காவின் நகர்வு\nOn December 13, 2018 By ஜனகன் முத்துக்குமார்\nசவுதிக்கு எதிராக அமெரிக்காவின் நகர்வு\nஅமெரிக்க செனட் சபை நிறைவேற்றவிருக்கும் தீர்மானம் சவூதிய அண்மைய கொள்கைகள் அமெரிக்காவின் மத்திய கிழக்கு பிராந்திய நலன்களுக்கு பாதகமாக இருக்கமாயினும் அமெரிக்க தாற்பரியங்களுக்கு விரோதமானது என்ற அடிப்படையில் – குறித்த தீர்மானம், பத்திரிகையாளர் ஜாமால் கஷோகிஜி கொலை செய்யப்பட்டதில் இளவரசர் முகம்மது பின் சல்மான் “உடந்தையாக” இருந்தார் என நிறைவேற்றப்படவுள்ளமை, மத்தியகிழக்கில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை வேறு ஒரு திசைக்கு திருப்புவதிலும், அதன் அடிப்படியில் சவூதி தொடர்ச்சியாக யேமனில் நடாத்தும் யுத்தத்தில் அமெரிக்கா ஒரு பக்க சார்பு நிலையை எடுக்கவேண்டிய நிலைக்கு வருகின்றமையையுமே காட்டுகின்றது. குறித்த 6 பக்க தீர்மானம் இது தவிர, ஊடகவியலாளர்கள் ஒடுக்குமுறை, யேமெனில் மேற்கொள்ளும் மனிதாபிமானத்துக்கு எதிரான யுத்தம், மாற்றுக்கொள்கையாளர்களை சிறைப்படுத்தல் மற்றும் சவுதியில் மனிதஉரிமைகளை பெருமளவு வரையறைசெய்துள்ளமை என பல நிரல்களில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு தீர்மானமாக – வெளிப்படையான கூறின் – ஐக்கிய அமெரிக்க மற்றும் சவுதிக்கு இடையிலான நட்புறவை தகர்க்கக்கூடிய ஒரு வெளிப்பாடாகவே பார்க்கப்படுகின்றது. இத்தீர்மானம், இளவரசர் முகமதுவின் கொள்கைகளை மட்டுமல்லாமல், அவரது நெருங்கிய நட்பு நாடான ஐக்கிய அரபு இராச்சியத்தின் (கஷோகி கொலைக்குப் பின்னர் சவூதித் இளம் தலைவர் விஜயம் செய்த முதல் நாடு ஐக்கிய அரபு இராச்சியம் என்பது குறிப்பிடத்தக்கது) இளவரசர் முகம்மது பின் ஸாயீடின் அரசியல் நிரலுக்கு எதிராக அமைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.அமெரிக்காவின் குறித்த இவ்வாறான நகர்வுக்கு காரணம் என்ன என்பது பற்றியே இப்பத்தி ஆராய்கின்றது.\nகுறித்த நகர்வு நான்கு விடையங்களை அடிப்படையாக கொண்டது. முதலாவது, சவூதி – அமெரிக்க உறவானது நீண்ட வரலாறு, பிராந்திய மூலோபாய நலன்கள், அரசியல் பிணைப்புக்கள் மற்றும் எண்ணெய் மற்றும் ஆயுத வியாபாரம் என பலதரப்பட்ட வகையில் இணங்கிச்செல்வதாகும். அதனடிப்படையில் பார்க்கப்போனால் குறித்த இத்தீர்மானம் தனியாகவே கஷோகியின் கொலையுடன் மட்டும் சம்பத்தப்பட்டது என்பது சவூதி – அமெரிக்க உறவைப்பொறுத்த வை நம்பமுடியாத ஒன்று.\nஇரண்டாவது, அண்மையிலேயே சவூதி – கனடா முரண்பாடுகள் கனேடிய தூதுவரை சவூதி தனது நாட்டிலிருந்து மனிதவுரிமை சம்பந்தமாக கனடிய அரசாங்கம் சவுதிக்கு எதிராக வெளியிட்ட கூற்றை கண்டிக்கும் முகமாக வெளியேற்றியிருந்தது. அது தொடர்பில் இப்பத்தியாளர் முன்னொரு பத்தியில் குறிப்பிடுகையில், சவூதி – கனடா உறவுகள் எப்போதும் குறிப்பிடத்தக்க அளவில் பேசப்படவில்லை. மத்திய கிழக்கின் பாதுகாப்பு கட்டமைப்பில் நேட்டோவின் உறுப்புரிமையாக செயல்படும் கனடா, அதனை தாண்டி தனிப்பட்டளவில் சவுதியுடன் எந்தவித பாதுகாப்பு உடன்படிக்கைகளை கொண்டிருக்காமை, ஆயுத உற்பத்தி, மற்றும் சவுதிக்கு யேமென் மீதான போரியலில் நேரடியாக உதவுவதற்கு கனடா விருப்பம் காட்டத்திருந்தமை, இது தவிர கனடா அதன் தளத்தில் இருந்து ஒரு போதும் சவுதிக்கு எதிராக பழிவாங்கும் நடவட���க்கையை மேற்கொள்ளாது என சவூதி கருதுவதுமே காரணமாகும்.\nமூன்றாவதாக, சவூதி அரேபிய அரசாங்கத்தின் ஆதரவான யேமென் அரசாங்கம் மற்றும் ஹூடியா போராளிகளுக்கிடையில் இடையே ஸ்வீடனில் போரினை முடிவுக்கு கொண்டுவரும் பொருட்டு மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் சவுதியின் கரங்களையும் மீறி மிக உடனடியான சாதகமானதும், அதன் காரணமாக சவுதியின் பிராந்திய தலைமைத்துவம் தொடர்பில் சவூதியின் நிலைப்பாடு தகர்க்கப்பட்டுள்ளது.\nநான்காவதாக, இளவரசர் முஹம்மதுவின் சில நட்பு நாடுகளின் மத்தியில் குறித்த தீர்மானம் கோபத்தைத் தூண்டக்கூடிய ஒன்றாக காணப்பட்டாலும், குறித்த தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டால் அல்லது செயல்படுத்தப்பட்டால், குறிப்பாக அது, ஐக்கிய அரபு இராச்சியத்தை சவுதியின் நேரடி நட்பு வட்டத்திலிருந்து பிறக்கவே செய்யும் என்பதுடன் அது ஐக்கிய அரபு இராச்சிய அடிப்படை மூலோபாயங்களை மறுபரிசீலனை செய்ய ஏதுவாய் இருக்கும். அது அரேபிய மற்றும் மத்திய கிழக்கின் இஸ்லாமிய நவீனத்துவத்தின் ஒரு வழிகாட்டியாக ஐக்கிய அரபு இராச்சியத்தை நிலைநிறுத்தவும், சவுதியின் இறுக்கமான கொள்கைகளில் இருந்து பிராந்திய நாடுகளை விடுவிக்கவும் உதவும் ஒரு முன்னிரலாக அமையும். இவ்வாதத்தை பிரதிபலிப்பதாவவே ஐக்கிய அரபு இராச்சிய இளவரசர் முகமதுவின் நெருங்கிய நண்பரும், அமெரிக்காவுக்கான ஐக்கிய அரபு இராச்சிய தூதுவருமான யூசுப் அல்-ஒடிபா, இளவரசருக்கு அனுப்பிய ஒரு (வெளிக்கசிந்த) மின்னஞ்சலில் பின்வருமாறு தெரிவித்திருந்திருந்தார். “பிராந்திய அரசியலில் சவுதியின் தலைமைத்துவம் தொடர்ச்சியாக இருக்கும் என நான் நினைக்கவில்லை.” மேலும், அல்-ஒயிடிபா “இது நீண்ட காலத்தில் நாங்கள் சவுதி அரேபியா மீது ஒரு நல்ல செல்வாக்குடன் இருக்கவும், சவுதியின் மூலோபாய விடயங்களில் நாங்கள் செல்வாக்கு செலுத்தக்கூடியதாய் இருக்கும்” என குறிப்பிட்டிருந்தமை பிராந்தியத்தில் சவுதியில் செல்வாக்குக்கு எதிராக மாற்று தலைமை ஒன்று உருவாக்குவதற்கு நிலைமைகள் உண்டு என்பதையே காட்டுகின்றது.\nஇவற்றின் அடிப்படையில், மேலும் மேற்கத்தேய நாடுகள் (குறிப்பாக கனடா, மற்றும் ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், ஜேர்மன்) வெளிப்படையாகவே சவுதியை குறித்த கஷோகியின் மரணம் தொடர்பான விடயங்களில் கைவிட்ட நி��ையில், அமெரிக்க செனட் சபை தீர்மானத்தை கொண்டுவந்துள்ளது. இது முதலாவதாக அமெரிக்க நிறைவேற்றுத்துறையை குறுகிய கால நலன்களில் அடிப்படையில் இரு தரப்பு வர்த்தக உடன்படிக்கையில் சவுதியை தளர்வு நிலைக்கு கொண்டுவருவதன் மூலம் வர்த்தக இலாபத்தை மீட்டல், மேலும், சவுதியை தொடர்ச்சியாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருத்தல் என்பதற்கான ஒரு உத்தியாக பார்க்கப்படுகின்றது. இரண்டாவதாக, சவூதி தொடர்ச்சியாகவே தனது இறுக்கமான ஜனநாயகத்துக்கு எதிரான தலைமைத்துவம், மற்றும் மனித உரிமைகளை மறுத்தல் என்பதை நடைமுறைப்படுத்துமாயின் அமெரிக்காவும் மேற்கத்தேய நாடுகளும் வேறொரு பிராந்திய நாட்டுடன் நட்பாக செயல்படவேண்டிய அவசியம் ஏற்படும் என்பதை சவுதிக்கு சுட்டிக்காட்டுதல் (அதன் காரணமாகவே குறித்த செனட் நடவடிக்கை ஒரு சட்டவலுவற்ற தீர்மானமாக நிறைவேற்றப்படுகிறது), மூன்றாவதாக, ஐக்கிய அரபு இராச்சியத்தை தனது சொந்த மூலோபாய நகர்வுகளை மேற்கொள்ள சுகந்திரமளித்தல் – அதன் மூலம், சவுதிக்கு அடுத்ததாக இன்னொரு நாட்டை (குறிப்பாக சவுதிக்கு ஆதரவான ஒரு நாட்டை) தனது பிராந்திய நலன்களுக்கு பயன்படுத்தல், நான்கு, மேற்கத்தேய நாடுகள் வரிசையில் அமெரிக்கா தனியாக பிராந்திய நலன்களுக்காக உலக மனித உரிமையையே அடகுவைக்கின்றது என்ற விமர்சனத்திலிருந்து தன்னை பாதுகாத்தல் (யேமென் மனிதாபிமானத்துக்கு எதிரான சவுதியின் நகர்வுகளில் அமெரிக்கா கண்மூடித்தனமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது) என பல காரணிகளின் அடிப்படையிலேயே குறித்த தீர்மானம் முன்மொழியப்பட்டுள்ளது.\nஆகவே, வெளிப்படையாக இது அமெரிக்கா தனது மத்திய கிழக்கு பிராந்திய நலன்களுக்காக மூலோபாய நட்பு நாடான சவுதிக்கு எதிராக தீர்மானம் மேற்கொள்ளுதல் அதன் வெளிவிவாகார கொள்கைக்கு முரணாக அமையும் என தென்பட்டாலும், அதன் உள்ளார்ந்தம் மிகவும் கணிக்கப்பட்ட செயற்ப்பாடே என்பதே ஆழமாக நோக்கப்படவேண்டியதாகும்.\nமழலையர் பாடசாலை குழந்தையொன்றினை காயப்படுத்திய இளைஞன் கைது\nகியூபெக் முழுவதும் விடுமுறை நாட்களில் 844 வாகன சாரதிகள் கைது\nமெட்ரோ வன்கூவரில் மழை பெய்யும் சாத்தியம்\nவின்னிபெக் பகுதியில் தீ விபத்து – இருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி\nவின்ட்சர் பூங்காவில் இளைஞரொருவரை தாக்கிய குற்றச்சா��்டில் இருவர் கைது\nயாழ்ப்பாணத்தில் பொங்கலன்று மாலை ஏர்முனை சஞ்சிகை அறிமுக நிகழ்வு\nதடுக்கி விழுந்தாலும் கைவிடாத காலணி உற்பத்தி தொழில்\n2019 இல் தமிழ் மக்கள் பெற்றவை பெறாதவை\nபதவியிலிருந்து நீக்கக் கோரும் தீர்மானம் – டிரம்புக்கு முற்றும் நெருக்கடி\nமொஹமட் சாஃபிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு\nஅமெரிக்கா- சீனா இடையிலான முதற்கட்ட வர்த்த ஒப்பந்நதம் கையெழுத்தானது\nஆஸ்திரேலியாவில் கடும் வறட்சி – 5 நாட்களில் 5000 ஒட்டகங்கள் சுட்டுக்கொலை\neகுருவி பத்திரிகை கனடாவில் எங்கும் $1 மட்டுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/33568", "date_download": "2020-01-17T19:15:36Z", "digest": "sha1:5YRTEYEQOEJTAEJKCHHADINPNPLYTG6P", "length": 5285, "nlines": 52, "source_domain": "www.maraivu.com", "title": "செல்வி சீவரட்ணம் ஜீவப்பிரியா – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome பிரான்ஸ் செல்வி சீவரட்ணம் ஜீவப்பிரியா – மரண அறிவித்தல்\nசெல்வி சீவரட்ணம் ஜீவப்பிரியா – மரண அறிவித்தல்\n1 year ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 3,513\nசெல்வி சீவரட்ணம் ஜீவப்பிரியா – மரண அறிவித்தல்\nயாழ். கச்சேரி அடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட சீவரட்ணம் ஜீவப்பிரியா அவர்கள் 03-01-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற திரவியம், தங்கம்மா தம்பதிகள், காலஞ்சென்ற யேக்கப், புஸ்பமலர் தம்பதிகளின் பாசமிகு பேத்தியும், காலஞ்சென்ற ஜீவரத்தினம், நிர்மலா தம்பதிகளின் அன்பு மகளும், பிறீமன், பிரசன்னா, பிரசாந் ஆகியோரின் பாசமிகு சகோதரியும், லியோனி, லிடியா, ஒனறின் ஆகியோரின் அன்பு மைத்துனியும், ஜஸ்வந்த், இஷானி, சச்சின், ஒவிலி, இராபாயேல் அவர்களின் அன்பு அத்தையும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/64456/", "date_download": "2020-01-17T19:28:00Z", "digest": "sha1:SUXVRKMF7PQTXZ4A7HTDYEZ7YMA55XZG", "length": 19256, "nlines": 120, "source_domain": "www.pagetamil.com", "title": "நம்பிக்கையில்லா பிரேரணையில் நடுநிலை; ரணில் அரசை இம்முறையும் காப்பாற்றினால் மக்களிடமிருந்து அன்னியப்படுவோம்: ரெலோ யாழ் கிளை! | Tamil Page", "raw_content": "\nநம்பிக்கையில்லா பிரேரணையில் நடுநிலை; ரணில் அரசை இம்முறையும் காப்பாற்றினால் மக்களிடமிருந்து அன்னியப்படுவோம்: ரெலோ யாழ் கிளை\nமக்கள் விடுதலை முன்னணியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்து அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்ப வேண்டுமென்ற நியாயமான கோரிக்கைகள் ஈழத் தமிழ் மக்கள் சார்பிலே இருந்த பொழுதும் கூட, இன்னமும் எஞ்சியிருக்கக் கூடிய காலத்திலே ஒரு சில விடயங்களையாவது ஆற்றியிருப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்ற ஒரு சில மக்களுடைய எதிர்பார்ப்பையும் ஈடு செய்யக் கூடிய விதத்திலே இந்த பிரேரனையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 பாரர்ளுமன்ற உறுப்பினர்களும் நடுநிலை வகிக்க வேண்டும்.\nமேற்கண்டவாறு தமிழீழ விடுதலை இயக்கத்தின் யாழ் மாவட்டக் குழு தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்திருக்கிறார் அக் கட்சியின் அரசியல் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம்.\nஅவ்வாறு நடுநிலை வகிக்கும் நிலைப்பாட்டை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எடுக்காமல், அரசைக் காப்பாற்றும் வகையில் அரசிற்கு ஆதரவாக வாக்களிப்பார்களாயின் மக்கள் மத்தியிலிருந்து கூட்டமைப்பு தூக்கி வீசப்படக் கூடிய ஆபத்து இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nதமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் அலுவலகத்தில் இன்று மாலை நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nமக்கள் விடுதலை முன்னயினால் அரசிற்கு எதிராக நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது வாக்கெடுப்பு நடைபெற இருக்கின்றது. இந்தச் சூழ் நிலையிலே தமிழ் மக்கள் உட்பட முழு நாடும் குறிப்பாக கூட்டமைப்பின் முடிவு என்ன என்பதை அறிவதற்கு மிகப் பெரிய அளவிலே ஆவலாக இருந்த கொண்டிருக்கின்றனர்.\nஇந்தச் சூழ்நிலையின் பின்னணியிலே தான் இதுவரை 2015 ஆம் ஆண்டிலிருந்த நல்லாட்சி அரசாங்கம் என்று ஐனாதிபதித் தேர்தலிலலும் அதனைத் தொடர்ந்து நாடாளுன்றத் தேர்தலிலும் அதன் பின்னர் அரசிற்கு கூட்டமைப்பு அளித்து வந்த ஆதரவையும் அதைப் போல கடந்தாண்டு ஒக்ரோபர் மாதத்தில் நடந்த சதிப் புரட்சியின் பின்னரும் கூட மீண்டும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஆட்சியைக் கொண்டு வருவதற்கு கூட்டமைப்பின் பங்களிப்பு மிகவும் அத்தியாவசியமாக இருந்தது.\nஇந்தச் சூழலின் பின்னரும் கூட கடந்த ஏழு மாத��்களாக தமிழ் மக்கள் எதிர்பார்த்த எதிர்பார்ப்புக்களிலே மிகப் பெரிய அளவிலே எதுவும் நடக்காத ஒரு ஏமாற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது. அதிலும் குறிப்பாக அரசியல் கைதிகள் விடுதலை, கட்டாயமாகக் காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் பிரச்சனை, காணிகள் விடுவிப்பு, இரானுவ முகாம்கள் குறைப்பு, இதைப் போல அரசியல் தீர்வு. அது இப்போது இல்லையென்று ஆகிவிட்ட சூழ்நிலையிலே சில அத்தியாவசியமான தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாத நிலைமையுள்ளது.\nஉதாரணமாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு நிதி காணி அதிகாரத்தை வழங்காமல் ஏமாற்றுகின்ற அரசாங்கத்தை முண்டு கொடுத்த காப்பாற்றக் கூடாதென்ற உணர்வு மக்கள் மத்தியிலே கொந்தளிப்பாக இருப்பதை நாங்கள் உணர்ந்து கொண்டோம்.\nஅந்த அடிப்படையிலே தான் தமிழீழ விடுதலை இயக்கத்தின் யாழ்ப்பாண மாவட்டக் குழு இன்றைக்கு கூடி, இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையிலே தமிழீழ விடுதலை இயக்கத்தின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 பேர் கொண்ட நாடாளுமன்றக் குழு என்ன செய்ய வேண்டுமென விவாதித்த பொழுது, ஒருவர் கூட இந்த நம்பிக்கையில்லாப் பிரேரனைக்கு எதிராக வாக்களித்து அதாவது அரசிற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டுமென்று சொல்லவில்லை என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.\nஇருந்தாலும் அரசாங்கம் இவ்வாறு எங்களை ஏமாற்றிய காரணத்தால் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்து அரசாங்கத்தை வீழ்த்த வேண்டுமென்ற கருத்து பலமாக இருந்தாலும் கூட, இவ்வளவு காலமாக அரசிற்கு ஆதரவைக் கொடுத்துவிட்டு இப்போது உடனடியாக எதிர்ப்பைக் காட்டுவது- இன்னமும் எஞ்சியிருக்கக் கூடிய காலத்திலே ஒரு சில விடயங்களையாவது ஆற்றியிருப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்ற ஒரு சில மக்களுடைய எதிர்பார்ப்பையும் ஈடு செய்யக் கூடிய விதத்திலே- நாங்கள் உங்களை ஆதரிக்க மறுக்கின்றோம், உங்களுக்கு பகிரங்க எச்சரிக்கை என்னும் விதத்திலே இந்த வாக்கெடுப்பிலே கலந்து கொள்ளக் கூடாது என்ற தீர்மானத்தை எடுக்க வேண்டுமென ரெலோவின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட ஒட்டுமொத்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் வேண்டுகோள் விடுகக்கின்றோம்.\nஇதைவிட இன்றைக்கு தமிழ் மக்களுடைய பிரச்சனைகள் சி��்கள பௌத்தமயமாக்கல், 290 கோடி ருபாவில் ஆயிரம் பௌத்த விகாரைகளை அமைப்பது, தமிழ் நிலத்தை சிங்கள திட்டமிட்ட குடியேற்றங்கள் மூலம் எங்களை ஆக்கிரமிக்கின்ற நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்ற காரணத்தினால் இனிமேலும் இந்த அரசாங்கத்தை ஆதரிப்பதற்கு எந்தவிதமான நியாயமான காரணங்களும் இல்லாமல் போய் விட்டதென்பதை இந்த நாட்டுக்கும் அகில உலகிற்கும் தெரிவிப்பதற்கான இந்த அருமையான சந்தர்ப்பத்தை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 14 பேரும் நிறைவேற்ற வேண்டும்.\nஎங்களுடைய கோரிக்கையை நீங்கள் பரிசீலனைக்கு எடுத்து தமிழ் மக்களின் அந்த விருப்பத்திற்கமைய சாதகமாக ஒரு முடிவை எடுக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் தொடர்ந்தும் அரசைக் காப்பாற்றுவதன் மூலம் கூட்டமைப்பு மக்கள் மத்தியில் இருந்து அன்னியப்படக் கூடிய, அதாவது தூக்கி வீசப்படக் கூடிய ஆபத்து அபாயம் இருக்கின்றதென்பதையும் எச்சரிக்கையுடன் கூட்டமைப்பின் தலைமைப்பீடத்திற்கு தெரிவிக்க விரும்புகின்றோம்.\nஇது வேண்டுகோள் தான். ஏற்றுக் கொள்ளப்படலாம். ஏற்றுக்கொள்ப்படலாமலும் விடலாம். ஆனால் இதனால் எழும் பிரதி பலன்களை கூட்டமைப்பு அனுபவிக்க வேண்டி வரும் என்பதைத் தெரிந்து கொண்டு தான் நாங்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளோம். ஆகவே நாளைக்கு எடுக்கப் போகும் தீர்க்கமான முடிவு எதிர்கால தமிழ் தேசிய அரசியலிலே பாரிய மாற்றங்களை பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை காலம் காட்டும் என்பது தான் எங்களுடைய கருத்து என்றார்.\nரணில் குழு ‘அவுட்’: சஜித் தலைமையில் உருவாகிறது புதிய கூட்டணி\nஇடைக்கால அறிக்கையை நிராகரிக்கிறோம்… இந்த ஆண்டு முடிவிற்குள் பெருமெடுப்பில் பொங்குதமிழ் நிகழ்வு: யாழ் பல்கலைகழக மாணவர்கள் அறைகூவல்\nபொங்குதமிழ் பிரகடனத்தின் 19 ஆம் ஆண்டு நிறைவு நிகழ்வு\nயாழ் நகரில் இருவரை வெட்டிச் சரித்தனர் ரௌடிகள்: ஊர் மக்கள் விரட்ட மோட்டார் சைக்கிள்களை...\n100,000 வேலைவாய்ப்பு: 20ம் திகதிக்கு முன் விண்ணப்படிவம்… திட்டத்தின் முழு விபரம் இதுதான்: அரசு...\nயாழில் தமிழ் பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் வீட்டில் தலைமறைவாக இருந்த திருடர்கள்: சுற்றிவளைத்து கைது\nசிறுமியை கொடூரமாக தாக்கிய பெண்கள்: நீதிமன்றம் இன்று வழங்கிய உத்தரவு\nஅரவிந்த்சாமியின் எம்.ஜி.ஆர் தோற்றம் வெள���யானது\nஎன் காதலை ப்ரியா பவானி சங்கர் நிராகரித்தாரா\nநடிகை ரஷ்மிகாவின் வீட்டில் வருமான வரி சோதனை: கணக்கில் வராத சொத்துக்கள் பறிமுதல்\nபிரபல சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/78-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D?s=8621226fb60edb07619bd464ddd46ef0", "date_download": "2020-01-17T19:48:20Z", "digest": "sha1:Q5BKF6Y7J6HPVBXNYMFICVQTMBB732NA", "length": 11515, "nlines": 370, "source_domain": "www.tamilmantram.com", "title": "அரசியல்", "raw_content": "\nசென்னை வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் உள்ள 11 தியேட்டரை ரூ.1000 கோடிக்கு வாங்கினார் சசிகலா\nஎன்னப்பா, புதியதலைமுறை & தந்தி டிவி, தினமலர், தினமணி, தினதந்தி\nவிஜய காந்த் குடிகாரர் என சொன்னது தேச பக்தியா..\nகோவன் கைது - தமிழக அரசுக்கு 5 கேள்விகள்\n//மிடாஸ் நிறுவனம் சசிகலாவுக்கு சொந்தமானது, ஜெயா எப்படி பொறுப்பாவர்\nடாஸ்மாக்கை எதிர்த்து பாடல்களைப் பாடிய பாடகர் கோவன், தேசத்துரோக வழக்கில் கைது\nடாஸ்மாக்கை எதிர்த்து பாடல்களைப் பாடிய பாடகர் கோவன், தேசத்துரோக வழக்கில் கைது\nபார்பனர்களை மட்டும் பெரியார் எதிர்க்க சொல்லவில்லை\nஅதிமுகவிற்கு வோட்டு போட்ட புண்ணியவன்களே , புத்திசாலிகளே , நடிநிலைவியாதிகளே , அறிவாளிகளே\nஈழ வியாபாரி வைகோவின் கோர முகம்....\nதமிழர்களுக்கு எதேனும் நல்வாழ்வு உண்டாகுமா\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/66853/cinema/Kollywood/Nagesh-Thiraiyarangam-released-with-Court-condition.htm", "date_download": "2020-01-17T18:46:42Z", "digest": "sha1:E7FLLMEAYD7IBDUOSYKFRLOF522A6JYH", "length": 11231, "nlines": 128, "source_domain": "cinema.dinamalar.com", "title": "நீதிமன்ற நிபந்தனைகளுடன் வெளியானது நாகேஷ் திரையரங்கம் - Nagesh Thiraiyarangam released with Court condition", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nகுடியை நிறுத்தினேன்; மீண்டு விட்டேன்: விஷ்ணு விஷால் உருக்கம் | முதல் நாள் வசூலில் அதிர்ச்சியடைந்த பிக்பிரதர் | மோகன்லால் - மம்முட்டியின் ஆதரவு வளையத்தில் ஐக்கியமான திலீப் | திரில்லர் மூடுக்கு மாறிய மலையாள திரையுலகம் | பிரியாவுடன் காதல்: முற்றுப்புள்ளி வைத்த எஸ்.ஜே.சூர்யா | சைக்கோவுக்கு போட்டி டாணா | காஞ்சிபுரம் போலீசாருக்கு அஜித் ஆலோசனை | கோடையில் வெளியாகும் கார்த்தி - ராஷ்மிகாவின் சுல்தான் | மாநாடு படத்தில் இணைந்த பிரபலங்கள் | மே 1ல் ‛பூமி' ரிலீஸ் |\nநீங்கள��� இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nநீதிமன்ற நிபந்தனைகளுடன் வெளியானது நாகேஷ் திரையரங்கம்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஆரி, ஆஸ்னா ஜவேரி, சித்தாரா, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் நாகேஷ் திரையரங்கம். டிரான்ஸ்இண்டியா நிறுவனத்தின் சார்பில் ராஜேந்திரா எம்.ராஜன் தயாரித்துள்ளார். ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட அகடம் படத்தை இயக்கிய இஷாக் இயக்கியுள்ளார்.\nஇந்த படத்தின் தலைப்பை எதிர்த்து பழம்பெறும் காமெடி நடிகர் நாகேஷின் மகனும், நடிகருமான ஆனந்த் பாபு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் தனது தந்தை நடத்திய தியேட்டரின் பேரில் எங்கள் குடும்பத்தின் அனுமதியின்றி படம் எடுத்திருக்கிறார்கள். அதற்கு நஷ்டஈடு தர வேண்டும், அதுவரை படத்தை தடை செய்ய வேண்டும் என்று தனது வழக்கு மனுவில் குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த வழக்கை விசாரித்த நீதமன்றம், இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதன்படி நாகேஷ் திரையரங்கம் படத்தின், பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி விளம்பரங்களில் இந்த படம் நாகேஷையோ, நாகேஷ் தியேட்டரையோ குறிப்பிடவில்லை என்ற வாசகம் இடம்பெற வேண்டும். படத்தை திரையிடும்போதும் மேற்கண்ட வாசகத்தையும் திரையிட வேண்டும், இயக்குனரும், தயாரிப்பாளரும் இணைந்து 20 லட்சம் ரூபாய் வழக்கு டெபாசிட் கட்ட வேண்டும் என்ற நிபந்தனைகளை விதித்தது. அதன்படி நீதிமன்றம் குறிப்பிட்ட வாசகங்களுடன் பத்திரிகை விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. படம் இன்று வெளியிடப்பட்டிருக்கிறது.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nதமிழில் கால் பதித்த அதா சர்மா காவிரி தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஹிந்தி பொல்லாதவன்; பிப்., 28ல் ரிலீஸ்\nஐஸ்வர்யா ராய் தான் என் அம்மா: மீண்டும் சர்ச்சையை கிளப்பும் சங்கீத்குமார்\nதனது நோக்கத்தை அடைந்து விட்டது சப்பாக்: மேக்னா\nதீபிகா செயலுக்கு எ��ிர்ப்பு; பாதியில் நிறுத்தப்படும் விளம்பரங்கள்\nதயாரிப்பாளர் மீது பெங்காலி நடிகை மீடூ புகார்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nகுடியை நிறுத்தினேன்; மீண்டு விட்டேன்: விஷ்ணு விஷால் உருக்கம்\nபிரியாவுடன் காதல்: முற்றுப்புள்ளி வைத்த எஸ்.ஜே.சூர்யா\nகாஞ்சிபுரம் போலீசாருக்கு அஜித் ஆலோசனை\nகோடையில் வெளியாகும் கார்த்தி - ராஷ்மிகாவின் சுல்தான்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகை : ரியா சுமன்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகை : ரித்திகா சென்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2020-01-17T19:58:57Z", "digest": "sha1:X4O3EMGUDQJJZQ4U4ZFSFF2P4AGCB4SP", "length": 17322, "nlines": 99, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தொலைநோக்கி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதொலைநோக்கி (இலங்கை வழக்கு: தொலைக்காட்டி) தொலைவில் இருக்கும் பொருட்களைத் தெளிவாகப் பார்க்கப் பயன்படும் கருவி ஆகும். குறிப்பாக வானியல் பொருட்களையும் நிகழ்வுகளையும் நோக்க/அவதானிக்க இது உதவுகிறது. கருவி ஒன்றில் பயன்படுத்தப்படுவதற்கான உருப்பெருக்கும் வில்லையொன்றை பயன்படுத்தும் முதல் ஒளியியல் ஆய்வு, ஈராக்கியரான இபின் அல்-ஹேதம் என்பவரால் எழுதப்பட்ட ஒளியியல் நூல் என்னும் நூலில் காணப்படுகின்றது. இவரது தகவல்கள், பிற்காலத்து, ஐரோப்பிய தொலைநோக்கித் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அடிப்படைகளை அமைத்துக் கொடுத்தன எனலாம். அத்துடன், ஒளிமுறிவு, பரவளைவு ஆடிகள் போன்றவை தொடர்பான இவரது ஆய்வுகளும் அறிவியல் புரட்சிக்கு உதவின.\nகலீலியோ கலிலி தான் மேம்படுத்திய தொலைநோக்கியைக் கொண்டு வானியல் நிகழ்வுகளை அவதானித்து சூரிய மையக் கோட்பாட்டை அறிவியல் நோக்கில் நிறுவினார்.[1][2][3] கிறிஸ்தவ சமய நிறுவனங்களின் எதிர்ப்புக்கு மத்தியில் நிகழ்ந்த இந்தத் திருப்பம் ஐரோப்பிய அறிவியற் புரட்சிக்கு வித்திட்டது.\nதொடக்ககாலத் தொலைநோக்கிகள் லியோர்னாட் டிக்கெஸ், தாகி அல்-டின் போன்றோரால் 16 ஆம் நூற்றாண்டிலேயே விபரிக்கப்பட்டிருந்த போதும், நடைமுறையில் செயல்பட்ட தொலைநோக்கியை முதலில், 1608 ஆம் ஆண்டில் உருவாக்கியவர், ஜெர்மன்-ஒல்லாந்த கண்ணாடி வில்லை செய்வோரான ஹான்ஸ் லிப்பர்ஷே என்பவராவார். தொலைநோக்கி ���ன்னும் பெயர் பொதுவாகக் கட்புலனாகும் ஒளியுடனேயே தொடர்புபடுத்தப்படினும், இது, மின்காந்த நிறமாலையின் பெரும்பகுதிகளை அவதானிக்க உதவும் பலவகைக் கருவிகளையும் குறிக்கப் பயன்படுகிறது.\n2.3 எக்ஸ்-கதிர் மற்றும் காம்மா கதிர்த் தொலைநோக்கி\nதொலைநோக்கியை உருவாக்கிய பெருமை மூவரைச் சார்ந்ததாகும். அவர்கள் ஹான்ஸ் லிப்பர் சே, ஜக்காரியாஸ் ஜான்சன், கலிலியோ கலிலி ஆகியோர் ஆவார்.\n16 ஆம் நூற்றாண்டிலேயே கண் கண்ணாடி செய்பவர்கள் லென்ஸ் என்னும் வில்லைகளை உருவாக்கிவிட்டனர். 1608 ஆம் ஆண்டு டச்சு நாட்டைச் சேர்ந்த கண்ணாடி தயாரிப்பாளரான ஹான்ஸ் லிப்பர்ஷே என்பவர் குழி, குவி ஆடிகளைப் பயன்படுத்தி மூன்று மடங்கு தூரத்தில் உள்ள பொருட்களைப் பார்க்கும்படியான தொலை நோக்கியை உருவாக்கி, காப்புரிமைக்கு விண்ணப்பித்தார். அப்போது அதே நகரில் வசித்த ஜசாரியஸ் ஜான்சென் என்பவரும் தொலைநோக்கியைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு, காப்புரிமை கேட்டு விண்ணப்பித்தார். ஹான்ஸ் லிப்பர்ஷேவுக்குத் தொலைநோக்கிக்கான காப்புரிமையும் ஜான்செனுக்கு கூட்டு நுண்ணோக்கிக்கான காப்புரிமையும் வழங்கப்பட்டன.\n1609 ஆம் ஆண்டு கலிலியோ கலிலி டச்சு நாட்டு வில்லைகளைப் பற்றிக் கேள்விப்பட்டார். அவர் ஒரு சில நாட்களில் சிறப்பான வில்லைகளை உருவாக்கிவிட்டார். இவரது தொலைநோக்கி 20 மடங்கு தூரத்தில் இருந்த பொருட்களையும் காட்டியது. அதுவரை உளவு பார்க்கும் கருவியாக இருந்த தொலைநோக்கியை கலிலியோ கலிலி வாணியல் ஆய்வுக்குப் பயன்படுத்தினார்.[4]\nநண்டு நெபுலா ஆறு வகை தொலைநோக்கிகளின் பார்வையில்\nதொலைநோக்கி என்னும் பெயர் பல வகையான கருவிகளையும் குறிக்கப் பயன்படுகின்றது. இவை அனைத்தும், ஏதோ ஒரு வகையில் ஆய்வு செய்வதற்கு ஏற்றவாறு மின்காந்தக் கதிர்களை உள்வாங்கிக் கொள்வதை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றுள் மிகவும் பொதுவான வகை ஒளியியல் தொலைநோக்கி ஆகும். இதுவும், பிற வகைகளும் கீழே பட்டியலிடப்பட்டு உள்ளன.\nஒளியியல் தொலைநோக்கி பெரும்பாலும் கட்புலனாகும் மின்காந்த அலைகளைப் பெற்றுக் குவியச் செய்வதன் மூலம் தொலைவிலிருக்கும் பொருட்களின் தெளிவான விம்பத்தை உருவாக்குகிறது. இவ்வகைத் தொலைநோக்கிகள், தொலைவில் உள்ள பொருட்களின் தோற்றக் கோணத்தைக் கூட்டுவதுடன், அவற்றின் ஒளிர்வையும் க���ட்டுகிறது. ஒளியியல் தொலைநோக்கிகளின் முக்கிய கூறுகள் பெரும்பாலும் கண்ணாடியால் செய்யப்படும் வில்லைகளும், ஆடிகளும் ஆகும். இவை ஒளியைக் குவித்து உருவாக்கும் விம்பங்களைக் கண்ணால் நேரடியாகப் பார்க்கலாம், அல்லது ஒளிப்படமாகப் பிடித்தோ, தகவல்களைக் கணினிகளுக்கு அனுப்பியோ ஆய்வு செய்யலாம். ஒளியியல் தொலைநோக்கிகள் வானியல் துறையில் பெருமளவு பயன்படுவது மட்டுமன்றி, வானியல் அல்லாத பிற துறைகளில் தேவைப்படும் கருவிகளிலும் பயன்படுகின்றது. ஒளியியல் தொலைநோக்கிகள் மூன்றுவகையாக உள்ளன.\nஅலைமுறிவுவகைத் தொலைநோக்கி: இது வில்லைகள் மூலம் விம்பத்தை உருவாக்குகிறது.\nஅலைதெறிப்புவகைத் தொலைநோக்கி: இது ஆடிகளைப் பயன்படுத்தி விம்பம் உண்டாக்குகிறது.\nகலப்புத் தொலைநோக்கி: இது ஆடியுடன், வில்லைகளையும் சேர்த்துப் பயன்படுத்துகின்றது.\nவானொலித் தொலைநோக்கி என்பது, பரவளைவு வடிவிலான திசைசார் வானொலி அலைவாங்கி ஆகும்.\nஎக்ஸ்-கதிர் மற்றும் காம்மா கதிர்த் தொலைநோக்கிதொகு\nபெரிய ஒளித் தெறிப்பு தொலைநோக்கி\nமின்காந்த நிறமாலை மூலம் தொழிற்படும் தொலைநோக்கிகள்:\nரேடியோ ரேடியோ தொலைநோக்கிகள் ரேடியோ வானியல்\n(ரேடர் வானியல்) more than 1 mm\nஉப மில்லிமீற்றர் உப மில்லிமீற்றர் தொலைநோக்கிகள் உப மில்லிமீற்றர் வானியல் 0.1 mm – 1 mm\nஅப்பாலை அகச்சிவப்புக் கதிர் – அப்பாலை-அகச்சிவப்புக் கதிர் வானியல் 30 µm – 450 µm\nஅகச்சிவப்புக் கதிர் அகச்சிவப்புக் கதிர் தொலைநோக்கிகள் அகச்சிவப்புக் கதிர் வானியல் 700 nm – 1 mm\nபார்க்கக் கூடியது கட்புலனாகும் நிறமாலை தொலைநோக்கிகள் புலப்படும் ஒளி வானியல் 400 nm – 700 nm\nபுற ஊதாக்கதிர் புற ஊதாக்கதிர் தொலைநோக்கிகள்* புற ஊதாக்கதிர் வானியல் 10 nm – 400 nm\nஎக்ஸ்-கதிர் எக்ஸ்-கதிர் தொலைநோக்கிகள் எக்ஸ்-கதிர் வானியல் 0.01 nm – 10 nm\nகாம்மாக் கதிர் காம்மாக் கதிர்த் தொலைநோக்கி காம்மாக் கதிர் வானியல் less than 0.01 nm\n↑ எஸ். சுஜாதா (2018 சூன் 20). \"கண்டுபிடிப்புகளின் கதை: டெலஸ்கோப்\". கட்டுரை. தி இந்து தமிழ். பார்த்த நாள் 21 சூன் 2018.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2020-01-17T20:02:50Z", "digest": "sha1:OOJDM7W3GAJ2TIRBKWEVJOIDAPJLCKG2", "length": 28231, "nlines": 276, "source_domain": "ta.wikipedia.org", "title": "டொனால்ட் குனுத் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடோனால்ட் குனுத் அக்டோபர் 25,2005 நிகழ்வொன்றில்\nமில்வாக்கி, விசுகான்சின், ஐக்கிய அமெரிக்கா\nகேசு வெசுடர்ன் ரிசர்வ் பல்கலைக்கழகம்\nயான் வோன் நியூமன் பதக்கம் (1995)\nடோனால்ட் எர்வின் குனுத் (Donald Ervin Knuth[1] kə-NOOTH) (பிறப்பு சனவரி 10, 1938) ஓர் கணினியியலாளர் மற்றும் இசுடான்ஃபர்ட் பல்கலைக்கழகத்தில் கணினி நிரலாக்க பெருமைமிகு பேராசியர்.[2]\nகணினி நிரலாக்கக் கலை என்ற பல பாகங்களைக் கொண்ட வித்தாகக் கருதப்படும் நூலை எழுதிய குனுத்,[3] படிமுறைத் தீர்வுகளின் வளர்ச்சிக்கு பங்காற்றி கணிதவியல் நுட்பங்களை முறைப்படுத்தியமைக்காகவும் படிமுறைத்தீர்வுகளின் கணிதச்சிக்கல்களை பகுப்பாய்வு செய்தமையாலும் படிமுறைத்தீர்வுகளின் பகுப்பாய்வுகளின் \"தந்தை\" என்று அறியப்படுகிறார். இதன் தொடர்பாக இவர் பெரும் ஓ குறியீடு என கணிதவியல், கணினிவியலில் குறிப்பிடப்படும் செயல்பாடுகளின் மட்டுப்படுத்தலை பிரபலப்படுத்தினார்.\nமேலும் பல கணினி அறிவியல்த் துறைகளுக்கு அடிப்படை பங்காற்றியுள்ள குனுத் கணினியில் அச்சுக் கோர்ப்பு நிரலி டெக்சை (TeX) உருவாக்கியவர்.தொடர்புள்ள மெடாஃபான்ட் வரையறைமொழி மற்றும் வெளிப்படுத்து அமைப்பையும் கம்ப்யூடர் மாடர்ன் என்ற எழுத்துரு தொகுதியையும் உருவாக்கினார்.\nகுனுத் ஒரு எழுத்தாளராகவும் அறிஞராகவும் [4] வெப்,சிவெப் எனப் பெயரிடப்பட்ட கணினி நிரலி அமைப்புக்களை உருவாக்கினார். இவை இயந்திர ஏரணத்தை ஒட்டியல்லாது, சாதரண மாந்தரின் ஏரணத்தை ஒட்டி எழுதப்பட்ட அறிவாளர் நிரலாக்கத்திற்கு வழிவகுத்து ஊக்குவித்தன. மேலும் கருதுகோள் கணினிகளான MIX/MMIX வடிவமைப்புகளுக்கான கட்டளைத் தொகுப்புகளையும் எழுதியுள்ளார்.\nகல்விசார் மற்றும் அறிவியல் குமுகத்தின் சார்பாளராக குனுத் மென்பொருள் காப்புரிமைகள் வழங்குவதற்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.[5] தமது எதிர்ப்பை நேரடியாகவே அமெரிக்க, ஐரோப்பிய காப்புரிமை அலுவகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.[6]\n3.1 கணினி நிரலாக்கக் கலை\n3.3 சமயச் சார்பும் ஆக்கங்களும்\nகுனுத் விஸ்கொன்சின் மாநிலத்தின் மில்வாக்கியில் பிறந்தார். இவரது தந்தை சிறியதொரு அச்சுக்கூடத்தை நடத்தி வந்ததுடன் மில்வாக்கி லூத்தரன் உயர்நிலைப்பள்ளியில் கணக்குப் பதிவியலை கற்பித்து வந்தார். அதே பள்ளியில் சேர்ந்த குனுத் அங்கு பல சாதனை விருதுகளைப் பெற்றார். மரபற்ற வழிகளில் சிந்தித்த குனுத் தமது எட்டாவது வகுப்பில் சொற்போட்டியில் நடுவர்களின் எதிர்பார்ப்பிற்கும் மேலாக சாதனை நிகழ்த்திக் காட்டினார். இதனால் அவருக்கு தொலைக்காட்சிப் பெட்டி பரிசு கிடைத்ததுடன் அவரது வகுப்பில் இருந்த அனைவருக்கும் இனிப்புப் பண்டமும் கிடைத்தது.[7]\nகுனுத் தற்போதைய கேசு வெசுட்டேர்ன் ரிசர்வு பல்கலைக்கழகத்தின் அங்கமாக உள்ள கேசு தொழிற்நுட்பக் கழகத்தில் இசைக்குப் பதிலாக இயற்பியல் கிடைக்க வெகுவாக கட்டப்பட்டார். தீட்டா சீ குமுகத்தின் பீட்டா நு அங்கத்தின் உறுப்பினராகச் சேர்ந்தார். அங்கு இயற்பியல் படிக்கும்போது, அவருக்கு பெருங்கணினிகளில் ஒன்றான ஐபிஎம் 650 அறிமுகமாயிற்று. அதன் பயனாளர் கையேட்டை படித்த குனுத்திற்கு அதன் பொறி மற்றும் மொழிமாற்றி நிரல்களை மாற்றி எழுத விரும்பினார்.[8] 1958இல் தனது பள்ளியின் கூடைப்பந்து அணி வெற்றிக்கோப்பையை தட்டிச்செல்ல ஒவ்வொரு விளையாட்டாளருக்கும் ஒரு மதிப்பு கொடுத்து நிரல் ஒன்றை எழுதினார். அக்காலத்தில் இது ஓர் புதுமைமிக்க முயற்சியாக இருந்ததால் புகழ்பெற்ற நியூசுவீக்கு]] இதழில் வந்தது;வால்ட்டர் குரோங்கைட்டின் சிபிஎஸ் மாலைச் செய்திகளிலும் இடம் பெற்றது.[8] மற்றவர்களுடன் இணைந்து குனுத் நிறுவிய பொறியியல் மற்றும் அறிவியல் ரிவ்யூ, 1959இல் சிறந்த தொழிற்நுட்ப இதழுக்கான தேசிய விருது பெற்றது.[9] பின்னதாக அவர் இயற்பியலில் இருந்து கணிதத்திற்கு மாறினார்; 1960இல் இளங்கலைப் பட்டம் பெற்றார். அவரது சிறப்பான கல்வியறிவைப் போற்றும் வகையில் கல்விக்கழகத்தின் சிறப்புப் பரிந்துரைப்படி இளங்கலைப் பட்டத்துடன் முதுகலைப் பட்டமும் அளிக்கப்பட்டது.[8]\n1963இல் கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகத்தில் கணிதத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.[10] அங்கு துணைநிலை பேராசிரியராகப் பணி புரியலானார். அக்காலத்தில்தான் அவரது புகழ்பெற்ற நூலான த ஆர்ட் ஆஃப் கம்ப்யூட்டர் புரொக்கிராமிங்கை எழுதத் தொடங்கினார். துவக்கத்தில் ஒரே நூலாக திட்டமிடப்பட்ட இந்த நூல் இறுதியில் ஏழு தொகுப்புக்களைக் கொண்ட நூலாக வெளி வந்தது. பின்னர் தேசிய ���ாதுகாப்பு முகமைக்காக பிரின்சுடன் பல்கலைக்கழக வளாகத்தில் பணியாற்றி உள்ளார். அவரது அரசியல் நம்பிக்கைகளுக்கும் வளாகத்தில் நிலவிய அரசியல் சூழலுக்கும் பொருந்தாமையால் இறுதியில் இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் கல்வித்துறையில் இணைந்தார்.\nகணினி அறிவியல் தனது தளிர்நடை காலத்தில் இருந்தமையால் அப்போதிருந்த பல கணினி பதிப்புகள் உயர்ந்த தரத்தில் இல்லாதிருந்தன. இதனால் வெறுப்படைந்த குனுத் மிக நேரானச் சொற்களில் அதனை விவரிக்க கணினி நிரலாக்கக் கலை (TAOCP) என்ற நூலை எழுதத் தீர்மானித்தார்.1976இல் தமது மூன்றாவது தொகுப்பை வெளியிடும்போது மின்னியல் அச்சுக்கோர்வைக் கருவிகளின் தரம் குறித்து ஏமாற்றமடைந்த குனுத் தமது பணியுடன் புதிய கருவிகளாக டெக்சு மற்றும் மெடாபான்ட் ஆகியவற்றை உருவாக்கி மேம்படுத்தினார்.\n2013ஆம் ஆண்டு நிலவரப்படி மூன்று தொகுப்புக்களும் நான்காவதின் முதல் அங்கமும் வெளியாகி உள்ளன. three volumes and part one of volume four of his series have been published.[11]\n1974இல் சர்ரியல் எண்கள்,[12] என்ற கணித புதினத்தை எழுதினார். இது ஜான் கோன்வேயின் எண் அமைப்புகளுக்கான மாற்று அமைப்பை உருவாக்கிய கணக் கோட்பாட்டை அடிபற்றியது. பொருளை நேரடியாகத் தராது கணிதத்தின் வளர்ச்சியை விவரிக்கும் நூலாக இது உள்ளது. இது மாணவர்கள் புதுமையான ஆக்கபூர்வ ஆராய்ச்சியில் ஈடுபட ஊக்குவிக்கும் என குனுத் நம்பினார். அவ்வப்போது மொழிப் புதிர்களும் சில இதழ்களுக்கு வழங்கி வந்தார்.\nகணினி அறிவியல் பற்றி மட்டும் அல்லாது லூதரினிய,[13] குனுத் 3:16 விவிலிய உரைகள் விளக்கம்,[14] என்ற நூலையும் எழுதி உள்ளார். விவிலியத்தின் மூன்றாவத அத்தியாயத்தின் 16ஆம் பாடல் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடலும் கோட்டோவியத்துடன் விளக்கப்பட்டுள்ளன. இதனையொட்டி 3:16 திட்டம் குறித்து பேச அழைக்கப்பட்டார்; அதற்காக மற்றொரு நூல், Knuth, Donald Ervin (2001), Things a Computer Scientist Rarely Talks About, Stanford, கலிபோர்னியா, US, ISBN 1‐57586‐327‐8 Check |isbn= value: invalid character (help) எழுதினார்.\n2006இல், குனுத்திற்கு முன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோய் இருப்பதாகக் கண்டறியப்பட்டது. அவ்வாண்டு திசம்பரில் உறுப்புநீக்க அறுவை சிகிச்சை மேற்கொண்டார். இதன் பின்னர் முன்னெச்சரிக்கையாக கதிர்வீச்சு சிகிச்சை மேற்கொண்டு தற்போது முழுமையாக குணமடைந்துள்ளதாக தமது ஒளித வாழ்க்கைவரலாற்றில் கூறியுள்ள���ர்.[15]\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: டொனால்ட் குனுத்\nDonald Knuth’s home page at இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம்.\nகட்டற்ற மற்றும் திறமூல நிரலாளர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 22:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/ariyalur/wife-killed-husband-and-arrested-356522.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-01-17T19:53:28Z", "digest": "sha1:B75BEZTZKIUSDMCAGJSDGXEVPHY4WY32", "length": 18575, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "முனியப்பன் கேட்ட கேள்வி.. கொந்தளித்து கொலை செய்து கதையை முடித்த பழனிச்சாமி, மாரியம்மாள்! | Wife killed husband and arrested - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொங்கலோ பொங்கல் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் அரியலூர் செய்தி\nதேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அதிகாரம்.. டெல்லி போலீசுக்கு உத்தரவு.. உண்மை என்ன\nநிர்பயா வழக்கு..குற்றவாளிகளுக்கு தண்டனை தராமல் ஆம் ஆத்மி காலம் தாழ்த்தியது.. ஸ்மிரிதி இராணி புகார்\nபீஃப் கறியை வைத்து கேரளா சுற்றுலாத்துறை செய்த விளம்பரம்.. இணையம் முழுக்க வைரல்.. சர்ச்சை\nஅமெரிக்கா உடனான பிரச்சனையை தீர்ப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்.. ஈரான் நம்பிக்கை.. திருப்பம்\nபாகிஸ்தான் சொன்னது.. அதனால்தான் செய்தோம்... காஷ்மீர் விவகாரம் குறித்து சீனா அறிக்கை\nசிறப்பு எஸ்ஐ வில்சன் கொலை.. மூளையாக செயல்பட்ட மெஹபூபா ஷா கைது.. விசாரணையில் அதிரடி திருப்பம்\n அவங்களை ஆளைக் காணோம்.. பீல்டிங்கில் காணாமல் போன 2 சீனியர் வீரர்கள்.. பதறிய ரசிகர்கள்\nFinance 1,325 பங்குகள் ஏற்றம் 1,219 பங்குகள் இறக்கம்..\nMovies அஜித் பட இயக்குநருக்கு அடித்தது ஜாக்பாட்.. பாலிவுட்டில் படம் இயக்குகிறார்.. தல ரசிகர்கள் வாழ்த்து\nAutomobiles 2020 மாருதி சுசுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் தோற்றம் இப்படிதான் இருக்கும்... ஸ்பை புகைப்படம்...\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nLifestyle உங்களுக்கு வைட்டமின் சி மிகவும் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nTechnology போயிங் ஸ்டார்லைனர் விண்வெளி டாக்ஸி: நாசாவின் புதிய திட்டம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுனியப்பன் கேட்ட கேள்வி.. கொந்தளித்து கொலை செய்து கதையை முடித்த பழனிச்சாமி, மாரியம்மாள்\nமுனியப்பன் கேட்ட கேள்வி.. கொந்தளித்து கொலை செய்த பழனிச்சாமி, மாரியம்மாள்\nஅரியலூர்: கணவன் அந்த கேள்வியை கேட்டதால் ஆத்திரம் அடைந்த மனைவியும், மாமனாரும் அவரை கொன்றே குழிதோண்டி புதைத்தே விட்டனர்\nஅரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சி காட்டூரை சேர்ந்தவர் முனியப்பன். 35 வயது. மாமன் மகள் மாரியம்மாளை இவர் காதலித்து 12 வருடங்களுக்கு முன்பு கல்யாணம் செய்து கொண்டார்.\nபொதுப்பணித்துறையில் வேலை பார்க்கும் முனியப்பனுக்கு தண்ணி அடிக்கும் பழக்கம் உண்டு. தண்ணி அடித்துவிட்டால் மனைவியை அடித்து உதைக்கும் பழக்கமும் உண்டு. எப்பவுமே சண்டை, தகராறில் வெறுத்து போன மாரியம்மாள் அம்மா வீட்டுக்கு கோபித்து கொண்டு வந்துவிட்டார்.\nஉறவுக்கு நீதான் அழைத்தாய்.. மிரட்டி மிரட்டியே.. நாசம் செய்த இளைஞர்.. 10 வருஷம் சிறை\nகடந்த மாதம்தான் மாரியம்மாளின் அண்ணன் மணிவண்ணன் நோய்வாய்பட்டு இறந்துவிட்டார். அந்த துக்க நிகழ்ச்சிக்கு முனியப்பன் வரவில்லை என தெரிகிறது. மேலும் கடந்த 21-ம் தேதி இரவு வழக்கம்போல் போதையில் முனியப்பன் மனைவியிடம் தகராறும் செய்துள்ளார்.\n\"என் அண்ணன் சாவுக்கு கூட வராத நீ இப்போது ஏன் வந்தாய்\" என்று மாரியம்மாள் கேட்க, பதிலுக்கு முனியப்பன் பதில் சொல்ல.. வாய்த்தகராறு முற்றிவிட்டது. மேலும் மனைவி மாரியம்மாளையும், அவரது அப்பா பழனிசாமியையும் தொடர்புபடுத்தி முனியப்பன் பேசி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மாமனார் பழனிசாமி முனியப்பனை சரமாரியாக தாக்கியுள்ளார்.\nஇதில் முனியப்பன் பலத்த காயமடைந்து உள்ளார். துடிதுடித்து நிலையிலிருந்த முனியப்பனை ஒரு கயிற்றால் கழுத்தை நெறித்து மாமனாரும், மனைவியும் கொலை செய்து உள்ளனர். இரவோடு இரவாக வீட்டின் பின்புறம் குழிதோண்டி அதில் முனியப்பனின் உடலை வைத்து எரித்து, அந்த இடத்தில் விறகுகளை போட்டு அடுக்கி வைத்துவிட்டனர்.\nஅதன்பேரில் தனிப்பிரிவு போலீஸார் மாரியம்மாளிடமும், பழனிச்சாமியிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையில் முனியப்பனை கொன்று புதைத��ததை ஒப்புக் கொண்டதை அடுத்து மாமனார், மருமகளை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.\nஅதன்பேரில் தனிப்பிரிவு போலீஸார் மாரியம்மாளிடமும், பழனிச்சாமியிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையில் முனியப்பனை கொன்று புதைத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து தந்தை, மகளை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅரியலூரில் சிறுத்தைகள் ஹேப்பி.. திருமா.வின் தம்பி மனைவி அமோக வெற்றி.. தொண்டர்கள் உற்சாகம்\nவீட்டில் 6 பேர்.. ஆளுக்கு ஒரு கிப்ட்... மாரியம்மன் கோவிலுக்கு ஓடிய பச்சமுத்து.. அரியலூரில் பரபரப்பு\nசூசையப்பர் ஆலயத் திருவிழாவில் ஜல்லிக்கட்டு.. அனுமதி கோரிய வழக்கு.. ஒருவாரத்தில் பரிசீலிக்க உத்தரவு\nஇந்த வீடியோதான் சார் நிறைய பேர் பார்ப்பாங்க.. கை நிறைய காசு.. கூடவே ஃபேமஸ்.. அதிர வைத்த 4 இளைஞர்கள்\nஎன் மகளை அடித்தே கொன்று விட்டனர்.. கதறும் பெற்றோர்.. 23 வயது கார்த்திகாவின் பரிதாப முடிவு\nகொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய 30 பேர்.. விரைந்து வந்து உதவிய மக்கள்.. அனைவரும் அதிரடியாக மீட்பு\nசெருப்பு கடை போட்டேன்.. ஏடிஎம்மையே நோட்டமிட்டேன்.. 16 லட்சத்தை அபேஸ் செய்தேன்.. கூலாக சொன்ன ஸ்டீபன்\nகல்யாணமாகி 10 ஆண்டுகள்.. 2 குழந்தைகள்.. துரத்திய சந்தேகம்.. மனைவியை வெட்டி வீழ்த்திய கணவர்\nபேத்தி கண் முன்பாக லாரியில் அடிபட்ட தாத்தா.. வைரலாகும் சோக வீடியோ\n30 ஆண்டு பகை... கணவனை அடித்து ஜோலியை முடித்த மனைவி- சாமி கும்பிட்டு சந்தோஷம்\nஇப்ப முதலிரவா முக்கியம்... மொய்க்கணக்கை தந்துட்டு.. மகனை தடுத்து நிறுத்திய தந்தைக்கு விபரீதம்\nதிமுக மாநிலங்களவை முன்னாள் எம்பி சிவசுப்பிரமணியம் உடல்நலக்குறைவால் காலமானார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/dmk-slams-aiadmk-about-citizenship-amendment-bill-which-is-passed-in-rajya-sabha/articleshow/72495962.cms", "date_download": "2020-01-17T20:20:13Z", "digest": "sha1:3ACOXMHKSI7VDO35YQH65COOITMXW6W7", "length": 16052, "nlines": 166, "source_domain": "tamil.samayam.com", "title": "MK Stalin : குடியுரிமை சட்டத் திருத்த மசோதா : அதிமுகவுக்கு எதிராக ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி முடிவு !! - dmk slams aiadmk about citizenship amendment bill which is passed in rajya sabha | Samayam Tamil", "raw_content": "\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா : அதிமுகவுக்கு எதிராக ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி முடிவு \nகுடியுரிமை சட்டத் திருத்த ம���ோதா, நாடாளுமன்ற மாநிலங்களவையில் நிறைவேற பாஜகவுக்கு அதிமுக ஆதரவளித்துள்ளதற்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா : அதிமுகவுக்கு எதிராக ஸ்டாலின் எடுத்துள்ள அதிரட...\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா விஷயத்தில், மத்திய பாஜக அரசுக்கு அதிமுக பகிரங்கமாக ஆதரவு அளித்துள்ளதற்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் இந்த மசோதா நேற்று (புதன்கிழமை) நிறைவேறியது.\nமத்தியில் ஆளும் பாஜகவுக்கு மக்களவையில் அசுர பலம் உள்ளதால், அங்கு இம்மசோதா நிறைவேற்றப்பட்டதில் வியப்பேதும் இல்லை. ஆனால், கூட்டணி கட்சிகளின் ஆதரவு இல்லாமல், மாநிலங்களவையில் இந்த மசோதாவை பாஜகவால் நிறைவேற்றியிருக்க முடியாது.\nCAB Bill: அன்று திமுக செய்த பிழையை இன்று அதிமுக செய்கிறதா\nஅதிமுக எம்பிக்கள், இந்த மசோதாவை ஆதரித்தும், சிவசேனைக் கட்சி எம்பிக்கள், வாக்கெடுப்பை புறக்கணித்து வெளிநடப்பு செய்ததும் தான், மாநிலங்களவை இந்த மசோதா நிறைவேற காரணமாக அமைந்துவிட்டது.\nஇதையடுத்து, இந்த மசோதா நிறைவேற காரணமான அதிமுக அரசை கண்டித்தும், சிறுபான்மையினருக்கு துரோகம் இழைக்கும் இம்மசோதாவை கொண்டு வந்துள்ள மத்திய பாஜக அரசை கண்டித்தும், திமுக சார்பில் மாநில அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) அறிவித்துள்ளார்.\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா : வாக்கெடுப்பில் திமுக பங்கேற்றதா, இல்லையா\nஇதுதொர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், \"தமிழர் விரோத, குடியுரிமை சட்டத் திருத்த மசோதா ( #CAB2019) வெற்றி பெறுவதற்கு மாநிலங்களவையில் அதிமுக ஆதரவளித்தது முக்கிய காரணமாகிவிட்டது.\nபாஜக அரசின் சிறுபான்மையினர் - தமிழர் விரோத செயல்களுக்கு ஆதரவளிக்கும் தமிழின விரோத அதிமுக அரசைக் கண்டித்து, வரும் 17 ஆம் தேதி (டிசம்பர் 17) மாவட்டந்தோறும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.\nதமிழர் விரோத #CAB2019 வெற்றி பெறுவதற்கு மாநிலங்களவையில் அதிமுக ஆதரவளித்தது முக்கிய காரணமாகிவிட்டது\nஅரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களான மதச்சார்பின்மை, சமஉரிமை, சகோதரத்துவம், சுதந்திரம் உள்ளிட்ட அனைத்தையும், குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம் மத்திய பாஜக அரசு தகர்த்துள்ளது.\nபாஜகவுக்கு துணை நின்று, சிறுபான்மையினர், ஈழத்தமிழர்களுக்கு அதிமுக அரசு மன்னிக்க முடியாத துரோகம் செய்துள்ளது\" என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nJallikattu 2020: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: சீறும் காளைகள்; பாயும் மாடுபிடி வீரர்கள்\nTN Holidays 2020: தமிழக அரசின் பொது விடுமுறை நாட்களின் பட்டியல் இதோ\nபொங்கல் பரிசு இன்னும் வாங்கவில்லையா- உங்களுக்காக ஒரு ஹேப்பி நியூஸ்\n100 இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு வந்தது புதிய சிக்கல்\n- வெறிச்சோடிய சென்னை; களைகட்டும் சிறப்பு பேருந்து வசதி\nமேலும் செய்திகள்:மு.க.ஸ்டாலின்|குடியுரிமை சட்டத் திருத்த மசோதா|அதிமுக|Rajya Sabha|MK Stalin|dmk|CABBill2019|BJP|AIADMK\n'வெய்ட் அன்ட் சீ'... வால்வோ பேருந்தை இயக்கிய ஐஏஎஸ் பெண் அதி...\nஅலங்காநல்லூரில் வீரர்களை பறக்கவிட்ட அசுரன்...\nஅடேங்கப்பா, என்ன தொடவே முடியல... புதுகோட்டை முதல் ஜல்லிக்கட்\nநானும் நல்லவன்தான்.... சிறுவனுக்கு நண்பனான முள்ளம்பன்றி.. வை...\nலாரியை சின்னாபின்னமாக்கிய கோபக்கார யானை\nதிமுகவினரே 'முரசொலி'யை படிப்பதில்லை: ஒரே போடு போட்ட அமைச்சர்\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் வளாகத்தில் நிகழ்ந்த துயர சம்பவம்\n\"துக்ளக்\" பொன்விழா: வாழ்த்திய ஸ்டாலின்... அதிர்ச்சியில் உடன்பிறப்புகள்\nரஜினிக்கு வலுக்கும் எதிர்ப்பு முதல்... ஆஸியை சும்மா கிழி கிழின்னு கிழித்த இந்திய..\nதேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\n\"துக்ளக்\" பொன்விழா: வாழ்த்திய ஸ்டாலின்... அதிர்ச்சியில் உடன்பிறப்புகள்\nஆஸிக்கு பதிலடி கொடுத்த இந்திய பவுலர்கள்... 36 ரன்னில் அசத்தல் வெற்றி\nதிமுகவினரே 'முரசொலி'யை படிப்பதில்லை: ஒரே போடு போட்ட அமைச்சர்\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் வளாகத்தில் நிகழ்ந்த துயர சம்பவம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா : அதிமுகவுக்கு எதிராக ஸ்டாலின் எ...\nநிர்பயா குற்றவாளிகள் தூக்கு தேதி, பாஸ்போர்ட்டில் தாமரை முத்திரை,...\nராதாபுரம் தேர்தல் வழக்கு; ஜனவரிக்கு ஒத்தி வைப்பு...\nபாக்ஸர் அங்கிள் உங்க வேலையைப் பாருங்க... அமைச்சர் ஜெயக்குமாரை கல...\nஒவ்வொரு தர்பாரிலும் தலைவர்: ரஜினிக்கு சச்சின் டெண்டுல்கர் தமிழில...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/102116", "date_download": "2020-01-17T18:16:23Z", "digest": "sha1:4DURA7SDJ3YKJ74QXBC4MAKU72AGIU3G", "length": 7797, "nlines": 85, "source_domain": "www.jeyamohan.in", "title": "மதுரை சொற்பொழிவு", "raw_content": "\nபுத்தக திருவிழாவில் தாங்கள் பேசியதின் காணொளி,\nஅரூ அறிபுனை விமர்சனம்-5 ,எல்லைகளும் வாய்ப்புகளும்-2\nக்ரியாவின் ‘தாவோ தே ஜிங்’\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 19\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 42\nகார்ல் மார்க்ஸ் தீம்புனல் வெளியீட்டுவிழா உரை\nபுத்தகக் கண்காட்சி – கடிதங்கள்-2\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 48\nவைக்கம், ஈவேரா, புதிய கழைக்கூத்துக்கள்\nவிஷ்ணுபுரம் பத்துநூல் வெளியீட்டுவிழா- சிறப்புரைகள்\nபுத்தகக் கண்காட்சி – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 47\nஅரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 2020\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்த���ரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/694512/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-01-17T19:19:31Z", "digest": "sha1:VETYMIQ2V6UKRNPUHZOXICRSI6WX36LT", "length": 3124, "nlines": 35, "source_domain": "www.minmurasu.com", "title": "பீதியில் ஆபாச படம் பார்ப்பவர்கள்.. ஏ.டி.ஜி.பி கொடுத்த முக்கிய தகவல்..! பிரத்தியேக காணொளி – மின்முரசு", "raw_content": "\nபீதியில் ஆபாச படம் பார்ப்பவர்கள்.. ஏ.டி.ஜி.பி கொடுத்த முக்கிய தகவல்..\nபீதியில் ஆபாச படம் பார்ப்பவர்கள்.. ஏ.டி.ஜி.பி கொடுத்த முக்கிய தகவல்..\nபீதியில் ஆபாச படம் பார்ப்பவர்கள்.. ஏ.டி.ஜி.பி கொடுத்த முக்கிய தகவல்..\nபட்டையை கிளப்பும் ‘தர்பார்’ இசைவெளியீட்டு விழா.. கண்ணை பறிக்கும் லைட்… பிரமிக்க வைக்கும் கூட்டம்.. கண்ணை பறிக்கும் லைட்… பிரமிக்க வைக்கும் கூட்டம்..\nஉள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்துக்கு போவதைத் தவிர வேறு வழியில்லை \nதிருவண்ணாமலையில் உண்ணாமுலையம்மன் அண்ணாமலையார் கிரிவலம்\nதூத்துக்குடி அருகே பரபரப்பு எம்ஜிஆர் பிறந்தநாளையொட்டி குவார்ட்டர், பிரியாணி தரப்படும்: ஞாயவிலைக்கடை கரும்பலகையில் எழுதிய மர்மநபர்கள்\nகடலில் குளிக்க தடை: தண்ணீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தடுக்கப்பட்டன – ஏ.கே.விஸ்வநாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/money/34031--2", "date_download": "2020-01-17T19:08:00Z", "digest": "sha1:35Q5ZRPKUSLZD3JNVZZUXMXTV6HHUBIA", "length": 6172, "nlines": 161, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 07 July 2013 - எதிர்கொள்- 4 | career advice, futher plans,", "raw_content": "\nதனிநபர் கடன்... வலையில் சிக்காதீர்கள் \nமுதலீட்டு அகராதி - பெரிய வார்த்தைகள், எளிய அர்த்தங்கள் \nவட்டி குறைந்தால்தான் வளர்ச்சி சாத்���ியம்\nவி.பி.எஃப்.: எக்ஸ்ட்ரா முதலீடு, எக்ஸ்ட்ரா வரிச் சலுகை\nஉங்களைக் கோடீஸ்வரர் ஆக்கும் புதிய பொருளாதார தொழில்கள்..\nஷேர்லக் : ஐ.பி.ஓ. வருது தமிழ்நாடு மெர்க்கன்டைல் பேங்க் \nகணினி வழி வங்கிப் பரிமாற்றம்\nவரிச் சலுகையை முழுமையாக பயன்படுத்தணும்..\nஎன்.எல்.சி. பங்கு விற்பனை: எதிர்ப்பின் பின்னணியில் அரசியல்\nதங்கம் விலை: இன்னும் குறையுமா\nஉங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ\nடிரேடர்ஸ் பக்கங்கள் : நெகட்டிவ் செய்திகள் ஜாக்கிரதை\nஎஃப் & அண்ட் ஓ கார்னர்\nMBA - மூன்றெழுத்து மந்திரம்\nகமாடிட்டி - மெட்டல் - ஆயில்\nசெளக்கியமாக வாழ 5 வழிகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dheivamurasu.org/category/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-17T18:39:13Z", "digest": "sha1:FH2AVHMDTWPKOATOISBXVDYVGYJNLLQI", "length": 12855, "nlines": 138, "source_domain": "dheivamurasu.org", "title": "வேதம்", "raw_content": "\nஇன்பத்தமிழ் வேதம் நூல் வெளியீட்டு விழா\n மீண்டும் ஓர் நற்செய்தி. தமிழ்வேத வியாசராகிய நமது ஞானகுருநாதர் முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் தொகுத்தளிக்கும் மூன்றாம் தமிழ் வேதமாகிய இன்பத் தமிழ் வேதம் தமிழ் கூறும் நல்லுலகம் போற்றும் வகையில் தமிழன்னைக்கும் தமிழ் மக்களுக்கும் காணிக்கை ஆக்கி வெளியீடு செய்யப்பட உள்ளது. இந்நூல் வெளியீட்டு விழா ஆகஸ்ட் 16, 2019 தேதி வெள்ளிக்கிழமை அன்று மாலை 5 மணி அளவில் சென்னை, தி.நகர், பாண்டிபஜாரில் உள்ள பிட்டி தியாகராயர் ஹாலில் நடைபெற திருவருள் கூட்டியுள்ளது. வரலாற்று\nமதிப்புரை – தமிழரின் வேதம் எது ஆகமம் எது\nஉ தமிழரின் வேதம் எது ஆகமம் எது & அறத்தமிழ் வேதம் ஆசிரியர் : செந்தமிழ்வேள்விச் சதுரர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் மதிப்புரை நயத்தமிழ் நெஞ்சன் ச.மு.தியாகராசன் நீண்ட காலமாக தமிழ் வேதம் எது தமிழரின் வேதம் எது என்று புரிபடாமல் தமிழர்கள் எதை எதையோ நம்முடைய வேதம், ஆகமம் என்று மருண்டு அதில் அலைப்புண்டு இருக்கையில் வாராது வந்த மாமணி போல் இறைதிருவருளால் தற்போது வெனி வந்துள்ளவை தான் மேற்படி நூல்கள். முருகப்\nபொருட்டமிழ் வேதம் – மதிப்புரை\nபொருட்டமிழ் வேதம் தொகுப்பாசிரியர்: செந்தமிழ் வேள்விச்சதுரர், முதுமுனைவர் மு.பெ. சத்தியவேல் முருகனார் மதிப்புரை: நயத்தமிழ் நெஞ்சன் ச.மு. தியாகராசன் தமிழ் நூல் வேத வெளியீடுகளில் தற்போது நடை பயின்று வருவது இரண்டாம��� வேதமாகிய 'பொருட்டமிழ்' வேதமாகும். அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு என்பதற்கொப்ப பொருள் என்பது இன்று நாம் பயன்படுத்தும் பலவிதமான பொருட்களை மட்டும் குறித்த சொல் அல்ல. நம் புறவாழ்க்கை தொடர்புடைய அனைத்து விஷயங்களும் இதில் அடங்கும். இதை நமது பண்டைய\nஇன்பத்தமிழ் வேதம் சொல்வது காதலின் சிறப்பு – காதலர்களின் அகநிலை, புறநிலைக் கடமைகள் ஆகியனவாம் இன்பம் சார்ந்த வாழ்க்கை அருமையானது இன்பம் சார்ந்த வாழ்க்கை அருமையானது பொறுப்புகள் மிகுதியும் உடையது காதல் வாழ்க்கையில் எல்லோரும் சிறப்படைய முடியாது, சிலரே வெற்றிபெற இயலும் “மலரினும் மெல்லிது காமம் சிலரதன்செவ்வி தலைப்படு வார்” என்பது திருக்குறள். பொருளும் அறமும் சிறக்க நன்மக்கள் தேவை. நன்மக்களைத் தருவது இல்லறமே “மலரினும் மெல்லிது காமம் சிலரதன்செவ்வி தலைப்படு வார்” என்பது திருக்குறள். பொருளும் அறமும் சிறக்க நன்மக்கள் தேவை. நன்மக்களைத் தருவது இல்லறமே அதனால் நாட்டின் வரலாற்றைச் சீராக இயக்கக்கூடிய இல்லறத்திற்கு அடிப்படையான “இன்பத்துப்பால்” இரண்டு பகுதிகளாக\nஈதல் அறம் தீவினைவிட்டு ஈட்டல் பொருள் காதல் இருவர் கருத்தொருமித்து – ஆதரவு பட்டதே இன்பம் பரனைநினைந்து இம்மூன்றும் விட்டதே பேரின்ப வீடு. ஔவையார் தனிப்பாடல் அறம் பொருள் இன்பம் ஆகிய மூன்று நெறிகளில் முறையாக வாழ்ந்த மாந்தர் நிறைவாக இம்மூன்றையும் விட்டு சிறப்பெனும் செம்பொருள் காண்கின்ற நெறியில் நிற்பது தான் வீடு. காமஞ் சான்ற கடைக்கோட் காலை ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே. என்ற தொல்காப்பிய சூத்திரம் தமிழர்களின் வீட்டியல் நெறியை\nதஞ்சைப் பெருவுடையார் கோயில் திருக்குடமுழுக்கு தமிழ் வழியில் நடத்திட வேண்டுகோள் மாநாடு\n9ம் ஆண்டு வள்ளிமலை மலைவலம் படிவிழா\nதிருமந்திரம் ஓர் அறிமுகம் (பாயிரம்)\nஇறப்பு விஞ்ஞானம் இனிய சைவ சித்தாந்தம் நூல்\nதினமும் ஒரு திருமுறைப் பாடல்\n9/1 மாஞ்சோலை முதல் தெரு\nகலைமகள் நகர் சென்னை – 600032\nதெய்வம் வளர்த்தமிழ் தென்பொதிகை தோன்றுதமிழ்\nஉய்வை உலகினுக்கு ஊட்டுதமிழ் – மெய்யுணர்வில்\nஉய்வை உலகினுக்கு ஊட்டுதமிழ் – மெய்யுணர்வில்\nதமிழ் வழிபாடு – தமிழிசை வளர்ச்சி – தெய்வத்தமிழ் பணி என தொய்வின்றி பணி பல ஆற்றிவரும் தெய்வத்தமிழ் அறக்கட்டளை.\nதஞ்சைப் பெருவுடையார் கோயில் திருக்குடமுழுக்கு தமிழ் வழியில் நடத்திட வேண்டுகோள் மாநாடு\n9/1 மாஞ்சோலை முதல் தெரு\nகலைமகள் நகர் சென்னை – 600032\n© 2020 தமிழா வழிபடு தமிழில் வழிபடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/showcomment.asp?id=38160", "date_download": "2020-01-17T19:37:23Z", "digest": "sha1:KV3W2JHWQSS5CUCYR5KTKP3HPO7Y2IUD", "length": 10618, "nlines": 178, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:37 உதயம் 00:35\nமறைவு 18:18 மறைவு 12:49\n(1) {18-1-2020} ஜன. 18 அன்று “மெகா / நடப்பது என்ன” சார்பில் KMT மருத்துவமனையில் குருதிக்கொடை முகாம்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nEnter email address to search database / கருத்துக்களை தேட ஈமெயில் முகவரியை வழங்கவும்\nகருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்\nஅனைத்து கருத்துக்களையும் காண இங்கு அழுத்தவும்\nசெய்தி: டிசம்பர் 30ல் DCW ஆலையை முற்றுகையிடும் போராட்டம்: SDPI கட்சி அறிவிப்பு செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2017/04/11/vehicleperiodicalinspection/", "date_download": "2020-01-17T19:36:55Z", "digest": "sha1:KUWJKPY4FGSWMPGBMY7N3TRICBLNVHKT", "length": 14237, "nlines": 145, "source_domain": "keelainews.com", "title": "வாகனங்களுக்கும் தேவை முறையான சோதனை.. இல்லையென்றால் வேதனை... - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nவாகனங்களுக்கும் தேவை முறையான சோதனை.. இல்லையென்றால் வேதனை…\nApril 11, 2017 கீழக்கரை செய்திகள் 0\nநாம் நம்முடைய உடல் ஆரோக்கியத்தை பேண நீர், இரத்தம் போன்றவைகளை பரிசோத்து பார்த்து உடலின் நிலைமையை அறிவது போல் மோட்டார் வாகனங்கள் சீராக செயல் பட அவ்வப்போது நாம் பரிசோதனை செய்வது அவசியமாகும்.\nபொதுவாக வளைகுடா நாடுகளில் எப்போதுமே வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். அதுவும் கோடை காலத்தில் சொல்லவே வேண்டியதில்லை குறைந்த பட்சம் 50 செல்சியஸ் டிகிரி வரை பதிவாகும்.\nஆகையால் இந்த கால கட்டங்களில் வாகன ஓட்டிகள் தங்கள் மோட்டார் வாகனங்களை முழுமையாக பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் நீண்ட தூர பயணித்தின் போது வாகனம் பழுதாவதை தவிர்த்து கொள்ள முடியும்.\n(என்ஜினின் வெப்ப நிலையை சுட்டிகாட்டும் மீட்டர்)\nமோட்டார் வாகனத்தில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி வாகன சோதனை வல்லுநர்கள் தரும் சில முக்கிய குறிப்புகள் உங்கள் பார்வைக்கு:-\nஎன்ஜினை குளுமையாக வைத்து கொள்ள உதவும் ரேடியேட்டரின் கூலண்ட் (குளிர்படுத்தும்) நீரின் அளவை பராமரிக்க வேண்டும்.\nடயரின் காற்றழுத்தத்திற்கு ஏற்ப காற்று அல்லது நைட்ரோஜன் வாயு நிரப்புவதன் மூலம் குழுமையாக வைத்து கொள்ள முடியும்.\nடயரில் விரிசல் ஏற்பட்டிருந்தால் உடனடியாக மாற்று டயரை பொருத்துவதனால் வெப்ப மிகுதியால் டயர் வெடிப்பதை தவிர்க்க முடியும்.\nஎன்ஜினின் வெப்ப நிலை மீட்டர் அதிக பட்சம் 50% மேல் உயர்ந்து விடாமல் கண்கானிப்பபது மிகவும் அவசியம், அவ்வாறு செய்ய தவறும் பட்சத்தில் இன்ஜினின் வெப்ப தன்மை அதிகரித்து வாகனம் பழுதடைய வாய்ப்பிருக்கிறது.\nஅதிக வெப்பத்தின் காரணமாகிறது என்ஜின் ஆயிலின் ஆற்றல் தன்மை எளிதில் குறைந்து விட வாய்ப்புள்ளதால் மாதம் ஒரு முறை ஆயிலின் தன்மையை சோதித்து புதிய எண்ணெய் மாற்றிக் கொள்வது அவசியம்.\nடேஸ்போர்டில் உள்ள எச்சரிக்கை அடையாளங்களை (Warning Sign) அடிக்கடி கண்காணித்து க���ள்வது அவசியம்.\n(டேஷ் போர்டில் தோன்றும் எச்சரிக்கை அடையாளங்கள்-Warning Signs)\nமோட்டார் வாகனத்தை முறையாக பராமரித்தால் மட்டுமே நம்முடைய வாகன பயணம் தடங்கல் இல்லாத பயணமாகவும், நேரத்தையும் சேமிக்க கூடிய பயணமாகவும் இருக்கும். ஆகையால் நம் உடலை பேணுவது போல் வாகனத்தையும் அவ்வப்போது பரி சோத்தித்து சரி செய்து கொள்வது அவசியம் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nகிழக்கு ஆசியா நாடுகளில் விரும்பி சாப்பிடப்படும் இராமநாதபுரம் மாவட்ட தென்னக கடல் பகுதியில் பிடிக்கப்பட்டு ஏற்றுமதி ஆகும் சிங்கி இறால்…\nசித்திரைக்கு முன்பே கீழக்கரையில் சீரியசாகும் குடிநீர் பிரச்சினை…\nதலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு\nஎம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா :அமமுக வினர் மரியாதை\nதமிழர் திருநாளை முன்னிட்டு கொத்திடல்-களக்குடி கிராமத்தில் விளையாட்டு போட்டிகள்: மக்கள் பாதை சார்பாக மரக்கன்றுகள் வழங்கி பங்கேற்பு.\nபழனி ரயில் நிலையத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளை உடனடியாக ஏற்படுத்த TARATDAC வேண்டுகோள்..\nஅமித்ஷாவின் தலைமை பதவி பறிபோகிறதா பா.ஜ.க வில் புதிய தேசிய தலைவர்\nமதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் அதிகமான காளைகளை அடக்கிய பிரபாகரனுக்கு முதல் பரிசாக கார் பரிசளிக்கப்பட்டது.\nமது பாட்டில்கள் விற்பனை செய்த 20 நபர்கள் கைது\nமாற்றுத்திறனாளியின் படிப்புச் செலவை ஏற்ற ஊராட்சி மன்ற தலைவர். உசிலம்பட்டியில் நடந்த நிகழ்ச்சி சம்பவம்.\nமுதுகுளத்தூரில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா\nகஞ்சா விற்பனை செய்த மூன்று நபர்கள் கைது\nஉசிலம்பட்டியில் அதிமுக மற்றும் அமமுக சார்பில் எம்ஜிஆரின் 103வது பிறந்த நாளை முன்னிட்டு இனிப்புக்கள் வழங்கி கொண்டாடினர்.\nஜனவரி– 17,பெஞ்சமின் பிராங்க்ளின் பிறந்த நாள் , 1706 பெஞ்சமின் பிராங்கிளின் ஐக்கிய அமெரிக்காவை (USA) உருவாக்கியவர்களுள் ஒரு மூத்த தலைவர் ஆவார்.\nபாலக்கோடு அருகே சாஸ்திரமுட்லு கிராமத்தில் எருதுவிடும் விழா\nவீரபாண்டி வட்டாரத்தில் வேளாண்மை துணை இயக்குனர் திடீர் ஆய்வு.\nமாநில அளவிலான மல்யுத்தப் போட்டியில் தங்கம் வென்ற அரசுப்_பள்ளி மாணவர்கள் இருவர் சாதனை படைத்துள்ளார்.\nகீழை நியூஸ் செய்தியால் உடனடியாக மின்தடையை சீர்செய்த மின்வாரிய ஊழியர்களுக்கு பொதுமக்கள் ப��ராட்டு\nவள்ளுவர் தினம் மற்றும் மாட்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு மக்கள் பாதை சார்பாக மரக்கன்றுகள் நடும் விழா\nஉசிலம்பட்டியில் டாஸ்மாக் விடுமுறை தினத்தில் மது போதையால் விபத்து.3 போ் படுகாயம்.\nஉசிலம்பட்டி அருகே அய்யன்கோவில்பட்டியில் தாத்தாவுடன் கண்மாயில் மாட்டை குளிப்பாட்டச் சென்ற சிறுமி கண்மாயில் மூழ்கி பலி. போலீசார் விசாரணை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=4642", "date_download": "2020-01-17T19:11:01Z", "digest": "sha1:3E5Q6HQTAEXI2JY556ZRLEDTLGL7WBX6", "length": 5436, "nlines": 89, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசனி 18, ஜனவரி 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஇந்தோனேசியாவில் சுனாமிப் பேரலை. 230க்கு மேற்பட்டோர் பலி\nதிங்கள் 24 டிசம்பர் 2018 18:36:57\nஇந்தோனேசிய எரிமலை வெடித்து கடலில் ஏற்பட்ட சுனாமி அலைகள் தாக்குதலால் 230 பேர் உயிரிழந்துள்ளனர். இரவில் மக்கள் சற்றும் எதிர்பாராத வேளையில் திடீரென ஏற்பட்ட சுனாமி அலைகளில் சிக்கி மேலும் சுமார் 800 பேர் காயமடைந்தனர். இங்குள்ள அனாக் கிராக்காதோவ் எரிமலை பல நாட்களாக குமுறிக்கொண்டிருந்த நிலை யில் சனிக்கிழமை இரவு வெடித்துச் சிதறியது.\nவெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்\nவெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்\nபத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை\nஇளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை\n16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை\n16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை\nமுஷரப் உடலை பொது இடத்தில் 3 நாள் தொங்கவிட வேண்டும்\nதூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது\nடிரம்ப் பதவி நீக்க கோரும் தீர்மானம் அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றம்\nFacebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2020/01/01/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-2020-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2020-01-17T18:29:44Z", "digest": "sha1:VVYJ2K4JAEMTSUF7RG3ZKRXUEKVIS4ZH", "length": 12377, "nlines": 106, "source_domain": "rajavinmalargal.com", "title": "புத்தாண்டு 2020 மகிழ்���ுடன் மலர வாழ்த்துக்கள்! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nபுத்தாண்டு 2020 மகிழ்வுடன் மலர வாழ்த்துக்கள்\nயோவான்: 14: 6 “அதற்கு இயேசு; நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன், என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்”\nசில வருடங்களுக்கு முன்னர் நானும் என் மகனும், தென்னிந்தியாவில் உள்ள பல மாகாணங்களில் உள்ள எங்கள் ஊழிய மையங்களுக்கு, கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள , காரில் பிரயாணப்பட்டோம்.\nஎங்களுடைய காரில் GPS என்ற வழி காட்டும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. ஒருநாள் நாங்கள் தேசிய நெடுஞ்சாலை ஒன்றில், நான்கு வழி சாலையில் வந்து கொண்டிருந்த போது எங்களுடைய வழிகாட்டும் கருவியிலிருந்து ஒரு குரல் வந்தது ‘ Take a right at the next exit’ என்று. நெடுஞ்சாலையில் எந்த பிரிவும் காணப்படவில்லை, ஒரு ஒற்றையடி பாதை மட்டும் கண்ணில் பட்டது, கரடு முரடான அந்த பாதையில் செல்லும்படி எங்கள் கருவி எங்களை வற்புறுத்தியது. ஏனெனில் அந்த கருவியின் வேலை குறுக்கு பாதையை காட்டுவது தான். அந்தக் கருவியின் வழியை நாங்கள் பின்பற்றினாலும் நாங்கள் போக வேண்டிய இடத்துக்கு ஒருவேளை எங்களை கொண்டு போயிருக்கும், நெடுஜ்சாலையை வழியை விட தூரம் குறைவாகவே இருந்திருக்கும். ஆனால் பாதையானது கல்லும், முள்ளும்,மேடும், பள்ளங்களும் நிறைந்து, எங்களுடைய பிரயாணத்தை துயரத்தில் ஆழ்த்தியிருக்கும்.\nஇயந்திர வழிகாட்டியை சொல்லி குற்றமில்லை. அதற்கு குறுக்கு வழியைக் காட்ட தான் தெரியுமே தவிர, அந்த பாதை நன்றாக உள்ளதா, ஒருவழிப் பாதையா, அந்த வழியில் நம் வாகனம் நுழைந்து விடுமா என்றெல்லாம் நிச்சயமாகத் தெரியாது. நெடுஞ்சாலையோ ஆபத்திலாத பாதை,நம்பிக்கையான பாதை, சற்று அதிகம் தூரம் என்றாலும், சாலை நன்றாக இருப்பதால் வேகமாக சென்று விடலாம்.\nயோவான் 14:4,5 ல் இயேசு தம் சீஷர்களை நோக்கி ‘நான் போகிற இடத்தையும் அறிந்திருக்கிறீர்கள், வழியையும் அறிந்திருக்கிறீர்கள்’ என்றார்.\nதோமா எப்பொழுதும் போல தம்முடைய சந்தேக பாணியில் ‘ஆண்டவரே நீர் போகிற இடத்தை அறியோமே, வழியை நாங்கள் எப்படி அறிவோம் நீர் போகிற இடத்தை அறியோமே, வழியை நாங்கள் எப்படி அறிவோம்\nஇதை கொஞ்சம் நாம் சொல்லுவது போல நினைத்துப் பாருங்கள் ‘ “ஆண்டவரே நீர் எங்கே போகிறீர், என்ன செய்யப்போகிறீர் என்று எங்களுக்கு தெரியாது, அப்படி இருக்���ும்போது நீர் எந்த பாதையில் செல்லப் போகிறீர், அங்கே எப்படி வந்து சேருவது என்று எப்படி எங்களுக்கு தெரியும் ‘ “ஆண்டவரே நீர் எங்கே போகிறீர், என்ன செய்யப்போகிறீர் என்று எங்களுக்கு தெரியாது, அப்படி இருக்கும்போது நீர் எந்த பாதையில் செல்லப் போகிறீர், அங்கே எப்படி வந்து சேருவது என்று எப்படி எங்களுக்கு தெரியும்\nஇப்படிப் பட்ட எண்ணங்கள் உங்களுக்கு வந்தது உண்டா புதிய ஆண்டுக்குள் பிரவேசிக்கிற நாம் ஆண்டவரை நோக்கி, ஆண்டவரே இந்த வருடத்தில் நான் எதை சந்திக்கப் போகிறேன் புதிய ஆண்டுக்குள் பிரவேசிக்கிற நாம் ஆண்டவரை நோக்கி, ஆண்டவரே இந்த வருடத்தில் நான் எதை சந்திக்கப் போகிறேன் என் வாழ்க்கை என்னும் பாதை என்னை எங்கே வழி நடத்தும் என் வாழ்க்கை என்னும் பாதை என்னை எங்கே வழி நடத்தும் என்று கேட்கும்போது நமக்குள் சிறிது அச்சம் கூட உண்டு அல்லவா என்று கேட்கும்போது நமக்குள் சிறிது அச்சம் கூட உண்டு அல்லவா எங்களுடைய காரில் உள்ள GPS கருவி போல அநேக குரல்கள் நம்மை, குறுக்கு பாதை வழியாய் ஓட்டத்தை தொடரும்படி நம்மை ஏவும். அவை நம் பந்தயப் பாதையில் குறுக்காய் செல்ல உதவுவதுபோலத் தோன்றினாலும், உண்மையில் அவை நம்மை கரடு முரடான பாதையில் நடத்தி நம்முடைய ஓட்டத்தை தாமதிக்கப் பண்ணும்.\nவழியை அறியோம் என்று பதிலளித்த தோமாவை நோக்கி நம் ஆண்டவர்\nநானே வழி என்றார். கிரேக்க மொழியில் வழி என்றால் சாலையை குறிக்கும்.\nஇந்த புதிய ஆண்டில் நாம் வழி தெரியாமல் கரடு முரடான பாதைக்குள் செல்ல வேண்டாம், ஒரே இடத்தை சுற்றி வர வேண்டாம், போக வழியில்லாத ஒற்றையடி பாதைக்குள் புகுந்து திணற வேண்டாம்.\nநம் ஆண்டவராகிய கிறிஸ்து நமக்கு தடையில்லாத சாலை போல , பாதுகாப்பான வாழ்க்கைப் பிரயாணத்தை வாய்க்க செய்வார்.\nஒவ்வொரு நாளும், ஒவ்வொரு அடியும் அவரை பின்பற்றும்போது, புதிய ஆண்டு 2020 நமக்கு மகிழ்ச்சியும், சந்தோஷமும், பெலமும் உள்ள ஆண்டாக மாறும்.\nஉங்கள் அனைவருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்\n← இதழ்: 822 நன்மையாக முடியப்பண்ணினார்\nஇதழ்: 823 உன்னைப் புண்படுத்திய ஒருவரை மன்னிக்க முடியுமா\nஇதழ்:828 தீமைவழியை பின்பற்றாத பார்வோன் குமாரத்தி\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nமலர்:1இதழ்: 69 மிரியாம் ஒரு ஞானமுள்ள பெண்\nமலர் 7 இதழ்:480 அவசரமாய் செய்யும் பொருத்தனை தேவையா\nமலர��:1 இதழ்:33 எதை விதைத்தாயோ அதை அறுப்பாய்\nஇதழ்: 829 புல்லினால் செய்த அற்புத கிரியை\nமலர்1:இதழ்: 109 திருக்குள்ளதும், கேடுள்ளதும் எது\nமலர் 2 :இதழ்: 123 ஆசீர்வாதம் என்றால் பென்ஸ் காரா\nமலர் 2 இதழ் 186 யாகேல் என்னும் வரையாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%87._%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D._%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF", "date_download": "2020-01-17T18:41:24Z", "digest": "sha1:OHKE42C4KEFOK46ZB2LDIKU4FK42CWRZ", "length": 23182, "nlines": 254, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜே. எம். கோட்ஸி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமொழிபெயர்ப்பாளர், கட்டுரையாளர், பல்கலைக்கழகப் பேராசிரியர்\nஇலக்கியத்திற்கான நோபல் பரிசு, Chevalier des Arts et des Lettres\nஜே. எம். கோட்ஸி (John Maxwell Coetzee/kʊtˈsɪə, -ˈsiː/[1])(பிறப்பு - பெப்ரவரி 9, 1940, கேப்டவுண்) என்பவர் தென்னாபிரிக்க புதின எழுத்தாளர், கட்டுரையாளர்,மொழியியலாளர், மொழிபெயர்ப்பாளர் ஆவார். இவருக்கு 2003 இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. கோட்ஸி இரு முறை புக்கர் பரிசும் பெற்றுள்ளார். 2002 ஆத்திரேலியாவில் உள்ள அடிலெயிடில் குடியேறினார்.[2] 2006 ஆம் ஆண்டில் ஆத்திரேலியக் குடியுரிமையைப் பெற்றார்.[3]\n2013 ஆம் ஆண்டில் தென்னாபிரிக்க வலைதள பத்திரிக்கையாளரான ரிச்சர்டு பாப்லக் என்பவர் கோட்சியைப் பற்றி பின்வருமாறு கூறுகிறார். \"எந்த ஐயமும் இன்றி போற்றிப் பாராட்டப் படவேண்டிய ஆங்கில மொழி எழுத்தாளர் எனப் பாராட்டுகிறார்[4]. 2003 ஆம் ஆண்டில் நோபல் பரிசு பெறுவதற்கு முன்பாக எருசலேம் விருது, சி என் ஏ விருதினை மூன்று முறையும், பிரிக்ஸ் ஃபெமினா விருது, ஐரிசு டைம்ஸ் பத்திரிகையின் சர்வதேச புனைவு விருது, புக்கர் பரிசினை இருமுறையும் பெற்றிருக்கிறார்.\n1 ஆரம்ப கால வாழ்க்கை\nஜான் மேக்ஸ்வெல் கோட்ஸி பெப்ரவரி 9, 1940 இல் தென்னாப்பிரிக்காவிலுள்ள கேப்டவுணில் பிறந்தார்.[5] இவருடைய தந்தை சாக்கரியாசு கோயட்ஸி அரசுப் பணியாளர் மற்றும் பகுதிநேர வழக்கறிஞர். இவருடைய தாய் வேரா கோயட்ஸி பள்ளிக்கூட ஆசிரியர் ஆவார்[6]. இவர்களுடைய குடும்பத்தில் ஆங்கிலம் தான் பெரும்பாலும் பேச்சு மொழியாகைருந்தது. ஆனால் ஜான் தனது உறவினர்களிடம் ஆப்பிரிக்க மொழியில் பேசினார்.[6]\nகோயட்ஸி தனது ஆரம்பகாலத்தின் பெரும்பாலான நேரங்களில் கேப்டவுனிலும், வோர்செஸ்டரிலும் இருந்தார். இவருடைய தந்தை அரசு வ���லையை இழந்தவுடன் இவருடைய குடும்பம் வோர்செஸ்டர் சென்றது.[7] அப்போது கோட்ஸிக்கு எட்டு வயதாகும். பின் புனித ஜோசப் கல்லூரியில் சேர்ந்தார். பின் கேப்டவுன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். 1960 ஆம் ஆண்டில் ஆங்கிலப் பிரிவில் கௌரவ இலங்கலைப் பட்டமும், 1961 ஆம் ஆண்டில் கணிதப் பிரிவில் கௌரவ இளங்கலைப் பட்டமும் பெற்றார்.[8]\nகோட்ஸி தனது வாழ்நாள் முழுவதும் பல விருதுகளைப் பெற்றுள்ளார்,விருதுகளைப் பெறுவதில் இவர் ஆர்வம் காட்டவில்லை, அதனாலேயே இவர் அதிகமாகப் புகழப்பட்டார்.[9]\nமான் புக்கர் பரிசு இரண்டுமுறை பெற்ற முதல் எழுத்தாளர் இவர் தான். 1983 ஆம் ஆண்டில் வெளிவந்த லைஃப் அண்ட் டைம்ஸ் ஆஃப் மிக்கேல் கே (மிக்கேல் கே வின் வாழ்க்கைப் பயணம்) மற்றும் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த டிஸ்கிரேசு (அவமானம்) என்பதற்காகவும் இரண்டுமுறை இந்த விருதினைப் பெற்றார்.[10] பின் 1988 மற்றும் 2001 இல் பீட்டர் கேரியும், 2009 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் ஹிலாரி மன்டலும் இருமுறை விருதினைப் பெற்றுள்ளனர்.\nஅக்டோபர் 2 2003 இல் சுவீடன் அகாதமியின் தலைவரான ஹொராஸ் எங்தல் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் இந்த வருடத்திற்கான இலக்கியத்திற்கான பிரிவில் நோபல் பரிசு பெறுபவராக ஜான் மேக்ஸ்வெல் கோட்ஸி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என இருந்தது. மேலும் இந்தவிருதினைப் பெறும் நான்காவது ஆப்பிரிக்க எழுத்தாளர் [11] எனும் சிறப்பினையும் நடைன் கார்டிமருக்குப் பிறகு இந்த விருதினைப் பெறும் இரண்டாவது தென்னாப்பிரிக்க எழுத்தாளர் எனும் பெருமை பெற்றார்.[12] இந்த விருது வழங்கும் நிகழ்வானது டிசம்பர் 10, 2003 இல் ஸ்டாக்ஹோமில்நடைபெற்றது.[12]\nநோபல் இலக்கியப் பரிசு வென்றவர்கள்\nவி. சூ. நைப்பால் (2001)\nஜே. எம். கோட்ஸி (2003)\nஜெ. எம். ஜி. லெ கிளேசியோ (2008)\nமாரியோ பார்க்காசு யோசா (2010)\nவாழ்க்கைக் குறிப்பு நோபிள் பாரிசு. ஆர்க்\nஜே எம் கோயட்சி நோபள் பரிசு\nஜே எம் கோயட்ஸி at தெ நியூயார்க் டைம்ஸ்\nநோபல் இலக்கியப் பரிசு பெற்றவர்கள்\nநோபல் பரிசு பெற்ற ஆத்திரேலியர்கள்\nவிக்கித்தரவிலிருந்து முழுமையாக எழுதப்பட்ட தகவற்சட்டங்களைக் கொண்டக் கட்டுரைகள்\nதகவற்சட்டம் நபர் விக்கித்தரவு வார்ப்புருவைக் கொண்டக் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மே 2019, 22:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொ���ுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/iplt20/news/ipl-2019-two-fans-breach-security-run-and-touch-ms-dhonis-feet-in-kotla/articleshow/68589585.cms", "date_download": "2020-01-17T20:30:39Z", "digest": "sha1:ZASIJZSUOYSLZ3K553M3D56JIAY736PT", "length": 14916, "nlines": 158, "source_domain": "tamil.samayam.com", "title": "Chennai Super Kings : அத்துமீறி மைதானத்துக்குள் நுழைந்து ‘தல’ தோனி காலில் விழுந்த ரசிகர்கள்: கேள்விக்குறியாகும் பாதுகாப்பு! - ipl 2019: two fans breach security, run and touch ms dhoni’s feet in kotla | Samayam Tamil", "raw_content": "\nஅத்துமீறி மைதானத்துக்குள் நுழைந்து ‘தல’ தோனி காலில் விழுந்த ரசிகர்கள்: கேள்விக்குறியாகும் பாதுகாப்பு\nஐபிஎல்., கிரிக்கெட் தொடரின் போது ரசிகர்களின் அத்துமீறில் தொடர்கதையாகி வருவதால், வீரர்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது. இந்த ஆண்டுக்கான 12வது தொடர் தற்போது துவங்கி நடந்து வருகிறது.\nஅத்துமீறி மைதானத்துக்குள் நுழைந்து ‘தல’ தோனி காலில் விழுந்த ரசிகர்கள்: கேள்விக்...\nசென்னை, டெல்லி அணிகள் மோதிய ஐபிஎல்., லீக் போட்டி டெல்லியில் நடந்த போதும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் அதிகளவில் குவிந்தனர்.\nபுதுடெல்லி: ஐபிஎல்., கிரிக்கெட் தொடரின் போது ரசிகர்களின் அத்துமீறில் தொடர்கதையாகி வருவதால், வீரர்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது.\nஇந்தியாவில் கடந்த 2008 முதல் ஆண்டுதோறும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.,) கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்த ஆண்டுக்கான 12வது தொடர் தற்போது துவங்கி நடந்து வருகிறது.\nலீக் போட்டிகளுக்கான முழு அட்டவணை வெளியிட்ட பிசிசிஐ., இன்னும் நாக் -அவுட் சுற்றுப்போட்டிக்கான அட்டவணையை வெளியிடவில்லை. இந்நிலையில் டெல்லியில் நடந்த ஐந்தாவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொண்டது.\nஇந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி கேபிடல்ஸ் அணி என இரு அணிகளுமே தங்களது முதல் லீக் போட்டியில் வெற்றியுடன் துவங்கியது. இந்நிலையில் டெல்லியை அதன் சொந்தமண்ணில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது.\nஇதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்ற பின், மைதானத்துக்குள் இரண்டு ரசிகர்கள் அத்துமீறி நுழைந்தனர். நடு மைதானத்தில் உள்ள ஆடுகளம் அருகே வந்த இரண்டு ரசிகர்களும், சென��னை சூப்பர் கிங்ஸ் தோனியின் காலில் விழுந்தனர்.\nசென்னை, டெல்லி அணிகள் மோதிய ஐபிஎல்., லீக் போட்டி டெல்லியில் நடந்த போதும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் அதிகளவில் குவிந்தனர். இதனால் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு இணையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் ரசிகர்கள் ஆதரவு இருந்தது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : செய்திகள்\nகம்மின்ஸ்சுக்கு கொல்கத்தா ரசிகர் கொடுத்த அன்புப்பரிசு\nஎந்த டீமில் யார் யார் இருக்கா ஒட்டுமொத்த எட்டு அணிகளின் மொத்த விவரம்\nஇந்த ஐபிஎல் தொடர் மூணு சிஎஸ்கே வீரர்களுக்கு கடைசி தொடராகவும் அமையலாம்\nஐபிஎல் தொடரில் காசு கொட்டுதுன்னு இதை மறந்துவிடாதீர்கள்: இளம் வீரர்களுக்கு இர்பான் அட்வைஸ்\nமே 24இல் ஐபிஎல் 2020 ஃபைனலா போட்டிகளும் இரவு 7:30 மணிக்கு துவக்கம்\n'வெய்ட் அன்ட் சீ'... வால்வோ பேருந்தை இயக்கிய ஐஏஎஸ் பெண் அதி...\nஅலங்காநல்லூரில் வீரர்களை பறக்கவிட்ட அசுரன்...\nஅடேங்கப்பா, என்ன தொடவே முடியல... புதுகோட்டை முதல் ஜல்லிக்கட்\nநானும் நல்லவன்தான்.... சிறுவனுக்கு நண்பனான முள்ளம்பன்றி.. வை...\nலாரியை சின்னாபின்னமாக்கிய கோபக்கார யானை\nதாறு மாறா தரையில் மோதி காயமடைந்த டான் ரோஹித்... அடுத்த போட்டியில் சந்தேகம்\nமிரட்டிய இந்திய பவுலர்கள்... ஸ்மித் மல்லுக்கட்டு வீண்... இந்திய அணி அசத்தல் வெற்..\nவிக்கெட்டில் செஞ்சுரி அடித்த குல்தீப்... மூன்றாவது அதிவேகமான இந்தியரானார்\nசூப்பர் மேனாக மாறிய மனீஷ் பாண்டே... நொந்து போய் வெளியேறிய பேட் பாய் வார்னர்\nசுப்மன் கில், ருதுராஜ் மிரட்டல்... இந்தியா ஏ வெற்றி... நியூசி லெவன் ஏமாற்றம்\n\"துக்ளக்\" பொன்விழா: வாழ்த்திய ஸ்டாலின்... அதிர்ச்சியில் உடன்பிறப்புகள்\nஆஸிக்கு பதிலடி கொடுத்த இந்திய பவுலர்கள்... 36 ரன்னில் அசத்தல் வெற்றி\nதிமுகவினரே 'முரசொலி'யை படிப்பதில்லை: ஒரே போடு போட்ட அமைச்சர்\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் வளாகத்தில் நிகழ்ந்த துயர சம்பவம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஅத்துமீறி மைதானத்துக்குள் நுழைந்து ‘தல’ தோனி காலில் விழுந்த ரசிக...\n‘தல’ தோன��யை உற்சாகப்படுத்திய செல்ல மகள் ஜிவா: வைராலும் வீடியோ......\nசிக்சரில் ‘மிஸ்டர்-360’ டிகிரி டிவிலியர்ஸ் சாதனையை தகர்த்த ‘தல’ ...\nவாட்சனையே குறிவச்சு வம்புக்கு இழுத்த டெல்லி பவுலர்கள்\n‘பேட் பாய்’ வார்னர் ‘பேட்டிங்கை’ போலவே ‘சாட்டிங்’கிலும் கில்லி: ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/viral-corner/mystery/heard-about-mr-cruel-the-australian-serial-paedophile-rapist/articleshow/72403369.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article3", "date_download": "2020-01-17T20:30:25Z", "digest": "sha1:UBHWNE5IUDCYAGA5Z2NM47XUDTD4KH5G", "length": 29364, "nlines": 179, "source_domain": "tamil.samayam.com", "title": "Mr Crual Serial Rapist : 4 சிறுமிகளை கடத்தி கற்பழித்த \"மிஸ்டர் கொடூரன்\" நடந்து தெரிந்தால் உங்களுக்கு நிச்சயம் கோபம் வரும் - heard about mr cruel the australian serial paedophile rapist | Samayam Tamil", "raw_content": "\n4 சிறுமிகளை கடத்தி கற்பழித்த \"மிஸ்டர் கொடூரன்\" நடந்து தெரிந்தால் உங்களுக்கு நிச்சயம் கோபம் வரும்\nஇன்று நாடே பேசிக்கொண்டிருக்கும் இரண்டு முக்கியமான தலைப்பு தெலங்கானாவில் நடந்த கற்பழிப்பு குற்றவாளிகள் மீதான என்கவுண்டர். இன்னொன்று சென்னை போலீசாரிடம் உள்ள குழந்தைகள் ஆபாசப் படம் பார்த்தவர்களுக்கான லிஸ்ட் பற்றிய செய்தி தான் ஆனால் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே இதை விடக் கொடூரமான கற்பழிப்பு சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதில் ஈடுபட்டவனை இன்றுவரை யாராலும் கண்டு பிடிக்கவே முடியவில்லை அது குறித்து இந்த பதிவில் முழுமையாகக் காணலாம்.\nஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் லோயர் பிளென்டி அருகே ஒரு குடும்பம் வசித்து வருகிறது. அதில் கணவன், மனைவி, மகன் மற்றும் 11 வயது மகள் ஆகியோர் அந்த வீட்டில் உள்ளனர். 1987ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி சரியாக அதிகாலை 4 மணிக்கு மர்ம மனிதன் ஒருவர் அந்த வீட்டின் கதவை உடைத்து அந்த வீட்டிற்குள் செல்கிறான்.\nவீட்டிற்குள் சென்றது வீட்டிற்குள் இருந்தவர்களின் தான் கையில் வைத்திருந்த கத்தி மற்றும் துப்பாக்கியைக் காட்டி மிரட்டுகிறான் அவர் சொல்வதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால் கொன்று விடுவோம் என மிரட்டுகிறான்.\nவேறு வழியின்றி வீட்டிலிருந்தவர்கள் அவன் சொல்வதற்கு ஒப்புக்கொள்வதாகச் சொன்னார்கள். அதன் மர்ம நபர் வீட்டிலிருந்த போன் கனெக்ஷனை கட் செய்தான் பின்னர் வீட்டில் உள்ள கணவன் மற்றும் மனைவி கைகள் மற்றும் கால்களை ஒரு டேப் வைத்துக் கட்டி அவர்கள் வாயையும் பொத்தி கபோர்டிற்���ுள் அடைத்தான். மகனைக் கட்டிலிலேயே கட்டி வைத்தான்.\nபின்பு வீட்டிலிருந்த 11 வயது சிறுமியைப் பெற்றோர்கள் முன்பே பாலியல் பலாத்காரம் செய்தான். பின்பு அந்த சிறுமியையும் நிர்வாணமாக பெட்டிலேயே கட்டி வைத்துவிட்டு அங்கிருந்து எதையுமே திருடாமல் தப்பிவிட்டான். இதன் பின் இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.\n1988ம் ஆண்டு டிசம்பர் 27ம் தேதி மெல்பேர்ன் அருகே உள்ள ரிங்உட் என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அதிகாலை 5.30 மணிக்கு மர்ம நபர் ஒருவன் பின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தான். அவன் கையில் ஒரு கத்தியும் ஒரு துப்பாக்கியும் மட்டுமே இருந்தது.\nவீட்டிற்குள் ஒரு கணவன் மனைவி மற்றும் அவர்களது 10 வயது மகள் மட்டுமே இருந்தனர். அந்த மர்மநபர் அந்த வீட்டில் உள்ளவர்களிடம் துப்பாக்கி மற்றும் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளான். அவர்களும் பயந்து வேறு வழியின்றி அவர் சொல்வதைக் கேட்டு பணம் கொடுத்துள்ளனர்.\nஅவர் வீட்டிலிருந்து பணத்தை எடுத்துச் செல்லும்போது அந்த வீட்டிலிருந்த 10 வயது சிறுமியையும் கடத்தி சென்றார். அதற்கு முன்பாக வீட்டிலிருந்த அந்த சிறுமியின் பெற்றோர்களை கை மற்றும் கால்களை டேப்பால் கட்டிப் போட்டு அந்த சிறுமியைக் கடத்தி சென்றான்.\nஅவர் கடத்தி சென்று சுமார் 18 மணி நேரத்திற்குப் பின்பு அந்த சிறுமியை அவர்கள் வீட்டின் அருகே உள்ள ஒரு பள்ளி கிரவுண்டில் விட்டுவிட்டுச் சென்று விட்டான். பின்னர் அந்த பெண் தன் வீட்டிற்கு வந்துவிட்டார். வீட்டிற்கு வரும் போது அந்த சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார் என்பது தெரிந்தது. இது குறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் அந்த குற்றவாளியைக் கண்டு பிடிக்க முடியவில்லை.\nஇரண்டாவது சம்பவம் நடந்து சுமார் 2 ஆண்டுகள் ஆன பின்பு சரியாக 1990ம் ஆண்டு ஜூலை 3ம் தேதி இரவு 11 மணிக்கு கேன்டரிபெர்ரி என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் கதவை உடைத்துக்கொண்டு ஒரு மர்ம மனிதன் உள்ள நுழைந்தான். அவன் வீட்டிலிருந்தவர்களை ஒரு பிளாஸ்டிக் டேப்பால் கட்டி போட்டுவிட்டு வாயையும் திறந்து சத்தம்போட முடியாதபடி வைத்துவிட்டு வீட்டில் உள்ள பணத்தைத் திருடிவிட்டு வீட்டிலிருந்த 13 வயது சிறுமியைக் கடத்தி சென்றார்.\nஇந்த முறை அவர் கடத்தி சென்ற சிறுமி 1 நாளாகியும் திரும்பவரவில்லை. சிறுமி திரும்ப வருவதற்கு முன்பு போலீசார் இந்த சம்பவம் பற்றி அறிந்து சிறுமியைத் தேடும் முயற்சியில் இறங்கினர். ஆனால் பெரிய பலன் எதுவும் இல்லை. 24 மணி நேரத்தைத் தாண்டியும் தேடுதல் பணி தொடர்ந்து.\nஇரண்டாவது நாளும் ரோட்டில் செல்லும் வாகனங்கள், கட்டிடம் வேலை நடந்து வரும் பகுதிகள், பாழடைந்த பங்களாக்கள் எல்லாம் தேடுதல் நடந்தது. ஆனால் அதை எல்லாம் செய்யவே 48 மணி நேரத்தைக் கடந்த நிலையில் சரியாகச் சிறுமி கடத்தப்பட்டு 50 மணி நேரம் கழித்து விடுவிக்கப்பட்டாள் அவள் வீட்டிற்கு அருகே மின் வாரியத்திற்குச் சொந்தமான ஒரு இடத்தில் இறக்கி விடப்பட்டார்.\nஇத்தனை சம்பவங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரி நடந்தாலும் வேறு வேறு இடங்களிலும் வேறு வேறு காலகட்டங்களில் நடந்ததால் இந்த சம்பவங்களை ஒருவர் தான் செய்திருப்பார் என தற்போது உங்களுக்குத் தோன்றுவது போல அப்பொழுது போலீசாருக்கு தோன்றவில்லை. இந்த சம்பவத்தை நடத்திய குற்றவாளியையும் கண்டுபிடிக்கவில்லை.\n1991ம் ஆண்டு ஏப்13ம் தேதி டெம்பிள் ஸ்டோவ் என்ற இடத்தில் இதே போல ஒரு வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவன் கையில் வைத்திருந்த கத்தி மற்றும் துப்பாக்கி வைத்து மிரட்டி பணம், நகை மற்றும் 13 வயது சிறுமியான கர்மெயின் சான் என்ற பெண்ணை கடத்தி சென்றான். ஆனால் இந்த முறை அந்த சிறுமி வீடு திரும்பவில்லை. இது குறித்து அவர்கள் போலீசாரிடம் புகார் அளித்தனர். ஆனால் இந்த வழக்கிலும் எந்த ஒரு தடயம் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.\nசுமார் 1 ஆண்டுகள் கழித்து அவர் கடத்தி சென்ற சிறுமி கர்மெயின் ஒரு இடத்தில் தலையில் மூன்று குண்டுகளுடன் பிணமாக மீட்கப்பட்டான். இந்த செய்தி வெளியான போது ஆஸ்திரேலியாவில் உள்ள பத்திரிக்கை ஒன்று இந்த நான்கு சம்பவங்களைத் தொகுத்து இவை எல்லாம் ஒரே மாதிரியாக நடந்துள்ளன.\nமேலும் இந்த சம்பவங்களை நிகழ்த்தியது ஒருவராக மட்டுமே இருக்க வாய்ப்புள்ளது என்றும் அவரின் பெயர் தெரியாததால் அந்த செய்தியின் தலைப்பில் மிஸ்டர் கொடூரன் (Mr Cruel) எனப் பெயரிட்டு செய்தி வெளியிட்டது. இது ஆஸ்திரேலியாவிலேயே பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இந்த செய்திக்கு பின்தான் போலீசாரே இந்த வழக்குகளை இப்படியான கோணத்தில் விசாரிக்கத் துவங்கினர்.\nஇப்படியாக விச���ரிக்கும்போது போலீசாருக்கு அடுத்த சில ஒற்றுமைகள் கிடைத்தது. கடத்தப்பட்ட 4 சிறுமிகளையும் கடத்தும்போது அந்த மர்மநபர் அந்த சிறுமியின் இன்னொரு ஆடையையும் தன்னுடன் எடுத்து சென்றுள்ளான். சிறுமிகளை தன்னுடன் அழைத்து சென்று தான் எங்கு செல்கிறோம் என்பது தெரியாமல் இருக்க அவர்களது கண்ணனைக் கட்டி ஒரு ரகசிய இடத்திற்குக் கூட்டிச் சென்றுள்ளான்.\nஅங்கு வைத்து அந்த சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து அந்த சிறுமிகளை நிர்வாணப்படுத்தி குழந்தையைக் குளிப்பாட்டுவது போல குளிப்பாட்டி அவர் எடுத்து சென்ற மற்றொரு ஆடையை அணிவித்து இறக்கிவிட்டுள்ளான். கடைசியாகக் கடத்தி சென்ற சிறுமியை மட்டும் இறக்கிவிடவில்லை.\nஇதை வைத்து போலீசார் இதை ஒரு நபர் தான் செய்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர். ஆனால் போலீசாருக்கு கடத்தி சென்றவன் கொண்டு வந்த டேப் மட்டும் தான் தடயமாகக் கிடைத்துள்ளது. இந்த வழக்கில் இதை தவிர வேறு எந்த துப்பும் கிடைக்கவில்லை இதனால் இந்த கற்பழிப்பு கொலைகாரன் குறித்த செய்தி அந்த காலகட்டத்தில் ஆஸ்திரேலியாவில் தீராத மர்மமான ஒரு விஷயமாகப் பேசப்பட்டது.\n1 லட்சம் அமெரிக்க டாலர்\nஇந்த வழக்கில் எந்த துப்பும் கிடைக்காத போலீசார் வேறு வழியில்லாமல் இந்த மர்மநபர்கள் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு 1 லட்சம் அமெரிக்க டாலர் சன்மானமாக வழங்கப்படும் என அறிவித்தனர். அப்படியும் எந்த வித துப்பும் கிடைக்கவில்லை.\nமீண்டும் சன்மானத்தொகை படிப்படியாக உயர்ந்தது. 1 லட்சம் டாலர் 2 லட்சம் டாலரானது அப்படியும் எதுவும் கிடைக்கவில்லை அதை 10 லட்சம் டாலராக உயர்த்தியும் எந்த வித பலனும் இல்லை. தற்போது வரை இந்த வழக்கு நிலுவையில் தான் உள்ளது. இந்த மர்மநபர் யார் என ஒரு சின்ன தடயம் அல்லது தகவலாவது கிடைத்துவிடாதா என போலீசார் ஏங்கி வருகின்றனர். தற்போது இவரைப் பிடிக்க 12 லட்சம் அமெரிக்க டாலர் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : மர்மங்கள்\n\"என் மகனை உங்களால் கண்டுபிடிக்கவே முடியாது\" என சொல்லி தற்கொலை செய்து கொண்ட தாய்.... பல ஆண்டுகளாகியும் இன்று வரை அமெரிக்க போலீசால் கூட மகனை கண்டுபிடிக்க முடியவில்லை\n\"எனக்கு திருமணமாகி 10 வயதில் குழந்தை இருக்கிறது\" 4 வயது சிறுமியின் பகீர் வாக்குமூலம்... இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த தீராத மர்மம்\nநடுக்கடலில் உரைந்த பிணங்களுடன் நின்ற கப்பல்... மனிதர்கள் சென்றதும் வெடித்து சிதறிய மர்மம்... நடந்தது என்ன\nஇந்த கல்லை 11 பேர் தங்களின் ஆட்காட்டி விரலை வைத்தால் மட்டும் தான் தூக்க முடியும் ; 1 விரல் குறைந்தாலும் தூக்க முடியாத அதிசய கல்\nசாக்லேட் கொடுத்தே 10 அடுக்கு பாதுகாப்பை மீறி ரூ700 கோடி வைரங்களை திருடிய கொள்ளையர்கள்... ஹாலிவுட் திரைப்படங்களையே மிஞ்சிய பரபரப்பு சம்பவம்\nமேலும் செய்திகள்:மிஸ்டர் க்ரூவல்|கற்பழிப்பு|rapist|Mr Crual Serial Rapist|Mr Crual\nவிஜய் பற்றி நீங்க கேள்விப்பட்டது எல்லாமே பொய...\nஜெயலலிதாவாகவே காட்சிதரும் ரம்யா கிருஷ்ணன்\nபெண் புலியைக் கடித்துக் கொன்ற குமார்\nஈசா மையத்தை அச்சுறுத்திய ராஜநாகம்... அடுத்து ...\nNithya : பூஜைக்கேத்த பூவிது நேத்து தானே\n'வெய்ட் அன்ட் சீ'... வால்வோ பேருந்தை இயக்கிய ஐஏஎஸ் பெண் அதி...\nஅலங்காநல்லூரில் வீரர்களை பறக்கவிட்ட அசுரன்...\nஅடேங்கப்பா, என்ன தொடவே முடியல... புதுகோட்டை முதல் ஜல்லிக்கட்\nநானும் நல்லவன்தான்.... சிறுவனுக்கு நண்பனான முள்ளம்பன்றி.. வை...\nலாரியை சின்னாபின்னமாக்கிய கோபக்கார யானை\n பெண்களே... நிலவிற்கு சுற்றுலா செல்ல அரிய வாய..\nபெண் என நம்பி ஆண் திருடனை திருமணம் செய்த இமாம்...\nஅய்யோ பாவம் இந்த கணவன்... வைரலாகும் வீடியோ\nRanu mondal : அட நாய்கூட பாட்டை ரசிக்குது பாருங்களேன்...\nநட்பிற்கு இலக்கணம் இது தான்...\n\"துக்ளக்\" பொன்விழா: வாழ்த்திய ஸ்டாலின்... அதிர்ச்சியில் உடன்பிறப்புகள்\nஆஸிக்கு பதிலடி கொடுத்த இந்திய பவுலர்கள்... 36 ரன்னில் அசத்தல் வெற்றி\nதிமுகவினரே 'முரசொலி'யை படிப்பதில்லை: ஒரே போடு போட்ட அமைச்சர்\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் வளாகத்தில் நிகழ்ந்த துயர சம்பவம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n4 சிறுமிகளை கடத்தி கற்பழித்த \"மிஸ்டர் கொடூரன்\" நடந்து தெரிந்தால...\n\"என் மகனை உங்களால் கண்டுபிடிக்கவே முடியாது\" என சொல்லி தற்கொலை ...\nசோறு தண்ணீர் இல்லாமல் நடுரோட��டில் 400 பேர் 4 மாதம் இரவு பகலாக ...\nஒரு உயிர் கூட இல்லாமல் மயான அமைதியாக நடுக்கடலில் நின்ற கப்பல்......\nஇந்த கிராமத்தில் இரவு தங்கினால் நீங்கள் காலி.. ஆனால் தீரன் திரைப...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2020/jan/15/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3332157.html", "date_download": "2020-01-17T19:01:17Z", "digest": "sha1:XBGAL7Z7TCMJ7P7E52T72JRGUGNK6WPJ", "length": 9346, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மத்திய அரசின் கல்வி நிறுவன மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை அறிவிப்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nமத்திய அரசின் கல்வி நிறுவன மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை அறிவிப்பு\nBy DIN | Published on : 15th January 2020 12:53 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமத்திய அரசின் கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக் கழகங்களில் பயிலும் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் இன மாணவ, மாணவியா் தமிழக அரசின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் இயங்கி வரும் பட்டியலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக் கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் ராமநாதபுரம் மாவட்டத்தை சோ்ந்த பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் பிரிவைச் சோ்ந்த மாணவ, மாணவியா் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் உள்ள மாணவ, மாணவியருக்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்குவதற்கு தமிழக அரசால் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கல்வி உதவித்தொகை பெறுவதற்கு ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் பிரிவைச் சே��்ந்தவா்களாக இருத்தல் வேண்டும். மேலும் பட்டியலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயில வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மேற்கண்ட தகுதிகள் உடைய மாணவ,மாணவியா் கல்வி உதவித்தொகை விண்ணப்பம் பெறுவதற்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலரை அணுகி பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியா் கொ.வீர ராகவ ராவ் தெரிவித்துள்ளாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/environment", "date_download": "2020-01-17T18:53:57Z", "digest": "sha1:CCZRC53OCHOUYP7AZ4JKPKZJYALUX3WK", "length": 6372, "nlines": 125, "source_domain": "www.vikatan.com", "title": "Environment: Get environment news-சுற்றுச்சூழல் செய்திகள்- from leading tamil magazine", "raw_content": "\n`10,000 முருங்கை விதைகள், மரக்கன்றுகள்’ - பதவியேற்பு விழாவில் நெகிழ வைத்த ஊராட்சி மன்றத் தலைவர்\nரூ.7,000 கோடியில் 2,000 மெகாவாட் - ஊட்டியில் அணைகட்ட வலுக்கும் எதிர்ப்பு\nஇந்தியாவில் அழிக்கப்படும் காடுகள்... அதிர வைக்கும் எண்ணிக்கை\n`நீங்க கடைசியா பாம்பை எப்போ பார்த்தீங்க\nவன விலங்குகள், பறவைகளுக்கு உணவு தருவது சரியா..\n`2 ஏக்கரில் 1,000 மரங்கள்' - மியாவாக்கி முறையில் அசத்தும் மேலூர் விவசாயிகள்\nநம்புங்க... பார் சோப்பு மாதிரி இது பார் ஷாம்பூ 2019-ம் ஆண்டின் பசுமைப் பொருள்கள் #VikatanPhotoStory\nதேனி நியூட்ரினோ ஆய்வுத்திட்டம் கைவிடப்பட்டதா உண்மை நிலை என்ன\n`டியர் மோடி, எதிர்காலத்தைக் காப்பாற்ற சட்டம் இயற்றுங்கள்'- 8 வயது சிறுமியின் கோரிக்கை\n`புதிய படகு... லைஃப் ஜாக்கெட்..’-நெகிழியால் நிரம்பிய குளத்தை மீட்கும் பழங்காநத்தம் பொதுமக்கள்\nகாலநிலை மாற்றத்தின் விளைவு... அழிந்துவரும் பூமி\n``ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுவோம்; நகரின் பசுமைக்காக ஒருநாள்\" - `ஈரோடு விதைகள்' குழுவின் சமூக சேவை\n`நிதி'க்காகவே காட்டுத் தீ; டிகாப்ரியோ -பிரேசில் அதிபர் மோதல் - பற்றியெரியும் `அமேசான்' அரசியல்\n`8,000 விதைப்பந்தில் நூறுதான் மிச்சம்’ - அசத்தும் ஒத்தக்கடை அரசுப் பள்ளி\nமந்திர வித்தைக்காகக் கொல்லப்பட்ட 17,000 ஆந்தைகள்\n`ஒரு லட்சம் விதைப்பந்துகள்தான் இலக்கு' - பசுமைப் பயணத்தில் அசத்தும் தந்தை - மகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://desathinkural.com/tamilnews/2018/01/06/", "date_download": "2020-01-17T20:08:33Z", "digest": "sha1:534TCCG4LTP7EJJWSCKYOJYKED3IYYHE", "length": 3293, "nlines": 32, "source_domain": "desathinkural.com", "title": "January 6, 2018 - Desathinkural", "raw_content": "\nபோக்குவரத்து தொழிலாளர்கள் ஏன் இப்படியான இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டனர்.மக்களுக்கு பாதிப்பை கொடுக்க வேண்டும் என்பதோ, அவர்களை அலைக்கழிக்க வேண்டும் என்பதோ போக்குவரத்து தொழிலாளர்களின் நோக்கம் அல்ல. அவர்களின் போராட்டம் என்பது தங்களின் வாழ்வாதாரத்தை காக்கும் போராட்டம் ஆகும்.போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கை என்ன அவர்கள் நீதிபதிகளைப் போல,நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களை போல லட்சக்கணக்கிலா சம்பளம் கேட்கிறார்கள்.அவர்கள் கேட்பது...\nபிரதமரை சந்தித்தார் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர்\nஜப்பான் வெளிவிவகார அமைச்சர் தாரோ கோனோ, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இலங்கை வந்திருக்கும் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் தாரோ கோனோ நேற்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார். சுமார் ஒன்றரை தசாப்தகாலத்துக்குப் பின் ஜப்பான் வெளிவிவகார அமைச்சரொருவர் இலங்கைக்கு விஜயம்செய்திருக்கும் சந்தர்ப்பம் இதுவாகும். பிரதமருடனான இந்தச் சந்திப்பில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=30512097", "date_download": "2020-01-17T19:31:41Z", "digest": "sha1:YQL5AVTDJJUQTSLFFDQ2QMGU3XEAK6JH", "length": 29528, "nlines": 830, "source_domain": "old.thinnai.com", "title": "கீதாஞ்சலி (52) எங்கிருந்து வந்ததோ ? ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் ) | திண்ணை", "raw_content": "\nகீதாஞ்சலி (52) எங்கிருந்து வந்ததோ ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nகீதாஞ்சலி (52) எங்கிருந்து வந்ததோ ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nஇந்தியா : உலகமய வெற்றியும் மனிதவள தோல்வியும்\nஜோஸப் கேம்பெல் -வாழ்க்கைக் கோலம்\nபுனித அணங்கு ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (முடிவுக் காட்சி)\nஈ.வே.ரா.: ஒரு முழுமையான பார்வை முயற்சியில்\nபாரதி இலக்கிய சங்கமும் காவ்யா அறக்கட்டளையும் இணைந்து நடத்திய 2005 ஆம் ஆண்டுக்கான பரிசுப் போட்டி முடிவுகள் சி. க நினைவுபரிசுப் போ\nஎழுத்து, கவிஞர், படைப்பு – கவிஞர் குஞ்ஞுன்னி நோக்கில்…\nபெரியபுராணம் – 68 – 32. திருநீலநக்க நாயனார் புராணம்\nகீதாஞ்சலி (52) எங்கிருந்து வந்ததோ ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nபூகோள இடநிலை உணர்த்தும் அமைப்பு (GPS)\nபாரிஸில் 12-13 நவம்பர் 2005-ல் 32-ஆவது இலக்கியச் சந்திப்பு\nநான் கண்ட சீஷெல்ஸ் – 2\nசு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – IX\nகொணர்ந்திங்கு சேர்க்கும் மதுமிதா (நூல் அறிமுகம்)\nநைல் நதி நாகரீகம், எகிப்தியரின் பிரமிட் படைப்பில் காணும் புதிர் வானியல் முறைகள் -9 [Egyptian ‘s Hermetic Geometry]\n32 வது ஐரோப்பிய இலக்கியச் சந்திப்பு\nத.தவமிருந்து ::: திரையில் ஒரு கிராமத்து ‘மெட்டி ஒலி ‘\nநகைச்சுவைத் தொடர் – இம்மொபைல் ஆக்கும் மொபைல் -3\nவிளக்கு இலக்கிய அமைப்பு – ஒரு வேண்டுகோள்\nசக்கரியாவுக்கு உள்ள மரியாதை எனக்கு ஏன் இல்லை \nபண்பாடும் கருத்தும் – கலந்தாய்வு அரங்கு – 08-12-2005 வியாழன்\n‘சிந்தனா சுதந்திரம் ‘ என்ற அறக்கட்டளை தொடக்கம்\nகடிதம் – மலர்மன்னன்: நேர்மையான படைப்பாளியின் தைரியமான கருத்துக்கள்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஇந்தியா : உலகமய வெற்றியும் மனிதவள தோல்வியும்\nஜோஸப் கேம்பெல் -வாழ்க்கைக் கோலம்\nபுனித அணங்கு ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (முடிவுக் காட்சி)\nஈ.வே.ரா.: ஒரு முழுமையான பார்வை முயற்சியில்\nபாரதி இலக்கிய சங்கமும் காவ்யா அறக்கட்டளையும் இணைந்து நடத்திய 2005 ஆம் ஆண்டுக்கான பரிசுப் போட்டி முடிவுகள் சி. க நினைவுபரிசுப் போ\nஎழுத்து, கவிஞர், படைப்பு – கவிஞர் குஞ்ஞுன்னி நோக்கில்…\nபெரியபுராணம் – 68 – 32. திருநீலநக்க நாயனார் புராணம்\nகீதாஞ்சலி (52) எங்கிருந்து வந்ததோ ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nபூகோள இடநிலை உணர்த்தும் அமைப்பு (GPS)\nபாரிஸில் 12-13 நவம்பர் 2005-ல் 32-ஆவது இலக்கியச் சந்திப்பு\nநான் கண்ட சீஷெல்ஸ் – 2\nசு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – IX\nகொணர்ந்திங்கு சேர்க்கும் மதுமிதா (நூல் அறிமுகம்)\nநைல் நதி நாகரீகம், எகிப்தியரின் பிரமிட் படைப்பில் காணும் புதிர் வானியல் முறைகள் -9 [Egyptian ‘s Hermetic Geometry]\n32 வது ஐரோப்பிய இலக்கியச் சந்திப்பு\nத.தவமிருந்து ::: திரையில் ஒரு கிராமத்து ‘மெட்டி ஒலி ‘\nநகைச்சுவைத் தொடர் – இம்மொபைல் ஆக்கும் மொபைல் -3\nவிளக்கு இலக்கிய அமைப்பு – ஒரு வேண்டுகோள்\nசக்கரியாவுக்கு உள்ள மரியாதை எனக்கு ஏன் இல்லை \nபண்பாடும் கருத்தும் – கலந்தாய்வு அரங்கு – 08-12-2005 வியாழன்\n‘சிந்தனா சுதந்திரம் ‘ என்ற அறக்கட்டளை தொடக்கம்\nகடிதம் – மலர்மன்னன்: நேர்மையான படைப்பாளியின் தைரியமான கருத்துக்கள்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/99150/news/99150.html", "date_download": "2020-01-17T19:25:57Z", "digest": "sha1:2576LBM4JTII5ZUMCAHN472JX2FGXYKQ", "length": 6053, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "வங்காள தேசத்தில் பாதிரியார் மீது மர்ம நபர்கள் கொலைவெறி தாக்குதல்…!! : நிதர்சனம்", "raw_content": "\nவங்காள தேசத்தில் பாதிரியார் மீது மர்ம நபர்கள் கொலைவெறி தாக்குதல்…\nவங்காள தேசத்தில் பாதிரியார் ஒருவர் மீது ஐ.எஸ். தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் 3 பேர் கத்தியால் கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.\nபாப்னா பகுதியைச் சேர்ந்த லுகே சர்கெர்(52) அங்குள்ள சர்ச் ஒன்றில் பாதிரியாராக இருந்து வருகிறார். கிறிஸ்தவம் குறித்து கற்றுக் கொள்ள விரும்புவதாக கூறி நேற்று 25 முதல் 30 வயதிலான 3 இளைஞர்கள் அவரிடம் சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் கொண்டு வந்த கத்தியை கொண்டு பாதிரியார் சர்கெர்ரை சரமாரியாக தாக்கியதோடு, அவரது கழுத்தையும் அறுக்க முயற்சித்தனர்.\nபாதிரியாரின் கதறல் சத்தம் கேட்டதும் அருகில் இருந்தவர்கள் அவரது வீட்டிற்கு விரைந்துள்ளனர். மக்கள் வருவதை அறிந்ததும் அவர்கள் அங்கிருந்து தப்பித்து சென்றனர்.\nமுன்னதாக, இத்தாலி மற்றும் ஜப்பான் நாட்டை சேர்ந்த இருவர் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, பாதிரியார் மீது மர்ம நபர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளது அங்கு பதற்றத்தை அதிகரித்துள்ளது\nகாமத்தில் வெட்கத்திற்கு இடமே இல்லை\nதினசரி செக்ஸ் உறவில் ஈடுபட்டால் வாழ்நாள் அதிகரிக்கும்\nபிரமிக்கவைக்கும் வெறித்தனமான வேறலெவல் ஹோட்டல் ரூம்கள் \nஆண்களை பாதிக்கும் சிறுநீர்க் குழாய் கற்கள்\nநடிப்பு ராட்சசியும், நடன ராட்சசியும்\nஹோமியோபதி சிகிச்சையில் கிட்னி கல் வெளியேற்றம்\nஅரசியல் அசிங்கங்களை அம்பலப்படுத்திய ரஞ்சன் \nசிறுநீரில் ரத்தம் வெளியேறுவதை குணப்படுத்தும் அருகம்புல்\nபகடிவதை எனும் பெருங் குற்றம் \nசிறுநீரக பாதையில் ஏற்படும் நோய்க்கு ஹோமியோபதி மருத்துவத்தில் தீர்வு\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/99177/news/99177.html", "date_download": "2020-01-17T19:53:21Z", "digest": "sha1:BNMIJVDFUJGFRI34CSNIFCV35BOVLUXQ", "length": 10216, "nlines": 90, "source_domain": "www.nitharsanam.net", "title": "(படங்கள்) இடிந்து விழும் நிலையில் ஹற்றன் பொஸ்கோ கல்லூரி! மாணவர்கள் வெளியேற்றம்…!! : நிதர்சனம்", "raw_content": "\n(படங்கள்) இடிந்து விழும் நிலையில் ஹற்றன் பொஸ்கோ கல்லூரி\nஹற்றன் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரியின் ஆரம்பப்பிரிவு கட்டிடமானது இயற்கை அனர்த்தத்தில் பாதிக்கப்படக் கூடிய அபாயம் இருப்பதாக சுட்டிக்காட்டப் பட்டதையடுத்து இங்கு கல்வி பயிலும் மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர்.\nசுமார் 60 வருடங்களுக்கு மேல் பழமையான இந்த கட்டிடத்தின் அபாயத்தன்மை குறித்து, கடந்த காலங்களில் பாடசாலை நிர்வாகம் மற்றும் பழைய மாணவர் சங்கம் ,பெற்றோர்கள் ஆகியோரால்,\nமத்திய மாகாண முதலமைச்சர், மாகாண கல்வி அமைச்சர் என பலருக்கும் அறிவித்தும் இது வரையில் இதற்கு தீர்வு பெற்றுத்தரப்படவில்லையென விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில்,நேற்று பெய்த கடும் மழையினால் இக்கட்டிடத்தின் பாதுகாப்பு சுவர் சேதமடைந்து உடைந்து விழும் அபாயம் இருப்பதாக கல்லூரி நிர்வாகத்தினால் உடனடியாக பிரதேச கிராம அதிகாரி மற்றும் ஹற்றன் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.\nகட்டிடத்தின் பின்புறமாக உள்ள மண் மேடு சரிந்து விழும் அபாயம் இருப்பதுடன் முன்பக்கம் பள்ளத்தாக்காக இருப்பதால் அந்த இடமும் சரியும் அபாயம் இருப்பதாக அங்கு சுட்டிக்காட்டப்பட்டது.\nஇதையடுத்து மாணவர்களின் பாதுகாப்பு கருதி அவர்களை அங்கிருந்து வெளியேற்றும்படி அறிவுறுத்தப்பட்டது.\nதற்போது மாணவர்களுக்கு தற்காலிக விடுமுறையை கல்லூரி நிர்வாகம் ஹற்றன் வலயக்கல்வி பணிப்பாளரின் அனுமதிக்கு அமைய வழங்கியுள்ளது.\nஎனினும் போதிய கட்டிட வசதிகள் இல்லாத காரணத்தினால் இங்கு கல்வி பயிலும் சுமார் 400 மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை எங்கு மேற்கொள்வது என கேள்வி எழுந்தபோது,\nஇது குறித்து கல்லூரி நிர்வாகம் பழைய மாணவர் சங்கம் மற்றும் பெற்றோர்களின் கலந்துரையாடல்களின் பின்னர் அட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் ஒரு கட்டிடத்தில் வகுப்புகளை நடத்த அனுமதி கோருவது என முடிவு செய்யப்பட்டது.\nஅதன் படி அதற்கு பொறுப்பாக இருக்கும் அமைச்சர் திகாம்பரத்திடம் இது குறித்து எடுத்துக்கூறப்பட்டபோது அமைச்சின் செயலாளர் ஊடாக நடவடிக்கைகளை மேற்கொண்ட அவர் 05.10.2015 அன்று அதற்கான அனுமதி கடிதத்தை தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக கல்லூரி நிர்வாகம் தெரிவிக்கின்றது.\nகடந்த வருடம் மேற்படி கட்டிடத்தின் பின்புற மண்மேடு சரிந்து விழுந்ததில் கட்டிடத்தின் சுவர் சேதமுற்றது. அச்சந்தர்ப்பத்தில் சிவனொளிபாதமலை யாத்ரிகர்கள் தங்கும் மண்டபத்திலேயே ஆரம்பப்பிரிவு மாணவர்கள் தமது கற்றல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஹற்றன் நகரின் பிரபல பாடசாலையான புனித ஜோன் பொஸ்கோ கல்லூரிக்கு போதிய கட்டிட வசதிகளை பெற்றுக்கொடுப்பதில் கடந்த காலங்களில் அரசியல் ரீதியாக எவரும் அக்கறை காட்டாமலிருப்பது குறித்து இப்பிரதேச பெற்றோர் மற்றும் பழைய மாணவர் சங்கம் என்பன தமது அதிருப்தியை வெளிக்காட்டியுள்ளன.\nகாமத்தில் வெட்கத்திற்கு இடமே இல்லை\nதினசரி செக்ஸ் உறவில் ஈடுபட்டால் வாழ்நாள் அதிகரிக்கும்\nபிரமிக்கவைக்கும் வெறித்தனமான வேறலெவல் ஹோட்டல் ரூம்கள் \nஆண்களை பாதிக்கும் சிறுநீர்க் குழாய் கற்கள்\nநடிப்பு ராட்சசியும், நடன ராட்சசியும்\nஹோமியோபதி சிகிச்சையில் கிட்னி கல் வெளியேற்றம்\nஅரசியல் அசிங்கங்களை அம்பலப்படுத்திய ரஞ்சன் \nசிறுநீரில் ரத்தம் வெளியேறுவதை குணப்படுத்தும் அருகம்புல்\nபகடிவதை எனும் பெருங் குற்றம் \nசிறுநீரக பாதையில் ஏற்படும் நோய்க்கு ஹோமியோபதி மருத்துவத்தில் தீர்வு\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/99689/news/99689.html", "date_download": "2020-01-17T19:18:12Z", "digest": "sha1:6QI7XR66BDJZILP5HKYRUKTX4HXU4WC7", "length": 7780, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "செக்ஸ் தொல்லையில் இருந்து தப்பிக்க சிறுவன் உடையில் பணிபுரியும் குஜராத் சிறுமி..!! : நிதர்சனம்", "raw_content": "\nசெக்ஸ் தொல்லையில் இருந்து தப்பிக்க சிறுவன் உடையில் பணிபுரியும் குஜராத் சிறுமி..\nகுஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள கோவா பகுதியை சேர்ந்தவர் மனோஜ். இவரது மனைவி அனிதா. இவர்களது மகள் பாயல்பரியா. 14 வயது சிறுமி. 3 வயதாக இருந்தபோது அவளது தந்தை மனோஜ் வலிப்பு நோயால் இறந்து விட்டார். இவளுடன் மேலும் 4 பேர் உடன் பிறந்தவர்கள் உள்ளனர். அவர்களில் 2 பேருக்கு திருமணமாகி விட்டது. மூத்த அண்ணன் சுனில் (30). ஒரு தொழிற்சாலையில் காவலாளியாக உள்ளார். அவர் மாதம் ரூ.8 ஆயிரம் சம்பாதிக்கிறார். ஆனால் அவர் தனது தாய் மற்றும் உடன் பிறந்தவர்களை தவிக்க விட்டு தனிக்குடித்தனம் சென்று விட்டார். எனவே சிறுமி பாயல் தனது 4 வயது முதல் ‘ஷு’ பாலிஷ் போடும் வேலை செய்து குடும்பத்தை காப்பாற்ற தொடங்கினாள். காமுகர்களின் ‘செக்ஸ்’ தொல்லையில் இருந்து அவளை காப்பாற்ற தாயார் அனிதா ஒரு வழி கண்டுபிடித்தார். அவளது தலைமுடியை வெட்டி விட்டார். அதனால் பார்க்க அவள் சிறுவன் போன்று காட்சி அளித்தாள். ‘ஷு’வுக்கு பாலிஷ் போட வருபவர்கள் பாயல் சிறுவன் என்றுதான் நினைப்பார்கள். அவளிடம் பேச்சு கொடுத்தால் மட்டுமே சிறுமி என தெரியும். சிறுமி பாயல் பிறந்ததில் இருந்து பள்ளிக்கூடம் பக்கமே சென்றதில்லை. தனது தாய் மற்றும் சகோதர, சகோதரிகள் பசியால் வாடக்கூடாது என்பதற்காக ‘ஷு’ பாலிஷ் போட்டு சம்பாதிக்கிறாள். அதுகுறித்து கூறும்போது, “நான் பிறக்கும்போதே எனது தந்தைக்கு வேண்டாத குழந்தையாக அதாவது 3–வது பெண்ணாக பிறந்தேன். எனது தாயார் சிறு சிறு வேலைகள் செய்து எங்களை காப்பாற்றினார். அவர் வலிப்பு நோயால் இறந்த பின் குடும்பம் வறுமையில் வாடியது. எனவே ந���ன் என் பாதுகாப்புக்காக தலைமுடியை சிறுவன் போன்று வெட்டிக்கொண்டு ‘ஷு’ பாலிஷ் போட்டு சம்பாதித்து வருகிறேன். தற்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்று தெரிவித்தாள்.\nகாமத்தில் வெட்கத்திற்கு இடமே இல்லை\nதினசரி செக்ஸ் உறவில் ஈடுபட்டால் வாழ்நாள் அதிகரிக்கும்\nபிரமிக்கவைக்கும் வெறித்தனமான வேறலெவல் ஹோட்டல் ரூம்கள் \nஆண்களை பாதிக்கும் சிறுநீர்க் குழாய் கற்கள்\nநடிப்பு ராட்சசியும், நடன ராட்சசியும்\nஹோமியோபதி சிகிச்சையில் கிட்னி கல் வெளியேற்றம்\nஅரசியல் அசிங்கங்களை அம்பலப்படுத்திய ரஞ்சன் \nசிறுநீரில் ரத்தம் வெளியேறுவதை குணப்படுத்தும் அருகம்புல்\nபகடிவதை எனும் பெருங் குற்றம் \nசிறுநீரக பாதையில் ஏற்படும் நோய்க்கு ஹோமியோபதி மருத்துவத்தில் தீர்வு\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-01-17T18:41:55Z", "digest": "sha1:MSJPY4OWEYK6GEK3A4OJAPQZEYSUZUAD", "length": 11753, "nlines": 87, "source_domain": "www.trttamilolli.com", "title": "பிரித்தானியாவில் சொத்துக்கள் வாங்கும் வெளிநாட்டினருக்கு முத்திரை வரி உயர்த்தப்படும்: கொன்சர்வேற்றிவ் கட்சி – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபிரித்தானியாவில் சொத்துக்கள் வாங்கும் வெளிநாட்டினருக்கு முத்திரை வரி உயர்த்தப்படும்: கொன்சர்வேற்றிவ் கட்சி\nபொதுத்தேர்தலில் கொன்சர்வேற்றிவ் கட்சி வெற்றி பெற்றால் பிரித்தானியாவில் சொத்துக்களை வாங்கும் வெளிநாட்டுப் பிரஜைகள் மற்றும் நிறுவனங்கள் பிரித்தானியக் குடியிருப்பாளர்களை விட 3% அதிக முத்திரை வரி செலுத்த வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவெளிநாட்டினருக்கான இந்த வரி உயர்வு பிரித்தானியாவில் வாழும் மக்கள் அதிகளவில் வீடுகளை வாங்குவதற்கும் அதிகரித்து வரும் வீடில்லாதவர்களின் நிலைமைகளைச் சமாளிப்பதற்கு உதவுமென கொன்சர்வேற்றிவ் கட்சி தெரிவித்துள்ளது.\nடிசெம்பர் 12 ஆம் திகதி இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலில் கொன்சர்வேற்றிவ் கட்சி வெற்றி பெற்றால் நடைமுறைக்கு வரும் இந்த வரி உயர்வின் மூலமாக ஆண்டுக்கு £120 மில்லியன் வரை கிடைக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது.\nபிரித்தானியாவில் வீடுகளை வாங்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் மீது வரி விதிக்கப்படுமென தொழிற்கட்சியும் தெரிவித்துள்ளது. மேலும் தங்கள் பகுதிகளில் கட்டப்பட்ட வீடுகளை வாங்குவதற்கான முன்னுரிமை உள்ளூர் மக்களுக்கே வழங்கப்படும் எனவும் தொழிற்கட்சி தெரிவித்துள்ளது.\nதற்போது, வெளிநாட்டுத் தனிநபர்களும் நிறுவனங்களும் பிரித்தானியாவில் வசிப்பவர்களைப் போலவே வீடுகளை எளிதாக வாங்கமுடியும். 2014 மற்றும் 2016 க்கு இடையில் லண்டனில் 13% வீடுகள் வெளிநாட்டவரால் வாங்கப்பட்டுள்ளன.\nபிரித்தானியா Comments Off on பிரித்தானியாவில் சொத்துக்கள் வாங்கும் வெளிநாட்டினருக்கு முத்திரை வரி உயர்த்தப்படும்: கொன்சர்வேற்றிவ் கட்சி Print this News\nஇத­ய­ சுத்­தி­யுடன் அழைத்தால் ஜனா­தி­ப­தி­யுடன் பேசத் தயார்: மாவை சேனா­தி­ராஜா முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்ந்தால் மனநோய் ஏற்படக் கூடும்\nபிரதமர் பொரிஸ் ஜோன்சனின் தைப்பொங்கல் வாழ்த்து\nபிரித்தானியாவில் வாழும் அருமையான தமிழ்ச் சமூகம் மற்றும் உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியான தைப்பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.மேலும் படிக்க…\nபத்திரிகைகளின் பொய்யான செய்திகளுக்கு ஹரி மற்றும் வில்லியம் மறுப்பு\nசகோதரர்களான தம்மைப் பற்றி பத்திரிகைகள் பொய்யான செய்திகளை வெளியிடுகின்றன என்று கேம்பிரிட்ஜ் இளவரசர் வில்லியம் மற்றும் சசெக்ஸ் இளவரசர் ஹரிமேலும் படிக்க…\nஅருங்காட்சியகத்திலிருந்து அகற்றப்பட்டது ஹரி மேகன் தம்பதியின் சிலைகள்\nஅரச குடும்பத்தின் முதன்மை நிலையில் இருந்து இளவரசர் ஹரி – மேகன் விலகுகின்றனர்\nபாரசீக வளைகுடாவில் பிரித்தானிய கொடியிடப்பட்ட கப்பல்களை அழைத்துச் செல்ல றோயல் கடற்படைக்கு உத்தரவு\nலண்டனில் தவறுதலான சிகிச்சையால் உயிரிழந்த தமிழ் குழந்தை\nபுத்தாண்டு தொடக்கத்தில் புகழ்பெற்ற பிக்பென் கடிகாரம் ஒலிக்க செய்யப்படுகிறது\nபிரித்தானியாவுடனான பேச்சுவார்த்தைக் காலம் நீடிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தல்\nஇங்கிலாந்தில் வீடற்றோருக்காக 16 இடங்களில் அவசரகால தங்குமிடம்\nபிரித்தானியாவில் கத்திக் குத்துத் தாக்குதலில் இரு பெண்கள் உயிரிழப்பு\nராணி எலிசபெத் முன்னிலையில் புட்டிங் தயாரித்த கொள்ளுப்பேரன்\nமிருகக்காட்சி சாலையில் விலங்குகளுக்கு கிறிஸ்மஸ் விருந்து\nபிரித்தானியாவி���் இலங்கையர் ஒருவர் கைது\nராணியின் உரையில் பிரெக்ஸிற் மற்றும் சுகாதார சேவை முக்கியத்துவம் பெற்றன\nஜனவரி 31 இல் பிரெக்ஸிற் துறை மூடப்படும் : அரசாங்கம் அறிவிப்பு\nதேர்தல் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் போராட்டம்\nமக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருப்பேன் : பொரிஸ் ஜோன்சன்\nபெரும் பான்மையைப் பெற்றது கொன்சர் வேற்றிவ் கட்சி\nபிரித்தானியாவின் முக்கியத்துவம் வாய்ந்த பொதுத்தேர்தல் இன்று\nலண்டன் படுகொலைகளின் எண்ணிக்கை உயர்வு\nதேனும் பாலும் “எம்.ஜி.ஆர் பிறந்த தின சிறப்பு நிகழ்ச்சி”\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-17T20:02:24Z", "digest": "sha1:P3LH6BOLRJ2LM3AFH2PS2R3QF5TBT5GY", "length": 16499, "nlines": 157, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "யேல் பல்கலைக்கழகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nயேல் பல்கலைக்கழகம் (Yale University), ஐக்கிய அமெரிக்காவின் கனெடிகட் மாநிலத்தில் ஒரு பல்கலைக்கழகமாகும். ஐவி லீக் குழுமத்தில் ஒன்றாக உள்ள இப்பல்கலைக்கழகம் அமெரிக்காவின் மூன்றாம் மிகவும் பழமையான பல்கலைக்கழகமும் ஆகும்.\nநியூ ஹேவன், கனெக்டிகட்t, ஐக்கிய அமெரிக்க நாடுகள்\nஇப் பலகலைக்கழக தெற்காசியவியல் துறை தமிழ் பாடங்களை வழங்குகிறது.[2]\n1701 இல், கனெக்டிகட் பகுதியில் நிறுவப்பட்டு, அமெரிக்காவிலேயே பழைய கல்வி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. காலேஜியேட் ஸ்கூல் எனப் பெயரிடப்பட்டு, 1718 இல், யேல் கல்லூரி எனப் பெயர் மாற்றப்பட்டது. கிழக்கிந்திய நிறுவனத்தின் ஆளுநரான எலிகு யேல் என்பவரின் நினைவாக இப்பெயர் சூட்டப்பட்டது. 1861 ஆம் ஆண்டில், இதன் உறுப்பான கலை, அறிவியல் பள்ளி, முனைவர் பட்டத்தை வழங்கியது. அமெரிக்காவிலேயே முதலில் முனைவர் பட்டம் வழங்கிய நிறுவனம் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது. [3] 1900 ஆம் ஆண்டில், அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் கூட்டைமைப்பை நிறுவியதில் இந்தப் பல்கலைக்கும் பங்குண்��ு. தற்போது 12 கல்லூரிகள் இயங்குகின்றன. இன்னும் இரண்டு வரவுள்ளன.\nஇங்கு 1,100 ஆசிரியர்களும், 5,300 இளநிலைப் பட்டதாரிகளும், 6,100 முதுநிலைப் பட்டதாரிகளும் உள்ளனர். [4][5] பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான சொத்துக்களின் மதிப்பு $20.80 பில்லியன் ஆகும். உலகில், அதிகளவு சொத்தைக் கொண்ட கல்வி நிறுவனங்களில் இதுவும் ஒன்று. இங்குள்ள நூலகங்களில் 12.5 மில்லியன் நூல்கள் உள்ளன. [6] இதனுடன் தொடர்புடையவர்களில் 51 பேர் நோபல் பரிசு பெற்றவர்கள் ஆவர். அமெரிக்க பிரதமர்கள், அமெரிக்க நீதிமன்ற தலைமை நீதிபதிகள் உட்பட்ட பலர் இங்கு படித்துள்ளனர். [7]\nஎன்.சி.ஏ.ஏ. எனப்படும் தேசிய விளையாட்டுகளில், யேல் புல்டாக்ஸ் என்ற பெயரில் களமிறங்குவர்.\n6 குறிப்பிடத்தக்க பழைய மாணவர்கள்\nஇங்கு படிக்கும் மாணவர்கள் பல்வேறு குழுக்களில் பங்கெடுக்கின்றனர். மாணவர்கள் இயக்கும் செய்தித்தாள், வானொலி, இலக்கியக் குழுக்களும், திரைக் குழுக்களும் உள்ளன. யேல் புல்டாக்ஸ் குழுவும் இதில் அடங்கும். யேல் வானொலியை மாணவர்களே இயக்குகின்றனர்.\nவால்டர் கேம்ப் வாயில், யேல் தடகள மையம்\nஇங்கு 35 ஆட்டக் குழுக்கள் உள்ளன. இவ ஐவி லீக் போட்டிகளில் பங்கேற்கின்றன. என்.சி.ஏ.ஏ. போட்டிகளிலும் இவை பங்கெடுப்பதுண்டு. விளையாட்டுத் திடல்களும் உள்ளன. பெரிய அளவிலான உடற்பயிற்சியகம் இங்குள்ளது. இது ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றுள்ளது. பாய்மரப் படகோட்டம், ஐஸ் ஹாக்கி உள்ளிட்ட ஆட்டங்களும் விளையாட்டப்படுகின்றன.\nஇதனுடன் இணைந்த சில தங்கிப் படிக்கும் கல்லூரிகளும் உள்ளன. அவற்றில் பெர்க்லி, பிரான்போர்டு, கல்ஹவுன், டாவ்ன்போர்ட், டிரம்புல் ஆகியன குறிப்பிடத்தக்கன.\nதலைவரும், நிர்வாகக் குழுவினரும் இணைந்து பல்கலைக்கழகத்தை நிர்வகிக்கின்றனர். இதன் தலைவர், அமெரிக்காவிலேயே அதிக சம்பளம் வாங்குகிறார். [8]\nபெய்நெக்கே நூலகம் (அரிய நூல்களைக் கொண்டது)\nயேல் மருத்துவப் பள்ளி 1810\nயேல் ஆன்மீகப் பள்ளி 1822\nயேல் கலை, அறிவியல் பள்ளி 1847\nஷெஃபீல்டு அறிவியல் பள்ளி 1847\nயேல் கவின் கலைப் பள்ளி 1869\nயேல் இசைப் பள்ளி 1894\nயேல் சுற்றுச்சூழலியல் பள்ளி 1901\nயேல் பொதுநலப் பள்ளி 1915\nயேல் நர்சிங் பள்ளி 1923\nயேல் நாடகப் பள்ளி 1955\nயேல் மேலாண்மைப் பள்ளி 1976\nயேல் பல்கலையின் முன்னெடுப்புகளில் சில:\nஉலகளவில் கல்வியை மேம்படுத்த, ஜாக்சன் இன்ஸ்டிடியூட்\nஉலக சுகாதாரத்தை மேம்படுத்த, உலக சுகாதார முன்னெடுப்பு\nயேல் இந்தியா முன்னெடுப்பு, இந்தியாவுடனான கல்வி உறவை மேம்படுத்த\nயேல் சீனச் சட்ட மையம், சீனாவில் சட்ட விதிகளை ஊக்குவிப்பதற்காக\nயேல்- சிலி பல்கலைக்கழகம் கூட்டு - வானியல் ஆய்விற்காக\nபீக்கிங்-யேல் பல்கலைக்கழகம் கூட்டு - தாவர மரபணுவியல், வேளாண் உயிரியல்\nடோதாய் - யே முன்னெடுப்பு - ஜப்பானைப் பற்றிப் படிக்க\nஃபூடன் - யேல் உயிர்மருத்துவ ஆய்வு மையம் - சாங்காய் நகரில்\nயேல் -லண்டன் பல்கலைக்கழக கூட்டு\nபெருவில் யேல் மையம், மச்சு பிச்சு, இன்கா நாகரிகம் பற்றி அறிய\nசிங்கப்பூர் தேசியப் பல்கலையுடன் கூட்டு - ஆசியாவில் கலைக் கல்வியை மேம்படுத்த\nஅமெரிக்க நடிகை - மெரில் ஸ்ட்ரீப், 1975, யேல் நாடகக் கல்லூரி\nஅமெரிக்கப் பிரதமர் வில்லியம் டாஃப்ட், 1878 இல் யேல் பல்கலையில் பட்டம் பெற்றார்\nயேல் பல்கலைக்கழக மாணவர்கள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகின்றனர்.\nஇவர்களுள் குறிப்பிடத்தவர்கள்: (பதவியும், பெயரும்)\nஅமெரிக்கப் பிரதமர்கள் - வில்லியம் டாஃப்ட், ஜெரால்டு ஃபோர்டு, ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ், பில் கிளின்டன், ஜார்ஜ் வாக்கர் புஷ்\nஇத்தாலிய பிரதமர் - மார்யோ மோன்டி\nஅமெரிக்க அரசுச் செயலர்கள் - ஜான் கெர்ரி, இலரி கிளின்டன்\nஅகராதி உருவாக்குனர் - நோவா வெப்ஸ்டர்\nஆராய்ச்சியாளர் - சாமுவெல் மோர்சு\nதிரைத்துறை - மெரில் ஸ்ட்ரீப், நடிகை\nஊடகவியலாளர் - டைம் இதழின் துணை நிறுவனர் ஹென்றி லூஸ்\nநோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை - பால் கிரக்மேன்\nநோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர் - எர்னஸ்ட் லாரன்சு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/naan-nammaazhvaar-pesugiren", "date_download": "2020-01-17T18:59:53Z", "digest": "sha1:2Z4CIHTZPCSTFGNWWJ5YVSAHFK6RZEQW", "length": 10100, "nlines": 208, "source_domain": "www.commonfolks.in", "title": "நான் நம்மாழ்வார் பேசுகிறேன் | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » நான் நம்மாழ்வார் பேசுகிறேன்\nபசுமைப் போராளியின் வாழ்க்கை வரலாறு\nஇந்திய மண்ணில் தான் வாழும் காலத்திலேயே தன்னுடைய லட்சியம் நிறைவேறியதை பார்த்துச் சென்றவர்கள் பட்டியலில் மகாத்மா காந்திக்கும், தந்தை பெரியாருக்கும் அடுத்த இடம் ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ கோ.நம்மாழ்வார்க்கு கொடுக்கலாம். இவர் வாழ்நாளின் பெரும்பகுதியை, இயற்கை விவசாயத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலேயே செலவிட்டவர். இயற்கை விவசாயம் வேறு, நம்மாழ்வார் வேறு என்று பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு வாழ்ந்தவர்.\nஇயற்கை விவசாய வரலாறை ஆவணப்படுத்த வேண்டும் என்றால், அது நம்மாழ்வாரின் வாழ்க்கை வரலாறு மூலமே பூர்த்தி அடையும். இதனால்தான் பசுமை விகடன் இதழில் ‘நான் நம்மாழ்வார் பேசுகிறேன்’ என்ற தொடரை எழுதினார். 39 பாகம் வரை எழுதிய நிலையில், மீத்தேன் எதிர்ப்புப் பணிகளுக்காக டெல்டா மாவட்டத்தில் ஓயாத சுற்றுப்பயணத்தில் இருந்தவரை ஓய்வு கொள்ள இயற்கை அழைத்துக் கொண்டது. இதனால், நம்மாழ்வாருடன் நெருங்கிப் பழகி, அவரைப் பற்றி முழுவதுமாக அறிந்து வைத்திருக்கும் சிலரிடம் இருந்து, அவருடைய வாழ்க்கை வரலாற்றை தெளிவாக தொகுத்திருக்கிறார் ‘பசுமை விகடன்’ இதழின் பொறுப்பாசிரியர் பொன்.செந்தில்குமார்.\nதமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா மற்றும் மலேசியா போன்ற சில நாடுகளுக்கும் இயற்கை விவசாயத்தை நம்மாழ்வார் முன்னெடுத்துச் சென்றிருப்பது தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் மூலை, முடுக்கெங்கும் பயணம் செய்து, அவர் உருவாக்கி வைத்துள்ள இயற்கை வழி விவசாயிகளின் எண்ணிக்கை, அமுதக் கரைசலில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் பல்கி பெருகுவது போல பெருகிக்கொண்டே இருக்கின்றன. ஆயிரக்கணக்கான மக்களை இயற்கை விவசாயத்தின் பக்கம் அழைத்துச் சென்ற நம்மாழ்வாரின் வாழ்க்கை வரலாறு நல்ல நம்பிக்கை விதைக்கும் தன்னம்பிக்கை நூல். நம்மாழ்வாரின் வாழ்க்கை வரலாறு ‘பசுமை விகடன்’ இதழில் தொடராக வரும்போதே, ‘எப்போது புத்தகமாக வரும்’ என்று வாசகர்களிடம் ஏக்கத்தையும், தாக்கத்தையும் உருவாக்கியது. இப்போது புத்தக வடிவில் உங்கள் கைகளில்.\nவாழ்க்கை வரலாறுசூழலியல்வேளாண்மைவிகடன் பிரசுரம்பொன். செந்தில்குமார்Pon. Senthilkumarநம்மாழ்வார்இயற்கை வேளாண்மைவிவசாயம்பசுமை விகடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2020/jan/15/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-3332395.html", "date_download": "2020-01-17T18:18:13Z", "digest": "sha1:I62BGJYIABLGR36A6FR2QYWKZY3LXQKR", "length": 5841, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சுரண்��ையில் பொங்கல் விழா- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nBy DIN | Published on : 15th January 2020 03:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசுரண்டை சாா்பதிவாளா் அலுவலகத்தில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் சாா்பதிவாளா்(பொ) வசந்தி, சாா் உதவியாளா் முருகன், இளநிலை உதவியாளா் தேவி, அலுவலக உதவியாளா் மாரியப்பன், ராஜேஸ்வரி, சுபிதா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/india-england-final-test-series-starts-today/", "date_download": "2020-01-17T19:04:40Z", "digest": "sha1:EXNXNLGYOK4ZV5DBD5RK3Z2SDLOM3ZQ4", "length": 11794, "nlines": 163, "source_domain": "www.sathiyam.tv", "title": "இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று துவக்கம் - Sathiyam TV", "raw_content": "\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 17 Jan 2020…\nபோட்டோ ஷூட் போட்டு அசத்தும் சாய் தன்ஷிகா | Sai Dhanshika\nஈரான் நடத்திய தாக்குதல் – 11 அமெரிக்க வீரர்கள் படுகாயம்\nCAA-வை திரும்பப்பெற பஞ்சாப் சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றம்\n“சாதிகளை சாணமாக்கி சமத்துவத்தோடு பொங்கிடுவீர்” – பொங்கல் சிறப்பு கவிதை\nசத்தியம் ஃபவுண்டேஷன் உன்னத முயற்சி: பொங்கல் திருவிழாவோடு களைகட்டிய பூமியை காக்கும் திருவிழா..\nஉலகை திரும்பி பார்க்கவைத்த 2019-ன் முக்கிய சம்பவங்கள்..\nகஜா புயல் பாதிப்பிற்கு அன்றே தீர்வு சொன்ன நம்மாழ்வார்..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்தி��ேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\nபோட்டோ ஷூட் போட்டு அசத்தும் சாய் தன்ஷிகா | Sai Dhanshika\n எம்.ஜி.ஆர்-ஆக நடிப்பது யார் தெரியுமா\n“மக்கள் கொண்டாடும் கலைஞன்” – HBD விஜய் சேதுபதி | Vijay Sethupathi\nபிரபல நடிகை ராஷ்மிகா வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு..\n12 Noon Headlines | 17 Jan 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்…\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 15 Jan 2020…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Sports இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று துவக்கம்\nஇந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று துவக்கம்\nவிராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் படுதோல்வி அடைந்த இந்திய அணி, 3வது போட்டியில் மீண்டெழுந்து வெற்றி பெற்றது.\nமீண்டும் 4வது போட்டியில் சொதப்பிய இந்திய அணி, போட்டியில் தோல்வி அடைந்ததுடன், தொடரையும் இழந்தது. இந்நிலையில் இரு அணிகள் மோதும் 5வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று மாலை தொடங்குகிறது.\nஇந்த போட்டியில் இந்திய அணி ஆறுதல் வெற்றி பெறமா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். அதேசமயம் இந்த போட்டியுடன் இங்கிலாந்து வீரர் குக் ஓய்வு பெறுவதால், அவரை வெற்றியுடன் வழியனுப்ப இங்கிலாந்து வீரர்கள் முடிவு செய்துள்ளனர்.\nஒரு நாள் போட்டி – 341 ரன்களை இலக்காக நிர்ணயித்த இந்தியா\nதொடரும் வெற்றி – அரையிறுதியில் சானியா மிர்சா ஜோடி\nகாலிறுதியில் அதிர்ச்சி தோல்வி – வெளியேறிய பி.வி.சிந்து\nஅரையிறுதிக்கு முன்னேறிய சானியா மிர்சா ஜோடி | Hobart International\nBCCI பட்டியலில் பெயர் இல்லை – கேள்விக்குறியில் தோனியின் எதிர்காலம்\nஇந்தோனேசியா மாஸ்டர்ஸ் – முதல் வெற்றியில் பி.வி சிந்து\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 17 Jan 2020...\nபோட்டோ ஷூட் போட்டு அசத்தும் சாய் தன்ஷிகா | Sai Dhanshika\nஈரான் நடத்திய தா��்குதல் – 11 அமெரிக்க வீரர்கள் படுகாயம்\nCAA-வை திரும்பப்பெற பஞ்சாப் சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றம்\nஒரு நாள் போட்டி – 341 ரன்களை இலக்காக நிர்ணயித்த இந்தியா\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\nசிரியாவில் தொடரும் சண்டை – ஒரே நாளில் 39 பேர் பலி\nதொடரும் வெற்றி – அரையிறுதியில் சானியா மிர்சா ஜோடி\n எம்.ஜி.ஆர்-ஆக நடிப்பது யார் தெரியுமா\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/food/food/variety-of-millets-recipes", "date_download": "2020-01-17T18:32:32Z", "digest": "sha1:5Z3QBTKYAFZRKZN32PPXIFP3UNU3ZKXB", "length": 6135, "nlines": 126, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Kitchen - 01 September 2019 - மில்லெட் மேஜிக் விருந்து!|Variety of Millets recipes", "raw_content": "\nஹெல்த்தி & டேஸ்ட்டி கேரட் ரெசிப்பி\nஹெல்த்தி & டேஸ்ட்டி ஸ்நாக்ஸ்\nபதினைந்தே நிமிடங்களில் பக்கா சமையல்\nசூப்பர் பொடி... ஸ்பீடு சமையல்\nநீலகிரி மக்களின் பாரம்பர்ய சைவ உணவுகள்\nசரித்திர விலாஸ் - இன்றைய மெனு - மூங்கில் அரிசி\nசமையல் சந்தேகங்கள்: சுண்டலில் சுவை கூட்டுவது எப்படி - செப்டம்பர் மாத பண்டிகைகள்...\n‘மொறுமொறு வெளியே, மிருதுவாக உள்ளே’... அதுதானே போண்டா\nஉடலின் தன்மைக்கேற்ற உணவுகள்... இது புதுமையான விருந்து\nவரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்திலேயே ஆப்பிரிக்காவிலும், இந்திய துணைக் கண்டத்திலும் கம்பு விளைவிக்கப்பட்டிருக்கிறது.\n2015 செப்டம்பர் முதல் விகடன் பிரசுரத்தில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். பார்க்கர்-தமிழியல் ஆய்வு நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பாசிரியராக 9 ஆண்டுகளுக்கு மேல் நூல் உருவாக்கப்பணியில் ஈடுபட்டு 700 நூல்களுக்கு மேல் வடிவமைத்திருக்கிறார். இதே பொறுப்பில் ‘செம்மொழி உயராய்வு மையம்’ அரசுப் பணியில் பணியாற்றிய அனுபவம் உண்டு. கவிதை, கட்டுரை, சிறுகதை, நூல் என இலக்கியத்தில் ஆர்வம் மிக்கவர். பி.லிட்., மற்றும் எம்.ஏ., தமிழ் இலக்கியம் பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சிப்பெற்றவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dos.lk/ta/search?l=15000145&r=&c=658&sc=", "date_download": "2020-01-17T20:17:01Z", "digest": "sha1:JXTGMGN5LXUYCUJP2PNNFFBINYPWLGED", "length": 15741, "nlines": 323, "source_domain": "dos.lk", "title": "இலவச விளம்பரங்கள் சேவைகள் இல் Anuradhapura, இலங்��ை", "raw_content": "\nஅனைத்து வகைகளும் டோஸ்-டீல் சொத்து வாகனங்கள் மொபைல் & டேப்லெட்டுகள் வேலைகள் இலத்திரனியல் கருவிகள் வேலை தேடுபவர்கள் வணிகம் மற்றும் கைத்தொழில் வணிக செயல்பாடு சேவைகள் நவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு வீடு மற்றும் தோட்டம் ஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு விலங்குகள் உணவு மற்றும் விவசாயம் கல்வி சமூக சேவை மற்றவை\nஅனைத்து விளம்பரங்களும் 0 சுற்றி கி.மீ. Anuradhapura இல்\nமொபைல் & டேப்லெட்டுகள் 61\nவணிகம் மற்றும் கைத்தொழில் 14\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு 50\nவீடு மற்றும் தோட்டம் 19\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு 7\nஉணவு மற்றும் விவசாயம் 5\nமூலம் வரிசைப்படுத்து விலை: குறைந்த முதல் உயர் வரை விலை: உயர் முதல் குறைந்த வரை சம்பந்தம் திகதி சுற்றி 0 கி.மீ. சுற்றி 5 கி.மீ. சுற்றி 10 கி.மீ. சுற்றி 15 கி.மீ. சுற்றி 20 கி.மீ. சுற்றி 25 கி.மீ. சுற்றி 30 கி.மீ. சுற்றி 35 கி.மீ. சுற்றி 40 கி.மீ. சுற்றி 45 கி.மீ. சுற்றி 50 கி.மீ. சுற்றி 55 கி.மீ. சுற்றி 60 கி.மீ. சுற்றி 65 கி.மீ. சுற்றி 70 கி.மீ. சுற்றி 75 கி.மீ. சுற்றி 80 கி.மீ. சுற்றி 85 கி.மீ. சுற்றி 90 கி.மீ. சுற்றி 95 கி.மீ. சுற்றி 100 கி.மீ. சுற்றி 105 கி.மீ. சுற்றி 110 கி.மீ. சுற்றி 115 கி.மீ. சுற்றி 120 கி.மீ. சுற்றி 125 கி.மீ. சுற்றி 130 கி.மீ. சுற்றி 135 கி.மீ. சுற்றி 140 கி.மீ. சுற்றி 145 கி.மீ. சுற்றி 150 கி.மீ. சுற்றி 155 கி.மீ. சுற்றி 160 கி.மீ. சுற்றி 165 கி.மீ. சுற்றி 170 கி.மீ. சுற்றி 175 கி.மீ. சுற்றி 180 கி.மீ. சுற்றி 185 கி.மீ. சுற்றி 190 கி.மீ. சுற்றி 195 கி.மீ. சுற்றி 200 கி.மீ. சுற்றி 205 கி.மீ. சுற்றி 210 கி.மீ. சுற்றி 215 கி.மீ. சுற்றி 220 கி.மீ. சுற்றி 225 கி.மீ. சுற்றி 230 கி.மீ. சுற்றி 235 கி.மீ. சுற்றி 240 கி.மீ. சுற்றி 245 கி.மீ. சுற்றி 250 கி.மீ. சுற்றி 255 கி.மீ. சுற்றி 260 கி.மீ. சுற்றி 265 கி.மீ. சுற்றி 270 கி.மீ. சுற்றி 275 கி.மீ. சுற்றி 280 கி.மீ. சுற்றி 285 கி.மீ. சுற்றி 290 கி.மீ. சுற்றி 295 கி.மீ. சுற்றி 300 கி.மீ. சுற்றி 305 கி.மீ. சுற்றி 310 கி.மீ. சுற்றி 315 கி.மீ. சுற்றி 320 கி.மீ. சுற்றி 325 கி.மீ. சுற்றி 330 கி.மீ. சுற்றி 335 கி.மீ. சுற்றி 340 கி.மீ. சுற்றி 345 கி.மீ. சுற்றி 350 கி.மீ. சுற்றி 355 கி.மீ. சுற்றி 360 கி.மீ. சுற்றி 365 கி.மீ. சுற்றி 370 கி.மீ. சுற்றி 375 கி.மீ. சுற்றி 380 கி.மீ. சுற்றி 385 கி.மீ. சுற்றி 390 கி.மீ. சுற்றி 395 கி.மீ. சுற்றி 400 கி.மீ. சுற்றி 405 கி.மீ. சுற்றி 410 கி.மீ. சுற்றி 415 கி.மீ. சுற்றி 420 கி.மீ. சுற்றி 425 கி.மீ. சுற்றி 430 கி.மீ. சுற்றி 435 கி.மீ. சுற்றி 440 கி.மீ. சுற்றி 445 கி.மீ. சுற்றி 450 கி.மீ. சுற்றி 455 கி.மீ. சுற்றி 460 கி.மீ. சுற்றி 465 கி.மீ. சுற்றி 470 கி.மீ. சுற்றி 475 கி.மீ. சுற்றி 480 கி.மீ. சுற்றி 485 கி.மீ. சுற்றி 490 கி.மீ. சுற்றி 495 கி.மீ. சுற்றி 500 கி.மீ.\nஅனைத்து விளம்பரங்களும் உள்ளே 0 சுற்றி கி.மீ. Anuradhapura இல் இல் சேவைகள்\nவிலை: குறைந்த முதல் உயர் வரை\nவிலை: உயர் முதல் குறைந்த வரை\nP 6 மாதங்களுக்கு முன்பு சேவைகள் Polonnaruwa - 0கி.மீ.\nP 6 மாதங்களுக்கு முன்பு சேவைகள் Galnewa - 0கி.மீ.\nP 6 மாதங்களுக்கு முன்பு சேவைகள் Tambuttegama - 0கி.மீ.\nவிற்க அல்லது வாடகைக்கு ஏதாவது இருக்கிறதா\nஉங்கள் பொருட்கள் மற்றும் சேவைகளை ஆன்லைனில் இலவசமாக விற்க. நீங்கள் நினைப்பதை விட இது எளிதானது \nDos.lk என்பது 100% பாதுகாப்பான இலங்கை வலைத்தளமாகும், இது எந்தவொரு குடிமகனும் தங்கள் விளம்பரங்களை எந்த செலவும் இன்றி விளம்பரப்படுத்த முடியும். உங்கள் தேவைகளையும் விருப்பங்களையும் பூர்த்தி செய்ய Dos.lk ஐ விரைவாகப் பார்வையிடவும்.\n© 2020 Dos.lk. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉள் நுழை (மின்னஞ்சல் முகவரி)\nஅப்படியே என்னை உள் வைத்திரு\nஉங்கள் நாட்டை தெரிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathirnews.com/tag/pm-narendra-modi/", "date_download": "2020-01-17T19:31:41Z", "digest": "sha1:HY2KU65J3M3BMYI7IZYVS6GZJXIPLPOA", "length": 13960, "nlines": 154, "source_domain": "kathirnews.com", "title": "PM Narendra Modi Archives - கதிர் செய்தி", "raw_content": "\nபிரதமர் மோடிக்கு கிடைத்த அன்பளிப்புகள் ஏலத்திற்கு வந்தது, கிடைக்கும் நிதியை கங்கை நதியின் தூய்மைக்காக செலவு செய்ய திட்டம்\nபிரதமர் மோடிக்கு கிடைத்த அன்பளிப்புகள் ஏலத்திற்கு வருகிறது. ஏலத்தில் கிடைக்கும் நிதியை நமாமி கங்கே திட்டத்திற்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் ...\nபிரதமர் மோடியை விமர்சித்த போது அடித்த மின்சார ஷாக் : காமெடியாக மாறிய பாகிஸ்தான் அமைச்சரின் போராட்டம்\nஜம்மு காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்டு, 370 பிரிவு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, பாகிஸ்தானில் \"காஷ்மீர் ஹவர்\", என்ற பெயரில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஷேக் ...\nபாரத பிரதமர் மோடியின் முகத்தை டேட்டுவாக தனது முதுகில் வரைந்து கொண்ட இளம்பெண்\nரித்தி சர்மா என்ற 22 வயதான பெண்மணி, ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர், தனது முதுகில், பிரதமர் மோடியின் உருவத்தை ...\n“Man vs Wild” நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இதுவரை பார்த்திராத மோடியின் சாகசப் பயணம் இதுவரை பார்த்திராத மோடியின் சாகசப் பயணம்\nஉலகம் முழுவதும் பிரபலமான தொலைக்காட்சி தொடரான Man vs Wild நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சிகான டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. டிஸ்கவரி தொலைக்காட்சியில் வெளியாகும் ...\n5 ஆண்டுகால மோடி ஆட்சியில் வன்முறைகளை கைவிட்டு ஓட்டம் பிடித்த நக்சலைட்டுகள் வன்முறைகள் 43 சதவீதமாக குறைந்தது\nகடந்த 5 ஆண்டுகளாக மோடி தலைமையிலான மத்திய அரசு எடுத்து வரும் பன்முக நடவடிக்கைகளால் நக்சல் வன்முறை 43 சதவீதம் குறைந்துள்ளதாக மாநிலங்களவையில் உள்துறை இணையமைச்சர் புள்ளி ...\nபிரதமர் மோடியை நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்த சிறப்பான நண்பர் இவர்தானாம்\nபிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. பல முக்கிய மசோதாக்களை நிறைவேற்றும் பணிச்சூழல்களுக்கிடையே இன்றைய தினம் ...\n – காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு இந்தியா பதிலடி\nபாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அமெரிக்கா சென்றார். அதிபர் டிரம்ப்பை சந்தித்து பேசினார். பின்னர் காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட வேண்டும் என இம்ரான்கான் கேட்டு கொண்டார். இதனை ...\n“சந்திரயான் 2: புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கமளிக்கும்” – பிரதமர் மோடி பெருமிதம்\n“சந்திரயான் - 2” விண்கலம் இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. சரியாக மதியம் 2.43 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. 48 நாள் பயணத்திற்கு பின்னர், சந்திரனின் தென்துருவ ...\nபிரதமர் பதவிக்கு வர ராகுல் காந்தி கனவு கண்டால் மட்டும் போதாது, மோடியைப் போல வல்லமைத் திறன் வேண்டும் காங்கிரசை அலற விட்ட ஜி.கே.வாசன்\nமோடிக்கு மாற்றாக தான் பிரதமராக வர வேண்டும் என கனவு கண்ட வாரிசுகள் எல்லாம் விலாசம் தெரியாமல் சுற்றுகின்றனர் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ...\nஉலகின் மதிக்கத்தகுந்த மனிதர் மோடிதான் இங்கிலாந்து நாட்டு ஆய்வில் தகவல் : பியூஷ் கோயல் பெருமிதம்\nஇந்தியாவில் பிரதமர் மோடி 2019ம் ஆண்டில் மிகவும் மதிக்கத்தக்க மனிதராக செல்வாக்கு பெற்றுள்ளார். உலக அளவில் கடந்த ஆண்டு எட்டாம் இடத்தில் இருந்த மோடி இந்த ஆண்டு ஆறாவது ...\n“ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்” : மகன் பதவியேற்றதை கை தட்டி ரசித்து கொண்டாடிய தாய்\nதிருமாவளவன் எம்.பி ஆன தைரியமா முகநூலில் கல்லூரி மாணவியை மார்பிங் செய்து சாகடித்த கொடுமை முகநூலில் கல்லூரி மாணவியை மார்பிங் செய்து சாகடித்த கொடுமை\n“இந்தியாவில் தான் முஸ்லிம்கள் மகிழ்ச்சியான உள்ளனர்” – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்\nஅளவு கடந்த ஆபாசம் – வன்முறை சன் டி.விக்கு 2.50 லட்சம் ரூபாய் அபராதம்\nஇலண்டன் சென்ற திருமாவளவன் இலங்கை தமிழர்களால் விரட்டியடிப்பு – பணத்தை வீசியெறிந்து ஓட விட்ட பரபரப்பு பின்னணி\n“இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக சன் டி.வி மன்னிப்பு கேட்கிறது” – தினமும் இரவு 7.30 மணிக்கு\nவிபத்தில் பலியான பெண்ணின் கையில் இருந்த மோதிரத்தை திருடிய தி.மு.க உடன்பிறப்பு\nபாகிஸ்தானுக்கு ஆதரவாக டெல்லியில் தி.மு.க போராட்டம் மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு\n2014 ஆம் ஆண்டிலிருந்து தொடர் சாதனை: நெருக்கடியான சூழ்நிலையிலும் கட்டுக்குள் இருக்கும் இந்தியாவின் பணவீக்கம்\n‘நமக்கு நாமே’ போல ‘தனக்கு தானே’ கருத்துக்கணிப்பு நடத்திய தி.மு.க – நாங்க தான் ஜெயிப்போம் என்று மல்லுக்கட்டும் உடன் பிறப்புகள்.\n2.90 லட்சம் டன்னாக உயர்ந்த காபி ஏற்றுமதி – இந்தியாவுக்கு 65 கோடி டாலர் வருவாயை ஈட்டித்தந்த சாதனை\n தி.மு.க வின் மாபெரும் பித்தலாட்டம் அம்பலம்.\nதமிழ் என் தாய் மொழி, தமிழனாய் வாழ்வதே எனக்கு பெருமை : சீண்டி பார்த்தவர்களுக்கு டுவிட்டரில் மிதலி ராஜ் கொடுத்த பதிலடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/new-york/16-year-old-girl-greta-and-donald-trump-un-summit-363814.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-01-17T19:09:54Z", "digest": "sha1:W5YB37DD337UHHFW5ZDPQSD3YK4TCJBH", "length": 18308, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "அடேங்கப்பா.. என்ன ஒரு முறை.. டிரம்பே மிரண்டு போயிருப்பார்னா பாருங்களேன்! | 16 year old girl Greta and Donald Trump UN Summit - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொங்கலோ பொங்கல் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நியூயார்க் செய்தி\nதேசிய ��ாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அதிகாரம்.. டெல்லி போலீசுக்கு உத்தரவு.. உண்மை என்ன\nநிர்பயா வழக்கு..குற்றவாளிகளுக்கு தண்டனை தராமல் ஆம் ஆத்மி காலம் தாழ்த்தியது.. ஸ்மிரிதி இராணி புகார்\nபீஃப் கறியை வைத்து கேரளா சுற்றுலாத்துறை செய்த விளம்பரம்.. இணையம் முழுக்க வைரல்.. சர்ச்சை\nஅமெரிக்கா உடனான பிரச்சனையை தீர்ப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்.. ஈரான் நம்பிக்கை.. திருப்பம்\nபாகிஸ்தான் சொன்னது.. அதனால்தான் செய்தோம்... காஷ்மீர் விவகாரம் குறித்து சீனா அறிக்கை\nசிறப்பு எஸ்ஐ வில்சன் கொலை.. மூளையாக செயல்பட்ட மெஹபூபா ஷா கைது.. விசாரணையில் அதிரடி திருப்பம்\n அவங்களை ஆளைக் காணோம்.. பீல்டிங்கில் காணாமல் போன 2 சீனியர் வீரர்கள்.. பதறிய ரசிகர்கள்\nFinance 1,325 பங்குகள் ஏற்றம் 1,219 பங்குகள் இறக்கம்..\nMovies அஜித் பட இயக்குநருக்கு அடித்தது ஜாக்பாட்.. பாலிவுட்டில் படம் இயக்குகிறார்.. தல ரசிகர்கள் வாழ்த்து\nAutomobiles 2020 மாருதி சுசுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் தோற்றம் இப்படிதான் இருக்கும்... ஸ்பை புகைப்படம்...\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nLifestyle உங்களுக்கு வைட்டமின் சி மிகவும் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nTechnology போயிங் ஸ்டார்லைனர் விண்வெளி டாக்ஸி: நாசாவின் புதிய திட்டம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅடேங்கப்பா.. என்ன ஒரு முறை.. டிரம்பே மிரண்டு போயிருப்பார்னா பாருங்களேன்\nநியூயார்க்: முறைன்னா முறை அப்படி ஒரு முறை.. ஏன்தான் அதிபர் ஆனோமோ என்று டொனால்ட் டிரம்ப் மிரண்டு போகும் அளவுக்கு முறைத்து பார்த்தாள் அந்த 16 வயது சிறுமி\nஐநா., சபையின் 74வது ஆண்டு கூட்டத்தின் பொது விவாதம் இன்று நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக பருவநிலை மாற்ற மாநாடு நேற்று நடந்தது. இந்த மாநாட்டை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஏற்கனவே புறக்கணித்து இருந்தார். ஆனால், இதில், பிரதமர் மோடி உள்ளிட்ட பல நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டனர்.\nஅதேபோல, ஸ்வீடன் நாட்டை சேர்ந்த 16 வயது சிறுமி கலந்து கொண்டு பேசினாள். அவள் பெயர் கிரேட்டா. காலநிலை மாற்றத்தின் மீது அதிக பிடிப்பு இருப்பவள். உலகத் தலைவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி இளைஞர்கள் மேற்கொண்டு வரும் போராட்ட���்களுக்கு எல்லாம் கிரேட்டாதான் எல்லாமுமாக இருப்பவள்.\nஐநா பருவநிலை மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றிக்கொண்டு இருந்தபோது, திடீரென அந்த அரங்குக்குள் டிரம்ப் நுழைந்தார். மோடியின் உரையை கேட்பதற்காகவே அங்கு வந்திருந்தார். இதனை அங்கிருந்தவர்களே எதிர்பார்க்கவில்லை, டிரம்ப் வருவதாகவும் யாருக்கும் தகவலும் இல்லை. அதனால் அங்கிருந்த தலைவர்கள் டிரம்பை பார்த்ததும் ஆச்சரியப்பட்டனர்.\nஉங்களுக்கெல்லாம் எவ்வளவு தைரியம்.. நீங்கள் எல்லாம் அரக்கர்கள்.. உலகத் தலைவர்களை உலுக்கிய சிறுமி\nபின்னர் அங்கேயே அமர்ந்திருந்த மோடியின் பேச்சை கவனித்தார். சுமார் 10 நிமிடங்கள் உரையை கேட்டுவிட்டு அங்கிருந்து டிரம்ப் புறப்பட்டு சென்றார். ஆனால், டிரம்ப் உள்ளே நுழைந்ததுமே, ஒரு ஓரத்தில் உட்கார்ந்திருந்த கிரேட்டா முறைத்து பார்த்தாள்.\nஅந்த பார்வையில் அவ்வளவு வெறுப்பும், ஆத்திரமும் தென்பட்டது. மன ரீதியாக அந்த அளவுக்கு டிரம்ப்பின் கொள்கை, செயல்பாடு அவளை பாதித்துள்ளதாக அந்த பார்வை உணர்த்தியது. ஏதோ மோடி பேசுவதை ஆசையாக கேட்கலாம் என்று வந்திருந்தார் டிரம்ப்.. ஆனால் சிறுமி முறைத்து பார்க்கும் இந்த வீடியோ இப்போது மிகப்பெரிய வைரலாகி வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகாஷ்மீர் பிரச்சனை... ஐநாவில் மீண்டும் தோற்றுப்போன பாகிஸ்தான்-சீனா.. இனிமேலாவது.. இந்தியா நச் பதிலடி\nபுலம்பெயர்ந்தவனாக சொல்கிறேன்.. சிஏஏ குறித்து மைக்ரோசாப்ட் சிஇஒ சத்ய நாடெல்லா அதிரடி கருத்து\nஆதாரத்தை வெளியிடுவோம்.. மிரட்டிய டிரம்ப்.. பதறியடித்து ஒப்புக்கொண்ட ஈரான்.. என்ன நடந்தது\n63 கனடா.. 11 உக்ரைன்.. 3 ஜெர்மனி.. நேட்டோ மக்களை காவு வாங்கிய ஈரான்.. கடும் கோபத்தில் டிரம்ப்\nமனித தவறு.. 176 பேர் பலி.. ஈரானுக்கு எதிராக அமெரிக்காவிற்கு லட்டு போல கிடைத்த காரணம்.. என்ன ஆகுமோ\nசுலைமானியை கொன்ற அமெரிக்காவின் MQ-9 ட்ரோன்.. உலகிலேயே எவ்வளவு பயங்கரமானது தெரியுமா\nசந்தேகம் வருகிறது.. ஏதோ தவறு நடந்துள்ளது.. உக்ரைன் விமான விபத்து.. ஈரான் மீது டிரம்ப் பகீர் புகார்\nபுதிய திருப்பம்.. ஈரானுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு தயார்.. அமெரிக்கா திடீர் அறிவிப்பு\nஎல்லோரும் கைவிரித்தார்கள்.. ஈரானை தாக்காமல் கடைசி நேரத்தில் பின்வாங்கிய டிரம்ப்.. பரபர காரணம்\nஅங்கே செல்ல வேண்டாம்.. அமெரிக்கா விமானங்கள் பறக்க பல்வேறு நாடுகளில் தடை.. அதிகரிக்கும் பதற்றம்\nஈரான் - அமெரிக்கா சண்டை எதிரொலி.. சரமாரியாக உயரும் கச்சா எண்ணெய் விலை.. உலக நாடுகள் அதிர்ச்சி\nஈரானின் புனித தலங்களை தாக்க மாட்டோம்.. டிரம்பையே எதிர்க்கும் அமெரிக்காவின் ராணுவ தலைமையகம்.. பிளவு\nபோரை நிறுத்த ஒரே வழிதான்.. அதிபர் டிரம்ப்பின் சக்தியை குறைக்க திட்டம்.. பரபரக்கும் நாடாளுமன்றம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npm modi uno donald trump greta பிரதமர் மோடி டொனால்ட் டிரம்ப் ஐநா கிரிட்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/cuddalore-woman-police-constable-commits-suicide-245647.html", "date_download": "2020-01-17T18:18:52Z", "digest": "sha1:CS3PFULUCHEJQD2NY75QF4CDJOIQERDH", "length": 16065, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "கடலூர்: ஆயுதப் படை பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை | cuddalore: woman police constable commits suicide - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொங்கலோ பொங்கல் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nவில்சன் கொலை.. மூளையாக செயல்பட்டவர் கைது\nதேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அதிகாரம்.. டெல்லி போலீசுக்கு உத்தரவு.. உண்மை என்ன\nநிர்பயா வழக்கு..குற்றவாளிகளுக்கு தண்டனை தராமல் ஆம் ஆத்மி காலம் தாழ்த்தியது.. ஸ்மிரிதி இராணி புகார்\nபீஃப் கறியை வைத்து கேரளா சுற்றுலாத்துறை செய்த விளம்பரம்.. இணையம் முழுக்க வைரல்.. சர்ச்சை\nஅமெரிக்கா உடனான பிரச்சனையை தீர்ப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்.. ஈரான் நம்பிக்கை.. திருப்பம்\nபாகிஸ்தான் சொன்னது.. அதனால்தான் செய்தோம்... காஷ்மீர் விவகாரம் குறித்து சீனா அறிக்கை\nசிறப்பு எஸ்ஐ வில்சன் கொலை.. மூளையாக செயல்பட்ட மெஹபூபா ஷா கைது.. விசாரணையில் அதிரடி திருப்பம்\n அவங்களை ஆளைக் காணோம்.. பீல்டிங்கில் காணாமல் போன 2 சீனியர் வீரர்கள்.. பதறிய ரசிகர்கள்\nFinance 1,325 பங்குகள் ஏற்றம் 1,219 பங்குகள் இறக்கம்..\nMovies அஜித் பட இயக்குநருக்கு அடித்தது ஜாக்பாட்.. பாலிவுட்டில் படம் இயக்குகிறார்.. தல ரசிகர்கள் வாழ்த்து\nAutomobiles 2020 மாருதி சுசுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் தோற்றம் இப்படிதான் இருக்கும்... ஸ்பை புகைப்படம்...\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nLifestyle உங்களுக்கு வைட்டமி��் சி மிகவும் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nTechnology போயிங் ஸ்டார்லைனர் விண்வெளி டாக்ஸி: நாசாவின் புதிய திட்டம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகடலூர்: ஆயுதப் படை பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை\nசென்னை: கடலூரில் ஆயுதப்படை பெண் காவலர் பிரவீணா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்பப் பிரச்சனை காரணமாக ஆயுதப்படை காவலர் பிரவீணா தற்கொலை செய்துள்ளார் என முதற்கட்ட விசாரணையில் தகவல்கள் தெரியவந்துள்ளன.\nகடலூரை அடுத்த நத்தபட்டு கிராமத்தை சேர்ந்த பிரவீணா, கடலூர் மாவட்ட ஆயுதப்படை பிரிவில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவர் நேற்று இரவு தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று காலை தகவல் அறிந்த அவரது கணவர் ஆனந்து நெல்லிக்குப்பம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.\nசம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பிரவீணாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து நெல்லிக்குப்பம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில் குடும்பத் தகராறு காரணமாகவே தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n\\\"என் கிட்டே வராதீங்க.. வந்தீங்க.. அவ்வளவுதான்\\\".. ஜெர்க் ஆன போலீஸ்.. லாவகமாக மீட்கப்பட்ட பாத்திமா\nரேஷ்.. என்னன்னு தெரியல.. வாழ பிடிக்கல.. நான் இருந்தும் பிரயோஜனம் இல்லை.. வைரலாகும் ஜெயஸ்ரீ ஆடியோ\nகல்யாணம் வேணாமாம்.. தனி அறையில் .. தலையில் சுட்டுக் கொண்டு.. அதிர வைத்த தற்கொலை\nடான்ஸ் ஆடுவதை நிறுத்தாதே கண்ணா.. மகளுக்கு கடிதம் எழுதிவிட்டு நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\nஅப்ளிகேஷன் எழுதக் கூப்பிட்டேன்.. அவன் வரலை.. வாழவே பிடிக்கலை.. ஹாஸ்டல் ரூமில் தூக்கில் தொங்கிய மாணவி\n\\\"மோனிஷா இல்லாமல் வாழ்வதா\\\".. டிரான்ஸ்பார்மரை நோக்கி ஓடிய சக்தி.. தூக்கி வீசப்பட்டார்\nஆஷிகா.. பேச மாட்டியா.. லவ்வை ஏத்துக்க மாட்டியா.. சோடா பாட்டிலை எடுத்து.. தன் கழுத்தையும் அறுத்து\nவேணாம்மா.. ராத்திரியில் தனியா போகாதே.. தடுத்த தந்தை.. மனமுடைந்த மகள்.. தேவையில்லாத ���ற்கொலை\nஅதிகாலையில்.. காருக்குள் 3 பிணங்கள்.. உடலில் பாய்ந்த புல்லட்கள்.. அதிர்ந்து போன மதுரா\nநிச்சயித்த பெண் பேச மறுப்பு... வீடியோ காலில் லைவ்வாக தற்கொலை.. புதுச்சேரியில் சோகம்\nபாழுங்கிணற்றில் மிதந்த சுகன்யா.. 10 மாத கைக்குழந்தை தவிப்பு.. அதிர்ச்சியில் பவானி\nஏன் பேசலை.. இங்கே பாரு ஸ்டூல்.. தொங்க போறேன்.. வீடியோ காலில் மிரட்டிய காதலன்.. பரிதாப மரணம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsuicide police constable பெண் போலீஸ் தற்கொலை போலீஸ் விசாரணை\nதந்தை பெரியாரை அவதூறாக பேசுவதா ரஜினிகாந்த் மீது வழக்கு பதிவு செய்ய கோரி தி.வி.க. மனு\nகல்யாணமாகி ஒரு முத்தம் கூட இல்லை.. பக்கத்திலும் வரமுடியலை.. கடைசியில் பார்த்தால்.. ஷாக் ஆன முதும்பா\n2 பக்கமும் போட்டு நெருக்குனாங்க.. அதான் கிளம்பிட்டேன்.. காணாமல் போன பூங்கொடி.. கோர்ட்டில் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/hyderabad?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Article-TrendingTopics", "date_download": "2020-01-17T18:21:49Z", "digest": "sha1:U6F3F2V6W2RPLAIRHLCDCGOFLGYKX2QX", "length": 10948, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "Hyderabad: Latest Hyderabad News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆபாச நடனம்.. கிளப்பில் 21 இளம்பெண்களை சுற்றி வளைத்த ஹைதராபாத் போலீஸ்..\nசி.ஏ.ஏ. எதிர்ப்பு- ஹைதராபாத்தில் தேசிய கொடியுடன் பிரமாண்ட பேரணி- குடும்பம் குடும்பமாக பங்கேற்பு\n10 நாளாச்சு ரோஹிதா காணாமல்போய்.. செல்போன் இல்லை.. சிசிடிவி கேமிராவும் இல்லை.. விழிபிதுங்கும் போலீஸ்\nசொந்த நாட்டை பாருங்கள்.. இந்திய முஸ்லீம்கள் குறித்து இம்ரான் கான் கவலைப்பட வேண்டாம்.. ஓவைசி\nடாக்டர் மட்டுமல்ல.. மேலும் 9 பேரை அதே பாணியில் எரித்து கொன்றனர்.. ஹைதராபாத் போலீஸ் ஷாக் தகவல்\nஹைதராபாத் பெண் மருத்துவர் கொலை வழக்கு.. துப்பு துலங்க உதவிய வீடியோ வெளியீடு\nவெங்காயம் வாங்க வந்த சாம்பையா.. நெஞ்சை பிடித்து கொண்டு பரிதாப மரணம்.. ஆந்திராவில் பெரும் சோகம்\nசூப்பர் அக்கா.. நீங்க வந்த நேரம் இந்தியா வின் பண்ணிருச்சு.. டிவீட்டில் பாசத்தை பொழிந்த ஆதரவாளர்கள்\nநீதி என்பது பழிவாங்குவது கிடையாது.. என்கவுண்டர் சர்ச்சை இடையே.. தலைமை நீதிபதி போப்டே அதிரடி கருத்து\nஹைதராபாத் என்கவுண்டர்.. போலீஸ் மீது எப்.ஐ.ஆர்.. உச்சநீதிமன்றத்தில் அதிரடி வழக்கு\nகல்���ாணமாகி 10 நாள்தான் ஆச்சு.. அதற்குள் தூக்கில் தொங்கிய பூர்ணிமா.. ஹைதராபாத்தில் இன்னொரு சோகம்\nதண்டனைகள் கடுமையானால்தான் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்.. பிரேமலதா விஜயகாந்த்\nஉடலை பதப்படுத்துங்கள்.. பிரேத பரிசோதனையை வீடியோ எடுங்கள்.. 4 பேர் என்கவுன்ட்டரில் ஹைகோர்ட் உத்தரவு\nஹைதராபாத் பெண் கொலை.. என்கவுன்ட்டர் நடத்திய போலீஸாருக்கு ரொக்க பரிசு அறிவித்த குஜராத் தொழிலதிபர்\nஇந்த மாதிரியான சம்பவங்களுக்கு என்கவுண்டர்களை சட்டப்பூர்வமாக்கணும்.. பாஜக பெண் எம்பி வரவேற்பு\nகொல்லப்பட்டவர்கள் கையில் நீட்டிக் கொண்டு இருக்கும் துப்பாக்கி.. போலீஸ் வெளியிட்ட போட்டோ\n என்கவுண்டர் பற்றி நிருபர்கள் சரமாரி கேள்வி.. கமிஷனர் பதில்\nஹைதராபாத் என்கவுண்டர்.. போலீசாருக்கு எதிராக அடுக்கடுக்காக கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்\n4 பேர் சுட்டுக்கொலை.. பதில் தெரியாத 6 கேள்விகள்.. ஹைதராபாத் என்கவுண்டரில் நிலவும் மர்மங்கள்\n4 பேரை என்கவுண்டர் செய்தது ஏன் சைபராபாத் போலீஸ் கமிஷனர் பரபரப்பு பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/other-sports/lionel-messi-wins-ballon-dor-for-record-6th-time/articleshow/72344801.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2020-01-17T20:24:08Z", "digest": "sha1:5IBOUMMSAPWLDBJAK3MSPMA6MK6X7MJH", "length": 17081, "nlines": 171, "source_domain": "tamil.samayam.com", "title": "Ballon d'Or : மீண்டும் மெஸ்ஸி மேஜிக்... ஓரங்கட்டப்பட்ட ரொனால்டோ: ஆறாவது முறையாக சிறந்த கால்பந்து வீரராக தேர்வு! - lionel messi wins ballon d'or for record 6th time | Samayam Tamil", "raw_content": "\nமீண்டும் மெஸ்ஸி மேஜிக்... ஓரங்கட்டப்பட்ட ரொனால்டோ: ஆறாவது முறையாக சிறந்த கால்பந்து வீரராக தேர்வு\nபாரீஸ்: இந்த ஆண்டுக்கான ஃபிபா சிறந்த வீரருக்கான விருதை அர்ஜெண்டினாவின் மெஸ்சி வென்றார். கிறிஸ்டியானோ ரொனால்டோ மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டார்.\nசர்வதேச கால்பந்து உலகில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு ஆண்டுதோறும் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (ஃபிபா) கடந்த 1956 முதல் பலூன் டி’ஆர் (சிறந்த கால்பந்து வீரர்) விருதை வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த விருதை அர்ஜெண்டினாவின் லயோனல் மெஸ்ஸி, போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் அதிகபட்சமாக தலா 5 முறை வென்றுள்ளனர்.\nசிறப்பாக செயல்பட்ட 30 ஆண் வீரர்களின் பட்டியலில் மெஸ்ஸி முதலிடம் பிடித்து இந்த ஆண்டுக்கான சிறந்த வீரராக தேர்வு செய்���ப்பட்டார். இதேபோல சிறந்த வீராங்கனைக்கான விருதை அமெரிக்காவின் மேகன் ராபினோ தட்டிச்சென்றார். கடந்த 2008 முதல் சுமார் 10 ஆண்டுகளாக இந்த விருதை மெஸ்ஸி, ரொனால்டோ மாறி மாறி வென்றிருந்தனர். ஆனால் கடந்த ஆண்டில் குரோசியாவின் லூகா மாட்ரிக் தட்டிச்சென்றார்.\nஇதைத்தவிர, 21 வயதுக்கு உட்பட்ட சிறந்த வீரருக்கான கோபா டிராபி விருதை நெதர்லாந்தின் மாதீஸ் டி லிக்ட் வென்றார். மேலும் சர்வதேச அளவில் சிறந்த கோல்கீப்பருக்கு முதல் முறையாக வழங்கப்பட்ட யாஷின் டிராபியை பிரேசிலின் அலிசன் வென்றார்.\nஇவ்விருதை வெல்வதில் மெஸ்ஸி, இரண்டாவது இடம் பிடித்த நெதர்லாந்தின் விர்ஜில் வான் டிக் இடையே கடும் போட்டி நிலவியது. ஆனால் கடும் போட்டியையும் தாண்டி மெஸ்ஸி ஆறாவது முறையாக இந்த விருதை வென்றார். முன்னதாக கடந்த 2009, 2010, 2011, 2012, 2015 என ஐந்து முறை இந்த விருதை வென்றிருந்தார்.\nகடந்த 2018- 19 ஆண்டில் கிளப் மற்றும் சர்வதேச போட்டிகளில் மெஸ்ஸி மொத்தமாக 54 கோல்கள் அடித்து அசத்துள்ளார். இதேபோல இந்த ஆண்டில் இதுவரை மெஸ்ஸி 11 கோல்கள் அடித்துள்ளார். சர்வதேச அளவில் அதிக முறை பலூன் டி’ஆர் விருதை அதிக முறை வென்ற வீரர் என்ற சாதனையும் மெஸ்ஸி படைத்தார்.\nஇந்த ஆண்டுக்கான சிறந்த வீரர் பட்டியலில் டாப்-10 இடம் பெற்றவர்கள்\nலயோனல் மெஸ்ஸி ( பார்சிலோனா, அர்ஜெண்டினா)\nவிர்ஜில் வான் டிக் (லிவர்பூல், நெதர்லாந்து)\nகிறிஸ்டியானோ ரொனால்டோ (ஜுவாண்டஸ், போர்ச்சுகல்)\nசாடியோ மானே (லிவர்பூல், செனகல்)\nமுகமது சாலா (லிவர்பூல், எகிப்து)\nகிளையன் மாப்பே (பாரிஸ் செயிண்ட், பிரான்ஸ்)\nராபர்ட் லிவாடோஸ்கி (பேயர்ன் முனிச், போலாந்து)\nபெர்னார்டோ சில்வா (மான்செஸ்டர் சிட்டி, போர்ச்சுகல்)\nரியாத் மாக்ரெஸ் (மான்செஸ்டர் சிட்டி, அல்ஜிரியா)\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : மற்ற விளையாட்டுகள்\nமூன்று வருஷத்துக்கு பின் கோப்பை வென்ற செரீனா... வெற்றி பணத்தை காட்டுத்தீக்கு கொடுத்து அசத்தல்\nமீண்டும் வெற்றியுடன் திரும்பிய சானியா மிர்சா... இரட்டையர் பிரிவில் காலிறுதிக்கு முன்னேற்றம்\nமீண்டும் மெஸ்ஸி மேஜிக்... ஓரங்கட்டப்பட்ட ரொனால்டோ: ஆறாவது முறையாக சிறந்த கால்பந்து வீரராக தேர்வு\nஇந்திய அணி மீண்டும் ஏமாற்றம்... உலகக்கோப்பைக்கு முன்னேறும் ��னவு அம்போ...\nமலேசிய மாஸ்டர் பேட்மிண்டன்: காலிறுதியில் சாய்னா... சமீர் வர்மா ஏமாற்றம்\nமேலும் செய்திகள்:லயோனல் மெஸ்ஸி|மெஸ்ஸி|பாரீஸ்|பலூன் டி ஆர்|சிறந்த கால்பந்து வீரர் விருது|Lionel Messi|ballon d'or award 2019|Ballon d'Or\nவிஜய் பற்றி நீங்க கேள்விப்பட்டது எல்லாமே பொய...\nஜெயலலிதாவாகவே காட்சிதரும் ரம்யா கிருஷ்ணன்\nபெண் புலியைக் கடித்துக் கொன்ற குமார்\nஈசா மையத்தை அச்சுறுத்திய ராஜநாகம்... அடுத்து ...\nNithya : பூஜைக்கேத்த பூவிது நேத்து தானே\n'வெய்ட் அன்ட் சீ'... வால்வோ பேருந்தை இயக்கிய ஐஏஎஸ் பெண் அதி...\nஅலங்காநல்லூரில் வீரர்களை பறக்கவிட்ட அசுரன்...\nஅடேங்கப்பா, என்ன தொடவே முடியல... புதுகோட்டை முதல் ஜல்லிக்கட்\nநானும் நல்லவன்தான்.... சிறுவனுக்கு நண்பனான முள்ளம்பன்றி.. வை...\nலாரியை சின்னாபின்னமாக்கிய கோபக்கார யானை\nதாறு மாறா தரையில் மோதி காயமடைந்த டான் ரோஹித்... அடுத்த போட்டியில் சந்தேகம்\nமிரட்டிய இந்திய பவுலர்கள்... ஸ்மித் மல்லுக்கட்டு வீண்... இந்திய அணி அசத்தல் வெற்..\nவிக்கெட்டில் செஞ்சுரி அடித்த குல்தீப்... மூன்றாவது அதிவேகமான இந்தியரானார்\nசூப்பர் மேனாக மாறிய மனீஷ் பாண்டே... நொந்து போய் வெளியேறிய பேட் பாய் வார்னர்\nசுப்மன் கில், ருதுராஜ் மிரட்டல்... இந்தியா ஏ வெற்றி... நியூசி லெவன் ஏமாற்றம்\n\"துக்ளக்\" பொன்விழா: வாழ்த்திய ஸ்டாலின்... அதிர்ச்சியில் உடன்பிறப்புகள்\nஆஸிக்கு பதிலடி கொடுத்த இந்திய பவுலர்கள்... 36 ரன்னில் அசத்தல் வெற்றி\nதிமுகவினரே 'முரசொலி'யை படிப்பதில்லை: ஒரே போடு போட்ட அமைச்சர்\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் வளாகத்தில் நிகழ்ந்த துயர சம்பவம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nமீண்டும் மெஸ்ஸி மேஜிக்... ஓரங்கட்டப்பட்ட ரொனால்டோ: ஆறாவது முறையா...\nDavis Cup: பாகிஸ்தானை வெளுத்துக் கட்டிய இந்தியா\nPBL auction: ரூ.77 லட்சத்துக்கு விலைபோன பிவி சிந்து\nஹாக்கி ஸ்டிக்கால் தாறு மாறாக அடித்துக்கொண்ட வீரர்கள்: போர்களமான ...\nஉலகக்கோப்பை துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார் தமிழக வீராங்கனை...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-17T18:44:41Z", "digest": "sha1:4PI5QQPMBJ2SDMMAFPFZZ7KKHKQJXXHE", "length": 9975, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "எடிபிசியோ கோபன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசாவோ பாவுலோ நகரத்தில் எடிபிசியோ கோபன்\nகம்பெனியா பான்-அமெரிகானா தே கோட்சேயிசு எ துரிசுமோ\nஆசுகார் நெய்மர், கார்லோசு ஆல்பர்டோ செர்கேரா லேமோசு\nஎடிபிசியோ கோபன் (கோபன் கட்டிடம்) என்பது பிரேசில் நாட்டின் சாவோ பாவுலோ நகரத்தில் உள்ள ஒரு குடியிருப்புக் கட்டிடம். 118.44 மீட்டர் உயரம் உள்ள இந்த கட்டிடம் 38 தளங்களையும் 1160 குடியிருப்புகளையும் கொண்டது. பிரேசிலின் மிக உயர்ந்த கட்டிடங்களில் இதுவும் ஒன்று.\nசாவோ பாவுலோ நகரத்தின் சிறந்த கட்டிடக் கலை நிபுணரான ஆசுகார் நெய்மாரால் வடிவமைக்கப்பட்டது இந்தக் கட்டிடம். முதலில் ஒரு குடியிருப்பு மற்றும் ஒரு தங்கும் விடுதி என திட்டமிடப்பட்ட இந்தக் கட்டிடம் இறுதியில் ஒரு குடியிருப்பு மட்டும் நிறைவு செய்யப்படுகிறது.\n1952 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட கட்டுமான பணிகள் பல தடைகளைக் கடந்து 1966 ஆம் ஆண்டு நிறைவு பெற்றது.\nதற்போது இந்தக் கட்டிகத்தில் 1160 குடியிருப்புகள் உள்ளன. 2038 நபர்கள் தங்கியிருக்கும் இந்தக் கட்டிடத்தில் 20 மின் தூக்கிகளும் 221 தரைகீழ் வாகன நிறுத்திமிடங்களும் உள்ளன. தரை தளத்தில் ஒரு தேவாலயம், ஒரு புத்தக நிலையம், ஒரு பயண நிறுவனம் உட்பட 72 நிறுவங்களும் 4 உணவு விடுதிகளும் உள்ளன. இதன் மொத்த பரப்பளவு 10,572.80 சதுர மீட்டர்.\nஇங்கு தங்கியிருக்கும் மிக அதிக குடியிருப்பு வாசிகளை கணக்கில் கொண்டு பிரேசில் அஞ்சல் துறை இந்தக் கட்டிடத்திற்கு 01046-925 என்ற தனி அஞ்சல் குறியீட்டு எண்ணை அளித்துள்ளது. .\nஇந்த கட்டிடத்தின் வெளியில் ஒரு பூங்காவும், முதல் தளத்தில் திறந்த வெளிப் பகுதியில் ஒரு பூங்காவும் இருந்தன. தற்போது கட்டிடத்தின் வெளியே உள்ள பூங்கா ஒரு வங்கிக் கட்டிடமாக உள்ளது. முதல் தளம் மூடப்பட்டுள்ளது.\nசாவோ பாவுலோ நகரத்தின் மத்தியில் கோபன் கட்டிடம்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2018, 07:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A_%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4_%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-17T18:49:12Z", "digest": "sha1:3WNLTDQHCLVKJIVCJNUOR65XAKMB6QDH", "length": 6675, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "சர்வதேச மனித உரிமைகள் மீறல்கள் பற்றிய உண்மை மற்றும் பாதிக்கப்பட்டோர் கண்ணியம் சார்ந்த நாள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "சர்வதேச மனித உரிமைகள் மீறல்கள் பற்றிய உண்மை மற்றும் பாதிக்கப்பட்டோர் கண்ணியம் சார்ந்த நாள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசர்வதேச மனித உரிமைகள் மீறல்கள் பற்றிய உண்மை மற்றும் பாதிக்கப்பட்டோர் கண்ணியம் சார்ந்த தினம் (International Day for the Right to the Truth Concerning Gross Human Rights Violations and for the Dignity Victims)[1][2] ஆண்டு தோறும் மார்ச் 24 அன்று நினைவுகூரப்படுகிறது.\nபேராயர் ஆஸ்கார் ரொமெரோ எல் சல்வடோரில் மனித உரிமை மீறல் மற்றும் வன்முறையை எதிர்த்து 1980ஆம் ஆண்டு மார்ச் 24 இல் போராடினார். இதனை கருத்தில்கொண்டு மனித உரிமைகளை பாதுகாக்கும் போராட்டத்தில் உயிரிழந்தவர்களையும், வன்முறையால் உயிரிழந்தவர்களை நினைவு கூற இத்தினத்தை ஐ.நா. சபை 2010ஆம் ஆண்டில் அறிவித்தது.[2]\nஐக்கிய நாடுகளின் சிறப்பு நாட்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 மார்ச் 2018, 07:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/60329", "date_download": "2020-01-17T18:55:18Z", "digest": "sha1:O6LKX63LPC7RGO4B2VRQFODUPRY46P33", "length": 12039, "nlines": 117, "source_domain": "www.jeyamohan.in", "title": "கடிதங்கள்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 3\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 4 »\nஆழ்ந்த மன எழுச்சியுடன் இக்கடிதத்தை எழுதுகிறேன். தற்செயலாக வாசிக்க நேர்ந்த இக்கட்டுரையில் கிட்டத்தட்ட ஏசுவையே தரிசித்தேன் என்று சொல்லலாம். எழுந்து வாருங்கள் வெளியே என்று பாப்பரசரை மானுவேல் அழைக்கும் தருணம் ஒரு ஜென் தருணம் போல் உள்ளது. இக்கணம் என் வாழ்விலும் ஒரு மகத்தான தருணம்.\nஆம், ஏசுவை அற்புதமாகக் காட்டும் முக்கியமான நாவல்களில் ஒன்று அது. கிட்டத்தட்ட மறக்கப்பட்டுவிட்ட நூல்\nதங்கள் இலக்கிய கட்டுரைகள் மூலம் “மீசான் கற்கள்” மற்றும் ” விபுதிபூஷன் அவர்களின் ” காட்டில் நடந்த கதை” வாசித்தேன்.\nகுறிப்பாக விபுதிபூஷன் கதைக்களங்களும் உரையாடலும் மிகவும் புதிதாக இருந்தது – புனத்தில் மற்றும் விபுதிபூஷன் இருவருக்கும் இப்படி விஷயங்களை எழுத மிகப் பெரிய வரமாக இளைப்பாறும் சூழ்நிலை அமைந்திருக்கும் என்று தோன்றுகிறது.\nவிபூதிபூஷன் இந்திய இலக்கிய வரலாற்றில் ஒளிமிக்க விண்மீன்களில் ஒருவர். மொழி, சூழல், வாழ்க்கை நோக்கு அனைத்தும் மாறிவிட்ட இன்றும் கூட அவரது ஒளி குறையவில்லை\nபுன்னகைக்கும் கதைசொல்லி – அ.முத்துலிங்கத்தின் படைப்புகள் குறித்து\nநாவல் – ஒரு சமையல்குறிப்பு\nமலையாளக் கவிதைகளை தமிழாக்குதல் பற்றி…\nபுனத்தில் குஞ்ஞப்துல்லாவின் மீசான் கற்கள்.\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (5)\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (4)\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (3)\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (2)\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (1)\nமலையாள கவிதைகளை புரிந்து கொள்வது குறித்து\nTags: கட்டுரை, காட்டில் நடந்த கதை, மீசான் கற்கள், வாசகர் கடிதம், விபுதிபூஷன்\nமுடிவின்மைக்கு அப்பால் –ஒரு கடிதம்\nகேணி இலக்கிய சந்திப்பில் ஷாஜி\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 10\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nம.நவீனின் பேய்ச்சி -அருண்மொழி உரை -கடிதங்கள்\nஇரு தினங்கள் – சுரேஷ் பிரதீப்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nகார்ல் மார்க்ஸ் தீம்புனல் வெளியீட்டுவிழா உரை\nபுத்தகக் கண்காட்சி – கடிதங்கள்-2\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 48\nவைக்கம், ஈவேரா, புதிய கழைக்கூத்துக்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்��ு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/73334-jee-entrance-controversy-national-selection-agency-explanation.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-01-17T19:58:36Z", "digest": "sha1:Z27JWLQ5YKZHECISENZPH4DTTH577KGF", "length": 9926, "nlines": 121, "source_domain": "www.newstm.in", "title": "JEE நுழைவுத்தேர்வு சர்ச்சை: தேசிய தேர்வு முகமை விளக்கம் | JEE Entrance Controversy: National Selection Agency Explanation", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nJEE நுழைவுத்தேர்வு சர்ச்சை: தேசிய தேர்வு முகமை விளக்கம்\nJEE நுழைவுத்தேர்வை தங்கள் மாநில மொழியில் நடத்த எந்த மாநில அரசுகளும் கோரிக்கையை முன்வைக்கவில்லை என்று தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.\nJEE நுழைவுத்தேர்வு ஆங்கிலம், இந்தி, குஜராத்தி மொழியில் நடைபெறும் என அறிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து, இதுதொடர்பாக சர்ச்ச��� எழுந்தது. இந்த நிலையில், குஜராத் அரசு கேட்டுக் கொண்டதால் குஜராத்தி மொழியில் JEE நுழைவுத்தேர்வு நடைபெறும் என்றும், இந்த தேர்வை தங்கள் மாநில மொழியில் நடத்த எந்த மாநில அரசுகளும் கோரிக்கையை முன்வைக்கவில்லை எனவும் தேசிய தேர்வு முகமை தற்போது விளக்கம் கொடுத்துள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n10,11,12ஆம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு அட்டவணை\nமகாராஷ்டிராவில் பட்னாவிஸ் தான் முதல்வர் - நிதின் கட்கரி திட்டவட்டம்\nசிவசேனா கட்சிக்கு முதலமைச்சர் பதவி தருவதாக இருந்தால் மட்டும் என்னை அழையுங்கள்: பாஜகவுக்கு தாக்கரே அறைகூவல்\nஅமைச்சர் பாண்டியராஜனுக்கு எதிராக போராட்டம் வேண்டாம்: ஸ்டாலின்\n1. விமானத்துல இதயம், ஹெலிகாப்டர்ல கல்லீரல்.. இறந்தும் 8 பேரை வாழ வைத்த இளைஞர்\n2. நடிகை ஜெயஸ்ரீ, தற்கொலை முயற்சிக்கு முன் வெளியிட்ட உருக்கமான ஆடியோ மெசேஜ்\n3. மனைவி இறந்தால் சொத்துக்கள் யாருக்கு\n4. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி மகளுக்கு உருக்கமாக எழுதிய கடிதம் வெளியானது\n5. காணும் பொங்கலை பாதுகாப்பாக கொண்டாடுங்க அவசர உதவிக்கு இதை ஞாபகத்துல வெச்சுக்கோங்க\n6. பிப்ரவரியில வங்கிகள் 12 நாட்களுக்கு இயங்காது 29 நாள்ல 12 நாட்கள் விடுமுறையா\n7. எஸ்பிஐ வாடிக்கையாளாரா நீங்க இதெல்லாம் சரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n1. விமானத்துல இதயம், ஹெலிகாப்டர்ல கல்லீரல்.. இறந்தும் 8 பேரை வாழ வைத்த இளைஞர்\n2. நடிகை ஜெயஸ்ரீ, தற்கொலை முயற்சிக்கு முன் வெளியிட்ட உருக்கமான ஆடியோ மெசேஜ்\n3. மனைவி இறந்தால் சொத்துக்கள் யாருக்கு\n4. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி மகளுக்கு உருக்கமாக எழுதிய கடிதம் வெளியானது\n5. காணும் பொங்கலை பாதுகாப்பாக கொண்டாடுங்க அவசர உதவிக்கு இதை ஞாபகத்துல வெச்சுக்கோங்க\n6. பிப்ரவரியில வங்கிகள் 12 நாட்களுக்கு இயங்காது 29 நாள்ல 12 நாட்கள் விடுமுறையா\n7. எஸ்பிஐ வாடிக்கையாளாரா நீங்க இதெல்லாம் சரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க\nநிர்பயா கொலை குற்றவாளியின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர்\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅலங்காநல்லூா் ஜல்லிக்கட்டில் சீ��ிப் பாய்ந்த அமைச்சர் விஜயபாஸ்கரின் 3 காளைகள் களத்தில் கெத்து காட்டி வீரர்களை பந்தாடியது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pungudutivu.today/pungudutivu-writer-poet-mu-ponnampalam/", "date_download": "2020-01-17T18:26:41Z", "digest": "sha1:H3AEDVA37UGSMZZDKUSZAZLV7CC2PIBJ", "length": 46052, "nlines": 378, "source_domain": "www.pungudutivu.today", "title": "மண்ணின் மைந்தன் எழுத்தாளர் மு. பொன்னம்பலம் | Pungudutivu.today", "raw_content": "\nசெல்லத்துரை சிவா அவர்கள் கௌரவம் பெறுகின்றார்\nபுங்குடுதீவில் 25வருடங்களாக கிராம அலுவலராக கடமைபுரிந்து உயர்வு பெற்று மாற்றலாகிச்செல்லும் செல்லத்துரை சிவா அவர்கள் கௌரவம் பெறுகின்றார். இன்றைய நிகழ்வின் பிரதம விருந்தினர் உரையாற்றுகின்றார்\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தின் மாணவர் கௌரவுப்பு நிகழ்வு அம்பலவாணர் கலையரங்கில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது இன்றைய நிகழ்வில் முன்னதாக விருந்தினர்கள் மற்றும் மாணவச்செல்வங்களை பெருமளவிலான மக்கள் சூழ்ந்துவர நாதஸ்வர தவில் இசைமுழங்க...\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தின் மாணவர் கௌரவுப்பு நிகழ்வு\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தின் மாணவர் கௌரவுப்பு நிகழ்வு அம்பலவாணர் கலையரங்கில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது இன்றைய நிகழ்வில் முன்னதாக விருந்தினர்கள் மற்றும் மாணவச்செல்வங்களை பெருமளவிலான மக்கள் சூழ்ந்துவர நாதஸ்வர தவில் இசைமுழங்க...\nபுங்குடுதீவு நலன்புரி சங்கதின் (UK) மூதாளர் கெளரவிப்பு\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கம் நடாத்தும் மூதாளர் கௌரவிப்பு விழாவும் மூதாளர் ஓய்வூதியத் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வும் எமது நலன்புரிசங்கதின் மூதாளர் கெளரவிப்பு மற்றும் ஓய்வூதிதியத் திட்ட நிகழ்வுக்கு...\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கம் நடாத்தும் மூதாளர் கௌரவிப்பு விழாவும் மூதாளர் ஓய்வூதியத் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வும் தகவல் Pungudutivu Welfare Association...\nபுங்குடுதீவு நலன்புரி சங்கம் பிரித்தானியாவின் பொதுமைதானம் அமைக்கும் பணி\nபுங்குடுதீவு நலன்புரி சங்கம் பிரித்தானியாவின் பொதுமைதானம் அமைக்கும் பணி தகவல் Pungudutivu Welfare Association UK\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தினரின் ஏற்பாட்டில் புங்குடுதீவில் இன்று நடைபெற்ற 3வயது தொடக்கம் 6வயது சிறார்களுக்கான் போசாக்கு பால்மா வழங்கிவைக்கும் நிகழ்வு\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தினரின் ஏற்பாட்டில் புங்குடுதீவில் இன்று நடைபெற்ற 3வயது தொடக்கம் 6வயது சிறார்களுக்கான் போசாக்கு பால்மா வழங்கிவைக்கும் நிகழ்வுகளின் நிழற்படங்களே இவைஇந்த மகத்தான பணியில் நலன்புரிச்சங்கத் தலைவர் உறுபினர்கள் மற்றும்...\nHome Pungudutivu Peoples மண்ணின் மைந்தன் எழுத்தாளர் மு. பொன்னம்பலம்\nமண்ணின் மைந்தன் எழுத்தாளர் மு. பொன்னம்பலம்\nமு. பொன்னம்பலம் (1939, புங்குடுதீவு, யாழ்ப்பாணம், இலங்கை) ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனக் கட்டுரைகள் என பல்துறைகளிலும் இவர் பங்களித்திருத்து வருகிறார். 1950களில் கவிதை எழுதத் தொடங்கிய பொன்னம்பலத்தின் முதற்கவிதைத் தொகுதியான அது 1968 இல் வெளிவந்தது. மு. தளையசிங்கம் இவரது சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமு. பொன்னம்பலம் எழுதிய “திறனாய்வின் புதிய திசைகள்” என்ற நூலுக்கு மலேசியாவில் தான்சிறீ சோமசுந்தரம் கலை, இலக்கிய அறவாரியம் 2010/2011ஆம் ஆண்டுகளுக்கான அனைத்துலகப் புத்தகங்களுக்கான இலக்கியப் பரிசாக 10,000 அமெரிக்க டாலர்களை வழங்கியது\nவிடுதலையும் புதிய எல்லைகளும் (1990)\nதிறனாய்வு சார்ந்த பார்வைகள் (2000)\nபொறியில் அகப்பட்ட தேசம் (2002)\nதிறனாய்வின் புதிய திசைகள் (2011)\nமையம் உடைக்கும் மனத்தளம் (மு.பொன்னம்பலம் பற்றிய சொற்கோலம்)\n(இந்தச் சொற்களில் படர்ந்திருக்கும் என் நினைப்புகளை சிதையுங்கள், தவறுகளை சுட்டிக் காட்டுங்கள் – காலம் சஞ்சிகையில் வந்த ஆக்கம் இங்கே மீண்டும் .)\n‘யாரோ தள்ளிவிட்டதுபோல இருக்கிறது நான் எழுதிக் கொண்டிருக்கிறேன்’\nபிரக்ஞையற்று எழுதவில்லை, எழுத்துச் சுயமற்றோ, யாரையும் சார்ந்து நின்றோ எழுதவில்லை. ஹெமிங்வேயின் கிழவன் விட்ட தூண்டிற் கயிற்றை\nபெரிய மீன் இழுத்துச் செல்வதுபோல…………………………………………………………………….\nஎழுத்து இழுத்துச் செல்கிறது .\n‘இருமை என்ற இந்தப் பிரபஞ்சச் சிறையின் சிலுவையில் அறையப்பட்ட சீவ ராசிகளுள் என்னைத் தேடாதீர் ‘ என்று கூறிய ஓர் எழுத்தாளனின் இலக்கிய முகத்தை என் எழுத்தால் துருவப் பார்க்கிறேன்/.\nதுருவிக் கொள்வதற்கு எழுத்து உகந்த ஒன்றுதானா எண்களால் ஒரு சமன்பாட்டை செய்து பார்ப்பது போல எழுத்தால் செய்து பார்க்கலாமா எண்களால் ஒரு சமன்பாட்டை செய்து பார்ப்பது போல எழுத்தால் செய்து பார்க்கலாமா எண்களால் ஒரு விடையைச் சொல்ல முடிகிறது .எழுத்தால் விடை சொல்லலாமா எண்களால் ஒரு விடையைச் சொல்ல முடிகிறது .எழுத்தால் விடை சொல்லலாமா எழுத்து எப்போதாவது ஒழுங்கான விடை சொல்லி இருக்கிறதா எழுத்து எப்போதாவது ஒழுங்கான விடை சொல்லி இருக்கிறதா சரி ஏன் எண்களால் ஒரு இலக்கியம் எழுத முடியவில்லையே\nநானே எனக்குள் கேட்டுக் கொள்கிறேன் ……………………………………………………………..\nஎண்கள் போகும் பாதை ஒரு ஒற்றையடிப் பாதை. ஆனால் எழுத்தோ விரியும் தன்மை கொண்டிருக்கிறது . என்று ஒருவாறு பதில் சொல்லிக் கொள்கிறேன் . இன்று வளர்ந்து நிற்கும் விஞ்ஞானத்தில் எண்களின் பங்களிப்புதானே முக்கியமானது விஞ்ஞானமும் , இலக்கியமும் கை கோர்த்து நிற்கும் காலமொன்றில்தான் இன்று நிற்கிறோம்.விஞ்ஞானத்தின் துணை கொண்டு இலக்கியம் தன் சட்டகங்களை உடைத்து விடுதலை உணர்வெழுச்சியை நமக்குள் உருவாக்கி வெற்றிகண்ட ‘அவதார் ‘ போன்ற 3D திரைப் படங்கள் வந்திருக்கும் காலம்தானே இது …………………………………………….. /\nஇவ்வாறெல்லாம் எனக்குள் சில உரையாடல்கள் நடந்துகொண்டிருக்கையில் நான் எழுத்தின் அந்தரங்கத்தை தேடி நகர்கிறேன் . ஈழத்து இலக்கியம் ,தமிழ் நாட்டு இலக்கியம் , புலம்பெயர் இலக்கியம் ,கத்தரிக்காய் ,புடலங்காய் …இவற்றுக்குள் எங்கே நிற்கிறார் மு.பொன்னம்பலம் எதற்குள்ளும் சிறைப்பட்டுவிடாமல் நகர்ந்துகொண்டிருக்கும் இந்த எழுத்துச் சித்தனின் பின்னாலேயே ஓடிச் செல்கிறேன் ….கொஞ்சம் நில்லுங்கள் நான் உங்களை எழுத முனைகிறேன் ………../\n‘எனக்குள் ஓர் புதுக் குரல்\n‘எழு ‘ என ஒலிக்கும்\nஇடம் ,வலம்,குறிகள், சுழுமுனை ஈர்ப்பில்\nநம்மை எப்போதுமே எவற்றாலாவது அள்ளி நிறைக்க விரும்புகிறோம் .\nநமது பசிகளை பிடுங்கி எறியமுடியவில்லை . இன்னொரு புறம்\nஎவற்றுடனோ கலந்துவிடுவதற்கு தயாரானவர்களாக இருக்கிறோம். ‘நான் ‘ என்கின்ற மையம் தொடர்ந்து உடைக்கப் பட்டே தன்னை உருவகித்துக் கொள்கிறது. நாமோ திரும்பத் திரும்ப அள்ளி நிறைக்கிறோம்\nசிதறடிக்கப் படுவதற்காக நம்மில் எவற்றை எல்லாமோ……………. சேர்த்துக் கொள்கிறோம்.\nசேர்ப்பதும் சிதைப்பதுமான இந்த ‘முரண்அனுபவ நீட்சி’ எதற்காக\nவிடுதலையை நோக்கி நகரும் மனிதமனதின் இயங்கு தளமே வாழ்க்கை .\nஅநீதி, நீதி என்ற கட்டுமானங்களை வைத்துக் கொண்டு மனித\nமனது ஆடுக��றது . அதன் இலக்கு விடுதலையே/ மனத்தைக் கடக்கும்\nவிடுதலைஉணர்வு மனதினுள்ளேயே பதுங்கிக் கிடக்கிறது .\nமனித மனது அநீதியை சார்ந்து இயங்கும் சாத்தியத்தைக் கொண்டிருப்பதாகவே எனக்குப் புலப்படுகிறது . ஆனால் விடுதலைக்கு\nஉகந்த கட்டுமானமாக அது நீதி வழியையே முன் வைக்கிறது.\nஅதன் அடுத்த கட்டமாக அது இந்தப் பிரபஞ்சத்தையே சத்தியப்\n(தீமை எது ,நன்மை எது அப்படிஓர் இருமை இருக்கிறதா இல்லை இருப்பது ஒன்றுதான் . அந்த ஒன்றே இப்படி இரண்டாகி மாயம் புரிகிறது போலும்…… மு.பொ- முடிந்து போன தசையாடல் பற்றிய கதை )\nமீண்டும் நான்தான் …. எனக்குள்ளேயே பேசிக் கொள்கிறேன் அவரைத்\nதேடித் போகும்போதெல்லாம் அவரது எழுத்துக்கள் எனது அகம்\nநோக்கியே திருப்பிவிடுகின்றன என் புலன்களை .\nஇலக்கியத்தின் இயங்குதளம் ‘அகம்’தான் புறத்தின் சேகரிப்புகள் அகத்தில் குழுமித்தான் எழுத்தில் விழுகின்றன .அகம் புறத்தில் கண்டதை தன்\nசெறிவுக்கேற்ப அளந்து பார்க்கிறது . மொழியின் திடலில் இறங்கி\nஅகவயமான அசைவொன்று நிகழ்கிறது. ஆயினும் அகவயமாக உணர்ந்த ஒன்றைப் பற்றிப் பேசுவதானால் அது புறவயமானதாகவே நிகழ்கிறது.\nமிக மேலோட்டமான பார்வை கொண்டவர்களால் அகவய எழுத்துக்கள்\nஒதுக்கப் படுதலும் , எழுத்தாளர்கள் பயித்தியக் காரர்கள் ,அல்லது நரம்பு\nமண்டல வியாதிக் காரர்கள் என்று கணிக்கப் படலும் நிகழ்ந்து விடுகிறது .\nஇவை இலக்கியத்துள் கணக்குச் செய்ய வரும் கோட்பாட்டுப் பற்றாளர்களின் வேலையே . இவர்களால் இலக்கியத்தின் சாத்தியமான எல்லைகளை ஒருபோதும் எட்ட முடிவதில்லை .ஈழத்து இலக்கியத்தை அறிய முயலும் ஒருவருக்கு மிக மேலால் தெரியக் கூடியது முற்போக்கு இலக்கியம் தோற்றுவித்த எழுத்துக்களே. ஈழவிடுதலை போராட்ட சூழலிலும் அதன் தாக்கத்தோடு வந்த எழுத்துக்களே பெருவாரியாய் வந்தன. பலர் தம்மிடம் இருந்த ‘அரசியல் ரசனையை’ இலக்கியத்துள் தேடினர் அல்லது அதற்குப் பெயரே இலக்கியம் என்றும் கண்டனர் . யாழ்ப்பாணத்து இடித்த அரிசி மாவு கனடியக் கடைகளில் வாங்குவது போல இன்று ஒரு கவிதை ஆகிப் போனது இந்தப் பாதைவழிப் பயணத்தின் பலன்தான் என்றும் கூற இடமுண்டு .\nசொற்களிலிருந்து அர்த்தங்கள் களையப்படுவதிலும் சொற்களின்மேல் அர்த்தங்களின் சுமை ஏற்றி வைக்கப் படும் காலமிது. வடிவங்களில்\nஏற்படும் திருப்தியீனங்களால் ஏற்படும் பக்க விளைவு சொற்களுக்குள்\nஅர்த்தங்களை சொருகி வைக்கின்றது. கனதியாக சொற்களின்மேல் ஏறி அமர்ந்திருக்கும் பெரும்பாலான அர்த்தங்களின் காரணிகள் புறச் சூழல் இயக்கத்தின் ஒட்டுதல்களிலிருந்தே.\nஇலக்கியத்தை யாரை நோக்கி முன் வைக்கிறோம் \nமொழி மற்றவர்களுடன் பேசுவதற்கு மட்டும்தானா \nநம்மோடு நாம் எதனால் பேசிக் கொள்கிறோம்\nஎந்த உறையில் போட்டு வைத்துள்ளோம் \nஇறங்கி நிற்கிறது . அது நீந்திச் செல்வதற்கான சிறகுகளை மனம்தான் கொடுக்கிறது . மனசிடம்தான் பயணத்துக்கான உந்து சக்தி இருக்கிறது .\nஅப்படியானால் மனதுக்கும் மொழிக்கும் இடையிலான உறவில் எது எதனை மேவுகிறது எது எதனை மேவுகின்றதோ அதன் தன்மைக்கேற்ப வெளிப்பாடு நிகழ்கிறது . தொன்மத்திலிருந்து ஊறிய மனதின் படிவுகளிலிருந்து எழும் சமிக்ஞைகளை இறக்கிவைக்க மொழியின் கொள்ளளவு போதுமானதாக இல்லாத போதிலும் எழுதுதல் நிகழ்ச்சி நடந்துகொண்டே இருக்கிறது .\nமனம் புறம் நோக்கி மட்டுமல்ல ..தனக்குள்ளும் பயணிக்கிறது .\nமு.பொன்னம்பலத்தை பற்றிப் பார்ப்பதற்கு முன்னர் இவ்வாறெல்லாம் யோசிக்க வேண்டியிருப்பது கட்டாயமானது அதனாலேயே எழுதிச் செல்கிறேன்…………./\nஉள்ளுணர்வின் உந்துதலில் கண்டடையும் பவ்வியமான சொற்கள்- ஆதியும் ,அந்தமுமாய் நீண்ட சத்தியப்பேரியக்கத்தின் இயல்புத் துண்டுகளே. விஞ்ஞான,சமயஞான உள்ளுறைதலில் தோய்ந்து வெளிப்படும்கருத்தை காவிச்செல்லும் தனித்துவமான வாகனங்களாகவும் அவை இயங்குகின்றன.\nபரிணாமத்தை அவாவும் இலக்கியக் கடத்தலில் இவ்வாறான சொற்களுக்கு மாற்றுச்சொற்களை இட்டு நிரப்பல் சாத்தியமானதில்லை. இவ்வாறான சொற்களை ஆராய அதே தளத்துக்கே செல்லவேண்டி இருக்கிறது .சொற்கள் பிறந்து நிற்கும் கருத்தியற்தளம் பற்றிய புரிதலை உள்வாங்கவேண்டி இருக்கிறது .\nதமிழ் இலக்கியப் பரப்பில் மு .பொ வைப் பற்றிப் பேச முனைகையில்\nமு .தளையசிங்கத்தைத் தொடுவது தவிர்க்க முடியாதது. தளையசிங்கம்\nதமிழ் இலக்கியப்பரப்பில் பிரமிக்கத்தக்க ‘பேரியக்க சக்தியாக ‘ நின்றவர் என்பது பலரும் அறிந்ததே . அவரது தொடர்ச்சியாக மு .பொன்னம்பலத்தை காண்பவர்களும் உண்டு . ஆயினும் அவரிடமிருந்து வித்தியாசப் பட்டவராகவே மு .பொன்னம்பலம் தொடர்ந்து செல்கிறார் .\nஒரு கோட்பாட்டாளனின் அச்சொட்டான சொற்களுக்கும் ,ஒரு கவிஞனின்\n‘மெய்ப்பித்தேறிய’ சொற்களுக்கும் இடையிலான வித்தியாசங்களின் புரிதலோடு மு .பொவின் சொற்களை அணுகுதல் வேண்டும் என்றே\nகருதுகிறேன் . எழுத்துள் பல முயல்வுகளைசெய்த மு.பொவின் அந்தரங்கத்தில் செறிந்து நிற்பது அவரது கவித்துவஆழுமை என்றே\nபுலப்படுகிறது . கவித்துவம் தத்துவத்தை கதையாடுகிறது . மையத்தில்\nநிற்பது நீதித் தேடலின் பசியே . ஆனால் தளையசிங்கத்தின் கவித்துவம் என்னை பெரிய அளவில் ஈர்க்கவில்லை.அவர் ஒரு தத்துவவாதி .\nநீதிக்கும் ,விடுதலைக்குமான சமன்பாடுகளை மு.பொ எழுத்தில் செய்து பார்க்கிறார் .பல தளத்தில் விடுதலையை நோக்கிய இயக்கமாக அவரது\nஎழுத்துகள் முன்வைக்கப் படுகின்றன . அவரது சத்திய தரிசன நிலையில்\nகருக் கட்டும் சொற்களால் அவரது இலக்கியம் நிகழ்கிறது . அந்நிலையை\n‘கருத்து நிலைகளின்மீது ஏறி நிற்கும் கூடிய கணிப்பின் பயன் ‘ என்றும்\nஒருவாறு சொல்லிக் கொள்ளலாம் . ஆனால் என்னிடம் இருப்பதோ\nஇலக்கியத்தின் இயங்குதளத்தில் ஏற்பட்டிருக்கும் முன் அனுமானம் மட்டுமே. எனக்கு சாத்தியமான கருவியைக் கொண்டே மு .பொன்னம்பலத்தை நாடுகிறேன் .\nவிசாரத்தின் பல பக்கங்களில் விஞ்ஞானிகள் ,உளவியலாளர்களின்\nகருதுகோள்களை வைத்துக் கொண்டு நகர்ந்திருக்கும் கதைகளில்\nவிஞ்ஞானக் கண்டுபிடிப்புகளால் ஏற்படும் நெகிழ்ச்சியே விஞ்சி நிற்கிறது .\nஇங்கே ஒரு தத்துவ ஆசிரியனின் செயற்பாடே அதிக இயக்கம் கொள்கிறதாகத் தெரிகிறது .இலக்கியம் உருவாக்கும் உணர்வெழுச்சியை\nஇங்கு காண்பது கணிசமாகவே இருக்கிறது .இலக்கியம் ,தத்துவம் இரண்டுக்குமான கூட்டு சக்திப் பரிமாற்றத்தை இங்கு நான் காணவில்லை என்றே சொல்வேன் .\nஅவரது ‘முடிந்து போன தசையாடல் பற்றிய கதை’ என்ற கதைத் தொகுப்பினை விடுதலையின் வெவ்வேறு தளங்களின் பார்வை விரிப்பாக\nமுன் வைத்தவர் ‘சுய தியாகத்திற்கு ஆற்றல் பெற்றிருக்கும் ‘ஒரு தேசிய\nஇனத்தைக் காண்பதோடு தேசிய இன விடுதலைக்கான உறுதிப் படுத்தலாகவும் ‘தியாகத்தைக் ‘ காண்கிறார் … அத்தோடு அத்தகைய இனத்துக்குள் ‘கொலையே மருந்து ‘ என்ற நிலை தோன்றிவந்ததையும்\n‘அது ,நோயில் இருத்தல் , விசாரம் ,கடலும் கரையும் ,ஆண்நிலை இயல்பு பற்றிய ஆழமான பார்வை ,திறனாய்வு சார்ந்த பார்வைகள்,பொறியில் அகப்பட்ட தேசம் ,மு..தளையசிங்கம் ஒரு அறிமுகம் ,முற்றத்துப் பூக்கள்’\nபோன்ற பல முக்கிய வெளிப் பாடுகள் அவரிடமிருந்து வந்திருக்கின்றன .என்னுடைய பார்வையில் அவருடைய ‘சூத்திரர் வருகை ‘என்ற கவிதைத் தொகுப்பு ஈழத்து கவிதைபண்புகளில் வித்தியாசமான முனைப்புகளைக் கொண்டதாகவே தெரிகிறது .\nபாழில் விழும் நான் .\nஏணையென ஆடும் பிரபஞ்சம் .\nகாலமே ஆயிரமாய் வலை பின்னும் –\nவிழிக்கையில் காலத்தை வெளித் தள்ளும் நான் .\nகாலக் கருத்தரிப்பின் மூலத்தில் ஆழ்கையில்\nபாழில் விழும் நான் .\nமு.பொ வின் எழுத்துக்களில் கட்டமைக்கப் படும் கருத்துகளிலும் பார்க்க\nவெளிகளையே அதிகம் காண்கிறேன் .. அவரது கவிதைகள் ,கதைகள் பலவற்றுக்குள் வாசகர்கள் நின்று சுய பரிசீலனை ஒன்றைச் செய்வதற்கான இடங்கள் பலவற்றை அவர் விட்டுச் செல்கிறார் . அவரது கதைகளின் இடைவெளிகளுள் நாம் எழுதக் கூடிய கதைகளும் நமக்காகக் காத்துக் கிடக்கின்றன, அவரது இலக்கியப் பேச்சிலும் இலக்கியத்துள் நிகழும் மெளனம் கனமானதாகவே பலசந்தர்ப்பங்களில் உணரவேண்டி இருக்கிறது. இலக்கியத்துள் நிகழும் மெளனம் இல்லாமையின் மெளனம் இல்லை. அது பேரிருப்பின் மெளனமாக பொதிந்திருக்கிறது.பேரிருப்பின் மெளனமே பெரும் பேச்சு.செயல்கள் அபத்தத்தில் முடியும் தருணங்களை நமக்குள் உணர்த்திக் கொண்டிருப்பதும் இந்தப் பேரிருப்பே . பேரிருப்பை உணர்ந்தவர்களுக்கு எழுத்து ஒரு ‘எட்டுக்கால் பூச்சி ‘\nவிடுதலையை நோக்கி நகரும் இந்த மனநிலை எந்த இலக்கியத் தளத்தில்\nநின்று பேசுகிறதோ அந்தத் தளத்தையே உடைத்துக் கொண்டு போகுமளவுக்கு\nஉத்வேகம் கொள்கிறது .. இதனை தளையசிங்கம் விரிவாகவே சொல்லியிருக்கிறார். ‘ ‘மாற்றமற்ற நிரந்தரமான ஒன்றாகவும்’ அது தேக்கமற்றதாகவும் அவரால் காணப்படுகிறது. தேக்கமற்ற அத்தளத்தில்\nநின்று வைக்கப்படும் சத்தியக் கருத்துநிலை உயர்வானதே. நம்மிடம் இருக்கும் தத்துவங்கள் காலத்துக்குக் காலம் புதிய பிரச்சினைகளால் உடைக்கப்பட்டே வந்திருக்கின்றன . தோன்றிய புதுப் பிரச்சினைகளுக்குமான தீர்வுகளையும் முன்வைக்கும் முகமான தத்துவ உருவாக்கங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. மெய்முதல் வாதமென்பது தேக்கமற்ற\nபயணத்திற்கான பரப்பாகவே நம்முன் வைக்கப் பட்டிருக்கிறது . ஒரு தளைய சிங்கத்தை புரிந்து கொள்ளாதவர்களுக்கு இன்னொரு தளைய சிங்கமோ , தளை��� சிங்கத்தைத் தாண்டிய ஒருவரோ தேவையிலை. இனிவரும் தலை முறைக்கும் தளையசிங்கமே அக ஆற்றலையும், விரிவையும் கொடுக்க\nவல்லவராக இருக்கிறார் . புரிந்து கொள்ளத் தெம்பில்லாதவர்கழுக்கு\n‘மெய் முதல் வாதம் தோத்துப்போன தத்துவம்’ என்று சொல்வதற்கு என்ன\nஇதோ ஹெமிங்வேயின் கிழவனை இழுத்துச் சென்ற மீன் கரையில்\nஎலும்பாய் கிடக்கிறது …………. இப்படித்தான் அகத்தில் காணும் தரிசனங்களை கரைக்குக் கொண்டுவரல் கடினமாகிப் போகிறது இதோ …. இந்தக் கட்டுரையை உடையுங்கள் ,நொறுக்குங்கள் உங்கள் செயல்கள் நிறைவேறிற்று என்று தெரிந்தால் ..உற்றுப் பாருங்கள் எஞ்சி நிற்பது தளையசிங்கத்தின் சத்தியதரிசனம் மட்டுமே .\nமு. பொன்னம்பலத்தை நன்றியோடு வாழ்த்தி நிற்கிறேன் /\nவட இலங்கை சர்வோதய அறங்காவலர், சமூகசேவகி செல்வி பொன். ஜமுனாதேவிக்கான கௌரவ விருது\nமு. தளையசிங்கம் – ஒரு அறிமுகம்\nபுலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் புங்குடுதீவு உறவுகள் அனைவருக்கும் வேலணை பிரதேச செயலகத்தினால் விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்.\nபுங்குடுதீவு மக்கள் தொகை (அக்டோபர் 2019)\nவட இலங்கை சர்வோதய அறங்காவலர், சமூகசேவகி செல்வி பொன். ஜமுனாதேவிக்கான கௌரவ விருது\nபுங்குடுதீவு கிராஞ்சியம்பதி கந்தசாமி கோவில் படங்கள்\nபுங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் தேர்த் திருவிழா காட்சிகள்\nசெல்லத்துரை சிவா அவர்கள் கௌரவம் பெறுகின்றார்\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தின் மாணவர் கௌரவுப்பு நிகழ்வு\nபுங்குடுதீவு நலன்புரி சங்கதின் (UK) மூதாளர் கெளரவிப்பு\nபுங்குடுதீவு நலன்புரி சங்கம் பிரித்தானியாவின் பொதுமைதானம் அமைக்கும் பணி\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தினரின் ஏற்பாட்டில் புங்குடுதீவில் இன்று நடைபெற்ற 3வயது தொடக்கம் 6வயது சிறார்களுக்கான் போசாக்கு…\nபுலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் புங்குடுதீவு உறவுகள் அனைவருக்கும் வேலணை பிரதேச செயலகத்தினால் விடுக்கப்பட்டுள்ள முக்கிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/agriculture/124791-herbal-medicine-karisalai", "date_download": "2020-01-17T18:58:37Z", "digest": "sha1:QTS4LZUTG2QKO7XALTPWTT6W2JMSVG3B", "length": 11348, "nlines": 163, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 10 November 2016 - நல்மருந்து - 3 - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! | Herbal Medicine - karisalai - Pasumai Vikatan", "raw_content": "\n5 ஏக்கர் நிலம்... ரூ. 6 லட்சம் வருமானம் - கீரை, காய்கறிகள், வாழை, தென்னை...\n“நடுத்திட்டு வாசம் நாடெங்கும் வீசும்\nஇனிப்பான லாபம் கொடுக்கும் ‘இயற்கை’ நிலக்கடலை + ஊடுபயிர்கள்...\nகாவிரி மேலாண்மை வாரியம் - “நாடாளுமன்ற ஒப்புதலே தேவையில்லை\nமண் வளமானால்... விளைச்சல் நலமாகும்\nமணல் குவாரியின் அட்டூழியம்...காணாமல் போகும் கொள்ளிடம்\nகிராமத்தை அழித்து விரிவாக்கப் பணிகள்... பறிபோகும் நிலங்கள்... பதறும் விவசாயிகள்\nமுருங்கை இலைப்பொடி கிலோ 2 ஆயிரம் ரூபாய்\nவிளைச்சலை அதிகரிக்கும் அற்புத நுண்ணுயிரிகள்\nகாவிரி நதிநீர்ப் பங்கீடு.... மத்திய அரசை மிரள வைத்த மறியல் போராட்டங்கள்\nநல்மருந்து - 3 - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nமேட்டுப்பாத்தி... குறைந்த பரப்பில் அதிக மகசூல் - ஒருநாள் விவசாயி பருவம் - 2\nநீங்கள் கேட்டவை: அசுத்த நீரைச் சுத்திகரிக்கும் தேற்றான்கொட்டை\nமரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் மரவள்ளிக்கிழங்கு விலை\nமண்புழு மன்னாரு: கோபமான மா மரம்... காய்த்துக் குலுங்கும் முருங்கை மரம்\nசொட்டுநீர்ப் பாசனம்... 3 - சொட்டுச் சொட்டாக நீர்... கட்டுக் கட்டாக லாபம்\nசிட்லிங்கி... இயற்கைக்குத் திரும்பிய 300 விவசாயிகளின் வெற்றிக் கதை\nஅடுத்த இதழ் கால்நடைச் சிறப்பிதழ்\nநல்மருந்து - 3 - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - 3 - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து 2.0 - சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் மூலிகைகள்\nநல்மருந்து 2.0 - சிறுநீரகம் காக்கும் சாரணை... மூக்கைத் திறக்கும் மூக்கிரட்டை\nநல்மருந்து 2.0 - நோய்களைத் தீர்க்கும் மழைக்கால மூலிகைகள்\nநல்மருந்து 2.0 - காமாலை போக்கும் கீழாநெல்லி - ஆயுளை அதிகரிக்கும் நெல்லி\nநல்மருந்து 2.0 - புத்திக்கூர்மை தரும் கோரைக்கிழங்கு - குளிர்ச்சி உண்டாக்கும் வெட்டிவேர்\nநல்மருந்து 2.0 - குதிகால் வலி நீக்கும் எருக்கு தோல் நோயைக் குணமாக்கும் வெள்ளறுகு\nநல்மருந்து 2.0 - வெறிநாய்க்கடி, சர்க்கரை புண்ணைக் குணமாக்கும் ஊமத்தை\nநல்மருந்து 2.0 - பல்வலி நீக்கும் கத்திரி... கபம் போக்கும் கண்டங்கத்திரி\nநல்மருந்து 2.0 - வேதனை தீர்க்கும் வேலிப்பருத்தி… செம்மையாக்கும் செம்பருத்தி\nநல்மருந்து 2.0 - வாத நோயைத் தீர்க்கும் நொச்சி... பொடுகு நீக்கும் பொடுதலை\nநல்மருந்து 2.0 - வயிற்றுப் பிரச்னைகளைத் தீர்க்கும் வில்வம்… நீரிழிவைக் கட்டுப்படுத்தும் விளா\nநல்மருந்து 2.0 - ��ுன்பம் தீர்க்கும் துளசி - மருத்துவம் - 2\nபுதிய தொடர் - நல்மருந்து 2.0\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - 3 - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல் மருந்து - 2\nநல் மருந்து - 1\nமருத்துவம் சித்த மருத்துவர் பி.மைக்கேல் செயராசு, படங்கள்: எல்.ராஜேந்திரன்\nநல்மருந்து - 3 - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/panchangam-for-sep-9-to-sep-15", "date_download": "2020-01-17T18:17:54Z", "digest": "sha1:CFBGUJQJRM6MVAKO64TFBHBOSJM6KOVU", "length": 4227, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "இந்த வாரம் எப்படி? பஞ்சாங்கக் குறிப்புகள் - செப்டம்பர் 9 முதல் 15 வரை #VikatanPhotoCards | Panchangam for Sep 9 to Sep 15", "raw_content": "\n பஞ்சாங்கக் குறிப்புகள் - செப்டம்பர் 9 முதல் 15 வரை #VikatanPhotoCards\n பஞ்சாங்கக் குறிப்புகள் - செப்டம்பர் 9 முதல் 15 வரை #VikatanPhotoCads\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\n1983 முதல் பத்திரிகைத் துறையில் இயங்கி வருபவர். இந்தியா முழுவதும் சுற்றி ஆன்மிகக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். இவர் எழுதியவற்றில் 30 கோயில்களைத் தேர்ந்தெடுத்து, 'தமிழகத்தின் பாரம்பர்யக் கோயில்கள்' என்ற தலைப்பில் விகடன் பிரசுரம் புத்தகமாக வெளியிட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/78440/", "date_download": "2020-01-17T19:30:13Z", "digest": "sha1:E6M34FMEE6P74DEQZSF65EXTIVG2BM2N", "length": 16379, "nlines": 161, "source_domain": "globaltamilnews.net", "title": "வடமாகாண வைத்தியர்களின் மேலதிக நேர கொடுப்பனவுகளை வழங்க துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் : – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமாகாண வைத்தியர்களின் மேலதிக நேர கொடுப்பனவுகளை வழங்க துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் :\nவட மாகாணத்தில் கடமையாற்றுகின்ற அரச வைத்தியர்களுக்கான மேலதிக நேர கொடுப்பனவுகள் பல மாதங்களாக வழங்கப்படாத நிலை காணப்படுவதாகவும்,குறித்த கொடுப்பனவுகளை வழங்க மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டினை உடனடியாக மாகாண திறைசேரிக்கு வழங்க வேண்டும் எனவும் வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் தெரிவித்தார்.\nவடமாகாண அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை அடையாள பணிப்பகிஸ்கரிப்பு ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர். இவ்விடயம் தொடர்பில் வடமாகாண சுகாதார அமைச்சரை தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.\nஎதிர்வரும் 14 ஆம் திகதி திங்கட்கிழமை வடமாகாண அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் வைத்தியர்கள் அடையாள பணிப்பகிஸ்கரிப்பு ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர். தை மாதத்தில் இருந்து அவர்களுக்கான மேலதி நேர கொடுப்பனவுகளுக்கான வீதங்கள் அதிகரிக்கப்பட்டிருந்தது.\nஅதிகரிக்கப்பட்ட வீதத்தின் அடிப்படையில் மேலதிக நேரக் கொடுப்பனவுகள் இது வரை அவர்களுக்கு வழங்கப்படவில்லை. பழைய வீதத்திலேயே அவர்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்பட்டிருந்தது.மத்திய அரசில் இருந்து மாகாண திறைசேரிக்கு பழைய வீதத்திலான கொடுப்பனவுகள் வழங்குவதற்கே எமக்கு நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டிருந்தது.\nபுதிய வீதத்தின் அடிப்படையில் மேலதிக கொடுப்பனவுகளை வழங்குவதாக இருந்தால் மொத்தமாக 280 மில்லியன் ரூபாய் தேவைப்படுகின்றது.இவ்விடையம் தொடர்பாக வடமாகாண வைத்திய அதிகாரிகள் சங்கம் என்னுடன் ஏற்கனவே கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தனர்.\nஇவ்விடையம் தொடர்பில் மாகாண திறைசேரி,பிரதம செயலாளர் மற்றும் பிரதி பிரதம செயலாளர் ஆகியோருடன் கலந்து ஆலோசித்த போது தற்போது மாகாண திறைசேரியில் இருந்து வழங்குவதற்கான நிதி மாகாண திறைசேரியிடம் இல்லை.\nமாகாண திறைசேரியினால் மத்திய நிதி அமைச்சிற்கு குறித்த விடையம் தெரியப்படுத்தப்பட்டு மத்திய திறைசேரியிடம் இருந்து இதற்கான நிதியை ஒதுக்கித்தருமாறு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதோடு, நேரடியாகவும் மாகாண பிரதி பிரதம நிதி செயலாளர் கொழும்பு சென்று இவ்விடையம் தொடர்பாக முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்.\nநாங்களும் நிதியை பெற்றுக்கொள்ள தொடர்ச்சியாக அழுத்தங்களை கொடுத்தோம். ஆனாலும் மேலதிக நேரக் கொடுப்பணவை வழங்குவதற்கு நிதி இன்னும் எங்களுக்கு வழங்கப்படாமல் இருக்கின்றது.ஆகவே நிதி அமைச்சில் இருந்து இதற்கான நிதியை பெற்று மாகாண திறைசேரியூடாக மேலதிக கொடுப்பணவை வழங்க வேண்டும். தொடர்ச்சியாக அதற்கான அழுத்தத்தை கொடுத்து வருகின்றோம்.\nஎதிர்வரும் திங்கட்கிழமை மத்திய சுகாதார அமைச்சருக்கும் மாகாண சுகாதார திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம் பெறவுள்ளது. இதன் போது குறித்த விடையங்கள் அங்கே வழியுறுத்தி கூறப்படும்.இந்த நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை 14 ஆம் திகதி வடமாகாண வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர்கள் அடையாள பணிப்பகிஸ்கரிப்பு ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர்.\n-குறித்த அடையாள பணிப்பகிஸ்கரிப்பின் காரணமாக வைத்திய சேவைகள் பாதிப்ப்படைவதற்கான வாய்ப்புக்கள் உள்ளது. மத்திய அரசு உடனடியாக குறித்த நிதியை வழங்கி வைத்தியர்களின் மேலதிக நேர கொடுப்பனவை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.\nஎனவே குறித்த வைத்தியர்களின் மேலதிக நேர கொடுப்பனவுகளை வழங்க மத்திய அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.என அவர் மேலும் தெரிவித்தார்.\nTagstamil tamil news சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் துரித நடவடிக்கை மேலதிக நேர கொடுப்பனவுகளை வடமாகாண வழங்க வைத்தியர்களின்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகட்சித் தலைமைத்துவம் – பெரும்பான்மை சஜித்திற்கு – கூட்டணி அமைக்கும் முயற்சி ஆரம்பம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nராஜித கொழும்பு மேல் நீதிமன்றில் – ரஞ்சன் நுகேகொடை நீதவான் நீதிமன்றில்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரத்தினம் நகுலேஸ்வரனுக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபொங்கு தமிழ் பிரகடனத்தின் 19ஆம் ஆண்டு நிறைவு தினம்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் சமுர்த்தி வங்கி முகாமையாளரின் காருக்கு தீ வைக்கப்பட்டது….\nஉத்தர பிரதேசத்தில் கனமழைக்கு 9பேர் பலி\nமைத���­தி­ரி­யின், கொள்கை அற்ற விளக்க உரை: TNA அதி­ருப்தி\nசந்திரிக்காவை தயாசிறி நீனார்…. January 17, 2020\nகட்சித் தலைமைத்துவம் – பெரும்பான்மை சஜித்திற்கு – கூட்டணி அமைக்கும் முயற்சி ஆரம்பம்… January 17, 2020\nராஜித கொழும்பு மேல் நீதிமன்றில் – ரஞ்சன் நுகேகொடை நீதவான் நீதிமன்றில்… January 17, 2020\nரத்தினம் நகுலேஸ்வரனுக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை… January 17, 2020\nபொங்கு தமிழ் பிரகடனத்தின் 19ஆம் ஆண்டு நிறைவு தினம்…. January 17, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/oorodi/gimp-26-released.html?share=google-plus-1", "date_download": "2020-01-17T19:57:40Z", "digest": "sha1:T6SLZX2K6BWHOF3UKZOSMCL4DPRRAS3P", "length": 4809, "nlines": 65, "source_domain": "oorodi.com", "title": "Gimp 2.6 released", "raw_content": "\nGimp நிறுவனம் தனது Gimp 2.6 இனை அண்மையில் வெளியிட்டுள்ளது. அடொபி நிறுவனத்தின் போட்டோசொப் மென்பொருளுக்கு எப்போதும் ஒரு சிறந்த மாற்றீடாக இந்த மென்பொருள் இருந்து வருகின்றது. போட்டோசொப்பிற்கு இணையான இந்த மென்பொருள் இலவசமானது மட்டுமல்ல இது ஒரு திறவூற்று மென்பொருளுமாகும்.\n3 ஐப்பசி, 2008 அன்று எழுதப்பட்டது. 2 பின்னூட்டங்கள்\n« ஊரோடி – இரண்டு வருடம் – சாதனைகள் சோதனைகள்\nவல்லிபுரத்தாழ்வார் – யாழ்ப்பாணம் »\n5:51 முப இல் ஐப்பசி 3, 2008\nபகீ சொல்லுகின்றார்: - reply\n4:36 ப���ப இல் ஐப்பசி 3, 2008\nA Blog for Tamil Short Films வாங்க, உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Jalaludeen\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் venmathi\nஅன் விகுதி, இரவிசங்கர் மற்றும் இரா. செல்வகுமார் இல் அருள்செல்வி\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Vijay\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/moviedetails.php?movid=228", "date_download": "2020-01-17T18:17:00Z", "digest": "sha1:YV3KSF4QTWBQOSQCAO7BFQ3NGQ57KQCL", "length": 3390, "nlines": 48, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\nஆர்யாவின் 'மகாமுனி' படத்தின் சென்சார் அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%AF/", "date_download": "2020-01-17T18:13:36Z", "digest": "sha1:XOD5YWIR3E2I5ZX2Q4F7Y3JAGHBHLQBW", "length": 12150, "nlines": 179, "source_domain": "newuthayan.com", "title": "தேசிய மட்ட பளுதூக்கல்; வயாவிளான் ம.க தங்கம் - இரு வெள்ளி வென்றது | மக்கள் மனம் நிறைந்த தமிழ் நாளிதழ்", "raw_content": "\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\nஇந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை\nஇன்று சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினம்\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\nவிஜய் சேதுபதியின் “மாஸ்டர்” லுக் வெளியானது\nவெளியானது விஜயின் மாஸ்டர் செக்கண்ட் லுக்\nபொங்கல் விருந்தாக மாஸ்டர் பட செக்கண்ட் லுக்\nஅஜித்தின் தீனாவுக்கு இன்றுடன் வயது 19\nவிஜயை கிண்டலடித்த நடிகர்; நாகரிகமாக கையாண்ட தனுஸ்\nதேசிய மட்ட பளுதூக்கல்; வயாவிளான் ம.க தங்கம் – இரு வெள்ளி வென்றது\nதேசிய மட்ட பளுதூக்கல்; வயாவிளான் ம.க தங்கம் – இரு வெள்ளி வென்றது\nஅகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட பெண்களிற்கான பளுதூக்கல் போட்டியில் வசாவிளான் மத்திய கல்லூரி ஒரு தங்கம் இரண்டு வெள்ளி பதக்கங்கள் உட்பட மூன்று பதக்கங்களை கைப்பற்றினர்.\nஅகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட பளுதூக்கல் போட்டிகள் பொலநறுவை றோயல் கல்லூரி உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.\n20 வயதிற்குட்பட்ட பிரிவில் 55 கிலோ எடைப் பிரிவில் நிதுர்சனா 125 கிலோ பளுவைத் தூக்கி தங்கப் பதக்கத்தையும் 49 கிலோ நிறைப் பிரிவில் அபிசாக் 106 தூக்கி வெள்ளி பதக்கத்தையும், 71 கிலோ நிறைப் பிரிவில் தனுசியா 120 கிலோ பளுவைத் தூக்கி வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.\nதேசிய மட்ட பளுதூக்கல்; வைத்தீஸ்வராக் கல்லூரிக்கு வெண்கலப் பதக்கம்\nஉழவு இயந்திரத்துடன் மோதிய முதியவர் பரிதாபச் சாவு\nதெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு உலர் உணவு வழங்கல்\nவீழ்ந்து கிடக்கும் எம்மினம் மீட்சி பெற “எழுக தமிழுக்கு ரெலோ ஆதரவு\nமட்டக்களப்பில் குளத்தில் மூழ்கி ஒருவர் பலி\nபுலிகளிடம் மட்டும் விமானப் படை இருந்தது; அவர்களை நாம் வெற்றி கொண்டோம்\nநுரைச்சோலை மின் நிலைய சுற்றுச் சூழல், பிரச்சினைகள்…\nசகல அரச நிறுவனங்களும் ஒரே தரவு வலையமைப்புடன் இணைப்பு\nஅவுஸ்திரேலியாவை வெற்றி கொண்டு பழிதீர்த்தது இந்தியா\nபுலிகளிடம் மட்டும் விமானப் படை இருந்தது; அவர்களை நாம் வெற்றி கொண்டோம்\nநுரைச்சோலை மின் நிலைய சுற்றுச் சூழல், பிரச்சினைகள்…\nசகல அரச நிறுவனங்களும் ஒரே தரவு வலையமைப்புடன் இணைப்பு\nஅவுஸ்திரேலியாவை வெற்றி கொண்டு பழிதீர்த்தது இந்தியா\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nநாளை மறுதினம் (16) எழுக தமிழ் பேரணி இடம்பெறவுள்ளது. இதற்கு பல தரப்பினரும் ஆதரவு வழங்கியுள்ளதுடன், கடையடைப்பு...\nவேம்படி மகளிர் கல்லூரியில் பல மாணவர்கள் சித்தி\nஇலஞ்சம் பெற்ற யாழ் இந்துக் கல்லூரி அதிபர் கைது\n எனது வாழ்க்கையின் முக்கிய நாள்\nமீண்டும் முத்தி���ை பதித்த யாழ் இந்துக் கல்லூரி\nதங்கம்மா அப்பாக்குட்டியின் பிறந்த தினம் இன்று\nயானைகள் சரணாலயமாக மாறும் குப்பை மேடு – (சிறப்பு பார்வை)\nஈரான் ஜெனரலை கொன்றது அமெரிக்கா\nபுலிகளிடம் மட்டும் விமானப் படை இருந்தது; அவர்களை நாம் வெற்றி கொண்டோம்\nநுரைச்சோலை மின் நிலைய சுற்றுச் சூழல், பிரச்சினைகள்…\nசகல அரச நிறுவனங்களும் ஒரே தரவு வலையமைப்புடன் இணைப்பு\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\nஇந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை\nஇன்று சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sithurajponraj.net/2019/08/21/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80/", "date_download": "2020-01-17T19:43:40Z", "digest": "sha1:ZQEBGF7LAVTH4V2CWFRC2KHE7LVU66OA", "length": 25532, "nlines": 106, "source_domain": "sithurajponraj.net", "title": "நாவல்களின் வாசிப்பு – தீவிரமும் திகைப்பும் – சித்துராஜ் பொன்ராஜ் வலைப்பக்கம்", "raw_content": "\nFollow சித்துராஜ் பொன்ராஜ் வலைப்பக்கம் on WordPress.com\nநாவல்களின் வாசிப்பு – தீவிரமும் திகைப்பும்\nசெவ்விலக்கியங்களை – குறிப்பாக செவ்விலக்கியக்கங்களாகக் கருதப்படும் நாவல்களை – வாசிப்பதற்குக் கடுமையான மனப்பயிற்சி அவசியம் என்று நான் எழுதியிருந்ததை அட்சேபித்து நண்பர்கள் சில பேர் எனக்கு எழுதியிருந்தார்கள்.\nஇது நான் எதிர்ப்பார்த்ததுதான். இலக்கிய வாசகர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் பலர் நாவல் வாசிப்பில் எவ்வித முறையான பயிற்சியோ வழிகாட்டுதலோ இல்லாதவர்கள். ஒன்றோ, மூன்றோ, இருபதோ, ஐம்பதோ சிறுகதைகளைப் படித்துவிட்டுத் தீவிர நாவல்களுக்கு வந்தவர்கள். அல்லது, ஒரே முக்கியக் கதையோட்டத்தையும் சில குறிப்பிட்ட கதாபாத்திரங்களையும் கொண்ட நாவல்கள் என்று அழைக்கப்படும் நெடுங்கதைகளை வாசித்துவிட்டு தீவிர நாவல் செவ்விலக்கியத்துக்குள் காலடி எடுத்து வைத்தவர்கள்.\nஇதைக் குறையாகச் சொல்லவில்லை. ஆனால் யதார்த்தம் இப்படித்தான் இருக்கிறது.\nசிறுகதைகளையும் நெடுங்கதைகளையும் வாசிப்பதற்கும் சிறந்த செவ்விலக்கியமாகக் கருதப்படும் நாவல்களை வாசிப்பதற்கும் மிகுந்த வேறுபாடு உண்டு. சிறுகதைகளும் நெடுங்கதைகளும் ஒரு கோவிலின் ஏதோ ஒரு சுவற்றில் அமைக்கப்பட்டிருக்கும் சித்திர அல்லது சிற்பத் தொகுப்பைப் போன்றவை. உ���ாரணத்துக்கு, தாய்லாந்தின் பல புத்த கோயில்களில் ராமாயணக் கதையின் முக்கியக் கூறுகளை – பொன்மான், ஜடாயு, ராம-ராவண யுத்தம் தொடங்கி ராம பட்டாபிஷேகம் முடிய – சித்திரங்களாக வரைந்து வைத்திருப்பார்கள். இத்தகைய சித்திர, சிற்பத் தொகுப்புக்களின் சிறப்பம்சமே இவற்றை ஒரே பார்வையில் நாம் பார்த்து அனுபவித்துவிடலாம் என்பதுதான்.\nஆனால் நாம் செவ்விலக்கியம் என்று கருதும் மிகச் சிறந்த நாவல்கள் ஒற்றைப் பார்வையில் கடந்துவிடக் கூடிய சித்திரத் தொகுப்போ சிற்பத் தொகுப்போ அல்ல. அவை வானளாவிய கோபுரங்கள், விமானங்கள், பல வகையான மண்டபங்கள், சிற்பங்கள் நிறைந்த தூண்கள், சித்திரங்கள் நிறைந்த சுவர்கள் கடைசியில் ஒரு கர்ப்பக்கிருகம் ஆகியவற்றை உடைய ஒரு முழு கோவிலைப் போன்றவை.\nசித்திரத் தொகுப்பையோ சிற்பத் தொகுப்பையோ பார்ப்பதைப்போல ஒரு கோவிலுக்குள் நுழைந்து ஒவ்வொரு தூணாக ஒவ்வொரு சிற்பமாக ஆராய்ந்து முன்னேறி கருவறைக்கு முன்னேறுவது ஆயாசத்தைத்தான் தரும். ஏதோ ஒரு புள்ளியில் நாம் இந்த முயற்சியைக் கைவிட்டு விட்டுக் கிளம்பிப் போய்விடுவோம்.\nவாசிப்பிலும் இதுதான் நடக்கிறது. தீவிர நாவல்களை வாசிக்கப் புகும் பல பேர் பாதியில் அதைக் கைவிட்டு விடுகிறார்கள். கொஞ்சம் தயங்கிய சுபாவமுள்ளவர்கள் அதைப்பற்றி மேலும் பேசாமல் இருக்கிறார்கள். தன் இருப்பை முன்னிறுத்தும் கட்டாயத்தில் உள்ளவர்கள் நாவலைப் பற்றிய அரைகுறை விமர்சனங்களை எடுத்து வைக்கிறார்கள். இந்த அணுகுமுறை வெறும் இலக்கிய கூச்சலாகவே முடிந்து போகிறது.\nவரலாற்று அறிஞரான ரிச்சர்ட் ஸ்மித் ‘ஈ சிங்’ என்ற மூவாயிரம் வருஷத்துச் சீன ஆன்மீகப் புத்தகத்தைப் பற்றி எழுதிய The I Ching – A Biography நூலில் செவ்விலக்கிய நூல்களுக்கு உரிய மூன்று இலக்கணங்களை சொல்கிறார்.\nமுதலாவதாக, செவ்விலக்கிய படைப்பு மனித சமுதாயம் எதிர்கொள்ளும் ஏதேனும் ஆன்மீக, அரசியல் அல்லது சமூகத் தொடர்புடைய மகத்தான சிக்கலைப் பேசி அந்தச் சிக்கலை எதிர்கொள்ள ஏதேனும் வழிவகையைச் சொல்ல வேண்டும்.\nஇரண்டாவதாக, மேற்குறிப்பிட்ட சிக்கல்களை ‘அழகான, மனதை ஈர்க்கும், எளிதில் மறக்கமுடியாத’ மொழி பிரயோகத்தைக் கொண்டும், மனதிற்கு எழுச்சியூட்டும், மனதைக் கவரும் படிமங்களோடும் செவ்விலக்கிய படைப்பு பேச வேண்டும்.\nமூன்றாவதாக, செவ்விலக்கிய படைப்பு தனக்குள் கொண்டிருக்கும் நுணுக்கமான தகவல் செறிவினாலும், தத்துவ கனத்தாலும், ஆற்றல்மிகுந்த மொழியாழத்தினாலும், ஒரு குறிப்பிட்ட மனித சமுதாயத்தின் சகல கூறுகளையும் பிரதிபலிக்கும் முழுமைத்தன்மையாலும் வாசகனை அதை மீண்டும் மீண்டும் கவனமாகப் படிக்கத் தூண்டும் படைப்பாக இருக்க வேண்டும்.\nஅதாவது ஒரு முறை மட்டுமே பார்த்துவிட்டு நகரும் சிற்பங்களின் தொகுப்பாகவோ, சித்திரங்களின் தொகுப்பாகவோ இல்லாமல் நாவல் என்பது வாசகனை மறுபடியும் மறுபடியும் தனக்குள் ஈர்க்கும் கோவில் வளாகமாக இருக்கிறது. இத்தகைய படைப்புத்தான் வாசகர்களைத் தேசம், காலம் என்ற வரையறைகளை மீறி காலம், கலாச்சாரம் தாண்டி ஈர்க்கும் தகுதியுடையதாக அமையும் என்பது ஸ்மித்தின் கருத்து.\nஅப்படியென்றால் சிறுகதைகளும் கவிதைகளும் காலத்தைத் தாண்டி வாழ்கின்றனவே என்ற கேள்வி எழும். உண்மைதான். ஆனால் சிறந்த சிறுகதைகளும் கவிதைகளும் செவ்விலக்கியத்தின் மேற்கூறிய தன்மைகளை உள்ளடக்கி இருக்கும் வரையில்தான் காலத்தைத் தாண்டி வாழும் தன்மையைப் பெறுகின்றன.\nஆனால் இது செவ்விலக்கியம் என்பதற்கான வரையறை மட்டுமே. தலைசிறந்த நாவல்களை எப்படி வாசிப்பது என்பதற்கான திட்டத்தை வெறும் வரையறை மட்டுமே தரமுடியாது. அப்படியென்றால் நல்ல நாவல்களை வாசிக்கும் திறமையான வாசகர்களாக நாம் நம்மையே எப்படி மாற்றிக் கொள்வது\nதலைசிறந்த சிற்பங்கள் உடைய புகழ்ப்பெற்ற கோவிலை நாம் அணுகப் பயன்படுத்தும் அணுகுமுறையைத்தான் நாம் நல்ல நாவலகளை வாசிக்கவும் பயன்படுத்த வேண்டும். மேலே ஸ்மித் சொன்னதில் “மீண்டும் மீண்டும் கவனமான வாசிப்பு’ என்ற சொற்களில்தான் இதற்குரிய ரகசியம் அடங்கி இருக்கிறது.\nமுதலில் தலைசிறந்த நாவலை முன்முடிவுகளின்றி அணுக வேண்டும். திருவரங்கக் கோவிலை ‘இது பெருமாள் கோயில்தானே. நம்ம ஊர் பெருமாள் கோவில் மாதிரிதான் இதுவும்’ என்று அணுகுபவன் மிகப் பெரிய இழப்புக்குத் தயாராகிறான்.\nஅடுத்தது, உண்மையில் சிறந்த ஒரு நாவலைப் (வெறும் பொழுதுபோக்குக்காக அன்றி, அதன் உண்மையான பயனை அறிந்து கொள்ள) படிக்க விரும்புபவர்கள் அதை இரண்டிலிருந்து நான்கு முறையாவது படிக்க நேரத்தை ஒதுக்க வேண்டும். நபோகோவ் சொல்வது போல ஒரு நாவலை முதல் முறை படிக்கும்போது நம் கண்கள் வரி வரியாய் நகர்��திலேயே நாம் சோர்வடைந்து விடுகிறோம். இந்த முதல் வாசிப்பில் நம்மால் செய்ய முடிவதெல்லாம் முதன்முறையாக ஒரு கோவிலுக்குப் போகும்போது எப்படி கருவறையைத் தேடிப் போய் சுவாமியை மட்டும் பார்ப்பதைக் குறிக்கோளாய் வைத்திருப்போமோ அது போலவே முதல் வாசிப்பில் கதையின் மைய ஓட்டத்தைக் கண்டு கொள்வதுதான்.\nஅடுத்த வாசிப்பில், கோவிலின் விமானங்கள், பிரதான மண்டபங்கள், முக்கியத் தூண்களைக் கண்டு கொள்வதுபோல் கதையின் முக்கிய சம்பவ திருப்புமுனைகளையும், தத்துவச் சிக்கல்களையும் அவற்றை முன்னெடுத்துச் செல்லும் உரையாடல்களையும் கண்டு கொள்ள வேண்டும்.\nமூன்றாவது நான்காவது வாசிப்பில் நாம் கண்டு கொண்ட முக்கிய தூண்களில், மண்டபங்களில், கோபுரங்களில் உள்ள முக்கியமான விவரங்களை – அதாவது வருணனைகளை, கதாபாத்திர வார்ப்புகளைக் கண்டு கொள்வது அவசியம். அவை எப்படிக் கதையின் மைய ஓட்டத்தோடு தொடர்புடையவையாக இருக்கின்றன என்றும், எப்படி முக்கியச் சம்பவ சிக்கல்களையும் தத்துவ விசாரணைகளையும் முன்னெடுத்துச் செல்ல உறுதுணையாக இருக்கின்றன என்று ஆராய்வது வாசிப்பின் நாவல் வாசிப்பின் மிக முக்கிய அம்சமாக அமைகிறது.\nஇந்த வாசிப்புப் படிகளையெல்லாம் ஒவ்வொன்றாகத்தான் கடக்க வேண்டுமா என்றால், இல்லைதான். ஒரு முறை வாசிக்கும் போதே இந்த நான்கு அவதானிப்புக்களையும் எந்த வாசகன் வேண்டுமென்றாலும் ஒரே நேரத்தில் செய்யலாம். ஆனால் நாவல் வாசிப்பைப் பயிற்சியாய் மேற்கொள்ள விரும்பும் என்னைப் போன்றவர்கள் ஏதேனும் சில நல்ல நாவல்களை இப்படி பல முறை வாசித்துப் பழகிக் கொள்வது உதவியாய் இருக்கலாம். பின்னாளில் நாவல்களை வாசிப்பதில் தேர்ச்சியடைய இது உதவும்.\nகடைசியாக ஒரு விஷயமும் பாக்கி இருக்கிறது. நல்ல நாவல்களைப் படிக்க முனைபவர்கள் நிச்சயம் அவற்றைப் படித்த பிறகு மேற்குறிப்பிட்ட கூறுகளைப் பற்றிய ஒரு முழு உரையாடலை அந்த நூலைப் படித்த மற்ற வாசகர்களோடு முன்னெடுப்பதும் அவசியம். ஒரு நாவலைக் குறித்த நல்ல உரையாடல்தான் செவ்விலக்கிய நாவல் வாசிப்பு அனுபவத்தை முழுமையாக்கும்.\nஇப்போதிருக்கும் பல இலக்கிய வட்டங்கள் நாவல் குறித்த இத்தகைய உரையாடல்களுக்குத் தயாராய் இல்லை. நேர வசதி, வரும் (சொற்ப) வாசகர்களைத் திருப்தி படுத்துவது என்ற கட்டாயங்களுக்கு கட்டுப்பட்டு இலக்கிய வட்டங்கள் பெரும்பாலும் சிறுகதைகளையும் கவிதைகளையும் விவாதத்திற்குத் தேர்ந்தெடுக்கின்றன. அப்படி விவாதத்துக்கு வரும் பல பேரும் பரிந்துரை செய்யப்படும் சிறுகதைகளையே வாசிக்காமல் வருவதால் பல நேரங்களில் பேசப் பணிக்கப்பட்டவர்களின் வாய்களையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருப்பார்கள்.\nஇத்தகைய அக்கறையின்மை எந்த மொழியிலுள்ள இலக்கியச் சூழலையும் வீரியமிழக்கச் செய்துவிடும்.\nநல்ல நாவல்களை முழுமையாக வாசிக்காத வரையில் வாசகர்கள் முழுமையான தீவிர இலக்கிய வாசிப்புக்கு லாயக்கில்லாதவர்களாக இருக்கிறார்கள்.\nவேறொரு எதிர்வினையும் உண்டு. ஒரு நாளில் கிடைக்கும் சொற்பமான ஓய்வு நேரத்தில் குட்டிக் கதைகளையே எனக்கு வாசிக்க நேரமில்லை. இதில் நாவல்களுக்கு மூன்று நான்கு வாசிப்பதெல்லாம் தேவைதானா அல்லது சாத்தியம்தானா என்று. உண்மையில், இது அவரவர் வசதியைப் பொறுத்தது. தீவிர இலக்கியம் படைக்கப்படும்வரை அதை அணுக சில மனப்பயிற்சிகளும் நேரத்தை ஒதுக்குவதும் தேவைப்படத்தான் செய்யும். அதற்குத் தயாராக இல்லாதவர்கள் ஒதுங்கிக் கொள்ளலாம் என்றே தோன்றுகிறது. அப்படித் தீவிர வாசகனாய்த்தான் வாழ்ந்து சாக வேண்டும் என்பது யாருக்கும் கட்டாயமில்லைதான்.\nஅல்லது அவர்கள் மனதுக்கும் புத்திக்கும் நோவு கொடுக்காத ஜனரஞ்சகமான படைப்புகளோடு நின்று கொள்ளலாம்.\nஆனால் தீவிர வாசிப்பை முன்னெடுத்துச் செல்ல விரும்பும் வாசகர்களுக்கு பிரெஞ்சு எழுத்தாளர் குஸ்தாவ் பிளாபெர்ட் சொன்னது லட்சிய வாசகமாக அமையக் கூடும் “comme l’on serait savant si l’on connaissait bien seulement cinq ou six livres”\nஒரு அரை டஜன் நூல்களை மிக ஆழமாக ஊன்றி வாசித்தாலே ஒருத்தன் எவ்வளவு பெரிய அறிஞனாகி விடுவான்.\nஇதை வாசகர்களும் இலக்கிய வட்டங்களும் உணரும்வரை எந்தப் பேச்சும் வெறும் அரட்டையாகத்தான் இருக்கும்.\n7 thoughts on “நாவல்களின் வாசிப்பு – தீவிரமும் திகைப்பும்”\nமிக்க நன்றி. உங்கள் ஆலோசனைதான் இந்த வலைப்பக்கம் உருவாகக் காரணம்\nசிறப்பான துவக்கம். சில தெளிவுகளை எனக்கு தந்துள்ளது இந்தப் பதிவு. வாழ்த்துக்கள்…\nசுற்றித் தேரேடும் வீதி கண்டேன்\nவலைப்பக்கம் சிறக்க வாழ்த்துக்கள் 💐💐💐💐💐\n« நல்ல வாசிப்பு என்பது என்ன\nசிங்கப்பூர் இலக்கியம் – பெயரில்லாத புலம்பல் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-17T19:04:41Z", "digest": "sha1:UIL4XAFUCXKBANGJVRHE3MJPKQOPYWMO", "length": 4503, "nlines": 77, "source_domain": "ta.wiktionary.org", "title": "ஹரிஜனம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 5 மார்ச் 2019, 06:16 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2020/jan/15/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-3-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3332259.html", "date_download": "2020-01-17T19:55:44Z", "digest": "sha1:J4LJCMLNDWPNZ6IMHZU2VHUR3VOO2RXB", "length": 6953, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "குண்டா் சட்டத்தில் 3 போ் கைது- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்\nகுண்டா் சட்டத்தில் 3 போ் கைது\nBy DIN | Published on : 15th January 2020 01:38 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅரியலூா் மாவட்டத்தில் பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடா்புடைய 3 போ் குண்டா் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.\nமணல் கடத்தல் வழக்கில் கைதான கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை கிராமத்தைச் சோ்ந்த தங்கையன் மகன் கவிமணி (42), திருவட்டாா் கிராமத்தைச் சோ்ந்த விஜயன் மகன் சுபாஷ் (28) மற்றும் திருமழபாடியில் நின்ற அரசுப் பேருந்து மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்தாக கைதான அதே பகுதியைச் சோ்ந்த சின்னத்துரை மகன் சதாசிவம் (48) ஆகிய 3 போ், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீனிவாசன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியா் த.ரத்னா உத்தரவு பிறப்பித்தாா். இதையடுத்து, மேற்குறிப்பிட்ட மூன்று பேரும் செவ்வாய்க்கிழமை குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவ��றக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/28-feb-2019", "date_download": "2020-01-17T18:23:34Z", "digest": "sha1:4OYJJICLX6NJZECUANSTAGEPAY2V7JWS", "length": 8029, "nlines": 205, "source_domain": "www.vikatan.com", "title": "Chutti Vikatan - சுட்டி விகடன்- Issue date - 28-February-2019", "raw_content": "\nவயது 9, உலகச் சாதனை 14 - ‘யோகா’ பிரிஷா\nஎஃகு நகரின் வீர நாயகி\nஜீபாவின் சாகசம் - தனியே ஒரு தீவு\nதமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #9 - கிருஷ்ணகிரி 200 - இன்ஃபோ புக்\n - தென்னாப்பிரிக்காவின் தாய் ரோஸலியா மாஷால்\nகுறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 19\nஅடுத்த இதழ்... சுட்டி 400 ஸ்பெஷல்\nவயது 9, உலகச் சாதனை 14 - ‘யோகா’ பிரிஷா\nஎஃகு நகரின் வீர நாயகி\nவயது 9, உலகச் சாதனை 14 - ‘யோகா’ பிரிஷா\nஎஃகு நகரின் வீர நாயகி\nராம் கார்த்திகேயன் கி ர\nஜீபாவின் சாகசம் - தனியே ஒரு தீவு\nதமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #9 - கிருஷ்ணகிரி 200 - இன்ஃபோ புக்\n - தென்னாப்பிரிக்காவின் தாய் ரோஸலியா மாஷால்\nகுறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 19\nஅடுத்த இதழ்... சுட்டி 400 ஸ்பெஷல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/sri-lanka", "date_download": "2020-01-17T18:39:47Z", "digest": "sha1:T57RUEFH7GPMA6WHTRS2NSEWVQLTJ4WU", "length": 5282, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "sri lanka", "raw_content": "\nஇலங்கைத் தமிழர்களின் பிரச்னைகளை இந்துக்களின் பிரச்னைகள் என்றும் எடுத்துக்கொள்ளலாம்\n`உங்க அட்மின் யாரு ப்ரோ' - ஐசிசியைக் கலாய்க்கும் நெட்டிசன்கள் #INDvSL\n`ஈழத் தமிழர்கள் தாயகம் திரும்ப வேண்டும்; 65,000 ஏக்கர் நிலம் தரிசாகக் கிடக்கிறது\n`ஹேர்டிரையர், ஸ்டீம் அயர்ன்; கோலி அதிருப்தி' - சர்ச்சையால் பதறிய அஸ்ஸாம் கிரிக்கெட் சங்கம்#INDvSL\n“இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவதே தீர்வு\n`இங்குதான் பிறந்தேன்; இலங்கை கலாசாரம் தெரியாது'-குடியுரிமைச் சட்டத்தால் கலங்கும் சேலம் முகாம் அகதி\n`இலங்கை தங்கக்கட்டி; நகைகளாக மாற்றிய கும்பல் - வாகன சோதனையில் சிக்கிய ராமநாதபுரம் கும்பல்\n2020 சம்பள அதிகரிப்பு எதிர்பார்ப்பு...\n‘சீனா நட்பு நாடுதான், இருந்தாலும்...’ - 99 ஆண்டுகள் ஹம்பந்தொட்டா ஒப்பந்தத்தை ரத்துசெய்த இலங்கை\n’- யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் விதிக்கப்பட்ட தடையால் மாணவர்கள் அதிர்ச்சி\n’- யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நள்ளிரவில் நடந்த பிரபாகரன் பிறந்தநாள் விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/125193/", "date_download": "2020-01-17T18:49:54Z", "digest": "sha1:CBQJDNGLX5IOXJNTAMNOI6MEMIK5L4GS", "length": 10343, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "நெதர்லாந்தில் நான்கு மணி நேரம் தொலைத்தொடர்பு துண்டிப்பு – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nநெதர்லாந்தில் நான்கு மணி நேரம் தொலைத்தொடர்பு துண்டிப்பு\nநெதர்லாந்து நாட்டில் நான்கு மணி நேரமாக தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டுக் காணப்பட்டுள்ளது. குறித்த ஒரு பகுதி என்றில்லாமல் பரவலாக நாடெங்கும் முற்றாக தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டு காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் நெதர்லாந்து பொதுத்துறை நிறுவனமான ரோயல் கேபிஎன் சேவை செயலிழந்ததாகவும் அதன் பின்னர் அதனுடன் தொடர்புடைய ஏனைய நிறுவனங்களின் சேவையும் துண்டிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கான காரணம் இன்னும் முழுமையாக தெரியவில்லை என்ற போதிலும் இணைய ஊடுருவல் இடம்பெற்றதாக தெரியவில்லை என அந்நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். தொலைத்தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டதும், அதிகளவில் காவல்துறையினர் வீதிகளில் குவிக்கப்பட்டதுடன் அவசர தேவைக்கு தொலைத்தொடர்பை சார்ந்து இருக்காமல் நேரடியாக காவல் நிலையம், மருத்துவமனைக்கு செல்லுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது#நெதர்லாந்து #தொலைத்தொடர்பு #துண்டிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகட்சித் தலைமைத்துவம் – பெரும்பான்மை சஜித்திற்கு – கூட்டணி அமைக்கும் முயற்சி ஆரம்பம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nராஜித கொழும்பு மேல் நீதிமன்றில் – ரஞ்சன் நுகேகொடை நீதவான் நீதிமன்றில்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரத்தினம் நகுலேஸ்வரனுக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபொங்கு தமிழ் பிரகடனத்தின் 19ஆம் ஆண்டு நிறைவு தினம்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் சமுர்த்தி வங்கி முகாமையாளரின் காருக்கு தீ வைக்கப்பட்டது….\nநைஜீரியாவில் எரிவாயு குழாய் வெடித்து விபத்து – 10 பேர் பலி\nகாவல்துறையினருக்கு எதிராக, பதிவு செய்யாமல் இருக்கும் வழக்குகள் எத்தனை\nசந்திரிக்காவை தயாசிறி நீனார்…. January 17, 2020\nகட்சித் தலைமைத்துவம் – பெரும்பான்மை சஜித்திற்கு – கூட்டணி அமைக்கும் முயற்சி ஆரம்பம்… January 17, 2020\nராஜித கொழும்பு மேல் நீதிமன்றில் – ரஞ்சன் நுகேகொடை நீதவான் நீதிமன்றில்… January 17, 2020\nரத்தினம் நகுலேஸ்வரனுக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை… January 17, 2020\nபொங்கு தமிழ் பிரகடனத்தின் 19ஆம் ஆண்டு நிறைவு தினம்…. January 17, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/vetrikku-oruvan-movie-stills/", "date_download": "2020-01-17T18:54:15Z", "digest": "sha1:YFFV3RSXASHLVWZGCCJ2TFRZ6DTUU5J4", "length": 5184, "nlines": 135, "source_domain": "ithutamil.com", "title": "வெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ் | இது தமிழ் வெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ் – இது தமிழ்", "raw_content": "\nHome கேலரி Movie Stills வெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nPrevious Postசிகை விமர்சனம் Next Postநியூரோ அப்டேட் 2019\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nகுண்டு டிசம்பர் 6 முதல்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\n“அவர்களே பாலசந்தரும், கமல் ஹாசனும்” – நாயகன் ரக்ஷித் ஷெட்டி\n“ஜில்லு விடும் ஜிகிடி கில்லாடி” – பட்டாஸ்\nஅனிருத் குரலில் வெளியாகியிருக்கும் பட்டாஸ் படத்தின் “ஜிகிடி...\nடூலிட்டில் – விலங்குகளோடு ஒரு சாகச கடற்பயணம்\nவைபவ் – வெங்கட் பிரபு – லாக்கப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaalaimalar.com/", "date_download": "2020-01-17T19:13:49Z", "digest": "sha1:4WNBFJ6U75A4IFNWTF4A3W267DPZGY74", "length": 8175, "nlines": 87, "source_domain": "kaalaimalar.com", "title": "Tamil Daily News -Kalaimalar — Get Latest News. Grab Exclusive Headlines in all Parts from State", "raw_content": "\nதொழிலாளர் தினத்தை முன்னிட்டு அஸ்வின்’ஸ் நிறுவனம் சார்பில் குருதி கொடை முகாம்\nமேலும் ஒரு ஹைட்ரோ கார்பன் உரிமமா காவிரி டெல்டா பாலைவனமாகிவிடும்\n PMK Ramadoss பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை : தமிழ்நாட்டில்[Read More…]\nஇலங்கை அகதிகள் உட்பட அனைவருக்கும் இந்திய குடியுரிமை ; நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை\nபாமகவில் 3 படைகள்: ம.க. தலைவர் ஜி.கே.மணி அறிவிப்பு\n3 forces in PMK: President GK Mani announces பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி விடுத்துள்ள அறிவிப்பு: தமிழர்களின் அறுவடைத் திருநாளான பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு[Read More…]\nமுல்லைப் பெரியாற்றில் புதிய அணை: கேரள அரசுடன் பேச்சு நடத்த கூடாது\nபா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை : முல்லைப்பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கு தமிழக அரசின் ஒப்புதல் கோரி பேச்சு நடத்தப்படும் என்று கேரள[Read More…]\nகட்டண உயர்வு: தொடர்வண்டிகளில் வசதிகளை மேம்படுத்த வேண்டும்\nFare hike: Railways to improve facilities PMK Ramadas பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை : தொடர்வண்டி பயணிகள் கட்டணம் புத்தாண்டு[Read More…]\nபெரம்பலூர் முன்னாள் எம்.எல்.ஏ., டாக்டர்.தேவராஜன் காலமானார்.\nDr.Devarajan, former MLA of Perambalur, passed away. பெரம்பலூரில் திமுக முக்கிய பிரமுகரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான டாக்டர். மு. தேவராஜன், இன்று காலை உடல்நலக் குறைவால்[Read More…]\nபெரம்பலூரில், லட்சக் கணக்கில் வாங்கிய போது சிக்காத அதிகாரி, ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போது பிடிப்பட்டார்.\nபெரம்பலூரில், குழந்தையுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை முயற்சி: குழந்தை பலி\n பெரம்பலூர் மாவட்டம், அ.குடிக்காடு[Read More…]\nவருமானவரி விலக்கு உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும்\n Ramadas, founder of PMK பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை :[Read More…]\nபா.ம.க. நிறுவனர் ராமதாசுடன் பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் சந்திப்பு\nPrime Minister Narendra Modi’s brother meets with PMK founder Ramdoss பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாசை, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அருகே உள்ள[Read More…]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mathysblog.blogspot.com/2018/10/blog-post_25.html", "date_download": "2020-01-17T19:56:06Z", "digest": "sha1:7OWXLWO5YOAVLKFOOMCSIPRQM6Q4C7W4", "length": 23924, "nlines": 305, "source_domain": "mathysblog.blogspot.com", "title": "திருமதி பக்கங்கள்: அன்னாபிஷேகம்", "raw_content": "\nவியாழன், 25 அக்டோபர், 2018\nஐப்பசி மாதத்தில் பெளர்ணமியன்று சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்வார்கள். இந்த அன்னாபிஷேக விழாவில் கலந்து கொண்டால் உணவுப் பஞ்சம் ஏற்படாது என்றும் சொல்வார்கள்.\nநந்திக்கு அருகம்புல் மலை, மற்றும் கத்திரிக்காய் மாலை.\nசந்திரனைத் தன் முடியில் சூடியவருக்குச் சந்திரன் தன் முழுமையான ஒளியுடன் இருக்கும் நாளில் சிறப்பான அன்னாபிஷேகம் மற்றும் மற்ற திரவியங்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது.\nஒரு முறை கங்கை கொண்ட சோழபுரத்தில் பார்த்து இருக்கிறேன். கூடை கூடையாக வடித்த அன்னத்தை வரிசையாக சிவாச்சாரியார்களும் பக்தர்களும் ஒருவர் கை மாறி மாறி சிவபெருமான் இருக்கும் இடம் வரை தூக்கிச் செல்வது பார்க்க அழகு.\nஇந்த ஆண்டு 2500 எடை கொண்ட பச்சரிசி 6 கொதிகலன் நீராவி அடுப்பில் சமைத்து ஒலைபாயில் ஆறவைத்து கொண்டு சென்றார்களாம்.\nகங்கை கொண்ட சோழபுரத்தில் அன்னபிஷேக சாதம் நிறைய இடங்களில் அன்னதானமாக கொடுக்கப்படும். மீதி ஆறு குளங்கள், கிணறுகளில் கரைக்கப்படும். நீர் நிலைகளில் உள்ள ஜீவராசிகளுக்கும் உணவாகும்.\n23ம் தேதியே இந்த கோவிலில் அன்னாபிஷேகம் செய்து விட்டார்கள்.\nமாயவரத்தில் புனுகீஸ்வரர் கோவிலில் செய்யப்படும் அன்னதானம் இரவில் பூஜைக்குப் பின் தயிர் சாதமாக கலக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்படும்.\nஇந்தப் பதிவில் இடம்பெற்ற கோவில் மதுரை ஜெயநகர் வெற்றி விநாயகர் கோவிலில் உள்ள சுந்தேரேஸ்வரர் சொர்ணாம்பிகைக்கு நடைபெற்ற அன்னாபிஷேகம். இந்தக் கோவிலில் 24ம் தேதி மாலை நடைபெற்றது.\nஇந்தப் படங்கள் பிரதோஷ சமயம் எடுத்தது. குருக்களே சிறிய பிரதோஷச் சிலைகளைத் தூக்கிக் கொண்டு கோவிலை வலம் வந்��ு பூஜை செய்து விடுவார். சுற்றி வந்தபின் பிரதோஷநாயகரைக் கீழே வைக்கும் காட்சி. முதல் படத்தில் பிரதோஷ நாயகர் தெரிவார், சின்ன ரிஷபவாகனத்தின் மேல் எழுந்துள்ள சின்ன அழகான திருவாச்சியுடன் உள்ள சிலை. எலுமிச்சை மாலை, கத்திரிக்காய்மாலையால் அலங்கரித்து இருப்பார்கள் பார்க்கலாம்.\nபிரதோஷம் அன்று காய்கறி, அரிசி வாங்கி கொடுப்பவர்கள் கொடுக்கலாம் என்று சொன்னார் குருக்கள். அரிசி வாங்க பணம் கொடுத்தோம்.\nமாலை 5.30க்கு அன்னாபிஷேக பூஜை நடைபெற்றது. 6.30க்கு பெளர்ணமி விளக்கு பூஜை.\nஅன்னாபிஷேக பூஜை முடிந்தவுடன் சாம்பார் சாத பிரசாதம் கொடுத்தார்கள்.\nஅனைவருக்கும் எல்லா நலன்களையும் தர வேண்டி வந்தோம்.\nPosted by கோமதி அரசு at பிற்பகல் 4:13\nLabels: ஜெயநகர் பிள்ளையார் கோவிலில் நடைபெற்ற அன்னாபிஷேகவிழா.\nஅன்னாபிஷேக பூஜை குறித்த அழகிய படங்களை அளித்தமைக்கு நன்றி சகோ.\nகோமதி அரசு 25 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 8:45\nவணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.\nநெல்லைத்தமிழன் 25 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 8:16\nஅன்னாபிஷேகம் பற்றிய விளக்கம் அருமை. படங்களை மிகவும் ரசித்தேன்.\nநான், காய்கறிகள், அன்னம் இவற்றை பிறகு, கதம்ப சாதமாக (சாம்பார் போலச் செய்து) மாற்றி பக்தர்களுக்கு விநியோகம் செய்வார்கள் என்று நினைத்தேன்.\nகோமதி அரசு 25 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 8:44\nவணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்.\nமுன்பு அன்னாபிஷேகம் மட்டும் தான் செய்வார்கள்.\nஇப்போது அலங்காரமாய் காய்கறிகள், வடை என்று வைக்க ஆரம்பித்து விட்டார்கள்.\nமறுநாள் காலை கோவிலுக்கு போனால் காய்களை பக்தர்களுக்கு கொடுக்கிறார்கள்.\nநேற்று கோவிலில் சாம்பார் சாதம் கொடுத்தார்கள் என்று போட்டு இருக்கிறேன் பாருங்கள்.\nநிறைய அரிசி, காய்கறி வந்ததால் அன்னாபிஷேகத்திற்கு போக மீதி சாதம் , காய்கறி அலங்காரத்திற்கு போக மீதியை சாம்பார் செய்து கலந்து பிரசாதம் ஆக்கி வந்தவர்களுக்கு கொடுத்து விட்டார்கள்.\nஸ்ரீராம். 25 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 8:40\nபடங்கள் அழகு. நான் இதுவரை இதை நேரில் பார்த்ததில்லை.\nகோமதி அரசு 25 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 9:03\nவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.\nஒரு முறை பாருங்கள் பக்கத்தில் இருக்கும் ஏதாவது சிவன் கோவிலில் . எல்லா சிவன் கோவில்களிலும் செய்வார்கள். இப்போது மக்களும் சின்ன கோவில்களில் கூட இந்த விழா சிறப்பாக நடக்க உதவுகிறார்கள்.\nகோமதி அரசு 25 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 9:07\nஎங்கள் வீட்டில் மாமா சிவ பூஜை செய்வார்கள் அவர்களும் ஐப்பசி மாதத்தில் பெளர்ணமியன்று சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்வார்கள்.\nஇப்போது அவர்களின் சிவபூஜையை சாரின் அண்ணா செய்கிறார்கள். அவர்கள் நேற்று அன்னாபிஷேகம் செய்தார்கள். அந்த படத்தையும் இணைத்து இருக்கலாம்.\nபூந்தளிர் அதிரா:) 25 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 10:54\nஅனைத்துப் படங்களும் அழகு.. இப்படி நான் முன்பு கேள்விப்பட்டதில்லை..\nகோமதி அரசு 26 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 5:24\nவணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.\nஇலங்கையில் சிவன் கோவிலில் செய்ய மாட்டார்களா\nதிண்டுக்கல் தனபாலன் 26 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 7:44\nகோமதி அரசு 26 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 11:01\nவணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.\nதுரை செல்வராஜூ 26 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 8:57\n>>> நிறைய அரிசி, காய்கறி வந்ததால் அன்னாபிஷேகத்திற்கு போக மீதி சாதம் , காய்கறி அலங்காரத்திற்கு போக மீதியை சாம்பார் செய்து கலந்து பிரசாதம் ஆக்கி வந்தவர்களுக்கு கொடுத்து விட்டார்கள்...<<<\nபல கோயில்களிலும் இப்படித்தான் செய்கின்றனர்...\nமூன்றாண்டுகளுக்கு முன் தஞ்சபுரீஸ்வரர் திருக்கோயிலில்\nஅபிஷேகம் செய்யப்பட்ட அன்னத்தில் மூன்றில் ஒரு பங்கை வைத்துக் கொண்டு\nமீதியை தயிர் சாதமாக பக்தர்களுக்கு விநியோகம் செய்தனர்..\nஅந்த ஒரு பங்கு அன்னத்தினை வாத்ய முழக்கத்துடன் அடியார்கள் சுமந்து வர\nஅருகில் வெண்ணாற்றில் விசர்ஜனம் செய்தனர்...\nஅப்படி அன்னத்தினைச் சுமந்து செல்லும் பாக்யம் எளியேனுக்கும் கிடைத்தது...\nகோமதி அரசு 26 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 11:09\nவணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்.\nகங்கை கொண்ட சோழபுரத்தில் அன்னாபிஷேகம் செய்யும் அன்னம் லாரியில் ஏற்றப்பட்டு பக்கத்து ஊர் கோவில்களுக்கு போகும் அந்த கோவில்களில் இத்தனை மணிக்கு கங்கை கொண்ட சோழபுரத்திலிருந்து வரும் எல்லோரும் பெற்றுக் கொள்ளலாம் என்று பலகையில் எழுதி கோவில் வாசலில் வைத்து இருப்பார்கள். மக்கள் காத்து இருந்து பெற்று செல்வார்கள். கங்கை கொண்ட சோழபுரம் அருகில் நிறைய இடத்தில் இந்த அன்னாத்தால் அன்னதானம் நடக்கும்.\nஅந்த ஒரு பங்கு அன்னத்தினை வாத்ய முழக்கத்துடன் அட���யார்கள் சுமந்து வர\nஅருகில் வெண்ணாற்றில் விசர்ஜனம் செய்தனர்...\nஅப்படி அன்னத்தினைச் சுமந்து செல்லும் பாக்யம் எளியேனுக்கும் கிடைத்தது...//\nஉங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.\nஅன்னாபிஷேகத்துக்கு அரிசி என்றால் கொடுப்பார்கள் ஆனால் பிடி அரிசி திட்டம் மூலம் அன்னதானம் செய்பவர்கள் எண்ணிக்கை மிகவு குறைவு\nகோமதி அரசு 26 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 3:55\nவணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.\nஇப்போது பிடி அரிசி திட்டம் இல்லையென்றாலும் அன்னதானம் கோவில், மற்றும் தனியார் அமைப்புகள் கேட்கும் அன்னதானத்திற்கு மக்கள் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.\nபொதுவாகக் காய்கறிகளை அம்பிகைக்குத் தான் சாகம்பரி அலங்காரத்தில் அலங்கரிப்பார்கள். அன்னாபிஷேகத்தில் காய்கறிகளால் அலங்கரிப்பதை இப்போது தான் பார்க்கிறேன். எல்லாப் படங்களும் அருமையாக உள்ளன. தாமதமான வருகை ஒரு நாளைக்கு 2 பதிவுகள்னு பார்க்கும்போது சிலருடையது தாமதம் ஆகிறது. ஒரேயடியாய் உட்கார முடிவதில்லை.\nகோமதி அரசு 28 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 7:01\nவணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.\nஆடி வெல்ளிக்கிழமை அம்பிகைக்கு காய்கறி அலங்காரம் உண்டு.\nமாயவரத்தில் இருந்த போது புனுகீஸ்வரர் கோவிலில் நடந்த அன்னாபிஷேக படம் முன்பு போட்டு இருந்தேன்.\nஅங்கும் காய்கறி, வடை , பழங்கள் எல்லாம் வைத்து அலங்காரம் செய்வார்கள்.\nஉங்கள் கருத்துக்கு நன்றி. உடல் நலம் தான் முக்கியம் பதிவு எப்போது நேரம் கிடைக்குமோ அப்போது பாருங்கள்.\nராமலக்ஷ்மி 28 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 11:08\nஅன்னாபிஷேகம் நேரில் பார்த்ததில்லை. படங்கள் அருமை. தகவல்களுக்கு நன்றி.\nகோமதி அரசு 28 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 2:28\nவணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉலகநீர் நாள்2013 விழிப்புணர்வு படம்\nகொலுப் பார்க்க வாருங்கள் - 6\nகொலுப் பார்க்க வாங்க -- 4\nகொலுப் பார்க்க வாருங்கள் - 3\nகொலு பார்க்க வாருங்கள் -2\nகொலு பார்க்க வாருங்கள் -1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vadakkinkural.com/?cat=31", "date_download": "2020-01-17T18:50:41Z", "digest": "sha1:HV2UWYHDPHEPFLOSZ7UNS6DUYXMBHQRY", "length": 8025, "nlines": 152, "source_domain": "vadakkinkural.com", "title": "வரலாறு | Vadakkinkural", "raw_content": "\nமார்க்சிய பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிச��்திற்கு மாறிய வரலாறு \nகீழடி: ஆதிகால தமிழரின் வடிகால் அமைப்பை வெளிப்படுத்திய ஐந்தாம் கட்ட ஆய்வு\nமார்க்சிய பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிசத்திற்கு மாறிய வரலாறு \nஜெர்மனியில் ஒரு தொழிலதிபரின் மகனாகப் பிறந்த எங்கெல்ஸ் ஒரு பொருள்முதல்வாதியாக - கம்யூனிஸ்ட்டாக மாறிய காலகட்டம் - அது அவர் மார்க்ஸை சந்திப்பதற்கு முந்தைய காலகட்டம். இக்காலகட்டத்தில் எங்கெல்சின் சமூகப் பார்வை மாற்றமடைந்ததன்...\nநாய்க்கு எங்கே அடி விழுந்தாலும், காலை நொண்டிக் கொண்டு ஓடும். அதுபோலத் தான், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும்\nதமிழ்த் தேசிய அரசியலின் சாபக்கேடு - கே. சஞ்சயன் நாய்க்கு எங்கே அடி விழுந்தாலும், காலை நொண்டிக் கொண்டு ஓடும். அதுபோலத் தான், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும், தான் சறுக்குகின்ற இடங்களில் எல்லாம்,...\nஆளுநரின் ஆத்மாவை தொட்ட ஆதங்கங்கள்\nவடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், “இந்த நாட்டில் சமத்துவமான, சமகுடிகளாக, கௌரவத்துடன் தமிழர்கள் எப்போது வாழ்கின்றார்களோ, அப்போது தான் இலங்கை ஒரு பூரணமான நாடாக மாறும்” எனத் தெரிவித்துள்ளார்.அண்மையில், வவுனியாவில்...\nவடக்கின்குரல் என்பது தனிநபரல்ல. நாங்கள் மக்கள் அதிகார ஒன்றிய அமைப்பின் ஆதரவாளர்கள். இயக்கப் பணிகள் மற்றும் வாழ்க்கைப் பணிகளுக்கிடையே பல்வேறு அரசியல் பண்பாட்டுப் பிரச்சினைகள் குறித்த எமது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதே வடக்கின்குரலின் நோக்கம்.\nவடக்கின்குரல் தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/movietrailer.php?movid=228", "date_download": "2020-01-17T18:54:54Z", "digest": "sha1:62QKUEUGWZHG3OYC6724CDISBLSHWHS3", "length": 3421, "nlines": 50, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\nஆர்யாவின் 'மகாமுனி' படத்தின் சென்சார் அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2018/08/38.html", "date_download": "2020-01-17T20:05:16Z", "digest": "sha1:AHJDZB7WJV7G5DMZRHJ6NLUQCVAEQXO2", "length": 20493, "nlines": 169, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: என்னைச் சுடுவதுடன் நிறுத்திக்கொள்ளுங்கள்! அன்றேல் எமது தாய் மண் சுடுகாடாகி விடும்! 38 வருடங்களுக்கு முன்னர் ஒபரோய் தேவன்.", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\n அன்றேல் எமது தாய் மண் சுடுகாடாகி விடும் 38 வருடங்களுக்கு முன்னர் ஒபரோய் தேவன்.\nதமிழீழ விடுதலைப் போராட்ட ஆரம்ப இயக்கங்களில் ஒன்றுதான் ரெலா எனப்படுகின்ற தமிழீழ விடுதலை இராணுவம் என்ற அமைப்பு. இவ்வமைப்பின் தலைவராக இருந்தவர் ஒபரோய் தேவன் அல்லது பறுவா என்று அழைக்கப்பட்ட குலசேகரம் தேவசேகரம்.\nகொழும்பில் ஒபரோய் ஹோட்டலில் நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வந்த அவர் தனது சுகபோக வாழ்வை துறந்து தமிழீழ விடுதலைக்காக ஆற்றிய பணிகள் காத்திரமானவை. இவ்வாறு அவரது களப்பணி மக்கள் மற்றும் போராளிகள் மத்தியில் வீச்சுப்பெற்றுச் சென்றபோது, தங்களை விட எவரும் வழரலாகாது என்ற நோக்கம் கொண்ட புலிகள் அவரை சுட்டுக்கொன்று இன்றுடன் 38 வருடங்கள்.\nகடந்த 1983ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 14ம் திகதி நீராவியடியில் வைத்து புலிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட 25 வயது வாலிபனான ஒபரோய் தேவன் அவர்கள் இறக்க முன்னர் „என்னைச் சுடுவதுடன் நிறுத்திக்கொள்ளுங்கள் அன்றேல் எமது தாய் மண் சுடுகாடாகி விடும்' என்று தெரிவித்திருக்கின்றார் என்பதும் அது நிதர்சனமாகியுள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங���கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nதகாத உறவு: தற்கொலையில் முடிந்தது கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீட மாணவனின் வாழ்வு.\nகிழக்கு பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்றுக்கொண்டிருந்த மருத்துவபீட மாணவனான தலவாக்கலை, லிந்துலை பிரதேசத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் எ...\nஅமெரிக்க கப்பலை தேடிச் சென்று உரசிப்பார்க்கும் ரஷ்யக்கப்பல். வீடியோ\nசர்வதேச கடல்பரப்பில் நின்ற அமெரிக்காவின் பாரிய யுத்தக்கப்பலொன்றை சினம்கொண்ட யானைபோல் ரஷ்ய கப்பலொன்று மோதச் சென்றவிடயம் வட அரபுப் பிரதேசத்தில...\nபுலிகளின் பணத்தையும் வாகனத்தையும் ஆட்டையை போட்டவர் பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு பொறுப்பாக நியமனம்.\nபயங்கரவாத புலனாய்வு பிரிவின் புதிய பதில் கடமைப் பணிப்பாளராக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பிரசன்ன அல்விஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் முன்னர...\nகர்ப்பிணித் தாய்மார்களுக்கான போசாக்கு உணவுப்பொதிகளுக்கு ஆப்பு\nகர்ப்பிணித் தாய்மார்களுக்காக மாதாந்தம் வழங்கிவந்த போசாக்கு உணவுப் பொதிகள் வழங்குவதை, அடுத்த அறிவித்தல் வரை இடைநிறுத்துமாறு தற்போதைய ரா...\nதிருடர்களை வீட்டுக்குள் மறைத்து வைத்திருந்த யாழ்ப்பாண பெண் பொலீஸ்\nபல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டுவந்த திருடர்கள் இருவர் தமிழ் பெண் பொலீஸாரின் வீட்டிற்குள் மறைந்திருந்த நி...\nவடக்கு மக்கள் வன்மம்கொண்ட இனவாதிகள் மாகாநாயக்க தேரர் கடும் விசனம்..\nசிங்கள மக்களை சேர்த்துக்கொள்ள முடியாத ஒட்டுமொத்த இனவாத சிந்தனையும் வடக்கிலுள்ள மக்களிடமே காணப்படுகின்றது என்கிற பரபரப்பு குற்றச்சாட்டை முன்வ...\nறிசார்ட், ஹக்கீம் , ஹிஸ்புல்லாவை உடனடியாக கைது செய்வீர்\nஎதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களையடுத்து குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட முஸ்லிம்...\nமகிந்த - ரஞ்சன் தொலைபேசி உரையாடலும் லீக்... எந்த பிரச்சினையும் தனக்கில்லை என்கிறார் ���கிந்த\nதானும் சென்ற அரசாங்கக் காலத்தில் முன்னாள் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் தொலைபேசியில் பேசியிருக்கின்றேன் என பிரதமர் மகிந்த ராஜபக்ஷ குறிப...\nஅநீதிக்கெதிராக குரல்கொடுத்தால் நானாக இருந்தாலும் உன்னை கொல்வேன் என்ற நீதியின் காவலன் இவர்தான்.\nவன்செயல் மற்றும் குற்றங்களின் பயத்திலிருந்து விடுபட்டு வாழ்வதற்கான சூழலை பிரஜைகளுக்கு உருவாக்கிக்கொடுப்பதே இலங்கை பொலிஸாரின் நோக்கம் என அத்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=291381", "date_download": "2020-01-17T18:16:33Z", "digest": "sha1:NC6U6JF5VF2A66Y7EOQXGJDAZMUKIESM", "length": 8563, "nlines": 67, "source_domain": "www.paristamil.com", "title": "வாசனைத் திரவத்தை சரியாகப் பயன்படுத்தி வருகிறீர்களா?- Paristamil Tamil News", "raw_content": "\nவாசனைத் திரவத்தை சரியாகப் பயன்படுத்தி வருகிறீர்களா\nவாசனத் திரவம் நம் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. நாளெல்லாம் நறுமணத்தோடு திகழ வேண்டுமென விரும்பாதவர் யார் \nசுகந்த வாசனை வீசும் மனிதர்களைச் சுற்றியிருப்பவர்களுக்கும் ஆனந்தம்தான்.\nஆனால் விலையுயர்ந்த நறுமணத் திரவம் என்றாலும் அதைச் சரியான வகையில் பயன்படுத்துவது முக்கியம்.\nவாசனைத் திரவத்தின் முழுமையான நறுமணத்தை வெளிக்கொணர சில வழிகள் இதோ...\n1. வாசனைத் திரவத்தை வாங்கும் முன் சோதித்துப் பார்க்கவும்\nவாசனைத் திரவத்தை வாங்கும் முன் அதை ஒருமுறை பூசிப்பார்க்கவும். இரண்டு மணி நேரத்துக்குப் பின் நீடிக்கும் வாசனையே அதன் இயல்பான வாசனை. முதலில் தெளித்தவுடன் வெளிப்படும் நறுமணம் அதன் முழுமையான இயல்பல்ல. அதைமட்டுமே நம்பி வாங்கக்கூடாது. மேலும், அது உங்கள் உடலுக்குப் பொருந்துகிறதா என்பதும் முக்கியம். உடலின் இயற்கையான வாசனையோடு அது இணையவேண்டும். ஒருவருக்குப் பொருந்தும் வாசனைத் திரவம் மற்றொருவருக்குப் பொருந்தாமல் போகலாம்.\n2. சரியான இடத்தில் வாசனைத் திரவத்தைப் பூச வேண்டும்\nவாசனைத் திரவத்தைத் தெளிப்பதற்கெனச் சில இடங்கள் உண்டு.\nமணிக்கட்டின் மேற்புறம், முழங்கையின் உள்மடிப்பு, காது மடல்களுக்குப் பின்-இவை பொதுவான இடங்கள். இவை தவிர, கழுத்தின் மேற்புறத்திலும் மார்பின் நடுப���பகுதியிலும்கூட வாசனைத் திரவத்தைத் தெளித்துக் கொண்டால், நறுமணம் நீண்ட நேரம் நீடிக்கும்.\n3. வாசனைத் திரவத்தைப் பூசியதும் அதைத் தேய்க்கக் கூடாது\nகைகளில் வாசனைத் திரவத்தைப் பூசியபின் அந்த இடத்தைக் கைகளால் தேய்க்கும் பழக்கத்தினால் வாசனைத் திரவத்தின் மணம் நீடிக்கும் நேரம் பாதிக்கப்படும். உராய்வின்போது உருவாகும் வெப்பம்கூட, நறுமணத் திரவத்தின் இயல்பைக் கெடுத்துவிடுமாம். பதிலாக அதை மெல்லத் தொட்டு வைக்கலாம்.\n4. ஆடைகளில் வாசனைத் திரவத்தைத் தெளித்துக்கொள்ளலாம்\nஉடல் வியர்வையும் வாசனைத் திரவமும் சேர்ந்தால் நல்ல வாசனை வராது. ஆகவே, நீண்ட நேரம் வெயிலில் அலைய வேண்டியிருந்தால், வாசனைத் திரவத்தை உடலில் பூசக்கூடாது. மாறாக அதை நமது ஆடையில் தெளித்துக் கொள்ளலாம். அடர்த்தியான வாசனைத் திரவம், ஆடையில் கறையை ஏற்படுத்த வாய்ப்புண்டு. ஆகவே, கவனம். அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில், வாசனைத் திரவத்தைத் தெளித்துவிட்டு உடனடியாக அது நமது ஆடைமேல் படுமாறு மோதி நடந்து சென்று வாசனையை ஆடையில் படியவைக்கலாம்.\n5. வாசனைத் திரவத்தைக் கழிப்பறையில் வைக்கக்கூடாது\nவாசனைத் திரவங்களின் மூலப் பொருள்கள் வெப்பம், ஈரத்தன்மை, வெளிச்சத்தினால் பாதிக்கப்படலாம். அதனால் அவற்றைக் கழிப்பறையில் வைப்பதற்கு பதிலாக அலமாரி ஒன்றில் வைத்திருப்பது நன்று.\n• உங்கள் கருத்துப் பகுதி\nபூமி அதிர்வு குறித்து படிக்கும் படிப்பு.\nகடந்த 40 ஆண்டுகளில் ஏவுகணையால் வீழ்த்தப்பட்ட விமானங்கள்\nஉலகை திரும்பி பார்க்க வைக்கும் குட்டி தீவின் பெரிய முயற்சி\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-17T20:42:23Z", "digest": "sha1:CN2OFMV6UGQG4IUXYGVO7Y5EG7QWEJFF", "length": 8541, "nlines": 175, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தமிழ்ப் பெண் எழுத்தாளர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இலங்கை முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள்‎ (3 பக்.)\n► இலங்கைத் தமிழ்ப் பெண் எழுத்தாளர்கள்‎ (7 பக்.)\n► தமிழ்ப் பெண் ஆன்மிக எழுத்தாளர்கள்‎ (1 பக்.)\n► தமிழகப் பெண் எழுத்தாளர்கள்‎ (28 பக்.)\n\"தமிழ்ப் பெண் எழுத்தாளர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 71 பக்கங்களில் பின்வரும் 71 பக்கங்களும் உள்ளன.\nதமிழ்ப் பெண் எழுத்தாளர்களின் பட்டியல்\nகலைமகள் (சீனத்துத் தமிழ் எழுத்தாளர்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 திசம்பர் 2014, 12:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2011/03/17/campaign-after-release-election-manifesto-karunani-aid0128.html", "date_download": "2020-01-17T18:40:17Z", "digest": "sha1:NTVHKN2TSOJ667RILZP7M2R6TOXHCKHB", "length": 15481, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "வைகோவை சந்திக்கும் திட்டமில்லை: கருணாநிதி | Campaign after the release of election manifesto: Says Karunanidhi | வைகோவை சந்திக்கும் திட்டமில்லை: கருணாநிதி - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொங்கலோ பொங்கல் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nவில்சன் கொலை.. மூளையாக செயல்பட்டவர் கைது\nதேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அதிகாரம்.. டெல்லி போலீசுக்கு உத்தரவு.. உண்மை என்ன\nநிர்பயா வழக்கு..குற்றவாளிகளுக்கு தண்டனை தராமல் ஆம் ஆத்மி காலம் தாழ்த்தியது.. ஸ்மிரிதி இராணி புகார்\nபீஃப் கறியை வைத்து கேரளா சுற்றுலாத்துறை செய்த விளம்பரம்.. இணையம் முழுக்க வைரல்.. சர்ச்சை\nஅமெரிக்கா உடனான பிரச்சனையை தீர்ப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்.. ஈரான் நம்பிக்கை.. திருப்பம்\nபாகிஸ்தான் சொன்னது.. அதனால்தான் செய்தோம்... காஷ்மீர் விவகாரம் குறித்து சீனா அறிக்கை\nசிறப்பு எஸ்ஐ வில்சன் கொலை.. மூளையாக செயல்பட்ட மெஹபூபா ஷா கைது.. விசாரணையில் அதிரடி திருப்பம்\n அவங்களை ஆளைக் காணோம்.. பீல்டிங்கில் காணாமல் போன 2 சீனியர் வீரர்கள்.. பதறிய ரசிகர்கள்\nFinance 1,325 பங்குகள் ஏற்றம் 1,219 பங்குகள் இறக்கம்..\nMovies அஜித் பட இயக்குநருக்கு அடித்தது ஜாக்பாட்.. பாலிவுட்டில் படம் இயக்குகிறார்.. தல ரசிகர்கள் வாழ்த்து\nAutomobiles 2020 மாருதி சுசுகி இக்னிஸ் ஃபேஸ்���ிஃப்ட்டின் தோற்றம் இப்படிதான் இருக்கும்... ஸ்பை புகைப்படம்...\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nLifestyle உங்களுக்கு வைட்டமின் சி மிகவும் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nTechnology போயிங் ஸ்டார்லைனர் விண்வெளி டாக்ஸி: நாசாவின் புதிய திட்டம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவைகோவை சந்திக்கும் திட்டமில்லை: கருணாநிதி\nசென்னை: தேர்தல் அறிக்கை வெளியிட்ட பிறகே திமுக பிரசாரத்தில் ஈடுபடும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.\nமுதல்வர் கருணாநிதி நேற்றிரவு அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு,\nநிருபர்: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உங்களை சந்திக்கவிருப்பதாக செய்திகள் வருகின்றனவே\nகருணாநிதி: அப்படி ஒன்றும் நடக்காது.\nநிருபர்: கம்யூனிஸ்ட் கட்சி தொகுதிகளில் அதிமுக போட்டியிடப் போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளதே\nகருணாநிதி: நான் அடுத்த வீட்டையோ, எதிர் வீட்டையோ எட்டிப்பார்ப்பது இல்லை.\nநிருபர்: தேர்தல் பிரசாரத்தை எப்பொழுது தொடங்குவீர்கள்\nகருணாநிதி: தேர்தல் அறிக்கை வெளியிட்ட பிறகே திமுக பிரசாரத்தில் ஈடுபடும்.\nநிருபர்: சென்னையில் உள்ள பெரும்பாலான தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கே விட்டுக் கொடுத்திருக்கிறீர்களே\nநிருபர்: சட்டசபை தேர்தலில் திமுக குறைந்த தொகுதிகளிலேயே போட்டியிடுகிறதே\nகருணாநிதி: நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nஇவ்வாறு முதல்வர் நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவேண்டாம் CAA, NRC.. சென்னை முகப்பேரில் திமுக மகளிரணியினர் கோலம் போட்டு எதிர்ப்பு\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக கருணாநிதி, ஸ்டாலின் வீட்டு வாசலில் கோலம்.. கோபாலபுரத்தில் பரபரப்பு\nபுதுச்சேரியில் கருணாநிதி சிலை... முட்டுக்கட்டை போடும் கிரண்பேடி\nகருணாநிதி போல அரசியலில் ஜொலிப்பாரா உதயநிதி - ஜாதகம் சொல்வதென்ன\nகாட்சி வடிவில் வருகிறது “நெஞ்சுக்கு நீதி”... ஸ்டாலின் தொண்டர்களுக்கு மடல்\nகருணாநிதிக்கு அருங்காட்சியகம் ... சர்வதேச தரத்தில் கட்டத் திட்டம்\nபட்டு சட்டையில்.. பக்தி பழமாக.. பூஜையில் கதிர் ஆனந்த்.. படம் போட்டு கலாய்த்த ப���ஜக\nபோராட்டத்திற்கு வெற்றி.. ஈரோட்டில் கருணாநிதிக்கு சிலை வைத்த திமுக.. சொன்னபடி செய்த ஸ்டாலின்\nசாதீய வாக்கை குறி வெச்சு பாயுற.. இந்த திராவிட கட்சிகளாலதான் பிரச்சனையே.. சீமான் காட்டம்\nகருணாநிதி படம் எங்கப்பா.. உதயநிதியை வரவேற்கும் போஸ்டர்களில்.. தொடர்ந்து மிஸ்ஸிங்.. சர்ச்சை..\nஅப்புறம் கருணாநிதி போட்டிருந்த டிரஸ் பத்தி கேப்பாங்க.. பொடி வைத்துப் பேசிய எச். ராஜா\n... அதிருப்தியில் திமுக சீனியர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nகருணாநிதி தேர்தல் அறிக்கை பிரசாரம் tn assembly polls 2011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/local-body-election-reservation-notice-for-mayor-posts/articleshow/72477018.cms", "date_download": "2020-01-17T20:19:03Z", "digest": "sha1:ABLRZLGL2ZD3OCXAVNNWT3UIY5WSRH6I", "length": 18286, "nlines": 165, "source_domain": "tamil.samayam.com", "title": "Tamilnadu Local body elections : உள்ளாட்சித் தேர்தல்: மாநகராட்சி மேயர் பதவிக்கான இட ஒதுக்கீடு அறிவிப்பு - Local Body election: Reservation Notice for Mayor posts | Samayam Tamil", "raw_content": "\nஉள்ளாட்சித் தேர்தல்: மாநகராட்சி மேயர் பதவிக்கான இட ஒதுக்கீடு அறிவிப்பு\nஉள்ளாட்சித் தேர்தலில் மேயர் பதவிகளுக்கான இடஒதுக்கீடு குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.\nசென்னை: உள்ளாட்சித் தேர்தலில் மேயர் பதவிகளுக்கான இடஒதுக்கீடு குறித்த அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் கடந்த மூன்றாண்டுகளாக நடத்தப்படாத உள்ளாட்சித் தேர்தலை டிசம்பர் மாதத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.\nநகர்ப்புற அமைப்புகளை தவிர்த்துவிட்டு, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல் அறிவித்துள்ள தேர்தல் ஆணையத்துக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, வார்டு வரையறை, இட ஒதுக்கீடு உள்ளிட்ட பிரச்சினைகளை சுட்டிக்காட்டி உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பாணைக்கு தடை விதிக்க வேண்டும் என திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.\nஉள்ளாட்சித் தேர்தல்: திருமாவளவனின் மனு தள்ளுபடி\nஅதனை விசாரித்த நீதிமன்றம், பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் மற்றும் பழைய ஒருங்கிணைந்த ���ாவட்டங்களாகிய நெல்லை தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை என 9 மாவட்டங்கள் தவிர்த்து ஏனையை மாவட்டங்களில் தேர்தல் நடத்தலாம் என உத்தரவிட்டது. அத்துடன், பட்டியல் இனம், பழங்குடியினர், பெண்களுக்கான இட ஒதுக்கீட்டையும், வார்டு மறுவரையறையையும், சட்ட விதிமுறைப்படி செய்து புதிய தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஉள்ளாட்சி தேர்தலுக்கு தடையில்லை; ஆனால்- உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு\nஇதையடுத்து, உச்ச நீதிமன்ற ஆணையின்படி 9 மாவட்டங்களை தவிர்த்த ஏனைய 27 மாவட்டங்களில் ஊரக பகுதிகளுக்கு மட்டும் இரண்டு கட்டமாக டிசமபர் 27, 30ஆம் தேதிகளில் தேர்தல் நடைபெறும் என தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருவதற்கிடையே, வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு முறைகளை முடித்த பிறகே உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என கோரி திமுக சார்பில் புதிய மனு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கில் இன்று தீர்பளித்த உச்ச நீதிமன்றம், உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்ததுடன், 2011 மக்கள்தொகை அடிப்படையில் தேர்தலை நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.\nதலைவர் பதவி 50 லட்சம், துணைத் தலைவர் பதவி ஆரம்ப விலை 5 லட்சம்... ஏலம் முடிந்தது, வீடியோ உள்ளே\nஇந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் மேயர் பதவிகளுக்கான இடஒதுக்கீடு குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. நகராட்சி நிர்வாக ஆணையரின் இந்த அறிவிப்பானது அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.\nஅதன்படி, வேலூர் மாநகராட்சி மேயர் பதவி பட்டியலின பிரிவு (பெண்), தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவி பட்டியலின பிரிவு (பொது) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஅரசிதழில் வெளியிடப்பட்டுள்ள மேயர் பதவிக்கான இடஒதுக்கீடு அறிவிப்பு\nதிருச்சி, நெல்லை, நாகர்கோவில், திண்டுக்கல், மதுரை, கோவை, ஈரோடு மாநகராட்சிகளின் மேயர் பதவிகள் பெண்களுக்கு (பொது) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை, திருப்பூர், தஞ்சை, சேலம், ஓசூர், ஆவடி, மாநகராட்சிகளின் மேயர் பதவிகள் பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nகோவை, மதுரை மாந���ராட்சிகளுக்கான மேயர் பதவிகள் முதல்முறையாக பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோஒல், திருச்சி மாநகராட்சியின் மேயர் பதவி 25 ஆண்டுகளாக பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nJallikattu 2020: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: சீறும் காளைகள்; பாயும் மாடுபிடி வீரர்கள்\nTN Holidays 2020: தமிழக அரசின் பொது விடுமுறை நாட்களின் பட்டியல் இதோ\nபொங்கல் பரிசு இன்னும் வாங்கவில்லையா- உங்களுக்காக ஒரு ஹேப்பி நியூஸ்\n100 இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு வந்தது புதிய சிக்கல்\n- வெறிச்சோடிய சென்னை; களைகட்டும் சிறப்பு பேருந்து வசதி\nமேலும் செய்திகள்:மேயர் பதவி இடஒதுக்கீடு|மாநகராட்சி மேயர் பதவி|உள்ளாட்சித் தேர்தல்|Tamilnadu Local body elections|mayor post reservation|local body election mayor\n'வெய்ட் அன்ட் சீ'... வால்வோ பேருந்தை இயக்கிய ஐஏஎஸ் பெண் அதி...\nஅலங்காநல்லூரில் வீரர்களை பறக்கவிட்ட அசுரன்...\nஅடேங்கப்பா, என்ன தொடவே முடியல... புதுகோட்டை முதல் ஜல்லிக்கட்\nநானும் நல்லவன்தான்.... சிறுவனுக்கு நண்பனான முள்ளம்பன்றி.. வை...\nலாரியை சின்னாபின்னமாக்கிய கோபக்கார யானை\nதிமுகவினரே 'முரசொலி'யை படிப்பதில்லை: ஒரே போடு போட்ட அமைச்சர்\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் வளாகத்தில் நிகழ்ந்த துயர சம்பவம்\n\"துக்ளக்\" பொன்விழா: வாழ்த்திய ஸ்டாலின்... அதிர்ச்சியில் உடன்பிறப்புகள்\nரஜினிக்கு வலுக்கும் எதிர்ப்பு முதல்... ஆஸியை சும்மா கிழி கிழின்னு கிழித்த இந்திய..\nதேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\n\"துக்ளக்\" பொன்விழா: வாழ்த்திய ஸ்டாலின்... அதிர்ச்சியில் உடன்பிறப்புகள்\nஆஸிக்கு பதிலடி கொடுத்த இந்திய பவுலர்கள்... 36 ரன்னில் அசத்தல் வெற்றி\nதிமுகவினரே 'முரசொலி'யை படிப்பதில்லை: ஒரே போடு போட்ட அமைச்சர்\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் வளாகத்தில் நிகழ்ந்த துயர சம்பவம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉள்ளாட்சித் தேர்தல்: மாநகராட்சி மேயர் பதவிக்கான இட ஒதுக்கீடு அறி...\nகுழந்தைகள், பெண்களை காப்பாற்ற வெளியானது காவல��் ஆப்\nரஜினிதான் முதல்வர் வேட்பாளர், புது வருடத்தில் முக்கிய அறிவிப்பு....\nகுடியுரிமைச் சட்ட திருத்த மசோதா: கமல் என்ன சொல்கிறார் தெரியுமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2020/jan/15/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-3332075.html", "date_download": "2020-01-17T18:13:49Z", "digest": "sha1:AJU2UEQ2LFDQZ3DFG2LKUCB4FCXRVVLU", "length": 6906, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தக்கலையில் சாலை விபத்து: ஒருவா் பலி- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nதக்கலையில் சாலை விபத்து: ஒருவா் பலி\nBy DIN | Published on : 15th January 2020 12:12 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதக்கலையில் திங்கள்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் ஒருவா் பலியானாா்.\nதக்கலை முளகுமூடு பகுதியைச் சோ்ந்தவா் ஆபிரகாம் மேத்யூ (54). இவா், திங்கள்கிழமை பைக்கில் நாகா்கோவிலுக்கு வந்து விட்டு ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தாராம்.\nஅப்போது, தக்கலை தொலைபேசி நிலையம் அருகே எதிரே வந்த காா் மோதியதில், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.\nஇதையடுத்து அருகிலிருந்துவா்கள் அவரை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னா் அங்கிருந்து வீடு திரும்பினாா். வீட்டுக்குச் சென்ற சிறிதுநேரத்தில் அவா் உயிரிழந்தாா்.\nஇதுகுறித்து தக்கலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1150:2008-05-03-06-15-23&catid=36:2007", "date_download": "2020-01-17T19:18:46Z", "digest": "sha1:RJLLFO5YWEZ5AYGF25Y74UV3NK2XPC4D", "length": 34600, "nlines": 104, "source_domain": "www.tamilcircle.net", "title": "மாற்றுப் பயிர் - மாற்று எரிபொருள்: ஏழை நாடுகளைச் சுடுகாடாக்கும் ஏகாதிபத்திய சதி!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nமாற்றுப் பயிர் - மாற்று எரிபொருள்: ஏழை நாடுகளைச் சுடுகாடாக்கும் ஏகாதிபத்திய சதி\nSection: புதிய ஜனநாயகம் -\nகாட்டாமணக்கு சாலையோரங்களில் கேட்பாரின்றி வளரும் புதர்செடி. கிராமங்களில் இதனை வேலியாக நட்டு வைப்பதுண்டு. அதன் நச்சுத் தன்மையை ஆடுமாடுகள் கூட அறிந்திருப்பதால், இச்செடியை முகர்ந்து கூட பார்க்காமல் விலகிச் சென்று விடும். அப்பேர்ப்பட்ட நச்சுச் செடியான காட்டாமணக்கைப் பயிரிட்டு பணம் சம்பாதியுங்கள் என்ற ஆட்சியாளர்கள் விளம்பரப்படுத்தி வருகின்றனர்.\nமயிலாடுதுறையை சவூதி அரேபியாவாக மாற்றிக் காட்டப் போவதாக தேர்தல் வாக்குறுதி அளித்த மைய அமைச்சர் மணிசங்கர் அய்யர், நெல் பயிரிடுவதை விட்டு மாற்றுப் பயிர் முறைக்கு மாறச் சொல்லி விவசாயிகளுக்கு உபதேசிக்கிறார். 2004ஆம் ஆண்டிலேயே தஞ்சை மாவட்டத்தில் மக்காச்சோளமும், காட்டாமணக்கும் பயிரிட்டு விவசாயத்தை முன்னேற்றத் திட்டம் தீட்டினார், அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா. வேளாண் விஞ்ஞானியான எம்.எஸ்.சுவாமிநாதன், காட்டாமணக்கும் மக்கா சோளமும் பயிரிட்டு ஏற்றுமதி செய்ய சிறப்பு விவசாய மண்டலங்களை நிறுவ வேண்டும் என்று ஆலோசனை கூறுகிறார்.\nவிவசாயத்தையும் விவசாயிகளையும் முன்னேற்றி விடுவதில் ஆட்சியாளர்களும் அறிவாளிகளும் இவ்வளவு அக்கறை காட்டுகிறார்களே; ஒருவேளை, நாட்டு மக்களாகிய நாம்தான் இன்னமும் பத்தாம்பசலித்தனமாக இருக்கிறோமோ என்று எண்ணிக் கொண்டோம். அது ஒருபுறமிருக்கட்டும். ஆட்சியாளர்களும் வேளாண் விஞ்ஞானிகளும் எதற்காக காட்டாமணக்கைப் பயிரிடச் சொல்கிறார்கள் காட்டாமணக்கு பயிரிட்டால் ஏழை விவசாயி எப்படி குபேரனாக முடியும்\nநாம் சமையலுக்குப் பயன்படுத்தும் பாம் ஆயிலையும், காட்டாமணக்கு விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய், சோயா எண்ணெய், புங்கை எண்ணெய் முதலானவற்றை டீசலில் 5% வரை கலந்து எரிபொருளாகப் பயன்புடுத்தலாம். இதனை \"\"பயோடீசல்'' என்கின்றனர். இதுதவிர பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்களில் எத்தனால் எனப்படும் எரிசாராயத்தைக் கலந்து பயன்படுத்துகின்றனர். எரிசாராயத்தை உருவாக்க கரும்பு, மக்காச்சோளம், சர்க்கரை வள்ளிக் கிழங்கு ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. இந்த மாற்று வகை எரிபொருட்கள் தாவரங்களிலிருந்து உருவாக்கப்படுவதால் இவற்றை \"\"உயிர்ம எரிபொருட்கள்'' (ஆடிணிஞூஞுதடூ) என்கின்றனர்.\nஇத்தகைய உயிர்ம எரிபொருட்களுக்கும் பயோ டீசலுக்குமான தேவை உலகெங்கும் அதிகரித்துள்ளது. திடீரென இதற்கான தேவை அதிகரிக்கக் காரணம் என்ன\nஆண்டுதோறும் பூமியின் வெப்பம் அதிகரித்துக் கொண்டே போகிறது. வரைமுறையின்றி நிலக்கரி, பெட்ரோலியப் பொருட்களை எரித்து வருவதால்; அவை வெளியேற்றும் கரிம வாயுக்களின் விளைவாக உலகம் மேலும் மேலும் வெப்பமடைந்து கொண்டே போகிறது. இதன் விளைவாக, வட துருவத்திலும் தென் துருவத்திலும் உள்ள நிரந்தரப் பனிப் பாளங்கள் உருகத் தொடங்கி கடலை நோக்கி வேகமாக ஓடுகின்றன. இதனால் கடல் மட்டம் வேகமாக உயர்ந்து பல சிறிய தீவுகள் கடலில் மூழ்கி அழிந்து போகும்; வளிமண்டல வெப்பநிலை உயர்வால் வறட்சியும் வெள்ளமும் அடுத்தடுத்து நிகழும்; காடுகள் பற்றியெரியும்; வளிமண்டலம் எங்கும் புகைமயமாகும்; பல கோடி உயிரிச் சிற்றினங்கள் முதல் மனிதன் வரை அழிய நேரிடும்.\nஇப்பேரழிவைத் தடுக்க, பெட்ரோல்டீசல் ஆகியவற்றின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும்; அல்லது அவை வெளியேற்றும் கரிம வாயுக்களின் அளவையாவது மட்டுப்படுத்த வேண்டும் என்ற சுற்றுச்சூழல்வாதிகள் எச்சரித்து வருகின்றனர். புவி வெப்பநிலை அதிகரிப்புக்கும் சுற்றுச்சூழல் நஞ்சாகி பேரழிவின் விளம்பில் உலகம் தத்தளித்துக் கொண்டிருப்பதற்கும் ஏகாதிபத்தியங்களின் இலாபவெறி கொண்ட உற்பத்தி முறையும் போர்வெறியுமே முதன்மையான காரணம். சுற்றுச்சூழலால் நஞ்சாகிப் பேரழிவுக்குள் தள்ளப்பட்டுள்ள உலகைச் சீரமைக்க, ஏகாதிபத்திய நலனுக்கேற்ப ஏழை நாடுகளில் காடு வளர்ப்புத் திட்டங்களைச் செயல்படுத்திய ஏகாதிபத்தியங்கள், நச்சுச் சூழலிலிருந்து உலகைக் காப்பதில் தாங்கள் அக்கறை கொண்டிருப்பது போல் நாடகமாடின. இப்போது, பயோ டீசல் மற்றும் உயிர்ம எரிபொருட்களைக் கொண்டு, கரிம வாயுக்களின் பெருக்கத்தைக் ��ட்டுப்படுத்தப் போவதாகக் கிளம்பியுள்ளன.\nஅமெரிக்க அதிபர் புஷ் தனது 2007ஆம் ஆண்டின் அரசுக் கொள்கை உரையில், எரிபொருளுக்காக பிற நாடுகளை அமெரிக்கா சார்ந்திருக்கும் நிலையை மாற்ற \"\"பத்துக்கு 20'' என்ற திட்டத்தைக் குறிப்பிட்டார். அதாவது, 2010ஆம் ஆண்டுக்குள் அமெரிக்கா 20% வரை தனது பெட்ரோலியப் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்றார். இதற்காக, உயிர்ம எரிபொருட்களைப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். ஐரோப்பிய ஒன்றியமும் 2007 மார்ச்சில் நடந்த மாநாட்டில், போக்குவரத்துத் துறையில் உயிர்ம எரிபொருள் பயன்பாட்டை 2020க்குள் 10% அளவுக்கு உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளது. இந்தப் பின்னணியில்தான், \"\"சுற்றுச் சூழலைப் பாதுகாப்போம்; புவி வெம்பலைத் தணிப்போம்; உயிர்ம எரிபொருளைப் பயன்படுத்துவேம்; காட்டாமணக்கைப் பயிரிடுவோம்'' என்ற கூச்சல் ஆரவாரமாக எழுப்பப்படுகிறது.\nபுவி வெம்பலைத் தணித்து சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதற்கான நல்ல திட்டம் போலத் தோற்றமளித்தாலும், இதன் பின்னணியில் ஏழை நாடுகளைச் சுடுகாடாக்கும் மிகப் பெரிய ஏகாதிபத்திய சதி அரங்கேறி வருகிறது. இத்தகைய மாற்றுப் பயிர் மாற்று எரிபொருள் திட்டம் ஏகாதிபத்தியங்களின் அன்புக் கட்டளைப்படி உலகின் பல ஏழை நாடுகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவற்றின் அனுபவம் என்ன\nமெக்சிகோ நாட்டில், அமெரிக்காவின் எரிசாராயத் தேவைக்காக இனிப்புச் சோளப் பயிரின் சாகுபடி பரப்பு அதிகரித்ததால், வெள்ளைச் சோளம் உற்பத்தி குறைந்தது. வெள்ளைச் சோளத்திலிருந்துதான் மெக்சிக மக்களின் அன்றாட உணவாகிய \"\"டார்ட்டில்லாஸ்'' தயாரிக்கப்படுகின்றது. எரிசாராயத்துக்கான இனிப்புச் சோள சாகுபடியானது இன்று \"\"டார்ட்டில்லாஸ்''இன் விலையை 37%க்கு உயர்த்தி விட்டது. அடிப்படை உணவின் தட்டுப்பாடு விலையேற்றத்தால் மெக்சிகோ உழைக்கும் மக்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nதென்னமெரிக்காவிலுள்ள பிரேசில் நாட்டில் அமெரிக்கத் தேவைக்காக விளைநிலங்களில் கரும்பும் இனிப்புச் சோளமும் பெருமளவில் பயிர் செய்யப்படுகிறது. அவற்றின் விளைபரப்பை அதிகரிக்க, ஏறத்தாழ 9 கோடி ஏக்கர் அளவுக்கு மழைக்காடுகளான அமேசான் காடுகள் அழிக்கப்பட்டு விட்டன. இன்னும் 15 கோடி ஏக்கர் காடுகளை அழிக்க அந்நாட்டின் \"முற்போக்கு' அரசு தீர்மானித்துள்ளது. அமெரிக்காவுக்கான ஏற்றுமதி அதிகரித்ததும், தட்டுப்பாடு காரணமாக 2006இல் பிரேசில் நாட்டில் சர்க்கரை விலை இரண்டு மடங்கு அதிகரித்தது.\nபாமாயில் எனப்படும் பனை எண்ணெயை ஐரோப்பிய நாடுகள் டீசலுடன் கலந்து எரிப்பதால் மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் எண்ணெய்ப் பனை சாகுபடிக்காக காடுகள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகின்றன. உற்பத்தியாகும் பாமாயில் 40%க்கு மேல் எரிபொருளுக்காக ஏற்றுமதி செய்யப்படுவதால், சமையலுக்கான பாமாயில் தட்டுப்பாடு காரணமாக விலையேறி விட்டது.\nபிரேசிலில் இறைச்சித் தொழிலுக்கு உறுதுணையாகப் பயிரிடப்பட்டு வந்த சோயாபீன்ஸ், இன்று மாற்று எரிபொருளாக (எண்ணெயாக) மாற்றப்படுவதால், அந்நாட்டின் ஒட்டுமொத்த சோயா சாகுபடியே அமெரிக்காவுக்காக ஒதுக்கப்பட்டு விட்டது. இதன் விளைவாக பிரேசிலில் பன்றி மற்றும் கோழி வளர்ப்புத் தொழில் பெரும் நெருக்கடியில் சிக்கி வீழ்ச்சியடைந்து வருகிறது. ஆடுமாடுகளின் மேய்ச்சலுக்கான நிலங்களும் ஆக்கிரமிக்கப்பட்டு சோயா பண்ணைகளாக மாற்றப்பட்டு விட்டதால் ஏழைநடுத்தர விவசாயிகள் ஆடுமாடுகளைக் கூட வளர்க்க முடியாமல் தத்தளிக்கின்றனர். \"\"நேற்று வரை சோயா எங்களுக்கு வாழ்வளித்த பயிர்; இன்று அது எங்கள் வாழ்வைப் பறிக்க வந்துள்ள கொலைகாரப் பயிர்'' என்று குமுறுகிறார்கள் பிரேசில் விவசாயிகள்.\nஇந்த உண்மைகள் ஒருபுறமிருக்க, உலகின் பல ஏழை நாடுகளின் உணவுத் தட்டுப்பாடும் பட்டினிச் சாவுகளுக்கான பேரபாயம் இந்த மாற்றப் பயிர் மாற்று எரிபொருள் திட்டத்தால் உருவாகியுள்ளது. உலகெங்கிலுமுள்ள நிலங்களில் ஏறத்தாழ 40% பரப்பளவுக்கு பாரம்பரிய விவசாயம் நடந்து வருகிறது. இந்த விளைநிலங்களிலிருந்துதான் மாற்று எரிபொருள் மாற்றுப் பயிருக்கான நிலத்தை ஒதுக்க முடியும். அமெரிக்காவின் கனவுத் திட்டமான \"\"பத்துக்கு 20'' திட்டத்தில் பாதியளவுக்கு நிறைவேற்ற, அதாவது, அந்நாடு 10% அளவுக்கு மாற்று எரிபொருளைப் பயன்படுத்த வேண்டுமானால், உலகெங்கிலுமுள்ள விவசாய நிலங்களில் மூன்றில் ஒரு பங்கு நிலங்கள், உணவு தானிய உற்பத்தியைக் கைவிட்டாக வேண்டும். வேறு வார்த்தைகளில் சொன்னால், உலக மக்களில் மூன்றில் ஒரு பங்கினர் பட்டினி கிடக்க வேண்டும்\nஒரு கார் டாங்கில் ஊற்றப்படும் எரிசாராயத்தை உருவாக்கத் தேவையான உணவு தானியத்தைக் (சோளம்) கொண்டு ஒரு வருடத்துக்கு ஒரு மனிதனின் பசியைப் போக்க முடியும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. பல கோடி டன் உணவு தானியங்கள் கார்களில் ஊற்றப்படும் எரிசாராயமாக மாறும் என்றால், எஞ்சியிருக்கும் உணவு தானியங்களுக்காக உலகெங்குமுள்ள ஏழை மக்கள் அடித்துக் கொள்ளும் அபாய நிலை உருவாகும். எனவேதான், மார்ச் 2007இல் அமெரிக்க அதிபர் புஷ் மாற்று எரிபொருள் குறித்த \"\"பத்துக்கு 20'' திட்டத்தை அறிவித்தவுடனேயே, அமெரிக்க எதிர்ப்பாளரான கியூபா நாட்டின் அதிபர் பிடல் காஸ்ட்ரோ, \"\"இத்திட்டத்தின் மூலம் மனித இனப் படுகொலைகளை அமெரிக்கா உலகமயமாக்கியுள்ளது'' என்று சாடினார்.\nஉயிர்ம எரிபொருளுக்குத் தரப்படும் முக்கியத்துவத்தின் பின்னணியில் இன்று ஏழை நாடுகளின் உணவுப் பாதுகாப்பு ஊசலாடிக் கொண்டிருக்கிறது. வசதி படைத்தவர்களின் சொகுசுக் கார்கள் சாலைகளில் சறுக்கிக் கொண்டு ஓடுவதற்காகவும், ஏகாதிபத்திய நாடுகளின் எரிபொருள் தாகம் தீர்வதற்காகவும், ஏழை நாடுகள் பட்டினிச் சாவை நோக்கித் தள்ளப்பட்டு வருகின்றன. இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பெயரளவிலான சுயசார்பையும் ஒழித்துக் கட்டும் இந்த ஏகாதிபத்திய சதிக்கு மைய மாநில அரசுகள் விசுவாசமாகச் சேவை செய்து வருகின்றன.\nதமிழக அரசு 2004ஆம் ஆண்டிலேயே கரும்பாலைகளில் வடிக்கப்படும் சாராயத்தின் அளவைக் கூட்டிக் கொள்ளவும், புதிதாக வடிப்பாலைகள் நிறுவி எத்தனால் உற்பத்தியைப் பெருக்கிக் கொள்ளவும் அனுமதி அளித்துள்ளது. பயோ டீசல் உற்பத்திக்கு 5% வரிவிலக்கு அளித்துள்ளது. ஆந்திர அரசு, அம்மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் காட்டாமணக்கு மற்றும் காட்டாமணக்கு வகையைச் சேர்ந்த \"\"ஜெட்ரோபா'' முதலானவற்றைப் பயிரிட பல சலுகைகளை அறிவித்துள்ளது. பல வங்கிகள் இம்மாற்று எரிபொருள் உற்பத்திக்குக் கடன் வழங்குகின்றன. தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் பெரியார்புரா, ஆர்.எஸ்.எஸ்.புரா முதலான பெருந்தொண்டு நிறுவனங்களும் உயிர்ம எரிபொருள் திட்டங்களை விவசாயப் பகுதிகளில் செயல்படுத்தி வருகின்றன.\nசுற்றுச் சூழலைக் காப்பது என்ற பெயரில் கொண்டு வரப்பட்டுள்ள உயிர்ம எரிபொருட்களால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்படுமா இது குறித்து இதுவரை நடத்தப்பட்ட ஆய்வுகள் அனைத்���ும் இதற்கு நேரெதிரான முடிவுகளையே வெளியிட்டுள்ளன.\nஎரிசாராயம் கலந்த பெட்ரோல் வெளியிடும் கரிம வாயுக்களின் பருமம் ஒப்பீட்டளவில் குறைவு என்பது உண்மைதான். ஆனால், எரிசாராயத்துக்காக வளர்க்கப்படும் கரும்பு, இனிப்புச் சோளம் ஆகியவற்றுக்கு இடப்படும் பூச்சி மருந்துகள் உரங்கள்; கரும்பை ஆலையில் அரைத்து சாராயம் வடிக்கும் வரை எரிபொருள்கள் வெளியேற்றும் கரிம வாயுக்கள்; எரிசாராயத்தை விற்பனை நிலையம் வரை கொண்டு செல்லும் வாகனங்கள் வெளியேற்றும் புகை என ஒட்டு மொத்த கரிமவாயுக்களின் பருமத்தைக் கணக்கிட்டால் எல்லா கழுதையும் ஒன்றுதான்.\nமேலும், மாற்றுப் பயிர் சாகுபடியானது சுற்றுச் சூழலைக் காப்பதற்கு மாறாக, பல நாடுகளில் சுற்றுச்சூழலையே நஞ்சாக்கி விட்டுள்ளதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. தென்னமெரிக்காவில், அமெரிக்காவின் எரிபொருள் பசிக்காக தொடர்ந்து காடுகள் அழிக்கப்படுவதால், பூமி வெம்பல் மேலும் தீவிரமாகி விட்டது. அங்குள்ள ஆண்டேஸ் மலைத் தொடரின் பனி சூழ்ந்த சிகரங்கள் உருகத் தொடங்கி விட்டன. இந்தோனேஷியா முழுவதும் ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளின் தேவைக்காக எண்ணெய்ப் பனையும் காட்டாமணக்கும் காடுகளை அழித்து பயிரிடப்பட்டுள்ளதால், சுற்றுச்சூழல் சீர்கேட்டில் அந்நாடு உலகின் மூன்றாவது இடத்தை எட்டி விட்டது.\nமாற்று எரிபொருளுக்காக காடுகள் அழிக்கப்படாமலிருந்தால், அந்தக் காடுகளே சுற்றுச்சூழலைக் காப்பதில் மாற்று எரிபொருளை விட முன்னணியில் இருந்திருக்கும் என்கின்றனர் நிபுணர்கள். உயிர்ம எரிபொருளை உற்பத்தி செய்யப் பயிரிடப்படும் மாற்றுப் பயிர்களின் அமோக விளைச்சலுக்காகக் கொட்டப்படும் உரமும் பூச்சிக் கொல்லிகளும் பெட்ரோலியப் பொருட்கள்தான். பெட்ரோலியப் பயன்பாட்டைக் குறைப்பதாகக் கூறிக் கொண்டு நிலத்தையும் நீரையும் அதே பெட்ரோலியப் பொருட்களால் நஞ்சாக்குவது எப்பேர்பட்ட புத்திசாலித்தனம் மேலும், ஏகாதிபத்தியங்களின் எரிபொருள் தாகத்திற்காக காட்டாமணக்கு, ஜெட்ரோபா, சோயா, சோளம் என ஒற்றைப் பயிர் முறைக்கு நிலம் மாற்றப்பட்டால் நிலம் மலடாகிப் போகாதா\nபாரம்பரிய விவசாயத்தை நாசமாக்கி, மராமத்துப் பணிகளை அறவே புறக்கணித்து, தனது வணிகத் தேவைக்காக பருத்தி, அவுரி முதலானவற்றைக் கட்டாயமாகப் பயிரிட வைத்து பெரும் உணவுப் பஞ்சத்தை விளைவித்து, நமது முன்னோர்களைக் காவு கொண்டது அன்றைய காலனியாதிக்கம். இன்று, தனியார்மய தாராளமயத் தாக்குதலால் விவசாயத்தைத் திவாலாக்கி, ஏகாதிபத்திய தேவைக்காக காட்டாமணக்கையும் இனிப்புச் சோளத்தையும் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியாவை மாற்றி, உணவுக்காக நிரந்தரமாகக் கையேந்தும் நிலைக்கு நாட்டை தள்ளிவிட்டுள்ளது மறுகாலனியாதிக்கம். அன்று, கட்டபொம்மன் கோட்டையை இடித்த வெள்ளைக்காரன் அந்த இடத்தில் எள்ளையும் ஆமணக்கையும் விதைத்தான். இன்று, உணவுக்கான விவசாயத்தை ஒழித்து கள்ளியையும் காட்டாமணக்கையும் விதைக்கின்றன அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள். மாற்று எரிபொருள் எனும் வஞ்சக வலை விரித்து ஆதிக்கம் செய்யக் கிளம்பியுள்ள ஏகாதிபத்திய சதியை அம்பலப்படுத்தி முறியடிப்பதும், விவசாயிகளை ஓரணியில் திரட்டிப் போராடுவதுமே புரட்சிகர ஜனநாயக சக்திகளின் இன்றைய அவசரக் கடமையாகியுள்ளது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=m.l.mohamed%20ali%20faizee", "date_download": "2020-01-17T19:38:18Z", "digest": "sha1:WVNWYB7BL7DCZO7NGABFGXRZABFC4Q3J", "length": 11447, "nlines": 182, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:37 உதயம் 00:35\nமறைவு 18:18 மறைவு 12:49\n(1) {18-1-2020} ஜன. 18 அன்று “மெகா / நடப்பது என்ன” சார்பில் KMT மருத்துவமனையில் குருதிக்கொடை முகாம்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nபுகாரி ஷரீஃப் 1440: இருபத்து இரண்டாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (30/3/2019) [Views - 695; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1440: இருபத்தொன்றாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (29/3/2019) [Views - 570; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1439: 16ஆம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (5/4/2018) [Views - 738; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1439: 15ஆம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (4/4/2018) [Views - 935; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1438: 12ஆம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (11/4/2017) [Views - 1244; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1438: 11ஆம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (10/4/2017) [Views - 1007; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1437: 17ஆம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (26/4/2016) [Views - 2036; Comments - 1]\nபுகாரி ஷரீஃப் 1437: 16ஆம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (25/4/2016) [Views - 1264; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=3954", "date_download": "2020-01-17T18:21:38Z", "digest": "sha1:HCSPMP4CYT3S6NVJKMLAER2X4WOTCQCM", "length": 10601, "nlines": 93, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவெள்ளி 17, ஜனவரி 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\n33 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய குழந்தையின் எலும்புக்கூடு\n39 லட்சம் ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவின் எத்தியோப்பியாவில் வாழ்ந்த ஆஸ்ட்ரலோபிதிகஸ் அஃபெரென்ஸிஸ் என்ற இனம் மனித இனத்தின் முன்னோடி என்று கருதப்படுகிறது.அந்த இனத்தைச் சேர்ந்த மூன்று வயது குழந்தையின் எலும்புக்கூடு எத்தியோப்பியாவில் உள்ள டிகிக்கா என்ற இடத்தில் கிடைத்துள்ளது. இந்த குழந்தையின் எலும்புக்கூடுக்கு செலம் என்று பெயரிடப்பட்டுள்ளது. எத்தியோப்பிய மொழியான அம்ஹரிக்கில் இதற்கு அமைதி என்று அர்த்தம்.\n1974 ஆம் ஆண்டு இதே பகுதியில்தான் ஆஸ்ட்ரலோபிதிகஸ் இனத்தை சேர்ந்த முதிர்ந்த லூசி என்று பெயரிடப்பட்�� எலும்புக்கூடை மானுடவியலா ளர்கள் அறிமுகப்படுத்தினார்கள். இப்போது அறிமுகப்படுத்தியுள்ள செலம் எலும்புக்கூடு 2000மாவது ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. மிகக் கவனமாக மணல் படிமத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு, இப்போது அதன் வயது உள்ளிட்ட விவரங்களை மானுடவியலாளர்கள் வெளியிட்டுள்ளனர்.\nஇந்த இனம் ஆப்பிரிக்காவிலும், ஐரோப்பாவின் சில பகுதிகளிலும் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. ஆஸ்ட்ரலோபிதிகஸ் இனம் இரண்டு காலில் நடந்தன என்றாலும், மரங்களில் ஏறும் ஆற்றலும் பெற்றிருந்தன. இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள மூன்று வயதுக் குழந்தையின் எலும்புகூடின் குதிகால் தனது தாயை நன்கு கவ்விப்பிடிக்க வசதியாகவும், அதேசமயம் தரையிலும் உறுதியாக கால்பதித்து நடக்க வசதியாக அமைந்திருக்கிறது.\nஇது நிஜமாகவே பரவசமூட்டும் கண்டுபிடிப்பு என்று நியூயார்க்கைச் சேர்ந்த மானுடவியலாளர் வில் ஹர்கோர்ட் ஸ்மித் கூறியிருக்கிறார். இப்போது கண்டுபிடித்துள்ள எலும்புக்கூடு மனிதனுக்குரியதாக இருந்தாலும், சிம்பன்சிக்கு உரிய குதிகாலை பெற்றுள்ளது.\nஅதாவது, இந்த உயிரினம் நிறைய நடக்கவும், சமயத்தில் தன்னை தப்பித்துக்கொள்ள மரங்களில் ஏறவும் வசதியாக குதிகாலைப் பெற்றுள்ளது. மரங்க ளில் ஏன் ஏறியிருக்கும் என்பதற்கும் சில விளக்கங்களை கூறுகிறார்கள். 33 லட்சம் ஆண்டுகளுக்கு முன் நெருப்புக்கோ, கட்டுமானப் பணிகளுக்கோ வாய்ப்பில்லை. எனவே, உணவுக்காகவோ, உயிர் பிழைப்பதற்காகவோ மரங்களில் ஏறும் வகையில் பாதம் அமைந்திருக்கிறது.\nஇந்த உயிரினம் வாழ்ந்த காலத்தில் பிரமாண்டமான வேறு சில விலங்குகளும் வாழ்ந்திருக்கின்றன. அவற்றிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள இரவு நேரங்களில் இவை மரங்களில் ஏறித் தங்கியிருக்கலாம் என்று கூறுகிறார்கள்.\nஇப்போது கிடைத்துள்ள எலும்புக்கூடு மண்டையோடு, முதுகெலும்பு, பாதம், தோள்பட்டை, இடுப்பெலும்பு உள்பட கிட்டத்தட்ட முழுமையாக இருக்கி றது. இந்த கண்டுபிடிப்பின் மூலம், 33 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னரே, ஒரு குழந்தை நடக்கும் ஆற்றலைப் பெற்றிருக்கிறது என்ற உண்மையை அறிய முடிகிறது.\nவெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்\nவெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்\nப���்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை\nஇளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை\n16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை\n16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை\nமுஷரப் உடலை பொது இடத்தில் 3 நாள் தொங்கவிட வேண்டும்\nதூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது\nடிரம்ப் பதவி நீக்க கோரும் தீர்மானம் அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றம்\nFacebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pazhaiyapaper.com/2013/07/blog-post.html", "date_download": "2020-01-17T19:02:08Z", "digest": "sha1:ZW4QCC246L4NDGBYZUMEB7DPXOXFTPR7", "length": 18644, "nlines": 165, "source_domain": "www.pazhaiyapaper.com", "title": "ஏட்டில்லாத விதிகள் !!! - பழைய பேப்பர்", "raw_content": "\nபுத்தம்புது பொலிவுடன் பழைய பேப்பர்\nஇரண்டு நாட்களுக்கு முன் நண்பர் ஒருவர், முகநூலில் (பேஸ்புக்கில்) தற்போது கல்லூரிகளால் கட்டாயமாக்கப்படும் ஒரு புதிய வழக்கத்தை பற்றி பகிர்ந்திருந்தார். கல்லூரிகளில் மாணவ/மாணவியர் எதிர் பாலினத்தவரோடு பேச / பழக கூடாது என்பதுதான். இதைப்பற்றியே பதிவு போடலாமே என எண்ணி இங்கு பகிர்கிறேன்.\nஒரு மாணவனோ /மாணவியோ ஒரு கல்லூரியில் சேரும் போது, அவர்களுக்கு போடப்படும் முதல் விதி, ஆண்/ பெண் இருவரும் எக்காரணதிற் கொண்டும் பேசி கொள்ள கூடாது. பள்ளி, கல்லூரிகளில் தான் மாணவர்கள் நல்ல ஒழுக்கத்தையும், ஆண்/ பெண் நட்பையும், கருத்துரையாடல் திறமையும் வளர்த்து கொள்ள முடியும். ஆனால் இப்போது கல்லூரிகள் மாணவியர் எந்த ஒரு சக மாணவரோடும், மாணவர் சக மாணவியோடும் பேச கூடாது என்ற 'உயர்ந்த சமூக கொள்கையை' () கடைப்பிடித்து வருகிறது . இதை பற்றி பல சமூக ஆர்வலர்களும், மனிதவள மேம்பாட்டு துறையினரும் எதிர்ப்பு குரல் கொடுத்து கொண்டிருந்தாலும், கல்லூரிகள் அவர்கள் நினைத்ததை நடத்தி கொண்டு தான் இருக்கின்றனர். இவை பெரும்பாலும் தொழில்முறை கல்லூரிகளில் தான், இந்த ஏட்டில்லா சட்டம் நடைமுறைபடுத்தப்படுகிறது. ஒரு சில பள்ளிகளிலும் இது அமலில் இருப்பது வருந்ததக்கது.\nஒரு சில கல்லூரிகளில், இவ்விதியை உணவகங்களிலும் (Canteen) மற்றும் பேருந்துகளிலும் செயல்படுத்துகின்றனர். சில க���்லூரி பேருந்துகளில் வலது மற்றும் இடது (முன்/பின்) என தனியாக கயிறுகள் அல்லது க்ரில்கள் மூலம் பிரித்து மாணவ / மாணவிகளை உட்கார செய்வர். சில நேரங்களில் ஓட்டுனர்கள் ஒற்றர்களாகவும் இருப்பர். ஆண்/பெண் பேசுவதை பழகுவதை கண்டுபிடித்து தண்டிக்கவே ஒரு தனிப்படையே (அவர்கள் தான் SQUAD ) செயல்படும். சாதாரணமாக படிப்பு பற்றி பேசினாலே, என்ன ஏது என விசாரித்தும், ஐ.டி கார்டை பிடுங்கி கொண்டும் அபராதம் கட்ட சொல்வார்கள். சில நேரங்களில் \"ஆபிஸ் -ரூம் ட்ரீட்மென்ட்களும்\" நடைபெறும். (நான் படித்த கல்லூரியிலும் இதே நிலை தான் ) செயல்படும். சாதாரணமாக படிப்பு பற்றி பேசினாலே, என்ன ஏது என விசாரித்தும், ஐ.டி கார்டை பிடுங்கி கொண்டும் அபராதம் கட்ட சொல்வார்கள். சில நேரங்களில் \"ஆபிஸ் -ரூம் ட்ரீட்மென்ட்களும்\" நடைபெறும். (நான் படித்த கல்லூரியிலும் இதே நிலை தான் \nபடிக்கிற வயதில் மாணவர்கள் தவறான வழியில் போக கூடாது என்பதற்காக கண்டிப்பாக இருக்க வேண்டியது அவசியம்தான். ஆனால் இத்தகைய கண்டிப்பு மாணவர்களில் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிவிடும்.\nஇன்றைய நவீன உலகில், பல பழமைவாத விஷயங்களை தகர்த்து வேகமாக முன்னேறி கொண்டிருக்கிறோம். ஆனாலும் சில பொறியியல் கல்லூரிகளில் ஒழுக்கம் என்ற பெயரில் (மாணவ/மாணவியர்) பெண்களுடன் ஆண்களும், ஆண்களுடன் பெண்களும் பேச கூடாது என்ற விதியை போட்டுள்ளனர். காரணம் என்னவென்று கேட்டால், இதனால் தனி மனித ஒழுக்கம் மேம்படும் என்றும், கல்லூரி காதல் போன்ற கசமுசாக்களுக்கு முடிவு கட்டும் என்றும் சொல்லி பெருமைப்படுகின்றனர்.\nஇத்தகைய 'பலத்த சட்டங்கள் ' மூலம் பெற்றோர்கள் புன்முறுவல் பூக்கின்றனர் என்பதாலும், அவர்தம் பிள்ளைகள் தவறான வழிக்கு போகமாட்டார்கள் என்ற எண்ணத்தினாலும், இவை இன்னும் நடைமுறையிலேயே இருக்கிறது. ஆனால் இதன் மூலம் இளைய சமூகத்தினரிடம், சமூக திறன்கள் குறைந்து வருகின்றது என்பதே நிதர்சன உண்மை.\nஇன்றைய 'கார்ப்பரேட்' உலகத்தில், அலுவலகங்களில் உடன் வேலை செய்யும் எதிர் பாலினத்தவரோடு பேசி, பழகி வேலை செய்யும் நிலையில் தானுள்ளது. இதில் சில ஆண்கள் / பெண்கள் எதிர் பாலினத்தவரோடு சகஜமாக பேச முடிவதில்லை. இந்த பிரச்சனை எல்லாருக்கும் ஏற்படுவது இல்லை. ஆனால் பலர், கல்லூரிகளில் போடப்பட்டுள்ள இத்தகைய விதியினால் அலுவலகங்களில் பாதிக்கபடுகின்றனர். உளவியலாளர்கள் இது தொழில்முறை மற்றும் சமூக திறன்ககளை பாதிக்கிறது என கூறுகின்றனர். மனிதவள மேலாளர்களும், பொறியியல் கல்லூரியில் நன்றாக படித்து கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைத்து, அலுவலகங்களில் சேரும் போது, மற்றவரிடம் பேச/பழக கூச்சபடுகின்றனர். இதனால் அவர்களுடைய தொழில்முறை வாழ்க்கை பெரிதும் பாதிக்கபடுகிறது.\nஇன்னும் சிலரோ,மாணவர்கள் பள்ளியிலும்,கல்லூரியிலும் எதிர் பாலினத்தவரோடு பேசாமல் இருந்து விட்டு, அலுவலகங்களில் சேரும் போது இரு பாலினத்தவரும் 'காய்ந்த மாடு கம்பில் பாய்வது போல' பேசி, பழகி, இணைந்து காதலா அல்லது வெறும் ஈர்ப்பா எனத் தெரியாமல் தடுமாறுகின்றனர். பெண்கள் பள்ளியில்/கல்லூரியில் படித்த பெரும்பாலான (எல்லோரும் அல்ல ) பெண்களுக்கு ஆண் நண்பர்கள் (பாய் ஃபிரண்டு ) இருப்பதற்கும் காரணம் இதுதான்.\nஎதிர் பாலினத்தவரோடு நல்ல ஆரோக்கியமான உறவு இல்லாத போது, அவர்களிடம் பேசும் போது குற்ற உணர்வு ஏற்படுகிறது. இது ஒரு ஆரோக்கியமான சமூகத்துக்கு அடித்தளம் இல்லை என பலரும் தெரிவிக்கின்றனர். இது எப்போது கல்வியாளர்களுக்கு புரியுமோ என்பது தான் தெரியவில்லை.\nஎதற்கும் ஒரு அளவுண்டு... ஆனால் இதனால் தவறுகள் அதிகமாக நடக்க வாய்ப்புண்டு...\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nஆரம்பம் முதல் இறுதிவரை மிகவும் புரிந்து நடந்துக்கொள்கிற விஷயம் இது..\nதொழினுட்பங்கள் வளர்ந்த இந்த காலத்தில் தனித்தனியே பிரித்து வைப்பது, பேசக்கூடாதுன்னு ரூல்ஸ் காலேஜில் இருந்தாலும் வேஸ்ட்டுன்னு நினைகிறேன்.\nகல்லூரி என்பது நல்ல முதிர்ச்சியான வயதில் மாணவனும் மாணவியும் படிப்பது.நிச்சயமாக அவர்களுக்குள் சபல புத்தி இருக்காது.கல்லூரி முடிந்து வேலைக்குச்செல்லும்போது இருவரும் ஒன்றாகத்தானே வேலை செய்வார்கள்.\nஎன் வலைப்பூவிற்கு வந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றி \nஇதுதாங்க நம்ம ஊரு அரசியல் \nசினிமா தெரியாது, விமர்சிப்போம். அரசியல் தெரியாது, விவாதிப்போம். சமூக அக்கறை கொஞ்சம் கூட கிடையாது, குறை கூறுவோம். கொஞ்சம் படித்து தெரிந்து கொண்டோம் என்பதை வேறு எப்படி காட்டிகொள்ள முடியும்\nரொம்ப பேர் படிச்சது ...\nவணக்கம், நம் மக்கள் எதற்கு எதை பயன்படுத்த வேண்டுமோ, அதற்கு அதை பயன்படுத்தாமல், வேறு ஒரு விஷயத்துக்கு பயன்படுத்து��ார்கள். கிராமபுறங்களில் ...\nகெட்ட வார்த்தை - த்தா... இத படிங்கடா முதல்ல \nவணக்கம், இந்த பதிவில் சில தகாத வார்த்தைகளை பற்றி பகிர்ந்துள்ளேன். விருப்பமில்லாதவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம் எனக் கேட்டு கொள்ளபடுகி...\nவணக்கம், ஜல்லிக்கட்டு - கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் அனைவராலும் பேசப்படும் ஒரு ஹாட் டாபிக். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாமல் ...\nவணக்கம், பொதுவாக நம்மை (தமிழ்நாட்டினரை) பற்றி இந்தியாவின் மற்ற மாநிலத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என தெரியுமா பணி நிமித்தமாக அல்லது ப...\nவணக்கம், சில வாரங்களுக்கு முன், நான் பார்த்த காட்சி என்னை வேதனைக்குள்ளாகி, வெறுப்படையவும் வைத்துள்ளது. அந்த கோபத்தின் அடையாளமே இந்த பதிவு...\nCopyrights © பழைய பேப்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%C2%AD%E0%AE%95%E0%AE%BF%C2%AD%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%C2%AD%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-01-17T19:38:50Z", "digest": "sha1:NWJEZHHPKGFKXZHTHKGJZV6KSGZ33JJ5", "length": 12119, "nlines": 179, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் அஸ்­கி­ரிய பீட மகாநா­யக்க தேரரை கைது செய்­யு­மாறு கோரியமை தவ­றான தீர்­மா­ன­மாம்- தினேஷ் குண­வர்த்­தன - சமகளம்", "raw_content": "\nஅவுஸ்திரேலியாவில் புதர் தீ பரவலை கட்டுப்படுத்துதல்\nஅவன்கார்ட் வழக்கு : 5 பேர் விடுதலை\nயாழ். நகரில் சிறப்பாக இடம்பெற்ற பட்டிப் பொங்கல் விழா\nஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 11 அமெரிக்க வீரர்கள் காயம்- புதிய தகவல்\nரஞ்சனின் விவகாரம் கட்சியை விட பலரது வாழ்க்கையிலேயே மாற்றத்தை ஏற்படுத்தும் – சஜித் பிரேமதாச\nமன்னார் மாவட்டச் செயலகத்தில் உழவர்களுக்கு கௌரவம்\nயாழ்.பல்கலைக்கழகத்தில் பொங்குதமிழ் பிரகடனத்தின் 19ஆம் ஆண்டு நிகழ்வு இன்று இடம்பெற்றது\nசந்திரிகா சு.கவின் தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கம்\nசஜித்தின் விசேட அறிவித்தல் : மனோ , திகா , ஹக்கீம் இணைவு\nசீராய்வு மனு விசாரணைக்காக நீதிமன்றத்தில் முன்னிலையானார் ராஜித\nஅஸ்­கி­ரிய பீட மகாநா­யக்க தேரரை கைது செய்­யு­மாறு கோரியமை தவ­றான தீர்­மா­ன­மாம்- தினேஷ் குண­வர்த்­தன\nஎதிர்க்­கட்சி தலைவர் அலு­வ­ல­கத்தில் நேற்று புதன் கிழமை இடம் பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவித்த பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தின���ஷ் குண­வர்­தன அஸ்­கி­ரிய பீட மாநா­யக்க தேரர் வர­கா­கொட ஞான­ரத்ன தேரரை கைது செய்­யு­மாறு மாற்று கொள்­கை­க­ளுக்­கான மத்­திய நிலைய பொறுப்­ப­தி­காரி பதில் பொலிஸ்மா அதி­ப­ரிடம் முறை­யிட்­டுள்­ளமை தவ­றான ஒரு தீர்­மா­ன­மாகும். இதனை அவர் திருத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.\nகுண்­டு­தாக்­குதல் தொடர்பில் அர­சாங்கம் முன்­னெ­டுக்கும் விசா­ர­ணைகள் பல காணப்­ப­டு­கின்­றன. ஆனால் இது­வ­ரையில் யார் குற்­ற­வாளி என்­பது அறி­யப்­ப­ட­வில்லை. என்று பேராயர் மெல்கம் ஆண்­டகை குறிப்­பிட்­டுள்­ள­மையில் உண்மை தன்மை காணப்­ப­டு­கின்­றது. இவ­ரது கருத்­தினை முழு­மை­யாக வர­வேற்­கின்றோம்.மத தலை­வர்­களின் கருத்­துக்­க­ளுக்கு அர­சியல் வேறு­பா­டு­க­ளின்றி முன்­னு­ரிமை வழங்­கப்­ப­டு­கின்­றது. அர­சி­ய­ல­மைப்பின் பிர­காரம் பௌத்த மதத்­திற்கும். இணை­யாக ஏனைய மதங்­க­ளுக்கும் உரிய அந்­தஸ்த்­துக்கள் வழங்­கப்­பட்­டுள்­ளன.\nகுண்டு தாக்­கு­தலை தொடர்ந்து ஏற்­ப­ட­வி­ருந்த இன வன்­மு­றைகள் மத தலை­வர்­களின் வழி­ந­டத்­த­லி­னா­லேயே தவிர்க்­கப்­பட்­டுள்­ளது என்­பதை நினை­வுப்­ப­டுத்திக் கொள்ள வேண்டும் என எதி­ர­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தினேஷ் குண­வர்­தன மேலும் தெரி­வித்தார்.(15)\nPrevious Postமன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் Next Postமண்மேடு சரிந்து 2 பேர் பலி\nஅவுஸ்திரேலியாவில் புதர் தீ பரவலை கட்டுப்படுத்துதல்\nஅவன்கார்ட் வழக்கு : 5 பேர் விடுதலை\nயாழ். நகரில் சிறப்பாக இடம்பெற்ற பட்டிப் பொங்கல் விழா\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/", "date_download": "2020-01-17T19:03:20Z", "digest": "sha1:3G54OV4MXXG7FDCWYPHGRJKPOQAUSZFK", "length": 26198, "nlines": 414, "source_domain": "newuthayan.com", "title": "உதயன் | மக்கள் மனம் நிறைந்த தமிழ் நாளிதழ்", "raw_content": "\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\nஇந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை\nஇன்று சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினம்\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\nவிஜய் சேதுபதியின் “மாஸ்டர்” லுக் வெளியானது\nவெளியானது விஜயின் மாஸ்டர் செக்கண்ட் லுக்\nபொங்கல் விருந்தாக மாஸ்டர் பட செக்கண்ட் லுக்\nஅஜித்தின் தீனாவுக்கு இன்றுடன் வயது 19\nவிஜயை கிண்டலடித்த நடிகர்; நாகரிகமாக கையாண்ட தனுஸ்\nபுலிகளிடம் மட்டும் விமானப் படை இருந்தது; அவர்களை நாம் வெற்றி கொண்டோம்\nநுரைச்சோலை மின் நிலைய பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும்\nசகல அரச நிறுவனங்களும் ஒரே தரவு வலையமைப்புடன் இணைப்பு\nஅவுஸ்திரேலியாவை வெற்றி கொண்டு பழிதீர்த்தது இந்தியா\nகடற்றொழில் தொடர்பான 9 ஒழுங்கு விதிகள்…\nபாகிஸ்தான் தொடரில் இருந்து பங்களாஷ் பயிற்சியாளர்கள் விலகல்\nஇராஜாங்க அமைச்சர் விதுரவுக்கு பிடியாணை\nமேல்நீதிமன்ற நீதிபதியாக யசந்தவை நியமிக்க ஜனாதிபதி பரிந்துரை\n1000 ரூபா வழங்க முடியாது\nஇமாலய வெற்றி இலக்கை நிர்ணயித்தது இந்தியா\nபுலிகளிடம் மட்டும் விமானப் படை இருந்தது; அவர்களை நாம் வெற்றி கொண்டோம்\nநுரைச்சோலை மின் நிலைய பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும்\nசகல அரச நிறுவனங்களும் ஒரே தரவு வலையமைப்புடன் இணைப்பு\nகடற்றொழில் தொடர்பான 9 ஒழுங்கு விதிகள்…\nஇராஜாங்க அமைச்சர் விதுரவுக்கு பிடியாணை\nபுலிகளிடம் மட்டும் விமானப் படை இருந்தது; அவர்களை நாம் வெற்றி கொண்டோம்\nவிமானப்படையை வைத்திருந்த ஒரேயொரு பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகள் அமைப்பை தோற்கடிக்க விமானப் படையினர் பாரிய பங்களிப்பினை வழங்கியிருந்ததாக பிரதமர்...\nநுரைச்சோலை மின் நிலைய பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும்\nசகல அரச நிறுவனங்களும் ஒரே தரவு வலையமைப்புடன் இணைப்பு\nஅவுஸ்திரேலியாவை வெற்றி கொண்டு பழிதீர்த்தது இந்தியா\nகடற்றொழில் தொடர்பான 9 ஒழுங்கு விதிகள்…\nஅவுஸ்திரேலியாவை வெற்றி கொண்டு பழிதீர்த்தது இந்தியா\nபாகிஸ்தான் தொடரில் இருந்து பங்களாஷ் பயிற்சியாளர்கள் விலகல்\nஇமாலய வெற்றி இலக்கை நிர்ணயித்தது இந்தியா\nஇன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்\nஇன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஈரான் ஜெனரலை கொன்றது அமெரிக்கா\nஇன்றைய நாள் ராசி பலன்கள் (17/1) – உங்களுக்கு எப்படி\nஇன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்\nஇன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇயக்குனர் விஜய் இயக்குகின்ற ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் எம்.ஜி.ஆர் ஆக அரவிந்த்சாமி நடிக்கின்றார். இந்தப் படத்தில் அரவிந்த்சாமியின் லுக்கை...\nவிஜய் சேதுபதியின் “மாஸ்டர்” லுக் வெளியானது\nவெளியானது விஜயின் மாஸ்டர் செக்கண்ட் லுக்\nபொங்கல் விருந்தாக மாஸ்டர் பட செக்கண்ட் லுக்\nஅஜித்தின் தீனாவுக்கு இன்றுடன் வயது 19\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nஇலஞ்சம் பெற்ற யாழ் இந்துக் கல்லூரி அதிபர் கைது\nதீக்குளிக்க முயன்ற சுகாதார தொண்டர்கள்; சாவகச்சேரியில் பரபரப்பு\nமீசாலை விபத்தில் குடும்பஸ்தர் பலி\nசங்கத்தானையில் ரயில் மோதி ஒருவர் பலி\nதாய் மற்றும் இரு பிள்ளைகளின் உயிரை காப்பாற்றிய இராணுவம்\nபசுவுக்கு வாள்வெட்டு: கிளிநொச்சியில் கொடூரம்\nகஞ்சாக் குற்றச்சாட்டில் இத்தாவிலில் ஐவர் கைது\nகிளிநொச்சி மாணவி தேசிய மட்டத்தில் 2ம் இடம்\n“இது பௌத்த பூமி” – தேரர் ஆவேசக் கூச்சல்\nவிபத்தில் மஹிந்தவின் மாவட்ட செயற்பாட்டாளர் பலி\nகாணாமல் ஆக்கப்பட்ட மகனைத் தேடி உயிரை விட்ட தந்தை\nபிள்ளையார் ஆலயத்தில் தேரருக்கு இறுதிக் கிரியை செய்ய முயற்சி\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nவேம்படி மகளிர் கல்லூரியில் பல மாணவர்கள் சித்தி\nஇலஞ்சம் பெற்ற யாழ் இந்துக் கல்லூரி அதிபர் கைது\n எனது வாழ்க்கையின் முக்கிய நாள்\nமீண்டும் முத்திரை பதித்த யாழ் இந்துக் கல்லூரி\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nவேம்படி மகளிர் கல்லூரியில் பல மாணவர்கள் சித்தி\nஇலஞ்சம் பெற்ற யாழ் இந்துக் கல்லூரி அதிபர் கைது\n எனது வாழ்க்கையின் முக்கிய நாள்\nமீண்டும் முத்திரை பதித்த யாழ் இந்துக் கல்லூரி\nபொத்துவில் விபத்தில் ஒருவர் பலி; மோட்டார் சைக்கிள் இரண்டாகியது\nபயங்கரவாத ஆதரவு தொடர்பில் 14 பேருக்கு மறியல் நீடிப்பு\nமது போதையில் குழப்பம்; சிவில் பாதுகாப்பு ஊழியர்கள் கைது\nமட்டக்களப்பு சிறையில் இளைஞன் மரணம்\nமட்டக்களப்பு விபத்தில் ஒருவர் பலி\nபுலிகளிடம் மட்டும் விமானப் படை இருந்தது; அவர்களை நாம் வெற்றி கொண்டோம்\nநுரைச்சோலை மின் நிலைய பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும்\nசகல அரச நிறுவனங்களும் ஒரே தரவு வலையமைப்புடன் இணைப்பு\nஅவுஸ்திரேலியாவை வெற்றி கொண்டு பழிதீர்த்தது இந்தியா\nகடற்றொழில் தொடர்பான 9 ஒழுங்கு விதிகள்…\nபாகிஸ்தான் தொடரில் இருந்து பங்களாஷ் பயிற்சியாளர்கள் விலகல்\nபுலிகளிடம் மட்டும் விமானப் படை இருந்தது; அவர்களை ��ாம் வெற்றி கொண்டோம்\nவிமானப்படையை வைத்திருந்த ஒரேயொரு பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகள் அமைப்பை தோற்கடிக்க விமானப் படையினர் பாரிய பங்களிப்பினை வழங்கியிருந்ததாக பிரதமர்...\nநுரைச்சோலை மின் நிலைய பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும்\nநுரைச்சோலை அனல் மின் நிலைய சூழலில் ஏற்பட்டிருக்கும் சுற்றாடல் மற்றும் மக்களின் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வுகளை பெற்றுக்கொடுத்தல், தொழிநுட்ப முறைமைகள்...\nசகல அரச நிறுவனங்களும் ஒரே தரவு வலையமைப்புடன் இணைப்பு\nஅவுஸ்திரேலியாவை வெற்றி கொண்டு பழிதீர்த்தது இந்தியா\nகடற்றொழில் தொடர்பான 9 ஒழுங்கு விதிகள்…\nபாகிஸ்தான் தொடரில் இருந்து பங்களாஷ் பயிற்சியாளர்கள் விலகல்\nதங்கம்மா அப்பாக்குட்டியின் பிறந்த தினம் இன்று\nயானைகள் சரணாலயமாக மாறும் குப்பை மேடு – (சிறப்பு பார்வை)\nஈரான் ஜெனரலை கொன்றது அமெரிக்கா\nபுலிகளிடம் மட்டும் விமானப் படை இருந்தது; அவர்களை நாம் வெற்றி கொண்டோம்\nநுரைச்சோலை மின் நிலைய பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும்\nசகல அரச நிறுவனங்களும் ஒரே தரவு வலையமைப்புடன் இணைப்பு\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\nஇந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை\nஇன்று சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-01-17T18:43:37Z", "digest": "sha1:X3U3YQOBLPQBJCW557BKOAAGMLGGQLIO", "length": 4027, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சாமுவேல் பெப்பீசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக்கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். பக்கம் பூட்டப்பட்டிருந்தால் பேச்சுப் பக்கத்தில் தகவல்களைத் தரவும். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைப் பகுதிகளை கேள்விக்கு உட்படுத்துவதுடன் நீக்கப்படவும் கூடும்.\nசாமுவேல் பெப்பீசு (FRS) (பெப்ரவரி 23 1633 – மே 26 1703) கடற்படை அலுவல் மேலாளர். இவர் ஆங்கிலேய நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இவர் 1660-1669 காலப்பகுதியில் தொகுத்துவந்த நாட்குறிப்பு புகழ் பெற்ற படைப்பாகும். கடற்படை நிறுவனத்தில் அலுவலக மேலாளராக இருந்தாலும், கடற் பயணப் பட்டற��வு ஏதும் பெறவில்லை என்றாலும், இங்கிலாந்தின் அரசர் ஜேம்ஸ்-2 (King James II) அவர்களில் கீழிருந்த கடற்படைத்தலைவரின் தலைமைச் செயலாளராக பணிபுரிந்தார்.[1]\nஜே. ஹேல்ஸ் (J. Hayls) வரைந்த சாமுவேல் பெப்பீசுவின் படம் .\nஎழுதுகிழி் (canvas) எண்ணெய் நிறப்படம் 1666.\nSt Olave's, லண்டன், இங்கிலாந்து\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-01-17T19:38:40Z", "digest": "sha1:ZWV5QUEGSFHNR3OBTC4DM4TOQTTBQ3AL", "length": 6017, "nlines": 50, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "விக்கிலீக்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவிக்கிலீக்ஸ் (Wikileaks) அல்லது விக்கிகசிவுகள் எனப் பொருள்படும் இணையதளம்[1]. இது சர்வதேச மட்டத்தில் இயங்கிவரும் ஒரு இலாப நோக்கமற்ற ஊடகமாகக் கருதப்படுகின்றது. இந்த இணையத்தளம் பெயர் அறிவிக்காதவர்களின் பங்களிப்புகளிப்பைக் கொண்டிருப்பதுடன், அரசு அல்லது சமய நிறுவனங்களின் பாதுகாக்கப்பட்ட இரகசிய ஆவணங்களை பொது மக்களின் பார்வைக்கு வெளிச்சத்துக்கு கொண்டு வருகின்றது. 2006 ஆம் ஆண்டில் இந்த இணையத்தளம் நிறுவப்பட்டது[2]. சுவீடனிலிருந்து இயங்கும் இந்த இணையதளத்தில் பங்களிப்பாளர்களின் விவரங்கள் அறிய இயலாதவாறும் தேடவியலாதவாறும் தனி செயல்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நிறுவிய ஓராண்டுகளுக்குள்ளேயே 1.2 மில்லியன் ஆவணங்கள் தரவேற்றப்பட்டுள்ளது.[3] ஆப்கானில் அமெரிக்க படையினரின் ஆவணங்களை வெளியிட்டு பரவலாக அறியப்பட்டது.[4] தனது அறிக்கைகளுக்காக பல விருதுகளையும் பெற்றுள்ளது.\nWikileaks.org இணைய தள பெயர் 4 அக்டோபர் 2006 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது.[5] இந்த இணையதளம் தனது முதல் ஆவணத்தை, டிசம்பர் 2006 ஆம் ஆண்டு வெளியிட்டது.[6]\n↑ \"Wikileaks:About\". WikiLeaks. மூல முகவரியிலிருந்து 14 March 2008 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 3 June 2009.\ncnn=yes. பார்த்த நாள்: 14 திசம்பர் 2007.\nவாய்ஸ் ஆஃப் அமெரிக்கா தளத்தில்\nஎஸ்.செல்வராஜ் தமிழில் எழுதிய கட்டுரை\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:User-multi/template", "date_download": "2020-01-17T20:22:10Z", "digest": "sha1:XOU7NLMMPKUGXGQHWFLWNSJW7COTDKHP", "length": 16885, "nlines": 214, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:User-multi/template - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n{{User link}} {{U}} எடுத்துக்காட்டு\n{{பயனர்0}} {{Usert}} எடுத்துக்காட்டு (பேச்சு)\n{{பயனர்}} {{User1}} {{BUser}} எடுத்துக்காட்டு (பேச்சு • பங்களிப்புக்கள்)\n{{பயனர்2}} {{Usertcc}} எடுத்துக்காட்டு (பேச்சு • பங்களிப்புக்கள் • எண்ணிக்கை)\n{{பயனர்3}} {{Usertcl}} எடுத்துக்காட்டு (பேச்சு • பங்களிப்புக்கள் • பதிகைகள்)\n{{பயனர்4}} {{Usertce}} எடுத்துக்காட்டு (பேச்சு • பங்களிப்புக்கள் • மின்னஞ்சல்)\n{{பயனர்5}} எடுத்துக்காட்டு (பேச்சு • பங்களிப்புக்கள் • நீக்கப்பட்டப் பங்களிப்புகள் • பக்க நகர்த்துதல்கள் • பயனரைத் தடு • தடைப் பதிகை)\n{{பயனர்6}} எடுத்துக்காட்டு (பேச்சு • பங்களிப்புக்கள் • எண்ணிக்கை • பதிகைகள் • பக்க நகர்த்துதல்கள் • தடைப் பதிகை) or (with |email=y)\nஎடுத்துக்காட்டு (பேச்சு • பங்களிப்புக்கள் • எண்ணிக்கை • பதிகைகள் • பக்க நகர்த்துதல்கள் • தடைப் பதிகை • மின்னஞ்சல்)\n{{User6b}} எடுத்துக்காட்டு (பேச்சு • message • பங்களிப்புக்கள் • எண்ணிக்கை • பதிகைகள் • மின்னஞ்சல்)\n{{User7}} எடுத்துக்காட்டு (பேச்சு • பங்களிப்புக்கள் • எண்ணிக்கை • பதிகைகள் • மின்னஞ்சல்)\n{{User8}} {{Usertcce}} எடுத்துக்காட்டு (பேச்சு • பங்களிப்புக்கள் • central auth • எண்ணிக்கை • மின்னஞ்சல்)\n{{User10}} {{Usertccl}} எடுத்துக்காட்டு (பேச்சு • பங்களிப்புக்கள் • எண்ணிக்கை • பதிகைகள்)\n{{User11}} எடுத்துக்காட்டு (பேச்சு • பங்களிப்புக்கள் • எண்ணிக்கை • api • தடைப் பதிகை)\n{{User12}} எடுத்துக்காட்டு (பேச்சு • பங்களிப்புக்கள் • பக்க நகர்த்துதல்கள் • பயனரைத் தடு • தடைப் பதிகை)\n{{User13}} எடுத்துக்காட்டு (பேச்சு • பங்களிப்புக்கள் • பதிகைகள் • தடைப் பதிகை)\n{{User14}} எடுத்துக்காட்டு (பேச்சு • பங்களிப்புக்கள் • உலகளாவிய பங்களிப்புகள் • பதிகைகள் • தடைப் பதிகை)\n{{பயனர்15}} எடுத்துக்காட்டு (பேச்சு • பங்களிப்புக்கள் • எண்ணிக்கை • பதிகைகள் • பக்க நகர்த்துதல்கள் • தடைப் பதிகை • edit summaries)\n{{பயனர்16}} எடுத்துக்காட்டு (பேச்சு • message • பங்களிப்புக்கள் • பக்க நகர்த்துதல்கள் • edit summaries • எண்ணிக்கை • api • பதிகைகள் • தடைப் பதிகை • மின்னஞ்சல்)\n{{பயனர்19}} எடுத்துக்காட்டு (பேச்சு • பங்களிப்புக்கள் • உலகளாவிய பங்களிப்புகள் • பக்க நகர்த்துதல்கள் • user creation • தடைப் பதிகை)\n{{User23}} எடுத்துக்காட்டு (பேச்சு • பங்களிப்புக்கள் • ���ீக்கப்பட்டப் பங்களிப்புகள் • பதிகைகள் • target logs • தடைப் பதிகை • பயனர் பட்டியல் • உலகளாவிய பங்களிப்புகள் • central auth • Google)\n{{User-multi}} எடுத்துக்காட்டு (பேச்சு • பங்களிப்புக்கள் • எண்ணிக்கை • பதிகைகள் • பக்க நகர்த்துதல்கள் • தடைப் பதிகை • பயனரைத் தடு • மின்னஞ்சல் • central auth • நீக்கப்பட்டப் பங்களிப்புகள் • பயனர் பட்டியல் • உலகளாவிய பங்களிப்புகள் • target logs)\n{{Userblock}} எடுத்துக்காட்டு (பேச்சு⧼dot-separator⧽ பங்களிப்புகள்⧼dot-separator⧽ தடைப் பதிகை)\n{{Userrights}} எடுத்துக்காட்டு (தற்போதைய உரிமைகள் · உரிமைகள் மேலாண்மை · உரிமைகள் பதிவு (த.விக்கியில்) · உரிமைகள் பதிவு (அனைத்து/மெடா) · முடுக்கல் பதிவு)\n{{Admin}} எடுத்துக்காட்டு (பேச்சு • பங்களிப்புக்கள் • தடைகள் • பாதுகாத்தல்கள் • நீக்கல்கள் • பக்க நகர்த்துதல்கள் • உரிமைகள் • RfA)\n{{Unsigned2}} −முன்நிற்கும் கருத்து எடுத்துக்காட்டு (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது. 00:00, 14 சன 2020 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சூன் 2019, 12:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/2008_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2_%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88_%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-17T19:34:14Z", "digest": "sha1:FEUFY7ZH6H527ZJL65FW42AYLY34GSLD", "length": 6940, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "2008 கோடைக்கால இணை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "2008 கோடைக்கால இணை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\n2008 இணை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் மக்கள் சீன குடியரசுத் தலைநகரான பெய்ஜிங்கில் செப்டெம்பர் 6, 2008 தொடங்கி செப்டம்பர் 17, 2008 வரை நடைபெற்றது. இது 13வது மாற்றுத்திறனுடையோர் போட்டிகள் ஆகும். இம்முறை ப���து ஒலிம்பிக் போட்டியின் குறிக்கோள் ஆன \"ஒரே பூமி, ஒரே உல‌க‌ம்\", மாற்றுத்திறனுடையோர் போட்டிக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த போட்டிகளில் உடல் ஊனமுற்றோர், கண்பார்வையற்றோர், காதுகேளாதோர், மனவளர்ச்சி குன்றியோர் கலந்துகொள்கிறார்கள்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 03:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/neelima-stills/", "date_download": "2020-01-17T18:11:14Z", "digest": "sha1:BX5H4TTH62SYKWQB2RZEU6UQATFJDZRH", "length": 3414, "nlines": 53, "source_domain": "www.aanthaireporter.com", "title": "நடிகை நீலிமா – ஸ்டில்ஸ்! – AanthaiReporter.Com", "raw_content": "\nநடிகை நீலிமா – ஸ்டில்ஸ்\nPosted in Running News2, சினிமா செய்திகள், புகைப்படம்\nPrevபிரியங்கா காந்தியின் வாட்ஸ் அப்-பில் ஊடுருவிய இஸ்ரேல்\nNextவிஜய் சேதுபதி விளம்பரப்படுத்தும் மண்டி ஆப்\nநிர்பயா குற்றவாளிகளுக்கு ஜனவரி 22க்கு பதில் பிப்ரவரி 1ல் தூக்கு\nதோனி – டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பெற வாய்ப்பு இருக்கு\nவங்கிகள் ஏப். 1 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்\nடிரம்புக்கு எதிரான விசாரணைக்கு செனட் சபை தயார்\nஇந்தியாவின் முதல் பெண் புகைப்பட நிருபர் ஹோமாய்\nடெல்லி சட்டசபை தேர்தலுக்கான ஆம் ஆத்மி வேட்பாளர் பட்டியல் ரிலீஸ்\nவெற்றி மாறன் மாதிரி ஓரிருவர் இருந்தால் போதும்.. -அசுரன் 100வது நாள் ஹேப்பி விழாவில் தனுஷ் நெகிழ்ச்சி\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷ்ரப் மரண தண்டனை ரத்து\nவிரைவில் பூரணநலம் பெற்று மீண்டு வருவேன் – பொங்கல் விழாவில் விஜயகாந்த் -வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2452858", "date_download": "2020-01-17T18:35:38Z", "digest": "sha1:MCYIPUSRRFO3UZXQQ2D36ZDWN7Z3BXKI", "length": 17955, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "சிங்கிரிகுடி கோவிலுக்கு ஜன. 12 ல் பாதயாத்திரை| Dinamalar", "raw_content": "\nபுதுக்கோட்டை: ஜல்லிக்கட்டில் கலந்துகொண்ட காளை ...\nசென்னை: தனியார் கல்லூரியில் ஆந்திரா மாணவர் தற்கொலை 1\nஇந்தியா அசத்தல் வெற்றி * தவான், கோஹ்லி, ராகுல் அபாரம் 2\nநிர்பயா குற்றவாளி சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு 4\nஜி சாட் 30 வெற்றி : இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி பாராட்டு\nசீனாவில் குறைந்து வரும் பி��ப்பு விகிதம் 5\nவில்சன் கொலையில் முக்கிய புள்ளி கைது 15\nஜார்கண்டில் உணவில் விஷம் : ஜவான்கள் 40 பேர் பாதிப்பு 3\nசி.ஏ.ஏ., பற்றி 10 வரி பேச முடியுமா: ராகுலுக்கு நட்டா சவால் 23\nநிர்பயா குற்றவாளிகளுக்கு பிப்.,1 ல் தூக்கு 9\nசிங்கிரிகுடி கோவிலுக்கு ஜன. 12 ல் பாதயாத்திரை\nபுதுச்சேரி:சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலுக்கு செல்லும் பாதயாத்திரை வரும் 12ம் தேதி நடக்கிறது.\nலட்சுமி நரசிம்ம பெருமாள் ஆன்மிக வழிப்பாட்டு மன்றதலைவர் இளங்கோ கூறியதாவது:புதுச்சேரி லட்சுமி நரசிம்ம பெருமாள் ஆன்மிக வழிப்பாட்டு மன்றம், உலக நன்மைக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாத ஞாயிற்று கிழமை, தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த திருமால் அடியார்களும், 30க்கும் மேற்பட்ட பஜனைக் குழுக்களும், ஆன்மிக பக்தர்களும் கலந்து கொள்ளும், சிங்கிரி கோவிலுக்கு செல்லும் பாதயாத்திரை 23 ஆண்டுகளாக நடத்தி வருகிறோம்.இந்தாண்டு 24வது ஆண்டு பாதயாத்திரை வரும் 12ம் தேதி காலை 6:00 மணிக்கு திருக்கோவிலுர் ஜீயர் சுவாமிகளின் மங்களாசானத்துடன் துவங்குகிறது. தென்திருப்பேர் உ.வே.அரவிந்தலோசநன் முன்னிலை வகிக்கிறார். தஞ்சாவூர் தேவநாத ராமானுஜதாச பாகவதர் குழுவினர்களின் நாமசங்கீர்த்தனம், வைத்திக்குப்பம் வேங்கடாசலபதி பஜனைக் கூடம் சத்தியநாராயண ராமானுஜதாசன் குழுவினரின் பஜனை, வில்லியனுார் கீழ் அக்கராகாரம் பெரியாழ்வார் திருத்தொண்டு சபையின் பஜனை, குயவர்பாளையம் வணிக வைசிய ஹரிஹர பஜனை கூடம் சார்பில் கிருஷ்ணர் சுவாமி ரதம், பாண்டுரங்க ரகுமாயி ஆன்மீக கைங்கரிய சபா சார்பில் ரதம் புறப்பாடு, கவிக்குயில் நகர் வேங்கடாத்திரி பஜனை கூடம், லாஸ்பேட்டை பாண்டவதுாதன் சங்கீர்த்தன சபா பஜனைக் குழுவினரோடு, வரதராஜ பெருமாள் கோவில் இருந்து புறப்பட்டு, புதுச்சேரி கடலுார் சாலை வழியாக சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலை சென்றடையும்.பாதயாத்திரை விழாவில் திவ்ய நாமபஜனையும், பிருந்தாவன பஜனை கள், லட்சுமி நரசிம்ம பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெறுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.\nஅரசு பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா\n19ல் போலியோ சொட்டு மருந்து\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான ���ேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅரசு பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா\n19ல் போலியோ சொட்டு மருந்து\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2455350", "date_download": "2020-01-17T18:28:52Z", "digest": "sha1:CXTYG2IXBLDGTETRI5DE4NBNKF5D2AAZ", "length": 19892, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "தினமலர் மெகா வினாடி--வினா: மாணவர்கள் ஆர்வம்| Dinamalar", "raw_content": "\nபுதுக்கோட்டை: ஜல்லிக்கட்டில் கலந்துகொண்ட காளை ...\nசென்னை: தனியார் கல்லூரியில் ஆந்திரா மாணவர் தற்கொலை 1\nஇந்தியா அசத்தல் வெற்றி * தவான், கோஹ்லி, ராகுல் அபாரம் 2\nநிர்பயா குற்றவாளி சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு 4\nஜி சாட் 30 வெற்றி : இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி பாராட்டு\nசீனாவில் குறைந்து வரும் பிறப்பு விகிதம் 5\nவில்சன் கொலையில் முக்கிய புள்ளி கைது 15\nஜார்கண்டில் உணவில் விஷம் : ஜவான்கள் 40 பேர் பாதிப்பு 3\nசி.ஏ.ஏ., பற்றி 10 வரி பேச முடியுமா: ராகுலுக்கு நட்டா சவால் 23\nநிர்பயா குற்றவாளிகளுக்கு பிப்.,1 ல் தூக்கு 9\n'தினமலர்' மெகா வினாடி--வினா: மாணவர்கள் ஆர்வம்\nஊட்டி,:'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் சார்பில், 'பதில் சொல்; அமெரிக்கா செல்' என்னும், பள்ளி மாணவர்களுக்கான வினாடி--வினா போட்டி ஊட்டியில் நடந்தது.'தினமலர்' பட்டம் இதழ் கடந்த ஆண்டு முதல் மாணவர்களின் பொது அறிவு திறனை வளர்க்கும் வகையில், மாநில அளவில் வினாடி--வினா போட்டியை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஊட்டி அருகே, கே.ஜே.ஜி., மெட்ரிக்; குன்னுார் சாந்தி விஜய் பள்ளிகளில் முதல் தகுதி தேர்வு போட்டியை நடத்தியது.இப்பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான முறையே, 100 மாணவர்களுக்கு பொது அறிவு தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டன. அதில், சிறப்பாக பதில்கள் எழுதிய தலா, 8 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு இரண்டாம் கட்ட வினாடி---வினா போட்டி நடந்தது.கே.ஜே.ஜி., மெட்ரிக் பள்ளிகே.ஜே.ஜி., மெட்ரிக் பள்ளியில் நடந்த போட்டியில், 'ஏ' அணியில் ரக் ஷனா (8ம் வகுப்பு) ஜனனி (9ம் வகுப்பு); 'பி' அணியில், நித்திகா (8ம் வகுப்பு) நிவேதா (9ம் வகுப்பு); 'சி' அணியில் மதுராந்தி (8ம் வகுப்பு) அம்ரிதா (9ம் வகுப்பு); ' டி' அணியில், மதுமித்ரா (8ம் வகுப்பு) சுவிதா (9ம் வகுப்பு);'இ' அணியில் ரோஷன் (9ம் வகுப்பு) விணுஷா (9ம் வகுப்பு); 'எப்' அணியில், தர்ஷினி (8ம் வகுப்பு) ஷர்மிளா (9ம் வகுப்பு); 'ஜி' அணியில் ராதிகா (8ம் வகுப்பு) கனகேஷ்வரி (9ம் வகுப்பு); 'எச்' அணியில் திரிஷா (8ம் வகுப்பு) சஸ்மிதா (9ம் வகுப்பு) ஆகியோர் பங்கேற்றனர்.இதில், 'சி' அணியில், மதுராந்தி, அம்ரிதா ஆகியோர் தேர்வு பெற்றனர். நிகழ்ச்சியில், பள்ளி தாளாளர் சரோஜா, முதல்வர் யஷ்வந்த், ஆசிரியர்கள் தினேஷ்குமார், ஜெகநாதன், ஆசிரியைகள் கவுசல்யா, திவ்யா உட்பட பலர் பங்கேற்றனர்.சாந்தி விஜய் மேல்நிலைப்பள்ளிகுன்னுார் சாந்தி விஜய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த போட்டியில், 'ஏ' அணியில், சப்ரினா ஹரிணி, (12ம் வகுப்பு); 'பி' அணியில், ஜெனிதா (12ம் வகுப்பு); விஜயலட்சுமி (11ம் வகுப்பு ); 'சி' அணியில், குவிலா, (11ம் வகுப்பு), அபிநயா , (11ம் வகுப்பு); 'டி' அணியில்,தர்ஷினி, (10ம் வகுப்பு), தமிழினி, (10ம் வகுப்பு); 'இ' அணியில், ஸ்ரீஜா, (12ம் வகுப்பு), விசித்ரா (12ம் வகுப்பு); 'எப்' அணியில், கோபிகா (9ம் வகுப்பு), அல்மா (9ம் வகுப்பு); 'ஜி' அணியில், ரேணுகா (8ம் வகுப்பு), மோனிஷா , ( 7ம் வகுப்பு);'எச்' அணியில், சுவுந்தரியா (9ம் வகுப்பு), பவதாரிணி (10ம் வகுப்பு) ஆகியோர் பங்கேற்றனர். அதில், 'பி' அணி, ஜெனிதா, விஜயலட்சுமி ஆகியோர் அரையிறுதிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.இதில், பள்ளி தலைமை ஆசிரியை வைரமணி, ஆசிரியைகள் உஷாராணி, தங்கமணி, ஜெயந்தி, பிரியா சாய் லட்சுமி, நீனா, ஜெனத் பிரியா ஆகியோர் பங்கேற்றனர்.\nபடுகர் இன மக்களின் பூ குண்டம் ஹெத்தையம்மன் விழாவில் பரவசம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விர���ம்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபடுகர் இன மக்களின் பூ குண்டம் ஹெத்தையம்மன் விழாவில் பரவசம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/694583/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2020-01-17T19:20:41Z", "digest": "sha1:QYCMB4I3P4HTVJ4I2CC5U4O7FBA3465D", "length": 8467, "nlines": 37, "source_domain": "www.minmurasu.com", "title": "“பெண்களுக்கான சிறு ஆறுதல்” – நயன்தாரா அறிக்கை!3 நிமிட வாசிப்புதெலங்கானா மாநிலத்தில், கால்நடை பெண் மருத்துவரை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கி கொலை செய்த… – மின்முரசு", "raw_content": "\n“பெண்களுக்கான சிறு ஆறுதல்” – நயன்தாரா அறிக்கை3 நிமிட வாசிப்புதெலங்கானா மாநிலத்தில், கால்நடை பெண் மருத்துவரை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கி கொலை செய்த…\n“பெண்கள��க்கான சிறு ஆறுதல்” – நயன்தாரா அறிக்கை3 நிமிட வாசிப்புதெலங்கானா மாநிலத்தில், கால்நடை பெண் மருத்துவரை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கி கொலை செய்த…\nதெலங்கானா மாநிலத்தில், கால்நடை பெண் மருத்துவரை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கி கொலை செய்த குற்றவாளிகளை, தெலங்கானா காவல்துறை என்கவுன்டரில் கொலை செய்தது. இதுகுறித்து நடிகை நயன்தாரா அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருக்கிறார்.\nஅதில், “சரியான நேரத்தில் வழங்கப்படும் நீதிக்கு இணையில்லை. இந்த கூற்று உண்மையான நாயகர்களால் இன்று உண்மையாகியிருக்கிறது. தெலங்கானா காவல் அதிகாரிகள் நீதியை நிலைநாட்டியிருக்கிறார்கள். காட்டுமிராண்டிகளின் ஈனத்தனமான, சட்டத்திற்கு புறம்பாக, பெண் மீது காட்டப்பட்ட வன்முறைக்கு எதிராக தீர்க்கமான பதிலளித்துள்ளார்கள். பெண்களின் முன்னேற்றத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்வது நம் கடமை. இந்த நடவடிக்கை என்பது மிக சரியாக வழங்கப்பட்ட நீதி. இதுவே நியாயமான நடவடிக்கை என அழுத்தி சொல்வேன். நாட்டில் உள்ள பெண்கள் அனைவரும் இந்த நாளை, தேதியை பெண்களுக்கு சரியான நியாயம் கிடைத்த நாளாக குறித்து வைத்து கொள்ளலாம். பெண்களுக்கு இது சற்றே ஆறுதல். அவர்களுக்கு எதிராக வன்புணர்வு செய்யும் காட்டுமிராண்டிகளுக்கு இந்நடவடிக்கை சற்றேனும் பயம் தரும். மனிதம் என்பது அனைவரிடத்தும் சரிசமமாக மரியாதை தருவதும், அன்பு செலுத்துவதும், இரக்கம் கொள்வதுமே ஆகும். நீதி கிடைத்திருக்கும் இத்தருணம் மகிழ்ச்சியே என்றாலும், நாம் நம் குழந்தைகளுக்கு பெண் பாதுகாப்பு குறித்த கல்வியை கற்றுக்கொடுக்க வேண்டியது அவசியம். குறிப்பாய் நம் ஆண் குழந்தைகளுக்கு பெண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை கற்றுத் தர வேண்டும். பெண்களை மதிப்பவனே, பாதுகாப்பவனே நாயகன் என்பதை அழுத்தமாக அவன் மனதில் பதிய வைக்க வேண்டும். எதிர்கால உலகை பெண் மீதான வன்முறைக்கு எதிரான, அன்பான உலகாக மாற்ற வேண்டியது நம் கடமை. அப்போது தான் நாம் நிம்மதியான பெருமூச்சுடன் அன்பை அனைவரிடத்தும் பகிர்ந்து கொள்ள முடியும். R.I.P Priyanka Reddy.” என்று குறிப்பிட்டிருக்கிறார்.\nநயன்தாராவின் இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து, ‘தெலங்கானா கால்நடை மருத்துவருக்குக் கிடைத்த நீதி மாதிரியே, உன்னாவ் வழக்குக்கும் நாங்கள் நீதி கேட்டுக்கொண்டிருக்கிறோம். அதைப்பற்றியும் நீங்கள் வாய் திறந்து பேசினால் நன்றாக இருக்கும்” என்று இணையப் பயனாளர்கள் தொடர்ந்து கமெண்ட் செய்துவருகின்றனர்.\nரூ.1000 பொங்கல் பரிசுக்கு தடையில்லை: தேர்தல் ஆணையம்4 நிமிட வாசிப்புபொங்கல் பரிசு வழங்கப்படுவது தொடர்பாக மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமி பதிலளித்துள்ளா…\nபள்ளத்தாக்கில் தள்ளப்படும் பொருளாதாரம் : சென்னையில் …6 நிமிட வாசிப்புபாஜக இந்தியாவை வளர்ச்சிப் பாதையை நோக்கி கொண்டுசெல்லவில்லை என்று ப.சிதம்பரம் வி…\nதவான் போலவே சதத்தை தவறவிட்ட ஆஸ்திரேலிய வீரர்\nபிரபல நடிகை வீட்டில் வருமான வரி ரெய்டு: ரூ.25 லட்சம் கைப்பற்றப்பட்டதாக தகவல்\n‘ஆசிரியர்’ படத்தின் புதிய அப்டேட்டை தந்த சாந்தனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/category/news/india-news/tamilnaadu-news/", "date_download": "2020-01-17T18:19:04Z", "digest": "sha1:RHQTWF47GIUASWCUHY7GPHX2TW6H74PM", "length": 11986, "nlines": 130, "source_domain": "lankasee.com", "title": "தமிழகம் | LankaSee", "raw_content": "\nஈராக் மீதான தாக்குதல்… அமெரிக்காவின் முகத்திரையை கிழித்தெறிந்த நாள்\nஅறுவை சிகிச்சைக்குப்பின் உயிரிழந்த பெண்… கணவருக்கு வந்த மர்ம கடிதம்\nரஞ்சனின் வார்த்தைகளை பிரபலமாக பயன்படுத்துவது நாட்டை குழப்பும்\nபுலிகள் அமைப்பே விமான தாக்குதல் நடத்தும் பலம் இருந்த ஒரே அமைப்பு\nதாம்பத்ய உறவு சிறப்பாக இருக்க இதை பின்பற்றுங்க\nகாட்டக்கூடாத இடத்தில் டேட்டூவை காமித்த அஜித்பட நடிகை..\nபட்டாஸ் படத்தின் 2ஆம் நாள் தமிழக வசூல் நிலவரம்….\nதோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது\nரணில் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும்\nஉலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு… சீறி பாயும் காளைகள்\nஉலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கியது. 700 காளைகள் பங்கேற்பதால் ஒரு மணி நேரத்துக்கு முன்பே போட்டி துவங்கியது. ஒவ்வொரு ஆண்டும் காணும் பொங்கல் சமயத்தில் மதுரை...\tமேலும் வாசிக்க\nதிருச்சி பெண் பாலியல் பலாத்காரம் விசாரணையில், வெளியான பேரதிர்ச்சி தகவல்..\nஇந்த உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான அநீதிகள் தொடர்ந்து வருகிறது. தினமும் பல்வேறு கொலை சம்பவங்கள், பாலியல் வன்முறைகள் போன்ற சம்பவங்கள் பெரும் அச்சத்தை மக்களிடையே ஏற்படுத்துகிறது. கடந்த சி...\tமேலும் வாசிக்க\nதிரு��ணமான நாளிலிருந்து உடல் மெலிந்து கொண்டே சென்ற 18 வயது புதுப்பெண்…… எடுத்த விபரீத முடிவு\nதமிழகத்தில் 18 வயதான புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகள் சிவரஞ்சனி (18). இவர் ப...\tமேலும் வாசிக்க\nஹொட்டல் அறையில் மனைவி, மகன்களை கழுத்தறுத்து கொன்ற நகைக்கடை உரிமையாளர்\nதமிழகத்தில் குடும்பத்துடன் ஹொட்டலில் தங்கியிருந்த நபர் தனது மனைவி மற்றும் இரு மகன்களை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர...\tமேலும் வாசிக்க\nஒரே பயமா இருக்கு.. மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய நித்யானந்தாவின் பெண் சிஷ்யைகள்\nஅண்மையில் தத்துவப் பிரியானந்தாவின் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பினை ஏற்படுத்தியிருந்தது. அதில், தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும், அடுத்த காணொளி வெளியிடுவதற்குள் நான் உய...\tமேலும் வாசிக்க\n13 வயது சிறுமியிடம் அத்துமீறிய 65 வயது முதியவர்.. அலறிய சிறுமி, காப்பாற்றிய பொதுமக்கள்\nசெங்குன்றம் பகுதியை சார்ந்த முன்னாள் பேருந்து நடத்துனர், ஒன்பதாம் வகுப்பு பயின்று வரும் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட காரணத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தின் சென்னை செங்குன...\tமேலும் வாசிக்க\nமனைவியை கொலை செய்ய கூலிப்படை.. திட்டத்தினை கேட்டு திகைத்துப்போன காவல்துறையினர்.\nமதுரை மாவட்டத்தில் உள்ள ரேஸ்கோர்ஸ் சாலை பகுதியில் இருக்கும் பாரதி தெரு பகுதியை சார்ந்தவர் குமரகுரு. இவரது மனைவியின் பெயர் லாவண்யா (வயது 33). லாவண்யாவை கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மர்ம கும...\tமேலும் வாசிக்க\n தனது தலைமுடியை விற்று குழந்தைகள் பசியை போக்கிய இளம் தாய்…\nதமிழகத்தில் குழந்தைகளின் பசியை போக்க தனது தலைமுடியை விற்ற பெண்ணுக்கு தமிழக அரசு உதவிக்கரம் நீட்டியுள்ளது. சேலம் மாவட்டம் மன்னார்பாளையம் பகுதியை சேர்ந்த செல்வம்-பிரேமா தம்பதியினர். செல்வம், ச...\tமேலும் வாசிக்க\nசொகுசு காரினை அலேக்காக கடத்தி சென்ற கொள்ளையர்கள்.\nதமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள திண்டல் தெற்கு பள்ளம் பகுதியை சார்ந்தவர் சிவகுமார். இவர் ரியல் எஸ்டேட் அதிபராக பணியாற்றி வரும் நிலையில்., தனது வீட்டில் இருக்கும் வாகன நிறுத்தத்தில் ரூ.12...\tமேலும் வாசிக்க\nதமிழகத்தை உலுக்கிய சம்பவத்தில் தீர்ப்பு\nதமிழகத்தில் 6 வயது சிறுமி பாலியல்பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிக்கு மரணதண்டனை விதிக்கப்பட்ட நிலையில், சிறுமியின் தாய் இந்த சம்பவத்தில் தொடர்புடைய இன்னொரு நபரு...\tமேலும் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/tag/around-the-net", "date_download": "2020-01-17T18:14:57Z", "digest": "sha1:3IDNRG23ZC74QMNVXW6277EEUIWLFQ7G", "length": 5216, "nlines": 51, "source_domain": "oorodi.com", "title": "இணையம் | oorodi : : ஊரோடி", "raw_content": "\nஇப்ப சில நாட்களா என்ர பதிவுகளில இருக்கிற படங்களை பெரிசாக்கிறதுக்கு நீங்கள் சொடுக்கி பாத்திருந்தா ஒரு effect ஐ பாத்திருக்கலாம். இதுக்கு பெயர் Light Box. இது தான் இப்ப அனேகமான இணையத்தளங்களில படங்கள் பிழைச்செய்திகள் அறிவுறுத்தல்கள் போன்ற சில விசயங்களை காட்டுறதுக்கு பயன்படுத்தப்படுகுது. நானும் என்ர பதிவுகளில இப்ப படங்களை பெரிசாக்கி காட்டுறதுக்கு இதை பாவிக்க தொடங்கியிருக்கிறன். இதில இருக்கிற நன்மை என்னெண்டா படங்களை பெரிசாக்கி பாக்கிறதுக்கு நீங்கள் இன்னொரு சாளரத்தை திறக்க தேவையில்லை. அதோட திறந்து வைச்சிருக்கிற இணையப்பக்கமும் திருப்பி லோடாகிற தேவைகள் இல்லை.\nஇதைப்பற்றி மேலதிக விபரம் தேவையெண்டா இங்க போய் பாருங்கோ.\nஆனா இதைப்பாவிக்கிற எண்டா நீங்கள் இந்த ஜாவாஸ்கிரிப்ட் நிரலை அந்த இணையத்தளத்தின்ர வழங்கியில இருந்தே பாவிக்க ஏலாது. அதை பதிவிறக்கி உங்கட ஏதாவது வழங்கியில அல்லது ஜாவாஸ்கிரிப்ட் host பண்ணிற ஏதாவது இணையத்தளங்களை பாவிக்க வேணும். உஙகளுக்கு இதை பயன்படுத்த விருப்பம் இருந்து ஆனா இந்த வசதிகள் இல்லாம இருந்தா எனக்கு ஒரு பின்னூட்டம் போடுங்கோ என்ர வழங்கியின்ர முகவரியை தாறன் (அதில இருந்துதான் நான் பயன்படுத்திறன்).\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Jalaludeen\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் venmathi\nஅன் விகுதி, இரவிசங்கர் மற்றும் இரா. செல்வகுமார் இல் அருள்செல்வி\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Vijay\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiru2050.blogspot.com/2011_06_05_archive.html", "date_download": "2020-01-17T20:03:30Z", "digest": "sha1:GRNHSBRPIATSRW72HZYT45BBFITMTPGV", "length": 166081, "nlines": 834, "source_domain": "thiru2050.blogspot.com", "title": "கருத்துகள் - views: 2011-06-05", "raw_content": "\nSingalam support moon: பான் கி மூன் மீண்டும் ஐநா பொதுச்செயலராக இலங்கை ஆதரவு\nவேறு யாரேனும் வந்தால் கொலைகாரச் சிங்களத்திற்கும் ஆபத்து. கொலையை மறைத்த பான்கீமூனுக்கும் ஆபத்து.\nஅன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி தமிழா விழி\nபான் கி மூன் மீண்டும் ஐநா பொதுச்செயலராக இலங்கை ஆதரவு\nகொழும்பு, ஜூன்.11: பான் கி மூன் இரண்டாவது முறையாக ஐநா பொதுச்செயலர் ஆவதற்கு இலங்கை அரசு ஆதரவு தெரிவித்துள்ளதாக அந்நாட்டில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையை மையமாக வைத்து இலங்கை அரசுக்கும் ஐநா சபைக்கும் இடையே சமீபகாலமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டிருந்தது.இந்த நிலையில் பான் கி மூனின் பதவிக்காலம் விரைவில் முடிவடையும் நிலையில் உள்ளது. இரண்டாவது முறையாக அவர் போட்டியிட விரும்புகிறார். அவருக்கு பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. பான் கி மூன் ஐநா பொதுச்செயலர் ஆவதற்கு இலங்கையும் ஆதரவு தெரிவித்துள்ளதாக அந்நாட்டின் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகி உள்ளது.\nநேரம் பிற்பகல் 7:53 1 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n6 இலட்சம் வருடங்களுக்கு முன் வாழ்ந்த மனிதனின் எச்சம்\n6 இலட்சம் வருடங்களுக்கு முன் வாழ்ந்த மனிதனின் எச்சம் வடமராட்சியில் கண்டுபிடிப்பு\nதற்போதைக்கு ஆறு அல்லது ஏழு இலட்சம் வருடங்களுக்கு முன் வாழ்ந்ததாக கருதப்படும் ஹோமோ இரெக்டஸ் வர்க்க மனிதனின் எச்சம் வடமராட்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஅதன் மூலம் கற்காலத்துக்கு முந்திய (lower paleoloithic) காலத்து மனிதன் இலங்கையில் வாழ்ந்திருப்பதற்கான உறுதியான தடயமாக அதனைக் கொள்ள முடியும் என்று தொல்பொருளியல் ஆராய்ச்சித் திணைக்களம் அறிவித்துள்ளது.\nஅத்துடன் ஹோமோ இரெக்டஸ் வர்க்க மனிதன் இலங்கையில் வாழ்ந்திருந்ததற்கான உறுதியான தடயம் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இதுவே முதற்தடவையாகும்.\nகற்காலத்துக்கு முந்திய காலத்து மனிதன் பயன்படுத்தியதாக கருதப்படும் கற்கோடாரிகள் சில வடமராட்சியில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதையடுத்தே தொல்பொருளியலாளர்கள் மேற்கண்ட அறிவித்தலை விடுத்துள்ளனர்.\nகண்டுபிடிக்கப்பட்டுள்ள கற்கோடாரியானது ஆச்சூலியன் ஆயுத கலாசாரத்தைச் சோ்ந்தவையாகும் என்றும் அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.\nநேரம் முற்பகல் 4:13 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஒரு மணி நேரத்திற்கொரு முறை தணிக்கை ஆய்வு செய்க. நேற்றைய பதிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லையே\nஅன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி தமிழா விழி\n67 ஆண்டு பழுமையான தில்லி தமிழ்ச் சங்கம்\nஇலங்கையுடனான நிலைப்பாட்டை மாற்ற மத்திய அரசை திமுக வலியுறுத்த வேண்டும்: தா.பாண்டியன்\nநேரம் முற்பகல் 3:36 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nD.M.K. will continue with cong. : காங்கிரசுக் கூட்டணியில் நீடிப்போம்: திமுக முடிவு\nநான் முன்னரே குறிப்பி்ட்டவாறு எதிர்பார்த்த முடிவுதான். கனிமொழி கைது குறித்து மட்டும் போராட்டம் நடத்தினால் வரவேற்பு இருக்காது; நீதிமன்ற அவமதிப்பு ஆகலாம் என்பதால் பத்தோடு ஒன்றாக ஒரு தீர்மானத்தை இயற்றித் தீர்மான விளக்கம் என்ற பெயரில் அதற்கு முதன்மை கொடுக்கும் முயற்சியே இது. மக்களிடையே கொண்டு செல்லாமல் சட்டத்தின் ஆட்சிக்கு மதிப்பளித்து உரிய நடவடிக்கை எடுப்பின் நன்று. அல்லது அலைக்கற்றை ஊழலின் முதன்மைக் குற்றவாளிகளையாவது பகிரங்கப்படுத்த வேண்டும். அவர்கள் வெளியில் இருக்க, இவர்கள் உள்ளே இருப்பது முறையல்ல என்றாவது புரிய வைக்கலாம்.\nஅன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி தமிழா விழி\nகாங்கிரஸ் கூட்டணியில் நீடிப்போம்: திமுக முடிவு\nசென்னை, ஜூன் 10- காங்கிரஸ் கூட்டணியில் தொடர்ந்து நீடிப்போம் என்று திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுவின் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.சென்னை அண்ணா அறிவாலயத்தில், இன்று மாலை நடைபெற்ற இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்:* காங்கிரஸ் கூட்டணியில் திமுக நீடிக்கும்* இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கக் கோரும் சட்டப்பேரவையின் தீர்மானத்திற்கு வரவேற்பு* 2 ஜ�� விவகாரத்தில் சிபிஐ.,க்கு கண்டனம்* சட்டமேலவை ரத்து செய்யப்பட்டதற்கு கண்டனம்* தலைமைச் செயலகத்தை மாற்றியதற்கு எதிர்ப்புஇவை உட்பட மொத்தம் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இத்தீர்மானங்களை விளக்கி திமுக சார்பில் ஜூன் 20-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டம் நடத்தப்படும்.\nபோங்க அப்பா போங்க . தமிழன் தான் தீர்ப்பு சரியாய் எழுதிட்டானே இனியாவது தமிழனை உருப்படியா சிந்திக்க உடுங்க.\nBy சம்பு உங்கள் நண்பன்\nகாங்கிரஸ் கூட்டணியில் திமுக நீடிக்கும் என்று எடுத்த முடிவுடன், அமைச்சரவையிலிருந்து விலகி வெளியிலிருந்து ஆதரவை தொடரலாம் என்ற முடிவே சரியாக இருக்கும்.\nஉயர் மட்ட குழு உயர் மட்ட குழு அப்படின என்ன\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *\nநேரம் முற்பகல் 3:31 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 10 ஜூன், 2011\nநேரம் பிற்பகல் 5:28 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இடிபாடுகள், சோழர் காலம். கல்வெட்டுகள், பூம்புகார்\n67 years old thilli thamizh changam: 67 ஆண்டு பழமையான தில்லி தமிழ்ச் சங்கம்\nதில்லித் தமிழ்ச்சங்கம் மேலும் சிறப்பாக வளரவும் தமிழ் வளர்க்கவும் தமிழர் நலன் பேணவும் வாழ்த்துகள். செய்தியாளருக்குப் பாராட்டுகள்.\n67 ஆண்டு பழுமையான தில்லி தமிழ்ச் சங்கம்\nபுதுதில்லி, ஜூன் 9: தில்லிவாழ் தமிழர்களிடையே கடந்த 67 ஆண்டுகளாக தமிழ் வளர்ச்சிக்கான பணிகளை சீரிய முறையில் மேற்கொண்டு வருகிறது தில்லி தமிழ்ச் சங்கம்.இச் சங்கமானது இப்போது தில்லிவாழ் தமிழர்களின் குழந்தைகளுக்கு நன்றாக தமிழ் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கவும் திட்டமிட்டு வருகிறது.இந்தியத் தலைநகரான தில்லியில் உள்ள ராமகிருஷ்ணாபுரத்தில் மூன்று தளங்களுடன் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறது தில்லித் தமிழ்ச் சங்கக் கட்டடம். 1946-ம் ஆண்டு ஒரு சிறிய அறையில் தொடங்கப்பட்ட இச்சங்கம், பல்வேறு வளர்ச்சிப் படிநிலைகளைத் தாண்டி இன்று தில்லிவாழ் தமிழர்களின் பெருமையாகத் திகழ்கிறது.இலக்கிய விழா, கருத்தரங்கம், மாணவர்களுக்கான கட்டுரை, ஓவியப் போட்டிகள் என பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறது இச் சங்கம். இதன் வளர்ச்சி குறித்தும், எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் சங்கத்தில் அரை நூற்றாண்டுக்கு மேலாக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவரும், இப்போதைய தலைவருமான எஸ்.கிருஷ்ணமூர்த்தி \"தினமணி'க்கு அளித்த பேட்டி: தில்லி தமிழ்ச் சங்கத்தின் வளர்ச்சியில் தலைவர்கள் மூதறிஞர் ராஜாஜி, காமராஜர், முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, பக்தவத்சலம், எம்.ஜி.ஆர். உள்ளிட்ட பலரது பங்களிப்பு அளப்பரியது. பெருந்தலைவர் காமராஜர் ஒருமுறை தில்லி தமிழ்ச் சங்கத்திற்கு வருகை தந்தபோது அவரிடம் உறுப்பினராகச் சேருவதற்கு ரூ.100 கேட்கப்பட்டது, அப்போது தன்னுடைய சட்டைப் பையில் கைவிட்டு கைக்குட்டையை வெளியே எடுத்து \"என்னிடம் இதுதான் உள்ளது' என்று கூறியுள்ளார். ஆனாலும், தன்னை உறுப்பினராகச் சேர்த்துக்கொள்ளச் சொன்ன அவர், பின்னர் ஒரு வாரத்திலேயே அதற்கான பணத்தையும் அனுப்பி வைத்தார்.அதேபோன்று, டெல்லி தமிழ்ச் சங்கம் என்று பெயரிடப்பட்டிருந்த நிலையில், சங்கத்திற்கு வருகை தந்த கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜி, சங்கப் பெயர்ப் பலகையைப் பார்த்து \"இதென்ன டெல்லி தமிழ்ச் சங்கம்' \"தில்லி துருக்கர் செய்த வழக்கமடி' என்று பாரதியார்கூட டெல்லியை தமிழில் தில்லி என்று தானே அழைத்துள்ளார். பின்னர் ஏன் டெல்லி தமிழ்ச் சங்கம் என்று பெயரிட்டுள்ளீர்கள்' \"தில்லி துருக்கர் செய்த வழக்கமடி' என்று பாரதியார்கூட டெல்லியை தமிழில் தில்லி என்று தானே அழைத்துள்ளார். பின்னர் ஏன் டெல்லி தமிழ்ச் சங்கம் என்று பெயரிட்டுள்ளீர்கள்'' என்று வினவியுள்ளார். அதன்பிறகு, சங்கத்தின் பெயர் தில்லி தமிழ்ச் சங்கம் என்று பெயர் மாற்றப்பட்டதாக சங்கத்தின் மூத்த நிர்வாகிகளாக இருந்த குப்புசாமி, பாலசுப்பிரமணியன் ஆகியோர் என்னிடம் கூறியதுண்டு.அதேபோன்று, சங்கக் கட்டட வளர்ச்சி நிதிக்காக தமிழக முதல்வராக இருந்த பக்தவத்சலம் ரூ.1 லட்சம் அரசு நிதி தந்தார். தில்லி வந்திருந்தபோது அப்போதைய முதல்வராக இருந்த அறிஞர் அண்ணா ரூ.50 ஆயிரம் தருவதாக அறிவித்திருந்த நிலையில் மறைந்துவிடவே, அந்நிதியை முதல்வராக இருந்த கருணாநிதி வழங்கினார். அதேபோன்று, எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது ரூ.5 லட்சம் நிதி தருவதாக கூறியிருந்தார். நிதி பெறுவதற்காக நானும், எனது மனைவியும் அவரைச் சென்னையில் சந்திக்க நேரில் சென்றோம். எனினும், அவரைச் சந்திக்க முடியவ��ல்லை. பின்னர், இதுபற்றிய தகவல் அவரிடம் கொண்டு சேர்க்கப்படவே, தில்லியில் பாரதியார் சிலையை நிறுவிடும் விழாவில் வைத்து ரூ.5 லட்சத்தை எங்களிடம் வழங்கினார். அதேபோன்று சங்கத்தில் ஆடிட்டோரியம் கட்டுவதற்கு தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி ரூ.10 லட்சம் அரசு நிதி தந்தார்.சங்கத்தின் மாடியில் இயங்கிவரும் நூலகத்தில் பலதரப்பட்ட இலக்கிய நூல்கள், வார இதழ்கள் உள்பட 20 ஆயிரம் நூல்கள் வைக்கப்பட்டுள்ளன. வட இந்தியாவில் உள்ள பெரிய அளவிலான தமிழ் நூலகமாக இது உள்ளது. இங்கு வரும் வாசகர்களுக்கு உதவிட நூலகரும், பணியாளரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.சங்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் பாரதி விழா, பொங்கல் விழா, சித்திரைத் திருவிழா, பாவை விழா நடத்தி வருகிறோம். மாணவ, மாணவியருக்கு பேச்சுப் போட்டி, குழு விவாதப் போட்டி நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்படுகின்றன.குறைந்த கட்டணத்தில் பரத நாட்டியம், பாட்டு, மிருதங்கம், குச்சுப்புடி, ஓவியம் ஆகியவற்றில் பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. தில்லி தமிழ்க் கல்விக் கழகப் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்புகள் வரையில் தமிழ் பயிலும் மாணவர்களில் முதலாவதாக வரும் மாணவர்களுக்கு தலா ரூ.1000-மும், 9, 10-ம் வகுப்பு மாணவர்களில் தமிழில் முதலாவதாக வரும் மாணவர்களுக்கு தலா ரூ.2 ஆயிரமும், 11, 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களில் தமிழ்ப் பாடத்தில் முதலாவதாக வரும் மாணவர்களுக்கு தலா ரூ.3 ஆயிரமும் பரிசு வழங்கி ஊக்கப்படுத்துகிறோம். எதிர்காலத் திட்டம்: இனிவரும் காலங்களில் தில்லி தமிழ்க் கல்விக் கழகப் பள்ளிகளுடன் இணைந்து தமிழை நன்றாக கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கு ஊக்கத் தொகை கொடுப்பது குறித்தும் யோசித்து வருகிறோம். தமிழக முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து இதற்காக உதவி கோரவும் முடிவு செய்துள்ளோம் என்றார் அவர்.\nநேரம் பிற்பகல் 5:16 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇலங்கையுடனான நிலைப்பாட்டை மாற்ற மத்திய அரசை திமுக வலியுறுத்த வேண்டும்: தா.பாண்டியன்\nசரியான கருத்து. ஆனால், கூட்டுக் கொலையாளியான காங். மாற முடியாது. எனவே, காங்.ஆட்சியை விரைவில் மாற்ற பரப்புரை மேற்கொண்டு வெற்றி காண வேண்டும். முதலில் காங்.ஆளும் மாநிலங்களிலும் பிறகு பிற மாநிலங்களிலும் கொலைகாரக் காங���.ஐ ஏன் விரட்டி அடிக்க வேண்டும் என முனைப்பான பரப்புரை மேற்கொண்டு தமிழர் நலனில் கருத்து செலுத்தும் புதிய அரசை அமைக்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி தமிழா விழி\nமத்திய அரசை திமுக வலியுறுத்த வேண்டும்: தா.பாண்டியன்\nசென்னை, ஜூன் 9: இலங்கையுடனான இந்தியாவின் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள மத்திய அரசை திமுக வலியுறுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார். சென்னையில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: இலங்கை அதிபர் ராஜபட்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரண்டு தீர்மானங்களையும் வரவேற்கிறோம். இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடை என்பது ஓர் அடையாள நடவடிக்கைதான். ராஜபட்ச அரசின் போர்க்குற்றங்களை விசாரிக்கவும் இலங்கையுடனான இந்தியாவின் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவும், மத்திய காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக வலியுறுத்த வேண்டும். அது ஏற்கபடாவிட்டால் மத்திய ஆட்சியிலிருந்து திமுக விலக வேண்டும். தினகரன் பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கை விரைந்து நடத்தவும், அதற்கு உத்தரவிட்ட அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கையும் எடுக்க வேண்டும். மாநாடு: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதமும் அகில இந்திய மாநாடு மார்ச் மாதம் பாட்னாவிலும் நடைபெற உள்ளது என்று கூறினார்.\nநேரம் முற்பகல் 5:50 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nbecause of cong. d.m.k. fall down -k. veeramaniyar: திமுகவின் தோல்விக்குக் காங்கிரசே காரணம்: கி. வீரமணி குற்றச்சாட்டு\nஆசிரியர் வீரமணியார் சரியாகத் தெரிவித்து உள்ளார். எனினும் காங்.உடன் விரும்பியே தி.மு.க., இணைந்திருந்ததும் அது துரத்தினாலும் விரட்டினாலும் ஒட்டிக் கொண்டிருந்ததும்தானே இனப்படுகொலைகளுக்குத் துணையாக அமைந்தது.தமிழர் நலன் கருதி வெளியேறாமல் மத்திய அரசை இறுகப் பற்றிக் கொண்டு தவம் இருந்தது ஏன் எனவே, தீ வினை விதைத்தவர்கள் தீ வினை அறுக்க வேண்டும���. ௨.) குற்றம் செய்தவர்கள் தண்டனை பெறும் பொழுது பரிவு காட்டலாம். ஆனால், குற்றமற்றவர்கள் போன்ற தோற்றத்தை உருவாக்கக்கூடாது அல்லவா எனவே, தீ வினை விதைத்தவர்கள் தீ வினை அறுக்க வேண்டும். ௨.) குற்றம் செய்தவர்கள் தண்டனை பெறும் பொழுது பரிவு காட்டலாம். ஆனால், குற்றமற்றவர்கள் போன்ற தோற்றத்தை உருவாக்கக்கூடாது அல்லவா எனவே, படுகொலைகளுக்கு உதவியவர்களுக்காகப் பல்லக்கு தூக்காமல். இனி அ.தி.மு.க. அரசிற்கு ஒத்துழைப்பாக இருந்து தமிழ் நலப் பணிகளை விரைந்து ஆற்ற வழிகாட்ட வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி எனவே, படுகொலைகளுக்கு உதவியவர்களுக்காகப் பல்லக்கு தூக்காமல். இனி அ.தி.மு.க. அரசிற்கு ஒத்துழைப்பாக இருந்து தமிழ் நலப் பணிகளை விரைந்து ஆற்ற வழிகாட்ட வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி தமிழா விழி\nதிமுகவின் தோல்விக்கு காங்கிரஸே காரணம்: கி. வீரமணி குற்றச்சாட்டு\nசென்னை, ஜூன் 9: காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின் பல்வேறு செயல்களுக்கு பழியேற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதால்தான் தேர்தலில் திமுக மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்க நேரிட்டது என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி குற்றம் சாட்டியுள்ளார். \"லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜபட்சவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி முதல்வர் ஜெயலலிதா முன்மொழிந்த தீர்மானம் சட்டப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இது வரவேற்கப்பட வேண்டிய, வரலாற்று முக்கியத்துவம் வாயந்ததாகும். தமிழர்களின் நன்றிக்குரிய தீர்மானமாகும். இதனை திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் வரவேற்றுள்ளன. ஒட்டுமொத்தமாக தமிழர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் இந்தத் தீர்மானத்துக்குப் பதில் அளித்துப் பேசிய முதல்வர் ஜெயலலிதா, திமுகவையும், அதன் தலைவர் கருணாநிதியையும் கடுமையாக விமர்சனம் செய்திருப்பதைத் தவிர்த்திருக்க வேண்டும். தமிழக அரசியலில் கடந்தகால கசப்பான அனுபவங்களையே சுட்டிக்காட்டி ஒவ்வொருவரும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக்கப்படும் நிலையால் ஏற்படும் விளைவுகள்தான் என்ன பொது எதிரியான ராஜபட்ச தப்பித்துக் கொள்ளவே இது வழிவகுக்கும். மத்திய அரசை அந்தரங்க சுத்தியுடன் வற்புறுத்தி செயல்பட வைக்க அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற நிலைக்கு எதிர் விளைவாக பொதுப்பிரச்னையை மறந்து விட்டு, பொது எதிரிகளை ஒதுக்கிவிட்டு இங்குள்ள கட்சிகள் ஒருவருக்கொருவர் தன்னிலை விளக்கம் அளித்து வருகின்றனர். இதன் மூலம் ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைப் பிரச்னையை இன உணர்வுப் பிரச்னையாகவோ, மனித உரிமை பிரச்னையாகவோ பார்க்காமல், நல்ல அரசியல் முதலீடு எனக் கருதி தீயை அணைக்க முயலாமல், யார் எந்த அளவுக்குத் தண்ணீர் ஊற்றி அணைத்தார்கள் என்ற ஆராய்ச்சி லாவணியிலா இறங்குவது பொது எதிரியான ராஜபட்ச தப்பித்துக் கொள்ளவே இது வழிவகுக்கும். மத்திய அரசை அந்தரங்க சுத்தியுடன் வற்புறுத்தி செயல்பட வைக்க அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற நிலைக்கு எதிர் விளைவாக பொதுப்பிரச்னையை மறந்து விட்டு, பொது எதிரிகளை ஒதுக்கிவிட்டு இங்குள்ள கட்சிகள் ஒருவருக்கொருவர் தன்னிலை விளக்கம் அளித்து வருகின்றனர். இதன் மூலம் ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைப் பிரச்னையை இன உணர்வுப் பிரச்னையாகவோ, மனித உரிமை பிரச்னையாகவோ பார்க்காமல், நல்ல அரசியல் முதலீடு எனக் கருதி தீயை அணைக்க முயலாமல், யார் எந்த அளவுக்குத் தண்ணீர் ஊற்றி அணைத்தார்கள் என்ற ஆராய்ச்சி லாவணியிலா இறங்குவது காங்கிரஸே காரணம்: இலங்கைக்கு ராணுவப் பயிற்சி முதற்கொண்டு அளித்ததற்குக் காரணமான காங்கிரஸ் அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு கொடுப்போம் என்று அதிமுக பொதுச்செயலாளர் கூறியதையெல்லாம் இப்போது மறுமொழியாக திமுக கூற ஆரம்பித்தால் தமிழக அரசின் வலிமை குறைந்து விடும். மத்தியில் ஆளும் காங்கிரசுடன் இருந்து கொண்டு அதன் பல்வேறு செயல்களுக்கும் பழியேற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதால்தான் தேர்தலில் இவ்வளவு பெரிய தோல்வியைப் பெற்றது திமுக. எனவே, அனைத்துக் கட்சிகளின் ஆதரவைப் பெற்று தீர்மானத்தை செயலாக்க ஆளும் கட்சியும், முதல்வரும் முன்வர வேண்டும். அதற்கு நம் அனைவருக்கும் இடையே ஒற்றுமையும், ஒத்துழைப்பும் தேவை' என கி. வீரமணி வியாழக்கிழமை விடுத்த அறிக்கையில் கூறியுள்ளார்.\nநேரம் முற்பகல் 5:38 1 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n : மத்திய அமைச்சரவையில் திமுக தொடருமா\nசிங்கள அரசுடன் ம��்திய அரசு கூடா நட்பு கொண்டதே ஈழத்தமிழர்க்கும் அதனால் ஆட்சிக்கும் பெருங்கேடாய் அமைந்தது. எனினும் கலைஞர் அதைக் கூறும் உறுதி பெற்றிருக்கவில்லை. காங்.உடன் தி.மு.க. கூடா நட்பு கொண்டதே பெருந்தோல்விக்குக் காரணம். எனினும் கலைஞர் அதை வெளிப்படுத்தும் துணிவு பெற்றிருக்கவில்லை. மத்திய ஆட்சியில் பெயரவிற்கேனும் பங்கு இல்லாவிடில் பெருந் தொல்லை. எனவே, காங்.ஐ எதிர்க்க முடியாது. தொண்டர்கள் அ.தி.மு.க.வுடன் நட்பு கொண்டு கட்சி மாறும் சூழல் வரக்கூடாது என்பதற்காகக் கட்சியினருக்குத்தான் அதனைக் கூடா நட்பாகக் கூறியுள்ளார். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி தமிழா விழி\nமத்திய அமைச்சரவையில் திமுக தொடருமா\nசென்னை ஜூன் 9: திமுக - காங்கிரஸ் உறவு தொடர்பாக, வெள்ளிக்கிழமை நடக்கும் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுவின் அவசரக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அக் கட்சியின் தலைவர் கருணாநிதி தலைமையில் மாலை 4.30 மணியளவில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலிமாறன் வளாகத்தில் இக் கூட்டம் நடக்கிறது. பொதுச் செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின். முதன்மைச் செயலாளர் ஆர்க்காடு வீராசாமி, துணைப் பொதுச்செயலாளர்கள் துரைமுருகன், பரிதி இளம்வழுதி, சற்குணபாண்டியன், தென் மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி உள்ளிட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள். சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு வெளியானதற்குப் பிறகு கட்சியின் தலைவர்கள் பங்கேற்கும் முறைப்படியான முதலாவது கூட்டம் இதுவாகும். தேர்தல் தோல்விக்குக் காரணம், \"கூட்டணிக் கட்சிகள் கேட்டுப் பெற்ற இடங்களா, அவர்களுக்கு விட்டுக் கொடுத்த இடங்களா' என்று கருணாநிதி கூறியுள்ளார். கூட்டணி ஆட்சிதான் வரும் என்றால் அதை தமிழக மக்கள் ஆதரிக்க மாட்டார்கள் என்ற கருத்தை காங்கிரஸ் தலைவர்களிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர் கருணாநிதி. இருந்தாலும் காங்கிரஸ் தலைமை பிடிவாதமாக இருந்து 63 தொகுதிகளைப் பெற்றதால், திமுக 118 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும் நிலை ஏற்பட்டது. எனவே கூட்டணி ஆட்சி என்ற சூழ்நிலையை தவிர்க்கவே மக்கள் விரும்புவர் என்ற கருணாநிதியின் கருத்தை உறுதி செய்வதைப் போலவே தேர்தல் முடிவு அமைந்துவிட்டது. அதைத் தொடர்ந்து தனது ப���றந்த நாளன்று அண்ணா நினைவிடத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, கூடாநட்பு கேடாய் முடியும் என்பதை தொண்டர்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்று கூறினார். இதற்கு பல அர்த்தங்கள் கூறப்பட்டாலும், அதில் ஒன்று காங்கிரஸ் உறவைக் குறிப்பது என்று காங்கிரஸ் தரப்பினரே கருதுகின்றனர். இதுதவிர, கருணாநிதியின் மகள் கனிமொழி திஹார் சிறையில் அடைக்கப்பட்டு 18 நாள்களாகிவிட்டன. திருவாரூரில் கடந்த 5-ம் தேதி நடந்த நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் பேசிய கருணாநிதி, மத்திய அரசு உத்தரவாலோ அல்லது அலட்சியத்தாலோ அல்லது வேறு காரணங்களாலோ கனிமொழி சிறை செல்ல நேரிட்டது என குறிப்பிட்டார். உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் சி.பி.ஐ. நடத்தும் விசாரணையில் கனிமொழி கைதாகி இருப்பதால் இதில் மத்திய அரசுக்கு எந்தப் பங்கும் இல்லை என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் கூறியுள்ளார். சி.பி.ஐ. நீதிமன்றத்திலும், தில்லி உயர் நீதிமன்றத்திலும் கனிமொழியின் ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுவிட்டன. கருணாநிதிக்கு இது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன. மாநிலத்தில் ஆட்சி இல்லாத சூழ்நிலையில், மத்திய ஆட்சியில் நீடிப்பதே பாதுகாப்பானதாக இருக்கும் என திமுக தலைவர்கள் கருதி வந்தனர். ஆனால் கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்காததும், மாநிலத்தில் ஆட்சியை இழக்க காரணமாக இருந்தது என்ற கருத்தும் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராகவே இருக்கிறது. 2 ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் தொலைத்தொடர்பு அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்த ஆ. ராசா சிறை சென்று சுமார் 4 மாதங்கள் ஆகிவிட்டன. கனிமொழியும் சிறையில் உள்ளார். மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறன் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள், வலுப்பெற்று வருவதால் அவரும் மத்திய அமைச்சரவையில் இருந்து நீக்கப்படலாம் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. அடுத்தடுத்து திமுக அமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் வருவது குறித்து கட்சித் தலைமை அதிருப்தி அடைந்திருப்பதாகத் தெரிகிறது. இவ்வளவு நடந்த பிறகும் காங்கிரஸ் கட்சியுடன் உறவு இருந்து எதைக் காப்பாற்றப் போகிறோம் என்ற கருத்து கட்சித் தலைவர்களிடம் காணப்படுகிறது. இதற்கிடையில், வியாழக்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ள திராவிடர் க���க தலைவர் கி. வீரமணி, \"\"தேர்தலில் திமுக இவ்வளவு பெரிய தோல்வியை சந்தித்ததற்கான காரணங்களில் ஒன்று மத்திய ஆளும் காங்கிரசுடன் இருந்து அதன் பல்வேறு செயல்களுக்கும் பழி ஏற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதுதான்'' என கூறியுள்ளார். திமுக தலைமையின் ஒப்புதல் இல்லாமல் இப்படி ஒரு கருத்தை வீரமணி தெரிவித்திருக்க மாட்டார் என்றே அரசியல் வட்டாரத்தில் கருத்தாக உள்ளது. இவைதவிர, இக் கூட்டத்தில் தலைவர்கள் பேசும்போது தேர்தல் தோல்விக்கான காரணங்களைப் பட்டியலிடுவார்கள். அதிலும் காங்கிரஸ் மீது குறைகள் தெரிவிக்கப்படலாம். எனவே காங்கிரஸ் கட்சியுடன் உறவைத் தொடருவதா, மத்திய அமைச்சரவையில் பங்கேற்பைத் தொடருவதா அல்லது வெளியில் இருந்து ஆதரவா என்று முக்கிய முடிவு ஏதாவது இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. திமுக அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வித் திட்டம் நிறுத்திவைப்பு, புதிய தலைமைச் செயலக பணிகள் நிறுத்தம் போன்றவற்றைக் கண்டித்து ஏற்கெனவே மு.க. ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார். இதுதொடர்பாக கட்சித் தலைவரிடம் கலந்து பேசி போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். அதுபோன்ற போராட்ட முடிவுகளும் எடுக்கப்படலாம் என்றும் தெரிகிறது.\nநேரம் முற்பகல் 5:26 1 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 9 ஜூன், 2011\nதமிழ் ஈழக் கொடிக்குப் பிரிட்டனில் தடையில்லை\nதமிழ் ஈழக் கொடிக்குப் பிரிட்டனில் தடை இல்லை என்ற ஆன்றோர்க்குப் பாராட்டுகள். தமிழ் ஈழக் கொடி பாரெங்கும் பட்டொளி வீசிப் பறக்கட்டும் தமிழ் ஈழம் தனியாட்சியில் தழைக்கட்டும்\nஅன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி தமிழா விழி\nதமிழ் ஈழக் கொடிக்கு பிரிட்டனில் தடையில்லை\nகொழும்பு, ஜூன் 9- தமிழ் ஈழக் கொடிக்கு பிரிட்டனில் தடை இல்லை என்று அந்நாட்டின் பிரபல வழக்கறிஞர்கள் அடங்கிய குழு அறிக்கை வழங்கியுள்ளது.ஸ்காட்லாண்ட், வடக்கு அயர்லாந்து, வேல்ஸ் உட்பட பிரிட்டனின் அனைத்துப் பகுதிகளிலும் தமிழ் ஈழக் கொடியை பயன்படுத்தலாம் என்றும், அக்கொடியை வைத்திருப்பவர்களை கைது செய்து தண்டனை வழங்க முடியாது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகிய��ள்ளது.பிரிட்டனின் தேசிய ஊடகமான பிபிசி தமிழ் ஈழக் கொடியை தமிழர்கள் ஏந்தி நிற்கும் காட்சிகளை ஒளிபரப்பியுள்ளது. கொடிக்கு தடை இருந்தால் அத்தகைய காட்சி ஒளிபரப்பாகி இருக்காது என்றும் வழக்கறிஞர்கள் தங்கள் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளதாக இணையதளத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் சிங்களர் ஆதரவு நபர்கள், தமிழ் ஈழக் கொடி என்பது தமிழர்களின் கொடி அல்ல என்ற தவறான கருத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் இலங்கைத் தமிழ் இணையதளங்கள் குற்றம்சாட்டியுள்ளன.\nநேரம் பிற்பகல் 3:31 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகச்சத்தீவு வழக்கில் தமிழக வருவாய்த் துறையையும் சேர்க்க பேரவையில் தீர்மானம்\nபாராட்டப்பட வேண்டிய தீர்மானம். ஆனால், இது போன்ற தீர்மானம் நிறைவேற்றப்படும் பொழுது தி.மு.க. வெளிநடப்பு செய்வது வருந்தத்தக்கது. வெளிநடப்பை உடன் முடித்துக் கொண்டு உடன் தீர்மான நிறைவேற்றத்திற்கு வந்திருக்க வேண்டும். காங்கிரசின் மீது அச்சமா எனத் தெரியவில்லை. எவ்வாறிருப்பினும் இனி, பொதுவான தமிழர் நலன் குறித்த தீர்மானங்கள் நிறைவேறும் பொழுது தி.மு.க.வும் பங்கேற்க வேண்டும். முதல்வருக்கும் சட்ட மன்ற உறுப்பினர்களுக்கும் பாராட்டுகள்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி தமிழா விழி\nகச்சத்தீவு வழக்கில் தமிழக வருவாய்த் துறையையும் சேர்க்க பேரவையில் தீர்மானம்\nசென்னை, ஜூன்.9: கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலர் என்ற முறையில் முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்த வழக்குக்கு வலுசேர்க்கும் விதமாக தமிழக அரசின் வருவாய்த் துறையையும் இவ்வழக்கில் சேர்த்துக்கொள்ளும்படி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதற்கான தீர்மானத்தை முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்தார்.சட்டப்பேரவையில் தீர்மானத்தைக் கொண்டுவந்து அவர் ஆற்றிய உரை:தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் வாழும் மீனவர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் கச்சத்தீவினை, 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் போடப்பட்ட இந்திய – இலங்கை ஒப்பந்தங்களின் மூலம் இலங்கைக்கு தாரை வார்த்ததை சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோ���ி உச்ச நீதிமன்றத்தில், அதிமுக பொதுச் செயலாளர் என்ற முறையில் என்னால் தொடுக்கப்பட்ட வழக்கிற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் பின்வரும் தீர்மானத்தினை இன்று இப்பேரவையில் முன்மொழிகிறேன்.தீர்மானம்:இந்திய நாட்டுக்குச் சொந்தமான ஒரு பகுதியை அந்நிய நாட்டிற்குக் கொடுப்பது தொடர்பான உடன்பாட்டை, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலோடு, இந்திய அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின் மூலம் மட்டுமே நடைமுறைப்படுத்த முடியும் என 1960 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு முற்றிலும் முரணாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதல் இல்லாமல், இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட ஒப்பந்தங்கள் வாயிலாக கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டு இருக்கிறது. இந்த ஒப்பந்தங்கள், சட்டப்படி செல்லத்தக்கவை அல்ல என 2008-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா அவர்களால் வழக்கு தொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த வழக்கிற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக, கச்சத்தீவு குறித்த அனைத்து ஆவணங்களையும் தன் வசம் வைத்துள்ள தமிழக அரசின் வருவாய்த் துறை தன்னை இவ்வழக்கில் சேர்த்துக் கொள்ளும்படி, உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என்று சட்டப் பேரவை தீர்மானிக்கிறது. டெல்ஃப் தீவிற்கு தெற்கே 9 மைல் தொலைவிலும், ராமேஸ்வரத்திற்கு வடகிழக்கே 10 மைல் தொலைவிலும் உள்ள பாக் ஜலசந்தி என்ற பகுதியில் கச்சத்தீவு அமைந்துள்ளது. ஓய்வெடுப்பதற்கும், வலைகளை உலர வைப்பதற்கும், பிடிபட்ட மீன்களை இன வாரியாக வகைப்படுத்துவதற்கும், மக்கள் வசிக்காத வறண்ட கச்சத்தீவை, பரம்பரை பரம்பரையாக, தமிழக மீனவர்கள் பயன்படுத்தி வந்தனர். மீனவர்களின் புண்ணிய புரவலராக கருதப்படும் புனித அந்தோணியாருக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட கத்தோலிக்க தேவாலயம் இந்தத் தீவில் தான் உள்ளது. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், ராமேஸ்வரத்தை சேர்ந்த சீனிகுப்பன் படையாச்சி என்பவர் இந்த தேவாலயத்தை கட்டினார். ஒவ்வொரு ஆண்டும், மார்ச் மாத இறுதியில், வாரக் கணக்கில் நடக்கும் சமய விழாவில் கலந்து கொள்வதற்காக இந்தத் தீவிற்கு தமிழக மீனவர்கள் செல்வது வழக்கம். இது போன்ற விழாக் காலத்தில், த���ழுகை நடத்துவதற்காக ராமேஸ்வரத்திற்கு அருகில் உள்ள தங்கச்சிமடத்தை சேர்ந்த கத்தோலிக்க மதகுரு கச்சத்தீவிற்கு செல்வது வழக்கம் என்று வரலாற்று பதிவேடுகள் தெரிவிக்கின்றன. 1972-ல் வெளியிடப்பட்ட ராமநாதபுரம் மாவட்ட விவரச் சுவடி, அதற்கு முன் ராஜா ராமராவ் வெளியிட்ட ராமநாதபுர மாவட்ட மானுவல், 1915, 1929 மற்றும் 1933-ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட ராமநாதபுர மாவட்டத்துப் புள்ளிவிவரங்கள் அடங்கிய பின்னிணைப்பு, 1899-ல் ஏ.ஜெ. ஸ்டூவர்ட்டு எழுதிய சென்னை ராசதானியிலுள்ள திருநெல்வேலி மாவட்ட மானுவல் போன்ற பல்வேறு ஆதாரங்களைக் கொண்டு வெளியிடப்பட்டது. அதில், ராமேசுவரத்திற்கு வட கிழக்கே, 10 மைல் தொலைவில் கச்சத்தீவு இருக்கிறது என்றும்; ஜமீன் ஒழிப்புக்கு முன்னர், ராமநாதபுரம் அரசர் இத்தீவை தனி நபர்களுக்கு குத்தகைக்கு விட்டுக் கொண்டிருந்தார் என்றும்; இந்தத் தீவின் சர்வே எண் 1250; பரப்பளவு 285.20 ஏக்கர் என்றும்; இந்தத் தீவு ராமேஸ்வரம் கர்ணத்தின் அதிகார எல்லைக்கு உட்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் வட்டத்தில் உள்ள தீவு என்று கச்சத்தீவை அது குறிக்கிறது.இவையெல்லாம், கச்சத்தீவு மீது இந்தியாவிற்கு உள்ள பறிக்க முடியாத உரிமைகளுக்கு சான்றாக விளங்குகின்றன.இந்த விவரச் சுவடி வெளியிடப்பட்ட போது கருணாநிதி, முதல்வராக இருந்தார். அந்த விவரச் சுவடியில், கச்சத்தீவு பற்றி குறிப்பிடப்பட்டிருந்தாலும், அதில் இருந்த வரைபடத்தில் கச்சத்தீவு இந்தியாவின் பகுதி என காண்பிக்கப்படவில்லை. ஆனாலும், இந்த விவரச் சுவடிக்கு 14.6.1972ல் முகவுரை எழுதிய அப்போதைய முதல்வர் கருணாநிதி, அதைப் பற்றி விவரச் சுவடி தயாரித்த அதிகாரிகளிடம் எடுத்துக் கூறாமல் முகவுரை எழுதிக் கொடுத்து விட்டார். இது தான் கச்சத் தீவு மீது கருணாநிதிக்கு இருந்த பற்று.ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய கடலோர மாவட்டங்களில் வாழும் தமிழக மீனவர்கள், தொன்றுதொட்டு கச்சத்தீவின் அருகில் மீன்பிடித்து அன்றாட வாழ்க்கையை நடத்தி வந்தனர். 1974-ஆம் ஆண்டு, முதல்வராக கருணாநிதி பதவி வகித்த போது, அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே ஓர் உடன்பாடு ஏற்பட்டது. இந்த உடன்பாட்டின்படி, இரு நாடுகளும் பரம்பரை பரம்பரையாக தங்கள் நாட்டிற��குச் சொந்தமான கடல் எல்லைகளில் எந்தெந்த உரிமைகளை அனுபவித்து வந்தனவோ, அந்தந்த உரிமைகளை தொடர்ந்து அனுபவிக்கலாம் என்று பொதுவாக குறிப்பிடப்பட்டுள்ளது.நான் முதல்வராக இருந்த போது, கச்சத் தீவை திரும்பப் பெறுவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டேன். 15.8.1991, சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை புனித ஜார்ஜ் கோட்டையில் ஏற்றி வைத்து கச்சத்தீவை மீட்போம் என்று அறிவித்ததோடு மட்டுமல்லாமல், இது குறித்து பல முறை மத்திய அரசையும், பிரதமரையும் நேரிலும், கடிதம் மூலமாகவும் வற்புறுத்தி இருக்கிறேன். 16.9.2004 அன்று, நிரந்தரமான குத்தகை என்ற முறையில், தமிழக மீனவர்கள் கச்சத் தீவிற்குச் சென்று மீன்பிடிக்கும் உரிமையை, மத்திய அரசு பெற்றுத் தர வேண்டும் என்று பிரதமரை நேரில் சந்தித்தும் வலியுறுத்தி இருக்கிறேன். இருப்பினும், தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் எந்தவித நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்கவில்லை.2006-ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலையடுத்து தமிழகத்தின் முதல்வராக கருணாநிதி பொறுப்பேற்றுக் கொண்டார். மத்தியிலும், காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வந்தது. எந்த மத்திய அரசும், மாநில தி.மு.க. அரசும், 1974-ஆம் ஆண்டு கச்சத்தீவை தாரைவார்த்துக் கொடுத்ததோ, அதே அரசுகள் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சிப் பொறுப்பை வகித்தன. ஆனால், கச்சத்தீவை மீட்பதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. மாநிலத்தில் தி.மு.க. ஆட்சி, மத்தியில் தி.மு.க. தயவில் காங்கிரஸ் ஆட்சி என்ற நிலை இருந்த போதும் கச்சத்தீவை மீட்பதற்கான நடவடிக்கையையோ அல்லது தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தும் தாக்குதலை தடுப்பதற்கான நடவடிக்கையையோ, அப்போதைய தி.மு.க. அரசின் முதல்வர் கருணாநிதி எடுக்கவில்லை. கச்சத்தீவு, இலங்கை அரசுக்கு தாரை வார்க்கப்பட்டதன் விளைவாக, இலங்கைக் கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இதுவரை நூற்றுக்கணக்கான மீனவர்கள் பலியாகி இருக்கிறார்கள்.1960-ஆம் ஆண்டுக்கு முன்பு, 1950-களில், மேற்கு வங்காளத்தில் உள்ள பெருபாரி என்ற பகுதியை அப்போதைய கிழக்கு பாகிஸ்தானுக்கு கொடுக்க மத்திய அரசு முயன்ற போது, அதை மேற்கு வங்க மாநில அரசு எதிர்த்ததோடு மட்டுமல்லாமல், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அப்போதைய மேற்கு வங்க மாநில முதல்வர் பி.சி.ராய், இந்த நடவடிக்கையை மேற்கொண்டார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்திய நாட்டுக்குச் சொந்தமான ஒரு பகுதியை அந்நிய நாட்டிற்குக் கொடுப்பது தொடர்பான உடன்பாட்டை நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலோடு இந்திய அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின் மூலம் மட்டுமே நடைமுறைப்படுத்த முடியும் என 1960 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. மேற்கு வங்க அரசின் இந்த சமயோசித நடவடிக்கை காரணமாக, அதாவது, அன்றைய மேற்கு வங்க முதல்வர் பி.சி. ராய் அவர்களின் சமயோசித நடவடிக்கை காரணமாக, பெருபாரி பகுதி இன்றும் இந்திய நாட்டின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பினை மேற்கோள் காட்டி 1974 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனு செய்திருந்தால், கச்சத்தீவு இன்றும் கூட, இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்திருக்கும். 1974-ல் இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவது குறித்து அன்றைய முதல்வர் கருணாநிதிக்கு தெரியும் என்றும், அதை அவர் ஏன் எதிர்க்கவில்லை என்றும், நான் பல முறை கேள்வி எழுப்பி உள்ளேன். ஆனால், கருணாநிதியோ 1974-ல் ஒப்பந்தம் போடுவதற்கு முன்னால் தனக்கு இது பற்றி தெரியாது என்று தான் கூறிக்கொண்டு வருகிறார். 23.7.1974-ல் மாநிலங்களவையில் திரு கே.ஏ.கிருஷ்ணசாமி அவர்கள் பேசும் போது, “… I would like to get a clarification in this regard from the Hon. Minister. Just now I heard the views expressed by my Hon’ble friend, Mr. S.S. Mariswamy, D.M.K.,that on the agreement reached between the government of India and the Sri Lanka government the government of Tamil Nadu was not properly informed. … There are two news items which appeared in the Hindu. One was on June 27. “When pressmen asked the Tamil Nadu Chief Minister Mr. Karunanidhi, for his reaction to the agreement on Kachatheevu, he said he would prefer to wait until after the details had been announced. Mr. Karunanidhi said that Foreign Secretary, Mr. Kewal Singh, had met him last week during his visit to Madras and apprised him on the situation. Mr. Kewal Singh had told him that a favourable condition existed for agreement on Kachatheevu.” On the 29th June, the Chief Minister stated the following to the Press:- “It was regrettable that before signing the agreement, the Centre had not invited him or any representative of the State Government for consultation. The Prime Minister had not even chosen to ascertain the views of the leaders of parliament on this vital question”,என்று தெரிவித்து, இதில் எது சரி என்று கேட்கிறார். இதற்கு பூபேஷ் குப்தா அவர்கள் we know it for a fact that the State was consulted என்று கூறி உள்ளார்.இது குறித்து 21.8.1974 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், கச்சத்தீவு குறித்து கொண்டு வரப்பட்ட அரசினர் தனித் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தின் போது, “மத்திய அரசு உங்களோடு ஆலோசனை நடத்தியதா” என்று ஆலடி அருணா, முன்னாள் முதல்வர் திரு. கருணாநிதி அவர்களை கேட்ட போது, கருணாநிதி, “வெளியுறவுத் துறைச் செயலாளர் கேவல் சிங் அவர்களை நான் டெல்லியில் சந்தித்த போது இதைப் பற்றி அவர் என்னிடம் பேசினார். இதை ஆலோசனை என்று வைத்துக் கொண்டாலும் கூட நான் அவரிடம் சொன்னது, தமிழ் மக்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், தமிழக அரசு இதை ஏற்றுக்கொள்ளாது. கச்சத்தீவு இந்தியாவுக்கே தமிழகத்திற்கு சொந்தமாக இருக்க வேண்டும் என்று எடுத்துச் சொல்லி மறு நாள் பிரதமரை சந்தித்த போது, இதைப் பற்றி குறிப்பிட்டு சொன்னேன்” என்று கூறியுள்ளார். அப்போது, ஆலடி அருணா நாடாளுமன்றத்தில் ஸ்வரண் சிங் அவர்கள் பேசியதை எடுத்து சொல்கிறார். “… The External Affairs Minister, Shri Swaran Singh said in the Rajya Sabha today that very detailed consultations had been held with Chief Minister of Tamil Nadu Mr. Karunanidhi by the Government of India on the issue of Kachatheevu. The consultations were held at least twice” அதற்கு விளக்கம் அளித்து, மு. கருணாநிதி, ஸ்வரண் சிங் மேலும் என்ன சொன்னார் என்று குறிப்பிடும் போது, “May I say, because others might pick up – I would like to say categorically, that we had very detailed consultations with the Chief Minister Shri Karunanidhi of Tamil Nadu, not once, but at least two times.” உடனே ரபிராய் என்ற உறுப்பினர் எழுந்து, “Had he agreed” என்று ஆலடி அருணா, முன்னாள் முதல்வர் திரு. கருணாநிதி அவர்களை கேட்ட போது, கருணாநிதி, “வெளியுறவுத் துறைச் செயலாளர் கேவல் சிங் அவர்களை நான் டெல்லியில் சந்தித்த போது இதைப் பற்றி அவர் என்னிடம் பேசினார். இதை ஆலோசனை என்று வைத்துக் கொண்டாலும் கூட நான் அவரிடம் சொன்னது, தமிழ் மக்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், தமிழக அரசு இதை ஏற்றுக்கொள்ளாது. கச்சத்தீவு இந்தியாவுக்கே தமிழகத்திற்கு சொந்தமாக இருக்க வேண்டும் என்று எடுத்துச் சொல்லி மறு நாள் பிரதமரை சந்தித்த போது, இதைப் பற்றி குறிப்பிட்டு சொன்னேன்” என்று கூறியுள்ளார். அப்போது, ஆலடி அருணா நாடாளுமன்றத்தில் ஸ்வரண் சிங் அவர்கள் பேசியதை எடுத்து சொல்கிறார். “… The External Affairs Minister, Shri Swaran Singh said in the Rajya Sabha today that very detailed consultations had been held with Chief Minister of Tamil Nadu Mr. Karunanidhi by the Government of India on the issue of Kachatheevu. The consultations were held at least twice” அதற்கு விளக்கம் அளித்து, மு. கருணாநிதி, ஸ்வரண் சிங் மேலும் என்ன சொன்னார் என்று குறிப்பிடும் போது, “May I say, because others might pick up – I would like to say categorically, that we had very detailed consultations with the Chief Minister Shri Karunanidhi of Tamil Nadu, not once, but at least two times.” உடனே ரபிராய் என்ற உறுப்பினர் எழுந்து, “Had he agreed” என்று சொல்லி, தந்திரமாக தப்பித்துக் கொள்கிறார்.தந்திரமாக தப்பித்துக் கொண்டது ஸ்வரண் சிங்கோ, மத்திய அரசோ அல்ல. கச்சத்தீவை தாரைவார்க்க துணை போன கருணாநிதி தான் தந்திரமாக தப்பித்துக் கொண்டார்.முதலில் “கன்சல்டேஷன்” இல்லை, அதாவது ஆலோசனை கேட்கவில்லை என்று சொன்னவர், பின்னர் “கன்சென்ட்” கொடுக்கவில்லை, அதாவது ஒப்புதல் அளிக்கவில்லை என்று கூறி தப்பித்துக் கொண்டுவிட்டார். கச்சத்தீவை இலங்கையிடம் இந்தியா ஒப்படைக்கும் முன்பு, மத்திய அரசு தமிழக அரசிடம் பல முறை விரிவாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது, என்பது தெரிகிறது. உண்மையிலேயே, கருணாநிதிக்கு தமிழக மீனவர்கள் மீது, அக்கறை இருந்திருந்தால் இந்திய –- இலங்கை உடன்பாடு கையெழுத்தாவதற்கு முன்பே, சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றி மிகப் பெரிய போராட்டத்தை நடத்தியிருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்யத் தவறிவிட்டார் கருணாநிதி. சட்டமன்ற தீர்மானத்தில் கூட மத்திய அரசு செய்துகொண்ட ஒப்பந்தம், \"வருத்தம் அளிக்கிறது\" என்று தான் கருணாநிதி குறிப்பிட்டிருக்கிறாரே தவிர, \"எதிர்க்கிறோம்\" என்ற சொல் எங்கேயும் இடம் பெறவில்லை. நான் ஏற்கெனவே சுட்டிக் காட்டியபடி, நான் எடுத்த பல்வேறு முயற்சிகளின் காரணமாக, கச்சத்தீவில் மீன் பிடிக்கும் உரிமை நமது மீனவர்களுக்கு கிடைக்காத நிலையில், 2008 ஆம் ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் என்ற முறையில், கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்த 1974 மற்றும் 1976 ஆண்டைய ஒப்பந்தங்கள் சட்டப்படி செல்லத் தக்கவை அல்ல என்று உத்தரவிட வேண்டும் என்று, உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்திருந்தேன். இந்த வழக்கில், மத்திய அரசுடன் தமிழ்நாடு அரசையும் ஒரு பிரதிவாதியாக சேர்த்திருந்தேன். இந்த வழக்கு 6.5.2009 அன்று உச்ச நீதிமன்றத்தின் முன்பு விசாரணைக்காக பட்டியல் இடப்பட்ட போது, மீன்வளத் துறை ஆணையரால் தமிழக அரசுக்கு கொடுக்கப்பட்ட அறிக்கையில் பல கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. அதில் ஒரு கருத்தாக, “… uniform stand has to be taken both by the Central and State Governments” என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது, மத்திய அரசும், மாநில அரசும் ஒரே நிலையை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.இந்த வழக்கிற்கு பத்திவாரி குறிப்புகள் வைத்து, அதற்கு ஒப்புதல் கேட்டு, 10.6.2009 அன்று அன்றைய முதல்வர் கருணாநிதிக்கு கோப்பு அனுப்பப்பட்டது. இந்தக் கோப்பினை சட்டத் துறை மூலமாக ��னுப்பும்படி முதல்வரின் செயலாளர் 13.7.2009 அன்று திருப்பி விடுகிறார். சட்டத் துறை தனது குறிப்பில் தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் எந்தவித வேண்டுகோளும் வைக்கப்படவில்லை என்றும், தமிழக அரசை ஒரு proforma respondent என்ற அளவில் தான் சேர்க்கப்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்து, மத்திய அரசின் எதிர் உறுதி ஆவணம் தாக்கல் செய்யப்பட்ட பின் அதையே பின்பற்றலாமா” என்று சொல்லி, தந்திரமாக தப்பித்துக் கொள்கிறார்.தந்திரமாக தப்பித்துக் கொண்டது ஸ்வரண் சிங்கோ, மத்திய அரசோ அல்ல. கச்சத்தீவை தாரைவார்க்க துணை போன கருணாநிதி தான் தந்திரமாக தப்பித்துக் கொண்டார்.முதலில் “கன்சல்டேஷன்” இல்லை, அதாவது ஆலோசனை கேட்கவில்லை என்று சொன்னவர், பின்னர் “கன்சென்ட்” கொடுக்கவில்லை, அதாவது ஒப்புதல் அளிக்கவில்லை என்று கூறி தப்பித்துக் கொண்டுவிட்டார். கச்சத்தீவை இலங்கையிடம் இந்தியா ஒப்படைக்கும் முன்பு, மத்திய அரசு தமிழக அரசிடம் பல முறை விரிவாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது, என்பது தெரிகிறது. உண்மையிலேயே, கருணாநிதிக்கு தமிழக மீனவர்கள் மீது, அக்கறை இருந்திருந்தால் இந்திய –- இலங்கை உடன்பாடு கையெழுத்தாவதற்கு முன்பே, சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றி மிகப் பெரிய போராட்டத்தை நடத்தியிருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்யத் தவறிவிட்டார் கருணாநிதி. சட்டமன்ற தீர்மானத்தில் கூட மத்திய அரசு செய்துகொண்ட ஒப்பந்தம், \"வருத்தம் அளிக்கிறது\" என்று தான் கருணாநிதி குறிப்பிட்டிருக்கிறாரே தவிர, \"எதிர்க்கிறோம்\" என்ற சொல் எங்கேயும் இடம் பெறவில்லை. நான் ஏற்கெனவே சுட்டிக் காட்டியபடி, நான் எடுத்த பல்வேறு முயற்சிகளின் காரணமாக, கச்சத்தீவில் மீன் பிடிக்கும் உரிமை நமது மீனவர்களுக்கு கிடைக்காத நிலையில், 2008 ஆம் ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் என்ற முறையில், கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்த 1974 மற்றும் 1976 ஆண்டைய ஒப்பந்தங்கள் சட்டப்படி செல்லத் தக்கவை அல்ல என்று உத்தரவிட வேண்டும் என்று, உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்திருந்தேன். இந்த வழக்கில், மத்திய அரசுடன் தமிழ்நாடு அரசையும் ஒரு பிரதிவாதியாக சேர்த்திருந்தேன். இந்த வழக்கு 6.5.2009 அன்று உச்ச நீதிமன்றத்தின் முன்பு விசாரணைக்காக பட்டியல் இடப்பட்ட போது, மீன்வளத் துறை ஆணையரால் தமிழக அரசுக்கு கொடுக்கப்பட்ட அறிக்கையில் பல கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. அதில் ஒரு கருத்தாக, “… uniform stand has to be taken both by the Central and State Governments” என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது, மத்திய அரசும், மாநில அரசும் ஒரே நிலையை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.இந்த வழக்கிற்கு பத்திவாரி குறிப்புகள் வைத்து, அதற்கு ஒப்புதல் கேட்டு, 10.6.2009 அன்று அன்றைய முதல்வர் கருணாநிதிக்கு கோப்பு அனுப்பப்பட்டது. இந்தக் கோப்பினை சட்டத் துறை மூலமாக அனுப்பும்படி முதல்வரின் செயலாளர் 13.7.2009 அன்று திருப்பி விடுகிறார். சட்டத் துறை தனது குறிப்பில் தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் எந்தவித வேண்டுகோளும் வைக்கப்படவில்லை என்றும், தமிழக அரசை ஒரு proforma respondent என்ற அளவில் தான் சேர்க்கப்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்து, மத்திய அரசின் எதிர் உறுதி ஆவணம் தாக்கல் செய்யப்பட்ட பின் அதையே பின்பற்றலாமா அல்லது நம்முடைய நிலைப்பாடு பற்றி உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கலாமா அல்லது நம்முடைய நிலைப்பாடு பற்றி உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கலாமா என்பது குறித்து உரிய நேரத்தில், முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளது. இந்தக் கருத்தை உள்ளடக்கி இந்த நிலைப்பாட்டை உச்சநீதிமன்றத்தில் உள்ள தமிழக அரசின் Advocate on Record--க்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக சுற்றோட்டக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்தக் குறிப்பிற்கு 14.8.2009-ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஒப்புதல் அளித்துள்ளார்.இந்த வழக்கிற்கான பத்திவாரி அறிக்கையில், 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் ஷரத்து எண். 8-ன்படி, நாடாளுமன்றத்தின் பின்னேற்பு ஆணை பெறப்படாதது; சட்டத்திற்கு சட்டத் திருத்தம் செய்யப்படாதது குறித்து வாதி எழுப்பிய வினாக்களுக்கு மத்திய அரசு தான் தெளிவுரை வழங்கிட இயலும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, இந்த ஒப்பந்தம் செல்லத்தக்கது என்பதே முந்தைய தி.மு.க. அரசின் நிலைப்பாடாக இருந்தது. கச்சத்தீவை மீட்க வேண்டும்; தமிழக மீனவர்களின் நலன் காக்கப்பட வேண்டும் என்று, முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு உண்மையிலேயே, அக்கறை இருந்திருக்குமானால், என்னுடைய கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் உடனே எதிர் உறுதி ஆவணம் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு அவர் செய்யவில்லை. தமிழக மீனவர்களின் நலன் காக்க நடவடிக்கை எடுக்க மனம் இல்லாததால் தான், மத்திய அரசு எதிர் உறுதி ஆவணத்தை தாக்கல் செய்த பின் மாநில அரசு தாக்கல் செய்யலாம் என்று முடிவெடுத்து விட்டார் கருணாநிதி.1.4.2011 அன்று, 2 மாதங்களுக்கு முன், மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் எதிர் உறுதி ஆவணத்தை தாக்கல் செய்தது. அதில், 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் போடப்பட்ட ஒப்பந்தங்களுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்பட வேண்டியது இல்லை என்றும், என்னுடைய ரிட் மனு தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.கச்சத்தீவு குறித்த வழக்கில், தமிழக மீனவர்களுக்கு சாதகமான தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் அளிக்க வகை செய்யும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள இத்தீர்மானத்துக்கு ஆதரவளித்து ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும் என்று சட்டப்பேரவை உறுப்பினர்களை முதல்வர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டார்.\nநல்ல திர்மானம். அடுத்து அடுத்து வரும் இப்படியான செய்திகள் மனதை குளிர வைக்கிறது. ஒரு மாநில சட்டசபையில் கொண்டு வரும் தீர்மானங்கள் உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும். கருணாநிதி ஆட்சி செய்யாததை,செய்ய நினைக்காததை செய்து காட்டிய முதல்வருக்கு நன்றியை தெரிவிக்கிறோம்.\nஎதற்காக இந்த வேண்டாத வேலை. எங்களை தொடர்ந்து ஏமாற்ற வேண்டாம். எப்பொழுதோ தாரை வார்த்து கொடுத்தாச்சி. இனிமேல் ஒன்றும் செய்ய முடியாது. சும்மா ஸ்டன்ட் அடிக்க வேண்டாம். மீனவர்களே ஏமாறாதீர்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *\nநேரம் பிற்பகல் 3:22 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகூடா நட்பு கேடாய் முடியும்' என்பது தோல்வியில் பிறந்த ஞானோதயமாகும். கூடா நட்பு என திமுக தலைவர் கருணாநிதி கருதியதும் சுட்டிக்காட்டியதும் யாரை என்பது குறித்து அவரது கட்சிக்குள்ளும் வெளியிலும் விவாதங்கள் தொடர்ந்து நடந்தவண்ணம் உள்ளன. காங்கிரஸ் கட்சியோடு திமுக கொண்டிருக்கும் உறவைக் கூடா நட்பாக அவர் கருதி இருப்பாரேயானால் அந்தத் தவறை உணருவதற்கு நாற்பது ஆண்டு காலத்துக்கு மேலாக அவருக்கு ஆகியிருக்கிறது. காங்கிரஸ் எதிர்ப்பில் வளர்ந்த கட்சி திமுக ஆகும். அண்ணா, காங்கிரஸ் எதிர்ப்புக் கட்சிகளை ஒன்றிணைத்து 1967-ம் ஆண்டில் காங்கிரûஸ வீழ்த்தி ஆட்சியைப் பிடித்தார். ஆனால், அண்ணா மறைந்த உடனேயே காங்கிரஸ் எதிர்ப்புக் கொள்கையையும் அவருடனேயே புதைத்தார் கருணாநிதி. 1969-ம் ஆண்டில் குடியரசுத் தலைவருக்கான தேர்தல் நடைபெற்றபோது காங்கிரஸின் அதிகாரப்பூர்வமான வேட்பாளரான சஞ்சீவ ரெட்டியை எதிர்த்துப் பிரதமர் இந்திராவால் போட்டி வேட்பாளராக நிறுத்தப்பட்ட வி.வி.கிரியை ஆதரித்து வெற்றிபெற வைத்ததில் கருணாநிதிக்கு முக்கியப் பங்கு உண்டு. இத்தேர்தலில் சஞ்சீவ ரெட்டிக்கு ஆதரவு தருமாறு பெரியார் விடுத்த வேண்டுகோளை கருணாநிதி புறக்கணித்தபோது இந்திராவின் நட்பு கூடா நட்பாகத் தெரியவில்லை. அந்தத் தேர்தலில் திமுகவின் நிலைப்பாடு மாறி இருக்குமேயானால் இந்தியாவின் அரசியலே மாறி இருக்கும். பின்னாளில் நேர்ந்த நெருக்கடிநிலைப் பிரகடனம்,\"மிசா' கொடுமைகள் போன்றவை நடந்திராது. ஆனாலும், கருணாநிதி தனது தவறைப் பிடிவாதமாகத் தொடர்ந்தார். 1971-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இந்திராவின் காங்கிரúஸôடு கூட்டுச்சேர்ந்து வெற்றியும் பெற்றார். ஆனால், அதன் பின் விளைவுகள் மிக மோசமாக இருந்தன. 1975-ம் ஆண்டு நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்டு சர்வாதிகாரத்தின் சாயல் படர்ந்தது. முரசொலி மாறன், ஸ்டாலின் உள்பட ஏராளமான திமுகவினர் \"மிசா' சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைக் கொடுமைகளுக்கு ஆளாயினர். முன்னாள் சென்னை மேயர் சிட்டிபாபு, சாத்தூர் பாலகிருட்டிணன் போன்றவர்கள் உயிரிழந்தனர். நாடெங்கும் பல கொடுமைகள் அரங்கேறின. இதெல்லாம் தனது கூடாநட்பினால் விளைந்த கொடுமைகள் என்பதை உணர்ந்து கருணாநிதி திருந்தினாரா என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும். 1980-ம் ஆண்டில், \"\"நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக'' என்ற பதாகையைத் துôக்கிப் பிடித்து மீண்டும் காங்கிரúஸôடு கூட்டுச் சேர்ந்தவர் கருணாநிதி. சிட்டிபாபு போன்றவர்களின் மரணத்துக்குக் காரணமான காங்கிரúஸôடு கூடாநட்புக் கொள்ளலாமா என்பது குறித்து அவர் கொஞ்சமும் கவலைப்படவில்லை. கடந்த முப்பதாண்டு காலத்துக்கு மேலாக காவிரிப் பிரச்னையால் தமிழக விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு ஆளானார்கள். குறிப்பாக, கர்நாடக முதலமைச்சராக இருந்த தேவகௌடா தமிழர்களுக்கு எதிராக வரிந்து கட்டிக்கொண்டு நின்றவர். காவிரி நடுவர் குழுவின் தலைவராக இருந்த சித்ததோஷ் முகர்ஜி மீது தவறான வழக்குத் தொடர்ந்து அவர் தானாக பதவி விலகும்படி செய்தவர் தேவகௌடா. நேர்மையானவரான முகர்ஜி பதவி விலக நேர்ந்ததால் காவிரிப் பிரச்னையில் தமிழகத்துக்கு நீதி கிடைக்கவில்லை. ஆனால், இவற்றைப் பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலைப்படாமல் அதே தேவகௌடாவை இந்தியாவின் பிரதமராக்குவதில் முன் நின்றவர் கருணாநிதி. தேவகௌடாவுடன் தனது கூடாநட்பு தமிழக விவசாயிகளுக்குக் கேடாய் முடிந்ததைக் குறித்து கொஞ்சமும் கவலைப்படவில்லை கருணாநிதி. 2003-ம் ஆண்டு காங்கிரúஸôடு இவர் கொண்ட கூடாநட்பு ஈழத்தமிழர்களின் படுகொலைக்கு அடிப்படையாக அமைந்தது. இலங்கை ராணுவத்தினரில் 63 சதவிகித அதிகாரிகளுக்கும் வீரர்களுக்கும் இந்தியாவில் ராணுவப் பயிற்சி கொடுக்கப்பட்டது, ஆயுதங்களும் அள்ளித் தரப்பட்டன. ஆனால், இவற்றைத் தடுத்து நிறுத்த கருணாநிதி சுண்டுவிரலைக்கூட அசைக்கவில்லை. 2009-ம் ஆண்டில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பதைக்கப் பதைக்கப் படுகொலை செய்யப்பட்டபோது அதைத் தடுத்து நிறுத்த இவர் முன்வரவில்லை. திமுக-வின் ஆதரவோடு மட்டுமே மன்மோகன் அரசு பதவியில் நீடித்த காலம் அது, இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யப்படாவிடில் ஆதரவைத் திரும்பப் பெறுவது என இவர் உறுதியான முடிவு எடுத்திருந்தால் ஒரு லட்சம் தமிழர்களின் உயிர்களைக் காப்பாற்றி இருக்க முடியும். ஆனால், அதைவிட கூடா நட்பே மேலானது என இவர் நினைத்தது தமிழ் இனத்துக்கே கேடாய் முடிந்தது. 2009-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியின் கை ஓங்கிற்று. தங்கள் ஆட்சியைத் தொடர திமுக-வின் தயவு காங்கிரஸ் கட்சிக்குத் தேவைப்படும் நிலை இல்லை. எனவேதான் மகனுக்கும், மகளுக்கும் பேரனுக்கும் பதவி கேட்டு தில்லியில் மண்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டது. கூடாநட்பினால் விளைந்த கேடு இது என்பதை அவர் அப்போதும் உணரவில்லை. தமிழர்களின் ரத்தத்தால் சிவந்து கறை படிந்த ராசபட்சவின் கரங்களைக் குலுக்குவதற்குத் தனது மகள் உள்படத் தூதுக்குழுவை அனுப்புவதற்கு அவர் கொஞ்சமும் வெட்கப்பட்டதில்லை. இதன் விளைவாக, உலகத் தமிழர்களின் வெறுப்புக்கு ஆளாக நேர்ந்ததற்கு ராசபட்சவுடன் தான் கொண்ட கூடா நட்பு தானே காரணம் என அ���ர் இன்னமும் உணரவில்லை. காங்கிரúஸôடு தனது கூடா நட்பினால் ஈழத்தமிழர்கள் அழிக்கப்பட்டபோது கொஞ்சமும் கவலைப்படாதவர், அதே காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் தனது மகள் ஊழல் புகாரில் சிறையில் அடைக்கப்பட்டபோது கூடா நட்பின் விளைவு எனப் புலம்புவதில் பயன் என்ன நாற்பதாண்டுக் காலத்துக்கு மேலாக காங்கிரஸ் கட்சியோடு ஒட்டி உறவாடிப் பதவியைத் தக்கவைத்துக் கொள்வதில் கருத்தாக இருந்தாரே தவிர, தமிழர்களுக்கு அதனால் விளைந்த கேடுகளைக் குறித்துக் கொஞ்மும் கவலைப்படவில்லை. தமிழகத்தின் முக்கியப் பிரச்னைகளான காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு போன்ற நதிநீர்ப் பிரச்னைகளையோ, மேற்கு நதிகளின் நீரை கிழக்கே திருப்புதல், சேதுக்கால்வாய் போன்றவற்றையோ, ஈழத்தமிர் பிரச்னையையோ தீர்ப்பதற்கு கடந்த நாற்பது ஆண்டு காலத்தில் எதுவும் செய்ய அவரால் இயலவில்லை. இந்த நாற்பதாண்டு காலத்தில் காங்கிரஸ் கட்சியோடு இவருக்கு இருந்த நெருக்கமான நட்பும் மத்திய ஆட்சியில் இருந்த செல்வாக்கும் மேற்கண்ட பிரச்னைகளைத் தீர்க்க கொஞ்சமும் உதவவில்லை. மாறாக, ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரக் குடும்பங்களில் ஒன்றாகத் தனது குடும்பத்தை உயர்த்திக் கொள்ள முடிந்தது. கூடா நட்பின் விளைந்த பயன் இது ஒன்றுதான். கவியரசர் கண்ணதாசன் எழுதியதைப்போல கெட்டபின் ஞானி ஆவது அவருக்கும் பயன் தராது குடும்பத்துக்கும் பயன் தராது, நாட்டுக்கும் பயன் தராது.\nநேரம் முற்பகல் 6:35 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nChanging thamizh schools as kannada shcols: கன்னடப் பள்ளிகளாக மாற்றப்படும் தமிழ்ப் பள்ளிகள்\nதமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்துத் தமிழ்ப்பள்ளிகள் காப்பாற்றப்படவும் பெருகவும் ஆவன செய்ய வேண்டும். மக்கள் கவனத்திற்கு இச் செய்தியைக் கொணர்ந்த தினமணிக்குப் பாராட்டுகள்.\nஅன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி தமிழா விழி\nகன்னடப் பள்ளிகளாக மாற்றப்படும் தமிழ்ப் பள்ளிகள்\nபெங்களூர், ஜூன் 8: கர்நாடகத்தில் உள்ள தமிழ்ப் பள்ளிகள் படிப்படியாக கன்னடப் பள்ளிகளாக மாற்றப்பட்டு வருகின்றன. தமிழ் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளதே இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. கர்நாடக மாநிலம் பெங்களூர், மைசூர், கோலார், ஷிமோகா, தாவணகெரே, ஹூப்ளி, சாமராஜ் நகர் உள்பட மாநிலம் முழுவதும் சுமார் 60 லட்சம் தமிழர்கள் வசித்து வருகின்றனர். இந்தியா விடுதலையானபிறகு, கர்நாடகத்தின் பல இடங்களில் தமிழர்களுக்காக தமிழ் பயிற்றுமொழி பள்ளிகள் தொடங்கப்பட்டன. 1980-ல் நடைபெற்ற கோகக் போராட்டத்தின் விளைவாக கட்டாய கன்னடம் நடைமுறைக்கு வந்தது. இதன்பிறகு, தமிழ்ப்பள்ளிகள் கன்னடப் பள்ளிகளாக நிறம்மாறத் தொடங்கின. குறிப்பாக 1990-ல் நடந்த காவிரி கலவரத்துக்கு பிறகு, கன்னடம் படிக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு தமிழர்கள் ஆட்பட்டனர். கர்நாடகத்தில் மும்மொழித் திட்டம் அமலில் இருப்பதால், தமிழ், கன்னடம், ஆங்கிலம் படிக்க தமிழ் மக்களை தமிழார்வலர்கள் ஊக்குவிக்கத் தொடங்கினர். ஆனால், தமிழ்ப் பள்ளிகளை படிப்படியாக கன்னடப் பள்ளிகளாக மாற்றும் திட்டத்தை கர்நாடக அரசு இலைமறைவு காயாக செயல்படுத்தி வந்துள்ளது. இதற்கு அரசு தெரிவிக்கும் காரணம், தமிழ் படிக்கும் மாணவர்கள் இல்லை என்பதுதான். இதே காரணத்தை சுட்டிக்காட்டி ஓய்வுபெறும் தமிழாசிரியர்கள் இடத்துக்கு புதிய தமிழாசிரியர்கள் நியமனத்தையும் நிறுத்திவைத்து எழுதப்படாத சட்டத்தை கர்நாடக அரசு செயல்படுத்தி வருகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண்பது குறித்து கர்நாடக தமிழாசிரியர் சங்கத் தலைவர் க.சுப்பிரமணியம், தினமணி நிருபரிடம் கூறியது: பெங்களூரைத் தவிர கர்நாடகம் முழுவதும் அரசு, அரசு மானியம்பெறும், பெங்களூர் மாநகராட்சி, தனியார் பள்ளிகளில் 10 ஆண்டுகளுக்கு முன் சுமார் 3 ஆயிரம் தமிழ் ஆசிரியர்கள் பணியாற்றினர். மாணவர்களும் அதிக அளவில் படித்து வந்தனர். மாணவர் எண்ணிக்கை படிப்படியாக குறைந்துவிட்டதை சுட்டிக்காட்டி, தமிழாசிரியர்கள் புதிதாக நியமிக்கப்படவில்லை. இப்போது கர்நாடகம் முழுவதும் ஆயிரம் தமிழாசிரியர்கள் மட்டுமே உள்ளனர். அடுத்த 10 ஆண்டுகளில் இது 200 ஆக குறையும் ஆபத்து உள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வு காண தமிழர்கள், தங்கள் குழந்தைகளுக்கு ஆங்கிலம், கன்னடத்துடன் தமிழ் பாடத்தையும் அளிக்கத் தவறக்கூடாது என்றார். செயின்ட் அல்போன்சஸ் பள்ளி தமிழாசிரியர் கார்த்தியாயினி கூறியது: 10 ஆண்டுகளுக்கு முன் பெங்களூரில் 250 அரசு தமிழ் பள்ளிகள் செயல்பட்டன. இப்போது, 101 தமிழ் பள்ளிகள் மட்டுமே உள்ளன. இவற்றிலும் தமிழ் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உ���்ளது. இதை காரணம்காட்டி தமிழ் பள்ளிகள், கன்னடப் பள்ளிகளாக உருமாறி வருகின்றன. சில பள்ளிகளில் தமிழாசிரியர்கள் நியமிக்கப்படாததால், தமிழ் மாணவர்கள் தமிழ் கல்வியை கைவிடும் நிலை உள்ளது. அரசு மானியம் பெறும் பள்ளிகளோ தமிழ் மாணவர்களை கட்டாயப்படுத்தி கன்னட வகுப்புகளுக்கு மாற்றிவருகின்றன. தமிழர்கள் தாய்மொழி கற்கும் உரிமை மறைமுகமாக பறிக்கப்படுவதைக் கண்டுகொள்ளாமல் இருந்தால், நாம் நமது அடையாளத்தை இழக்க நேரிடும். தமிழ்க்கல்வியின் நலிவைத் தடுக்க கர்நாடக தமிழர்கள் ஒன்றுசேர்ந்து குரல் எனழுப்ப வேண்டும் என்றார்.\nநேரம் முற்பகல் 6:30 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nkanimozhi bail rejected - D.M.K. take an important decision :கனிமொழி பிணை மனு தள்ளுபடி: உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில் திமுக நாளை முக்கிய முடிவு\nகுடும்ப நலன்களுக்காகக் கழகத்தைக் குழி தோண்டி புதைக்காமல் விட மாட்டார்களா தன் வழக்கைத் தயாநிதி மாறனே பார்த்துக் கொள்வது போல் இதனையும் கனிமொழியின் பொறுப்பில் விட்டு விடவேண்டும். கட்சியை வழக்கில் திணிக்கக்கூடாது. கனிமொழிக்கு இருக்கும் நம்பிக்கை தந்தைக்கு இல்லையா தன் வழக்கைத் தயாநிதி மாறனே பார்த்துக் கொள்வது போல் இதனையும் கனிமொழியின் பொறுப்பில் விட்டு விடவேண்டும். கட்சியை வழக்கில் திணிக்கக்கூடாது. கனிமொழிக்கு இருக்கும் நம்பிக்கை தந்தைக்கு இல்லையா இப்பொருண்மையில் இருந்துகட்சியை ஒதுக்கி வைக்க ஒதுக்கி வைக்கக் கட்சி வலுப்படும். இல்லையேல் குடும்பம் இரண்டுபடும்; கட்சி சிதைவுறும். உலகத்தமிழ் மக்கள் நலனுக்காகத தம் குடும்ப மக்கள் நலனில் இருந்து விடுபடுவாராக இப்பொருண்மையில் இருந்துகட்சியை ஒதுக்கி வைக்க ஒதுக்கி வைக்கக் கட்சி வலுப்படும். இல்லையேல் குடும்பம் இரண்டுபடும்; கட்சி சிதைவுறும். உலகத்தமிழ் மக்கள் நலனுக்காகத தம் குடும்ப மக்கள் நலனில் இருந்து விடுபடுவாராக அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி தமிழா விழி\nகனிமொழி ஜாமீன் மனு தள்ளுபடி: உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில் திமுக நாளை முக்கிய முடிவு\nசென்னை ஜூன் 8: தில்லி உயர் நீதிமன்றத்திலும் கனிமொழிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ள நிலையில் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் கருணாநிதி தலைமையில் வெள்ளிக்கிழமை (ஜூன் 10) மாலை கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் திமுக முக்கிய முடிவு எடுக்கும் என்று தெரிகிறது. 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் கருணாநிதி மகள் கனிமொழி கைது செய்யப்பட்டு தில்லி திகார் சிறையில் உள்ளார். சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அவருடைய ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்ததை எதிர்த்து தில்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். தில்லி உயர் நீதிமன்றமும் அவரின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுவின் அவசரக் கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் கருணாநிதி தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் வளாகத்தில் நடைபெறுகிறது. பொதுச்செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் ஆர்க்காடு வீராசாமி, துணைப் பொதுச்செயலாளர்கள் துரைமுருகன்,பரிதி இளம்வழுதி, சற்குணபாண்டியன், தென் மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி உள்பட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள். கூடா நட்பு: கருணாநிதி தனது பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதி செய்தியாளர்களிடம் பேசும்போது, \"கூடா நட்பு, கேடாய் முடியும் என்பதைப் புரிந்துகொண்டு பயணத்தை மேற்கொள்ள வேண்டும்' என்று தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். கூடா நட்பு என்று காங்கிரûஸத்தான் குறிப்பிட்டுச் சொன்னார் என்று சொல்லப்பட்டது. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் \"இதைத்தான் சகவாசதோஷம் என்று அப்போதிலிருந்தே கூறி வருகிறேன்' என்று பதிலடி கொடுத்திருந்தார். காங்கிரஸ் \"கூடா நட்பு' என்று கருணாநிதி முன்பே கோடிட்டுக் காட்டிவிட்டார். அதைச் செயல்படுத்துகிற வகையில்தான் உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டத்தில் முடிவு இருக்கும் என்று கூறப்படுகிறது. சமச்சீர் கல்வி: கூட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் மாற்றப்பட்டது, சமச்சீர் கல்வி நிறுத்தி வைக்கப்பட்டதைக் கண்டித்து திமுக சார்பில் போராட்டம் நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.\nநேரம் முற்பகல் 6:15 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பக���ர்\nAssembly resolution on Ilangai issue: இலங்கை மீது தடை கோரி பேரவை ஒரு மனதாக தீர்மானம்\nசிங்கள அரசின் முதன்மைக் கூட்டாளியான காங்கிரசின் உறுப்பினர்களே வாக்களித்து இருக்கும் பொழுது மறைமுகத் துணைக்கூட்டாளியாக அமைதி காத்த தி.மு.க.உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் மறைமுக எதிர்ப்பைக் காட்டி உள்ளது வருந்தத்தக்கது. வெளிநடப்பு செய்த உடன் மீண்டும் அவைக்கு வந்து வாக்கெடுப்பில் கலந்திருக்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி தமிழா விழி\nஇலங்கை மீது தடை கோரி பேரவை ஒரு மனதாக தீர்மானம்\nசென்னை, ஜூன் 8: இலங்கைக்கு எதிராக மற்ற நாடுகளுடன் சேர்ந்து இந்திய அரசு பொருளாதாரத் தடை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் புதன்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை ஒத்திவைத்துவிட்டு இந்தத் தீர்மானத்தை முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்தார். தீர்மான விவரம்: \"\"இலங்கையில் சம உரிமை கோரி போராடிய தமிழர்களின் நியாயத்தை உணர்ந்து, அரசமைப்பு சட்ட திருத்தம் செய்து தமிழர்கள் கெüரவத்துடனும், சம உரிமையுடனும், சுய மரியாதையுடனும் வாழ்வதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்காமல் அவர்களை முற்றிலும் ஒழிக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுத்தது. குண்டுமழை பொழிந்து அப்பாவி மக்களைக் கொல்வது, மனிதர்கள் வாழும் இடங்கள் மற்றும் மருத்துவமனைகள் மீது குண்டுகள் வீசுவது, மனிதாபிமான உதவிகளை மறுப்பது ஆகியவற்றை இலங்கை அரசு செய்தது. உள்நாட்டில் இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் விடுதலைப் புலிகள் என சந்தேகப்படக் கூடியவர்கள் உள்பட இந்தச் சண்டையில் பலியானவர்கள் மற்றும் எஞ்சியுள்ளவர்கள் மீது மனித உரிமை மீறல்களை அந்த அரசு நிகழ்த்தியது. இலங்கை அரசை விமர்சிப்பவர்கள், ஊடகங்கள் உள்பட போர்ப் பகுதிக்கு வெளியே இருப்பவர்கள் மீது மனித உரிமை மீறல்களை நிகழ்த்தியது. இவை போன்ற கடுமையான, நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகளை உள்நாட்டுப் போரின்போது இலங்கை அரசு நிகழ்த்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரால் நியமிக்கப்பட்ட குழு கண்டறிந்து உள்ளது. எனவே இத்தகைய போர்க் குற்றங்களை நிகழ்த்தியவர்களை போர்க் குற்றவாளிகள் என பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும். இப்போது இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பி, சிங்களர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழ வகை செய்யும் வரையில், அனைத்து குடியுரிமைகளையும் தமிழர்கள் பெறும் வரையில், மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் வலியுறுத்தியது. விஜயகாந்த் (தேமுதிக), துரைமுருகன் (திமுக), என்.ஆர். ரங்கராஜன் (காங்கிரஸ்), ஏ. சவுந்திரராஜன் (மார்க்சிஸ்ட்), நஞ்சப்பன் (இந்திய கம்யூனிஸ்ட்), கலையரசன் (பா.ம.க.), ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி), டாக்டர் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்), செ.கு. தமிழரசன் (இந்திய குடியரசுக் கட்சி) ஆகியோர் தீர்மானத்தை ஆதரித்துப் பேசினர். இடையில் விஜயகாந்த் பேசும்போது, 1972-ல் இருந்து காவிரிப் பிரச்னை உள்பட பல வகைகளில் திமுக ஆட்சியால் தமிழக மக்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளனர் எனக் கூறினார். அதை ஆட்சேபித்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். அதன்பிறகு முதல்வரின் பதிலுரையைத் தொடர்ந்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திமுகவினர் வெளிநடப்பு செய்து வாக்கெடுப்பின்போது பேரவையில் இல்லாதது துரதிருஷ்டவசமானது என்று பேரவைத் தலைவர் டி. ஜெயகுமார் கூறினார். இன ஒழிப்பு குற்றத்துக்காக இலங்கை அதிபர் ராஜபட்சவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் குணசேகரன் சட்டப்பேரவையில் வலியுறுத்தினார். அதைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் முதல்வர் ஜெயலலிதாவின் முயற்சியால் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.\nநேரம் முற்பகல் 6:04 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 8 ஜூன், 2011\nஐ.நா.சபை பொதுச்செயலாளர் பதவிக்கு பான் கீ மூன் மீண்டும் போட்டி\nஐ.நா.சபை பொதுச்செயலாளர் பதவிக்கு பான் கீ மூன் மீண்டும் போட்டி\nஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளராக பான் கீ மூன் இருக்கிறார். இவரது பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும். கடந்த 4 1/2 ஆண்டுகளுக்கு முன்பு இவர் இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஇவரது பதவிக்காலம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந்தேதியுடன் முடிகிறது. இதை தொடர்ந்து புதிய பொதுச்செயலாளரை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதாக பான் கீ மூன் அறிவித்து இருக்கிறார்.\nஈழத்தமிழர் படுகொலைகளுக்குத் துணைபுரிந்த பேசத்தெரிந்த ஊமையான, பார்க்கத் தெரிந்த குருடரான கேட்கத் தெரிந்த செவிடரான இவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படக்கூடாது. மனித நேயம் மிக்க ஒருவர் இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.\nஅன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி தமிழா விழி\nஇக்கருத்துக்கு உங்கள் கருத்து .....\nஇவரும் நம்ம பிரதமர் மாதிரிதான் அமெரிக்கா என்ன சொல்லுதோ அதை அப்படியே செய்வார்...\nஇக்கருத்துக்கு உங்கள் கருத்து .....\nஇவர் சாதனைகள் நான்கு ஆண்டுகளில்தான் என்னவாம்\nஇக்கருத்துக்கு உங்கள் கருத்து .....\nநேரம் பிற்பகல் 1:54 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஆர்வத்துடன் பார்க்கும் உங்களுக்குப் பாராட்டுகள். பிறரிடமும் காணுமாறு சொல்க. உங்கள் கருத்துகளையும் பதிக.நன்றி.\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன் - *அகரமுதல* இலக்குவனார் திருவள்ளுவன் 08 சனவரி 2020 கருத்திற்காக.. *திருக்குறளும் “**ஆற்றில் **போட்டாலும் **அளந்து **போடு” **பழமொழியும்* பழமொழிக...\nதமிழ் அறிஞர்கள் - tamil shcolars\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 17 நவம்பர் 2019 கருத்திற்காக.. உலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும் தமிழ்நாடு – புதுச்சேரி தமிழ் அமைப்ப...\nஒன்றல்ல பல - தமிழில் மருப்பு என்பது தந்தத்தைக் குறிக்கும். அதன் சுருக்கமாக - மருப்பு உள்ள விலங்கினத்திற்கு - மரு எனப் பெயரிட்டுள்ளதைப் பார்க்கும் பொழுது வியப்பாக உள்ளத...\nSingalam support moon: பான் கி மூன் மீண்டும் ஐநா ...\n6 இலட்சம் வருடங்களுக்கு முன் வாழ்ந்த மனிதனின் எச்ச...\nஇலங்கையுடனான நிலைப்பாட்டை மாற்ற மத்திய அரசை திமுக ...\nதமிழ் ஈழக் கொடிக்குப் பிரிட்டனில் தடையில்லை\nகச்சத்தீவு வழக்கில் தமிழக வருவாய்த் துறையையும் சேர...\nஐ.நா.சபை பொதுச்செயலாளர் பதவிக்கு பான் கீ மூன் மீண்...\nஇலங்கை மீது பொருளாதாரத் த���ை: மத்திய அரசுக்கு தமிழக...\nதில்லியின் அதிகார மையத்தில் சூழ்ந்திருக்கும் மலையா...\nஊழலை ஒழிக்க என்ற பாதகையின்கீழ் இந்தி எங்கே இருந்து...\nThamizh kadamaigal 22: தமிழ்க்கடமைகள் 22 தமிழர்கள...\n‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம்\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 ‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம் இலக்குவனார் ...\nகை, கால்கள் மரத்துப் போகின்றனவா\nகை, கால்கள் மரத்து ப் போகின்றனவா நரம்பியல் மருத்துவர் புவனேசுவரி: ஒரே நிலையில், பல மணி நேரம் உட்கார்ந்து இருக்கும் போது, கை, கா...\nநித்தியானந்தா தொடர்பான மேலும் ஒரு விடியோ கமிஷனரிடம் ஒப்படைப்பு First...\nஎசு.ஆர்.பாலசுப்பிரமணியத்திற்கு மாநிலங்களவை பதவி – வாசனுக்குப் பெருமை சேர்க்கிறது\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 இலக்குவனார் திருவள்ளுவன் 29 மே 2016 கருத்திற்காக.. எச...\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 29 திசம்பர் 2019 கருத்திற்காக.. [ மத்திய உள்துறை அமைச்சர், இந்தியா முழுவதற்கும...\nஇலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி 1/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅகரமுதல 212, ஐப்பசி 26 - 25, கார்த்திகை 02, 2048 / நவம்பர் 12 – நவம்பர் 18, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 12 நவம்பர் 2017 ...\nதொண்டறச் செம்மல் இராம்மோகன் மறைந்தாரே\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 15 திசம்பர் 2019 கருத்திற்காக.. தொண்டறச் செம்மல் இராம்மோகன் மறைந்தாரே\nஎழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திமுகவிற்கும் காங்கிரசிற்கும் இல்லை \nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 14 செப்தம்பர் 2018 கருத்திற்காக.. எழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திம...\n அவருக்கு எதற்கு ஈழத்தில் கட்டாயச் சிலைகள்\nஅகரமுதல 167, மார்கழி 17, 2047 / சனவரி 01, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 01 சனவரி 2017 கருத்திற்காக.. ...\nமின்னிதழ் ‘செந்தமிழியல்’ – பேரா.சி. இலக்குவனார் சிறப்பிதழ்\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 10 நவம்பர் 2019 கருத்திற்காக.. பேரா.சி.இலக்குவனாரின் 110ஆவது பெருமங்கலத்தை ம...\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilislam.blogspot.com/2012_04_12_archive.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=DAILY-1220598000000&toggleopen=DAILY-1334214000000", "date_download": "2020-01-17T19:06:28Z", "digest": "sha1:PO4FPH7666FFBYUP3S53VBBECT5NHTFU", "length": 89062, "nlines": 1530, "source_domain": "thamilislam.blogspot.com", "title": "04/12/12 | Tamil Islam:தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nஅல்லா(முஸ்லீம்களின் கடவுள் அல்ல) ,தம்முடைய ஒரேபேரான மகனாகிய இயேசுவை நம்புகிறவன் எவனோ,அவன் கெட்டுப்போகாமல் நீடிய வாழ்வை பெற்றுகொள்ளும்படி இயேசுவை உலகத்துக்காக மரிப்பதற்கு தந்தருளி இந்த அளவாய் இந்த உலகதின் மனிதர்கள் மேல் அன்புகூர்ந்தார்.\nபுதிய செய்திகள்:அனைத்து கம்ப்யூட்டர் தகவல்களும் ஒரே கிளிக்கில் ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா\nபைபிள் குர்‍ஆன் கிறிஸ்தவம் முஹம்மது ஏன் மாறினார்கள்\nபி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு பதில் (\"இயேசு இறைமகனா\" என்ற புத்தகத்திற்கு தொடர் பதில்கள்)\n1. பிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\n2. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\n3. பிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\n4. இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\n5. இயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\n1. இஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\n2. இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\n1. தொடர் 1ன் மறுப்பு\n2. தொடர் 2ன் மறுப்பு\n3. தொடர் 3ன் மறுப்பு\n4. தொடர் 4ன் மறுப்பு\n5. தொடர் 5ன் மறுப்பு பாகம் 1\n5a. தொடர் 5ன் மறுப்பு பாகம் 2\n6. தொடர் 6ன் மறுப்பு (பதில்)\n* 138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\n* கற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n* \"எஸ்றா அல்லாவின் குமாரனா\" யார் சொன்னது\n* சத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\n* தமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\n* இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\n* முஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\n* கேள்வியும் நானே, பதிலும் நானே - 1\n* ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\n* அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\n* இஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\n* ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\n* உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\n* பைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\n* பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n* குர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\n* இஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\n* இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\n* யோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\n* இது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\n* பைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\n* நேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\n* இது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\n* பொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\n* Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nமுகமதினாலும் மற்ற முஸ்லிம் ஆட்சியாளர்களாலும் தொடுக்கப்பட்ட போர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இஸ்லாமுக்கு முன்னர் அராபிய தீபகற்பத்தில் நடந்த போர்களெல்லாம் சிறுவர்களின் விளையாட்டாகும். முந்தைய போர்களெல்லாம் முக்கியமாக சிறு இனக்குழுக்களின் (tribes) இடையே நடைபெற்றது. அவைகளெல்லாம் வாய்ச்சண்டைகளுடன் கூடிய கைகலப்புகளோடும் தாக்குதல்களோடும் முடிந்துவிடும். இஸ்லாமின் அறிமுகத்திற்கு பிறகு, போர் மட்டும் வரவில்லை. முடிவற்ற படுகொலைகளும் படுபயங்கரமும் அறிமுகமாகி, விரைவிலேயே அவைகள் இஸ்லாமின் விரிவாக்கத்திற்கான முதன்மையான மற்றும் பிரிக்கமுடியாத செயல்முறையாகி விட்டன.\nமுகமது தன்னை தூதராக வரித்துக் கொண்டு மெக்காவில் வாழ்ந்த ஆரம்ப நாட்கள் சிறிது அமைதியாக இருந்தன. 13 வருட போதனைகளுக்குப் பிறகு 80 லிருந்து 100 மக்கள் மட்டுமே அவனை ஏற்றுக் கொண்டார்கள். அவர்களில் பெரும்பாலானோர் சண்டையில் ஈடுபடும் வலிமை அற்றவர்கள். இதனால்தான் ஆரம்ப ஆண்டுகள் அமைதியாக கழிந்தன. முஸ்லிம்களுக்கு சண்டையிட வலு இல்லை.\nமதீனாவிற்கு குடிபெயர்ந்ததற்குப் பிறகு அந்த ஊரின் மக்கள் முகமதின் மார்க்கத்தை ஏற்றுக் கொண்ட பிறகு, அவன் அதிரடித் தாக்குதல்களிலும், கொள்ளையிலும், ஈடுபட ஆரம்பித்தான். ஆரம்பத்தில் வணிகர்களின் சரக்குக் கேரவான்களையும் விரைவிலேயே ஊர்களையும் தாக்கத் செய்தான்.\nமதீனாவின் அரபியர்களின் மத்தியில் தன் பிடியை பலப்படுத்திக் கொண்ட சிறிது காலத்திலேயே, பநி கைனுகா (Bani Qainuqa) என்ற யூத ஊரை சுற்றிவளைத்���ான். அது ஒரு செல்வச்செழிப்பான பொற்கொல்லர்களையும் இரும்புக்கொல்லர்களையும் கொண்ட ஊர். அவர்களின் அசையாச் சொத்துகளையும் (திராட்சைத் தோட்டங்கள், வீடுகள்) மற்ற உடைமைகளையும் (நகைகள், ஆயுதங்கள்) கைப்பற்றிக் கொண்டு அந்த மக்களை நாடு கடத்தினான். பிறகு அவன் கண்கள் மதீனாவின் மற்றொரு யூதக் குடியிருப்பான பநி நடிர் (Bani Nadir) மீது பட்டது. அங்கேயும் அதையே செய்தான். அவன் அவர்களின் தலைவர்களையும் பல உடல் வலுமிக்க ஆண்களையும் படுகொலை செய்தான். அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து கொண்டு மதீனாவை விட்டு துரத்தி விட்டான். இந்த இரண்டு சமயங்களிலும், யூதர்கள் எந்த எதிர்ப்பையும் காட்ட முடியவில்லை.\nதங்களை உயிருடன் விட்டுவிட்டால், தங்களின் எல்லா சொத்துக்களையும் விட்டுவிட்டு வேறு இடம் சென்று விடுவதாக கேட்டுக் கொண்ட, இந்த வலுவற்ற, போரிடும் பழக்கமில்லாத, மற்றவர்களை பயமுறுத்தாத மக்களின் மீதான வெற்றிகளுக்குப் பிறகு அவன் மிகவும் துணிந்து விட்டான். எல்லையில்லா பேராசையாலும், அதிகாரத்தின் மீதுள்ள வெறியாலும் இந்த சுயம்பு தூதர் இப்போது மதீனாவிற்கு வெளியே உள்ள யூதர்களின் மேல் கண் வைத்தான். அப்போது தான் பநி அல் முஸ்தளிக்கின் (Bani al-Mustaliq) முறை வந்தது.\nபுகழ்பெற்ற முகமதின் வாழ்க்கை வரலாற்று ஆசிரியரான, புகாரி, பின்வரும் ஹதிதில் பநி அல் முஸ்தளிக்கின் மீதான அதிரடித் தாக்குதலை இவ்வாறு வர்ணிக்கிறார்.\nநான் நஃபிக்கு ஒரு கடிதம் எழுதினேன். தூதர் தீடீரென்று பநி அல் முஸ்தளிக்கின் மீது எந்த ஒரு எச்சரிக்கையும் இல்லாமலேயே தாக்குதல் தொடுத்தார் என்று நஃபி பதில் அனுப்பினார். அம்மக்கள் இதை சற்றும் எதிர்பார்க்காமல், அவர்களின் கால்நடைகளை நீர்நிலைகளுக்கு இட்டுச் சென்றிருந்தனர். அவர்களின் போரிடக்கூடிய ஆண்கள் கொல்லப்பட்டு பெண்களும் குழந்தைகளும் அடிமைப்படுத்தப்பட்டனர். அந்த நாளில் தான் தூதர் ஜுவரியாவைப் பெற்றார். மேற்கண்ட கதையை தனக்கு இப்னு உமர் சொல்லியதாகவும் அவன் அந்த அதிரடிக் குழுவில் இருந்தான் என்றும் நஃபி கூறினார். Volume 3, Book 46, Number 717:\nஇதே ஹதித் முஸ்லிம் தொகுப்பிலும் பதியப்பட்டிருக்கிறது Sahih Muslim Book 019, Number 4292 I . இதிலிருந்து இந்த ஹதித் நம்பகத்தன்மை வாய்ந்தது என்று அறிந்து கொள்ளலாம்.\nமுகமது தனது மார்க்கத்தை யூதமதத்தை ஒத்திருக்கும் வ��தத்தில் உருவாக்கினான். இதனால் யூதர்கள் இவனை முதலில் ஏற்றுக் கொள்வார்கள் என்ற தப்புக்கணக்குப் போட்டு விட்டான். யூதர்களுக்கு அவனுடைய மார்க்கத்தில் எந்த ஆர்வமும் இல்லை என்பதைக் கண்டு மிகவும் ஏமாந்து விட்டான். அவன் இதற்காக யூதர்களை மறக்கவும் இல்லை மன்னிக்கவும் இல்லை. சுய உன்னதம் போற்றும் நார்சிஸ்டுகளை அலட்சியப் படுத்தும்போது அவர்கள் கடும் கோபம் கொள்வார்கள். முகமது எந்த அளவுக்கு கடுப்பேறிப் போனான் என்றால் அவன் கிப்லாவையே (Qiblah = முஸ்லிம்கள் தொழுகை செய்யும் திசை) ஜெருசலேமில் இருந்து காபாவிற்கு மாற்றினான். அந்த சமயத்தில் இந்த காபா வெறும் சிலைகளைக் கொண்ட கோயிலாகத் தான் இருந்தது. மேலும், அவன் யூதர்களை பலிகடாக்களாக ஆக்கி தனக்கு புதிய பின்பற்றிகளைத் தேடிக் கொண்டான்.\nமதீனாவின் அரபியர்கள் பொதுவாக படிப்பறிவில்லாதவர்களாகவும் குறிப்பான தொழிலறிவு அற்றவர்களாகவும், ஏழைகளாகவும், யூதர்களின் தோட்டங்களிலும், தொழிற்கூடங்களிலும் வேலை செய்து பிழைப்பவர்களாகவும் இருந்தார்கள். அவர்கள் ஆரம்பத்தில் ஏமானில் இருந்து வந்தவர்கள். யூதர்களோ தொழிலதிபர்களாகவும், தோட்டங்களின் உரிமையாளர்களாகவும் இருந்தார்கள். அவர்கள் 2000 வருடங்களாக மதீனாவையே தாயகமாகக் கொண்டவர்கள். அவர்கள் எளிதான இரையானார்கள். முகமது அவர்களின் செல்வங்களைப் பறித்துக் கொண்டான், அவர்களின் பெண்களையும் குழந்தைகளையும் அடிமைப்படுத்தி அரபியர்களுக்கு விநியோகம் செய்தான். கொள்ளையும் கொலையும் கடவுளால் கட்டளையிடப்பட்டது என்று தனது பின்பற்றிகளை நம்பவைத்தான். அதிலிருந்து அவனின் தூதுத் தொழில் மிகவும் லாபகரமானதாக மாறிவிட்டது. அது அவனுடைய வாய்ப்பை முற்றிலுமாக மாற்றி அவனின் புதிய மார்க்கத்தை போர் மற்றும் ஆயுத முனையில் வளரச் செய்தது.\nமுகமது தனது பின்பற்றிகளில் ஒருவனான பரீதா பின் ஹசீபை (Bareeda bin Haseeb) பநி அல் முஸ்தளிக்கை வேவு பார்க்க அனுப்பினான். நிலவரத்தை தெரிந்து கொண்டவுடன் தாக்குதலுக்கு கட்டளை இட்டான். ஹி. வருடம் 5 ல் ஷாபான் மாதம் 2 ஆம் தேதியில் முஸ்லிம்கள் மதீனாவை விட்டு கிளம்பி மதினாவில் இருந்து 9 நடைகள் தொலைவில் இருந்த முரைசாவில் (Muraisa) கூடாரமிட்டார்கள்.\nபின்வரும் விவரம் ஒரு இஸ்லாமிய இணையதளத்தில் காணப்படுகிறது.\nமுகமதின் படைகள் வருவதைப் பற்றிய செய்தி ஹாரிஸ்ஸை எட்டியது. திகிலடைந்த அவரின் ஆட்கள் அவரைக் கைவிட்டு ஓடி விட்டார்கள். அவரும் ஏதோ ஒரு பெயர் தெரியா இடத்திற்கு ஓடி அடைக்கலம் புகுந்தார். ஆனால் முறைசாவின் உள்ளூர் மக்கள் ஆயுதங்கள் எடுத்துக் கொண்டு முஸ்லிம்களை எதிர்த்துத் தாக்கினார்கள். அம்பு மாரி பொழிந்தார்கள். முஸ்லிம்கள் ஒரு தீடீர் வெறித் தாக்குதல் புரிந்து எதிரிகளை வீழ்த்தினார்கள். அவர்களுக்கு பலத்த சேதம் ஏற்ப்பட்டது. கிட்டத்தட்ட 600 பேர் முஸ்லிம்களால் சிறை பிடிக்கப்பட்டார்கள். கொள்ளையில் 2000 ஒட்டகங்களும் 5000 ஆடுகளும் அடங்கும்.\nபோர்க்கைதிகளில் ஹாரிசின் மகளான பர்ராவும் (Barra) அடக்கம். இவர்தான் பிறகு தூதரின் துணைவியாக மாறிய ஜுவரியா. அன்று நிலவிய வழக்கத்தின் படி, எல்லா கைதிகளும் அடிமைப்படுத்தப்பட்டு வெற்றி பெற்ற முஸ்லிம் படையினர்களுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டனர். ஜுவரியா Thabit bin Qais ன் பங்கில் இருந்தார். அவர் அந்த இனக்குழுவின் தலைவரின் மகள். ஆகையால் ஒரு சாதாரண முஸ்லிம் சிப்பாயிடத்தில் அடிமைப்படுத்தப்பட்டவளாக இருப்பதை பெருத்த அவமானமாக எண்ணினார். ஆகையால் அந்த சிப்பாயை பிணையத் தொகையைப் பெற்றுக் கொண்டு தன்னை விடுவித்து விடும்படி வேண்டிக் கொண்டார். 9 தங்க ஔக்கியாக்கள் கொடுக்க முடிந்தால் விட்டுவிடுவதாக ஒத்துக் கொண்டான். அவரிடம் எந்த பணமும் தயாராக இல்லை. [ஏதோ அவளுக்கு வங்கியில் பணம் இருந்ததைப் போல. முகமது அவருடைய மற்றும் அவரின் மக்களுடைய அனைத்து உடைமைகளையும் கொள்ளை அடித்து விட்டான். அவளிடத்தில் எப்படி பணம் இருக்கும்] அவள் வசூல் செய்து கொடுத்துவிடலாம் என்று எண்ணி முகமதிடம் வந்தார். ஒ அல்லாவின் தூதரே] அவள் வசூல் செய்து கொடுத்துவிடலாம் என்று எண்ணி முகமதிடம் வந்தார். ஒ அல்லாவின் தூதரே நன் என் இனத்தின் தலைவரான அல் ஹாரிஸ் பின் ஜராரின் (Al Haris bin Zarar) மகள். எப்படியோ நாங்கள் அடிமைப்படுத்தப்பட்டுவிட்டோம். [எப்படியோவா நன் என் இனத்தின் தலைவரான அல் ஹாரிஸ் பின் ஜராரின் (Al Haris bin Zarar) மகள். எப்படியோ நாங்கள் அடிமைப்படுத்தப்பட்டுவிட்டோம். [எப்படியோவா முகமது அவர்களைத் தாக்கினான் என்றல்லவா நினைத்தேன்.] தபித்தின் பங்கில் விழுந்து விட்டேன். எனது அந்தஸ்தை எண்ணி விடுவித்து விடும் படி கெஞ்சினேன். அவர் மறுத்து விட்டார். என் மீது கருணை கொண்டு என்னை இந்த அவமானத்தில் இருந்து காப்பாற்றுங்கள். தூதர் மனம் இறங்கினார். [ஓ. மனம் இறங்கிவிட்டானா. எவ்வளவு இளகிய மனம் முகமது அவர்களைத் தாக்கினான் என்றல்லவா நினைத்தேன்.] தபித்தின் பங்கில் விழுந்து விட்டேன். எனது அந்தஸ்தை எண்ணி விடுவித்து விடும் படி கெஞ்சினேன். அவர் மறுத்து விட்டார். என் மீது கருணை கொண்டு என்னை இந்த அவமானத்தில் இருந்து காப்பாற்றுங்கள். தூதர் மனம் இறங்கினார். [ஓ. மனம் இறங்கிவிட்டானா. எவ்வளவு இளகிய மனம்] அதைவிட ஒரு நல்ல வாய்ப்பை ஏற்றுக் கொள்கிறாயா என்று கேட்டார். அது என்னவென்று அந்தப்பெண் கேட்டார். அவர் தான் பிணையத் தொகையை செலுத்தத் தயார் என்றும் தனக்கு மனைவியாக விருப்பமா என்றும் கேட்டார். அந்தப்பெண் ஒத்துக் கொண்டார். ஆகையால் தூதர் பிணைத் தொகையை செலுத்தி அவளை நிக்கா செய்து கொண்டார்\"\nமேலே கொடுக்கப்பட்ட கதையானது ஜுவரியா எப்படி முகமதை மணந்தார் என்பதைப் பற்றி இஸ்லாமிய வரலாற்று ஆசிரியர்கள் எழுதி வைத்தது.\nஇதில் வேடிக்கை என்னவென்றால் முகமது தனது அல்லாவை வைத்து \" நிச்சயமாக நீ உயர்ந்த நெறிகளைக் கொண்டவன்\" (Quran 68:4) என்றும் \"உண்மையில் நீங்கள் பின்பற்றுவதற்கு அல்லாவின் தூதரின் வடிவில் உங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு உள்ளது.\"(Quran 33:21) என்றும் தன்னை புகழச் செய்கிறான். அவன் உண்மையிலேயே உயர்ந்த நடத்தைக்கு எடுத்துக்காட்டாக இருந்தானா என்பது நாம் கண்டிப்பாகக் கேட்க வேண்டிய கேள்வி.\nமுதலில் ஒரு ஊரை எந்த எச்சரிக்கையும் இல்லாமல் ரகசியமாக தாக்குகிறான். இதைத்தான் பயங்கரவாதம் என்பார்கள். ஏன் அவர்களைத் தாக்குவது எளிது மற்றும் அவர்களிடம் நிறைய செல்வம் இருந்தது. வழக்கம்போல ஆயுதமற்ற ஆண்களை படுகொலை செய்கிறான். அவர்களின் உடமைகளை கொள்ளையடிக்கிறான். மீதியுள்ளவர்களை அடிமைப்படுத்துகிறான். ஒரு கடவுளின் தூதருக்கு இதுதான் லட்சணமா\n\"அன்று நிலவிய வழக்கத்தின் படி, எல்லா கைதிகளும் அடிமைப்படுத்தப்பட்டு வெற்றி பெற்ற முஸ்லிம் படையினர்களுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டனர்.\" என்று எழுதியிருக்கிறார்கள். இஸ்லாமின் வரலாற்றைப் படிக்கப் படிக்க உண்மையிலேயே ரத்தக்கறை படிந்த இஸ்லாமிய வரலாறு முழுக்க முஸ்லிம்கள் பின்பற்றிய வழக்கம் தான் இது என்று தெரிந்து கொள்கிறோம். இருந்தாலும் கேள்வி என்னவென்றால் ஒரு இறைத்தூதன் இப்படித்தான் நடந்து கொள்ளவேண்டுமா\nதான் முழு உலகத்திற்கே 'கடவுளால் அனுப்பப்பட்ட கருணை' 21:107 என்று தன்னை சொல்லிக் கொண்டான் முகமது. இந்த 'இறைக்கருணைக்கும்' படுபாதக் கொள்ளைக்கூட்டத் தலைவனுக்கும் என்ன வித்தியாசம்\nஇதுதான் அரபியர்களின் வழக்கம் என்றால் அல்லாவின் தூதரால் அதை மாற்ற முடியவில்லையா இந்த ஈவு இரக்கமற்ற காட்டு மிராண்டித்தனங்களில் ஏன் ஈடுபடவேண்டும் இந்த ஈவு இரக்கமற்ற காட்டு மிராண்டித்தனங்களில் ஏன் ஈடுபடவேண்டும் எல்லோருக்கும் எடுத்துக்காட்டாக இருப்பதற்காக வந்தவன் என்றல்லவா சொல்லிக் கொண்டான் எல்லோருக்கும் எடுத்துக்காட்டாக இருப்பதற்காக வந்தவன் என்றல்லவா சொல்லிக் கொண்டான் இவ்வாறு பெருமையாக சொல்லிக் கொண்டவன் இந்த அளவுக்கு கொடூரமாக நடந்து கொள்வானேன் இவ்வாறு பெருமையாக சொல்லிக் கொண்டவன் இந்த அளவுக்கு கொடூரமாக நடந்து கொள்வானேன் அவன் காலத்து மக்களின் தீய செயல்களை பின்பற்றுவதற்காக வந்தானா இல்லை ஒரு எடுத்துக்காட்டாக விளங்க வந்தானா\nமுகமதின் மனம் 'இளகியது' என்று சொம்பு தூக்கிகள் சொல்கிறார்கள். அவன் இளகியது பரிவினால் அல்ல காமவெறியினால் தான். அவன் இதயமே அற்றவன். அவனுக்கு இளகியது அவனின் இதயமல்ல, அவனின் குறி.\nமுகமது ஜுவரியாவிற்காக பரிதாபப்பட்டதனால் அவளை அடிமைத்தளையில் இருந்து விடுவிக்க வில்லை. அவனுக்கு அது போன்ற உணர்சிகள் அற்றவன். ஜுவரியாவை தானே அனுபவிக்க வேண்டும் என்றே விரும்பினான்.\nபெரும்பாலான மக்களின் எண்ணத்திற்கு மாறாக, முகமதின் நோக்கம் மக்களை தனது மார்க்கத்திற்கு மாற்றுவதல்ல. அவனுடைய உண்மையான நோக்கம் அதிகாரமும், பொருளாசையும், ஆதிக்கம் செலுத்தும் ஆசையும் தான். அவனுக்கு மார்க்கம் என்பது ஒரு சாக்கு. அவன் ஒவ்வொரு கேசையும் தனித்தனியாக மதிப்பிட்டு அதன் பயனைக் கருத்தில் கொண்டு செயல்பட்டான். பெரும்பாலான கேஸ்களில் மக்கள் அவனின் மார்க்கத்தை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதே அதிக லாபமானது. அப்படித்தான் அவனால் மற்றவர்களை படுகொலைகள் புரியவும், அவர்களின் உடைமைகளைக் கொள்ளையடிக்கவும் முடியும்.\nமக்களுக்கு ஒரு வாய்ப்பளிக்கப் பட்டிருந்தால் அவர்கள் தோல்விக்குப் பயந்து இஸ்லாமை ஏற்றுக் கொண்டிருக்க முடியும். பிறகு முகமதினால் அவர்களின் செல்வங்களைக் கொள���ளையடிக்க முடியாதே. அவன் அதிரடியாகத் தாக்கி, தோற்கடித்து, கொள்ளையடித்த அல் முஸ்தளிக்கையோ அல்லது மற்ற பல மக்களையோ அவன் எச்சரிப்பது நல்லது என்று நினைக்கவில்லை.\nமுகமதின் சரிதையை எழுதிய மற்றொரு ஆசிரியரான முஸ்லிம் பின்வருமாறு எழுதுகிறார்:\nஇப்னு ஔன் அறிவித்தார்: நம்பிக்கையற்றவர்களை போரில் எதிர் கொள்ளும் முன் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளுமாறு அழைப்பு விடவேண்டுமா என்று விசாரித்து நஃபிக்கு கடிதம் எழுதினேன். இஸ்லாமின் ஆரம்ப நாட்களில் அது அவசியமாக இருந்தது என்று அவர் பதில் எழுதினார். அல்லாவின் தூதர் பநி அல் முஸ்தளிக்கின் மீது எந்த ஒரு எச்சரிக்கையும் இல்லாமலேயே தீடீர் தாக்குதல் தொடுத்தார். அம்மக்கள் இதை சற்றும் எதிர்பார்க்காமல், அவர்களின் கால்நடைகளை நீர்நிலைகளுக்கு இட்டுச் சென்றிருந்தனர். அவர் போரிட்டவர்களை கொன்றுவிட்டு மற்றவர்களை அடிமைப்படுத்தினார். அதே நாளில் அவர் ஜுவரியா பின்த் ஹரிதை (Juwairiya bint al-Harith) கைப்பற்றினார். இந்த ஹதீதை தனக்கு இப்னு உமர் சொல்லியதாகவும் அவன் அந்த அதிரடிக் குழுவில் இருந்தான் என்றும் நஃபி கூறினார். Book 019, Number 4292:\nமுஸ்லிம் படையினர் இந்த சுன்னாவை (Sunnah = முகமது வாழ்ந்து காட்டிய வழி) அவனின் சாவிற்குப் பிறகும் தொடர்ந்து பின்பற்றினர்.\nமுஸ்லிம் படை ஒரு நகரத்தைத் தாக்கும் போது, அவர்கள் மக்களை மூன்று நாட்களுக்கு இஸ்லாமை ஏற்றுக் கொள்ள அனுமதிக்க வில்லை. இந்த மூன்று நாட்களில் அவர்கள் எவ்வளவு பேரைக் கொல்ல முடியுமோ கொன்றார்கள், எவ்வளவு கொள்ளையடிக்க முடியுமோ அடித்தார்கள், அவர்களின் மகள்களையும் மனைவிகளையும் எவ்வளவு வல்லுறவு கொள்ள முடியுமோ கொண்டார்கள். அந்த நகரமே நாசமாக்கப்பட்ட பிறகு, அடிமைப்படுத்தப்பட்டு விற்க முடிந்த இளம் பெண்களையும் , குழந்தைகளையும், சங்கிலிகளில் பிணைத்த பின்புதான், பயங்கரமான முறையிலான இஸ்லாமிய மதத்திணிப்புப்பணி துவங்கும். எல்லோரும் இஸ்லாமை ஏற்றுக்கொள்ள வேண்டும் இல்லையேல் கொல்லப்படுவார்கள். யூதர்களும் கிருத்துவர்களும் திம்மித்துவம் (dhimmitude) என்ற கொத்தடிமைப்படுத்தப்பட்ட நிலையை ஏற்றுக் கொண்டால் மதம்மாறத் தேவை இல்லை. திம்மி (dhimmi) என்றால் கொத்தடிமைப்படுத்தப்பட்டவர் என்று பொருள். திம்மிக்கள் அவர்களை உயிருடன் விட்டுவைப்பதற்கான பாதுகாப்பு வரி செலுத்த வ���ண்டும். ஜிஸ்யா (Jizyah) என்று அழைக்கப்படும் இந்த வரியைக் கொண்டு தான் முஸ்லிம்கள் திம்மிக்களின் உழைப்பை உறிஞ்சிக்கொண்டு ஒட்டுண்ணி வாழ்க்கை வாழ்ந்தார்கள்.\nஜுவைரியா பின் குதாமா அத்-தாமினி (Juwairiya bin Qudama At-Tamimi) அறிவித்தார்:\nநாங்கள் உமர் பின் அல் கட்டாபிடன் கேட்டோம், \"ஒ நம்பிக்கையாளர்களின் [முஸ்லிம்களின்] தலைவரே எங்களுக்கு ஆலோசனை கூறுங்கள்\". அவர் சொன்னார், \" நான் உங்களுக்கு அல்லாவின் (திம்மிக்களுடன் செய்து கொண்ட) ஒப்பந்தத்தை நிறைவேற்றும்படி அறிவுறுத்துகிறேன். அது தூதரின் ஒப்பந்தமும் உங்கள் சந்ததிகளின் வருமானமும் (அதாவது திம்மிக்களிடம் இருந்து வசூலிக்கப்படும் வரிகள்) ஆகும்\" Volume 4, Book 53, Number 388:\nஇந்த தாக்குதலின் போது தூதருடன் சென்றிருந்த ஆயிஷா ஜுவரியாவை கைப்பற்றியதைப் பற்றி இவ்வாறு அறிவிக்கிறார்.\nதூதர் Banu Almustaliq ல் அடிமைப்படுத்தப்பட்டவர்களை பங்கு பிரிக்கும் போது அவள் (பார்ரா) Thabit ibn Qyas ன் பங்கில் இருந்தாள். அவள் போரில் கொல்லப்பட்ட தனது முறைப்பையனை மணந்திருந்தாள். அவள் Thabit க்கு தனது சுதந்திரத்திற்காக 9 தங்க ஓக்குகள் தருவதாக ஒத்துக் கொண்டாள். அவள் மிகவும் அழகான பெண். அவளைப் பார்த்த எல்லா ஆண்களும் மயங்கினார்கள். அவள் தூதரிடம் வந்து உதவி கேட்டாள். எனது அறையின் வாசலருகே அவளை பார்த்த உடனே அவளை வெறுக்க ஆரம்பித்தேன். ஏனென்றால், நான் அவளை எப்படிப் பார்த்தேனோ அப்படித்தான் தூதரும் பார்ப்பார். அவள் உள்ளே சென்று தான் தன் மக்களின் தலைவனான அல் ஹரித் இப்னு திராரின் (al-Harith ibn Dhirar) மகள் என்றாள். \"எனக்கு நேர்ந்த கதியைப் பார்த்தீர்களா நான் Thabit ன் பங்கில் விழுந்து விட்டேன். பினயத்தொகையைக் கொடுத்து என்னை விடுவித்துக் கொள்வதாக வாக்குக் கொடுத்திருக்கிறேன். உங்கள் உதவியை நாடி வந்திருக்கிறேன்.\" என்று கூறினாள். \"அதைவிட உயர்ந்ததை ஏற்றுக் கொள்கிறாயா நான் Thabit ன் பங்கில் விழுந்து விட்டேன். பினயத்தொகையைக் கொடுத்து என்னை விடுவித்துக் கொள்வதாக வாக்குக் கொடுத்திருக்கிறேன். உங்கள் உதவியை நாடி வந்திருக்கிறேன்.\" என்று கூறினாள். \"அதைவிட உயர்ந்ததை ஏற்றுக் கொள்கிறாயா உன்னை பிணையில் இருந்து விடுவித்து நிக்கா செய்து கொள்கிறேன்\" என்றார் அவர். \"சரி, அல்லாவின் தூதரே உன்னை பிணையில் இருந்து விடுவித்து நிக்கா செய்து கொள்கிறேன்\" என்றார் அவர். \"சரி, அல்லாவின் தூதரே\" என்றாள் அவள். அப்படியே ஆகட்டும் என்று பதிலளித்தார் அவர்.\nமுகமது அத்தனைப் பெண்களை நிக்கா செய்து கொண்டதற்கு உண்மையான நோக்கத்தைப் பற்றிய எல்லா விவாதங்களையும் இந்த கதை முடிவுக்குக் கொண்டு வருகிறது. விதவைகளுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்காக அல்ல. அழகிய இளம் பெண்களை அனுபவிக்கத்தான். ஜுவரியாவின் மாமன் மகனுமான அவளின் கணவனை முகமது கொன்று விட்டான். அவளின் அழகில் மயங்கி அவளை விடுவிக்க முன்வருகிறான். அதுவும் அவனை மணந்து கொண்டாள் மட்டுமே. உதவி கேட்டு வரும் இளம்பெண்ணுக்கு இந்த சுயமாக அறிவித்துக்கொண்ட 'மனிதயினத்திற்கு அனுப்பப்பட்ட அல்லாவின் கருணை' இருப்பதிலேயே கசப்பான தெரிவை முன்வைக்கிறான். தனது கணவனைக் கொன்றவனையே கணவனாக்கிக் கொள்ளவேண்டுமாம். அவளுக்கு வேறு என்ன போக்கு இருக்க முடியும்\nமுகமது கட்டிக் கொண்ட பெண்கள் விதவைகள் என்று இஸ்லாமிய சொம்பு தூக்கிகள் அடம்பிடிக்கிறார்கள். முகமது அவர்களுக்கு ஆதரவளிக்க மணந்து கொண்டான் என்று நம்மை நம்பச் சொல்கிறார்கள். உண்மை என்னவென்றால் அவர்கள் எல்லோருமே அழகும் இளமையும் நிறைந்தவர்கள். முகமது அவர்களின் கணவர்களைக் கொன்றதனால் தான் அவர்கள் விதவைகளானார்கள். அப்போது ஜுவரியாவிற்கு வெறும் 20 வயது தான், முகமதுக்கோ 58 வயது.\nபல ஹதிதுகள் கறைபட்டவைகளாக்கும் வகையில் ஜுவரியாவின் மீதிக் கதை பாதிப் பொய்களையும் மீதி மிகைப்படுத்தல்களையும் கொண்டது.\nதூதர் தீடீர் தாக்குதலை முடித்துக் கொண்டு ஜுவரியாவுடன் கிளம்பி துல்ஜைஷ் (Dhuljaysh) ல் இருக்கும் போது, அவளை ஒரு அன்சாரிடம் ஒப்படைத்து விட்டு மதீனாவை நோக்கி முன்னேறினார் என்று சொல்லப் படுகிறது. அவளின் தந்தை, அல்-ஹரித் அவள் அடிமையாகப் பட்டிருக்கிறாள் என்று அறிந்து கொண்டு பிணையத் தொகையை எடுத்துக் கொண்டு மதீனாவுக்கு சென்றார். அவர் அல்- அக்கியா (al-Aqia) வை அடைந்த போது பிணயத்தொகையாக தான் கொண்டுவந்திருந்த ஒட்டகங்களைப் பார்த்தார். அதில் இரண்டை மிகவும் விரும்பினார். அதனால் அவைகளை அல்- அக்கியாவின் ஒரு கணவாயில் மறைத்து வைத்தார். பிறகு அவர் ஒட்டகங்களை இழுத்துக் கொண்டு தூதரிடம் வந்து, \"எனது மகள் மிகவும் நளினமானவள். அவளை அடிமைப்படுத்தவேண்டாம். இந்த பிணயத்தொகையை வைத்துக் கொண்டு விட்டுவிடுங்கள்\" என்றார். \"அவளையே த��ர்ந்தெடுக்கச் சொல்வது சிறந்ததில்லையா\" என்றார் தூதர். \"நியாயம் தான்\" என்றார் அல்-ஹரித். அவர் தன் மகளிடம் வந்து \"இந்த மனிதன் உனது விருப்பத்திற்கு விடுகிறார். நமது பெருமையை கெடுத்து விடாதே\" என்றார். நான் அல்லாவின் தூதரை தெரிவு செய்கிறேன் என்று அமைதியாக சொன்னாள். அவள் \"என்ன ஒரு அவமானம்\" என்று வருந்தினார்.\nபிறகு தூதர் \"அந்த கணவாயில் நீ மறைத்து வைத்த அந்த இரண்டு ஒட்டகங்கள் எங்கே\" என்று கேட்டார். அல்-ஹரித் வியந்து போய்விட்டார். \"அல்லாவைத்தவிர வேறு ஒரு அல்லா இல்லை என்றும் முகமதுவான நீங்கள் தான் அவரின் தூதர் என்றும் ஏற்றுக் கொள்கிறேன் ஏனென்றால் அல்லாவைத் தவிர வேறு யாருக்கும் அதைப் பற்றி அறிந்திருக்க முடியாது\" என்றார்.\nஇப்னு சாத் தனது தபகத்தில் (Tabakat)பின்வருமாறு எழுதி இருக்கிறார். சுவரியாவின் தந்தை அவளின் பிணையத் தொகையை செலுத்தினார். அவள் விடுதலை ஆனபோது தூதர் அவளை நிக்கா செய்து கொண்டார். இந்த நிக்காவின் விளைவாக கிட்டத்தட்ட 600 எண்ணிக்கையிலான எல்லா போர்க்கைதிகளும் முஸ்லிம்களால் விடுவிக்கப்பட்டனர். ஏனென்றால் அவர்கள் தூதர் மணந்து கொண்ட வீட்டின் உறவினர்களை அடிமைப்படுத்த விரும்பவில்லை.\nஇந்த கதையின் எந்த பகுதி உண்மை என்று தீர்மானிப்பது கடினம். ஆனால் முக்கிய கதையில் உள்ள முரண்பாடுகளை கண்டுகொள்வது ஒன்றும் அவ்வளவு கடினமில்லை. ஜுவரியாவை கைப்பற்றிய தபித்துக்கு தூதர் பிணயத்தொகையை செலுத்தி விட்டு அவளை நிக்கா செய்து கொண்டார் என்று படிக்கிறோம். பிறகு அவளின் தந்தை அல்-ஹரித் பிணயத்தொகையை செலுத்தினார் என்று படிக்கிறோம்.\nஒட்டகங்கள் மறைத்து வைக்கப்பட்டதைப் அறிந்து கொண்டதைப் போன்ற மாய சக்தி தூதருக்கு இருந்ததாக சொல்லப்படுவதைப் பொறுத்த மட்டில், அவை எல்லாம் சுத்தப் பொய் என்று எளிதாக முடிவெடுக்கலாம். பல சமயங்களில் அவனுக்கு அப்படிப்பட்ட திறன் இல்லாததை தெளிவாகக் காட்டினான். எடுத்துக்காட்டாக, அவன் கைபரின் மீது தீடீர்த்தாக்குதல் தொடுத்த போது, அவன் அந்த ஊரின் கருவூல அதிகாரியான கினானாவை அவ்வூரின் பொக்கிஷங்கள் எங்கே மறைத்து வைக்கப் பட்டிருக்கிறது என்ற ரகசியத்தைக் கூறும்படி அவன் இறக்கும் வரை சித்ரவதை செய்தான்.\nஇந்த குறிப்பிட்ட நிகழ்ச்சியின் போது அரபியர்கள் தங்கள் தூதரை விட ஒழுக்க நெறியில��� உயர்ந்தவர்கள் என்று நிரூபித்திருக்கிறார்கள் என்பதைக் கவனியுங்கள். முகமது ஜுவரியாவை நிக்கா செய்து கொண்டார் என்று அறிந்த போது அவர்கள் ஜுவரியாவின் உறவினர்களை விடுதலை செய்தார்கள். ஒரு வழிகாட்டியாக ஏற்றுக் கொள்ளும் வகையில் முகமதிடம் குறைந்தபட்ச அடிப்படை ஒழுக்கம் கூட இல்லை.\nஜுவரியா மிகவும் பக்தியான முஸ்லிமாக மாறினாள் என்றும் நாள் முழுக்க தொழுது கொண்டே இருப்பாள் என்றும் முஸ்லிம்கள் கூறிக்கொள்கிறார்கள். இந்த கூற்றுக்கு ஆதாரம் Usud-ul-Ghaba என்ற புத்தகத்தில் இருக்கிறது. அதன் ஆசிரியர் இவ்வாறு எழுதி இருக்கிறார். எப்போதெல்லாம் தூதர் ஜுவரியாவிடன் வருவாரோ அப்போதெல்லாம் அவள் தொழுது கொண்டு இருப்பாள். அவர் சிறிது நேரத்திற்குப் பிறகு திரும்பி வரும்போதும் அவள் தொழுது கொண்டே தான் இருப்பாள். ஒரு நாள் அவர் அவளிடம் இவ்வாறு கூறினார் \" நான் உனக்கு ஒரு மந்திரத்தைச் சொல்கிறேன். நாள் முழுக்க தொழுவதை விட அது மிகவும் சக்தி வாய்ந்தது. 'subhaana allahe 'adada khalqihi, subhana allahe ridhaa nafsehe, subhana allahe zinata 'arshehe, subhana allahe zinata 'arshehe,subhana allah midadda kalimaatihi.' [அல்லாவை அவரின் படைப்புகள் எத்தனையோ அத்தனை முறையும், அவருக்கு எவ்வளவு பிடிக்குமோ அவ்வளவு முறையும், அவரின் ஆசனம் எவ்வளவு கனமோ அவ்வளவு கனமாகவும், அவரின் வார்த்தைகளுக்கு எவ்வளவு மை வேண்டுமோ அவ்வளவு முறையும் துதி] என்று கூறு.\"\nஅல்லாவைப் புகழ இவ்வளவு எளிய மற்றும் அடிக்கவே முடியாத சூத்திரம் இருக்கும் போது முஸ்லிம்கள் ஏன் 5 முறை தொழுகை செய்து நேரத்தை வெட்டியாக்குகிறார்கள்\nஇந்த கதையை யதார்த்தமாகப் பார்க்கலாம். அந்த இளம்பெண்ணின் நிலையில் தங்களை வைத்துப் பாருங்கள். அவள் தனது கணவனைக் கொன்றவனின் கைப்பிடியில் மாட்டி இருக்கிறாள். ஜுவரியாவின் நிலையில் இருக்கும் ஒரு பெண்ணாக நீங்கள் இருந்தீர்களானால், உங்கள் கணவனையும், உறவினர்களையும், கொன்றொழித்தவனைப்பற்றி நீங்கள் எப்படி உணர்வீர்கள் மேலும் உங்களுக்கு வேறு போக்கிடமும் இல்லை என்று வைத்துக் கொள்வோம். ஜுவரியாவுக்கு முகமதை நிக்கா செய்ய சம்மதிப்பதைத் தவிர வேறு வழியில்லை. இப்போது அந்த மனிதன் அவளுடன் படுக்க வந்தால் அந்தப் பெண் எவ்வாறு உணர்வாள் மேலும் உங்களுக்கு வேறு போக்கிடமும் இல்லை என்று வைத்துக் கொள்வோம். ஜுவரியாவுக்கு முகமதை நிக்கா செய்ய சம்மதிப்பதைத் தவிர வேறு வழியில்லை. இப்போது அந்த மனிதன் அவளுடன் படுக்க வந்தால் அந்தப் பெண் எவ்வாறு உணர்வாள் அவளால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அவனுடன் படுப்பதைத் தவிர்க்கத்தானே முயல்வாள் அவளால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அவனுடன் படுப்பதைத் தவிர்க்கத்தானே முயல்வாள் அதைத்தான் ஜுவைரியா செய்தாள். முகமதின் காலடி சத்தத்தைக் கேட்கும் போதெல்லாம் அவள் தொழுகை செய்வதைப் போல நடித்தாள். அவன் அவளை விட்டுவிட்டு வேறு பெண்ணிடம் போய் அவனின் காமத்தை தனித்துக் கொள்வான் என்று நினைத்தாள். இருந்தாலும் இந்த கேடுகெட்ட முகமது ஒரு தந்திரமான நரி. விரைவில் அவளுக்கு ஒருவரி மந்திரத்தைக் கூறி அது நாள் முழுக்க தொழுகை செய்வதை விட அதிக சக்தி வாய்ந்தது என்று கூறி அவள் அவனிடம் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு வழியில்லாமல் செய்தான்.\nஎந்த நேர்மையான மனிதனும் இந்த கொடூரனை கடவுளின் தூதராக ஏற்றுக் கொள்ள முடியாது. தங்களை முஸ்லிம்கள் என்று அழைத்துக் கொள்பவர்கள் ஒன்று அவனைப் பற்றிய உண்மைகளை அறியாதவர்கள் இல்லை அவர்களே அவர்களின் தூதரைப் போன்று கொடூரமானவர்கள்தான். நீங்கள் அறியாமையினால் இதுவரை உங்களை முஸ்லிம்கள் என்று அழைத்துக் கொண்டு இருந்தீர்களானால், இப்போது உங்களுக்கு எந்த சாக்குப்போக்கும் இல்லை. இப்போது நீங்கள் தான் உங்கள் மனிதத் தன்மையை நிரூபிக்க வேண்டும். முகமதின் மீதும் அந்த சனியன் பிடித்தவனின் புத்தகத்தின் மீதும் காறித்துப்பி விட்டு இஸ்லாமை விட்டு விலகுங்கள்.\nUnderstanding Muhammad என்ற எனது நூலை படியுங்கள், இஸ்லாமைப் பற்றிய உங்கள் எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 5:31 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nசிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.(1 கொரிந்தியர் 1:18)\nதேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன்கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில்அன்புகூர்ந்தார். (யோவான் 3:16 )\nபாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டாகும் நித்தியஜீவன்.(ரோமர் 6:23)\n....அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இர���்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். (1 யோவான் 1:7)\nஉலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. (யோவான் 1:9)\nஅவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள்எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்குஅதிகாரங்கொடுத்தார். (யோவான் 1:12)\nமுஸ்லீம்கள் ஏன் கிறிஸ்தவர்களாகிறார்கள் நித்திய நம்பிக்கை பாவத்தை மன்னிக்க இயேசு மரிக்க வேண்டுமா கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா கிறிஸ்தவர்கள் எதை நம்புகிறார்கள் முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் முகமதுவின் பாலியல் பலம்\nதள வரைப்படம் (Site map)\nஅழிந்து போகின்ற இந்த மக்கள் கூட்டத்துக்காக ஜெபிப்பீர்களா\nதமிழ் இணைய தளங்களை பார்வையிட இங்கே செல்லவும்\nஇந்த எழுத்துருவை பயன்படுத்த அனுமதி தந்த திரு ஆவரங்கால் திரு சிறீவாஸிற்கு எனது நன்றிகள் தாயக கவிஞர் திரு புதுவை இரத்தினதுரையின் மானுடக் கவிதைகளுக்கு இந்த செயலி சமரப்பணம் சுரதா யாழ்வாணன் 27.12.02\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-01-17T19:28:06Z", "digest": "sha1:RHGP3KDFSNZ4A3OMPH53THRLQFOROCMD", "length": 12027, "nlines": 129, "source_domain": "www.envazhi.com", "title": "பொன்னியின் செல்வன் | என்வழி", "raw_content": "\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nHome Posts tagged பொன்னியின் செல்வன்\nரஜினி சொன்னார்… மீனா செய்தார்\nரஜினி சொன்னார்… மீனா செய்தார்\nபொன்னியின் செல்வன் – ஆரம்பித்த வேகத்தில் முற்றுப்புள்ளி வைத்த செல்வராகவன்\nபொன்னியின் செல்வன் – செல்வராகவனின் கனவு\nகல்கியின் பொன்னியின் செல்வன் 14: ஆற்றங்கரை முதலை\nஅமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் – பாகம் 1 அத்தியாயம் 14:...\nகல்கியின் பொன்னியின் செல்வன்-13: வளர்பிறைச் சந்திரன்\nஅமரர் கல்கியின் பொன்னியின் செல்வன்- பாகம் 1 அத்தியாயம் 13:...\nகல்கியின் பொன்னியின் செல்வன்-9: வழிநடைப் பேச்சு\nகல்கியின் பொன்னியின் செல்வன் – பாகம் 1 அத்தியாயம் 9: வழிநடைப்...\nகல்கியின் பொன்னியின் செல்வன் -8: பல்லக்கில் யார்\nகல்கியின் பொன்னியின் செல்வன் – பாகம் 1 அத்தியாயம் 8:...\nபொன்னியின் செல்வன்: 2. ஆழ்வார்க்கடியான் நம்பி\nகல்கியின் பொன்னியின் செல்வன் பாகம் -1 அத்தியாயம் -2:...\nஇன்று முதல் பொன்னியின் செல்வன்\nபொன்னியின் செல்வன்… தமிழர் வீரம் சொல்லும் பெரும் கதை\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/", "date_download": "2020-01-17T19:33:22Z", "digest": "sha1:EOIKS53DM2P4NCIRVX7IZCQG5VELCOSN", "length": 6189, "nlines": 74, "source_domain": "www.maraivu.com", "title": "Maraivu.com | Obituaries from Sri Lanka and Europe", "raw_content": "\nதிருமதி றொபின்சன் றூபி – மரண அறிவித்தல்\nசெல்வி துஸ்யந்தன் லெஅனா – மரண அறிவித்தல்\nதிரு தேவலிங்கம் கோபாலு – மரண அறிவித்தல்\nதிருமதி தணிகாசலம்பிள்ளை சுபத்திராதேவி – மரண அறிவித்தல்\nதிருமதி தணிகாசலம்பிள்ளை சுபத்திராதேவி றப்பு 09 JAN 1945 இறப்பு 15 JAN 2020 யாழ்ப்பாணம் ...\nதிருமதி றொபின்சன் றூபி – மரண அறிவித்தல்\nதிருமதி றொபின்சன் றூபி பிறப்பு 15 SEP 1964 இறப்பு 15 JAN 2020 யாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், ...\nதிரு செல்லம்பரம் சிவகுமார் – மரண அறிவித்தல்\nதிரு செல்லம்பரம் சிவகுமார் பிறப்பு 30 MAR 1945 இறப்பு 14 JAN 2020 கண்டியைப் பிறப்பிடமாகவும், ...\nதிரு C V விவேகானந்தன் – மரண அறிவித்தல்\nதிரு C V விவேகானந்தன் பிறப்பு 06 MAR 1940 இறப்பு 13 JAN 2020 யாழ். மிருசுவில் விடத்தற்பளையைப் ...\nதிரு துரைராசா இராசகுமார் – மரண அறிவித்தல்\nதிரு துரைராசா இராசகுமார் பிறப்பு 16 NOV 1981 இறப்பு 13 JAN 2020 யாழ். இடைக்குறிச்சி ...\nதிரு செல்லையா குமாரசாமி – அறிவித்தல்\nதிரு செல்லையா குமாரசாமி பிறப்பு 29 DEC 1929 இறப்பு 12 JAN 2020 யாழ். சாவகச்சேரி வடக்கு ...\nசெல்வி துஸ்யந்தன் லெஅனா – மரண அறிவித்தல்\nசெல்வி துஸ்யந்தன் லெஅனா தோற்றம் 01 NOV 2019 மறைவு 12 JAN 2020 பிரான்ஸைப் பிறப்பிடமாகவும், ...\nதிரு தேவலிங்கம் கோபாலு – மரண அறிவித்தல்\nதிரு தேவலிங்கம் கோபாலு பிறப்பு 20 FEB 1971 இறப்பு 12 JAN 2020 யாழ். நெடுந்தீவு கிழக்கைப் ...\nதிரு ஆனந்தசுதன் கனகசபை (சுதன்) – மரண அறிவித்தல்\nதிரு ஆனந்தசுதன் கனகசபை (சுதன்) பிறப்பு 03 SEP 1978 இறப்பு 12 JAN 2020 யாழ். கொடிகாமம் ...\nதிரு இராயப்பு அருளானந்தம் – மரண அறிவித்தல்\nதிரு இராயப்பு அருளானந்தம் தோற்றம் 21 JUN 1938 மறைவு 12 JAN 2020 யாழ். சக்கோட்டை அல்வாய் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/terms-and-conditions", "date_download": "2020-01-17T20:20:06Z", "digest": "sha1:VVTTRVXG7RZPY4TX5PS5MLU755IYRZLI", "length": 10958, "nlines": 89, "source_domain": "tamil.theindusparent.com", "title": "விதிமுறைகள் மற்றும் வரையறைகள் | theIndusParent Tamil", "raw_content": "\nஇந்திய தாய் இன்சைட்ஸ் மற்றும் இந்தியத் தந்தை இன்சைட்ஸ் இதன்போது \" இன்சைட்ஸ் குழு\" எனக் குறிக்கப்படுபவை , டிக்ல்டு மீடியா பிரைவேட் லிமிட்டடிற்கு சொந்தமான ஏசியன் பேரண்ட் இன்சைட்ஸால் நிர்வகிக்கப்படுகின்றது.\nஇன்சைட்ஸ் குழுவில் சேர, குறைந்தபட்சம் 18 வயதினராகவும் தற்பொழுது இந்தியாவிலும் வசிக்க வேண்டும்.உங்கள் உறுப்பினருரிமையை உறுதிப்படுத்த ஒரு குறுகிய விவரக்குறிப்பை பதிவு செய்யவேண்டும்.\nஎந்த நேரத்திலும், உங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் / பிற பதிவுத் தகவலை அப்டேட் செய்ய [email protected] விற்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பலாம்\nவிதவிதமான சுயவிவரங்களுடன் பல முறை பதிவு செய்ய முடியாது. ஒரு உறுப்பினருக்கு ஒரு சுயவிவரம்தான் அனுமதிக்கப்படும். தவறான பெயர்,முகவரி.மின்னஞ்சல் முகவரி அல்லது மற்ற தவறான தகவல்களை பதிவு செய்யக்கூடாது\nஏசியன் பேரண்ட் இன்சைட்ஸின் ஆதாரங்களை அணுக குழு உறுப்பினருக்கு மட்டுமே அனுமதி உண்டு .குழு உறுப்பிரை தவிர வேறு நபர்களின் அங்கீகரிக்கப்படாத பயன்பாட்டிற்கு டிக்ல்ட் மீடியா தடை விதித்துள்ளது\nவிதிமுறைகளை மீறினால், குழு உறுப்பினரை இடைநீக்கு அல்லது நீக்குவதற்கான உரிமை ஏசியன் பேரண்ட் இன்சைட்டிற்கு உள்ளது .\nபின்வரும் வழிகளில் ஆய்வுகள் முடிக்க குழுக்களுக்கு ஏசியன் பேரண்ட் இன்சைட் வெகுமதி அளிக்கிறது :ஸ்வீப்ஸ்டேக்குகளுக்கு பிரத்தியேக நுழைவு மற்றும் பல பரிசுகள் வெல்ல அறிய வாய்ப்பு.ஒவ்வொரு முறையும் ஆய்வை முடித்தபின், உங்களுக்கு ஸ்வீப்ஸ்டேக்குகளில் அனுமதி உண்டு. மேலும் பல வெகுமதிகளுக்கு, இங்கே கிளிக் செய்யவும்.\nஎந்த நேரத்திலும் இன்சைட் குழுவிலிருந்து உங்கள் உறுப்பினர் உரிமையை ரத்து செய்யலாம்.\"என்னை நீக்குங்கள்\" என்று [email protected] க்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பலாம்.\nகுழு உறுப்பினர் அணுகலை ரத்து செய்ய அல்லது இடைநீக்குவதற்கு, ஏசியன் பேரண்ட் இன்சைடிற்கு உரிமை உள்ளது. 6 மாதங்கள் செயலிழந்த விளைவாக (அதாவது, 6 மாதங்களுக்கு எந்தவொரு கேள்விக்கணைக்கும் நீங்கள் பதிலளிக்கவில்லை என்றால் ) அல்லது பட்டியலிடப்பட்டுள்ள விதிமுறைகளை மீறுவதன் விளைவாக நீக்கப்படலாம்.\nநாங்கள் சேகரிக்கும் எந்த தனிப்பட்ட தகவலும் எங்களிடம் நம்பகமாகவும் ரகசியமாகவும் உள்ளது. நாங்கள் சேகரிக்கும் சில தகவல் முடிவுகளை துணைக்குழுக்கள் ஆய்வு செய்யும். உங்கள் ஒட்டுமொத்த தனியுரிமையை உறுதிப்படுத்த, உங்கள் பதில்கள் பிற உறுப்பினர்கள் பதில்களுடன் சேர்ந்து குழுக்கப்பட்டு, முடிவுகள் ஒட்டுமொத்தமாக மட்டுமே பார்க்கப்படுகின்றன.எனவே எந்த ஒரு உறுப்பினரையும் தனியாக கண்டெடுக்க முடியாது.\nஉங்கள் உரிமம் இல்லாமல், உங்கள் மின்னஞ்சல் முகவரி மூன்றாம் தரப்பினருக்கு அனுப்பப்படாது., எனவே இன்சைட்டில் உங்கள் பங்களிப்பின் விளைவாக ஸ்பேம் பெற மாட்டீர்கள்.\nஇன்சைட் குழுவில் சேர்வதன் மூலம், மின்னஞ்சல்கள் மூலம் அழைப்புகள் அல்லது தகவல்தொடர்புகளை அனுப்ப அனுமதிக்க ஒப்புக்கொள்கிறீர்கள்.\nஎங்கள் தனியுரிமைக் கொள்கையை பற்றி மேலும் தெரிந்துகொள்ள , தயவுசெய்து இங்கே கிளிக் செய்யவும்\nஉடைமை மற்றும் எந்தவொரு பொருளை பயன்படுத்தப்படுவதன் விளைவாக ஏற்படும் காயங்கள், இழப்புகள், அல்லது எந்த வகையான சேதத்திற்கும் ஏசியன் பேரண்ட் பொறுப்பேற்காது.\nவிதிமுறைகள் மற்றும் வரையறைகள் அறிவிப்பு இல்லாமல் மாற்றப்படும்.அத்தகைய மாற்றங்களைப் பின்பற்றி இன்சைட் குழுவின் தொடர்ச்சியான பயன்படுத்துதலால், இத்தகைய மாற்றங்களை நீங்கள் ஏற்றுக்கொள்வதாக கருதப்படுகிறது.இந்த விதிமுறைகளை படித்து, உங்கள் பதிவுகளைச் சமர்ப்பிப்பதன் மூலம், விதிக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்கிறீர்கள் என்று கருதப்படும்.\nஇந்த விதிமுறைகளில் ஏதேனும் கேள்விகள் இருந்தால், தயவுசெய்து எங்களது FAQ கேள்விகளை சரிபார்க்கவும்\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-17T19:56:37Z", "digest": "sha1:X2GSLTHIQHQLS3N64DTKQEFS4HWFV66A", "length": 9404, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "புரசைவாக்கம் வட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசென்னை மாவட்டத்தின் 16 வருவாய் வட்டங்கள்\nபுரசைவாக்கம் வட்டம் என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் சென்னை மாவட்டத்தில் உள்ள 16 வட்டங்களில் ஒன்றாகும். இது, 2013 திசம்பர் மாதத்தில் கோட்டை-தண்டையார்பேட்டை, பெரம்பூர்-புரசைவாக்கம் வட்டங்களைப் பிரித்து உருவாக்கப்பட்டது.[1] இவ்வட்டமானது புரசைவாக்கம், வேப்பேரி ஆகிய பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. இவ்வட்டம் 4 உள்வட்டங்களையும், 3 வருவாய் கிராமங்களைக் கொண்டது.[2]\n↑ சென்ணை மாவட்டத்தின் வருவாய் வட்டங்கள்\nதண்டையார்பேட்டை வட்டம் · அமைந்தக்கரை வட்டம் · அயனாவரம் வட்டம் · எழும்பூர் வட்டம் · கிண்டி வட்டம் · மாம்பலம் வட்டம் · மயிலாப்பூர் வட்டம் · பெரம்பூர் வட்டம் · புரசைவாக்கம் வட்டம் · வேளச்சேரி வட்டம் · திருவொற்றியூர் வட்டம் · மதுரவாயல் வட்டம் · ஆலந்தூர் வட்டம் · சோழிங்கநல்லூர் வட்டம் · மாதவரம் வட்டம் · அம்பத்தூர் வட்டம் ·\nபெருநகர சென்னை மாநகராட்சி · மண்டலங்கள்\nதிருவல்லிக்கேணி· மயிலாப்பூர்· தியாகராய நகர்· சைதாப்பேட்டை· ஆழ்வார் பேட்டை· கிண்டி· சாந்தோம் · அடையாறு · திருவொற்றியூர்· ராதாகிருஷ்ணன் நகர்· பெரம்பூர்· கொளத்தூர்· திரு.வி.க.நகர்· இராயபுரம் · வில்லிவாக்கம்· எழும்பூர் · துறைமுகம்· சேப்பாக்கம்· அண்ணா நகர்· மணலி ·\nபுழல் ஏரி · சோழவரம் ஏரி · செம்பரம்பாக்கம் ஏரி\nகபாலீஸ்வரர் கோயில் · திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் · காரணீசுவரர் கோவில் · வடபழநி முருகன் கோவில்\nஅண்ணா பல்கலைக்கழகம் · சென்னை பல்கலைக்கழகம் · தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் · சென்னை கிருத்துவக் கல்லூரி · மாநிலக் கல்லூரி · பச்சையப்பன் கல்லூர�� · லயோலா கல்லூரி · அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி\nவள்ளுவர் கோட்டம் · விவேகானந்தர் இல்லம் · மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் · அரசு அருங்காட்சியகம், சென்னை · கிண்டி தேசியப் பூங்கா · அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா · சென்னை முதலைக் காப்பகம் அறக்கட்டளை · தட்சிண சித்ரா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஆகத்து 2019, 10:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thozhirkalam.com/2012/11/blog-post_13.html", "date_download": "2020-01-17T18:38:56Z", "digest": "sha1:36YAE7TAKVO437IFBT2BPZL2ZPIP3QHX", "length": 9215, "nlines": 111, "source_domain": "www.thozhirkalam.com", "title": "சென்னை பில் கேட்ஸ் - தொழிற்களம்", "raw_content": "\nHome நகைசுவை சென்னை பில் கேட்ஸ்\nபில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் விண்டோசை ஜன்னல்\nஎன்றுஅழைத்திருப்பார்கள். அதன் மெனு அட்டவணை இவ்வாறாக அமைந்திருக்கும்.\nSave All = அல்லாத்தியும் வச்சிக்கோ\nFind Again = இன்னொரு தபா பாரு\nMove = அப்பால போ\nMailer = போஸ்ட்டு மேன்\nZoom = பெருசா காட்டு\nZoom Out = வெளில வந்து பெருசா காட்டு\nOpen = தெற நயினா\nReplace = இத்த தூக்கி அத்ல போடு அத்த தூக்கி இத்ல போடு\nRun = ஓடு நய்னா\nPrint = போஸ்டர் போடு\nPrint Preview = பாத்து போஸ்டர் போடு\nCut = வெட்டு - குத்து\nCopy = ஈயடிச்சான் காப்பி\nPaste Special = நல்லா எச்ச தொட்டு ஒட்டு\nanti virus = மாமியா கொடுமை\nView = லுக்கு உடு\nToolbar = ஸ்பானரு செட்டு\nExit = ஓடுறா டேய்\nCompress = அமுக்கி போடு\nClick = போட்டு சாத்து\nDouble click = ரெண்டு தபா போட்டு சாத்து\nScrollbar = இங்க அங்க அலத்தடி\nPay Per View = துட்டுக்கு பயாஸ்கோப்பு\nDrag & hold = நல்லா இஸ்து புடி\nAbort, Retry, Ignore = இஸ்டம் இல்லாட்டி உட்டுடு\nYes, No, Cancel = இப்போ இன்னா சொல்லுற நீ\nAccess denied = கை வச்ச... கீச்சுடுவேன்\nOperation illegal = பேமானி சாவு கராக்கி கஸ்மாலம்\nWindows 98 = இதாமெ ஜன்னல் தொன்னித்தி எட்டு\nPaste Special = நல்லா எச்ச தொட்டு ஒட்டு கலக்கலுங்கோ\nஉங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nநீங்கள் காணும் கனவுகளின் பலன்களை தெரிஞ்சுக்கனுமா\nகனவுகளும் அதன் பலன்களும் நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் எதை...\nகாலை தேநீர் இன்றைய பொழுது, துன்பம் நீங்கி இன்பமாய் கழிய தொழிற்களம் குழு வாழ்த்துகிறது. இன்றைய சிந்தனைத் ...\nஇந்த மூலிகையின் பெ��ர் ஆடாதோடை. இம் மூலிகையின் மூலம் சளி , ஆஸ்த்துமா , போன்ற பல நோய்கள் குணமாகும். ஆடாதொடையின் வேரினால் இருமல் , அக்கினி ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள்\nஇது ஒரு அதிசயத் தாவரம் கிராமங்களின் மருந்தகம். இது மனிதரை என்றும் இளமையாக வைப்பதால் குமரி எனப்படுகிறது .சிறந்த அழகு தரும் மூலிகை . ...\nவீட்டிலிருந்தபடியே இணையத்தை பயன்படுத்தி வருமானத்தை அடைய சிறந்த யோசனைகள்\nஅனைவருக்கும் இணையத்தை பயன்படுத்தி பகுதி / முழு நேரமாக வருமானத்தை பெற வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. இணைய தளங்களில் கண்ட விளம்பரங...\nஉணவே மருந்து - நெல்லிக்காய். உணவே மருந்தென இயற்கையின் அற்புதங்களையும், அதிசயங்களையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள் நம் முன்...\nநைட்டியின் விலை 85 மட்டுமே\nசுய உதவிக்குழுக்கள் மற்றும் வீட்டியிருந்தபடியே விற்பனை செய்து வருமானம் அடைய பெண்களுக்கு சிறந்த தொழில் வாய்ப்பை \"லைக் பேசன்ஸ்\" த...\nகோழிபண்ணையில் கொட்டிக் கிடக்கும் இலாபம் சந்தைப்படுத்த அலோசனைகளுடன் தொழிற்களம் பார்வை\nகிராமத்து வீடுகளின் முற்றங்களில் சுற்றித் திரிந்த நாட்டுக்கோழிகளையும் இன்று ப்ரீட் செய்து பண்ணையில் வளர்த்து அதிக அளவில் இலாபத்தை ப...\nபயன்படுத்துங்கள் - ஆதி திராவிடர்களுக்கான தொழிற்கடன்\nஅரசு எத்த்கைய திட்டங்களை அறிவித்தாலும் அது சரியான் முறையில் மக்களுக்கு சென்றடையாவிடில் பலன் இல்லாமல் போகும். 30% முதல் 50 % வரை மானிய...\nகண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய இணையதளங்கள் பகுதி 2\nநாம் தினமும் இணையத்தில் பல தளங்களை பார்க்கின்றோம் . சில பிடிக்கலாம் , சில பிடிக்காமல் போகலாம் . ஆனால் அவசர உதவிக்கு சில தளங்களை நா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thozhirkalam.com/2012/11/blog-post_7922.html", "date_download": "2020-01-17T19:33:08Z", "digest": "sha1:63IL4ZVKECABKZGKN6XTFI2BNXZFTNR2", "length": 12068, "nlines": 81, "source_domain": "www.thozhirkalam.com", "title": "பழைய கார் டயர்கள் சாண்டி சூறாவளியைத் தடுத்திருக்கும்! - தொழிற்களம்", "raw_content": "\nHome Unlabelled பழைய கார் டயர்கள் சாண்டி சூறாவளியைத் தடுத்திருக்கும்\nபழைய கார் டயர்கள் சாண்டி சூறாவளியைத் தடுத்திருக்கும்\nஅவ்வளவு பெரிய சேதத்தை ஏற்படுத்திய சூறாவளியை வெறும் டயர்களை வைத்துத் தடுப்பதா கொஞ்சம் நிதானமாகத்தான் இருக்கீங்களா என்று கேள்விகள் எழுப்புமுன் இதையும் கொஞ்ச��் படித்து விடுங்கள்.\nஇந்த யோசனையை சொல்லி இருப்பது மதிப்பு மிகுந்த எடின்பர்க் பல்கலைக் கழக பொறியியல் வடிவமைப்பு பேராசிரியர் ஸ்டீபன் சால்ட்டர். சூறாவளி சக்தி பெறும் மார்க்கத்தை அகற்றி விடுவது மூலமாக இதைச் செய்யலாம் என்கிறார்.\n10 முதல் 100 மீட்டர்கள் விட்டமுள்ள ஒரு பெரிய பிளாஸ்டிக் வளையத்தினுள் உபரி கார் டயர்களை அது மிதக்கும்படி அதை ஒரு தொட்டி போல அதன் மத்தியில் ஒரு பிளாஸ்டிக் குழாயை அடிப்பகுதியில் இருந்து கீழ் நோக்கி செல்லும் படி இணைக்க வேண்டும். இந்தக் குழாய் 100 மீட்டர்கள் வரை கீழ் நோக்கி செல்ல வேண்டும். ஆயிற்று. இப்போது இந்தத் தொட்டியை கடலில் எங்கு புயல் மையம் கொள்கிறதோ அங்கே மிதக்க விட வேண்டியதுதான்\nகடல் அலைகள் இந்த தொட்டிக்குள் நிறையும் போதெல்லாம் சூடான தண்ணீர் சேர ஆரம்பிக்கும் அந்த சூடான தண்ணீர் அடிக் குழாய் வழியாகக் கீழ் இறங்கி அங்கே உள்ள தண்ணீரை உஷ்ணப் படுத்தி தன வெப்பத்தை இழக்கும். இது போல் தொடர்ந்து வெப்பத்தை கடத்தும் வெப்ப பம்ப் ஆக இயங்கி கடலின் மேற்பரப்பு உஷ்ணத்தை பெருமளவில் அகற்றி விடுகிறது. சூறாவளிகள் கடல் மேற்பரப்பில் இருந்துதான் சக்தி பெறுவதால் சூறாவளிகள் தோன்றும் சாத்தியங்கள் அடைபட்டு விடும். எல்லாவற்றையும் துவம்சம் செய்யும் சூறாவளியே இப்போது துவம்சம் பாதிக்கப் படக் கூடிய பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சுடன் சூறாவளியை எதிர் கொள்வதற்கு தயாராவதை விட்டு தங்கள் வழக்கமான வேளைகளில் கவனம் செலுத்தலாம்\nஇந்தத் பிளாஸ்டிக் வளையத் தொட்டி படங்கள் காப்பி ரைட் படங்கள் போலத் தோன்றுவதால் அவை வெளியிடப் படவில்லை.\nபழைய கார் டயர்கள் சாண்டி சூறாவளியைத் தடுத்திருக்கும்\nஉங்கள் பதிவுகள் அனைத்தும் புதுமையாக உள்ளது, 100 பதிவுகள் போட்ட உங்களுக்கு என் வாழ்த்துக்கள், இது போன்ற தகவல்களை எங்கிருந்து சேகரிக் கின்றீர்கள். நன்றி ஐயா\nஉங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nநீங்கள் காணும் கனவுகளின் பலன்களை தெரிஞ்சுக்கனுமா\nகனவுகளும் அதன் பலன்களும் நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் எதை...\nகாலை தேநீர் இன்றைய பொழுது, துன்பம் நீங்கி இன்பமாய் கழிய தொழிற்களம் குழு வாழ்த்துகிறது. இன்றைய சிந்தனைத் ...\nஇந்த மூலிகைய���ன் பெயர் ஆடாதோடை. இம் மூலிகையின் மூலம் சளி , ஆஸ்த்துமா , போன்ற பல நோய்கள் குணமாகும். ஆடாதொடையின் வேரினால் இருமல் , அக்கினி ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள்\nஇது ஒரு அதிசயத் தாவரம் கிராமங்களின் மருந்தகம். இது மனிதரை என்றும் இளமையாக வைப்பதால் குமரி எனப்படுகிறது .சிறந்த அழகு தரும் மூலிகை . ...\nவீட்டிலிருந்தபடியே இணையத்தை பயன்படுத்தி வருமானத்தை அடைய சிறந்த யோசனைகள்\nஅனைவருக்கும் இணையத்தை பயன்படுத்தி பகுதி / முழு நேரமாக வருமானத்தை பெற வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. இணைய தளங்களில் கண்ட விளம்பரங...\nஉணவே மருந்து - நெல்லிக்காய். உணவே மருந்தென இயற்கையின் அற்புதங்களையும், அதிசயங்களையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள் நம் முன்...\nநைட்டியின் விலை 85 மட்டுமே\nசுய உதவிக்குழுக்கள் மற்றும் வீட்டியிருந்தபடியே விற்பனை செய்து வருமானம் அடைய பெண்களுக்கு சிறந்த தொழில் வாய்ப்பை \"லைக் பேசன்ஸ்\" த...\nகோழிபண்ணையில் கொட்டிக் கிடக்கும் இலாபம் சந்தைப்படுத்த அலோசனைகளுடன் தொழிற்களம் பார்வை\nகிராமத்து வீடுகளின் முற்றங்களில் சுற்றித் திரிந்த நாட்டுக்கோழிகளையும் இன்று ப்ரீட் செய்து பண்ணையில் வளர்த்து அதிக அளவில் இலாபத்தை ப...\nபயன்படுத்துங்கள் - ஆதி திராவிடர்களுக்கான தொழிற்கடன்\nஅரசு எத்த்கைய திட்டங்களை அறிவித்தாலும் அது சரியான் முறையில் மக்களுக்கு சென்றடையாவிடில் பலன் இல்லாமல் போகும். 30% முதல் 50 % வரை மானிய...\nகண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய இணையதளங்கள் பகுதி 2\nநாம் தினமும் இணையத்தில் பல தளங்களை பார்க்கின்றோம் . சில பிடிக்கலாம் , சில பிடிக்காமல் போகலாம் . ஆனால் அவசர உதவிக்கு சில தளங்களை நா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/category/sports/page/2/", "date_download": "2020-01-17T18:51:26Z", "digest": "sha1:RINQW2AHGHKGYEDJKP63LY4TLPPPWU3E", "length": 11459, "nlines": 176, "source_domain": "globaltamilnews.net", "title": "விளையாட்டு – Page 2 – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஸ்டீவ் ஸ்மித் இன்சமாமின் சாதனையை முறியடித்துள்ளார்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nதோனி ஓய்வு பெறுகிறார் என்று வரும் செய்திகள் பொய்யானவை\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கை கிரிக்கெட் அணி இந்தியா செல்கின்றது\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nரஷித் கான் சிறப்புமிக்க சாதனைகளை பதிவு செய்துள்ளார்.\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் – அறிமுக போட்டியிலேயே சம்பியன் கிண்ணத்தினை பியான்கா கைப்பற்றியுள்ளார்.\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nலசித் மாலிங்க வரலாற்று சாதனை படைத்துள்ளார்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அஸ்வினை வெளியேற்ற முடிவு\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nகுயினஸ் விருதினை ரொனால்டோ கைப்பற்றியுள்ளார்.\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nமலிங்க அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றி சாதனை\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கை நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான T20யில் நியூசிலாந்து வெற்றி பெற்றது…\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅஜந்த மெண்டிஸ் அனைத்து வகை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலுமிருந்தும் ஓய்வு\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் நடால் இரண்டாம் சுற்றுக்கு முன்னேற்றம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஹொங்கொங் கிரிக்கெட் அணி வீரர்கள் இருவருக்கு வாழ்நாள் போட்டித் தடை\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஆஷஸ் தொடர் – 3-வது டெஸ்ட் போட்டி இங்கிலாந்து 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nசினிமா • பிரதான செய்திகள் • விளையாட்டு\nமுரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப்படத்தில் நடிப்பது ஏன்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nதனஞ்சய – வில்லியம்சனின் பந்துவீச்சில் சந்தேகம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nசர்வதேச காவல்துறை அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப் போட்டி – இலங்கை காவல்துறை கழக அணி சம்பியன்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக மீண்டும் ரவி சாஸ்திரி\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக மெக்கல்லம் :\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nதனஞ்சய டெஸ்ட் அரங்கில் நான்காவது 5 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nநியூஸிலாந்துக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் புதிய ஜெர்சியுடன் இலங்கை களமிறங்கியுள்ளது\nசந்திரிக்காவை தயாசிறி நீனார்…. January 17, 2020\nகட்சித் தலைமைத்துவம் – பெரும்பான்மை சஜித்திற்கு – கூட்டணி அமைக்கும் முயற்சி ஆரம்பம்… January 17, 2020\nராஜித கொழும்பு மேல் நீதிமன்றில் – ரஞ்சன் நுக��கொடை நீதவான் நீதிமன்றில்… January 17, 2020\nரத்தினம் நகுலேஸ்வரனுக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை… January 17, 2020\nபொங்கு தமிழ் பிரகடனத்தின் 19ஆம் ஆண்டு நிறைவு தினம்…. January 17, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=students", "date_download": "2020-01-17T19:39:55Z", "digest": "sha1:E6XR44J46GTA4COBUKKUKMVDFGIOBZMZ", "length": 12791, "nlines": 184, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:37 உதயம் 00:35\nமறைவு 18:18 மறைவு 12:49\n(1) {18-1-2020} ஜன. 18 அன்று “மெகா / நடப்பது என்ன” சார்பில் KMT மருத்துவமனையில் குருதிக்கொடை முகாம்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nகடைப்பள்ளி மக்தப் மாணவர்களின் சன்மார்க்க நிகழ்ச்சிகள் திரளானோர் பங்கேற்பு\nஇ.யூ.முஸ்லிம் லீக் மாணவரணிக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு ஆக. 24இல் நடைபெறும் போதைப்பொருள் ஒழிப்புப் பேரணியில் பங்கேற்கவும் நகர கூட்டத்தில் முடிவு ஆக. 24இல் நடைபெறும் போதைப்பொருள் ஒழிப்புப் பேரணியில் பங்கேற்கவும் நகர கூட்டத்தில் முடிவு\nசென்னை KCGC அமைப்பின் சார்பில் ஏழை மாணவியருக்கு – ரூ.33 ஆயிரம் செலவில் பள்ளிக் கட்டணம், பாடக் குறிப்பேடுகள் அன்பளிப்பு\nபொறியியல் சேர்க்கை 2018 (10): தொழில்துறை (Vocational) பிரிவு மாணவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் “நடப்பது என்ன\nவழங்கப்பட்ட கல்வி உதவித்தொகையால் பயன்பெற்றோர் விபரப் பட்டியல்: ஹாங்காங் கஸ்வா பொதுக்குழுவில் வெளியீடு\nஅரசு அறிவிப்பை மீறி கோடை விடுமுறையில் வகுப்புகள் நடத்தும் தனியார் பள்ளிகள் நடப்பது என்ன\nமாணவ-மாணவியர் நலன் கருதி, நகர பள்ளிக்கூடங்களுக்கு “நடப்பது என்ன” குழுமம் வேண்டுகோள்\nஏப். 14 அன்று ஹாங்காங் கஸ்வா அமைப்பின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் உறுப்பினர்களுக்கு அழைப்பு\nபள்ளி பரிமாற்றுத் திட்டத்தின் கீழ், காயல்பட்டினம் அரசு நூலகத்திற்கு கே.ஏ.மேனிலைப் பள்ளி, தெற்காத்தூர் பள்ளி மாணவ-மாணவியர் வருகை\nஇருவேறு கலை-இலக்கியப் போட்டிகளில் முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் பள்ளி நிர்வாகம் தகவல்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nillanthan.net/?m=20170507", "date_download": "2020-01-17T20:10:49Z", "digest": "sha1:Y3R2SRDAY6K54JNDTOFATZUERL5U7N5G", "length": 6436, "nlines": 114, "source_domain": "www.nillanthan.net", "title": "7 | May | 2017 | நிலாந்தன்", "raw_content": "\nமே தினத்திற்குப் பின்னரான அரசியல்: சம்பந்தர் சொன்ன சாத்திரம் பலிக்குமா\nகாலிமுகத்திடலில் மே ��ினத்தன்று சிங்கள, பௌத்த கடும்போக்குவாதிகள் தமது புஜபல பராக்கிரமத்தை நிரூபித்த அதே நாளில் அம்பாறையில் கூட்டமைப்பின் தலைவர் தனது மே தின உரையில் ஒரு சாத்திரக்காரரைப் போல உரையாற்றியிருக்கிறார். இன்னும் இரண்டு வாரங்களில் ஒரு நல்ல செய்தி வரும் என்று அவர் கூறியிருக்கிறார். தமிழ் மக்களுக்குரிய அரசியற்; தீர்வுத்திட்டம் தொடர்பில் இன்னும் இரண்டு…\nIn category: அரசியல் கட்டுரைகள்\nதமிழர்கள் – மே 18 இலிருந்து பெற்ற பாடம் எது\nவியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்January 19, 2015\nதமிழ்த் தேசியமும் படித்த தமிழ் நடுத்தர வர்க்கமும்June 17, 2013\nமென் தமிழ்த் தேசியவாதம்July 21, 2013\nஒரு மாற்று அரசியல் அணியைப் பற்றி ஏன் சிந்திக்க வேண்டியுள்ளது\nஜனாதிபதித் தேர்தல்: தமிழ்க் கட்சிகளின் முன்னால் உள்ள தெரிவுகள்November 16, 2014\nதிரிசங்கு சபைகள் : குப்பைகளை அகற்றுமா அல்லது குப்பைகளைச் சேர்க்குமா\nஇடைக்கால அறிக்கையிலிருந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிரிக்க முடியுமாதமிழ் மக்களின் முடிவை ஏன் சர்வதேசம் பார்த்துக்கொண்டிருகிறதுதமிழ் மக்களின் முடிவை ஏன் சர்வதேசம் பார்த்துக்கொண்டிருகிறது\nவீட்டுச் சின்னத்தின் கீழான இணக்க அரசியல்\nகாணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும்\nஜெனீவா -2018 என்ன காத்திருக்கிறது\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்றுக்கொள்ளாத ஒரு தீவில் முஸ்லிம்கள்\nமுஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்: பயனடைந்திருப்பது யார்\nரணில் ஒரு வலிய சீவன்\nதிரிசங்கு சபைகள் : குப்பைகளை அகற்றுமா\nபுதுக்குடியிருப்புக் கூட்டம் : யாரிடமிருந்து யாரைப் பாதுகாக்க யாரைச் சோதனை செய்வது\nஇடைக்கால அறிக்கையிலிருந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிரிக்க முடியுமாதமிழ் மக்களின் முடிவை ஏன் சர்வதேசம் பார்த்துக்கொண்டிருகிறது\nVettivelu Thanam on ஜெனீவாவுக்குப் போதல்;\nKabilan on மாற்றத்தின் பின்னரான தமிழ் அரசியல்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nvilla on மதில் மேற் பூனை அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/baby-names/gnanamuthu-6332.html", "date_download": "2020-01-17T19:54:24Z", "digest": "sha1:MU23U2K654LFQMMJNVCAD2NB7X74LTFR", "length": 12520, "nlines": 238, "source_domain": "www.valaitamil.com", "title": ", GnanaMuthu, Boy Baby Name (Tamil Name), complete collection of boy baby name, girl baby name, tamil name", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nபெயர் விளக்கம் குழந்தைப் பெயர்கள் முகப்பு | புதிய பெயரைச் சேர்க்க\nதொடர்புடையவை-Related Articles - எழுத்து G\nGnani கலகலப்பானது அரங்கம் Boy Baby Name (Tamil Name) பொருள்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nமார்கழி இணைய இசைத்திருவிழா | குறவர் குடிசை | திருவருட்பா (Thiruvarutpa) | அஞ்சனா செந்தில்குமார்\nமார்கழி இணைய இசைத்திருவிழா | ஓங்கி உலகளந்த | பல்லாண்டு பல்லாண்டு || சுவேதா சுதாகர்\nமார்கழி இணைய இசைத்திருவிழா | சாதியிலே மதங்களிலே |கருணை நிலவு | ஈ என இரத்தல் | கதிர் பச்சமுத்து\nமார்கழி இணைய இசைத்திருவிழா | அமுதூறும் தமிழ் | கடவுள் அருளை | தேஜஸ்வினி பாலகிருஷ்ணன்\nமார்கழி இணைய இசைத்திருவிழா | கலை நிறை கணபதி | சபாபதிக்கு | ஒருத்தி மகனாய் | தமிழிசை | காயத்திரி ரமணி\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/12-year-old-girl-pregnant-after-sexual-abused-by-someone.html", "date_download": "2020-01-17T18:17:48Z", "digest": "sha1:GDYXBGODBIHRXISOH776DORHGMGDTWUY", "length": 11648, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "12 year old girl pregnant after sexual abused by someone | Tamil Nadu News", "raw_content": "\n‘வயிற்று வலினு போன சிறுமிக்கு’... ‘டாக்டர்கள் கூறிய காரணத்தைக் கேட்டு’... ‘அதிர்ச்சியான பெற்றோர்’\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nவயிற்றுவலி சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 12 வயது சிறுமி, கர்ப்பமாக இருப்பது தெரியவந்ததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.\nதிருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர், அங்குள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு சில நாட்களாக வயிற்றுவலி இருந்தது. இதனால் அந்த சிற���மியின் பெற்றோர் அங்குள்ள மருத்துவமனைக்கு, சிறுமியை அழைத்துச் சென்றனர். அங்கு சாதாரண வயிற்று வலிக்கு மருத்துவம் பார்க்கப்பட்டதால், வயிற்றுவலி குணமாகவில்லை. இதனால் அந்த சிறுமி கடந்த செவ்வாய்கிழமை அன்று மாலை, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.\nஅப்போது சிறுமியின் வயிறு லேசாக வீங்கி இருந்ததால், சந்தேகமடைந்த மருத்துவர்கள் சிறுமிக்கு பரிசோதனை செய்து பார்த்தனர். அதில், அந்த சிறுமி 3 மாதம் கர்ப்பமாக இருப்பதும், அதனால் அந்த சிறுமிக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டதும் தெரியவந்தது. இதனைக் கேட்டு சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். 12 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியது தெரியவந்தது. இதையடுத்து கோவை அரசு மருத்துவமனை மற்றும் சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.\nஅதன்பேரில், பல்லடம் அனைத்து மகளிர் போலீசார் சிறுமி மற்றும் அவரது பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில், 12 வயது சிறுமி கர்ப்பம் அடைந்ததால், வயிற்றில் வளரும் குழந்தையால் அந்த சிறுமிக்கு பாதிப்பு ஏதும் ஏற்படுமா என்பது குறித்து மருத்துவர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர். மேலும் சிறுமிக்கு தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய சிகிச்சைகள் குறித்து சட்டரீதியாக ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.\nமனநோயாளி போல் பேசிய... சைக்கோ இளைஞரால்... 6 வயது சிறுவனுக்கு... நடந்த பயங்கரம்\n'ஆசையா வளக்குறேன்'...'அது கஷ்டப்படுறதை பாக்க முடியல'...'கரப்பான்பூச்சிக்கு பிரசவம்'...வைரலாகும் வீடியோ\n'.. 'ஆசை வார்த்தைகள் கூறி'... 22 வயது இளம் பெண்ணை 'கடத்தி', பெண் உட்பட 7 பேர் செய்த 'கொடூரம்'\n‘கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு’.. குற்றவாளிக்கு தூக்கு தண்டனை.... குற்றவாளிக்கு தூக்கு தண்டனை..\n'37 வயது' மாப்பிள்ளை... '17 வயது' பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்.. தலைமறைவான தாய்.. கரூரில் நடந்த பரபரப்பு சம்பவம்\nஉறவினர் வீட்டில் விட்டுச் சென்ற பெண் குழந்தைகள்... ஏரியில் குளிக்கப் போய்... சடலமாக மீட்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம்\nகாதலிக்க ‘மறுத்த’ சிறுமியின் ‘தந்தையிடமே’ வேலைக்குச் சேர்ந்து... ‘திட்டமிட்டு’ இளைஞர் ச��ய்த பயங்கரம்.. ‘நடுங்க’ வைக்கும் சம்பவம்...\n.. ‘கை, காலை கட்டி பாலியல் வன்கொடுமை’.. கோவை 1ம் வகுப்பு சிறுமி கொலையில் திடீர் திருப்பம்..\n.. ‘காட்டுக்குள் சடலமாக கிடந்த கர்ப்பிணி ’.. வெளியான திடுக்கிடும் தகவல்..\n‘அலறல்’ சத்தம் கேட்டு ஓடிவந்த ‘அக்கம்பக்கத்தினர்’... ஒரு வயது ‘பெண்’ குழந்தைக்கு நடந்த ‘கொடூரம்’... வெளியாகியுள்ள ‘அதிர்ச்சி’ தகவல்கள்...\n‘காதலனுடன்’ வெளியே சென்ற இளம்பெண்... பெற்றோரிடம் இருந்து ‘தப்பிக்க’ செய்த ‘பகீர்’ காரியம்... ‘அதிர்ந்துபோய்’ நின்ற போலீசார்...\n‘அத்துமீறி’ சிறுமியின் பிறந்தநாளை ‘கொண்டாடிய’ இளைஞர் கும்பல்... ‘அடுத்து’ நடந்த ‘விபரீதம்’... அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்...\n.. ‘கிறிஸ்துமஸ் கொண்டாட ஊருக்கு வர மறுத்த மனைவி’.. காய்கறி நறுக்கும் கத்தியால் கணவன் செய்த கொடூரம்..\n‘குடியரசுத் தலைவர்’ பங்கேற்ற பட்டமளிப்பு விழாவில்... தங்கப்பதக்கத்தை வாங்க மறுத்த ‘மாணவி’... ‘பரபரப்பை’ ஏற்படுத்திய சம்பவம்...\n'ஆனா சத்தியமா, இனிமே ஃகேர்ள்பிரண்ட வெளில கூப்ட்டு வரமாட்டேன்.. ஏன்மா இப்படியாமா பண்ணுவ\n‘சிக்னல்’ இல்லையென வெளியே சென்ற ‘கர்ப்பிணி’ பெண்... ‘சடலமாக’ கிடைத்த பயங்கரம்... ‘உறைய’ வைக்கும் சம்பவம்...\n‘யூடியூப் மூலம் ஒரே வருஷத்தில் ரூ.185 கோடி வருமானம்’.. ஆச்சரியத்தில் உறைய வைத்த 8 வயது சிறுவன்..\n.. ‘முதல் 3 குழந்தைகளை அடுத்தடுத்து கிணற்றில் தள்ளிய தந்தை’\nஷூவுக்குள்ள ‘ஏதோ’ இருக்கு... அலறிய ‘சிறுமி’... ‘அவசரத்தில்’ பள்ளிக்கு கிளம்பியபோது நடந்த ‘அதிர்ச்சி’ சம்பவம்...\n'ஒரு செகண்ட் கண்ணுல படலன்னாலும் அழுது தீர்க்கும் குழந்தை' .. ஹிட் அடித்த தாயின் வைரல் ஐடியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/best-deals-online/articlelist/71537426.cms", "date_download": "2020-01-17T20:16:32Z", "digest": "sha1:54NGHLGYI4P2YBYPTFBAM6BHBZ5G55C3", "length": 6929, "nlines": 108, "source_domain": "tamil.samayam.com", "title": "Amazon Great India Festival Sale: அமேசானில் அட்டகாசமான ஆஃபர் | Top Amazon Sale Deals Today - Samayam Tamil", "raw_content": "\nAmazon Diwali Sale: மி பேண்ட் முதல் சாம்சங் ஸ்மார்ட்வாட்ச் வரை; Wearables மீதும் தள்ளுபடி\nஅமேசானின் தீபாவளி சிறப்பு விற்பனையான Amazon Great Indian Sale-ன் இரண்டாவது நாளான இன்று ஸ்மார்ட் பேண்ட் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் மீது சூப்பரான தள்ளுபடிகளை பார்க்க முடிகிறது\nAmazon Smart TV Sale: கூவிக்கூவி விற்காத குறை; ரூ...\nஆளுக்கு ரெண்டு HeadPhones பார்சல்\n'வெய்ட் அன்ட் சீ'... வால்வோ பேருந்தை இயக்கிய ஐஏஎஸ் பெண் அதி...\nஅலங்காநல்லூரில் வீரர்களை பறக்கவிட்ட அசுரன்...\nஅடேங்கப்பா, என்ன தொடவே முடியல... புதுகோட்டை முதல் ஜல்லிக்கட்\nநானும் நல்லவன்தான்.... சிறுவனுக்கு நண்பனான முள்ளம்பன்றி.. வை...\nலாரியை சின்னாபின்னமாக்கிய கோபக்கார யானை\nBest deals: சூப்பர் ஹிட்\nசனிப்பெயர்ச்சி 2020: ஏழரை சனி யாருக்கு முடிகிறது... யாருக்கு...\n\"எனக்கு திருமணமாகி 10 வயதில் குழந்தை இருக்கிறது\" 4 வயது சிறு...\nநடுக்கடலில் உரைந்த பிணங்களுடன் நின்ற கப்பல்... மனிதர்கள் சென...\nஉலகையே பிரமிக்க வைக்கும் பெர்முடா முக்கோண ரகசியம் பற்றி ரிக்...\nஇதோ Jio WiFi Calling-ஐ ஆதரிக்கும் 150 ஸ்மார்ட்போன்களின் பட்ட...\nAmazon Smart TV Sale: கூவிக்கூவி விற்காத குறை; ரூ.40,000 வரை தள்ளுபடி; அலற விடும் அமேசான்\nAmazon Laptop Offers: ரூ.40,000 வரை தள்ளுபடி; தீபாவளிக்கு புது லேப்டாப் வாங்க சரியான நேரம் இதுதான்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-01-17T19:14:07Z", "digest": "sha1:JPHNCUNVI4SRJJAGMXKNGNQ5KMEGO6GN", "length": 5405, "nlines": 73, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "செர்பியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nசெர்பியா என்றழைக்கப்படும் செர்பியக் குடியரசு மத்திய மற்றும் தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நிலஞ்சூழ் நாடு ஆகும். இதன் தலைநகர் பெல்கிரேட் ஆகும். இதன் வடக்கில் ஹங்கேரியும் கிழக்கில் ருமேனியா, பல்கேரியா ஆகியனவும் தெற்கில் அல்பேனியாவும் மெசெடோனியாவும் எல்லைகளாக அமைந்துள்ளன.\n\"ஒன்றியம் மட்டுமே செர்பியரை சேமிக்கவும்\"\nசெர்பியா ஐரோப்பிய கண்டத்தில் இருந்த இடம்\nமற்றும் பெரிய நகரம் பெல்கிறேட்\nபிராந்திய மொழிகள் ஹங்கேரியன், சுலொவாக், ருமேனியன், குரொவாட்ஸ்க்கா, ரூசின், அல்பேனியன்\n• குடியரசுத் தலைவர் போரிஸ் டதிச்\n• பிரதமர் வொஜிஸ்லாவ் கொச்டுனிசா\n• முதல் நாடு 7ம் நூற்றாண்டு\n• செர்பிய இராச்சியம் 1217\n• செர்பிய பேரரசு 1345\n• சுதந்திரத் தோல்வி 1459\n• முதலாம் செர்பிய புரட்சி பெப்ரவரி 15, 1804\n• செர்பிய ஆட்சிப்பிரதேசம் மார்ச் 25 1867\n• பெர்லின் காங்கிரெஸ் ஜூலை 13 1878\n• ஒன்றியம் நவம்பர் 25 1918\n• மொத்தம் 88 கிமீ2 (113வது)\n• 2007 கணக்கெடுப்பு 10,150,265\n• 2002 கணக்கெடுப்பு 7,498,000\n• அடர்த்தி 115/km2 (94வது)\nமொ.உ.உ (கொஆச) 2007 கணக்கெடுப்பு\n• மொத்தம் $64 பில்லியன் (உலக வங்கி) (66வது)\n• தலைவிகிதம் $7,265 (68வது)\n• கோடை (ப.சே) நடு ஐரோப்பா (ஒ.அ.நே+2)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-01-17T19:45:00Z", "digest": "sha1:6YKP754YBEOMUZJYXE5YQ6CBJCO3Q25G", "length": 23547, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரத்தினகிரி ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் எஸ். பிரபாகரன் இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nரத்தினகிரி ஊராட்சி (Rathinagiri Gram Panchayat), தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலமங்கலம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, தளி சட்டமன்றத் தொகுதிக்கும் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1973 ஆகும். இவர்களில் பெண்கள் 971 பேரும் ஆண்கள் 1002 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 1\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 9\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 1\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 12\nஊரணிகள் அல்லது குளங்கள் 6\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 19\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 1\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றி��� குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"கெலமங்கலம் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவேங்கடதம்பட்டி · உப்பரபட்டி · திருவனபட்டி · சின்கேரபட்டி · ரெட்டிபட்டி · பெரியதாழ்பாடி · பெரிய கொட்ட குளம் · பாவக்கல் · நொச்சிப்பட்டி · நாயக்கனூர் · நடுப்பட்டி · மூங்கிலேறி · மூன்றம்பட்டி · மிட்டபள்ளி · மேட்டுதங்கள் · மரம்பட்டி · மகநூற்பட்டி · கொண்டம்பட்டி · கீழ்மதூர் · கீழ்குப்பம் · காட்டேரி · கருமந்தபட்டி · காரப்பட்டு · கள்ளவி · கடவாணி · கோவிந்தபுரம் · கெங்கபிரம்பட்டி · ஈகூர் · சந்திரபட்டி · படப்பள்ளி · அத்திப்பாடி · புதூர் புங்கனி · வீரன குப்பம் · வெல்ல குட்டை\nதும்மனபள்ளி · தொரபள்ளி அக்ரஹரம் · சேவகானபள்ளி · S. முதுகானபள்ளி · பூனாபள்ளி · பலவனபள்ளி · ஒன்னல்வாடி · நந்திமங்கலம் · நல்லூர் · நாகொண்டபள்ளி · முத்தாலி · முகளூர் · மாசிநாய்க்கனபள்ளி · கொத்தகொண்டபள்ளி · கொளதாசபுரம் · கெலவரபள்ளி · கோபனபள்ளி · ஈச்சங்கூர் · சென்னசந்திரம் · பெலத்தூர் · பேகேபள்ளி · பாலிகானபள்ளி · பாகலூர் · படுதேப்பள்ளி · அலசபள்ளி பட்டவரபள்ளி · அச்செட்டிபள்ளி\nவிளங்காமுடி · வீரமலை · வாடமங்கலம் · திம்மாபுரம் · தட்ரஅள்ளி · தளிஅள்ளி · சுண்டேகுப்பம் · சௌட்டஅள்ளி · செல்லகுட்டபட்டி · சந்தாபுரம் · பென்னேஸ்வரமடம் · பாப்பாரப்பட்டி · பண்ணந்துர் · பையூர் · நெடுங்கல் · மிட்டஅள்ளி · மருதேரி · மாரிசெட்டிஅள்ளி · மலையாண்டஅள்ளி · குடிமேனஅள்ளி · கோட்டப்பட்டி · கீழ்குப்பம் · கரடிஅள்ளி · கால்வேஅள்ளி · ஜெகதாப் · குண்டலப்பட்டி · எருமாம்பட்டி · எர்ரஅள்ளி · தாமோதரஅள்ளி · சாப்பர்த்தி · பாரூர் · பன்னிஅள்ளி · பாலேகுளி · ஆவத்தவாடி · அரசம்பட்டி · அகரம்\nவெங்கடாபுரம் · வெலகலஹள்ளி · திப்பனபள்ளி · சோக்காடி · செம்படமுத்தூர் · பெத்ததாளபள்ளி · பெத்தனபள்ளி · பெரிய���ுத்தூர் · பெரியகோட்டபள்ளி · பச்சிகானபள்ளி · நாரலபள்ளி · மோரமடுகு · மேகலசின்னம்பள்ளி · மல்லிநாயனபள்ளி · கொண்டேபள்ளி · கட்டிகானபள்ளி · கம்மம்பள்ளி · கல்லுக்குறிக்கி · காட்டிநாயனபள்ளி · ஜிஞ்சுப்பள்ளி · இட்டிக்கல்அகரம் · கூளியம் · கெங்கலேரி · தேவசமுத்திரம் · சிக்கபூவத்தி · பெல்லாரம்பள்ளி · பெல்லம்பள்ளி · பையனப்பள்ளி · ஆலபட்டி · அகசிப்பள்ளி\nஊடேதுர்கம் · திம்ஜேப்பள்ளி · தாவரக்கரை · சந்தனப்பள்ளி · ராயக்கோட்டை · ரத்தினகிரி · பிள்ளாரிஅக்ரஹாரம் · நாகமங்கலம் · மேடஅக்ரஹாரம் · குந்துமாரனப்பள்ளி · கோட்டைஉளிமங்களம் · கொப்பகரை · கருக்கனஹள்ளி · கண்டகானப்பள்ளி · ஜெக்கேரி · ஜாகிர்காருப்பள்ளி · இருதுகோட்டை · ஹோசபுரம் செட்டிப்பள்ளி · ஹனுமந்தாபுரம் · தொட்டதிம்மனஹள்ளி · தொட்டமெட்ரை · பொம்மதாத்தனூர் · போடிச்சிப்பள்ளி · பிதிரெட்டி · பேவநத்தம் · பெட்டமுகலாளம் · பைரமங்கலம் · ஆனேகொள்ளு\nவெங்கடேசபுரம் · உல்லட்டி · உத்தனப்பள்ளி · துப்புகானப்பள்ளி · தியாகரசனப்பள்ளி · சிம்பிள்திராடி · சூளகிரி · சாணமாவு · சாமனப்பள்ளி · பேரண்டப்பள்ளி · பெத்தசிகரலப்பள்ளி · பஸ்தலப்பள்ளி · பன்னப்பள்ளி · நெரிகம் · மேலுமலை · மருதாண்டப்பள்ளி · மாரண்டப்பள்ளி · கும்பளம் · கோனேரிப்பள்ளி · கொம்மேப்பள்ளி · காட்டிநாயக்கன்தொட்டி · கானலட்டி · காமன்தொட்டி · காளிங்காவரம் · இம்மிடிநாயக்கனப்பள்ளி · ஒசஹள்ளி · ஏணுசோனை · தோரிப்பள்ளி · சின்னாரன்தொட்டி · சென்னப்பள்ளி · செம்பரசனப்பள்ளி · புக்கசாகரம் · பேரிகை · பீர்ஜேப்பள்ளி · பங்கனஹள்ளி · பி. எஸ். திம்மசந்திரம் · பி. குருபரப்பள்ளி · அயர்னப்பள்ளி · அத்திமுகம் · அங்கொண்டப்பள்ளி · ஆலூர் · ஏ. செட்டிப்பள்ளி\nஉரிகம் · உனிசேநத்தம் · தண்டரை · தளிகொத்தனூர் · தளி · தக்கட்டி · செட்டிப்பள்ளி · சாத்தனூர் · சாரண்டப்பள்ளி · சாரகப்பள்ளி · சாலிவரம் · பாலயம்கோட்டை · படிகநாளம் · நொகனுர் · நாட்றம்பாளையம் · மாருப்பள்ளி · மருதனப்பள்ளி · மஞ்சுகொண்டப்பள்ளி · மல்லசந்திரம் · மதகொண்டப்பள்ளி · மாடக்கல் · குப்பட்டி · குந்துகோட்டை · கோட்டமடுகு · கோட்டையூர் · கொமாரணப்பள்ளி · கோலட்டி · கொடியாளம் · கெம்பட்டி · காரண்டப்பள்ளி · கலுகொண்டப்பள்ளி · கக்கதாசம் · ஜவளகிரி · ஜாகீர்கோடிப்பள்ளி · கும்ளாபுரம் · தொட்டஉப்பனூர் · தொட்டமஞ்சி · தாரவேந்திரம் · தேவருளிமங���கலம் · தேவகானப்பள்ளி · சூடசந்திரம் · பின்னமங்கலம் · பேளகொண்டப்பள்ளி · பள்ளப்பள்ளி · அரசகுப்பம் · அன்னியாளம் · அந்தேவனப்பள்ளி · அஞ்செட்டி · அகலகோட்டா · ஆச்சுபாலு\nவெப்பாலம்பட்டி · வரட்டனபள்ளி · வலசகவுண்டனூர் · தொகரப்பள்ளி · தாதம்பட்டி · சிகரலப்பள்ளி · சூலாமலை · புளியம்பட்டி · போச்சம்பள்ளி · பெருகோபனபள்ளி · பாரண்டபள்ளி · பாலேப்பள்ளி · ஒரப்பம் · ஒப்பத்தவாடி · மல்லபாடி · மஜீத்கொல்லஹள்ளி · மகாதேவகொல்லஹள்ளி · மாதேப்பள்ளி · குள்ளம்பட்டி · கொண்டப்பநாயனபள்ளி · காட்டகரம் · காரகுப்பம் · கந்திகுப்பம் · ஜிங்கல்கதிரம்பட்டி · ஜெகதேவி · ஐகொந்தம்கொத்தப்பள்ளி · குட்டூர் · குருவிநாயனப்பள்ளி · சின்னமட்டாரப்பள்ளி · பெலவர்த்தி · பட்லப்பள்ளி · பண்டசீமனூர் · பாலிநாயனப்பள்ளி · பாளேத்தோட்டம் · அஞ்சூர் · அச்சமங்கலம்\nவீராச்சிகுப்பம் · வாணிப்பட்டி · வலிப்பட்டி · சூளகரை · சிவம்பட்டி · சாமல்பட்டி · சாலமரத்துப்பட்டி · ராமகிருஷ்ணம்பதி · ஓட்டப்பட்டி · நாரலப்பள்ளி · நாகம்பட்டி · மத்தூர் · குன்னத்தூர் · கொடமாண்டப்பட்டி · கண்ணன்டஹள்ளி · களர்பதி · கே. பாப்பாரப்பட்டி · கே. எட்டிபட்டி · இனாம்காட்டுபட்டி · கவுண்டனூர் · கெரிகேப்பள்ளி · பொம்மேப்பள்ளி · அந்தேரிப்பட்டி · ஆனந்தூர்\nவேப்பனப்பள்ளி · வே. மாதேப்பள்ளி · தீர்த்தம் · தம்மாண்டரப்பள்ளி · சிகரமாகனப்பள்ளி · சாமந்தமலை · P. K. பெத்தனப்பள்ளி · நேரலகிரி · நாடுவனப்பள்ளி · நாச்சிக்குப்பம் · மாரசந்திரம் · மணவாரனப்பள்ளி · குருபரப்பள்ளி · குரியனப்பள்ளி · குப்பச்சிபாறை · குந்தாரப்பள்ளி · கோடிப்பள்ளி · ஐப்பிகானப்பள்ளி · அளேகுந்தாணி · எண்ணேகொள்ளு · சிந்தகும்மணப்பள்ளி · சின்னமணவாரனப்பள்ளி · சென்னசந்திரம் · பில்லனகுப்பம் · பீமாண்டப்பள்ளி · பதிமடுகு · பாலனப்பள்ளி\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2015, 15:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/jan/15/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-3332384.html", "date_download": "2020-01-17T19:25:50Z", "digest": "sha1:BTEKGH32HOVG2FMZD3NK4BQP7DWGGG47", "length": 10317, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அரசு அலுவலகங்களில் சமத்துவப் பொங்கல் விழா- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தென்காசி\nஅரசு அலுவலகங்களில் சமத்துவப் பொங்கல் விழா\nBy DIN | Published on : 15th January 2020 02:52 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகடையநல்லூா் நகராட்சியில் சமத்துவப் பொங்கல் கொண்டாடப்பட்டது.\nநகராட்சி ஆணையா் கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். பொறியாளா் தங்கபாண்டி முன்னிலை வகித்தாா்.\nநகராட்சிப் பணியாளா்கள் பொங்கலிட்டனா்.இதில், சுகாதார அலுவலா் நாராயணன், சுகாதார ஆய்வாளா்கள் சேகா், மாரிச்சாமி, நகரமைப்பு அலுவலா் ஹாஜாமைதீன், உதவிப் பொறியாளா் முரளி, நகரமைப்பு ஆய்வாளா் கிருஷ்ணகுமாா், மேலாளா்(பொ) முகமதுயூசுப், பொறியியல் பிரிவின் கணேசன், தோ்தல் பிரிவின் மாரியப்பன் மற்றும் தூய்மை இந்தியா பணியாளா்கள் கலந்து கொண்டனா்.\nகருப்பாநதி அணை பகுதியில் பளியா் இன பழங்குடியினருடன், பல்வேறு சமூக நல அமைப்புகள் சாா்பில் பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது .தென்காசி காவல் ஆய்வாளா் ஆடிவேல் அந்த மக்களுக்கு நல உதவிகளை வழங்கினாா்.\nவிக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் மேலாளா் கணேசன் தலைமையில், சுகாதாரஆய்வாளா், துப்புரவுப் பணி மேற்பாா்வையாளா் மில்லா், வருவாய் உதவியாளா்கள் மற்றும் பணியாளா்கள் உள்ளிட்டோா் பொங்கலிட்டுக் கொண்டாடினா்.\nஆலங்குளம்: நெட்டூா் ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவுக்கு, வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ) சங்கரகுமாா் தலைமை வகித்தாா். புதுப்பானையில் பச்சரிசியால் பொங்கலிடப் பட்டது. துணை வட்டார வளா்ச்சி அலுவலா் கண்ணன், கிராம நிா்வாக அலுவலா் சந்தனகுமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.\nதென்காசி: மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவை, மருத்துவமனை கண்காணிப்பாளா் ஜெஸ்லின் தொடங்கிவைத்தாா்.\nஐந்தருவி சுற்றுச்சூழல் பூங்காவில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் நிகழ்ச்சிக்கு, தோட்டக்கலை அலுவலா் மு.பாலன் தலைமை வகித்தாா். தோட்டக்கலை உதவி இயக்குநா் ஜெயபாரதி மாலதி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டாா். இவ்விரு இடங்களிலு் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.\nசுரண்ை: சாா்பதிவாளா் அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் சாா்பதிவாளா்(பொ) வசந்தி, சாா் உதவியாளா் முருகன், இளநிலை உதவியாளா் தேவி, அலுவலக உதவியாளா் மாரியப்பன், ராஜேஸ்வரி, சுபிதா மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/62890", "date_download": "2020-01-17T20:19:35Z", "digest": "sha1:HGKFEV6GHOG4GE3LQI5EPC2M4AKZDRCD", "length": 16911, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "அந்நிய செலாவணியில் 40 வீதமானவை தமிழர்களுடையது ;ஆளுநர் சுரேன் ராகவன் | Virakesari.lk", "raw_content": "\nயுத்த நுட்பம் தொடர்பில் புதிய விடயங்களை விடுதலை புலிகளே உலகிற்கு முதலில் அறிமுகம் செய்தனர் - பிரதமர் மஹிந்த\nகர்ப்பிணிப்பெண் உட்பட ஏழு பேர் சடலமாக மீட்பு- பனாமில் பேயோட்டுபவர்களின் அட்டகாசம்\nஆளுந்தரப்பிற்கு எமது தரப்பினரே வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கின்றார்களா \nநுரைச்சோலை அனல் மின் நிலையத்தை அண்டிய சுற்றுச் சூழல், மக்களின் பிரச்சினைகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு\nபொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி மக்களால் முழுமையாக புறக்கணிக்கப்படும் - டிலான் பெரேரா\nஆளுந்தரப்பிற்கு எமது தரப்பினரே வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கின்றார்களா \nபொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி மக்களால் முழுமையாக புறக்கணிக்கப்படும் - டிலான் பெரேரா\nதுடிப்புடைய தலைமைத்துவமும் புதிய அணியொன்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அவசியம் - நளின் பண்டார\nஇடைக்கால அரசாங்கத்தை விமர்சிக்கும் தகுதி எதிர்க்கட்சியினருக்கு கிடையாது - எஸ். பி. திஸாநாயக்க\nஇலங்கை வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி\nஅந்நிய செலாவணியில் 40 வீதமானவை தமிழர்களுடையது ;ஆளுநர் சுரேன் ராகவன்\nஅந்நிய செலாவணியில் 40 வீதமானவை தமிழர்களுடையது ;ஆளுநர் சுரேன் ராகவன்\nநாட்டிற்கு கிடைக்கும் அந்நிய செலாவணி வருமானத்தில் 40 சதவீதம் தமிழர்களால் அனுப்பப்படுகின்றது என்று வடக்குமாகாண ஆளுனர் சுரேன் இராகவன் தெரிவித்தார்.\nவவுனியாவில் நேற்று நடைபெற்ற கூட்டுறவு சங்கமம் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே மேற்படி தெரிவித்தார்..\nமேலும் கருத்து தெரிவித்த அவர்,\nகூட்டுறவு என்ற இயக்கம் மனிதாபிமானத்தின் அடிப்படையில் நாகரிகத்தைகொண்ட ஒரு இயக்கமாக இருக்கிறது. அது மனிதாபிமான ரீதியான நுண்கடன்களை வழங்கி மக்களிற்கு உதவி செய்திருந்தது. ஆனால் இப்போதும் நுண்கடன் நிறுவனங்கள் இருக்கிறது அவற்றிடம் மனிதாபிமானத்தை காணவில்லை. உலகின் பல்வேறு நாடுகளில் கூட்டுறவின் மூலமான செயற்பாடுகள் தற்போதும் நடைபெற்ற வண்ணமே இருக்கிறது.\nஎனது அனுபவத்தின் பிரகாரம் கூட்டுறவிற்கு பின்னால் இருக்கும் மாபெரும் சக்தி பெண்களின் சக்தியாகவே இருக்கும். எனவே இந்த கூட்டுறவு சங்கங்கள் அனைத்தும் இணைந்து வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கி என்ற தாய்வங்கி ஒன்றை உருவாக்கியுள்ளோம். இதன்மூலம் நீங்கள் செய்து கொண்டிருக்கும் பணியினை இன்னும் வலுவாக செய்து கொள்வதற்கான தேசிய, சர்வதேச ரீதியாலான வழிமுறைகள் உங்களிற்கு கிடைக்கும்.\nஇலங்கையின் பிரதான வருமானமாக தற்போது அமைந்திருப்பது வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் அங்கு உழைத்து அனுப்பும் அந்நிய செலாவணி பணமே. அது 7 பில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றது. அந்த தொகையில் 40 சதவிகிதமானது தமிழர்கள் அனுப்பி வைக்கும் பணமாக இருக்கிறது.\nஇந்ததொகையில் ஒரு சதவீதத்தையாவது, எமது வங்கிமூலம் பராமரிக்க முடியுமாக இருந்தால் அது தேசிய அளவிலான வங்கியாக மாறக்கூடிய வாய்ப்பிருக்கிறது. இது தொடர்பாக நாம் மத்தியவங்கி ஆளுனருடன் கதைத்து வருகிறோம். எனவே எதிர்காலத்தில் வணிக வங்கிகளை விட கூட்டுறவு வங்கிகள் பெருவளர்சியை அடையும் அதனுடாக மக்களிற்கு கிடைக்கும் சேவைகள் அதிகரி���்கும்.\nமுன்னதாக நிகழ்வு நடைபெற்ற மேடையில் தொங்க விடப்பட்டிருந்த பதாதை தனி தமிழ் மொழியில் அச்சிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஆளுனர் மூவினமக்களும் ஒன்றாக வாழும் நல்லுள்ளங்கள்‌ கொண்ட மாவட்டம் வவுனியா. எனவே இனிவரும் காலங்களில் சாராம்சமாகவேனும் சிங்கள மொழியிலும் பதாதைகளை அமைக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.\nஅப்பொழுது தான் நாங்கள் கேட்டுகொண்டிருக்கும் உரிமையை நாம் அடுத்தவருக்கு கொடுக்கும் போது தான் எங்கள் உரிமை ஸ்தாபிக்கபடும் என மேலும் தெரிவித்தார்.\nஅந்நிய செலாவணி 40 வீதம் தமிழர்களுடையது ஆளுநர் சுரேன் ராகவன்\nயுத்த நுட்பம் தொடர்பில் புதிய விடயங்களை விடுதலை புலிகளே உலகிற்கு முதலில் அறிமுகம் செய்தனர் - பிரதமர் மஹிந்த\nயுத்த நுட்பம் தொடர்பில் புதிய விடயங்களை விடுதலை புலிகள் அமைப்பே உலகிற்கு அறிமுகம் செய்தது. வான்படையினை தன்வசம் கொண்டிருந்த முதலாவது தீவிரவாத அமைப்பாக விடுதலை புலிகள் அமைப்பு பெயர் பெற்றுள்ளது.\n2020-01-17 17:58:41 மஹிந்த ராஜபக்ஷ புலிகள் விமானப்படை\nஆளுந்தரப்பிற்கு எமது தரப்பினரே வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கின்றார்களா \nஎமது கட்சிக்குள்ளிருக்கும் பிரச்சினையைப் பூதாகரமாக்கி, அதனை மாத்திரமே ஊடகங்கள் காண்பித்து ஏனைய பிரச்சினைகளை மறக்கடிப்பதன் மூலம் எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஆளுந்தரப்பினர் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கு எமது தரப்பிலிருக்கும் சிலர் வாய்ப்பேற்படுத்திக் கொடுக்கிறார்களா என்ற சந்தேகம் எழுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.\n2020-01-17 17:18:20 ஆளுந்தரப்பு எமது தரப்பினர் வாய்ப்பு\nநுரைச்சோலை அனல் மின் நிலையத்தை அண்டிய சுற்றுச் சூழல், மக்களின் பிரச்சினைகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு\nநுரைச்சோலை அனல் மின் நிலைய சூழலில் ஏற்பட்டிருக்கும் சுற்றாடல் மற்றும் மக்களின் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வுகளை பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார்.\n2020-01-17 17:59:05 கோத்தாபய ராஜபக்ஷ மின்சக்தி நுரைச்சோலை அனல்மின்நிலையம்\nபொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி மக்களால் முழுமையாக புறக்கணிக்கப்படும் - டிலான் பெரேரா\nஐக்கிய தேசிய கட்சின் தலைமைத்துவத்திற்கு இன்று மும���முனை போட்டி நிலவுகின்றன. ஜனாதிபதி தேர்தலில் பகுதியளவில் நிராகரிக்கப்பட்ட இக்கட்சி பொதுத்தேர்தலில் மக்களால் முழுமையாக புறக்கணிக்கப்படும் என்பதை உறுதியாக குறிப்பிட வேண்டும்.\n2020-01-17 17:12:17 பொதுத் தேர்தல் ஐக்கிய தேசியக் கட்சி புறக்கணிக்கப்படும்\nதுடிப்புடைய தலைமைத்துவமும் புதிய அணியொன்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அவசியம் - நளின் பண்டார\nபொதுத்தேர்தலில் கட்சியின் சார்பில் பிரதமர் வேட்பாளராக யார் களமிறங்கப்போகிறார் என்ற கேள்விக்கு கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் பதிலில்லை.\n2020-01-17 17:07:06 துடிப்புடைய தலைமைத்தும் புதிய அணி ஐக்கிய தேசியக் கட்சி\nயுத்த நுட்பம் தொடர்பில் புதிய விடயங்களை விடுதலை புலிகளே உலகிற்கு முதலில் அறிமுகம் செய்தனர் - பிரதமர் மஹிந்த\nதலைமைத்துவத்தில் தொடரவேண்டும் என்கிறார் ரணில் ; தலைமைப்பொறுப்பை சஜித் ஏற்க 52 பேர் ஆதரவு - ஹர்ஷ டி சில்வா\nதனித்துக் கூட்டணியமைக்கத் தயாராகும் சஜித் \nரணிலை பதவி விலகுமாறு ஐ.தே.க.எம்.பி.க்கள் கோரிக்கை\nசுதந்திரக் கட்சி ஜனாதிபதி கோத்தாவுக்கு ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/90540/", "date_download": "2020-01-17T18:50:17Z", "digest": "sha1:6I3VV444C4UVIIOH7ZY5VBUW5GTCOISV", "length": 26516, "nlines": 175, "source_domain": "globaltamilnews.net", "title": "வவுனியாவில் முன்னெடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் மக்களின் நலனை கருத்தில் கொண்டே முன்னெடுக்கப்பட்டுள்ளது(வீடியோ) – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவவுனியாவில் முன்னெடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் மக்களின் நலனை கருத்தில் கொண்டே முன்னெடுக்கப்பட்டுள்ளது(வீடியோ)\nவவுனியாவில் சுகாதார திணைக்கள ஊழியர்களுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் மக்களின் முறைப்பாடுகளுக்கு அமைவாக மக்களின் நலனை கருத்தில் கொண்டே முன்னெடுக்கப்பட்டதாக வடக்கு சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தெரிவித்தார்.\n-மன்னாரில் உள்ள உப அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் இடம் பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.\n-அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,,,,,\nவவுனியாவில் கடந்த 31 ஆம் திகதி (31-07-2018) வெளிக்கல நடவடிக்கை ஒன்றை சுகாதார திணைக்களத்தின் ஊழியர்களுடன் இணைந்து நான் மேற்கொண்டேன்.\nவழமை போல் எமது அடிப்படை நோக்கம் உத்தியோக பூர்வமற்ற அல்லது சட்ட விரோதமான மருத்துவம் அல்லது சிகிச்சைகள் அல்லது சுகாதாரம் சேர்ந்த விடையங்களில் சட்டத்திற்கு விரோதமானவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என்று உறுதியாக இருந்து குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஅன்றைய தினம் இரண்டு மருந்தகங்கள் மற்றும் மூன்று மருத்துவ சிகிச்சை நிலையங்கள் மற்றும் பரிசோதனைகளுடன் கூடிய வைத்தியசாலைகள் என்று கூறக்கூடிய இரண்டு சிறிய அளவிலான வைத்தியசாலைகள் எங்களினால் திடீர் சோதனைகளுக்கு உட்;படுத்தப்பட்டது.\nஇதன் போது இரண்டு மருந்தகங்களும் சட்ட பூர்வமான அனுமதிப்பத்திரங்கள் இல்லாமலே பல வருடங்களாக தொழிற்பட்டு வந்துள்ளமை தெரிய வந்துள்ளது.\nகுறித்த இரு மருந்தகங்கள் தொடர்பிலும் உடனடியாக திணைக்கள ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளேன்.\nமேலும் வைத்தியர்களினால் நடாத்தப்படும் மூன்று தனியார் சிகிச்சை நிலையங்கள் பார்வையிடப்பட்டது. குறிப்பாக குறித்த தனியார் சிகிச்சை நிலையங்கள் ஆயுள் வேத அல்லது பாரம்பரிய மருத்துவத்திற் கூறிய பட்டப்படிப்பை மேற்கொண்டவர்களினால் நடாத்தப்பட்டு வந்தது.\nஅதிகளவான முறைப்பாடுகள் வவுனியா தொடர்பில் எமக்கு கிடைக்கப்பெற்று வருகின்றது. குறிப்பாக சட்ட விரோதமான வைத்தியர்களினுடைய அல்லது சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், உடனடியாக அவற்றை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் எமக்கு கிடைத்த தொடர் அழுத்தத்தின் காரணமாக எழுந்தமானமாக வவுனியாவில் திடீர் பரிசோதனைகளை மேற்கொண்டோம். குறித்த மூன்று சிகிச்சை நிலையங்களில் இரண்டு சிகிச்சை நிலையங்களில் அதிகளவிலான மேற்கத்தைய மருந்து வகைகள் கைப்பற்றப்பட்டது.ஆயுள் வேத அல்லது பாரம்பரிய மருந்து சிகிச்சைகளை வழங்கக்கூடிய பட்டப்படிப்பை மேற்கொண்டவர்கள் ஆங்கில மருந்து வகைகளை அல்லது மேற்கத்தைய மருந்து வகைகளை கொண்டு சிகிச்சை வழங்க சட்டத்தில் இடம் இல்லை.\nஇவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட சிகிச்சை நிலையங்கள் மீதும் உரியவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் மருத்துவ பரிசோதனை வசதிகளுடன் கூடிய இரண்டு வைத்திய நிலையங்கள் எங்களினால் பரிசோதனைகளுக்கு உற்படுத்தப்பட்ட போது அங்கே இயங்குகின்ற கதிர் படம் (எக்ஸ்றே) பிடிக்கின்ற பிரிவானது அடிப்படையான கதிர் படம் எடுக்கின்ற அடிப்படை தகுதிகளை கொண்ட அமைவிடத்திலே அமைக்கப்படவில்லை. அதற்கான அடிப்படை தேவைகளை கதிர் படம் (எக்ஸ்றே) எடுக்கின்ற அறையானது பூர்த்தி செய்யப்பட்டிருக்கவில்லை.\n-மேலும் கதிர் படம் எடுப்பதற்கான அனுமதிப்பத்திரம் அனுசக்தி மீள் சக்தி அமைச்சிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்படவேண்டிய அனுமதிப்பத்திரமும் அங்கே காணப்படவில்லை. -எனவே குறைபாடுடைய கதிர்ப்படம் எடுக்கின்ற அந்த அறைகளினுள் தொடர்ச்சியாக கதிர்ப்படம் எடுக்கின்ற போது அதில் இருந்து கதிர் வீசல் வெளிப்புறமாக வருவதற்கூறிய ஆபத்து அங்கே இருக்கின்றது. அதனால் அங்கே கடமையாற்றுகின்றவர்களையும் , அயல் பகுதி மக்களையும் பாதிக்கலாம்.\nசரியான பாதுகரப்பான முறையில் கதிர் வீச்சு வெளியில் செல்லாத வகையில் அந்த அறைகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அடிப்படை விடையங்கள் அங்கு மேற்கொள்ளப்படவில்லை.அதனை எங்களுடைய உயிர் மருத்துவ பொறியியலாளர் உறுதிப்படுத்தியுள்ளதோடு,அறிக்கை மூலமும் தந்துள்ளார்.\n-எனவே பொது மக்களுக்கும், அங்கு கடமையாற்றுகின்றவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அல்லது கதிர் வீச்சுக்களை உறுவாக்கக்கூடிய இவ்வாறான கதிர்ப்படம் எடுக்கின்ற அறைகள் தொழிற்படுவதற்கு நாங்கள் அனுமதிக்க முடியாது.\n-எனவே திணைக்களத்தின் ஊடாக கடிதம் அனுப்பியுள்ளோம். உடனடியாக அச்செயற்பாடுகளை நிறுத்தி சரியான முறையில் அடிப்படையான விடையங்களை பூர்த்தி செய்து அனுமதிப்பத்திரத்தை பெற்ற பின் தொடர்ந்து நடத்துமாறு அறிவுரை கூறியுள்ளோம். -மக்களுக்கு ஓர் விழிர்ப்புணர்வு வேண்டும் கதிர் வீச்சலினால் புற்று நோய் ஏற்படக்கூடிய பாரதூரமான நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.\nகதிர் படம் எடுக்கின்ற அந்த நிர்வாகத்தினர் குறித்த அறைகள் தொடர்பில் சரியான சட்ட நடவடிக்கைகளை கடைபிடிப்பதற்கான ஆர்வம் காட்டுவது போல் தெரியவில்லை.-கடந்த 31 ஆம் திகதி பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தோம். ஆனால் மறுநாள் 1 ஆம் திகதி ஒரு அனுமதிப்பத்திரம் கொழும்பில் இருந்து உடனடியாக மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.\n-ஒரு குழுவினர் கொழும்பில் இரு��்து வந்து நேரடியாக பரிசோதித்து தமது நிபந்தனைகளுக்கு அமைவாக அந்த அறை கட்டப்பட்டுள்ளதா என்பதனை பார்த்த பின்பு அதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டும்.-ஆனால் 24 மணி நேரத்திற்குள் ஒரு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. -குறித்த அனுமதிப்பத்திரத்தில் கூட சில தரவுகள் பிழையாக காணப்பட்டுள்ளது.-வேறு ஒரு இடத்திற்கான அனுமதிப்பத்திரத்தை குறித்த இடத்திற்கு பாவிப்பது போன்று பிழையான தகவல் அதில் இருப்பதினால் குறித்த அனுமதிப்பத்திரம் தொடர்பில் நாங்கள் சந்தேகத்திற் குற்படுத்தியுள்ளோம்.இது தொடர்பாக உரிய அமைச்சிற்கும் நாங்கள் கடிதம் அனுப்பியுள்ளோம்.\n-பொது மக்கள் இவ்விடையங்களில் கவனமாக இருக்க வேண்டும்.மருத்துவம் தொடர்பான விடையங்கள் மிகவும் முக்கியமானவை. சரியான தகுதி உடையவர்களினால் மருத்துவம் வழங்கப்பாது விட்டால் இதன் பக்க விளைவுகள் பாரதூரமாக இருக்கும்.-எமது திணைக்களத்தினால் எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் அனைத்தும் நல்ல நோக்கத்திற்காகவே மேற்கொள்ளப்படுகின்றது என்பதனை மக்கள் புறிந்து கொள்ள வேண்டும்.\nஎழுத்து மூலம் வழங்கியுள்ளோம் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமல் கதிர்ப்படம் எடுக்க முடியாது என உத்தியோக பூர்வ கடிதம் அனுப்பியுள்ளோம். -ஆனால் அங்கே தொடர்ந்து கதிர்ப்படம் எடுக்கப்பட்டு வருவதாக நாங்கள் அறிகின்றோம்.எங்களுடைய திணைக்கள நடவடிக்கைகள் மத்திய அரசுடன் இணைந்து மேற்கொள்ளுவதினால் கால தாமதங்கள் ஏற்படலாம்.\nஆனால் மக்களை பொருத்த வகையில் இது ஒரு அவசரம்.வவுனியாவில் 2 ஆம் குறுக்குத்தெருவில் உள்ள ஒரு மருத்துவ சிகிச்சை நிலையத்திலும் வவுனியா பொது வைத்தியசாலை சுற்று வட்ட வீதியில் உள்ள ஒரு மருத்துவ நிலையத்திலுமே இந்த குறித்த கதிர்படம் எடுக்கின்ற வசதிகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டிருந்தது.அங்கே தான் குறித்த குறைபாடுகள் எங்களினால் அவதானிக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறான விடையங்களில் பொதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டும்.வவுனியா பொது வைத்தியசாலை தொடர்பிலும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது. -அங்கே நிறைய நிர்வாக குழப்பங்கள் காணப்படுகின்றது. இவ்விடையங்கள் தொடர்பில் உயர் நிர்வாக அதிகாரிகள் மீது சில நடவடிக்கைகளை மேற்கொண்டு ஒரு ஒழுங்குக்குள் கொண்டு வர வேண்டும் என்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.\n-மேலுவும் வவுனியா ‘சதோச’ விற்பனை நிலையத்தில் சீனிக்குள் யூறியா கலந்த நிலையில் விற்கப்பட்ட சம்பவம் இடம் பெற்றுள்ளது. குறித்த சம்பவம் எவ்வாறு நடந்தது என்பதற்கு அப்பால் குறித்த சம்பவம் தொடர்பில் நீதி மன்றத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.என அவர் மேலும் தெரிவித்தார்.\nTagstamil ஜீ.குணசீலன் நடவடிக்கைகளும் மக்களின் நலனை முன்னெடுக்கப்பட்ட வவுனியா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகட்சித் தலைமைத்துவம் – பெரும்பான்மை சஜித்திற்கு – கூட்டணி அமைக்கும் முயற்சி ஆரம்பம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nராஜித கொழும்பு மேல் நீதிமன்றில் – ரஞ்சன் நுகேகொடை நீதவான் நீதிமன்றில்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரத்தினம் நகுலேஸ்வரனுக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபொங்கு தமிழ் பிரகடனத்தின் 19ஆம் ஆண்டு நிறைவு தினம்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் சமுர்த்தி வங்கி முகாமையாளரின் காருக்கு தீ வைக்கப்பட்டது….\nஇந்தியாவுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 31 ஓட்டங்களால் வெற்றி :\nவாள்கள் – துப்பாக்கி வைத்திருந்த 8 பேர் சாவகச்சேரியில் கைது…\nசந்திரிக்காவை தயாசிறி நீனார்…. January 17, 2020\nகட்சித் தலைமைத்துவம் – பெரும்பான்மை சஜித்திற்கு – கூட்டணி அமைக்கும் முயற்சி ஆரம்பம்… January 17, 2020\nராஜித கொழும்பு மேல் நீதிமன்றில் – ரஞ்சன் நுகேகொடை நீதவான் நீதிமன்றில்… January 17, 2020\nரத்தினம் நகுலேஸ்வரனுக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை… January 17, 2020\nபொங்கு தமிழ் பிரகடனத்தின் 19ஆம் ஆண்டு நிறைவு தினம்…. January 17, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mathysblog.blogspot.com/2012/", "date_download": "2020-01-17T19:04:54Z", "digest": "sha1:AI3UG4CNO3P5ADLG666QYBLGYKNWXGW5", "length": 78752, "nlines": 401, "source_domain": "mathysblog.blogspot.com", "title": "திருமதி பக்கங்கள்: 2012", "raw_content": "\nதிங்கள், 31 டிசம்பர், 2012\nஎன் தங்கை, கோவில்களுக்கு செல்ல வேண்டும் என்று கடந்த வாரம்\nகுடும்பத்துடன் எங்கள் வீட்டுக்கு வந்து இருந்தார்கள். நிறைய கோவில்களுக்கு தங்கையின் குடும்பத்துடன் சென்று வந்தோம்.\nமார்கழி மாதம் என்றாலே கோவில் வழிபாடு சிறப்பு அல்லவா\nஎங்கள் அம்மா மார்கழி என்றால், அதிகாலை நீராடி , விளக்கு ஏற்றி, திருப்பாவை திருவெம்பாவை பாடல் பாடி , கோவிலுக்கு சென்றுவருவதை எங்கள் எல்லோருக்கும் வழக்கப்படுத்தி இருந்தார்கள். நானும் என் தங்கையும்\nஅதிகாலை எழுந்து வண்ணக் கோலம் போட்டும் , கோவிலுக்குப் போயும் எங்கள் பழைய நினைவுகளைப் புதுப்பித்துக் கொண்டோம்..\nமுன்பு, ’என் அம்மாவின் பொக்கிஷங்கள்’ என்று அம்மா எழுதி வைத்து இருந்த பாடல்களை பகிர்ந்து கொண்டேன்.\nஇந்தமுறை - என் அம்மா குமுதம் பத்திரிக்கையில் 1960, 61, 63 , வருடங்களில்\nவந்த அறிஞர்களின் பொன்மொழிகளை தொகுத்துத் தைத்து வைத்திருந்த பழைய புத்தகத்திலிருந்து சிலவற்றைப் புத்தாண்டுச் சிந்தனைகளாய்ப் பகிர்ந்து கொள்கிறேன்.\n1. நல்ல கருத்துக்களை, உயர்ந்த பண்புகள் முதலியவற்றைப் பற்றி அடிக்கடி\nசிந்தனை செய்தால்தான் அவற்றிடம் ஈடுபாடு உண்டாகும். ஈடுபாடு, உண்டானால் தான் அவற்றுக்காக ஏங்குவோம். ஏங்கினால் தான் தேடுவோம். தேடினால் தான் அழகும் அருளும் நம் வாழ்க்கையில் புகுந்து அவை நமக்கு சொந்தமாகும்\n2. மகிழ்ச்சி எங்கே இருக்கிறது\nஉங்களுடன் சேர்ந்து வாழ்பவர்களுடைய நற்குணங்களை -- உதாரணமாக\nஒருவருடைய சுறுசுறுப்பு, இன்னொருவருடைய அடக்கம், மற்றொருவருடைய கொடை, இவை போன்றவற்றை கண�� முன் நிறுத்திக் களிப்படைவதில் இருக்கிறது.\n3. உற்சாகம் இழந்து விட்டீர்களா\nஅதைத் திரும்ப அடைய ஒரு ராஜபாட்டை இருக்கிறது. உற்சாகமாக எழுந்து\nஉட்காருங்கள். உற்சாகமாக நடந்து கொள்ளுங்கள். உற்சாகமாகப் பேசுங்கள்,\nதுணிச்சலை வரவழைத்துக் கொள்ள வேண்டுமா\nஉள்ளவர் போல் நடியுங்கள். முழுமனத்தோடு, உறுதியுடன் நடியுங்கள் குலைநடுக்கத்துக்குப் பதில் வீராவேசமும் உண்டாகும்.\n4. இருக்கிற செல்வம் போதுமென்று திருப்தியடைவது சரிதான். ஆனால் இருக்கிற திறமை போதும் என்று திருப்தியடைவது சரியல்ல.\n5. தோல்வி எதை நிரூபிக்கிறது\nவெற்றி அடைய வேண்டும் என்ற நமது தீர்மானத்தில் போதிய வலு\nஇருக்கவில்லை என்ற ஒன்றை மட்டும் தான்.\n6. எல்லா சக்தியும் உங்களுக்கு இருக்கிறது. நீங்கள் எதையும் சாதிக்கலாம்.\nஎல்லாவற்றையும் சாதிக்கலாம். நம்புங்கள். நாம் பலவீனர்கள் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள்\n7.என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கையை உங்களால் வரவழைத்துக் கொள்ள முடிந்தால், எவ்வளவு கடினமான வேலையாக இருந்தாலும் சரி, அதை கண்டிப்பாகச் சாதித்து விடுவீர்கள். மிக எளிய காரியமாக இருந்தாலும் அதை உங்களால் செய்ய இயலாது என்ற கற்பனை செய்து கொள்வீர்களேயாகில், செய்ய முடியாமலே போய்விடும். கறையான் புற்றுக் கூடக் கடக்க முடியாத மலையாகிவிடும்.\n9. தன் கடமை எது என்பதை உணர்ந்தவன் அறிவாளி ; கடமையை எப்படி செய்ய வேண்டும் என்பதை அறிந்தவன் திறமைசாலி ; கடமையை செய்பவன் நல்லவன்.\n10.எல்லா இடத்திலும் கடவுள் இருக்க முடியாது ஆகவே தாயைப் படைத்தார். --\nஉலகத்தில் இந்த (2012)வருடத்தில் நடந்த சில கசப்பான சம்பவங்கள் இனி\nநடக்காமல் இருக்கவும், வரும் காலம் எல்லோருக்கும் மகிழ்ச்சியும். மனநிறைவும் தரும் நாட்களாய் இருக்கவும் நாம் எல்லோரும் பிராத்தனை செய்வோம்.\nவலை உலக அன்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஉங்களுக்கும் உங்கள் அன்பு குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்..\nPosted by கோமதி அரசு at பிற்பகல் 6:03 53 கருத்துகள்:\nவெள்ளி, 21 டிசம்பர், 2012\nநான் சமையல் குறிப்பு எழுதியதே இல்லை. சமையல் அட்டகாசம் தளம் வைத்து வித விதமான சமையல் செய்து அசத்தும்\nசகோதரி ஜலீலா அவர்கள் சமையல் போட்டி அறிவித்து ஒருமாதம் ஆகி விட்டது. என்னையும் அழைத்து இருந்தார்கள்\nநான் ஊருக்கு போய் விட்டு வந்ததால் அவர்கள் அழைப்பை தாமதமாகத்தான் பார்த்தேன். நான் வலைச்சரத்தில் எனக்கு பிடித்த பதிவுகளை குறிப்பிடும் போது அவர்களுக்கு அவர்கள் சமையலை புகழ்ந்து சமையல் ராணி என்று பட்டம் கொடுத்தேன். அவர்கள் சமைப்பது போல் எல்லாம் என்னிடம் எதிர்பார்க்க மாட்டார்கள். நான் இப்போது அனுப்பி இருக்கும்\nசமையல் குறிப்பை பார்த்து விட்டு இனி மேல் சமையல் குறிப்பு கேட்க மாட்டார்கள் என நினைக்கிறேன். முதலில் சமையல் குறிப்புக்கு அளவு சரியாக சொல்லத்தெரியவேண்டும். என் அம்மா கண் அளவு சொல்லிக் கொடுத்தார்கள் . என் மாமியார் டம்ளர் அளவு சொல்லிக் கொடுத்தார்கள். ஒரு டம்ளர் அரிசிக்கு மூன்று டம்ளர் தண்ணீர். கலந்த சாதம் செய்யும் போது ஒரு டம்ளர் அரிசிக்கு இரண்டு.தண்ணீர் என்று சொல்லிக் கொடுத்தார்கள்.\nமுன்பெல்லாம் ஆண்களுக்கு சமைப்பது கஷ்டம் இப்போது எல்லாம் எளிதாக எல்லாம் கிடைக்கிறது. என் கணவர் கல்யாணம் ஆவதுக்கு முன் சமையல் செய்து சாப்பிட்டு இருக்கிறார்கள். கணேஷ் ராம் 777 என்ற திடீர் தயாரிப்புக்கள்\nவாங்கி சமைப்பார்களாம், ஈகிள் சாம்பார் பொடி, புளியோதரை பொடி வாங்கி சமைத்து இருக்கிறார்களாம். அவர்கள் எல்லாம் நன்றாக சமைப்பார்கள் இருந்தாலும் திருமணம் ஆனவுடன் சமைப்பதையே விட்டு விட்டார்கள். நான் ஊருக்கு போனால் பெண், மகன் எல்லாம் சேர்ந்து சமைத்து சாப்பிட்டு இருக்கிறார்கள். ஆனால் எனக்கு செய்து கொடுத்தது இல்லை.\nதிருமணம் ஆகாத ஆண்கள் தாங்களே சமைத்துக் கொள்ள எளிதாக இருக்க வேண்டும் என்பது தான் அவர்களின் கோரிக்கை. சமைக்க வேண்டும் நினைக்கும் ஆண்கள் எப்படியும் சாதம் குக்கரில் வைக்க தெரிந்து இருக்கும்.\nஅவர்களுக்கு அம்மா அல்லது உடன் பிறந்தவர்கள், சாம்பார் பொடி, புளிக்காச்சல் , பருப்புப் பொடி, மற்றும் பொடி வகைகளை எப்படியும் செய்து கொடுத்து இருப்பார்கள். எதுவும் சமைக்க பிடிக்கவில்லை என்றால் சாதம் வைத்து பொடிகளை போட்டு, நெய்யோ, நல்லெண்ணெயோ விட்டு சாப்பிட்டுக் கொள்ளலாம். அவர்கள் கொடுத்த பொடிவகைகள் தீர்ந்து விட்டால் எளிதாக அவர்களே வறுத்து பொடி செய்து கொள்ளலாம். அப்படி ஒரு பொடி வகையை சொல்கிறேன்.\nதனியா(ய்) இருப்பவர்களுக்கு உடலை நன்கு வைத்துக் கொள்ள:\nதனியாவில் உடல் செல்களை பாதுகாக்கும் ஆண்டி ஆக்சிடண��ட் உள்ளது.\nதனியா - 1 கரண்டி(வரக்கொத்துமல்லி )\nவற்றல் மிளகாய் - 3 { காரம் வேண்டும் என்றால் மேலும் ஒன்றோ, இரண்டோ சேர்த்துக் கொள்ளலாம்.)\nபெருங்காயம் -சிறிது அளவு. (கால்ஸ்பூன்) கட்டி வறுத்து போட்டால் வாசம் கம கம என்று இருக்கும் ஆண்களுக்கு அதை உடைத்து போட நேரம் இல்லை என்றால் பெருங்காயப் பொடி கால் ஸ்பூன் போட்டுக் கொள்ளலாம்.\nமேலே உள்ள் சாமான்கள் எல்லாவற்றையும் வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு வறுத்துக் கொண்டு சிறிது சிவப்பாய் (கருகாமல்)\nஆறியவுடன் பொடி செய்து கொண்டு பாட்டிலில் எடுத்து வைத்துக் கொண்டால் சூடான சாதத்தில் நெய்விட்டு பிசைந்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.\nதொட்டுக் கொள்ள உருளை காரக்கறி செய்து கொள்ளலாம்.\nஅரிசி வைக்கும் பாத்திரத்திற்கு மேலயே வேறு பாத்திரத்தை வைத்து உருளையை நன்கு கழுவி விட்டு அதில் போட்டு வேக வைத்து எடுத்து தோலை உரித்து நான்காக வெட்டிக் கொண்டு, கடுகு,, உளுந்தபருப்பு தாளித்து உருளையை போட்டு, கொஞ்சம் மிளகாய் தூள், கொஞ்சம், மஞ்சள் தூள், கொஞ்சம் உப்பு போட்டு பிரட்டி, சிறு தீயில் அவ்அப்போது கிளறி விட்டால் முறு , முறு உருளை மசாலா கறி ரெடி. (நினைவு இருக்கட்டும் சிறு தீயில்)\nசிறுவர் முதல் பெரியவர் வரை எல்லோருக்கும் உருளை கிழங்கு என்றால் பிடிக்கும் தானே\n(என் கணவர் வரைந்த படம்)\nவெங்காயமும் போட்டு செய்யலாம், வெங்காயம் இல்லாமல் இருந்தால் நல்ல முறு முறு என்று இருக்கும்.\nதக்காளி சாதம் எளிதாக செய்து கொள்ளலாம்.\nதக்காளி பழம் 2 பெரியது.\nஉளுந்தபருப்பு - அரை ஸ்பூன்.\nஒரு கப் சாதத்திற்கு இரண்டு கப் தண்ணீர் சிறிது நல்லெண்ணெய், எலுமிச்சை சாறு இரண்டு சொட்டு விட்டால் உதிரி உதிரியாக சாதம் ஒன்னோடு ஒன்று ஒட்டாமல் வரும்.\nசாதத்தை நல்ல உதிரி உதிரியாக வேகவைத்து ஒரு தட்டில் போட்டு ஆறவைத்துக் கொள்ளவேண்டு.வாணலியில் மூன்று ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு கடு, உளுந்து தாளித்துக் கொள்ளலாம், சிறிது பட்டை, சோம்பு , கிராம்பு\nவேண்டும் என்றால் போட்டு கொள்ளலாம், பிடிக்காதவர்கள் போட்டுக் கொள்ள வேண்டாம். பின் வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கி கொண்டு (சிறிது உப்பு போட்டு வதக்கினால் சீக்கிரம் வதங்கும்) பின் தக்காளியை போட்டு வதக்கி கொண்டு சாம்பார் பொடி, மஞ்சள் பொடி, பெருங்காய் பொடி, உப்பு எல்லாவற்றையு���் போட்டு நன்கு வதக்கி பின் ஆறவைத்த சாதத்தைப் போட்டு கிளறி இறக்கினால் தக்காளி சாதம் ரெடி. அதன் மேல் பச்சை கொத்துமல்லியை நன்கு கழுவி சிறிதாக வெட்டி போட்டு அலங்கரிக்கலாம். சிறிது நெய்யில் முந்திரி பருப்பை வறுத்து போட்டால் நல்லசுவையாக\nஇதற்கு தொட்டுக் கொள்ள உருளைக் கறியும், உருளை சிப்ஸ், வடகம், வத்தல் எல்லாம் நன்றாக இருக்கும்.\nஇன்னொரு உருளை சமையல் குறிப்பு:\nஉருளைக்கிழங்கை நன்கு கழுவிக் கொண்டு பொடி பொடியாக தோலோடு வெட்டிக்கொண்டு அதை வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து தாளித்து மஞ்சள் பொடி, மிளகாய் தூள், உப்பு போட்டு சிறு தீயில் வதக்கினால் அருமையான உருளை பொரியல் கிடைக்கும்.\nஉருளையை கொஞ்சம் கனமாய் வட்டமாய் வெட்டிக் கொண்டு அதை எண்ணெயில் பொரித்து எடுத்து மிளகுத்தூள், உப்புத்தூள் போட்டும் செய்து சாப்பிடலாம். (ஆப் பாயில் உருளை என்று சொல்வார்கள்) என் அப்பா ,என் கணவர், என் குழந்தைகள் இதை விரும்பிச் சாப்பிடுவார்கள்.\nஇந்த சமையல் குறிப்புகளை ஜலீலாவிற்கு பேச்சிலர் சமையலுக்கு அனுப்பி இருக்கிறேன்.\nசமையல் குறிப்புகள் கொடுத்தது இல்லை. இந்த சமையல் குறிப்பு பேச்சிலருக்கு தெரிந்த சமையலாககூட இருக்கலாம்.\nPosted by கோமதி அரசு at பிற்பகல் 8:32 39 கருத்துகள்:\nLabels: உருளைகிழங்கு சமையல் குறிப்பு, தக்காளி சாதம், தனியா பொடி\nஞாயிறு, 16 டிசம்பர், 2012\nஎங்கள் குலதெய்வம் திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார்குறிச்சிக்கு அருகில் மடவார் விளாகம் எனும் இடத்தில் இருக்கிறது. ஒவ்வொருவரும் குலதெய்வ வழிபாடு அவசியம் செய்ய வேண்டும் என்பார்கள் முன்னோர்கள். வீட்டில் என்ன விசேஷம் நடந்தாலும் முதன் முதலில் குலதெய்வத்திற்கு அந்த விழா சிறப்பாய் தடை இல்லாமல் நடைபெற ஒரு மஞ்சள் துணியில் காசு முடிந்து வைத்து குலதெய்வத்தை வேண்டிக் கொள்வார்கள். குழந்தைகளுக்கு , அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கு உடம்பு சரியில்லை என்றாலும், உடம்பு சரியாகவேண்டுமென்று காசு முடிந்து வைத்து பிரார்த்தனை செய்து கொள்வார்கள்.\nஎன் மகளின் மகனுக்கு உடல் நிலை சரியில்லை. இப்போது அவன் இறைவன் அருளால் நலம் பெற குலதெய்வத்தை வேண்டி மஞ்சள் துணியில் காசு முடிந்து வைத்துள்ளேன். அவர் அவனை நல்லபடியாக காப்பார்.\nசனிக்கிழமை, திங்கள் கிழமை குலதெய்வ வழிபாடு மிக விசேஷம் என்பார்கள��. மற்ற நாட்களும் மிக நல்ல நாள் தான்.\nவீட்டில் ஏதோ குறையோ, மனக் கஷ்டமோ என்று சிலர் ஜாதகத்தை எடுத்துக் கொண்டு ஜோசியரிடம் போனால் அவரும் முதலில் சொல்வது குலதெய்வ வழிபாடு செய்யுங்கள் எல்லாம் சரியாகி விடும் என்பது தான்..\nஇப்போது தொலைக்காட்சிகளிலும் எங்கள் குலசாமி, என்று பிரபலங்களின் குலதெய்வ வழிபாட்டை ஒளிபரப்புகிறார்கள். பத்திரிக்கைகளில் முக்கிய பெரிய மனிதர்களின் குலதெய்வம், வீட்டுப் பூஜை அறை முதலியவற்றை காட்டுகிறார்கள்.\nஒவ்வொருவரும் தன் தாய், தந்தையருக்கு அடுத்தபடியாக குலதெய்வ வழிபாட்டை அவசியம் செய்ய வேண்டும்.\nமாதா மாதம் குலதெய்வத்திற்கு பணம் எடுத்து வைத்து விடுவேன். அதில் தான் நாங்கள் கோவில் போகும்போது செய்ய வேண்டிய, அபிஷேகம், வஸ்திரம் சாற்றுவது ஆகிய செலவுகளுக்கு பயன்படுத்துவோம்.\nவருடா வருடம் பங்குனி உத்திரத்தின் போது அங்கு போகிறவர்கள் இருக்கிறார்கள் . அன்று மிகவும் கூட்டமாய் இருக்கும்.. எங்கள் வீடுகளில் கல்யாணம் முடிந்தவுடன் மாப்பிள்ளை, பெண்ணை அழைத்துக்கொண்டு சென்று பொங்கல் வைத்து வழிபட்டு வருவோம். பின், குழந்தை பிறந்தால் போய் வருவோம்.. அது தான் இப்போது முடிகிறது. அப்படிப் போகும்\nபோது குடும்பத்தினர் மட்டும் போவதால் நின்று நிதானமாய் வழிபாடு செய்து குடும்பத்தினர் எல்லோரும் கலந்து பேசி , பொங்கல் வைத்து உறவோடு சேர்ந்து உண்டு மகிழ ஒரு வாய்ப்பு.\nபோன மாதம் 14 ம் தேதி இரவு நாகர்கோவில் விரைவு ரயிலில் திருநெல்வேலிக்குப் பயணம் செய்து .நான் , என் கணவர், என் மகன், மருமகள், பேரன் ஆகியோர் குலதெய்வம் கோவிலுக்குச் சென்று வந்தோம். பொங்கல் வைக்க வேண்டும் என்று ஆசை. ஆனால் எங்கள் குடும்பமே ஒன்றாய்ச் சேர்ந்து தான் பொங்கல் வைத்து இருக்கிறோம். தனியாக வைத்தது\nஇல்லை. அதனால் குருக்களை பிரசாதம் செய்து கொண்டு வரச்சொல்லி, சின்ன அளவில் அபிஷேகம் செய்து, சாமிக்கு வஸ்திரங்கள் சார்த்தி வழிபட்டு வந்தோம். எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று. பிராத்தனை செய்து\nஎங்கள் குல்தெய்வத்திற்கு களக்கோடி சாஸ்தா என்று பெயர். அவர் இருக்கும் இடத்தைச் சுற்றிலும் வயல் வெளி, அறுவடையின்போது நெற்கதிர்களை அங்கு தான் போட்டு அடித்து நெல் மூட்டைகளை எடுத்துச் செல்வார்கள். களத்துமேட்டுக்குக் கடைசியில் உள்ளதால் கள��்கோடி சாஸ்தா என்ற பெயர்.\nஇந்த படம் மட்டும் ஆகஸ்டு மாதம் (போன முறை )எடுத்தது\nபக்கத்தில் ஏரி, வயல்கள், கோவிலின் அருகே ஆலமரங்கள் என்று மிகவும் ரம்மியமாக இருக்கும்.\nஏரியில் அந்த அந்த பருவத்திற்கு ஏற்ற மாதிரி பறவைகள் வரும்.. கறுப்பு ஹெரான், பெரியவாய் பெலிக்கன் போன்ற அபூர்வ பறவைகள் அங்கு பார்த்தோம்.\nஏரியில் முன்பு குளித்து விட்டு ஈர உடையுடன் பொங்கல் வைப்பார்கள். ஏரியில் மீன்கள் நிறைய இருக்கும். பறவைகளுக்கு வேண்டிய உணவுகள் கிடைப்பதால் ஏரியைச் சுற்றி நிறைய பறவைகள் வரும் பார்ப்பதற்கு ரம்மியமாய் மனது மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாய் இருக்கும்.\n””கொக்கு பறக்கும் அந்த குளக்கரையில் -வண்ணக்\nகுருவி பறக்கும் அந்த வனத்துறையில்\nகோழி பறக்கும் தன் குஞ்சை நினைந்து\nமதுரை மீனாட்சி கொடி பறக்கும் உனை நினைந்து -\nஎன்ற பாடல் நினைவுக்கு வந்து சென்றது .\nமுன்பெல்லாம் குடும்பத்தினர் எல்லோரும் சேர்ந்து செல்லும்போது , என் கணவரின் அத்தை வீட்டிலிருந்து துவையல் அரைத்து, அப்பளம் பொரித்து, எல்லாக் காய்களும் போட்டு, சாம்பார் வைத்து எடுத்துச் செல்வோம். , அங்கு சுவாமிக்கு வெண்பொங்கல். அம்மனுக்கு அரிசியும், பாசிப்பருப்பும் சேர்த்து பாயசம் வைப்போம். பனை ஓலை, சிறு குச்சிகள் வைத்து. கல் கூட்டி. வெண்கலப் பானையில் பொங்கல் வைப்போம். சாமி கும்பிட்ட பின் அனைவரும் குதூகலமாய் அங்கேயே இலை போட்டு உண்போம்.. வயலில் வேலை பார்ப்பவர்கள் , ஆடு மாடு மேய்ப்பவர்கள் எல்லாம் கோவில்\nமணி அடித்தால் வந்து விடுவார்கள். அவர்களுக்கும் கொடுத்து உண்டு வருவோம்.\nபங்குனி உத்திரம் அன்று கூட்டம் நிறைய இருக்கும். கூட்டம் இல்லாத நேரம் நாங்கள் போனதால் குருக்கள் வரும் வரை, பேரன் கோவில் வெளிப்புறம் நன்கு விளையாடினான். ஆலமரத்தின் இலைகளைக் கைகளாலும், குச்சிகளாலும் தள்ளித் தள்ளி விளையாடினான். கோவிலைச் சுற்றி சுற்றி வந்து சந்தோஷமாய் விளையாடினான். ஆடுகள் மேய்வதையும் மேய்ப்பவர்களையும் பார்த்து மகிழ்ந்தான்.\nஸாதிகா என் பேரனின் படம் கேட்டு இருந்தார்கள் . அவர்கள் விருப்பத்திற்காக அவன் படம் பகிர்ந்து கொண்டு இருக்கிறேன். அவனை வாழ்த்துங்கள். மாதாஜி ஸாதிகா\nகாலையில் 10 .30 மணியிலிருந்து காத்துக் கிடந்தோம் குருக்களின் வருகைக்காக. ஆடு , மேய்ப்பவர்கள், மற்றும் வயலில் வேலை பார்ப்பவர்கள் எல்லாம் ”போன் செய்து விட்டீர்களா குருக்களுக்கு அவர் 10 கோயிலுக்கு மணி அடிக்க வேண்டும், மெதுவாய்த் தான் வருவார் ”. என்றார்கள். மதியம் 12 மணிக்குத் தான் வந்தார்.\nபின் அபிஷேகம், அர்ச்சனை செய்து குலதெய்வத்தை வணங்கினோம். வழிபாடு முடிய பிற்பகல் இரண்டு மணி பக்கம் ஆகி விட்டது. அங்கு உள்ளவர்களுக்கு பிரசாதங்களை கொடுத்து விட்டு நாங்களும் சாப்பிட்டு குருக்களுக்கு நன்றி சொல்லி, குலதெய்வத்தைப் பிரிய மனம் இல்லாமல் பிரிந்து வந்தோம்.\nஅதன் பின் குலதெய்வம் கோவிலுக்கு அருகேயே ஒரு மலைக் கோவில் இருக்கிறது.. எங்கள் கோவிலில் இருந்து பார்த்தால் தெரியும். ஆனால் சரியான பாதை இல்லை, வரப்பில் நடந்து தான் போக வேண்டும். குழந்தையை தூக்கிக் கொண்டு வரமுடியாது என்பதால் என் மருமகள் வரவில்லை. மகனும், நானும், என் கணவரும் போனோம். பல வருடங்களாக\nஅந்த மலைக்கோயிலுக்குப் போக வேண்டும் என்று நினைத்து அது இந்தமுறைதான் கைகூடியது.\nஎன் கணவர்,’ நீ வரப்பில் நடப்பாயா செருப்பில்லாமல் நடக்க வேண்டும்’ அது இது என்று சொன்னார்கள். எனக்கு வயற்காட்டில் வரப்பில் நடக்க ஆசை. அருமையான அனுபவம்.\nசில இடங்களில் வரப்பு காய்ந்து இருக்கும் சில இடங்களில் அப்போது தான் மண் அணைத்து புதிதாக வரப்பு கட்டி இருப்பார்கள் அதில் மாட்டின் குளம்பு அழுந்தி இருப்பதை வைத்து அதன் ஆழத்தை கவனித்துக் கொள்ளலாம். அதை லாவகமாய் கடந்து போனோம். அந்த உயரமான வரப்பு சில இடங்களில் குறுகியும் சில இடங்களில் அகலமாயும் இருந்தது.. பச்சைப் பசேல் என்று மஞ்சள் செடிகள், மற்றும் மரவள்ளி கிழங்கு என்று நினைக்கிறேன், பயிர் செய்து இருந்தார்கள்.\nஒரு கிலோ மீட்டர் வரப்பில் நடந்து போனால் மலைக்கோவில். அதன்பின் பாதை இல்லை, மலைப் பாறை வழியாக ஏறிச் சென்று அந்தச்சிறுகோயிலை அடைந்தோம். கோயிலின் சிறிய கதவுகள் மூடியிருந்தன. பூட்டிய கதவின் சிறு துவாரத்தின் வழியாக முருகனை வழி பட்டோம். அங்குள்ள முருகனுக்கு சரவணன் என்று பெயர்.. அருகில் ஒரு பாறையில் சுனை இருந்தது.\nஅங்கிருந்து பார்த்தால் மலையைச்சுற்றி கண்ணுக்குக் குளுமையாய் தென்னைந் தோப்பும், வயல்களும் அழகாய் தெரியும். ’கடவுளே இந்த இடம் இயற்கை மாறாமல் இப்படியே இருக்க வேண்டும்’ என்று வேண்டிக் கொண்டேன்.\nவெகு நாள் ஆசை என��� மகனால் நிறைவேறியது. அவன்தானே அங்கு போக வேண்டும் என்றான்... என் மகனுக்கு நன்றி.\nPosted by கோமதி அரசு at முற்பகல் 10:43 51 கருத்துகள்:\nபுதன், 12 டிசம்பர், 2012\nஆகஸ்டு மாதம் முதல் பேரனின் வரவால் இணையத்திற்கு இடை இடையே தான்வர முடிந்தது. என் மகன் ’போன வருட கொலுவைவிட அடுத்த ஆண்டு கொலுவை சிறப்பாக கொண்டாடுவோம். நாங்கள் வருவோம்’ என்று சொல்லி இருந்தான். அது போலவே வந்து சிறப்பித்தார்கள். தான் வரும்முன் தன் மனைவியையும், மகனையும் அனுப்பிவிட்டான். அவர்கள் வந்த இந்தவருடம் ,இரண்டு கிருஷ்ணஜெயந்தி வந்தது . அதனால் இரண்டாவது கிருஷ்ண ஜெயந்தியில் கலந்து கொண்டான் பேரன். பின் நவராத்திரியும் அவர்கள் வரவால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மகன், மருமகள், பேரனின் கை வண்ணத்தில் நவராத்திரி மேலும் சிறப்பானது. அதை இன்னொரு பதிவில் பகிர்கிறேன்.\nபல ஊரு தண்ணீர் குடித்து , சூறாவளி சுற்றுப் பயணம் செய்ததில் உடம்பு கொஞ்சம் சரியில்லை. பேரன் வருகையால் நடைமுறை வாழ்க்கையே மாறி விட்டது. உடல், பொருள், ஆவி, நேரம், காலம் எல்லாம் அவனைச் சுற்றித் தான் ஓடியது. இப்போது அவன் ஊருக்குப் போய் விட்டான். வீடு வெறிச் என்று இருக்கிறது. அவனுடன் இருந்த நாட்களை மனச்சுரங்கத்தில் இருந்து எடுத்து அசை போட்டு கொண்டு இருக்கிறோம். அடுத்த விடுமுறைக்கு அவன் வரும் நாளை எதிர்பார்த்து.\nதீபாவளி வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றிகள் . மகன் ,மருமகள், பேரனை வழி அனுப்பி வைத்து விட்டு 26 ஆம் தேதி தான் ஊரிலிருந்து வந்தேன். கார்த்திகைப் பண்டிகை முடிந்தவுடன் மறுபடியும் ஊர்ப் பயணம், குடும்ப விழாக்களில் கலந்து கொண்டு 11ஆம் தேதி தான் வந்தேன்.\nதீபாவளி சிறப்பாக நடந்தது . அதற்கு முன்பு எங்கள் மாமா, அத்தை திருமணநாள் மற்றும் பிறந்தநாள் விழா சிறப்பாக நடந்தது.\nதீபாவளி வாழ்த்து சொன்ன ஹுஸைனம்மா ஒரு கேள்வி கேட்டு இருந்தார்கள். அந்த கேள்வியும் அவர்களுக்குப் பதிலும் கீழே:\n//மாமனார்-மாமியார் 75 ஆண்டு திருமண வாழ்வு, சதம் தாண்ட என் பிரார்த்தனைகள். இதுவரை திருமண தினம் கொண்டாடியதில்லை என்பது ஆச்சர்யம்தான். சஷ்டியப்தபூர்த்தி, சதாபிஷேகம் இவையெல்லாம் செய்ததில்லையா நூறு வயதில் செய்வது கனகாபிஷேகம்தானே நூறு வயதில் செய்வது கனகாபிஷேகம்தானே அதுவா இப்போது செய்யப்போகிறீர்கள்\nஎன்று ஹுஸைனம்மா கேள்வி க��ட்டு இருந்தார்கள். அவர்களுக்கு :\nசஷ்டியப்தபூர்த்தி, சதாபிஷேகம் , கனகாபிஷேகம் எல்லாம் முன்பே நடந்து விட்டது. அதை எல்லோரும் சேர்ந்து நடத்தி விட்டோம்.\nசஷ்டியப்தபூர்த்தி என்பது - 60 வயது பூர்த்தி ஆனவுடன் செய்வது. சதாபிஷேகம் என்பது - 80 பூர்த்தியானவுடன் செய்வது,\nகனகாபிஷேகம் என்பது - மகனுக்கு பேரன் பிறந்தால் பேரன் கையால் தங்கக் காசுகள், தங்கப்பூ, வெள்ளிப்பூ போட்டு கனகாபிஷேகம் செய்து வணங்குவது.\nநான் இதுவரை திருமண நாள்கொண்டாடவில்லை என்றது முதன் முதலில் திருமணம் செய்த தேதியை வைத்து அடுத்த வருடம் திருமண நாள் கொண்டாடுகிறோமே அதை. அப்படி பார்க்கும் போது அவர்கள் திருமணம் செய்து 75 ஆண்டுகள் ஆகி விட்டது. அந்த நாளைத்தான் பேரன், பேத்திகள் கொண்டாடினார்கள்.\nஹுஸைனம்மாவின் ஆர்வமான கேள்விக்கு மகிழ்ச்சி. அவர்களுக்கு இதில் பதில அளித்து விட்டேன்.\n12.11.2012 ல் திங்கட்கிழமை கோவையில் ’அன்னபூர்ணா உணவகம் ’கங்கா கலைஅரங்கத்தில்’ குடும்ப உறுப்பினர்களும், மற்றும் உள்ளூர் சொந்தங்கள் மட்டும் வைத்து எளிமையாக விழா நடந்த்து.\nகாலை தேவார இன்னிசை கச்சேரி - என் மாமாவிடம் தேவாரம் கற்றுக் கொண்டவர்கள் தன் ஆசிரியரின் மணவிழாவிற்கு மகிழ்வோடு பாடினார்கள்.\nமச்சினர் பேத்தி பாட்டு பாடினாள். என் தோழி சில பாடல்கள் பாடினாள். பிறகு கேக் வெட்டி மாமாவின் பிறந்தநாளும் 75 வது திருமண நாளும் கொண்டாடப்பட்டது. வந்தவர்களுக்கு விழா நாயகனும், நாயகியும் வாழ்த்தி ஆசீர்வாதம் செய்தார்கள்.\nபிறகு என் கணவர் வந்தவர்களுக்கு நன்றி உரை சொன்னார்கள். மதியம் விருந்துடன் விழா இனிதே நிறைவுற்றது.\nதீபாவளி 13ஆம் தேதி சிறப்பாக நடந்தது. காலை மருமகள் மூவரும்( என் மருமகளும், மற்ற இரண்டு மருமகளும்) சேர்ந்து வடை, பஜ்ஜி எல்லாம் செய்தார்கள்.\nபெரிய மருமகள் தீபாவளி கோலம் வரைந்தாள். இளைய தலைமுறைகள் பொறுப்பை எடுத்துக் கொண்டது எல்லோருக்கும் மகிழ்ச்சி அளிப்பதாய் இருந்தது.\nஅன்று வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள பிள்ளையார் கோவிலுக்கு போய் அபிஷேகம் அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தோம். பேரனுடன் கொண்டாடும் முதல் தீபாவளி. மழலை மொழியால் எல்லோருடனும் கலந்து உறவாடி தீபாவளியை சிறப்பித்தான். எல்லோருக்கும் மத்தாப்புக்களையும், புஷ்வாணம், தரைச்சக்கரம் எல்லாம் எடுத்துக் கொடுத்து அ���ர்கள் வைப்பதை ஆசையாய் பார்த்து மகிழ்ந்தான் .ஆனால் அவன் வைக்க மாட்டேன் என்று சொல்லி விட்டான்.\nபூப் பூவாய் சிதறும் புஸ்வாணம்\nபுத்தாடை அணிந்து மாமா அத்தையிடம் ஆசீர்வாதம்\n14ம் தேதி மறு நாள் மாமாவின் நட்சத்திர பிறந்தநாள். அதற்கு கோனியம்மன் கோவில் போய் சாமி கும்பிட்டு வந்தோம்.\nஅன்று இரவு நாகர்கோவில் எக்ஸ்பிரஸில் திருநெல்வேலி சென்றோம்.\nஎங்கள் பேரனை அழைத்துக் கொண்டு குலதெய்வத்தை வணங்கி வர.\nகுலதெய்வம் இருக்கும் இடம் இயற்கையின் கொடை என்றுதான் சொல்லவேண்டும். அவசியம் பார்க்க வாருங்கள் என் அடுத்த பதிவில்.\nPosted by கோமதி அரசு at பிற்பகல் 8:42 36 கருத்துகள்:\nLabels: உறவோடு மகிழ்தல், வீட்டு விழாக்கள்\nசனி, 10 நவம்பர், 2012\nஅன்பு வலை உலக அன்பர்களுக்கு வணக்கம். நலமா வெகு நாட்களாய் வலைப் பக்கம் வரவில்லை நான். எல்லோரும் இறைவன் அருளால் நலமாய் இருப்பீர்கள் என நினைக்கிறேன். அடுத்த மாதம் முதல் இணையத்துடன் இணைவேன் என நம்புகிறேன். எல்லோருடைய பதிவுகளையும் அப்போது படிக்க வேண்டும். உங்களுடம் பகிர்ந்து கொள்ள விஷயங்கள் நிறைய உள்ளன. பகிர்ந்து கொள்வேன்.\nஇந்த முறை சிறப்பு தீபாவளி -- எங்களுக்கு. மகன், மருமகள்,பேரன் ஊரிலிருந்து வந்து இருப்பதால். அவர்களுடன் வழக்கம் போல் கோவை போய் எங்கள் மாமனார் வீட்டில் . தீபாவளி கொண்டாடப் போகிறோம்.\nமேலும் இந்த ஆண்டு இன்னும் சிறப்பு என்னவென்றால் எங்கள் மாமனார், மாமியார் அவர்களுக்கு 75 வது திருமண நாள். இதுவரை அவர்கள் திருமண நாள் கொண்டாடியது இல்லை அவர்கள் அந்தக் கால மனிதர்கள். பேரன், பேத்திகள் ஆசையாக அவர்கள் திருமண நாளை விழாவாக எடுக்கப் போகிறார்கள் 12ம் தேதி.\nமறுநாள் தீபாவளிக் கொண்டாட்டம். குடும்பத்தினருடன். அதற்கு மறுநாள் 14ம் தேதி மாமாவுக்கு 104 வது பிறந்த நாள். மாமாவின் ஆசிர்வாதங்கள் உங்கள் எல்லோருக்கும்.\nஎல்லோருக்கும் தீபாவளித் திருநாள் நல் வாழ்த்துக்கள்\nPosted by கோமதி அரசு at பிற்பகல் 9:48 19 கருத்துகள்:\nLabels: தீபாவளி வாழ்த்து, நலம் விசாரிப்பு\nசனி, 29 செப்டம்பர், 2012\nபுரட்டாசி மாதமும் பேபி அக்காவும்.\nபுரட்டாசி மாதம் என்றால் பக்தி சிரோன்மணிகளுக்கு எல்லோருக்கும் திருமலை கோவிந்தன் நினைவு வரும். எனக்கு கோவிந்தன் நினைப்பும் பேபி அக்கா நினைப்பும் வரும். அவர்களுக்கும் எங்கள் குடும்பத்திற்கும் உள்ள நட்பு ம��க அழகானது ,ஆழமானது. என் மாமா பெண்ணின் (மதினி) பக்கத்து வீட்டு இனிய தோழி ,எங்கள் குடும்பத்திற்கும் நட்பானார்கள். என் மதினி வீட்டுக்கு விடுமுறைக்குப் போகும் போதேல்லாம் அவர்கள் வீட்டில் தான் பொழுதைக் கழிப்போம் நல்ல கை வேலைகள் செய்வார்கள். நானும் என் அக்காவும் நிறைய அவர்களிடம் கற்றுக் கொண்டோம்.\nஎங்கள் அப்பாவிற்கு எந்த ஊர் மாற்றல் ஆனாலும் அந்த ஊருக்கு வருவார்கள்.\nஅவர்களுடன் அந்த ஊர்க் கோவில்கள் , சினிமா என்று அவர்கள் வந்தால் பொழுது மகிழ்ச்சியாக போகும். அம்மாவிற்கு பின் எங்கள் சகோதர சகோதரி வீடுகளுக்கும் அவர்களின் வரவு தொடர்ந்தது.அவர்கள் அசைவம் சாப்பிடுபவர்கள். அதனால் ’உங்கள் வீட்டுக்குப் புரட்டாசி மாதம் தான் வரவேண்டும், இல்லையென்றால் கத்திரிக்காய் , வாழைக்காய் போட்டு நாக்கு செத்து விடும் என்பார்கள். புரட்டாசி மாதம் முழுவதும் அசைவம் சாப்பிட மாட்டார்கள். ஒவ்வொரு புரட்டாசி சனிக்கிழமையும் பெருமாளுக்கு விரதம் இருந்து தளிகை படைத்து அக்கம் பக்கத்தில் எல்லோரையும் தன் வீட்டுக்கு அழைத்து சாப்பிடச் சொல்வார்கள்.\nநாங்கள் மதினி வீட்டுக்குப் போனால், அவர்கள் சப்பாத்தி, குருமா, பூரி மசால், புட்டு, ஆப்பம், குழிப்பணியாரம் என்று கொண்டு வந்து கொடுத்து அன்பாய் நாங்கள் சாப்பிடுவதைப் பார்த்து மகிழ்வார்கள். குழந்தைகள் என்றால் மிகவும் ஆசை. ஆனால் இறைவன் அவர்களுக்கு அருளவில்லை. எப்படி அருள்வான் அவன் வேறு முடிவு செய்து இருக்கும் போது நிறைய பக்கத்துவீட்டு குழந்தைகளை வளர்த்தார்கள். ஆனால் அவை தங்களின் அம்மா வந்தவுடன்\nஇவர்களை விட்டுப்போய்விடுவார்கள். அதனால் அக்கா மனம் சோர்ந்து போய் வேறு முடிவு எடுத்தார்கள். ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் சென்று எந்த குழந்தை தன்னைப் பார்த்து மகிழ்ச்சியாக கையை பிடித்துக் கொள்கிறதோ அதை எடுத்துவந்து வளர்ப்பது என்று முடிவு செய்து அது போல் தன்னைப் பார்த்து சிரித்த பெண் குழந்தையை எடுத்துவந்து வளர்த்தார்கள். பெண் குழந்தை வேண்டாம் என்று பெற்ற தாய் விட்டுச் சென்ற குழந்தையை எடுத்து வளர்க்க எவ்வளவு பெரிய மனம் வேண்டும் அந்தப் பெண்ணைப் படிக்க வைத்து ,திருமணம் செய்து அவளுக்கு பிறந்த குழந்தைகளை வளர்த்து மகிழ்ச்சியாக இருந்தார்கள்\nஇறைவன் தன் பக்தைக்கு பிடித்த மாதத்த��லேயே அவர்களை அழைத்துக் கொண்டான். போன செப்டம்பரில்,மகிழ்ச்சியாக தன் மகள் வீட்டுக்கு கிளம்பி பஸ்ஸுக்கு காத்து இருக்கும் போது காரில் வந்த எமன் அவர்களை அடித்துச் சென்று விட்டான். அவர்கள் இறந்து விட்டார்கள். அப்போது அவர்களைப் பார்க்க வந்தவர்களில், அவர்கள் வளர்த்த அக்கம் பக்கத்து குழந்தைகள், நட்பு வட்டம் தான் அதிகம். அவர்கள் இறந்ததற்கு நான் போனபோது எல்லோரும் கேட்டுக் கொண்டு இருந்தார்கள். மதுரைப் பிள்ளைகள் வந்து விட்டார்களா கீரனூர் பிள்ளைகள் வந்து விட்டார்களா கீரனூர் பிள்ளைகள் வந்து விட்டார்களா கோயமுத்தூர் பிள்ளைகள் வந்து விட்டார்களா கோயமுத்தூர் பிள்ளைகள் வந்து விட்டார்களா அம்பிகாபுரத்திலிருந்து எல்லோரும் வந்து விட்டார்களா என்று . மதுரைப் பிள்ளைகள் எங்கள் குடும்பம். குழந்தைகள் இல்லையென்றால் என்ன அம்பிகாபுரத்திலிருந்து எல்லோரும் வந்து விட்டார்களா என்று . மதுரைப் பிள்ளைகள் எங்கள் குடும்பம். குழந்தைகள் இல்லையென்றால் என்ன அன்பால் பெற்றுக் கொண்ட குழந்தைகள் எவ்வளவுஅன்பால் பெற்றுக் கொண்ட குழந்தைகள் எவ்வளவு அவர்கள் நினைவுகளில் அவர்கள் என்றும் வாழ்ந்துகொண்டு இருப்பார்கள் . போன சனிக்கிழமை அவர்களின் முதல்வருட நினைவு நாள்.\nகாது கேட்காத குறை இருந்தாலும் அதைக் குறையாக எண்ணாமல் பத்து நாட்களுக்கு ஒருமுறை ’கோமு எப்படி இருக்கே தம்பி நல்லாருக்கா என்று கேட்டுவிடுவார்கள். நீ சொல்வதை இவளிடம் சொல் கேட்டுக் கொள்கிறேன் ”என்று யாரையாவது பக்கத்தில் வைத்துக் கொண்டு பேசிவிடுவார்கள்.\nஅவர்கள் நட்பு வட்டத்தில் நமக்கும் இடம் உண்டு. எல்லோரிடமும் நம்மைப்பற்றி சொல்லி அவர்களைப் பற்றி நம்மிடம் சொல்லி நெடுநாள் பழக்கமானவர்கள் மாதிரி ஆக்கி விடுவார்கள். சின்ன டைரியில் போன் நம்பர் அவர்களுக்கு வேண்டியவர்கள் வீட்டு முகவரி வைத்துக் கொண்டு தனியாக எந்த ஊருக்கும் சென்று விடுவார்கள். முன் பின் தெரியதவர்களும் அவர்களின் அனபான பேச்சால் அவர்கள் வசம் இழுக்கபட்டு விடுவார்கள்.\nஅன்பு அன்பு அதைத் தவிர அவர்களுக்கு வேறு மொழி தெரியாது.\nஅன்பு இருக்கும் இடமெல்லாம் பேபி அக்கா இருப்பார்கள்.\nPosted by கோமதி அரசு at பிற்பகல் 5:06 52 கருத்துகள்:\nLabels: நினைவில் நின்றவர்., பேபி அக்காவின் நினைவலைகள்.\nபுதன், 19 செப்டம்பர், 2012\nபி��்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்\nமல்லி, சாமந்தியையும் சூடி இருக்கிறார்.\nபசும்சாணி பொங்கலுக்கு பிடித்தது பலவருடங்கள் ஆனபின் அதில் பிள்ளையார் உருவம் வந்து விட்டது, அந்த பிள்ளையார் , வெள்ளை எருக்கு பிள்ளையார், வெள்ளிப் பிள்ளையார்.வெண்கலப் பிள்ளையார்(வலஞ்சுழி), மாக்கல் பிள்ளையார் (சந்தனலங்காரத்தில் இருக்கிறார்.)\nஎங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் காஞ்சி விநாயகர் தேர்\nபிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்\nஆற்றம் கரையின் ஓரத்தில்அரசமரத்தின் நிழலிலே\nவீற்றீருக்கும் பிள்ளையார் வினைகள் களையும் பிள்ளையார்\nஅவல் பொரி கடலையும் அரிசிக் கொழுக்கட்டையும்\nகவலையின்றித் தின்னுவார் கண்ணைமூடித் தூங்குவார்.\nசிறு வயதில் என் மகள் இந்த பிள்ளையார் பாடலைப் பாடி முதல் பரிசு வாங்கிவந்தாள். இன்று அவளது மகள் (பேத்தி)பாடல்கள் பாடிப் பரிசுகள் வாங்கி வருகிறாள். இன்று அந்தப்பேத்தி எங்கள் வீட்டுப் பிள்ளையாருக்கு ஸ்கைப் மூலம் \"கஜவதனா கருணாசதனா\" பாடினாள்.\nபேரன், அம்மா பாட்டி வீட்டுக்குப் போய் இருக்கிறான். இங்கு இருந்தால் அவனும் பாடுவான். மதுரையிலிருந்து பிள்ளையாரைப் பார்த்தான் ஸ்கைப்பில்.\nஎப்போதும் பிள்ளையார் ஐந்து நாள் அல்லது மூன்று நாள் இருப்பார். இந்த முறை ஒரு நாள் தான் இருக்கப் போகிறார். சில வருடங்களாய் ஒரே நாளில் எல்லா பிரசாதங்களையும் செய்யாமல் தினம் ஒன்றாய் செய்து வணங்கி வருகிறேன். என் அம்மா பிள்ளையார் சதுர்த்தி என்றால் நிறைய பிரசாதங்கள் செய்வார்கள். மெதுவடை, ஆமவடை, (பருப்புவடை) இனிப்புப் பிடிகொழுக்கட்டை, பொரிவிளங்கா, சுண்டல், மோதகம் , எள்ளுருண்டை, அப்பம், புட்டு, இட்லி என்று மெனு நீண்டு கொண்டு இருக்கும். இப்போது அவ்வளவு செய்தால் சாப்பிட ஆள் இல்லை. செய்யவும் முடியவில்லை, தனியாக .\nபோன வருடம் பிள்ளையார் சதுர்த்தி அன்று இரவு திருக்கயிலாயம் புறப்பட்டோம், அப்போது சென்னையில் என் கணவரின் அண்ணன் வீட்டில் பிள்ளையார் சதுர்த்தி கொண்டாடினோம்.\nஇந்த வருடம் திருசெந்தூர்ப் புட்டுஅமுது, இனிப்புப் பிடி கொழுக்கட்டை, தேங்காய் பூரணம் வைத்த மோதகம், கறுப்பு கொண்டைக்கடலை சுண்டல், எள்ளு உருண்டை, அவல் பொரிகடலை , வடை , பழங்கள் வைத்துப் பிள்ளையாரை வணங்கினோம்.\nஅவருக்கு பிடித்த பழங்கள் ���ன்று இந்த சீஸனில் கிடைக்கும் பழங்களை வைப்போம். இந்த முறை நாவல் பழம் கிடைக்க வில்லை. பேரிக்காய் கிடைக்கவில்லை.\nபிள்ளையார் மிகவும் எளிமையானவர், பசும் சாணம் பிடித்து வைத்து அல்லது ஒரு அச்சு வெல்லத்தை பிள்ளையார் என்று வைத்து வணங்கலாம். வணங்குவதற்குப் பூக்களும் எளிமையான எருக்கம் பூ போதும்.\nபிரசாதங்கள் என்று அவல் பொரி, கடலை போதும். ஏற்றுக் கொள்வார் \nஎங்கள் வீட்டுப் பிள்ளையாரைத் தரிசனம் செய்தீர்களா\nபிள்ளையாரை இன்று இரவு வீட்டிலேயே கரைத்து செடிகளுக்கு ஊற்றி விடுவோம். நீர் நிலைகள் ஓடாமல் குட்டையாய் நிற்கிறது. நீரும் அசுத்தமாய் இருக்கிறது. பலகாலமாய் இப்படிதான் செய்கிறோம்.\nஎல்லோருக்கும் பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள்.\nஇந்த படங்களையும் பாருங்கள் என் மகன் வீட்டு பிள்ளையார் சதுர்த்தி விழா.\nஎன் மகன் அவனே செய்த பிள்ளையார்\nமருமகள் இந்தியா வந்து இருப்பதால் என் மகன் இந்த முறை பழங்கள் வைத்து வணங்குவான் . இது போனவருட பிள்ளையார் சதுர்த்தி படங்கள்.\nPosted by கோமதி அரசு at பிற்பகல் 5:17 62 கருத்துகள்:\nLabels: பிள்ளையார் சதுர்த்தி விழா வாழ்த்துக்கள்.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉலகநீர் நாள்2013 விழிப்புணர்வு படம்\nபுரட்டாசி மாதமும் பேபி அக்காவும்.\nபிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mathysblog.blogspot.com/2012/04/2.html", "date_download": "2020-01-17T20:00:39Z", "digest": "sha1:SGFVI37G4W66NM2PEM4OJHUM4WLP47M2", "length": 35811, "nlines": 360, "source_domain": "mathysblog.blogspot.com", "title": "திருமதி பக்கங்கள்: உறவோடு உறவாடி-பாகம்-2", "raw_content": "\nபுதன், 18 ஏப்ரல், 2012\nஉறவோடு உறவாடி (இரண்டாம் பாகம்.)\nஒரு கூட்டில் வாழ்ந்தவர்கள் என்றாலும் எல்லோரும் கூடிக் கொள்வது விழாக்களில் தான் என்று ஆகிவிட்டது. அவரவர் குடும்பம், குழந்தைகள் படிப்பு என்று முன்பு மாதிரி 10 நாட்கள் யார் வீட்டிலும் சேர்ந்தாற் போல் தங்க முடிவது இல்லை. விழாக்களில் கலந்து கொண்டு ஓடவேண்டியதாக உள்ளது.\nதிருமணம் நான்கு நாட்கள் நடக்கும். சேர்ந்தாற் போல் உறவுகளுடன் நான்கு நாட்கள் இருந்து கதைகள் பேசி மகிழ்ச்சியாக இருப்போம். மற்ற விழாக்களில் உடனே கலைந்து விடுகிறார்கள். சிலர் ஒருநாளிலேயே திருமணத்தை முடித்து விடுகிறார்கள். எல்லாச் சடங்குகளும் அந்த ஒரு நாளிலே முடித்து விடுகிறார்கள். கேட்டால் விடுமுறை இல்லை, குழந்தைகள் படிப்பு என்று காரணம் சொல்கிறார்கள்.\nஇந்த முறை பிறந்தநாள் விழாவுக்கு வந்திருந்த என் சின்னத் தங்கை இரண்டு நாள் அதிகமாய் எங்களுடனே இருந்தாள். அவளை அழைத்துக் கொண்டு திருமலை நாயக்கர் மகால் பார்த்து வருஷங்கள் பல கடந்து விட்டன என்று போய்ப் பார்த்து வந்தோம்\nதிருமலைநாயக்கர் மகால் கி.பி 1636 ஆம் ஆண்டு திருமலைநாயக்கரால் கட்டப்பட்டது. மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. நேரே ஆட்டோவில் போய் விட்டோம். நுழைவுக் கட்டணம் 10 ரூபாய்.\nமுன்பு எல்லாம் பாதி இடத்தை அரசு அலுவலகங்கள் பிடித்து இருந்தன. இப்போது முழுக்க முழுக்க பொது மக்கள் பார்வைக்கு உள்ளது.\n‘திருமலைநாயக்கர் சொர்க்க விலாசம் ‘ என்னும் இந்த மகாலில் நடுவில் ஒரு கல் பீடம் . அதில் யானைத் தந்தத்தால் ஆன மண்டபம் இருந்தது .இதில் இரத்தினத்தால் ஆன அரியணை இருந்தது.\nஇந்த சிம்மாசனத்தில் அமர்ந்து செங்கோல் செலுத்துவராம். இது ஆஸ்தான மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. இதன் அழகையும், விஸ்தாரத்தையும், கலைவேலைப்பாட்டையும் , வேறு எங்கும் காணமுடியாது என்றும் ,தொட்டிக் கட்டு அமைப்பில் உள்ளது என்றும் கூறப்படுகிறது.\nமேல் விதானத்தில் உள்ள வேலைப்பாடுகள் எல்லாம் மிக அழகாய் இருக்கிறது.\nமரக்கதவு போல் உள்ள வேலைப்பாடு அருமை.\nஅருங்காட்சியகமாய்ச் செயல்படும் அரண்மணையின் உள் தோற்றம் அழகு. வளைவுகள் அற்புதமாக உள்ளன.\nஓலைச்சுவடிகள், தமிழ் எழுத்துக்களின் வளர்ச்சி பற்றிய கல்வெட்டுக்கள், கல்வெட்டுக்கள் உள்ள கற்கள், பழங்காலப் பாத்திரங்கள் , முது மக்கள் தாழி போன்ற அமைப்பு உள்ள மண்பாண்டம் எல்லாம் கண்ணாடிப் பெட்டிக்குள் உள்ளன.\nமகாலின் பின் பக்கம் , கலைவேலைப்பாடுள்ள உடைந்த கல்சாளரங்கள்,(ஜன்னல்), நந்தி, துர்க்கை, உடுக்கை அடிக்கும் கோடங்கி ஆகிய உருவங்கள் உள்ளன. கோடங்கியின் காது குண்டலம்(குழை) எல்லாம் அழகு.\nமகால் நன்றாக சுத்தம் செய்யப்பட்டு, பெயிண்ட் செய்து கொண்டு இருந்தார்கள். குடும்பத்துடன் வந்தவர்கள் கொஞ்ச பேர்தான். நண்பர்கள், தோழிகளுடன் வந்தவர்கள் தான் நிறைய. படிக்கும் மாணவ மாணவிகள் , கல்விச் சுற்றுலா வந்தவர்கள் என்று மகால் நல்ல கலகலப்பாய் இருந்த்தது. நான் சிறு���ியாக இருக்கும் போது கல்வி சுற்றுலாவில் மகால் வந்த போது ஆசிரியர் தூணை ஒருத்தராய் கட்டிபிடிக்க முடியாது என்று செய்து காட்டினார்.\nகாதலர்கள் ஜோடியாக வந்து அமர்ந்து உலகத்தை மறந்து பேசிக்கொண்டு இருந்தார்கள்- கையில் புத்தகம் வைத்து இருக்கும் மாணவர்கள். அன்று விடுமுறை இல்லை. தூண்களின் அழகை ரசிக்காமல் அதன் மேல் தங்கள் காதலை உறுதிப்படுத்த தங்கள் பெயர்களை இணைத்து ’இதயம் அம்பு’ வரைந்து வைத்திருக்கிறார்கள். சுவரில், தூணில் எழுத வேண்டாம் என்று கேட்டுக் கொண்டாலும் மதிப்பது இல்லை. ஒரு ஜோடியினர் எழுதிக் கொண்டு இருந்தார்கள். தங்கள் காதலை மகால் தூண் போல் உறுதியாக, காலத்தை வென்றும் இருக்கிற மாதிரி உறுதியாக வைத்துக் கொண்டால் அதுவே போதும்.\nஒலி, ஒளி காட்சிக்கு சேர்கள் எல்லாம் போட்டு இருந்தன. தினம் மாலை நடக்கும் போல. 6.30 என நினைக்கிறேன்.\nநானும் என் தங்கைகளும் அடுத்தமுறை குழந்தைகளை அழைத்து வந்து காட்ட வேண்டும் என்று சொல்லிக் கொண்டு வந்தோம். விடுமுறைக்கு என் மகள் பேத்தி, பேரன் எல்லாம் வருவதாய் சொல்லி இருக்கிறார்கள்\nநாங்கள் சிவகாசியில் இருக்கும் போது அடிக்கடி ஸ்ரீவில்லிப்புத்தூர் போய் வருவோம். அங்கும் ஒரு திருமலைநாயக்கர் மகால் இருக்கிறதாம். அப்போது பார்க்க முடியவில்லை. நீதி மன்றமாய் இயங்கிக் கொண்டு இருந்தது.\n2011லிருந்து பொது மக்கள் பார்வைக்கு விடப்படுகிறது என்று கேள்விப்பட்டேன். அதை அடுத்தமுறை மதுரை போகும் போது பார்க்க வேண்டும் என்று பேசிக் கொண்டு வெளியே வந்தோம்\nவெளியில் திருமலைநாயக்கர் கழுத்தில் மாலை அணிந்து வாளுடன் நின்றுக் கொண்டு இருந்தார். மகாலின் உள்ளே நுழையும்போது அவரைப் பார்த்து ’வணக்கம் வைக்காமல் போனது தப்புதான் இப்போது வணக்கம் சொல்லிக்கிறேன் ’என்று வணக்கம் வைத்து விட்டு வந்தேன்.\nமகாலுக்கு வெளியில் ஒருவர், அரிசிமாவில் செய்த பிடிகொழுக்கட்டையும், கேழ்வரகு மாவில் செய்த இனிப்பு பிடி கொழுக்கட்டையும், பச்சைப்பயறு சுண்டலும் விற்றார். நல்ல சுகாதாரமாய் மூடி விற்றார். வாங்கிச் சாப்பிட்டு அவரைப் பாராட்டினேன். அவருக்கு மகிழ்ச்சி. உடம்பைக் கெடுக்காத நல்ல சிற்றுண்டி இல்லையா\nமறுநாள் தங்கைகள், அண்ணன் குடும்பத்தார்களுடன் பிள்ளையார் பட்டி, குன்றக்குடி, பிரான்மலை எல்லாம் சென்று வந்தோம். அவை அடுத்த பதிவில்.\nPosted by கோமதி அரசு at முற்பகல் 11:28\nமுத்துலெட்சுமி/muthuletchumi 18 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 7:44\nஇனிப்பு கொழுக்கைட்டை வேற விற்கிறாங்களா..ம்.. :)\nவை.கோபாலகிருஷ்ணன் 18 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 8:03\nஅற்புதமான பிரும்மாண்டமான படங்களும், விபரங்களும் அருமையோ அருமை , மேடம்.\nசொர்க்கத்திற்கே விலாசம் கொடுத்துக் எங்களையும் கூட்டிச்சென்று விட்டீர்களே\nஜீவி 18 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 8:43\nஇப்பொழுது சுற்றுலா செல்லும் உணர்வை ஏற்படுத்தி விட்டீற்கள்.\nதிருமலை நாயக்கர் மஹால் என்றாலே அந்த பிர்மாண்டம் தான் மனத்தில் வந்து படிகிறது. எந்தக் காலத்திலும் அந்த தூண்களின் சுற்றளவுக்கு மவுசு தான்.\nஎனது ஆரம்பக்கல்வி காலம் மதுரையில் இருந்தது. எனது பதிவில், 'பார்த்தவை படித்தவை' பகுதியில் 'மறக்கமுடியாத மதுரை நினைவுகள்' என்று எழுதியிருக் கிறேன்.\nசெளகரியப்பட்ட போது படித்துப் பாருங்கள்.\nவெங்கட் நாகராஜ் 18 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 10:15\nமிக அருமையான பகிர்வு.இருபது வருடங்களுக்கு முன்பு கல்லூரி சுற்றுலாவில் சென்று வந்தது.இன்னும் மனதில் பசுமையாக இருக்கு.\nகோமதிக்கா திருப்பி அருமையான விளக்கத்துடன் சுற்றி காட்டியமைக்கு மிக்க மகிழ்ச்சி.குழந்தைகளை அழைத்து சென்று காட்ட வேண்டும்.\nவழக்கமாக நாம் வாங்கி சாப்பிடும் பண்டங்களை விட அரிசிமாவு,கேழ்வரகு கொழுக்கட்டை,\nபச்சப் பயறு சுண்டல் வித்தியாசமாய் நாங்களும் சாப்பிட்ட திருப்தி.\nராமலக்ஷ்மி 19 ஏப்ரல், 2012 ’அன்று’ முற்பகல் 8:16\n//நான் சிறுமியாக இருக்கும் போது கல்வி சுற்றுலாவில் மகால் வந்த போது ஆசிரியர் தூணை ஒருத்தராய் கட்டிபிடிக்க முடியாது என்று செய்து காட்டினார்.//\nஎனக்கும் இதே அனுபவம். ஆறாம் வகுப்பில் இருக்கும்போது சென்றது. இப்போது மீண்டும் செல்ல நினைத்தபடியே உள்ளேன். தள்ளிப் போகிறது.\n/அரிசிமாவில் செய்த பிடிகொழுக்கட்டையும், கேழ்வரகு மாவில் செய்த இனிப்பு பிடி கொழுக்கட்டையும், பச்சைப்பயறு சுண்டலும் விற்றார். நல்ல சுகாதாரமாய் மூடி விற்றார்./\nபிடித்த பண்டங்கள்:). சுகாதாரமாகவும் தந்தவரைப் பாராட்டதான் வேண்டும்.\nகுறையொன்றுமில்லை. 19 ஏப்ரல், 2012 ’அன்று’ முற்பகல் 9:55\nதிருமலை நாயக்கர் மஹாலை நன்கு சுற்றிப்பார்க்க முடிந்தது. மேலும் விபரங்களும் தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி\nவ��்லிசிம்ஹன் 19 ஏப்ரல், 2012 ’அன்று’ முற்பகல் 11:28\nஅன்பு கோமதி, நானும் சுற்றுலாவாகத் திருமலை நாயக்கர் மஹால் சென்றவள்தான். எத்தனை ஓடிஓடிப் பார்த்தோம் என்று இப்போது ஆச்சரியமாக இருக்கிறது. நீங்கள் படம் எடுத்துப் போட்டிருக்கும் அழகு வெகு நன்றாக இருக்கிறது.உங்கள் கைவண்ணத்தில் புது மஹலைப் பார்க்கும் அற்புதம். மிக மிக நன்றி கோமதி. மீண்டும் மதுரை நாட்களை உணர வைக்கிறீர்கள்.\nUnknown 19 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 1:15\nகோமதி அரசு 19 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 3:33\nஆம் கயல்விழி, இனிப்பு கொழுக்கட்டையும் விற்கிறார்கள்.வயிற்றை கெடுக்காத பண்டம்.\nகோமதி அரசு 19 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 3:36\nவாங்க கோபாலகிருஷ்ணன் சார், உங்கள் பாராட்டுக்கு நன்றி.\nகோமதி அரசு 19 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 3:42\nவாங்க ஜீவி சார், நீங்கள் சொன்ன மாதிரி எந்தக் காலத்திலும் அந்த தூண்களின் சுற்றளவுக்கு மவுசு தான்.\nஉங்கள் மறக்க முடியாத மதுரை நினைவுகளை படிக்கிறேன் சார்.\nநிறைய தகவல்களுடன் நல்ல பகிர்வும்மா. நான் இன்னும் சென்று பார்த்ததில்லை. மதுரை செல்லும் வாய்ப்பு கிடைக்கும் போது அவசியம் செல்ல வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.\nகோமதி அரசு 19 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 3:44\nவாங்க வெங்கட், பதிவை ரசித்தமைக்கு நன்றி.\nகோமதி அரசு 19 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 3:49\nவாங்க ஆசியா, கல்லூரி சுற்றுலாவில் சென்று வந்தது.இன்னும் மனதில் பசுமையாக இருக்கிறதா அருமையான அந்த நாட்களை மறக்க முடியுமா\nகுழந்தைகளை அழைத்து சென்று காட்டுங்கள். பழமையான உணவுகளை ரசித்தமைக்கு நன்றி.\nகோமதி அரசு 19 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 4:01\nவாங்க ராமலக்ஷ்மி, இப்போது போனால் சித்திரை திருவிழாவையும், பார்க்க்கலாம், திருமலை நாயக்கர் மஹாலையும் பார்க்கலாம்.\nஉங்கள் கேமராவில் அழகான படங்களை பார்க்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைக்கும்.\nபிடித்த பண்டங்கள்:). சுகாதாரமாகவும் தந்தவரைப் பாராட்டதான் வேண்டும்.//\nஆம் ராமலக்ஷ்மி, குழந்தைகளுக்கு நம் பழமையான உணவுகளை மறக்காமல் இருக்க செய்ய இது மாதிரி உண்வுகளை செய்து கொடுப்பவரை பாராட்டதான் வேண்டும்.\nகோமதி அரசு 19 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 4:03\nவாங்க லக்ஷ்மி அக்கா, உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nகோமதி அரசு 19 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 4:11\nவாங்க வல்லி அக்கா, ஓடு, ஓடி மஹாலைப்பார்த்த நினைவு வந்து விட்டதா மகிழ்ச்சி. உங்கள் மதுரை நினைவுகளை மறக்க முடியுமா\nகோமதி அரசு 19 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 4:12\nவாங்க வைரை சதிஷ், உங்கள் வரவுக்கு நன்றி.\nகோமதி அரசு 19 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 4:15\nவாங்க ஆதி, நாங்கள் மதுரையில் இருக்கும் போது வாருங்கள். மதுரையில் உள்ள எல்லா இடங்களையும் நன்கு பார்க்கலாம். ரோஷ்ணியின் விடுமுறைக்கு இந்த பக்கம் வரலாமே\nபெயரில்லா 21 ஏப்ரல், 2012 ’அன்று’ முற்பகல் 1:07\nசகோதரி விதானப் படங்கள் எல்லாம் மிக மிக அருமை. விவரணங்கள் விவரித்த விதம் மிக அருமை. சிறப்பான பதிவு மிக ரசித்தேன் வாழ்த்துகள்.\nபுவனேஸ்வரி ராமநாதன் 21 ஏப்ரல், 2012 ’அன்று’ முற்பகல் 10:23\nஅழகிய படங்களுடன் விஸ்தாரமான பகிர்வு கோமதியம்மா. நேரில் போய் பார்க்கத் தூண்டுகிறது உங்கள் பதிவு. மிக்க நன்றி.\nADMIN 21 ஏப்ரல், 2012 ’அன்று’ முற்பகல் 10:46\nகோமதி அரசு 21 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 5:45\nவாங்க புவனேஸ்வரி ராமநாதன், வெகு நாட்கள் ஆகிவிட்டதே உங்களைப் பார்த்து\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nநேற்று இலங்கை கோவில்கள் பற்றி பதிவு போட்டு இருக்கிறேன்.\nகோமதி அரசு 21 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 5:46\nவாங்க பழனிவேல், உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.\nவை.கோபாலகிருஷ்ணன் 22 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 12:25\n//கோணேஸ்வரர் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்//\nகோவையில் புகழ்பெற்ற கோனி அம்மன் போல இங்கு கோணேஸ்வரரா\nகோனி என்றால் “அரசி” “ராணி” என்று பொருள்.\nஹுஸைனம்மா 23 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 8:26\n நானும் இந்த முறை இதே மகாலைப் பற்றித்தான் (ஒலி-ஒளி காட்சி)எழுதிருக்கேன்.\nஒவ்வொருமுறை ஊருக்கு வரும்போதும் பார்க்க வேண்டும் என்று நினைத்து, முடியாமல் இருந்தது. இம்முறை கண்டிப்பாகப் பார்த்தே தீர வேண்டும் என்று முடிவெடுத்துப் போனது. ஒலி-ஒளி காட்சி மட்டுமே பார்த்தோம். பார்வை நேரம் சரியாகத் தெரியாததால் அரண்மனையைப் பார்க்க முடியவில்லை; உங்கள் பதிவில் பார்த்து ஆசை தீர்த்துக்கொண்டேன். ரொம்ப நன்றி. எனக்காகவே நீங்கள் போய்ப் பார்த்துப் பதிவு எழுதியதுபோல இருக்கிறதுக்கா\nகோமதி அரசு 24 ஏப்ரல், 2012 ’அன்று’ முற்பகல் 10:17\nவாங்க ஹுஸைனம்மா, நான் பார்க்காத ஒலி-ஒளி காட்சி நீங்கள் பார்த்து இருக்கீர்கள். நாங்கள் காலையில் போனோம், ஒலி-ஒளி காட்டி மாலை.\nஅதைப்பற்றிய வி��ரங்கள் உங்கள் பதிவில் பார்க்கலாம்.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nநான் மூன்று நான்குமுறை மதுரை சென்றிருக்கிறேன். நாயக்கர் மஹாலையும் பார்த்திருக்கிறேன். என் பேரக் குழந்தைகளோடு சென்று வர வேண்டும் என்னுமென் ஆசை நிறைவேற இதுவரை சந்தர்ப்பம் ஏற்படவில்லை. நாயக்கர் மஹால் அமைந்துள்ள சாலஒயில் காரை சற்று நேரம் நிறுத்தியதற்கு கட்டணம் வசூலிக்க வந்தவர்களுடன் ஒரு முறை வாக்கு வாதம் ஏற்பட்டது நினைவிலாடுகிறது.\nகோமதி அரசு 29 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 5:26\nவாங்க பாலசுப்பிரமணியன் சார், இந்த விடுமுறையில் பேரக் குழந்தைகளை அழைத்துக் கொண்டு போய் வரலாமே\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nஇராஜராஜேஸ்வரி 29 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 6:42\nஉறவோடு உறவாடி- அருமையாய் அற்புதப்படங்களுடன் பகிர்ந்ததற்குப் பாராட்டுக்கள்..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉலகநீர் நாள்2013 விழிப்புணர்வு படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2018/04/17/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2020-01-17T20:06:26Z", "digest": "sha1:ADV5DFA3HYQS2COXLOL3KXYXBYEHQY7O", "length": 6676, "nlines": 202, "source_domain": "sathyanandhan.com", "title": "உலகமே நம்மைக் கண்டு அஞ்சும் பாலியல் வன்முறை – புகைப்படங்கள் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← தமிழரின் தனித்தன்மை மிக்க அடையாளங்கள் – தடம் இதழில் கட்டுரை -1\nதமிழரின் தனித்தன்மை மிக்க அடையாளங்கள் – தடம் இதழில் கட்டுரை -2 →\nஉலகமே நம்மைக் கண்டு அஞ்சும் பாலியல் வன்முறை – புகைப்படங்கள்\nPosted on April 17, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nபகிர்ந்த வாட்ஸ் அப் நண்பருக்கு நன்றி.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\n← தமிழரின் தனித்தன்மை மிக்க அடையாளங்கள் – தடம் இதழில் கட்டுரை -1\nதமிழரின் தனித்தன்மை மிக்க அடையாளங்கள் – தடம் இதழில் கட்டுரை -2 →\nபுது பஸ்டாண்ட் நாவல்- எண் 376&377 புத்தகக் கண்காட்சி 2020\nபுது பஸ்டாண்ட் நாவல் அமெசானில்\nபோடி மாலன் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றது ‘தப்புதான்’\nதேனீ இலக்கிய மேடை விருதை ஏற்றேன்\nசோ தர்மனுக்கு சாகித்ய அகாதமி விருது\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/sport-43689268", "date_download": "2020-01-17T18:24:21Z", "digest": "sha1:LR6RNTSDCTV5EHAJN5M3UZ7H5ZTR423B", "length": 21650, "nlines": 141, "source_domain": "www.bbc.com", "title": "ஹாக்கி: சுலபமான வெற்றியை பாகிஸ்தானிடம் கைநழுவவிட்ட இந்தியா - BBC News தமிழ்", "raw_content": "\nஹாக்கி: சுலபமான வெற்றியை பாகிஸ்தானிடம் கைநழுவவிட்ட இந்தியா\nரெஹான் ஃபஜல் பிபிசி, கோல்ட் கோஸ்ட், ஆஸ்திரேலியா\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nகோல்ட் கோஸ்ட்டில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ஹாக்கி போட்டி தொடங்கியபோது, அது ஆஸ்திரேலியாவில் உள்ள மைதானம் அல்ல, ஜலந்தர் அல்லது தில்லியில் இருக்கும் மைதானம் என்றே தோன்றியது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nமுழு அரங்கமும் இந்திய பார்வையாளர்களால் நிரம்பி இருந்தது. 'சக் தே இந்தியா' என்ற புகழ்பெற்ற இந்தி திரைப்பட வசனமும், இந்தியாவே வெல்லும் என்ற முழக்கங்களும் இந்திய அணியை உற்சாகமூட்டும் வகையில் அரங்கத்தில் எதிரொலித்தன.\nஇந்த போட்டியை பார்ப்பதற்காக ஆஸ்திரேலியாவின் தொலைதூர பகுதிகளிலிருந்து இந்திய மக்கள் வந்திருந்தனர். விக்ரம் சட்டா என்ற ரசிகர், இந்திய-பாகிஸ்தான் ஹாக்கிப் போட்டியைக் நேரில் பார்ப்பதற்காக தாஸ்மேனியாவில் இருந்து வந்திருந்தார்.\nகடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு இடையே, அரங்கத்திற்கு உள்ளே சில இந்தியர்கள் டிரம்ஸ் கொண்டு வந்தனர். இந்திய வீரர்கள் வலுவான நிலையில் இருந்தபோது அவை உச்சகட்டத்தில் முழங்கப்பட்டன.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஇந்திய தேசியக்கொடிகள் அரங்கத்தில் நிறைந்து காணப்பட, பாகிஸ்தானின் கொடிகளை காணமுடியவில்லை. நுழைவுச்சீட்டு கிடைக்காமல் ஏமாற்றத்துடன் பல இந்தியர்கள் அரங்கத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்தனர். எப்படியாவது நுழைவுச்சீட்டு வாங்கிவிடமுடியும் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் வந்திருந்தனர்.\nமுதல் இரண்டு சுற்றுகளில், பாகிஸ்தான் அணியின்மீது இந்தியா ஆதிக்கம் செலுத்தியது. 2-0 என்ற நிலையில் முன்னணியில் இருந்த இந்தியா வெற்றி பெறும் என்றே தோன்றியது. ஆனால் மூன்றாவது சுற்றில் ஆட்டத்தின் போக்கு மாறி, பாகிஸ்தான் அணி இந்தியாவின் ஸ்கோரை சமன்செய்தது.\nஇந்திய வீரர்கள் முன்னணியில் இருப்பதற்கான முயற்சியில் விளையாடினார்கள். மூன்றாவது மற்றும் நான்காவது சுற்றில், பாகிஸ்தானின் 'டி' பகுதிக்குள் இந்திய வீரர்கள் இரண்டு முறை மட்டுமே நுழைய முடிந்தது.\nபோட்டியில் ஒரு சுவையான தகவல் பரிமாற்றத்தை காணமுடிந்தது. இரு தரப்பு வீரர்களும், விளையாடும்போது, தங்கள் அணியினருடன் உரக்க பேசிக் கொண்டிருந்தார்கள். குறிப்பாக, இந்திய கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ், இந்திய அணியின் கோல் போஸ்டில் இருந்தே உரத்தக் குரலில் தனது அணியினருடன் பேசினார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஆட்டத்தின் துவக்கத்தில், எனது அருகில் அமர்ந்திருந்த ஏ.எஃப்.பி பத்திரிகையாளர் செலாயி டிரம்ப், போட்டியின் முடிவைப் பற்றி எந்த சந்தேகமும் இல்லை என்று என்னிடம் கூறினார். இந்தியா அணி எத்தனை கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெறும் என்று சொல்லுங்கள் பார்ப்போம் என்று என்னிடம் கேட்டார்.\n2-0 என்று நான் சொன்னதை மறுத்த செலாயி டிரம்ப் 3-1 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றிபெறும் என்றார். ஆனால் எங்கள் இருவரின் கணிப்பும் பொய்த்துப்போக, பாகிஸ்தான் 2-2 என்ற கோல் கணக்கில் போட்டியை சமன்செய்தது.\nகடைசி நொடியில் ஹூட்டர் விசில் ஊதியபோது, இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. ஆனால் பாகிஸ்தான் அணி 'ரெஃப்ரல்' எடுத்தது, அவர்கள் தரப்புக்கு சாதகமாக, இந்திய அணியின் வெற்றி கைநழுவியது.\nபாகிஸ்தானின் அலி முப்ஷர் கோல் போடுவதில் எந்த தவறும் செய்யவில்லை. போட்டி முடிந்தபிறகு, இந்திய அணியின் கேப்டனிடம் பேசியபோது, இந்தியா ஏன் இறுதி நொடிகளில் கோலை கோட்டை விடுகிறது என்று கேட்டேன். அப்படி எதுவும் இல்லை என்று சொன்ன அவர், கடந்த ஆறு மாதங்களில் கடைசி நொடிகளில் அப்படிப்பட்ட சம்பவம் எதாவது நடந்திருப்பதாக உதாரணம் காட்ட முடியுமா என்று எதிர்க்கேள்வி எழுப்பினார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஅப்படி எதாவது சம்பவம் நடந்திருந்தால்கூட, கடைசி வினாடிகளில் நாங்கள் கோல் அடித்திருக்கிறோம் என்பதையும் மறுக்கமு���ியாது என்று அவர் உறுதியாக சொன்னார். இந்த போட்டி நிச்சயம் டிராவில் முடிவடைந்தது. ஆனால் 0-2 என்ற நிலையில் இருந்த பாகிஸ்தான் அணி, இந்தியாவைப் போன்ற கடினமான அணிக்கு எதிராக போட்டியை சமன் செய்தது, தார்மீக வெற்றி அவர்களுக்குதான் என்பதை உணர்த்துகிறது.\nபாகிஸ்தான் ஹாக்கி அணியின் பயிற்சியாளராக மாறிய இந்திய பயிற்சியாளர்\nகராரா ஹாக்கி மையத்தில் நான் நுழைந்தபோது, பாகிஸ்தான் ஹாக்கி அணிக்கு பயிற்சியளித்துக் கொண்டிருந்த முகம் பரிச்சயமானதாக தோன்றியது. அது யார் என்று மூளையை கசக்கியபோது, அவர் ஹாலந்தின் ரோலண்ட் ஓல்ட்மன்ஸ் என்பதும், சில மாதங்களுக்கு முன்னர் இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளராக இருந்தவர் என்பதும் நினைவுக்கு வந்தது.\nபோட்டி முடிந்த பிறகு ரோலண்ட்டிடம் நான் பேசியபோது, இந்திய வீரர்களின் நிறை-குறைகளை பற்றி பாகிஸ்தான் அணியினருக்கு நீங்கள் சொல்லியதுதான் இந்திய அணியின் பின்னடைவுக்கு காரணமா என்று கேட்டேன்.\nரோலண்ட் ஓல்ட்மன்ஸ் சிரித்துக்கொண்டே சொல்கிறார், 'அதுவும் காரணமாக இருக்கலாம். ஆனால் போட்டியின் முடிவை அது பாதிக்காது என்று சொன்னார். ஏனென்றால் எனது வியூகம் எப்படி இருக்கும் என்பதை இந்திய அணி கணிக்க முடியும் என்பதும் எனக்கு தெரியும். இதை எதிர்கொள்வதற்கான திட்டங்களையும் அவர்கள் யோசித்திருப்பார்கள்'.\nஇதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் ரோலண்ட் ஓல்ட்மன்ஸ் இந்திய அணியின் பயிற்சியாளராக இருப்பதற்கு முன் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக இருந்தார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nபோட்டிக்கு செல்ல வேண்டிய இடத்தில் இருந்து 98 கி.மீ. தூரம் அழைத்துச் சென்ற பேருந்து ஓட்டுநர்\nசெல்ல வேண்டிய இடத்திற்கு போகும்போது பாதை மாறிப்போவது போன்ற தவறுகள் இந்தியாவில் மட்டுமே நடக்கும் என்று நினைக்காதீர்கள். ஆஸ்திரேலியா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளிலும் இப்படி நடக்கும் என்பதற்கு கோல்ட் கோஸ்ட் விளையாட்டுப் போட்டிகளிலேயே ஒரு உதாரணம் இருக்கிறது.\nகிரேனடாவின் மகளிர் பீச் வாலிபால் அணி, கூல்ங்கத்தா கடற்கரையில் ஸ்காட்லாந்து அணியுடன் விளையாட சென்றது. அப்போது அணியினரை அழைத்துச் சென்ற பேருந்து ஓட்டுநர், போட்டி நடைபெறும் இடத்தில் இருந்து 98 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிரிஸ்பேன் மியர்ஸ் வேலோட்ரோமுக்���ு சென்றுவிட்டார்.\nஇந்த தவறு எப்படி நிகழ்ந்தது காரணம் என்ன தெரியுமா காமன்வெல்த் விளையாட்டு நிர்வாகிகளின் அங்கீகாரம் பெறாத 'SAT Navigating device' என்பதை வாகன ஓட்டுநர் பயன்படுத்தியதுதான்.\nதவறு கண்டறியப்பட்டவுடன், கிரேனடா அணியினர் போட்டி நடைபெறும் இடத்திற்கு காவல்துறையினரின் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த எதிர்பாராத குழப்பத்தினால் 12.45க்கு நடைபெற வேண்டிய போட்டிக்கு கிரேனடா அணியினர் தாமதமாக சென்றனர்.\nஸ்காட்லாண்ட் அணியுடனான போட்டியில், நேர் செட்களின் அவர்கள் தோற்றுப்போனார்கள். போட்டிக்கு முன் 'வார்ம்-அப்' பயிற்சிகளுக்கு போதுமான நேரம் கிடைக்கவில்லை என்று கிரேனடா அணியினர் கூறினார்கள்.\nஅதேபோல் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை முன்னிட்டு போதுமான போக்குவரத்து முன்னேற்பாடுகள் செய்யவில்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளன. முறையான பேருந்து ஏற்பாடுகள் செய்யப்படாததால், துவக்க விழாவின்போது, கராரா அரங்கில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் சிக்கித் தவித்தனர்.\nசீனப் பொருள்கள் மீது மேலும் 10,000 கோடி டாலர் வரி விதிக்க அமெரிக்கா திட்டம்\nபல் மருத்துவம் முதல் உலகக் கோப்பை வரை - துப்பாக்கித் தாரகை ஹீனா சித்து\n\"பல பளுதூக்கும் வீரர்களை என் மகன் உருவாக்குவான்\" - தங்கம் வென்ற சதீஷின் தந்தை\n`ஒன்றரை கிலோ செய்திதாள், 250 ரூபாய் குடிநீர்’ - காமன்வெல்த் சுவாரஸ்யங்கள்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2020 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2020/jan/15/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-3332159.html", "date_download": "2020-01-17T18:56:58Z", "digest": "sha1:DWARGY5I6BOOK4B7YGSDPQ5N5A7ZRIXM", "length": 10137, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி: மதுரை மாவட்டத்தில் போலீஸாா் தீவிர சோதனை- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nவெடிகுண்டு மிரட்டல் எதிரொலி: மதுரை மாவட்டத்தில் போலீஸாா் தீவிர சோதனை\nBy DIN | Published on : 15th January 2020 01:10 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமதுரை எம்.ஜி.ஆா். பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை சோதனையில் ஈடுபட்ட வெடிகுண்டு செயலிழப்பு போலீஸாா்.\nமதுரை மாவட்டத்தில் எம்ஜிஆா் பேருந்து நிலையம், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடம் உள்ளிட்ட பகுதிகளில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக வந்த மிரட்டலை தொடா்ந்து, நகரின் பல்வேறு பகுதிகளில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை தீவிர சோதனை மேற்கொண்டனா்.\nசென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறையை செல்லிடப்பேசியில் செவ்வாய்க்கிழமை தொடா்பு கொண்ட மா்ம நபா் மதுரை எம்ஜிஆா் பேருந்து நிலையம், ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ள அவனியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துவிட்டு இணைப்பை துண்டித்துள்ளாா். போலீஸாா் அந்த எண்ணை மீண்டும் தொடா்பு கொண்டபோது அணைத்து வைக்கப்பட்டிருந்தது. உடனடியாக சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறையிலிருந்து மதுரை மாநகர காவல் ஆணையா், மதுரை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை மதுரை மாநகர காவல் துறை ஆணையா் டேவிட்சன் தேவாசீா்வாதம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். மணிவண்ணன் ஆகியோா் போலீஸாா் மதுரை மாவட்டத்தில் முக்கியப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உத்தரவிட்டனா்.\nஇதனைத்தொடா்ந்து, மதுரை எம்ஜிஆா் பேருந்து நிலையத்தில், மதுரை வெடிகுண்டு தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் குணசேகரன் தலைமையிலான போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா். பின்னா் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெறும் திடல் பகுதியில் மோப்ப நாய் உதவியுடன் சுமாா் 4 மணி நேரத்திற்கும் மேலாக சோதனையிட்டனா். அதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது த��ரிய வந்தது.\nஎனினும் எம்ஜிஆா் பேருந்து நிலையம், ஆரப்பாளையம், பெரியாா் மற்றும் அண்ணா பேருந்து நிலையங்கள் மற்றும் பூ மாா்க்கெட், வணிக வளாகங்களிலும் போலீஸாா் சோதனையிட்டனா். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதிகளிலும் போலீஸாா் தொடா் சோதனைகளில் ஈடுபட்டனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/cinema/cinema-news/2020/jan/15/aranthangi-nisha-named-daughter-as-safa-riyas-3332574.html", "date_download": "2020-01-17T18:38:41Z", "digest": "sha1:54C2SZQZ3PF4OSVMPGQEWG7JYJIHNPLQ", "length": 6472, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பெண் குழந்தைக்கு பெயரிட்ட அறந்தாங்கி நிஷா- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nபெண் குழந்தைக்கு பெயரிட்ட அறந்தாங்கி நிஷா\nBy ரிஷி | Published on : 15th January 2020 12:07 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\n‘கலக்கப்போவது யாரு’ என்ற நகைச்சுவை நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு அறிமுகமானவா் அறந்தாங்கி நிஷா.\nஇந்நிகழ்ச்சியின் மூலம் அறந்தாங்கி நிஷா அதிகம் பேசப்பட்டதால், அவருக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பை வழங்கியது விஜய் டிவி.\nஅதைத் தொடா்ந்து பல திரைப்படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரங்களில் தலைகாட்டத் தொடங்கியுள்ளாா் நிஷா.\nஇந்நிலையில் அவருக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்திருக்கிறது. குழந்தைக்கு சஃபா ரியாஸ் என்று பெயா் சூட்டியுள்ளாா் நிஷா.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kondattam/2019/dec/01/%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D--3294770.html", "date_download": "2020-01-17T18:57:43Z", "digest": "sha1:RQZBY6XV4QKRROYOWQYGKGGOWVDHB7DB", "length": 17036, "nlines": 122, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கையில் சிக்காத ஒளியின் சூட்சமம் \nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு வார இதழ்கள் தினமணி கொண்டாட்டம்\nகையில் சிக்காத ஒளியின் சூட்சமம் \nBy DIN | Published on : 01st December 2019 11:42 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஒரு காட்சியைச் சினிமாவாக்க நிறைய வழிகள் இருக்கும். ஆனால், அது எல்லாவற்றையும் செய்து பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அப்படிச் செய்தால் எந்த சுவாரஸ்ய புள்ளியையும் தரிசிக்க முடியாது. காட்சிப்படுத்த எது சிறந்த வழி என்பதை பார்த்து ஆராய்ந்து எடுக்க வேண்டும். அது ஒரு நுட்பமான பயிற்சி.\nஒரு நல்ல திரைக்கதைதான் கேமிராவின் தன்மையைத் தீர்மானிக்கிறது. அதன் பின் இயக்குநருக்கும், கேமிராமேனுக்கும் மத்தியில் இருக்கிற புரிதல். அது மட்டும் இருந்தால், உங்கள் முகத்தைக் கண்ணாடியில் பார்ப்பது போல எளிமையானது அது. ஒளிப்பதிவுக்கான சிறு இலக்கணம் சொல்லி அமர்கிறார்'' ஏ.ஆர். சூர்யா.\nஅடுத்த தலைமுறை ஒளிப்பதிவாளர்களில் கவனம் ஈர்ப்பவர். \"ஆதலால் காதல் செய்வீர்', \"மாவீரன் கிட்டு' என பணி புரிந்த இரு படங்களுமே அத்தனை நேர்த்தியானவை.\nஇப்போது \"ஜடா' படத்தின் வெளியீட்டுக்காகக் காத்திருக்கிறார்.\nசினிமாவுக்குள் வந்த கதை என்று எல்லோருக்கும் ஒன்று இருக்கும்....\nஅது பெரும் அனுபவம். படிப்பில் பெரிய கவன ஈர்ப்பு இல்லை. கம்ப்யூட்டர���, இன்ஜினியரிங் இரண்டும் அப்போது பெரிய படிப்பு. இரண்டிலுமே கொஞ்சம் வெறுப்பு. அப்படியே படிப்பை தூக்கிப் போட்டு, ஏதோ ஒரு கணம் சினிமா நோக்கி உள்ளே போனேன். கேமிரா, ஒளிப்பதிவு என ஒரு ஆர்வம் இருந்தது. ஸ்டில் கேமிரா பற்றி முதலில் தெளிவாகத் தெரிந்து கொண்டேன். பிரிட்டிஷ் கவுன்சில் நூலகம், கன்னிமாரா நூலகம் இரண்டும்தான் எனக்கு அதைப் பற்றிய புரிதல்கள் தந்தவை.\nகேமிரா தொழில்நுட்பம் பற்றி என்னவெல்லாம் புத்தகங்கள் இருக்கிறதோ, அது எல்லாவற்றையும் படித்து முடித்தேன். வாசிப்புதான் ஒரு வரலாற்றை உருவாக்குகிறது. அரசியலை நிர்மாணிக்கிறது. கனவுகளைக் கொண்டு வருகிறது. அப்படித்தான் புத்தகங்கள் தந்த பெரும் அனுபவங்களைக் கடந்து வந்தேன். புத்தகங்களே என சிறகுகள். அதுதான் எனக்குப் பறக்க கற்றுத் தந்தது. கேமிரா, தொழில்நுட்பம், உலக சினிமா என எதுவும் தெரியாத என்னைப் புத்தகங்களே கொண்டு போய்க் கரையில் விட்டது. அதன் பின் \"விக்ரம் வேதா',\" ஆரண்ய காண்டம்',\" சூப்பர் டீலக்ஸ்' படங்களின் ஒளிப்பதிவாளர் பி.எஸ். வினோத்தின் மாணவராகச் சேர்ந்து கேமிரா கற்றேன். எப்போதும் ஒளிப்பதிவு, கேமிரா, வெளிச்சம் என்றுதான் மனசுக்குள் அலை அடிக்கும். இப்போதும் அடிக்கிறது.\nஒளிப்பதிவில் உங்களுக்கான சுவாரஸ்ய பகுதிகள் என்பது எதுவாக இருக்கும்... அது எதிலிருந்து தொடங்கும்....\nதிரைக்கதைதான் முதல் சுவராஸ்யம். அதைக் காட்சிகளாக மாற்றுவதில் தொடங்குகிறது அடுத்த சுவாரஸ்யம். ஒரு படத்தின் உருவாக்கத்தில் இருக்கும் சந்தோஷமான பகுதியும் அதுதான். இத்தனை ஆண்டு பயணம், இத்தனைப் படங்கள் எனப் பயணித்து வந்த போதிலும், ஒளியின் சூட்சுமமே புரியவில்லை. காற்று, ஒளி, தண்ணீர் எல்லாம் ஒரு சேர சேர்ந்தால் விதை துளிர்க்கும். அது போல்தான் அது. ஒரு காட்சியில் நாம் பயன்படுத்தும் ஒளியின் அளவு கொஞ்சம் கூடினாலும் காட்சியின் தன்மை மாறி விடுகிறது. ஒரு காட்சியை எடுப்பதற்கு, நிறைய வழிகள் இருக்கலாம்.\nஆனால், அது ஒவ்வொன்றையும் முயற்சித்துக் கொண்டிருக்க முடியாது. சரியானதைத் தேர்ந்தெடுப்பதில் சுவாரஸ்யமும் இல்லை. அந்தக் காட்சிக்கு சிறந்த வழி எது என்பதைப் பார்த்தவுடன் கண்டுபிடிக்க வேண்டும். அது ஒரு நுட்பமான பயிற்சி. கைக்குச் சிக்காது. கிடைத்தால் ஒளியின் சூட்சமம் புரியும்.\nஉங்களின் கவனம் ஈர்த்த ஒளிப்பதிவாளர்கள் யார்.....\nஒவ்வொரு ஒளிப்பதிவாளருக்கும் ஓர் இயல்பும், தெளிவும் உண்டு. ஒளிப்பதிவாளருக்கு அழகு, இயக்குநரோடு ஒன்றி போய் கதை செய்வது மட்டும்தான். அதைப் புரிந்துக் கொண்டாலே நல்ல ரசனையும், தீவிரமும் வெளிவரும். பி.சி.ஸ்ரீ ராம் சார் படங்களில் இருக்கும் லைட்டிங் இப்போதும் ஆச்சரியம். ஒவ்வொரு படத்துக்கும் ஒவ்வொரு கலர், ஒரு வெளிச்சம். அது அவரிடம் நான் பார்த்து வியக்கும் விஷயம். \"அக்னி நட்சத்திரம்' ஒரு லைட்டிங். \"தளபதி' படத்துக்கு ஒரு லைட்டிங், \"நாயகன்' வேறு மாதிரி, \"தேவர் மகன்' களம் வேறு. அதற்குள் ஊடுருவிப் பார்த்தால், முழு சினிமாவையே கற்றுக் கொள்ளலாம்.\n\"அலைபாயுதே' பார்த்தால் அப்படி ஒரு கலர். இதுவெல்லாம் அவரிடம் நான் பார்க்கும் ஆச்சரிய விஷயங்கள். பி.எஸ். வினோத் சார் வேலை மிகவும் பிடிக்கும். திரைக்கதையை மீறாத ஒளிப்பதிவை அவரிடம் பார்க்கிறேன். ராம்ஜி, ரவி கே.சந்திரன், திரு, ராஜீவ்மேனன், நீரவ், ரத்னவேல்... இப்படி கவனம் ஈர்த்தவர்கள் நிறையப் பேர். இன்னும் இவர்களின் கைகளில்தான் தமிழ் சினிமா இருக்கிறது. அதை மீறி இன்னொருத்தர் உள்ளே வர வேண்டும் என்றால், நிறையக் கற்றுக் கொள்ள வேண்டும். இப்போது ஃபிலிம் இல்லை. டிஜிட்டல் என்று பெருமை பேசுகிறோம். ஆனால், ஃபிலிம் சினிமா கற்றவர்கள்தான் இங்கே பெரிய ஆள். அதற்கு நிறையப் படிக்க வேண்டும்.\nதமிழ் சினிமாவில் இன்னும் மிகைப்படுத்தப்பட்ட காட்சிகள்தான் அதிகமாக இருக்கிறது....\nஅது கமர்ஷியல் சினிமாவின் அடிப்படை. கதையில் மிகை, நடிப்பில் மிகை, ஒப்பனையில் மிகை, வண்ணத்தில் மிகை, ஒலியில் மிகை... இதனால்தான் ஒளிப்பதிவும் மிகையாக இருக்கிறது. சில இடங்களில் அது அழகு. சில இடங்களில் அதுவே உறுத்தல்.\nஇதில் சில விதிவிலக்குகள் இருக்கலாம். எது திரைக்கதையோ, அதற்குப் பணியாற்ற வேண்டும். இந்தக் கட்டாயம் இருக்கும் வரை சினிமாவில் மிகை என்பது இருந்து கொண்டே இருக்கும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/10/15200255/1266189/old-woman-suicide-by-self-immolation-tn-palayam.vpf", "date_download": "2020-01-17T19:21:28Z", "digest": "sha1:QVSHTC7MTC2UW35XH2VEUEA4NFND7TNN", "length": 15025, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "டி.என்.பாளையம் அருகே மூதாட்டி தீக்குளித்து தற்கொலை || old woman suicide by self immolation tn palayam", "raw_content": "\nசென்னை 18-01-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nடி.என்.பாளையம் அருகே மூதாட்டி தீக்குளித்து தற்கொலை\nபதிவு: அக்டோபர் 15, 2019 20:02 IST\nடி.என்.பாளையம் அருகே உடலில் மண்எண்ணை ஊற்றி மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nடி.என்.பாளையம் அருகே உடலில் மண்எண்ணை ஊற்றி மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nடி.என்.பாளையம் அடுத்த கள்ளிப்பட்டி வடக்கு வீதியை சேர்ந்தவர் பாப்பாத்தி என்கிற தவசியம்மாள் (வயது 78). இவரின் கணவரும் முதல் மகனும் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில் தற்போது மகன் பகவதி (வயது 60) மற்றும் மகள் ஒருவரும் வெவ்வேறு ஊர்களில் உள்ளனர்.\nதனியாக வசிக்கும் தனது வயதான அம்மாவை கவனித்து கொள்ள கள்ளிப்பட்டியை சேர்ந்த புஷ்பா என்ற பெண்ணை சம்பளத்திற்கு மகன் பகவதி சேர்த்துள்ளார்.\nவயது முதிர்வு காரணமாக தவசியம்மாளுக்கு உடல் ரீதியான பல பிரச்சனைகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.\nஇந்நிலையில், வேலையாள் புஷ்பா மளிகை சாமான்கள் வாங்க சென்றுவிட்டு சுமார் அரைமணி நேரம் கழித்த வீடு திரும்பியவர் வீட்டுக்குள் நெருப்பு புகை வருவதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.\nஉடனே அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் பூட்டப்பட்ட கதவை திறந்து பாத்தபோது தவசியம்மாள் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். மண்ணெண்ணெய் கேன் அருகில் கிடந்ததால் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததாக தெரிகிறது.\nகோபி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்ற தவசியம்மாளின் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. இது குறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.\n2வது ஒருநாள் கிரிக்கெட் - 36 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா\nஆஸ்திரேலியாவுக்கு 341 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nடெல்லி சட்டசபை தேர்தல் - 57 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டது பாஜக\nநிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4 பேரையும் பிப்.1-ம் தேதி தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nராஜ்கோட்டிலும் விராட் கோலி டாஸ் தோல்வி: இந்தியா முதலில் பேட்டிங்\nநிர்பயா வழக்கு: முகேஷ் சிங்கின் கருணை மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி\nஜாமீனுக்காக கார்த்தி சிதம்பரம் டெபாசிட் செய்த ரூ.20 கோடியை அவருக்கு திருப்பி தர உச்சநீதிமன்றம் உத்தரவு\nகடலில் குளிக்க தடை: தண்ணீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தடுக்கப்பட்டன - ஏ.கே.விஸ்வநாதன்\nஇருவேறு விபத்துகளில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலி\nஜேடர்பாளையம் படுகையணை ராஜா வாய்க்காலில் மூழ்கி வாலிபர் பலி\nகோவில்பட்டியில் அ.தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை\nஅரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி உயிரிழப்பு\nகண்ணமங்கலம் அருகே கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை\nஎஸ்.ஐ. வில்சனை கொன்றது ஏன்\nடி.வி. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இருந்து ரிஷப் பண்ட் விலகல்\nஇந்திய அணி தோல்வி குறித்து விராட் கோலி கருத்து\nபும்ராவின் யார்க்கரை கண்டு வியந்தேன் - டேவிட் வார்னர்\nநான் திமுகக்காரன்...ரஜினியின் பேச்சை சுட்டி காட்டி உதயநிதி ஸ்டாலின் ட்வீட்\nதிமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை- துரைமுருகன்\nபட்டாஸ் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம்\nபிசிசிஐ-யின் வருடாந்திர ஒப்பந்த பட்டியல் வெளியீடு: டோனி பெயர் இல்லை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/694314/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3/", "date_download": "2020-01-17T19:19:24Z", "digest": "sha1:WM6A67YVABATEOJPMLOXJOSMVG6TPLFI", "length": 7899, "nlines": 39, "source_domain": "www.minmurasu.com", "title": "தீபத்திருவிழா நாளன்று அண்ணாமலையார் கோயிலில் பா���்வை செய்யும் விவிஐபிக்களுக்கு சிறப்பு ஏற்பாடு – மின்முரசு", "raw_content": "\nதீபத்திருவிழா நாளன்று அண்ணாமலையார் கோயிலில் பார்வை செய்யும் விவிஐபிக்களுக்கு சிறப்பு ஏற்பாடு\nதீபத்திருவிழா நாளன்று அண்ணாமலையார் கோயிலில் பார்வை செய்யும் விவிஐபிக்களுக்கு சிறப்பு ஏற்பாடு\nதிருவண்ணாமலை : திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி மகா தீபத்திற்கு பார்வை செய்ய வரும் விவிஐபிக்களுக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு வருவதை கண்டு பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தீபத்திருவிழாவின் முக்கிய விழாவான மகா தீபம் வரும் 10ம் தேதி மாலை நடைபெறுகிறது. இதனை காண நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 25 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதீபத்திருநாளன்று மகா தீப தரிசனத்திற்கு உபயதாரர், கட்டளைதாரர் அடையாள அட்டை வைத்துள்ளவர்கள், கட்டண அனுமதிச்சீட்டு பெற்றுள்ளவர்கள் என 6 ஆயிரம் பேரும், பொது தரிசனத்திற்கு வரிசையில் காத்திருக்கும் பக்தர்களில் 3 ஆயிரம் பேரும் அனுமதிக்கப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மகா தீப தரிசனத்திற்காக வரும் விவிஐபிக்களுக்கு இந்த ஆண்டு கோயில் நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் கூடுதலாக பாதுகாப்பு வசதிகள் செய்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nவழக்கமாக கோயில் 3ம் பிரகாரத்தில் உள்ள மடப்பள்ளி மேல் பகுதியில் விவிஐபிக்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் அதே இடம் தான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஆண்டு மழை வரும் என்பதால் முன்கூட்டியே விவிஐபிக்கள் அமரக்கூடிய இடங்களில் தற்காலிகமாக ஷெட் அமைக்கப்பட்டுள்ளது. அந்த ஷெட் கண்ணாடி நெகிழி (பிளாஸ்டிக்) இழையினால் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அமர்ந்த இடத்திலேயே வெளியில் இருக்க கூடிய அனைத்தையும் தெளிவாக பார்க்க முடியும். மழை வந்தாலும் நனையாமல் தெளிவாக மகா தீபம் மற்றும் கொடிகம்பம் அருகே எழுந்தருளும் சுவாமியை பார்வை செய்யும் வகையில் அதிகாரிகள் தனிக்கவனம் கொண்டு செயல்பட்ட��� வருகிறது.\nஆனால், கட்டண பார்வை மற்றும் பொது பார்வை வழியாக வரும் பக்தர்களுக்கு மழையில் நனையாமல் இருப்பதற்கு தேவையான எந்தவிதமான முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்படாமல் இருப்பது வேதனையாக உள்ளது என பக்தர்கள் தெரிவித்தனர்.\nPosted in செய்திகள், தமிழகம்Tagged தமிழகம்\nசேத்துப்பட்டு பேரூராட்சியில் அடிப்படை வசதியின்றி பரிதவிக்கும் இருளர் காலனி மக்கள்\nசுபாஸ்கரன் வரலாறை படமாக்க போட்டி போடும் மணிரத்னம், முருகதாஸ்\nதிருவண்ணாமலையில் உண்ணாமுலையம்மன் அண்ணாமலையார் கிரிவலம்\nதூத்துக்குடி அருகே பரபரப்பு எம்ஜிஆர் பிறந்தநாளையொட்டி குவார்ட்டர், பிரியாணி தரப்படும்: ஞாயவிலைக்கடை கரும்பலகையில் எழுதிய மர்மநபர்கள்\nகடலில் குளிக்க தடை: தண்ணீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தடுக்கப்பட்டன – ஏ.கே.விஸ்வநாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mrchenews.com/terrorist-is-soon-to-release-awesome-tears-interview/", "date_download": "2020-01-17T19:10:51Z", "digest": "sha1:QNNQCUWD4RXIXUZH7ZJK7V2TP5FHUW6Z", "length": 9988, "nlines": 104, "source_domain": "www.mrchenews.com", "title": "பேரறிவாளன் விரைவில் விடுதலை ஆவார்: அற்புதம்மாள் கண்ணீர் பேட்டி! | Mr.Che Tamil News", "raw_content": "\n•FASTag இல்லாத வாகனங்களுக்கு இருமடங்கு கட்டணம்\n•மின் திட்டங்களுக்கு மத்திய அரசு வழங்கி வரும் கடனுதவியை நிறுத்த கூடாது – ராமதாஸ்\n•கூடங்குளம் முதல் அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்\n•கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் ரஜினிக்கு எதிராக புகார் மனு\n•பள்ளி மாடியில் இருந்து விழுந்து 11ஆம் வகுப்பு மாணவி பலி… இன்று சிறப்பு வகுப்பு நடந்த போது சோகச் சம்பவம்\n•பிரதமர் மோடியை நேரில் சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ்\n•கிருஷ்ணகிரியில் இளைஞர் தலையில் கல்லை போட்டு கொலை செய்த குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.\n•ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு குறித்து அரசாணை வெளியீடு\n•அரசு பேருந்துடன், தனியார் கல்லூரி பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து – 35 பேர் காயம்\n•மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட கோரி ரயில் மறியல்\nபேரறிவாளன் விரைவில் விடுதலை ஆவார்: அற்புதம்மாள் கண்ணீர் பேட்டி\nஜோலார்பேட்டை :முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, 29 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன் கடந்த நவம்பர் மாதம் பரோலில் விடுவிக்க��்பட்டார்.\nஇந்த நிலையில் 2 மாதம் பரோல் முடிந்த நிலையில் நேற்று பேரறிவாளன் பலத்த போலீஸ் காவலுடன் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கண்ணீர் மல்க மகனை வழியனுப்பினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\n2 மாதம் பரோல் முடிந்து இன்று (நேற்று) என் மகன் சிறைக்கு செல்கிறார். எனது மகன் எங்களோடு பொங்கல் கொண்டாடுவார் என எதிர்பார்த்தோம். இந்த பொங்கலுக்கு எங்களுடன் இருப்பார் என ஆசைபட்டோம். வருகிற 21, 22-ந் தேதிகளில் பேரறிவாளனை மருத்துவமனையில் சேர்க்கும் நிலையில் உள்ளது.\n5 நாட்களாக நாங்கள் காவேரி மருத்துவமனையில் இருந்தோம். நாங்கள் மறுபடியும் பரோல் நீட்டிக்க தமிழக அரசிடம் கோரிக்கை வைத்ததும் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்தோம். 3 நாட்களுக்கு முன் வரை எங்களுக்கு எந்த தகவலும் கிடைக்காததால் மருத்துவமனையில் இருந்து மகனோடு ஒரு நாளாவது வீட்டில் இருக்க வேண்டும் என்பதற்காக வீட்டிற்கு வந்துவிட்டோம்.\nஎனது மகன் விடுதலை ஆவதற்கு தமிழக அரசு எனக்கு உதவி செய்யும் என்ற நம்பிக்கை இன்னும் உள்ளது. ஏனென்றால் மறைந்த முதல் – அமைச்சர் ஜெயலலிதா என் கையை பிடித்துக்கொண்டு உனது மகனை உன்னிடம் சேர்க்கிறேன் என்று வாக்குறுதி அளித்தார். அந்த நம்பிக்கையில் தான் இத்தனை காலம் வாழ்க்கையை ஓட்டி வருகிறேன். அந்த நம்பிக்கை இன்னும்தொடர்ந்து உள்ளது.\nஇந்த அரசு எனது மகன் விடுதலைக்கு விரைந்து முடிவெடுக்கும் என கோரிக்கை வைக்கிறேன். எனது மகனுடன் கொஞ்ச நாளாவது வாழவேண்டும் என்று ஆசைப்படுகிறோம். வேறு எதுவும் கேட்கவில்லை.\nஎனது மகன் அநியாயமாக இந்த தண்டனையை அனுபவித்து வருகிறார் என்பது எல்லோருக்கும் தெரியும். மகுனுடைய விடுதலையை விரைவில் எதிர்பார்க்கிறோம்.\nஇவ்வாறு அவர் கண்ணீர் மல்க கூறினார்.\nஎங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..\nஆப்பிளை விட 4 மடங்கு அதிகம் செலவிட்…\n2020ல் 200 மில்லியன் 5ஜி ஸ்மார்போன்…\nபள்ளி மாணவர்களுக்காக ஒன்பது கோடி ப…\nபலூன் செயற்கைக்கோளை ஏவி தஞ்சை மாணவி…\nஇந்த நிறுவனம் 24 மணிநேரமாக தமிழ் செய்திகள் சேனலாக உருவாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/46709-rahul-gandhi-supports-metoo.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-01-17T18:59:07Z", "digest": "sha1:L6BTFJ7X7OVH4IJMGQXNNZBGPDLV6IDL", "length": 11093, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "‘மீ டூ’ இயக்கத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு! | Rahul Gandhi Supports #MeToo", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\n‘மீ டூ’ இயக்கத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு\n'மீ டூ' இயக்கத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்து உள்ளார்.\nஉலகளவில் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து #மீ டூ (#ME TOO) ஹஷ் டேக் மூலம் சமூக வலைத்தளத்தில் தைரியமாக புகார் கூறி வருகின்றனர். இதில் சினிமா துறை, அரசியல் என்று எல்லாம் பக்கங்களில் இருந்தும் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், இந்த 'மீ டூ' இயக்கத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்து உள்ளார்.\nஇது குறித்து அவர் தனது ‘ட்விட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது, \"பெண்களை மதிப்புடனும், கண்ணியத்துடனும் நடத்துவதை ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இது. அப்படி இல்லாதவர்களுக்கு இங்கு இடமில்லை என்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். மாற்றத்தை கொண்டு வரும்பொருட்டு உண்மையை தெளிவாகவும், உரக்கவும் சொல்லும் நேரம் இது\" என்று அவர் கூறியுள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஅதிகபட்ச ஓட்டுகளுடன் ஐநா மனித உரிமை ஆணையத்தில் இந்தியா தேர்வு\nநாட்டில் எல்லோரையும் சைவமாக்க வேண்டுமா\nபெட்ரோல், டீசல் விலை குறித்து அமைச்சர்களுடன் மோடி ஆலோசனை\nசபரிமலைக்கு வரும் பெண்களை 2 ஆக கிழிக்க வேண்டும்- மலையாள நடிகர் சர்ச்சை பேச்சு\n1. நடிகை ஜெயஸ்ரீ, தற்கொலை முயற்சிக்கு முன் வெளியிட்ட உருக்கமான ஆடியோ மெசேஜ்\n2. விமானத்துல இதயம், ஹெலிகாப்டர்ல கல்லீரல்.. இறந்தும் 8 பேரை வாழ வைத்த இளைஞர்\n3. மனைவி இறந்தால் சொத்துக்கள் யாருக்கு\n4. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி மகளுக்கு உருக்கமாக எழுதிய கடிதம் வெளியானது\n5. காணும் பொங்கலை பாதுகாப்பாக கொண்டாடுங்க அவசர உதவிக்கு இதை ஞாபகத்துல வெச்சுக்கோங்க\n6. பிப்ரவரியில வங்கிகள் 12 நாட்களுக்கு இயங்காது 29 நாள்ல 12 நாட்கள் விடுமுறையா\n7. எஸ்பிஐ வாடிக்கையாளாரா நீங்க இதெல்லாம் சரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமழையில் ரிக்‌ஷா ஓட்டுநர் செய்த செயல்\nநீங்களும் இப்போ இன்ஸ்டாகிராம் வெரிஃபைட் கணக்கு பெறலாம்\n88,000 கணக்குகளை நீக்கி ட்விட்டர் காட்டிய அதிரடி\nதமிழகத்தை கலவர காடாக்கும் திமுக\n1. நடிகை ஜெயஸ்ரீ, தற்கொலை முயற்சிக்கு முன் வெளியிட்ட உருக்கமான ஆடியோ மெசேஜ்\n2. விமானத்துல இதயம், ஹெலிகாப்டர்ல கல்லீரல்.. இறந்தும் 8 பேரை வாழ வைத்த இளைஞர்\n3. மனைவி இறந்தால் சொத்துக்கள் யாருக்கு\n4. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி மகளுக்கு உருக்கமாக எழுதிய கடிதம் வெளியானது\n5. காணும் பொங்கலை பாதுகாப்பாக கொண்டாடுங்க அவசர உதவிக்கு இதை ஞாபகத்துல வெச்சுக்கோங்க\n6. பிப்ரவரியில வங்கிகள் 12 நாட்களுக்கு இயங்காது 29 நாள்ல 12 நாட்கள் விடுமுறையா\n7. எஸ்பிஐ வாடிக்கையாளாரா நீங்க இதெல்லாம் சரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க\nநிர்பயா கொலை குற்றவாளியின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர்\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅலங்காநல்லூா் ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்ந்த அமைச்சர் விஜயபாஸ்கரின் 3 காளைகள் களத்தில் கெத்து காட்டி வீரர்களை பந்தாடியது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D?id=3%200509", "date_download": "2020-01-17T18:18:13Z", "digest": "sha1:3H6MUP2XAZSUEPYYOVMXFYSHIJNXZCPY", "length": 8977, "nlines": 124, "source_domain": "marinabooks.com", "title": "நாட்டு வைத்திய களஞ்சியம் Nattu Vaithiya Kalanjiyam", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nகுறிஞ்சிச் செல்வர் டாக்டர் கொ.மா.கோதண்டம் சித்த மருத்துவம், இயற்கை மருத்துவம் தொடர்பான 15 நூல்கள் எழுதி, மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கி பலரது நோய்களைத் தீர்த்து வைத்துள்ளார். மூலிகைகளைப் பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டு, பல்வேறு நோய்களைத் தீர்க்கும் அரிய மூலிகை களையும் கண்டறிந்துள்ளார்.இவை தவிர, நாவல், சிறுகதை, நாடகம், இலக்கிய ஆராய்ச்சி உரை நூல்கள், சிறுவர் இலக்கியம் இப்படியாக 97 நூல்கள் எழுதியுள்ளார். 'ஆரண்ய காண்டம்' என்ற சிறுகதைத் தொகுதிக்காக இந்திய குடியரசுத் தலைவரிடமிருந்து விருது பெற்றுள்ளார். மலேசிய பல்கலைக் கழகமும், இலங்கை தொலை நிலைப் பல்கலைக் கழகமும் இணைந்து இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளித்து சிறப்பித்துள்ளது.இதுவரை தமிழக அரசு மற்றும் பல்வேறு அமைப்பு களிடமிருந்து 60 பரிசுகளையும், விருதுகளையும் பெற்றுள்ளார்.\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nமாணவர்களுக்கு யானைகள் பற்றிய அரிய செய்திகள்\nவிலங்குகள் பற்றிய வியப்பான செய்திகள்\nகானகம் சொன்ன சிறுவர் கதைகள்\nகரடியுடன் ஒரு கம்பு விளையாட்டு\nசர்க்கரை நோயுடன் வாழ்வது இனிது\nவிஷ முறிவு சிகிச்சை முறைகள்\nசரித்திரம் படைத்த சாதனை நாயகர்கள்\n{3 0509 [{புத்தகம் பற்றி குறிஞ்சிச் செல்வர் டாக்டர் கொ.மா.கோதண்டம் சித்த மருத்துவம், இயற்கை மருத்துவம் தொடர்பான 15 நூல்கள் எழுதி, மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கி பலரது நோய்களைத் தீர்த்து வைத்துள்ளார். மூலிகைகளைப் பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டு, பல்வேறு நோய்களைத் தீர்க்கும் அரிய மூலிகை களையும் கண்டறிந்துள்ளார்.இவை தவிர, நாவல், சிறுகதை, நாடகம், இலக்கிய ஆராய்ச்சி உரை நூல்கள், சிறுவர் இலக்கியம் இப்படியாக 97 நூல்கள் எழுதியுள்ளார். 'ஆரண்ய காண்டம்' என்ற சிறுகதைத் தொகுதிக்காக இந்திய குடியரசுத் தலைவரிடமிருந்து விருது பெற்றுள்ளார். மலேசிய பல்கலைக் கழகமும், இலங்கை தொலை நிலைப் பல்கலைக் கழகமும் இணைந்து இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளித்து சிறப்பித்துள்ளது.இதுவரை தமிழக அரசு மற்றும் பல்வேறு அமைப்பு களிடமிருந்து 60 பரிசுகளையும், விருதுகளையும் பெற்றுள்ளார்.
}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/comedy/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E2%80%A6.html", "date_download": "2020-01-17T18:15:36Z", "digest": "sha1:5RRHD6OSGUPTQGNDUT63MHNK6NIUY6HW", "length": 3085, "nlines": 57, "source_domain": "oorodi.com", "title": "என்ன இது….", "raw_content": "\nகீழே இருக்கின்ற இந்த படத்தை பார்த்து என்ன தோன்றுகின்றது என்று சொல்லுங்கள்.\n11 ஆடி, 2007 அன்று எழுதப்பட்டது. ப��ன்னூட்டமிட\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Jalaludeen\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் venmathi\nஅன் விகுதி, இரவிசங்கர் மற்றும் இரா. செல்வகுமார் இல் அருள்செல்வி\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Vijay\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-01-17T18:28:34Z", "digest": "sha1:6AVAXADUR5VKBS4PMBVW7NPHE4RGGURX", "length": 11173, "nlines": 76, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsசம்பள உயர்வு Archives - Tamils Now", "raw_content": "\nஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு; பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு மத்திய அரசு அழைப்பு - குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக பஞ்சாப் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம் - தேசிய மக்கள்தொகை பதிவேடு கலந்தாய்வுக்கூட்டம்; மம்தா அரசு புறக்கணிப்பு;கேரளா பங்கேற்பு - இந்தியா-ஜப்பான் கூட்டு கடற்பயிற்சி; வங்க கடலில் போர்க்கப்பல்களுடன் வீரர்கள் பங்கேற்பு - உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது\nTag Archives: சம்பள உயர்வு\nசம்பள உயர்வு கேட்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் 3-வது நாளாக உண்ணாவிரதம்\nநீட் தேர்வை கொண்டுவந்து ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை பறித்த மத்திய பாஜக அரசு, இந்திய மருத்துவ கவுன்சிலை நீக்கி விட்டு ‘தேசிய மருத்துவ ஆணைய சட்டம்’ கொண்டு வந்து மருத்துவர்களுக்கும் மருத்துவம் படிக்க விரும்புவர்களுக்கும் பெரிய சிக்கலை கொண்டு வந்து இருக்கிறது.இந்த சூழலில் தமிழகத்தில் தற்போது வேலையில் இருக்கும் மருத்துவர்களுக்கும் முழுமையான சம்பளத்தை ...\nதேர்தல் கமிஷனர்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சம்பளத்துக்கு இணையான சம்பள உயர்வு\nகடந்த மாதம் 25-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நீதிபதிகளின் சம்பளம் உயர்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, தேர்தல் கமிஷனர்கள் சம்பளமும் உயர்த்தப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் பிரிவு 3 படி, ச���்டம், 1991 கீழ் “தேர்தல் கமிஷனர்கள், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியின் சம்பளத்துக்கு இணையான சம்பளம் பெற தகுதி பெற்றவர்கள்” என்று தேர்தல் கமிஷனர்கள் பணி விதிமுறைகள் ...\nஎம்.பி.க்கள் சம்பளம் இரண்டு மடங்காகிறது: பாராளுமன்ற குழு பரிந்துரை\nசம்பள உயர்வு கேட்டு நாள்தோறும் போராடிக்கொண்டிருக்கும் அரசு உழியர்கள்,கூலி உயர்வு கேட்டு நாள்தோறும் போராடிக்கொண்டிருக்கும் நெசவு தொழிலாளர்கள் என நம் நாட்டில் தினசரி ஒரு போராட்டம் நடந்துக்கொண்டிருக்கிற சூழலில் எம்.பி.க் களுக்கு ஊதியம் மற்றும் படியை இரண்டு மடங்காக உயர்ந்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது பாராளுமன்ற மற்றும் மேல்–சபை எம்.பி.க்கள் தற்போது ரூ.50 ஆயிரம் ...\nதென்மாநில வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதென்மாநிலங்களில் இன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். வங்கி ஊழியர் சங்கங்கள் தரப்பில் 23 சதவிகித சம்பள உயர்வை வலியுறுத்திய நிலையில் 11 சதவிகிதம் மட்டுமே வழங்க அரசு முன் வந்துள்ளது. இதை எதிர்த்து தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் இன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இந்த வேலை நிறுத்தத்தில் 23 ...\nசென்னையில் இன்று என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் முத்தரப்பு பேச்சுவார்த்தை\nஎன்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக சென்னையில் இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. சென்னை சாஸ்திரி பவனில் உள்ள தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நெய்வேலி ஒப்பந்தத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் இன்றுடன் 53-வது நாளாக தொடரும் நிலையில், என்.எல்.சி. தலைவர் சுரேந்திர மோகனிடம் சட்டமன்ற ...\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு; பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு மத்திய அரசு அழைப்பு\nதேசிய மக்கள்தொகை பதிவேடு கலந்தாய்வுக்கூட்டம்; மம்தா அரசு புறக்கணிப்பு;கேரளா பங்கேற்பு\nகுடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக பஞ்சாப் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்\nஉலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது\nஇந்தியா-ஜப்பான் கூட்டு க���ற்பயிற்சி; வங்க கடலில் போர்க்கப்பல்களுடன் வீரர்கள் பங்கேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ekuruvi.com/inraiya-sa/", "date_download": "2020-01-17T18:24:43Z", "digest": "sha1:WZEM2T7PJOSGTH42UGNWJX7SVUHUBVRU", "length": 7716, "nlines": 106, "source_domain": "www.ekuruvi.com", "title": "E-Kuruvi", "raw_content": "\nஇன்றைய நிலையில் கடசிகளின் வெற்றிவாய்ப்பு நிலவரம்\nஇது ஒவ்வொரு தொகுதியாக, 338 தொகுதிகளிலும் உள்ள ஒக்டோபர் 7, திங்கட்கிழமை உள்ளக நிலவரப்படி கட்சிகளின் நிலவரம். இதில் நாளும் மாற்றங்கள் உண்டு என்பதை கவனத்தில் கொள்ளவும். தலைவர்கள் விவாதத்திற்கு பின்னர் இதில் ஏற்படும் மாற்றங்களை பின்னர் பார்ப்போம்.\nவெற்றி வாய்ப்பு நிச்சயம் (Safe): 53\nவெற்றி பெறக்கூடிய தொகுதிகள் (Likely): 52\nவெற்றிவாய்ப்பை நோக்கி நகரும் தொகுதிகள் (Leaning): 32\nகடும் போட்டியில் (Toss up): 23\nவெற்றி வாய்ப்பு நிச்சயம்: 55\nவெற்றி பெறக்கூடிய தொகுதிகள்: 36\nவெற்றி வாய்ப்பை நோக்கி நகரும் தொகுதிகள்: 24\nவெற்றி வாய்ப்பு நிச்சயம்: 3\nவெற்றி பெறக்கூடிய தொகுதிகள்: 9\nவெற்றி வாய்ப்பை நோக்கி நகரும் தொகுதிகள்: 3\nவெற்றி வாய்ப்பு நிச்சயம்: 1\nவெற்றி பெறக்கூடிய தொகுதிகள்: 3\nவெற்றி வாய்ப்பை நோக்கி நகரும் தொகுதிகள்: 6\nவெற்றி வாய்ப்பு நிச்சயம்: 1\nவெற்றி பெறக்கூடிய தொகுதிகள்: 1\nவெற்றி வாய்ப்பை நோக்கி நகரும் தொகுதிகள்: 1\nவெற்றி வாய்ப்பு நிச்சயம்: 0\nவெற்றி பெறக்கூடிய தொகுதிகள்: 0\nவெற்றி வாய்ப்பை நோக்கி நகரும் தொகுதிகள்: 0\nமேலும் கனேடிய தேர்தல் தொடர்பாக செய்திகள்\nதலைவர்கள் ஆங்கிலமொழி விவாதம் – அவதானிப்புக்கள் -நேரு\nகனடிய தேர்தல் களம் 2019 இம்முறை பெரும்பான்மை ஆட்சியமையுமா\nசிரிப்பதுவும், அழுவதுமாக கனடிய தேர்தல் -ரதன்\nநடைபெற இருக்கும் கனடிய சமஷ்டி தேர்தலில் மூன்று பிரதான கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனம்- – தர்ஷினி உதயராஜா\nஇன்றைய நிலையில் கடசிகளின் வெற்றிவாய்ப்பு நிலவரம்\nவின்னிபெக் பகுதியில் தீ விபத்து – இருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி\nவின்ட்சர் பூங்காவில் இளைஞரொருவரை தாக்கிய குற்றச்சாட்டில் இருவர் கைது\nஒட்டாவா மக்களுக்கு கடும் பனிப் பொழிவு எச்சரிக்கை\nவின்ஸ்டர்- அம்பஸ்டர் பாலத்தின் வழியாக போதைப்பொருள் கடத்தல்\nபிராம்ப்டன் பகுதியிலுள்ள வீடொன்றில் தீ விபத்து – பெண்ணொருவர் உயிரிழப்பு\nயாழ்ப்பாணத்தில் பொங்கலன்று மாலை ஏர்முனை சஞ்சிகை அறிம��க நிகழ்வு\nதடுக்கி விழுந்தாலும் கைவிடாத காலணி உற்பத்தி தொழில்\n2019 இல் தமிழ் மக்கள் பெற்றவை பெறாதவை\nபதவியிலிருந்து நீக்கக் கோரும் தீர்மானம் – டிரம்புக்கு முற்றும் நெருக்கடி\nமொஹமட் சாஃபிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு\nஅமெரிக்கா- சீனா இடையிலான முதற்கட்ட வர்த்த ஒப்பந்நதம் கையெழுத்தானது\nஆஸ்திரேலியாவில் கடும் வறட்சி – 5 நாட்களில் 5000 ஒட்டகங்கள் சுட்டுக்கொலை\neகுருவி பத்திரிகை கனடாவில் எங்கும் $1 மட்டுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2012/", "date_download": "2020-01-17T19:02:54Z", "digest": "sha1:EFRELSF3HQBQJNYWNIFQ4WXBHVYPA372", "length": 165753, "nlines": 506, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: 2012", "raw_content": "\nசென்ற வாரம் கந்த சஷ்டி வந்ததல்லவா அதற்கு ஆறு நாட்கள் விரதம் இருப்பது வழக்கம். நானல்ல, என் தந்தை இருப்பார். திருச்செந்தூருக்கு நடந்தும் செல்வார். தற்சமயம், வயதின் காரணமாக செல்வது இல்லை. நான் இதற்கு என்று இல்லை. பொது பிரச்சினைக்களுக்காக கூட விரதம் இருந்ததில்லை. இருக்க தோன்றியதும் இல்லை.\nதிருமணத்திற்கு முன்பு, என் மனைவி நிறைய முறை விரதம் இருந்திருக்கிறாளாம். இந்த முறை, இங்கு விரதம் இருக்கலாம் என்று முடிவு செய்தாள். எதற்கு, முடியுமா, வேண்டாம் என்றெல்லாம் லைட்டாக சொல்லிப்பார்த்தேன். ஒரு தடவை முடிவெடுத்துவிட்டால் என் பேச்சே நானே கேட்க மாட்டேன் என்று பன்ச் பேசாவிட்டாலும், அதுதானே மனைவிகளின் தத்துவம்\nதினமும் எதுவும் சாப்பிடாமல், எனக்கு மட்டும் வீட்டிலும், அலுவலகத்திற்கும் சமையல் செய்துக்கொடுத்தாள். அவ்வப்போது, எலுமிச்சை சாறுடன், வெல்லம் கலந்து குடித்து வந்தாள். சில சமயம், பழங்களும் சாப்பிடுவாள். விதவிதமாக சமைத்து சாப்பிட விட்டாலும், அவள் விரதமிருக்க, நான் மட்டும் கட்டுகட்டு என கட்டுவது சமயங்களில் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தினாலும், என்ன செய்ய\nசென்ற வெள்ளிக்கிழமை என்ன தோன்றியதென்றால், வாரயிறுதியில் நாமும் சாப்பிடாமல் இருந்தால் என்ன என்று. விரதம், டயட் என்று இல்லாமல், விரதம் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ளலாம் என்று ஒரு ஆர்வம்.\nபொதுவாக, எனக்கு சாப்பிடும் நேரம் கொஞ்சம் தள்ளி சென்றாலே, பசி வயிற்றை கிள்ள, சிறிது நேரத்தில் தலைவலி வந்துவிடும். வீட்டில் இருக்கும் போதும் சரி, படிக்கும் காலத்தில் ஹாஸ்டலில் இருக்கும் போதும் சரி, நேரா நேரத்திற்கு மணியடித்து சாப்பாடு போடுவார்கள். குறிப்பாக, ஹாஸ்டல் சாப்பாட்டைப் பற்றி சொல்ல வேண்டும். கல்லூரி எட்டரைக்கு என்றால், என் கல்லூரி நண்பர்கள் எட்டே காலுக்கு எழுந்து கிளம்பி கல்லூரிக்கு வருவார்கள். நானோ எட்டு மணிக்கே ஹாஸ்டல் மெஸ்ஸை நோக்கி நடந்து செல்வேன்.\nகாரணம் சிம்பிள். காலை உணவு முக்கியம் என்று என்றோ வாசித்தது. இரவு உணவிற்கு பிறகு, நாம் நீண்ட நேரம் உண்ணாமல் இருப்பதால், காலை உணவு அந்த விரதத்தை முடித்து வைக்கும் காரணத்தாலே, அதற்கு ‘ப்ரெக்பாஸ்ட்’ என்று பெயர் என்றும், காலை உணவை சாப்பிடாமல் விட்டோமானால், உணவை செரிக்க உதவும் திரவத்தாலேயே உடலுக்கு தீங்கு என்றும் படித்ததாலே, எதற்கு தேவையில்லாமல் வம்பை விலைக்கொடுத்து வாங்க வேண்டும் என்று காலை உணவு எவ்வளவு கேவலமாக இருந்தாலும் லைட்டாகவாவது சாப்பிட்டு விடுவேன்.\nசமீபத்தில் ஒருநாள் காலையில் பதினொரு மணி இருக்கும். என் கல்லூரி நண்பனுடன் போனில் பேசிக்கொண்டு இருந்தேன். ’சாப்டாச்சா’ என்று கேட்டதற்கு ’இல்லை... இனிதான்’ என்றான். திரும்ப அவன், ’நீ’ என்று கேட்டதற்கு ’இல்லை... இனிதான்’ என்றான். திரும்ப அவன், ’நீ’ என்று கேட்டவன், அவனாகவே, ‘அந்த ஹாஸ்டல் காலை சாப்பாட்டையே விடாமல் சாப்பிட்டவன், இப்ப வீட்டு சாப்பாடு. சாப்பிடாமல் இருப்பியா’ என்று கேட்டவன், அவனாகவே, ‘அந்த ஹாஸ்டல் காலை சாப்பாட்டையே விடாமல் சாப்பிட்டவன், இப்ப வீட்டு சாப்பாடு. சாப்பிடாமல் இருப்பியா சாப்பிட்டு இருப்பே’ என்று அடுத்த டாபிக்கிற்கு அவனாகவே சென்று விட்டான்.\nஅப்படிப்பட்ட நான், இரு நாட்கள் விரதம் இருக்க போகிறேன், என்பது எனக்கே ‘நான் என்னவாவேன்’ என்ற ஆர்வத்தை கிளப்பியது.\nசனிக்கிழமை மதியம் வயிறு லைட்டாக ‘சாப்பாடு போடுடா’ என்று நினைவுப்படுத்தியது. சிறிது நேரத்தில், அதுவாகவே அமைதியாகியது. அதன் பிறகு, உடல் ரீதியாக எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், மனரீதியாக சில கேள்விகள்.\nநாம் எதற்கு விரதம் இருக்கிறோம் நமக்கு இது தேவையா என்பது போன்ற கேள்விகள். பிறகு, முடிவெடுத்துவிட்டோம். அதற்காக இருந்தே ஆகவேண்டும் என்று விரதத்தைத் தொடர்ந்தேன்.\nஇரவில் கொஞ்சம் எலுமிச்சை சாறும், ப்ளாக் பெர்ரி சிறிதும் சாப்பிட்டேன்.\nஇன்னொரு பிரச்சினை. பொதுவாக, விடும���றை நாட்களில் வேறு ஏதும் முக்கியமான வேலை இல்லாவிட்டால், வீட்டில் சமைப்பது உண்டு. சமையலுக்கு உதவுவது உண்டு. இந்த இரு நாட்களில் வெளியே செல்லும் வேலையும் இல்லை. வீட்டில் சமையலும் இல்லையென்பதால், ஒரே போர். எவ்வளவு நேரம், லாப்டாப்பை கட்டிக்கொண்டு அழுவது\nஞாயிறு அன்று, எங்கள் அப்பார்ட்மெண்டில் தீபாவளி கொண்டாட்டம் இருந்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு சமையல் ஐட்டம் செய்துக்கொண்டு வர வேண்டும். எங்களுக்கு கொடுக்கப்பட்ட ஐட்டம் - இட்லி. சட்டி நிறைய இருந்தாலும், தொட்டு பார்க்க மட்டும் தான் முடிந்தது.\nஅன்று சாயங்காலம், விரதத்தை முடித்துவிட்டு தான், இட்லியை வாயில் போட முடிந்தது. முதலில் இருநாட்கள் பெரிதாக தெரிந்தாலும், கடந்தபிறகு அவ்வளவே என்று தோன்றியது. சாதித்தது என்னவென்றால், இரு நாட்கள் (ஆக்சுவல்லி, ஒன்றரை நாள் தான்) என்னால் சாப்பிடாமல் இருக்க முடியுமா என்ற கேள்விக்கு பதில் கிடைத்தது தான்.\nஇனி, அடுத்த சஷ்டிக்கு இன்னும் நாட்களைக் கூட்ட முடியுமா என்று பார்க்க வேண்டும். உடல்நலன் சார்ந்து செய்ய வேண்டும்.\nதுப்பாக்கி, இங்கு நேற்று தான் வந்தது. இரண்டே காட்சிகள் தான். அது ஏனோ தெரியவில்லை. விஜய் படங்களின் திரையிடுகள், இங்கு அசிங்கப்படுகிறது. தீபாவளிக்கு வந்திருந்தால், கோவில், இனிப்பு, வடை, வெடி ஆகியவற்றுடன் இந்த படமும் சேர்ந்து என் தீபாவளி முழுமையடைந்திருக்கும்.\nவெள்ளி இரவு ஒரு காட்சி, ஞாயிறு மதியம் ஒரு காட்சி என இரண்டே காட்சிகள். வீணாப்போன தாண்டவமே, இங்கு ஒரு வாரத்திற்கு மேல் திரையிட்டார்கள். மாற்றானும் அப்படியே. விஜய் படங்களுக்கு ஏன் இப்படி என்று தெரியவில்லை. டிஸ்ட்ரிப்யூட்டர்கள் அப்படி வாய்க்கிறார்களோ தாண்டவத்தை யூ-டிவியும், மாற்றானை யூரோஸும் வெளியிட்டு இருந்தார்கள் என்று நினைக்கிறேன்.\nஒன்பது மணி காட்சிக்கு, எட்டேக்காலுக்கு கிளம்பி சென்றோம். எப்போதும் பர்ஸில் கார்ட் இருக்கும் என்பதால், பணம் எவ்வளவு இருக்கும் என்று கவனிப்பதேயில்லை. எல்லா இடங்களிலும், கார்ட் ஒத்துக்கொள்வார்கள் என்பதால். இங்கு சென்று பார்த்தால், ஒரு டேபிள் போட்டு, இரு தமிழர்கள் டிக்கெட் விற்றுக்கொண்டிருந்தார்கள். டேபிளில் டிக்கெட் சுருள் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. கார்ட் கிடையாது, வெளியே இருக்கும் ஒரு கடையில் ஏ��ிஎம் இருக்கிறது, அங்கு சென்று பணம் எடுத்து வாங்க என்றார்கள். ஏற்கனவே டிக்கெட் எடுத்தவர்கள், உள்ளே செல்வதற்கு க்யூவில் நின்றுக்கொண்டிருந்தார்கள். நான் சென்று எடுத்து வருவதற்குள், க்யூ வளர்ந்திருந்தது.\nஉள்ளே வேறு ஏதோ படம் ஓடிக்கொண்டிருந்தது போல. க்யூவில் சுமார் இருபது நிமிடங்கள் நிற்க வேண்டியிருந்தது. இப்படி ஒரு படத்திற்கும் இங்கு நின்றதில்லை. நேரம் ஆக, ஆக, கூட்டம் கூடியது. நல்ல கூட்டம்.\nஎன் அலுவலகத்தில் வேலை பார்க்கும் வேறு மாநில நண்பர்களும் வந்திருந்தார்கள். மாற்றான் போனபோது அதிர்ச்சி கொடுத்த அந்த தமிழ் பெண்ணும், ஒரு சின்ன பெண்ணுடன் வந்து அதிர்ச்சி கொடுத்தார்.\nதியேட்டர் சுமார் தான். இங்கு தான், அவன் இவன் பார்த்தேன். இம்முறையும் சவுண்ட் அதிகம் வைக்கவில்லை. தியேட்டர் கிட்டத்தட்ட நிரம்பிவிட்டது. விஜய், காஜல் அறிமுக காட்சிகளுக்கு நல்ல கைத்தட்டல். உடன் வந்த ஆந்திர நண்பருக்கு ஆச்சரியம். இப்படித்தான் எல்லா தமிழ்ப்படங்களுக்கும் இருக்குமா என்று வினவினார். யோசித்துப்பார்த்தேன். சூர்யா படங்களுக்கு அப்படி ஒன்றும் கைத்தட்டல் இருந்ததில்லை. அஜித் படங்களுக்கு, நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கும்.\nதுப்பாக்கியில் பல காட்சிகளுக்கு, வசனங்களுக்கு ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ் இருந்தது.உதாரணத்திற்கு, ஐ யம் வெயிட்டிங்கை சொல்லலாம்.\nபடத்தில் வரும் ஸ்லீப்பர் செல்ஸ் போல சமூகத்தில் நிறைய அன்ட்டி-விஜய் பேன்ஸும் ஊடுருவிவிட்டார்கள். பொதுவாக பார்த்தோமானால், விஜய்யை நக்கல் அடிப்பவர்களே அதிகம் இருக்கிறார்கள். நேற்று தியேட்டரிலும் அப்படித்தான். எங்களுக்கு பின்னாடி இருந்தவர்கள், ஏதாவது சொல்லிக்கொண்டே இருந்தார்கள். எரிச்சலாக இருந்தது.\nஇந்த படத்திற்கு எதிர்பார்ப்பு கம்மியே. இந்த வருட பெரிய பட்ஜெட் படங்களின் தொடர் தோல்வி, ஒரு காரணம். விஜய், முருகதாஸ் மேலான அவநம்பிக்கை, இன்னொரு காரணம். படத்தின் வெற்றிக்கு, இக்காரணங்களும் காரணமே.\nமுருகதாஸ் புத்திசாலித்தனமான காட்சிகள் அமைத்திருக்கிறார் என்று சொல்ல ஆசைத்தான். கொஞ்ச நாள் போகட்டும். இது எந்த இங்கிலிஷ் படம் என்று யாரும் எதுவும் சொல்லாமல் இருந்தால் சொல்கிறேன்.\nகாவலனுக்கு முன்பு வந்த ஐந்து விஜய் படங்களை, படம் வந்த போது, ஹிட் என்றார்கள். முடிவில், ஐந்தும் தோல்வி எ���்றார்கள். காவலன், வேலாயுதம், நண்பன் வந்த போது நிஜமாகவே நன்றாக இருந்ததாக சொன்னார்கள். முடிவில், ரிசல்ட் ஆவரெஜ் என்றார்கள். இது என்னவாகுமோ\nகூகிள் பாடல் என்னை பொறுத்தவரை ஹிட் சாங். தினமும் கேட்கும் பாடல். என்னுடன் அலுவலகம் வரும் மற்ற மொழி நண்பர்களுக்கும் பிடித்த பாடல்.\nபடம் எனக்கு பிடித்திருந்தது. க்ளைமாக்ஸ் தவிர. முருகதாஸ் படங்களில் ரமணா தவிர அனைத்து படங்களிலும், க்ளைமாக்ஸ் சுமார்தான். படங்களின் க்ளைமாக்ஸிற்கு முந்தைய காட்சிகள் கொடுக்கும் விறுவிறுப்புக்கு, ஈடுக்கொடுக்க முடியாததாக இருக்கும். இதுவும் அப்படியே.\nசந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் மற்றவர்கள் போல் வித்தியாச கோணங்களில் வித்தை காட்டாமல், காட்டப்படும் காட்சிகளில் டீடெயிங்கில் வித்தை காட்டியிருக்கிறார்.\nஹீரோவின் பணியை தவிர, வேறெதற்கும் சம்பந்தமில்லாமல், இறுதியில் போடும் டெடிக்கேஷனுக்கு ஏமாந்து திரையரங்கில் கைத்தட்டினார்கள். முருகதாஸ் நினைத்தது நடந்துவிட்டது. ஜாலியாக போய் ஹிந்தி படமெடுப்பார்.\nவிஜய்யின் ட்ராக் சேஞ்ச் முடிவு, நல்ல பலன்களை கொடுக்க ஆரம்பித்து இருக்கிறது. மீண்டும் தொடர் வெற்றிகள் கொடுக்க வாழ்த்துக்கள் படம் வெளிவரும் அன்று, இங்கு திரையிட்டால் நான் மகிழ்ச்சியடைவேன்.\nவிஜய் டிவியில் ஒளிப்பரப்பான ஒரு தீபாவளி நிகழ்ச்சியில் விஜய்யும், முருகதாஸும் கலந்துக்கொண்டார்கள். விஜய்யை பற்றி முருகதாஸுடன் கேட்டபோது, வழக்கம் போல் எல்லோரும் சொல்வதை சொன்னார். முடிவில் ஒரு பஞ்ச் வைத்தார்.\n“விஜய் ஷூட்டிங் ஸ்பாட்டில் அமைதியாக இருப்பார். ஷாட் எடுக்கும் போது, வேறு மாதிரி, காட்சிக்கு ஏற்றாற்ப்போல் துள்ளலுடன் இருப்பார். எது பெர்ஃபார்மன்ஸ் என்றே தெரியாது.”\nகடைசி வரியை சொன்ன போது, முருகதாஸை பார்த்து விஜய் ஒரு ரியாக்‌ஷன் கொடுத்தார் பார்க்கணும். சூப்பர்...\nபெவர்லி ஹில்ஸ் சென்ற பேருந்து, நாங்கள் ஏறிய சான்டா மோனிகா பீச்சிலேயே வந்து இறக்கிவிட்டது.\nகாரை கொஞ்சம் தள்ளி வேறு ஒரு இடத்தில் பார்க்கிங் செய்துவிட்டு வந்திருந்தோம். இந்த பீச்சிற்கு உள்ளே சென்று விட்டு, பிறகு வெளியே வந்து, அங்கு சென்று காரை எடுக்க, எப்படியும் கொஞ்சம் அதிகமாக நேரமாகும் என்று தோன்றியது. ஏனெனில், அடுத்து நாங்கள் செல்ல வேண்டியது, லாஸ் ஏஞ்சல்ஸ் ஏர்போர்ட�� தான். எங்காவது கொஞ்சம் நேரமாகிவிட்டால், சிரமமாகிவிடும் என்பதால், முதலில் காரை எடுத்துக்கொண்டு பக்கத்திலேயே வைத்துக்கொள்வோம் என்று நினைத்து காரை எடுத்து வந்தோம்.\nபீச்சை கடந்து செல்லும்போது, பார்க்கிங் ஃபுல் என்று முன்னால் ஒரு போர்டு இருந்தது. உள்ளே பார்த்தால், நிறைய பார்க்கிங் இடங்கள் இருப்பது போல் தெரிந்தது. அங்கு இருந்த செக்யூரிட்டியிடம் கேட்டேன். அவர் அது வேறு பார்க்கிங் என்று சொன்னார். வழியை கேட்டதற்கு, வேறு ஒரு பக்கம் கையை காட்டினார்.\nஅந்த பார்க்கிங் செல்லும் வழியை, ஜிபிஎஸ்ஸில் பார்த்தால், அது இந்த மெயின் வழியை காட்டியது. இந்த மெயின் வழியில், பார்க்கிங் இல்லை என்று ஒரு போர்டு. என்னடா இது சிக்கல் என்று மொபைலை உதவிக்கு எடுத்தேன். மொபைல் சரியான வழியைக் காட்டியது.\nஇங்கு உள்ள பார்க்கிங்கில் காரை போட்டு உள்ளே சென்றோம். இந்த பீச்சில் உள்ள சிறப்பம்சம், Pier என்றழைக்கப்படும் கடல் தண்ணீருக்கு மேல் மரத்தினால் அமைக்கப்பட்டிருக்கும் தளம் தான். ரொம்ப பழமையான மரத்தளம். நூறு ஆண்டுகளுக்கு மேலான கட்டுமானம் இது.\nகடைகள், உணவகங்கள், ஒரு கேளிக்கை பூங்கா அனைத்தும் இதன் மேல் இருக்கிறது.\nஅப்படியே ஒரு வாக் சென்றோம். கடல் மணலில் கொஞ்ச தூரம் வரை, பலகை போட்டிருந்தால், பாப்பாவை ஸ்ட்ராலரிலேயே கூட்டி சென்றோம். அதன் பிறகு, பாப்பாவை கையில் எடுத்துக்கொண்டு, ஸ்ட்ராலரை மணலில் இழுத்துக்கொண்டு சென்றோம். பாப்பாவுக்கு முதல் கடல் அனுபவம். இதற்கு முன்பு திருச்செந்தூர் சென்றிருந்தாலும், கடல் பக்கம் சென்றதில்லை. கரையில் கால் நனைய நிற்க வைத்தோம். வித்தியாசமா இருக்கிறதே என்பது போல் பார்த்துக்கொண்டு இருந்தாள்.\nஇங்குள்ள மக்கள் சூரிய குளியல் எடுத்துக்கொண்டும், கடல் குளியல் எடுத்துக்கொண்டும் இருந்தார்கள்.\nகுழந்தைகள், மணலில் குழி தோண்டி, தங்களை தாங்களே புதைத்துக்கொண்டு இருந்தார்கள். சில பெற்றோர்கள், உதவி செய்துக்கொண்டு இருந்தார்கள். குழந்தைகளுக்கான மணல் அள்ளும் உபகரணங்கள் ப்ளாஸ்டிக்கில் கிடைப்பதால், அதனுடன் ரெடியாக வந்திருந்தார்கள்.\nஒரு ஹெலிகாப்டர் அந்த பக்கம் வட்டமிட்டுக்கொண்டிருந்தது. ஒரு பறவை அதற்கு பின்னணியில் தெரிய, இரண்டும் கிட்டத்தட்ட ஒரு அளவில் இருக்க, ஒரு க்ளிக்.\nஇந்த மரக்கட்டுமானத்திற்கு கீழும் சிலர் சுற்றிக்கொண்டு, விளையாடிக்கொண்டு இருந்தார்கள். அலைகள், தூண்களை நனைத்துக்கொண்டு இருந்தது.\nஇது நன்றாக பலமாக இருக்க வேண்டும். பின்ன, மேலே ஒரு விளையாட்டுத்தளமே இருக்கிறதல்லவா\nஒவ்வொன்றிலும் ஏறி இறங்கவில்லை. நேரமில்லா காரணத்தால், அப்படியே சுற்றி பார்த்துவிட்டு, பக்கத்தில் இருந்த பப்பா கம்ப் என்னும் ரெஸ்டாரெண்டில் சாப்பாடு வாங்கிவிட்டு கிளம்பினோம். கடை முழுக்க ஏதாவது வாசகங்கள் எழுதிய பலகைகள். எங்கு விட்டு வைக்கவில்லை. இங்கு இறால் உணவு வகைகள் பிரபலம். இருப்பதிலேயே காரமாக இருப்பது எது என்பதை கேட்டு தெரிந்துக்கொண்டு, அதை பார்சல் கட்டிக்கொண்டோம். அப்பத்தான் இனிப்பாக இல்லாமல், நமக்கேற்ற மாதிரி மொஞ்சமாவது உப்பு காரத்துடன் இருக்கும்.\nஅங்கிருந்து ஏர்போர்ட் பக்கம்தான். நார்மலாக 15 ஆகலாம் என்று கூகிள் மேப்ஸ் சொல்லியது. இருந்தாலும், ஒரு மணி நேரம் என்று ஓவராக கணக்கு வைத்துக்கொண்டு கிளம்பினோம். எங்கள் ஓவர் கணக்கு, சரியாகவே ஆனது.\nபோன பாதை, நகரின் நடுவே இருந்ததால், ஏகப்பட்ட சிக்னல்கள். பெரிதாக ட்ராபிக் இல்லையென்றாலும், நிறைய சிக்னல்கள் இருந்ததால், நேரம் பிடித்தது. இந்த சிக்னல் கேப்பிலேயே உணவை முடித்துவிட்டோம். முதலில் காரை வாடகை எடுத்த இடத்தில் விட்டுவிட்டு, பிறகு அங்கிருந்து அவர்களுடைய பேருந்தில் ஏர்போர்ட் செல்ல வேண்டும்.\nகாரை விடும் இடத்திற்கு செல்லவே, ஒரு மணி நேரம் ஆனது. அங்கே கணக்கை செட்டில் செய்துவிட்டு, லைட்டாக ரெப்ஃரெஷ் செய்துவிட்டு, ஏர்போர்ட் சென்றோம். காரை வாடகை எடுக்கும் போது, எவ்வளவு ஆகும் என்று ஒரு எஸ்டிமேட் கொடுத்தார்கள். திரும்ப விடும்போது, அதை விட அதிகமாக சொன்னார்கள். அந்த எஸ்டிமேட்டை எடுத்துக்காட்டி விளக்கம் கேட்க, எஸ்டிமேட்டை விட குறைவாக பிறகு சொன்னார்கள். எப்பவும் எஸ்டிமேட் வாங்குவது முக்கியம் என்று புரிந்தது.\nஏர்போர்ட் சென்று, செக்யூரிட்டி முடித்து, ப்ளைட் டைமை பார்த்தால், ப்ளைட் திரும்பவும் லேட். இந்த Frontier எப்பவும் இப்படிதான் போலும் கிளம்பும் போதும், இதே பிரச்சினைதான். டென்வரில் இருக்கும் நண்பர் போன் செய்து, ப்ளைட் டைமை கேட்டார். வந்து பிக்-அப் செய்வதாக சொன்னார். இரவு 11 மணி ஆகும் என்பதால் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். ப்ளைட் இன்னும் லேட்டாகியது. இரவு உணவாக ஒரு சாலடை வாங்கி, ஏர்போர்ட்டிலேயே உண்டோம்.\nப்ளைட்டில் ஏறி உட்கார்ந்தது தான் தெரியும். நல்ல தூக்கம். அவ்வளவு அலைச்சல். அவ்வளவு களைப்பு.\nடென்வரில் இறங்கியபோது இரவு ஒரு மணி இருக்கும். ஒரு டாக்ஸி கிடைக்க, வீடு வந்து சேர்ந்த போது, மணி இரண்ரை- மூன்று இருக்கும். அப்படியே பெட்டில் படுத்து சுருள, லாஸ் ஏஞ்சல்ஸ் பயணம் முற்றுப்பெற்றது.\nவகை அனுபவம், பயணம், புகைப்படம், லாஸ் ஏஞ்சல்ஸ்\nஎந்த மரம் நல்ல மரம்\nPIT தளம், எனக்கு பிடித்த தளங்களில் ஒன்று. போட்டிகளில் கலந்துக்கொள்வது இல்லையென்றாலும், தொடர்ந்து நான் தொடரும் தளங்களில் ஒன்று. முன்பொரே ஒருமுறை கலந்துக்கொண்டு சிறப்பு செய்தது உண்டு. பிறகு, பிரமித்துப்போய் பெருமூச்சுவிடுவது மட்டுமே உண்டு.\nதற்சமயம், கொஞ்சம் கேமரா கையுமாக சுற்றுவது என்றிருப்பதாலும், நம்மையும் ஒரு போட்டோகிராபர் என்று சில அப்பாவிகள் நம்புவதாலும், இம்மாத போட்டியில் கலந்துக்கொண்டு சிறப்பு செய்யலாம் என்றிருக்கிறேன்.\nஇம்மாத போட்டிக்கான தலைப்பு - மரங்கள்/மரம்.\nசமீபகாலங்களில் இந்த தலைப்புக்கு பொருத்தமான புகைப்படங்கள் நிறைய எடுத்திருக்கிறேன் என்பதால், புதிதாக எடுக்க தேவையில்லாமல், எடுத்ததில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அனுப்பினால் போதுமானதாக இருக்கிறது.\nஎதை அனுப்புவது என்பதில் தான் குழப்பம். (நீ புடுங்குனது பூரா...\nபதிவுலக நண்பர்கள், ஐடியா மணிக்களாய் இருக்கும்போது என்ன குழப்பம்\nகேள்வி - கீழ்க்கண்ட நான்கு புகைப்படங்களில் ஒன்றை தேர்வு செய் (நல்லதாய் பார்த்து\nஇங்கு இருக்கும் அனைத்து புகைப்படங்களும், சமீபத்தில் இவ்வருட இலையுதிர் காலத்தின் போது எடுத்தது. இந்த புகைப்படம் இங்கே இருக்கும் சீஸ்மேன் பார்க் என்னும் பார்க் சென்றபோது, அருகே இருந்த தெரு இப்படி கலர்புல்லாய் அழகாய் இருக்க, உடனே எடுத்தது.\nஇது அந்த சீஸ்மேன் பார்க்கில் எடுத்தது. ஒரு மரம் மட்டும் தனியே வேறு கலரில் வித்தியாசமாய் இருக்க, க்ளிக்கியது.\nஇந்த படம், ஒரு மாதத்திற்கு முன்பு ஆஸ்பென் என்ற ஊருக்கு ட்ரிப் சென்றபோது, அங்கு இருக்கும் மெரூன் பெல்ஸ் என்ற மலைப்பகுதியில் எடுத்த புகைப்படம். போஸ்ட் கார்ட், வால்பேப்பர் என்று மட்டுமே பார்த்த சில இடங்களை இங்கே தரிசிக்க முடிந்தது. இடங்களைப் பற்றிய பதிவுகள், விரைவில். இப்போதைக்கு, இது அங்கு எடுத்த படம் என்ற தகவல் மட்டும்.\nபோன புகைப்படத்தில் பார்த்த அதே மரங்கள் தான். வேறு ஆங்கிளில்.\nஇனி உங்க டர்ன். எது நல்லா இருக்கு\nவேணும்னா, புகைப்படங்களைக் கிளிக்கி பெரிசா பார்த்து சொல்லுங்க. டவுன்லோட் செஞ்சு, உட்கார்ந்து, படுத்து பார்த்து பொறுமையா ஆராஞ்சு யோசிச்சும் சொல்லலாம். (மக்கா, டவுன்லோடி உங்க பேருல அனுப்பி ஆப்பு வச்சுறாதீங்கப்பு\nஎதுவுமே நல்லா இல்லையென்றாலும், கூச்சப்படாம சொல்லுங்க. நான் வெட்கப்படாம, பிங்கி பிங்கி பாங்கி போட்டு ஏதாச்சும் ஒண்ணை அனுப்பிடுவேன்\nஒரு ரகசிய கேள்வி. இந்த PIT நடுவர்கள் எந்த மாதிரி படங்களை தேர்ந்தெடுப்பாங்க\n(PIT நடுவர்களே வந்து நேரடி பெயரிலோ அல்லது புனைப்பெயரிலோ வந்து கருத்து சொல்லலாம். ஆட்சேபனை இல்லை. ரகசியம் காக்கப்படும்\nபயப்புள்ள ஒருத்தரும் ஒண்ணும் சொல்லல அப்பவும், முன்சொன்ன அதே விதிமுறை கடைப்பிடிக்கப்படும். பிங்கி பிங்கி பாங்கி.\nவகை PIT, புகைப்படம், போட்டி\nலேப்டாப் ஸ்க்ரீன் - சாண்டி\nஇரண்டு வாரங்களுக்கு முன்பு, ஒரு சுபயோக தினத்தில், என் மனைவி போன் பேசி விட்டு அதை திறந்திருந்த லேப்-டாப்பின் கீ-போர்ட் மீது வைத்து விட்டு, வேறு வேலையில் மூழ்க, எங்க வீட்டு பாப்பா ஏதோ அவளுக்கு இருக்கும் கொஞ்சுண்டு தெம்போடு, லேப்-டாப்பை கொஞ்சம் வேகமாக மூட, லேப்-டாப் ஸ்கிரீன் பணால். முதல் போணியே, நல்ல பெரிய போணிதான்.\nமேலே எதுவும் தெரியவில்லை. ஆன் செய்தால், உள்ளே இருக்கும் எல்ஈடி ஸ்க்ரீன் க்ரக் விட்டிருப்பது தெரிந்தது. பாதிப்பு ஸ்க்ரீனுக்கு மட்டும் தான் என்று தெரிந்தது. அதை தவிர, இந்த லேப்டாப்பை வைத்து, நான் பார்க்கும் பல வெட்டி வேலைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டது\nஎன்ன செய்யலாம் என்று யோசித்து, இணையத்தில் விசாரித்ததில், பக்கத்திலேயே ஒரு சர்வீஸ் சென்டர் இருப்பது தெரிந்தது. நல்ல திறமையான ஆள் தான் என்று வாசித்த ரீவ்யூஸ்களும் சொல்லியது. சரி, அவரிடம் எடுத்து சென்று கேட்போம் என்று சென்றேன்.\nலேப்டாப்பை கொடுத்துவிட்டு, இதை சரி செய்ய எவ்வளவு ஆகும் என்று கேட்டேன். லேபர் சார்ஜ் எவ்வளவு ஆகும் என்று வேண்டுமானாலும் சொல்கிறேன். எந்த ஸ்க்ரீன் இதற்கு சரிபடும் என்பதை திறந்துப் பார்த்துவிட்டு தான் சொல்ல முடியும் என்றார்.\nசரி, லேபர் சார்ஜ் உங்களுக்கு எவ்வளவு என்று கேட்டதற்கு தொண்ணூறு டாலர் என்றார். எச்சில் முழுங்கிவிட்டு, இந்த ஸ்க்ரீன் குத்துமதிப்பாக எவ்வளவு இருக்கும் என்று தெரியுமா என்று கேட்டேன். HP ஒரிஜினல் இருநூறு, முன்னூறு ஆகும். அதைபோல் வேறு நிறுவன பாகம் என்றால், எண்பதில் இருந்து நூற்றியம்பது வரை இருக்கும் என்றார்.\nகூட்டி கழித்து பார்த்ததில் இருநூறு டாலருக்கு குறைவில்லாமல் வேட்டு வைக்க ரெடியாக இருப்பது தெரிய வந்தது. அவரை சொல்லி குற்றம் இல்லை. இங்கு இப்படி தான். சுண்டைக்காய் கால் பணம், சுமை கூலி முக்கால் பணம் கதைதான்.\nசில நாட்களுக்கு முன்பு, இப்படி தான் இன்னொரு சம்பவம். நண்பர் ஒருவர் ஆன்லைனில் எது எங்கு எப்ப சீப்பாக கிடைக்கும் என்று பார்த்துக்கொண்டே இருப்பார். ஒருநாள் ஒரு வாட்சைக்காட்டி, இது 20 டாலர் தான். வாங்கிக்கொள்ளுங்கள் என்றார். நமக்கு அச்சமயம் அது தேவையாக இருந்ததால், வாங்கிவிட்டேன்.\nபார்சல் வீடு வந்த பிறகு, கையில் போட்டு பார்க்கும் போது தான் தெரிந்தது. செயின் நீளமாக இருந்தது. எனது கைக்கு சரியாக இருக்க வேண்டுமானால், இரண்டு இணைப்புகளைக் கழட்ட வேண்டியிருந்தது.\nநம்மூர் பக்கம் என்றால் மசூதி பக்கம் இருக்கும் காம்ப்ளக்ஸிற்கு சென்றால், நிறைய வாட்ச் ரிப்பேர் பார்க்கும் கடைகள் இருக்கும். சரி செய்ய சொன்னால், 10 ரூபாய் கேட்பார்கள். இங்கே, 10 டாலர்கள் கேட்பார்களாம். பக்கமிருந்த ஒரு கடையில், நண்பர் ஒருவர் சில நாட்களுக்கு முன்பு தான் 15 டாலர் கொடுத்து இதுபோல் சரிசெய்திருந்தாராம்.\nஎன்னடா, இது வம்பா போச்சே என்று நினைத்துக்கொண்டேன். பின்ன, 20 டாலர் வாட்சிற்கு, 15 டாலர் செலவு செய்து ரிப்பேர் கூட இல்லை, செயினை சரி பண்ணுவதா என்று வேறு வழிமுறைகளை யோசித்தேன்.\nஇருக்கவே இருக்கிறது, யூ-ட்யூப் என்று அதில் இந்த வேலையை எப்படி செய்வது என்று பார்த்தேன். சின்ன குண்டு பின், கத்தி போன்றவற்றை வைத்தே, இதை சரி செய்ய வழிமுறைகள் சொல்லி நிறைய வீடியோக்கள் இருந்தன. நாலைந்து வீடியோக்கள் பார்த்து, நானே சரிசெய்துவிட்டேன். போலவே, நண்பர் அவருடைய காருக்கான லைட்டை யூட்யூப் வீடியோ பார்த்தே மாற்றினார்.\nலேப்டாப்பிற்கு இது போல் ஏதேனும் செய்ய முடியுமா என்று யோசித்தேன். நான் அந்த லேப்டாப்பை வாங்கியது, சுமார் 500 டாலருக்கு. இப்ப, ரிப்பேர் செய்ய கேட்பது, சுமார் 200 டாலர். எனக்கு தெரிந���த ஒருவர் சமீபத்தில் தான், 350 டாலர் கொடுத்து, ஒரு நல்ல லேப்டாப் வாங்கியிருந்தார். 200 டாலருக்கு ரிப்பேர், 350 டாலருக்கு புது லேப்டாப் என்று ஒரு ’நீயா நானா’ உள்ளூக்குள் ஓடியது.\nசரி, யூ-ட்யூப் பார்ப்போம் என்று பார்த்தால், இதே மாடல் லேப்டாப்பை திறந்து ஸ்க்ரீனை சரி செய்ய பல பேர் வழி சொல்லுகிறார்கள். லேப்டாப் கழுத்தில் கத்தியை வைக்க தைரியம் வந்தது.\nஇரண்டு மூன்று வீடியோக்கள் பார்த்துவிட்டு, அது போலவே ஸ்க்ரூக்களை கழட்டினேன். ஸ்க்ரீனையும் கழட்டி பார்க்க முடிந்தது. அந்த மாடல் எல்ஈடி ஸ்க்ரீனை, இணையத்தில் தேடினேன். நாற்பது-ஐம்பது டாலருக்கு கிடைத்தது. ஆன்லைனில் ஆர்டர் கொடுக்க, மூன்று நாட்களில் வீடு வந்து சேர, அதை லேப்டாப்பில் இணைக்க, இதோ லேப்டாப் ரெடி\nநான் எழுதுவதற்கு இடையூறாக எத்தனை தடங்கல்கள் அதையெல்லாம் முறியடித்து, அதை வைத்தே எழுதிக்கொண்டு இருக்கிறேன்.\n நூற்றியம்பது டாலரை தண்டம் அழாமல் காப்பாற்றியதற்கு யூ-ட்யூப்பிற்கு நன்றி. யாருப்பா அது சிறு தொழில்களை, யூ-ட்யூப் அழிக்கிறது என்று போராட்டம் பண்றது\nநியூயார்க் பக்கம் சுழற்றியடித்த சாண்டியால், நியூயார்க் பங்கு சந்தை இரு தினங்களாக மூடபட, அதனால் ஏகப்பட்ட பிரச்சினைகள் எனக்கு.\nபங்குசந்தை சம்பந்தமான மென்பொருள் செயலிகளை பராமரித்து/மராமத்து செய்து வருவதால், அலுவலகத்தில் பல்வேறு பிரச்சினைகள். இதுவரை இந்த மாதிரி ஆனதே இல்லை என்பதால், புதிது புதிதாக சரித்திரத்தில் இதுவரை பாராத பிரச்சினைகள். அந்த லட்சணத்தில் செயல்பட்டன, அந்த செயலிகள்.\nஇரண்டு நாட்களாக நிறைய வேலை செய்தும், ஒரு கஸ்டமர் அனுப்பியிருந்த இரண்டு மியூச்சுவல் பண்ட் ஆர்டர்கள் எக்ஸ்சேஞ்ச் போய் சேரவில்லை. ஒருநாள் கழித்தே அனுப்ப முடிந்தது. ஆனாலும், அந்த கஸ்டமருக்கு மகிழ்ச்சி. அடுத்த நாள், மார்க்கெட் ஏறியிருந்தது. லாபம் என்பதால், கம்ப்ளையிண்ட் எதுவும் இல்லை. நாங்கள் தப்பித்தோம்.\nவகை அனுபவம், தொழில்நுட்பம், வணிகம்\nதூத்துக்குடி மாவட்டம் - 25\nதூத்துக்குடி மாவட்டம் பிறந்து 25 ஆண்டுகள் முடிவடைந்ததையொட்டி, ஊருக்குள் பல விழாக்கள் நடந்திருப்பதாக தெரிகிறது.\nஅனுராதா ஸ்ரீராமின் கச்சேரி, விவேக் உள்ளிட்ட திரையுலக கலைஞர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சி, ஆங்காங்கே நடைபெற்ற விளையாட்டு போட்டிகள், உணவு தி���ுவிழா என நான் வாசித்த கடந்த வார செய்திகளில், தூத்துக்குடி வெள்ளி விழா கொண்டாட்டங்கள் அடிபட்டுக்கொண்டே இருந்தது.\nஇந்த கொண்டாட்டங்களை முன்னிட்டு, ஒரு அனிமேஷன் பாடலை வெளியிட்டு இருக்கிறார்கள். பாடலை பார்க்கும் போது, எந்த கட்-பேஸ்ட் வேலையும் இல்லாமல், மெனக்கெட்டு உழைத்திருப்பது தெரிகிறது.\nகொஞ்சம் பக்கத்து மாவட்ட ஊர் பெருமையையும் சேர்த்திருக்கிறார்கள்\nஇருந்தாலும், ஊர் பெருமையை ஒரே பாட்டில், அனைவருக்கும் சுலபமாக புரியும்வகையில், குறிப்பாக குழந்தைகளுக்கு, உருவாக்கியிருப்பதற்கு பாராட்டுக்கள்.\nஇப்பாடலை உருவாக்கிய அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்\nஅடுத்தது நாங்கள் சென்றது சான்டா மோனிகா பீச். இங்கு இருக்கும் பல பீச்களில் ஒன்றையாவது பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் சென்றது.\nகடற்கரைக்கு போவதற்கு முன் இன்னொரு வேலை இருந்தது. லாஸ் ஏஞ்சல்ஸில் பல இடங்களை சுற்றி காட்டும்விதமாக, டபுள் டக்கர் பஸ்கள் கொண்டு டூர் நடத்தும் சர்வீஸ்கள் இருக்கின்றன.\nஅப்படி ஒரு டபுள் டக்கர் பஸ்ஸில் எங்காவது கொஞ்சம் போக வேண்டும் என்று ஒரு ஆசை. சான்டா மோனிகா பீச்சிற்கு எதிர்புறம் இருந்து கிளம்பும் பஸ்ஸில் ஏறிக்கொண்டோம்.\nபெவர்லி ஹில்ஸ் எனப்படும் கலிபோர்னியாவின் பணக்கார நகர் வரை சென்று வரும் பஸ் அது.\nலாஸ் ஏஞ்சல்ஸில் பனை மரங்களை அதிகம் பார்க்கலாம். இதுவரை கிராமப்புறங்களிலேயே, பனை மரங்களைப் பார்த்து வந்த எனக்கு, நகர பின்னணியில் இது வித்தியாசமாக தெரிந்தது. பனை மரங்கள், இங்கு ஒருவித ராயல் லுக்கை கொடுத்தது.\nபஸ்ஸில் பதிவு செய்யப்பட்ட ஆடியோவை போட்டுக்கொண்டு வந்தார்கள். நாங்கள் கடந்து செல்லும் பாதையில் இருக்கும் முக்கிய இடங்களைப் பற்றியது அந்த ஆடியோ.\nபோகும் வழியில் பெவர்லி ஹில்டன் என்ற இந்த ஹோட்டலைக் கடந்து சென்றோம். இங்கு தான் வருடா வருடம், கோல்டன் க்ளோப் அவார்ட் கொடுத்துவருகிறார்கள்.\nஊரில் ஆங்காங்கே வைத்திருந்த நீருற்றுகள் அழகாக இருந்தன.\nவெயில் கொஞ்சம் அதிகம் தான். உயர்ந்த கட்டிடங்களின் நிழலால், வெயிலில் இருந்து சிறிது தப்பிக்க முடிந்தது.\nநடுநடுவே, ரோட்டின் மத்தியில் வைத்திருந்த மரங்களும் நிழலை கொடுத்தது.\nபெவர்லி ஹில்ஸில் இருக்கும் ரோடியோ ட்ரைவ் எனப்படும் தெரு, இங்கிருக்கும் லார்டு லபக்குதாஸ்களின் ஷாப்பிங் ஏரியா. ஹாலிவுட்டின் பெரும்பாலான நட்சத்திரங்கள் தங்கியிருப்பது, பெவர்லி ஹில்ஸில் தான் என்பதால், அவர்கள் ஷாப்பிங் செய்ய இங்கே தான் வருவார்களாம்.\nநட்சத்திரங்களைக் காண ஆசைப்படும் மக்களும், அப்படியே இங்கே வருவார்களாம்.\nஇங்கே இருக்கும் கடைகள் அனைத்தும் பெரிய பெரிய ப்ராண்டுகளுடையது. உலகில் இருக்கும் பெரிய பெரிய பேஷன் ப்ராண்டுகள் அனைத்தும் இங்கே கிடைக்குமாம்.\nநட்சத்திரங்கள் மேலான மோகம், நம்மூருக்குடையது மட்டுமல்ல. உலகம் முழுவதும் நடிகர்கள் மேல் வெறிக்கொண்டவர்கள் இருக்கிறார்கள். நடிகர்களின் வீடுகளை மட்டுமே சுற்றி காட்டும் டூர்கள் பற்றி கேள்விப்பட்ட போது, நம்மூர் பரவாயில்லை என்று தோன்றியது.\nபஸ்ஸில் ஓடிக்கொண்டிருந்த ஆடியோவிலும், அவ்வப்போது ‘இந்த நடிகை, அவருடைய நாலாவது கணவருடன் இந்த வீட்டில் தங்கியிருந்தார். அந்த நடிகர், அவருடைய மூன்றாவது மனைவியுடன் இந்த வீட்டில் தங்கியிருந்தார்.’ என்ற ரீதியில் சில வீடுகளைக் கடக்கும் போது சொல்லிக்கொண்டு வந்தார்கள்.\nஎங்காவது இறங்கி, ஒரு வாக் சென்றுவிட்டு, திரும்ப இந்த பஸ்ஸில் ஏறி, பீச் வரலாம் என்று தான் ப்ளான் இருந்தாலும், நேரமாகிக்கொண்டே இருந்ததால், பெவர்லி ஹில்ஸில் உடனே அடுத்த பஸ்ஸில் ஏறி திரும்பிவிட்டோம்.\nசுருக்கமாக ஊரில் இருக்கும் வெவ்வேறு பகுதிகளைப் பார்க்க நினைத்தால், அப்படியே இம்மாதிரி பஸ்ஸில் ஏறி சென்றால், ஒரு கழுகு இல்லையில்லை, காக்கா பார்வையில் ஊரின் பல பகுதிகளைக் காணலாம்.\nவகை அனுபவம், பயணம், புகைப்படம், லாஸ் ஏஞ்சல்ஸ்\nஇதுவும் பட விமர்சனமல்ல. படம் பார்த்த அனுபவமுமல்ல. எனக்கு இங்கிலிஷுடனான தொடர்பு பற்றிய பதிவு. படத்தை பற்றி முடிவில் கொஞ்சம்.\nநான் படித்தது முழுக்க மெட்ரிக்குலேஷன் என்றாலும், பள்ளியை விட்டு வெளியே வரும் வரை, ஆங்கிலத்தில் உரையாடியதே கிடையாது. மூன்றாம் வகுப்பில் தான், ஏபிசிடியை முழுதாக மனப்பாடம் செய்தேன். எங்கள் பள்ளியிலும் ஆங்கில கண்டிப்பாக பேச வேண்டும் என்று எந்த விதிமுறைகளும் கிடையாது. அதுவே எங்கள் ஊரில் இருக்கும் ஹோலி க்ராஸ் என்னும் பெண்கள் பள்ளியில் நேரெதிர் சட்டத்திட்டங்கள். ரோட்டில் போகும் போது கூட, ஆங்கிலத்தில் பேச வேண்டும். இதனாலேயே, அப்பள்ளியில் படிக்கும் பெண்கள், ஹோலி ஏஞ்��ல்ஸ் போல் போய் வந்துக்கொண்டிருந்தார்கள்.\nஇப்படி ஆங்கிலம் பேசாமல் வளர்ந்த வளர்ப்பு, ஆங்கிலம் என்றாலே கசக்க வைத்தது. இன்ஜினியரிங் முதலாம் ஆண்டில் ஆங்கிலம் ஒரு வகுப்பு இருக்கும். முதல் வகுப்பிலேயே, எங்களுக்கு வந்த ப்ரபசர், ஒரு திட்டம் சொன்னார். அதாவது, ஒவ்வொரு மாணவரும் ஒருநாள் ஒரு தலைப்பில் பேச வேண்டும். முக்கியமாக, ஆங்கிலத்தில் பேச வேண்டும். சீட்டு குலுக்கி போட்டு, ஒரு நம்பர் எடுக்க, முதல் நம்பரே என் ரோல் நம்பர். தலைப்பிற்கு இன்னொரு சீட்டு குலுக்கல். வந்த தலைப்பு - டிஸ்சிப்ளின்.\nஎன்ன பேசினேன் என்று தெரியாது. தத்தக்காபித்தக்காவென்று ஏதோ உளறிக்கொட்டினேன். தயாராக நேரம் கொடுக்காததால், உளறினேன் என்று மற்றவர்கள் நினைத்திருப்பார்கள். எவ்வளவு நேரம் கொடுத்தாலும், அப்படி தான் உளறியிருப்பேன் என்பது எனக்கு தான் தெரியும்.\nமுதல் நாளே, எனது முறை முடிந்ததால், அதற்கு பிறகு மற்றவர்கள் படும் பாட்டை ஜாலியாக பார்த்துக்கொண்டு இருந்தேன். இந்த தொல்லைக்காகவே, பேப்பர் ப்ரசண்டேஷன் எதற்கும் சென்றது இல்லை. இறுதியாண்டு ப்ராஜக்ட் ப்ரசண்டேஷனில் எங்கள் அணிக்குள் யார் என்ன பேச வேண்டும் என்று பேசி வைத்து, பிறகு அதை பேசி சமாளித்தேன்.\nவேலை தேடும் காலத்தில் தான், ஆங்கிலத்தின் அருமை புரிந்தது. நான் போன முதல் வேலைக்கான தேர்வில் இருந்தே, எழுத்து முறையிலான முதல் கட்ட தேர்வில் தேர்ச்சியடைய தொடங்கினேன். நேர்முக தேர்விலும் தொழில்நுட்ப கேள்விகளுக்கு சரியாக பதிலளித்துக்கொண்டிருந்தேன். இதிலும் கடைசிக்கட்ட நேர்காணலிலும் பிற கேள்விகளுக்கு பதிலளிப்பதில் தான், தத்தக்கா பித்தக்கா ஆங்கிலத்தினால் சொதப்பிக்கொண்டிருந்தேன். ஒரே ஒருமுறை மட்டும், ஒரு நிறுவனத்தில் குரூப் டிஸ்கஷனில் கலந்துக்கொண்டு, ‘யாரடி நீ மோகினி’ தனுஷ் போல் ‘ஆ... ஊ...’ என்று நான் ஏதாவது சொல்ல தொடங்க, மற்றவர்கள் அதை கண்டுக்கொள்ளாமல் சண்டைப்போட்டு கொண்டு இருந்தார்கள். எனக்கு இப்படி அடித்துக்கொள்வது பிடிக்காததால் விட்டுவிட்டேன்\nஅதன் பிறகு, ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் அளித்து, அதை கற்க தொடங்கினேன். பள்ளியில் படித்த போது வாங்கிய ரென் & மார்ட்டின் என்னும் புத்தகம், அப்படியே புதிதாக இருக்க, அதில் அடிப்படைகளை (இறந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம்) வாசி���்து ரிப்ரெஷ் செய்தேன். ஆங்கில பத்திரிக்கைகளை எப்போதுமே ஒரு பார்வை பார்ப்பேன் என்றாலும், அப்போது கூர்ந்து வாசிக்க தொடங்கினேன். ’டைம்ஸ் ஆப் இந்தியா’ என்னும் குஜால் பத்திரிக்கையை படித்தால் நல்ல ஆங்கிலம் தெரிந்துக்கொள்ள முடியாது. ஹிந்து ஓகே என்று பலர் சொன்னார்கள் அப்போது.\nநான் தான் இப்படி. என் தந்தை ஆங்கிலத்தில் பொளந்துக்கட்டுவார். இந்த காலத்திலும் கடிதங்கள் மேல் பெரும் நம்பிக்கை கொண்டவர். அவர் ஆங்கிலத்தில் எழுதும் கடிதங்கள், அவ்வளவு ப்ரொபஷனலாக இருக்கும். எதற்கெடுத்தாலும், ஒரு லெட்டர் எழுதிவிடுவார். ஹிந்துக்கு வாசகர் கடிதம் போடும் ஆள். பேங்கில் போய் பணம் கட்டினால், அதனுடனேயே ஒரு கடிதம் எழுதி, அதில் மேனேஜர் கையெழுத்தை வாங்கி வைத்துக்கொள்வார். ஏதாவது ஒரு அதிகாரி இதை இப்படி செய்தால் இப்படி ஆகும், அப்படி செய்தால் அப்படி ஆகும் என்று கூறினால், ஒரு உத்தரவாதத்திற்கு, அதையே கடிதமாக எழுதி, அவரை கையெழுத்து போட சொல்வார். அப்படி அவர் எழுதும் கடிதங்களை சுமாராக ஆங்கிலம் தெரிந்தவர்கள், ஒரு டிக்‌ஷனரியுடன் படித்தால் தான் புரியாத சில வார்த்தைகளை புரிந்துக்கொள்ளலாம். அப்படிப்பட்டவருக்கு மகனாக பிறந்தும், நான் ‘பீட்டராக’ இல்லாமல், தமிழ் குமரனாகவே இருந்தேன். (அதற்காக தமிழிலும் புலமை பெற்றவன் என்று சொல்லமுடியாது. ஒற்றுப்பிழைகளைக் கவனிங்கள்\nபிறகு, என்டிடிவி ஆங்கில செய்திகளைத் தினமும் பார்ப்பேன். ப்ரணாய் ராய் வாசிப்பது பிடிக்கும். ரொம்ப கேஷுவலாக சிம்பிள் ஆங்கிலமாக தான் இருக்கும். ஆங்கிலத்தில், நண்பர்களுக்குள் டம்மி இண்டர்வியூக்கள் நடத்திப்பார்த்தோம். இருந்தாலும், ஆங்கிலத்தின் மேலான தயக்கம் அப்படியே இருந்தது. எனது அண்ணனின் நண்பர் ஒருவர், ஆங்கிலம் - ஒரு தொடர்புக்கான மொழிதான் - என்று ஒருநாள் கொடுத்த ஊக்கமிக்க பேச்சு, கொஞ்சம் வேலை செய்தது. தப்பாக பேசினாலும், அதை தைரியமாக பேச தொடங்கினேன். வேலையும் சீக்கிரமே கிடைத்தது.\nவேலைக்கு போன பிறகு, ஆங்கிலத்தில் பேச வேண்டுமே முதலில் டீமுடன் அவ்வப்போது ஏதாவது பேச வேண்டுமே முதலில் டீமுடன் அவ்வப்போது ஏதாவது பேச வேண்டுமே அன்றன்றைக்கு செய்திகளில் வரும் சுவாரஸ்ய செய்தியை வாசித்துவிட்டு போய் புகைய விடுவேன். சமயங்களில் அது பத்திக்கொண்டு எறியும்.\nஆரம்��த்தில் வெளிநாடு போக பெரிதும் ஆர்வமில்லாததற்கு, ஆங்கிலமும் ஒரு காரணமாக இருந்தது. பிறகு வந்த சந்தர்ப்ப சூழ்நிலைகளால், வெளிநாடு வந்தாலும், ஆங்கிலம் அப்படியே தான் இருக்கிறது. சரளமாக அரை மணி நேரம் எல்லாம் பேச முடியாது. நடுநடுவில், சில வார்த்தைகள் சரியாக வராமல், மாற்று வார்த்தைகளைப் போட்டு சமாளிப்பேன்.\nஎன்னை பொறுத்தவரை, ஆங்கிலம் ஒரு தொடர்புக்கான மொழி என்பதால், அதை ஸ்டைலாக பேச முயலுவதே இல்லை. ஜஸ்ட் பேசிக் இங்கிலிஷ் தான். சரியாக கம்யூனிகேட் செய்ய வேண்டும் என்பதற்காக, எதையுமே முதலில் டாகுமெண்ட், ஈமெயில் என்று எழுத்தில் கொண்டு வருவேன். ஒரு கோர்வை இருக்க வேண்டும் என்பதற்காக, சரியான தகவல்களுடன் ஆரம்பிக்க, எங்கிருந்தோ ஆரம்பித்து மெனக்கெடுவேன். சொல்ல வந்ததில் பெரும் பகுதியை சுலபமாக சொல்லிவிடலாம் என்பதால், பல படங்களைப் போட்டு தள்ளுவேன்.\nஇதற்கு மேலே ஒரு சமாச்சாரம் இருக்கிறது. ஒன்றை எழுதும்போது, யார் என்ன நினைப்பார்கள், அவர்களுக்கு என்ன கேள்வி எழும் என்று நினைக்க தோன்றும். அதற்கெல்லாம் பதிலை ஆங்காங்கே எழுதிவிட்டு போவேன். இதற்கு பெரிதும் உதவியது, இந்த ப்ளாக் தான்.சாதாரணமாக இங்கே எதையும் எழுதிவிட்டு போய் விட முடியாது. எதை எழுதினாலும் கவனமாக எழுத வேண்டும். அதற்கு பயிற்சியளித்தது, இணையத்தில் எழுதியது தான்.\nஇதற்காகவே, என்னைப்பொறுத்தவரை என் ஆங்கிலம் நொண்டியடிப்பதாக எனக்கு தோன்றினாலும், ஆங்கிலம் மட்டுமே தெரிந்த க்ளையண்டுகள் உள்பட, பலர் எனக்கு நல்ல கம்யூனிகேஷன் என்று பாராட்டவும் செய்திருக்கிறார்கள். அப்படியே பொழப்ப ஓட்டிக்கொண்டு இருக்கிறேன்.\nசிலர் நவீனமாக பேசுகிறேன் என்று வாயை ‘நாணி கோணி’ பேசும்போது, போலியாக தோன்றும். அது அவரவர் ஸ்டைல் என்று நினைத்துக்கொண்டு, ஒன்றும் சொல்லாமல் விட்டுவிடுவேன்.\nபேசும் விஷயத்தில் ஸ்ட்ராங்காக இருந்தோமானால், ஆங்கிலம் ஒன்றுமே இல்லை என்பது தான் இதுவரை நான் கற்றுக்கொண்டது.\nஇனி லைட்டா படம் பார்த்த கதை.\nஇங்கு சண்டே மலிவு விலை டிக்கெட் என்பதாலும், படம் குடும்பத்துடன் கண்டிப்பாக பார்க்க வேண்டியது என்று பலர் கூற கேட்டதாலும், போன வாரம் சண்டே ‘இங்கிலிஷ் விங்கிலிஷ்’ சென்றேன்.\nபடத்தைப் பற்றி கூற வேண்டுமானால், எல்லோரும் கூறியது தான். பீல் குட் பிலிம். விதவிதமான சுவாரஸ்யமான குணாதிசயங்கள் கொண்டவர்கள் உள்ள க்ளாஸ் என்பதால், நல்ல டைம் பாஸ். செண்டிமெண்ட், குடும்பத்திற்கான நீதி போதனை போன்றவை இருப்பதால், நல்ல படம் பார்த்த உணர்வும் கிடைக்கிறது. குடும்பத்தில் லவ்வும், ரெஸ்பெக்ட்டும் முக்கியம் என்று கதையின் நாயகி ஸ்ரீதேவி முடிவில் கூறுகிறார். இதற்கு அடிப்படையான ’அண்டர்ஸ்டாண்டிங்’கும் முக்கியம் என்பதையும் இயக்குனர் சொல்லியிருக்கலாம். (இது ஒரு புது வியாதி. டைரக்டர் ஒரு மாதிரி எடுத்தால், அதை அப்படி எடுத்திருக்கலாம். நான் வேறு மாதிரி எடுப்பேன் என்று சொல்வது\nஏன் இந்த படத்தை பற்றி யாரும் இன்னமும், ஆணாதிக்கம், பெண்ணடிமை, அமெரிக்க கோர முகம், இந்திய அடிமைத்தனம் என்றெல்லாம் எழுதவில்லை என்று தெரியவில்லை. யாராவது எழுதியிருந்தால் சொல்லவும். படிக்க ஆர்வமுடன் இருக்கிறேன்\nஇந்தி பதிப்பில் ஸ்ரீதேவி அமிதாப்புடன் ப்ளைட்டில் ஒயின் குடிக்கிறார். தமிழில் இல்லை. அஜித் வாழ்க\nஇந்த படத்தில் நடித்த பல பேரை எங்கேயோ பார்த்த ஞாபகம். எந்தெந்த படங்களில் என்று தான் தெரியவில்லை.\nசப் டைட்டில் இல்லாவிட்டாலே, இந்த படம் புரியும் என்றாலும், சப் டைட்டிலுடன் திரையிட்டதால், வரி தவறாமல் படத்தை புரிந்துக்கொள்ள முடிந்தது. இதே நிலை தொடருமானால், ஹிந்தி படங்களின் விமர்சனங்களை இந்த தளத்தில் நீங்கள் காணும் அபாயம் நேரலாம்.\nஇது விமர்சனம் அல்ல. நான் படம் பார்த்த அனுபவத்தையே, எப்போதும் போல் சொல்ல போகிறேன்.\nபொதுவாக, இங்கு வெளியாகும் படங்களை ஒரு வெப்சைட்டைப் பார்த்து தெரிந்துக்கொள்வேன். பில்லா-2 வுக்கு பிறகு, அந்த சைட்டில் ஒரு அப்டேட்டும் இல்லை. நானும் எதுவும் தமிழ் படம் வருவதில்லை என்று நினைத்து விட்டுவிடுவேன். இண்டர்நெட்டில் யூ-ட்யூபில் டிவிடி ப்ரிண்ட் வரும்வரை வெயிட் பண்ணி பார்ப்பேன்.\nசென்ற வாரம், எதெச்சையாக கூகிள் மூவிஸ் சைட்டில் உலாவிக்கொண்டிருந்தபோது தான், டென்வரில் ‘தாண்டவம்’ படம் ஓடிக்கொண்டிருந்ததே தெரியவந்தது. அதுவும் அலுவலகத்தில் இருந்து ஆபிஸ் போகும் வழியிலேயே, அந்த தியேட்டர் இருந்தது. பாருங்க, போஸ்டர் கலாச்சாரம் இல்லாவிட்டால், என்னவெல்லாம் பிரச்சினை ஏற்படுகிறது என்று\nயுனைடட் ஆர்டிஸ்ட்ஸ் எனப்படும் குரூப்பின் திரையரங்கு அது. தாண்டவத்துடன் இங்கிலிஷ் விங்கிலிஷ், பர்பி என பார்க்க நினைத்த ஹிந்திப்படங்களும் ஓடிக்கொண்டு இருந்தது.\nஎப்படியும் மாற்றான் இந்த திரையரங்கில் வரும் என்ற நம்பிக்கையில் அவ்வப்போது இந்த வாரம் இந்த திரையரங்கின் தளத்திற்கு சென்று பார்த்துவந்தேன். நான் இதுவரை பார்த்துவந்த மற்ற திரையரங்கில் வியாழக்கிழமை மாலை முதல் காட்சியாக தமிழ் படங்களை வெளியிடுவார்கள். அதாவது, நம்மூர் நேரத்திற்கு வெள்ளி அதிகாலை ஆறு மணியளவில். படத்தின் ரிசல்ட் தெரியாததால், ப்ரெஷ்ஷாக சென்று ஒரு நல்ல அனுபவமோ, அல்லது ஒரு நல்ல பல்ப்போ பெற்று வருவேன்.\nஆனால், இந்த திரையரங்கில் வெள்ளி மதியத்தில் இருந்தே புதுப்படங்களின் காட்சிகள் தொடங்குகிறது. நம்மால் மாலை அல்லது இரவே செல்ல முடியும். இணையத்தை நெருங்கினோம் என்றால் ரிசல்ட் தெரிந்துவிடுகிறது. அப்படியே இல்லையென்றால், நெட்டில் ரிவ்யூ படித்துவிட்டு, படம் நல்லாயில்லையாமே என்று துக்கம் விசாரிக்க நண்பர்கள் நேரில் வந்துவிடுகிறார்கள்.\nஎன்னதான் ரிசல்ட் தெரிவது, காசை மிச்சப்படுத்தும் விதத்தில் நல்லது என்றாலும், வெள்ளிக்கிழமை, புதுப்படம், ஹைப், ஆசை, ஆர்வ குறுகுறுப்பு என்று எனக்கென்று இருந்த ஒருவித உணர்வை போட்டுத்தாக்குகிறது. தாண்டவம் பலர் மொக்கை என்றாலும் சிலர் ரசித்ததாக தெரிகிறது. கண்டிப்பாக அது பார்க்கவே முடியாத படமாக இருக்காது என்று நினைக்கிறேன். ஆனாலும், சிலர் மொக்கை என்று சொல்லிவிட்டபிறகு, அந்த முன்முடிவுடன் பணம் செலவளிக்க தோன்றுவதில்லை.\nதமிழ் படம் திரையரங்கில் பார்த்து நாளாகிவிட்டதால், அதற்காகவே, இந்த படம் எப்படி இருந்தாலும், திரையரங்கில் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். வெள்ளி மாலையில் இருந்து காட்சிகள். 8 மணி காட்சிக்கு செல்வதாக முடிவு.\nஇன்னொரு விநோத விஷயமும் தெரியவந்தது. நம்மூரில் ஞாயிற்றுக்கிழமைதான் திரையரங்கில் டிக்கெட் விலை அதிகம் வைத்து விற்பார்கள். இங்கு இந்த திரையரங்கில் ஞாயிற்றுக்கிழமை டிக்கெட் ரேட் கம்மி. அஞ்சு டாலர்கள். மற்ற நாட்களில், பத்து டாலர்கள். Fandango தளம் மூலம் டிக்கெட் எடுக்கும் போதும், இன்னும் மிச்சம் பிடிக்கும் வழிமுறைகள் தெரிய வந்தது.\nஎப்படி இருந்தாலும், இந்த காசு மிச்சம் பிடிப்பதில்லை, வெள்ளிக்கிழமையே செல்வது என்று சென்று வந்தாயிற்று.\nஇம்முறையும் படம் சுமார் என்ற முடிவு, படம் பார்க்கும் முன்பே தெரியவந்துவிட்டது. அதனால் பெரிய எதிர்பார்ப்பு இல்லை.\nடிக்கெட்டை காட்டிவிட்டு, திரையரங்கை நோக்கி செல்லும் போது, ஒரு பெண் குரல். ”லாஸ்ட் ஷோ இன்னும் முடியலை.”\nதிரும்பி பார்த்தால், ஒல்லியாக, வளத்தியாக, சுருள் முடியை விரித்துவிட்டவாறு, குளிர்காலத்திற்குரிய மாடர்ன் ட்ரெஸ் அணிந்துக்கொண்டு ஒரு பெண். அட, தமிழ் பெண்.\nபார்த்தால், இந்திய பெண் என்று சொல்வதே கடினம். தமிழ் என்று யூகிக்கவே முடியாது. ஆச்சரியத்தோடு, புன்னகையுடன் நன்றி சொல்லிவிட்டு, அங்கேயே நின்றுக்கொண்டோம்.\nசிறிது நேரத்தில், எனக்கு பொறுமையில்லாமல், மனைவியை குழந்தையுடன் அங்கேயே இருக்க சொல்லிவிட்டு, நான் மட்டும் அந்த அரங்கை பார்க்க சென்றேன். 12 அரங்குகள் பக்கம் பக்கம் இருந்தாலும், ஒரு சத்தமும் வெளியில் கேட்கவில்லை. அரங்குகளின் ஒலியமைப்புகள் ஒரு காரணமென்றாலும், இங்கு சத்தம் அதிகம் வைப்பதில்லை என்பது இன்னொரு காரணம். இது எனக்கு முன்பு பெரும் குறையாக இருந்தது. இப்போது, நிம்மதியாக இருக்கிறது. பாப்பா, டிவி பார்ப்பது போல் அசராமல் படம் பார்க்கிறாள். தூக்கம் வந்தால், அழாமல் அவளது ஸ்ட்ராலரில் தூங்கிவிடுகிறாள். இடைவேளையின் போது தான், சத்தம் இல்லாமல், என்னவோ குறைகிறதே என்பது போல் எழுந்துவிடுகிறாள்\nஅரங்குகளின் வாசலில் யாரும் இருந்து காவல் காப்பதில்லை. உள்ளே சென்று பார்த்தால், சூர்யா சோகமாக யாருடனோ பேசிக்கொண்டிருந்தார். கிளைமாக்ஸாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டேன். அரங்கில் மொத்தமே, 8 வரிசைதான். நாலு பேர் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். ஐயோ, பாவம் என்று வெளியே வந்துவிட்டேன்.\nஅப்புறம், அந்த நாலு பேரும் படம் முடிந்து வெளியே வரும்போது, எங்களை ஐயோ, பாவம் என்பதுபோல் பார்த்துவிட்டு சென்றார்கள்\nவிளம்பரங்கள் மற்றும் கரண் ஜோகர் படம், ராம் கோபால் வர்மா படம் என்று யூரோஸ் வெளியிடும் படங்களின் ட்ரெய்லர்களை 20 நிமிடங்களுக்கு தொடர்ச்சியாக போட்டுவிட்டு, பின்பு படத்தை போட்டார்கள்.\nகே.வி.ஆனந்தின் படங்களை பார்க்கும் போது, ஒரு நாவல் படிக்கும்போது வரும் உணர்வு வரும். சுபாவின் பங்களிப்பினால் இருக்கும். இதிலும் இருக்கிறது.\nமுதல் பாதி நன்றாக செல்கிறது. காமெடி நடிகர்கள் இல்லையென்றாலும், அவ்வப்போது அ���ிலன் கதாபாத்திரம் பேசும் வசனங்கள் சிரிக்க வைக்கிறது. ”குண்டு குண்டா புக்க படிச்சிட்டு, அவ மேல ஏண்டா வாந்தி பண்றே\nஆனால், கடைசி ஒரு மணி நேரம், ஒரு சுவாரஸ்யமும் இல்லாமல், குழப்பமாக செல்கிறது. சின்ன சின்ன விஷயங்களில் லாஜிக் பார்த்தவர்கள், பெரிய பெரிய விஷயங்களை கற்பனை செய்து, அது நமக்கு ஒட்டாமல் போய்விடுகிறது.\nபாரதி ஓவியம், அந்த ரஷ்ய நாடு, அந்த நாட்டு அணி ஒலிம்பிக்ஸில் கலந்துக்கொண்டு வெற்றி பெறுவது போன்ற விஷயங்களை தைரியமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.\nசூர்யாக்களின் அப்பாவாக வரும் வட இந்திய நடிகருக்கு நல்ல வாய்ப்பு.\nடபுள் ஆக்டிங் படங்களைப் பார்க்கும் போது, இது எப்படி எடுத்திருப்பார்கள் என்று யோசித்தவாறே சிறுவயதில் இருந்தே படம் பார்ப்பது வழக்கம். இதில் அடுத்தக்கட்டம் சென்றிருக்கிறார்கள் என்று சொல்லலாம். இதில் விமலனின் தலை மட்டும் சூர்யாவுடையது என்பது என் யூகம். சில காட்சிகளில், அந்த தலை மட்டும் கொஞ்சம் வித்தியாசமாக தெரிகிறது. இருந்தாலும், பல்லிளிக்கிறது என்று இந்த முயற்சியை சொல்ல முடியாது.\nசூர்யாவின் அப்பா, ஒரு காட்சியில் அம்பு, அதை விட்டவன், அது இது என்று ஒரு டயலாக் விடுவார். அது வரை, படம் நல்லா போகிறது. அதற்கு பிறகு வரும் காட்சிகளால், மொத்தப்படமும் பாதிக்கப்படுகிறது.\nஎந்தவொரு படத்திற்கும் கிளைமாக்ஸ் ரொம்ப முக்கியம். கிளைமாக்ஸ் வரை ரசிகனை ஆர்வத்துடன் உட்கார வைப்பதே, படத்தை ரசிக்க செய்யும். இல்லாவிட்டால், அதுவே மொத்தப்படத்தையும் சுமார், மொக்கை, கொடுமை என்று சொல்லவைத்துவிடும்.\nபாதியில் நிற்கும் இந்த பதிவின் தொடர்ச்சி.\nலாஸ் ஏஞ்சல்ஸ் பயணப்பதிவு தொடரை தொடர்ந்து வாசித்து வந்தவர்கள் மன்னிக்கவும்.\nதொடர்ச்சியாக வேறு சில பயணங்கள் இருந்ததால், ஒரு பெரிய இடைவெளி.\nடென்வரில் பனிக்காலம் தொடங்கிவிட்டது. இனி வெளியே செல்வது, மிகவும் சொற்பமாக தான் இருக்கும். அதனாலேயே, அனைத்து பயணங்களையும் எல்லோரும் பனிக்காலம் வருவதற்கு முன்பே முடித்துவிடுவார்கள். நாங்களும் அப்படியே.\nசரி. லாஸ் ஏஞ்சல்ஸ் பயணத்தை தொடரலாம்.\nமெஷின்கள், கணினிகள் மனிதனை எப்படி சோம்பேறியாக்குகிறது, முட்டாளாக்குகிறது என்பது அவை இல்லாவிட்டால் நமக்கு தெரிகிறது. கால்குலேட்டர் பக்கம் இல்லாவிட்டால், சின்ன கணக்கு போடக்���ூட எப்படி சிரமப்படுகிறோம்\nஅமெரிக்க வணிக கடைகளில் ஒரு விஷயத்தை நான் அடிக்கடி கவனிப்பேன். உதாரணத்திற்கு, ஒரு கடையில் 9 டாலர் 12 செண்ட்களுக்கு ஏதேனும் வாங்குகிறேன் என்றால், நான் பத்து டாலர் கொடுப்பேன். உடனே, கல்லாவில் இருப்பவர், கணினியில் வரவு பத்து என்று அடிக்க, அது மிச்சம் 88 செண்ட்கள் என்று காட்டும். நான் நம்மூரில் கொடுப்பது போல, சில சமயங்களில் பத்து டாலரும், 12 செண்ட்களும் கொடுப்பேன். ரவுண்டாக மீதி 1 டாலரை எதிர்பார்த்து. இப்படி நான் கொடுத்தால், அவ்வளவுதான். கடைக்காரரின் ரியாக்‌ஷனை பார்க்க வேண்டுமே ஏன், இவன் இப்படி கொடுத்தான் ஏன், இவன் இப்படி கொடுத்தான் எதற்கு என்று புரியாமல், அதை கணினியில் உள்ளீட்டு, பிறகே மீதி 1 டாலர் கொடுக்க வேண்டும் என்ற கணக்கு புரிந்து தருவார்கள். அந்தளவு கணினியை சார்ந்து இருக்கிறார்கள்.\nஎதற்கு இதை சொல்கிறேன் என்றால், நானும் ஜிபிஎஸ்ஸை எந்தளவு சார்ந்து இருக்கிறேன் என்பதை யுனிவர்சல் ஸ்டூடியோஸில் இருந்து திரும்பும் போது புரிந்துக்கொண்டேன்.\nதிடீரென்று ஜிபிஎஸ் செயலிழக்க, என்னால் கொஞ்சம் தூரம் கூட காரை செலுத்த முடியவில்லை. உடனே, வண்டியை ஓரங்கட்ட... எமர்ஜென்சி சமயம் மட்டுமே ரோட்டின் ஓரம் இங்கே வண்டியை நிறுத்தலாம்... என்பதால், அதற்கு அடுத்து வந்து எக்ஸிட் எடுத்து, ஒரு கடையோரம் நிறுத்தி, ஜிபிஎஸ்ஸை சரி செய்தேன். ஒன்றும் பெரிய பிரச்சினை இல்லை. எதற்கோ ஹேங்காகிவிட்டது. ஜஸ்ட், ரீ-ஸ்டார்ட் பிரச்சினை.\nசைனா டவுண் செல்ல நேரமாகிவிட்டது. அங்கு தெருவே வெறிச்சோடி இருக்க, அங்கிருந்து நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு திரும்பினோம். இரவு உணவுக்கு, பிஸ்ஸா ஆர்டர் செய்து சாப்பிட்டுவிட்டு உறங்கினோம்.\nமறுநாள் காலை, நாங்கள் சென்ற இடம் - லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் மையப்பகுதிக்கு. அங்கு இருக்கும் டிஸ்னி கன்சர்ட் ஹாலை, புகைப்படங்களில் பார்த்து அசந்துபோயிருக்கிறேன். அதனால், அதை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அங்கு சென்றேன்.\nநகரின் மையப்பகுதியில் எது சாலை, எது கட்டிடம் என்றே தெரியாத வகையில் எல்லாம் மாறி மாறி வந்தது. பாதாளத்தில் இருக்கும் பார்க்கிங் தளங்கள் மட்டும் ஏழு.\nஇசைக்கச்சேரிகள் நடத்தப்படும் இந்த ஹால், வால்ட் டிஸ்னியின் மனைவி கொடுத்த நன்கொடையால் கட்ட தொடங்கப்பட்டது. ஸ்டீல��� கொண்டு அமைத்தது போல் ஒரு ஸ்டைல். நாங்கள் சென்ற அன்று, உள்ளே அழைத்து சென்று காட்டப்படும் டூர் இல்லையென்பதால், உள்ளே சென்று பார்க்க முடியவில்லை.\nவெளிப்புற அழகே, நிறைந்த திருப்தியை கொடுக்க, அப்படியே சாலையில் ஒரு வாக் சென்றோம். நகரின் மையப்பகுதி என்பதால், பெரிய பெரிய வானுயர்ந்த கட்டிடங்கள் நிறைந்து இருக்க, சாலையோ பெரியளவில் ட்ராபிக் நெரிசல் இல்லாமல் அமைதியாக இருந்தது.\nபக்கத்தில் இருந்த பூங்காவில், ஒரு பெரிய நீரூற்று இருந்தது. பக்கத்திலேயே ஒரு காபி ஷாப். அருகே இருந்த கட்டிடங்களில் வேலைப்பார்க்கும் பணியாளர்கள், இங்கே வந்து இளைப்பாறிக்கொண்டு இருந்தார்கள்.\nபள்ளிக்கூடம் இருக்கும் தினத்தில், நாம் லீவ் போட்டு விட்டு, யாராவது ஸ்கூலுக்கு போவதை பார்க்கும்போது, ஒரு உணர்வு வருமே அதேப்போன்ற ஒரு உணர்வு, அங்கிருந்தவர்களைப் பார்க்கும்போது எனக்கு தோன்றியது.\nஅந்த சாலையில் இருந்த ஒரு ஆபிரகாம் லிங்கன் சிலைக்கு பக்கத்தில் ஒருவர் அமர்ந்திருந்து ஏதோ எழுதிக்கொண்டு இருந்தார். அந்த சிலையை படமெடுக்க நான் செல்ல, என்னை கண்ட அவர் அந்த புத்தகத்தை மூடி வைத்துவிட்டார். பிறகு, நான் அங்கிருந்து நகர, அந்த சிலையை சில நிமிடங்கள் கூர்ந்து பார்த்து விட்டு, மீண்டும் ஏதோ எழுத தொடங்கினார். லிங்கனுடன் ஏதோ தொடர்புக்கொண்டது போல் இருந்தார்.\nசிறிது நேரம், அங்கிருந்துவிட்டு, பிறகு சண்டா மோனிகா கடற்கரைக்கு கிளம்பினோம்.\nவகை பயணம், புகைப்படம், லாஸ் ஏஞ்சல்ஸ்\nமணிரத்னத்தின் படங்களை பட்டியலிட்டால், பலரால் விடுபடும் படம் இதய கோவிலாகத்தான் இருக்கும்.\n1985இல் ஒரு சாதாரண இயக்குனராக மணிரத்னத்தின் இயக்கத்தில் கோவைத்தம்பியின் தயாரிப்பில் வெளிவந்த படம் - இதய கோவில். இதயம் ஒரு கோவில் என்ற டைட்டில் போடுவது - எம்ஜியாருக்கு.\nஇப்ப மாதிரி யாரை கூப்பிட்டாலும் வந்துவிடும் மவுசு, அன்று இல்லாததால், எண்பதுகளின் ரெகுலர் நடிகர்களை மணிரத்னம் வைத்து எடுத்த படம். ஆக்சுவல்லி, மணிரத்னத்தை வைத்து கோவைத்தம்பி எடுத்த படம் என்று சொல்ல வேண்டும்.\nகதை ரொம்ப சாதாரணக்கதை. சுமாரான மேக்கிங். பாடல்கள் மட்டும் தாறுமாறு.\nகல்லூரியில் படிக்கும் ராதா, ஒரு தேர்தல் போட்டிக்காக பாட்டு நிகழ்ச்சி நடத்த, பாடகரான மோகனை அழைக்க, அவர் வீட்டிற்கு செல்கிறார். மோகனோ, ��ரு மொடாக்குடிக்காரர். மோகனுடன் சண்டையில் ஆரம்பிக்கும் பழக்கம், அவருடைய ப்ளாஷ்பேக் பற்றி தெரிந்துக்கொள்ள உதவுகிறது. ப்ளாஷ்பேக்கில் கிராமத்து பாடகரான மோகனும், அம்பிகாவும் காதலிக்கிறார்கள். சென்னைக்கு சினிமா சான்ஸ் தேடி மோகன் வர, வீட்டில் ஏற்பாடு செய்யும் திருமணத்தை மறுத்து அம்பிகா மோகனைத் தேடி வர, வரும் இடத்தில் ரவுடிகள் விரட்ட, அவர்களிடம் இருந்து கற்பைக் காப்பாற்ற, தூக்கில் தொங்குகிறார் அம்பிகா. இது மோகன் குடிக்காரரான சரித்திரம்.\nப்ளாஷ்பேக் கேட்டு ராதாவுக்கு மோகன் மேல் லவ் வர, ஏற்கனவே கல்லூரியில் கபில்தேவ் ராதாவை, ஒரு தலையாக காதலிக்க, யார் யாரை கைப்பிடிக்கிறார் என்பதை வெள்ளித்திரையில் காண்க என்று சொல்ல ஆசை தான். ஆனால், இனி நீங்கள் எங்கே வெள்ளித்திரையில் காண\nமோகன் ராதாவிடன் ஒரு சமரசம் பேசுகிறார். நீ கபில்தேவை கட்டிக்கோ. நான் சரக்கடிப்பதை விட்டுவிடுகிறேன் என்று. டீல் பெரிதாக பிடிக்காவிட்டாலும், ராதா சம்மதித்து, தாலி கட்டும் சமயம், விஷம் குடித்து, மோகனும் பல்ப் கொடுக்கிறார். கபில்தேவுக்கு பெரிய பல்ப். பிறகென்ன அம்பிகா சமாதிக்கு பக்கத்தில் மோகன் தனக்கென்று வாங்கிப்போட்டிருந்த இடத்தில், ராதாவுக்கு சமாதி எழுப்பி் இளையராஜாவின் ஹிட் சாங்கை பாட, வணக்கம் போடுகிறார்கள். ஏ பிலிம் பை மணிரத்னம் என்பதெல்லாம் இல்லை.\nமோகன், மைக் மோகன் என்றைழைக்கப்பட, இப்படம் ஒரு முக்கிய காரணம். பாடகர் என்பதால், மைக்கும் பிறகு பாட்டிலும் கையுமாக அலைகிறார்.\nமணிரத்னத்திற்கு ‘சூர்யா’ என்ற பெயரில் என்ன ஈர்ப்போ தளபதியில் ரஜினியின் பெயர், சூர்யா. சரவணன் என்ற சிவகுமாரின் புதல்வருக்கு, மணிரத்னம் வைத்த பெயர், சூர்யா. இந்த படத்தில் ராதாவின் பெயரும் சூர்யா.\nஇந்த கபில்தேவ் என்ற பெயரை டைட்டிலில் பார்த்ததும், இவர் அபிலாஷாவுடன் இணைந்து ஒரு மேட்டர் படத்தில் நடித்திருக்கிறார் என்று எந்த காலத்திலோ படித்த பத்திரிக்கை துணுக்கு, ஞாபக அடுக்கில் இருந்து விழுந்தது. என் வீணா போன ஞாபக சக்தியை மெச்சுவதா, மனித மூளைக்கு இருக்கும் ஆற்றலை எண்ணி வியப்பதா என்று தெரியாமல் படத்தை குழப்பத்துடனேயே பார்த்தேன். கபில்தேவ், தற்போதைய அஜ்மல் போலவே இருக்கிறார்.\nவிக்ரமன் - எஸ்.ஏ.ராஜ்குமார் காம்பினேஷன் படங்களில் ஒரு பாடல், படம் முழு���்க பல இடங்களில் வருமே அந்த படங்களுக்கு இது இன்ஸ்பிரேஷனாக இருக்கலாம்.\nஎத்தனை முறை வந்தாலும், பாடல்கள் சலிக்கவில்லை. இதயம் ஒரு கோவில், கூட்டத்திலே கோவில் புறா, யார் வீட்டில் ரோஜா, வானுயர்ந்த சோலையிலே, நான் பாடும் மௌன ராகம், பாட்டு தலைவன் பாடினால்... என்று இந்த படப்பாடல்கள் மற்றவர்களுக்கு எப்படியோ தெரியவில்லை. என் மனதிற்கு நெருக்கமான பாடல்கள். ஏனென்று தெரியவில்லை. பால்யத்தில், பலமுறை கேட்டதால் இருக்கலாம். போலவே, உதயகீதமும்.\nபாடல்கள், இசை பற்றி நிறைய சொல்லலாம். அது மகேந்திரன் ஏரியா என்பதால், அதை விடுகிறேன்.\nஇயக்கம் - மணிரத்னம் என்று போடாவிட்டால், இது மணிரத்னம் படம் என்று சொல்ல முடியாது. தெரிந்து பார்த்தால், ஆங்காங்கே சொற்பமாக தெரியும். உதாரணத்திற்கு, காலேஜ் பாடலுடன் படம் ஆரம்பிப்பதை சொல்லலாம்.\nகதை - செல்வராஜ். வசனமும் திரைக்கதையும் - வல்லபன். அதனால், மணிரத்னத்தின் ட்ரெட்மார்க்கான சுருக்-நறுக் வசனங்கள், இதில் இல்லை. விக்ரமன் டைப் ’லாலா லாலா’ காதல் தத்துபித்து வசனங்கள் தான். ஒளிப்பதிவிலும் ஸ்பெஷலாக சொல்ல எதுவும் இல்லை. லொக்கேஷன்களில் சின்னதாக இயக்குனர் தெரிகிறார். படத்திற்கு சம்பந்தமில்லாத, கவுண்டமணியின் 80களின் ரெகுலர் காமெடி ட்ராக்கிற்கு, வழக்கம்போல் வீரப்பன் வசனமெழுதியிருக்கிறார்.\nடைட்டில் காட்டாமல், இந்த படத்தின் இயக்குனர் யார் என்று என்னிடம் யாராவது கேட்டிருந்தால், ஆர். சுந்தரராஜன் என்று சொல்லியிருப்பேன்.\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலும் நானும்\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல், என்னை ஏதேனும் விதத்தில் பாதிக்கும் என்று தோன்றியதே இல்லை. இன்று என்னை பாதித்தது. பெரிதாக ஒன்றும் இல்லை. என் தினசரி அலுவலக வேலையில் ஒரு சின்ன பாதிப்பு.\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் ஒரு அங்கமாக, இரு வேட்பாளர்களும் ஒரே மேடையில் விவாதம் நடத்துவார்கள் என்று நம்மூர் செய்தித்தாளில் படித்து கேள்விப்பட்டிருக்கேன். அவ்வித முதல் விவாதம் இன்று டென்வரில் நடந்தது. நடந்த இடம், நான் அலுவலகம் செல்லும் சாலையில் இருக்கும் ஒரு யூனிவர்சிட்டியில்.\nஒருவாரம் முன்பே இந்த சாலை இன்றைய தினத்தில் மாலை நேரத்தில் அடைக்கப்படும் என்று தகவல் வந்து சேர்ந்தது. அந்த சாலையை கடந்து தான் செல்ல வேண்டும் என்றில்லை. ஆனால், போக்குவரத்து நெர��சல் அதிகம் இருக்கும் என்பதால் சீக்கிரமே சாயங்காலம் அலுவலத்தில் இருந்து கிளம்ப சொல்லிவிட்டார்கள்.\nஅப்புறம் என்ன, வீட்டிற்கு வந்து மீதி வேலையை பார்த்தேன். அவ்வளவுதான்\nயூ-ட்யூபில் நேரடி ஒளிப்பரப்பில் இந்த விவாதத்தைப் பார்க்க நேர்ந்தது.\nஅமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர், சும்மா பேச்சாளராக இருந்தால் மட்டும் போதாது. விவரம் தெரிந்த பேச்சாளராக இருக்க வேண்டும் என்று புரிந்தது. என்னதான், இவர்களுக்கு பின்னால் இருக்கும் தேர்ந்த அணிகள் பிரச்சார யுக்தி அமைக்கும் என்றாலும், இம்மாதிரி விவாதத்தில் மேடையில் இருக்கும் வேட்பாளர்களுக்கு பொருளாதாரம், வணிகம், மருத்துவ காப்பீட்டு, வெளியுறவு கொள்கை போன்ற மக்களைப் பாதிக்கும் விஷயங்கள் பற்றி நன்றாக தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், கிழித்து எறிந்துவிடுவார்கள்.\nஎனக்கு ரொம்ப புரியவில்லை என்றாலும், விவாதம் ஆர்வம் ஏற்படுத்தக்கூடியதாக இருந்தது.\nஎனக்கு புரிந்த வகையில், ரோம்னியின் கொள்கைகள், ஒபாமாவை விட சிறப்பானதாக இல்லை என்றாலும், ஒபாமாவை விட ரோம்னி நன்றாக பேசியது போல் இருந்தது. ஆட்சியில் இல்லாதவர்கள், ஆட்சியில் இருக்கும் குறைகளை சொல்லி அதிபரை தொங்க விடலாம். தாங்கள் ஆட்சிக்கு வந்தால், எதை வேண்டுமென்றாலும் செய்வோம் என்று புருடா வாக்குறுதி கொடுக்கலாம். அதுவே ஆட்சியில் இருப்பவர்களால், தங்கள் கொள்கைகளை பற்றி அதுபோல் கூற முடியாது. லட்சணம் ஏற்கனவே தெரிந்திருக்கும். இது போன்ற காரணங்களால், ரோம்னி பெட்டராக பேசியது போல் தெரிந்திருக்கலாம்.\nகொஞ்சம் கூட கோபப்படாமல், உணர்ச்சிவசப்படாமல் பேசுகிறார்கள். தாக்கும்போது கூட, முகத்தில் சினேக புன்னகையுடன் தாக்குகிறார்கள். நடுவராக இருப்பவர் கொடுக்கும் நேரத்திற்கு பேசி, நடுவர் பேச்சுக்கு மதிப்பளிக்கிறார்கள். (”President, please tell about this in 2 minutes...”) அடுத்தவர் பேசும்போது, சீரியஸாக பேனாவால் நோட்ஸ் எடுத்து, அதற்கு பதிலளிக்கிறார்கள். அவ்வப்போது அசட்டு ஜோக்கும் அடிக்கிறார்கள். இறுதியில் குடும்பத்துடன் இணைந்து, குசலம் விசாரிக்கிறார்கள்.\nஇதுவரை கேள்விப்பட்டிருக்கிறேன் என்றாலும், முதன்முதலாக நேரடி ஒளிபரப்பில் கண்டது - நல்ல அனுபவம்.\nஇருந்தாலும், நான் நம்மவர்களை விட்டுக்கொடுக்க மாட்டேன். அமெரிக்கர்கள் போலியானவர்கள். எதிராளியை தோற்கடிக்க வேண்டும் என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டாலும், வெளியில் போலியாக நட்பு பாராட்டுகிறார்கள். ஆனால், நம்மாட்கள் அப்படி இல்லை. மனதிற்குள் என்ன நினைக்கிறார்களோ, அதையே வெளியேயும் காட்டுகிறார்கள். பேச்சிலும் காட்டுகிறார்கள்.\nசென்ற மாதம் விழுப்புரத்தில் ஜெயலலிதாவுக்கு கருணாநிதி கொடுத்த ஒரு பதிலடி, சாம்பிளுக்கு....\n\"தினமும் கோர்ட்டில் வாய்தா வாங்குபவர், தன்மானம் பற்றி பேசுவதா அரசு பொருளை விலை கொடுத்து வாங்கியது தவறென, கோர்ட் சுட்டிக்காட்டும் அளவிற்கு நடந்துள்ளீர்கள். அட தன்மானமே, உன் நிலைமை இப்படி ஆயிற்றே\n200 முறை வாய்தா வாங்குவது, நீதிபதி மேல் புகார் கூறுவது, 68 கோடி ரூபாய்க்கு மேல் வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் மானம் போகவில்லையா...கருணாநிதிக்கா தன்மானம் போயிற்று. தன்மானம் என்றால் என்ன பொருள் என, உனது தமிழாசிரியர் கூறுவார். எல்லாம் எனக்கு தெரியும். அதற்குரியவர் யார் என, ஒரு நாள் விவாதம் நடத்திப் பார்க்கலாமா... சட்டசபையில் தேவையில்லை; பொது மண்டபத்தில் பேசலாமா... பட்டிமன்றத்தில் தகராறு வந்து விடாது. பயம் வேண்டாம். ஆணும், பெண்ணும் வாதிடும்போது கைகலப்பு நேராது. அதனை நான் விரும்பவும் இல்லை. இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள், தம்பிமார்களை தட்டிவிட்டால் பிரச்னை எங்கேயோ போய் விடும்.\"\nஇளையராஜா - வெறுப்பும் ரசிப்பும்\nநான் எல்லா இசையமைப்பாளர்கள் பாடலையும் கேட்பேன். எண்பதுகளில் இருந்து தற்போதைய காலக்கட்ட பாடல்கள் வரை எந்த குறையும் சொல்லாமல், எல்லா பாடல்களையும் கலந்து கேட்பேன்.\nஇதில் பெருவாரியாக இருப்பது, இளையராஜாவின் பாடல்கள் தான். சில பாடல்களை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது. சில சமயங்களில், சில பாடல்கள் ரொம்ப பிடித்து போய், அதே பாடலை திரும்ப திரும்ப கேட்டிருக்கிறேன். அவை இளையராஜா பாடலாகத்தான் இருக்கும். எனக்கு மட்டுமல்ல, தமிழ் மொழி தெரியாதவர்களையும் இப்படி கவர்பவை, இளையராஜாவின் பாடல்கள். அந்த வகையில் தமிழர்களின் பெருமை, இளையராஜா.\nஆனால், அதே சமயம், இளையராஜா தலைகனம் பிடித்தவர், கர்வம் கொண்டவர் என்ற பேச்சும் உண்டு. ஒருவர் உண்மையிலேயே மிக சிறந்த பங்களிப்பை அளிக்கும்போது, அதன் மீது கர்வம் பிறப்பது வாடிக்கை. அதை உள்ளுக்குள் அடக்கும் போது, அல்லது அதை கண்ட��க்கொள்ளாமல் இருக்கும் போது, அவருடைய தன்னடக்கம் மீதான மரியாதை பிறக்கிறது. இல்லாவிட்டால், கர்வம் கொண்டவர் என்று ஏச்சு-பேச்சுகள் கிளம்புகிறது.\nஇளையராஜாவுக்கு தலைகனமா, கர்வமா என்றெல்லாம் ஆராய்ச்சி வேண்டாம். அவர் ஜீனியஸ் என்பதில் யாராலும் சந்தேகம் கிளப்ப முடியாது. ஆனால், அவர் பேச ஆரம்பிக்கும் போது தான், அவர் மீதான மரியாதை குலைகிறது.\nசமீபத்தில், கவுதம் வாசுதேவ மேனனுடன் சேர்ந்து இளையராஜா அளித்த ஜெயா டிவி பேட்டியில் இளையராஜாவை ரசிக்க நிறைய விஷயங்கள் இருந்தது. இருந்தாலும், பொதுவாகவே இளையராஜாவுக்கு எதிரில் இருப்பவரை பம்ம வைப்பதில் ஒரு ஆர்வம் இருக்கும். அது இந்த பேட்டியிலும் பளிச்சென்று தெரிந்தது.\nசென்ற வார குமுதத்தில் வந்த அவருடைய கேள்வி-பதில் பகுதியான ‘இளையராஜாவைக் கேளுங்கள்’ பக்கங்களை வாசித்த போது, எழுந்த எண்ணமும் இதுவாகத்தான் இருந்தது. பொதுஜனத்தை நெருங்கவிடாமல், அடித்து விரட்டும் வெறுப்பே பல பதில்களில் தெரிந்தது. டி.எம்.எஸ்., ரஜினி பற்றிய பிரபலங்கள் குறித்த கேள்விகள் தவிர்த்து, மற்ற அனைத்து கேள்விகளுக்கும் ஏதோ கடுப்பில் பதில் சொன்னது போலவே இருந்தது.\nதனக்குரிய பாதை எது என்பதை எப்படித் தேர்ந்தெடுப்பது அதை விட்டு விலகாமல் செல்வது எப்படி\nஇந்தக் கேள்வியை வந்து என்கிட்டேயா கேட்கறது நீங்க எனக்குரிய பாதையை நான் தேர்ந்தெடுத்தேன். அதேபோல் உங்களுக்குரிய பாதையை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். இதில் நானா உங்களுக்கு யோசனை சொல்ல முடியும்\nஇந்த படத்திற்கு நாம் இசையமைக்காமலே இருந்திருக்கலாம் என்று எப்போதாவது தோன்றியது உண்டா\n ஒன்றா இரண்டா எத்தனை படங்களை நான் சொல்வது நீங்கள் ஒருமுறை பார்த்துவிட்டு ச்சீ... என்ன படமெடுத்திருக்கிறான் என்று சொல்லுகின்ற படத்தை நான் நான்கு ஐந்து முறை பார்த்தாக வேண்டும்.\nதேனொழுகும் பாடல்கள் தித்திக்கத் தந்துபுகழ் வானுயரம் கொண்ட இசைஞானி - ஆன்மிகந்தான் தங்களின் வாழ்வில் தங்கிய நிகழ்வெதுவோ\nவெண்பா வடிவில் கேள்வி கேட்டிருக்கிறார். இதிலேயே இலக்கணப் பிழை இருக்கு. தங்களின் ‘வாழ்வில்’னு வர்றதால அடுத்து ‘தங்கிய’னு வராது. அது தேமானு முடிந்திருக்கறதால ‘புளிமாங்காய்’ என்று முடிந்திருக்கணும். ‘தங்கிய நிகழ்வெதுவோ’ங்கிறதிலும் தப்பு இருக்கு. தங்கியனு வந்தால் கூவிளம். விளம் முன் நேர் வரணும். இந்த தப்பான வெண்பாவிற்கு, நான் பதில் சொல்ல விரும்பவில்லை.\n(இந்த கேள்வியை கேட்கும் போது, மதுரை பாரதி மணி சரக்கடித்திருந்தாரா என்று தெரியவில்லை. பதிலை படித்துவிட்டு, உடனே டாஸ்மாக் சென்று ஒரு கல்ப் அடித்திருப்பார் என்று அனுமானிக்கிறேன்.)\nஇளையராஜாவை முழுமையாக ரசிக்க வேண்டுமென்றால், அவர் இசையமைத்த பாடல்களை தவிர்த்து, அவரை பத்திரிக்கை, பேட்டி என்று வேறெதிலும் தொடர கூடாது போலும்.\n‘நீதானே என் பொன் வசந்தம்’த்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. எனக்குள்ளேயேயும். காரணம் - இளையராஜா, இன்றைய இளம் இயக்குனர்களுடன் இணைந்து இசையமைப்பது குறைவு. அப்படியே இசையமைக்கிறார் என்றால் அது யாரோ பெயர் தெரியாத இயக்குனர், தன் பெயர் வெளியே தெரிய, இளையராஜாவை நாடியிருக்கிறார் என்றே இருக்கும். பிரபல இயக்குனர்கள் என்றால் பாலா, சுசிந்தீரன், மிஷ்கின், பிரகாஷ்ராஜ் ஆகியோரைச் சொல்லலாம். இதில் இளைஞர்களுக்கான இளமை துள்ளும் கதையுடன் யாரும் இளையராஜாவைத் தேடி செல்லவில்லை. எனக்கு திரும்பவும் ‘அக்னி நட்சத்திர’ இளையராஜாவை கேட்க ஆசை. கவுதம் மேனன், இளையராஜாவுடன் இணைகிறார் என்றவுடன், எனக்கு என் ஆசை நிறைவேறிவிடுமோ என்று தோன்றியது. அதனாலேயே இந்த எதிர்பார்ப்பு.\nஎதிர்பார்ப்பு நிறைவேறியதா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். தவிர, இனி எதிர்பார்க்கவும் கூடாது என்பதை உணர்த்தியது.\n(என் நண்பன் இந்த பில்-டப்புடன் பாடல்களைக் கேட்டுவிட்டு கூறிய ஒரு வரி விமர்சனம் - தங்க திருவோடு் பழமொழியை தான்)\nஅதற்காக, நான் பாடல்கள் மோசம் என்று சொல்ல மாட்டேன். ‘சாய்ந்து சாய்ந்து’, ‘என்னோடு வா வா’, ’காற்றைக் கொஞ்சம்’ பாடல்களை தினமும் கேட்டுக்கொண்டு தான் இருக்கிறேன். இருந்தாலும், நான் எதிர்பார்த்த இளையராஜாவை கேட்க முடியவில்லை.\nஅவருடைய சாயலை, இனி இளம் இசையமைப்பாளர்களிடம் கேட்டு ரசிக்க வேண்டியதுதான். உதாரணத்திற்கு, கும்கி படத்தில் உள்ள ‘அய்யய்யோ ஆனந்தமே’ பாடலை சொல்லலாம். இந்த இமான் பாடலில் இளையராஜா இருக்கிறார். நீதானே என் பொன் வசந்தம் ஆல்பத்தில் இருக்கும் எந்த பாடலை விடவும், கும்கியின் இந்த பாடல் எனக்கு பிடித்திருக்கிறது. இதற்கு காரணமும், இளையராஜா தான். இளையராஜாவின் பிண்ணனி இசையை கேட்கும் போது அடையும் உணர்ச்சியை, இந்த பாடலின் இசை அளிக்கிறது. அதனால், இனி, நான் எதிர்பார்த்த இளையராஜாவை இளம் இசையமைப்பாளர்களிடம் தான் தேட போகிறேன்.\nயுனிவர்சல் ஸ்டுடியோஸில் முக்கியமாக பார்க்கவேண்டியது, ஸ்டுடியோ டூர். ஒரு வண்டியில் கூட்டி சென்று, ஸ்டுடியோவை சுற்றி காட்டுவார்கள். சில சர்ப்ரைஸ் விஷயங்களுடன்.\nஇங்கிருக்கும் ரைடுகள், ஷோக்களை விட, நான் எதிர்ப்பார்த்து சென்றது இதற்கு தான். ஆங்கில படங்களைத் தயாரிக்கும் பெரிய நிறுவனங்கள் அனைத்தும் ஹாலிவுட்டில் இருக்க, அந்நிறுவனங்கள் அனைத்தும் பொதுஜனத்திற்கு ஸ்டுடியோவை சுற்றி காட்டும் டூர் நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள்.\nஆனால், வார்னர் ப்ரதர்ஸ், பாரமவுண்ட், சோனி போன்றவற்றில் என்ன பிரச்சினை என்றால் குழந்தைகளை அழைத்து செல்ல முடியாது. இது ஏமாற்றமாக இருந்தது. ஆனால், காரணத்தை கொஞ்சம் புரிந்துக்கொள்ள முடிந்தது. டால்பி தியேட்டரிலேயே, பேட்ரிக் ஒவ்வொன்றாக விளக்கும் போது, எங்க பாப்பா கூடவே சேர்ந்து பேச ஆரம்பித்துவிட்டாள். என்ன செய்ய மற்றவர்களுக்கு இடைஞ்சலாக இருக்க கூடாது என்று நாங்கள் தள்ளி இருந்து கேட்டோம். இது தவிர, குழந்தைகள் ஓடுகிறார்கள் என்றால் இன்னும் பிரச்சினை தான்.\nநல்லவேளையாக, யுனிவர்சல் ஸ்டுடியோஸில் அந்த பிரச்சினை இல்லை. குழந்தைகளை அனுமதிக்கிறார்கள். திறந்தவெளி வேன் போன்ற மூன்று வண்டிகளை இணைத்து அழைத்து செல்கிறார்கள். ஒரு பெண் முன்னால் அமர்ந்து ஸ்டுடியோஸைப் பற்றி விளக்கி சொல்லிக்கொண்டு வந்தார்.\nஹாலிவுட் இருப்பது மலை சார்ந்த பிரதேசத்தில். அதில் யுனிவர்சல் இருப்பது ஒரு மலையில். மேல் தளம், கீழ் தளம் என இரு தளங்கள் இருக்கின்றன. இவர்கள் சுற்றி காட்ட, அழைத்து செல்லும் வழியும், ஒரு மலை பாதைதான்.\nஇங்கிருந்து பார்த்தால், வார்னர் பிரதர்ஸ் தெரிகிறது.\nஇந்த மலை தளங்களில் சில செட்களை நிரந்தரமாக போட்டுவைத்திருக்கிறார்கள். படமெடுப்பதற்காகவும், இப்படி வருபவர்களை சுற்றிக்காட்டுவதற்காகவும்.\nஇதோ இது ஒரு செட் தான்.\nஇந்த செட் எந்த படத்தில் வருகிறது என்பதையும் வண்டியில் இருக்கும் டிவியில் காட்டுகிறார்கள்.\nஅமெரிக்காவின் முக்கிய இடங்களின் செட்கள் இங்கே இருக்கின்றன. தத்ரூபமாக. நியூயார்க்கில் கதை நடக்கிறது என்றால், நியூயார்க் செல்ல வே���்டியது இல்லை. ஹாலிவுட் வந்தால் போதும்.\nஇந்த புகைப்படத்தில் பின்னால் இருப்பது அட்டை கட்-அவுட். எங்களை பின்புறமும் அழைத்து சென்று காட்டினார்கள்.\nபல்வேறு படங்களில் நடித்த கார்கள், இங்கே பார்க் செய்யப்பட்டிருந்தன. எனக்கு தெரிந்தது ஜூராசிக் பார்க் ஜீப்பும், பாஸ்ட் அண்ட் ப்யுரியஸ் காரும் தான்.\nஆக்‌ஷன் காட்சிகளில் கார்கள் எப்படி வெடித்து சிதறுகின்றன என்பதை செயல்முறை விளக்கத்துடன் செய்து காட்டினார்கள். காரை டான்ஸ் ஆட கூட வைக்கிறார்கள்.\nபிறகு, ஒரு கிராமத்திற்குள் அழைத்து சென்றார்கள். ஊரில் திடீரென்று மழை பொழிய வைத்தார்கள். ஆறு ஓட வைத்தார்கள். வெள்ளத்தையும் கொண்டு வந்து, வந்தவர்களை நனையவிட்டார்கள்.\nஏவிஎம்மிற்கு எஸ்.பி.முத்துராமன் போல, ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், யுனிவர்சல் ஸ்டுடியோஸின் டைரக்டர் போலும். அவர் பெயரில் ஒரு தெரு இருந்தது. சும்மா செட்டுக்காகவா அல்லது நிஜமாகவேவா என்று தெரியவில்லை.\nவண்டியை ஒரு கட்டிட செட்டிற்கு உள்ளே கொண்டு போனார்கள். அங்கே ஒரு பாதாள ரயில் நிலைய செட் இருந்தது. இங்கே நிலநடுக்கம் வந்தால் எப்படி இருக்கும், வெள்ளம் வந்தால் எப்படி இருக்கும், ட்ரெயின் ஆக்ஸிடெண்ட் ஆனால் எப்படி இருக்கும், தீப்பிடித்தால் எப்படி இருக்கும் என்று எல்லாவற்றையும் கண்முன்னால் செய்து காட்டினார்கள்.\nஅந்த மலை பிரதேசம் முழுக்க பல்வேறு படங்களுக்கு போடப்பட்ட செட் கட்டிடங்கள், நகரங்கள், காலனிகள் என்று அது ஒரு கற்பனை உலகம். வண்டியில் இருக்கும் டிவியில் அந்த செட் ப்ராப்பர்டிகள் நடித்த காட்சிகளைப் போட்டு காட்ட, எல்லாம் தெளிவாக புரிந்தது.\nஒரு உலகம் இடத்தில் ஒரு பெரிய சைஸ் விமானம் ஆக்ஸிடண்டாகி கிடந்தது. ’வார் ஆப் த வோர்ட்ஸ்’ படத்திற்காக போடப்பட்ட செட்.\nஇதற்கு நடுவே, ஒண்ணும் சொல்லாமல் கொள்ளாமல் ஒரு இண்டோர் செட்டிற்கு கூட்டி சென்றார்கள். முதலிலேயே 3டி கண்ணாடி கொடுத்திருந்தார்கள். அதை இங்கு அணிய சொன்னார்கள். முழுவதும் இருட்டு. கண்ணை மூடி திறப்பதற்குள், நாம் பழைய காலத்திற்கு சென்று விட்டோம். நம் முன்னால் டைனோசர்கள் சண்டை போடுகிறது. நமக்கு முன்னால் வந்து கத்துகிறது. கத்துவதில் நமது முகம் ஈரமாகிறது. இந்த பக்கம் திரும்பி பார்த்தால், கிங்-காங் டைனோசர்களை போட்டு துவம்சம் பண்ணுகிறது. முன்னால் சென்றுக்கொண்டிருந்த வண்டியை டைனோசர் இழுந்துக்கொண்டு மேலேயிருந்து கீழே விழ, நாமும் விழ போக, கிங்-காங் நம்மை காப்பாற்றுகிறது. எனக்கு பயம் - சத்தத்தை கேட்டு என் மடியில் இருந்த பாப்பா அழுதது தான். ரொம்ப புது அனுபவம். அருமையாக இருந்தது.\nயாரோ ஒரு நல்லவர் இதை வீடியோ எடுத்து போட்டுயிருக்கிறார்.\nஇது முடிந்த பிறகு, ஜூராசிக் பார்க், மம்மி, ட்ரான்ஸ்பார்மர் போன்ற விளையாட்டுகளுக்காக கீழ் தளம் செல்ல வேண்டி இருந்தது. கீழ் தளம் என்றால் நான் ஏதோ கொஞ்சம் கீழே இருக்கும் என்று நினைத்தேன். அதுவோ மலையில் இருந்து கீழே இறங்கும் தூரம். அவ்வளவு பெரிய லிப்ட்டை பார்த்ததில்லை. குழந்தையை கையில் வைத்துக்கொண்டு, ஸ்ட்ரால்லரை பிடித்துக்கொண்டு போனது, முதலில் திகிலாக தான் இருந்தது. லிப்டின் ஒரு பகுதி இங்கே.\nஇங்கு இருக்கும் விளையாட்டுகளுக்கு செல்ல, குழந்தையுடன் வந்திருக்கும் பெற்றோர்களுக்காக ஒரு திட்டம் வைத்திருக்கிறார்கள். என்னவென்றால், இந்த விளையாட்டுக்களுக்கு குழந்தைகளை எடுத்து செல்ல முடியாது. போட்டு குலுக்கு குலுக்கு என்று குலுக்குவார்கள். சத்தம் காதை கிழிக்கும். 3டி 4டி என்று அவர்கள் விடும் கரடி கொஞ்சம் நஞ்சமல்ல. இந்த விளையாட்டுகளுக்கு செல்ல காத்திருக்கும் கூட்டமும் கொஞ்சம் நஞ்சமல்ல. இந்த மாதிரி இருக்கும் போது, ஒவ்வொரு பெற்றோரும் தனிதனியே செல்ல வேண்டி இருக்கும். அப்பா தனியாக, பிறகு அம்மா தனியாக. இப்படி ஒவ்வொருவரும் தனித்தனியாக வெயிட் செய்தால் ரொம்ப நேரமாகுமல்லவா அதனால் ‘சைல்ட் ஸ்விட்ச்’ எனப்படும் காத்திருத்தல் மூலம், முதலில் ஒரு பெற்றோர் செல்ல மற்றொரு பெற்றோர் குழந்தையுடன் ஒரு அறையில் காத்திருக்கலாம். அந்த அறையில் குழந்தைகள் விளையாட, நிறைய விளையாட்டு பொருட்கள் இருக்கும். உதாரணத்திற்கு, அப்பா சென்று வந்தபிறகு, அம்மா எந்தவொரு காத்திருத்தலும் இல்லாமல் உடனே சென்று வந்துவிடலாம். இப்படி ஜூராசிக் பார்க், மம்மி போன்றவற்றுக்கு சென்று வந்தோம்.\nயூ-ட்யூபில் இதன் வீடியோக்கள் காணக்கிடைக்கின்றது.\nஎட்டு மணிக்கு கடையை சாத்துகிறார்கள். முடித்துவிட்டு மெதுவாக வெளியே வந்தோம். சிட்டி வாக் ஜொலித்தது. எங்களிடமும் சார்ஜ் இல்லை, கேமராவிலும் இல்லை. மொபைலில் சில புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு கிளம்பினோம்.\nஜூர��சிக் பார்க் பேக்ரவுண்ட் இசை காதில் ரீங்காரமிட்டுக்கொண்டே இருந்தது.\nலாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கும் சைனா டவுணில் சாப்பிடலாம் என்று முடிவு செய்துக்கொண்டு கிளம்ப, பாதி தூரம் வரை ஜிபிஎஸ் சரியாக வழிக்காட்டி கொண்டு வர, திடீரென்று நடுரோட்டில் தனது செயல்பாட்டை நிறுத்தியது.\nவகை அனுபவம், பயணம், புகைப்படம், லாஸ் ஏஞ்சல்ஸ்\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nஎந்த மரம் நல்ல மரம்\nலேப்டாப் ஸ்க்ரீன் - சாண்டி\nதூத்துக்குடி மாவட்டம் - 25\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலும் நானும்\nஇளையராஜா - வெறுப்பும் ரசிப்பும்\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-01-17T18:13:38Z", "digest": "sha1:HN7NBMGGQNPHLWBSPR4KRRBUPPBNYBB7", "length": 3187, "nlines": 28, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அகலப்பரப்பு காட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅகலப்பரப்பு காட்சி (panoramic view) என்பது ஒரு காட்சியை அகலப்பரப்புடன் காண்பது அல்லது நிழல்படக் கருவியின் ஊடாக எடுப்பது ஆகும். தற்போதைய நிழல்படக் கருவிகள் அகலப்பரப்பு காட்சியை எடுக்கும் வண்ணமாக வெளிவருகின்றன.\nஹொங்கொங், சிம் சா சுயி, நட்சத்திரங்களின் சாலையில் இருந்து எடுக்கப்பட்ட இரவுநேர அகலப்பரப்பு காட்சி; எதிரே தெரிவது ஹொங்கொங் தீவு.\nபுனித பேதுரு பேராலய முகப்பின் அகலப்பரப்பு காட்சி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தால���்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2020-01-17T18:28:14Z", "digest": "sha1:SA3DWFLK77U47ESLSVWWCJCFFUGNDJCP", "length": 7391, "nlines": 24, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இந்தியத் திரைப்படத்துறை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தியாவின் மிக முக்கியமான ஊடகங்களில் திரைப்படங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன.\nநுழைவுச் சீட்டுக்களின் விற்பனை, மற்றும் ஆண்டு தோறும் தயாரிக்கப்படும் திரைப்படங்களின் எண்ணிக்கை என்பவற்றின் அடிப்படையில், இந்தியத் திரைப்படத்துறை உலகிலேயே மிகப்பெரியது ஆகும். உலகிலேயே குறைந்த விலையில் நுழைவுச் சீட்டுக்கள் கிடைப்பது இந்தியாவிலேயே என்று கூறப்படுகின்றது. ஆசியா-பசிபிக் பகுதியின் 73% திரைப்படம் பார்ப்பவர்கள் இந்தியாவிலேயே உள்ளனர் என்பதுடன் ஆண்டுக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு வருமானம் கிடைப்பதாகவும் சொல்லப்படுகின்றது. இந்தியத் திரைப்படத் துறையின் வளர்ச்சி, பெருமளவிலான படம் பார்க்கும் இந்திய மக்களிலேயே தங்கியுள்ளது. இந்திய மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் (Central Board of Film Certification of India) இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ளபடி ஒவ்வொரு மூன்று மாதமும் இந்தியாவின் மக்கள் தொகைக்குச் சமமான அளவினர் திரைப்பட அரங்குகளுக்குச் செல்கின்றனர். இந்தியாவில் மட்டுமன்றி, இந்திய மக்கள் பெருமளவில் வாழும் பல்வேறு நாடுகளிலும் இந்தியத் திரைப்படங்கள் காண்பிக்கப்படுகின்றன.\nஇந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், போஜ்புரி, வங்காள மொழி ஆகிய மொழிகளில் பெரும் திரைப்படத்துறைகள் செயல்படுகின்றன. இந்தியத்திரைப்படத்துறை உலகிலேயே அதிகளவில் திரைப்படங்கள் வெளியிடும் திரைத்துறைகளில் முதல் இடத்தில் உள்ளது. 2003ல் மட்டும் 877 திரைப்படங்களும் 1177 விவரணைப்படங்களும் இந்தியாவில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தகுந்தது. மேலும் 2005 ஆம் ஆண்டின் கணிப்பின்படி இந்தியாவில் திரைப்பட அனுமதிச்சீட்டுக்களின் கட்டணம் மிகவும் குறைந்ததாகக் காணப்படுகின்றது அதாவது ஒரு அனுமதிச் சீட்டின் விலை 0.20 அமெரிக்க டாலர்களும்.அமெரிக்காவில் அனுமதிச்சீட்டின் விலை 6.41 டாலர்களாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. 2005 ஆம் ஆண்டிற்கான மொத்த வருவாய் 2.9 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.மேலும் இந்தியாவில் அமைந்திருக்கும் ராமோஜி திரைப்பட நகரமே உலகின் மிகப் பெரிய திரைப்பட நகரம்.\nதிரைப்படம் இந்தியாவில் 1896 ஆம் ஆண்டு ஜூலை 7 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. லுமியர் பிரதர்ஸ் சினிமட்டோகிரபி (Lumiere Brothers' Cinematography) என்னும் நிறுவனம் பம்பாயில் இருந்த வாட்சன் விடுதியில் ஆறு சிறிய ஊமைப் படங்களைத் திரையிட்டது. டைம்ஸ் ஆஃப் இண்டியா இது பற்றிய விரிவான தகவல்களை வெளியிட்டது. அதே ஆண்டில் மதராஸ் நிழற்பட நிலையம் (Madras Photographic Store) அசையும் நிழற்படங்கள் பற்றி விளம்பரப்படுத்தியது. 1897 ஆம் ஆண்டளவில் பம்பாயில் கிளிஃப்டன் அண்ட் கோ நிறுவனம் தனது மீடோஸ் தெரு நிழற்படக் கலையகத்தில் (Meadows Street Photography Studio) அன்றாடம் திரைப்படங்களைத் திரையிடத் தொடங்கியது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/694563/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5/", "date_download": "2020-01-17T19:18:40Z", "digest": "sha1:WSWULT4MJQBIL4VC3GE7BKJS4OKDIN3I", "length": 11130, "nlines": 45, "source_domain": "www.minmurasu.com", "title": "விஜய்க்கு உறவினரான அதர்வா5 நிமிட வாசிப்புஒரு அமைதியான காதல் கதை பல திருப்பங்களுடன் நிச்சயதார்த்தத்தைக் கடந்து, தற்போது திருமணத்துக்காக காத்துக்கொண்டிர… – மின்முரசு", "raw_content": "\nவிஜய்க்கு உறவினரான அதர்வா5 நிமிட வாசிப்புஒரு அமைதியான காதல் கதை பல திருப்பங்களுடன் நிச்சயதார்த்தத்தைக் கடந்து, தற்போது திருமணத்துக்காக காத்துக்கொண்டிர…\nவிஜய்க்கு உறவினரான அதர்வா5 நிமிட வாசிப்புஒரு அமைதியான காதல் கதை பல திருப்பங்களுடன் நிச்சயதார்த்தத்தைக் கடந்து, தற்போது திருமணத்துக்காக காத்துக்கொண்டிர…\nஒரு அமைதியான காதல் கதை பல திருப்பங்களுடன் நிச்சயதார்த்தத்தைக் கடந்து, தற்போது திருமணத்துக்காக காத்துக்கொண்டிருக்கிறது.\nஆகாஷ், சினேகா ஆகிய இருவரும் சிங்கப்பூரில் ஒன்றாகப் படித்தவர்கள். திரைப்படம் முதல் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் வரையிலும் ஒன்றாகப் படித்தவர்களுக்கு இடையேயான புரிதலும், விருப்பங்களும் பெரும்பாலும் ஒரே மாதிரியாக இருந்ததால் இருவருக்கும் காதல் மலர்ந்தது. ஆனால், க��லம் இருவரையும் பிரித்தது. சினேகாவை சீக்கிரமே திரைப்படம் ஈர்த்தது.\n‘சட்டம் ஒரு இருட்டறை 2’ திரைப்படத்தை இயக்குவதற்காக இந்தியா வந்தார் சினேகா. திரைப்படத்தில் நடிகனாக முயற்சிக்கும் ஆகாஷ், படிப்பைத் தொடர சிங்கப்பூரிலேயே இருக்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. காதலை காத்திருக்கச் சொல்லிவிட்டு இருவரும் தங்களுக்குப் பிடித்த தொழிலின் மீது கவனம் செலுத்தினர்.\nசென்னைக்கு வந்து படம் உருவாக்குவதில் ஈடுபாடுடன் இருந்த சினேகா, படத்தை இயக்கி முடித்தார். படமும் ரிலீஸாகி பெயரும் கிடைத்தது. தனது வாழ்க்கையில் தனியாக ஒரு வெற்றியை பெற்ற மகிழ்ச்சியிலும், அந்த வெற்றி கொடுத்த நம்பிக்கையிலும் தன் காதல் பற்றி பெற்றோரிடம் சொன்ன சினேகாவுக்குக் காத்திருந்தது அதிர்ச்சி. சினேகாவின் காதல் நிராகரிக்கப்பட்டது. காரணமாக, மதம் நின்றது.\nஇந்து மதத்தைச் சேர்ந்த ஆகாஷுக்கு, கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த சினேகாவை திருமணம் செய்து வைக்க அவரது தந்தை சேவியர் பிரிட்டோ சம்மதிக்கவில்லை. ஆகாஷ் யாரோ ஒருவர் அல்ல. தமிழ் திரைப்படத்தில் பெயர் பதித்த காலம் சென்ற நடிகர் முரளியின் இளைய மகன் தான் ஆகாஷ். அவர் பெயர் ஆகாஷ் முரளி என்று சினேகா எவ்வளவு சொல்லியும் பயனில்லாமல் போனது. குடும்பத்தின் எதிர்ப்பு தொடர்ந்து இருந்துவந்தது.\nசிங்கப்பூரில் படிப்பை முடித்துக்கொண்டு சென்னைக்குத் திரும்பிய ஆகாஷ் சேவியர் பிரிட்டோவை நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறார். அவருக்குப் பின்னாக நடிகர் முரளியின் மூத்த மகனும், ஆகாஷின் அண்ணனுமான அதர்வா முரளியும் தந்தை ஸ்தானத்திலிருந்து சினேகாவின் குடும்பத்துடன் பேச அனைத்தும் சுமூகமாக முடிந்தது.\nகடந்த நவம்பர் மாதமே, டிசம்பர் 6ஆம் தேதி நிச்சயதார்த்தம் என முடிவெடுக்கப்பட்டு, நல்லபடியாக நிச்சயதார்த்தமும் முடிந்துவிட்டது. நிச்சயதார்த்தத்துக்கு குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் அழைக்கவேண்டும் என்பதால், தனது மனைவியின் அண்ணனான இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் அவரது மகன் விஜய்க்கும் அழைப்பு விடுத்தார் சேவியர் பிரிட்டோ. எனவே, குடும்ப சகிதம் நிச்சயதார்த்தத்தில் கலந்துகொண்டு நடிகர் விஜய் நிச்சயிக்கப்பட்ட மணமக்களை வாழ்த்தியிருக்கிறார்.\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் திரைப்படத்தை தய���ரிப்பவர் சேவியர் பிரிட்டோ தான். படத் தயாரிப்பு வேலைகளுக்காக, ஒரு மாதத்துக்கு முன்பு விஜய்யை அவ்வப்போது சந்தித்த சினேகா பிரிட்டோ தனது காதலுக்கு ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்து விஜய்யிடம் பேசியதாகவும், சினேகாவுக்கு தைரியம் சொல்லி அனுப்பிய விஜய், தன் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் பேசியிருக்கிறார் என்றும் அதன் பின்னாலேயே இந்த நிச்சயதார்த்தம் நடைபெற்றிருக்கிறது என்றும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் பேசியிருக்கின்றனர்.\nநிர்பயா குற்றவாளிகளைத் தூக்கிலிட நான் தயார்: ராமநாதபுரம் …3 நிமிட வாசிப்புநிர்பயா வழக்கு குற்றவாளிகளைத் தூக்கிலிடும் பணிக்குத் தான் தயாராக உள்ளதாக …\nதிருமணமாகாத ஆணும் பெண்ணும் ஒரே அறையில் தங்குவது தவறா …3 நிமிட வாசிப்புதிருமணமாகாத ஆணும் பெண்ணும் ஒரே அறையில் தங்குவதில் என்ன தவறு உள்ளது என்று சென்…\nகாதலியை திருமணம் செய்ய முடியாததால் துப்பாக்கியால் சுட்டு இன்ஜினியர் தற்கொலை: திருச்சியில் பரிதாபம்\nகுமரி எஸ்.ஐ. கொலை முதல் தொடக்கம் 20 இடத்தில் காவல் துறை மீது தாக்குதல் நடத்த திட்டம்\nபட்டிவீரன்பட்டி அருகே வாழைப்பழம் சூறை விடும் விழா: ஆண்கள் மட்டும் தட்டு சுமக்கும் வினோதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/jammu-kashmir-governor-launched-the-market-intervention-scheme", "date_download": "2020-01-17T18:18:41Z", "digest": "sha1:56RDOI6P4YUQEUU7DI7KGYTTUQTMTN3S", "length": 8756, "nlines": 115, "source_domain": "www.vikatan.com", "title": "'தற்போது நீங்கள் எது கேட்டாலும் மத்திய அரசு செய்யும்’ - காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் | Jammu & Kashmir Governor launched the ‘Market Intervention Scheme", "raw_content": "\n`தற்போது நீங்கள் எது கேட்டாலும் மத்திய அரசு செய்யும்’ - காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக்\nகாஷ்மீர் ஆப்பிள்கள் நேரடியாகக் கொள்முதல் செய்யப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.\nகாஷ்மீரில் நடைமுறையிலிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதற்கு முன்னதாக அங்கு எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படக் கூடாது என்பதற்காகப் பல ஆயிரம் பாதுகாப்புப் படையிடர் குவிக்கப்பட்டனர். இணையம் போன்ற அனைத்துத் தகவல் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து தடை செய்யப்பட்டு ஒரு மாதம் ஆன நிலையிலும் அங்குள்ள பாதுகாப்புப்படை வீரர்கள் திரும்பப் பெறப்படவில்லை. மேலும், தகவல�� தொடர்பும் சரிசெய்யப்படவில்லை.\nஇந்நிலையில், விவசாயப் பொருள்களைச் சந்தைகளில் விற்கக் கூடாது எனத் தீவிரவாதிகள் அச்சுறுத்துவதாகத் தகவல் வெளியானது. அதன் பின்னர், காஷ்மீர் விவசாயப் பிரதிநிதிகள் கடந்த வாரம் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர். இதையடுத்து காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் விளையும் ஆப்பிள்களை இனி மத்திய அரசே கொள்முதல் செய்துகொள்ளும் என அமித்ஷா அறிவித்தார்.\nசட்டப்பிரிவு 370 ரத்து டு கைது நடவடிக்கை வரை - காஷ்மீர் விவகாரத்தில் நடந்தது என்ன\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nஏ, பி, சி என்ற எல்லா தர ஆப்பிள்களும் 12 லட்சம் மெட்ரிக் டன் வரை கொள்முதல் செய்யப்படும் என்றும் இதற்கான மானியங்கள் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும். விவசாயிகளிடமிருந்து நேர்மையான முறையில் கொள்முதல் நடக்கும் என உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டது.\nஇந்நிலையில், நேற்று நடந்த மத்திய அரசின் முதல் கொள்முதலைக் காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், “தற்போது டெல்லியில் உங்களுக்கு நிறைய அனுதாபம் உள்ளது. மத்திய அரசிடம் நீங்கள் எது வேண்டுமானாலும் கேட்கலாம். இன்று மொத்த இந்தியாவும் உங்களுக்குச் சொந்தம். அதனால் எல்லாமே உங்களுக்குக் கிடைக்கும். இதில் வருத்தப்படுவதற்கு எதுவும் இல்லை.\nகாஷ்மீர் மக்களுக்கு நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். முடிந்த வரலாற்றுச் சக்கரம் திரும்பாது. அதை யாராலும் மாற்ற இயலாது. காஷ்மீர் விவசாயிகளை அச்சுறுத்துபவர்களுக்கு நான் எச்சரிக்கை விடுக்கிறேன். அவர்கள் தங்களின் நடவடிக்கையை மாற்றியே ஆக வேண்டும். இல்லையேல் கடுமையான விளைவுகளைச் சந்திப்பீர். நாங்கள் விவசாயிகளுக்கும், வாங்குபவர்களுக்கும் முறையான பாதுகாப்பு வழங்குவோம்” எனக் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/program/5610", "date_download": "2020-01-17T20:19:39Z", "digest": "sha1:KABIVJY3NL5MOW26AJOHXEJVL4ROHGQQ", "length": 9274, "nlines": 83, "source_domain": "globalrecordings.net", "title": "உயிருள்ள வார்த்தைகள் - Shona: Chishanga - சுவிசேஷம் அறிவிப்பதற்கு, தேவாலயம் நாட்டப்படுவதற்கு மற்றும் அடிப்படை வேதாகம கல்விக்கும் மற்றும் போதனைகளுக்கும்", "raw_content": "\nஉயிருள��ள வார்த்தைகள் - Shona: Chishanga\nஇந்த பதிவு பயனுள்ளதாக இருக்கிறதா\nஎங்களிடத்தில் சொல்லுங்கள் நன்கொடை தருக\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது.\nமொழியின் பெயர்: Shona: Chishanga\nநிரலின் கால அளவு: 20:29\nமுழு கோப்பை சேமிக்கவும் (4.6MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (754KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (4.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (742KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (4.4MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (751KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (4.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (688KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (4.4MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (772KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (4.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (735KB)\nM3U இயக்கப்பட்டியலை பதிவிறக்கம் செய்க\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஎங்கள் கேட்பொலி பதிவுகளைப் பற்றி\nGRN கேட்பொலி வேதாகம பாடங்கள்,வேதாகம ஆய்வு கருவிகள்,சுவிசேஷ பாடல்கள்,mp3 கிறிஸ்தவ இசை, மற்றும் சுவிசேஷ செய்திகள் 6000 க்கும்மேற்பட்ட மொழிகளிலும் கிளை மொழிகளிலும் பெரும்பாலும் கணினியின் நேரடி தொடர்பில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.கிறிஸ்தவ அமைப்பு நிறுவனங்கள்,மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும்,பிரபலமான இலவச mp3 களுடன் மற்றும் சுவிசேஷத்திற்கான விரிவுரைகள் சுவிசேஷ நோக்கத்திற்கும், தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும், அத்துடன் கிறிஸ்தவ தேவாலய சூழ்நிலைகளுக்கும் பயன்படும்.இதய மொழியின் மூலமாக பேசப்பட்ட பேச்சுரைகள் பாடிய பாடல்கள்,வேதாகம கதைகள்,இசை,பாடல்கள் இவைகள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கும் நோக்கோடு பொருத்தமான கலாச்சார வழிகளிலும் குறிப்பாக வாய்மொழி சமூகத்தினருக்கும் சேரும்படியாக செய்யப்பட்டுள்ளது.\nஜீவனுள்ள வார்த்தைகள் - இரட்சிப்பை பற்றியும் கிறிஸ்தவ ஜீவியத்தை பற்றியும் GRN ஆயிரக்கணக்கான மொழிகளில் வேதாகம செய்திகளை ஆடியோவில் சுவிஷேச செய்திகளாக கொண்டுள்ளது.\nஇலவச பதிவிறக்கங்கள் - இங்கே நீ��்கள் GRN இன் முதன்மையான செய்தி உரைகளை பற்பலமொழிகளில், படங்கள் இன்னும் தொடர்புடைய உபகரணங்களையும் பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.\nGRN இன் ஆடியோ நூலகம் - சுவிஷேஷத்திற்கும் வேதாகம அடிப்படை போதனைகளுக்கும் தேவையான உபகரணப் பொருட்கள் மக்களின் தேவைக்கும் கலாச்சாரத்திற்கும் பாணிகளுக்கும் ஏற்ற விதத்தில் பல்வேறு வடிவமைப்புகளில் அமைந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/team-aim/", "date_download": "2020-01-17T18:46:08Z", "digest": "sha1:64DLSU4GZ6SDYJU4IGHXGTWAQHYFGRPP", "length": 8254, "nlines": 184, "source_domain": "ithutamil.com", "title": "Team Aim | இது தமிழ் Team Aim – இது தமிழ்", "raw_content": "\nவிசாரணையில் துவங்கும் படம், சமூகத்தில் அதிகம் பேசப்படும் ஒரு...\nவைபவ் – வெங்கட் பிரபு – லாக்கப்\n“ஷ்வேத் – எ நித்தின் சத்யா புரொட்கஷன் ஹவுஸ்” சார்பாக...\nஇந்துஜா – அதுல்யா ரவி: குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாட்டம்\n‘உதவும் உள்ளங்கள்’ என்ற தொண்டமைப்பு வருடந்தோறும் பல்வேறு...\nஎஸ். ஏ. சந்திரசேகரனின் 70-வது படம்- “கேப்மாரி” என்கிற C.M.\nஜெய்-யின் 25-வது படமான கேப்மாரி என்ற CM படத்தில் வைபவி சான்ட்லியா,...\nவிரைவில் புதிய பட அறிவிப்பு – கெளரவ் நாராயணன்\nகதையின் தன்மையையும், திரைக்கதையின் அழகையும் ஒரு சேர இணைத்து...\nV1 – பயத்துடன் ஒரு புலனாய்வு\nஇருட்டைப் பார்த்து அஞ்சி நடுங்கும் பயத்திற்குப் பெயர்...\nவெண்ணிலா கபடி குழு 2 விமர்சனம்\nகட்டபொம்மன் போக்குவரத்துக் கழக ஓட்டுநரான பசுபதிக்கு, கபடி...\n“பளிங் சடுகுடு சடுகுடு” – வெண்ணிலா கபடி குழு 2\n2009 ஆம் ஆண்டு கபடி போட்டியைப் பிரதானப்படுத்தி சுசீந்திரன்...\nபெரிய நடிகர்கள் கபடி அணியைத் தத்தெடுக்கணும் – பி டி செல்வகுமார்\nகிரிக்கெட் சோம்பேறிகளின் விளையாட்டு – விக்ராந்த்\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nகுண்டு டிசம்பர் 6 முதல்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\n“அவர்களே பாலசந்தரும், கமல் ஹாசனும்” – நாயகன் ரக்ஷித் ஷெட்டி\n“ஜில்லு விடும் ஜிகிடி கில்லாடி” – பட்டாஸ்\nஅனிருத் குரலில் வெளியாகியிருக்கும் பட்டாஸ் படத்தின் “ஜிகிடி...\nடூலிட்டில் – விலங்குகளோடு ஒரு சாகச கடற்பயணம்\nவைபவ் – வெங்கட் பிரபு – லாக்கப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=49586", "date_download": "2020-01-17T19:50:55Z", "digest": "sha1:U6KF6DXHRXUW4D5TWWKBKBYNXTKW2L3J", "length": 5302, "nlines": 36, "source_domain": "maalaisudar.com", "title": "ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலய சித்திரை தேரோட்டம் | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலய சித்திரை தேரோட்டம்\nMay 3, 2019 kirubaLeave a Comment on ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலய சித்திரை தேரோட்டம்\nதிருச்சி, மே 3: ஸ்ரீரங்கத்தில் விருப்பன் திருவிழா எனும் சித்திரை திருவிழா இன்று நடைபெற்றது.அப்போது தேரில் பவனி வந்த ஸ்ரீரங்கநாதரின் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர்.\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு வஸ்திர மரியாதை செலுத்தப்பட்டது.\nஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயிலுக்கு வியாழக்கிழமை காலை ஸ்ரீ வில்லிபுத்தூர் கோயிலிலிருந்து வஸ்திர மரியாதை பொருள்கள் அளிக்கப்பட்டன. காலை நடைபெறும் சித்திரை தேரோட்டத்தின் போது வஸ்திரப் பொருள்களை அணிந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார் நம்பெருமாள்.\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இதை முன்னிட்டு ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு வஸ்திர மரியாதை செலுத்தப்பட்டது.\nஇதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் அணிந்த மாலை, பட்டு வஸ்திரங்கள், மலர்கள் மற்றும் இலைகளால் செய்யப்பட்ட கிளிகள், பழங்கள் உள்ளிட்ட மங்கல பொரு ட்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து நேற்று காலை 9.30 மணிக்கு ஸ்ரீரங்கம் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டன. பின்னர், அவை பக்தர்கள் பார்வைக்காக கருட மண்டபத்தில் வைக்கப்பட்டன.\nஇதைத்தொடர்ந்து அவை மேள தாளத்துடன் யானை மீது வைத்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. பின்னர் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் தக்கார் ரவிச்சந்திரன், உள்ளிட்ட குழுவினர் வஸ்திர மரியாதை யை அளித்தனர். நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர்.\nலாரி மோதி விவசாயி பலி: டிரைவருக்கு வலை\nமழை வேண்டி ஆலயங்களில் வருண ஜபம்\nசென்னையில் 12,500 போலீசார் குவிப்பு\nபரபரப்புடன் கூடும் தமிழக சட்டசபை\nகுருப்-1: 200கேள்விகளில் 24 தவறு என ஒப்புதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=5065", "date_download": "2020-01-17T19:09:39Z", "digest": "sha1:EYQTYWAHH5GJEDYAAJYQMFUMBYK532ML", "length": 6470, "nlines": 89, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசனி 18, ஜனவரி 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nமுதன்முதலாக சுலோவாகியா நாட்டின் அதிபராக பெண் தேர்வு\nசெவ்வாய் 02 ஏப்ரல் 2019 14:05:09\nமுதன்முதலாக சுலோவாகியா நாட்டின் பெண் அதிபராக ஜூஜூனா கபுடோவா 58 சதவீத ஓட்டுகளை கைப்பற்றி வெற்றி பெற்றார். ஐரோப்பிய நாடுகளில் ஒன்று சுலோவாகியா. அங்கு அதிபர் தேர்தல் நடந்தது. இதில் ஊழலுக்கு எதிரான ஜூஜூனா கபுடோவா என்ற பெண் போட்டியிட்டார். அவரை எதிர்த்து ஆளும் கட்சி வேட்பாளராக மாரோஸ் செப்கோவிக் நிறுத்தப்பட்டார். இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.\nஇந்த தேர்தல் நன்மைக்கும் தீமைக்குமான போராட்டம் என ஜூஜூனா கபுடோவா குறிப்பிட்டார். இந்த நிலையில் அதிபர் தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணி முடிக்கப்பட்டன. இதில் ஜூஜூனா கபுடோவா 58 சதவீத ஓட்டுகளை கைப்பற்றி வெற்றி பெற்றார். ஆளும் கட்சியின் வேட்பாளர் மாரோஸ் செப்கோவிக்கிற்கு 42 சதவீத ஓட்டுகள் விழுந்தன. சுலோவாகியா நாட்டில் பெண் ஒருவர் அதிபராக தேர்வு பெற்றிருப்பது இதுவே முதல் முறை.\nவெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்\nவெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்\nபத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை\nஇளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை\n16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை\n16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை\nமுஷரப் உடலை பொது இடத்தில் 3 நாள் தொங்கவிட வேண்டும்\nதூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது\nடிரம்ப் பதவி நீக்க கோரும் தீர்மானம் அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றம்\nFacebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/around-the-net/everything-about-your-website.html", "date_download": "2020-01-17T19:01:47Z", "digest": "sha1:ACOPMNFP6KUABVP7DIZCUFKLWNKCW2BY", "length": 5428, "nlines": 77, "source_domain": "oorodi.com", "title": "Everything about your website", "raw_content": "\nஉங்களிடம் ஒரு இணையத்தள��் அல்லது வலைப்பதிவு இருந்தால் அது தொடர்பான சகல விடயங்களையும் அறிந்திருத்தல் அதனை ஒரு தேடுபொறிக்கு இயைவானதாக மாற்றி அமைக்க உதவும் (SEO). அனால் Google page rank, Alexa rank போன்ற அனைத்தையும் ஒவ்வொரு இணையத்தளமாக போய் அறிந்து கொள்ளுவது மிகவும் கடினமானதாகும்.\nஇதற்கு தீர்வாக வந்துள்ளதுதான் Quarkbase இணையத்தளம்.\nஇந்த இணையத்தளம் ஒரு Web 2.0 சேவையாகும். இந்த இணையத்தளத்தில் நீங்கள் உங்கள் இணைய முகவரியை கொடுத்து தேடு என்று சொடுக்கினால் போதும். உங்கள் இணையத்தளம் தொடர்பான விடயங்களை உடனேயே அழகாக வரிசைப்படுத்தி விடும்.\nஉடன போய் தேடி பாருங்க..\n23 புரட்டாதி, 2008 அன்று எழுதப்பட்டது. 5 பின்னூட்டங்கள்\n« அன் விகுதி, இரவிசங்கர் மற்றும் இரா. செல்வகுமார்\nயாத்திரீகன் சொல்லுகின்றார்: - reply\n7:48 பிப இல் புரட்டாதி 23, 2008\nசுபாஷ் சொல்லுகின்றார்: - reply\n8:16 பிப இல் புரட்டாதி 23, 2008\nபகிர்ந்தமைக்கு மிக்க நன்றி பகி\n12:15 பிப இல் புரட்டாதி 24, 2008\nOrganic SEO சொல்லுகின்றார்: - reply\n11:23 முப இல் கார்த்திகை 25, 2008\n11:41 முப இல் கார்த்திகை 25, 2008\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Jalaludeen\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் venmathi\nஅன் விகுதி, இரவிசங்கர் மற்றும் இரா. செல்வகுமார் இல் அருள்செல்வி\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Vijay\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000019278.html?printable=Y", "date_download": "2020-01-17T18:16:05Z", "digest": "sha1:EJMYXNIEQZ3KQ53KABQHO2FGD4SYIIFX", "length": 2736, "nlines": 43, "source_domain": "www.nhm.in", "title": "சிஸ்டம் அப்ளிகேஷன் பிராஸசிங் (எஸ்.ஏ.பி) ஓர் அறிமுகம்", "raw_content": "\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\nHome :: கல்வி :: சிஸ்டம் அப்ளிகேஷன் பிராஸசிங் (எஸ்.ஏ.பி) ஓர் அறிமுகம்\nசிஸ்டம் அப்ளிகேஷன் பிராஸசிங் (எஸ்.ஏ.பி) ஓர் அறிமுகம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nadeswaracollege.com/2017/06/", "date_download": "2020-01-17T18:41:28Z", "digest": "sha1:HDPV4URLXRCSXUG7N6CFAJM7HZERRZ7V", "length": 1838, "nlines": 38, "source_domain": "www.nadeswaracollege.com", "title": "June 2017 - Nadeswara College, K.K.S", "raw_content": "\nநடேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர் சங்க கோடை கால ஒன்றுகூடல்\nஇவ்வருட காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர் சங்க (கனடா) ஒன்றுகூடல் எதிர்வரும் யூலை மாதம் 23ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தொம்சன் பூங்காவில் நடைபெறவுள்ளது. நிகழ்வு ஆரம்பமாகும் நேரம் ; முற்பகல் 10.00 மணி பழைய மாணவர்கள் ஊர் மக்கள் நண்பர்கள் ஆதரவாளர்கள் அனைவரையும் வருகை தருமாறு அன்புடன் வேண்டுகிறோம். தொடர்புகளுக்கு ; 647-299-7443, 647-262-1436 Nadeswara College Old… Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://nytanaya.wordpress.com/2017/11/05/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-12/", "date_download": "2020-01-17T19:33:59Z", "digest": "sha1:JJ2AIR3LZ4DO5LPP4PZABVVISEQCBYKD", "length": 13143, "nlines": 276, "source_domain": "nytanaya.wordpress.com", "title": "இறைசக்தியும் நம் சக்தியும் – 12 – nytanaya", "raw_content": "\nஇறைசக்தியும் நம் சக்தியும் – 12\nஇன்னொரு நிகழ்வு: மார்பகப் புற்று நோய் என்று மருத்துவர்களால் முடிவுசெய்யப் பட்டு, தன்னால் இன்னும் ஆறு மாதம் அல்லது அதிகபட்சம் ஒரு வருடம் மட்டுமே உயிர்வாழ முடியும் என்ற நிலையில் இருந்த ஒரு பெண், இயற்கையில் மிகுந்த இறை நம்பிக்கை கொண்டவள். மேலும் அவள் மருத்துவச் செலவு செய்ய பொருளாதார வசதி படைத்தவளல்லள்.\nமிகுந்த நம்பிக்கையுடன் தன் உச்சந்தலை வழியே வெள்ளை ஒளியாக இறைசக்தி இறங்குவதாகவும், அது கொஞ்சம் கொஞ்சமாக தலையிலிருந்து கால் வரை வியாபித்து, உடலுக்குள்ளும் வெளியிலும் பரவி, கசிந்து, வழிவதாகவும், உடலின் உள்ளே சென்றுகொண்டிருக்கும் அந்த ஒளி தன் மார்பகப் பகுதிக்கு அதிக அளவில் வந்து, உள்ளேயுள்ள கரு நிறமுள்ள புற்று நோய்க் கிருமிகளுடன் போராடி, கரு நிறத்தை ஒவ்வொரு செல்லிலிருந்தும் வெளியேற்றி, எல்லாச் செல்களையும் இருள் நீக்கி ஒளியேற்றி, அந்த கரு நிற செல்கள் அங்கே மேலும் இருக்கமுடியாமல் மூச்சுக்காற்றுடன் கலந்து வெளியேறிவிடுவதாகவும், கொஞ்சம் கொஞ்சமாக அந்த நோயின் க���றிகள் குறைந்துவிடுவதாகவும், தினமும் பலமுறை கற்பனை செய்து, அந்த கற்பனையின் மீது மிக்க நம்பிக்கையுடனும், எல்லாம் வல்ல இயேசுநாதர் தன்னை நிச்சயம் குணமாக்கிவிடுவார் என்ற நம்பிக்கையுடனும் 3 மாதம் த்யானம் செய்துவந்தார்.\nஅவர் மறுபடியும் மருத்துவரிடம் சென்றபோது நோய் மிகவும் குறைந்திருப்பதைக் கண்ட மருத்துவர்கள் ‘இது மிக ஆச்சரியம். என்ன மருத்துவம் செய்துகொண்டாய்” என்று வினவ, இவர் மருத்துவச் செலவு தன்னால் செய்ய இயலவில்லை, ஆனால் தான் இறைவனின் மீது நம்பிக்கைவைத்து தினமும் தியானம் செய்துவந்ததாகத் தெரிவித்தார். இன்னும் சிலமாதங்களில் இப்பயிற்சியைத் தொடர்ந்து செய்ய அவர் நோய் முற்றிலும் குணமாகி விட்டது.\nPrevious Previous post: இறைசக்தியும் நம் சக்தியும் – 11\nNext Next post: இறைசக்தியும் நம் சக்தியும் – 13\nஇறைசக்தியும் நம் சக்தியும் (34)\nகதை கட்டுரை கவிதை (31)\nஇதர தெய்வ வழிபாடு (6)\nசக்தி (அம்பிகை) வழிபாடு (147)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://nytanaya.wordpress.com/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-01-17T19:49:02Z", "digest": "sha1:IID25NDR44HSUD3HDOU5EJAXMNIJMWFQ", "length": 26450, "nlines": 266, "source_domain": "nytanaya.wordpress.com", "title": "தமிழ்நாடு – nytanaya", "raw_content": "\nபிறந்த மதத்தில் உண்மையான ஈடுபாடு, மற்றவரிடம் உண்மையான மரியாதை, எல்லோரிடமும் அன்பு இவை தடையில்லாது வளரட்டும். ஒரு மனிதன் மற்ற மனிதரிடம் காட்டும் அன்பு, பரிவு இவற்றை மதமும் ஜாதியும் கொள்கையும் ஒருபோதும் கெடுக்காதிருப்பதாக. நமக்கு உயிரும் உணவும் வழங்கும் நம் கண்ணில் தெரியும் அந்த ஆதவனை அனைவரும் வணங்கும் இந் நன்னாளில் இருந்தாவதுஇத்தகைய ஒரு நல்லிணக்கம் எல்லோர் மனத்திலும் விளைய வைக்க வேண்டுகிறேன். நாம் வணங்கும் தெய்வம் எதுவாயினும் அத்தெய்வத்திடம் மனத்தில் இந்த நல்லிணக்கம் விரும்புவோர் … Continue reading ஆதவனை_வேண்டுகிறேன்\nஉலக நீதி ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம் வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம் போகாத இடந்தனிலே போக வேண்டாம் போகவிட்டுப் புறம் சொல்லித் திரிய வேண்டாம் வாகாரும் குறவருடை வள்ளிபங்கன் மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே (1) நெஞ்சாரப் பொய் தன்னைச் சொல்ல வேண்டாம் நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம் நஞ்சுடனே ஒருநாளும�� பழக வேண்டாம் நல் இணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம் அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம் அடுத்தவரை ஒரு நாளும் கெடுக்க வேண்டாம் மஞ்சாரும் குறவருடை வள்ளிபங்கன் மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே (2) மனம்போன போக்கு எல்லாம் போக வேண்டாம் மாற்றானை உறவு என்று நம்ப வேண்டாம் தனம் தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம் தருமத்தை ஒருநாளும் கெடுக்க வேண்டாம் சினம் தேடி அல்லலையும் தேட வேண்டாம் சினந்து இருந்தார் வாசல் வழிச் சேர வேண்டாம் வனம் தேடும் குறவருடை வள்ளிபங்கன் மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே (3) குற்றம் ஒன்றும் பாராட்டித் திரிய வேண்டாம் கொலை களவு செய்வரோடு இணங்க வேண்டாம் கற்றவரை ஒருநாளும் பழிக்க வேண்டாம் கற்புடைய மங்கையரைக் கருத வேண்டாம் கொற்றவனோடு எதிர்மாறு பேச வேண்டாம் கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம் மற்று நிகர் இல்லாத வள்ளிபங்கன் மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே (4) வாழாமல் பெண்ணை வைத்துத் திரிய வேண்டாம் மனையாளை குற்றம் ஒன்றும் சொல்ல வேண்டாம் வீழாத படுகுழியில் வீழ வேண்டாம் வெஞ்சமரில் புறம் கொடுத்து மீள வேண்டாம் தாழ்வான குலத்துடனே சேர வேண்டாம் தாழந்தவரைப் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் வாழ்வாரும் குறவருடைய வள்ளி பங்கன் மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே (5) வார்த்தை சொல்வார் வாய் பார்த்துத் திரிய வேண்டாம் மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம் மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம் முன்கோபக் காரரோடு இணங்க வேண்டாம் வாத்தியார் கூலியை வைத்திருக்க வேண்டாம் வழிபறித்துத் திரிவாரோடு இணங்க வேண்டாம் … Continue reading உலக நீதி\n முனைவா் ந. அறிவரசன் தினமணி நாளிதழில் அக்டோபர் 15ஆம் நாள் வெளியான கட்டுரை பண்டைத் தமிழகமும், சீனமும் மிகவும் தொன்மையான நாகரிகங்களைக் கொண்டவை. பண்டைத் தமிழகமும் சீனாவும் பண்பாட்டால், கல்வியால், கடல் வணிகத்தால், தொழில்நுட்பம் முதலானவற்றால் இரண்டறக் கலந்திருந்ததற்கு வரலாற்று ஆய்வாளா்கள் பல்வேறு சான்றுகளை நிறுவியுள்ளனா்; பலரது ஆய்வு நூல்களிலும் சுவாரஸ்யமான குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. புறநானூற்றில் பரணரும், ஒளவையாரும் பண்டைத் தமிழகத்துக்குக் கரும்பினை அறிமுகப்படுத்தியவா்கள் அதியமான் நெடுமான் அஞ்சியின் முன்னோர் என்கின்றனா். அதியமான் … Continue reading தொண்டிக்கு வந்திறங்கிய ‘சீனச்சூடன்’\nபிள்ளைகளுக்கு ஆசை ஆசையாக ஆன்ட்ராய்டு ஃபோன் வாங்கித்தந்து ‘ஆப்’பு வைத்துக் கொள்ளும் பெற்றோர்களுக்கு சமர்ப்பணம்\nCourtesy: Dinamani Newspaper பிள்ளைகளுக்கு ஆசை ஆசையாக ஆன்ட்ராய்டு ஃபோன் வாங்கித்தந்து ‘ஆப்’பு வைத்துக் கொள்ளும் பெற்றோர்களுக்கு சம்ர்ப்பணம் By கார்த்திகா வாசுதேவன் | Published on : 07th August 2018 02:02 PM | DINAMANI ஸ்மார்ட் ஃபோன்களால் சூழப்பட்டுள்ள நகரத்தின் நிலை என்ன By கார்த்திகா வாசுதேவன் | Published on : 07th August 2018 02:02 PM | DINAMANI ஸ்மார்ட் ஃபோன்களால் சூழப்பட்டுள்ள நகரத்தின் நிலை என்ன நீங்கள் செல்ஃபோனில் அனுப்புகின்ற ஃபோட்டோக்கள் முதல் மெசேஜ்கள் வரை காவல்துறை அதிகாரிகளாகிய நாங்கள் பார்க்க வேண்டுமென்றால் ஒரே ஒரு அனுமதி வாங்கி விட்டால் பார்க்க முடியும். இந்தக் கண்கள் … Continue reading பிள்ளைகளுக்கு ஆசை ஆசையாக ஆன்ட்ராய்டு ஃபோன் வாங்கித்தந்து ‘ஆப்’பு வைத்துக் கொள்ளும் பெற்றோர்களுக்கு சமர்ப்பணம்\nதமிழ் அறிஞர் ம.லெ.தங்கப்பா: உள்ளத்தின் உண்மை ஒளி\nசங்க இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த தமிழ் அறிஞர்களுள் முக்கியமானவர் ம.லெ.தங்கப்பா. இவர், திருவருட்பா, முத்தொள்ளாயிரம், பாரதியார், பாரதிதாசன் பாடல்களைப் பரவலான வாசகர்களுக்குக் கொண்டுசேர்த்தவர். இருமுறை சாகித்ய அகாடமி விருது பெற்ற இவர், ஈழத்தமிழர் படுகொலையைக் கண்டித்து அறிக்கையிட்டு கோவையில் நடந்த உலக செம்மொழி மாநாட்டைப் புறக்கணித்தார். சிறுவர் இலக்கியம், இயற்கை மீதான பற்று என, பல தளங்களில் கடைசிவரை செயல்பட்ட தங்கப்பா, எதற்காகவும் தன்னை சமரசம் செய்துகொள்ளவில்லை. ``தமிழ்ப்புலவர்கள் என்று சொல்லப்படுபவர்கள்கூட ஏதேனும் ஒரு நோக்கம் கருதி … Continue reading தமிழ் அறிஞர் ம.லெ.தங்கப்பா: உள்ளத்தின் உண்மை ஒளி\n மானா பாஸ்கரன் http://tamil.thehindu.com/opinion/columns/article24385829.ece இவர் பங்காரய்யா. மடிப்பாக்கத்தில் காலணிக் கடை வைத்திருப்பவர். தலை குனிந்திருக்க, எதையாவது தைத்துக்கொண்டே இருக்கும் விரல்கள். கடை முழுக்க தானே தைத்த காலணிகளை மாட்டி வைத்திருப்பார். ஆறேழு வருடங்களுக்கு முன்னால் செருப்பு தைப்பதற்காகப் போனேன். தைத்துக் கொடுத்தவரிடம் ‘‘எவ்வளவு” என்றேன். ‘‘இப்ப நான் என்னத்த கிழிச்சிட்டேன்” என்றேன். ‘‘இப்ப நான் என்னத்த கிழிச்சிட்டேன் அடுத்த தடவை பெருசா கிழிஞ்சத எடுத்தா. இப்ப ஒண்ணும் வே���ாம் போ’’ என்றார் வெற்றிலை - பாக்கு வாய் மணக்க. இரண்டு, … Continue reading எனக்கென ஒரு கடவுள்\nநல்லதே நடக்க நானிலம் சிறக்க, மகிழ்ச்சி பெருக, மனிதநேயம் செழிக்க வரவேற்போம், தமிழ்ப்புத்தாண்டை, வாழ்வோம் பல்லாண்டு. இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள். 🌻கல்வி 🌹அறிவு 🌷ஆயுள் 🌺ஆற்றல் 🌼இளமை 🍀துணிவு ☘பெருமை 🌿பொன் 🍁பொருள் 💐புகழ் 🌾நிலம் 🎄நன்மக்கள் 🌲நல்லொழுக்கம் 🌸நோயின்மை 🌅முயற்சி 🌈வெற்றி 🌹எனும் 16 வகையான செல்வங்களைப் பெற்று வளமுடன் வாழ வாழ்த்துகிறோம்......🌹 🌻அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....🌻\nஇலவச அழிப்பு – எதிர்காலம்\nஇலவச அழிப்பு: ********************* காலை ஏழு மணிக்கே மிக இருட்டிவிட்டது. இப்போதுதான் துணிகளை வாசலில் காயவைத்தேன். மீண்டும் நனையாமல் இருக்க துணிகளை எடுத்துவர, வாசல்பக்கம் சென்றேன். ஒரு பையன். பதின்மூன்று, பதினான்கு வயது இருக்கும். \"அண்ணே இந்தப் பேப்பர் கட்டை மாடிப்படிக்குக் கீழே வச்சிட்டுப் போறேன். வந்து எடுத்துக்கிறேன்.\" என்றான். கீழே அமர்ந்து, கட்டைப் பிரித்தான். அது இப்பகுதியில் (மாம்பலம், சென்னை) போடப்படும் ஒரு இலவச வார பேப்பர். சிறு விளம்பரங்களால் வரும் வருமானத்தை உன்னிட்டு 8 … Continue reading இலவச அழிப்பு – எதிர்காலம்\nநம் வாழ்வின் நிமிடங்களை எவ்வாறு செலவிடுகிறோம் \n💵ஒரு சிறுவன் நடந்து போய்க் கொண்டிருந்த போது சாலையில் நூறு ரூபாய் நோட்டு கிடப்பதைப் பார்த்தான்.😳😳😳 அன்று முதல் ஏதும் தரையில் கிடக்கிறதா என்று பூமியைப் பார்த்துக் கொண்டே நடந்தான்.🚶🚶🚶 அடுத்த அறுபது வருடங்கள் அப்படியே இருந்தான். அவனுக்குக் கிடைத்தவை 768 ரூபாய், 2 மோதிரங்கள், 3 கொலுசுகள்.💍👑💍 ஆனால் அவன் இழந்திருந்தவை, 21900 சூர்யோதயங்கள்🌅, 630 வானவில் காட்சிகள்🌈. ஆயிரக்கணக்கான பூக்கள்🌺🌻💐🌸, பல்லாயிரம் குழந்தைகளின் புன்னகைகள் வாழ்க்கையைத் தொலைத்தவன்☺☺ மீட்பதற்கு வாய்ப்பே இல்லை.😔😔😔 இந்த சிறுவன் … Continue reading நம் வாழ்வின் நிமிடங்களை எவ்வாறு செலவிடுகிறோம் \nஇறைசக்தியும் நம் சக்தியும் (34)\nகதை கட்டுரை கவிதை (31)\nஇதர தெய்வ வழிபாடு (6)\nசக்தி (அம்பிகை) வழிபாடு (147)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2012/04/16/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-4/", "date_download": "2020-01-17T20:05:31Z", "digest": "sha1:RRGBR7BXUABJILQKWCBZUCZAE5P4URT6", "length": 29351, "nlines": 264, "source_domain": "sathyanandhan.com", "title": "முள்வெளி- அத்தியாயம் -4 | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← நான்காவது தூணும் நாதியற்ற வெகுஜனங்களும்\nமுள்வெளி அத்தியாயம் -5 →\nPosted on April 16, 2012\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\n“ராஜேந்திரன் ஊருக்குள்ளே இருக்கறப்போ சுமாராத்தான் தகவல் தந்தீங்க. அவரு காணாமப் போன பிறகு உங்களாலே ஒரு தகவலும் தர முடியலியே” மகேந்திரன் எரிச்சலுடன் கேட்டான்.\n“அவரா இஷ்டப்பட்டு எங்கேயோ போயிருக்காரு. அவ்வளவு தான் சொல்ல முடியும்”\n“ரொம்ப நல்லாயிருக்கு. உங்களுக்கு வசதியா ஒரு பதிலைச் சொல்லாதீங்க. ராஜேந்திரன் என் சொந்தத் தங்கச்சி புருஷன். வேற பொம்பளைங்க யாருக்கும் அவனுக்கும் தொடர்பு இருக்கான்னாக்க நிச்சயமா சொல்ல முடியலேன்னுட்டீங்க”\n“ஸார். ராஜேந்திரன் பிஸினஸ் விஷயமா எத்தனையோ பேரை சந்திக்கிறாங்க. இதுக்கு மேலே எங்களாலே கண்டுபிடிக்க முடியலே”\n“அப்புறம் ஏன் டிடெக்டிவ் ஏஜென்ஸி வெக்கறீங்க” அவரோட ஈமெயிலை “ஹாக்” பண்ணச் சொன்னேனே” அவரோட ஈமெயிலை “ஹாக்” பண்ணச் சொன்னேனே செஞ்சீங்களா\n“ஸார். அவுரு உங்களுக்கு மெயில் அனுப்புற ஐடியை ஓபன் பண்ணினோம். அதுல ரிலேடிவ்ஸை மட்டும் தான் டீல் பண்ணியிருக்காரு. பிஸினெஸ்ஸுக்கோ மத்தபடி பர்ஸனலாகவோ வேற ஐடி வெக்சிருக்கலாம். டிடெயில்ஸ் தெரியல”\n“ஸார், சென்னைக்கு வெளியில அவரு இருக்காருங்கற அளவு தெரியுது. அவருடைய பிரெண்ட்ஸ் கிட்டேயும் விசாரிச்சிக்கிட்டிருக்கோம். கூடிய சீக்கிரம் கண்டு பிடிச்சிடுவோம்.”\n“ஹல்லோ ராஜேந்திரன் எப்படி இருக்கீங்க\n“குட். உங்களைப் பாக்கலாம்னு தோணிச்சு”\n‘ஷ்யூர். இன்னிக்கி முழுக்க திருவான்மியூர் பீச் தான் லொகேஷன். வாங்க”\nதிருவான்மியூர் கடற்கரை மாலை நான்கு மணி முதலே நடைப் பயிற்சி செய்பவர்களால் களை கட்டிக் கொண்டிருந்தது. தான் மட்டும் கேட்கிற மாதிரி சிலர் காதிலிருந்து “ஐ பாட்”டுக்கு ஒயர்களை மாட்டியிருந்தனர். சிலர் மொபைலிலிருந்து ஒயரே இல்லாமல் “ப்ளூ டூத்” தில் பேசியபடி நடந்தனர். சிலர் குட்டிச் சுவரின் மீது அமர்ந்து அகப்பட்டவர்களுடன் பேசிக் கொண்டிருந்தனர். உதிரியாக மணல் நெடுக ஏகப்பட்டவர் அமர்ந்திருந்தனர். கட்டு மரங���கள், ‘மோட்டர் போட்’டுகள், தூரத்தில் ஒரு கப்பல்.\n“ராஜேந்திரன் ஸாரா” வெள்ளை பேன்ட் சட்டை அணிந்த ஒருவன் அழைத்தான். ‘மேடம் ஸ்பாட்டுல இருக்காங்க. வாங்க”.\nநடைப் பயணிகளின் குறுகிய சாலையை ஒட்டி அவர்கள் உள்ளே சென்றார்கள். ‘போர்ட்டிகோவில்’ பளீர் வெளிச்சமும் காமிராவும். ஒரு கார் முன்னேயும் பின்னேயும் நகர்ந்து கொண்டிருந்தது. வலது பக்கம் நோக்கிக் கையால் சைகை காட்டினான் வெள்ளை சட்டை. மாடிப் படிகள். முதல் மாடி தாண்டி, இரண்டாம் மாடிப் படி முடிவில் மொட்டை மாடிக் கதவு திறந்திருந்தது. ராஜேந்திரனை விட்டு விட்டு அவன் கீழே இறங்கிச் சென்றான்.\nமொட்டை மாடியில் மூன்று நான்கு பிளாஸ்டிக் நாற்காலிகள் வரிசையின்றி இருந்தன. பெரிய தளம். காற்றில் பறக்கும் தலை முடியை ஒதுக்கியபடி லதா யாரோடோ போனில் பேசிக் கொண்டிருந்தாள்.\nகூர்மையான சிறிய மூக்கு. அதற்கேற்ற சிறிய மூக்குத்தி. முகத்தில் பரவும் புன்னகை. அதுவே கண்களிலும். மெலிந்த தோற்றம் அவள் வயதை யூகிக்கவே விடாது. எதற்காக என்னைப் பார்க்க வந்தீர்கள் என்றால் எங்கிருந்து தொடங்குவது\nமொட்டைமாடி வாயிலில் நிழலாடியது. லதாவின் உதவியாளர் அவள். ஏற்கனவே லதா வீட்டில் அவளைப் பார்த்திருக்கிறான். அவள் லதாவின் கண் படும் இடத்தில் பேசி முடிக்கும் வரை காத்திருப்பதாக நின்றாள்.\nஅன்பு நண்பரே, இரண்டு நாட்கள் முன்பு நீங்கள் திருவான்மியூரில் எங்கள் “ஷூட்டிங்க் ஸ்பாட்டு”க்கு வந்திருந்தீர்கள். இங்கிதமாகவோ அல்லது எரிச்சலுற்றோ நீங்கள் எப்போது திரும்பிப் போனீர்கள் என்று கூட கவனிக்க இயலாத வேலைப் பளு. சரி, எனக்கு நினைவிருக்குமளவு உங்கள் கதைகளை நானே கேட்டு வாங்கி, கருத்துக் கூறாதது உங்களை வருத்தப் படுத்தி இருக்கும். ஆனால் நான் முனைவதே இல்லை. இந்த மெயிலைக் கூட சற்று தாமதமாகத்தான் எழுதுகிறேன். உங்கள் கதைகளில் கொஞ்சம் தான் படித்திருக்கிறேன். ‘தாயுமானவள்’ கதையில் எனக்குப் பிடித்த பகுதிகளை நீங்கள் அனுப்பிய ‘யூனி கோட்’ டிலிருந்து கீழே வெட்டி ஒட்டியிருக்கிறேன். வாழ்த்துக்கள்.\nசசிகலா படுக்கையை விட்டு எழுந்து குளியலறைக் கதவைத் திறந்து ஆடையை நீக்கி கண்ணாடியில் அடிவயிற்றைப் பார்த்தாள். சற்றே மேடிட்ட மாதிரி இருந்தது. உள்ளே இருப்பது ஆணோ பெண்ணோ என் குழந்தை. கர்ப்பம் தரித்ததாலேயே நான் ��ப்போது தாய் தான். உள்ளே ஒரு உயிர் வளர்ந்து கொண்டிருக்கிறது. அந்த இடத்தை ஆசையாய்த் தடவிக் கொடுத்தாள். விரல்கள் நடுங்கின. உண்மையில் என் விருப்பம் என்ன ‘மாடல்’ ஆகவும், வரும் நாளில் புகழ் பெற்ற ‘ஃபாஷன் டிஸைனர்’ ஆகவும் உருவாகும் என் லட்சியத்தை ஏன் கைவிட வேண்டும் ‘மாடல்’ ஆகவும், வரும் நாளில் புகழ் பெற்ற ‘ஃபாஷன் டிஸைனர்’ ஆகவும் உருவாகும் என் லட்சியத்தை ஏன் கைவிட வேண்டும் இந்த முறை இல்லா விட்டால் மறுபடி கருத்தரித்துக் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாதா இந்த முறை இல்லா விட்டால் மறுபடி கருத்தரித்துக் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாதா நாளை காலை கருவைக் கலைக்க எல்லா ஏற்பாடும் செய்தாகி விட்ட நிலையில் ஏன் இந்த மனப் போராட்டம்\nஹாலுக்கு வந்து மொபலைக் கையிலெடுத்தாள். கடிகாரத்தைப் பார்த்து விட்டு திரும்ப வைத்தாள். சோபாவில் அமர்ந்து ‘மொபைலையே’ உற்றுப் பார்த்தாள். பிறகு அதை எடுத்து டயல் செய்தாள்.\n‘மஞ்சு… திஸ் ஈஸ் சசீ. ஹாவ் ஐ வோகன் அப் யூ\n“கம் மான். சசீ. காலேஜிலேயிருந்து இன்னி வரை நான் எப்போ நைட் ரெண்டு மணிக்கி முன்னே பெட்டுக்குப் போயிருக்கேன் தென் பெங்களூர் ஃபாஷன் பேரேடுக்கு செலக்ட் ஆயிட்டியாமே\n“தேங்க்ஸ் மஞ்சு… ஆக்ட்சுவலி நான் அதைப்பத்தித்தான் ஜஸ்ட் உன்னோட கவுன்ஸலிங்க்காக இப்ப போன் பண்னேன்”\n என்னை எதுக்கு ஆன்டி ஆக்கறே நாம ப்ரண்ட்ஸ் … கம் ஆன்”\n“ஐயாம் ப்ரெக்னன்ட் மஞ்சு…. ”\n“மஞ்சு ஆர் யூ தேர்\n“யா… ஜஸ்ட் எப்படி ரியாக்ட் பண்றதுன்னு தெரியல.. எவ்வளவு மன்த்ஸ் ஆகுது\n“பட் பெங்களூரு ஃபாஷன் ஷோவுக்கு இன்னும் ரெண்டு மாசம் இருக்கே”\n“யா.. யூ காட் த பாயிண்ட்”\n“இன்னும் ஃப்யூ அவர்ஸ்ல அபார்ட் பண்ணலாம்னு”\n“கரெக்ட்.. திஸ் கேன் வெயிட்.. யூ வோன்ட் கெட் அனதர் சான்ஸ் லைக் திஸ்.. கோ அஹெட்”\n“பட்.. முதல்ல அஸ்வின் ஒத்துக் கிட்டான். இப்பத் தகறாரு பண்ணறான்”\n“அவனோட பாரண்ட்ஸ்கிட்டே சொல்லாதேன்னு பிராமிஸ் கேட்டேன். சரின்னான். இப்ப உளறிட்டான். நேத்திக்கி ஒரே தகறாரு. குழந்தை வேணுமாம்.”\n“டெல் ஹிம் இட் ஈஸ் மை ப்ரீடம்.. மை லைஃப்.. அன்ட் மை கேரியர்..”\n“ஓ கே மஞ்சு.. இப்போ எனக்கே தப்புப் பண்ணறோமோன்னு நடுங்குது” சசி அழத் துவங்கினாள்.\n“லுக் சசி.. என்ன வில்லேஜ் கர்ல் மாதிரி அழறே ஹீ ஈஸ் என் க்ரோசிங் யுவர் டொமேன். கோ அஹெட். இந்த ரப்பிஷ் சென்டிம���ன்ட்டாலத்தான் நம்ம மம்மியெல்லாம் லைஃபையே தொலைச்சாங்க”\n“புரியிது” தொடர்ந்து அழுதாள் சசி.\n“முதல்ல அழுகையை நிறுத்து. இட்ஸ் நாட் த பேபி அட் ஸ்டேக். இட்ஸ் யுவர் ஃப்யூசர். அண்ட் யுவர் ட்ரீம்ஸ் சசி.. டோன்ட் பி ஸ்டுபிட்”\n“தேங்க்ஸ் .. ஐ வில் கால் யூ லேடர்.. குட் நைட்”\nஸ்ரீரங்கம் ரயில் நிலைய நடை மேடை நீண்டிருந்தது. தண்டவாளங்களில் சூரிய ஒளி பிரதிபலித்துத் தகதகத்துக் கொண்டிருந்தது.\nமிக அருகே உள்ள தண்டவாளத்தின் இரும்பு தனியாகவும் சிறு பிரதிபலிப்புத் தனியாகவும் அடையாளம் காண முடிந்தது. தள்ளிப் போகப் போக தகதகக்கும் வெள்ளி போன்ற ஒளியே தெரிந்தது. காவிரி ரயில் பாலத்துக்கு முன் உள்ள வளைவு தனியே தெரியவில்லை.\nஒளியால் ஒரு பாதையைப் பற்றிக் கொண்டு தன் மீது மேலும் ஒளி ஏற்றிக் கொள்ள இயலும். ஒளியும் ஒளிர்வும் வேறு படும் புள்ளி அது எதைப் பற்றிக் கொண்டது என்பது தான். ராஜேந்திரன் நடை மேடையிலிருந்து தணடவாளத்தில் இறங்கி நின்றான். ஒளிர்வு பன் மடங்காகி மிக அருகிலும் வந்து கண்கள் கூசின. தான் எதிர்கொள்வதை வைத்து ஒளி தன் திசையைத் தீர்மானிக்கிறது. எண்ணற்ற தோற்றங்களில் வடிவில் ஒளி அசலாகவும் பிரதிபலிப்பாகவும் இரண்டின் கலவையாகவும் வெளிப்படுவதில் பெருமிதம் கொள்கிறது. ஒளியை வழி பட்டாலும் இல்லையென்றாலும் அதன் முடிவே இறுதி. இருளின் இருப்பே ஒளி ஒளிந்து கொள்வதில் தான். ஒளிதான் ஒரே ராஜா. எல்லா இடமுமே ஒளியின் ராஜ்ஜியந்தான். சுறுசுறுப்பான உலகத்தை விட்டு ஓரமாக எதுவும் செய்யாமல் உட்காரு என்பவரும் உள்ளொளி என்று தான் பேசுகிறார்கள். என்னுடைய தோற்றம் உன்னுடைய தோற்றம் எல்லாமே ஒளியின் தயவு தான். நானும் நீயும் தோற்றங்களும் மாயை என்றால் அது ஒளியின் பிள்ளை தான். ஒளியின் பிள்ளை மாயை. உதட்டு ஓரச் சிரிப்புடன் மேலே நடந்தான்.\n“புடியா அந்த ஆளை ” ரயில்வே போலீஸ் கத்திக் கொண்டே ஓடி வந்தார். ரயில்வே கேட் அருகே இருந்த இரு ஆண்கள் ராஜேந்திரனைப் பாய்ந்து பக்கவாட்டில் இழுத்தார்கள். ஒரு கூட்ஸ் வண்டி விரைந்து மறைந்தது.\n“உன் பொண்டாட்டியும் புள்ளே குட்டிகளும் எங்கே இருக்காங்களோ.. யாரோ வெச் ச செய்வென நீ இப்டித் திரியறே.. ரயிலுல அடி பட்டா ஆருப்பா பதில் சொல்லுறது இருக்கறுதே வெச்சு ஏதேதோ ஆக்கிப் போடுறேன். என்ன சாதி என்ன குலமின்னு பாக்காம ஆரு ���ட்டுல வேணுமின்னாலும் சாப்பிடுறே” செல்லாயி புலம்பினார்.\n“வணக்கம் மேடம்” , நடுவயது தாண்டியவர் கை கூப்பினார். கூடவே பத்து வயது மதிக்கத் தக்க பெண் குழந்தை.\n“ஐ நோ. ஷி இஸ் வெரி க்யூட் அன்ட் டாலன்டட்” லதா அவளை அணைத்துக் கொண்டாள். “ஸார்.. வீ யார் ஆன் அ யுனீக் ப்ராஜக்ட். ஒரு வித்தியாசமான ஸீரியல் டிவியில வரப் போகுது. ஒவ்வொரு வாரமும் ஒரு தமிழ் க்ளாஸிகல் டைட்டில் ஸாங்க். உங்க டாட்டருக்கு ‘ குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா பாட்டுத் தெரியுமா\n“செமி ஃபைன்ல்ல அவ வின் பண்ணினதே அந்தப் பாட்டு தான் மேடம். பாடும்மா. ”\n“குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா\nகுறையொன்றும் இல்லை கோவிந்தா”. உடனே தரையில் அமர்ந்து தாளமிட்டபடி குழ்ந்தை பாடத் துவங்கியது.\nபத்து வயதில் எல்லாமே குறையின்றி தான் இருந்தது. அம்மாவை முன்மாதிரியாக எளிதாக ஏற்க முடிந்தது. அப்பாவைத் தான் புரிந்து கொள்ள முடியவில்லை.\nஅப்போது இருந்த பிடிமானங்களில் துணி உடுத்தி மகிழ்வதும் நகை அணிந்து மகிழ்வதும் மட்டுந்தான் இப்போது எஞ்சியது. ‘பார்பி பொம்மைகள்’ காலாவதியாகி விட்டன.\nசைக்கிள் ஓட்டியது பெருமிதமாக இருந்தது. தோழிகளுடன் மணிக்கணக்கில் பேச விஷயம் இருந்தது. அம்மா சிறு வயது முதல் சேர்த்து வைத்திருந்த பொருட்கள் எல்லாமே அதிசயமாக இருந்தன. புகைப் படங்களைக் காட்டி குடும்பக் கதையை அம்மாவிடம் கேட்டு லயிக்க இயன்றது.\n“ஆர் யூ இம்ப்ரெஸ்ட் மேடம்” என்றார் குழந்தையின் அப்பா. குழந்தை பாடி முடித்து பவ்யமாய்ப் பார்த்தது.\n“பன்டாஸ்டிக்” கைத் தட்டி குழந்தையை எழுப்பி மீண்டும் அணைத்துக் கொண்டாள். “ஐ வில் கால் யூ ஃபார் ஷூட்டிங்க்”\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\n← நான்காவது தூணும் நாதியற்ற வெகுஜனங்களும்\nமுள்வெளி அத்தியாயம் -5 →\nபுது பஸ்டாண்ட் நாவல்- எண் 376&377 புத்தகக் கண்காட்சி 2020\nபுது பஸ்டாண்ட் நாவல் அமெசானில்\nபோடி மாலன் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றது ‘தப்புதான்’\nதேனீ இலக்கிய மேடை விருதை ஏற்றேன்\nசோ தர்மனுக்கு சாகித்ய அகாதமி விருது\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2020-01-17T19:31:48Z", "digest": "sha1:AZQJFU3LSZ2CLWKTJ5P3S3CXFTAUV3Y5", "length": 9732, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜலியான்வாலா பாக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(ஜாலியன்வாலா பாக் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஜாலியன்வாலா பாக் நினைவுச் சின்னம், அமிர்தசரஸ்\nஅமிர்தசரஸ், அமிர்தசரஸ் மாவட்டம், பஞ்சாப்\nஜலியான்வாலா பாக் (Jallianwala Bagh) (இந்தி: जलियांवाला बाग) வட இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் மாவட்டத் தலைமையிட நகரமான அமிர்தசரஸ் - பொற்கோயிலுக்கு மிக அருகே தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஜாலியன்வாலா பாக் பொதுத் தோட்டம் அமைந்துள்ளது.\nபஞ்சாப் மன்னரான மகாராஜா ரஞ்சித்சிங்கிடம் பணிபுரிந்த சர்தார் ஹிமத்சிங் என்பவருக்குச் சொந்தமான தோட்டம் இது. அவரது குடும்பம் 'ஜல்லா' என்ற சிற்றூரில் இருந்து வந்ததால் ’ஜலியான்வாலா பாக்’ என்று பெயர் பெற்றது.[1]\n13 ஏப்ரல் 1919 அன்று 6.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஜலியான்வாலா பாக் தோட்டத்தில் கூடியிருந்த இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய விடுதலை இயக்கத்தினர் மீது முன் அறிவிப்பு ஏதுமின்றி ஆங்கிலேயே இராணுவத்தின் பிரிகேடியர் ஜெனரல் ரெஜினால்டு எட்வர்டு ஹாரி டையர் தலைமையிலான இராணுவத்தினர் 1650 இரவுண்டு ரவைகளை துப்பாக்கிகளால் தொடர்ந்து சுட்டனர். இதனை வரலாற்றில் ஜாலியன்வாலா பாக் படுகொலை என்பர். ஜலியான்வாலாபாக் படுகொலையில் 379 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 1110 பேருக்கும் மேலாக படுகாயம் அடைந்தனர்.\nஇப்படுகொலையில் இறந்த இந்திய விடுதலை இயக்கத்தினரை நினைவு கூறும் வகையில் இத்தோட்டத்தை 1951-ஆம் ஆண்டு இந்திய அரசு தேசிய நினைவுச் சின்னமாக அறிவித்து இறந்த தியாகிகளுக்கு இத்தோட்டத்தில் நினைவுச் சின்னம் எழுப்பியுள்ளது.\nதோட்டத்தின் சுற்றுச் சுவர்களில் சுடப்பட்ட துப்பாக்கி இரவைகளின் அடையாளம்\n↑ ஆம்பூர் மங்கையர்கரசி (2017 திசம்பர் 20). \"துயரத்தின் சாட்சி\". கட்டுரை. தி இந்து தமிழ். பார்த்த நாள் 22 திசம்பர் 2017.\nபஞ்சாபில் உள்ள நினைவுச் சின்னங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 திசம்பர் 2018, 12:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/dhoni-is-a-genius-and-he-will-be-trump-card-for-india-415196.html", "date_download": "2020-01-17T18:39:01Z", "digest": "sha1:O4VMMG3L2HDVOVK3PXODW6W75HNDDNKO", "length": 9334, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "Dhoni is a genius : இந்திய அணியின் துருப்புச் சீட்டு தோனி!.. புகழ்ந்து தள்ளிய சஹால்-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nDhoni is a genius : இந்திய அணியின் துருப்புச் சீட்டு தோனி.. புகழ்ந்து தள்ளிய சஹால்-வீடியோ\nதோனி சொன்னால் அதற்கு ஒரு போதும் மறுபேச்சே இல்லை என்று இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சஹால் கூறி இருக்கிறார்.\nஉலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் துருப்புச் சீட்டு தோனி தான் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஜாகீர் அப்பாஸ் கூறி இருக்கிறார்.\nDhoni is a genius : இந்திய அணியின் துருப்புச் சீட்டு தோனி.. புகழ்ந்து தள்ளிய சஹால்-வீடியோ\nசச்சின், ஆம்லா சாதனையை உடைத்த ஹிட்மேன்\nவிராட் கோலியின் விக்கெட்டை தொடர்ந்து கைப்பற்றும் ஆடம் சாம்பா\nஅரசியல் ரீதியாக பழி வாங்கப்படுகிறாரா தோனி\nராகுல், கோலி, தவான் அதிரடி... 340 ரன்கள் குவித்த இந்தியா\nபிக் பாஷ் தொடரில் ரஷீத் கான் பிடித்த அசத்தல் கேட்ச்\n100 விக்கெட்டுகளை கைப்பற்றி குல்தீப் அசத்தல்\nஎல்லா இடத்திலும் அதிரடி... கே.எல். ராகுலை கொண்டாடும் ரசிகர்கள்\nமீண்டும் மூன்றாவது இடத்தில் களமிறங்கிய விராட் கோலி\nபண்டுக்கு மாற்றாக இந்திய அணியில் புதிய கீப்பர்\nகோலி டின்னருக்கு அழைப்பார்... காத்திருக்கும் வார்னர் - வீடியோ\nஇந்தியா ரொம்ப வீக்கா இருகாங்க - மைக்கேல் வாகன் கருத்து\nகிரிக்கெட் icc ஐசிசி cricket\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/920533", "date_download": "2020-01-17T20:05:34Z", "digest": "sha1:C6NH36U34UD2UZJ445PWGMKSQDQYZD4N", "length": 4451, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஐரோ வலயம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஐரோ வலயம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n07:04, 8 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n16 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\nr2.7.2) (தானியங்கிமாற்றல்: tr:Euro bölgesi; மேலோட்டமான மாற்றங்கள்\n01:04, 4 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.6.4) (தானியங்கிஇணைப்பு: nn:Eurosona)\n07:04, 8 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.2) (தானியங்கிமாற்றல்: tr:Euro bölgesi; மேலோட்டமான மாற்றங்கள்)\n[[Fileபடிமம்:European Central Bank 041107.jpg|left|thumb|225px|யூரோ வலயத்தின் பணவியல்க் கொள்கையை முடிவு செய்யும் ஐரோப்பிய மத்திய வங்கி, [[பிராங்க்ஃபுர்ட்]]]]\nயூரோ பிரதேசத்தில் உள்ள நாடுகள் தவிர இன்னும் பல ஐ. ஓ உறுப்பினர் நாடுகளும் யூரோவைப் பயன்படுத்தி வருகின்றன. இவற்றுள் தங்கள் நாணய முறை புழக்கத்திலுள்ள போது யூரோவையும் பயன்படுத்தும் நாடுகளும் அடக்கம். இன்னும் பல நாடுகள் ஐ. ஓ உறுப்பினர்களாக இருப்பினும் யூரோவைப் பயன்படுத்துவதில்லை. இத்தகைய நாடுகள் அனைத்தும் வருங்காலத்தில் யூரோ பிரதேசத்தில் இணைந்து விடும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போது [[எஸ்டோனியா]]வைத் தவிர எந்த நாடும் யூரோ பிரதேசத்தில் இணையும் தேதியைத் தெளிவாக அறிவிக்கவில்லை. எஸ்டோனியா [[2011]]ல் யூரோ பிரதேசத்தில் இணைந்தது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/Switchman/", "date_download": "2020-01-17T18:47:54Z", "digest": "sha1:MEAYZFVXR3KRRULS2LHLVGMPFCKO6TZ7", "length": 33474, "nlines": 370, "source_domain": "ta.rayhaber.com", "title": "makasçı – RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[17 / 01 / 2020] சாம்சூன் சிவாஸ் ரயில்வே ரயில் சோதனைகள் நடந்து கொண்டிருக்கின்றன\tசம்சுங்\n[17 / 01 / 2020] எம்டோசானுக்கு வழங்கப்பட்ட சேனல் இஸ்தான்புல் கடிதத்தின் உள்ளடக்கத்தை ammamoğlu அறிவிக்கிறது\tஇஸ்தான்புல்\n[17 / 01 / 2020] 3 புதிய தலைமையகம் போக்குவரத்து அமைச்சில் நிறுவப்பட்டது\tஅன்காரா\n[17 / 01 / 2020] TÜVASAŞ 20 தொடர்ச்சியான ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு அறிவிப்பு\tXXX சாகர்யா\n[17 / 01 / 2020] உள்நாட்டு கார்கள் பர்சாவிலிருந்து உலக காட்சி பெட்டிக்கு நகர்த்தப்பட உள்ளன\tபுதன்\nஅதிவேக ரயில் இன்னும் சிக்னலைசேஷன் இல்லை\nசிஎச்பி ப்ராக்ஸி படி, பேரழிவிலிருந்து எந்த பாடங்களும் எடுக்கப்படவில்லை. எக்ஸ்என்யூஎம்எக்ஸில் ரயில் ��ிபத்துக்கு காரணமான மின்னணு சமிக்ஞை இல்லாததால் சிஎச்பி அங்காரா துணை முரத் எமிர் கூறினார் [மேலும் ...]\nஒரு மெக்கானிக் யார் மெக்கானிக் இருக்க வேண்டும்\nஒரு மெக்கானிக் யார் ஒரு மெக்கானிக் ஆவது எப்படி: யார் ஒரு மெக்கானிக் மற்றும் ஒரு மெக்கானிக் ஆவது எப்படி என்ற கேள்விக்கு பதிலளிக்க முயற்சிப்போம். டிரைவர் என்பது மின்சார, டீசல் அல்லது நீராவி ரயில்வே என்ஜின்களை பயணிகள் அல்லது சரக்குகளை ஏற்றிச் செல்லும் ஓட்டுநர். [மேலும் ...]\nTCDD இன் அங்காரா உயர் வேக ரயில் விபத்து அறிக்கை முடிக்கப்பட்டது\nகத்தரிக்கோலால் இறந்த இயக்கவியலை டி.சி.டி.டி குற்றம் சாட்டியது. கத்தரிக்கோலால் போதிய பயிற்சி அளிக்கப்படவில்லை. ரயில் 1 க்குள் நுழைந்தபோது கட்டுப்பாட்டு மையம் அழைக்கப்படவில்லை. 9 டிசம்பரில் போக்குவரத்தில் ஏற்பட்ட மாற்றம் இரண்டு ரயில்களை எதிர்கொள்ளும் அபாயத்தை உருவாக்கியது. குடியரசைச் சேர்ந்த அலிகன் [மேலும் ...]\nரயில் விபத்து YHT Machinists மற்றும் சீசர் பொறுப்பு\nதலைநகரில் 9 பேர் உயிரிழந்த ரயில் விபத்து தொடர்பான விசாரணையில், விபத்துக்கு 4 நாட்களுக்கு முன்னர் ரயில் போக்குவரத்தை மாற்றுவது குறித்த தனது உத்தரவில் கையெழுத்திட்ட YHT பிராந்திய இயக்குனர் துரான் யமனின் அறிக்கை வெளிவந்தது. குடியரசு [மேலும் ...]\nTHDD YHT விபத்து இருந்து 6 நாட்கள் ஒரு பதிவு தயார்\n9 தங்கள் உயிரை இழந்த புறக்கணிப்புகளின் சங்கிலியில், டி.சி.டி.டி ஒரு அறிக்கையைத் தயாரித்தது, ரயில் விபத்துக்கு ஆறு நாட்களுக்குப் பிறகு நாங்கள் சுவிட்ச்மேன் ஆல்ட்டுக்கு பயிற்சி அளித்தோம். தலைநகரில் 9 கொல்லப்பட்ட அதிவேக ரயில் விபத்து தொடர்பான விசாரணையில் ஸ்விட்ச்மேன் கைது செய்யப்பட்டார் [மேலும் ...]\nஅங்காராவில் ஃப்ளாஷ் டிரைவ் டெவலப்மெண்ட்\nஅங்காராவில் உள்ள 13 Aealık வெள்ளிக்கிழமை நிகழ்ந்த ரயில் விபத்துக்கான விசாரணை அதிகாரத்துவத்தை உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்பட்டு, 3 ஐ ஒரு இயந்திரமாகக் கொன்றது. அங்காரா பொது வக்கீல் அலுவலகம், புறக்கணிப்பு குற்றச்சாட்டுகளில் அதிகாரத்துவத்தினர் [மேலும் ...]\nகாரோம் முன் யர் விபத்து எச்சரிக்கை\nஅங்காராவில் நடந்த ரயில் விபத்துக்குப் பின்னர் மூன்று டி.சி.டி.டி ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர், அதே நேரத்தில் விமானங்கள் தொடர்பான எக்ஸ்என்யூஎம்எக்ஸ் ��ிசம்பர் மாற்றம் விளக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட கட்டுப்பாட்டாளரின் அறிக்கையில், “ஒரு கட்டுப்பாட்டாளர் உத்தரவைப் படிக்கும்போது, ​​ரயில்களின் தலைவரை கேரம் என்று அழைக்கிறார்கள். [மேலும் ...]\nCHP Tüzün ரயில் விபத்துகள் கேள்வி முன்மொழிவு\nசி.எச்.பி பிலெசிக் துணை யாசர் துசுன், ரயில் விபத்துக்கள் தொடர்பான கேள்வியுடன் சட்டசபையின் நிகழ்ச்சி நிரலுக்கு கொண்டு வரப்பட்ட ரயிலின் நிகழ்ச்சி நிரலில் பலமுறை இறந்தார். Tüzün போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சர் மெஹ்மத் காஹித் துர்ஹானின் பதில் [மேலும் ...]\nஎல்.என்.டி. டி.டி.டி அதிகாரி எய்ட்ஸ் விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்\nஅங்காராவில் உள்ள 3, 9 ரயில் விபத்துக்காக 3 கைது செய்யப்பட்டார். இதில் சந்தேகநபர் நீதிமன்றத்தால் கைது செய்யப்பட்டார். சந்தேக நபர்களிடமிருந்து ஒரு அரசு ஊழியரான சினன் ஒய், வழக்கறிஞர் அலுவலகத்திற்கு தனது அறிக்கையில் கூறியதாவது: [மேலும் ...]\nYHT விபத்து விடுவிக்கப்பட்ட மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டனர்\nஅங்காராவில், டிசிடிடி ஊழியர்களுக்கு ஏற்பட்ட ரயில் விபத்து தொடர்பாக எக்ஸ்என்யூஎம்எக்ஸ் மக்கள் தடுத்து வைக்கப்பட்டனர். கத்தரிக்கோலின் அறிக்கை, 'நான் முதல் பிழை கத்தரிக்கோலையை வெட்டினேன் என்பது எனக்கு நினைவில் இல்லை' என்று அவர் முன்வைத்தார். குடியரசைச் சேர்ந்த அலிகன் [மேலும் ...]\nCHP, ரயில்வே ஊழியர்களின் சிக்கல்களுக்கான பாராளுமன்ற வேலை தேவை\nசி.எச்.பி இஸ்தான்புல் துணை ஜெய்னல் எம்ரே மற்றும் கட்சி பிரதிநிதிகள், சமீபத்திய ஆண்டுகளில் ஏற்பட்ட விபத்துகளின் எண்ணிக்கை, ரயில்வேயில் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கை ஊழியர்களின் பிரச்சினைகள் குறித்து விசாரிக்க செயல்பட்டு வருகின்றன. திட்டத்தின் நியாயப்படுத்தலில்; ரயில் விபத்துக்களுக்குப் பிறகு அதிக எடை கொண்ட இரயில் பாதைகள் [மேலும் ...]\nடி.சி.டி.டி. இயந்திரம் மற்றும் shredders அணிய வேண்டும்\nடி.சி.டி.டி. யுனைடெட் ரயில்வே தலைமையிடமாக பாலகேசீர் [மேலும் ...]\nடி.சி.டி.டி திறந்த ஏர் நீராவி லோகோமோடி மியூசியம் (வீடியோ)\nடி.சி.டி.டி. கடந்த ஆண்டு இறுதியில் ஒரு இரயில் பாதை [மேலும் ...]\nவிபத்துக்குள்ளான விபத்தில் பலியானது (Photo Gallery)\nÇumra இல் நடந்த ரயில் விபத்தில் 2 காயம்: கொன்யாவில், நிறுத்தப்பட்ட மற்றொரு சரக்கு ரயில���ல் சரக்கு ரயில் மோதியது, ஏனெனில் கத்தரிக்கோல் மாற்றப்படவில்லை, 2 இயந்திரம் சற்று காயமடைந்தார். 09.30 தரவரிசைகளின் போது Çumra நிலையத்தில் இந்த விபத்து ஏற்பட்டது. [மேலும் ...]\nசாம்சூன் சிவாஸ் ரயில்வே ரயில் சோதனைகள் நடந்து கொண்டிருக்கின்றன\nஎம்டோசானுக்கு வழங்கப்பட்ட சேனல் இஸ்தான்புல் கடிதத்தின் உள்ளடக்கத்தை ammamoğlu அறிவிக்கிறது\n3 புதிய தலைமையகம் போக்குவரத்து அமைச்சில் நிறுவப்பட்டது\nTÜVASAŞ 20 தொடர்ச்சியான ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு அறிவிப்பு\nஉள்நாட்டு கார்கள் பர்சாவிலிருந்து உலக காட்சி பெட்டிக்கு நகர்த்தப்பட உள்ளன\nவரலாற்று கராக்கி சுரங்கம் ஜனவரி 19 அன்று மூடப்பட்டது\nகொன்யா சைக்கிள் மாஸ்டர் பிளான் யுனெஸ்கோவிடம் இருந்து விருதைப் பெறுகிறது\nஐ.எம்.எம் சட்டமன்றத்திலிருந்து 0-4 வயதுடைய குழந்தைகளுடன் தாய்மார்களுக்கு இலவச போக்குவரத்தில் ஒரு முக்கியமான படி\nகனல் இஸ்தான்புல் EIA அறிக்கை அங்கீகரிக்கப்பட்டது\nகார்டெப் குளிர்கால விழா-கார்பெஸ்ட் உற்சாகம், சாதனை மற்றும் செயல் உங்களை காத்திருக்கிறது\nகோகேலி போக்குவரத்தில் செமஸ்டர் விடுமுறை ஏற்பாடு\nமனவ்காட் போக்குவரத்து சிக்கல்கள் விவாதிக்கப்பட்டன\nரெட் புல் ஹோமரூன் 2020 க்கான பதிவு தொடங்கப்பட்டுள்ளது\nபர்சாவின் 2020 முதலீடுகளில் முன்னுரிமை போக்குவரத்து\n«\tஜனவரி 29 »\nகொள்முதல் அறிவிப்பு: தேசிய ரயிலுக்கான மின் உபகரணங்கள் (TÜVASAŞ)\nடெண்டர் அறிவிப்பு: மொபைல் பழுது மற்றும் பராமரிப்பு வாகனம் வாங்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: மர பாலம், மரக்கோடு மற்றும் மர கத்தரிக்கோல் குறுக்கு பீம்\nகொள்முதல் அறிவிப்பு: உலுகாலா யெனிஸ் வரிசையில் பிளாட்ஃபார்ம் ஹீலில் சலித்த குவியல்கள்\nகொள்முதல் அறிவிப்பு: இலவச சந்தையிலிருந்து செயலில் மின்சாரம் கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: பாலங்கள் மற்றும் கிரில்ஸை வலுப்படுத்துதல்\nரயில் துறையில் முதலீட்டைப் பாதுகாத்தல்\nடெண்டர் அறிவிப்பு: தத்வான் பையர் வலது வரி சாலைகளை புதுப்பித்தல்\nடெண்டர் அறிவிப்பு: ஸ்பிரிங் கிளாம்ப் வாங்கப்படும்\nஅக் பயிற்சி மற்றும் பொழுதுபோக்கு வசதி பிளாக் பி டெண்டர் முடிவை மேம்படுத்துதல்\nடிபிஎம் பகுதியில் 22 சாய்வு மற்றும் ஹெக்டோமீட்டர் தட்டு\nஅரிஃபியே பாமுகோவா வரிசையில் அண்டர்பாஸ் மற்றும் ஓவர் பாஸ் பாலம் அமைத்தல்\nஸ்வீடன் வார்பெர்க் டன்னல் வடிவமைப்பு டெண்டர் முடிவு வேலை செய்கிறது\nஉலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ: 55 + 185 இல் ஓவர் பாஸ்\nTÜVASAŞ 20 தொடர்ச்சியான ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு அறிவிப்பு\nமின்சார உற்பத்தி இன்க். உதவி ஆய்வாளரை வாங்க பொது இயக்குநரகம் செய்யும்\nகொள்முதல் செயலில் உள்ள அதிகாரிக்கு ஜென்டர்மேரியின் பொது கட்டளை\nகடலோர காவல்படை கட்டளை செயலில் உள்ள அதிகாரி ஒப்பந்த அதிகாரிகளை பெறும்\nபர்சா எஸ்கிசெஹிர் பிலெசிக் மேம்பாட்டு நிறுவனம் ஒப்பந்த பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும்\nகார்டெப் குளிர்கால விழா-கார்பெஸ்ட் உற்சாகம், சாதனை மற்றும் செயல் உங்களை காத்திருக்கிறது\nரெட் புல் ஹோமரூன் 2020 க்கான பதிவு தொடங்கப்பட்டுள்ளது\nபார்வை குறைபாடுள்ள மாணவர்கள் கார்டெப்பில் மறக்க முடியாத ஒரு நாளைக் கழித்தனர்\nஐஸ் ஹோல்டிங் நீர்வளம் Çambaşı பீடபூமியில் திறக்கப்பட்டது\nஆர்டு போஸ்டீப் கேபிள் கார் 2019 இல் 796 ஆயிரம் பயணிகளை நகர்த்தியது\nஎம்டோசானுக்கு வழங்கப்பட்ட சேனல் இஸ்தான்புல் கடிதத்தின் உள்ளடக்கத்தை ammamoğlu அறிவிக்கிறது\n3 புதிய தலைமையகம் போக்குவரத்து அமைச்சில் நிறுவப்பட்டது\nஉள்நாட்டு கார்கள் பர்சாவிலிருந்து உலக காட்சி பெட்டிக்கு நகர்த்தப்பட உள்ளன\nகொன்யா சைக்கிள் மாஸ்டர் பிளான் யுனெஸ்கோவிடம் இருந்து விருதைப் பெறுகிறது\nஐ.எம்.எம் சட்டமன்றத்திலிருந்து 0-4 வயதுடைய குழந்தைகளுடன் தாய்மார்களுக்கு இலவச போக்குவரத்தில் ஒரு முக்கியமான படி\nஅங்காரா மெட்ரோ மற்றும் பாஸ்கென்ட்ரேயில் பர்சா ஓஸ்னிக் விளம்பர வீடியோ\nமேயர் சீசர்: 'மெட்ரோ ஒரு போக்குவரத்துத் திட்டம் மட்டுமல்ல, நகரத்தை மாற்றும் ஒரு திட்டமாகும்'\nஉள்ளூர் கார்கள் உங்களைக் கேட்கின்றன, புரிந்துகொள்கின்றன\nஸ்வீடன் வார்பெர்க் டன்னல் வடிவமைப்பு டெண்டர் முடிவு வேலை செய்கிறது\nஉள்நாட்டு கார்கள் பர்சாவிலிருந்து உலக காட்சி பெட்டிக்கு நகர்த்தப்பட உள்ளன\nஎரிசக்தி மந்திரி டான்மேஸின் உள்நாட்டு ஆட்டோமொபைல் அறிக்கை\nஉள்ளூர் கார்கள் உங்களைக் கேட்கின்றன, புரிந்துகொள்கின்றன\nஅட்னான் அன்வெர்டி, ஜி.எஸ்.ஓ இயக்குநர்கள் குழுவின் தலைவர்\nஉள்நாட்டு ராக் டிரக் ஒட்டகம் சீரியல் உற்பத்திக்கு தயாராகிறது\nTÜVASAŞ 20 தொடர்ச்சியான ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு அறிவிப்பு\nஇஸ்தான்புல்லில் இலவச OEF தேர்வு நாள் போக்குவரத்து\nIETT பேருந்துகள் விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்கின்றன\nஅல்துனிசேட் மெட்ரோபஸ் நிலையம் விரிவாக்கப்பட்டது\nமெட்ரோ இஸ்தான்புல் கால்பந்து அணி விருது பெறுகிறது\nடிராஜர் சுற்றுலாத்துறை துறையை ANFAS இல் வடிவமைப்பு விருது பெற்ற டி-காருடன் சந்திக்கிறது\nஉள்நாட்டு மின்சார கார்களுக்கான சார்ஜிங் நிலையங்களைக் கண்டறிதல்\n2019 கொண்டாடுகிறது வெற்றி பெறப்படும் இருந்த காஸ்ட்ரோல் ஃபோர்டு குழு துருக்கி,\nமக்கள் எதிர்பார்ப்பு 2030 இல் டிரைவர் இல்லாத வாகனங்கள்\nமுதல் கலப்பின வர்த்தக வாகனங்கள் துருக்கி சாலை குவிட்ஸ் உற்பத்தி\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nதற்போதைய மர்மரே புறப்படும் நேரம் மற்றும் கட்டணம் 2020\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT கால அட்டவணைகள் மற்றும் நேரங்கள் (08.December.2019)\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-17T18:52:00Z", "digest": "sha1:TIUX6W2X26B2AH5XQFVAWQUCKGZEBAYQ", "length": 5350, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "சென்ட்ரல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசென்ட்ரல் என்ற தலைப்பில் உள்ள கட்டுரைகள்:\nசென்னை சென்ட்ரல் தொடர்வண்டி நிலையம்.\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nஅனைத்து பக்கவழி நெறிப்படுத்தல் பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 திசம்பர் 2013, 18:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2020/jan/14/%E0%AE%B0%E0%AF%82-1168-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-4668-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-3331712.html", "date_download": "2020-01-17T19:44:35Z", "digest": "sha1:6FDXTOPHUQP3BHZPTEJ67PTISPOCG3HO", "length": 10487, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ரூ. 11.68 கோடி மானியத்தில் 4,668 மகளிருக்கு அம்மா இரு சக்கர வாகனங்கள் வழங்கல்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை\nரூ. 11.68 கோடி மானியத்தில் 4,668 மகளிருக்கு அம்மா இரு சக்கர வாகனங்கள் வழங்கல்\nBy DIN | Published on : 14th January 2020 08:32 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை ரூ.11.68 கோடி மானியத்தில் 4,668 மகளிருக்கு அம்மா இரு சக்கர வாகனம் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி தெரிவித்தாா்.\nஇதுகுறித்து அவா் மேலும் கூறியது:\nவேலைக்குச் செல்லும் பெண்கள் தங்களின் பணியிடங்கள் மற்றும் பிற இடங்களுக்குச் செல்ல ஏதுவாக மானிய விலையில் அம்மா இரு சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கணவரால் கைவிடப்பட்டவா்கள், ஆதரவற்ற விதவை, ஏழை மகளிரை குடும்பத் தலைவியாக கொண்ட குடும்பங்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் என்று பல்வேறு வகையில் முன்னுரிமை அளிக்கப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.\nபுதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தவரை ��ம்மா இரு சக்கர வாகனங்கள் வழங்க 2017-18 ஆம் ஆண்டுக்கு 2,334 இலக்கு நிா்ணயிக்கப்பட்டு 2,334 மகளிருக்குமே ரூ.5.84 கோடி மானிய விலையிலும், 2018-19ஆம் ஆண்டுக்கு 2,334 இலக்கு நிா்ணயிக்கப்பட்டு 2,334 மகளிருக்குமே ரூ.5.84 கோடி மானிய விலையிலும் என மொத்தம் 4,668 மகளிருக்கு ரூ.11.68 கோடி மதிப்பில் மானிய விலையில் அம்மா இரு சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.\nமேலும் நிகழாண்டுக்கும் 2,334 இலக்கு நிா்ணயிக்கப்பட்டு இதுவரை 993 மகளிா் தோ்வு செய்யப்பட்டு இவா்களுக்கு அம்மா இரு சக்கர வாகனங்கள் வழங்கப்பட உள்ளன. மீதமுள்ள பயனாளிகளைத் தோ்வு செய்து அவா்களுக்கும் இரு சக்கர வாகனங்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nபுதுக்கோட்டை அருகே மின்சாரம் தாக்கி இறந்தவரின் குடும்பத்துக்கு முதல்வரின் நிவாரண உதவித் தொகை வழங்கும் திட்டத்தில் இருந்து ரூ. 3 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி திங்கள்கிழமை வழங்கினாா்.\nமாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் இந்த நிதியுதவி வழங்கப்பட்டது.\nபொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 189 மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து அதுகுறித்த விவரங்களை மனுதாரா்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தினாா்.\nகூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே. சரவணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் எம். காளிதாசன், சமூகப் பாதுகாப்புத் திட்டத் தனித்துணை ஆட்சியா் நாராயணன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mrchenews.com/cine-chips/", "date_download": "2020-01-17T19:01:16Z", "digest": "sha1:5QV4TQUDPCF2H3MGFBEONUO5EXYUA6EB", "length": 7504, "nlines": 92, "source_domain": "www.mrchenews.com", "title": "சினி சிப்ஸ் | Mr.Che Tamil News", "raw_content": "\n•FASTag இல்லாத வாகனங்களுக்கு இருமடங்கு கட்டணம்\n•மின் திட்டங்களுக்கு மத்திய அரசு வழங்கி வரும் கடனுதவியை நிறுத்த கூடாது – ராமதாஸ்\n•கூடங்குளம் முதல் அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்\n•கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் ரஜினிக்கு எதிராக புகார் மனு\n•பள்ளி மாடியில் இருந்து விழுந்து 11ஆம் வகுப்பு மாணவி பலி… இன்று சிறப்பு வகுப்பு நடந்த போது சோகச் சம்பவம்\n•பிரதமர் மோடியை நேரில் சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ்\n•கிருஷ்ணகிரியில் இளைஞர் தலையில் கல்லை போட்டு கொலை செய்த குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.\n•ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு குறித்து அரசாணை வெளியீடு\n•அரசு பேருந்துடன், தனியார் கல்லூரி பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து – 35 பேர் காயம்\n•மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட கோரி ரயில் மறியல்\nபிரபாஸின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு\nபாகுபலி, சஹோ படங்களுக்கு பிறகு பிரபாஸ் நடிக்கும் அடுத்த பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. கோபி கிருஷ்ணா மூவிஸ் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் துவங்கியது. அதிக பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, இந்தி என…\nதலைவி படத்தில் எம்.ஜி.ஆர். வேடத்தில் நடிக்கும் அரவிந்த் சாமி\nதமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சுயசரிதைத் திரைப்படத்தில் அவருடைய கதாபாத்திரத்தில் பாலிவுட் நாயகி கங்கனா ரனாவத் நடிக்கிறார். ஜெயலலிதா, கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி காலமானார். அவரது வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வகையில் தமிழ், ஹிந்தி மொழிகளில் இத்திரைப்படம்…\nஜல்லிக்கட்டுக்கும் குடியுரிமை சட்டத்துக்கும் போராடுபவர்கள் மாணவர்கள் தான்: நடிகர் கார்த்தி பாராட்டு\nஈரோடு மாவட்டம் கவுண்டம்பாளையத்தில் காலிங்கராயன் வாய்காலை அமைத்த காலிங்கராயனைப் போற்றும் விதமாக காலிங்கராயன் தின விழா நடைபெற்றது. இதில் நடிகர் கார்த்தி கலந்துகொண்டு பேசியதாவது: ஒரு தனி மனிதனாக ஊர் நன்றாக இருக்கவேண்டும் என எண்ணியிருக்கிறார் காலிங்கராயன். 738 வருடங்களுக்கு முன்பு…\nஆப்பிளை விட 4 மடங்கு அதிகம் செலவிட்…\n2020ல் 200 மில்லியன் 5ஜி ஸ்மார்போன்…\nபள்ளி மாணவர்களுக்காக ஒன்பது கோ��ி ப…\nபலூன் செயற்கைக்கோளை ஏவி தஞ்சை மாணவி…\nஇந்த நிறுவனம் 24 மணிநேரமாக தமிழ் செய்திகள் சேனலாக உருவாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mrchenews.com/legislature/", "date_download": "2020-01-17T18:32:34Z", "digest": "sha1:RNJYXAX7VRKWFJIKYM2Q3WW6SXZUVAPT", "length": 7655, "nlines": 91, "source_domain": "www.mrchenews.com", "title": "சட்டமன்றம் | Mr.Che Tamil News", "raw_content": "\n•FASTag இல்லாத வாகனங்களுக்கு இருமடங்கு கட்டணம்\n•மின் திட்டங்களுக்கு மத்திய அரசு வழங்கி வரும் கடனுதவியை நிறுத்த கூடாது – ராமதாஸ்\n•கூடங்குளம் முதல் அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்\n•கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் ரஜினிக்கு எதிராக புகார் மனு\n•பள்ளி மாடியில் இருந்து விழுந்து 11ஆம் வகுப்பு மாணவி பலி… இன்று சிறப்பு வகுப்பு நடந்த போது சோகச் சம்பவம்\n•பிரதமர் மோடியை நேரில் சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ்\n•கிருஷ்ணகிரியில் இளைஞர் தலையில் கல்லை போட்டு கொலை செய்த குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.\n•ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு குறித்து அரசாணை வெளியீடு\n•அரசு பேருந்துடன், தனியார் கல்லூரி பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து – 35 பேர் காயம்\n•மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட கோரி ரயில் மறியல்\nசாஸ்த்ராவோடு அரசு அதிகாரிகள் கூட்டு – பொதுமக்கள் கண்டனம்\nதிருச்சி தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகம் தமிழக அரசுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்புக்குப் பின்னும் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் நிலத்தை விட்டுத்தர மறுத்து வருகிறது. தஞ்சையில் திறந்த வெளிச்சிறை கட்டுவதற்காக தமிழக சிறைத்துறைக்கு ஒதுக்கிய அரசு…\nரெட் அலர்ட்டை எதிர்கொள்வது எப்படி\nஅக்டோபர் 7-ந்தேதி ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து தமிழக முதல்வர்மாவட்ட உயரதிகாரிகளோடு ஆலோசணை. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து மிக அதீத கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதால் அக்டோபர் 7-ந்தேதி அன்று இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. ரெட் அலர்ட் விடுத்துள்ளதால் மக்கள் பீதி அடையத் தொடங்கி உள்ளனர்….\nநாங்க பேசி அவர் படத்தை ஓட வைக்க விரும்பல – விஜயை கலாய்த்த தமிழிசை\nஇனிமேல்தான் விஜயை போன்ற நடிகர்கள் அரசியலுக்கு ��ந்து மக்களுக்கு நன்மை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சர்கார் பட விழாவில் பேசிய நடிகர் விஜய் “சர்கார் படத்தில் நான் முதல்வராக நடிக்கவில்லை….\nஆப்பிளை விட 4 மடங்கு அதிகம் செலவிட்…\n2020ல் 200 மில்லியன் 5ஜி ஸ்மார்போன்…\nபள்ளி மாணவர்களுக்காக ஒன்பது கோடி ப…\nபலூன் செயற்கைக்கோளை ஏவி தஞ்சை மாணவி…\nஇந்த நிறுவனம் 24 மணிநேரமாக தமிழ் செய்திகள் சேனலாக உருவாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=121708", "date_download": "2020-01-17T19:18:24Z", "digest": "sha1:NJH362RMJEMXBFZHBPFT4BZIARWEJSJT", "length": 31182, "nlines": 123, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsசேலம்-சென்னை 8 வழிச்சாலை தமிழக அரசின் அறிவிப்பாணை செல்லாது! உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு - Tamils Now", "raw_content": "\nஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு; பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு மத்திய அரசு அழைப்பு - குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக பஞ்சாப் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம் - தேசிய மக்கள்தொகை பதிவேடு கலந்தாய்வுக்கூட்டம்; மம்தா அரசு புறக்கணிப்பு;கேரளா பங்கேற்பு - இந்தியா-ஜப்பான் கூட்டு கடற்பயிற்சி; வங்க கடலில் போர்க்கப்பல்களுடன் வீரர்கள் பங்கேற்பு - உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது\nசேலம்-சென்னை 8 வழிச்சாலை தமிழக அரசின் அறிவிப்பாணை செல்லாது உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nசேலம்-சென்னை 8 வழிச்சாலை தமிழக அரசின் அறிவிப்பாணை செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது\nசென்னை-சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்காக நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்து தீர்ப்பு கூறி உள்ளது.\nஇந்த திட்டத்துக்காக பொதுமக்களிடம் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டிருந்தால், அவற்றை 8 வாரத்துக்குள் திருப்பிக்கொடுக்க வேண்டும் என்றும் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nமத்திய அரசின், பாரத்மாலா திட்டத்தின் கீழ் சென்னை-சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 276 கிலோ மீட்டர் தூரத்துக்கு 8 வழித்தடங்கள் கொண்ட பசுமை வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.\nஇந்த திட்டத்துக்காக சேலம், தர்மபுரி, காஞ்சீபுரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் சுமார் 1,900 ஹெக்டேர் ந��லம் கையகப்படுத்த முடிவு செய்து, 2018-ம் ஆண்டு மே மாதம் அதற்கான அறிவிப்பாணையை தமிழக அரசு வெளியிட்டது.\nஇதன்படி, வனப்பகுதியில் மட்டும் 120 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளதாகவும், அந்த நிலங்களில் உள்ள 10 ஆயிரம் பாசன கிணறுகள், 100 குளங்கள், பல லட்ச மரங்கள் அழிக்கப்படும் என்றும் அதுவும் 1.20 லட்சம் மரங்கள் இதுவரை வெட்டப்பட உள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த திட்டத்தினால், சேர்வராயன், கல்ராயன் உள்பட 8 மலைகள் உடைக்கப்படும் என்றும் கூறப்பட்டது.\nஇதையடுத்து, சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த 8 வழி பசுமைச்சாலை திட்டத்தை ரத்து செய்யக்கோரியும், இந்த திட்டத்துக்கு தடை விதிக்கக்கோரியும் பூ உலகில் நண்பர்கள் அமைப்பும் சென்னை ஐகோர்ட்டில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வக்கீல் ஏ.பி.சூரியபிரகாசம், விவசாயி பி.வி.கிருஷ்ணமூர்த்தி, அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலர் வழக்கு தொடர்ந்திருந்தனர்\nஇதேபோல், சென்னை- மதுரை பொருளாதார வழித்தடம் அமைக்கும் திட்டத்தை கைவிட்டுவிட்டு, அந்த திட்டத்துக்குரிய நிதியை கொண்டு சென்னை-சேலம் இடையே 8 வழி பசுமைச்சாலை திட்டத்தை செயல்படுத்த அரசு தீவிரம் காட்டி வருவதாகவும், எனவே, இந்த திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சிலர் வழக்கு தொடர்ந்தனர்.எல்லா வழக்குகளையும் ஒன்று திரட்டி\nஇந்த வழக்குகளை எல்லாம் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் விசாரித்தனர்.\nவழக்கு விசாரணையின்போது, இந்த திட்டத்துக்காக நிலத்தை கையகப்படுத்த இடைக்கால தடையை விதித்தும், நிலத்தை கையகப்படுத்துவதை எதிர்த்து போராட்டம் நடத்தும் பொதுமக்களை துன்புறுத்தக்கூடாது என்றும், போராட்டம் நடத்திய பொதுமக்களை போலீசார் தாக்கியது குறித்த விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றியும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14-ந்தேதி உத்தரவிட்டனர். இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் நேற்று பிறப்பித்தனர். 117 பக்கங்கள் கொண்ட அந்த தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது:-\nஇந்த வழக்கை பொறுத்தவரை, இந்த திட்டத்தை சுற்றுச்சூழல் துறை ஒப்புதல் இல்லாமலேயே தொடரலாமா ��ந்த திட்டம் சிலரது நன்மைக்காக உருவாக்கப்பட்டதா இந்த திட்டம் சிலரது நன்மைக்காக உருவாக்கப்பட்டதா இந்த திட்டத்தில் மறைமுகமாக யாராவது நன்மை அடைய உள்ளனரா இந்த திட்டத்தில் மறைமுகமாக யாராவது நன்மை அடைய உள்ளனரா இந்த திட்டத்தினால் வனப்பகுதி, நீர்நிலைகள், வனஉயிரினங்களுக்கு கடுமையாக பாதிப்பு வருமா இந்த திட்டத்தினால் வனப்பகுதி, நீர்நிலைகள், வனஉயிரினங்களுக்கு கடுமையாக பாதிப்பு வருமா என்பது உள்பட 15 விதமாக கேள்விகள் எழுந்துள்ளன.\nஇதுபோன்ற முக்கியமான, அதிக தொகை செலவு செய்து மேற்கொள்ளப்படும் திட்டங்களை மேற்கொள்வதற்கு முன்பு, அந்த திட்டத்தின் நன்மைகள், தீமைகள் குறித்து முதலில் ஆய்வு செய்து அறிக்கை பெறவேண்டும். அதுகுறித்து பரிசீலிக்க வேண்டும்.\nஆனால், ரூ.10 ஆயிரம் கோடி செலவில் மேற்கொள்ளப்படும் இந்த திட்டத்தின் ஆய்வு அறிக்கை வெறும் 60 நாட்களுக்குள் தனியார் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டு, அரசிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.\nஇதுபோன்ற நிலை வெளிநாடுகளில் இல்லை. உதாரணத்துக்கு அமெரிக்காவில் 2 தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்க திட்டம் உருவாக்கப்பட்டது. இந்த திட்டம் குறித்து 1944-ம் ஆண்டு முதல் 1960-ம் ஆண்டு வரை ஆய்வு செய்து அறிக்கை பெறப்பட்டது.\n8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்கு ஆய்வுப்பணிகளை அமெரிக்கா போல 16 ஆண்டுகள் மேற்கொள்ள வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை. 8 வழி பசுமைச்சாலை அடர்ந்த வனப்பகுதி வழியாக செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. ரூ.10 ஆயிரம் கோடி செலவில் இந்த திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. அப்படி இருக்கும்போது, இந்த திட்டத்துக்கு வெறும் 60 நாட்களுக்குள் ஆய்வு அறிக்கை பெறப்பட்டு உள்ளது.\nமேலும், இந்த திட்டத்துக்கு கையகப்படுத்தப்பட்டுள்ள நிலத்துக்கு அருகே உள்ள 7, 8 மரங்களை வெட்ட அனுமதி பெற்று விட்டு, நூற்றுக்கணக்கான மரங்களை சட்டவிரோதமாக வெட்டி அகற்றி உள்ளனர்.\nமேலும், அடர்ந்த வனப் பகுதி வழியாக சுமார் 10 கிலோ மீட்டருக்கு இந்த சாலை அமைக்கப்படும்போது, சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து நன்றாக ஆய்வு செய்திருக்க வேண்டும். எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் விதமாக ஆய்வு செய்து அறிக்கை பெற்று இருக்கவேண்டும்.\nஆனால், இந்த ஆய்வை மத்திய அரசு மேற்கொள்ளவில்லை. ஒரு தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்த பணி வழங்கி உள்ளது. அந்த தனியார�� நிறுவனத்துக்கு ஆய்வுப்பணிகளை வழங்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொண்ட இந்த நடைமுறைகளை இதற்கு முன்பு நாங்கள் பார்த்ததும் இல்லை. காதால் கேட்டதும் இல்லை. அந்த அளவுக்கு சட்டவிரோதமாக இந்த ஒப்பந்தப்பணி வழங்கப்பட்டு உள்ளது.\nஒருவேளை இந்த 8 வழி பசுமைச்சாலை திட்டத்தை அமல்படுத்தியே தீரவேண்டும் என்று மத்திய அரசு எண்ணும்போது, அதற்கு முன்பாக வனப்பகுதியில் உள்ள நிலம், அங்குள்ள உயிரினங்கள், தாவரங்கள், நீர்நிலைகள் உள்ளிட்டவற்றுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து முறையாக ஆய்வுகள் செய்யவேண்டும். இந்த ஆய்வுகளை அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து, முழுமையாக மேற்கொள்ளவேண்டும். அவ்வாறு அந்த பாதிப்புகளை எல்லாம் ஆய்வு செய்யாமல், இதுபோன்ற திட்டத்தை செயல்படுத்த முடியாது.\nஆனால், 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்காக சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய தனியார் நிறுவனத்தை நியமித்ததில் மிகப்பெரிய முறைகேடு நடந்து உள்ளது. முதலில், சென்னை- திருச்சி- மதுரை பொருளாதார சாலை அமைக்கும் திட்டத்தின் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய நியமித்து உள்ளனர். அதற்கான ஒப்பந்தத்தை ரத்து செய்யாமல், சென்னை- சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டம் குறித்த ஆய்வு பணியை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளனர். இதை ஏற்க முடியாது.\nஅதுவும் திட்டத்துக்காக பொதுமக்களின் நிலத்தை கையகப்படுத்த அறிவிப்பாணையை வெளியிட்ட பின்னர், அந்த திட்டத்துக்குரிய ஆய்வுகளை மேற்கொள்ள தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு உள்ளது. அதாவது, குதிரைக்கு முன்பாக வண்டியை பூட்டியுள்ளது போல உள்ளது.\nஅதுமட்டுமல்ல, இந்த 8 வழி பசுமைச்சாலை திட்டம், மத்திய அரசின் பாரத்மாலா திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது என்பதற்கான ஒரு ஆதாரத்தை கூட, இந்த ஐகோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்யவில்லை.\nமேலும் தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல் என்ற முக்கிய மலைப்பகுதிகளில் ஏராளமான சட்டவிரோத ஆக்கிரமிப்புகள், அனுமதியில்லாத கட்டிடங்கள் கட்டி, மிகப்பெரிய சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அதுபோன்ற நிலை பிற மலைப்பகுதிகளில் ஏற்படக்கூடாது என்ற எண்ணம் எல்லோருக்கும் இருக்கவேண்டும். இந்த சூழ்நிலையில், இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கு முன்பு சுற்றுச்சூழல் பா��ிப்புகளை ஆய்வு செய்திருக்கவேண்டும்.\nவனப்பகுதி வழியாக சாலை செல்லும்போது, வனவிலங்குகள், பறவைகள் சாலையை கடக்கும்போது வாகனங்கள் மோதி பலியாகும். இதற்காக வனப்பகுதிக்குள் செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் தடுப்புச்சுவரை கட்ட முடியாது. 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய காவலாளிகளை நியமிக்க முடியாது.\nஎனவே, இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கு முன்பு, கண்டிப்பாக சுற்றுச்சூழல் துறை ஒப்புதல் பெறப்படவேண்டும். இதற்காக அப்பகுதியில் தீவிரமாக, தெளிவாக களஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கு முன்பாக அப்பகுதியில் உள்ள பொதுமக்களின் கருத்தை கேட்டறிய வேண்டும். இந்த 8 வழிச்சாலை திட்டத்தினால் பாதிப்பு இல்லை என்று யாராவது கூறினால், அதை ஏற்க வேண்டிய அவசியம் இல்லை. அதேநேரம், பாதிப்பு இருக்கிறது என்று அப்பாவி மக்கள் கூறுவதைத்தான் நாங்கள் பரிசீலிக்க முடியும்.\nசுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆய்வுகள் எல்லாம் பெற காலதாமதமானால் இந்த 8 வழி பசுமைச்சாலை திட்டத்தை 2025-ம் ஆண்டுதான் அமல்படுத்த முடியும் என்று மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இந்த காலதாமதம் ஒன்றும் தவறில்லை. சுற்றுச்சூழல், வன உயிரினங்கள், நீர்நிலைகள், இயற்கை வளங்கள் ஆகியவற்றுக்கு எவ்வளவு பாதிப்பு என்பதை ஆய்வு செய்து, 2025-ம் ஆண்டு இந்த திட்டத்தை அமல்படுத்துவதால், யாருக்கும் பெரிதாக பாதிப்பு ஏற்பட்டு விடாது.\nஇந்த திட்டத்துக்கு, முதலில் சுற்றுச்சூழல் துறை ஒப்புதல் பெறவேண்டும். அதற்கு முன்பாக பொதுமக்களின் கருத்துகளை கேட்கவேண்டும். ரூ.10 ஆயிரம் கோடி செலவில் மேற்கொள்ளும் 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்கான கள ஆய்வு அறிக்கை தனியார் நிறுவனத்திடம் இருந்து அவசர கதியில் பெறப்பட்டு உள்ளது. அதனால், அந்த நிறுவனம் வேறு அறிக்கையில் உள்ள வாசகங்களை எல்லாம் தூக்கி, இந்த அறிக்கையில் போட்டு, அறிக்கையை கொடுத்துள்ளது நன்றாக தெரிகிறது.\nஎனவே, தனியார் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட அறிக்கையை ரத்து செய்கிறோம். 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்காக நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு கடந்த ஆண்டு வெளியிட்ட அறிவிப்பாணையையும் ரத்து செய்கிறோம்.\nஇந்த வழக்கு விசாரணையின்போது, பொதுமக்களின் நிலங்களை எல்லாம் அரசு நிலங்கள் என்று வருவாய் துறை ஆவணங்களில் மாற்றி விட்டனர் என்று அதிகாரிகள் மீது மனுதாரர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. அதுவும், நிலத்தை கையகப்படுத்தும் அறிவிப்பாணையை வெளியிடுவதற்கு முன்பே, இந்த வேலையை அரசு அதிகாரிகள் செய்துவிட்டதாகவும் அவர்கள் கூறினர்.\nஎனவே, அவ்வாறு அரசு நிலம் என்று அரசு ஆவணங்களில் மாற்றப்பட்ட நிலங்கள் எல்லாம் உரியவர்களிடம் 8 வாரத்துக்குள் ஒப்படைக்கவேண்டும். இதற்காக வருவாய் ஆவணங்களில் எல்லாம் திருத்தம் செய்யவேண்டும்.\nஇவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி உள்ளனர்.\n8 வழிச்சாலை அறிவிப்பாணை செல்லாது உயர் நீதிமன்றம் சேலம்-சென்னை தமிழக அரசின் 2019-04-09\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nமாவட்ட நீதிபதி தலைமையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: உயர் நீதிமன்றம் மதுரைகிளைஉத்தரவு\nதமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு; வழக்கை ரத்து செய்யக்கோரி நெல்லை கண்ணன் மனு\nசென்னை உயர் நீதிமன்றத்தில் வெடி குண்டு பீதி தேதி குறிப்பிட்டு கடிதம்\nபுதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி அரசின் நடவடிக்கைகளில் தலையிடக் கூடாது தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு\nதமிழர்கள் அவதி;தெற்கு ரயில்வேயில் வட மாநிலத்தவர்களுக்கு பணி: உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்\nசிறுபான்மை பள்ளிகளின் அந்தஸ்தை நீக்கும் தமிழக அரசின் அரசாணை ரத்து; உயர் நீதிமன்றம் உத்தரவு\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு; பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு மத்திய அரசு அழைப்பு\nதேசிய மக்கள்தொகை பதிவேடு கலந்தாய்வுக்கூட்டம்; மம்தா அரசு புறக்கணிப்பு;கேரளா பங்கேற்பு\nகுடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக பஞ்சாப் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்\nஉலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது\nஇந்தியா-ஜப்பான் கூட்டு கடற்பயிற்சி; வங்க கடலில் போர்க்கப்பல்களுடன் வீரர்கள் பங்கேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/product.php?productid=33010", "date_download": "2020-01-17T18:13:14Z", "digest": "sha1:ISKHFQKSCKMDOTW45OZ4TF5Y26RJCLKJ", "length": 5350, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "நாவல்", "raw_content": "Home :: நாவல் :: எட்ட நின்று சுட்ட நிலா\nஎட்ட நின்று ச��ட்ட நிலா\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஎட்ட நின்று சுட்ட நிலா, பாலகுமாரன், திருமகள்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஇன்றைய இலக்கியச் செல் நெறிகள் இலக்கிய முத்துகள் தலைவன்\nவரலாற்றில் தமிழ் தமிழர் உங்கள் வெற்றி உங்கள் கைகளில் காற்றில் வரும் செய்தி\nஇரா. முருகன் கதைகள அறநெறி கூறும் இஸ்லாம் Babasaheb Ambedkar\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/62612/", "date_download": "2020-01-17T18:58:15Z", "digest": "sha1:NPIOSXLSQVUAXVDTO23W3CK63UPHWEAD", "length": 17356, "nlines": 129, "source_domain": "www.pagetamil.com", "title": "மற்ற ஆண்களுடன் பழகுவதை எனது கணவர் தடுப்பதற்கு என்ன காரணம்?: மனமே நலமா? | Tamil Page", "raw_content": "\nமற்ற ஆண்களுடன் பழகுவதை எனது கணவர் தடுப்பதற்கு என்ன காரணம்\nநான் 30 வயதுப் பெண். ஆசிரியையாகப் பணி புரிகின்றேன். எனக்குத் திருமணமாகி 5 வயதில் ஒரு மகன் இருக்கின்றான். கணவர் 3 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இப்போது என்னுடன் வேலை செய்யும் சக ஆசிரியர் ஒருவர் (என் நிலைமை தெரிந்தும்) என்னைத் திருமணம் செய்ய விரும்புவதாகக் கூறுகின்றார். எனக்கும் அவரைப் பிடித்திருக்கின்றது. ஆனால் இதை எப்படி என் குடும்பத்திற்கும், மகனுக்கும் புரிய வைப்பது என்று தெரியவில்லை. எனக்கு ஒரு நல்ல வழி கூறுங்கள்\n எங்கள் சமுதாயத்தில் உங்களுக்கு மட்டுமல்லாது அநேகப் பெண்களுக்கு இந்தப் பிரச்சினை உள்ளது உண்மை. இன்று எமது சமூகத்தில் ஏராளமான கணவனை இழந்த பெண்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பான்மையானோர் 28 வயதில் இருந்து 38 வயதுக்கு உட்பட்டவர்கள். இவர்களுக்கான மறுவாழ்வு மிக மிக அவசியமானதும், அவசரமானதும் ஆகும். ஏனெனில் இன்று எமது சமூகத்தில் வெளிப்பட்டுள்ள பல்வேறு குடும்பப் பிரச்சினைகளுக்கும், ஆரோக்கியம் சார் பிரச்சினைகளுக்கும் மூல காரணம் இதுவே.\n(நான் கூறும் தகவல்களை இட்டு நீங்கள் குறைப்பட்டுக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றேன். ந���ன் இப்போது கூறப்போகும் விடயங்கள் பொதுவாகவே உள்ள சமூகப் பிரச்சினைகள் என்பதை அறிவுபூர்வமாகப் புரிந்து கொள்ளுங்கள்.)\nமுக்கியமாக கொலைகள், தற்கொலைகள், குடும்ப வன்முறைகள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள், பாலியல் உறவுகள், பாலியல் தொழில், மற்றும் பாலியல் தொற்று நோய்கள் போன்ற பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கும் இந்த வாழ்க்கைத் துணை அற்ற பெண்களும் ஒரு காரணமாக அமைகின்றனர். எனவே இளம் விதவைப் பெண்களுக்கான மறுவாழ்வு பற்றி கட்டாயம் சமூகத்தின் தலைமைகள், குடும்பத் தலைமைகள் சிந்திக்க வேண்டியுள்ளது. சரி இப்போது உங்களின் பிரச்சினைக்கு வருவோம்.\nஉங்களுக்கான புதுவாழ்வு என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. அது மிகவும் அவசியமான ஒன்று. எனினும் அப் புது வாழ்க்கைத் துணையைத் தெரிவு செய்யும்போது மிகவும் கவனமாகவும், அறிவுபூர்வமாகவும், பொறுப்புடனும், உணர்வுபூர்வமாகவும் சிந்தித்துச் செயற்பட வேண்டியது முக்கியமானதாகும்.\nஉங்களை விரும்புபவர் உங்கள் எதிர்கால வாழ்வுக்கு உறுதுணையாக இருக்கக் கூடிய உடலியல், உளவியல், சமூகவியல் வாழ்க்கைத் தேர்ச்சிகளைக் கொண்டவராயின் மிக நன்று.\nமற்றபடி உங்கள் குடும்பத்தாருடன் இது விடயமாக ஆறுதலாகவும், தெளிவாகவும் உங்கள் நிலைப்பாட்டை விவரியுங்கள். ஏன் மகனுடன் கூட இது தொடர்பாகக் கதையுங்கள். அவரின் மனநிலையை உங்களுக்குச் சாதகமான முறையில் மாற்ற முயலுங்கள். குறிப்பாக புதிய வாழ்க்கைத் துணை பற்றிய மகனின் மனப்பாங்கை நேர்முகப்படுத்துங்கள். இவற்றை கஸ்டமான காரியங்களாக நீங்கள் உணர்வீர்களாயின் ஒரு உளவள ஆலோசகரின் நேரடி உதவியை நாடுங்கள். அதுவே உங்களுக்கு நல்லது.\nஒரு வருடத்திற்கு முன் ஒருவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டேன். கல்யாணத்தின் பின் பிற ஆண்களிடமோ, பிற வீட்டாரிடமோ அவர் என்னைப் பேச அனுமதிப்பதில்லை. அப்படி அவர் செய்வதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. என்னால் தனியாக தினமும் வீட்டில் அடைந்து கிடக்கவும் முடியவில்லை. அவர் என்மேல் சந்தேகப்படுகின்றாரோ என்று வருத்தமாக இருக்கின்றது. இந்த விடயத்தை எப்படிக் கையாள்வது என்று தெரியவில்லை. எனக்கு ஒரு நல்ல வழி கூறுங்கள்\n உங்கள் பிரச்சினை கூட ஒரு பொதுவான பிரச்சினைதான். குறைந்தளவான சதவீதமான ஆண்கள் இவ்வாறு நட��்து கொள்வதுண்டு. இது ஒரு விதமான உள வியாதி என்றுகூடக் கூறலாம். ‘முறையற்ற ஆளுமைப் பண்பு’ என்று இதைக் கூறுவர். உண்மையில் உங்கள் கணவன் உங்கள் மீதான அதீத கவர்ச்சி, பாசம், காதல் போன்றவற்றின் காரணமாகக் கூட இப்படி நடந்து கொள்ளலாம். சில வேளைகளில் உங்களின் சில வாழ்க்கை முறைகள் கூட அவருக்கு ஒரு பயத்தை உண்டு பண்ணியிருக்கலாம்.\nஉதாரணமாக வேகமாக வண்டி ஓட்டும் ஒருவருக்கு விபத்து ஏற்படக் கூடிய சாத்தியக்கூறு அதிகமாக இருக்கும் என்பது யதார்த்தம். அதேபோல சில சில வாழ்க்கை முறைகள் சிலசில வேளைகளில் அவர்களுக்கு விரும்பியோ, விரும்பாமலோ சில பிரச்சினைகளைத் தேடித்தரும். உதாரணமாக மிகவும் அன்னியோன்யமாக பழகும் இயல்பு சிலரிடம் இருக்கும். இவர்களின் இந்த இயல்பை சிலர் தவறாகக் கையாள முயல்வர். அப்படியான வேளைகளில் தேவையற்ற பிரச்சினைகள் வெளிக் கிளம்புவதும் உண்டு. இதைக் கருத்திற் கொண்டு இவ் விடயத்தைச் சரியாகக் கையாளத் தெரியாமல் உங்கள் கணவர் போன்ற சிலர் தவறாகக் கையாள்வதால் சிலரின் வாழ்வு தற்கொலையில் கூட முடிவதுண்டு.\nஇதைவிட சிலவேளைகளில் உங்களின் அழகு கூட உங்கள் கணவரின் பயத்திற்குக் காரணமாக இருக்கலாம். தனக்கு மட்டுமே சொந்தமான அழகை யாரும் பறித்துவிடக் கூடாதே என்று பயப்படுகின்றார் போலும். மொத்தத்தில் உங்கள் கணவர் உங்கள் நிலையைத் தவறாகப் புரிந்து கொள்கின்றார் என்பதை நீங்கள் சரியாகப் புரிந்து கொண்டால் போதுமானது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் கணவரிடம் பக்குவமாக இதனை எடுத்துச் சொல்லி அல்லது ஒரு உளவள ஆலோசகரின் உதவியின் மூலம் புரிய வைப்பதுதான்.\nசொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் உங்கள் மனதை அரித்துக் கொண்டிருக்கும் பிரச்சனைகள் உள்ளதா உடனே எமக்கு எழுதி அனுப்புங்கள். மனநல நிபுணர்கள் உங்கள் பிரச்சனைகளிற்கான தீர்வை தர தயாராக இருக்கிறார்கள்.\nஅரவிந்த்சாமியின் எம்.ஜி.ஆர் தோற்றம் வெளியானது\nஎன் காதலை ப்ரியா பவானி சங்கர் நிராகரித்தாரா\nநடிகை ரஷ்மிகாவின் வீட்டில் வருமான வரி சோதனை: கணக்கில் வராத சொத்துக்கள் பறிமுதல்\nயாழ் நகரில் இருவரை வெட்டிச் சரித்தனர் ரௌடிகள்: ஊர் மக்கள் விரட்ட மோட்டார் சைக்கிள்களை...\n100,000 வேலைவாய்ப்பு: 20ம் திகதிக்கு முன் விண்ணப்படிவம்… திட்டத்தின் முழு விபரம் இதுதான்: அரசு...\n���ாழில் தமிழ் பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் வீட்டில் தலைமறைவாக இருந்த திருடர்கள்: சுற்றிவளைத்து கைது\nசிறுமியை கொடூரமாக தாக்கிய பெண்கள்: நீதிமன்றம் இன்று வழங்கிய உத்தரவு\nஅரவிந்த்சாமியின் எம்.ஜி.ஆர் தோற்றம் வெளியானது\nஎன் காதலை ப்ரியா பவானி சங்கர் நிராகரித்தாரா\nநடிகை ரஷ்மிகாவின் வீட்டில் வருமான வரி சோதனை: கணக்கில் வராத சொத்துக்கள் பறிமுதல்\nபிரபல சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/kids/03/109671?ref=archive-feed", "date_download": "2020-01-17T18:29:15Z", "digest": "sha1:7WMEQITAHKFXZBTP5EL55MUAAZPESDXX", "length": 5973, "nlines": 132, "source_domain": "lankasrinews.com", "title": "சுட்டீஸ் கிச்சன்! 5 நிமிடத்தில் சொக்லெட் கேக் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n 5 நிமிடத்தில் சொக்லெட் கேக்\nகுழந்தைகளுக்கு பொதுவாக சொக்லெட் என்றால் மிகவும் பிடிக்கும். அதுவும் சொக்லெட் கேக் என்றால் சொல்லவே தேவையில்லை.\nதற்போது 5 நிமிடத்தில் சாக்லெட் கேக் செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.\nகேக் மாவு - ஒரு கப்\nவெள்ளை சர்க்கரை - 4 டேபிள் ஸ்பூன்\nகொக்கோ - 2 டேபிள் ஸ்பூன்\nபால் - 3 டேபிள் ஸ்பூன்\nஎண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்\nஒரு கப் கேக் மாவு, சர்க்கரை, கொக்கோ, முட்டை, பால், எண்ணெய் இது எல்லாவற்றையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.\nபின் Microwaveல் 3 நிமிடத்திற்கு வைக்க வேண்டும்.\nபின் இறக்கி வைத்து பரிமாறினால் சுவையான சொக்லெட் கேக் ரெடி.\nமேலும் குழந்தைகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-17T18:54:29Z", "digest": "sha1:NEKWUQW4C4DW4YEZJL4SMRTTZJHG6KVZ", "length": 2877, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பெசன்ட் நகர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபெசன்ட் நகர் சென்னை மாநகராட்சியில் உள்ள கடலை ஒட்��ிய ஒரு பகுதியாகும்.\n, சென்னை , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி\nமக்களவைத் தொகுதி தென் சென்னை\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n• தொலைபேசி • +044\nஇது சின்ன வேளாங்கன்னி என்ற பெயராலும் அழைக்கப் படுகிறது. இங்கு அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை திருத்தலம் மிகவும் பிரசிதிபெற்றது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/kanchana-3", "date_download": "2020-01-17T20:14:13Z", "digest": "sha1:J475ZHCEIYR6NT7M53BYMPJ6YI6VGO3I", "length": 23352, "nlines": 263, "source_domain": "tamil.samayam.com", "title": "kanchana 3: Latest kanchana 3 News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nஅடேங்கப்பா, பட்டாஸ் படத்தின் முதல் வசூல்...\nகணவர் குடும்பத்துடன் தல பொ...\nவெளியானது மாஸ்டர் செகண்ட் ...\nமரண மாஸ், செம, சும்மா கிழி...\nதிமுகவினரே 'முரசொலி'யை படிப்பதில்லை: ஒரே...\nபொங்கல் பண்டிகை: சிறப்பு ப...\n100 கோடி முதலீட்டில் கோயம்...\n16 காளைகளை ஒரே ரவுண்டில் அ...\nதாறு மாறா தரையில் மோதி காயமடைந்த டான் ரோ...\nசூப்பர் மேனாக மாறிய மணீஷ் ...\nடி-20 உலகக் கோப்பைக்கு பின...\nசுப்மன் கில், ருதுராஜ் மிர...\nஏர்டெல் நிறுவனத்தின் ரூ.100 மற்றும் ரூ.2...\nBSNL 4G சேவை அறிமுக தேதி அ...\nஇந்த லிஸ்ட்ல உங்க போன் இரு...\nஃபேஸ் அன்லாக் + டூயல் கேம்...\nஏர்டெலுக்கு வந்த சோதனையை ப...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nபெண் என நம்பி ஆண் திருடனை ...\nஅய்யோ பாவம் இந்த கணவன்......\nநட்பிற்கு இலக்கணம் இது தான...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: காணும் பொங்கலுக்கு ஜாலியா...\nபெட்ரோல் விலை: அடி சக்கை.....\nபெட்ரோல் விலை: பொங்கலை மகி...\nபெட்ரோல் விலை: இந்த போகிக்...\nபெட்ரோல் விலை: 2வது நாளாக ...\nபெட்ரோல் விலை: ஹேப்பி சண்ட...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nஇந்த வார வேலைவாய்ப்பு செய்திகள்\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nMattu Pongal : பொதுவாக என் மனசு த..\nPongalo Pongal : தை பொங்கலும் வந்..\nHappy Pongal : தை பொறந்தா வழி பொற..\nPongal : பூ பூக்கும் மாசம் தை மாச..\nBhogi Pandigai : போடா எல்லாம் விட..\nBhogi : அந்திமழை மேகம் தங்க மழை ..\nபேய்க்கு பிறகு 3டி படத்தில் நடிக்கும் ராகவா லாரன்ஸ்\nகாஞ்சனா 3 படத்தின் வெற்றியைத�� தொடர்ந்து ராகவா லாரன்ஸ் சூப்பர் ஹீரோ 3 டி படத்தில் நடிக்க இருக்கிறார்.\nமாலத்தீவில் நீச்சல் உடையில் காத்து வாங்கும் வேதிகா: வைரலாகும் புகைப்படங்கள்\nநடிகை வேதிகா மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nசுயமரியாதைக்கு பாதிப்பில்லை என்றால் படத்தை இயக்குவேன்: ராகவா லாரன்ஸ்\nஎனது சுயமரியாதைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று தெரிந்தால் எனது முடிவு பற்றி மறுபரிசீலனை செய்ய யோசிப்பேன் என்று ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.\nகாஞ்சனா படம் பாா்க்க வந்தவரிடம் ரூ.10க்காக தகராறு: ஒருவா் அடித்து கொலை\nபெங்களூருவில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான காஞ்சனா 3 படத்தை பாா்க்கச் சென்ற ரசிகா் அடித்து கொலை செய்யப்பட்ட விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nகாஞ்சனா படம் பாா்க்க வந்தவரிடம் ரூ.10க்காக தகராறு: ஒருவா் அடித்து கொலை\nபெங்களூருவில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான காஞ்சனா 3 படத்தை பாா்க்கச் சென்ற ரசிகா் அடித்து கொலை செய்யப்பட்ட விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nதியேட்டரில் பார்க்கிங் கட்டணம் செலுத்த மறுத்தவர் கொலை\nபரணீதரன் கட்டணம் செலுத்த மறுத்து செல்வராஜுடன் வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த செல்வராஜ் தியேட்டரில் வேலை பார்க்கும் மற்றொரு ஊழியரான சேகர் என்பவருடன் சேர்ந்து பரணீதரனைத் தாக்கியுள்ளார்.\nவெறும் 5 நாட்களில் ரூ.6.5 கோடி வசூல் கொடுத்த தேவராட்டம்\nகௌதம் கார்த்திக், மஞ்சிமா மோகன் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த தேவராட்டம் படம் வெறும் 5 நாட்களில் மட்டும் ரூ.6.5 கோடி வரை வசூல் செய்துள்ளது.\nவெளிநாடுகளில் மட்டும் ‘காஞ்சனா 3’ வசூல் வேட்டை \n‘காஞ்சனா 3’ படம் தமிழ், தெலுங்கு மட்டுமின்றி வெளிநாடுகளிலம் பல கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.\nஅரைகுறை உடையில் கவர்ச்சி போட்டோஷூட் நடத்திய களவாணி நடிகை\nகளவாணி பட நடிகை ஓவியா, தற்போது பட வாய்ப்புக்காக அரைகுறை உடையில் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தியுள்ளார்.\nஅவெஞ்சர்ஸ் படத்தால் ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 படத்தின் வசூல் பாதிப்பு\nகடந்த வாரம் திரைக்கு வந்த அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தால் காஞ்சனா 3 படத்தின் வசூல் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதன்னுடைய ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த ராகவா லாரன்ஸ்\n‘காஞ்சனா 3’ இந்தி படப்பிடிப்பில் இருந்து வரும் இயக்குனர் ராகவா லாரன்ஸ், தன்னுடைய ரசிகர்கள் மாற்றுத்திறனாளிகள் திரு நங்கைகள் ஆகியோருக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nரூ.100 கோடி வரை வசூல் கொடுத்த காஞ்சனா 3\nராகவா லாரன்ஸ் நடிப்பில் உலகம் முழுவதும் வெளியான காஞசனா 3 படம் ரூ.100 கோடிக்கு அதிகமாக வசூல் செய்துள்ளது.\n3 டி தொழில்நுட்பத்தில் ராகவா லாரன்ஸின் பேய் படம்: டைட்டிலும் வச்சுட்டாங்க பாஸ்\nராகவா லாரன்ஸ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திற்கான தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.\nபாலியல் தொல்லை: போட்டோகிராஃபர் மீது புகாரா விளக்கம் கொடுத்த காஞ்சனா 3 காளியின் காதலி\nபாலியல் தொல்லை தொடர்பாக போட்டோகிராஃபர் மீது புகார் கொடுக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு காஞ்சனா 3 படத்தில் காளியாக வரும் ராகவா லாரன்ஸ்க்கு ஜோடியாக நடித்த அலெக்ஸாண்ட்ரா மறுப்பு தெரிவித்துள்ளார்.\nகுளு குளு புகைப்படங்களை வெளியிட்ட நடிகை வேதிகா\nகோடையின் வெப்பத்தை தணிக்க ரசிகர்களுக்காக தன்னுடைய குளு குளு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் பிரபல நடிகை வேதிகா.\nநடிகையை படுக்கைக்கு அழைத்த நடிகர் கைது\nசினிமாவில் நாயகியாக நடிக்கணும்னா என்கூட நீ படுக்கணும் என்று பிரபல நடிகை ஜானே கட்டாரியாவிடம் விளம்பர நடிகர் ரூபேஷ்குமார் கூறியுள்ளார்.\nமாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் யாரும் காவல் நிலையம் செல்ல வேண்டாம்: ராகவா லாரன்ஸ்\nதிருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் எனது ரசிகர்கள் யாரும் காவல் நிலையல் செல்ல வேண்டாம் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nRaghava Lawrence Trolls:தயவு செய்து லாரன்ஸ் கிட்ட இருந்து யாராவது பேய்களை காப்பாத்துங்கப்பா...\nநடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் சமீபத்தில் காஞ்சனா 3 என்ற திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் மூனி திரைப்படத்தின் 4ம் பாகம் என அழைகப்படுகிறது. இந்த படத்திற்காக மக்கள் கருத்துக்கள் நன்றாக இருந்தாலும் லாரன்ஸ் இந்த படத்தில் அரைத்த கதையை தான் மீண்டும் அரைத்திருக்கிறார்.\nபாலியல் தொல்லை - போலீசார் உதவியுடன் இப்படியொரு அதிரடி காட்டிய ”காஞ்சனா 3” நடிகை\nகாஞ்சனா 3 பட நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.\nகவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட நிக்கி தம்போலி\nகாஞ்சனா 3’ படத்தில் நடித்த நடிகை நிக்கி தம்போலி, தற்போது உச்ச கட்ட கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.\n\"துக்ளக்\" பொன்விழா: வாழ்த்திய ஸ்டாலின்... அதிர்ச்சியில் உடன்பிறப்புகள்\nஆஸிக்கு பதிலடி கொடுத்த இந்திய பவுலர்கள்... 36 ரன்னில் அசத்தல் வெற்றி\nதிமுகவினரே 'முரசொலி'யை படிப்பதில்லை: ஒரே போடு போட்ட அமைச்சர்\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் வளாகத்தில் நிகழ்ந்த துயர சம்பவம்\nதாறு மாறா தரையில் மோதி காயமடைந்த டான் ரோஹித்... அடுத்த போட்டியில் சந்தேகம்\nமிரட்டிய இந்திய பவுலர்கள்... ஸ்மித் மல்லுக்கட்டு வீண்... இந்திய அணி அசத்தல் வெற்றி\nரஜினிக்கு வலுக்கும் எதிர்ப்பு முதல் ஆஸியை சும்மா கிழி கிழின்னு கிழித்த இந்திய கிரிக்கெட் டீம் வரை...இன்றைய முக்கியச் செய்திகள்\nவிக்கெட்டில் செஞ்சுரி அடித்த குல்தீப்... மூன்றாவது அதிவேகமான இந்தியரானார்\nதேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2455356", "date_download": "2020-01-17T18:30:49Z", "digest": "sha1:YNP3B32ZI26727655527X42TSRHGY3XR", "length": 16214, "nlines": 238, "source_domain": "www.dinamalar.com", "title": "சமூக விழிப்புணர்வு ஊர்வலம்| Dinamalar", "raw_content": "\nபுதுக்கோட்டை: ஜல்லிக்கட்டில் கலந்துகொண்ட காளை ...\nசென்னை: தனியார் கல்லூரியில் ஆந்திரா மாணவர் தற்கொலை 1\nஇந்தியா அசத்தல் வெற்றி * தவான், கோஹ்லி, ராகுல் அபாரம் 2\nநிர்பயா குற்றவாளி சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு 4\nஜி சாட் 30 வெற்றி : இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி பாராட்டு\nசீனாவில் குறைந்து வரும் பிறப்பு விகிதம் 5\nவில்சன் கொலையில் முக்கிய புள்ளி கைது 15\nஜார்கண்டில் உணவில் விஷம் : ஜவான்கள் 40 பேர் பாதிப்பு 3\nசி.ஏ.ஏ., பற்றி 10 வரி பேச முடியுமா: ராகுலுக்கு நட்டா சவால் 23\nநிர்பயா குற்றவாளிகளுக்கு பிப்.,1 ல் தூக்கு 9\nஅருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் தேவாங்கர் வர்த்தக சங்கத்தின் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு சமூக விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.\nசொக்கலிங்கபுரம் தேவாங்கர் வர்த்தக சங்க தலைவர் சொக்கலிங்கம், செயலர் ராஜேந்திரன், பொருளாளர் கதிர்வேல் தலைமை வகித்தனர். ஸ்ரீ சவுடாம்பிகா இன்ஜி., கல்லுாரியின் தலைவர் வீரபாண்டியன், செய���ர் பாஸ்கரராஜன், பொருளாளர் சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தனர். டவுண் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் துவக்கி வைத்தார்.\nபுதிய பஸ் ஸ்டாண்டிலிருந்து ஊர்வலம் துவங்கி பாலிடெக்னிக்கில் முடிவடைந்தது. 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மின்சார சிக்கனம், பிளாஸ்டிக் ஒழிப்பு வாசங்கள் அடங்கிய பதாகைகளுடன் சென்றனர். சவுடாம்பிகா கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள், முதல்வர்கள் சந்திரா, பாலசுப்பிரமணியன், அருள்மொழி, கார்த்திகை சிந்து கலந்து கொண்டனர்.\nகோவிலில் இராப்பத்து உற்சவம் சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள்\nவார்டு உறுப்பினர் வெற்றியில் குழப்பம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகோவிலில் இராப்பத்து உற்சவம் சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள்\nவார்டு உறுப்பினர் வெற்றியில் குழப்பம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/3992", "date_download": "2020-01-17T19:51:24Z", "digest": "sha1:FGVT33LIJD35WLNKBICI5QQQPB62ZAOZ", "length": 43937, "nlines": 142, "source_domain": "www.jeyamohan.in", "title": "வரலாற்றின் பரிணாமவிதிகள்", "raw_content": "\n« இமயச்சாரல் – 15\nகலாச்சாரம், கேள்வி பதில், சமூகம், வரலாறு\nநமஸ்காரம். உங்களின் “மூதாதையர் குரல்” படித்தேன். எனக்கு தோன்றியது என்னவென்றால் பத்தாம் நூற்றாண்டிற்கும் பதினைந்தாம் நூற்றாண்டிற்கும் இடையே உள்ள காலகட்டத்தை நீங்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பார்க்கறீர்களோ என நினைக்கிறேன்.\n”பத்தாம் நூற்றாண்டு வரை இந்தியாவின் வரலாறு என்பது செல்வச்செழிப்பின் பண்பாட்டுச்செழிப்பின் வரலாறு. அதன் பின்னர் வரண்ட பாலைநில மக்களின் மூர்க்கமான தாக்குதல்களால் அதன் அனைத்து அமைப்புகளும் ஆட்டம் கண்டன. ”\nஎந்த நாட்டிற்கும் , மனித கூட்டத்திற்கும் ஏன் மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் பொருந்தும் ஒரு சட்டம் Fittest of the survival , அது நீங்கள் அறிந்தே இருப்பீர்கள். சுமார் முன்னூறு வருடங்கள் (கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் பத்தாம் நூற்றாண்டு வரை) வட இந்தியா தனது கதவை திறந்து வைத்துக்கொண்டு படை எடுப்பாளர்களுக்காக காத்திருந்த மாதிரியே தெரிகிறது.\nஅபரிமிதமான செல்வம், அதனை காக்க வலுவற்ற கூட்டம் இந்த இரண்டும் இருக்க இயற்கை விடுமாபாரதியின் வார்த்தையில் சொன்ன��ல் ‘அலிகளுக்கு இன்பமுண்டோபாரதியின் வார்த்தையில் சொன்னால் ‘அலிகளுக்கு இன்பமுண்டோ’ வலுவுள்ளவனே உலக செல்வத்தை அனுபவிக்கும் உரிமை கொண்டவன்.\nமேலும் கஜினி முகமது, கோரி முகமது, இல்டுமிஷ், அலாவுதீன் கில்ஜி போன்றவர்களை நீங்கள் ஒரு தீர்கமான ஒரு dynasty உருவாக்க முடியாதவர்களாக நீங்கள் பார்க்கறீர்கள், உண்மையே, ஆனால் அவர்கள் மிகச்சிறந்த போர் வீரர்கள், போர் தளபதிகள், அதை நாம் மறுக்கவே முடியாது. அவர்கள் மூர்க்கமான தாக்குதல் மட்டுமே நடத்தியவர்கள் அல்லர், மாறாக அந்த மூர்க்கமாக தாக்குதல்களை ஒரு தேர்ந்த போர் திறனுடன் நடத்தியவர்கள். அவர்களது மனவலிமையும் , உடல் வலிமையும், வேகமும் இந்திய அரசர்களுக்கு கற்பனை செய்ய முடியாததாக இருந்தது. அவர்களின் படைவீரர்களின் ஒற்றுமை இந்துகளுக்கு கனவிலும் நினைத்து பார்க்க முடியாதது.\nகல்வியின் மீது இருந்த மரியாதையை,காதலை வீரத்தின் மீதோ, தீரத்தின், உடல் வலிமையின் மீதோ வைக்கவில்லை என்பதே உண்மை.அதே மனோ நிலைதான் இன்றும் , ஒலிம்பிக்கில் ஒற்றை தங்கம் வாங்குவதற்கும் நுரை தள்ளும் நிலையில் இருக்கிறோம், நாசாவிலும், மைக்ரொஸாப்திலும் கும்பல் கும்பலாக இருக்கிறோம் , ஆக கல்வியில் உலகத்தரம், உடல் வலிமையில் பிறர் நகைக்கும் நிலை.ஆயிரம் வருடங்களாக ஒரே நிலை. விளைவு வறுமை. படிப்பிலும் கூட நம்மிடம் வீரம் இல்லை, அதாவது , ஒரு புதிய கண்டுபிடிப்பினை நிகழ்த்தும்\nமன உறுதி இல்லை. கூலிக்கு மாரடிக்கும் படித்த கூலிகளாகவே இருக்கின்றோம்\nஆக படிப்பின் உண்டான காதலை நாம் பெருமையாக கருதும் அதே வேளையில் உடல் வலிமையை / வீரத்தை / துணிவை போற்றும் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் ,ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது நடக்கவே இல்லை.\nபொதுவாகவே வரலாற்றை உணர்ச்சிவசப்படாமல் நோக்க முயல்பவன் என்றே என்னைக்குறித்து நான் எண்ணிக்கொண்டிருக்கிறேன். வரலாற்றை வரலாறாகவே காணவேண்டும் என்றுதான் எண்ணிக்கொள்வேன். பலசமயம் நாம் வரலாற்றை மழுப்புகிறோம். பெரும்பாலான நேரங்களில் நம் வரலாற்றை நமக்கு பிறர் கற்பிக்க விட்டுவிடுகிறோம். நம் மீதான பழிகளையும் அவதூறுகளையும் ஆராயாமல் ஏற்றுக்கொள்கிறோம். எளிதில் சமாதானம் செய்துகொள்கிறோம். எளிய இலட்சியவாதத்தால் வரலாறு கற்பிக்கும் கசப்பான பாடங்களை மூட முயல்கிறோம். இவற்றுக்கெல்லாம் உடன்படலாகாது என்றே எண்ணிக்கொள்கிறேன்.\nஆனால் நான் வரலாற்றாசிரியன் அல்ல. வரலாற்றை கற்க முயலும் இலக்கியவாதி மட்டுமே. ஆகவே வரலாற்றாய்வினை புரிந்துகொள்வதில் எனக்கு எப்போதுமே பிழைகள் நிகழும் என்பதையும் கருத்தில்கொள்கிறேன். இந்த எல்லைக்குட்பட்டே, ஓர் எழுத்தாளனாக\nசில மனப்பதிவுகளைச் சொல்கிறேன். அவை வரலாற்றாசிரியனின் முடிவுகள் அல்ல. அவை இலக்கியவாதியின் அபிப்பிராயங்கள் மட்டுமே. ஆனால் அவ்வகையிலும் அவை முக்கியமானவையே. ஏன் என்றால் எழுத்தாளனின் தார்மீகம் எந்த துறையிலும் சில புதிய கோணங்களை திறக்கக்கூடியது\nசமூகங்களின் வரலாற்றில் ‘தகுதிபெற்றதே வாழும்’ என்பதுபோன்ற எளிய சித்தாந்தங்கள் போதுமான அளவுக்குப் பொருந்துவதில்லை என்றே நான் நினைக்கிறேன். தகுதி என்றால் என்ன என்பதே விரிவான வினாவுக்குரியதாக உள்ளது. வரலாற்றில் பண்பாடுகள் கொள்ளும் பரிணாம வளர்ச்சி என்பது வெறுமே உடல் ரீதியாகத் தங்கிவாழ்தல் என்பதை மட்டும் சார்ந்தது அல்ல என்றே எனக்குப் படுகிறது.அறிவார்ந்த முன்னேற்றம், ஆன்மீகமான முன்னேற்றம் என பல தளங்கள் அதில் உள்ளன.\nஇப்போது ஜாரேட் டயமன்ட் [Jared Diamond ] எழுதிய துப்பாக்கிகள் கிருமிகள் இரும்பு – சமூகங்களின் தலைவிதிகள்[Guns Germs and Steel — The Fates of Human Societies] என்ற நூலை முக்கால்வாசி வாசித்திருக்கிறேன். புகழ்பெற்ற , கொஞ்சம் பழைய நூல். ஒரு இந்திய வரலாற்று ஆசிரியன் கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கியமான நூல். இதன் முடிவுகளை விவாதிப்பது ஒருபக்கம். இதன் ஆய்வு வழிமுறைகளை இந்திய வரலாற்றின் மீது போட்டுப்பார்ப்பது இப்போதைக்கு மிக மிக முக்கியமானது என்ற எண்ணம் ஏற்பட்டது.\nஇந்தியச் சூழலில் சாதிகள், ஆசாரங்கள் முதலியவற்றின் உருவாக்கம் குறித்து இன்றுவரை ஆக்க பூர்வமான ஆய்வுகள் ஏதும் நடந்ததில்லை. டி.டி.கோஸாம்பி ஒரு நல்ல தொடக்கத்தை உருவாக்கினார். ஆனால் அவரது வழிவந்தவர்கள் அன்றாட அரசியலின் காற்றுக்கு ஏற்ப ஆய்வின் பாயை திருப்பக்கூடியவர்களாக அமைந்து அந்த ஆய்வுக் கருவிகளையே அபத்தமாக ஆக்கிவிட்டார்கள். ஏன் இங்கே சாதியமைப்புகள் உருவாயின ஏன் சில சாதிகள் மேலாதிக்கம் பெற்றன ஏன் சில சாதிகள் மேலாதிக்கம் பெற்றன ஏன் சில சாதிகள் தோற்கடிக்கப்பட்டன ஏன் சில சாதிகள் தோற்கடிக்கப்பட்டன எவ்வாறு சென்றகாலத்தின் அடுக்கதிகாரம் உருவாகியது எவ்வாறு சென்றகாலத்தின் அடுக்கதிகாரம் உருவாகியது இவற்றையெல்லாம் சமூகபரிணாமக் கோட்பாடுகளின்படி எவருமே ஆய்வு செய்ததில்லை.\nமாறக அனைத்தையும் அபத்தமான ‘உயர்சாதிச் சதி’ என்ற கூச்சலில் முடித்துக்கொள்ளவே முயல்கிறார்கள். அப்படி ஒரு வெறுப்பரசியலை , அப்பட்டமான ·பாசிசத்தை முன்வைப்பவர்களே இங்கே முற்போக்காளர்களாகவும் சிந்தனையாளர்களாகவும் முன்னிறுத்தப்படுகிறார்கள். சமூக பரிணாமத்தை ஆராயக்கூடிய தத்துவ அடிப்படை கொண்ட மார்க்ஸியர்களோ இந்த கும்பலுக்கு ஒத்து ஊதுபவர்களாக ஆகிவிட்டிருக்கிறார்கள்.\nஅதேபோல நம் சமூகம் எப்படி அன்னியப்படையெடுப்புகளுக்கு முன் வீழ்ச்சி அடைந்து அடிமையாகியது, ஏன் இதன் சிந்தனைகள் அனைத்தும் ஒரு காலகட்டத்துடன் தேக்கம் கொண்டன என்பதும் மிகவிரிவான அளவில் சமூக பரிணாம ஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டிய தலைப்பு. ஆனால் நமக்கு சிந்தனையாளர்கள் இல்லை. ஆங்கில ஞாயிற்றுக்கிழமைக் கட்டுரையாளர்கள்தான் நமக்கு முன்னோடிச் சிந்தனையாளர்கள். அவர்களைப் பிரதிசெய்து சிற்றிதழ்களில் எழுதும் பிராந்திய மொழியாளர்கள்தான் நம் அறிவுஜீவி வர்க்கம். இவர்கள் ‘எல்லாத்துக்கும் அத்வைதம்தான் காரணம் மச்சி’ என்றோ ‘மொதல்ல கீதைய கொளுத்தணும் இன்னாண்ரே’ என்றோ சொல்லும் ஞானச்சிதறல்களைத்தான் நாம் விவாதித்துக்கொண்டிருக்கிறோம்.\nஜாரேட் டயமண்ட் அவர்களின் நூலில் வந்துகொண்டே இருக்கும் புதிய திறப்புகள் ஆச்சரியப்படுத்துகின்றன. ஒரு சமூகம் வளமான நிலப்பகுதியில் குடியேறும்போது உபரி உருவாகி அச்சமூகம் செல்வமும் வலிமையும் மிக்கதாக ஆகும் என்பது மார்க்ஸியம் கற்பிக்கும் பாடம். ஆனால் சூழல்கள் சமூகங்களை தகவமைக்கின்றன. ஆகவே சவால்மிக்க எதிர்மறைச் சூழல்களில் குடியேறும் சமூகங்கள் அச்சவால்களை எதிர்கொள்வதன் மூலமே வல்லமை மிக்கதாக ஆகவும்கூடும்.\nசமாதானம் நிலவும் பேரரசுகள் மெல்ல மெல்ல தேங்கும்போது சமூகங்கள் கடுமையாக போட்டியிடும் சூழலில் உருவாகும் நாடுகள் தீவிரமடைந்து தங்களை தகுதிப்படுத்திக்கொள்ளக்கூடும் என்று வாதிடுகிறார் ஜாரேட் டயமண்ட். சீனா உலகப்பேரரசாக ஆகாமல் போனமைக்கும் எதிர்மறைச்சூழல்கொண்ட ஐரோப்பா தனக்குள் கொண்டபோட்டியாலேயே வலிமை மிக்க சமூகங்களை அடைந்தமைக்கும் அவர் அளிக்கும் விள��்கம் இது. இந்தியாவுக்கும் ஓரளவுக்கு இது பொருந்தும்.\nசமூகங்களின் வெற்றிக்கும் தோல்விக்கும் அச்சமூகங்களின் மரபணுத் தனித்தன்மை, பிறவியால் வரும் மனஅமைப்பு போன்ற காரணங்களை இனவாதக் கூற்றுகள் என நிராகரித்துவிட்டு சூழலுக்கு ஏற்ப மக்கள்த்திரள் கொள்ளும் படிப்படியான பரிணாமத்தையே ஜாரேட் டயமண்ட் முன் வைக்கிறார். இந்தப் பரிணாம வளர்ச்சி என்பதில் அச்சமூகத்தின் சமூக அமைப்பு, மத நம்பிக்கைகள், அழகியல் நோக்குகள், தத்துவங்கள் எல்லாமே அடங்கும். இவை அனைத்துமே அச்சமூகம் அச்சூழலை எதிர்கொண்டமையின் விளைவுகள் மட்டுமே.\nஇந்திய நிலச்சூழலின் வளமான மண்ணில் உருவான சமூக பரிணாமம் இதற்கே உரிய தனித்தன்மை மிக்க அரசமைப்பு, தத்துவம், மதம் ஆகியவற்றைக் கொண்டது என்று எடுத்துக்கொள்வதே சரியானதாக இருக்கும். இந்திய நிலச்சூழல் சில கிலோமீட்டர்களுக்குள்ளேயே மாறுபடக்கூடியது. அடர்காடுகள், அரைப்பாலைநிலங்கள், மேய்ச்சல்நிலங்கள், வளமிக்க வண்டல்நிலங்கள் என அதன் இயல்பு மாறுபடுகிறது. இந்தியாவின் இதிகாசங்கள் இத்தகைய மாறுபட்ட நிலச்சூழல்களில் வாழும் மாறுபட்ட மக்கள்கூட்டங்களை சித்தரித்துக்காட்டுகின்றன\nஇந்த அபாரமான பன்மைத்தன்மை காரணமாக இங்கெ வாழ்ந்த ஆதி மக்கள்கூட்டங்கள் ஒன்றுக்கொன்று முற்றிலும் மாறுபட்ட வளர்ச்சிநிலைகளில் நின்றவர்களாக இருந்திருக்கலாம். அவர்களின் சமூக அமைப்பும் பண்பாடும் வேறுபட்டவையாக இருந்திருக்கலாம். அவர்களின் மதங்கள் வாழ்க்கைமுறைகள் எல்லாமே மாறுபட்டவையாக இருந்திருக்கலாம். நமது மதம், பேரரசுகள், இலக்கியம் போன்றவை உருவாகாத காலத்தில் இந்நிலம் முழுக்க பலவகையான மக்கள்கூட்டங்கள் நிறைந்து வாழ்ந்திருக்கலாம்.\nஆகவேதான் இந்நிலத்தில் உருவான அரசமைப்பு சிந்தனை மதம் எல்லாமே பன்மைத்தன்மையை அங்கீகரித்து ஒரு பொது அடையாளத்தின் கீழே தொகுக்கும் தன்மை கொண்டதாக உள்ளன என்று தோன்றுகிறது. இங்கு உருவான மத, தத்துவ சிந்தனைகள் மூர்க்கமான ஒற்றை மையத்தை வலியுறுத்துவனவாக இருக்கவில்லை. அவை ஒரு தத்துவார்த்தமான மையத்தை பல்வேறுபட்ட சிந்தனைகளுக்கு பொதுவாக நிறுத்துவதாகவே உள்ளன. இது இந்து, சமண, பௌத்த சிந்தனைகள் அனைத்துக்கும் பொருந்தும்.\nஆகவே அவை தொடர்ச்சியாக முற்றிலும் மாறுபட்ட பல்வேறு வழிபாட்டுமுறைகளையும் நம்பிக்கைகளையும் உள்ளிழுத்துக்கொண்டு தொகுக்கும் பணியையே செய்து வந்தன. அந்த இயல்பால் அவை உறுதியான பெரிய சமூகக் கட்டுமானங்களை உருவாக்கும்தன்மை கொண்டிருந்தன. அந்த தன்மையானது பேரரசுகளை உருவாக்கும் மன்னர்களுக்கு உதவியாக இருந்தது. எனவேதான் சமணமும் பௌத்தமும் பிற இந்து மதங்களும் மன்னர்களால் பேணப்பட்டன. இந்த அம்சத்தை டி.டி.கோஸாம்பி சுட்டிக்காட்டுகிறார்.\nகவனிக்க வேண்டிய அம்சம் என்னவென்றால் நம்முடைய அரசமைப்புகளும் மிகவிரிவான பன்மைத்தன்மையை அங்கீகரிப்பவையாகவே இருந்தன என்பதே. நம்முடைய பேரரசுகள் எல்லாமே பலநூறு சிறு அரசுகளின் தொகுப்பாகவே இருந்தன. அந்த சிறிய அரசுகளின் தனித்தன்மைகளை எல்லாம் அங்கீகரித்து அவை தங்களுக்கு மேல் ஒரு பொது அரச அமைப்பை ஒத்துக்கொள்ளவைப்பதே இங்குள்ள பேரரசுகளின் வழிமுறையாக இருந்தது.\nஇதிகாசங்கள் முதற்கொண்டு இந்த விஷயத்தைக் காணலாம். உதாரணமாக அஸ்வமேதம் என்னும் யாகம். ஒரு மன்னனின் குதிரை சுதந்திரமாக அவிழ்த்துவிடப்படுகிறது. அது செல்லும் இடமெல்லாம் அதற்குச் சொந்தம். அதை பிடித்துக்கட்டும் மன்னனுடன் குதிரைக்குச் சொந்தக்காரனாகிய மன்னன் போர் செய்வான். குதிரை கட்டப்படவில்லை என்றால் அந்த குதிரைக்குச் சொந்தக்கார மன்னன் சக்ரவர்த்தியாக ஆகிவிடுகிறான். பிற மன்னர்கள் அவனுக்கு கப்பம் கொடுக்கவேண்டும். அத்துடன் சரி. அவர்களின் நாடு கைப்பற்றப்படுவதில்லை. ஒரேகுடைக்கீழ் கொண்டுவரப்படுவதும் இல்லை.\nஇந்தப் பன்மைத்தன்மை இந்நிலத்தின் இயல்பால் பரிணாமம் கொண்டு வந்த ஒன்று. இங்கே பேரரசுகளை உருவாக்கியது, மாபெரும் பண்பாட்டுச்சாதனைகளை சாத்தியமாக்கியது இந்த பன்மைத்தன்மைதான். ஆனால் அரேபியப் பாலைநிலத்தில் முற்றிலும் வேறுபட்ட ஒரு அரச அமைப்பும் சமூக முறையும் உருவாகி வந்தது. அதுவும் ஒரு பரிணாமவளர்ச்சிதான் என்றே சொல்ல வேண்டும். குறைவான இயற்கை வளங்களை பங்கிடும் பொருட்டு உருவானதாக இருக்கலாம். அது ஒருமையை ஆதாரமாகக் கொண்டது. மூர்க்கமாக ஒற்றைப்படைத்தன்மையை நிலைநாட்டியது. முழுக்கமுழுக்க இவ்வுலகை நிராகரித்து வீரமரணத்தையே இறுதி இலக்காக முன்வைத்து ஒரு முழுச்சமூகத்தையே போர்வீரர்களாக ஆக்கியது. கடுமையான எதிர்மறைச்சூழல்களால் உருவாக்கப்பட்ட அமைப்பு அது\nஅந்த சமூகத்தி��் ஒட்டுமொத்தமான அடியை நம் சமூகத்தால் கடைசி வரை தாங்க முடியவில்லை. இங்கே அரசியல் அமைப்பில் இருந்த பன்மைத்தன்மைதான் இதன் வீழ்ச்சிக்குக் காரணம் என்பதை வரலாற்றில் மீண்டும் மீண்டும் காணலாம். தனிப்பட்ட வீரம் எந்நிலையிலும் இங்கே குறைவுபட்டிருக்கவில்லை. மண்ணுக்காகவும் பண்பாட்டுக்காகவும் உயிர்துறக்கும் மனப்பான்மை என்றும் இருந்திருக்கிறது. ஆனால் ஒருபோது இங்கிருந்த எந்தப்பேரரசும் ஒற்றைப்பெரும் சக்தியாக எழுந்ததில்லை. கடைசியான உதாரணம் மதுரை நாயக்கர் ஆட்சி. அது கடைசியாக சந்தாசாகிப்பின் படையுடன் போராடித்தோற்றமைக்குக் காரணமும் அதேதான், பாளையக்காரர்கள் ஒன்றாகத்திரள மறுத்துவிட்டார்கள்.\nஆக , சிக்கல் என்பது ஒரு சமூகத்தின் மனப்பான்மையில் இல்லை. அதன் ஆண்மையிலோ வீரத்திலோ இல்லை. வளம் மிக்க மண்ணில் உயர்பண்பாடு உருவாவது எப்படி பரிணாம விதியோ அதேபோல வரண்ட மண்ணில் வென்று உயிர்வாழ்வதற்கான வெறி எழுவதும் பரிணாம விதியே.\nஜாரெட் டயமண்ட் அவர்களின் நோக்கை முன்னெடுத்துப்பார்த்தால் இன்னொரு விஷயமும் கவனத்துக்கு வருகிறது. இந்திய மண்ணில் இஸ்லாமிய ஆட்சிக்கு எதிராக எழுந்த இருபெரும் சக்திகள் என்றால் விஜயநகரமும் மராட்டியப்பேரரசும்தான். இங்கே பேரரசுகள் ஓங்கியிருந்த வளம் மிக்க நிலங்கள் பல இருந்தன. மகதம் திகழ்ந்த பிகார் முதல் சோழனும் பாண்டியனும் ஆண்ட தென்னாடுவரை. எங்கிருந்தும் ஒரு எதிர்ப்பு அரசு உருவாகி வரவில்லை. ஏன் என்றால் அங்கே ஏற்கனவே உருவாகி வந்த சமூக அமைப்புகள் இஸ்லாமிய அரசமைப்பின் ஒற்றைப்படையான வல்லமையை எதிர்கொள்ள உகந்தவை அல்ல.\nவிஜயநகர் உருவாகி வந்த ராயலசீமா மண் வரண்டது. ராயலசீமா என்றாலே ‘கல்பூமி’தான். ஆப்கானிஸ்தான் மண்ணுக்கும் அதற்கும் பெரிய வேறுபாடு இல்லை. அங்கே வாழ்ந்த மக்கள் அந்த வரண்ட கல்பூமியில் மாடுமேய்த்து வாழ்ந்தவர்கள். குதிரைமேய்க்க ஆரம்பித்ததும் ராணுவ வல்லமையாக ஆனார்கள். அவர்களால்தான் சுல்தானிய ஆட்சிக்கு எதிராக ஒரு அரசை உருவாக்க முடிந்தது. அதன்பின் மராட்டியத்தின் வரட்சிமிக்க குறுங்காடுகளின் கடுமையான சூழலில் வாழ்ந்த மராட்டியமக்கள் இன்னொரு அரசை முகலாயருக்கு எதிராக உருவாக்கினார்கள்.\nநாம் நம்முடைய புவியியல் சூழல்களினால் வரலாறு வழியாக மெல்ல மெல்ல திரட்டிக்க��ன்ட இந்த பன்முகத்தன்மை நமக்கு ஜனநாயக அமைப்பில் மிக முக்கியமான அடிப்படையாக இன்று உள்ளது. முரண்பாடுகளை பொதுவெளியில் விவாதிக்கவும் அந்த முரணியக்கம் மூலம் முன்னகரவும் நமக்கு அது உதவுகிறது. நேர் மாறாக ஒற்றைபப்டைத்தன்மை ஓயாத ரத்தப்பெருக்கையே அந்நாடுகளில் உருவாக்கி ஒருபோது ஜனநாயகத்தை வந்தடைய முடியாதவர்களாக ஆக்கியிருக்கிறது என்று படுகிறது\nஇதை நான் ஒரு கோட்பாடாகச் சொல்லவில்லை. வரலாற்றின் நிகழ்வுகளை எப்போதும் ஒரு விரிவான சமூகப் பரிணாம வரைவில் பொருத்தியே ஆய்வுசெய்யவேண்டும் என்று சொல்கிறேன். இந்தியாமீதான ஆங்கிலேய ஆதிக்கம் உட்பட அனைத்தையும். அத்தகைய விரிவான சமூகவியல் சித்திரத்தின் மீதே விவாதங்கள் நடத்தப்பட வேண்டும். குறைந்தது அறிவுஜீவிகள் என்பவர்களாவது அதைச்செய்தாக வேண்டும்\nமறுபிரசுரம்/ முதற்பிரசுரம் அக்டோபர் 1 2009\nஏன் சங்கடமான வரலாற்றைச் சொல்ல வேண்டும்\nஅனந்த பத்மனாபனின் சொத்தை என்ன செய்வது\nநீதியும், நாட்டார் விவேகமும் – பழமொழி நாநூறும்\nகேள்வி பதில் – 50\nTags: கலாச்சாரம், கேள்வி பதில், சமூகம்., ஜாரேட் டயமன்ட், டி.டி. கோஸாம்பி, துப்பாக்கிகள் கிருமிகள் இரும்பு - சமூகங்களின் தலைவிதிகள், வரலாறு\n’சீர்மை’ மகத்தான அறிமுகம் -கடிதங்கள்\nபுலிகள் உறுமும் போது காடு வளர்கிறது- சிறுகதை- மதுபால்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 57\nதியடோர் பாஸ்கரனுக்கு இயல் விருது\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nம.நவீனின் பேய்ச்சி -அருண்மொழி உரை -கடிதங்கள்\nஇரு தினங்கள் – சுரேஷ் பிரதீப்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nகார்ல் மார்க்ஸ் தீம்புனல் வெளியீட்டுவிழா உரை\nபுத்தகக் கண்காட்சி – கடிதங்கள்-2\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 48\nவைக்கம், ஈவேரா, புதிய கழைக்கூத்துக்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/694514/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-3/", "date_download": "2020-01-17T19:17:46Z", "digest": "sha1:V6N3YB6AI72AU7CPY5646E5JM3GVWFZ7", "length": 5933, "nlines": 38, "source_domain": "www.minmurasu.com", "title": "உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்துக்கு போவதைத் தவிர வேறு வழியில்லை !! கொந்தளித்த ஸ்டாலின் !! – மின்முரசு", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்துக்கு போவதைத் தவிர வேறு வழியில்லை \nஉள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்துக்கு போவதைத் தவிர வேறு வழியில்லை \nஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக தமிழக தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பை இன்று வெளியிட்டது. அதன்படி, வரும் 27 மற்றும் 30-ம் தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறும் என்றும் ஜனவரி 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nஇந்த நிலையில், உள்ளாட்சி தேர்தல் தொ��ர்பாக புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ள மாநில தேர்தல் ஆணையத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து மு.க.ஸ்டாலின் கூறுகையில், “ உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாடுவதை தவிர வேறு வழியில்லை.\nஉச்சநீதிமன்ற தீர்ப்பின் உத்தரவுகளை பின்பற்றாமல் தேர்தல் அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தேர்தல் தேதியை அறிவிப்பதற்கு முன்பு அனைத்துக் கட்சிகளை கூட்டி ஆலோசனை நடத்தாதது ஏன் நேர்மையான சுதந்திரமான தேர்தல் என்ற உயர்ந்த நோக்கங்களை கேலிக்கூத்தாக்கியுள்ளனர்.\nஅதிமுக அரசின் கைப்பாவையாக மாநில தேர்தல் ஆணையர் மாறியுள்ளது ஜனநாயகத்திற்கு வெட்க கேடு. வார்டு வரையறை,இடஒதுக்கீடு செய்து முடித்த பின்னரே தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றாமல் அதற்குள் புதிய தேர்தல் தேதிகளை அறிவித்த தேர்தல் ஆணையத்துக்கு கண்டனங்கள்” என்று தெரிவித்துள்ளார்.\nபீதியில் ஆபாச படம் பார்ப்பவர்கள்.. ஏ.டி.ஜி.பி கொடுத்த முக்கிய தகவல்..\nஎச்சரிக்கும் ரகுராம் ராஜன்… விழித்துக் கொள்ளுமா மத்திய அரசு..\nகாதலியை திருமணம் செய்ய முடியாததால் துப்பாக்கியால் சுட்டு இன்ஜினியர் தற்கொலை: திருச்சியில் பரிதாபம்\nகுமரி எஸ்.ஐ. கொலை முதல் தொடக்கம் 20 இடத்தில் காவல் துறை மீது தாக்குதல் நடத்த திட்டம்\nபட்டிவீரன்பட்டி அருகே வாழைப்பழம் சூறை விடும் விழா: ஆண்கள் மட்டும் தட்டு சுமக்கும் வினோதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pedro.org.au/tamil/", "date_download": "2020-01-17T20:02:21Z", "digest": "sha1:KP7OZNNAT4NUYFXEO4W5SWUY6JRH5JE6", "length": 7260, "nlines": 75, "source_domain": "www.pedro.org.au", "title": "Physiotherapy Evidence Database (தமிழ்)", "raw_content": "\nPEDro என்பது Physiotherapy Evidence Database. PEDro 45,000-க்கும் மேலான சீரற்ற கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகள், முறைப்படுத்தப்பட்ட திறனாய்வுகள் மற்றும் பிசியோதெரபியில் உள்ள மருத்துவ நடைமுறை வழிகாட்டல்கள் உள்ள ஒரு இலவச தரவுத்தளம் ஆகும். ஒவ்வொரு சோதனை, திறனாய்வு அல்லது வழிகாட்டலுக்கும், அதின் மேற்கோள் விவரங்கள், சுருக்கவுரை மற்றும் முழுஉரைக்கான ஒரு இணைப்பை எங்கு சாத்தியமோ அதை PEDro வழங்குகிறது. PEDro-வில், அனைத்து சோதனைகளும் சுயாதீனமாக தர மதிப்பீடு செய்யப்படுகிறது. இந்த தர மதிப்பீடுகள், செல்லுபடியாக ���ாய்ப்புள்ள சோதனைகளை பயனர்களுக்கு விரைவில் வழிகாட்டவும் மற்றும் மருத்துவ நடைமுறையை வழிகாட்ட போதிய தகவல்களை கொண்டிருக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. PEDro-வானது சிட்னி பல்கலைக்கழத்தில் உள்ள ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த்-ன் மஸ்குலோஸ்கெலிட்டல் ஹெல்த் சிட்னி-யால் உருவாக்கப்பட்டுள்ளது மற்றும் நியூரோசயின்ஸ் ரிசர்ச் ஆஸ்திரேலியா (NeuRA)-வால் வழங்கப்படுகிறது.\nPEDro தரவுத்தளத்திற்கு மூன்று தேடல் பக்கங்கள் உள்ளன. அவற்றில் இரண்டு, ஆரோக்கியத் தொழில் சார்ந்த வல்லுனர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது (எளிய தேடல் மற்றும் மேம்பட்ட தேடல்). ஒன்று, பிசியோதெரபி நுகர்வோர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒரு எளிய தேடலை தொடங்கு\nஒரு மேம்பட்ட தேடலை தொடங்கு\nPEDro-விற்கு உங்கள் உதவி தேவைப்படுகிறது புதிய பொருளடக்கத்தை சேர்க்கவும் மற்றும் 2019-ல் PEDro-வை மேம்படுத்தவும் அதிகமான நிதி உதவி தேவைப்படுகிறது. இந்த நிதி உதவி இடைவெளியை நீக்க எங்களுக்கு இன்று நன்கொடை அளித்து உதவவும் அல்லது ஒரு கூட்டாண்மையை பற்றி விவாதிக்க எங்களைத் தொடர்புக் கொள்ளவும்.\nPEDro Partnership, PEDro-வை லாப அடிப்படை இல்லாமல் உருவாக்குகிறது. PEDro-வை பராமரிக்க மற்றும் வளர்க்க நிதி ஆதரவு தேவையாக இருக்கிறது. தயவு செய்து நிதி ஆதரவு சலுகைகளுடன் எங்களைத் தொடர்பு கொள்ளவும்.\nPEDro ஆதரவாளர்கள் மீதான கூடுதல் விவரங்கள்\nபிசியோதெரபி நடைமுறை பயிற்சியின் 15 பகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கவும். ஒவ்வொரு முறையும் PEDro மேம்படுத்தப்படும் போது, சமீபத்திய ஆராய்ச்சி உங்கள் இன்பாக்ஸில் வந்தடையும்.\nஒரு மருத்துவ ரீதியான கேள்வியை எவ்வாறு கேட்க வேண்டும்\nசிகிச்சை மருத்துவரீதியாக பயன்மிக்கதாக இருக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/tag/christian/", "date_download": "2020-01-17T18:44:45Z", "digest": "sha1:2AGIXJNNFEER2RFX6LNQDER264R3VTGJ", "length": 24561, "nlines": 151, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "Christian – விதை2விருட்சம்", "raw_content": "Friday, January 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\n\"இஸ்லாமையும், கிறித்துவத்தையும் ஏன் எதிர்க்கவில்லை\" – சுப வீரபாண்டியன் – நேரடி வீடியோ\nஇஸ்லாமையும், கிறித்துவத்தையும் ஏன் எதிர்க்கவில்லை - சுப வீர பாண்டியன் - நேரடி வீடியோ இஸ்லாமையும், கிறித்துவத்தையும் ஏன் எதிர்க்கவில்லை - சுப வீர பாண்டியன் - நேரடி வீடியோ இஸ்லாமையும், கிறித்துவத்தையும் ஏன் எதிர்க்கவில்லை - சுப வீர பாண்டியன் - நேரடி வீடியோ சுப• வீர பாண்டியன் அவர்களிடம், நீங்கள் இந்து மதத்தை மட்டுமே ஏன் எதிர்க்கிறீர்கள் - சுப வீர பாண்டியன் - நேரடி வீடியோ சுப• வீர பாண்டியன் அவர்களிடம், நீங்கள் இந்து மதத்தை மட்டுமே ஏன் எதிர்க்கிறீர்கள்\n`ஏற்கனவே விவாகரத்து ஆகிவிட்டது. இனி நான் என்ன செய்வது\nவிவாகரத்தில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான் கணவன்-மனைவி இடையே ஏற்படும் எல்லா பிரச்சினைக ளுக்கும் ஒரே தீர்வு விவாகரத் துதான் என்று இப்போது பலரும் பேசத் தொடங்கியிருக் கிறார் கள். அதற்கு மாற்றாக வேறு எதைப்பற்றியும் சிந்திக்க அவர்களுக்கு நேரமில்லை என்கிறார்கள். இந்த கால கணவனும், மனைவியும் தங்களுக்குள் ஏற்படும் சிக்கல் களை அலசி, ஆராய்ந்து தீர்வு காணும் மனநி (more…)\nதிருமணத்தைப் பதிவு செய்வது எப்படி\nதிருமணங்களைக் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். அனைத்து மதத்தவரு க்கும் இது பொருந்தும். உச்சநீதிமன்றம் சீமா -எதிர்-அஸ்வினி குமார் (2006 (2) SCC 578) என்ற தீர்ப்பில், திருமணங்கள் கட்டாயம் பதிவுசெய்யப்படவேண்டு ம், அதன் பொருட்டு மாநில அரசாங்கங்கள் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று கருத்து தெரிவித்த து. இதனையடுத்து, பல மாநில அரசுகள் தத்தம் மாநிலங்களில் கட்டாய திருமணப்பதிவுச்சட்ட த்தை (more…)\n அவரை(ளை) விவாகரத்து செய்ய‍... உங்கள் துணைவரை(வியை) பிடிக்க‍வில்லையா அவரை(ளை) விவாகரத்து செய்ய‍ இரு மனங்கள் ஒப்பி உடன் வாழ்வதே திரு மணம். திருமணம் என்ற (more…)\nஇறையுணர்வுடன் நடக்க வேண்டும் – பைபிள்\n* நம்பிக்கை இல்லாத தீய உள்ளம் கடவுளை விட்டு விலகும் தன்மை கொண்டது. எனவே, தீய உள்ளம் எவருக்கும் ஏற்படாதபடி இறையு ணர்வுடன் நடக்க வேண்டும்.* கடவு ளுக்காக நீங்கள் உழைப்பது வீண் போகாது என்பதை அறிந்து, கடவு ளின் பணியை இன்னும் அதிகமாக செய்யுங்கள்.* முழு மனத்தாழ்மை யோடும் கனிவோ டும் பொறுமை யோடும் ஒருவரை ஒருவர் அன் புடன் தாங்கி ஒருமைப்பாட்டைக் காத்துக் கொள்ள முயற்சிக்க வேண் டும்.* \"எப்போதும் நாம் கடவுளோடு (more…)\nநடிகை புவனேஸ்வரி மீண்டும் . . .\nசின்னத்திரை நடிகை புவனேஸ்வரி பாவத்தின் சம்பளம் என்ற புதிய தொடரில் நடிக்கிறார். தமிழ் சீரியல்களில் முன்னணி நாயகியாக திகழ்ந்து வந்த புவனேஸ்வரி, தெலுங்கு சீரியல்கள் மற்றும் சினிமாக்களிலும் கொடிகட்டி பறந்தார். விபசார வழக்கில் சிக்கிய புவனேஸ்வரி, அதன் பிறகு சின்னத் திரையில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். இடையில் அரசியல் அழைக்க, அதில் கவனம் செலுத்தியதால் நீண்ட இடைவெளி விழுந்து விட்டது. இப்போது இந்த இடைவெளியைக் குறைக்கும் விதத்தில் `பாவத்தின் சம்பளம் என்ற தொடர் மூலம் மீண்டும் சின்னத்திரைக்கு வருகிறார் புவனேஸ்வரி. வசந்த் டிவியில் கிறிஸ்துமஸ் தினத்தில் ஒளிபரப்பாக விருக்கும் இந்த தொடரில் அவருடன் சேசு, யுவான் சுவாங், ஜெயதேவி, சத்யா உள்ளிட்ட நட்சத்திரங்களும் நடிக்கிறார்கள். எப்போதோ நடந்த ஒரு சம்பவத்துக்காக ஒரு அப்பாவி இளம்பெண் மீது சாக்கடையை அள்ளி வீசுகிறது சமுதாயம். தன் மீதான சமூகத்தின் தவறான பார்வையை\nCategories Select Category Uncategorized (27) அதிசயங்கள் – Wonders (569) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (766) அரசியல் (143) அழகு குறிப்பு (644) ஆசிரியர் பக்க‍ம் (270) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (968) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (15) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (196) உரத்த சிந்தனை (175) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (968) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (15) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (196) உரத்த சிந்தனை (175) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப��� பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (53) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (53) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (7) கட்டுரைகள் (50) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (55) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (1) கணிணி தளம் (701) கதை (53) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (327) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (6) கல்வெட்டு (234) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (8) குறுந்தகவல் (SMS) (3) கைபேசி (Cell) (393) கொஞ்சம் யோசிங்கப்பா (7) கட்டுரைகள் (50) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (55) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (1) கணிணி தளம் (701) கதை (53) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (327) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (6) கல்வெட்டு (234) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (8) குறுந்தகவல் (SMS) (3) கைபேசி (Cell) (393) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (11) சட்ட‍விதிகள் (269) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (461) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (385) பழமொழிகள் (1) வாழ்வியல் விதைகள் (71) சினிமா செய்திகள் (1,552) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (32) சினிமா காட்சிகள் (24) ப‌டங்கள் (48) சின்ன‍த்திரை செய்திகள் (2,047) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,903) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (19) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (36) செயல்முறைகள் (66) செய்திகள் (2,909) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (95) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (5) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (5) தியானம் (4) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (3) திரை விமர்சனம் (13) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,313) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) தேர்தல் செய்திகள் (92) நகைச்சுவை (162) ந‌மது இந்தியா (32) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (85) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (23) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,861) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (280) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (31) புத்தகம் (3) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,263) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (17) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (3) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (9) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (568) வணிகம் (7) வாகனம் (173) வாக்களி (Poll) (5) வானிலை (19) வி தை (32) வி2வி (250) விண்வெளி (91) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (84) விழிப்புணர்வு (2,579) வீடியோ (6) வீட்டு மனைகள் (70) வேலைவாய்ப்பு – சுயதொழில் (130) வேளாண்மை (97) ஹலோ பிரதர் (64)\nSebastiankingsley on ஆபத்திற்கு உதவாத கைபேசி – ஓர் எச்சரிக்கை தகவல்\nGnana joth.J on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nSathyasundari on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nSai surya on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nVignesh on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nபெண்கள் தூங்குவதை வைத்து ஆண்கள் உணர வேண்டியது\n – ஓர் எச்சரிக்கை தகவல்\nவாரம் இருமுறை இறால்-ஐ உணவில் சேர்த்துக் கொண்டால்\nமுகத்தில் மோர்-ஐ தடவி, முகத்தை கழுவினால்\nஇதனை வாரத்தில் 2 முறை செய்து பாருங்கள்\n2019-ம் ஆண்டு வெளியான பெரிய பட்ஜெட் படங்கள் – சில வரி அலசல்\n2020 அந்த 7 ராசிக்காரர்களுக்கு நல்லதா\nபெண்களின் முக வடிவங்களும் – கூந்தல் அலங்காரங்களும்\nபூ விழுங்கும் அதிசய விநாயகர் – ஆன்மீக ஆச்சரியங்கள் பல\n3 ஆசிரியர்,. விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n4 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n5 மக்கள் தொடர்பாளர் / செயற்குழு உறுப்பினர்,\n6 ஆசிரியர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gk.tamilgod.org/sewing-machine-chain-stitch-was-discovered-gk64997", "date_download": "2020-01-17T18:49:43Z", "digest": "sha1:SPD3Q55UOQKOS4G7MQVTLODXCPBD2CFR", "length": 12963, "nlines": 246, "source_domain": "gk.tamilgod.org", "title": " தையல் இயந்திரம் (செயின் தையல்) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?? | Tamil GK", "raw_content": "\nHome » தையல் இயந்திரம் (செயின் தையல்) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nகண்டுபிடிப்பு கீழ் வரும் வினா-விடை\nTamil தையல் இயந்திரம் (செயின் தையல்) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nதையல் இயந்திரம் (செயின் தையல்) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nஏர் கண்டிஷனிங் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nen Willis Haviland Carrier, In 1906.ta 1906 ஆம் ஆண்டில் வில்லிஸ் ஹெயிலான்ட் கேரியர்.\nசமையலறை கலப்பான் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nதொலைக்காட்சி (மெக்கானிக்கல்) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nதொலைக்காட்சி (மின்னணு) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nதெர்மோஸ் பிளாக்ஸ்க் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nமின்சார இஸ்திரி யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nமைக்ரோவேவ் ஓவன் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nடிஷ்வாஷர் (கையால் இயங்கும்) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nகுளிர்சாதன பெட்டி யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nen James Hansen and Alexander Catlin, In 1850.ta ஜேம்ஸ் ஹேன்சன் மற்றும் அலெக்சாண்டர் கேட்லின், 1850 இல்.\nதட்டச்சு இயந்திரம் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nஏர் கண்டிஷனிங் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nசமையலறை கலப்பான் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nதொலைக்காட்சி (மெக்கானிக்கல்) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nதொலைக்காட்சி (மின்னணு) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nதெர்மோஸ் பிளாக்ஸ்க் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nமின்சார இஸ்திரி யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nமைக்ரோவேவ் ஓவன் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nடிஷ்வாஷர் (கையால் இயங்கும்) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nகுளிர்சாதன பெட்டி யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nதட்டச்சு இயந்திரம் யாரால் கண்டுபிடிக்க���்பட்டது\nமின்சார விளக்கு யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nஃபவுண்டெயின் பென் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nபால்-பாயின்ட் பென் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nபால்-பாயின்ட் பென் (தற்போதைய வடிவம்) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nபெண்டுலம் கடிகாரம் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nஇயந்திர கடிகாரம் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nதையல் இயந்திரம் (லாக் தையல்) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nதையல் இயந்திரம் (செயின் தையல்) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nTamil Film Songs Lyricsசினிமா பாடல் வரிகள்\nஅறிவியல் அலுவல் / தொழில் ஆன்மீகம் ஆபரணம் ஆரோக்கியம் இயற்பியல் இலக்கியம் உணவு உயிரியல் கணிதம் கணினி கல்வி குடும்பம் குழந்தை கைபேசி சமூகம் சமையல் சினிமா சுற்றுச்சூழல் செலலப்பிராணி ஜோதிடம்\nதற்போதைய நிகழ்வுகள் தாவரவியல் தொழிற்சாலை தொழில் நிறுவனம் தொழில்நுட்பம் பணம் பயணம் புவியியல் பூமி பொழுதுபோக்கு மக்கள் மருத்துவம் மென்பொருள் மொழி வரலாறு வர்த்தகம் வாகனம் வாழ்க்கை விலங்கியல் விளையாட்டு வீடு மனை வேதியியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/comedy/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2020-01-17T18:34:22Z", "digest": "sha1:XYO2WPAYHBHZQPGPOCSREM5N5WRKLNMC", "length": 3550, "nlines": 58, "source_domain": "oorodi.com", "title": "கடவுளும் கணினியும்", "raw_content": "\nகடவுள் உலகத்தை படைச்சப்போ அவர் கணினியத்தான் பாவிச்சார் எண்டு சொன்ன உங்களுக்கு சந்தேகமா இருக்கும். ஆனா அதுதான் உண்மை. கீழ இருக்கிற தொடுப்பை சொடுக்கி பாருங்கோ அவர் எப்பிடி உலகத்தை உருவாக்கினார் எண்டு உங்களுக்கே தெரியும்.\n1 புரட்டாதி, 2007 அன்று எழுதப்பட்டது. பின்னூட்டமிட\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Jalaludeen\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் venmathi\nஅன் விகுதி, இரவிசங்கர் மற்றும் இரா. செல்வகுமார் இல் அருள்செல்வி\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Vijay\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://trophyroom.doubletapammo.net/index.php?/categories/posted-monthly-list-2013-any&lang=ta_IN", "date_download": "2020-01-17T18:52:06Z", "digest": "sha1:LWFQOQZWM3SKLQSA54DB526STVYZHCM6", "length": 4337, "nlines": 89, "source_domain": "trophyroom.doubletapammo.net", "title": "Doubletap Trophy Room", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nபதிந்த தேதி / 2013 / அனைத்தும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/news/2014/05/25/13877.html", "date_download": "2020-01-17T18:28:59Z", "digest": "sha1:SONXQJYXEO2ZKKPQ3ZTS5CAOCSDLLFO2", "length": 19859, "nlines": 172, "source_domain": "www.thinaboomi.com", "title": "புதுவையில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு: ரங்கசாமி ராஜினாமா செய்யவேண்டும்", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 17 ஜனவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nநான் அரசியலில் இருந்து ஓய்வுபெற மக்கள் அனுமதிக்கவில்லை: சரத்பவார்\n103-வது பிறந்த நாள்: சென்னை கிண்டியில் எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். மலர்தூவி மரியாதை\n2,000 பள்ளி மாணவர்களை சந்திக்கிறார் பிரதமர் மோடி\nபுதுவையில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு: ரங்கசாமி ராஜினாமா செய்யவேண்டும்\nதிங்கட்கிழமை, 13 ஆகஸ்ட் 2012 இந்தியா\nபுதுச்சேரி, ஆக.- 13 - மத்திய அமைச்சர் நாராயணசாமி நேற்று புதுவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- புதுவை நோனாங்குப்பம் பாலத்தில் நேற்று முன்தினம்(10-ந் தேதி) போலீஸ் பாதுகாப்பில் வேனில் கொண்டு செல்லப்பட்ட கைதி ஜெகனை ஒரு கும்பல் திட்டமிட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்துள்ளது. புதுவை மாநில வரலாற்றில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்ததே இல்லை. இதனால் புதுவை மக்கள் பெரும் பீதிக்கு உள்ளாகி உள்ளனர். ரங்கசாமி முதல்வராக பதவி ஏற்ற பிறகு இத்தகைய சம்பவங்கள் தொடர்கிறது. காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளது. புதுவையில் பல பகுதிகளில் ரவுடிகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. தொழில் அதிபர்களை மிரட்டி பணம் பறிப்பது, பெண்களிடம் நகை பறிப்பது, வீடுகள் அபகரிப்பு போன்ற சம்பவங்கள் சர்வசாதரணமாக நடந்து வருகின்றது. புதுவையை ரவுடிகள் ராஜ்யமாக மாறி வருகிறது. ��ாவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வரை எதிர்கட்சிகள் ரவுடிகளின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தியும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மக்கள் இ ந்த ஆட்சியின் மீதான நம்பிக்கையை இழந்து வருகிறார்கள். ரவுடிகளை ஒடுக்குவதற்கு கொண்டு வரப்பட்ட குண்டர் சட்டம் செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரிகள் 24 ரவுடிகள் மீது குண்டர் சட்டத்தை பிரயோகப்படுத்த அனுமதி கோட்டு கோப்பை முதல்வர் ரங்கசாமிக்கு அனுப்பினார்கள். இந்த பட்டியலில் இருக்கும் ரவுடிகளில் பாதி பேர் ரங்கசாமி தொகுதியை சேர்ந்தவர்கள். எனவே முதல்வர் ரங்கசாமி அதற்கு அனுமதி அளிக்காமல் கோப்பை கிடப்பில் போட்டு விட்டார். இதனால் ரவுடிகளின் அட்டகாசம் அதிகரித்து மக்கள் அஞ்சி நடுங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் சிசில்குமார் ஷிண்டேவை சந்தித்து பேசினேன். அப்போது புதுவையில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்றும், மக்கள் பாதுகாப்போடு இல்லை என்று கூறியதுடன் மத்திய அரசு புதுவை மாநிலத்தை கண்காணிக்க வேண்டும் என்றும், சட்டம்-ஒழுங்கு தொடர்பாக புதுவையிடம் அறிக்கை கேட்டு பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளேன். அதற்கு அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்துள்ளார். கைதி ஜெகனை அழைத்து சென்ற போது போலீசாரிடம் ரிவால்வர் துப்பாக்கி இருந்தும் அதை ஏன் படுத்தவில்லை இதில் பல மர்மங்கள் உள்ளது. இது தொடர்பாக ஓய்வு பெற்ற ஜகோர்ட்டு நீதிபதியை கொண்டு விசாரணை நடத்த வேண்டும். தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீஸ் பாதுகாப்பில் இருந்த ரவுடிக்கே இந்த நிலை என்றால் இதில் பல மர்மங்கள் உள்ளது. இது தொடர்பாக ஓய்வு பெற்ற ஜகோர்ட்டு நீதிபதியை கொண்டு விசாரணை நடத்த வேண்டும். தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீஸ் பாதுகாப்பில் இருந்த ரவுடிக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களுக்கு என்ன நிலை ஏற்படும் சாதாரண மக்களுக்கு என்ன நிலை ஏற்படும் சட்டம்-ஒழுங்கை கட்டுப்படுத்த தவறிய முதல்வர் தார்மீக பொறுப்பு ஏற்று தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். ரங்கசாமியின் ஆட்சியில் சுற்றுலா வளர்ச்சி, பொருளாதாரா முன்னேற்றம், தொழிற்சாலைகள் போன்ற அனைத்தும் குறைந்து விட்டது.\nமாநில வளர்ச்சியே பின்தங்கி விட்டது. மக்களின் வாக்குகளை பெற்ற ரங்கசாமி தன்னை நிரந்தர முதல்வராக நினைத்துக் கொண்டு உள்ளார். காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை தவறாக விமர்சித்து வருகிறார்கள். காங்கிரஸ் கட்சி ஆக்கபூர்வமான எதிர்கட்சியாக செயல்படும். கைதி கொலை குறித்து நீதி விசாரணை கோரி கவர்னரை சந்தித்து வலியுறுத்துறோம். இவ்வாறு அவர் கூறினார்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநான் அரசியலில் இருந்து ஓய்வுபெற மக்கள் அனுமதிக்கவில்லை: சரத்பவார்\nஉத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழா செலவு ரூ. 2.79 கோடி\nஉள்ளாட்சிகளுக்கான மறைமுக தேர்தல்: 27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளில் 14 இடங்களை அ.தி.மு.க. கைப்பற்றியது - ஒன்றிய தலைவர் பதவியிலும் அதிக இடங்களில் வெற்றி\n2,000 பள்ளி மாணவர்களை சந்திக்கிறார் பிரதமர் மோடி\nசி.ஏ.ஏ. போன்ற அரசின் நடவடிக்கைக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும்: அமித்ஷா\nசாலை பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்க மாநில அமைச்சர்களுக்கு கட்காரி வேண்டுகோள்\nடி.வி. நடிகை தற்கொலை முயற்சி: ஆபத்தான நிலையில் அனுமதி\nவீடியோ : தமிழகத்துக்கு உதவ வேண்டிய கடமை நடிகர் ரஜினிகாந்துக்கு உண்டு -நடிகர் கமல்ஹாசன் பேட்டி\nவீடியோ: தர்பார் ரசிகர் கருத்து\nசபரிமலையில் 20-ம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி\nசபரிமலையில் இன்று மகரவிளக்கு பூஜை பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார்\nதிருப்பதியில் இன்று மீண்டும் சுப்ரபாத சேவை தொடக்கம்\nசென்னை அ.தி.மு.க. தலைமையகத்தில் கோலாகலம்: எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். மரியாதை\nஉலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய வீரர்கள்\n103-வது பிறந்த நாள்: சென்னை கிண்டியில் எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். மலர்தூவி மரியாதை\nஉக்ரைன் பிரதமர் திடீர் ராஜினாமா\nகள்ளச்சந்தை மூலம் அணு ஆயுதத்தை அதிகரிக்கும் பாகிஸ்தான்: அமெரிக்கா\nபூமிக்கு வெகு அருகில் தீவிர சூரிய புயல்கள்: ஆய்வில் தகவல்\nஹோபார்ட் டென்னிஸ்: இரட்டையர் இறுதிச் சுற்றுக்கு சானியா மிர்சா ஜோடி தகுதி\nபந்து வீச மிகவும் கடினமான வீரர் கோலி: ஆடம் ஸாம்பா\nபாகிஸ்தான் சென்று விளையாட வங்கதேச பேட���ஸ்மேன் மறுப்பு\nஆன்லைன் பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படாத டெபிட், கிரெடிட் கார்டுகளை ரத்து செய்ய ரிசர்வ் வங்கி உத்தரவு\nதங்கம் விலை சவரன் ரூ.30,560-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 424 குறைந்தது\nஎல்லோரும் டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறார்கள் : அனில் கும்ப்ளே சொல்கிறார்\nமும்பை : ஐ.சி.சி. ஆட்சி மன்றக்குழு நான்கு நாட்கள் டெஸ்ட் போட்டிக்கு முன்மொழிந்த நிலையில், எல்லோரும் டெஸ்ட் ...\nடோனியின் சர்வதேச கிரிக்கெட் போட்டி முடிவுக்கு வந்துள்ளது : ஹர்பஜன் சிங் சொல்கிறார்\nமும்பை : டோனியின் சர்வதேச கிரிக்கெட் போட்டி முடிவுக்கு வந்துள்ளதாக ஹர்பஜன்சிங் கருத்து தெரிவித்துள்ளார்.இந்திய ...\nபாகிஸ்தான் சென்று விளையாட வங்கதேச பேட்ஸ்மேன் மறுப்பு\nவங்காளதேச அணி பாகிஸ்தான் சென்று விளையாட சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், அனுபவ வீரரான முஷ்பிகுர் ரஹிம் விளையாட ...\nபந்து வீச மிகவும் கடினமான வீரர் கோலி: ஆடம் ஸாம்பா\nமும்பை : மும்பை ஒருநாள் போட்டியில் இந்திய அணி மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்க ஆஸி. லெக் ஸ்பின்னர் ஆடம் ஸாம்ப்பா, இந்திய ...\nஹோபார்ட் டென்னிஸ்: இரட்டையர் இறுதிச் சுற்றுக்கு சானியா மிர்சா ஜோடி தகுதி\nஇந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா மற்றும் அவரது உக்ரேனியக் கூட்டாளி நாடியா கிஷேனக் ஹோபார்ட் இன்டர்னேஷனல் ...\nசனிக்கிழமை, 18 ஜனவரி 2020\n1திருப்பதியில் தரிசனத்துக்கு வரிசையில் காத்திருந்த தமிழக பக்தர் பரிதாப மரணம்\n2103-வது பிறந்த நாள்: சென்னை கிண்டியில் எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு...\n3உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய...\n4வளிமண்டல சுழற்சி: தமிழகத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/14284", "date_download": "2020-01-17T19:31:37Z", "digest": "sha1:WSPHBZSCHOJTW7ZH7YCWY3BINUSBFG5I", "length": 16007, "nlines": 150, "source_domain": "jaffnazone.com", "title": "சஜித் - கோட்டாவின் யோசனைக்கு மைத்திரி எதிர்ப்பு! | Jaffna Breaking News 24x7", "raw_content": "\nஇலங்கையில் உள்ள சீதை கோவிலை புனரமைக்க 5 கோடி இந்திய ரூபாய் வழங்கும் இந்திய மத்திய பிரதேச அரசு..\nசஜித் பிறேமதாஸ தலமையில் பொதுத்தேர்தலை எதிர்கொள்வோம்.. ஐக்கியதேசிய முன்னணியின் பங்காளி கட்சிகள் தீர்மானம். ரணில்..\n காணி உறுதி உள்ளிட்��� முக்கிய ஆவணங்களை மக்களுக்கு இணையவழி வழங்கும் திட்டம்.\nகுடும்ப தகராறில் மனைவி மீது கணவன் கத்திக் குத்து.. படுகாயமடைந்த மனைவி யாழ்.போதனா வைத்தியசாலையில்..\nபிரபாகரன் என்ற மிகப்பெரும் ஆளுமை.. தமிழீழ விடுதலை புலிகளின் தலைவா் வே.பிரபாகரனை புகழ்ந்த பிரதமா் மஹிந்த..\nசஜித் - கோட்டாவின் யோசனைக்கு மைத்திரி எதிர்ப்பு\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இரண்டு பிரதான வேட்பாளர்களர்களும் இராசாய உரத்தை இலவசமாக வழங்குவதாக முன்வைத்துள்ள யோசனைக்கு தான் இணங்கவில்லை என,சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nஇராசாய உரப்பாவனை சிறுநீரக நோய் அதிகரிப்பதற்கு பிரதான காரணம் என, தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nவிவசாய பொருளாதாரத்தை வலுப்படுத்தல் மற்றும் விவசாயிகளுக்கு வசதிகளை செய்துகொடுத்தல் என்பது அரசியல் தலைவர்களின் பொறுப்பு என்றாலும், சுகாதார வளத்தை மக்களிடம் கட்டியெழுப்புவதில் பாதிப்பு ஏற்படும் தீர்மானங்களை ஒருபோதும் மேற்கொள்ளக்கூடாது என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.\nசுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கும் இராசாய உரங்களுக்கு பதிலான இயற்கை பசளையை பயன்படுத்தும் வகையிலான கொள்கையை உருவாக்கி நாடு பயணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கையில் உள்ள சீதை கோவிலை புனரமைக்க 5 கோடி இந்திய ரூபாய் வழங்கும் இந்திய மத்திய பிரதேச அரசு..\nசஜித் பிறேமதாஸ தலமையில் பொதுத்தேர்தலை எதிர்கொள்வோம்.. ஐக்கியதேசிய முன்னணியின் பங்காளி கட்சிகள் தீர்மானம். ரணில்..\n காணி உறுதி உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை மக்களுக்கு இணையவழி வழங்கும் திட்டம்.\nகுடும்ப தகராறில் மனைவி மீது கணவன் கத்திக் குத்து.. படுகாயமடைந்த மனைவி யாழ்.போதனா வைத்தியசாலையில்..\nபிரபாகரன் என்ற மிகப்பெரும் ஆளுமை.. தமிழீழ விடுதலை புலிகளின் தலைவா் வே.பிரபாகரனை புகழ்ந்த பிரதமா் மஹிந்த..\nஇலங்கையில் உள்ள சீதை கோவிலை புனரமைக்க 5 கோடி இந்திய ரூபாய் வழங்கும் இந்திய மத்திய பிரதேச அரசு..\nசஜித் பிறேமதாஸ தலமையில் பொதுத்தேர்தலை எதிர்கொள்வோம்.. ஐக்கியதேசிய முன்னணியின் பங்காளி கட்சிகள் தீர்மானம். ரணில்..\n காணி உறுதி உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை மக்களுக்கு இணையவழி வழங்கும் திட்டம்.\nகுடும்ப தகராறில் மனைவி மீது கணவன் கத்திக் குத்து.. படுகாயமடைந்த மனைவி யாழ்.போதனா வைத்தியசாலையில்..\nபிரபாகரன் என்ற மிகப்பெரும் ஆளுமை.. தமிழீழ விடுதலை புலிகளின் தலைவா் வே.பிரபாகரனை புகழ்ந்த பிரதமா் மஹிந்த..\nஇலங்கையில் உள்ள சீதை கோவிலை புனரமைக்க 5 கோடி இந்திய ரூபாய் வழங்கும் இந்திய மத்திய பிரதேச அரசு..\nசஜித் பிறேமதாஸ தலமையில் பொதுத்தேர்தலை எதிர்கொள்வோம்.. ஐக்கியதேசிய முன்னணியின் பங்காளி கட்சிகள் தீர்மானம். ரணில்..\n காணி உறுதி உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை மக்களுக்கு இணையவழி வழங்கும் திட்டம்.\nகுடும்ப தகராறில் மனைவி மீது கணவன் கத்திக் குத்து.. படுகாயமடைந்த மனைவி யாழ்.போதனா வைத்தியசாலையில்..\nபிரபாகரன் என்ற மிகப்பெரும் ஆளுமை.. தமிழீழ விடுதலை புலிகளின் தலைவா் வே.பிரபாகரனை புகழ்ந்த பிரதமா் மஹிந்த..\nஇலங்கையில் உள்ள சீதை கோவிலை புனரமைக்க 5 கோடி இந்திய ரூபாய் வழங்கும் இந்திய மத்திய பிரதேச அரசு..\nசஜித் பிறேமதாஸ தலமையில் பொதுத்தேர்தலை எதிர்கொள்வோம்.. ஐக்கியதேசிய முன்னணியின் பங்காளி கட்சிகள் தீர்மானம். ரணில்..\n காணி உறுதி உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை மக்களுக்கு இணையவழி வழங்கும் திட்டம்.\nகுடும்ப தகராறில் மனைவி மீது கணவன் கத்திக் குத்து.. படுகாயமடைந்த மனைவி யாழ்.போதனா வைத்தியசாலையில்..\nபிரபாகரன் என்ற மிகப்பெரும் ஆளுமை.. தமிழீழ விடுதலை புலிகளின் தலைவா் வே.பிரபாகரனை புகழ்ந்த பிரதமா் மஹிந்த..\nஇலங்கையில் உள்ள சீதை கோவிலை புனரமைக்க 5 கோடி இந்திய ரூபாய் வழங்கும் இந்திய மத்திய பிரதேச அரசு..\nசஜித் பிறேமதாஸ தலமையில் பொதுத்தேர்தலை எதிர்கொள்வோம்.. ஐக்கியதேசிய முன்னணியின் பங்காளி கட்சிகள் தீர்மானம். ரணில்..\n காணி உறுதி உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை மக்களுக்கு இணையவழி வழங்கும் திட்டம்.\nகுடும்ப தகராறில் மனைவி மீது கணவன் கத்திக் குத்து.. படுகாயமடைந்த மனைவி யாழ்.போதனா வைத்தியசாலையில்..\nபிரபாகரன் என்ற மிகப்பெரும் ஆளுமை.. தமிழீழ விடுதலை புலிகளின் தலைவா் வே.பிரபாகரனை புகழ்ந்த பிரதமா் மஹிந்த..\nஇலங்கையில் உள்ள சீதை கோவிலை புனரமைக்க 5 கோடி இந்திய ரூபாய் வழங்கும் இந்திய மத்திய பிரதேச அரசு..\nசஜித் பிறேமதாஸ தலமையில் பொதுத்தேர்தலை எதிர்கொள்வோம்.. ஐக்கியதேசிய முன்னணியின் பங்காளி கட்சிகள் தீர்மானம். ரணில்..\n காணி உறுதி உள்ளிட���ட முக்கிய ஆவணங்களை மக்களுக்கு இணையவழி வழங்கும் திட்டம்.\nகுடும்ப தகராறில் மனைவி மீது கணவன் கத்திக் குத்து.. படுகாயமடைந்த மனைவி யாழ்.போதனா வைத்தியசாலையில்..\nபிரபாகரன் என்ற மிகப்பெரும் ஆளுமை.. தமிழீழ விடுதலை புலிகளின் தலைவா் வே.பிரபாகரனை புகழ்ந்த பிரதமா் மஹிந்த..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/uk/03/190400?ref=archive-feed", "date_download": "2020-01-17T19:23:07Z", "digest": "sha1:5IRW34V5XV7HDVDL5LYODB5B2L7BMNWZ", "length": 6587, "nlines": 123, "source_domain": "lankasrinews.com", "title": "பிரித்தானியாவில் மீண்டும் கால் நடைகளைத் தாக்கும் நோய் கண்டுபிடிப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரித்தானியாவில் மீண்டும் கால் நடைகளைத் தாக்கும் நோய் கண்டுபிடிப்பு\nபிரித்தானியாவில் 1990களில் லட்சக்கணக்கான கால்நடைகள் கொல்லப்படுவதற்கு காரணமாக அமைந்த கால் நடை நோய் ஒன்று மீண்டும் தலைகாட்டியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nமேட் கவ் டிசீஸ் என்று அழைக்கப்படும் BSE (Bovine Spongiform Encephalopathy) என்னும் நோய் ஸ்காட்லாந்தின் Aberdeenshireஇலுள்ள பண்ணை ஒன்றில் கால்நடைகளைத் தாக்கியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பண்ணையில் இருந்து தயாரிப்புகள் வெளியாவது தடை செய்யப்பட்டுள்ளது.\nஅத்துடன் எப்படி இந்த நோய் வந்தது என்பது தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\n2015ஆம் ஆண்டு தென் வேல்ஸிலுள்ள Carmarthenshireஇலும் இந்த நோய் இருப்பது தெரிய வந்து அந்த பண்ணையிலுள்ள அனைத்து கால்நடைகளும் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nநல்ல வேளையாக மற்ற பண்ணைகளுக்கு இந்நோய் பரவுவதற்குமுன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2020-01-17T18:59:31Z", "digest": "sha1:7I4LJRUKM34AO4RSSGSCYVL7CODVVZA2", "length": 13527, "nlines": 63, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மலட்டுத்தன்மை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமலட்டுத்தன்மை (Infertility) என்பது ஒரு மனிதனால் , விலங்கினால் அல்லது தாவரத்தினால் இயற்கை வழியில் புதிதாக ஒரு உயிரினத்தை உருவாக்கவல்ல கருக்கட்டல் என்னும் செயற்பாட்டில் பங்கு கொள்ளும் உயிரியல் ஆற்றலின்மையைக் குறிக்கும். இந்த மலட்டுத்தன்மை ஆண்களிலும், பெண்களிலும் இருக்கலாம். இந்த மலட்டுத்தன்மை என்பது சில சமயம் கருத்தரிப்பின்போது, வளர்ந்து வரும் கருவை முழுமையான கருக்காலத்தைக் கடந்து குழந்தையை பெற்றுக் கொள்ள முடியாமல் போகும் பெண்களின் ஆற்றலின்மையைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த மலட்டுத்தன்மைக்கு பல காரணிகள் இருப்பினும், அவற்றில் பல மருத்துவ சிகிச்சை முறைகளால் மாற்றியமைக்கப்பட்டு, மலட்டுத்தன்மையிலிருந்து விடுபட உதவுகின்றது[3]. இவற்றை மலட்டுத்தன்மை சிகிச்சை எனலாம்.\nமலட்டுத்தன்மை அற்ற வளமான பெண்களில் முட்டை வெளியிடலுக்கு சில நாட்கள் முன்னரும், பின்னரும் கருக்கட்டும் தன்மை காணப்படும். மாதவிடாய் சுழற்சியின் ஏனைய நாட்களில் இவ்வாறான கருக்கட்டும் தன்மை காணப்படுவதில்லை.\n1.1 உலக சுகாதார அமைப்பின் வரைவிலக்கணம்\n1.2 முதன்மையான எதிர் இரண்டாம் நிலை மலட்டுத்தன்மை\n\"மக்கட் தொகையியலாளர்களின் வரைவிலக்கணப்படி மலட்டுத்தன்மை என்பது சனத்தொகையில் இனப்பெருக்கத்துக்குரிய வயதை அடைந்த பெண்களில் குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆற்றல் இல்லாதிருப்பதாகும். அதேவேளை தொற்று நோயியலாளர்களின் வரைவிலக்கணப்படி குழந்தை உருவாக்கத்திற்கான முயற்சியும் வாய்ப்பும் இருந்தும் கரு கொள்ளல் விகிதத்திற்கான வாய்ப்பின்மையை எதிர்கொள்ளுதல் ஆகும் [4] தற்போது பெண்கள் கரு கொள்ளல் விகிதம் அவர்களது 24 வயதில் உச்சமாகவும் அது 30 வயதில் குறைவதாகவும் 50 வயதுக்குப் பின் அரிதாக நடைபெறுவதாகவும் இருக்கும்,[5] முட்டை வெளியேறி 24 மணித்தியாலங்களில் பெண்கள் கருவளம் உள்ளவர்களாக இருப்பர்.[5] ஆண்களில் கருக்கொள்ளல் 25 வயதில் உச்சமாகவும் 40 வயதின் பின் குறைவதாகவும் இருக்கும்.[5]\nஉலக சுகாதார அமைப்பின் வரைவிலக்கணம்தொகு\nஉலக சுகாதார அமைப்பு மலட்டுத்தன்மை என்பதை பின்வருமாறு வரைவிலக்கணப்படுத்துகின்றது:[6]\n�� மலட்டுத் தன்மை என்பது \"தொடர்ச்சியான பாதுகாக்கப்படாத உடலுறவு நடைபெற்றும் 12 மாதங்களுக்கு மேலாக ( மாதவிடாய் நிறுத்தம், தாய்ப் பாலூட்டுதல் ஆகியன நடைபெறாத போது) குழந்தைப் பேறு கிடைக்காமை ஆகும். முதன்மை மலட்டுத்தன்மை என்பது ஒரு தம்பதியினருக்கும் ஒருபோதும் குழந்தைப்பேறு கிடைக்காமை ஆகும். இரண்டாம் நிலை மலட்டுத்தன்மை என்பது முந்தைய குழந்தைபேறை அடுத்து கருகொள்ளாமல் காணப்படுவதாகும். ”\nமுதன்மையான எதிர் இரண்டாம் நிலை மலட்டுத்தன்மைதொகு\nமுதன்மையான மலட்டுத் தன்மை என்பது பெண்ணொருவர் குழந்தை பெற விருப்புடையவராக தொடர்ந்து 12 மாதங்களுக்கு மேல் எந்தவொரு கருத்தடை சாதனமும் பயன்படுத்தாமல் இணைந்தும் உயிருடன் பிறப்பு ஒருபோதும் நடைபெறாமல் இருப்பதாகும்.[7]\nஇரண்டாம் நிலை மலட்டுத் தன்மை என்பது பெண்ணொருவர் குழந்தை பெற விருப்புடையவராக தொடர்ந்து 12 மாதங்களுக்கு மேல் எந்தவொரு கருத்தடை சாதனமும் பயன்படுத்தாமல் இணைந்தும் முந்திய குழந்தைப் பேறுக்குப் பின் கருக்கொள்ளல் நடைபெறாமல் இருப்பதாகும்.\nமலட்டுத் தன்மை காரணமாக ஒருவர் தனி ப்பட்ட முறையில் கவலைப்படுவதுடன் சமூக மதிப்பும் இல்லாது போகின்றது. ஆயினும் உயர் தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தி (IVFமுறை),குழந்தைப் பேரைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன. மலட்டுத்தன்மை நம்மை அறியாமலேயே மன அழுத்தம்,கட்டுப்பாடின்மை, வயது முதிரும் போதான வளர்ச்சியின் போக்கு என்பன காரணமாக அமையும். .[8]\nமலட்டுத் தன்மை பல்வேறு உளவியல் தாக்கங்களையும் தரவல்லது. வாழ்க்கைத்துணை குழந்தைப் பேற்றுக்கு காட்டும் அதீத ஆர்வம் பாலியல் எழுச்சியின்மைக்கு வழிகோலும்.[9] மன முறிவு, மருத்துவத் தீர்மானங்கள் பிரிவுகளை ஏற்படுத்தும். குழந்தைப் பேறின்மை என்பது புற்று நோய், இதயநோய்கள் போல மன அழுத்தத்தைத் தரக்கூடியது.[10]\nவிந்துக்கு எதிரான உடலெதிரிகள் காரணமாக 10-30% ஆனவர்கள் மலட்டுத்தன்மையால் பாதிக்கப்படுகின்றனர்[11] ஆண் பெண் இருபாலானவர்களிலும் உருவாகும் இந்த பிறபொருளெதிரி விந்தின் மேற்பரப்பு உள்ள உடலெதிரியை பாதிப்பதால் அது பெண் கருப்பையின் பயணிக்க முடியாமை, இறப்புவீதம் என்பன கருத்தைத்தலைப் பாதிக்கும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-17T18:47:18Z", "digest": "sha1:ZCG53LWN7KYCE3IQ3NKZ4T4MZBMZZF5Q", "length": 12292, "nlines": 221, "source_domain": "ta.wikipedia.org", "title": "பசிபிக் தீவுகளின் ஒன்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n• பொதுச் செயலர் துயிலோமா நெரோனி சிலேட்\n• தெற்கு பசிபிக் ஒன்றியமாக 1971\n• பசிபிக் தீவுகளின் ஒன்றியமாக 2000\n• மொத்தம் 85,38,293 கிமீ2\n• 2008 கணக்கெடுப்பு 34.1 மில்லியன்\nமொ.உ.உ (கொஆச) 2008 கணக்கெடுப்பு\n• மொத்தம் US$ 858.9 பில்லியன்¹ (2008)\n• தலைவிகிதம் US$ 2,954\nபப்புவா நியூ கினிய கினா\nபசிபிக் தீவுகளின் ஒன்றியம் அல்லது பசிபிக் தீவுகளின் பொது மன்றம் (Pacific Islands Forum) என்பது பசிபிக் பெருங்கடலில் அமைந்திருக்கும் இறைமையுள்ள நாடுகளுக்கிடையேயான கூட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் அந்நாடுகளின் அரச மட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு ஒன்றியம் ஆகும். இவ்வமைப்பு 1971 ஆண்டில் தென் பசிபிக் ஒன்றியம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. இது பின்னர் வடக்கு மற்றும் தெற்கு பசிபிக் தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியா அடங்கிய பரந்த ஓசியானியா நாடுகளை உள்ளடக்குவதற்காக பசிபிக் தீவுகளின் ஒன்றியம் எனப் பெயர் மாற்றப்பட்டது.\nஇவ்வமைப்பின் உறுப்பு நாட்டுகளாவன: ஆஸ்திரேலியா, குக் தீவுகள், மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள், பிஜி, கிரிபட்டி, மார்ஷல் தீவுகள், நவூரு, நியூசிலாந்து, நியுவே, பலாவு, பப்புவா நியூ கினி, சமோவா, சொலமன் தீவுகள், தொங்கா, துவாலு, வனுவாட்டு ஆகியன. 2006 ஆம் ஆண்டில் இருந்து, நியூ கலிடோனியா, மற்றும் பிரெஞ்சு பொலினீசியா ஆகியன துணை உறுப்பு ஆட்சிப்பகுதிகளாக இவ்வொன்றியத்தில் இணைக்கப்பட்டன[1].\n2009 ஆம் ஆண்டில் பிஜியில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அந்நாடு காலவரையறையின்றி இவ்வொன்றியத்தில் இருந்து விலக்கப்பட்டுள்ளது[2].\nஆத்திரேலியா (AU) கிரிபட்டி (KI) பலாவு (PW) சொலமன் தீவுகள் (SB)\nகுக் தீவுகள் (CK) நவூரு (NR) பப்புவா நியூ கினி (PG) தொங்கா (TO)\nமைக்குரோனீசியா (FM) நியூசிலாந்து (NZ) மார்சல் தீவுகள் (MH) துவாலு (TV)\nபிஜி (FJ) நியுவே (NU) சமோவா (WS) வனுவாட்டு (VU)\nநியூ கலிடோனியா (NC) பிரெஞ்சு பொலினீசியா (PF) டோக்கெலாவ் (TK) கிழக்குத் திமோர் (TL)\nவலிசும் புட்டூனாவும் (WF)[3] ஐக்கிய நாடுகள்\nகனடா சீனா (CN) ஐரோப்பிய ஒன்றியம் பிரான்சு\nஇந்தியா இந்தோனேசியா (ID) சப்பான் தென் கொரியா\nமலேசியா (MY) பிலிப்பீன்சு (PH) தாய்லாந்து ஐக்கிய இராச்சியம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 அக்டோபர் 2019, 15:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/kanimozhi-not-welcome-police-encounter-in-telangana-370590.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-01-17T19:29:11Z", "digest": "sha1:B2LAZ32LFD6R65SWVDTLKW3552IJ4FLN", "length": 18142, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "தெலுங்கானா என்கவுண்டர்.. கனிமொழி, பாலபாரதி அதிருப்தி.. மாயாவதி, விஜயதாரணி வரவேற்பு | Kanimozhi not welcome police encounter in Telangana - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொங்கலோ பொங்கல் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nதேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அதிகாரம்.. டெல்லி போலீசுக்கு உத்தரவு.. உண்மை என்ன\nநிர்பயா வழக்கு..குற்றவாளிகளுக்கு தண்டனை தராமல் ஆம் ஆத்மி காலம் தாழ்த்தியது.. ஸ்மிரிதி இராணி புகார்\nபீஃப் கறியை வைத்து கேரளா சுற்றுலாத்துறை செய்த விளம்பரம்.. இணையம் முழுக்க வைரல்.. சர்ச்சை\nஅமெரிக்கா உடனான பிரச்சனையை தீர்ப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்.. ஈரான் நம்பிக்கை.. திருப்பம்\nபாகிஸ்தான் சொன்னது.. அதனால்தான் செய்தோம்... காஷ்மீர் விவகாரம் குறித்து சீனா அறிக்கை\nசிறப்பு எஸ்ஐ வில்சன் கொலை.. மூளையாக செயல்பட்ட மெஹபூபா ஷா கைது.. விசாரணையில் அதிரடி திருப்பம்\n அவங்களை ஆளைக் காணோம்.. பீல்டிங்கில் காணாமல் போன 2 சீனியர் வீரர்கள்.. பதறிய ரசிகர்கள்\nFinance 1,325 பங்குகள் ஏற்றம் 1,219 பங்குகள் இறக்கம்..\nMovies அஜித் பட இயக்குநருக்கு அடித்தது ஜாக்பாட்.. பாலிவுட்டில் படம் இயக்குகிறார்.. தல ரசிகர்கள் வாழ்த்து\nAutomobiles 2020 மாருதி சுசுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் தோற்றம் இப்படிதான் இருக்கும்... ஸ்பை புகைப்படம்...\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nLifestyle உங்களுக்கு வைட்டமின் சி மிகவும் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அ��ிகுறிகள்\nTechnology போயிங் ஸ்டார்லைனர் விண்வெளி டாக்ஸி: நாசாவின் புதிய திட்டம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதெலுங்கானா என்கவுண்டர்.. கனிமொழி, பாலபாரதி அதிருப்தி.. மாயாவதி, விஜயதாரணி வரவேற்பு\n2008லேயே 3 என்கவுண்டர்.. பெண் மீது ஆசிட் அடித்தவர்களை சுட்டு கொன்ற ஹீரோ.. யார் இந்த கமிஷ்னர் சஜ்னார்\nசென்னை: ஹைதராபாத் பெண் டாக்டர் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் 4 பேர் என்கவுண்டர் செய்யப்பட்ட சம்பவத்திற்கு கலவையான கருத்துக்கள் வெளியாகியுள்ளன.\nஇந்த என்கவுண்டர் சம்பவத்திற்கு, திமுக எம்.பி.யான கனிமொழி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாலபாரதி உள்ளிட்டோர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.\nஹைதராபாத் பெண் டாக்டர் பலாத்கார குற்றவாளிகளை என்கவுண்டர் செய்த சம்பவம் தொடர்பாக தலைவர்கள் கூறிய கருத்துக்கள் இதோ:\nமாயாவதி,பகுஜன் சமாஜ்: டெல்லி,உத்தரபிரதேச அரசுகள் தெலங்கானா போலீசாரிடம் இருந்து பாடம் கற்க வேண்டும்\nபாலபாரதி: இந்த என்கவுண்டர், சாதாரண மக்களுக்கு நியாயம் போல தோன்றும். ஆனால், முறையாக விசாரித்து, கடுமையான சட்ட ரீதியான தண்டனைக்கு உட்படுத்த வேண்டும். நாடு முழுக்க பலாத்காரங்களுக்கு எதிராக பிரச்சாரம் முன்னெடுக்கப்பட வேண்டும். எனவே, என்கவுண்டர் எதற்கும் தீர்வு கிடையாது.\nகனிமொழி: 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதால், பலருக்கு மகிழ்ச்சி தரும் வேளையில், நியாயம் கிடைக்கும் உணர்வை தருகிறது. அதேவேளையில், என்கவுண்டர்தான் இதற்கு தீர்வா என்றும் கேள்வி எழுகிறது.\nவிஜயதாரணி, காங்கிரஸ்: பெண்களுக்கு ஆதரவாக இறைவனே வழங்கிய தீர்ப்பாக கருதுகிறேன், சரியான நடவடிக்கைக்கு எனது பாராட்டுக்கள்\nஹைதராபாத் என்கவுண்டர்.. 8 நாட்கள் நடந்த விசாரணை.. போலீசை கோபத்திற்கு உள்ளாக்கிய அந்த வாக்குமூலம்\nபிரேமலதா விஜயகாந்த், தேமுதிக: என்கவுன்ட்டரில் 4 குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டது வரவேற்கத்தக்கது. இவ்வாறு பெண் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.\nஒருபக்கம் என்கவுண்டருக்கு ஆதரவாகவும், எதிராகவும், சமூக வலைத்தளங்களிலும் கருத்துக்கள் பதிவு செய்யப்படுகின்றன. உண்மையிலேயே 4 பேரும் குற்றவாளிகளா என்பதை சட்டத்தின்முன்பாக உறுதி செய்யாமல், என்கவுண்டர் செய்தது தவறு என்பது ��ருதரப்பு வாதம் என்றால், குற்றவாளிகளுக்கு அச்சம் தேவை என்பதால், இது சரிதான் என்பது மற்றொரு தரப்பு வாதமாக உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமக்கள் மறந்த கலைஞர்களுக்கு மரியாதை செலுத்திய வீதி விருதுகள் திருவிழா\nபுதிய முகம்.. சர்ப்ரைஸ் காத்து இருக்கிறது.. தமிழக பாஜக தலைவரை கணிக்கும் திமுக எம்பி செந்தில்குமார்\nபிரதமர் தலைமையில் விஜயகாந்த் மகன் திருமணம்... தேதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் தேமுதிக\nசென்னை ஸ்மார்ட் சிட்டி ஆலோசனைக் குழுவில் சேலம் எம்.பி.க்கு பதவி...\nஇவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்.. மரியாதைக்குரிய \"வாத்தியார்\".. மறக்க முடியாத எம்ஜிஆர்\nகளைகட்டிய காணும் பொங்கல்... சென்னையில் பாதுகாப்புக்காக 10,000 போலீஸார் குவிப்பு\nஅன்று பொதுப் பணித் துறை அமைச்சராக இருந்தபோது எங்கள் தயவு தேவைப்பட்டதா.. துரைமுருகனுக்கு காங் கேள்வி\nசென்னைக்கு 4,500 சிறப்புப் பேருந்துகள்... இன்று முதல் திங்கள்கிழமை வரை இயக்கம்\nஉப்பிலி- நந்தினியுடன் பொங்கல் கொண்டாடி மகிழ்ந்த கேப்டன்.. ஆமா யார் இவர்கள்\nஅர்ச்சுனனுடன் சிவன் மல்யுத்தம் செய்வதே ஜல்லிக்கட்டு.. தமிழக பாஜக டிவிட்.. புதிய சர்ச்சை\nபழ.கருப்பையா மகனிடம் மைக் பறிப்பு... புத்தகக் காட்சியில் தொடரும் சர்ச்சைகள்\nஎன்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. காங். உடன் கூட்டணி வைக்க அதிமுக திட்டமா\nதீவிரமாகும் சண்டை.. திமுகவை தொடர்ந்து விமர்சிக்கும் சிதம்பரம் டீம்.. கூட்டணியில் என்னதான் நடக்கிறது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntelangana hyderabad தெலங்கானா ஹைதராபாத் பலாத்காரம் கனிமொழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.proudhindudharma.com/2017/11/maharashtra.html", "date_download": "2020-01-17T19:57:59Z", "digest": "sha1:R5HWWATPH2MOFAP3MC2KKFSZ5X4ATNR3", "length": 24566, "nlines": 199, "source_domain": "www.proudhindudharma.com", "title": "PROUD HINDU DHARMA: மஹாபாரத சமயத்தில் மஹாராஷ்டிரா : Maharashtra எப்படி இருந்தது? தெரிந்து கொள்வோமே", "raw_content": "\nமஹாபாரத சமயத்தில் மஹாராஷ்டிரா : Maharashtra எப்படி இருந்தது\nமஹாபாரத சமயத்தில் மஹாராஷ்டிரா : Maharashtra எப்படி இருந்தது\nவிதர்ப தேசம், குந்தல தேசம், கோமந்த தேசம் ஆகிய தேசங்கள், இன்றைய மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருந்தன.\nகுந்தல தேசம், இன்றைய மஹாராஷ்டிரா மாநிலத்தில் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகள். பெரும்பாலும் இவை க��ராமங்கள்.\nகோமந்த தேசம், இன்றைய மஹாராஷ்டிரா மாநிலத்தில் மேற்கு மற்றும் கோவா பகுதிகள். இந்த தேசங்கள் ஸ்ரீ கிருஷ்ணரின் ஆட்சியின் கீழ் இருந்தது.\nமகத அரசன் (பீஹார்) 'ஜராசந்தன்' யாதவர்கள் மீது தீராத கோபம் கொண்டு மதுராவை பல முறை தாக்கினான்.\nஇதனால், ஸ்ரீ கிருஷ்ணர், யாதவ மக்கள் அனைவரையும் துவாரகை (Gujarat) என்ற நகரை அமைத்து குடியேற்றினார்.\nஅங்கும் வந்து பல முறை போரிட்டு யாதவர்களை அழிக்க நினைத்தான் ஜராசந்தன்.\nஇந்த சமயத்தில், அங்கு இருந்த யாதவர்கள், தங்கள் எல்லையை பாதுகாக்க, துவாரகையிலிருந்து கோமந்த தேசம் வரை படைகளை நிறுத்தி யாதவ மக்களுக்கு பாதுகாப்பாக இருந்தனர்.\nயாதவ ராஜ்யம் குஜராத்திலிருந்து கோவா (Goa) வரை, ஸ்ரீ கிருஷ்ணரின் கண் காணிப்பில், பாதுகாப்பாக இருந்தது.\nமகாபாரத காலத்துக்கு பின், சுமார் 3000 வருடங்கள் பின் வந்த போர்ச்சுகல் (Portuguese), பிரிட்டன் (british) போன்ற கிறிஸ்தவ வணிகர்கள், கோவா சூரத் போன்ற கடல் ஓர நகரங்களை ஆக்கிரமித்து, கலாச்சாரத்தை கெடுத்து இன்றுவரை கோவா போன்ற நகரங்களை கீழ் தரமான கண்ணோட்டத்தில் பார்க்கும் அளவிற்கு செய்தனர்.\n947ADக்கு பிறகு, போர்ச்சுகல் (Portuguese), பிரிட்டன் (british) போன்ற கிறிஸ்தவ வணிகர்களை எதிர்த்து, இஸ்லாமியர்களையும் எதிர்த்து, யாதவர்கள் கடுமையாக போராடினர்.\n947ADக்கு பிறகு, யாதவ சமுதாயம் தங்களை காத்துக்கொள்ள பல இடங்களுக்கு இடம் பெயர்ந்தனர்.\nதமிழ்நாட்டில் இருந்த 'முல்லைக்கு தேர் கொடுத்தான்' என்றும், வள்ளல் என்றும் ஒளவையார் புகழ்ந்த பாரி போன்ற அரசர்கள் துவாரகையில் இருந்து பிற் காலத்தில் இடம் பெயர்ந்த க்ஷத்ரியர்கள்.\nயாதவ அரசர்கள் எத்தனை நல்ல மனம் படைத்தவர்கள் என்பதற்கு பாரி போன்ற அரசர்களே ப்ரமானம்.\n5000 வருடங்கள் தாண்டியும், யாதவர்கள் (yadav) இன்று வரை உள்ளனர். இவர்களுக்கு இன்று வரை ஸ்ரீ கிருஷ்ணரே அரசன், குல தெய்வம்.\nவிதர்ப தேசம், இன்றைய மஹாராஷ்டிரா (Maharashtra) மாநிலத்தில் கிழக்கு பகுதிகள்.\nஇன்றைய மத்திய பிரதேசத்தின் (Madhya Pradesh) வடக்கு எல்லையில் உள்ளது என்றும் சொல்லலாம்.\nவிதர்ப தேசத்தில் (மகாராஷ்டிரா) ருக்மிணி வளர்ந்து வந்தாள்.\nஇவள் ஸ்ரீ கிருஷ்ணரின் குழந்தைபருவம் முதல் இன்று வரை என்ன செய்தார் எப்படி இருப்பார் என்று, அவரைப்பற்றி அறிந்து இருந்தாள்.\nமணந்தால், இவரை தான் மணக்க வேண்டும் என்று முடிவு கொண்டாள்.\nஇதற்கு ருக்மிணியின் தந்தை சம்மதித்தார்.\nருக்மிணியின் சகோதரன் பெயர் 'ருக்மி'.\nஇவன், தன் தங்கையை சேடி அரசன் (MadhyaPradesh) சிசுபாலனுக்கு கொடுப்பது என்று முடிவு கட்டி, திருமணத்திற்கு பிடிவாதமாக ஏற்பாடு செய்தான்.\nமனம் வெதும்பிய ருக்மினி, ஸ்ரீ கிருஷ்ணருக்கு கடிதம் ஒன்றை ஒரு யோகியிடம் கொடுத்து, \"எப்படியாவது வந்து, தன்னை ஸ்ரீ கிருஷ்ணர் திருமணம் செய்து கொள்ள வேண்டும்\" என்று எழுதி அனுப்பினாள்.\nஸ்ரீ கிருஷ்ணர், விதர்ப தேசம் வந்து, ஜராசந்தன், ருக்மி போன்றோர் பார்க்க, ருக்மிணியை தூக்கி சென்றார்.\nஜராசந்தன் ஸ்ரீ கிருஷ்ணரை துரத்த, பலராமர் வந்து ஜராசந்தன் படையை சிதறடித்தார்.\nருக்மி கோபத்துடன் ஸ்ரீ கிருஷ்ணரை துரத்த, கடைசியில் சண்டையிட்டு தோற்றான்.\n\"இவனை கொல்ல கூடாது\" என்று நினைத்த ஸ்ரீ கிருஷ்ணர், \"ருக்மிணியின் அண்ணன்\" என்பதால், உயிரோடு விட தீர்மானித்தார்.\nஅப்படியே விட்டால், \"திருமணம் நடக்கும் முன், மீண்டும் படையை திரட்டி துவாரகை (Gujarat) நோக்கி வருவான்\" என்பதால், ஒரு சில மாதங்கள் இவன் காட்டிலேயே அலையட்டும் என்று தீர்மானித்து ருக்மி உடம்பில் கரும் புள்ளி, செம் புள்ளி குத்தி, பாதி மொட்டை அடித்து 3 குடுமிகள் முன்னும் பின்னும் வைத்து அனுப்பினார்.\nருக்மிணிக்கும், ஸ்ரீ கிருஷ்ணருக்கும் வெகு விமரிசையாக திருமணம் துவாரகையில் நடந்தது.\nகுஜராத்துக்கும் (Gujarat), மஹாராஷ்டிரத்துக்கும் (Maharastra) சம்பந்தம் உண்டானது.\nஒரு சமயம், துவாரகையில் இருக்கும் போது, தேவகி ஸ்ரீ கிருஷ்ணரிடம் 'நீ குழந்தையாக இருந்த போது என்ன செய்தாய் எப்படி இருந்தாய் என்று பார்க்க முடியாது போய் விட்டதே\nஇந்த பாக்கியம் யசோதைக்கு கிடைத்ததே. அவளே பாக்கியம் செய்தவள்' என்றாள்.\nதன் தாய் தேவகியின் மனக்குறையை போக்க, அவளுக்காக தன் மாய சக்தியால், சிறு குழந்தையாக உருமாறி, அனைத்து பால லீலைகளையும் செய்து காண்பித்தார்.\nஅப்போது, இந்த அதிசயத்தை ருக்மிணியும் பார்த்து விட்டாள்.\nஇந்த ஆச்சர்யத்தை கண்ட ருக்மிணி, தான் கண்ட குட்டி கிருஷ்ணரை போலவே ஒரு சிலை செய்தாள். அதை ஸ்ரீ கிருஷ்ணரிடமே காண்பித்து ஆசிர்வத்திக்க சொன்னாள்.\nஸ்ரீ கிருஷ்ணர் அதை தொட்டு, ருக்மிணியிடம் கொடுத்தார்.\nஅன்றிலிருந்து, தினமும் ருக்மிணி தேவியே அந்த விக்ரஹத்துக்கு பூஜை செய்து வந்தாள்.\nஇந்த விக்ரஹம், சுமார் 4000 வருடங்களுக்கு பிறகு, 12ஆம் நூற்றாண்டில் வந்த மத்வாசாரியர் மூலம் கர்நாடகாவில் உள்ள உடுப்பி (Udupi) என்ற நகரில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, இன்று வரை காணும் படியாக இருக்கிறார்.\nசாக்ஷாத் ஸ்ரீ கிருஷ்ணரின் பால லீலையை பார்த்து, ருக்மிணி தேவியே வழிபட்ட மூர்த்தியே இன்று உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணராக உள்ளார்.\nமகா பாரத போர் நிச்சயம் என்ற நிலையில், ருக்மி, \"பாண்டவர்களுக்கு சகாயம்\" செய்ய நினைத்தான்.\nதன் நண்பனான கிருஷ்ணனிடம் ருக்மி பகைமை கொண்டவன், கிருஷ்ணனிடம் தோற்றவன்\" என்பதால், விதர்ப தேச சகாயத்தை மறுத்து விட்டான் அர்ஜுனன்.\n\"அர்ஜுனன் மறுத்த தேசத்தை தான் ஏற்றுக்கொண்டால் அது அவமானம்\" என்று துரியோதனனும் ருக்மியின் உதவியை மறுத்தான்.\nமஹா பாரத போரில், விதர்ப தேசத்தை பொதுவாக பாண்டவர்களும், கௌரவர்களும் தங்கள் அணிக்கு அழைக்கவில்லை.\nபெரும்பாலும், விதர்ப தேசத்தவர்கள், இருவருக்கும் பொதுவாகவே இருந்தனர்.\nஒரு சில விதர்ப தேசத்தவர்கள், துரியோதனன் படையில் சேர்ந்து கொண்டு பீஷ்மரின் கட்டளை படி போரிட்டனர்.\nமஹா பாரத போரில், குந்தல தேசத்தவர்கள், பாண்டவர்கள் பக்கம் இருந்து போரிட்டனர்.\nபோருக்கு முன், துரியோதனன் ஆசைப்படி, ஸ்ரீ கிருஷ்ணர், தன் படைகள் துரியோதனன் பக்கமும், தான் ஒருவன் மட்டும் ஆயுதம் இல்லாமல் பாண்டவர்கள் பக்கமும் இருப்பதாக சொல்லி இருந்தார்.\nகோமந்த தேச படைகள், ஸ்ரீ கிருஷ்ணரின் ஆணைப்படி, துரியோதனன் பக்கம் நின்று போர் புரிந்தனர்.\nமஹாபாரத சமயத்தில் மஹாராஷ்டிரா : Maharashtra எப்படி...\nமஹா பாரத சமயத்தில், மத்யபிரதேச தேசம்: Madhya Prade...\nமஹாபாரத சமயத்தில் பஞ்சாப் : Punjab\nமஹா பாரத சமயத்தில் உத்திர பிரதேசம், ஹரியானா எப்படி...\nபிரம்மாவின் ஆயுளும், மனித ஆயுளும்\nஒரு ஹிந்து செய்யக்கூடாத காரியம் - மதம் மாறுவது\nநாராயணன் 5 விதமாக (பரம், வ்யுகம், விபவம், அந்தர்யா...\nகடவுளை உருவம் செய்து வணங்குவதை நீங்கள் ஒப்புக்கொள்...\nதெய்வங்களின் அவதாரம் ஏன் இந்த பாரத மண்ணில் மட்டுமே நிகழ்ந்தது காரணம் என்ன\nஏன் இந்த பாரத மண்ணில் மட்டும் இத்தனை அவதாரங்கள் ஸ்ரீமந் நாராயணனின் அவதாரங்களோ, மற்ற தேவதைகள், சிவன் உள்பட செய்த அவதாரங்களோ ஏன் இந...\n கனவை பற்றி ... ஒரு அலசல்\nகனவை பற்றிய அறிவியல் ஆராய்ச்சிகள் பல நடந்து கொண்டே இருக்கிறது.. நம் ஹிந்து தர்மத்தில�� தூக்கத்தில் என்ன நடக்கிறது\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka \"கர்நாடக தேசம்\", \"கிஷ்கிந்த தேசம்\" (Hampi) , \"மகிஷ தேசம்&quo...\n கோபுரங்களில் சில சிலைகள் ஏன் காமத்தை தூண்டும் விதமாக செதுக்கப்பட்டது ஹிந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்..\n\"தியானம் செய்வது, ஜபம் செய்வது\" முக்கிய கடமையாக அந்நிய மதத்தினர்களுக்கு சொல்லப்படுகிறது. மாதா கோவில்களில் \"ஜபம்&q...\nபாரத மக்கள் பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர் நம் பெருமையை தெரிந்து கொள்வோமே ...\n120 கோடி பாரத மக்கள் ஒரே இடத்தில் இருந்தும், சட்டம் கடுமையாக இல்லாமல் இருந்தாலும், பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர்\nபூணூல் அணிவதன் உள் அர்த்தங்கங்கள் என்ன...பூணூல் அனைவரும் ஏன் அணியவேண்டும்...பூணூல் அனைவரும் ஏன் அணியவேண்டும். பூணூலில் உள்ள இந்த 3 நூல்கள், ஒரு ப்ரம்ம முடிச்சும் எதை உணர்த்துகிறது. பூணூலில் உள்ள இந்த 3 நூல்கள், ஒரு ப்ரம்ம முடிச்சும் எதை உணர்த்துகிறது\nப்ராம்மணர்கள் மட்டுமின்றி, பாரத தேசத்தில் அனைவரும் பூணூல் அணிந்து இருந்தனர்.. \"க்ஷத்ரிய அரசர்கள், வியாபாரிகள், சுய தொழில் ச...\n100 வயது அனைவரும் வாழ, ப்ராம்மணன் தினமும் செய்யும் அற்புதமான பிரார்த்தனை...\nஅற்புதமான பிரார்த்தனை... மதியம் சந்தியாவந்தனம் செய்ய கசக்குமா ப்ராம்மணனுக்கு அர்த்தம் தெரிந்து கொள்ளும் போது, ஆசை வரும்... பச்ய...\nதமிழன் மறக்க கூடாத சில பெயர்கள். 60 வருட தமிழன் நிலை. தெரிந்து கொள்ள வேண்டாமா\nதிருச்சி முதல் மதுரை வரை உள்ள தமிழர்கள் மறக்க முடியாத/கூடாத 5 பெயர்கள். *'நான் மதுரைக்காரன், எங்கள் ஊரில் மீனாட்சி கல்யாணம் ...\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இருந்தது\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இருந்தது \"கேகேய தேசம், சிந்து தேசம், மாத்ர தேசம்\" என்று அறியப்...\n Matthew, Luke என்ன சொல்கிறது. காலத்தை ஒட்டிய ஒரு அலசல்...\n பொறுமையாக ஹிந்துக்களும் படிக்கலாம். இது காலத்தை ஒட்டிய ஒரு அலசல்... கொஞ்சம் திசை மாறி போன, நம் ஹிந்து கூட்டம் ...\nமஹாபாரத சமயத்தில் மஹாராஷ்டிரா : Maharashtra எப்படி...\nமஹா பாரத சமயத்தில், மத்யபிரதேச தேசம்: Madhya Prade...\nமஹாபாரத சமயத்தில் பஞ்சாப் : Punjab\nமஹா பாரத சமயத்தில் உத்திர பிரதேசம், ஹரியானா எப்படி...\nபிரம்மாவின் ஆயுளும், மனித ஆயுளும்\nஒரு ஹிந்து செய்யக்கூ��ாத காரியம் - மதம் மாறுவது\nநாராயணன் 5 விதமாக (பரம், வ்யுகம், விபவம், அந்தர்யா...\nகடவுளை உருவம் செய்து வணங்குவதை நீங்கள் ஒப்புக்கொள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=3682", "date_download": "2020-01-17T19:13:27Z", "digest": "sha1:AS3QOOCR6FFGTJGTZYRULYC5Y6SKT372", "length": 9086, "nlines": 91, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசனி 18, ஜனவரி 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nசர்ச்சைக்குரிய தென் சீனக்கடலில் சீனா ஆயுதங்கள் குவிப்பு\nதென்சீனக் கடலின் அடிப்பகுதியில் பெருமளவு எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்பதாக நம்பப்படுகிறது. இந்த தென்சீனக்கடல் பகுதியை சீனாவுடன், வியட்நாம், பிலிப்பைன்ஸ், தைவான், புருனே உள்ளிட்ட நாடுகளும் உரிமை கொண்டாடுகின்றன. ஆனால் சீனா, அங்கு சர்ச்சைக்குரிய பகுதியில் செயற்கை தீவுகளை உருவாக்கி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.\nதென்சீனக் கடல் பகுதி முழுவதும் தங்களுடையதுதான் என சீனா தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், சர்ச்சைக்குரிய பகுதியில் சீனா திடீரென ஆயுதகுவிப்பில் ஈடுபட்டுள்ளது. தென் சீன கடலை ஒட்டியுள்ள பகுதிகளில் சீனா நில இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைத் தளவாடங்களையும், கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளையும் நிலை நிறுத்தியிருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nகுறிப்பாக, கடந்த 30 நாள்களுக்குள் இந்த ஏவுகணைகள் அடங்கிய கப்பல்கள் ஃபியரி கிராஸ் ரீஃப், சுபி ரீஃப் மற்றும் மிச்சிப் ரீஃப் ஆகிய தீவுகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன. தற்போது, அந்த செய்திகளை வெள்ளை மாளிகையும் உறுதிப்படுத்தியுள்ளது. தென்சீனக் கடல் சர்வதேச கடல் பகுதி எனவே அங்கு பல நாடுகளின் கப்பல்கள் சுதந்திரமாக சென்று வர உரிமை உள்ளது என அமெரிக்க தெரிவித்து வருகிறது. அமெரிக்க கப்பல்களும் அந்த வழியாகத்தான் சென்று வருகின்றன. இந்த நிலையிலும், சீனா அங்கு போர் பயிற்சியில் ஈடுபட்டது சலசலப்பை ஏற்படுத்தியது.\nதென் சீனக் கடலில் ஆயுதக் குவிப்பு குறித்து சீன வெளியுறவுத்துறைத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங் கூறுகையில், “ ஸ்பார்ட்லி தீவுகள் என்றழைக்கப்படும் நன்ஷா பகுதி மற்றும் அதனைசுற்றியுள்ள தீவுகள் அனைத்தும் சீனாவுக்கு சொந்தமானது. எனவேதான், ஆயுத தள��ாடங்களை சீனா அங்கே குவித்துள்ளது. தென் சீன கடல் பகுதியில் சீனாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை நிலைநாட்ட இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது எங்களின் உரிமை. எனவே, இதனை யாரும் கேள்வி கேட்க முடியாது” என தெரிவித்தார்.\nவெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்\nவெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்\nபத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை\nஇளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை\n16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை\n16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை\nமுஷரப் உடலை பொது இடத்தில் 3 நாள் தொங்கவிட வேண்டும்\nதூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது\nடிரம்ப் பதவி நீக்க கோரும் தீர்மானம் அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றம்\nFacebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ekuruvi.com/ekuruvi-award-2018-kandasamy-sithamparanathan/", "date_download": "2020-01-17T18:41:26Z", "digest": "sha1:RJT62ESQHWVSVMOZB7B65RR7VIDJ5PDG", "length": 11004, "nlines": 78, "source_domain": "www.ekuruvi.com", "title": "E-Kuruvi", "raw_content": "\nகனடாவில் இகுருவி விழாவில் புதிய வெளிச்சம் விருது முனைவர் கந்தசாமி சிதம்பரநாதனுக்கு\nமுனைவர் கந்தசாமி சிதம்பரநாதன். போர்க் காலத்திலும் அதன் பின்னரும்\nஉளவியல் அடிப்படையில் பாதிக்கப்பட்ட மக்களின் மனக்கவலை, மனவழுத்தம்\nஆகியவற்றை கலைமூலம் ஆற்றுப்படுத்தி வருகிறார். அவரும் அவரின் பண்பாட்டு மறுமலர்ச்சிக் கூடமும் பாதிக்கப்பட்ட மக்களைத் தேடிச் சென்று சந்தித்து அவர்களது கதைகளைக் கேட்டு பதும் அவர்களுக்கு வாழ்வில் ஒரு பிடித்தமானத்தை உருவாக்கி வருகிறார்கள். இவருக்கான புதிய வெளிச்சம் விருதை புதிய வெளிச்சமே வழங்கியிருந்தது. அவர் நேரில் வர முடியாது போனதால் விருதை அவரது மகள் பெற்றுக் கொண்டார்.\nநாங்கள் எப்போதும் உயர்ந்தவர்கள் என்ற சிந்தனையோடு இருப்பது தான் மனதில் மகிழ்சியை தேக்கி வைப்பதற்கான ஒரே மந்திரம்.\nமனித மனங்களில் ஒட்டிக் கொண்டிருக்கும் கவலைக் கறைகளை கழுவி அவற்றை ஆற்றுப்படுத்தி நம்பிக்கையோடு எதிர்��ாலத்தை நோக்கி பயணப்பட வைப்பது சவால் மிக்கது.இந்த சவால் மிக்க பணிக்காக தனது வாழ்வை அர்பணித்து நிற்கும் ஒரு மனிதர் தான் கலாநிதி. க.சிதம்பரநாதன்\nதமிழ் நாடக, அரங்கியல் துறையில் சிறப்பு மிகுந்த ஆளுமைகளில் ஒருவர் தான கலாநிதி. க.சிதம்பரநாதன். 1980 களில் யாழ் பல்கலைக் கழகக் கலாசாரக் குழுவை நிறுவியவர்களில் முக்கியமானவர். இக் கலாசாரக் குழு மூலமாகவே புகழ்பெற்ற அரசியல் நாடகங்களான மண்சுமந்த மேனியர் , மாயமான், போன்ற பல நாடகங்கள் மேடையேற்றப்பட்டு அரசியல் உணர்வையும் விடுதலை வீச்சையும் வளர்த்தன.அன்று முதல் இன்று வரை மனித மனங்களை ஆற்றுப்படுத்தும் பாரிய பணியினை பல்வேறு நெருக்கடிகளின் மத்தியிலும் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்ற ஒரு மனித நேய செயற்பாட்டாளர் கலாநிதி க.சிதம்பரநாதன்.\nஅரங்க செயற்பாட்டுக் குழு, பண்பாட்டு மலர்ச்சிக் கூடம் ஆகியவற்றின் ஊடாக அரங்க நிகழ்வுகளை வடக்கு கிழக்கில் நடத்தி அதன் மூலமாக மன அழுத்தங்களில் சிக்கித் தவிக்கும் மக்களை அதில் இருந்து மீட்டெடுக்கும் பாரிய பணியினை கலாநிதி சிதம்பரநாதன் அவர்கள் ஆற்றி வருகின்றார்.\nயுத்த காலத்திலும் யுத்தத்தின் பின்னரான காலத்திலும் மனித மனங்களை ஆற்றுப்படுத்தும் செயல்பாடுகளை அரங்க செயற்பாடுகள் மூலமாக இவர் முன்னெடுத்து வருகின்றார்.அரங்க செயற்பாட்டு அனுபவம் மற்றும் ஆற்றுப்படுத்துகை மூலமாக பல்லாயிரக் கணக்கான மக்கள் தமது மனப்பாரங்களை குறைத்துள்ளனர்.\nவடக்கு கிழக்கில் கவனிப்பாரற்று கைவிடப்பட்ட கிராமங்களை தேடி இவரும் இவருடைய குழுவினரும் தொடர் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.\nபோருக்கு பின்னரான சூழலில் யாருமற்ற தனித்துவிடப்பட்டதாக வாழும் மனிதர்களை சந்திப்பதும் அவர்களின் கதைகளை கேட்பதும் அவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டுவதும் மிக அவசியமானது.\nஇந்த வருட ஆரம்பத்தில் இகுருவி நடத்திய புதிய வெளிச்சம் செயலமர்வுகளில் கலாநிதி க.சிதம்பரநாதன் அவர்களும் அவரின் பண்பாட்டு மலர்சிக் கூடமும் முழுமையான பங்களிப்பினை வழங்கியிருந்தமை நினைவு கூரத்தக்கது.\nமக்களோடு மக்களாய் வாழ்ந்து அந்த மக்களுக்காக தன்னை அர்பணித்து நிற்கும் கலாநிதி க.சிதம்பரநாதன் அவர்களுக்கு சமூக மாற்றத்திற்கான புதிய வெளிச்சம் விருதினை வழங்கி கௌரவிப்பதில் பெருமித��் கொள்கின்றது இ.குருவி\nவின்னிபெக் பகுதியில் தீ விபத்து – இருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி\nவின்ட்சர் பூங்காவில் இளைஞரொருவரை தாக்கிய குற்றச்சாட்டில் இருவர் கைது\nஒட்டாவா மக்களுக்கு கடும் பனிப் பொழிவு எச்சரிக்கை\nவின்ஸ்டர்- அம்பஸ்டர் பாலத்தின் வழியாக போதைப்பொருள் கடத்தல்\nபிராம்ப்டன் பகுதியிலுள்ள வீடொன்றில் தீ விபத்து – பெண்ணொருவர் உயிரிழப்பு\nயாழ்ப்பாணத்தில் பொங்கலன்று மாலை ஏர்முனை சஞ்சிகை அறிமுக நிகழ்வு\nதடுக்கி விழுந்தாலும் கைவிடாத காலணி உற்பத்தி தொழில்\n2019 இல் தமிழ் மக்கள் பெற்றவை பெறாதவை\nபதவியிலிருந்து நீக்கக் கோரும் தீர்மானம் – டிரம்புக்கு முற்றும் நெருக்கடி\nமொஹமட் சாஃபிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு\nஅமெரிக்கா- சீனா இடையிலான முதற்கட்ட வர்த்த ஒப்பந்நதம் கையெழுத்தானது\nஆஸ்திரேலியாவில் கடும் வறட்சி – 5 நாட்களில் 5000 ஒட்டகங்கள் சுட்டுக்கொலை\neகுருவி பத்திரிகை கனடாவில் எங்கும் $1 மட்டுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ekuruvi.com/puthiya-vellicham-25/", "date_download": "2020-01-17T19:12:56Z", "digest": "sha1:YFDGRI5HNZZZS3B24XHI6MSRRNJAJSXO", "length": 14542, "nlines": 81, "source_domain": "www.ekuruvi.com", "title": "E-Kuruvi", "raw_content": "\nஇளையோருக்கான “புதிய வெளிச்சம் ” ( மார்ச் 31.2017) அனுமதி இலவசம் : 15 வயது முதல் 32 வயதிற்கு\nநீண்ட பெருந்துயரை ஏற்படுத்திய மூன்று தசாப்தகால போரையும் அது பிரசிவித்திருக்கும் மக்கள் சமூகத்தையும் பிரதிநிதித்துவம் செய்யும் ஊடகம் என்ற வகையில் தகவல் தொடர்பு சாதனம் என்ற எல்லைகளை கடந்து மக்கள் ஊடகமாக தன்னை மாற்றியமைக்கும் செலய்பாடுகளை நாம் ஆரம்பித்தோம் .\nகடந்த வருடம் தாயக மக்களின் உளவியல் பிரச்சினைகளுக்கான தீர்வினை தேடும் ஒரு நெடும் பயணத்தை ‘புதிய வெளிச்சம்’ என்ற பெயரோடு ஆரம்பித்தோம்இப்பயணத்தில் முக்கிய விடயமான உளவியல் ஆற்றுப்படுத்துகை மற்றும் நெறிப்படுத்துகையினை செவ்வனே செய்யக்கூடியவரான பேராசிரியர் ஜெயந்தி ஸ்ரீ பாகிருஸ்ணன் அவர்கள் தன்னுடைய நேரத்தையும் உழைப்பையும் தரமுன்வந்தார்.\nபுதிய வெளிச்சம் வடக்கு கிழக்கில் 20 நாட்கள் நடத்திய 18 உளவள ஆற்றுப்படுத்துகை செயலமர்வில் சுமார் 10,000 பேர் வரையில் கலந்து கொண்டனர். தமது மன அழுத்தங்களை குறைப்பதற்கு இது போன்ற தொடர் செயல்பாடுகளின் அவசியத்தை அவர்கள் எமக்கு தங்கள் கண்ணீர் மூலம் எமக்கு வெளிப்படுத்தியிருந்தனர்.\nஎமது மக்களுக்காக நாம் ஆற்ற வேண்டிய பெரும் பணி காத்திருக்கின்றது என்ற உண்மையினையும் அதனை நிறைவேற்ற புலம்பெயர் சமூகத்தை ஒருங்கிணைக்கும் தேவை எழுந்துள்ளது என்ற உண்மையினையும் நாம் அந்த கண்ணீரின் வழியே தரிசித்தோம்.\nபுதிய வெளிச்சம் ஒன்றை நோக்கி எமது மக்கள் காத்திருக்கின்றார்கள் அவர்கள் மனங்களில் யுத்தம் ஏற்படுத்தியிருக்கும் அக இருளை அகற்றி நம்பிக்கை விதைகளை தூவ இது போன்ற செயல்பாடுகள் அவசியம் என்பதையும் இது நாம் மட்டுமே செய்து முடிக்கக் கூடிய விடயமல்ல என்பதையும் நாம் அறிந்தோம்\nஒரு கை ஓசை தராது என்பதை நன்குணர்ந்த நாம் இந்த பெரும் பணியை தூக்கிச் சுமக்கும் நல்ல தோள்களை தேடும் வகையில் எமது வருடாந்த இகுருவி நிகழ்வினை இம்முறை வித்தியாசமாக நடத்த திட்டமிட்டுள்ளோம். வழமையான இகுருவி விருதுகள் மற்றும் சிறப்புரைகள் ஆகியவற்றோடு மட்டும் நின்று விடாது புதிய வெளிச்சத்தின் அடுத்த பரிமாணங்களை தேடும் முயற்சிகளையும் வெவவேறு நிகழ்வுகளின் ஊடாக மேற்கொள்ள நாம் திட்டமிட்டுள்ளோம்.\nஇளையோருக்கான “புதிய வெளிச்சம் ” பட்டரை ( மார்ச் 31.2017) அனுமதி இலவசம்\nஇங்கு புலம்பெயர் மண்ணில் வாழும் எமது இளம் தலைமுறையினர் மத்தியில் அண்மை நாட்களாக அதிகரித்து வரும் வேறுபட்ட பல சவால்களை எதிர்கொள்வது குறித்து இளையோருக்கான விசேட செயலமர்வினையும் இகுருவி இம்முறை ஒழுங்கு செய்துள்ளது.கனடாவில் வாழும் 15 வயது முதல் 32 வயதிற்கு இடைப்பட்டவர்களுக்காக பேராசிரியர் ஜெயந்தி ஸ்ரீ பாகிருஸ்ணன் அவர்கள் தலைமையில் நடைபெறும் இந்த அமர்வு ஆங்கிலத்தில் நடத்தப்படவுள்ளது.\nஇங்கு வாழும் எமது இளம் தலைமுறையின் சந்திக்கும் பல்வேறு விதமான சவால்களுக்கான தீர்வுகளை தேடும் ஒரு முயற்சியாக இந்த அமர்வு ஏற்பாடு செய்யபட்டுள்ளது.\nகனடாவில் உள்ள பல்வேறு இளையோர் அமைப்புகள் மற்றும் சமூக அமைப்புகள் இந்த நடவடிக்கையில் எம்முடன் இணைந்து செயல்பட முன்வந்துள்ளன.\nதமிழ் இளையோர் மத்தியில் அதிகரித்து வரும் மண முறிவுகள்( விவாகரத்து ), போதைப்பொருள் பாவனை, குழு வன்முறைகள், கல்வி செயல்பாடுகளின் புறக்கணிப்பு என நாங்கள் வெளிப்படையா பேச தயங்கும் அல்லது பேச மறுக்கும் விடயங்கள் பேசப்படாமலே போனால் என்னவாகும் என்��� கேள்விக்கான விடையினை தேடும் ஒரு முயற்சியாக இந்த செயலமர்வு எதிர்வரும் மார்ச் மாதம் 31ம் திகதி நடைபெறவுள்ளது.\nபுதிய வெளிச்ச செயல் அமர்வு : ( ஏப்ரல் 06 , 2017) முன் கூட்டிய பதிவு உள்ளவர்கள் மாத்திரம் call 416 272 8543\nஏப்பிரல் மாதம் 5ம் திகதி மாலை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விசேட செயலமர்வின் மூலமாக நீங்கள் இதுவரை அறிந்து கொள்ளாத எமது மக்களின் பாடுகளை தெரிந்த கொள்ள முடியும். இந்த செயலமர்வில் பேராசிரியர் ஜெயந்தி ஸ்ரீ பாகிருஸ்ணன் அவர்களோடு தாயகத்தில் உளவள ஆற்றுப்படுத்தல் செயல்பாடுகளையும் மனித வலுவூட்டல் செயல்திட்டங்களையும் முன்னெடுத்து வரும் சில முக்கிய செயல்பாட்டாளர்களையும் நீங்கள் சந்திக்க முடியும்.\nகனடாவில் உள்ள சமூக அமைப்புகள், ஊர்ச் சங்கங்கள், பாடசாலை பழைய மாணவர் சங்கங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் என அனைவரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு தமது ஆதரவை வழங்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். இது எம் எல்லோருக்கும் பொதுவான ஒரு முயற்சி என்பதால் உங்கள் பங்களிப்பே எமது மக்களின் வாழ்வில் புது வெளிச்சத்தை கொண்டு வரும் என்று நாம் உறுதியாக நம்புகின்றோம்.\nஒரு ஊடகமாக எங்கள் வலுவையும் மீறி நாம் இதுபோன்ற சில நல்ல முயற்சிகளை மேற்கொள்ள உங்கள் அசைக்கமுடியாத பேராதரவே காரணம். இடைவிடாது எம்மை அரவணைத்து நிற்கும் உங்கள் புரிதல்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்.\nஇனி ஒரு புது விதி செய்வோம் அது எம் எல்லோர் வாழ்விற்கும் ‘புதிய வெளிச்சம்’ கொண்டு வரும்.\nமழலையர் பாடசாலை குழந்தையொன்றினை காயப்படுத்திய இளைஞன் கைது\nகியூபெக் முழுவதும் விடுமுறை நாட்களில் 844 வாகன சாரதிகள் கைது\nமெட்ரோ வன்கூவரில் மழை பெய்யும் சாத்தியம்\nவின்னிபெக் பகுதியில் தீ விபத்து – இருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி\nவின்ட்சர் பூங்காவில் இளைஞரொருவரை தாக்கிய குற்றச்சாட்டில் இருவர் கைது\nயாழ்ப்பாணத்தில் பொங்கலன்று மாலை ஏர்முனை சஞ்சிகை அறிமுக நிகழ்வு\nதடுக்கி விழுந்தாலும் கைவிடாத காலணி உற்பத்தி தொழில்\n2019 இல் தமிழ் மக்கள் பெற்றவை பெறாதவை\nபதவியிலிருந்து நீக்கக் கோரும் தீர்மானம் – டிரம்புக்கு முற்றும் நெருக்கடி\nமொஹமட் சாஃபிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு\nஅமெரிக்கா- சீனா இடையிலான முதற்கட்ட வர்த்த ஒப்பந்நதம் கைய���ழுத்தானது\nஆஸ்திரேலியாவில் கடும் வறட்சி – 5 நாட்களில் 5000 ஒட்டகங்கள் சுட்டுக்கொலை\neகுருவி பத்திரிகை கனடாவில் எங்கும் $1 மட்டுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.veltharma.com/2014/05/blog-post_6517.html", "date_download": "2020-01-17T18:46:49Z", "digest": "sha1:SCJUZQ76VVO27U6BCCHUO7AQRKOG7PHR", "length": 51569, "nlines": 939, "source_domain": "www.veltharma.com", "title": "வேல் தர்மா: எரிபொருள் அரசியலின் கருப்பொருளும் அமெரிக்காவின் கரிப்பொருளும்", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nஎரிபொருள் அரசியலின் கருப்பொருளும் அமெரிக்காவின் கரிப்பொருளும்\nகடந்த நூறு ஆண்டுகளாக எரிபொருள் பிரச்சனை பெரும் பிரச்சனையாகத் தொடர்கின்றது. மசகு எண்ணெய்க்கான மாற்று வழிக்கான தேடலும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. எண்ணெய் இன்றி வயல்கள் உழ முடியாது. விளைபொருட்களை எடுத்துச் செல்ல முடியாது. தொழிற்சாலகளில் பொறிகள் இயங்காது. மக்கள் போக்குவரத்துச் செய்ய முடியாது. இது எங்கும் தேவைப்படுவது. தட்டுப்பாடானது. மாற்றீடு பெருமளவில் இல்லாதது. உலகம் உடல் என்றால் எரிபொருள் குருதி போன்றது. அதன் தங்கு தடையற்ற ஓட்டம் உலகத்திற்கு அவசியம்.\nஅமெரிக்காவில் மட்டும் நாளொன்றிற்கு இரண்டு கோடி பீப்பாய் எண்ணெய்கள் பாவிக்கப்படுகின்றன. உலகில் எண்ணெயின் இருப்பு, உற்பத்தி, விநியோகம் ஆகியவை முக்கியமானதாகும். ஐக்கிய அமெரிக்கா, ஒஸ்ரேலியா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளுடன் மேலும் 24 ஐரோப்பிய நாடுகள் இணைந்து உலக எரிபொருள் திட்டம் ஒன்றை உருவாக்கி 90 நாட்களுக்குத் தேவையான எரிபொரளை எப்போதும் ஒரு பாதுகாப்புக் கையிருப்பாக வைத்திருக்க ஒத்துக் கொன்டன. மற்ற ஆசிய நாடுகள் இதில் இணையவில்லை. சீனா தனக்கென ஒரு கையிருப்பை ஏற்படுத்திக் கொன்டது. வேகமாக வளரும் இந்தியா இதில் கவனம் செலுத்தவில்லை.\nஎரிபொருள் இல்லாமல் வல்லரசுகள் இல்லை. பன்னாட்டு வாணிபமும் இல்லை.1900ம் ஆண்டு உலக எரிபொருள் தேவையின் 55விழுக்காட்டை நிலக்கரி உற்பத்தி திருப்தி செய்தது. எண்ணெயும் எரிவாயுவும் அப்போது 3 விழுக்காடு பாவனைதான். நூறு ஆண்டுகள் கழித்து உலக எரிபொருள் பாவனையில் நிலக்கரி 25விழுக்காடு, இயற்கை வாயு 23 விழுக்காடு, எண்ணெய் நாற்பது விழுக்காடு. 2000ம் ஆன்டு நாளொன்றுக்கு ஏழரைக்கோடி பீப்பாய்களாக இருந்த உலக எண்ணெய்க் கொள்வனவு 2030ம் ஆண்���ு இருமடங்காகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஎரிபொருள் உற்பத்திக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து.\nதற்போது உலகெங்கும் உள்ள அரசியல் பிரச்சனைகளால் நாளொன்றிற்கு முப்பத்தைந்து இலட்சம் பீப்பாய் எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 2013ம் ஆண்டின் நடுப்பகுதியில் லிபியாவின் எண்ணெய் உற்பத்தியில் எண்பது விழுக்காடு பாதிக்கப்பட்டுள்ளது. ஈரானிற்கு எதிரான பொருளாதாரத் தடையால் ஈரானின் பெரும்பகுதி எண்ணெய் சந்தைக்குப் போவதில்லை. ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி நாளொன்றிகு 15 இலட்சம் பீப்பாய்களால் குறைந்துள்ளது. நைஜீரியாவில் உள்ள அரசியல் பிரச்சனைகளாலும் அங்கு நடக்கும் திருட்டுக்களாலும் நாளொன்றிற்கு மூன்று இலட்சம் பீப்பாய்கள் எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.\nஉலகிலேயே அதிக அளவு எண்ணெய் இருப்பைக் கொண்ட வெனிசுவேலாவில் எண்ணெய் உற்பத்தியில் சரியான முதலீடு இன்றி சரியாக உற்பத்தி செய்யப்படுவதில்லை. உலகிலேயே அதிக அளவு எரிவாயுவையும் எண்ணெயையும் உற்பத்தி செய்யும் இரசியாவிற்கு எதிராக ஈரானில் மீது விதிக்கப்பட்டது போன்ற மிக இறுக்கமான பொருளாதாரத் தடையை ஐக்கிய அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் விதிக்கும் அபாயம் உண்டு.\nஎண்ணெய் விநியோகம்: கவலைப்படும் சீனாவும் கருத்தில் கொள்ளாத இந்தியாவும்\nஉலகின் எரிபொருள் விநியோகம் தடையின்றி நடப்பதற்கு பலநாடுகளும் தமது பாதுகாப்புச் செலவில் பெரும்பகுதியை ஒதுக்கியுள்ளன. உலகிலேயே அதிக அளவு கடற்படைக்கப்பல்கள் நடமாடும் பகுதியாக மத்திய தரைக்கடல் இருக்கின்றது ஐரோப்பிய ஒன்றியமும் ஐக்கிய அமெரிக்காவும் தமக்கான எரிபொருள் விநியோகம் தடையின்றி நடப்பதை உறுதி செய்துள்ளன. உலகிலேயே எரிபொருள் விநியோகத் தடையால் பெரிதும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளாக ஆசிய நாடுகள் இருக்கின்றன. எரிபொருள் பாவனையைப் பொறுத்த வரை சீனா உலகிலேயே இரண்டாவது பெரிய நாடாகும். சீனாவின் இருப்பிற்கு தடையற்ற எரி பொருள் வழங்கல் முக்கிய மாகும். சீனா தனக்கான எரிபொருள் வழங்கு பாதையை பல மாற்றீடு வழிகள் மூலம் பூர்த்தி செய்ய முயற்சிக்கிறது. மலாக்கா நீரிணை, ஹோமஸ் நீரிணை, செங்கடல் ஆகிய கடற்பிராந்தியங்களில் வைத்து சீனாவிற்கான எரிபொருள் விநியோகங்கள் தடை செய்யப் படலாம். இதற்கு மாற்றீடாக சீனா மியன்மார்(ப���்மா) ஊடாக ஒரு தரைவழி எரிபொருள் விநியோகம் செய்யும் வழியைத் திறக்க முயல்கிறது. அடுத்த மாற்றீடாக பாக்கிஸ்த்தானின் குவாடர் துறைமுகத்தில் இருந்து பாக்கிஸ்த்தானூடாக ஒரு தரைவழி எரிபொருள் விநியோகத்தை உருவாக்கியுள்ளது. இந்த பாக்கிஸ்தானூடான விநியோகத்தில் இன்னும் ஒரு மாற்றீடாக ஆப்கானிஸ்தானூடான இன்னும் ஓர் எரிபொருள் விநியோகப் பாதையை சீனா உருவாக்க விரும்புகிறது. ஆப்கானிஸ்த்தானின் அமு தர்யா பள்ளத்தாக்கில் எரிபொருள் ஆய்வுப் பணியையும் சீனாவின் China National Petroleum Corp நிறுவனம் செய்கிறது. சீனா பொருளாதார ரீதியில் ஆப்கானைச் சுரண்டுவதை அமெரிக்கா விரும்புகிறது. சீனாவின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்தால் அது அமெரிக்காவிற்கும் நன்மையாகும். சீனா அமெரிக்காவின் மூன்றாவது பெரிய சந்தையாகும். இதனால் சீனப் பொருளாதாரம் வளர்ச்சியடைந்தால் அமெரிக்காவின் உற்பத்தித் துறை, விவசாயத் துறை, சேவைத் துறை ஆகியவற்றின் சீனாவிற்கான ஏற்றுமதி அதிகரிக்கும். ஆசியாவிற்கான எரிபொருள் விநியோகத்தில் 40 விழுக்காடு ஹோமஸ் நீரிணையூடாக நடைபெறுகின்றது. இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து அமெரிக்கா தனது ஐந்தாவது கடற்படைப் பிரிவை அங்கு நிலைகொள்ளச் செய்வதுடன் பல நாடுகளுடன் இணைந்து அங்கு அடிக்கடி படை ஒத்திகையும் செய்யும். தனக்கான எரிபொருள் தொடர் விநியோகத்தை உறுதி செய்ய இந்தியா எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.\nஎண்ணெய் விலையைச்சரிக்கும் அமெரிக்காவின் கரிப்பொருள்\nஇந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து உலக எரிபொருள் விலையில் சீனாவினதும் இந்தியாவினதும் கொள்வனவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. 2008ம் ஆண்டு உருவான உலகப் பொருளாதார நெருக்கடிக்கு இதுவும் ஒரு காரணியாக அமைந்தது. ஈரான், இரசியா, நைஜீரியா, வெனிசுவேலா, ஆகிய நாடுகளில் பிரச்சனை ஏற்பட்ட போதும் அண்மைக்காலங்களாக எரிபொருள் விலை வீழ்ச்சி கண்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக உறுதியாக இருந்த எண்ணெய் விலை 2014ம் ஆண்டு ஏப்ரம் மாதம் ஒரு பீப்பாய் எண்ணெய் விலை 110 டொலர்களாக இருந்து மே மாதம் 6ம் திகதி 107 டொலர்களாகக் குறைந்தது. இது பலரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது. இதன் பின்னணிச் சூத்திரதாரியாக அமெரிக்கா இருக்கின்றது. 2011ம் ஆண்டு அரபு வசந்தம் ஆரம்பித்ததில் இருந்து அமெரிக்கா த��்னிடம் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஷேல் என்னும் திண்ம எரிவாயு உற்பத்தியையும் ஏற்றுமதியையும் சடுதியாக அதிகரித்தது. அமெரிக்காவிலும் கனடாவிலும் உள்ள ஷேல் என்னும் கரிப்பொருள் இப்போது உலகச் சந்தையில் எரி பொருள் விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. இதனால் கடந்த மூன்று ஆண்டுகளாக எரிபொருள் விலையை அமெரிக்கா உலகச் சந்தையில் உறுதியாக வைத்திருந்தது. சீனாவினதும் இந்தியாவினதும் அதிகரித்த எரிபொருள் கொள்வனவால் உலகில் எரிபொருள் விலை அதிகரித்த போது இரசியாவே பெரிதும் பயனடைந்தது. தன் ஏற்றுமதி வருமானத்தை வைத்து உலக அரங்கில் தனது ஆதிக்கத்தை அதிகரிக்கும் வலிமையை இரசியா பெற்றது. அது உக்ரேனில் வாலாட்டத் தொடங்கியவுடன் அமெரிக்கா தனது காய்களை நகர்தத் தொடங்கியது. ஒரு பீப்பாய் எண்ணெய் விலை 120 டொலர்களுக்கு மேல் இருப்பது இரசியாவிற்குப் பெரிதும் வாய்ப்பாகும். இதை விழுத்த அமெரிக்காவும் கனடாவும் தமது திண்ம எரிவாயு உற்பத்தியை அதிகரித்தன. உக்ரேனில் நிலைமை உக்கிரமடைந்தால் உலகச் சந்தையில் எரிபொருள் விலை மீண்டும் ஏறும் அபாயம் உண்டு. பின்னர் எண்ணெய் விலை 70 டொலர்கள்வரை குறையலாம். இது இரசியாவின் முதுகெலும்பிற்கே ஆபத்தாக அமையலாம்.\nஎன்ன இந்த ஷேல் எரிவாயு\nஷேல் எரிவாயு என்பது ஷேல் எனப்படும் களிமண் பாறைகளிடையே காணப்படும் (பெரும்பாலும் மீதேன்) வாயுவாகும். மற்ற வாயுக்கள் துளைக்கக் கூடிய பாறைகளுக்குள் இருந்து எடுக்கப்படும் வாயுவாகும். ஷேல் வாயு துளைக்கக் கடினமான பாறைகளுக்கிடையில் இருக்கும். நீர் மூலம் துளையிடல் (hydraulic fracturing) என்னும் முறைமையைப் பயன்படுத்தி பாறைகளைத் துளைத்து ஷேல் வாயு அகழ்ந்து எடுக்கப்படும்.\nஇரசியாவில் இருந்து ஐரோப்பாவிற்கு உக்ரேனூடாக செய்யப்படும் எரிவாயு விநியோகத்தைக் குழப்பி ஐரோப்பாவிற்கு அமெரிக்காவில் இருந்து ஷேல் வாயுவை ஐரோப்பாவிற்கு விநியோகிக்க அமெரிக்க ஷேல் வாயு உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் முயல்கின்றன. இதனால் உருவானதுதான் உக்ரேன் பிரச்சனை என்கின்றது இரசிய ஊடகம் ஒன்று. அமெரிக்கத் துணைக் குடியரசுத் தலைவரின் மகன் ஹண்டர் பிடன் உக்ரேனின் தனியார் எரிவாயு நிறுவனமான பரிஸ்மா ஹோல்டிங் இன் இயக்குனர் சபைக்கு அண்மையில் நியமிக்கப்பட்டதை ஆதாரமாக அந்�� இரசிய ஊடகம் குறிப்பிடுகின்றது. அத்துடன் துணை அதிபர் ஹண்டர் பிடனுக்கும் அமெரிக்க அரசத் துறைச் செயலர் ஜோன் கெரியின் பெறா மகனுக்கும் உள்ள தொழில் முறைத் தொடர்புகளை அம்பலப்படுத்தியுள்ளது பிரித்தானிய கார்டியன் பத்திரிகை. இரசியாவிற்கும் உக்ரேனிற்கும் இடையிலான பிரச்சனையால் உக்ரேனில் எரிபொருள் விலை கடும் அதிகரிப்பைக் கண்டது. இதனால் உள் நாட்டில் எரிபொருள் வாயு உற்பத்தி செய்யும் பரிஸ்மா ஹோல்டிங் நிறுவனம் பெரும் இலாபம் ஈட்டுகின்றது.\nLabels: ஆய்வுகள், பன்னாட்டு அரசியல், பொருளாதாரம்\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nகேள்விக்குள்ளான இந்திய வான்படையின் வலிமை\nசீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...\nஅமெரிக்காவை தாக்கும் ஈரானின் 13 வழிகள் எவை\nலெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பை வலிமை மிக்க கட்டியெழுப்பியவர், கமாஸ் அமைப்பு மூலம் இஸ்ரேலுக்கு அடிக்கடி பிரச்சனை கொடுப்பவர், 603 அமெரிக்கப் ப...\nசீனாவின் மிரட்டலுக்கு மோடி அஞ்சினாரா\n2004-ம் ஆண்டு டிசம்பரில் இந்து மாக்கடலில் உருவான ஆழிப்பேரலை(சுனாமி) பல நாடுகளில் விளைவித்த அனர்த்தத்தைச் சமாளிக்க ஜப்பான் , அமெரிக்கா ,...\nஅமெரிக்க டாலருக்கு வைக்கப்படும் ஆப்பு\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nமலேசிய விமானத்தை விழுத்தியது யார்\nவளர்த்த கடாக்களைப் பலியெடுக்கும் பாக்கிஸ்த்தான்\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்��ளுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ypvnpubs.com/2015/06/blog-post_2.html", "date_download": "2020-01-17T19:56:18Z", "digest": "sha1:SUMGC6GYZF32N4PCERWCMBLGV6QHL2OD", "length": 31264, "nlines": 394, "source_domain": "www.ypvnpubs.com", "title": "Yarlpavanan Publishers: இலங்கையில் பௌத்தம் பரவுகிறது", "raw_content": "\n'தவறு செய்தால் மன்னிப்பு வழங்கு'\nபுத்தர் செந்நீர்க் கண்ணீர் வடிக்க\nபிந்திக் கிடைத்த தகவலின் படி\nஇறுதியாகக் கிடைத்த செய்திகளின் படி\nஅரச மர நிழற் பார்த்து இருக்கும்\nபிள்ளையாரைப் பிடுங்கி எறிந்து விட்டு\nஅரச மரம் இருக்கும் இடமெங்கும்\nஅரச மரமெனச் சுட்டிக் காட்டி\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஅரசமரத்துக்கு இவ்வளவு டிமான்ட் போங்க, வலி மாறும் எதிர்பார்ப்போம். நன்றி.\nஎங்கே தங்களை பாலமகி பக்கங்களில் காணவில்லை\nபெளதம் என்ன சொல்கிறது என தெரியாத கூட்டமாய்...பெளதம் பரப்புகிறார்கள் போலும்...\nமனிதம் உணராதவர்கள் எந்த மதத்தில் இருந்து என்ன பயன்.\nஇவை எல்லாம் திட்டமிட்ட செயல்... சும்மா இருக்கும் சிறுத்தையை உரசிப்பார்க்கும் வேலை...எங்கதான் முடியும் இந்த செயல்... அழகாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம 1\nபுத்தரும் அப்பே ஆளுவா( எங்கன்ட ஆள்) என்று தமிழர்களும் இனி வழிபட்டால்தான் தமிழன் அந்த மண்ணில் வாழலாம் போல கிடக்கு .....\nபௌத்தம் போதித்தது வேறு...பௌத்தம் என்று சொல்லி நடக்கும் செயல்கள் அதற்கு எதிராக...அப்படிச் செய்பவர்கள் பௌத்தமதத்தவரே அல்ல..மட்டுமல்ல .மனிதம் இல்லாதவர் எந்த மதத்தினராயினும் மனிதரே அல்லர்...\nஎனது 50ஆவது அகவையை (07/10/2019) முன்னிட்டு; தளம் மேம்படுத்தப்படுத்த விரும்புகிறேன். எனது http://www.ypvnpubs.com என்ற முகவரியில் புதிய இணைய வழிப் பணிகளுக்கான தளம் தொடங்க இருப்பதால் விரைவில் எனது தளம் ypvnpubs.blogspot.com என்ற முகவரியில் இயங்கும்.\nஉலகில் உள்ள எல்லா அறிவும் திருக்குறளில் உண்டு.\nதளத்தின் நோக்கம் (Site Ambition)\nவலை வழியே உலாவும் தமிழ் உறவுகளை இணைத்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேணுவதோடு நெடுநாள் வாழ உளநலம், உடல்நலம், குடும்ப நலம் பேண உதவுவதும் ஆகும்.\nஉளமாற்றம் தரும் தகவல், கணினி நுட்பம், புனைவு (கற்பனை), புனைவு கலந்த உண்மை, உண்மை, நகைச்சுவை எனப் பலச் சுவையான பதிவுகளைப் படிக்க வருமாறு அழைக்கின்றோம்.\n1-உளநலக் கேள்வி – பதில் ( 4 )\n1-உளநலப் பேணுகைப் பணி ( 6 )\n1-உளவியல் நோக்கிலோர் ஆய்வு ( 3 )\n1-எல்லை மீறினால் எல்லாமே நஞ்சு ( 3 )\n1-குழந்தை வளர்ப்பு - கல்வி ( 3 )\n1-சிறு குறிப்புகள் ( 8 )\n1-மதியுரை என்றால் சும்மாவா ( 1 )\n1-மருத்துவ நிலையங்களில் ( 1 )\n2-இலக்கணப் (மரபுப்)பாக்கள் ( 9 )\n2-எளிமையான (புதுப்)பாக்கள் ( 293 )\n2-கதை - கட்டுஉரை ( 28 )\n2-குறும் ஆக்கங்கள் ( 29 )\n2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு ( 76 )\n2-நாடகம் - திரைக்கதை ( 23 )\n2-நெடும் ஆக்கங்கள் ( 6 )\n2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள் ( 41 )\n2-வாழ்த்தும் பாராட்டும் ( 13 )\n3-உலகத் தமிழ்ச் செய்தி ( 8 )\n3-ஊடகங்களில் தமிழ் ( 1 )\n3-தமிழைப் பாடு ( 1 )\n3-தமிழ் அறிவோம் ( 1 )\n3-தூய தமிழ் பேணு ( 9 )\n3-பாயும் கேள்வி அம்பு ( 4 )\n4-எழுதப் பழகுவோம் ( 11 )\n4-எழுதியதைப் பகிருவோம் ( 7 )\n4-கதைகள் - நாடகங்கள் எழுதலாம் ( 1 )\n4-செய்திகள் - கட்டுரைகள் எழுதலாம் ( 1 )\n4-நகைச்சுவை - பேச்சுகள் எழுதலாம் ( 1 )\n5-நான் படித்ததில் எனக்குப் பிடித்தது ( 3 )\n5-பா புனைய விரும்புங்கள் ( 57 )\n5-பாக்கள் பற்றிய தகவல் ( 12 )\n5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவு ( 34 )\n5-யாப்பறிந்து பா புனையுங்கள் ( 13 )\n6-கணினி நுட்பத் தகவல் ( 8 )\n6-கணினி நுட்பத் தமிழ் ( 2 )\n6-செயலிகள் வழியே தமிழ் பேண ( 1 )\n6-மொழி மாற்றல் பதிவுகள் ( 1 )\n6-மொழி மாற்றிப் பகிர்வோம் ( 2 )\n7-அறிஞர்களின் பதிவுகள் ( 27 )\n7-ஊடகங்களும் வெளியீடுகளும் ( 30 )\n7-எமது அறிவிப்புகள் ( 40 )\n7-பொத்தகங்கள் மீது பார்வை ( 10 )\n7-போட்டிகளும் பங்குபற்றுவோரும் ( 16 )\n7-யாழ்பாவாணனின் மின்நூல்கள் ( 5 )\n7-வலைப்பூக்கள் மீது பார்வை ( 2 )\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள்\nஎல்லோரும் பாக்கள் (கவிதைகள்) புனைகின்றனர். சிலர் பா (கவிதை) புனையும் போதே துணைக்கு இலக்கணமும் வந்து நிற்குமாம். சிலர் இலக்கணத்தைத் துணைக்கு...\nகரப்பான் பூச்சிக்குக் குருதி இல்லையா நம்மாளுங்க கரப்பான் பூச்சிக்கு செந்நீர் (குருதி) இல்லை என்பாங்க… விலங்கியல் பாடம் படிப்...\nதமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி)\n01/09/2016 காலை \"தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தின் நிறுவுனர் நண்பர் திரு.வினோத் கன்னியாகுமரி இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்&quo...\nஇன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்\nமொழி எம் அடையாளம் என்பதால் நாம் பேசும் தமிழ் உணர்த்துவது தமிழர் நாமென்று பிறர் உணர்ந்திடவே தமிழ்வாழத் தமிழர் தலைநிமிருமே\nநாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகள்\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக யாழ்பாவாணனின் மின்நூல்களை மட்டும் வெளியிடுவதில் பயனில்லை. ஆகையால், அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக...\nவெட்டை வெளி வயலில் பட்ட மரங்களும் இருக்கும் கெட்ட பயிர்களும் இருக்கும் முட்ட முள்களும் இருக்கும் வெட்டிப் பண்படுத்துவார் உழவர்\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nஎனது தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் வினோத் (கன்னியாகுமரி, தமிழகம்) அவர்களது Whatsup இணைப்பூடாகக் குரல் வழிச் செய்தி ஒன்று எனக்குக் கிடைத்தது. அத...\nபுதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்\nவலைப்பூக்களில் அடிக்கடி கருத்துகளைப் (Comments) பகிர இலகுவாக எனது கைக்கணினி (Tab) இல் இணைப்புச் செய்யப்பட்ட yarlpavanang1@gmail.com என...\nஉங்களுக்குக் கவிதை எழுத வருமா\nபடித்துச் சுவைக்கச் சில பதிவுகள்\nவலைப் பக்கம் சில நாள்களாக வரமுடியவில்லை... வலைப் பக்கம் வந்து பார்த்ததில் சில பதிவுகள் என்னையும் ஈர்த்தன வலை வழியே வழிகாட்டலும் ...\nஉங்களுக்கு மூளை வேலை செய்கிறதா\nஅறிவுத் தேடலுக்கு / அறிவு பசிக்கு உதவும் தளம்\nஎனது 2015 மாசி தமிழகப் பயணத்தில்... - 03\nஉங்களுக்கும் துளிப்பா (ஹைக்கூ) எழுத வருமே\nஊடகங்களில் தமிழைக் கையாளுவது எப்படி\nஎனது 50ஆவது அகவையை (07/10/2019) முன்னிட்டு; 2010 இலிருந்து நான் மேற்கொண்ட வலைப் பணிகளில் மாற்றம் செய்கிறேன். எனது தளங்கள் மேம்படுத்தப்பட்டு புதிய (மின்னூடகம், அச்சூடகம் இணைந்த) அணுகுமுறையில் வெளிக்கொணர விரும்புகிறேன். எனது தளங்கள் மேம்படுத்தப்படுவதால், அதற்கு ஒத்துழைப்புத் தருவீர்களென நம்புகிறேன்.\nஉலகின் முதன் மொழியாம் தமிழுக்கு முதலில் இலக்கணம் அளித்தவர்.\nதளத்தின் செயற்பாடு (Site Activity)\nஎமது வெளியீடுகள் ஊடாகப் படைப்பாக்கப் பயிற்சி, நற்றமிழ் வெளிப்படுத்தல், படைப்புகளை வெளியிட வழிகாட்டல், வலைப்பூக்கள் வடிமைக்க உதவுதல், மின்நூல்களைத் திரட்டிப் பேணுதல் ஆகியவற்றுடன் போட்டிகள் நடாத்தி வெற்றியாளர்களை மதிப்பளித்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேண ஊக்கம் அளிக்கின்றோம். படிக்க, உழைக்க, பிழைக்க, திட்டமிட, முடிவெடுக்க, ஆற்றுப்படுத்தத் தேவையான உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குகின்றோம்.\n தங்கள் கருத்துகளே; எனக்குப் பாடம் கற்பித்தும் வழிகாட்டியும் என்னையும் அறிஞன் ஆக்குகின்றதே\nமின்னஞ்சல் வழி புதிய பதிவை அறிய\nவலைப்பூ வழியே - புதிய பத்துப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - பதிந்த எல்லாப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - வலைப்பூக்களும் எமது வெளியீடுகளும்\nவலைப்பூ வழியே - தமிழ் மின்நூல் களஞ்சியம்\nவலைப்பூ வழியே - கலைக் களஞ்சியங்கள்\nவலைப்பூ வழியே - உங்கள் கருத்துகளை வெளியிடுங்கள்\nவலைப்பூ வழியே - என்றும் தொடர்பு கொள்ள\nஉளநலமறிவோம் - ஐக்கிய இலங்கை அமைய\nஉளநலமறிவோம் - மருத்துவ நிலையம் + மருத்துவர்கள்\nஉளநலமறிவோம் - குழந்தை + கல்வி + மனிதவளம்\nஉளநலமறிவோம் - உள நலம் + வாழ்; வாழ விடு\nஉளநலமறிவோம் - உளநோய் + நோயற்ற வாழ்வே\nஉளநலமறிவோம் - எயிட்ஸ் நலம் + பாலியல் அடிமை\nஉளநலமறிவோம் - முடிவு எடுக்கக் கற்றுக்கொள்\nஉளநலமறிவோம் - வேண்டாமா + வேணுமா\nஎன் எழுத்துகள் - எதிர்பார்ப்பின்றி எழுதுகோலை ஏந்தினேன்\nஎன் எழுத்துகள் - படித்தேன், சுவைத்தேன், எழுதினேன்\nஎன் எழுத்துகள் - பெறுமதி சேர்க்கப் பொறுக்கி எழுதினேன்\nஎன் எழுத்துகள் - நானும் எழுதுகோலும் தாளும்\nஎன் எழுத்துகள் - எழுதுவதற்கு எத்தனையோ கோடி இருக்கே\nநற்றமிழறிவோம் - தமிழ் மொழி வாழ்த்து\nநற்றமிழறிவோம் - தமிழரின் குமரிக்கண்டம்\nநற்றமிழறிவோம் - உலகெங்கும் தமிழர்\nநற்றமிழறிவோம் - நற்றமிழோ தூயதமிழோ\nநற்றமிழறிவோம் - எங்கள் தமிழறிஞர்களே\nஎழுதுவோம் - கலைஞர்கள் பிறப்பதில்லை; ஆக்கப்படுகிறார்கள்\nஎழுதுவோம் - எமக்கேற்பவா ஊடகங்களுக்கு ஏற்பவா எழுத வேணும்\nஎழுதுவோம் - எழுதுகோல் ஏந்தினால் போதுமா\nஎழுதுவோம் - படைப்பும் படைப்பாளியும்\nஎழுதுவோம் - வாசகர் உள்ளம் அறிந்து எழுதுவோம்\nபாப்புனைவோம் - யாழ்பாவாணன் கருத்து\nபாப்புனைவோம் - யாப்பறியாமல் யாப்பறிந்து\nபாப்புனைவோம் - கடுகளவேனும் விளங்காத இலக்கணப் பா\nபாப்புனைவோம் - பாபுனையப் படிப்போம்\nபாப்புனைவோம் - பா/ கவிதை வரும் வேளையே எழுதவேணும்\nநுட்பங்களறிவோம் - மொழி மாற்றிப் பகிர முயலு\nநுட்பங்களறிவோம் - நீங்களும் முயன்று பார்க்கலாம்\nநுட்பங்களறிவோம் - தமிழில் குறும் செயலிகள்\nநுட்பங்களறிவோம் - செயலிகள் வழியே தமிழ்\nநுட்பங்களறிவோம் - யாழ் மென்பொருள் தீர்வுகள்\nவெளியிடுவோம் - இதழியல் படிப்போம்\nவெளியிடுவோம் - ஊடகங்களும் தொடர்பாடலும்\nவெளியிடுவோம் - மின் ஊடகங்களும் அச்சு ஊடகங்களும்\nவெளியிடுவோம் - மின்நூல்களும் அச்சு நூல்களும்\nவெளியிடுவோம் - உலக அமைதிக்கு வெளியீடுகள் உதவுமா\nஎன்னை அறிந்தால் என்னையும் நம்பலாம்.\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஎன் ஒளிஒலிப் (Video) பதிவுகளைப் பாருங்கள்.\nஎனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.\nதூய தமிழ் பேணும் பணி\nஇவ் ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்து இப்புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனி இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gnsnews.co.in/category/cinema/?filter_by=random_posts", "date_download": "2020-01-17T18:24:42Z", "digest": "sha1:YKPG44D7NFUGKSOFTYDFQSRD77DFZAJI", "length": 5382, "nlines": 116, "source_domain": "tamil.gnsnews.co.in", "title": "Cinema | GNS News - Tamil", "raw_content": "\nநெட்ஃபிக்ஸ் ஷிவ்காமி கதைகளை கொண்டு வருகிறது, பல இரகசியங்கள் பஹுபலி தொடங்கி முன் தொடங்கும்\nபாதுகாப்பை மீறிரஜினி நடித்த காட்சிகள் மீண்டும் கசிந்தன\n வாழ்க்கை உயரத்��ில் 6 வருடங்கள் மட்டுமே\nஜோஹரின் படத்தில் ஜஹ்னவி மற்றொரு இடம் பிடித்தார்\nவிஜய் நடிக்கும் பிகில் படத்தின் 3வது போஸ்டர் இன்று வெளியாகி உள்ளது\nரகு லக்ஷ்மி ‘ஒரு குட்டநாதன் வலைப்பதிவு’ நவீன நடிகைக்கான பாத்திரத்தில் நடிப்பார்\nசெப்டம்பர் 7, 2018 அன்று வெளியான ‘லைலா மஜ்னு’ திரைப்படம்\nதிடுக்கிடும் மர்மங்கள் -திகில் கலந்த ‘கால் டாக்ஸி’\nகவர்ச்சி ஆடையை விமர்சித்தவருக்கு ரகுல் பிரீத்சிங் பதிலடி\nமிக்கி சிங் அரிஜைட்டை விட சிறந்த பாடலைப் பாடுவார்\nமீண்டும் நடிக்கிறார் சவுகார் ஜானகி\n4 ஆண்டு இடைவெளிக்குப் பின் மீண்டும் தமிழில் சுரேஷ் கோபி…\nதனுஷ் படத்தில் கருணாஸ் மகன்\nஹன்சிகாவுக்கு எதிராக கமிஷனர் அலுவலகத்தில் புகார்\nசெல்பி எடுப்பதாக உடம்பை தொடுகிறார்கள் – நடிகை நமிதா பிரமோத் வருத்தம்\nவெற்றிமாறன் இயக்குகிறார்: ஜல்லிக்கட்டு கதையில் சூர்யா\nதனுஷ் நடித்த படம்: 1,500 தியேட்டர்களில், ‘பட்டாஸ்’ – பட அதிபர் டி.ஜி.தியாகராஜன் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.indiaspend.com/hiv-rates-are-down-theres-little-else-going-for-indias-sex-workers/", "date_download": "2020-01-17T19:34:56Z", "digest": "sha1:KX5THQVIULA63GOMRNO23JURYPBHLONV", "length": 68341, "nlines": 164, "source_domain": "tamil.indiaspend.com", "title": "குறையும் எச்.ஐ.வி விகிதம். இந்தியாவின் பாலியல் தொழிலாளர்களுக்கும் ஏதோ கொஞ்சம் செல்கிறது | | IndiaSpendTamil-Journalism India |Data Journalism India|Investigative Journalism-IndiaSpend", "raw_content": "\nஇந்தியாவின் பருவநிலை மாற்ற ஆபத்து பகுதிகள்\nகுறையும் எச்.ஐ.வி விகிதம். இந்தியாவின் பாலியல் தொழிலாளர்களுக்கும் ஏதோ கொஞ்சம் செல்கிறது\nபுதுடெல்லி: எச்.ஐ.வி / எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட இந்திய பாலியல் தொழிலாளர்களின் விகிதம் 2017 உடனான நான்கு ஆண்டுகளில் குறைந்துள்ளது. முன் எப்போதையும் விட அதிக ஆணுறை பயன்பாடு மற்றும் நோயைகட்டுப்படுத்த நிதி பங்களிப்பு 21% உயர்ந்துள்ளது என்று தேசிய சுகாதார தரவுகளை இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வு செய்து தெரிவித்துள்ளது.\nஎனினும், பாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறை, களங்கம் மற்றும் பாகுபாடு ஆகியவற்றிலும், இந்திய மாநிலங்கள் அவர்களை எப்போது, எங்கு இருக்க வேண்டும் என்பதிலும், அவர்களுக்கான நிதி மற்றும் மருந்துகள் கிடைக்காதது ஆகியவற்றில் சிறிது மாற்றங்கள் இருக்க வேண்டும் தெரிகிறது.\nகடந்த 2018இல், 91% க்கும் மேலான இந்திய பாலியல் தொழிலாளர���கள் ஆணுறை பயன்படுத்தியுள்ளனர்; மேலும் 1.6% க்கும் மேலான பெண் பாலியல் தொழிலாளர்கள் 2017 ஆம் ஆண்டில் எச்.ஐ.வி (மனித நோயெதிர்ப்பு குறைபாடு வைரஸ்) மற்றும் எய்ட்ஸ் (தீவிர நோயெதிர்ப்பு குறைபாடு நோய்க்குறி) கொண்டிருக்கவில்லை. 2013 இல் 2.75% ஆக இருந்த நிலையில், பொது மக்களிடையே இது சரிவை பிரதிபலிப்பதாக, கிடைக்கக்கூடிய சமீபத்திய தரவுகள் கூறுகின்றன.\nகடந்த 2017 வரையிலான நான்கு ஆண்டுகளில், “எச்.ஐ.வி பாதிப்பு விகிதம்”, பரிசோதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் சதவீதம், ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்களிலும் 4.4% முதல் 2.7% வரை குறைந்துவிட்டதாக ஐக்கிய நாடுகளின் அமைப்பான யு.என்.எய்ட்ஸ் (UNAIDS)இன் 2018 அறிக்கை மற்றும் இந்தியாவின் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு என்.ஏ.சி.ஓ. (NACO) அறிக்கை தெரிவித்துள்ளது.\nகடந்த 2017 ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவில் மொத்தம் 21.7 லட்சம் பேருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருந்தது. 2017 வரையிலான ஏழு ஆண்டுகளில், புதிய நோய்த்தொற்று 27% என - அதாவது 120,000 என்றிருந்தது 88,000 ஆக குறைந்துவிட்டது.\n\"பாலியல் தொழிலாளர்கள் இடையே எச்.ஐ.வி பாதிப்பு குறைந்து வருவதை இது குறிக்கிறது\" என்று பெயர் வெளியிட விரும்பாத என்.ஏ.சி.ஓ. பிரதிநிதி கூறினார்.\nஎச்.ஐ.வி / எய்ட்ஸ் பாதிப்பை தீர்மானிப்பதில் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண் மற்றும் திருநங்கைகள், ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்கள் அதிக ஆபத்துள்ள குழுக்களாக கருதப்படுகிறார்கள்.\n\"உலகளவில், பொது மக்களுடன் ஒப்பிடும் போது, பாலியல் தொழிலாளர்கள் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்படுவதற்கான ஆபத்து 13 மடங்கு அதிகம். ஏனென்றால் அவர்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக்கூடியவர்கள்; நிலையாக ஆணுறை பயன்பாட்டை மேற்கொள்ள இயலாது; மேலும், வன்முறை, குற்றச்செயலுக்கு பொறுப்பு மற்றும் ஓரங்கட்டப்படுதல் ஆகியவற்றையும் அவர்கள் அனுபவிக்கின்றன, ”என்று யு.என்.எய்ட்ஸ்- இன் 2018 ஆய்வு கூறுகிறது.\nபுதிய தரவானது, பாலியல் தொழிலாளர்கள் இப்போது சிறந்த வாழ்க்கையை நடத்துகிறார்கள் என்ற பொருளை தரவில்லை.\nசிவப்பு நிற லிப்ஸ் ஸ்டிக் பூசி தனது உதட்டை அலங்கரித்து கொண்டு, பளபளப்பான காதணிகளுடன் நீண்ட பாவாடை அணிந்த, மேற்கு உத்தரபிரதேச நகரமான நொய்டாவை சேர்ந்த திருநங்கைகளில், பாலியல் தொழிலாளியாக இருக்கும் ராம்கலி குமார் (26), அத்துமீறும் வாடிக்கையாளர்களைப் பற்றி பேசினார்.\n\"நான் ஒரு வாடிக்கையாளருடன் செல்ல ஒப்புக்கொண்டபோது, பல ஆண்கள் இதுபோன்ற மகிழ்ச்சிக்காக காத்திருப்பதை பலமுறை கண்டிருக்கிறேன்,\" என்று அவர் கூறினார். இவர், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு, தமது குடும்பத்தினரால் ஒதுக்கிவைக்கப்பட்டு கைவிடப்பட்டவர். இப்போது அவரது ஒரே குடும்பம் பசெராவில் இருக்கிறது. அது அனைத்து பாலின பாலியல் தொழிலாளர்களுக்கும் தங்குமிடம் வழங்குகிறது.\nகாவல்துறையினரின் அடக்குமுறை, துஷ்பிரயோகம் மற்றும் இடைத்தரகர்கள், வாடிக்கையாளர்களின் வன்முறை பொதுவானது என்று இந்தியா-எச்.ஐ.வி கூட்டணியின் திட்ட அலுவலர் ஷம்னு ராவ் கூறினார். \"பாலியல் தொழிலாளருக்கு எதிரான வன்முறை மற்றும் களங்கம், பாலியல் தொழிலாளர் கேட் கீப்பர்களின் ஈடுபாட்டை பொறுத்தது\" என்று ராவ் கூறினார். கேட்கீப்பர்கள் என்பது, விபச்சார உரிமையாளர்கள் மற்றும் பிம்ப்ஸ் அல்லது இடைத்தரகர்களை உள்ளடக்கியது.\n\"பாலியல் தொழிலாளர்கள் வாடிக்கையாளர்களை தன்னிச்சையாக அணுகும்போது, காவல்துறையினர் அத்துமீறல், மிருகத்தனத்திற்கு வாய்ப்புகள் அதிகரிக்கின்றன; அதே நேரம் இடைத்தரகர்களின் ஈடுபாட்டால் மற்றொரு வகையான கட்டமைப்பு வன்முறைக்கு வழிவகுக்கிறது,\" என்று ராவ் கூறினார்.\nவன்முறை மற்றும் துஷ்பிரயோகம் தொடர்ந்தாலும், எச்.ஐ.வி / எய்ட்ஸ் தொற்று வீதம் வீழ்ச்சியடைந்து வருகிறது; இதில், பல இந்திய மாநிலங்கள் மற்றவற்றை விட மோசமாக உள்ளன.\nஎச்.ஐ.வி பரவல் மற்றும் பாதிப்பு\nமகாராஷ்டிராவில் சுமார் 82% பெண் பாலியல் தொழிலாளர்கள் “களங்கம், நிதி பாதுகாப்பின்மை மற்றும் சமூக ஆதரவு கிடைக்காதது” ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர்; இதை ஒப்பிடும் போது, கர்நாடகாவில் 35% என்று உள்ளதாக, 2018 ஆய்வு கூறுகிறது. இந்த பாதிப்பு பாலியல் தொழிலாளர்கள் மத்தியில் எச்.ஐ.வி மதிப்பீடுகளை விட வாழ்க்கை நிலைமைகள், உடல்நலம் மற்றும் பாலியல் தொழிலாளர்களின் பாதுகாப்பு ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.\nமகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் பாலியல் தொழிலாளர்கள் மத்தியில் எச்.ஐ.வி பரவல் அதிகமாக உள்ளது. மகாராஷ்டிராவில் 7% எச்.ஐ.வி பரவல் விகிதம், கர்நாடகாவில் 6%, தமிழ்நாடு 1%. இந்த மாநிலங்களில் வாழும் சுமார் 31% பாலியல் தொ���ிலாளர்கள் நிதி ரீதியாக பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர், இதனால் அவர்கள் நோயால் பாதிக்கப்படுகின்றனர்.\nமகாராஷ்டிராவின் பாலியல் தொழிலாளர்களில் பாதி பேர், தங்களின் வாழ்வாதாரத்திற்கு பாலியல் தொழிலை மட்டுமே நம்பியிருக்கிறார்கள், அவர்களுக்கு காப்பீடு இல்லை. தமிழ்நாட்டில், ஐந்தில் இரண்டு பகுதியும், கர்நாடகாவில் ஐந்தில் ஒரு பங்கு பாலியல் தொழிலாளர்களும் இதே போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். இது,பாதுகாப்பற்ற உடலுறவை வலியுறுத்தும் வாடிக்கையாளர்களுக்கு, பாலியல் தொழிலாளர்களை பாதிக்கக்கூடியதாக ஆக்குகிறது.\nவன்முறை மற்றும் பாகுபாடு நோயை அதிகரிக்கும்\nபாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறை, துஷ்பிரயோகம் மற்றும் பாகுபாடு ஆகியன, அவர்கள் மத்தியில் நோய்க்கான அபாயத்தை அதிகரித்ததாக, ஆகஸ்ட் 2016 இல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது.\nபாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான களங்கத்தை ஒழிக்கும் திட்டம் என்.ஏ.சி.ஓ.விடம் இல்லை. \"பாலியல் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் களங்கம் பொதுவாக எச்.ஐ.வி / எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான திட்டத்தின் கீழ் அடங்கும்\" என்று முன்னர் மேற்கோள் காட்டியதை என்.ஏ.சி.ஓ. பிரதிநிதி தெரிவித்தார்.\nஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்களும், திருநங்கைகளும் எச்.ஐ.வி பரவலை சரிபார்ப்பதில் முக்கியமானவர்கள்; நாங்கள் சொன்னது போல, மேலும் பாதிக்கப்படக்கூடியவர்கள். ஏனெனில் அவர்களின் உடை மற்றும் உடல் மொழி அவர்களை அதிகமாகக் காணும்.\nபல்வேறு மாநில அரசுகளும், பாலியல் தொழிலாளர்களை தங்களது சொந்த குடிமக்கள், அவர்களுக்கும் வாழ்க்கை உள்ளது என்று பார்க்காமல் \"ஒடுக்கப்பட்டவர்கள்\" என்று முத்திரை குத்தியுள்ளன. \"கர்நாடகாவில் பெரும்பாலும் பாலியல் தொழிலாளர்களை தனனிதா மஹிளா அல்லது ஒடுக்கப்பட்ட பெண் என்று அரசே முத்திரை குத்துகிறது,\" என்று பாலியல் தொழிலாளர்கள் தேசிய வலையமைப்பில் பணிபுரியும் 30 வயதான ராஜேஷ் உமதேவி கூறுகிறார்.\nபாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான களங்கம் சமூக பாதுகாப்பு சேவைகளை அணுக முடியாததாக ஆக்குகிறது. \"பாலியல் தொழிலாளர்கள் தங்களது இருப்பிட உரிமையாளர்களால் பாகுபாடு காட்டப்படுகிறார்கள்; ஆதார் அட்டை பெறுவதற்கு தேவையான சான்று அல்லது போதுமான முகவரி ஆதாரங்கள் கூட வழங்��� முன்வருவதில்லை\" என்று அகில இந்திய பாலியல் தொழிலாளர்களுக்கான ஆலோசனை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அமித் குமார் கூறினார்.\nபாலியல் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பாகுபாடு மற்றும் வேலை அபாயங்கள் இருந்தபோதிலும், தரவு குறிப்பிடுவது போல, ஆபத்தான பாலியல் நடத்தை என்பது குறைந்துள்ளது.\nஇலவச ஆணுறைகள் தீர்வு அல்ல\nஆபத்தான பாலியல் நடத்தை எவ்வாறு குறைக்கப்படுகிறது\nஇதற்கான பதில், வேலை செய்வது போல் காட்டும் அரசு திட்டத்தில் இருக்கலாம். என்.ஏ.சி.ஓ. திட்டத்தின் கீழ், அதிக ஆபத்துள்ள குழுக்களுடன் பணிபுரியும் நிறுவனங்களுக்கு, ஆணுறைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.\n\"பாலியல் கல்வியை பார்ப்பதன் மூலம், பாலியல் தொழிலாளர்கள் மத்தியில் அது குறித்த ஆரோக்கியம், விழிப்புணர்வு அதிகரித்துள்ளது\" என்று இந்தியா-எச்.ஐ.வி குழுவின் ராவ் கூறினார்.\nபல பாலியல் தொழிலாளர்கள் இப்போது பாதுகாப்பான பாலியல் பற்றி அறிந்திருக்கிறார்கள், மேலும் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் தங்களை பரிசோதித்து கொண்டிருக்கிறார்கள் என்று என்.ஏ.சி.ஓ. பிரதிநிதி கூறினார்.\nஇருப்பினும், வாடிக்கையாளர்கள் பாதுகாப்பற்ற உடலுறவுக்கு அதிக கட்டணம் செலுத்த தயாராக இருப்பதால் அபாயங்கள் தொடர்கின்றன என்று, திருநங்கை பாலியல் தொழிலாளி ராம்காலி கூறுகிறார்.\n\"தரவுகள், ஒரு பக்கத்தை மட்டுமே காட்டுகிறது; (ஆனால்) புதிய இடங்களில் கவனம் செலுத்துவதற்கும் புதிய எச்.ஐ.வி நோய்த்தொற்றுகளின் காரணம் கண்டறிவதற்கும் இலக்கு தலையீடுகளின் உடனடி தேவை உள்ளது\" என்று ராவ் கூறினார். வயதான பாலியல் தொழிலாளர்கள், இளைய சக தொழிலாளர்களை போல், ஆணுறைகளை அணிய வாடிக்கையாளர்களை வற்புறுத்துவதில்லை; ஏனெனில் அவர்கள் குறைவான வாடிக்கையாளர்களை பெறுவதாக, அவர் கூறினார்.\nகடந்த 2008இல், என்.ஏ.சி.ஓ. ஆணுறை ஊக்குவிப்பு திட்டத்தை 15 மாநிலங்களில் தொடங்கியது. இத்தகைய திட்டங்கள் பாதுகாப்பான உடலுறவு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதை விட, ஆணுறை பயன்பாட்டில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.\n\"என் ஆராய்ச்சியின் போது, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக அடிப்படையிலான நிறுவனங்கள், இதில் தங்களுக்கான இலக்குகளை சந்தித்து கொண்டிருப்பதை நான் கவனித்தேன்,\" என்று மும்பையை சேர்ந்த ���ெயர் வெளியிட விரும்பாதா, ஒரு ஆராய்ச்சியாளர் கூறினார். \"பாலியல் தொழிலாளர்களிடையே அவர்களின் பாலியல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதை விட, ஆணுறை பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சியாக ஆணுறை விற்பனை மற்றும் கார்ப்பரேட் மார்க்கெட்டிங் ஆகியவற்றிற்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது\" என்றார்.\nஎவ்வாறாயினும், பாலியல் தொழிலாளர்களுக்கு பாலியல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதை விட ஆணுறைகளை விற்பது முக்கியமல்ல என்று சங்கிராம் என்ற ஆலோசனை அமைப்பின் நிறுவனர் மீனா சேஷு கூறினார். ஆணுறைகளை \"பாலியல் தொழிலாளர்களுக்கான உயிர் காக்கும் கருவி\" என்று அவர் விவரித்தார்.\nதேசிய எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் பரவல் (எஸ்.டி.டி) கட்டுப்பாட்டு திட்டங்களுக்கான பட்ஜெட், 2017 உடனான நான்கு ஆண்டுகளில்21% உயர்ந்தது. ஆனால் இது பணம் தேவைப்படும்போது வருகிறது;அது இருக்கிறது என்பதற்காக பயன்படுத்தப்படுகிறது என்ற பொருளல்ல.\n\"கடந்த ஆண்டு முதல் எச்.ஐ.வி / எய்ட்ஸ் திட்டத்திற்கான நிதி தாமதமாக வந்தது\" என்று சங்கிராமை சேர்ந்த சேசு கூறினார். \"நாங்கள் எங்கள் சொந்த பணத்துடன் திட்டத்தை மேற்கொள்ள வேண்டியதாயிற்று” என்றார்.\nஎச்.ஐ.விக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ஆன்டிரெட்ரோவைரல் தெரபி (ஏ.ஆர்.டி) மருந்துகள் பெரும்பாலும் எச்.ஐ.வி பாதிப்பு நிலைகளில் கூட கண்டுபிடிக்க கடினமாக உள்ளன.\nஇருப்பினும், ஏ.ஆர்.டி. மருந்துகள் பற்றாக்குறை என்ற நிபுணர்களின் கருத்துடன் என்.ஏ.சி.ஓ. உடன்படவில்லை. \"ஏ.ஆர்.டி. ருந்துகளின் பற்றாக்குறை பற்றிய தகவல்கள் எங்களிடம் இல்லை\" என்று என்.ஏ.சி.ஓ. பிரதிநிதி கூறினார். \"அது நடக்கிறது என்றாலும், அது விநியோக மட்டத்தில் இருக்கலாம்\" என்றார்.\nமற்றொரு பிரச்சனை என்னவென்றால், எச்.ஐ.வி / எய்ட்ஸ் பற்றி பாலியல் தொழிலாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. உதாரணமாக, கர்நாடகாவில் பாலியல் தொழிலாளர்களில் கால்வாசிக்கும் குறைவானவர்கள், தங்களிடம் இருந்து தங்கள் குழந்தைகளுக்கு வைரஸ் பரவுவதை தடுப்பது எவ்வாறு என்பது தெரியும் என்று 2018 அறிக்கை தெரிவிக்கிறது.\n\"களங்கம் கற்பிக்காமல் இருந்தால், பாலியல் தொழிலாளர்கள் பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார சேவைகளுக்கு அணுகுவதில் ஒரு பரந்த அணுகுமுறை ஏற்படும்\" என்று இந்தியா-எச்.ஐ.வி கூட்டணியின் ராவ் கூறினார்.\nபாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான களங்கம் மற்றும் அவர்கள் மீதான வன்முறையை சமாளிக்கும் பொறுப்பை, என்.ஏ.சி.ஓ. தங்கள் சமூகங்களுக்கு மாற்றியுள்ளன; அவை உண்மையில் மருத்துவ ஊழியர்களை உணர்ந்து, பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் குறித்த திட்டங்களைத் தொடங்கின.\nசமூகத் தொழிலாளர்கள் பாலியல் தொழிலாளர்களின் பிரச்சினை பற்றி பேச உதவியதுடன், அவர்களை காவல்துறை மற்றும் அரசு வளங்கள் பெற தங்களுடன் இணைத்துள்ளனர். உதாரணமாக, தேர்ந்தெடுக்கப்பட்ட பாலியல் தொழிலாளர்களுக்கு தேசிய சட்ட சேவைகள் ஆணையம் துணை சட்ட பயிற்சி அளிக்கிறது.\n\"பாலியல் தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு சேவை முகாம்களை அமைக்க சட்ட துணை பயிற்சியாளர்கள் உதவுகிறார்கள்\" என்று அகில இந்திய பாலியல் தொழிலாளர்கள் வலையமைப்பின் குமார் கூறினார். \"ரேஷன் கார்டு, பஸ் பாஸ், ஆதார் அட்டை, எஸ்.டி.டி.க்கு வழக்கமான பரிசோதனை மற்றும் சுகாதாரப் பணியாளர்களை உணர்த்துவதற்கான முகாம்கள் இதில் அடங்கும்\" என்றார் அவர்.\nபாலியல் தொழிலாளர்கள் இப்போது மருத்துவ பயிற்சியாளர்களை உணர முயற்சிக்கின்றனர்; ஆனால் அவர்கள் முன்னேறுவது கடினம். \"நாங்கள் எத்தனை வாடிக்கையாளர்களை எடுத்துக்கொள்கிறோம் என்று டாக்டர்கள் அடிக்கடி கேட்கிறார்கள்,\" என்று 38 வயதான குஷும் கூறினார்; அகில இந்திய பாலியல் தொழிலாளர் வலை அமைப்பின் தலைவராக இருக்கும் அவர், தனது முதல் பெயரை மட்டுமே பயன்படுத்துகிறார். \"அவர்கள் எங்கள் மீதானதை உணரவில்லை\" என்றார்.\nபாலியல்-இனப்பெருக்க சுகாதாரத் திட்டத்தில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன, எத்தனை பெண் பாலியல் தொழிலாளர்கள் ஆணுறைகளுடன் ஒரு கிட் மற்றும் கர்ப்ப பரிசோதனைக் கருவியை எடுத்துச் செல்கிறார்கள் என்பதை குஷும் விளக்கினார். பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகள், இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பான கருக்கலைப்பு காலம் குறித்து அவரது சகாக்கள் தொழிலாளர்களுக்கு ஆலோசனை கூறுகின்றனர்.\n(சக்ரா, டெல்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி மாணவர்).\nஉங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உர���மை எங்களுக்கு உண்டு.\nபுதுடெல்லி: எச்.ஐ.வி / எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட இந்திய பாலியல் தொழிலாளர்களின் விகிதம் 2017 உடனான நான்கு ஆண்டுகளில் குறைந்துள்ளது. முன் எப்போதையும் விட அதிக ஆணுறை பயன்பாடு மற்றும் நோயைகட்டுப்படுத்த நிதி பங்களிப்பு 21% உயர்ந்துள்ளது என்று தேசிய சுகாதார தரவுகளை இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வு செய்து தெரிவித்துள்ளது.\nஎனினும், பாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறை, களங்கம் மற்றும் பாகுபாடு ஆகியவற்றிலும், இந்திய மாநிலங்கள் அவர்களை எப்போது, எங்கு இருக்க வேண்டும் என்பதிலும், அவர்களுக்கான நிதி மற்றும் மருந்துகள் கிடைக்காதது ஆகியவற்றில் சிறிது மாற்றங்கள் இருக்க வேண்டும் தெரிகிறது.\nகடந்த 2018இல், 91% க்கும் மேலான இந்திய பாலியல் தொழிலாளர்கள் ஆணுறை பயன்படுத்தியுள்ளனர்; மேலும் 1.6% க்கும் மேலான பெண் பாலியல் தொழிலாளர்கள் 2017 ஆம் ஆண்டில் எச்.ஐ.வி (மனித நோயெதிர்ப்பு குறைபாடு வைரஸ்) மற்றும் எய்ட்ஸ் (தீவிர நோயெதிர்ப்பு குறைபாடு நோய்க்குறி) கொண்டிருக்கவில்லை. 2013 இல் 2.75% ஆக இருந்த நிலையில், பொது மக்களிடையே இது சரிவை பிரதிபலிப்பதாக, கிடைக்கக்கூடிய சமீபத்திய தரவுகள் கூறுகின்றன.\nகடந்த 2017 வரையிலான நான்கு ஆண்டுகளில், “எச்.ஐ.வி பாதிப்பு விகிதம்”, பரிசோதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் சதவீதம், ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்களிலும் 4.4% முதல் 2.7% வரை குறைந்துவிட்டதாக ஐக்கிய நாடுகளின் அமைப்பான யு.என்.எய்ட்ஸ் (UNAIDS)இன் 2018 அறிக்கை மற்றும் இந்தியாவின் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு என்.ஏ.சி.ஓ. (NACO) அறிக்கை தெரிவித்துள்ளது.\nகடந்த 2017 ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவில் மொத்தம் 21.7 லட்சம் பேருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருந்தது. 2017 வரையிலான ஏழு ஆண்டுகளில், புதிய நோய்த்தொற்று 27% என - அதாவது 120,000 என்றிருந்தது 88,000 ஆக குறைந்துவிட்டது.\n\"பாலியல் தொழிலாளர்கள் இடையே எச்.ஐ.வி பாதிப்பு குறைந்து வருவதை இது குறிக்கிறது\" என்று பெயர் வெளியிட விரும்பாத என்.ஏ.சி.ஓ. பிரதிநிதி கூறினார்.\nஎச்.ஐ.வி / எய்ட்ஸ் பாதிப்பை தீர்மானிப்பதில் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண் மற்றும் திருநங்கைகள், ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்கள் அதிக ஆபத்துள்ள குழுக்களாக கருதப்படுகிறார்கள்.\n\"உலகளவில், பொது மக்களுடன் ஒப்பிடும் போது, பாலியல் தொ���ிலாளர்கள் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்படுவதற்கான ஆபத்து 13 மடங்கு அதிகம். ஏனென்றால் அவர்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக்கூடியவர்கள்; நிலையாக ஆணுறை பயன்பாட்டை மேற்கொள்ள இயலாது; மேலும், வன்முறை, குற்றச்செயலுக்கு பொறுப்பு மற்றும் ஓரங்கட்டப்படுதல் ஆகியவற்றையும் அவர்கள் அனுபவிக்கின்றன, ”என்று யு.என்.எய்ட்ஸ்- இன் 2018 ஆய்வு கூறுகிறது.\nபுதிய தரவானது, பாலியல் தொழிலாளர்கள் இப்போது சிறந்த வாழ்க்கையை நடத்துகிறார்கள் என்ற பொருளை தரவில்லை.\nசிவப்பு நிற லிப்ஸ் ஸ்டிக் பூசி தனது உதட்டை அலங்கரித்து கொண்டு, பளபளப்பான காதணிகளுடன் நீண்ட பாவாடை அணிந்த, மேற்கு உத்தரபிரதேச நகரமான நொய்டாவை சேர்ந்த திருநங்கைகளில், பாலியல் தொழிலாளியாக இருக்கும் ராம்கலி குமார் (26), அத்துமீறும் வாடிக்கையாளர்களைப் பற்றி பேசினார்.\n\"நான் ஒரு வாடிக்கையாளருடன் செல்ல ஒப்புக்கொண்டபோது, பல ஆண்கள் இதுபோன்ற மகிழ்ச்சிக்காக காத்திருப்பதை பலமுறை கண்டிருக்கிறேன்,\" என்று அவர் கூறினார். இவர், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு, தமது குடும்பத்தினரால் ஒதுக்கிவைக்கப்பட்டு கைவிடப்பட்டவர். இப்போது அவரது ஒரே குடும்பம் பசெராவில் இருக்கிறது. அது அனைத்து பாலின பாலியல் தொழிலாளர்களுக்கும் தங்குமிடம் வழங்குகிறது.\nகாவல்துறையினரின் அடக்குமுறை, துஷ்பிரயோகம் மற்றும் இடைத்தரகர்கள், வாடிக்கையாளர்களின் வன்முறை பொதுவானது என்று இந்தியா-எச்.ஐ.வி கூட்டணியின் திட்ட அலுவலர் ஷம்னு ராவ் கூறினார். \"பாலியல் தொழிலாளருக்கு எதிரான வன்முறை மற்றும் களங்கம், பாலியல் தொழிலாளர் கேட் கீப்பர்களின் ஈடுபாட்டை பொறுத்தது\" என்று ராவ் கூறினார். கேட்கீப்பர்கள் என்பது, விபச்சார உரிமையாளர்கள் மற்றும் பிம்ப்ஸ் அல்லது இடைத்தரகர்களை உள்ளடக்கியது.\n\"பாலியல் தொழிலாளர்கள் வாடிக்கையாளர்களை தன்னிச்சையாக அணுகும்போது, காவல்துறையினர் அத்துமீறல், மிருகத்தனத்திற்கு வாய்ப்புகள் அதிகரிக்கின்றன; அதே நேரம் இடைத்தரகர்களின் ஈடுபாட்டால் மற்றொரு வகையான கட்டமைப்பு வன்முறைக்கு வழிவகுக்கிறது,\" என்று ராவ் கூறினார்.\nவன்முறை மற்றும் துஷ்பிரயோகம் தொடர்ந்தாலும், எச்.ஐ.வி / எய்ட்ஸ் தொற்று வீதம் வீழ்ச்சியடைந்து வருகிறது; இதில், பல இந்திய மாநிலங்கள் மற்றவற்றை விட மோசமாக உள்ளன.\nஎச்.ஐ.வி பரவ���் மற்றும் பாதிப்பு\nமகாராஷ்டிராவில் சுமார் 82% பெண் பாலியல் தொழிலாளர்கள் “களங்கம், நிதி பாதுகாப்பின்மை மற்றும் சமூக ஆதரவு கிடைக்காதது” ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர்; இதை ஒப்பிடும் போது, கர்நாடகாவில் 35% என்று உள்ளதாக, 2018 ஆய்வு கூறுகிறது. இந்த பாதிப்பு பாலியல் தொழிலாளர்கள் மத்தியில் எச்.ஐ.வி மதிப்பீடுகளை விட வாழ்க்கை நிலைமைகள், உடல்நலம் மற்றும் பாலியல் தொழிலாளர்களின் பாதுகாப்பு ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.\nமகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் பாலியல் தொழிலாளர்கள் மத்தியில் எச்.ஐ.வி பரவல் அதிகமாக உள்ளது. மகாராஷ்டிராவில் 7% எச்.ஐ.வி பரவல் விகிதம், கர்நாடகாவில் 6%, தமிழ்நாடு 1%. இந்த மாநிலங்களில் வாழும் சுமார் 31% பாலியல் தொழிலாளர்கள் நிதி ரீதியாக பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர், இதனால் அவர்கள் நோயால் பாதிக்கப்படுகின்றனர்.\nமகாராஷ்டிராவின் பாலியல் தொழிலாளர்களில் பாதி பேர், தங்களின் வாழ்வாதாரத்திற்கு பாலியல் தொழிலை மட்டுமே நம்பியிருக்கிறார்கள், அவர்களுக்கு காப்பீடு இல்லை. தமிழ்நாட்டில், ஐந்தில் இரண்டு பகுதியும், கர்நாடகாவில் ஐந்தில் ஒரு பங்கு பாலியல் தொழிலாளர்களும் இதே போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். இது,பாதுகாப்பற்ற உடலுறவை வலியுறுத்தும் வாடிக்கையாளர்களுக்கு, பாலியல் தொழிலாளர்களை பாதிக்கக்கூடியதாக ஆக்குகிறது.\nவன்முறை மற்றும் பாகுபாடு நோயை அதிகரிக்கும்\nபாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறை, துஷ்பிரயோகம் மற்றும் பாகுபாடு ஆகியன, அவர்கள் மத்தியில் நோய்க்கான அபாயத்தை அதிகரித்ததாக, ஆகஸ்ட் 2016 இல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது.\nபாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான களங்கத்தை ஒழிக்கும் திட்டம் என்.ஏ.சி.ஓ.விடம் இல்லை. \"பாலியல் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் களங்கம் பொதுவாக எச்.ஐ.வி / எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான திட்டத்தின் கீழ் அடங்கும்\" என்று முன்னர் மேற்கோள் காட்டியதை என்.ஏ.சி.ஓ. பிரதிநிதி தெரிவித்தார்.\nஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்களும், திருநங்கைகளும் எச்.ஐ.வி பரவலை சரிபார்ப்பதில் முக்கியமானவர்கள்; நாங்கள் சொன்னது போல, மேலும் பாதிக்கப்படக்கூடியவர்கள். ஏனெனில் அவர்களின் உடை மற்றும் உடல் மொழி அவர்களை அதிகமாகக் க��ணும்.\nபல்வேறு மாநில அரசுகளும், பாலியல் தொழிலாளர்களை தங்களது சொந்த குடிமக்கள், அவர்களுக்கும் வாழ்க்கை உள்ளது என்று பார்க்காமல் \"ஒடுக்கப்பட்டவர்கள்\" என்று முத்திரை குத்தியுள்ளன. \"கர்நாடகாவில் பெரும்பாலும் பாலியல் தொழிலாளர்களை தனனிதா மஹிளா அல்லது ஒடுக்கப்பட்ட பெண் என்று அரசே முத்திரை குத்துகிறது,\" என்று பாலியல் தொழிலாளர்கள் தேசிய வலையமைப்பில் பணிபுரியும் 30 வயதான ராஜேஷ் உமதேவி கூறுகிறார்.\nபாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான களங்கம் சமூக பாதுகாப்பு சேவைகளை அணுக முடியாததாக ஆக்குகிறது. \"பாலியல் தொழிலாளர்கள் தங்களது இருப்பிட உரிமையாளர்களால் பாகுபாடு காட்டப்படுகிறார்கள்; ஆதார் அட்டை பெறுவதற்கு தேவையான சான்று அல்லது போதுமான முகவரி ஆதாரங்கள் கூட வழங்க முன்வருவதில்லை\" என்று அகில இந்திய பாலியல் தொழிலாளர்களுக்கான ஆலோசனை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அமித் குமார் கூறினார்.\nபாலியல் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பாகுபாடு மற்றும் வேலை அபாயங்கள் இருந்தபோதிலும், தரவு குறிப்பிடுவது போல, ஆபத்தான பாலியல் நடத்தை என்பது குறைந்துள்ளது.\nஇலவச ஆணுறைகள் தீர்வு அல்ல\nஆபத்தான பாலியல் நடத்தை எவ்வாறு குறைக்கப்படுகிறது\nஇதற்கான பதில், வேலை செய்வது போல் காட்டும் அரசு திட்டத்தில் இருக்கலாம். என்.ஏ.சி.ஓ. திட்டத்தின் கீழ், அதிக ஆபத்துள்ள குழுக்களுடன் பணிபுரியும் நிறுவனங்களுக்கு, ஆணுறைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.\n\"பாலியல் கல்வியை பார்ப்பதன் மூலம், பாலியல் தொழிலாளர்கள் மத்தியில் அது குறித்த ஆரோக்கியம், விழிப்புணர்வு அதிகரித்துள்ளது\" என்று இந்தியா-எச்.ஐ.வி குழுவின் ராவ் கூறினார்.\nபல பாலியல் தொழிலாளர்கள் இப்போது பாதுகாப்பான பாலியல் பற்றி அறிந்திருக்கிறார்கள், மேலும் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் தங்களை பரிசோதித்து கொண்டிருக்கிறார்கள் என்று என்.ஏ.சி.ஓ. பிரதிநிதி கூறினார்.\nஇருப்பினும், வாடிக்கையாளர்கள் பாதுகாப்பற்ற உடலுறவுக்கு அதிக கட்டணம் செலுத்த தயாராக இருப்பதால் அபாயங்கள் தொடர்கின்றன என்று, திருநங்கை பாலியல் தொழிலாளி ராம்காலி கூறுகிறார்.\n\"தரவுகள், ஒரு பக்கத்தை மட்டுமே காட்டுகிறது; (ஆனால்) புதிய இடங்களில் கவனம் செலுத்துவதற்கும் புதிய எச்.ஐ.வி நோய்த்தொற்றுகளின் காரணம் கண்டறிவதற்கும் இலக்கு தலையீடுகளின் உடனடி தேவை உள்ளது\" என்று ராவ் கூறினார். வயதான பாலியல் தொழிலாளர்கள், இளைய சக தொழிலாளர்களை போல், ஆணுறைகளை அணிய வாடிக்கையாளர்களை வற்புறுத்துவதில்லை; ஏனெனில் அவர்கள் குறைவான வாடிக்கையாளர்களை பெறுவதாக, அவர் கூறினார்.\nகடந்த 2008இல், என்.ஏ.சி.ஓ. ஆணுறை ஊக்குவிப்பு திட்டத்தை 15 மாநிலங்களில் தொடங்கியது. இத்தகைய திட்டங்கள் பாதுகாப்பான உடலுறவு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதை விட, ஆணுறை பயன்பாட்டில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.\n\"என் ஆராய்ச்சியின் போது, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக அடிப்படையிலான நிறுவனங்கள், இதில் தங்களுக்கான இலக்குகளை சந்தித்து கொண்டிருப்பதை நான் கவனித்தேன்,\" என்று மும்பையை சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாதா, ஒரு ஆராய்ச்சியாளர் கூறினார். \"பாலியல் தொழிலாளர்களிடையே அவர்களின் பாலியல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதை விட, ஆணுறை பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சியாக ஆணுறை விற்பனை மற்றும் கார்ப்பரேட் மார்க்கெட்டிங் ஆகியவற்றிற்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது\" என்றார்.\nஎவ்வாறாயினும், பாலியல் தொழிலாளர்களுக்கு பாலியல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதை விட ஆணுறைகளை விற்பது முக்கியமல்ல என்று சங்கிராம் என்ற ஆலோசனை அமைப்பின் நிறுவனர் மீனா சேஷு கூறினார். ஆணுறைகளை \"பாலியல் தொழிலாளர்களுக்கான உயிர் காக்கும் கருவி\" என்று அவர் விவரித்தார்.\nதேசிய எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் பரவல் (எஸ்.டி.டி) கட்டுப்பாட்டு திட்டங்களுக்கான பட்ஜெட், 2017 உடனான நான்கு ஆண்டுகளில்21% உயர்ந்தது. ஆனால் இது பணம் தேவைப்படும்போது வருகிறது;அது இருக்கிறது என்பதற்காக பயன்படுத்தப்படுகிறது என்ற பொருளல்ல.\n\"கடந்த ஆண்டு முதல் எச்.ஐ.வி / எய்ட்ஸ் திட்டத்திற்கான நிதி தாமதமாக வந்தது\" என்று சங்கிராமை சேர்ந்த சேசு கூறினார். \"நாங்கள் எங்கள் சொந்த பணத்துடன் திட்டத்தை மேற்கொள்ள வேண்டியதாயிற்று” என்றார்.\nஎச்.ஐ.விக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ஆன்டிரெட்ரோவைரல் தெரபி (ஏ.ஆர்.டி) மருந்துகள் பெரும்பாலும் எச்.ஐ.வி பாதிப்பு நிலைகளில் கூட கண்டுபிடிக்க கடினமாக உள்ளன.\nஇருப்பினும், ஏ.ஆர்.டி. மருந்துகள் பற்றாக்குறை என்ற நிபு���ர்களின் கருத்துடன் என்.ஏ.சி.ஓ. உடன்படவில்லை. \"ஏ.ஆர்.டி. ருந்துகளின் பற்றாக்குறை பற்றிய தகவல்கள் எங்களிடம் இல்லை\" என்று என்.ஏ.சி.ஓ. பிரதிநிதி கூறினார். \"அது நடக்கிறது என்றாலும், அது விநியோக மட்டத்தில் இருக்கலாம்\" என்றார்.\nமற்றொரு பிரச்சனை என்னவென்றால், எச்.ஐ.வி / எய்ட்ஸ் பற்றி பாலியல் தொழிலாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. உதாரணமாக, கர்நாடகாவில் பாலியல் தொழிலாளர்களில் கால்வாசிக்கும் குறைவானவர்கள், தங்களிடம் இருந்து தங்கள் குழந்தைகளுக்கு வைரஸ் பரவுவதை தடுப்பது எவ்வாறு என்பது தெரியும் என்று 2018 அறிக்கை தெரிவிக்கிறது.\n\"களங்கம் கற்பிக்காமல் இருந்தால், பாலியல் தொழிலாளர்கள் பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார சேவைகளுக்கு அணுகுவதில் ஒரு பரந்த அணுகுமுறை ஏற்படும்\" என்று இந்தியா-எச்.ஐ.வி கூட்டணியின் ராவ் கூறினார்.\nபாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான களங்கம் மற்றும் அவர்கள் மீதான வன்முறையை சமாளிக்கும் பொறுப்பை, என்.ஏ.சி.ஓ. தங்கள் சமூகங்களுக்கு மாற்றியுள்ளன; அவை உண்மையில் மருத்துவ ஊழியர்களை உணர்ந்து, பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் குறித்த திட்டங்களைத் தொடங்கின.\nசமூகத் தொழிலாளர்கள் பாலியல் தொழிலாளர்களின் பிரச்சினை பற்றி பேச உதவியதுடன், அவர்களை காவல்துறை மற்றும் அரசு வளங்கள் பெற தங்களுடன் இணைத்துள்ளனர். உதாரணமாக, தேர்ந்தெடுக்கப்பட்ட பாலியல் தொழிலாளர்களுக்கு தேசிய சட்ட சேவைகள் ஆணையம் துணை சட்ட பயிற்சி அளிக்கிறது.\n\"பாலியல் தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு சேவை முகாம்களை அமைக்க சட்ட துணை பயிற்சியாளர்கள் உதவுகிறார்கள்\" என்று அகில இந்திய பாலியல் தொழிலாளர்கள் வலையமைப்பின் குமார் கூறினார். \"ரேஷன் கார்டு, பஸ் பாஸ், ஆதார் அட்டை, எஸ்.டி.டி.க்கு வழக்கமான பரிசோதனை மற்றும் சுகாதாரப் பணியாளர்களை உணர்த்துவதற்கான முகாம்கள் இதில் அடங்கும்\" என்றார் அவர்.\nபாலியல் தொழிலாளர்கள் இப்போது மருத்துவ பயிற்சியாளர்களை உணர முயற்சிக்கின்றனர்; ஆனால் அவர்கள் முன்னேறுவது கடினம். \"நாங்கள் எத்தனை வாடிக்கையாளர்களை எடுத்துக்கொள்கிறோம் என்று டாக்டர்கள் அடிக்கடி கேட்கிறார்கள்,\" என்று 38 வயதான குஷும் கூறினார்; அகில இந்திய பாலியல் தொழிலாளர் வலை அமைப்பின் தலைவராக இருக்கும் அவர், தனது முதல் பெய��ை மட்டுமே பயன்படுத்துகிறார். \"அவர்கள் எங்கள் மீதானதை உணரவில்லை\" என்றார்.\nபாலியல்-இனப்பெருக்க சுகாதாரத் திட்டத்தில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன, எத்தனை பெண் பாலியல் தொழிலாளர்கள் ஆணுறைகளுடன் ஒரு கிட் மற்றும் கர்ப்ப பரிசோதனைக் கருவியை எடுத்துச் செல்கிறார்கள் என்பதை குஷும் விளக்கினார். பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகள், இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பான கருக்கலைப்பு காலம் குறித்து அவரது சகாக்கள் தொழிலாளர்களுக்கு ஆலோசனை கூறுகின்றனர்.\n(சக்ரா, டெல்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி மாணவர்).\nஉங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.\nபதிப்புரிமை (c) அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2020/jan/15/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D-3332423.html", "date_download": "2020-01-17T18:12:40Z", "digest": "sha1:HSYVGLKAQM6U26IVUF5HEYWTO2FJK4UJ", "length": 8225, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சிலுவம்பாளையம் கிராமத்தில் இன்றுபொங்கல் கொண்டாடுகிறாா் முதல்வா்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nசிலுவம்பாளையம் கிராமத்தில் இன்றுபொங்கல் கொண்டாடுகிறாா் முதல்வா்\nBy DIN | Published on : 15th January 2020 05:06 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதனது சொந்த கிராமமான சிலுவம்பாளையத்தில் பொங்கல் பண்டிகையை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை கொண்டாடுகிறாா்.\nசேலம் மாவட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை வருகை தருகை தந்த முதல்வா் பழனிசாமி, எடப்பாடியை அடுத்த சிலுவம்பாளைம் கிராமத்தில் மக்களோடு இணைந்து பொங்கல் பண்டிகையை புதன்கிழமை கொண்டாட உள்ளாா்.\nமுன்னதாக, அவருக்கு, ஊா் பொதுமக்கள் சாா்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட���கிறது.\nஇதையடுத்து, சிலுவம்பாளையம் கிராமத்தில் உள்ள முருகன் கோயிலில் நடைபெறும் சிறப்புப் பூஜையில் பங்கேற்கிறாா். பின்னா், கிராமத்தில் உள்ள மைதானத்தில் நடைபெறும் பொங்கல் விழாவில் பங்கேற்க்கிறாா்.\nமுதல்வா் பங்குகொள்ளும் பொங்கல் விழாவுக்காக, அவரது, விவசாயத் தோட்டம் அலங்கரிக்கப்பட்டுள்ளது.\nஇதைத் தொடாந்து, சிலம்பம், காவடி ஆட்டம், மயில்ஆட்டம் உள்ளிட்ட கிராமிய கலை நிகழ்ச்சிகளை பாா்வையிடும் முதல்வா், அந்தப் பகுதியில் உள்ள தனது இல்லத்துக்குச் சென்று, தனது தாயாா் தவசாயிஅம்மாளிடம் ஆசி பெறுகிறாா். பின்னா், அவா் சேலம் மாநகருக்கு திரும்புகிறாா்.\nபொங்கல் விழாவில் முதல்வரோடு அவரது மனைவி ராதா, மகன் மிதுன்குமாா், மருமகள் திவ்யா உள்ளிட்ட குடும்பத்தினா் பங்கேற்கின்றனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2020-01-17T19:17:04Z", "digest": "sha1:LUOITF4EQCCOMPF7ZUHAE46TFLMHLUNI", "length": 11716, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "சுப்ரை", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 88\nபகுதி பதினேழு : புதியகாடு [ 7 ] இருக்குமிடத்தை முழுமையாக நிறைக்க குழந்தைகளால் மட்டும் எப்படி முடிகிறது என்று மாத்ரி வியப்புடன் எண்ணிக்கொண்டாள். ஐந்து மைந்தர்களும் இணைந்து சதசிருங்கத்தின் ஹம்ஸகூடத் தவச்சோலையை முற்றிலுமாக நிறைத்துவிட்டனர். அவர்களன்றி அங்கே மானுடரே இல்லை என்று தோன்றியது. முற்றத்திலும் வேள்விச்சாலையிலும் குறுங்காட்டிலும் எங்குசென்றாலும் பாண்டு தன் உடலில் குழந்தைகளை ஏந்தியிருந்தான். அவனை குஞ்சுகளை உடலில் ஏந்திய வெண்சிலந்தி என்றழைத்தனர். மாண்டூக்யர் ‘ஜாலிகரே’ என்றழைக்கும்போது பாண்டு புன்னகையுடன் ‘ஆம் முனிவரே\nTags: அனகை, அர்ஜுனன், இந்திரத்யும்னம், குந்தி, கௌரன், சகதேவன், சதசிருங்கம், சாதகப்பறவை, சுப்ரை, நகுலன், பராசரர், பாண்டு, பீமன், புராணசம்ஹிதை, மாண்டூக்யர், மாத்ரி, யுதிஷ்டிரன், ஹம்ஸகூடம்\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 40\nபகுதி எட்டு : வேங்கையின் தனிமை [ 2 ] கிருஷ்ண துவைபாயன வியாசர் வந்து அரண்மனையில் தங்கியிருந்த நாட்களில் பீஷ்மர் அரண்மனைக்கு அருகிலேயே செல்லவில்லை. அப்போது அவர் அஸ்தினபுரிக்கு அருகே இருந்த குறுங்காட்டில் தன் மாணவர்களுடன் தங்கியிருந்தார். அவருக்கு ஒற்றர்கள் தகவல்களை அளித்துக்கொண்டே இருந்தனர். மூன்றாம்நாள் சிவை கண்விழித்துப் பார்த்தபோது மஞ்சத்தில் வியாசர் இல்லை என்று கண்டு அதை பேரரசியிடம் சென்று சொன்னாள். அவர்கள் வியாசரை மூன்றுநாட்கள் தேடினார்கள். அவர் நகர்நீங்கிச்சென்றதைக் கண்டதாக எல்லைப்புற ஒற்றன் …\nTags: அம்பாலிகை, அம்பிகை, இந்திராவதி, கெளரன், சத்யவதி, சித்ரதீர்த்தம், சிவை, சுப்ரை, திருதராஷ்டிரன், திருதி, பாண்டு, பிரியதர்சினி, பீதர், பீஷ்மர், புராணசம்ஹிதை, மாண்டவ்யர், யமன், ரோகிதை, லோமசர், லோமஹர்ஷன், விதுரன், வியாசர், ஹரிசேனன்\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 2\nஏழாம் உலகம் - ஒரு கடிதம்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 35\nகாந்தி, குடி - கடிதங்கள்\nஒரு சந்திப்பு -கார்த்திக் குமார்\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nம.நவீனின் பேய்ச்சி -அருண்மொழி உரை -கடிதங்கள்\nஇரு தினங்கள் – சுரேஷ் பிரதீப்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nகார்ல் மார்க்ஸ் தீம்புனல் வெளியீட்டுவிழா உரை\nபுத்தகக் கண்காட்சி – கடிதங்கள்-2\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 48\nவைக்கம், ஈவேரா, புதிய கழைக்கூத்துக்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்���ிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/amit-shahs-role-fewer-new-faces-what-to-expect-from-nda-2-0-2044347", "date_download": "2020-01-17T19:02:21Z", "digest": "sha1:ZNIAVR5DUEPCOAJIXD32WHSCLYYNXFSS", "length": 10547, "nlines": 98, "source_domain": "www.ndtv.com", "title": "Amit Shah's Role, Fewer New Faces: What To Expect From Nda 2.0 | மோடி அமைச்சரவையில் அமித் ஷா இடபெறுவாரா? - பாஜக உயர்மட்டத்தில் நடப்பது என்ன?!", "raw_content": "\nமோடி அமைச்சரவையில் அமித் ஷா...\nமுகப்புஇந்தியாமோடி அமைச்சரவையில் அமித் ஷா இடபெறுவாரா - பாஜக உயர்மட்டத்தில் நடப்பது என்ன\nமோடி அமைச்சரவையில் அமித் ஷா இடபெறுவாரா - பாஜக உயர்மட்டத்தில் நடப்பது என்ன\nமோடி அமைச்சரவையில் யார் யாரெல்லாம் இடம்பெறுவார்கள் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபாஜக தலைவர் பொறுப்பில் இருந்து அமித் ஷாவை மாற்றக் கூடாது என்றும் கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன.\nமத்தியில் பாஜக பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்க உள்ளது. கூட்டணியாக இருந்து பெருவாரியான இடங்களை கைப்பற்றி இருந்தாலும், ஆட்சியமைக்கத் தேவையான அளவுக்கு பாஜக தணித்தே 302 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. இருப்பினும் கூட்ட���ி கட்சிகளை அரவணைத்து அமைச்சரவையில் பாஜக இடம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅமித் ஷா அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்தும், பாஜக அமைச்சரவை குறித்துமான முக்கிய தகவல்களை பார்க்கலாம்...\n1. 54 வயதாகும் அமித் ஷா அமைச்சரவையில் இடம்பெறுவார் என்று பாஜக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த தகவல் உறுதிபடுத்தப்படவில்லை.\n2. அரியானா, ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா மாநில தேர்தல்கள் விரைவில் வருகின்றன. இதேபோன்று மேற்கு வங்கத்திலும் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில் அமித் ஷாவை தலைவர் பொறுப்பில் இருந்து மாற்றக் கூடாது என்றும் குரல்கள் எழுகின்றன.\n3. இந்த மாநில தேர்தல்களில் வெற்றி பெறுவது என்பது பாஜகவுக்கு மிக முக்கியான பணியாகும். எம்எல்ஏக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் மாநிலங்களவையில் பாஜகவால் அதிக உறுப்பினர்களை பெற முடியும்.\n4. தற்போது மாநிலங்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை. மொத்தம் உள்ள 250 பேரில் 99 பேர் மட்டுமே பாஜக உறுப்பினர்களாக உள்ளனர்.\n5. இதற்கிடையே புதிய பாஜக தலைவராக யாரை நியமிப்பது என்று கட்சி உயர்மட்டத்தில் பேசப்பட்டு வருவதாகவும் ஒரு தகவல் உள்ளது.\n6. ஏற்கனவே மத்திய அரசில் அமைச்சர்களாக இருந்தவர்கள் தற்போதும் பொறுப்பில் தொடர்வார்கள் என்ற தகவலும் உள்ளது.\n7. ஆட்சியமைக்கப்பட்ட பின்னர் 100 நாட்களில் அமைச்சர்கள் தாங்கள் செய்தது என்ன என்பது பற்றிய ரிப்போர்ட் கார்டை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.\n8. மக்களவை தேர்தலில் தோற்ற முக்கிய தலைவர்களும் அமைச்சரவையில் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\n9. உள்துறை, நிதித்துறை, பாதுகாப்புத்துறை மற்றும் வெளியுறவு அமைச்சர் பொறுப்புகளில் மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\n10. குறிப்பாக நிதியமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் மீண்டும் அமைச்சர் பொறுப்புக்கு வருவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.\nவயதை கிண்டலடித்த அமித் ஷாவுக்கு காங்கிரஸ் முதல்வர் கொடுத்த பதிலடி\n''மாணவர்களிடம் பொருளாதார நிலை குறித்து பேசத் தயாரா'' - மோடிக்கு ராகுல் காந்தி சவால்\nபிரதமருக்கு எதிராக கோஷம் எழுப்பினால் “உயிருடன் புதைத்து விடுவேன்” - உ.பி அமைச்சர்\nநிர்பயா வழக்கு : குற்ற��ாளிகளுக்கு பிப். 1 காலை 6 மணிக்கு தண்டனை நிறைவேற்றம்\nஜெயலலிதா பயோ பிக்-ல் இவர்தான் எம்.ஜி.ஆர்\nபெரியார் பற்றி அவதூறு பரப்பியதாக புகார் ரஜினி மீது வழக்கு பதிவு செய்யக்கோரி போலீசில் மனு\n'குடியுரிமை சட்ட திருத்தத்தை புதுவையில் அமல்படுத்த மாட்டோம்' - நாராயணசாமி திட்டவட்டம்\nநிர்பயா வழக்கு : குற்றவாளிகளுக்கு பிப். 1 காலை 6 மணிக்கு தண்டனை நிறைவேற்றம்\nநிர்பயா வழக்கு : குற்றவாளிகளுக்கு பிப். 1 காலை 6 மணிக்கு தண்டனை நிறைவேற்றம்\nஜெயலலிதா பயோ பிக்-ல் இவர்தான் எம்.ஜி.ஆர்\nபெரியார் பற்றி அவதூறு பரப்பியதாக புகார் ரஜினி மீது வழக்கு பதிவு செய்யக்கோரி போலீசில் மனு\n‘எனது மகளின் மரணத்தில் அரசியல் ஆதாயம் தேடுகின்றனர்’ – நிர்பயாவின் தாயார் குற்றச்சாட்டு\nடெல்லி ஜாமா மசூதியில் பீம் ஆர்மியின் தலைவர் சந்திர சேகர ஆசாத் மீண்டும் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/people-should-cooperate-for-bharat-bandh/", "date_download": "2020-01-17T18:50:36Z", "digest": "sha1:7RKXAFOMAWXY65V43BLR4DBE2RBJSBZZ", "length": 13310, "nlines": 165, "source_domain": "www.sathiyam.tv", "title": "முழு அடைப்பு போராட்டத்திற்கு மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - Sathiyam TV", "raw_content": "\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 17 Jan 2020…\nபோட்டோ ஷூட் போட்டு அசத்தும் சாய் தன்ஷிகா | Sai Dhanshika\nஈரான் நடத்திய தாக்குதல் – 11 அமெரிக்க வீரர்கள் படுகாயம்\nCAA-வை திரும்பப்பெற பஞ்சாப் சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றம்\n“சாதிகளை சாணமாக்கி சமத்துவத்தோடு பொங்கிடுவீர்” – பொங்கல் சிறப்பு கவிதை\nசத்தியம் ஃபவுண்டேஷன் உன்னத முயற்சி: பொங்கல் திருவிழாவோடு களைகட்டிய பூமியை காக்கும் திருவிழா..\nஉலகை திரும்பி பார்க்கவைத்த 2019-ன் முக்கிய சம்பவங்கள்..\nகஜா புயல் பாதிப்பிற்கு அன்றே தீர்வு சொன்ன நம்மாழ்வார்..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\nபோட்டோ ஷூட் போட்டு அசத்தும் சாய் தன்ஷிகா | Sai Dhanshika\n எம்.ஜி.ஆர்-ஆக நடிப்பது யார் தெரியுமா\n“மக்கள் கொண்டாடும் கலைஞன்” – HBD விஜய் சேதுபதி | Vijay Sethupathi\nபிரபல நடிகை ராஷ்மிகா வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு..\n12 Noon Headlines | 17 Jan 2020 | நண்பகல் தலைப்ப��ச் செய்திகள்…\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 15 Jan 2020…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India முழு அடைப்பு போராட்டத்திற்கு மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nமுழு அடைப்பு போராட்டத்திற்கு மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nபெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து நடைபெற்றும் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என முதலமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nபெட்ரோல் டீசல் விலை உயரவை கண்டித்து நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இதனையொட்டி போராட்டத்தை சிறப்பான முறையில் நடத்துவது தொடர்பாக புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி செயற்குழு கூட்டம் மாநிலத்தலைவர் நமச்சிவாயம் தலைமையில் காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.\nஇதில் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள்மற்றும்கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் மறைந்த பிரதமர் வாஜ்பாய், திமுக தலைவர் கருணாநிதி, மற்றும் புதுச்சேரி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜோசப் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.\nகூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, அகில இந்திய காங்கிரஸ் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று நாடு தழுவிய பந்த் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது என்றும், 4 ஆண்டுகளில் அகில இந்திய காங்கிரஸ் போராட்டம் அறிவித்திருப்பது இதுவே முதன்முறை என்றும் தெரிவித்தார்.\nஎனவே முழு அடைப்பு போராட்டத்திற்கு புதுச்சேரி வியாபாரிகளும் பொதுமக்களும் சிரமம் பாராமல் ஒத்துழைப்புதர வேண்டும் என்று கேட்டுகொண்டார்.\nCAA-வை திரும்பப்பெற பஞ்சாப் சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றம்\nஒரு நாள் போட்டி – 341 ரன்களை இலக்காக நிர்ணயித்த இந்தியா\nஜிசாட்-30 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது\nபாராளுமன்ற பட்ஜெட் கூட்���த்தொடர் 31-ந் தேதி தொடங்குகிறது\nஇம்ரான் கான் இந்தியா வர அழைப்பு விடுக்கப்படும் – மத்திய அரசு\nஜம்மு, காஷ்மீருக்கு 36 அமைச்சர்கள் குழு பயணம்\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 17 Jan 2020...\nபோட்டோ ஷூட் போட்டு அசத்தும் சாய் தன்ஷிகா | Sai Dhanshika\nஈரான் நடத்திய தாக்குதல் – 11 அமெரிக்க வீரர்கள் படுகாயம்\nCAA-வை திரும்பப்பெற பஞ்சாப் சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றம்\nஒரு நாள் போட்டி – 341 ரன்களை இலக்காக நிர்ணயித்த இந்தியா\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\nசிரியாவில் தொடரும் சண்டை – ஒரே நாளில் 39 பேர் பலி\nதொடரும் வெற்றி – அரையிறுதியில் சானியா மிர்சா ஜோடி\n எம்.ஜி.ஆர்-ஆக நடிப்பது யார் தெரியுமா\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/90528/", "date_download": "2020-01-17T19:56:20Z", "digest": "sha1:N2BFGHRX5C6HJ5KDJOK4N3W3JNOIPUJU", "length": 9460, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "வாள்கள் – துப்பாக்கி வைத்திருந்த 8 பேர் சாவகச்சேரியில் கைது… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாள்கள் – துப்பாக்கி வைத்திருந்த 8 பேர் சாவகச்சேரியில் கைது…\nவாள்கள் மற்றும் துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் 8 பேரை இன்று மாலை மானிப்பாய் காவற்துறையினர் சாவகச்சேரியில் கைது செய்துள்ளனர் என காவற்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசிவில் உடையில் சென்ற மானிப்பாய் காவற்துறையினர் இவர்களை கைது செய்ததாகவும், மானிப்பாயில் இருந்து சென்ற காவற்துறை வாகனத்தில் இவர்கள் கொண்டு செல்லப்பட்டதாகவும் யாழ்ப்பாணத்தில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nTagsசாவகச்சேரி துப்பாக்கி மானிப்பாய் காவற்துறை யாழ்ப்பாணம் வாள்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகட்சித் தலைமைத்துவம் – பெரும்பான்மை சஜித்திற்கு – கூட்டணி அமைக்கும் முயற்சி ஆரம்பம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nராஜித கொழும்பு மேல் நீதிமன்றில் – ரஞ்சன் நுகேகொடை நீதவான் நீதிமன்றில்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரத்தினம் நகுலேஸ்வரனுக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபொங்கு தமிழ் பிரகடனத்தின் 19ஆம் ஆண்டு நிறைவு தினம்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் சமுர்த்தி வங்கி முகாமையாளரின் காருக்கு தீ வைக்கப்பட்டது….\nவவுனியாவில் முன்னெடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் மக்களின் நலனை கருத்தில் கொண்டே முன்னெடுக்கப்பட்டுள்ளது(வீடியோ)\nபீகாரில் சிறுமிகள் பாலியல் துஸ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து மெழுகுவர்த்தி பேரணி\nசந்திரிக்காவை தயாசிறி நீனார்…. January 17, 2020\nகட்சித் தலைமைத்துவம் – பெரும்பான்மை சஜித்திற்கு – கூட்டணி அமைக்கும் முயற்சி ஆரம்பம்… January 17, 2020\nராஜித கொழும்பு மேல் நீதிமன்றில் – ரஞ்சன் நுகேகொடை நீதவான் நீதிமன்றில்… January 17, 2020\nரத்தினம் நகுலேஸ்வரனுக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை… January 17, 2020\nபொங்கு தமிழ் பிரகடனத்தின் 19ஆம் ஆண்டு நிறைவு தினம்…. January 17, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video.tamilnews.com/category/viralvideonewstamil/", "date_download": "2020-01-17T18:53:30Z", "digest": "sha1:TAFMRAOTKJDGRXZOTOH7655FVDLL2RIK", "length": 37522, "nlines": 262, "source_domain": "video.tamilnews.com", "title": "VIDEO Archives - TAMIL NEWS", "raw_content": "\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் ��ாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் நம்ம இசைஞானி. இந்த வீடியோ தற்போது இணையத் தளங்களில் வைரலாகி வருகின்றது. college award function ilayaraja tamil songs,tamil news, all latest videos, tamil ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஒடுக்கப்பட்ட மக்களின் ஒட்டுமொத்த குரலை, ஒலிப்பெருக்கி வைத்து ஒலிக்க செய்திருதுக்கிறது பரியேறும் பெருமாள் திரைப்படம். இந்த திரைப்படத்தின் வீடியோ பாடல் தற்போது வெளியாகியுள்ளது. pariyerum perumal video songs,tamil video news,trending videos,tamil cinema videos,today cinema updates Video Source: Think Music India pariyerum perumal ...\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nஇவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு இயக்குனர் ஏ ஆர் முகேஷ் இயக்கத்தில் நடிகர் விமல் நடிக்கும் காதல் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு நடராஜன் சங்கரன் இசையமைத்துள்ளார். ivanukku engeyo macham irukku trailer,tamil video news, cine videos Video Source: Tamil Talkies ivanukku engeyo macham irukku ...\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nசமீபத்தில் #METO என்ற ஹேஷ் டெக் மூலம் வைரமுத்துவை ஒரு கைப்பார்த்துவிட்டார் பாடகி சின்மயி. பாலியல் ரீதியாக பெண்களுக்கு ஏற்படும் துன்புறுத்தல்களை இந்த சமூகத்திற்கு வெளிச்சமிட்டு காட்டும் ஒரு நிகழ்வாக சின்மயி ஆரம்பித்துள்ள இந்த புதிய முறை காணப்படுகிறது. இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் இது தொடர்பில் ...\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nஆப்கானிஸ்தான் ப்ரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது. 6 sixes six ball hazratullah afghanistan premier league,video news in tamil,afganistan player news சார்ஜாவில் நடந்த போட்டி ஒன்றில் ஆப்கானிஸ்தான் வீரர் ஹஸ்ரத்துல்லா சசாய் 6 பந்தில் ...\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nயாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த ஆக்சன் அட்வென்சர் படம் ‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ .இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு பிரமாண்டமாக வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. thugs hindostan tamil video songs,video songs,tamil ...\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nநடிகர் தனுஷ் நடித்து வரும் வட சென்னை படத்தின் டீசர், இன்று அவர் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ளது. vada chennai promo videos,tamil news,today cinema news,cine updates வெற்றிமாறன் இயக்கி வரும் இப்படத்தை நடிகர் தனுஷ் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். தனுஷுக்கு ஜோடியாக ஆண்ட்ரியா மற்றும் ...\n“96” திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது\nவிஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில், ஒளிப்பதிவாளர் பிரேம் குமார் இயக்கி வெளியாகியுள்ள திரைப்படம் 96. 96 movie tamil video songs,tamil video news,tamil movie news,videos tamil,tamilnews.com ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் ஒளிப்பதிவாளர் பிரேம் குமார், இந்த முறை விஜய் சேதுபதியுடன் சேர்ந்து இயக்குனர் ...\nவிஜய் சேதுபதி நடிக்கும் “திமிரு பிடிச்சவன்” டீசர் வெளியானது\n‘நம்பியார்’ படத்தை இயக்கிய கணேஷா இயக்கத்தில் போலீஸாக விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் ‘திமிரு பிடிச்சவன்’. ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரித்துள்ள இப்படத்திற்கு விஜய் ஆண்டனியே இசையமைத்துள்ளார். இவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். ரிச்சர்ட் எம்.நாதன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். thimiru pudichavan tamil movie teaser,tamil news,today ...\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\n15 15Shares இங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள 20க்கு 20 மற்றும் ஒரு நாள் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இலங்கை அணியில் இருந்து அஞ்சலோ மெத்தியூஸை விலக்க ஸ்ரீலங்கா கிரிக்கட் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது. angelo mathews srilanka vs england angelo mathews dropped odi cricket,tamil video updates,anjelow mathews latest ...\nபரத் நடித்துள்ள ‘சிம்பா’ படத்தின் புதிய டீசர்\nபரத் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘சிம்பா’. அரவிந்த் ஸ்ரீதர் இயக்கியுள்ள இதில் பரத்துக்கு ஜோடியாக பானுஸ்ரீ மெஹ்ரா நடித்துள்ளார். மேலும், முக்கிய வேடங்களில் பிரேம்ஜி அமரன், ரமணா, சுவாதி திக்ஷித் ஆகியோர் நடித்துள்ளனர். bharaths simba official teaser 2,tamil videos,cinema video updates,teaser & trailer ...\nஇம்ரான் தாகீர் செய்த புதிய சாதனை என்ன தெரியுமா\nசிம்பாப்வேக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி 120 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. imran tahir news hatrick recoard,video news in tamil,trending video updates,today sports video இதில் தென்ஆப்பிரிக்க சுழற்பந்து வீரர் இம்ரான் தாகீர் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து சாதனை படைத்தார். ஒருநாள் ...\nவிஜய் பேசியது என்ன தவறு\nதளபதி விஜய் நடித்த “சர்கார்” இசை வெளியீட்டு விழா சமீபத்தில் மிகவும் பிரமாண்டமாக இடம்பெற்றது. இதன்போது அனைத்து தரப்பினரையும் கவர்ந்த விடயம��க விஜயின் பேச்சு அமைந்திருந்தது. அரசியல் கலந்த விடயமாக விஜயின் பேச்சை இன்று பல அரசியல்வாதிகள் அரிசியல் மேடைகளில் விவாதித்து வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பில் ...\nஇசைப்புயலின் குரலில் ஒலித்த “சர்கார்” பாடல்\nA.R முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தளபதி விஜய், கீர்த்தி சுரேஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “சர்கார்”. இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைப்பெற்றது. இதன்போது இசைப்புயல் A.R ரஹ்மான் பாடலொன்றை பாடி அனைவருக்கும் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. AR rahman speech sarkar audio launch,tamil ...\nஇணையத்தில் வைரலாகும் செரீனாவின் வீடியோ பாடல்..\nமார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் வெளியிட்டுள்ள காணொளி ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. serena williams sings video news,tamil sports videos,serina video clips,tamil sports Video Source: Sony Music South serena williams sings video ...\nசர்கார் திரைப்பட பாடல்கள்: ஒரே பார்வையில்..\nவிஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்கார்’ படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீடு விழா ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் நேற்று இடம்பெற்றது. Vijay’s sarkar tamil movie songs,vijay’s sarkar movie songs,tamil cinema news ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு, ராதாரவி, பழ.கருப்பையா உள்ளிட்ட ...\n2.0 திரைப்படம் உருவான விதம்: புதிய வீடியோ வெளியானது\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘2.0’ திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 15 மொழிகளில் வெளியாகவிருக்கிறது. rajinikanth starrer 2 0 release 15 languages,tamil video news,cinema videos,2.0 video updates ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘2.0’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் ...\nபிரமாண்டமாக உருவாகியுள்ள “தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்” திரைப்பட ட்ரைலர்\nபாலிவுட் சூப்பர் ஸ்டார்ஸான அமிதாப் பச்சன் மற்றும் அமீர்கான் இணைந்து நடித்துள்ள “தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய “தக்கீஸ்” என்னும் கடல் கொள்ளையர்களை குறித்து வெளியான நாவலை மையமாக கொண்டு, இந்த படம் தயாராகியுள்ளது. thugs hindostan official tamil ...\nதனுஷ் நடிக்கும் “வடசென்னை” திரைப்படம் உருவான விதம்\nபொல்லாதவன், ஆடுகளம் திரைப்படங்களுக்கு பிறகு, தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி மீண்டும் ‘வடசென்ன��’ படத்தில் இணைந்துள்ளது. விசாரணை படத்திற்கு பிறகு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வடசென்னை’ படத்தில் தனுஷுடன் சமுத்திரக்கனி, அமீர், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், கிஷோர் உட்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள ...\nபிக் பாஸ் வாக்கு பதிவு உண்மையா ரகசியத்தை உடைத்த சினேகன் …. அப்போ இவங்க தான் டைட்டில் வின்னரா \nBigg Boss1 Sneha Phone Call Interview Snehan Live Title Winner Bigg Boss Tamil இறுதி கட்டத்தை எட்டியுள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியில் உண்மையில் நடப்பது என்ன என்னும் ரகசியத்தை மீடியவிடம் முதல் சீசன் போட்டியாளர் சினேகன் தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார். அதில் யாஷிகா ...\nதோட்டத்திற்குள் ஊடுருவிய பயங்கர உயிரினம்: காணொளி உள்ளே..\nஅமெரிக்காவின் வெர்ஜீனியா மாநிலத்திலுள்ள தோட்டத்தில் இரு தலைகள் கொண்ட அரிய வகை விசப்பாம்பு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.குறித்த பகுதியில் வசிக்கும் விவசாயி ஒருவரின் தோட்டத்திலேயே இந்த பாம்பு காணப்பட்டுள்ளது. two headed snake found slithering garden,tamil news,tamil sports updates,tamilnews.com குறித்த பாம்பு இனம் தனது இரண்டு தலைகளாலும் ...\nபிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் ஐஸ்சு எடுத்த திடீர் முடிவு …. ஆர்மி ஆரம்பித்தவர்களுக்கு ஓர் அறிவிப்பு\nVijay tv bigg boss 27th promo sendrayarn enter house நூறு நாட்களை கடந்து ஓடிகொண்டு இருக்கும் பிக் பாஸ் க்கு இது கடைசி வாரம். இறுதியில் என்ன டாஸ்க் கொடுப்பது என்று குழம்பி போயுள்ள பிக் பாஸ் டீம் வெளியேறிய போட்டியாளர்களை மீண்டும் வீட்டுக்குள் ...\nசர்கார் பாடல் வெளியானது: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..\nமுருகதாஸ் இயக்கத்தில், ஏ. ஆர் ரகுமான் இசையமைப்பில் உருவாகியிருக்கும் சர்கார் படத்தின் பாடல் வெளியானது. இந்நிலையில் சிம்டாங்காரன் பாடல் அர்த்தம் அறிவதற்கு பல போட்டி சமூக வலைத்தளத்தில் நடைபெற்றது. அதில் இப்பாடலை எழுதிய எழுத்தாளர் விவேக் டுவிட்டரில் அர்த்தத்தை கூறினார். ‘யார் ஒருவரை கண் சிமிட்டாமல் பார்த்துக்கொண்டே ...\nஇறுதி நேரத்தில் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த நித்தியா\nபிக் பாஸ் வீடு விரைவில் தனது சீசன் 2 ஐ முடிவுக்கு கொண்டுவரவுள்ளது. 100வது நாளை நெருங்கிவிட்ட பிக் பாஸ் வீடானது இந்த வாரம் யாஷிகாவை வெளியேற்றியுள்ளது. இந்த நிலையில் யார் வெற்றியாளர் என்ற எதிர்பார்ப்பு அனைவரின் மனதிலும் எழுந்துவிட்டது. இவ்வ��றான நிலையில் தற்போது பிக் பாஸ் ...\nஜோதிகா குறும்புத்தனமாக நடித்த “காற்றின் மொழி” டீசர்\nசெக்கச் சிவந்த வானம் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், மொழி திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் ராதா மோகனின் இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள திரைப்படம் காற்றின் மொழி. இப்படத்தில் ஜோதிகா பண்பலைத் தொகுப்பாளராக நடிக்கிறார். இத்திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. kaatrin mozhi teaser released,video news,tamil cinema ...\nஜனனியின் கால்களில் காயத்தை ஏற்படுத்திய ஐஸ்வர்யா\nபிக் பாஸ் நிகழ்ச்சியின் சுராஸ்யம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பிக் பாஸ் வீட்டுக்குள் இன்றும் ஐஸ்வர்யாவின் ஆதிக்கம் தொடர்கிறது. அனைவருடனும் சண்டை போடும் ஐஸ்வர்யா குறிப்பாக விஜயலக்ஸ்மியை குறிவைத்து தாக்குவதாக தெரிகிறது. ஐஸ்வர்யாவின் ஒரு செயலால் இன்று ஜனனி பாதிக்கப்பட்டுள்ளார். அது என்னவென்பதை இந்த ...\nபிக் பாஸ் வீட்டில் இன்றும் தொடர்கிறது ஐஸ்வர்யாவின் சர்வதிகாரம்\nபிக் பாஸ் நிகழ்ச்சி மெது மெதுவாய் இறுதிக் கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் போட்டியாளர்களுக்கான டாஸ்க் மிகவும் பலமானதாக இருந்து வருகிறது. அத்தோடு ஐஸ்வர்யாவின் செய்ல்பாடுகளும் மக்களிடையே முகம் சுழிக்க வைக்கிறது. பிக் பாஸ் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து இன்று வரையிலும் ஐஸ்வர்யா மீதான விமர்சனங்கள் அவ்வப்போது வெளிவந்த ...\nவிக்ரம் பிரபு நடிக்கும் “துப்பாக்கி முனை” திரைப்பட டீசர்\n‘60 வயது மாநிறம்’ படத்திற்கு பிறகு நடிகர் விக்ரம் பிரபு மிகுந்த எதிர்பார்ப்புடன் நடித்து முடித்திருக்கும் படம் ‘துப்பாக்கி முனை’. இத்திரைப்படத்தினை வி.கிரியேஷன்ஸ் சார்பாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, மிகவும் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்துள்ளார். thuppakki munai tamil movie teaser,tamil video news,teaser & trailer இத்திரைப்படத்தின் மூலமாக ...\nமுடிவை நெருங்கும் பிக் பாஸ் 2: அடுத்த டார்கெட் ஐஸ்வர்யாவா\nமுடிவை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி தற்போது மிகவும் விறுவிறுப்பான கட்டத்தில் பயணித்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்று ஐஸ்வர்யாவுடன் அனைவருமே கடுமையாக விவாதம் செய்யும் வகையிலான Promo Video வெளியாகியுள்ளது. இதை பார்க்கும் போது அடுத்ததாக ஐஸ்வர்யாவை வெளியேற்றுவதற்கு அனைவருமே போராடி வருவாக காணப்���டுகிறது. bigg boss ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nமக்காவில் கடுமையான புயல் காற்று: நேரலை வீடியோ இதோ..\nநிர்வாண மசாஜ் செய்யும் தாய்லாந்து மாடல் : வைரலாகும் வீடியோ\nதனித்து நிற்கும் கலைஞரின் நிழல்: கலைஞரை காணாது தவிக்கிறது..\nவெள்ளத்தில் மூழ்கும் நிலையில் முக்கிய கோயில்: நேரடி வீடியோ\nதொடங்கியது கலைஞரின் இறுதி ஊர்வலம்: நேரலை வீடியோ இதோ…\nஅண்ணா அருகே ஆழ்ந்து உறங்கப்போகும் கருணாநிதி: தாலாட்டு பாட தயாராகும் மெரினா..\nஉலகில் கள்ளத் தொடர்பு அதிகம் உள்ள நாடுகள்..\nபொதுமக்கள் இனி பார்க்கவே முடியாத 5 அதிசயங்கள்..\nஎந்த ஊரு காரிடா இவ.. ஆத்தாடி என்னமா பேசுறா..\nசிறந்த நடிகருக்கான விருதுக்கு பிரேசில் நட்சத்திர வீரருக்கு வாய்ப்பு..\nயாருமே எதிர்பார்க்காத சில சம்பவங்களின் வீடியோ\nஆத்தாடி என்ன உடம்பி உருவான கதை தெரியுமா \nமரண கலாய் வாங்கும் BIGG BOSS 2\n”அம்மா, அம்மா” என்று குரைக்கும் நாய் குட்டி\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nஇங்கிலாந்து மண்ணில் மண்டியிட்டது இந்தியா: தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஉயிரை பறிக்கும் மோமோ விளையாட்டு.. தப்பிக்க என்ன செய்யலாம்..\nகிரிக்கட் வரலாற்றில் மனதை நெகிழ வைத்த சில தருணங்கள்..\nவிளையாட்டில் மட்டுமல்ல நிஜத்திலும் இவன் உண்மையான ஹீரோ..\nகார்ட்டூன் தோற்றமுடைய FOOTBALL பிரபலங்கள்..\nமைதானத்தில் கோல் கீப்பராக மாறி அணியை காப்பாற்றிய பிரபல வீரர்கள்..\nமூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி: தொடரையும் கைப்பற்றியது… (வீடியோ)\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலு���ான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-01-17T18:43:10Z", "digest": "sha1:T4MIIRDL63ENZWWOKRK3SSPQECDITYMV", "length": 10830, "nlines": 90, "source_domain": "www.trttamilolli.com", "title": "போராட்டக் காரர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையில் மோதல்! – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபோராட்டக் காரர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையில் மோதல்\nபிரான்ஸில் இடம்பெற்ற அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.\nநாட்டின் பைசன்ரைன்(Byzantine) ஓய்வூதிய முறையை மாற்றியமைக்கும் திட்டங்களை ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கைவிட வேண்டுமென வலியுறுத்தி நாடுதழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nநாடுதழுவிய வேலை நிறுத்தத்திற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்த நிலையில் பிரான்ஸின் பொதுப் போக்குவரத்துக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.\nபரிஸில் உள்ள ரயில்வே மற்றும் மெட்ரோ நிலையங்கள் நேற்று (வியாழக்கிழமை) அதிகாலை முதல் வெறிச்சோடிக் காணப்பட்டன.\nஇந்த வேலை நிறுத்தத்துடன் பரிஸ் தலைநகர் வழியாக பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் 6 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.\nஇந்தநிலையில் போராட்டக்காரர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.\nஇதன்காரணமாக போராட்டக்காரர்களை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர் புகை, நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.\nஇதன்போது சிலர் காயமடைந்துள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nபிரான்ஸ் Comments Off on போராட்டக் காரர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையில் மோதல்\nபிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு பிரித்தானிய நீதிமன்றம் அபராதம் \nமேலும் படிக்க வட கொரிய ஏவுகணைத் தளத்தில் புதிய இயந்திரங்கள் சோதனை\nநவிகோ நஷ்ட்ட ஈடு வழங்குவதாக போலி இணையத்தளம���\nஅண்மைக்காலங்களில் வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு நஷ்ட்ட ஈடு வழங்குவதாக பல போலி இணையத்தளங்கள் இயங்குவதாக செய்திகள் வெளி வந்துள்ளனமேலும் படிக்க…\nபிரான்ஸில் ஒருமாதத்திற்கு மேலாக நீடித்த போராட்டத்திற்கு முதல் வெற்றி\nபிரான்ஸில் அரசின் ஓய்வூதியத் திட்ட சீர்திருத்தத்தை எதிர்த்து நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டுவந்த போராட்டத்திற்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது. ஓய்வூதிய சீர்மேலும் படிக்க…\nபிரான்ஸில் மீண்டும் வலுப்பெறும் போராட்டம்\nஈரானுக்கு பயணிக்க வேண்டாம் என பிரெஞ்சு மக்களுக்கு அரசு கோரிக்கை\n – இன்று பரிசில் ஆர்ப்பாட்டம்\nஅகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த பரிஸ் முன்னாள் பொலிஸ் நிலையம்\nபிரான்ஸ் கத்திக்குத்து குறித்த வழக்கு பயங்கரவாத தடுப்புப்பிரிவுக்கு மாற்றம்\nபிரான்ஸில் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு 55 வீதமான மக்கள் ஆதரவு\n2020இல் மக்ரோன் எதிர்கொள்ளும் மிகமுக்கியமான ஐந்து பெரும் சவால்கள்\n2020ஆம் ஆண்டில் ஜனாதிபதி எதிர்கொள்ள வேண்டிய மிகமுக்கியமான ஐந்து சவால்கள்\nபிரான்சில் மீண்டும் நாடு தழுவிய மாபெரும் போராட்டம்: தொழிற்சங்கங்கள் அழைப்பு\nபிரான்ஸில் கத்திக்குத்து நடத்திய தாக்குதல்தாரியின் விபரங்கள் வெளியீடு\nபிரான்சில் 2020 முதல் மாற்றப்படும் புதிய மாற்றங்கள்\nவீதியில் சென்றவர்கள் மீது தாக்குதல் முயற்சி – காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு\n29 ஆவது நாள் வேலை நிறுத்தம் – நெடுந்தூர சேவைகள் பாதிப்பு\nபிரான்சுக்கு வரும் ‘முகத்தை அடையாளம்’ காணும் அதிநவீன கேமராக்கள்\nபிரான்ஸ்: Carbon Monoxide நச்சுவாயுக் கசிவு – 21 பேர் மருத்துவமனையில்\nபிரான்ஸில் தொடரும் போராட்டம்: போக்குவரத்தில் இன்று சற்று முன்னேற்றம்\nதவளைகள் கடப்பதற்காக வீதி மூடப்பட்டுள்ளது\nபிரான்ஸ் போராட்டம்: எல் ஓபரா டி பரிஸ் அரங்கிற்கு 8 மில்லியன் வருவாய் இழப்பு\nதேனும் பாலும் “எம்.ஜி.ஆர் பிறந்த தின சிறப்பு நிகழ்ச்சி”\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/spiritual-section/mantra-sloka/108083-24-09-2019-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9A.html", "date_download": "2020-01-17T18:39:19Z", "digest": "sha1:2ENDIXIKZNNHFYWIHCVW7HJMKLCWRAOQ", "length": 30542, "nlines": 369, "source_domain": "dhinasari.com", "title": "24-09-2019-செவ்வாய்.-மாளய பக்ஷம் -தசம்யாம் - தமிழ் தினசரி", "raw_content": "\nதெலங்கானா ஆளுநர் தமிழிசையின் தனித்துவம்: பெண் விவசாயிக்கு உடனடி உதவி\nஅப்படியே மாறிப்போன அரவிந்த் சாமி\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nதிருப்பதி தேவஸ்தான ஆன்லைன் முன்பதிவு முறையில் மாற்றம்\nதெலங்காணாவிலும் மூன்று தலைநகரம் வையுங்கள்: தெலுங்கு தேசம் தலைவர்கள் எரிச்சல்\nபொங்கல் தினத்தில் மனைவியின் காதலனுக்கு அரிவாள் பொங்கல் வைத்த கணவன்\nகுழந்தைகளை துன்புறுத்தி டிக்டாக் வீடியோ\nபெண்ணைக் காரில் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை சாலையில் வீசி சென்ற கொடூரம்\nஇரவில் கடைக்கு போன 16 வயது மகள் வெகுநேரம் வீடு வரவில்லை\nபோர்வெல் குழிக்குள் விழுந்த 3 வயது குழந்தை பக்கத்தில் பள்ளம் தோண்டி பத்திரமாக மீட்பு\nதெலங்கானா ஆளுநர் தமிழிசையின் தனித்துவம்: பெண் விவசாயிக்கு உடனடி உதவி\nஅனைத்து தாலுகாவிலும் கேந்திரிய வித்யாலய பள்ளி\nடிக் டாக் மோகம்: உண்மை துப்பாக்கி உயிரைக் குடித்த சோகம்\nதிருப்பதி தேவஸ்தான ஆன்லைன் முன்பதிவு முறையில் மாற்றம்\nதெலங்காணாவிலும் மூன்று தலைநகரம் வையுங்கள்: தெலுங்கு தேசம் தலைவர்கள் எரிச்சல்\nகுய்யோ முறையோ என அழுது குளிப்பாட்டிய போது… உயிரோடு எழுந்த அதிசயம்\n‘வேட்டி கட்டிய தமிழர்’ கனடா பிரதமர் ட்ரூடோ சொன்னது உண்மை\nஈரான் ராணுவ ஏவுகணை தாக்குதலில் ஈராக்கில் 80 க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் உயிரிழப்பு\nபெண்ணைக் காரில் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை சாலையில் வீசி சென்ற கொடூரம்\nரயிலில் ஜன்னலோரம் அமர்ந்திருந்த பெண் கை விரல் துண்டான சோகம்\nநள்ளிரவில் ஒவ்வொரு வீடாக படுக்கையறை ஜன்னலில்….மர்ம நபர் செய்யும் செயலால் கோவை மக்கள் பீதி\nநெல்லை, சங்கரன் கோவிலுக்கு சுகாதார பிரசாத சான்றிதழ்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nஸ்ரீ சூக்தம் மந்திரம் அர்த்தம் விளக்கம்\nநெல்லை, சங்கரன் கோவிலுக்கு சுகாதார பிரசாத சான்றிதழ்\nதிருப்பதி தேவஸ்தான ஆன்லைன் முன்பதிவு முறையில் மாற்றம்\nவைகுண்ட ஏகாதசி உத்ஸவம்: நம்மாழ்வார் திருவடி தொழல் நிகழ்ச்சி\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் ஜன.17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஜன.16 – வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஜன.15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஜன.14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nஅப்படியே மாறிப்போன அரவிந்த் சாமி\nமகளே.. இந்த முடிவை எடுத்து உன்னை கஷ்டப்படுத்தியிருக்கக் கூடாது: தற்கொலை கடிதம் எழுதிய நடிகை…\nதவறான செய்தியை பரப்பாதீர்: காண்ட் ஆன எஸ்.ஜே.சூர்யா\nஆன்மிகம் மந்திரங்கள் சுலோகங்கள் 24-09-2019-செவ்வாய்.-மாளய பக்ஷம் -தசம்யாம்\nஅப்படியே மாறிப்போன அரவிந்த் சாமி\nசற்றுமுன் ரம்யா ஸ்ரீ - 17/01/2020 11:44 AM 0\nஜெயலலிதா வாழ்வில் இரண்டு பேர் மிக முக்கியமானவர்கள். ஒன்று தாய் மற்றொன்று எம்ஜிஆர் என்று நேர்கானலின் போது அவரே கூறியிருப்பார்.\nமகளே.. இந்த முடிவை எடுத்து உன்னை கஷ்டப்படுத்தியிருக்கக் கூடாது: தற்கொலை கடிதம் எழுதிய நடிகை ஜெயஸ்ரீ\nசினி நியூஸ் தினசரி செய்திகள் - 16/01/2020 1:56 PM 0\nசென்னைக் காவல் ஆணையர் அலுவலகத்தில், தன் கணவர் கொடுமைப்படுத்துவதாக மீண்டும் புகார் அளித்தார் ஜெயஸ்ரீ.\nதவறான செய்தியை பரப்பாதீர்: காண்ட் ஆன எஸ்.ஜே.சூர்யா\nசினி நியூஸ் தினசரி செய்திகள் - 16/01/2020 11:48 AM 0\nஇதனை கண்டு அதிர்ச்சி அடைந்த எஸ்.ஜே.சூர்யா தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இதற்கு முற்று புள்ளி வைத்து இருக்கிறார் .\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 15/01/2020 4:52 PM 0\nபொங்கல் சிறப்பு நிகழ்ச்சியாக ராதிகாவின் கணவர் சரத்குமார் மற்றும் அவரது மகள் வரலட்சுமி சரத்குமார்\nவெங்கய்ய நாயுடு செய்தது… வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய செயல்\nதிருநீறுடன் திருவள்ளுவர் பட ட்வீட்டை காவாளிப் பயளுகள் பேச்சுக்கு பயந்து நீக்கிய குடியரசுத் துணைத் தலைவருக்கு நமது சனாதனத தர்மத்தின் தொன்மையை யாராவது விளக்கி சொன்னால் தேவலை\nஇதற்கு ஏதும் எதிர்ப்பு எழுமானால், இந்தியாவை இந்து நாடு என்று அறிவிக்க வேண்டும் என்ற போராட்டத்தை உண்மையான இந்தியர்கள் கையிலெடுக்க வேண்டும்.\nது(டு)க்ளக் 50 : பொன்விழா ஆண்டில்\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 15/01/2020 4:45 PM 0\nதுக்ளக் 50 = துக்ளக் இதழ் சோ. ராமசாமி அவர்களால் கடந்த 15 ஜனவரி 1970இல் தொடங்கப்பட்டது. அதற்குப் பிறகு சில காலம் கழித்து PickWick என்ற ஆங்கில இதழைத் தொடங்கினார். சில காலம் அதையும் நடத்தினார்.\nதொழுகையின் போது எதிர்மறைப் பிரசாரம் என்பது… எவ்வளவு பெரிய ஆபத்து\nதினசரி தொழுகை செய்யும் போது அரசுக்கு எதிரான எதிர்மறைப் பிரசாரம் என்பது எவ்வளவு பெரிய ஆபத்து என்று கேள்விகள் எழுப்பப் படுகின்றன.\nதெலங்கானா ஆளுநர் தமிழிசையின் தனித்துவம்: பெண் விவசாயிக்கு உடனடி உதவி\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 17/01/2020 3:25 PM 0\nஇதுபோன்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக ஆளுநர் தமிழிசை ப்ரஜா தர்பார் நடத்தி வருகிறார். மக்கள் மனதில் இடம் பிடித்தும் வருகிறார்.\nஅப்படியே மாறிப்போன அரவிந்த் சாமி\nசற்றுமுன் ரம்யா ஸ்ரீ - 17/01/2020 11:44 AM 0\nஜெயலலிதா வாழ்வில் இரண்டு பேர் மிக முக்கியமானவர்கள். ஒன்று தாய் மற்றொன்று எம்ஜிஆர் என்று நேர்கானலின் போது அவரே கூறியிருப்பார்.\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.78.34, ஆகவும், டீசல் விலை...\nதிருப்பதி தேவஸ்தான ஆன்லைன் முன்பதிவு முறையில் மாற்றம்\nஆன்மிகச் செய்திகள் ராஜி ரகுநாதன் - 16/01/2020 11:32 PM 0\nஇந்த மாத கடைசியில் ஆன்லைன் முன்பதிவில் மாற்றங்கள் செய்யப் போவதாக டிடிடி கூறியுள்ளது.\nதெலங்காணாவிலும் மூன்று தலைநகரம் வையுங்கள்: தெலுங்கு தேசம் தலைவர்கள் எரிச்சல்\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 16/01/2020 11:30 PM 0\nஒலிம்பிக்கில் பாதபூஜை போட்டி நடத்தினால் இவர்கள் இருவருக்கும் முதல் பரிசு கிடைக்கும் என்று ஏளனம் செய்தார்.\nவைகுண்ட ஏகாதசி உத்ஸவம்: நம்மாழ்வார் திருவடி தொழல் நிகழ்ச்சி\nஇன்று திருவாய்மொழித் திருநாளின் பத்தாம் நாளை முன்னிட்டு, நம்பெருமாள் திருவடிதொழல் நிகழ்ச்சிநடைபெற்றது.\nஎஸ்.ஐ., வில்சனை சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகள் பாளை., சிறையில் அடைப்பு\nவில்ஸன் சுட்டுக் கொலை செய்யப் பட்ட சம்பவத்தில், கைதான பயங்கரவாதிகள் இருவரும் பாளை., சிறையில் அடைக்கப் பட்டனர்.\nஜன.18ல் சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த விளக்கக் கூட்டம்\nவரும் சனிக்கிழமை ஜன.18ம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை மயிலாப்பூர் பிஎஸ் உயர்நிலைப்பள்ளி டேக் தட்சிணாமூர்த்தி அரங்கத்தில் இந்தக் கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.\nசௌத் பிளாக்குக்கு மாறும் பிரதமர் இல்லம்\nபிரதமரின் இல்லம், அலுவலகம் நாடாளுமன்றத்தின் சவுத் பிளாக் அருகே மாற்றப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஜாக்கிரதையாக ஜகா வாங்கிய மோடி வள்ளுவர் படம் இன்றி வாழ்த்து\nமிகவும் எச்சரிக்கையாக, திருவள்ளுவர் படத்தைப் பதிவு செய்யாமல் வாழ்த்தை மட்டும் பதிவு செய்துள்ளார். இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nவிகாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வருஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே தசம்யாம் புண்ய திதெள பெளம வாஸர புஷ்ய நக்ஷத்ர பரீக நாம யோக பத்ர கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் தசம்யாம் புண்ய திதெள\nஉபய வம்ச பித்ரூணாம் தத்தத் கோத்ரானாம் தத் தத் சர்மணாம் வஸு வஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணிக பித்ருணாம் ச அக்ஷய்ய த்ருப்தியர்த்தம் கன்யா கதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமாபர பக்ஷ ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்ய காலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleமுதுகலை பட்டம் வாங்கி அசத்திய 83வயது முதியவா்.\n இப்போவே காண்ட் ஆகிவிட்ட விக்னேஷ் சிவன்\nபஞ்சாங்கம் ஜன.17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் சித்தர் சீராம பார்ப்பனனார் - 17/01/2020 12:05 AM 5\nவிரும்பி உண்ண வெஜிடபிள் சீஸ் சோமாஸ்\nகாய்கறிகள் வெந்து தண்ணீர் வற்றியதும் மசித்த உருளைக் கிழங்கைப் போட்டுக் கிளறி கெட்டியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nஆரோக்கிய சமையல்: காய்கறி பரோத்தா\nகாய்களை மிகவும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து,வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயத்தைச் சிவக்க வதக்கவும். இதனுடன் பொடியாக நறுக்கின பூண்டையும் சேர்த்து வதக்கவும். \nஒரு பாத்திரத்தில் ஊறவைத்த அவல், மசித்த உருளைக்கிழங்கு, கரம்மசாலா தூள், வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாய், தயிர், உப்பு, சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். தண்ணீர் தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து கொள்ளலாம்.\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\nஸ்ரீ சூக்தம் மந்திரம் அர்த்தம் விளக்கம்\nமஹா லக்ஷ்மியை அறிந்து கொள்வோம் , திருமாலின் துணைவியாம் அவளை த்யாநிப்போம் , அந்தத் திருமகள் நம்மைத் தூண்டுவாளாக . ய சுசி .. ..\nவரகூரான் நாராயணன் - 17/01/2020 6:38 PM 0\nபொங்கல் பானை வைக்க உகந்த நேரம்…\nதினசரி இணைய தள வாசகர்களுக்கு இனிய மகர சங்கராந்தி / பொங்கல் நல் வாழ்த்துக்கள்\nசெந்தமிழன் சீராமன் - 13/01/2020 7:32 PM 0\nஅனுமன் ஜெயந்தி: விரதமும், ஸ்தோத்திரமும்..\nதீராத வியாதியும் தீர தீவிரமாய் படியுங்கள் இதை\nஇந்த தினத்தில் ஆலயத்திலோ அல்லது இல்லத்திலோ நாம் நாராயணீயம் பாராயணம் செய்தால் அனைத்து நலமும் வாய்க்கப்பெறலாம் என்பதில் சிறிதும் ஐயமில்லை.\nஇந்த செய்தியைப் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://expressnews.asia/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E/", "date_download": "2020-01-17T18:34:15Z", "digest": "sha1:Z4672WTQTEN5YRCXBFJL2WDA7D46Y3G7", "length": 9446, "nlines": 167, "source_domain": "expressnews.asia", "title": "காவல் நிலையம் சார்பில் எவ்வித அச்சமும் இன்றி வாக்குகளை செலுத்த வேண்டும் – Expressnews", "raw_content": "\nHome / Tamilnadu Police / காவல் நிலையம் சார்பில் எவ்வித அச்சமும் இன்றி வாக்குகளை செலுத்த வேண்டும்\nகாவல் நிலையம் சார்பில் எவ்வித அச்சமும் இன்றி வாக்குகளை செலுத்த வேண்டும்\nகாவல் ஆணையாளர் சிறுவர், சிறுமிகளுடன் கேக் வெட்டி கிருஸ்துமஸ் கொண்டாடினார்.\nசிறப்பாக பணிபுரிந்த காவல் ஆளிநர்களை காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார் .\nகுற்றவாளிகளை கைது செய்த காவல் குழுவினரை ஆணையாளர் பாராட்டினார்.\nசென்னை சோழிங்கநல்லூர் அடுத்த துரைப்பாக்கம் காவல் நிலையம் சார்பில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை யொட்டி பொதுமக்கள் விழிப்புணர்வாக எந்த அச்சமுமின்றி தங்களது வாக்குகளை செலுத்த வேண்டும் என்றும் அனைவரும் தங்களது வாக்குகளை எதுவித எவ்வித அச்சமும் இன்றி செலுத்த வேண்டும் என்றும் சென்னை கமிஷனர் எ.கே. விசுவநாதன் ஆணைக்கிணங்க துரைப்பாக்கம் காவல் நிலைய உதவி ஆணையர் லோகநாதன் தலைமையில் துரைப்பாக்கம், கண்ணகி நகர் மற்றும் செம்மஞ்சேரி ஆகிய பகுதிகளில் நடைபயணமாக மத்திய தொழில்துறை துணை ராணுவப்படையினர் உடன் இணைந்து பொதுமக்கள் தங்களது வாக்குகளை எவ்வித அச்சமும் பயமும் இன்றி செலுத்துவதற்கும் மற்றும் முன்கூட்டியே ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது என்பதை குறித்தும் பொதுமக்களுக்கு துரைப்பாக்கம் காவல் நிலையம் சார்பில் விழிப்புணர்வு ஒத்திகை நடைபெற்றது.\nசென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார்.\nகுற்றவாளிகளை பிடித்த காவல் ஆளிநர்கள் மற்றும் குற்றவாளிகளை துரத்தி சென்று பிடிக்க முயன்ற நபரை (பொதுமக்கள்) சென்னை பெருநகர காவல் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%BE_(%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-01-17T18:39:24Z", "digest": "sha1:FWEG3FLNZBHNVXFB7EYI34YTIHKBUWZQ", "length": 5485, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:உலா (இலக்கியம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► சைவ சமய உலாக்கள்‎ (2 பக்.)\n\"உலா (இலக்கியம்)\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 19 பக்கங்களில் பின்வரும் 19 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சனவரி 2011, 15:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/07/26/kumar-mangalam-birla-acquire-us-based-aleris-corp-2-6-billion-012143.html", "date_download": "2020-01-17T19:50:43Z", "digest": "sha1:YOBXRNAFG7NVTVXP2O2FKKU657T4V7AF", "length": 22395, "nlines": 208, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அமெரிக்க அலுமினியம் உற்பத்தி நிறுவனத்தினை 2.58 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கும் பிர்லா! | Kumar Mangalam Birla To Acquire US Based Aleris Corp For $2.6 Billion - Tamil Goodreturns", "raw_content": "\n» அமெரிக்க அலுமினியம் உற்பத்தி நிறுவனத்தினை 2.58 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கும் பிர்லா\nஅமெரிக்க அலுமினியம் உற்பத்தி நிறுவனத்தினை 2.58 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கும் பிர்லா\nபக்கத்து வீட்டுக்காரருக்கு பலமா அடி விழுந்திருக்கே..\n5 hrs ago 1,325 பங்குகள் ஏற்றம் 1,219 பங்குகள் இறக்கம்..\n6 hrs ago ATM கார்ட் விதிகள் மாற்றம்.. ஆர்பிஐ அதிரடி அறிவிப்பு 16 மார்ச் 2020 தான் கடைசி தேதி\n7 hrs ago 1,49,173 பேருக்கு சோறு போடும் HCL.. டிசம்பர் 2019 காலாண்டில் என்ன ஆச்சு தெரியுமா..\n9 hrs ago கத்தாருக்கு போயிடலாமா.. அந்த விஷயத்துக்கு இனி அனுமதி பெற வே���்டாமாம்..\n அவங்களை ஆளைக் காணோம்.. பீல்டிங்கில் காணாமல் போன 2 சீனியர் வீரர்கள்.. பதறிய ரசிகர்கள்\nNews தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அதிகாரம்.. டெல்லி போலீசுக்கு உத்தரவு.. உண்மை என்ன\nMovies அஜித் பட இயக்குநருக்கு அடித்தது ஜாக்பாட்.. பாலிவுட்டில் படம் இயக்குகிறார்.. தல ரசிகர்கள் வாழ்த்து\nAutomobiles 2020 மாருதி சுசுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் தோற்றம் இப்படிதான் இருக்கும்... ஸ்பை புகைப்படம்...\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nLifestyle உங்களுக்கு வைட்டமின் சி மிகவும் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nTechnology போயிங் ஸ்டார்லைனர் விண்வெளி டாக்ஸி: நாசாவின் புதிய திட்டம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிர்லா குழுமத்தின் இண்டல்கோ நிறுவனம் அதன் துணை நிறுவனமான நோவோலிஸ் கீழ் அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பாட்டு வரும் அலுமினிய உற்பத்தி நிறுவனமான அலரிஸ் கார்ப்பரேஷனை 2.58 பில்லியன் டாலர் கொடுத்து வாங்க முடிவு செய்துள்ளது.\nநோவோலிஸ் நிறுவனத்தினை 10 வருடத்திற்கு முன்பு ஆதித்யா குழுமத்தின் இண்டல்கோ நிறுவனம் வாங்கிச் சர்வதேச அலுமினிய சந்தையில் இடம்பிடித்தது. தற்போது அலரிஸ் கார்ப்பரேஷனை வாங்குவதன் மூலம் ஆதித்யா குழுமம் அடுத்தக் கட்டத்திற்கு நகர்வதைக் காட்டுகிறது.\nஆசிய சந்தை டு சர்வதேச சந்தை\nஆசிய சந்தையில் அலுமினிய உற்பத்தியில் சிறந்த நிறுவனம் என்ற பெயரை நோவோலிஸ் பெற்று இருந்த நிலையில் அலரிஸ் கார்ப்பரேஷன் கையகப்படுத்தல் முடிவினை அடுத்து உலகின் தலை சிறந்த அலுமினியம் உற்பத்தி செய்யும் இந்திய நிறுவனம் என்ற பெயரையும் பெற இருக்கிறது.\nஅலெரிஸ் நிறுவனம் ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் ஏற்கனவே தனது வர்த்தகத்தினைச் செய்து வருகிறது. தற்போது நோவோலிஸ் உடன் இணைவதன் மூலம் விமானத்திற்கான அலுமினிய உற்பத்தி போன்றவை புதிய அனுபவத்தினைப் பெற உள்ளது.\nசர்வதேச அளவில் அலுமினிய உற்பத்தியில் சீனாவில் உள்ள அலெரிஸ் பிரிவு தான் மிகப்பெரிய அளவிலான வளர்ச்சியினைப் பெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்திய அலுமினிய பொருட்கள் உற்பத்தி எல்லாம் கட்டுமான துறைகளுக்கு ஏற்றவா��ு மட்டுமே உள்ள நிலையில் அலெரிஸ் கார்ப்ரேஷனை கையகப்படுத்துவது மிகப் பெரிய வளர்ச்சியாகப் பார்க்கப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n200 பில்லியன் டாலர் டீல்.. அமெரிக்கா - சீனா பிரச்சனைக்கு முடிவு..\nமோடி அரசின் பொருளாதார கொள்கை சரியா 2008ம் ஆண்டு சரிவை சரியாக கணித்த அமெரிக்க நிபுணர் பளிச் பதில்\nஈரான் மீது கை வைக்க அமெரிக்காவால் முடியாது.. அடித்து சொல்லும் வல்லுநர்கள்.. பின்னணி இதுதான்\nஇன்ப அதிர்ச்சி.. கச்சா எண்ணெய் விலை மளமள சரிவு.. பங்கு சந்தை ஏற்றம்.. அமைதியான அமெரிக்கா-ஈரான்\nஅமெரிக்கா- ஈரான் பிரச்சனையால் கச்சா எண்ணெய் விலை $100 டாலரை தாண்டலாம்..\nஅதை விடுங்க.. அமெரிக்காவுக்கு எதிராக ஈரான் போர் தொடுக்க சான்ஸே இல்லை.. காரணம் என்ன தெரியுமா\nஈரான், அமெரிக்கா போர் பதற்றம்.. சவுதி அரேபியாவில் என்ன பாதிப்பு\nதொடர்ந்து வீழ்ச்சி காணும் இந்திய ரூபாய்.. கவலையில் மத்திய அரசு..\nபோர் பதற்றம்.. ஈராக்கில் இந்தியர்களை வேலைக்கு சேர்க்க தடை.. தொழிலாளர்கள் கதி என்ன\nஉலகமே எதிர்பார்த்த அந்த முடிவு இந்த வாரத்தில்.. இது தான் உண்மையான புத்தாண்டு..\nடிசிஎஸ்-ஐ ஓரம்கட்டிய இன்போசிஸ்.. மகிழ்ச்சியில் சலில் பாரீக்.\nபுதிய உச்சத்தைத் தொட்ட ஆப்பிள்.. புத்தாண்டு சிறப்பு பரிசு..\nRead more about: அமெரிக்கா உற்பத்தி நிறுவனம் வாங்குதல் பிர்லா kumar mangalam birla acquire us\nஇந்தியாவுக்கு வருகிறது நியோ வங்கி.. 100% டிஜிட்டல்..\nடாடா குழுமத்திற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நுஸ்லி வாடியா.. ரத்தன் டாடா மீதான வழக்கு வாபஸ்.. \nபட்ஜெட்டிலாவது நல்ல வழி பிறக்குமா.. மீண்டு வருமா வாகனத்துறை.. கதறும் உற்பத்தியாளர்கள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/cbi-to-submit-new-evidences-in-2g-case-befor-special-court-363384.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-01-17T18:58:31Z", "digest": "sha1:VOX7U3WQDGIAWFEIZTOIP2KPZE3LB7GC", "length": 17401, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "கனிமொழி, ஆ. ராசா மீதான 2ஜி வழக்கு: கீழ் கோர்ட்ட���ல் ஆதாரங்களை திடீரென தாக்கல் செய்யும் சிபிஐ? | CBI to submit new evidences in 2G Case befor Special Court? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொங்கலோ பொங்கல் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nதேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அதிகாரம்.. டெல்லி போலீசுக்கு உத்தரவு.. உண்மை என்ன\nநிர்பயா வழக்கு..குற்றவாளிகளுக்கு தண்டனை தராமல் ஆம் ஆத்மி காலம் தாழ்த்தியது.. ஸ்மிரிதி இராணி புகார்\nபீஃப் கறியை வைத்து கேரளா சுற்றுலாத்துறை செய்த விளம்பரம்.. இணையம் முழுக்க வைரல்.. சர்ச்சை\nஅமெரிக்கா உடனான பிரச்சனையை தீர்ப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்.. ஈரான் நம்பிக்கை.. திருப்பம்\nபாகிஸ்தான் சொன்னது.. அதனால்தான் செய்தோம்... காஷ்மீர் விவகாரம் குறித்து சீனா அறிக்கை\nசிறப்பு எஸ்ஐ வில்சன் கொலை.. மூளையாக செயல்பட்ட மெஹபூபா ஷா கைது.. விசாரணையில் அதிரடி திருப்பம்\n அவங்களை ஆளைக் காணோம்.. பீல்டிங்கில் காணாமல் போன 2 சீனியர் வீரர்கள்.. பதறிய ரசிகர்கள்\nFinance 1,325 பங்குகள் ஏற்றம் 1,219 பங்குகள் இறக்கம்..\nMovies அஜித் பட இயக்குநருக்கு அடித்தது ஜாக்பாட்.. பாலிவுட்டில் படம் இயக்குகிறார்.. தல ரசிகர்கள் வாழ்த்து\nAutomobiles 2020 மாருதி சுசுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் தோற்றம் இப்படிதான் இருக்கும்... ஸ்பை புகைப்படம்...\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nLifestyle உங்களுக்கு வைட்டமின் சி மிகவும் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nTechnology போயிங் ஸ்டார்லைனர் விண்வெளி டாக்ஸி: நாசாவின் புதிய திட்டம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகனிமொழி, ஆ. ராசா மீதான 2ஜி வழக்கு: கீழ் கோர்ட்டில் ஆதாரங்களை திடீரென தாக்கல் செய்யும் சிபிஐ\n2ஜி வழக்கு...ஆதாரங்களை திடீரென தாக்கல் செய்யும் சிபிஐ\nடெல்லி: திமுக எம்.பி.க்கள் கனிமொழி மற்றும் ஆ. ராசா மீதான 2ஜி வழக்கி சிறப்பு நீதிமன்றத்தில் ஆதாரங்களை திடீரென தாக்கல் செய்ய சிபிஐ திட்டமிட்டு வருவதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nசிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி வசம் இருந்த 2ஜி வழக்குகள் அனைத்தும் நீதிபதி அஜய் குமார் குஹாரிடம் ஒப்படைக்கப்���ட்டிருப்பதுதான் டெல்லியின் ஹாட் டாபிக். இது 2ஜி வழக்குகளில் விடுதலையான அத்தனை பேருக்கும் பெரும் உளைச்சலைக் கொடுத்திருக்கிறது.\nகனிமொழி, ஆ. ராசா மீதான 2ஜி வழக்கில் எந்த ஒரு ஆதாரமுமே சமர்ப்பிக்கப்படவில்லை; அதனால் அத்தனை பேரையும் விடுதலை செய்கிறேன் என நீதிபதி ஓபி ஷைனி கூறியிருந்தார். அதேபோல் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கும் ஜாமீன்களையும் கொடுத்து வந்தார் ஷைனி.\nஅதை பற்றி நீங்க எப்படி பேசலாம்.. பிரபல தொழில் அதிபர்-நிர்மலா சீதாராமன் இடையே டுவிட்டரில் உரையாடல்\nஇதன்பின்னணியில்தான் தற்போது நீதிபதி அஜ்ய்குமார் குஹார் வசம் 2ஜி வழக்குகள் அனைத்தையும் ஒப்படைக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாம். கனிமொழி, ஆ. ராசா வழக்கில் தற்போது சிபிஐ மேல்முறையீடு செய்திருக்கிறது. அதுதான் வழக்கு நிலவரம். ஆனால் சிறப்பு நீதிமன்றத்திலேயே மீண்டும் வழக்கை விசாரிப்பதற்கான சாத்தியங்கள்தான் இப்போது ஆராயப்பட்டு வருகிறதாம்.\nசிபிஐ தரப்பில் அன்று தாக்கல் செய்யாத ஆதாரங்களை இப்போது தாக்கல் செய்து கீழ் நீதிமன்ற நீதிபதி அஜ்யகுமார் குஹாரையே விசாரிக்க வைப்பது என்பது எப்படி சாத்தியம் என்பது டெல்லி மந்திராலோசனைகளில் முதலிடமாம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அதிகாரம்.. டெல்லி போலீசுக்கு உத்தரவு.. உண்மை என்ன\nநிர்பயா வழக்கு..குற்றவாளிகளுக்கு தண்டனை தராமல் ஆம் ஆத்மி காலம் தாழ்த்தியது.. ஸ்மிரிதி இராணி புகார்\nஅமெரிக்கா உடனான பிரச்சனையை தீர்ப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்.. ஈரான் நம்பிக்கை.. திருப்பம்\nபாகிஸ்தான் சொன்னது.. அதனால்தான் செய்தோம்... காஷ்மீர் விவகாரம் குறித்து சீனா அறிக்கை\nஅமேசான் மூலம் 10 லட்சம் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.. மத்திய அரசுக்கு ஜெஃப் பெஸோஸ் பதிலடி\nநிர்பயா வழக்கு.. குற்றவாளிகள் 4 பேருக்கும் பிப்ரவரி 1ம் தேதி தூக்கு.. பாட்டியாலா நீதிமன்றம் அதிரடி\nபட்ஜெட் 2020: பற்றாக்குறைகளின் வகைகள்.. அவை எப்படி கணக்கிடப்படுகின்றன\nஜம்மா மசூதியின் குரல்.. நாடு முழுக்க எதிரொலிக்கும்.. நான் வந்துவிட்டேன்.. சந்திரசேகர் ஆசாத் அறைகூவல்\nமுறுக்கு மீசை.. ராவண கோஷம்.. பீம் ஆர்மி.. அரசை அதிர வைக்கும் சந்திரசேகர் ஆசாத்.. யார் இந்த இளைஞர்\nஜாமீனில் வந்த மறுநாளே பேரணி.. ஜம்மா மசூதிக்கு பெரும் படையோடு சென்ற பீம் ஆர்மி ஆசாத்.. ராவணன்\nடெல்லி சட்டசபை தேர்தல்- முதல் கட்டமாக 57 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு\nநிர்பயா வழக்கு.. குற்றவாளிகள் 4 பேரும் மரண தண்டனை நிறைவேற்றப்படும் சிறை எண் 3 க்கு மாற்றம்\nநிர்பயா கொலை வழக்கு குற்றவாளி முகேஷின் கருணை மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkanimozhi a raja cbi 2g case கனிமொழி ஆ ராசா சிபிஐ 2ஜி வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://experiences.kasangadu.com/2010/02/", "date_download": "2020-01-17T18:16:52Z", "digest": "sha1:EM6TNLG43FKVYUOYSSWVCISEYXSPTEME", "length": 16429, "nlines": 101, "source_domain": "experiences.kasangadu.com", "title": "காசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்: February 2010", "raw_content": "\nகாசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்\nஞாயிறு, 28 பிப்ரவரி, 2010\nபாங்காக் விமான நிலையத்தில் - பாஸ்போர்ட் இல்லாமல்\nநான் சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்திற்கு பணியின் காரணமாக முதல்முறையாக சென்றிருந்தேன். இந்தியர்களுக்கு தாய்லாந்தில் ON ARRIVAL விசா கிடைக்கும் என்றும் , அலுவலகத்தில் பணி முடித்து திரும்பி வர நான்கு வாரத்திற்கு பின்புகாண திரும்புவற்கான (RETURN) டிக்கெட் கொடுத்து. இருந்தார்கள் . தாய் விமானம் - பாங்காக் விமான நிலையம் சென்று அடைந்த போது மணி இரவு 11.30 . நீண்ட விசா வரிசைக்கு பின் , விசா அலுவரிடம் எனது பாஸ் போர்ட் , திரும்புவற்கான (RETURN) டிக்கெட் மற்ற தேவையான அடையாள சீட்டையும் கொடுத்த பின்பு தான் , விசா இரண்டு வாரங்களில் திரும்புவற்கான (RETURN) டிக்கெட் இருந்தால் தான் கிடைக்கும் என்று தெரியவந்தது . நான் விமான நிலையதில் வைத்திருந்த டிக்கெட்டை இரண்டு வாரத்திற்கு மாற்றலாம் என்றாலும் அப்போதைய சூழ்நிலையில் மாற்ற முடியவில்லை , காரணம் மணி இரவு 12ஐ கடந்திருந்தது. தாய் விமானம் சேவை பணியாளர்கள் வேலை முடிந்து சென்றுர்ந்தர்கள் , அவர்கள் மறுநாள் காலை 7 மணி அளவில் தான் சேவையை தொடங்குவார்கள் என்று தெரியவந்தது. நான் மறுநாள் காலை 8 மணிக்கு அலுவலகத்தில் இருக்க வேண்டும்.. நான் சிங்கப்பூரில் உள்ள எனது மேலாளரை தொடர்புக்கொண்டால் அவர் அடுத்தநாள் காலை வரை இருந்து டிக்கெட்டை மாற்றிக்கொண்டு செல்லுமாறு கேட்டுக்கொண்டார். அது எனது முதல் பயிற்சியளிக்கும் (CLIENT TRAINING)) பணி என்பதால் சற்று கவலைஅடைந்தேன். அப்போது எனது அடுத்த விமானத்தில் வந்த மற்றொரு வாடிக்கையாளராய் (CLIENT) சந்திக்க நேர்ந்தது. அவரிடம் எனது நிலைமையை சொல்லி யோசனை கேட்டேன். அதன் பின் அவரும் நானும் அங்கு திறந்து இருத்த மற்றொரு விமான சேவை அதிகாரியுடன் பேசி எதாவது வேறு வழி உள்ளதா என்று கேட்டோம்.அவரின் ஆலோசனைப்படி நான் எனது பாஸ் போர்ட்-யும் , டிக்கெட்-காண பணத்தையும் விமான நிலையத்தில் வேலை செய்யும் ஒருவரிடம் கொடுத்தால், அவர் வெளிய சென்று புது டிக்கெட் எடுத்து வருவார் என்று தெரிய வந்தது. என்னிடம் கடன் அட்டை மற்றும் கொஞ்சம் பணம் தான் இருந்தது , அந்த நண்பர் (வாடிக்கையாளர் (Client) இப்போது நண்பராகி இருந்தார்) டிக்கெட்-காண மீதி பணத்தை கொடுத்தார் , வேறு வழியில்லாமல் விமான நிலையத்தில் வேலை செய்யும் அந்த நபரிடம் அதனை கொடுத்து அவர் வரும் வரை காதிருந்தேன், கிட்டதட்ட ஒரு மணி நேரம் கடந்தும் அந்த நபரை காணவில்லை, கடைசியாக அவர் பாஸ்போர்ட் மற்றும் டிக்கெட்டுடன் வந்து சேர்த்தார் , வெளியில் டிக்கெட் கிடைக்காததால் வேறு ஒரு இடம் சென்று வாங்கி வந்ததாக சொன்னார். உதவி செய்த நபரிடம் நன்றியை தெருவித்து அவர் செய்த உதவிக்க கொஞ்சம் பணத்தையும் கொடுத்து பின் விசா எடுத்து விமான நிலையத்தில் இருந்து வெளிய வந்தேன்.\nசரியான நேரத்திற்கு சென்று என்னுடைய பணியையும் மிக சிறப்பாக முடித்து சிங்கப்பூர் திரும்பினேன். அந்த நண்பரின் நட்பு முன்று வருடங்களுக்கு பின்பும் தொடர்கிறது.....\nஇடுகையிட்டது காசாங்காடு செய்திகள் நேரம் பிற்பகல் 2:59 கருத்துகள் இல்லை:\nசனி, 20 பிப்ரவரி, 2010\nநான் தொலைத்த பணப்பை - சுவாரசியமான அனுபவம்\nசமீபத்தில் வீட்டருகில் உள்ள பூங்காவிற்கு மாலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வதற்காக சென்றேன். அங்கு எதிர்பாராத விதமாக என்னுடைய பணப்பை (Wallet) தொலைந்து விட்டது.\nஅதில் உள்ள பொருட்களின் விபரம் கீழே,\n75 - அமெரிக்கன் வெள்ளிகள், அனைத்து வங்கிகளின் கடன் அட்டைகள், பற்று அட்டைகள், வாகன ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டைகள் மேலும் முக்கிய முகவரிகள் மற்றும் முக்கிய தொலைபேசி எண்கள்.\nதொலைத்தவுடன் என்ன செய்வதென்று தெரியவில்லை. அந்த பூங்காவின் அலுவலகத்திற்கு சென்று கேட்டேன். என்னுடைய பணப்பை சம்பந்தமாக ஒன்றும் தெரியவில்லை என்று கைவி���ித்து விட்டார்கள்.\nஅனைத்து வங்கிகளையும் அழைத்து வங்கி அட்டைகளை மேலும் பயன்படுத்தாமல் இருக்க தடுத்து விட்டேன். மறுநாள் காலையில் ஓட்டுனர் உரிமம் அலுவலகத்திற்கு சென்று வேறு உரிமத்தை வங்கி விட்டேன். இதில் தொலைந்தது 75 அமெரிக்கன் வெள்ளிகள் தான். தொலைந்த வருத்தத்தில், அன்று ஒரு நாள் வங்கி அட்டை இல்லாமல் பொழுதை போக்கி விட்டேன். ஏனெனில் பண அட்டைகளை யாரேனும் பயன்படுத்த நேரிட்டால் பிரச்சனைகள் ஏராளம்.\nமறுநாள் காலை காவல் துறையிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. தொலைந்த என்னுடைய பணப்பை அங்கு உள்ளது, வந்து வாங்கி கொள்ளும்படி அழைத்தார்கள்.\nமிகவும் ஆச்சரியாமாக இருந்தது. தொலைந்த பொருள் மறுபடியும் கிடைக்கும் என நம்பிக்கை இல்லாத போது இந்த அதிர்ச்சி.\nஎன்ன தொலைந்ததோ அதில் உள்ள பொருட்கள் அனைத்தும் அதே நிலையில். அதிர்ச்சியில் மேலும் அதிர்ச்சி. பொருட்களின் திருப்பி தந்த காவல்துறையின் உரைகள் கீழே.\nவெள்ளிகளை போட்டு வைக்கப்பட்ட பை.\nவங்கி அட்டைகள், அடையாள அட்டைகள் போட்டு வைக்கப்பட்ட பை.\nஓட்டுனர் உரிமம் (CO DL), பணப்பை போட்டு வைக்கப்பட்டுள்ள பைகள்.\nஇது போன்ற நிகழ்வுகளில் தான் நேர்மையான மக்கள், நேர்மையான காவல் துறையினர்களை பார்க்க முடிகிறது. இது போன்ற நிகழ்வுகளை பார்த்தவுடன், மக்கள் மீதும், அரசு துறையினர் மீதும் அபார நம்பிக்கை வருகிறது.\nமேலும், changeling படம் பார்த்தேன். உண்மையான நிகழ்வுகளை படமாக்கபட்டது. ஒரு தாய் தான் தொலைத்த குழந்தையை \"லாஸ் ஏஞ்சலீஸ்\" காவல் துறையிடம் புகார் செய்து எவ்வாறு சிரமப்பட்டாள் என்பது தெளிவாக தெரியும்.\nஇடுகையிட்டது Kannaiyan நேரம் பிற்பகல் 11:24 கருத்துகள் இல்லை:\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nபிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்\nகாசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்\nகாசாங்காடு கிராமத்தை சித்திரிக்கும் நிழற்ப்படங்கள்\nமஞ்சள் கிணறு ஏரி சூரியனின் நிழலை தாங்கும் கட்சி\nபுகையை கட்டுபடுத்தும் நவீன அடுப்பு\nகாசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்\nமுத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையாட்டு விழா\nபள்ளி மாணவர்களுக்கு சிறந்த மேசை தேவை\nபாங்காக் விமான நிலையத்தில் - பாஸ்போர்ட் இல்லாமல்\nநான் தொலை���்த பணப்பை - சுவாரசியமான அனுபவம்\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=15963%3Fto_id%3D15963&from_id=17253", "date_download": "2020-01-17T18:51:34Z", "digest": "sha1:6UI45ARYRVCIF5OSP7CZ57M3HC7247UC", "length": 24650, "nlines": 89, "source_domain": "eeladhesam.com", "title": "கூட்டமைப்பின் பின்னடைவு – Eeladhesam.com", "raw_content": "\nகடற்றொழிலுக்கு சென்ற பொதுமக்கள் மீது படையினா் தாக்குதல்\nஎந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி\nஉலகில் வான் படை புலிகளிடம் இருந்தது- பிரதமர்\nபட்டம் விட்ட மாணவன் கிணற்றில்\nசுவிஸ் தூதரக பணியாளரை சிறைக்குள் தள்ள முயற்சி\nமீண்டும் தோற்கடிக்கப்பட்ட யாழ்.மாநகர வரவு செலவு திட்டம்\nநிறைவேறியது குடியுரிமை சட்ட திருத்த மசோதா\nஈழத்தமிழர்களை புறக்கணித்துள்ள குடியுரிமை மசோதாவை வங்க கடலில் தூக்கி வீசுங்கள்: ராஜ்யசபாவில் வைகோ ஆவேசம்\nசெய்திகள், முக்கிய செய்திகள் பிப்ரவரி 28, 2018மார்ச் 1, 2018 இலக்கியன்\nபெப்ரவரி 10 அன்று நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தல் பெறுபேறானது தேசிய அரசாங்கத்தின் நிலை என்ன என்பது தொடர்பாக முழு நாட்டிற்கும் குழப்பத்தை ஏற்படுத்திய அதேவேளையில், வடக்கிலுள்ள தமிழ் அரசியல் வட்டாரங்களும் இத்தேர்தல் பெறுபேறு தொடர்பாக ஆழமாகச் சிந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.\nஇத்தேர்தலில் போட்டியிட்ட தென்னிலங்கையின் முக்கிய இரு கட்சிகளும் மட்டுமல்லாது வடக்கிலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எதிர்பாராத அளவிற்கு பின்னடைவைச் சந்தித்துள்ளது. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கீழ் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது வடமாகாணத்திலுள்ள 56 உள்ளூராட்சி சபைகளில் 40 சபைகளில் வெற்றி பெற்றுள்ளது.\nஆனால், யாழ்ப்பாணம் – பருத்தித்துறை நகர சபை உட்பட பல்வேறு முக்கிய உள்ளூராட்சி சபைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தோல்வியடைந்துள்ளது. அத்துடன் சில உள்ளூராட்சி சபைகளில் கூட்டமைப்பு வெற்றி பெற்ற போதிலும் உள்ளூராட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்குத் தேவையான பெரும்பான்மைப் பலத்தை பெற்றிருக்கவில்லை.\nநடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பின்னடைவைச் சந்தித்துள்ளது என்பதை அதன் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஏற்றுக்கொண்டுள்ளார். சில ��ள்ளூராட்சி சபைகளில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் அதிக ஆசனங்களைப் பெற்றுள்ளதானது, இதுவரை காலமும் வடமாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றிருந்த செல்வாக்கு அச்சுறுத்தலைச் சந்தித்துள்ளது என்பதை நோக்க முடியும்.\nபோர் முடிவுற்ற பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமிழ் மக்களின் ஏக பிரதிநிதியாகக் கருதப்படுகிறது. நீண்ட காலமாக, இக்கூட்டமைப்பானது அதிக ஆசனங்களைத் தக்கவைத்திருக்கும் சிறுபான்மைக் கட்சியாகக் காணப்படுகிறது.\n30 ஆண்டுகளாக, தேசிய அரசியலானது இனப்பிரச்சினை மற்றும் உள்நாட்டு யுத்தம் போன்றவற்றில் அதிக கவனத்தைக் குவித்திருந்தது. தமிழ் அரசியல் சக்திகள், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான மற்றும் புலிகளுக்கு எதிரான என இரு பெரும் பிரிவுகளாகப் பிரிந்தன.\nதமிழர் தரப்பிடமிருந்து சமரசங்களை எட்டுவதற்கான ஒவ்வொரு நகர்வுகளிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் தலையிட்டனர். இதனால் புலிகள் அமைப்பே தமிழ் மக்கள் தொடர்பான தீர்மானத்தை எட்டுவதில் அதிகாரத்தைக் கொண்டிருந்தனர். மக்களின் கவனமும் கூட தேசிய பிரச்சினைக்கான தீர்வையே மையப்படுத்தியது. இனப் பிரச்சினை தொடர்பாகவும் அரசியல் தொடர்பாகவும் தமிழ் அரசியல்வாதிகள் கொண்டிருந்த நிலைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டே தமிழ் மக்கள் தமக்கான தலைவர்களைத் தெரிவு செய்தனர்.\nதேசிய பிரச்சினையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டே தமிழ் மக்கள் தமது வாக்குகளைப் பதிவு செய்தனர். தமிழ் மக்கள் தேர்தல்களில் வாக்களிக்கும் போது தமக்கான நாளாந்த வாழ்வை மற்றும் அக்காலத்திற்கான தமது தேவைகளையோ கருத்திற் கொள்ளவில்லை. போருக்குப் பின்னர் இந்த மக்களின் தேவைகளும் விருப்பங்களும் மாற்றமுற்றன.\nபோர் முடிவடைந்தாலும் கூட இந்த யுத்தம் பாரிய அழிவை ஏற்படுத்தியிருந்தது. வடக்கில் வாழ்ந்த தமிழ் மக்கள் இறுதிக்கட்ட யுத்தத்தால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களில் வாழ்ந்த மக்கள் இடம்பெயர்ந்து பல மாதங்களாக மன்னார் மற்றும் வவுனியாவில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக முகாம்களில் வாழ்ந்தனர்.\nஅவர்கள் தமது உடைமைகளை தமது சொந்த இடங்களில் விட்டு விட்டு தமது உயிர்களைப் பாதுகாப்பதற்காக பாதுகாப்பான இடங்களை ந���க்கி ஓடவேண்டிய நிலையேற்பட்டது. இறுதிக்கட்ட யுத்தத்தில் பலர் காணாமற் போனார்கள். தமது அன்புக்குரியவர்கள் இன்றும் உயிருடன் வாழ்வதாக காணாமற் போனவர்களின் உறவுகள் நம்புவதுடன் அவர்களைத் தொடர்ந்தும் தேடி வருகின்றனர்.\nதற்காலிக முகாங்களில் வாழ்ந்த இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் சில மாதங்களின் பின்னர் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிச் சென்ற போதிலும் கூட, இவர்கள் பழைய வாழ்வை வாழமுடியவில்லை. பல குடும்பங்கள் யுத்தத்தால் சிதறுண்டுள்ளனர். பல பெண்கள் தமது குடும்பங்களைத் தலைமை தாங்க வேண்டிய நிலையேற்பட்டுள்ளது. குறிப்பாக தமது கணவன்மார் போரில் படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமற் போன மற்றும் ஊனமுற்றவர்களின் மனைவிமார்கள் தமது குடும்பத்தைப் பராமரிக்க வேண்டிய பொறுப்பைக் கொண்டுள்ளனர்.\nவேறு விதமாகக் கூறினால், போர் முடிவடைவதற்கு முன்னர் அரசியற் தீர்வுகள் தொடர்பாக கவனம் செலுத்திய மக்கள், போர் முடிவடைந்த பின்னர் தற்போது தமது அடிப்படைத் தேவைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்றனர்.\nநாளைக்கு எதை உண்பது எனவும், தமது பிள்ளைகளுக்கான புத்தகங்கள் மற்றும் உபகரணங்களை எவ்வாறு வாங்குவது என்பதிலும் படுக்கையில் கிடக்கும் தமது அன்புக்குரியவர்களுக்குத் தேவையான மருந்தை எவ்வாறு வாங்குவது என்பது தொடர்பாகவும் தமிழ் மக்கள் கவலை கொள்கின்றனர்.\nபோரின் பல்வேறு கட்டங்களிலும் காணாமற்போன தமது உறவுகளை பலர் இன்னமும் தேடிக்கொண்டிருக்கின்றனர். இந்தப் பிரச்சினைகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது சிறிலங்கா அரசாங்கத்துடன் பேச்சுக்களில் ஈடுபடுகின்ற அதேவேளையில், மக்களின் தேவைகள் தொடர்பாக அதிக கவனம் செலுத்துவதை விட அரசியல் சீர்திருத்தம் தொடர்பாக அரசாங்கம் கூடிய அக்கறை செலுத்துவதாக வடக்கிலுள்ள மக்கள் கருதுகின்றனர்.\nமறுபுறத்தே, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் ஆகியோருக்கு இடையில் நிலவும் பனிப்போரும் தமிழ் மக்கள் மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிரான உணர்வலைகளை ஏற்படுத்துவதில் செல்வாக்குச் செலுத்துகிறது.\nமுதலமைச்சர் விக்னேஸ்வரனின் ஆசிர்வாதத்துடன் தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டது தொடர��பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிருப்தியடைந்தது. இதனால் இவ்விரு தரப்பிற்கும் இடையில் விரிசல் ஏற்படத் தொடங்கியது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் முன்னர் அங்கம் வகித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரசிற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாமை தொடர்பில் அதிருப்தியடைந்த வடக்கில் வாழும் இளைஞர்களின் ஆதரவு கிடைக்கப் பெற்றுள்ளது.\n2015ல் இடம்பெற்ற தேர்தலில் தமிழ் மக்கள் தமது எதிர்ப்பை கூட்டமைப்பின் மீது காண்பிக்காவிட்டாலும் கூட, அதற்குப் பின்னரான கடந்த இரண்டரை ஆண்டுகளில் தமிழ் மக்கள், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கு தமது ஆதரவை வழங்கி வருகின்றனர்.\nஆவா போன்ற குழுக்களின் எழுச்சி வடமாகாணத்தில் பாரியதொரு பிரச்சினையாக உள்ளது. குறிப்பாக யாழ் குடாநாட்டில் ஆவா குழுவினர் தமது குற்றச் செயல்களை பெருமளவில் மேற்கொண்டு வருகின்றனர். இந்தக் குழுக்கள் அரசியல் ரீதியாக தூண்டப்படாவிட்டாலும் கூட, இவர்கள் காவற்துறையினர் மீது தாக்குதலை மேற்கொள்வதுடன், மக்களை அச்சுறுத்துவதுடன் திருட்டுச் சம்பவங்களிலும் ஈடுபடுகின்றனர்.\nமேலும், தமிழ் இளைஞர்கள் பலரும் போதைப் பொருட்கள் மற்றும் மது போன்றவற்றைப் பாவிப்பதன் காரணமாக சமூகப் பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. இவ்வாறான பிரச்சினைகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீவிர கவனம் செலுத்தாமையே தற்போது இவ்வாறான குற்றச் செயல்கள் கைமீறிப் போனமைக்கான பிரதான காரணமாக உள்ளதாக வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராஜா தெரிவித்தார்.\nசிறிலங்கா அரசாங்கம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மென்போக்கை கடைப்பிடிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனினும், சில முக்கிய பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அரசாங்கம் காலம் தாழ்த்துகின்ற போதிலும், தம்மால் முன்வைக்கப்பட்ட வேறு பல கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டதாக கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.\nசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரடியாகச் சென்று பார்வையிட்டதுடன் அவர்களின் பிரச்சினைகளையும் கேட்டறிந்துள்ளார். மேலும், இராணுவத்தால் ஆக்கி���மிக்கப்பட்ட மக்களுக்குச் சொந்தமான சில ஏக்கர் நிலப்பரப்பானது கடந்த இரண்டரை ஆண்டுகளில் சிறிலங்கா அரசாங்கத்தால் மீண்டும் நில உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.\nதமிழ் மக்களின் உடனடித் தேவைகளை நிறைவேற்றுதல் மற்றும் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்ற யுத்தத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் போன்ற முக்கிய பிரச்சினைகளைத் தீர்ப்பதில் சிறிலங்கா அரசாங்கம் அக்கறை காண்பிக்கவில்லை என்கின்ற குற்றச்சாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது.\nஎனினும், இவ்வாறான விடயங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிக வேகமாகக் கருத்திற் கொள்வதுடன் இதற்கேற்ப தனது நிலைப்பாட்டை மாற்றியமைப்பதற்கான நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுக்க வேண்டும்.\nஆங்கிலத்தில் – Arthur Wamanan\nTNA, சம்பந்தன், தமிழரசுக் கட்சி\nதெண்டர் ஆசிரியர் நியமனம் குறித்து மத்திய கல்வி அமைச்சுடன் பேச்சு.\nயாழ்.நகர உணவக சோற்றுப்பாசலில் புழுக்கள்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nகடற்றொழிலுக்கு சென்ற பொதுமக்கள் மீது படையினா் தாக்குதல்\nஎந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி\nஉலகில் வான் படை புலிகளிடம் இருந்தது- பிரதமர்\nபட்டம் விட்ட மாணவன் கிணற்றில்\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/02/01/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-01-17T20:17:02Z", "digest": "sha1:L2YAPZFAWMXZ4GBGK4ID2DV7QPTWAALY", "length": 24339, "nlines": 167, "source_domain": "senthilvayal.com", "title": "அண்டை நாட்டவர்கள் குடிக்கும் விதவிதமான ’டீ’! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஅண்டை நாட்டவர்கள் குடிக்கும் விதவிதமான ’டீ’\nகுளிருக்கு இதமாக ஒரு கப் தேநீரை உறிஞ்சும் சுகம் அலாதியானது. குறிப்பாக ஆசிய மக்களுக்கு தேநீர் இன்றி பொழுது போகாது. உடலுக்கு புத்துணர்வு அளிக்கும் தேநீரை, தயாரிப்பதே ஒருவித கலை தான்\nசரி, தைவானின் ‘பப்புள் தேநீர்’ முதல் வங்கதேசத்தின் ’7 அடுக்கு தேநீர்’ என நம் அண்டை நாடுகளின் வித்தியாச தேநீர் வகைகளைப் பற்றி இங்கே பார்ப்போம்.\nசமீப நாட்களில் தேநீர் தயாரிக்க பல ’ஆப்ஷன்கள்’ இருக்கின்றன. ஆனால் டாக்காவில் சற்று வித்தியாசமாக ‘7 அடுக்கு தேநீர்’ தயாரிக்கப்படுகிறது. இதற்கு ‘ரங்தோனு’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ரங்தோனு என்றால் வானவில் என்று பொருள். இந்திய மதிப்பில் இதனை சுவைக்க ரூ.59 செலவாகும். அதோடு இங்கு ‘3 அடுக்கு மற்றும் 5 அடுக்கு’ தேநீரும் கிடைக்கிறது.\nமலேசியாவில் ‘டெ டெரிக்’ எனும் தேநீர் மிகவும் பிரபலமானது. டெ டெரிக் என்றால் இழுத்தல் என்று பொருள். அதாவது தேநீர் தயாரிப்பின் போது மேலும் கீழுமாக இழுத்து ஆற்றுவோமே, அதனை அடிப்படையாக வைத்து இப்படியொரு சுவாரஸ்ய பெயரிட்டிருக்கிறார்கள் மலேசியர்கள். ’மலேசியன் – சிலோன் மில்க்கைப்’ பயன்படுத்தி தயாரிக்கும் இந்தத் தேநீரின் தன்மையும், மனமும் வேற லெவலில் இருக்கும்.\nஜப்பானில் தேநீர் தயாரிப்பதும், பரிமாறுதலும் அத்தனை நல்ல பழக்கமாகப் பார்க்கப்படுகிறது. தேநீர் விழாவை தங்களது கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகவே கடைப்பிடித்து வருகிறார்கள் இந்நாட்டு மக்கள். இவர்கள் ஒவ்வொரு நிகழ்விற்கும் வெவ்வேறு விதமான தேநீர் அருந்தும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பொடியான பசுந்தேயிலை (கிரீன் டீ) தேநீர் தான் ஜப்பானியர்களின் மோஸ்ட் ஃபேவரிட். தேயிலையின் கசப்பு தெரியாமல் இருக்க, கொஞ்சம் இனிப்பையும் இவர்கள் சேர்த்துக் கொள்கிறார்கள்.\nதைவானின் பிரபல கண்டுப்பிடிப்பு ‘பப்புள் டீ’. இது அதிக கலோரிகளைக் கொண்ட தேநீர் ரகம். ப்ளாக், கிரீன், ஜாஸ்மின் வகை ஐஸ் தேநீர் வகைகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டு, அதோடு பால் பவுடர் மற்றும் இனிப்பு சேர்க்கப்படும். பப்பிள் டீ என பெயரிட்டு விட்டு, அது இல்லாமலா இறுதியாக இந்தத் தேநீரில் சிறு ஸ்டார்ச் உருண்டைகள் இறுதியாக சேர்க்கப்படும்.\nசீன மக்கள் தேயிலையை நொதிக்கச் செய்து, பிறகு அதனை ஆக்ஸிஜனேற்றம் செய்து இறுதியாக காயவைத்து, டீ தூளாகப் பயன்படுத்துகிறார்கள்.\nதிபெத்தில் கிடைக்கும் பட்டர் டீ மிகவும் பிரபலம். வெண்ணெயில் இருக்கும் உப்புச்சுவையுடன் இதனை ரசித்து ருசித்து அருந்துகிறார்கள் திபெத்திய மக்கள். தேயிலையை கொதிக்கும் நீரில் சில மணிநேரம் ஊற வைத்து, பிறகு வெண்ணெய் சேர்த்து குடிப்பது இவர்களின் வழக்கம்.\nநம் அண்டை நாட்டவரின் தேநீர் பழக்கங்களை அறிந்துக் கொண்டோம். ஆனால் இந்திய மக்களான நமக்கு தெருவோர / நாயர் கடைகளில் குடிக்கும் தேநீர் தான் அமிர்தம்.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\n – அரசியல் கணக்குகள் ஆரம்பம்\nகல்லீரலை கெடுத்துக்காதீங்க… உடல் நலனை பாதிச்சுக்காதீங்க\nஎந்தமாதிரி விஷத்தையும் விரட்டியடிக்கும் பயங்கரமானது\nசுண்டைக்காய்ன்னு சாதாரணமா நெனைக்க வேண்டாம். தம்மாத்தூண்டு இருக்கும் இதில் இம்புட்டு நன்மையா\nஸ்டாலின் முதல்வர் ஆகக்கூடாதுன்னு திமுகவே வேலை செய்யுது… பகீர் கிளப்பிய காங்கிரஸ் எம்.பி…\nசட்டமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் எதற்கு திமுக திடீர் முடிவு\nகூகுள் உங்களை ஒட்டு கேட்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்\nநமக்கு தெரியாமல் நம்முடைய தோஷத்தை அழித்து விடும் ரகசியங்கள்….\nஉங்கள் கவலையைப் போக்க மற்றும் புற்றுநோய் போன்ற பல பிரச்சினைக்கு பயனளிக்கும் கொத்தமல்லியின் நற்பண்புகள்\nமுந்திரியில் உள்ள மருத்துவ குணங்கள் மற்றும் அதனால் கிடைக்கும் நன்மைகள்\nபொங்கல் வைக்க உகந்த நேரம் எது’- சொல்கிறார், ஜோதிடமாமணி கிருஷ்ண துளசி\nகறையான் தாக்கிய மரங்களுக்கு சுண்ணாம்பு அடிப்பது சரியா’- தாவரவியல் ஆய்வாளர் சொல்வதென்ன\nஉங்கள் வாய் துர்நாற்றம் வீசுகிறதா இதை பண்ணுங்க நாற்றமே இருக்காது\nகூட்டணிக்குள் குழப்பம்… காங்கிரஸை கழற்றி விடுகிறதா தி.மு.க\nகழற்றிவிடும் திமுக… ‘கை’கொடுக்கும் கமல்.. தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்..\nஉலகின் மிகச்சிறிய நாடு இதுதான்.. உலகமே அறிந்து மறந்த நாடு.\nஆருத்ரா தரிசனம் என்றால் என்ன களியும், ஏழு கறிக்கூட்டும் செய்யும் வழக்கம் எப்படி வந்தது\nஇதன் மகத்துவம் தெரிந்தால். எங்கு பார்த்தாலும் விடவே மாட்டீங்க..\nகிழக்கு திசை நோக்கி சில காரியங்களை செய்வதால் உண்டாகும் பலன்கள்…\nபசியில் இருக்கும்போது எடுக்கும் முடிவு தவறானதாக இருக்கும்\nமுகத்தில் உள்ள முடியை நீக்க சூப்பர் டிப்ஸ்\n” – எடப்பாடிக்கே தோசை சுட்ட 14 அமைச்சர்கள்\n‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தை உச்சரிப்பதால் உ���்டாகும் பலன்கள்…\nவைட்டமின் D பற்றாக்குறை இருந்தால் எப்படி அறிந்துக்கொள்வது என்னென்ன உடல் பிரச்சினைகள் ஏற்படும் தெரியுமா\nஒரு கீரை.. ஓராயிரம் பலன்கள்\nதொப்பையை குறைக்க உதவும் அற்புத மருத்துவ குறிப்புகள்…..\nஒரே ஆண்டில் பணக்காரராய் மாற ஐந்து எளிமையான வழிகள்\nநெட்வொர்க் பிரச்னைகளை மறந்திடுங்கள்; தடையற்ற அனுபவத்தை பெற ஏர்டெல் வைஃபை அழைப்புக்கு மாறிடுங்கள்\nஇத்தனை இடங்களில் அ.ம.மு.க வெற்றிபெற்றது எப்படி’ – கோட்டை வட்டாரத்தின் சீக்ரெட் சர்வே\nஉடல் எடையை குறைப்பது குறித்த சில குறிப்புகள்\nஊரகத்தில் நிரூபிச்சாச்சு.. நகர்ப்புறத்தில் நிறைய தேவை.. கட்சிகள் வெயிட்டிங்.. அதிமுகவுக்கு சவால்\nபா.ம.க தயவு இல்லாமல் அ.தி.மு.க ஆட்சி நீடித்திருக்காது’’\nமூட்டையை அவிழ்க்காத அமைச்சர்கள்… கோட்டைவிட்ட அ.தி.மு.க… உடைந்தது உள்ளாட்சி வியூகம்\nதனியே தவிக்கும் நவீன வாழ்க்கை\nஎதிர்ப்பை மீறி இதைச் செயல்படுத்துங்கள்’ – நொறுக்குத் தீனி விவகாரத்தில் வலியுறுத்தும் மருத்துவர்\nபுதுசு புதுசா பிரச்னையைக் கிளப்ப வேண்டாம்’ -மன்னார்குடி உறவுகளால் கொதிக்கும் சசிகலா வழக்கறிஞர்கள்\nகணவர் சில்மிஷம் செஞ்சா கோச்சுக்காம ரசிச்சு ரசிச்சு அனுபவியுங்க\nஇந்த 3 எளிதான வீட்டு உதவிக்குறிப்புகள் மூலம் உங்கள் லிப் பிங்க் செய்யுங்கள்\nஇனிப்புட்டப்பட்ட குளிர்பானம் குடிப்பதால் மோசமான விளைவுகள் ஒன்றாகும்.\nஇனி அதிமுக என்றால் எடப்பாடியார் தான்… –கொங்குமண்டல எம்.எல்.ஏ.க்கள் உற்சாகம்\nகேபிள் டிவி வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த டிராய்: கட்டணம் குறைப்பு.\nகான்டெக்ட் லிஸ்ட்டில் இல்லாத ஒருவருக்கும் வாட்ஸ் அப் மூலம் எப்படி மெசெஜ் அனுப்பலாம்\nதட்டையான வயிற்றை பெற, கொழுப்பை கரைக்க உதவும் எளிய உடற்பயிற்சிகள்\n« ஜன மார்ச் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/a-picture-of-the-hindu-god-lakshmi-in-indian-banknotes.html", "date_download": "2020-01-17T19:53:14Z", "digest": "sha1:AIR6N37C6KZ6JWV7YT24ZYZ5YPU2W3V6", "length": 5393, "nlines": 33, "source_domain": "tamil.behindwoods.com", "title": "A picture of the Hindu god Lakshmi in Indian banknotes | India News", "raw_content": "\n\"அவங்க ரூபாய் நோட்டுல 'பிள்ளையார்' படம் போட்ருக்காங்க....\" \"நாம 'லட்சுமி' படம் போடுவோம்...\" சூப்பர் ஐடியா கொடுத்த பொருளாதார 'மேதை'\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஇந்திய ரூபாய் நோட்டுகளில் இந்து கடவுளான லட்சுமியின் படம் அச்சிடப்பட்டால் பண மதிப்பு உயரும் என்று, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.\nபொருளாதார மந்த நிலை, கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க, ஈரான் போர் பதற்றம் போன்ற காரணங்களால் இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது.\nஇந்நிலையில், ரூபாய் மதிப்பு உயர பா.ஜ.க மூத்தத் தலைவர் சுப்பிரமணிய சுவாமி ஐடியா ஒன்றை கொடுத்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் கந்த்வா மாவட்டத்தில் சுவாமி விவேகானந்தா வியாக்யான்மாலா என்ற பெயரில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், இந்தோனேஷிய நாட்டு கரன்சியில், விநாயகர் படம் அச்சிடப்பட்டுள்ளது. விநாயகர் தடைகளை நீக்குபவர்.\nஇதை கருத்தில் கொண்டு, இந்திய ரூபாய் நோட்டுகளில் லட்சுமியின் படம் அச்சிட, தான் ஆதரவு தெரிவிப்பதாகவும், அதன் மூலம் இந்திய ரூபாயின் மதிப்பு உலக அளவில் உயரும் என்றும் தெரிவித்தார் இதுகுறித்து பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஏற்கெனவே வானவில்லில் இருக்கும் அத்தனை நிறங்களிலும் புதிய ரூபாய் நோட்டுக்கள் அச்சிடப்பட்டு வெளிவந்துள்ள நிலையில், புதிதாக கடவுள்களின் படங்களை அச்சிட வேண்டும் என்ற கோரிக்கையை கண்டு பொதுமக்கள் திகைத்து போயுள்ளனர்.\n‘தாத்தா’ எப்டி இருக்கீங்க... ‘அன்பாக’ பேசிய மர்மநபர்... ‘பைக்கில்’ கூட்டிட்டுப் போய் செய்த காரியம்... ‘சென்னை’ முதியவருக்கு நேர்ந்த பரிதாபம்\n'ஆரத்தி எடுத்தால் தலைக்கு 50 ரூபாய்'... கிழிந்த ரூபாய் தாள்களால் ஏமாற்றம்... கட்சி நிர்வாகிகளை திட்டும் பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/viral-corner/trending/nusrat-jahan-posed-with-boy-who-was-selling-ballons-on-road-and-internet-is-going-crazy/articleshow/72473351.cms", "date_download": "2020-01-17T20:04:58Z", "digest": "sha1:7YPBYD7SXOXNHAPO4Q6UPNYRRZV752BP", "length": 12434, "nlines": 140, "source_domain": "tamil.samayam.com", "title": "Trinamool MP Viral photos : Actress Nusrat Jahan : பலூன் விற்ற குழந்தையை கட்டிப்பிடித்த எம்பி நடிகை ; வைரலாகும் புகைப்படம் - nusrat jahan posed with boy who was selling ballons on road and internet is going crazy | Samayam Tamil", "raw_content": "\nActress Nusrat Jahan : பலூன் விற்ற குழந்தையை கட்டிப்பிடித்த எம்பி நடிகை ; வைரலாகும் புகைப்படம்\nதிரிணாமுல் காங்., எம்பி குழந்தை ஒருவரை கட்டிப்பிடித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.\nActress Nusrat Jahan : பலூன் விற்ற குழந்தையை கட்டிப்பிடித்த எம்பி நடிகை ; வைரலா...\nதிரிணாமுல் காங்கிரஸ் எம்பி நுஸ்ரத் ஜஹான் சமீபத்தில் தனது இஸ்டாகிராம் பக்கத்தில் மூன்று புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். அந்த புகைப்படத்தில் அவர் சுமார் 1.5 வயதுடைய ஒரு சிறுவனைக் கட்டிப்பிடித்தபடியும் முத்தமிட்டபடியும் இரந்தார்.\nஇந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகிவிட்டது. என்னடா இது சாதாரண புகைப்படம் தானே இது ஏன் வைரலானது என நீங்கள் கேட்கலாம் அந்த புகைப்படத்திற்கு அவர் எழுதிய கேப்ஷன் தான் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.\nAlso Read : ஜோசியம் பார்த்து பல காதல் ஜோடிகளை கொலை செய்த கொடூரன்... ஏன் கொலை செய்தேன் என அவர் எழுதிய கடிதத்தைப் படிக்க முடியாமல் திணறும் போலீஸ்\nஅவர் அந்த பதிவிற்கு \"என் வார இறுதி நாட்களை இந்த தருணம் சிறப்பாக்கிவிட்டது. பலூன்களை விற்பனை செய்யும் ஒன்றை வயதுக் குழந்தை... பலூன்களை விற்றது மிகவும் அழகாகவும் வண்ணமயமாகவும் இருந்தது\" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு வைரலாகியுள்ள நிலையில் பலர் இந்த பதிவை லைக் செய்தும், இந்த பதிவிற்கு கமெண்ட் செய்தும் வருகின்றனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : டிரெண்டிங்\n2019 ம் ஆண்டு சமூகவலைத்தளங்களில் வைரலான வீடியோக்கள் இது தான்...\nHappy Pongal: பொங்கலோ பொங்கல்... - இனிய பொங்கல் வாழ்த்துக்கள் ; வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்கள்\nBhogi Wishes: பழையன கழிதலும் புதியன புகுதலும் தானே போகி..\nபடையை பார்த்து நடுங்கிய பாம்பு... புதுச்சேரியில் சுவாரஸ்யம்\nதினமும் 10 மணி நேரம் குளிக்கும் ஐடி ஊழியர்... காரணம் கேட்டால் பதறிப்போவீர்கள்...\nமேலும் செய்திகள்:திரிணாமுல் காங்கிரஸ்|காங்கிரஸ்|viral photos|Trinamool MP Viral photos|Trinamool Congress\n'வெய்ட் அன்ட் சீ'... வால்வோ பேருந்தை இயக்கிய ஐஏஎஸ் பெண் அதி...\nஅலங்காநல்லூரில் வீரர்களை பறக்கவிட்ட அசுரன்...\nஅடேங்கப்பா, என்ன தொடவே முடியல... புதுகோட்டை முதல் ஜல்லிக்கட்\nநானும் நல்லவன்தான்.... சிறுவனுக்கு நண்பனான முள்ளம்பன்றி.. வை...\nலாரியை சின்னாபின்னமாக்கிய கோபக்கார யானை\n பெண்களே... நிலவிற்கு சுற்றுலா செல்ல அரிய வாய..\nபெண் என நம்பி ஆண் திருடனை திருமணம் செய்த இமாம்...\nஅய்யோ பாவம் இந்த கணவன்... வைரலாகும் வீடியோ\nRanu mondal : அட நாய்கூட பா��்டை ரசிக்குது பாருங்களேன்...\nநட்பிற்கு இலக்கணம் இது தான்...\n\"துக்ளக்\" பொன்விழா: வாழ்த்திய ஸ்டாலின்... அதிர்ச்சியில் உடன்பிறப்புகள்\nஆஸிக்கு பதிலடி கொடுத்த இந்திய பவுலர்கள்... 36 ரன்னில் அசத்தல் வெற்றி\nதிமுகவினரே 'முரசொலி'யை படிப்பதில்லை: ஒரே போடு போட்ட அமைச்சர்\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் வளாகத்தில் நிகழ்ந்த துயர சம்பவம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nActress Nusrat Jahan : பலூன் விற்ற குழந்தையை கட்டிப்பிடித்த எம்ப...\nஇந்த ஆண் சிம்பன்சிக்கு கல்யாணம் ஆகிடுச்சுங்கிறதுக்கு இது ஒன்னே ச...\nSloths in Love: உலகத்தின் சோம்பேறி மிருகமான ஸ்லாத் காதலில் விழு...\nவகுப்பில் மாணவியை வைத்து பூட்டிச்சென்ற ஆசிரியை...\nபோட்டிக்கு நடுவே குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிய வீராங்கனைத்தாய் ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2455080", "date_download": "2020-01-17T18:27:29Z", "digest": "sha1:APQSCQKSXWL354XHMO7H4DE7BHNZ6WOX", "length": 16572, "nlines": 234, "source_domain": "www.dinamalar.com", "title": "நள்ளிரவில் நடைபயணம் மேற்கொண்ட பெண்கள்| Dinamalar", "raw_content": "\nபுதுக்கோட்டை: ஜல்லிக்கட்டில் கலந்துகொண்ட காளை ...\nசென்னை: தனியார் கல்லூரியில் ஆந்திரா மாணவர் தற்கொலை 1\nஇந்தியா அசத்தல் வெற்றி * தவான், கோஹ்லி, ராகுல் அபாரம் 2\nநிர்பயா குற்றவாளி சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு 4\nஜி சாட் 30 வெற்றி : இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி பாராட்டு\nசீனாவில் குறைந்து வரும் பிறப்பு விகிதம் 5\nவில்சன் கொலையில் முக்கிய புள்ளி கைது 15\nஜார்கண்டில் உணவில் விஷம் : ஜவான்கள் 40 பேர் பாதிப்பு 3\nசி.ஏ.ஏ., பற்றி 10 வரி பேச முடியுமா: ராகுலுக்கு நட்டா சவால் 23\nநிர்பயா குற்றவாளிகளுக்கு பிப்.,1 ல் தூக்கு 9\nநள்ளிரவில் நடைபயணம் மேற்கொண்ட பெண்கள்\nமூணாறு, :சுற்றுலா நகரான மூணாறில் பெண்கள் இரவில் பயமின்றி உலா வரலாம் என்பதை உணர்த்தும் வகையில்,நள்ளிரவில் பெண்கள் நடந்தனர்.நள்ளிரவில் பெண்கள் தன்னந்தனியாக எப்போது நடமாட முடிகிறதோ, நாம் அன்று தான் முழுமையாக சுதந்திரம் பெற்றோம்' என மகாத்மா காந்தி கூறினார்.\nஅவரது சொற்களை மெய்ப்படுத்தும் வகையில், கேரளாவில் பெண்கள் நலத்துறை சார்பில், 'பயமின்றி முன்னே செல்லுதல்' என்�� திட்டத்தினை அரசு செயல்படுத்தியுள்ளது.அதன்படி மாநிலம் முழுவதும் ஆண்கள் துணையின்றி, பெண்கள் நள்ளிரவில் நடந்து செல்லும் நிகழ்ச்சி நடந்து வருகிறது.சுற்றுலா நகரான மூணாறில், இரவில் பெண்கள் பயமின்றி உலா வரலாம் என்பதை உணர்த்தும் வகையில்,பழைய மூணாறில் உள்ள கேரள அரசு பஸ் டெப்போவில் இருந்து நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு 50க்கும் மேற்பட்ட பெண்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி நடை பயணத்தை துவக்கினர். இப்பயணம் நள்ளிரவு 1:00 மணிக்கு, மூணாறு நகரில் நிறைவு பெற்றது.\nகடினமான யோகாவை மிக எளிதாக செய்து காட்டி மாணவன்\nசின்னமனூர் ஒன்றிய அலுவலகத்திற்கு கூடுதல் பாதுகாப்பு பிரச்னைக்கு வாய்ப்புள்ளதால் போலீசார் நடவடிக்கை\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகு��் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகடினமான யோகாவை மிக எளிதாக செய்து காட்டி மாணவன்\nசின்னமனூர் ஒன்றிய அலுவலகத்திற்கு கூடுதல் பாதுகாப்பு பிரச்னைக்கு வாய்ப்புள்ளதால் போலீசார் நடவடிக்கை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2019/dec/01/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88-3294755.html", "date_download": "2020-01-17T20:24:11Z", "digest": "sha1:MOOLMS5LJ5VYMBVT3JPSLU25YMCAERTH", "length": 7577, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கொலை வழக்கு: இளைஞருக்கு ஆயுள் தண்டனை- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nகொலை வழக்கு: இளைஞருக்கு ஆயுள் தண்டனை\nBy DIN | Published on : 01st December 2019 06:41 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசென்னை: கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை 18-ஆவது அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசென்னை கோயம்பேடு சந்தையில் கூலித் தொழிலாய்ஊயாகப் பணியாற்றி வந்தவா் அரியலூரைச் சோ்ந்த கண்ணன். இவா் கடந்த 2016-ஆம் ஆண்டு தன்னுடன் கூலி வேலை பாா்த்து வந்த திருச்சியைச் சோ்ந்த ஆனந்தன் என்பவரை நண்பா்களுடன் சோ்ந்து கண்ணன் கிண்டல் செய்துள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த ஆனந்தன், கண்ணனை மதுபாட்டிலால் குத்திக் கொலை செய்தாா். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கோயம்பேடு காவல் துறையினா், ஆனந்தனை கைது செய்தனா். இந்த வழக்கின் விசாரணை சென்னை 18-ஆவது அமா்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு, நீதிபதி சத்தியா முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் குற்றவியல் அரசு வழக்குரைஞா் ஜெகதீசன் ஆஜராகி வாதிட்டாா். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட ஆனந்தனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/4535", "date_download": "2020-01-17T19:44:44Z", "digest": "sha1:SIFXG67SKOTAHSFVFOUWQ5AWD5NREZQN", "length": 31177, "nlines": 211, "source_domain": "www.jeyamohan.in", "title": "காந்தி, கடிதங்கள்", "raw_content": "\nதொடர்ச்சியாக ‘காந்தியும் தலித் அரசியலும்’ மற்றும் ‘காந்தி என்ற பனியா’ தொடர்களையும் படித்து முடித்தேன்.\nகாந்தி பற்றிய முற்றிலும் வேறொரு புரிதல் கிடைத்தது.இந்திய சுதந்திரப் போராட்டதையும் மீள் பார்க்க ஒரு வாய்ப்பு.\nகல்வியும், அறிவும், செல்வமும் மறுக்கப்பட்ட பல்வேறு இனக்குழுக்களாகப் பிரிந்து சிதறிக் கிடந்த ஒரு தேசத்தின் மனசாட்சியைத் தூண்டி எழுப்பி ஒற்றை இனமாக ஒன்று திரட்டி , உலகின் வல்லமை வாய்ந்த பேரரசினை மண்டியிட வைக்க அந்த மாமனிதனுக்கு எத்தனை ஆன்ம பலம் இருந்திருக்க வேண்டும்.அந்த பலத்தின் கூறுகள் என்ன என்பதை மிக விரிவான ஆராய்ச்சி , தகவல்கள் மற்றும் தர்க்கங்கள் மூலம் முன்வைத்திருந்தீர்கள். அசுரத் தனமான தங்கள் உழைப்பு பிரமிப்பூட்டுவதாக இருந்தது. தமிழில் இதுபோலெல்லாம் ஒரு எழுத்தாளர் எழுதுவது கனவா, நனவா என்ற வியப்பைத் தோற���றுவித்துக் கொண்டே இருக்கிறது.\nகாந்தி பற்றிய இந்த தொடர்கட்டுரைக்களுக்காக உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.\nநான் காந்தியைப்பற்றி எழுதுவதற்காக இப்போது சிறப்பாக எதையும் வாசிக்கவோ ஆராய்ச்சி செய்யவோ இல்லை. எனக்கும் காந்தி பிற அனைவரையும் போல எதிர்மரையாகவே அறிமுகம் ஆனார். நானும் பிற எல்லாரையும்போல வன்முறையின் மீதுதான் நம்பிக்கை கொண்டிருந்தேன். பின்னர் மெல்லமெல்ல அந்த எண்ணத்தில் இருந்து வெளிவர எனக்கு என் ஆசிரியர்களாக வந்தவர்கள் உதவினார்கள். எம்.கோவிதன்,பி.கெ.பாலகிருஷ்ணன், சுந்தர ராமசாமி, நித்ய சைதன்ய யதி… நானே தேடி வாசித்து புரிந்து தெளிந்தவற்றையே எழுதிக்கொண்டிருக்கிறேன்\nமதிப்பிற்குரிய திரு ஜெயமோகன் அவர்களுக்கு,\nகாந்தி தொடர்பான தங்களின் அங்கத கட்டுரையை படித்தேன். காந்தி தொடர் கட்டுரைகளுக்கு நடுவே அதனை படிக்கும்போது அங்கதம் புதுச்சுவையை தந்தது.\nகாந்தி இங்கிலாந்து மன்னரை சந்திக்க செல்லும் போது ஒரு பத்திரிக்கையாளர் அவரின் அரையாடையைப் பற்றி கிண்டலாக எழுப்பிய வினாவிற்கு உங்க ராசா எனக்கும் சேர்த்து ஆடையணிந்திருக்கிறார் என சொன்னதாக படித்திருக்கிறேன்.\nஆக, இந்த கட்டுரையை அவரும் இரசித்திருப்பார்.\nகாந்தியின் அத்தனை புகைபப்டங்களிலும் தெரியும் ஒன்று உண்டு, அவர் எந்நிலையிலும் வாய்விட்டுச்சிரிக்ககூடியவர் என்பதுதான் அது. நித்ய சைதன்ய யதிக்கு காந்தியையும் ரமணரையும் நேரில் தெரியும். அவர் ஒரு பேட்டியில் சொன்னார் காதியும் ரமணரும் எல்லாம் மிக வேடிக்கையாக பேசக்கூடிய நகைச்சுவை நிறைந்த மனிதர்கள், நாம் நம்முடைய பக்தியால் அவர்களை அழுவாச்சிக்காரர்களாக ஆக்கிக்கொள்கிறோம் என\nகாந்தி கட்டுரைகளை அதிகமாக வாசித்து எதிர்வினையாற்றியவர்கள் கொங்குமண்டலத்தில்தான் அதிகம். இதற்கான பண்பாட்டுப்பின்புலம் என்ன என்பதைப்பற்றி எண்ணிக்கொண்டிருக்கிறேன்\nகாரணத்தை தேடித் தனியாக அலைய வேண்டியதில்லை. ஏதாவது ஊரில் பிடிபடும்\nகொலை காரர்களையோ , கூலிப் படையினரையோ , கொள்ளைக்காரர்களையோ எந்த ஊர் என்று விசாரித்துப பார்த்தால் அவர்கள் கொங்கு மண்டலத்துக்காரர்களாக இருக்க மாட்டார்கள்.( சாகித்ய அக்கடெமி விருதுகளை வாங்கிக் குவித்த ஊர்க்காரர்களாக இருக்க வாய்ப்புகள் அதிகம்) . உள்ளத்தில் இருக்கு��் அன்பு வழி நடத்துவதால் வன்முறை குறைவான வாழ்வு சாத்தியமாகியிருக்கிறது.\nசமணம் கர்நாடகம் வழி பரவி நிலை பெற்ற இடம் கொங்கு மண்டலம். சமணத் தாக்கமும் வெற்றிகரமான வணிகத்துக்கும் அறவழிக்கும் காரணமாக இருக்கலாம்.\nஇருக்கலாம். ஆனால் பொதுவாக கல்விக்கும் குற்றச்செயல்களுக்கும் நேரடித்தொடர்பு ஏதும் இல்லை. கல்வி கற்றவன் கொன்சம் சிறப்பான கவனம் எடுத்து குற்றம்செய்வான்\nகொங்குமண்டலத்தின் சமணமும் வணிகமும்தான் காரணமெ ந்று நீங்கள் சொன்னது நல்ல ஊகம்\nகாந்திஅடிகள் பற்றிய கட்டுரைகள் பெரும்பாலார் சொன்னது போல் நமக்குமட்டுமல்லாது வரும் சந்ததிக்கும் யோசிக்க வாய்ப்பளிக்கும் \nநீங்கள் சொல்லும் நல்ல இலக்கியத்தைப் போல, காந்தியும், அவரைப்பற்றிய செய்திகளும், ஒவ்வொருமுறையும் புதிய பரிமாணத்தை காட்டுகின்றன என்றே தோன்றுகிறது \nஉங்களின் “காந்தி அல்லது வெற்றிகரமாக சுடப்படுவது எப்படி ” என்ற நகைச்சுவை கட்டுரை காந்தி தொடருக்கு நல்லதொரு பின் தொடர்வாக இருந்தது ” என்ற நகைச்சுவை கட்டுரை காந்தி தொடருக்கு நல்லதொரு பின் தொடர்வாக இருந்தது (நகைச்சுவை-என்று நீங்கள் எழுதாத காரணத்தால் கட்டுரையை 5-ம் வகுப்பு வரலாறு பாடதிட்டத்தில் சேர்க்கும் அபாயம் உள்ளது (நகைச்சுவை-என்று நீங்கள் எழுதாத காரணத்தால் கட்டுரையை 5-ம் வகுப்பு வரலாறு பாடதிட்டத்தில் சேர்க்கும் அபாயம் உள்ளது \nசமீப காலத்தில் காந்தி அவர் பிறந்த, இறந்த நாட்களில் மட்டுமன்றி் நோபல் அமைதி பரிசு அறிவிக்கும் நாட்களிளும் நினைவுகூறபடுகிறார் என்பதை கவனிதிருப்பீர்கள் என நினைக்கிறேன் \nசென்ற நூற்றாண்டைச்சேர்ந்த உலக சிந்தனையாளர்களில் இன்று மிகமிக விவாதிக்கபப்டும் இருவர் மார்க்ஸும் காந்தியுமே. மார்க்ஸியம் ஓர் அக்காடமிக் விளையாட்டாகச் சுருங்கிப்போய்க்கொன்டிருக்கிறது. ஆனால் காந்தி மேலும் உயிர்த்துடிப்புடன் மேலெழுந்துவந்துகொண்டே இருக்கிறார். அவர் சிந்தனையாளார் அல்ல, சிந்தனைகளை உருவாக்கும் தரிசனத்தை உருவாகியவர்\nஎதைப் பற்றியும் யார் வேண்டுமானாலும் கருத்து சொல்லலாம் என்ற உரிமை நம்க்கு அளிக்கப்பட்டிருப்பதால், இதைப் பற்றியும் சொல்லி விடுகிறேன:\n1. கொங்கு மண்டலம் இன்னும் தேசியக்கட்சிகளின் ஆதிக்கத்தில் உள்ளது\n2. அங்கே பணம் அதிகம்; படித்தவர்கள் அதிகம்; இ��ையத்தைப் படிப்பவர்கள் அதிகம்\n3. இயல்பாகவே அழகான ஊர் அது; இத்தோடு மரியாதை தெரிந்த ஊர்; ஆகவே மக்கள் தங்கள் ஊரை அதிகம் நேசிக்கின்றனர். தன் ஊரை அதிகம் நேசிப்பவன் தன் நாட்டையும் அதிகம் நேசிக்கு வாய்ப்புகள் அதிகம்.\n4. நாட்டை அதிகம் நேசிப்பவன் காந்தியை விரும்ப முடியும் இல்லையேல் வெறுக்க முடியும்; புறக்கணிக்க முடியாது.\n5. இந்து முஸ்லீம் பிரச்னை ஒப்பு நோக்க அங்கு அதிகம்; மதத்தை நேசிப்பவனுகும் மேலே சொன்ன வரி பொருந்தும் என்று நினைக்கிறேன்.\nபொதுவாக எல்லா ஊகங்களும் பொருத்தமானவையே. அவற்றில் ஏதேனும் ஒன்றிரண்டு சரியாக இருக்கும். சுதந்திரப்போராட்ட காலத்திலேயே காந்தி அதிகம் வந்தது கொங்குமண்டலத்துக்கே. நாமக்கல் கவிஞர் முதல் சித்பவானந்தர் வரை பல காந்தியவாதிகள்…திருச்செங்கோடு ஆசிரமம்…\nஜெயமோகன் அவர்களுக்கு, உங்கள் புனைவுகளில் அறிவின் அதிகாரம் பற்றி , கருத்தியலின் மறுபக்கம் பற்றி எழுதியிருக்கிறீர்கள்.ரப்பர் நாவல் , படுகை சிறுகதை போன்றவைகளில் சுற்றுச்சுழல் பற்றி எழுதுகிறீர்கள். கட்டுரைகள் காந்தி , காந்திய சிந்தனைகள் குறித்து , சுற்றுச்சுழல் குறித்து இருக்கின்றன.உங்கள் எழுத்துக்கு அப்துல் கலாமிடம் விருது பெறுகிறீர்கள்.நீங்கள் காந்தி பற்றி ஏதேனும் சொல்கிறீர்களென்றால் அதன் எதிர் திசையில் அப்துல் கலாம் இருக்கிறார். நன்றி,\nகாந்தி சொன்னவற்றுக்கு நேர் எதிர்திசையில் கொஞ்சதூரமேனும் செல்லாத எஅருமே நம்மிடையே இல்லை. மற்றபடி கலாம் காந்தி சொன்னவற்றுக்கு நேர் எதிரானவர் என்பதை நீங்கள் சொல்லி தெரிந்துகொண்டேன், யாராவது மேலே சொல்வதற்காக காத்திருக்கிறேன்\nஏன் தங்களை சீரியஸாகவே அனுகுகிறார்கள் என தெரியவில்லை. காந்தி பற்றிய அங்கத கட்டுரையை நான் மிகவும் ரசித்தேன்., நீங்கள் இவ்வாறு செய்யாவிடில் தான் ஆச்சர்யம்.,\nகாந்தி பற்றிய கட்டுரை.,அவர் மீது நீங்கள் கொண்டிருக்கும் தீவிர வெளிப்பாடு என்பதை உங்கள் அங்கத கட்டுரையை வைத்தே மதிப்பிட முடியும் அல்லவா\nஎதைக்கண்டு சிரிக்க முடியவில்லையோ அதனுடன் நமக்கு உறவும் இல்லை அல்லவா\nதமிழகத்தில் பெரும்பாலானவ்ர்கள் கிண்டலை ஒஉவகை விமரிசனமாகவே கையாள்கிறார்கள். ஆகவே கிண்டல்செய்வதென்பது எப்போது எதிர்ம்றையாகவே காணப்படுகிறது. அதைத்தாண்டிய மனநிலை என்பது பழக்கம் மூ��ம் உருவாவதே\nக்விட் இண்டியா (வெள்ளையனே வெளியேறு) இயக்கம் இறுதியில்\nவன்முறையால் பீடிக்கப்பட்டதும் அது தொடர்பாக காந்தியின் உணர்வுகளையும்\nபற்றி சிறிது எழுதினால் நன்றாக இருக்கும். அண்மையில் நான் பார்த்த\nலெஜெண்ட் ஆஃப் சுபாஷ் சந்திர போஸ் படத்தில் பார்த்த மாலுமிகள் கலகம்\nகுறித்தும் சில விரிவான விஷயங்கள் ஏதேனும் எழுத முடியுமா\nகுறித்து நான் வரலாற்று பாட நூல்களில் அதிகமாக படித்ததில்லை.\nதாங்கள் எழுதிய பகடி மிக இரசனை பொருந்தியதாகவும் தங்களின் ஏழு\nபகுதிக்கட்டுரைகளின் எளிய வெளிப்பாடாகவும் மிகவும் குறிப்பாக\nதீர்த்தங்காரர்கள் குறித்தும் நாம் இன்று மறந்து விட்ட ‘சீவக சிந்தாமணி’ போன்ற\nசமணம் அளித்த கொடைகள் பற்றியும் எழுதவும்.\nநான் வரலாற்றாசிரியன் அல்ல. என் முதற்கவனம் வரலாற்றிலும் அல்ல. நான் வரலாற்றை வாசிப்பது விழுமியங்களுக்காகவே. காந்திய விழுமியங்களாஇப்பேசுவதற்காகவே காந்திய வரலாற்றையும் பேசுகிறேன்\nநாம் பள்ளியில் வாசிக்கும் வரலாற்றில் இல்லாத ஒன்று விழுமியம். ஆகவேதான் அது தேவையாகிறது\nகாந்தி [அல்லது வெற்றிகரமாகச் சுடப்படுவது எப்படி\nகாந்தியும் தலித் அரசியலும் 7\nகாந்தியும் தலித் அரசியலும் 6\nகாந்தியும் தலித் அரசியலும் 3\nகாந்தியும் தலித் அரசியலும் 2\nகாந்தியும் தலித் அரசியலும் 5 காந்தியும் தலித் அரசியலும் 4\nகாந்தியும் தலித் அரசியலும் 1\nகாந்தி [அல்லது வெற்றிகரமாகச் சுடப்படுவது எப்படி\nகாந்தி, வாசிப்பு – கடிதங்கள்\nகாந்தி, கிறித்த்வம், தாந்த்ரீகம்- கடிதங்கள்\nTags: காந்தி, நகைச்சுவை, வாசகர் கடிதம்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 64\nஅனோஜன்,ஷோபா - ஒரு கடிதம்\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nம.நவீனின் பேய்ச்சி -அருண்மொழி உரை -கடிதங்கள்\nஇரு தினங்கள் – சுரேஷ் பிரதீப்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nகார்ல் மார்க்ஸ் தீம்புனல் வெளியீட்டுவிழா உரை\nபுத்தகக் கண்காட்சி – கடிதங்கள்-2\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 48\nவைக்கம், ஈவேரா, புதிய கழைக்கூத்துக்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்���ினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-01-17T19:17:14Z", "digest": "sha1:27QEWJFYWK5VWTIXATSSBN5UNPYWCD33", "length": 13820, "nlines": 99, "source_domain": "www.jeyamohan.in", "title": "பர்சானபுரி", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 18\nபகுதி ஆறு: 2. நெருப்பரவம் அணைதல் ஆயர்குல மங்கையரே, கேளுங்கள். அன்றொருநாள் அனலெழுந்த கோடையில் கருக்கொண்ட காராம்பசுவொன்றை கருநாகமொன்று தீண்டியது. அன்று நான் உங்களைப்போல் கன்னியிளநங்கை. நாகத்தின் நஞ்சேற்று நீலம் படர்ந்து சினை வயிறெழுந்து செங்குருதி வழிந்து கிடந்த பசுவையும் நஞ்சுப்பாலருந்தி நெற்றியில் விழிசெருகி நாக்கு நெளியக் கிடந்த கன்றையும் கண்டு ஆயர்க்குலமே சூழ்ந்து நின்று கூவி அழுதது. கன்றையும் பசுவையும் குழியமர்த��தி நீரூற்றி நெறிசொல்லும் முறையாவும் செய்தபின் எந்தை சொன்னார் “ஆயர்களே, இனியொருகணமும் இங்கிருக்கலாகாது. கருநாகம் …\nTags: இந்திரவனம், காளியன், கோகுலம், நந்தகோபன், நாவல், நீலம், பர்சானபுரி, பலராமன், பிலக்‌ஷவனம், யக்‌ஷவனம், யசோதை, யமுனை, ராதை, ரோகிணி, வரியாசி, விருந்தாவனம், வெண்முரசு\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 7\nபகுதி மூன்று: 1. பெயரறிதல் பெயரிடப்படாத ஆயிரம் மைந்தர்கள் அதிகாலைச்சூரியனின் செம்பொன்னொளியில் தும்பிகளாகவும் வண்டுகளாகவும் வண்ணத்துப்பூச்சிகளாகவும் தேன்சிட்டுகளாகவும் ஒளிரும் சிறகுகள் கொண்டெழுந்தனர். ஒளிப்பெருக்கில் நீந்தித் திளைத்து, இளங்காற்றிலேறி பறந்து, பசுந்தளிர்களின் குளிரிலாடி, மலர்ப்பொடிகள் சூடி கோகுலத்தை நோக்கிச் சென்றனர். நீலக்கடம்பின் மலர்க்கொத்துகளிலும் இணைமருதத்தின் இளந்தளிர்களிலும் குடியேறி இசைத்து காற்றில்நிறைந்தனர். வண்ணச்சிறகடித்து ஒளி துழாவினர். முதற்காலை ஒளியில் முற்றத்தில் வந்து நின்ற யசோதை “எந்தையே எழில்வெளியே” என்று தன் கைகளைக் கூப்பி கண்நெகிழ்ந்தாள். தட்சிணவனத்தில் இருந்து அவள் அன்னை …\nTags: கண்ணன், கிருஷ்ணன், சுமுகர், நந்தன், நாவல், நீலம், படாலை, பர்சானபுரி, பர்ஜன்யர், யசோதை, ராதை, வரியாசி, வெண்முரசு\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 2\nபகுதி ஒன்று: 2. மணிநீல மலர்க்கடம்பு உடல்தீண்டாது உளம்தீண்டாது உயிர்தீண்டி எழுப்பியது எது செவிநுழையாது சிந்தையறியாது சித்தமறிந்தது எது செவிநுழையாது சிந்தையறியாது சித்தமறிந்தது எது விதைவிட்டெழுந்த முளை போல அணிமலர் பாயில் எழுந்தமர்ந்து மெய்ப்பு கொண்ட தன் உடலை தன் இருகைகளாலேயே தழுவிக்கொண்டு எண்ணமிழந்து அமர்ந்திருந்தாள். ‘இங்குளேன் விதைவிட்டெழுந்த முளை போல அணிமலர் பாயில் எழுந்தமர்ந்து மெய்ப்பு கொண்ட தன் உடலை தன் இருகைகளாலேயே தழுவிக்கொண்டு எண்ணமிழந்து அமர்ந்திருந்தாள். ‘இங்குளேன்’ என்ற ஒரு சொல்லாக மீண்டு வந்தாள். பனிவிழும் வனத்தடாகம் போல தன் உடல் சிலிர்த்துக்கொண்டே இருப்பதை உணர்ந்தாள். தன்னுள்தானே நுழைந்து மீண்டுமொரு விதையாக ஆகவிழைபவள் போல கால்களை மடித்து மார்போடு இறுக்கி கைகளால் வரிந்து …\nTags: இந்து, கசன், கீர்த்திதை, கீர்த்திமதி, குசன், கௌரி, சுகதை, சுபானு, தாத்ரி, நாவல், நீலம், பர்சானபு��ி, பானு, மகிபானு, மணி நீல மலர்க்கடம்பு, முகாரை, யமுனை, ரத்னபானு, ராதை, ரிஷபானு, வெண்முரசு, ஷஷ்தி, ஸ்ரீதமன்\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-66\nசிங்கப்பூர் விமர்சனம் குறித்த அறிவுரைகள்\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-28\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-13\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nம.நவீனின் பேய்ச்சி -அருண்மொழி உரை -கடிதங்கள்\nஇரு தினங்கள் – சுரேஷ் பிரதீப்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nகார்ல் மார்க்ஸ் தீம்புனல் வெளியீட்டுவிழா உரை\nபுத்தகக் கண்காட்சி – கடிதங்கள்-2\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 48\nவைக்கம், ஈவேரா, புதிய கழைக்கூத்துக்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/38861-rename-taj-mahal-to-ram-mahal-bjp-mla.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-01-17T19:19:35Z", "digest": "sha1:FJYA7CHYORNYFKHQSIECHTTEMVHMMZHX", "length": 11471, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "தாஜ் மஹாலை 'ராம் மஹால்' என்று மாற்ற வேண்டும்: பா.ஜ.க எம்.எல்.ஏ | Rename Taj Mahal to Ram Mahal: BJP MLA", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nதாஜ் மஹாலை 'ராம் மஹால்' என்று மாற்ற வேண்டும்: பா.ஜ.க எம்.எல்.ஏ\nஇந்தியாவின் அடையாளமாக இருக்கும் தாஜ் மஹாலை ராம் மஹால் அல்லது கிருஷ்ண மஹால் என்று பெயர் மாற்ற வேண்டும் என்று பா.ஜ.க எம்.எல்.ஏ சுரேந்திர சிங் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nஉத்திரபிரதேசத்த மாநிலத்தின் பைரியா தொகுதி எம்எல்ஏ சுரேந்திர் சிங் தொடர்ந்து சர்ச்சையான கருத்துக்களை கூறி வருபவர். இவர் நேற்று லக்னோவில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, \" இந்தியாவில் முகலாய மன்னர்களால் கட்டப்பட்டிருக்கும் பல வரலாற்று சின்னங்கள், சாலைகள் ஆகியவற்றின் பெயர்களை மாற்ற வேண்டும்.\nஅவை இன்னமும் முகலாய மன்னர்களின் பெயர்களில் வழங்கப்படக் கூடாது. அந்த வகையில், தாஜ் மஹாலின் பெயரை ‘ராம் மஹால்’ அல்லது ‘கிருஷ்ண மஹால்’ என்று பெயர் மாற்ற வேண்டும். என்னுடைய விருப்பம் அதனை ராஷ்டிரபக்த் மஹால் என்று பெயர் மாற்றம் செய்வது தான். அவை நம் மக்களின் உழைப்பால் நமது நிலத்தில் எழுந்துள்ள கட்டிடங்கள் அவற்றை அழிக்க கூடாது\" என்றார்.\nசுரேந்திர் சிங்கின் இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபா.ஜ.கவிற்கு பிரச்சாரம் செய்வேன்: அரவிந்த் கெஜ்ரிவால்\nநான் சிவாவின் மிகப்பெரிய ரசிகன்:அனிருத்\n'சிறப்பாக நடந்தது': வரலாற்று சிறப்புமிக்க ��ந்திப்புக்கு பின் டிரம்ப்\n1. நடிகை ஜெயஸ்ரீ, தற்கொலை முயற்சிக்கு முன் வெளியிட்ட உருக்கமான ஆடியோ மெசேஜ்\n2. விமானத்துல இதயம், ஹெலிகாப்டர்ல கல்லீரல்.. இறந்தும் 8 பேரை வாழ வைத்த இளைஞர்\n3. மனைவி இறந்தால் சொத்துக்கள் யாருக்கு\n4. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி மகளுக்கு உருக்கமாக எழுதிய கடிதம் வெளியானது\n5. காணும் பொங்கலை பாதுகாப்பாக கொண்டாடுங்க அவசர உதவிக்கு இதை ஞாபகத்துல வெச்சுக்கோங்க\n6. பிப்ரவரியில வங்கிகள் 12 நாட்களுக்கு இயங்காது 29 நாள்ல 12 நாட்கள் விடுமுறையா\n7. எஸ்பிஐ வாடிக்கையாளாரா நீங்க இதெல்லாம் சரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஆந்திராவில் பா.ஜ.வுடன் கூட்டணி சேரும் பவன் கல்யாண்\n ஓபிஎஸ், ஈபிஸ் அதிரடி உத்தரவு\nபாஜக தலைவர் பட்டியலில் நானும் இருக்கிறேன்\n1. நடிகை ஜெயஸ்ரீ, தற்கொலை முயற்சிக்கு முன் வெளியிட்ட உருக்கமான ஆடியோ மெசேஜ்\n2. விமானத்துல இதயம், ஹெலிகாப்டர்ல கல்லீரல்.. இறந்தும் 8 பேரை வாழ வைத்த இளைஞர்\n3. மனைவி இறந்தால் சொத்துக்கள் யாருக்கு\n4. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி மகளுக்கு உருக்கமாக எழுதிய கடிதம் வெளியானது\n5. காணும் பொங்கலை பாதுகாப்பாக கொண்டாடுங்க அவசர உதவிக்கு இதை ஞாபகத்துல வெச்சுக்கோங்க\n6. பிப்ரவரியில வங்கிகள் 12 நாட்களுக்கு இயங்காது 29 நாள்ல 12 நாட்கள் விடுமுறையா\n7. எஸ்பிஐ வாடிக்கையாளாரா நீங்க இதெல்லாம் சரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க\nநிர்பயா கொலை குற்றவாளியின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர்\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅலங்காநல்லூா் ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்ந்த அமைச்சர் விஜயபாஸ்கரின் 3 காளைகள் களத்தில் கெத்து காட்டி வீரர்களை பந்தாடியது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/74579-perarivalan-father-admitted-to-hospital.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-01-17T20:02:44Z", "digest": "sha1:PHPTIAFTEGLDSSVD4P5IWWMZC5FI3INJ", "length": 10665, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "பேரறிவாளனின் தந்தை மருத்துவமனையில் அனுமதி | perarivalan father admitted to hospital", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக��கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nபேரறிவாளனின் தந்தை மருத்துவமனையில் அனுமதி\nசிறையில் இருந்து பரோலில் வந்துள்ள பேரறிவாளனின் தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nமுன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் பேரறிவாளன், தற்போது ஒரு மாதம் பரோலில் வெளியே வந்துள்ளார். சமீபத்தில் கிருஷ்ணகிரியில் நடைபெற்ற தனது அக்கா மகள் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பேரறிவாளனை, சீமான், அமீர் உள்ளிட்டோர் பலர் வந்து பார்த்து நலம் விசாரித்தனர்.\nஇந்த நிலையில், பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதால் நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n 18ம் தேதி வரை டிஎன்பிஎஸ்சி கெடு\nமீனாட்சியம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது தீபத்திருவிழா..\nபுத்தகம் படித்தால் ரூ.30 டிஸ்கவுண்ட்... முடிதிருத்தும் கலைஞரின் அபார யோசனை..\nமயிலுக்காக உயிரைப் பணயம் வைத்த இளைஞர்\n1. விமானத்துல இதயம், ஹெலிகாப்டர்ல கல்லீரல்.. இறந்தும் 8 பேரை வாழ வைத்த இளைஞர்\n2. நடிகை ஜெயஸ்ரீ, தற்கொலை முயற்சிக்கு முன் வெளியிட்ட உருக்கமான ஆடியோ மெசேஜ்\n3. மனைவி இறந்தால் சொத்துக்கள் யாருக்கு\n4. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி மகளுக்கு உருக்கமாக எழுதிய கடிதம் வெளியானது\n5. காணும் பொங்கலை பாதுகாப்பாக கொண்டாடுங்க அவசர உதவிக்கு இதை ஞாபகத்துல வெச்சுக்கோங்க\n6. பிப்ரவரியில வங்கிகள் 12 நாட்களுக்கு இயங்காது 29 நாள்ல 12 நாட்கள் விடுமுறையா\n7. எஸ்பிஐ வாடிக்கையாளாரா நீங்க இதெல்லாம் சரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n''நீதிமன்ற தீர்ப்பை நான் ஏன் மதிக்க வேண்டும்..'' - தந்தை, மகள் வெட்டிக்கொலை\nபிள்ளைகளை மலை உச்சியில் இருந்து வீசிக்கொன்ற கொடூர தந்தை - குண்டர் சட்டத்தில் கைது\nமதுபோதையில் தகராறு செய்த தந்தை.. ஆத்திரத்தில் வெட்���ிக் கொன்ற சிறுவன்..\nபோதையில் பெற்ற மகளையே சீரழித்த தந்தை\n1. விமானத்துல இதயம், ஹெலிகாப்டர்ல கல்லீரல்.. இறந்தும் 8 பேரை வாழ வைத்த இளைஞர்\n2. நடிகை ஜெயஸ்ரீ, தற்கொலை முயற்சிக்கு முன் வெளியிட்ட உருக்கமான ஆடியோ மெசேஜ்\n3. மனைவி இறந்தால் சொத்துக்கள் யாருக்கு\n4. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி மகளுக்கு உருக்கமாக எழுதிய கடிதம் வெளியானது\n5. காணும் பொங்கலை பாதுகாப்பாக கொண்டாடுங்க அவசர உதவிக்கு இதை ஞாபகத்துல வெச்சுக்கோங்க\n6. பிப்ரவரியில வங்கிகள் 12 நாட்களுக்கு இயங்காது 29 நாள்ல 12 நாட்கள் விடுமுறையா\n7. எஸ்பிஐ வாடிக்கையாளாரா நீங்க இதெல்லாம் சரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க\nநிர்பயா கொலை குற்றவாளியின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர்\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅலங்காநல்லூா் ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்ந்த அமைச்சர் விஜயபாஸ்கரின் 3 காளைகள் களத்தில் கெத்து காட்டி வீரர்களை பந்தாடியது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/garbage-in-krishnagiri/", "date_download": "2020-01-17T19:49:04Z", "digest": "sha1:NGGXULJNGFQ7V2OPSKDFDRWQRRDFYRPY", "length": 12310, "nlines": 161, "source_domain": "www.sathiyam.tv", "title": "குப்பை கழிவுகளை அகற்றாவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் - செங்குட்டுவன் - Sathiyam TV", "raw_content": "\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : 16 காளைகளை அடக்கி முதல் இடத்தை பிடித்த ரஞ்சித் குமார்\nகாணும் பொங்கல் – சுற்றுலா தலங்களில் அலைமோதிய கூட்டம்\n2வது ஒரு நாள் போட்டி – 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 17 Jan 2020…\n“சாதிகளை சாணமாக்கி சமத்துவத்தோடு பொங்கிடுவீர்” – பொங்கல் சிறப்பு கவிதை\nசத்தியம் ஃபவுண்டேஷன் உன்னத முயற்சி: பொங்கல் திருவிழாவோடு களைகட்டிய பூமியை காக்கும் திருவிழா..\nஉலகை திரும்பி பார்க்கவைத்த 2019-ன் முக்கிய சம்பவங்கள்..\nகஜா புயல் பாதிப்பிற்கு அன்றே தீர்வு சொன்ன நம்மாழ்வார்..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்ன��டி\nபோட்டோ ஷூட் போட்டு அசத்தும் சாய் தன்ஷிகா | Sai Dhanshika\n எம்.ஜி.ஆர்-ஆக நடிப்பது யார் தெரியுமா\n“மக்கள் கொண்டாடும் கலைஞன்” – HBD விஜய் சேதுபதி | Vijay Sethupathi\nபிரபல நடிகை ராஷ்மிகா வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு..\n12 Noon Headlines | 17 Jan 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்…\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 15 Jan 2020…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu குப்பை கழிவுகளை அகற்றாவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் – செங்குட்டுவன்\nகுப்பை கழிவுகளை அகற்றாவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் – செங்குட்டுவன்\nகிருஷ்ணகிரி நகராட்சியில் தேக்கி வைப்பட்டுள்ள குப்பை கழிவுகளை அகற்றாவிட்டால் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக திமுக எம்.எல்.ஏ செங்குட்டுவன் அறிவித்துள்ளார்.\nகிருஷ்ணகிரி பழைய பேட்டையில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கினால் தொற்றுநோய் அதிகமாக பரவி வருவதாக வந்த தொடர் புகாரையடுத்து, திமுக சட்டமன்ற உறுப்பினர் செங்குட்டுவன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.\nபின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சுகாதாரம் இல்லாத வகையில் எட்டு ஆண்டுகளாக தேக்கி வைக்கப்பட்டுள்ள குப்பைகளால், நிலத்தடி நீர் முற்றிலுமாக மாசடைந்துள்ளதாகவும், எனவே உடனடியாக இந்த குப்பை கழிவுகளை அகற்ற அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். இல்லையென்றால் இந்த குப்பை கழிவுகளை அகற்ற வலியுறுத்தி, கழக தொண்டர்களுடன் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என அவர் தெரிவித்தார்.\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : 16 காளைகளை அடக்கி முதல் இடத்தை பிடித்த ரஞ்சித் குமார்\nகாணும் பொங்கல் – சுற்றுலா தலங்களில் அலைமோதிய கூட்டம்\nபோட்டோ ஷூட் போட்டு அசத்தும் சாய் தன்ஷிகா | Sai Dhanshika\nடிக் டாக் செயலி பேஸ்புக்கை பின்னுக்கு தள்ளி 2வது இடத்தை பிடித்துள்ளது.\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : 16 காளைகளை அடக்கி முதல் இடத்தை பிடித்த ரஞ்சித் குமார்\nகாணும் பொங்கல் – சுற்றுலா தலங்களில் அலைமோதிய கூட்டம்\n2வது ஒரு நாள் போட்டி – 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 17 Jan 2020...\nபோட்டோ ஷூட் போட்டு அசத்தும் சாய் தன்ஷிகா | Sai Dhanshika\nஈரான் நடத்திய தாக்குதல் – 11 அமெரிக்க வீரர்கள் படுகாயம்\nCAA-வை திரும்பப்பெற பஞ்சாப் சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றம்\nஒரு நாள் போட்டி – 341 ரன்களை இலக்காக நிர்ணயித்த இந்தியா\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\nசிரியாவில் தொடரும் சண்டை – ஒரே நாளில் 39 பேர் பலி\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2015/10/01/bar-council-sneezes-when-judges-catch-cold-lajapati-rai/", "date_download": "2020-01-17T19:42:10Z", "digest": "sha1:SADFPO2IBUQ3GUX6DNKZTQ3T72BOOFFO", "length": 24128, "nlines": 215, "source_domain": "www.vinavu.com", "title": "நீதிபதிகளுக்குச் சளி பிடித்தால், பார் கவுன்சில் தும்முவது ஏன்? | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nரஜினியின் துக்ளக் தர்பார் – எடப்பாடியின் குருமூர்த்தி தர்பார் \nசென்னை புத்தகக் காட்சியில் புதுப்பொலிவுடன் கீழைக்காற்று வெளியீட்டகம் \nதீவிரவாதிகளுடன் கைதான காஷ்மீர் போலிசு அதிகாரி தேவேந்தர் சிங் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுழந்தைகள் மரணங்கள் – இந்தியாவின் கட்டமைப்பு சிக்கல் \nசட்டங்கெட்டச் செயல்களையே சட்டமாக்க முனைகிறது மோடி-அமித்ஷா கும்பல் \nNRC : இந்து ராஷ்டிரத்தில் இரண்டாந்தரக் குடிமக்களாக வாழப்போகிறோமா \nஜே.என்.யூ : அம்பலமான ஏ.பி.வி.பி – முட்டுக் கொடுத்த டில்லி போலீசு \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nசவார்க்கர் : மன்னிப்புக் கடிதங்களின் பிதாமகன் \nஅ��ைச்சீனி … கால் சீனி … முக்கால் சீனி … நீரழிவை கட்டுப்படுத்துமா…\nப‌வ்லோவின் வீடு – ஸ்டாலின்கிராட் போரில் நடந்த உண்மைக்கதை\nஃப்ரெஷ் ஜூஸ் தொடர்ந்து பருகுவது ஆபத்தானதா \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாவி – கார்ப்பரேட் பிடியில் சித்தா | நவீன காலனியாதிக்கம் | கீழைக்காற்று நூல்கள்…\nகாவி இருள் கிழிக்கும் நூல்கள் கீழைக்காற்று அரங்கில் \nஇன்ப வெள்ளத்தில் திளைத்து களிப்பே உருவாய் நடந்தான் அக்காகிய் \nநூல் அறிமுகம் : மார்க்சியம் இன்றும் என்றும் – (மூன்று நூல்கள்)\nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசங்கிகளை வீழ்த்த வர்க்கமாய் ஒன்றிணைவோம் | காணொளிகள்\nசீமானும் அன்புத் தம்பிகளும் – ஒரு உளவியல் பார்வை | வில்லவன்\n5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு : மாணவர்களுக்கு உளவியல் பாதிப்பு | வில்லவன் நேர்காணல்\nCAB – NRC : மோடி அமித்ஷாவை தீண்டாமை குற்றத்தில் கைது செய் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஆளுங்கட்சி ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் அன்பழகன் கைது \nCAA – NRC – NPR – தகர்க்கப்படும் அரசியலமைப்புச் சட்டம் \nஜே.என்.யூ தாக்குதலைக் கண்டித்து பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் \nஜனவரி 8 – பொது வேலை நிறுத்தம் : தமிழகமெங்கும் பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமார்க்சியம் – அறிவியல் ஒளியில் நாத்திகப் பிரச்சாரத்தை முன்னெடுப்போம் \nபாபர் மசூதி – ராம ஜென்மபூமி : பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல்\nபொருளாதார மனிதன் | பொருளாதாரம் கற்போம் – 52\nமக்களை மயக்கும் அபினி போன்றது மதம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\n2019-ம் ஆண்டு, 12 மாதங்களில் 12 நாடுகள் – புகைப்படங்கள்\nவல்லரசுக் கனவு : முதல்ல மேல் பாக்கெட்டுல கை வச்சானுங்க \nஇந்தியாவில் வரலாறு காணாத குளிரால் அவதிப்படும் வீடற்ற மக்கள் \nஃபாஸ்டேக் : அதிவிரைவு டிஜிட��டல் கொள்ளை \nமுகப்பு போலி ஜனநாயகம் நீதிமன்றம் நீதிபதிகளுக்குச் சளி பிடித்தால், பார் கவுன்சில் தும்முவது ஏன்\nநீதிபதிகளுக்குச் சளி பிடித்தால், பார் கவுன்சில் தும்முவது ஏன்\nநீதிபதிகளுக்குச் சளி பிடித்தால், பார் கவுன்சில் தும்முவது ஏன்\nநமது நண்பர்கள் வாஞ்சிநாதன், திருநாவுக்கரசு, சி.எம்.ஆறுமுகம் மற்றும் 11 சக வழக்கறிஞர்களை, எந்த விதமான சட்ட அடிப்படையும் இல்லாமல் பார் கவுன்சில் ஆப் இந்தியா தற்காலிக நீக்கம் செய்திருக்கிறது.\nஇவ்வாறு தற்காலிக நீக்கம் செய்வதற்கான அதிகாரத்தை வழக்கறிஞர் சட்டத்தின் பிரிவுகள் 35 மற்றும் 36 ஆகியவை, பார் கவுன்சிலுக்கு வழங்கவில்லை என்பதை சட்டம் குறித்த ஆரம்ப அறிவு கொண்ட எந்த ஒரு நபராலும் புரிந்து கொள்ள முடியும்.\nநமது நண்பர்கள் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேல், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக, நீதிமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் கடுமையாகப் போராடியவர்கள். அவர்களுடன் நாம் கரம் கோர்த்து நிற்கிறோம். அவர்கள் நமது அரசமைப்பு கூறும் விழுமியங்களை வேறு யாரை விடவும் அதிகமாகப் பாதுகாத்து நின்றவர்கள். அவர்களுக்கு எதிரான பார் கவுன்சிலின் இந்த நடவடிக்கை நெறியற்றது, சட்டவிரோதமானது.\nகருத்துரிமை அழிக்கப்பட்டதென்றால், அரசமைப்புச் சட்டமே அழிக்கப்பட்டுவிட்டதாகப் பொருள் என்றார் டாக்டர் அம்பேத்கர். உயர் நீதிமன்றங்களின் மாட்சிமை தங்கிய நீதியரசர்கள் கருத்துரிமையை நசுக்கக்கூடாது. அது நீதித்துறை பாசிசம். இரண்டாம் உலகப்போருக்கு முன்னர் ஜெர்மனியில் அதுதான் நடந்தது. இவர்கள் அரசமைப்பு குறித்து கொண்டிருக்கும் புரிதலின்மையையே இது காட்டுகிறது.\nஉயர்நீதிமன்றத்தின் ஒவ்வொரு அறையிலும் காந்தியின் படம் பெருமையுடன் தொங்கவிடப்பட்டிருக்கிறது. தென் ஆப்பிரிக்க டர்பன் நீதிமன்றத்தின் நீதிபதி, காந்தியிடம் அவரது தலைப்பாகையை அகற்றுமாறு கூறியபோது காந்தி அகற்ற மறுத்தாரே, அது நீதிமன்றத்தில் அவர் நிகழ்த்திய கலமில்லையா\nகிறித்தவ முறைப்படி அல்லாத திருமணங்கள் செல்லத்தக்கவையல்ல என்று தென்ஆப்பிரிக்க தலைமை நீதிமன்றம் தீர்ப்பளித்தபோது, தனது மனைவியுடன் காந்தி கைது ஆனாரே அது ஏன்\nஒரு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து காந்தி கைது ஆனது தவறு என்றால், அவரது படத்தை நீதிமன்�� அறைகளிலிருந்து அகற்றி விடலாமே.\nஒரு தீர்ப்பை விமரிசிப்பது என்ன வகையில் சட்ட விரோதமானது\nமதுரா வல்லுறவு வழக்கில் மாட்சிமை தங்கிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நாடு முழுவதும் விமரிசனத்துக்கு உள்ளாக்கப்படவில்லையா\nவல்லுறவு தொடர்பான சட்டம் திருத்தப்பட்டு பிரிவு 376A சேர்க்கப்பட்டதே அந்த விமரிசனத்தின் விளைவுதான் என்பது உண்மையில்லையா\nதிரு.ஏ.கே ராமசாமிக்கும், தர்மராஜுக்கும் எதிராக எதற்காக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு\nபகத் சிங் செய்த தவறென்ன தமிழகத்தின் நீதிமன்றங்களில் தாய்மொழி பயன்படுத்தப்பட வேண்டும் என்று நீதிமன்ற அறைக்குள்ளே மவுனமான முறையில் கோரி நின்றது பாவச்செயலா\nநீதிமன்றத்தின் மாண்பை நாசமாக்கியவர்கள் யார் வழக்குரைஞர்களா அல்லது சக நீதிபதியை அவரது அறைக்குள்ளே ஆபாசமாக வசை பாடிய இன்னொரு உயர்நீதிமன்ற நீதிபதியா\nஉச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றுச் செல்வதையொட்டி அவருக்கு சென்னையில் நடைபெற்ற பிரிவுபசார விழாவில் அவர் கண்ணீர் விட்டு அழவில்லையா அப்போதெல்லாம் தலைமை நீதிபதி வாய் திறக்கவில்லையே ஏன்\nவழக்கறிஞர்களுக்கு எதிரான இந்த அவதூறுகள் அவசியமற்றவை. வெறு எந்த நிறுவனத்தைக் காட்டிலும் அரசியல் நிர்ணயச் சட்டத்தைக் காத்து நின்றவர்கள் வழக்கறிஞர்கள்தான்.\nஅனைத்திந்திய பார் கவுன்சில் சட்ட விரோதமான தற்காலிக நீக்கங்களில் அவசரம் அவசரமாக ஏன் ஈடுபடுகிறது\nநீதிபதிகளுக்குச் சளி பிடித்துக் கொண்டால், அனைத்திந்திய பார் கவுன்சில் எதற்காகத் தும்முகிறது\n– மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் திரு.லஜபதி ராய் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் ஆங்கிலப் பதிவின் தமிழாக்கம்.\nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,\nகுற்றம் சாட்டப்பட்டவர்களே குற்றம் சாட்டியவர்களை விசாரித்து தீர்பளிப்பார்கள் என்பது ஈழ இனப்படுகொலைக்கு பின் நட்புநாட்டையும் ஆட்கொண்டு விட்டது. குற்றம் சாட்டப்பட்டவர் மீது இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற கேள்வி எழுவதை தவிர்க்க இயலவில்லை.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப���புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250590107.3/wet/CC-MAIN-20200117180950-20200117204950-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}