diff --git "a/data_multi/ta/2019-47_ta_all_0796.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-47_ta_all_0796.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-47_ta_all_0796.json.gz.jsonl" @@ -0,0 +1,453 @@ +{"url": "http://tamilthamarai.com/bjpnortheast/", "date_download": "2019-11-17T18:41:06Z", "digest": "sha1:QHSZHCH6B2BL2YITQOBQZ77M73JSTMUA", "length": 15999, "nlines": 109, "source_domain": "tamilthamarai.com", "title": "1970-களில் காங்கிரஸின் கொள்கைகளே இன்றைய வடகிழக்கு மாநிலங்களின் பிரச்சனை |", "raw_content": "\n2022க்குள் அயோத்தியில் ராமர் கோவில்\nசபரிமலை வழக்கை 7 பேர் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவு\n1970-களில் காங்கிரஸின் கொள்கைகளே இன்றைய வடகிழக்கு மாநிலங்களின் பிரச்சனை\nவடகிழக்கு மாநிலங்களில் ஊடுருவலுக்கு முந்தைய காங்கிரஸ் அரசும், அதன் கொள்கைகளுமே காரணம், ஊடுருவல் காரர்களை மத பாகுபாடின்றி வெளியேற்ற தேசிய ஜனநாயக கூட்டணி அரசு உறுதி பூண்டுள்ளது.\nமுந்தைய காங்கிரஸ் அரசு, வடகிழக்கு மாநிலங்களுக்கு எவ்வாறு துரோகம் இழைத்தது என்பதை இன்றைய இளைஞர்கள் தங்களுடைய மூத்தவர்களிடம் கேட்டு அறிந்துகொள்ளவேண்டும். தேசத்தின் நலனுக்கு எதிராகச் செயல்படுவோரை மக்கள் ஆதரிப்பீர்களா\nகாங்கிரஸ் எப்போதுமே மக்களை ஏமாற்றுகிறது. 1970-களில் காங்கிரஸ் கொண்டு வந்த மோசமான கொள்கைகளின் காரணமாகவே வடகிழக்கு மாநிலங்களில் ஊடுருவல்கள் ஏற்பட்டன. இதனால் அந்தமாநிலங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டன.\nவங்கதேச விடுதலை இயக்கத்தின்போது ஜனசங்கமும் (அப்போதைய பாஜக), வாஜ்பாய் போன்ற தலைவர்களுமே வங்கதேசத்துக்கு ஆதரவாக குரல் எழுப்பினர்.\nஅஸ்ஸாம் மக்களின் கலாசாரம் மற்றும் நலன்களை பாதுகாக்க முயற்சிமேற்கொண்டு வருகிறோம். மாநிலத்தில் சட்ட விரோதமாகக் குடியேறியவர்களை மத பாகுபாடின்றி வெளியேற்ற உறுதி பூண்டுள்ளோம். தாய் அஹோம், முட்டோக், மோரான், சுடியா, கோச் ராஜ்போங்கிஸ், தேயிலை தோட்டபணியாளர்கள் ஆகிய 6 சமூகத்தினருக்கு பழங்குடியினர் அந்தஸ்துவழங்க பரிசீலித்து வருகிறோம்.\nமக்கள் அளிக்கும் ஆதரவின் மூலம், ஏழைகள் மற்றும் பழங்குடியினருக்காக உழைக்கும் நம்பிக்கை அதிகரித்துள்ளது. பயங்கரவாதிகள் மற்றும் காங்கிரஸ் தவிர அனைவருமே பாஜக அரசில் மகிழ்ச்சியாக உள்ளனர்.\nஅஸ்ஸாமில் 5 லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு வீட்டுவசதி அளித்துள்ளோம். 27 லட்சம் குடும்பங்கள் தலா ரூ.5 லட்சத்துக்கான சுகாதார காப்பீடு பெற்றுள்ளன.\nஅருணாசல பிரதேசமானது, நாட்டின் எல்லையை ஒருகேடயம் போல பாதுகாக்கிறது. அந்தமாநில மக்கள் ஒரு பாதுகாவலனைப் போல இருக்கின்றனர்.\nநமது நாடு ஏதேனும் சாதனைகள் புரியும்போது நாம் மகிழ்ச்சியடைகிறோம். எந்தஒன்றில் வெற்றி காணும்போதும் சமூக, பொருளாதார வேறுபாடுகள் இன்றி அனைவரும் அதைக் கொண்டாடுகிறோம். ஆனால் சிலர் (எதிர்க்கட்சிகள்), இந்தியாவின் வளர்ச்சி மற்றும் வெற்றியைக்கண்டு மன வருத்தமடைகின்றனர்.\nபயங்கரவாதிகளை, அவர்களின் இருப்பிடங்களுக்கே சென்று நாம்தாக்கியபோது எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு என்னவாக இருந்தது என்பதை நாம் அறிவோம். நமது விஞ்ஞானிகள் செய்யும் சாதனையைக்கூட அவர்கள் சிறுமைப்படுத்தி பேசுகின்றனர். அத்தகைய எதிர்க்கட்சிகளுக்கு வரும்தேர்தலில் மக்கள் தகுந்த தண்டனை அளிக்க வேண்டும்.\nவடகிழக்கு மாநிலங்களில் முதலில் அருணாசல பிரதேசத்தில்தான் பாஜக ஆட்சிமலர்ந்தது. உங்களது ஆதரவால்தான் மத்திய அரசால் அருணாசல பிரதேசத்தில் வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்ள முடிந்தது. கடந்த 5 ஆண்டுகளில் 50,000 குடும்பங்களுக்கு மின் இணைப்பும், 40,000 வீடுகளுக்கு சமையல் எரிவாயு இணைப்பும் வழங்கியுள்ளோம். அத்துடன் ஒருலட்சத்துக்கும் அதிகமான குடும்பங்களுக்கு கழிப்பறை வசதி செய்து தரப்பட்டுள்ளது.\nசுதந்திரத்துக்குப் பிறகான இந்த 70 ஆண்டுகளில் அருணாசல பிரதேசத்தில் ரயில்வே வழித்தடத்தை ஏற்படுத்தும்வாய்ப்பு காவலனாகிய எனக்கு கிடைத்தது.\nசமீபத்தில் கொண்டுவரப்பட்ட “அருண் பிரபா’ சேனல் மூலம் இந்த நாடே அருணாசல பிரதேசமக்கள், அவர்களின் கலாசாரம், பண்டிகைகள் குறித்து அறிந்துகொள்ளும்.\nதேசிய ஜனநாயக கூட்டணி அரசின் ஆட்சியில், மாநிலத்தில் விமானப் போக்குவரத்தை ஏற்படுத்துவதற்கான பணிகளும் தீவிரமடைந்துள்ளன. நாங்கள் ஆட்சிக்கு வந்தபிறகு வடகிழக்கு மாநிலங்களுக்கு அதிக நிதியளித்து, அடிப்படைக் கட்டமைப்பு மற்றும் வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தியுள்ளோம்.\nகடந்த 5 ஆண்டுகளில் வடகிழக்கு மாநிலங்களுக்கு சுமார் 30 முறை வருகைதந்திருப்பேன். இதற்கு முன்பாக எந்தவொரு பிரதமரும் இத்தனை முறை இங்கு வந்திருக்க மாட்டார்கள்.\nஇங்கு வரும்போதெல்லாம் பழங்குடியினரின் தலைப்பாகை மற்றும் உடைகளை விரும்பி அணிகிறேன். பலர் அதை ஏளனம் செய்கின்றனர். மற்றவர்களுக்கு இது வெறும் பழங்குடியினர் உடை மட்டும்தான். ஆனால், என்னைப் பொருத்தவரை இந்த உடை வடகிழக்கு மாநிலங்களின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை பிரதிபலிப் பவையாகும். அவற்றை ���ணிவதற்காக பெருமிதம் கொள்கிறேன்.\nஅஸ்ஸாம் அருணாசல் மாநிலங்களில் சனிக்கிழமை சனிக்கிழமை நடைபெற்ற பாஜகவின் பேரணி மற்றும் நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசியது\nவடகிழக்கு மாநிலங்களுக்கு ரூ. 2,350 கோடி நிதி\nவடகிழக்கு மாநிலங்களில் கூட்டணி அமைத்து விட்டடோம்\nவடகிழக்கு மாநிலங்களை தென்கிழக்கு ஆசியாவின் நுழைவு…\nதொடர்ந்து தாமரை மலராமல் என்ன செய்யும்\nஆசியாவின் மிக நீளமான பாலம்; பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nவடகிழக்கு மாநிலங்களில் கூட்டணி அமைத்த ...\nஐந்து மாநிலங்களிலும் ஆட்சியை பிடிக்கு ...\nவட கிழக்கில் வசந்தம் ஆரம்பம்-\nஅஸ்ஸாமில் பாஜக முதன் முறையாக தனிப் பெர� ...\nஇரண்டாம் பசுமைப்புரட்சிகான அனைத்து வள ...\nடில்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள், கல்லூரி நிர்வாகம் விடுதிக் கட்டணத்தை உயர்த்தி விட்டதாகவும், ஆடை கட்டுப்பாடுகளையும், விடுதி மாணவர்களுக்கு நேரக் கட்டுப்பாடுகளையும் விதித்து விட்டதாகவும் கூறி ...\n2022க்குள் அயோத்தியில் ராமர் கோவில்\nசபரிமலை வழக்கை 7 பேர் அரசியல் சாசன அமர்� ...\nநீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசும் போத� ...\nரபேல் மறுசீராய்வு மனு தள்ளுபடி\nதனக்கான மெஜாரிட்டி எம்.எல்.ஏ களை திரட்ட ...\nஇதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்\nஇவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் ...\nவிரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு ...\nமுற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.army.lk/ta/news/16-06-2017", "date_download": "2019-11-17T17:59:11Z", "digest": "sha1:J4HA2Q2KS2B6ME6Z7S6HW335T47INCHH", "length": 2895, "nlines": 44, "source_domain": "www.army.lk", "title": " 16-06-2017 | Sri Lanka Army", "raw_content": "\nவடக்கு: இராணுவத்தினரால் வியாழக்கிழமை (15) ஆம் திகதி கன்யார்கோயில் பிரதேசத்தில் இருந்து நபர்களை தாக்கி ஒழிக்கும் குண்டொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.\nமேலும் மிதிவெடி அகற்றும் படையினரால் அன்றைய தினம் கட்டையடம்பன், நொச்சிகம, பெரியமடு மற்றும் தென்னமாராச்சி பிரதேசங்களில் இருந்து நபர்களை தாக்கி ஒழிக்கும் 53 குண்டுகளும், 82 மி.மீ குண்டொன்றும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.\nபாதுகாப்பு துறை��ின் தலைமை அலுவலகம்\nஇலங்கை இரானுவ தொணடர் படை\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nபாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லுhரி\nஇலங்கை இரானுவ சேவா வணிதா பிரிவூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/essays/azhakiyanambi_3.php", "date_download": "2019-11-17T18:13:56Z", "digest": "sha1:P7G5UBMRHAINB27RK6KJKOWQTMHWAYQ7", "length": 20660, "nlines": 38, "source_domain": "www.keetru.com", "title": " Keetru | Essay | Azhakiyanambi | Integrity | India | Eelam", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nஇறையாண்மை: இறந்து கிடக்கும் ஈழக் குழந்தையின் சூத்தில்\nஅண்மைக் காலமாய் உரத்து ஒலிக்கும் சொல்லாடல் இறையாண்மை. இறையாண்மை என்பதன் உண்மைப் பொருளறிய விழையா நிலையில் அது குறித்து தேனீர்க்கடை பொழுதுபோக்கிகள் முதல் அறிவாளி அரசில்வாதிகள் வரை பேசத் தயங்குவதில்லை. நமது நாட்டின் இறையாண்மை, அண்டை நாட்டின் இறையாண்மை என்ற இவர்களின் தொடர் முழக்கத்தில், சாமானியர்களுக்கு அது ஏதோ கேள்வி கேட்கக்கூடாத, சர்வ வல்லமை கொண்ட ஜந்துவாகவே தெரிகிறது. சரி, இறையாண்மை என்பதுதான் என்ன\nஇயற்கையாய் அமைந்த உண்மை தேசங்கள், தன் நலன் காக்க பயன்படுத்தும் தன்னகத்தே அமைந்த அதிகாரமும், உரிமையுமே இறையாண்மை. இங்கு இயற்கையாய் அமைந்த உண்மை தேசம் என்ற சொற்றொடர் ஆழ்ந்த பொருள் கொண்டது. உலகில் உள்ள அனைத்து நாடுகளும் தேசங்களல்ல. இந்தியா உட்பட. நாடு கூடி முன்னேறுவதற்கான ஒரு ஏற்பாடு. பெரும்பான்மை நாடுகள் தேசிய இனங்களின் கூட���டாக உள்ளன. தேசிய இனங்களுக்கிடையே சுரண்டல்கள் இல்லாதவரை ஒரு நாடு முன்னேற்றப் பாதையில் அமைதி நடைபோடுகின்றது. பேரினவாத உணர்வு ஒரு நாட்டின் இருப்பை கேள்விக்குறியாக்குகிறது. அத்தகையச் சூழலில் சிறுபாண்மை தேசிய இனத்திற்கெதிரான ஆயுதமாகப் பயன்படுத்தப்படுவது தான் இந்த இறையாண்மை என்ற கற்பிதம்.\nஇலங்கையில் இன்று நிகழ்ந்து கொண்டிருக்கும் தமிழ்த்தேசிய இன அழிப்பை வசதியாய் மூடி மறைக்கவும், நியாயம் கற்பிக்கவும் அந்த நாட்டாலும் இந்தியாவாலும் பயன்படுத்தப்பட்டு வரும் அதிசய அஸ்திரம் இவ்விறையாண்மையே. இறையாண்மை என்ற நவீன அரசியல் கற்பிதத்தின் அபத்தப் பயன்பாட்டை இலங்கை மற்றும் இந்திய நாடுகளின் மேலேற்றிப் பார்ப்பது பலரின் தலைக்கேறிய பித்தத்தைத் தணிக்க உதவும்.\nநாடு மக்களுக்கானது என்பதே ஒரு நாட்டின் அடிப்படை. மக்கள் நலனை காப்பது என்பதிலேயே நாட்டின் இருப்பு அமைந்துள்ளது. அங்கத்தினர் அனைவரும் இது என் நாடு என்று உணருமளவிற்கு ஒரு நாடு தன் மக்களின் மீதான நலனை விருப்பு வெறுப்பின்றி எந்த பேதமுமின்றி பேண வேண்டும். குறிப்பாக இனம், மொழி மற்றும் பண்பாடு போன்ற தேசியக் காரணிகள் சார்ந்த ஒதுக்கல் அல்லது முன்னுரிமைப் போக்கு ஒரு நாட்டின் அடிப்படையை வலுவிழக்கச் செய்யும். இலங்கையில் நிகழ்வது இதுவே. பூர்வகுடி தமிழினத்தின் தேசியக் காரணிகள் மற்றும் வளமையை திட்டமிட்டு ஒடுக்கவும் அழிக்கவும் முற்படும் சிங்களப் பேரினவாதம் சிறுபான்மை தமிழினத்தை அழிவின் விளிம்பிற்கு இட்டுச் சென்றுள்ளது. அமைதி வழியை விடுத்து ஆயுதப்போராட்டத்திற்கு கட்டாயப்படுத்தியதோடு, அப்போராட்டத்திற்கு பயங்கரவாத முத்திரை குத்தி ஒட்டுமொத்த உலகநாடுகளின் துணைகொண்டு ஒரு இனத்தையே அழிக்கும் நோக்கில் சிங்களப் பேரினவாத அரசு செயல்படுகிறது.\nஇலங்கையில் இன்றையச் சூழலை உற்றுநோக்கும் பொதுநோக்கர்களுக்கு ஈழத்தமிழர்களின் நியாயமான கோரிக்கைகள் சிங்களப் பேரினவாதிகளின் சாதுரிய திட்டமிடலால் அனைத்துலக நாடுகளை முட்டாளாக்கி இருட்டடிப்புச் செய்யப்பட்டதுடன் மீண்டும் தமிழர்கள் அடிமைத்தளைக்குக் கொண்டு செல்லப்படுவதும் புலப்படும். விடுதலைப்புலிகளும் அவர்களைப் பற்றிப் பேசுபவர்களும் தீவிரவாதிகள் என்ற எளிய சமன்பாட்டை உலகின் பொதுபுத்தி��்குள் புகுத்த சிங்கள அரசுகள் கடினப்பட்டதேயில்லை. அதற்கு அவர்களுக்குக் கைகொடுத்தக் கற்பிதம் இறையாண்மை. இதோ பாருங்கள் விடுதலைப்புலிகள் எங்கள் நாட்டின் இறையாண்மைக்கு எதிராகச் செயல்படுகின்றனர். நாட்டின் ஒற்றுமையைக் குலைக்க சதி செய்கின்றனர். தனி நாடு கேட்கின்றனர் என அவர்கள் போட்ட கூப்பாடு அநியாயத்தின் மேல் கட்டப்பட்ட பல நாடுகளின் செவிகளுக்கு நியாயமாகவே பட்டது. ஏனெனில், எல்லா நாடுகளும் இறையாண்மை என்ற இன்மையை அடக்குமுறைக் கருவியாகவே பயன்படுத்தி வந்துள்ளன. இன்னொரு தேசிய இனத்தை ஒடுக்கவோ அல்லது தான் விரும்பாத நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடவோ இறையாண்மை ஏதுவாயுள்ளது.\nஇலங்கையில் நடைபெற்றுவரும் நெடிய போர், அடுத்தடுத்த கட்டங்களைத் தாண்டி தமிழர்களின் இலக்காண தனித் தாயகத்தை அடைய இயலாத நிலைக்கு இலங்கை மற்றும் இந்தியாவின் இறையாண்மை பிதற்றலே காரணமாகும். ஒன்றுக்கு மேற்பட்ட தேசிய இனங்களைக் கொண்ட நாடு என்ற முறையில் இலங்கையின் இறையாண்மை (அவ்வாறு ஒன்றிருந்தால்) சிங்கள, தமிழ் மற்றும் தமிழ் இஸ்லாமியர்களின் இறையாண்மையின் கூட்டேயாகும். ஒவ்வொரு தேசிய இனத்திற்கும், அது எண்ணிக்கையில் எவ்வாறு இருந்தாலும் அதற்கான இறையாண்மை பிற இனங்களின் இறையாண்மைக்கு இணையாக உள்ளது என்பதே உண்மை. மக்களே நாட்டிற்கு அடிப்படை என்ற முறையில் நாட்டின் இறையாண்மை என்பது மக்கள் அல்லது தேசிய இனங்களின் இறையாண்மையே. இலங்கையின் இறையாண்மை என்பதை சிங்கள மக்களின் இறையாண்மை என தவறாக புரிந்துகொண்டதன் விளைவே இன்றைய சிக்கலின் ஊற்றுக்கண்.\nசிங்களப் பேரினவாதம், தமிழர்களின் உணர்வுகளை மதித்ததற்கான சான்றுகள் மிகக்குறைவு. தன்னுரிமைக்காகப் போராடியபோதெல்லாம் தமிழர்கள் சந்தித்தது சாவையும் பேரிழப்பையும்தான். தன் மண்ணில் பிறருக்குத் தாழ்ந்த நிலையில் வாழ்வதையும், வாழ நிர்ப்பந்திக்கப்படுவதையும் மானமுள்ள யாராலும் ஏற்றுக்கொள்ள இயலாது. அடக்குமுறையின் எதிர்வினையாக வெடித்த ஈழப்போராட்டம் பேரிழப்புகளுக்குப்பின் ஒடுக்கப்படும் நிலையில் உள்ளது.\nஇந்தியா தன் அங்கத்தினர்களான தமிழகத்தமிழர்களின் தொப்புள்கொடி உறவான ஈழத்தமிழனின் இறையாண்மையை அழிக்க தன்னாலியன்ற அனைத்து உதவிகளையும் சிங்களனுக்குச் செய்கிறது. இலங்கை மற்ற��ம் இந்தியாவின் இறையாண்மையை காக்கும் நோக்கமே இதற்கான காரணமாக முன்வைக்கப்படுகின்றன. இது ஒரு சப்பைக்கட்டே என்றாலும், தமிழீழப்போராட்டத்தின் முதுகெலும்பான விடுதலைப் புலிகளை சில நியாயமற்ற காரணங்களுக்காக அழித்து ஈழத்தமிழர்களின் குரல்வளையை நெரிப்பதும் அதன்மூலம் இந்திய நாட்டின் தமிழர்களை ஆண்மையிழக்கச் செய்து அடிமை கொள்வதுமே வடவர்களின் உள்ளக்கிடக்கை. இங்கிருக்கும் கழைக்கூத்தாடிகள் இன, மொழி மற்றும் பண்பாட்டு உணர்வின்றி மக்கட்பண்பு சிறிதுமின்றி தன்னலத்திற்காக சோரம் போகின்றனர் என்பதே வெட்கக்கேடு.\nஇறையாண்மை குறித்த சரியான புரிதலிருந்தால், இந்தியா ஈழத் தமிழர்களின் இறையாண்மையை மீட்டுத்தர பாடுபட்டிருக்க வேண்டும். எதையும் தனிமனிதன் மற்றும் இயக்கத்தின் மேலேற்றிப் பழகிப்போன அரசியற்கோமாளிகள் ஒரு இனத்தின் நியாயமான கோரிக்கையை ஒட்டுமொத்தமாய்ப் புறந்தள்ளி அவர்களை அழித்தொழித்தாவது தங்களின் தீர்வை திணிக்க முயற்சிக்கின்றனர். இந்தியா என்ற தெற்காசிய வல்லரசின் ஆட்சியாளர்கள் தாம் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டதாய் கற்பிதம் செய்துகொண்டு இனவெறி அரசுக்கு அனைத்து உதவிகளையும் வழங்குகின்றனர். தன் கையைக் கொண்டே தன் கண்களைக் குத்திக்கொள்வது போல், தமிழகத்தமிழர்களின் தயவால் ஆட்சியிலிருந்து கொண்டே ஈழத்தமிழர்களை அழித்து அடிமையாக்கி விட்டனர். பல தலைமுறையாய் காயடிக்கப்பட்ட தமிழகத்தமிழர்கள் சராசரி சிங்களவனின் குரலாகவும், தமிழகத்தை ஆள்வோர் ராசபக்சேவின் குரலாகவும் ஒலிக்கின்றனர். இல்லாத இந்திய தேசியத்திற்காக பரிந்து பேசவும், இறையாண்மை குறித்து கவலைப்படவும் ஏராளமானோர் அணி திரள்கின்றனர்.\nதுரோகமும், நயவஞ்சகமும் ஒரு இனத்தை காவு கொண்டு விட்டது. மானமுள்ள வாழ்வா இல்லை மரணமா என்றவற்றில் எத்தனை ஆயிரம் பேர் இந்த உலகைவிட்டு வெளியேறி விட்டனர். இருப்பது ஒரு உயிர். எப்படியும் 85 ஆண்டுகட்கு மேல் அரியணைக்காக வாழ்வதைவிட பிறக்கும் முன்னே இறப்பது மேல் என இறந்து கிடக்கும் ஈழக்குழந்தையின் சூத்தில் தெரிகிறது இந்தியா மற்றும் இலங்கையின் இறையாண்மை.\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகள�� மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2013/02/tnpsc-group1-counselling.html", "date_download": "2019-11-17T17:07:07Z", "digest": "sha1:7CZDHVQIQ44MQYE43GO37WULP4UDBJKV", "length": 23913, "nlines": 135, "source_domain": "www.madhumathi.com", "title": "TNPSC - குரூப் 1 தேர்வில் கவுன்சிலிங் அறிமுகம் - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » group 1 , கவுன்சிலிங் , குரூப் 1 , தேர்வுக்கான குறிப்புகள் » TNPSC - குரூப் 1 தேர்வில் கவுன்சிலிங் அறிமுகம்\nTNPSC - குரூப் 1 தேர்வில் கவுன்சிலிங் அறிமுகம்\nவணக்கம் தோழர்களே. குரூப் 1 பற்றிய செய்தி இது.ஏனோ தெரியவில்லை டி.என்.பி.எஸ்.சி தேர்வெழுதும் தோழர்களில் பெரும்பான்மையோர் குரூப் 1 தேர்வை எழுத ஆர்வம் காட்டிக்கொள்வதில்லை.துணை கலெக்டர் உள்ளிட்ட அதிகாரமிக்க பதவிகளைத் தந்தாலும் அத்தேர்வை எழுத நீங்கள் தயங்க இரண்டு காரணங்கள் உண்டு\n1.தேர்வு மிகக் கடினமாக இருக்கும்\nஅதிகாரமிக்க பணியில் சேரவேண்டும் என்றால் கடினமாகத்தான் இருக்கும்.காலியிடங்களும் குறைவாகத்தானிருக்கும்.தேவாஓம் என்ற நம்பிக்கையோடு படிப்பவர்கள் ஐ.ஏ.எஸ் தேர்விலேயே எளிதாக வெல்கிறார்கள்.எனவே எண்ணிக்கை பற்றியெல்லாம் கவலை படக்கூடாது.ஒரு காலியிடம் என்றாலும் அது எனக்குத்தன் எனற வகையில் தேர்வுக்கு படியுங்கள்.வரும் காலங்களில் குரூப் 1 தேர்வையும் எழுதுங்கள்.\nகுரூப் 1 தேர்வில் வென்றவர்கள் தங்களுக்கு பிடித்தமான பதவியை தேர்வு செய்து கொள்ளும் வகையில் குரூப்–1 தேர்வில் முதல் முறையாக கவுன்சிலிங் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. புதிய முறையில் முதலாவது கவுன்சிலிங் சென்னையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் நாளை (வியாழக்கிழமை) நடக்கவிருப்பதாக தேர்வாணையம் தெரிவித்திருக்கிறது.\nதுணை கலெக்டர், போலீஸ் டி.எஸ்.பி., ��ரக வளர்ச்சி உதவி இயக்குனர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி உள்ளிட்ட உயர் பதவிகளில் 131 காலி இடங்களை நிரப்புவதற்காக குரூப்–1 மெயின் தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடத்தப்பட்டது. டி.என்.பி.எஸ்.சி. நடத்திய இந்த தேர்வை ஏறத்தாழ 2,620 பேர் எழுதினார்கள்.இந்த நிலையில், மெயின் தேர்வு முடிவு வெளியிடப்பட்டு அடுத்த கட்ட தேர்வான நேர்முகத்தேர்வுக்கு 262 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நேர்முகத்தேர்வு கடந்த 1–ந்தேதி முதல் 5–ந்தேதி வரை சென்னையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் நடந்தது.\nஇதைத்தொடர்ந்து, நேர்முகத்தேர்வுக்கு சென்றவர்களின் மதிப்பெண் விவரம் (எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு) 5–ந்தேதி இரவு வெளியிடப்பட்டது. அதன்பிறகு 131 பேர் கொண்ட இறுதி தேர்வுபட்டியலை டி.என்.பி.எஸ்.சி. கடந்த 7–ந் தேதி வெளியிட்டது. வழக்கமாக, தேர்வர்களின் மதிப்பெண், விருப்பம், இடஒதுக்கீடு ஆகியவற்றின் அடிப்படையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு இறுதி தேர்வு பட்டியலின் போது வெளியிடப்பட்டு விடும்.ஆனால், இந்த ஆண்டு முதல் முறையாக பணிகளை ஒதுக்கீடு செய்வதற்கு கவுன்சிலிங் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. அதன்படி, தேர்வர்கள் மெரிட் அடிப்படையில் கவுன்சிலிங் அடிப்படையில் அழைக்கப்படுவார்கள். அப்போது அவர்கள் தங்களுக்கு விருப்பமான பணியை (காலியாக இருக்கும் பட்சத்தில்) தேர்வு செய்து கொள்ளலாம்.\n‘‘எவ்வித ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படையாக பணிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதற்காக குரூப்–1 தேர்விலும் கவுன்சிலிங் முறையை அறிமுகப்படுத்த உள்ளோம். பழைய முறையில் தேர்வர்கள் விரும்பாத பதவியோ, அல்லது அவர்கள் அவசர அவசரமாக விண்ணப்பத்தில் குறிப்பிட்ட பதவியோ ஒதுக்கப்பட்டிருக்கக்கூடும். தற்போது கவுன்சிலிங் நடத்துவதால் தங்களுக்கு விருப்பமான பதவியை தேர்வு செய்து திருப்தியாக பணியை மேற்கொள்ளலாம்’’ என்று டி.என்.பி,எஸ்.சி. செயலாளர் மா.விஜயகுமார் ‘தினத்தந்தி’ நிருபரிடம் நேற்று தெரிவித்தார்.\nகுரூப்–1 பணி ஒதுக்கீட்டிற்காக கவுன்சிலிங் சென்னையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. இதில் 131 பேர் கலந்து கொள்கிறார்கள். இதற்கிடையே, இந்த ஆண்டு குரூப்–1 பணிகளில் 25 ���ாலி இடங்களை நிரப்புவதற்காக முதல் நிலைத்தேர்வு 16–ந்தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் தேர்வு எழுத இருக்கிறார்கள். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் டி.என்.பி.எஸ்.சி. செய்துள்ளது.\nஎனவே தேர்வெழுதும் தோழர்கள் எண்ணிக்கை குறைவுதானே என்பதை மறந்துவிட்டு வெல்வோம் என்ற நம்பிக்கையோடு தயாராகுங்கள் தேர்வில் வெற்றி பெறுங்கள்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: group 1, கவுன்சிலிங், குரூப் 1, தேர்வுக்கான குறிப்புகள்\nவணக்கம் மது மதி அவர்களே அஞ்சா சிங்கம் செல்வின் தங்களைப் பற்றி என்னிடம் கூறியது முதல் தங்கள் வலைப்பூவை வாசிக்க ஆரம்பித்தேன் அன்று முதல் இன்று வரை தவறாமல் கவனித்து வருகிறேன்.\nஆனாலும் எனக்கு ஒரு மனக்குறை என்னவென்றால் சென்னையின் பிற பகுதி மாணவர்களுக்கும் வட சென்னை பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கும் எதிர்காலம் பற்றிய தெளிவு மிகக் குறைவாகவே உள்ளது. அவர்களின் நலனுக்காக என்னவெல்லாம் செய்ய முடியுமோ எங்களால் முடிந்த மட்டும் செய்துவருகிறோம் எனக்கோ ஆங்கில அறிவு குறைவு கணினி பயன் படுத்துவதில் சிறு தடுமாற்றம் உண்டு.\nதப்போ சரியோ என்னுடைய முயற்ச்சியால் ஓரளவு தயாராகி வருகிறேன். நான் எனக்குள்ள அறிவுடன் கவனிக்கையில் எங்கள் பகுதி மாணவர்களுக்கு மாணவர்களுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை இருப்பது தெரிகிறது அதாவது என்னவென்றால் ஆங்கிலம் சரளமாக பேச முடியவில்லை யாரிடமும் உடனடியாக பேசிப்பழக தயக்கம், சுயநலமாக தன தேவை மட்டுமே குறிக்கோளாக அப்பா அம்மா அவர்களின் தியாகம் அறிவு உழைப்பை அறியாமை, தன தேவைக்கு கூட யாருடைய துணையும் இல்லாமல் எந்த அலுவலகமும் மற்றும் யாரையும் அணுகுவதில்லை படித்ததும் என்ன வேலைக்கு செல்வது என்ற முடிவைக் கூட எடுக்க துணிவு இல்லை. மேற்கொண்டு என்ன படிக்கலாம் என்று தெரியவில்லை, யாரிடமும் கேட்டுத் தெரிந்துகொள்ளவும் தயக்கம், ஆனாலும் எல்லாம் எனக்கு தெரியும் என்ற மமதை .\nஇப்படிப்பட்ட எங்கள் பகுதி மாணவர்களுக்காக புத்தக வங்கியை நடத்திவருகிறோம் தன்னம்பிக்கை நிகழ்ச்சி நடத்திவருகிறோம் ஆயினும் இது போதாது என்றே தோன்றுகிறது IAS பயிற்சி TNPSC கோச்சிங் VAO தேர்வுக்கு என்று நடத்திட ஏற்பாடு செய்தோம் ஆனாலும் பயன்பெறும் மாணவர��கள் மிக குறைவு. அவர்களது ஆர்வத்தை தூண்டவேண்டும்.\nஇந்த பகுதியில் இருந்து மட்டும் சுமார் 4000 மாணவர்கள் கல்லூரிக்கு செல்கிறார்கள் அவர்களுக்கு நல்ல வழி காட்டவேண்டும் என்பது எங்களது ஆவல்\nஇந்த ஆண்டு கோடை விடுமுறை முதல் ஆங்கிலம் பேச தமிழ் தட்டச்சு வரைகலை ஒளிப்படக் கலை போன்ற பயிற்ச்சிகள் நடத்திட ஏற்பாடு செய்து வருகிறோம் இதற்க்கு கட்டணம் பெறாமல் பயிர்ச்சியளிக்க ஆசிரியர்களையும் தயார் செய்திருக்கின்றோம்\nஎங்களது இந்த கவலைக்கும் ஆவலுக்கும் தங்களது அனுபவங்களையும் ஆலோசனைகளையும் வேண்டுகிறோம் மேலும் மாதாந்திர பயிற்சி கூட்டத்தில் கலந்து உங்களது கருத்துக்களை மாணவர்களுக்கு விளக்கட வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறோம்.\nதாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்..இது குறித்து எந்த வகையில் உதவிட வேண்டுமென்றாலும் நான் தயார்.எனது அலைபேசி எண் 9894124021..எப்போது வேண்டுமானாலும் என்னைத் தொடர்பு கொள்ளலாம்..\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nஆசிரியர் குறிப்பு - டி.என்.பி.எஸ்.சி\nவ ணக்கம் தோழர்களே.. டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் இப்போதெல்லாம் பொருத்துக என்ற பகுதியில் அதிகமாக நூல் நூலாசிரியர்கள் பற்றி வினாக்...\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nதீ விரவாதம் என்ற சொல் தான் இன்றைக்கு உலகளவில் மனித இனத்தை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது எனக்கூட சொல்லலாம்.தீவிரவாதம் என்ற வார்த்தைய...\nவலைப்பூ வாசகர்களுக்கு வணக்கம் ..\nவலைப்பதிவு வாசகர்களுக்கும�� என்னைத் தொடரும் தோழர்களுக்கும் நான் தொடரும் தோழர்களுக்கும் வணக்கம். .\"லீப்ஸ்டர்\" என்ற விருது...\n அப்போ இதை மட்டும் படிங்க..\n பலமாதங்கள் கழித்து உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.. சில பல காரணங்...\nஇலக்கண குறிப்பறிதல் (பெயரெச்சம்,வினையெச்சம்) வணக்கம் தோழர்களே..இலக்கண குறிப்பறிதல் பற்றி பா...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2018/10/blog-post_48.html", "date_download": "2019-11-17T18:03:19Z", "digest": "sha1:BMPWBRQQBJQOKUZFFEMYLXCX55RPUBIE", "length": 15013, "nlines": 63, "source_domain": "www.nimirvu.org", "title": "ஆசிரியர் பார்வை - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / ஆசிரியர்பார்வை / ஆசிரியர் பார்வை\nOctober 30, 2018 ஆசிரியர்பார்வை\nகொள்கையில் உறுதியுடன் இருப்போருடன் இணைந்து பயணிப்பதே ஆரோக்கியமானது\nதெற்கில் நடக்கும் அரசியல் மாற்றங்கள் ஒருபுறமிருக்க, அண்மையில் தமிழர் அரசியல் தளத்தில் நடைபெற்ற இரு நிகழ்வுகள் முக்கியமானவை. வடமாகாண சபை முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகம் என்ற பெயரில் ஒரு கட்சியைத் தொடங்கியுள்ளார். முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தமிழ் மக்கள் கூட்டணி என்கிற புதிய கட்சியை அறிவித்துள்ளார்.\nவிடுதலைப்புலிகள் காலத்தில் ஆண்களுக்கு சமமாக போர்க்களத்திலும் அரசியற்களத்திலும் சாதனைகளை நிகழ்த்திய தமிழ்ப்பெண்களின் பங்களிப்பு போருக்குப் பின்னர் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக விக்னேஸ்வரன் தனது கட்சியை அறிவித்த தமிழ் மக்கள் பேரவையால் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் 4 பெண்கள் மட்டுமே கலந்து கொண்டனர். போர்க்காலத்தில் அடையப்பட்ட பெண்விடுதலை தொடர்பான முன்னேற்றங்களை எமது சமூகம் மறக்கவும் மறுக்கவும் நினைக்கிறது. இதனை அனுமதிக்க முடியாது. இதனை அனுமதிக்க முடியாது. அந்தவகையில் பெண் ஒருவரால் ஆரம்பிக்கப்பட்ட அரசியற்கட்சி முக்கியம் பெறுகிறது. இக்கட்சி தொடர்ந்தும் பெண்கள் தொடர்பான கொள்கை வகுப்புக்களையும் அவர்களின் முன்னேற்றத்தையும் முதன்மையாக முன்னெடுக்க வேண்டும் என அறைகூவல் விடுக்கிறோம்.\nமுதலமைச்சர் தேர்தல் அரசியலுக்குள் நுழைந்தபோது அவரது தமிழ்த்தேசிய அரசியற் புரிதல் என்பது குறைபாடாகத் தான் இருந்தது. பின் பல்வேறு மக்கள் சந்திப்���ுக்கள், உரையாடல்கள் மூலமாக தமிழ்த் தேசிய அரசியல் புரிதலை மேம்படுத்திக் கொண்டார். நல்லூரில் முதலமைச்சரின் உரையும் பல்வேறு விடயங்களையும் சுட்டிக் காட்டியுள்ளது. எதற்காக நாம் இந்தப் போராட்டத்தை ஆரம்பித்தோமோ அதனைப் பெற்றுக்கொள்ளும் வரை இந்தப் போராட்டத்தைக் கையில் எடுத்தே ஆக வேண்டும் என்று கூறியுள்ளார். இதில் வெற்றி காணக்கூடிய சாணக்கியமும், ஆற்றலும், பொறுப்பும் உடைய அடுத்த தலைமுறையினரிடம் கையளிக்க வேண்டிய பொறுப்பு நம்மிடம் உள்ளதாகவும் தெரிவித்தார். இறுதியில் தமிழ்த் தேசிய கோட்பாடுகளின் வழிநின்று எமது இனத்தின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார விடுதலையை வென்றெடுத்து மேன்மையை அடைவதற்கு, மனித உரிமைகளை மதித்து நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றும் அனைவரையும் ஒரு குடையின் கீழ் சேர்க்க இந்தக் கட்சிப் பயணம் உறுதுணையாக அமையும். என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.\nஆனால், தமிழ்த் தேசிய கோட்பாடுகளின் வழி கொள்கைகளில் உறுதியாக நிற்போருடன் இணைந்து பயணிக்கப் போகின்றாரா அல்லது தேர்தல்களில் வெற்றியடைவதற்காக நாளொரு கட்சியுடன் அவர்களின் சுய இலாப உள்நோக்கங்களை உணராது இணைந்து பயணிக்கப் போகிறாரா என்பதற்கான விடையை அவர் இப்பொழுதே தீர்மானித்துக் கொள்வது நல்லது. விக்னேஸ்வரன் தன்னுடன் சேர்த்துக் கொள்பவர்கள் தொடர்பாக அவதானமாக இருக்க வேண்டும். கொள்கைத் தெளிவுடன் இருப்பவர்களுடன் இணைந்து பயணிப்பது தான் முதலமைச்சருக்கு நல்லது. அல்லது காலப்போக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போல் செயற்பட வழி வகுக்கும். கூட இருப்பவர்கள் இழுத்துக் கொண்டு போய் பாதாளத்தில் தள்ளி விட முதலமைச்சர் அனுமதிக்கக் கூடாது.\nநிமிர்வு 2018 ஒக்டோபர் இதழ்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nநட்டாற்றில் கைவிடப்பட்டவர்களா தமிழகம் வாழ் ஈழ அகதிகள்\nஇலங்கையில் யாரால் போர் உருவானது என்ற கேள்வியை ஆரம்பித்தால் அது முடிவில்லாத நீண்ட விவாதத்துக்குரியதாக இருக்கிறது. போரில் நேரடித்தொடர்புடைய...\nயானையைக் காப்பாற்றிய வீடு அண்மையில் நடந்த கொழும்பு அரசியல் குழப்பத்தின் போது ரணிலுக்கு வரையறை இன்றி முண்டுகொடுத்து ரணிலை காப்பாற்றிய த...\nகார்த்திகை என்றதும் இயற்கையாகவே மனித மனங்கள் குளிரத் தொடங்கி விடும். கார்த்திகை பூக்கத் தொடங்கி விடும். அதே போன்று தமிழ்த் தேசிய மனங்க...\nஅதிகாரப் பகிர்வின் பெயர் முக்கியம்\nதமிழ் மக்களுக்கு தேவையான உத்தேச அரசியலமைப்பு குறித்து 05.09.2017 அன்று வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த கருத்துப் பகிர்வில் வடக்கு மாகாண முதல...\nதமிழ்மக்கள் பேரவையின் உத்தேச அரசியலமைப்பு முயற்சி குறித்த பிரகடனம்\nதமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், உத்தேச அரசியலமைப்பு முயற்சி குறித்த கருத்துப் பகிர்வு மற்றும் பிரகடன வெளியீடு கடந்த 05.09.2017 செவ்வ...\nஇராட்சத குளம், மானமடுவாவி, யோதவாவி போன்ற பல பெயர்களால் அமைக்கப்படும் கட்டுக்கரைக் குளத்தின் வான் பகுதியான குருவில் என்னும் இடத்தில் ...\nதமிழ் மக்களுக்கு ஒரு தமிழ் பொது வேட்பாளர்\nஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரையில் சிங்கள தேசம் தன்னுடைய தலைவர் யார் என்பதை தெரிவு செய்வதற்காக நடைபெறுகின்ற ஒரு தேர்தல். இந்த தேர்தலை ...\nகட்டிளமைப் பருவத்தினருக்கு சிறந்த முன்மதிரிகளே தேவை\n“இந்தக் காலப் பிள்ளைகளிடம் நல்லொழுக்கம் இல்லை. பெரியோருக்கு மரியாதை தருவது இல்லை. எதுக்கெடுத்தாலும் வன்முறை” என்பது வளந்த...\nபழமரக் கன்றுகள் உற்பத்தியில் சாதிக்கும் நந்தகுமார்\n“மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது\" என்கிற கார்ல் மார்க்ஸ் இன் புகழ்பெற்ற வசனத்தை தனது இடத்துக்கு வருபவர்களிடம் சொல்கிறார் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/sandakozhi-2-movie-review/", "date_download": "2019-11-17T18:18:38Z", "digest": "sha1:SSTRCOGAQBY47MJZRJJF76646SHZV7JR", "length": 32382, "nlines": 131, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – சண்டக்கோழி-2 – சினிமா விமர்சனம்", "raw_content": "\nசண்டக்கோழி-2 – சினிமா விமர்சனம்\nஇந்தப் படத்தை விஷால் பிலிம் பேக்டரியின் சார்பில் நடிகர் விஷாலும், பென் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தவால் ஜெயந்திலால் கடா, அக்சய் ஜெயந்திலால் கடா ஆகிய மூவரும் இணைந்து தயாரித்துள்ளனர். லைகா புரொடெக்சன்ஸ் நிறுவனம் படத்தை வாங்கி உலகமெங்கும் வெளியிட்டுள்ளது.\nபடத்தில் விஷால் நாயகனாகவும், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் இருவரும் நாயகிகளாகவும் நடித்துள்ளனர்.\nமேலும், ராஜ்கிரண், மாரிமுத்து, கஞ்சா கருப்பு, முனீஸ்காந்த், பிறைசூடன், ஞானசம்பந்தம், அ.ராமசாமி, கஜராஜ், ரவிமரியா, குமாரவடிவேலு, ஜோ மல்லூரி, குணாளன், அபு, ரவி, ரமேஷ் பெருமாள், நித்யா பெரியசாமி, ஹரீஷ் பெராடி, கபாலி விஸ்வநாத், சண்முகராஜன், தென்னவன், வின்னர் ராமச்சந்திரன், விஜய், கே.எஸ்.ஜி.வெங்கடேஷ், சேதுபதி ஜெயச்சந்திரன், கனகசபாபதி மற்றும் பலர் நடித்துள்ளனர்.\nஎழுத்து, இயக்கம் – என்.லிங்குசாமி, இசை – யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவு – கே.ஏ.சக்திவேல், வசனம் – எஸ்.ராமகிருஷ்ணன், பிருந்தா சாரதி, படத் தொகுப்பு – கே.எல்.பிரவீன், கலை இயக்கம் – சம்பத் திலக், பி.சேகர், தயாரிப்பு வடிவமைப்பு – ராஜீவன், சண்டை பயிற்சி – அனல் அரசு, நடனம் – ராஜூ சுந்தரம், பிருந்தா, உடைகள் வடிவமைப்பு – ஜெயலட்சுமி, ஷோபனா, டிசைன்ஸ் – கோபி பிரசன்னா, புகைப்படங்கள் – ஸ்டில்ஸ் விஜய், தயாரிப்பு நிர்வாகி – ஏ.ஆர்.சந்திரமோகன், நிர்வாகத் தயாரிப்பு – பிரவின் டேனியல்.\n2005-ம் ஆண்டு நடிகர் விஷாலின் சொந்தத் தயாரிப்பில் வெளிவந்த ‘சண்டக்கோழி’ படத்தின் இரண்டாம் பாகமாக இந்தப் படம் உருவாகியிருக்கிறது.\nமுதல் பாகத்தில் நாயகியாக இருந்த மீரா ஜாஸ்மின் மற்றும் அவரது குடும்பத்தை சுத்தமாக ஓரமாகத் தூக்கிப் போட்டுவிட்டு, விஷாலின் குடும்பத்தை மட்டுமே வைத்து இரண்டாம் பாகத்திற்கு கதை எழுதியிருக்கிறார்கள்.\nமுதல் பாகம் முடிந்த கையோடு வெளிநாட்டுக்கு வேலைக்காக போன விஷால் ஏழு வருடங்கள் கழித்து ஊர் திரும்புகிறார்.\nஅதே ஏழு வருடங்கள் கழித்து ஏழு ஊர்களும் சேர்ந்து நடத்தும் வேட்டை கருப்பசாமி கோவிலின் திருவிழாவ���ம் நடக்கவுள்ளது. இந்த விழாவை 6 ஊர்க்காரர்கள் அமைதியாக நடத்த வேண்டும் என்று விரும்ப, 7-வது ஊர்க்காரர்கள் மட்டும் ஒரு உயிர்ப்பலியை கேட்கிறார்கள். அது நிச்சயமாக நடந்தே தீரும் என்கிறார்கள். ஆனாலும் பிரச்சினைகள் செய்ய மாட்டோம் என்கிற பஞ்சாயத்து முடிவுக்குக் கட்டுப்பட்டு. பாலில் அடித்து சத்தியம் செய்துவிட்டுப் போகிறார்கள்.\n7 வருடங்களுக்கு முன்பு இதே திருவிழா நடந்தபோது பந்தி பரிமாறலில் ஒரு சின்ன பிரச்சினை எழுகிறது. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கறியை வைக்கும்போது குறைவாக வைத்துவிட்டதாகச் சொல்லி ஆதிக்கச் சமூகத்தைச் சேர்ந்த சிலர் பிரச்சினை செய்கிறார்கள்.\nஇது அன்றைக்கே கொலையில் முடிகிறது. பதிலடியாக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கொலை செய்ய உத்தரவிட்ட ஆதிக்க சாதி சமூகத்தைச் சேர்ந்தவரை படுகொலை செய்கிறார்கள். இப்படி படுகொலை செய்யப்பட்டவரின் மனைவியான வரலட்சுமி, தனது கணவரின் கொலைக்குக் காரணமானவர்கள் அனைவரின் குடும்பத்தினரையும் கொன்றால்தான் தான் விதவைக் கோலத்தைப் பூண்டுவேன் என்று வீர சபதம் இடுகிறார்.\nஇதனால் வரலட்சுமியின் குடும்பத்து ஆண்கள் அவரது கணவனை கொலை செய்தவர்களைத் தேடிப் பிடித்து படுகொலை செய்கிறார்கள். ஒரேயொருவர் மட்டுமே பாக்கி. அது ஜானி. அவரோ ஐ.ஏ.எஸ். தேர்வுக்குப் படித்து வருகிறார். அந்த ஊரில் அந்தச் சமூகத்தில் கலெக்டராக வேண்டும் என்கிற வெறியுடன் இருக்கிறார் அவர். அவரைப் பாதுகாத்து வைத்திருக்கிறார் விஷாலின் அப்பாவான ராஜ்கிரண்.\nஇப்போது இந்த 7 நாள் திருவிழா முடிவதற்குள்ளாக ஜானியை கொலை செய்ய நினைக்கிறார்கள் வரலட்சுமியின் தரப்பினர். இதையறியும் விஷால் அந்த ஜானிக்கு தானே பாதுகாவலராக இருக்கிறார். இடையில் விஷால் யாரென்று தெரியாமல் ராஜ்கிரண் வீட்டு டிரைவரோ என்று நினைத்து அவரைக் கலாய்க்கிறார் ‘செம்பருத்தி’ என்னும் கீர்த்தி சுரேஷ். பின்பு விஷயம் தெரிய.. இருவரும் காதலிக்கத் துவங்குகிறார்கள்.\n5-வது நாளின்போது ஏற்பட்ட சண்டையில் ராஜ்கிரண் தாக்கப்படுகிறார். அவர் உடல் நலமில்லாமல் இருப்பதை வெளியில் சொல்லாமலேயே திருவிழாவை வெற்றிகரமாக நடத்தி முடிக்கத் திட்டமிடுகிறார் விஷால்.\nஇப்போதும் வரலட்சுமி அந்த ஜானியை கொலை செய்ய தானே முன்னின்று போருக்கு வருகிறார். இறுதியில் விஷால் ஜெயித்தாரா.. அல்லது வரலட்சுமி ஜெயித்தாரா.. என்பதை வெள்ளித்திரையில் காண்க என்றழைக்கிறார்கள்.\n‘சண்டக்கோழி’ முதல் பாகத்தில் இருந்த அதே ஸ்டைலில்.. கமர்ஷியல் பார்முலாவில் தப்பாமல் இந்தப் படத்தையும் உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் லிங்குசாமி. படத்தின் முற்பாதியில் கலகலப்பாகவும், ஈர்ப்பாகவும் இருப்பது கீர்த்தி சுரேஷ் மற்றும் வரலட்சுமி பங்கு பெறும் காட்சிகள்தான்.\nகீர்த்தி சுரேஷுக்கு பெத்த வேடம். மதுரை தமிழில் இழுத்து, இழுத்து, ஸ்டைலாகவும், அதே சமயம் ஒருவித தெனாவெட்டாகவும் பேசி ஆளைக் கவர்ந்திழுக்கிறார். தனக்குள் இருக்கும் ஒருதலைக்காதலை அவர் வெளிப்படுத்தும் அந்தக் காட்சியின் டிவிஸ்ட் அழகோ அழகு..\nபாடல் காட்சிகளில் இதைவிட அழகு. நடனத்திலும் ஒரு படி மேலேயே தேறியிருக்கிறார் போலும். குத்துப் பாடலில் அவர் போடும் ஆட்டத்தில் இருக்கும் நளினம் ரெகுலர் ஆட்டக்காரிகளுக்குக்கூட வராது போலவே..\nநடிப்புக்கு ஸ்கோப் கொடுக்கும்வகையில் நான்கைந்து காட்சிகள் இருக்கின்றன. அவையும் ரசகுல்லாவில் மிதக்கும் சர்க்கரைப் பாகாக தெரிகிறது.. “உன்னைக் கட்டிக்கிறேன். அவனை வைச்சுக்குறேன்…” என்று பொண்ணு பார்க்க வந்த மாப்பிள்ளையிடம் ஸ்டைலாக சொல்லும் காட்சியில் தெறிக்க விடுகிறார் கீர்த்தி. வெல்டன் கீர்த்தி.\nவரலட்சுமிக்கு அவரது உருவத்திற்கேற்ற பெண் தாதா வேடம். தனது கணவரை கொன்றவர்களை பழிக்குப் பழி வாங்கத் துடிக்கும் ஒரு கேரக்டர். மேக்கப்பே இல்லாமல், முகத்தில் காட்டும் ரெளத்திரமும், விஷாலிடம் சண்டியராக பதிலுக்குப் பதிலும் பேசும் முறைப்பும் ‘ஆத்தி’ என்று சொல்ல வைத்திருக்கிறது..\nகிளைமாக்ஸில் அவர் சட்டென்று மனம் மாறுகின்ற காட்சிதான் புஸ்ஸாகிப் போன புஸ்வானமாவிட்டது. “வெட்டித் தள்ளிக்கிட்டு போய்க்கிட்டே இருப்பேன்” என்றவர் தனது மகனின் தலை தப்பியது என்றவுடன் மனம் மாறுவது நாட்டுல நல்லவங்க எண்ணிக்கைல ஒரு ஆளை கூட்டிட்டாரு இயக்குநரு என்றுதான் சொல்ல வைக்கிறது.\nராஜ்கிரண் அதே கம்பீர தோற்றத்தில்.. ‘ஐயா’ என்ற மரியாதை கலந்த குரலுக்கு எடுக்காட்டாய் தோன்றியிருக்கிறார். “அதெல்லாம் உங்களுக்கெதுக்குய்யா.. அதான் நாங்க இருக்கோம்ல. நாங்க பார்த்துக்க மாட்டோமா” என்று விஷாலுக்கு அட்வைஸ் செய்து அவரது போக்கைத் திசை திருப்பும் முயற்சியில் ‘தேவர் மகன்’ சிவாஜியை பார்த்தது போலவே இருக்கிறது..\nமுனீஸ்காந்த், கஞ்சா கருப்பு, மாரிமுத்து, ஜோ மல்லூரி, சண்முகராஜன், ஹரீஸ் பெராடி என்று முக்கியப் புள்ளிகளுக்கு பெயர் சொல்லும் அளவுக்கு காட்சிகளைக் கொடுத்து நடிக்க வைத்திருக்கிறார். ஜானி பல காட்சிகளில் ச்சும்மா வந்து போய்க் கொண்டிருக்கிறார்.\nகடைசியாக நாயகன் விஷால். முதல் பாகத்தில் பார்த்தது போலவேதான் இப்போதும் இருக்கிறார் என்பது அவருக்கான ஸ்பெஷல். ஹீரோயிஸ படமாகவே இதனை உருவாக்கியிருப்பதால் அந்தத் தோரணை, ஸ்டைல், திரைக்கதையின் உசுப்பேற்றல் என்று விஷாலுக்காவே உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் லிங்குசாமி.\nகீர்த்தி சுரேஷின் அலம்பலை ரசிக்கும் விஷாலின் அந்த சில காட்சிகள்தான் மனதுக்குப் பிடிக்கின்றன. மற்றவைகளெல்லாம் விஷாலின் ரசிகர்களுக்கு மட்டுமே பிடித்திருக்கும்.. வீடு தேடிப் போய் கீர்த்தியை பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டு வரும் டிவிஸ்ட் திரைக்கதைக்கு வேண்டுமானால் ஓகேவாக இருக்கலாம்.. ஆனால் ஒட்டு மொத்தமாய் அரதப் பழசு டைப்பாகவும், இப்போதைய இளசுகளை ‘ஏய்.. இவன் வேற.. என்னடா இது’ என்று முணுமுணுக்கவும் வைத்திருக்கிறது. இயக்குநர் 2018-க்கு ஏற்றாற்போன்று திரைக்கதையை மாற்றியிருக்கலாம்..\nகிளைமாக்ஸ் சண்டை காட்சியில் அவரும் வரலட்சுமியும் போடும் சண்டை காட்சியெல்லாம் கொஞ்சம் டூ மச்சாகவே இருக்கிறது. கடைசி நிமிடத் திருப்பம் எதிர்பாராதது என்றாலும் ‘எல்லாம் சுகமே’ என்று முடித்திருக்கிறார் இயக்குநர். முடிவைப் பார்த்தால் அடுத்து மூன்றாவது பாகத்தையும் எடுத்தே தீருவார்கள் போலத்தான் தோன்றுகிறது..\nஎஸ்.ராமகிருஷ்ணன் மற்றும் பிருந்தா சாரதி இருவரும் வசனங்களில் உசுப்பேற்றிவிடுகிறார்கள். “உங்க ஊர்ல பேசிக்கிட்டேதான் இருப்பீங்களா.. செய்ய மாட்டீங்களா..” என்று வரலட்சுமியின் நக்கல் கேள்விதான் ஒட்டு மொத்த படுகொலைகளுக்கும் உந்து சக்தியாக இருக்கிறது. ஒரேயொரு கேள்வி.. சில கொலைகள்.. ஓராயிரம் பிரச்சினைகள் என்று ஏழு வருடமாக அந்த மக்களை அலைக்கழிக்கிறது.\nவருவின் மகன் ஜானியைக் கத்தியால் குத்திவிட்டுப் போக அவனைப் பிடிக்கச் சொல்பவர்களிடத்தில், “ஒரு ஊரே வந்தாலும் எதிர்த்து நிக்கலாம். பொண்ணுகிட்��யும், சின்ன பையன்கிட்டயும் எப்படி வீரத்தைக் காட்டுறது..” என்று ராஜ்கிரண் வெறுமனே தன் விரக்தியைக் காட்டும் காட்சியில் திரைக்கதையை நகர்த்த உதவியிருக்கின்றன வசனங்கள்..\nஒளிப்பதிவாளர் கே.ஏ.சக்திவேலின் உழைப்புக்கு ஒரு சல்யூட். திருவிழா நடக்கும் 7 நாட்களையும் எப்படித்தான் இப்படி திட்டமிட்டு படமாக்கினார்களோ தெரியவில்லை. ஆனால் பிரம்மாண்டமாக உருவாக்கியிருக்கிறார்கள். பாடல் காட்சிகளிலும் இளசுகளைத் துள்ள வைக்கும் லெவலுக்கு ஆட்டம், பாட்டத்தை பதிவாக்கியிருக்கிறார் சக்திவேல்.\nசம்பத் திலக்கின் கலை இயக்கத்துக்கு ஒரு ‘ஓ’ போடுவோம். ரங்கராட்டினத்தில் ஆரம்பித்து பொங்கல் பானைவரையிலும் திரும்பிய பக்கமெல்லாம் கலை இயக்குநரின் கை வண்ணத்தில் திருவிழா பொருட்களாகவே கண்ணில்பட்டன. காட்சிக்குக் காட்சி பிரம்மாண்டத்தைக் காட்டியிருப்பதால் செலவுக்கேற்ற, உழைப்புக்கேற்ற ரிசல்ட் திரையில் தெரிகிறது.\nஅனல் அரசுவின் சண்டை காட்சிகளில் அனல் தெறிக்கிறது. கிளைமாக்ஸ் சண்டையைவிடவும் ராஜ்கிரண் தன்னைத் தாக்க வருபவர்களிடத்தில் போடும் சண்டை பிரமாதம்.. சண்டை பிரியர்களால்தான் முதல் பாகமே அத்தனை பெரிய வெற்றியைப் பெற்றது. அதனை மனதில் வைத்துதான் இதனையும் செய்திருக்கிறார் இயக்குநர்.\nமுந்தைய பாகத்தின் ‘தாவணி போட்ட தீபாவளி’ பாட்டுக்கு ஒப்பாக இந்தப் படத்தில் ‘கம்பத்துப் பொண்ணு’ பாடல் இடம் பெற்றுள்ளது. யுவனின் இசையில் அனைத்து பாடல்களுமே கேட்கும் ரகம். பின்னணி இசையில்தான் அண்ணன் ‘வைச்சு’ செய்திருக்கிறார். காது கிழிந்தது..\nமுதல் பாகத்தில் வெறும் ரவுடிக் கும்பல் ராஜ்ஜியத்தை மட்டுமே தொட்டுச் சென்ற லிங்குசாமி இந்தப் பாகத்தில் தென் மாவட்டத்தில் நிலவும் சாதிய பிரச்சினைகளையும் தொட்டிருக்கிறார். மைனாரிட்டி சமூக மக்களை அரவணைத்துச் செல்லும் மேல் சாதி மக்களும் இருக்கிறார்கள் என்பதை இதில் ராஜ்கிரண் கேரக்டர் மூலமாகச் சொல்லியிருந்தாலும் படத்தைப் பார்ப்பவர்கள் அனைவருமே வரலட்சுமியின் சாதி வெறியைத்தான் மனதில் கொள்வார்கள். இது சாதி வெறியை வெளிக்காட்டும் அனைத்து படங்களிலும் இருக்கும் குறைதான். ஆனால் இயக்குநர்களுக்கு எங்கே இதெல்லாம் புரியப் போகிறது.. அவர்களுக்குத் தேவை ஒரு பிளாக் பஸ்டர் ஹிட்.. அவர்களுக்குத் தேவை ஒரு பிளாக் பஸ்டர் ஹிட்..\n‘சண்டக்கோழி’ என்ற பெயருக்கேற்றபடியே முழுக்க, முழுக்க கமர்ஷியல் ரசிகர்களுக்குப் பிடித்தாற்போன்றுதான் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் லிங்குசாமி. அதில் குறைவில்லைதான்..\nactor vishala actress keerthy suresh actress varalakshmi sarathkumar director lingusamy sandakozhi-2 movie sandakozhi-2 movie review slider இயக்குநர் லிங்குசாமி சண்டக்கோழி-2 திரைப்படம் சண்டக்கோழி-2 விமர்சனம் சினிமா விமர்சனம் நடிகர் விஷால் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிகை வரலட்சுமி சரத்குமார்\nPrevious Post\"டூயட் காட்சிகளின்போது ஒளிப்பதிவாளரை காக்கா பிடிச்சு வைச்சுக்கணும்...\" - இயக்குநர் கே.பாக்யராஜின் சுவையான அறிவுரை.. Next Post'சர்கார்' படத்தின் டீஸர்..\n‘ஆக்‌ஷன்’ – சினிமா விமர்சனம்\nசந்தானத்தின் நடிப்பில் உருவாகும் ‘டிக்கிலோனா’ திரைப்படம்\n‘ஆட்டோ சங்கர்’ தொடர் MTV IWM DIGITAL AWARDS விருதை வென்றது.\n‘ஆக்‌ஷன்’ – சினிமா விமர்சனம்\nசந்தானத்தின் நடிப்பில் உருவாகும் ‘டிக்கிலோனா’ திரைப்படம்\n‘ஆட்டோ சங்கர்’ தொடர் MTV IWM DIGITAL AWARDS விருதை வென்றது.\nகதிர், யோகிபாபு நடிக்கும் கால்பந்து விளையாட்டு பற்றிய திரைப்படம் ‘ஜடா’..\nதவம் – சினிமா விமர்சனம்\nமிஷ்கினின் ‘சைக்கோ’ திரைப்படம் டிசம்பர் 27-ம் தேதி வெளியாகிறது\nநவம்பர் 29-ல் திரைக்கு வருகிறது ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’\n’83’ படத்தில் கபில்தேவாக மாறிய ரன்வீர் சிங்..\n‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ படத்தின் டிரெயிலர்\nமிக மிக அவசரம் – சினிமா விமர்சனம்\n“படம் முழுக்க ஆக்சன்தான்…” – ‘ஆக்சன்’ படம் பற்றி இயக்குநர் சுந்தர்.சி.யின் பேச்சு..\n‘பச்சை விளக்கு’ படத்தின் ஸ்டில்ஸ்\nடிஸ்கவரி சேனலில் தொகுப்பாளரானார் நடிகர் கருணாகரன்..\nஎஸ்.பி.சித்தார்த் – வாணி போஜன் நடிக்கும் ‘மிஸ்டர் டபிள்யூ’\n‘ஆக்‌ஷன்’ – சினிமா விமர்சனம்\nசந்தானத்தின் நடிப்பில் உருவாகும் ‘டிக்கிலோனா’ திரைப்படம்\n‘ஆட்டோ சங்கர்’ தொடர் MTV IWM DIGITAL AWARDS விருதை வென்றது.\nகதிர், யோகிபாபு நடிக்கும் கால்பந்து விளையாட்டு பற்றிய திரைப்படம் ‘ஜடா’..\nதவம் – சினிமா விமர்சனம்\nமிஷ்கினின் ‘சைக்கோ’ திரைப்படம் டிசம்பர் 27-ம் தேதி வெளியாகிறது\nநவம்பர் 29-ல் திரைக்கு வருகிறது ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’\n’83’ படத்தில் கபில்தேவாக மாறிய ரன்வீர் சிங்..\n‘பச்சை விளக்கு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் சிலையை ��மல்-ரஜினி திறந்து வைத்தனர்..\nடிவி செய்தித் தொகுப்பாளர் தணிகை நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம்..\nயோகி பாபு நடிக்கும் ‘பட்லர் பாலு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ படத்தின் டிரெயிலர்\nவிஷ்ணு விஷால்-நிவேதா பெத்துராஜ் நடிக்கும் ‘ஜெகஜால கில்லாடி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/cinema/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2019-11-17T17:21:14Z", "digest": "sha1:EFXIPYQIIIRLHRYUBOZYIIMUHH6IDUMD", "length": 3359, "nlines": 29, "source_domain": "analaiexpress.ca", "title": "வருத்தப்படாத வாலிபர் சங்கம் நடிகையை படுக்கைக்கு அழைத்த பிரபல இயக்குனர் |", "raw_content": "\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் நடிகையை படுக்கைக்கு அழைத்த பிரபல இயக்குனர்\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ஷாலு ஷம்மு. இவர் சமீபத்தில் விஜய் தேவரைக்கொண்ட பட இயக்குனர் தன்னை படுக்கைக்கு வந்தால் வாய்ப்பு தருவதாக கூறியதாக தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தினார்.\nஇந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில் வாய்ப்பு தேடியபோது பல இயக்குனர்கள் அப்படி கேட்டதாக அவர் கூறியுள்ளார்.\nசில வருடங்களுக்கு முன்பு பிரபல இயக்குநர் ஒருவரிடம் வாய்ப்பு கேட்டேன். அவரும் ஓகே சொன்னார். ஆனால் ஒருநாள் எனக்கு போன் செய்து அவசரமாக வரச்சொன்னார்.\nநான் சென்றதும் “உனக்காக ஏ.சி போட்டிருக்கேன், ரூமுக்குள்ளே போ” என கூறினார். நான் பயந்துபோய் அங்கிருந்து ஓடி வந்துவிட்டேன் என ஷாலு தெரிவித்துள்ளார்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=468", "date_download": "2019-11-17T17:04:32Z", "digest": "sha1:4MWFP5B2OLNUS3HBQMSRY6JJLNU4RHIV", "length": 9455, "nlines": 158, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nஅறிவோம் சி.எஸ்.ஐ.ஆர்., - ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஏ.சி. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி\nஅனுமதி அளித்த பல்கலைக்கழகம் : Anna University, Madurai\nகல்லூரியின் எண் : 5901\nதுவங்கப்பட்ட ���ண்டு : 1952\nசத்யபாமா பல்கலையில் சேர தேர்வு\nவிண்வெளி அறிவியல் எனப்படும் ஸ்பேஸ் சயின்ஸ் படிப்பை எங்கு படிக்கலாம்\n10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளேன். பிளஸ் 2வை அஞ்சல் வழியில் படிக்கலாமா\nமரைன் இன்ஜினியரிங்கில் எனது மகனைச் சேர்க்க விரும்புகிறேன். இதைப் பற்றிக் கூறவும்.\nஆங்கில இலக்கியம் படித்து வரும் எனது சகோதரனுக்கான வாய்ப்புகள் என்ன\nமைக்ரோபயாலஜி பட்டப்படிப்பு முடிக்கவிருக்கிறேன். அடுத்து என்ன செய்யலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-11-17T18:37:39Z", "digest": "sha1:MINJRBVBCJ3J46XM7WF7MK5DJHJRKTJP", "length": 10416, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஜிம்மி கார்ட்டர்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஜிம்மி கார்ட்டர்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஜிம்மி கார்ட்டர் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநோபல் பரிசு பெற்றவர்கள் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐரோப்பிய ஒன்றியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநெல்சன் மண்டேலா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபன்னாட்டு அணுசக்தி முகமையகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுகம்மது அல்-பராதிய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉலக வங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபன்னாட்டு மன்னிப்பு அவை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2002 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமார்ச் 21 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமார்ச் 26 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயாசிர் அரஃபாத் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்டோபர் 1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுகம்மது யூனுஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோபி அன்னான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹென்றி டியூனாண்ட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிராமின் வங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅன்னை தெரேசா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடிசம்பர் 15 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரானல்ட் ரேகன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசியார்ச் வாசிங்டன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜான் ஆடம்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாமசு ஜெஃபர்சன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜேம்ஸ் மாடிசன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜேம்ஸ் மன்ரோ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜான் குவின்சி ஆடம்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆன்ட்ரூ ஜாக்சன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமார்ட்டின் வான் பியூரன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவில்லியம் ஹென்றி ஹாரிசன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏப்ரல் 7 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/மார்ச் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆபிரகாம் லிங்கன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜேம்ஸ் போக் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/மார்ச்சு 26 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமார்ட்டின் லூதர் கிங் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாங்கரி மாத்தாய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமே 12 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமிக்கைல் கொர்பச்சோவ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடாக் ஹமாஷெல்ட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுரோவர் கிளீவ்லாண்ட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜான் எஃப். கென்னடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிராங்க்ளின் ரூசவெல்ட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபராக் ஒபாமா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபில் கிளின்டன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜார்ஜ் வாக்கர் புஷ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜார்ஜ் எச். டபிள்யூ. புஷ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜிமி கார்டர் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:ஜிம்மி கார்ட்டர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-11-17T18:35:00Z", "digest": "sha1:GXI6ISD37MJXCSYOXTB3NATQHK44AQDY", "length": 6950, "nlines": 96, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாலமலை கோயில் - தமிழ் விக��கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தில் கரூர் மாவட்டத்தின் அரவக்குறிச்சி வட்டாரத்தில் ஒரு பகுதியாக உள்ள க.பரமத்தி ஒன்றியத்தில் பவித்திரம் ஊராட்சியில் அமைந்துள்ளது.இக்கோயில் கரூர் மாவட்டத்தில் உள்ள பழம்பெரும் முருகன் கோயில்களில் ஒன்றாகும்.\nஇக்கோயில் கரூர் நகரிலிருந்து கோவை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 11 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.\nஇந்திரன் இக்கோயிலின் இறைவனை வழிபட்டு விமோசனம் பெற்ற தலம் ஆகும்.\nஇக்கோயிலின் உள்ள இறைவன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளார். பெரிய குன்றின் மீது கோயில் அமைந்துள்ளது. சுமார் 40 படிகள் கடந்து சென்றால் இடதுபுறம் இடும்பன் சிலை உள்ளது. பின் சிவன் காட்சியளிக்கிறார். அதன் பின் வினாயகரையும் புற்றுக்கண்ணையும் வணங்கி தலக்கடவுளான முருகப்பெருமானை வணங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.\n== தல விருட்சம் == இக்கோயிலின் தலவிருட்சம் வில்வம் ஆகும்.\nகரூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 செப்டம்பர் 2018, 22:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2016/oct/15/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2581149.html", "date_download": "2019-11-17T18:06:14Z", "digest": "sha1:CCJDJ7B5XNMPMMIRRR47SS26OPE3YYHT", "length": 14956, "nlines": 120, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கோவாவில் பிரிக்ஸ் மாநாடு: பயங்கரவாத பிரச்னையை இந்தியா எழுப்பக்கூடும்- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nகோவாவில் பிரிக்ஸ் மாநாடு: பயங்கரவாத பிரச்னையை இந்தியா எழுப்பக்கூடும்\nBy DIN | Published on : 15th October 2016 03:58 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபிரிக்ஸ் கூட்டமைப்பின் மாநாட்டில் பங்கேற்க வரும் ரஷ���ய அதிபர் விளாதிமீர் புதின், சீன அதிபர் ஜீ ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்களுடனான சந்திப்பின்போது, பாகிஸ்தானில் இருந்து உருவாகும் பயங்கரவாதம் குறித்த விவகாரத்தை இந்தியத் தரப்பு எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகோவா தலைநகர் பனாஜியில் பிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் \"பிரிக்ஸ்' அமைப்பின் மாநாடு, வரும் 15 மற்றும் 16-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் மேற்கண்ட நாடுகளின் தலைவர்களும், பிரதிநிதிகள் குழுவினரும் பங்கேற்க உள்ளனர்.\nஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரியில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பின் சில வாரங்களுக்குள் இந்த மாநாடு நடைபெறுகிறது. எனவே, பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கும் நாடுகளுக்கு எதிரான நடவடிக்கை உள்பட பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை மாநாட்டின்போது இந்தியா வலுவாக எழுப்பும் என்று தெரிகிறது.\nகுறிப்பாக, மாநாட்டுக்கு இடையே ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங் ஆகிய தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இருதரப்பு சந்திப்புகளை நடத்த உள்ளார். அப்போது, பயங்கரவாதம் உள்ளிட்ட பிரச்னைகளை அவர் எழுப்புவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅண்மையில் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்திலும், ஜி-20 நாடுகளின் மாநாட்டிலும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரித்து வருவது குறித்து இந்தியா வலுவான முறையில் சுட்டிக் காட்டியது.\nஜி-20 மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தானின் பெயரைக் குறிப்பிடாமல் \"தெற்காசியாவில் ஒரு குறிப்பிட்ட நாடு இந்தப் பிராந்தியத்தில் பயங்கரவாதத்தைப் பரப்புகிறது. அந்த நாட்டைத் தனிமைப்படுத்த வேண்டும்' என்று தெரிவித்திருந்தார்.\nஐ.நா.வில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பேசுகையில் \"உரி உள்பட இந்தியாவில் நடைபெற்ற தாக்குதல்களில் தொடர்புடையவர்களில் சிலர் பிடிபட்டுள்ளனர்.\nஅவர்கள் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் உடந்தையாக இருப்பதற்கு வாழும் ஆதாரங்களாக உள்ளனர்' என்று குறிப்பிட்டிருந்தார்.\nபிரிக்ஸ் மாநாட்டின் இரண்டாவது நாளான 16-ஆம் தேதி, இந்தக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நா��ுகளின் தலைவர்கள் குழுவாகப் புகைப்படம் எடுத்துக் கொள்வர். அதைத் தொடர்ந்து, தலைவர்களிடையே பேச்சுவார்த்தைகள் நடைபெறும்.\nஅப்போது, பொருளாதாரம், சுற்றுலா, தொடர்புகள், கலாசாரம், கல்வி, விளையாட்டு ஆகிய துறைகளில் ஒத்துழைத்துச் செயல்படுவது குறித்தும், ஆப்கன், சிரியா, சூடான் ஆகிய நாடுகளில் உள்ள பாதுகாப்பு நிலவரம் குறித்தும் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅதன்பின், உறுப்பு நாடுகளின் வர்த்தகம், தொழில்துறையைச் சேர்ந்தவர்கள் சந்தித்துப் பேச உள்ளனர்.\nஇறுதியாக, பிரிக்ஸ் கூட்டமைப்பின் தலைவர்கள் உரையாற்றுவர். அதைத் தொடர்ந்து பிரிக்ஸ் கூட்டமைப்பு தவிர, பூடான், வங்கதேசம், நேபாளம், இலங்கை, தாய்லாந்து, மியான்மர் ஆகிய நாடுகளின் தலைவர்களும் பங்கேற்கும் \"பிம்ஸ்டெக்' மாநாடும் நடைபெற உள்ளது.\nஅப்போது, பல்வேறு துறைகளில் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கு \"வங்காள விரிகுடா முன்முயற்சித் திட்டத்துக்கு' புத்துயிரூட்ட இந்தியா நடவடிக்கை எடுக்க உள்ளது.\nபிரிக்ஸ் கூட்டமைப்பின் மாநாட்டையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி முகநூலில் வெளியிட்ட பதிவில், வளர்ச்சி, அமைதி, சீர்திருத்தம் ஆகியவற்றுக்கான செயல்திட்டத்தை இந்த மாநாடு முன்னெடுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது:\nபிரிக்ஸின் புதிய வளர்ச்சி வங்கி, நெருக்கடி கால நிதித் தொகுப்பு உள்ளிட்ட முன்முயற்சிகளை வெற்றிகரமாக அமல்படுத்தியதைத் தொடர்ந்து மேலும் புதிய முன்முயற்சிகளும் கோவா மாநாட்டில் தொடங்கப்பட உள்ளன.\nபுதிய தோழமைகளுக்கு இணைப்புப்பாலம் அமைக்கவும், இந்தப் பிராந்தியத்தின் சிக்கலான பிரச்னைகளுக்கு பொதுவான தீர்வுகளைக் காணவும் நான் ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று மோடி தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/HEALTH/2071-pazhaya-unavu-vendame.html", "date_download": "2019-11-17T17:32:55Z", "digest": "sha1:7B2GQAJQCRI3ZNKUXQ4ISYOLZMZILYVX", "length": 15353, "nlines": 265, "source_domain": "www.hindutamil.in", "title": "தமிழர்களுக்காக குரல் கொடுப்பவர் வைகோ: விருதுநகர் பிரச்சாரத்தில் விஜயகாந்த் புகழாரம் | தமிழர்களுக்காக குரல் கொடுப்பவர் வைகோ: விருதுநகர் பிரச்சாரத்தில் விஜயகாந்த் புகழாரம்", "raw_content": "ஞாயிறு, நவம்பர் 17 2019\nதமிழர்களுக்காக குரல் கொடுப்பவர் வைகோ: விருதுநகர் பிரச்சாரத்தில் விஜயகாந்த் புகழாரம்\n\"தமிழர்களுக்காக டெல்லி சென்று குரல் கொடுப்பவர் வைகோ\" என்று அவருக்காக விருதுநகரில் வாக்கு சேகரித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் புகழாரம் சூட்டினார்.\nவிருதுநகர் தொகுதியின் சிவகாசியில், மதிமுக பொதுச் செயலர் வைகோவை ஆதரித்து இன்று பிரச்சாரம் மேற்கொண்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசியது:\n\"அதிமுக, திமுகவுக்கே மீண்டும் மீண்டும் வாக்களித்து உங்களுக்கு கிடைத்தது என்ன எங்களுக்கு வாய்ப்பளித்துப் பாருங்கள். நாங்கள் அனைவரும் இந்தியாவை வல்லரசாக்க, நரேந்திர மோடியை பிரதமராக்க ஒன்று சேர்ந்திருக்கிறோம்.\nமுதன்முதலாக இஸ்லாமியர்களுக்காக வாஜ்பாயிடம் பேசியவர் வைகோ. அவருக்கு வாக்கு சேகரிக்க வருவதில் மகிழ்ச்சி அடைகிறேன். என்னைவிட வயதில் மூத்த வைகோவுக்கு வாக்கு சேகரிப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.\nவி ஃபார் விஜயகாந்த், வி ஃபார் வைகோ, வி ஃபார் வைகோ... நீங்கள் வாக்களித்து வைகோவை மட்டும் அல்ல; நம் அணியில் உள்ள அனைத்து வேட்பாளர்களை வெற்றி அடையச் செய்வீர்கள் என நம்புகிறேன்.\nநாடாளுமன்றத்தில் ராஜீவ் காந்தியை பெயர் சொல்லி அழைத்தவர் வைகோ. நாடாளுமன்றத்தையே கதிகலங்க வைத்தவரை, நீங்கள் மீண்டும் நாடாளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும். நாடாளுமன்றத்தில் தமிழர் நலனுக்காக வைகோ குரல் கொடுப்பார்.\nஒவ்வொரு தேர்தலிலும் மக்களை ஏமாற்றுபவர் ஜெயலலிதா. நம்பி நம்பி ஏமாந்தவர் வைகோ. அவரை நீங்கள் கைவிடக் கூடாது.\nதமிழர்���ளின் பிரச்சினைகளுக்காக டெல்லியில் பேசக் கூடியவர் வைகோ. நான் போகிறேனோ இல்லையோ, வைகோ டெல்லி சென்று நமக்காக பேசுவார்.\nநாற்பது தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். அதன்மூலம் மோடி பிரதமராவது உறுதி. விருதுநகர் தொகுதியில் வைகோ வெற்றி பெற பம்பரச் சின்னத்துக்கு வாக்களியுங்கள்.\nபம்பரம் சுத்த சுத்த தாமரை மலரும், முரசு கொட்ட கொட்ட தாமரை மலரும். வைகோ மிகப் பெரிய பேச்சாளர். அவர் முன்பு எனக்கு பேச்சு வரவில்லை என்பதால் சீக்கிரமே உரையை முடித்துக்கொள்கிறேன்\" என்றார் விஜயகாந்த்.\n\"உங்களது வேட்பாளரின் பெயர் என்ன\" என்று விஜயகாந்த் மீண்டும் மீண்டும் கேட்க, தொண்டர்கள் \"வைகோ\" என்று பதிலளித்தனர்.\nவிஜயகாந்த் பிரச்சாரம்மதிமுக பொதுச் செயலர் வைகோவிருதுநகர் தொகுதி\nசினிமாவால்தான் நாட்டில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன: அமைச்சர் கருப்பணன்...\nமுரசொலி 'பஞ்சமி' நில விவகாரம்; ஆணையம் முன்...\nஅதிகாரிகள் மெத்தனத்தால்தான் சட்டவிரோத, விதிமீறல் கட்டுமானங்கள் உருவாகின்றன:...\nசென்னையில் வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பானது அல்ல: அரசு...\nசென்னை மேயர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட...\nபிறமொழிகளில் உள்ள ஊர் பெயர்கள் உட்பட 1,000...\nஇளம் மாணவியின் இழப்புக்கு வருந்துகிறோம்; விசாரணை முடியும்...\nஅயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை முஸ்லிம் சட்டவாரியம் ஏற்க வேண்டும்: பாஜக...\nபெண் செவிலியரை அறைந்த தீட்சிதர் தலைமறைவு: 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு\nமக்களுக்காக இதுவரை ஸ்டாலின் சிறை சென்றதில்லை: ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்\nநான் நல்லவள் கிடையாது; தவறுகள் செய்துள்ளேன்: ஸ்ரீரெட்டி\nபெண் செவிலியரை அறைந்த தீட்சிதர் தலைமறைவு: 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு\nமக்களுக்காக இதுவரை ஸ்டாலின் சிறை சென்றதில்லை: ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்\nதிமுக-வினரால்தான் கூட்டுறவு சங்கங்கள் நலிவடைந்தன: செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு\nஇந்த நாள் தமிழ் இனத்துக்குத் துயரமான நாள்: இலங்கை அதிபர் தேர்தல் முடிவுகள்...\nபெண் செவிலியரை அறைந்த தீட்சிதர் தலைமறைவு: 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு\nமக்களுக்காக இதுவரை ஸ்டாலின் சிறை சென்றதில்லை: ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்\nநான் நல்லவள் கிடையாது; தவறுகள் செய்துள்ளேன்: ஸ்ரீரெட்டி\nடிசம்பர் 7-ம் தேதி ���ெளியாகிறது 'தர்பார்' இசை\nஎன்னமோ ஏதோ - திரை விமர்சனம்\nமனதுக்கு இல்லை வயது | ஏப்ரல் 23, 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/20359", "date_download": "2019-11-17T18:32:26Z", "digest": "sha1:GI4OEJ5G24SS35WSVK3IY5J6PNGDRIV3", "length": 9600, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "அமெரிக்கன் கல்லூரி ,மதுரை", "raw_content": "\nமதுரை அமெரிக்கன் கல்லூரி தென் தமிழ்நாட்டின் பெருமைக்குரிய நிறுவனங்களில் ஒன்று. கல்விக்கூடம் என்பதற்கு அப்பால் சுதந்திரமான தேடலையும் கலையிலக்கிய ஆர்வங்களையும் அனுமதித்தது. அந்நிறுவனத்தில் பயின்ற யுவன் சந்திரசேகர், பாலா போன்ற பலரிடம் அது உருவாக்கிய ஆழமான மனப்பதிவுகளைப் பார்க்கையில் எனக்கு அப்படி ஒரு கல்விக்கூட அனுபவமே இல்லையே என்ற ஏக்கமே எழும்.\nஅமெரிக்கன் கல்லூரியின் அமெரிக்க தொடர்பு பிரிவு ஒன்றுக்காக நான் ஒரு சிறுகதைப்பட்டறை நடத்தியிருக்கிறேன்,கொடைக்கானலில். மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது அது. ஆனால் என் நண்பரும் தமிழ் எழுத்தாளருமான சு.வேணுகோபால் எல்லாத் தகுதிகளும் இருந்தும் இந்து என்பதற்காக அங்கே பணியாற்றிப் பணிநிரந்தரம் பெற முடியாமல் வெளியேற்றப்பட்டபோது அந்நம்பிக்கை சிதைந்தது\nஅமெரிக்கன் கல்லூரியின் இன்றைய சிக்கல்களைப்பற்றி இளங்கோ கல்லானை எழுதிய கட்டுரை\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 10\nஅயோத்திதாசர்- மதுரை பேருரை ஒலிவடிவம் – புகைப்படங்கள்\nசில வரலாற்று நூல்கள் 1 – மதுரை நாடு – ஒரு ஆவணப்பதிவு (ஜே.எச்.நெல்சன்)\nTags: அமெரிக்கன் கல்லூரி, இளங்கோ கல்லானை, மதுரை\nநமது குற்றங்களும் நமது நீதியும்\nவெங்கட் சாமிநாதன் - கடிதங்கள்\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 9\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச���சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/11/10015945/1057509/Chennai-Nungambakkam-Household-Appliances.vpf", "date_download": "2019-11-17T17:10:36Z", "digest": "sha1:5EKIPTVGJ22M6X7FOFJETYV25CGA4BEE", "length": 10127, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "\"அம்ஸ்டார்டு நிறுவனத்தின் பொருட்கள் விற்பனை தொடக்கம்\"", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"அம்ஸ்டார்டு நிறுவனத்தின் பொருட்கள் விற்பனை தொடக்கம்\"\n\"தரமான, வீட்டு உபயோக மின்சாதனப் பொருட்கள் விற்கப்படும்\"\nசென்னை நுங்கம்பாக்கத்தில், நடைபெற்ற நிகழ்ச்சியில் அம்ஸ்டார்டு நிறுவனத்தின் ஏசி, வாஷிங் மெஷின், ஸ்மார்ட் டிவி உள்ளிட்ட பொருட்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அம்ஸ்டார்டு நிறுவன சி.இ.ஓ. நிப்பூன் சிங்கால் பேசுகையில், குறைந்த விலையில், தரமான பொருட்களை களமிறக்கி உள்ளதாகவும், நடப்பு ஆண்டில் மட்டும் 150 கோடி ரூபாய் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளதாகவும் கூறினார். பல்வேறு வகையான ஏ.சி. மற்றும் வாஷிங் மெஷ���ன் வகைகள் களமிறக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், நம்பிக்கைக்கு உறுதி அளிப்பதாகவும் தெரிவித்தார்.\nரஜினிக்கு \"ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி\" விருது - தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்து\nவாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு தேர்வாகியுள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.\nதிரைகடல் (07/10/2019) : வேகமாக பரவும் 'விஜய் 64' வீடியோ\nதிரைகடல் (07/10/2019) : அஜித்தின் புது கெட்டப்பை கொண்டாடும் ரசிகர்கள்\n(20.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : ப.சிதம்பரம் கருத்து சரியானது - பொன் ராதாகிருஷ்ணன்\n(20.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : ப.சிதம்பரம் கருத்து சரியானது - பொன் ராதாகிருஷ்ணன்\nகியூபாவில் ஸ்பெயின் மன்னருக்கு உற்சாக வரவேற்பு - 500-வது ஆண்டு விழா சிறப்பு கொண்டாட்டம்\nகியூபா தலைநகராக ஹவனா உருவாக்கப்பட்ட 500-வது ஆண்டு விழா இந்தாண்டு கொண்டாடப்படுவதையொட்டி ஸ்பெயின் மன்னருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.\n\"சென்னை மாநகராட்சியை தனி தொகுதியாக அறிவிக்க வேண்டும்\" - முதலமைச்சரை நேரில் சந்தித்து திருமாவளவன் கோரிக்கை\nசென்னை மாநகராட்சியை தனி தொகுதியாக அறிவிக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஎம்.எல்.ஏ. குமரகுரு இல்லத் திருமண விழா : முதலமைச்சர் பழனிச்சாமி நேரில் வாழ்த்து\nஉளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு இல்ல திருமண வரவேற்பு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, கலந்து கொண்டார்.\nதேனி : ஆற்றில் மூழ்கி 10 ஆம் வகுப்பு மாணவன் பலி\nதேனி மாவட்டம் போடி அருகே சன்னாசிபுரத்தில் ஆற்றில் மீன் பிடிக்க சென்ற பத்தாம் வகுப்பு மாணவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.\nநெல்லையில் பாதாள சாக்கடையில் உடைப்பு - வீடுகளுக்குள் கழிவு நீர்\nநெல்லையில் பாதாள சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீடுகளுக்குள் நுழைவதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஅதிமுக பிரமுகர் வீட்டில் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து\nநெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டியை சேர்ந்தவர் முத்துராமலிங்கம்.\nதனியார் வாடகை கட்டிடத்தில் அங்கன்வாடி மையம் : பள்ளிக்கட்டிடத்தை புதுப்பித்து தர கிராம மக்கள் வேண்ட���கோள்\nசேலம் மாவட்டம், ஏற்காடு அருகே பள்ளிக்கட்டிடம் மற்றும் அங்கன்வாடி மையத்தை சீரமைத்து தர வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/?cat=158", "date_download": "2019-11-17T18:50:18Z", "digest": "sha1:7U6WFFROEHUXD7K5IOSE5FO4OWFLX5GX", "length": 13407, "nlines": 150, "source_domain": "www.verkal.net", "title": "மாமனிதர் – வேர்கள்", "raw_content": "\nவேர்கள் - தமிழீழ தேசத்தின் ஆவணக்கீற்று\nபுலி வேந்தன்\t Nov 10, 2019\nதிறந்தவெளிச் சிறைச்சாலை மனச்சாட்சியின் குரல்\nசாத்வீகப் பாதையில் சந்தி பிரித்தவன்.\nமீண்டும் பிறப்பேன் விடுதலைக்காக போராடுவேன்.\nதாய்க்கு மட்டும் பிள்ளையில்லை தரணிக்கே பிள்ளையவன்.\nஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் நஞ்சருந்தி உயிர் நீத்த தியாகி பொன்.சிவகுமாரன்:நினைவு நாள் இன்று…\nபுலி வேந்தன்\t Jun 5, 2019\nஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடி ஆவார். யாழ்ப்பாணம், உரும்பிராயில் காவற்துறையினரின் சுற்றி வளைப்பில் நஞ்சருந்தி மரணமடைந்தார். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் நஞ்சு அருந்தி உயிர் நீத்தவர் இவரே. சிங்கள இனவாதத்தால் தமிழ்…\nபுலி வேந்தன்\t May 31, 2019\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தனது வீட்டிலிருந்து 31.05.2004 அன்று அலுவலகம் நோக்கி பணிக்காக சென்றுகொண்டிருந்த வேளை சிறிலங்கா அரச படைகளின் ஆயுத தாரிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட “நாட்டுப்பற்றாளர்” ஊடகவியலாளர் நடேசன் (ஐயாத்துரை நடேசன்)…\nஒப்பற்ற தலைவர் தந்தை செல்வநாயகம் (செல்வா).\nஈழத்தமிழரின் வாழ்விற்காய் குரல்கொடுத்தும், அரசியல் ரீதியாக பல முன்னெடுப்புக்களை தலைமை தாங்கி வழிநடத்தியவருமான தந்தை செல்வா (செல்வநாயகம்) அவர்களின் (31.03.1898 – 26.04.1977) 42 வது நினைவு வணக்கநாள் இன்றாகும். ஒப்பற்ற தலைவர் தந்தை…\nநாட்டுப்பற்றாளர் பு .சத்தியமூர்த்தி .\nபுலி வேந்தன்\t Feb 12, 2019\n24 ஜனவரி 2009 அன்று சிங்கள அரசு தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்திய அவலத்தை செய்தி அறிக்கையாக அறிவிக்கும் நாட்டுப்பற்றாளர் பு .சத்தியமூர்த்தி அவர்கள். “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nபுலி வேந்தன்\t Feb 12, 2019\nஎதிரியிடம் விலைபோகாத விதைகளையே நாங்கள் விதைக்கின்றோம். ஒரு பெரும் ஊடகச் சமராடியை நாம் இழந்து நிற்கிறோம். எம்மினத்தின் அவலத்தை ‘ஐ.பி.சி. வானொலி’ ஊடக, உலகம் முழுவதும் தெரியப்படுத்திய அந்த அற்புதமான மனிதநேய ஊடகவியலாளர்…\nமாமனிதர் சந்திரநேரு வீரவணக்க நாள்\nபுலி வேந்தன்\t Feb 8, 2019\nஅம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மனித உரிமை ஆர்வலருமான மாமனிதர் அரியநாயகம் சந்திரநேரு 07.02.2005 அன்று மட்டக்களப்பு இராணுவ கட்டுபாட்டுப் பகுதியான புனானைப் பகுதியில் வைத்து லெப். கேணல் கௌசல்யன் குழுவினர் பயணித்த வாகனத்தின்…\nஈழத்தமிழர்களின் மனிதவுரிமைக் காவலனாகசர்வதேச அரங்கில் மிகவும் துணிவுடன் ஓங்கி ஒலித்த குரல் ஓய்ந்து பத்து ஆண்டுகளாகின்றன. பத்து ஆண்டுகள் என்ன பத்தாயிரம் ஆண்டுகள் தான்உருண்டோடினாலும் தமிழுக்காக தமிழர்க்காக வாழ்ந்தவர்கள் மரணத்தை வென்றவர்களே\nபுலி வேந்தன்\t May 13, 2018\nஅமரர் மா. கனகரெத்தினம் அதிபர், தான் வாழ்ந்த 38 வயதுக்குள் தன் மேலதிகாரிகள், தன்னோடொத்தவர்கள், தன்னிலும் இளையோர் ஆகிய முத்திறத்தாரையும் ஒரு சேரக் கவர்ந்துள்ள தனிச்சிறப்புப் பெற்றவர். தன் நல்லெண்ணத்தாலும், ஆளுமையினாலும் பெரியவர்கள் முதல்…\nதியாக தீபம் அன்னை பூபதி.\nபுலி வேந்தன்\t Apr 19, 2018\nசித்திரை பத்தொன்பதாம் நாள் (19.04.1988) ஈழப்போராட்டத்தில் முக்கியமானதொரு நாள். அன்னை பூபதி என்று அழைக்கப்படும் தாய் இந்தியப் படைகளுக்கெதிராக சாகும்வரை உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த நாள். யார் இந்த அன்னைபூபதியென்று சுருக்கமாகப்…\nதமிழ் ஊடகத்துறைக்கு ஒரு பேரிழப்பு.\nபுலி வேந்தன்\t Feb 11, 2018\nதமிழ் ஊடகத்துறைக்கு ஒரு பேரிழப்பு ஊடகவியலாளர் சத்தியமூர்த்தியின் இழப்பு – ஈழமுரசு. குண்டு மழைக்கு மத்தியில் நின்றுகொண்டு உலகிற்கு உண்மைகளை எடுத்துக்கூறிவந்த ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி அவர்களின் சாவு எங்களுக்கு பெரும் வேதனையை…\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் சிறப்பு பதிவு\nதமிழீழத் தேசியத் தலைவர் அகவை 64 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் அகவை 63 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் சிறப்பு தொகுப்பு\nவடிவமைப்பு: வேர்கள் தொழில்நுட்ப பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/islandora%3Aaudio_collection?f%5B0%5D=-mods_originInfo_dateIssued_dt%3A%222017%5C-01%5C-01T00%5C%3A00%5C%3A00Z%22&f%5B1%5D=mods_subject_name_corporate_namePart_all_ms%3A%22%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%5C%20%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%5C%20%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%22&%3Bf%5B1%5D=-mods_subject_geographic_all_ms%3A%22%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%22&%3Bf%5B2%5D=mods_name_personal_creator_namePart_all_ms%3A%22%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%5C%20%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D%22", "date_download": "2019-11-17T17:16:16Z", "digest": "sha1:NS2MKYOSG6GQ4KTC235HEPRHNVWDTGY2", "length": 4647, "nlines": 80, "source_domain": "aavanaham.org", "title": "ஒலிச் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nவானொலி நிகழ்ச்சி (9) + -\nஇலங்கை வானொலி (9) + -\nஜின்னாஹ், எம். எஸ். எம். (9) + -\nசமீம், மொயீன் (1) + -\nஜவாத் மரைக்கார் (1) + -\nஜின்னாஹ் ஷரிப்தீன் (1) + -\nதிக்குவலை கமால் (1) + -\nநாகூர் கனி, எஸ். ஐ (1) + -\nபுஹாரி, எம் (1) + -\nமலீஹா ஸூபைர் (1) + -\nமீலாத்கீரன் (1) + -\nமுத்துமீரான், எஸ். (1) + -\nஇலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (9) + -\nசமீம், மொயீன் (1) + -\nஜவாத் மரைக்கார் (1) + -\nஜின்னாஹ் ஷரிப்தீன் (1) + -\nதிக்குவலை கமால் (1) + -\nநாகூர்கனி, எஸ். ஐ. (1) + -\nபுஹாரி, எம் (1) + -\nமலீஹா ஸூபைர் (1) + -\nமீலாத் கீரன் (1) + -\nமுத்துமீரான், எஸ். (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nஎஸ். ஐ. நாகூர் கனி நேர்காணல் (பாரம்பர்யம் நிகழ்ச்சி 01)\nமீலாத்கீரன் நேர்காணல் (பாரம்பர்யம் நிகழ்ச்சி 05)\nஎஸ். முத்துமீரான் நேர்காணல் (பாரம்பர்யம் நிகழ்ச்சி 04)\nஜவாத் மரைக்கார் நேர்காணல் (பாரம்பர்யம் நிகழ்ச்சி 03)\nமொயீன் சமீம் நேர்காணல் (பாரம்பர்யம் நிகழ்ச்சி 09)\nதிக்குவலை கமால் நேர்காணல் (பாரம்பர்யம் நிகழ்ச்சி 02)\nமலீஹா ஸூபைர் நேர்காணல் (பாரம்பர்யம் நிகழ்ச்சி 07)\nஜின்னாஹ் ஷரிப்தீன் நேர்காணல் (பாரம்பர்யம் நிகழ்ச்சி 06)\nமெளலவி ஏ.சீ.ஏ.எம். புஹாரி நேர்காணல் (பாரம்பர்யம் 11)\nஈழத்துத் தமிழ்ச் சமூகங்களின் நிகழ்வுகள், கருத்தரங்கங்கள், பேச்சுக்கள், பட்டிமன்றங்கள், இசை நிகழ்ச்சிகள், வாய்மொழி வரலாறுகள், வானொலி நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு வகை ஒலிக்கோப்புக்களை ஆவணப்படுத்தும் முயற்சி. இது நூலக நிறுவனத்தின் பல்லூடக ஆவணப்படுத்தலின் அ���ிப்படைச் சேகரங்களுள் ஒன்றாகும்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gtamils.com/category/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-11-17T17:53:21Z", "digest": "sha1:7XV4BWQ74FCOSBAEB3XCUMEP42L65DE3", "length": 9895, "nlines": 159, "source_domain": "gtamils.com", "title": "இலங்கை Archives - Gtamils", "raw_content": "\nவவுனியாவில் தபால் மூல வாக்களிப்பு சுமூகமாக இடம்பெற்றது.\n45 இலட்சம் பெறுமதியான பீடி இலைகளுடன் இருவர் கைது.\nவட, கிழக்கு தமிழர்கள் மீண்டும் வரலாற்று தவறை செய்து விட கூடாது.\nமகிந்த வெங்காய வியாபாரியாக மாறி விட்டார்.\nவவுனியாவில் 61 பேருக்கு டெங்கு தொற்று.\nமுதலையிடம் இருந்து தோழியை காப்பாற்றிய சிறுமி.\nகொலை வழக்கில் சிக்கிய சினிமா இயக்குனருக்கும், தோழிக்கும் ஆயுள் தண்டனை.\nதுக்க நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தவர்களுக்கு கேக்கால் ஏற்பட்ட விபரீதம்.\nபாக்தாதிக்கு எதிரான நடவடிக்கை தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டது பென்டகன்.\nபாகிஸ்தானில் ஓடும் ரயிலில் நடந்த அசம்பாவிதம்.\nசுஜீத்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nமொரீசியஸில் நடந்த போட்டியில் அழகி பட்டம் வென்ற கோவை பெண்.\nவிடுதலைப்புலிகள் மீதான தடை அர்த்தமற்றது.\nஇதயம், இரைப்பை வெளியே தொங்கியபடி பிறந்த ஆட்டுக்குட்டி.\nபிரபாகரன் இந்திய அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக்ளை கூறியதில்லை: சீமானின் கோபம் சரியானதே.\nமுதல் தர கிரிக்கெட் வீரர்களுக்கு ஒப்பந்த முறை.\nநீண்டநாள் காதலியை கரம் பிடித்தார் ரபெல் நடால்.\nஎனக்கும் கோபம் வரும், ஆனால் வெளியே தெரிவதில்லை.\nஜிம்னாஸ்டிக்கில் சாதனை படைத்த அமெரிக்க வீராங்கனை.\nரஜினியின் முதல் காதல் அனுபவம் பற்றி கூறிய நடிகர் தேவன்.\nஹன்சிகாவுக்கு கிடைத்த 12 கோடி பெறுமதியான பரிசு.\nபட அதிபருடன் மோதிய ராணா.\nஅகத்தின் அழுக்கைப் போக்கும் அகத்தி\nகால்நடைகளுக்கு வரும் நோய்களும் அவற்றுக்கான தீர்வுகளும்\nவிவசாயத்தில் முன்னணி வகிக்கும் நாடுகள் வியக்க வைக்கும் வருமானம்\nஇயற்கை உரத்தை வீட்டிலே தயாரிப்பது எப்படி\nவவுனியாவில் தபால் மூல வாக்களிப்பு சுமூகமாக இடம்பெற்றது.\n45 இலட்சம் பெறுமதியான பீடி இலைகளுடன் இருவர் கைது.\nவட, கிழக்கு தமிழர்கள் மீண்டும் வரலாற்று தவறை செய்து விட கூடாது.\nமகிந்த வெங்காய வியாபாரியாக மாறி விட்டார்.\nவவுனியாவில் 61 பேருக்கு டெங்கு தொற்று.\nநில அளவை திணைக்களத்தின் நடவடிக்கை தொடர்பாக தேர்தல் அதிகாரியிடம் சிவமோகன் எம்.பி முறைப்பாடு.\nபோரால் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன்.\nதேர்தலில் தமிழ் வேட்பாளருக்கு வாக்களிக்க கூறும் காணாமல் போன உறவுகள்.\nசஜித் பிரேமதாச, தன்னுடைய வாக்குகளை இருபது வீதத்திலிருந்து தான் எண்ணப் போகிறார்.\nயாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள்.\nமர்ம பொதியால் வவுனியாவில் பரபரப்பு.\nமுள்ளிவாய்க்காலில் மீண்டும் ஒரு பேரவலம்.\nஇரு பிள்ளைகளின் உயிரை பறித்த தாயாருக்கு சட்டம் தண்டனை வழங்க வேண்டும்.\nசிறுபான்மையினர் சுபீட்சமாக வாழ சஜித்தை ஆதரிக்க வேண்டும்.\n123...536பக்கம்%தற்போதைய பக்கம்% இன் மொத்த பக்கங்கள்%\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakkeran.com/index.php/2019/10/07/mafia-in-saffron-robe-political-analysis/", "date_download": "2019-11-17T18:01:09Z", "digest": "sha1:3G7QEVANZXWJFFOLG4LUN7LIW2QZBEJ4", "length": 50485, "nlines": 113, "source_domain": "nakkeran.com", "title": "காவியுடை மாஃபியா! – அரசியல் அலசல் – Nakkeran", "raw_content": "\nOctober 7, 2019 editor அரசியல், சமயம், மனிதவுரிமை, வரலாறு 0\nநீராவியடியில் குருகந்த புற்றுநோயால் இறந்துவிட்ட குருகந்த விகாரையின் விகாராதிபதி மேதாலங்காரகித்தி தேரரின் உடல் நீராவியடி பிள்ளையார் கோவில் வளாகத்தில் கடந்த 23 அன்று அடாவடித்தனமாகவும், அராஜகத்தனமாகவும் தகனம் செய்ததை அனைவரும் கவனித்தோம். ஏற்கெனவே அந்த பிரதேசத்தில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட விகாரை குறித்த சர்ச்சை இன்னமும் தீராத நிலையில் இந்த அக்கிரமம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தக் கட்டுரை நீராவியடி சர்ச்சையோடு பிக்குகளின் சண்டித்தன வரலாற்று நீட்சியையும் சுருக்கமாக பதிவு செய்கிறது.\nஞானசார தேரர் நீராவியடியில் என்ன நடந்தது என்பது பற்றிய ஒரு மணித்தியாலத்துக்கும் அதிகமான நேரத்தைக் கொண்ட வீடியோ காட்சியொன்றைக் காணக் கிடைத்தது. அவர்கள் தரப்பில் செய்யப்பட்டிருந்த பதிவொன்று என்றபடியால் தமிழ் ஊடகங்கள், சமூகவலைத்தளங்களில் அது வெளியாகியிருக்கவில்லை. அங்கு நிகழ்ந்தது என்பதை மேலும் தெட்டத் தெளிவாக விளக்கும் வீடியோ அது.\nஞாயிற்றுக்கிழமை 22ம் திகதி முல்லை பொலிஸ் தலைமையக பரிசோதகர் மற்றும் பொறுப்பதிகாரி செனவிரட்ன ஆகியோர் நீதவான் நீதிமன்ற நீதிபதியின் வாசஸ்தலத்துக்கு சென்று சட்டப்படி இடைக்கால தடை உத்���ரவை பெற்றிருந்தும் அடுத்த நாள் திங்கட்கிழமை 23ம் திகதி நீதவான் மாற்று இடத்தை பரிந்துரைத்திருந்தும் தமக்கு நீதிமன்ற உத்தரவு கிடைக்கவில்லை என்று கூறி, அவசர, அவசரமாக விகாரை தரப்பினர் தேரரின் கிரியைகளை செய்து முடித்தனர். அந்த இடத்துக்கு ஞானசாரர் பெருமளவான கும்பல்களை வண்டிகளில் ஏற்றிக்கொண்டு வந்திருந்தார்.\nமேற்படி வீடியோவில் ஞானசார தேரர் கொட்டும் மழையில் சிங்கள கும்பல்களுடன் அங்கு நேரடியாக குழிகளைத் தோண்டச் சொல்லியும், தகனத்துக்கு தேவையான மரங்களை வெட்டிக் கொண்டு வந்து சேர்த்து அடுக்கி கட்டி ஒழுங்கு செய்வதையும் கட்டளையிடுவதையும், இளைஞர்களை அவசரப்படுத்துவத்தையும் காண முடிகிறது.\nமேதாலங்காரகித்தி தேரரின் உடலுக்கு பௌத்த பிரித் நடவடிக்கைகளை பல பிக்குமார்களும் சேர்ந்து ஒரு கொட்டிலுக்குள் நடத்திக் கொண்டிருக்கும் போதே ஞானசார தேரர் அங்கிருப்பவர்களுக்கு மெதுவாக கட்டளைகளை பிறப்பித்துக்கொண்டிருக்கிறார். அவருக்கு காதில் வந்து இரகசியமாக ஏதோ கூறப்படுகிறது. அவர் இன்னொரு மூத்த பிக்குவுக்கு ஆசனத்தைக் கொடுத்துவிட்டு இளைஞர் படைசூழ அங்கிருந்து அவசர அவசரமாக சிங்களவர்கள் குழுமியிருந்த தகன இடத்துக்கு ஆரவாரமாக சத்தமிட்டபடி விரைகிறார். அவரைக் கண்டதும் அங்கிருந்த மக்கள் ஆரவாரமாக வரவேற்கிறார்கள். கட்டைகளை அடுக்கிக் கொண்டிருப்பவர்களை அவர் “வேகப்படுத்துங்கள் பிள்ளைகளே” என்று கூறிவிட்டு மீண்டும் சடலம் இருக்கும் இடத்துக்கு செல்கிறார்.\nஅங்கு உள்ள பிக்குமார் பௌத்த அனுட்டானம் என்கிற பெயரில் ஆக்கிரமிப்பு அரசியலைப் பற்றி பேசுகிறார்கள். புத்தரின் தாதுப்பல் கொண்டுவரப்பட்டு வைக்கப்பட்டிருந்த இடம் அதுவென்றும், புராதன பாரம்பரிய சிங்கள பௌத்த பிரதேசம் என்றும் அங்கு கூறப்படுகிறது. அமர்ந்திருந்த ஞானசார தேரர் அவரிடம் வந்து அடிக்கடி காதுகளில் குசுகுசுக்கும் பலருக்கு தீவிரமாக கட்டளைகளைப் பிறப்பிக்கிறார்.\nஅங்கு பொலன்னறுவை திலகாலங்கர தேரர் இப்படி முழங்குகிறார்.\n“…இந்தப் பிரதேசம் 2007இல் 59ஆம் படைப்பிரிவு இந்தப் பகுதியைக் கைப்பற்றியவுடன் நாங்கள் ஆரம்பித்த விகாரை இது. அதற்கு முன்னர் எந்தவொரு கோவிலும் இங்கு இருக்கவுமில்லை. அப்படி இருந்தது என்பதை நிரூபித்தால் நான் எனது காவி உடையை விட்டெறிவேன்… இது நமது பாரம்பரிய பூமி. “கொட்டியாரம்பத்துவ” என்று இந்தப் பிரதேசத்துக்கு பெயர் இருந்தது. அதாவது கோடிக்கணக்கான பௌத்த “ஆரம்” இருந்தன என்பது பொருள். பௌத்த சிலைகளை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவிட்டார்கள்.\nஇந்த நாட்டின் அரசர் என்பது பௌத்தரே. அப்படியென்றால் பௌத்த மதத்துக்கு இப்படி நேர இடம் கொடுக்கலாமா பௌத்தர்கள் எழுச்சியடைவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்….”\nஇப்படி பேசிக்கொண்டிருக்கும் போது குறுக்கே வந்த ஞானசாரர் மைக்கை கையிலெடுத்து. “முதலில் தகனத்தை முடித்துக்கொண்டு வந்து மீண்டும் இதனைத் தொடங்குவோம். இந்த வரலாற்றுத் தகவல்களை எல்லாம் நம் மக்கள் அறிந்து கொள்ளவேண்டும்” என்கிறார்.\nபிரேதப்பெட்டியை ஞானசாரர் முன்னே பிடித்தபடி “சாது… சாது… சா…” என்றபடி வீதியில் இறங்கிச் செல்கிறார்கள். இந்த இடையில் தான் தமிழ் மக்கள் தரப்பில் குழுமியிருக்கும் பகுதியை கடக்கவிருந்த இடத்தில் பிக்குமார் முன்னின்று அவர்களைத் தள்ளிக்கொண்டு விரைகிறார்கள். அங்கிருக்கும் பொலிசார் தமிழ் வழக்கறிஞர்களையும் பொதுமக்களையும் தள்ளி பாதையில் வழியமைத்து இடம் ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள்.\nஅவசர அவசரமாகக்கொண்டு செல்லப்பட்டு உரிய இடத்தில் வைத்து வேகமாக தீயையும் மூட்டிவிடுகிறார்கள். ஞானசாரரின் பரிவாரப் படைகள் மேலதிக கட்டைகளை அதற்குமேல் வைக்கிறார்கள். எரித்துவிடுகிறார்கள். வழமையாக பிக்குமாரின் தகனம் இத்தனை வேகமாக தகனம் செய்யப்படுவதில்லை. அதற்கு முன்னர் சில அனுட்டானங்கள் தகன இடத்தில் நிகழும்.\nதகனத்தைச் சுற்றி இருந்த கும்பல் இறைச்சலிட்ட்டபடி ஞானசாரரிடன் தூரத்தில் குழுமியிருக்கும் தமிழர்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். “அவர்களுக்கு அடிக்கவேண்டாமா” என்கிறார். இது எங்கள் நாடு என்கிறார்கள் அங்கிருந்த சிங்களவர்கள்.\nஇங்கு சிங்களவர்கள் வாழ வழி செய்யவேண்டும் என்கிறார்கள். “அதற்கான தலைமையை நாங்கள் உருவாக்குகிறோம் எங்களுக்கு ஆதரவு தாருங்கள்… நாங்கள் இங்கு நிருவனமயப்படவேண்டும், நமக்கான பிரதிகளை இங்கு உருவாக்கவேண்டும். பல அணிகளாக பிரிந்து போகாமல் ‘சிங்களத்தனத்தை’ மட்டுமே கவனத்திற்கொண்டு செயல்படுங்கள்… இந்த சம்பவத்தையும் பாருங்கள்… ஒரு சிங்களத் தலைவராவது கதைக்கிறார்களா அனைத்தையும் நீதிமன்றத்திடம் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கிவிடுகிறார்கள். நாளை பாருங்கள் அனைத்தையும் நீதிமன்றத்திடம் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கிவிடுகிறார்கள். நாளை பாருங்கள் இதற்காகவும் எங்களை நீதிமன்றத்துக்கு அழைப்பார்கள். ” என்கிறார் ஞானசாரர்.\nநீதிமன்றம் குறிப்பிட்ட இடத்தில் தகனம் செய்வதில் எந்த நடைமுறை சிக்கலும் இல்லை. ஆனால் தமது சிங்கள பௌத்த மேலாதிக்க உணர்வுக்கு இழுக்காகவே அவர்கள் பார்த்தார்கள். முடிந்தால் செய்துபார் என்பதே அவர்கள் இதன் மூலம் தெரிவிக்கும் செய்தி.\n25ஆம் திகதி “வடக்கில் உள்ள பௌத்த பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்காக தான் முல்லைத்தீவில் போய் குடியிருக்கப் போகிறேன்” என்று ஊடகங்களிடம் எச்சரித்திருந்தார் ஞானசாரர்.\nவடக்கில் புத்தர் சிலைகளின் பெருக்கம் என்பது சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பின் வடிவங்களே. அரச மரத்தைக் கூட பௌத்தத்தின் பேரால் அப்புறப்படுத்த விடாதவர்கள் அங்கு ஒரு சிறு புத்தர் சிலை வைக்கப்பட்டுவிட்டாலும் அந்தப் பகுதியை மீளப் பெற முடியாது என்பதே நிலை. நீராவியடியில் பௌத்த பிக்கு ஒருவர் தமிழர் ஒருவருடன் சண்டித்தனத்துடன் கையை நீட்டிச் சொன்ன விடயம் “இலங்கையில் பிக்குமாருக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா…\nஇதைத் தான் ஞானசாரரும் கூறுகிறார் அரசியலமைப்பின் பிரகாரம் பௌத்தத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது இந்த நீதிமன்றங்களுக்குத் தெரியாதா என்கிறார். நீராவியடி பிரச்சினையைப் பற்றி சிங்கள ஊடகங்கள் அனைத்துமே தமிழர்களின் அத்துமீறலாகவும், ஒரு பௌத்த தேரரின் இறுதிச் சடங்கை கூட செய்ய விடாத தமிழர்கள் என்கிற பாணியிலேயுமே செய்தி வெளியிட்டன.\nநீராவியடி பற்றி வடக்கு மாகாண கவர்னர் சுரேன் ராகவன் “பௌத்த பிக்குமார் தமது புத்த தர்மக் கடமைகளை செய்யுங்கள். சட்ட மீறலுக்கு நீதித்துறை வினையாற்றும்” என்று அறிக்கை விடுத்ததற்கு, பொதுபலசேனா வின் செயலாளர் திழந்த விதானகே தனது முகநூலில் இப்படி வினயாற்றியிருந்தார்.\n“பிக்குமாரின் பாரம்பரியத்தைப் பற்றி வகுப்பெடுப்பதற்கு முன்னர் பிச்சையாக கிடைத்த அந்த தற்காலிக கவர்னர் பதவியைத் தக்கவைத்துக்கொள். நீங்கள் எவரும் இனவாதத்தை தூண்ட இனியும் அனுமதிக்கமாட்டோம்…” என்கிறார்.\nசுதந்திரத்துக்குப் பின்னர் குடியேற்றங்களால் ஆக்கிரமிக்கப்பட்ட வடக்கு கிழக்கு பிரதேசங்கள் யுத்த காலத்தில் இராணுவ முற்றுகைக்கும், இராணுவ ஆக்கிரமிப்புக்கும் இலக்காகி பல நிலங்களைப் பறிகொடுத்த பின்னர். இப்போது பௌத்தத்தின் பேரால் அத்துமீறல்களும் ஆக்கிரமிப்புகளும் புதுப்புது வடிவங்களில் உருவெடுத்து வருகின்றன. நீராவியடி பிரச்சினை புதிய அத்துமீறல்களுக்கான நிர்ப்பந்தங்களையும், பாதையையும் சிங்கள பௌத்த பேரினவாதத்துக்கு திறந்துவிட்டுள்ளன.\nநீராவியடி சர்ச்சையை தமிழர் தரப்பு இந்துத்துவ தீட்டு துடக்கு போன்றவற்றுடன் குறுக்கிவிடாமல் இதன் ஆக்கிரமிப்பு அரசியலை அம்பலப்படுத்தி எதிர்வினையாற்றுவதே அரசியல் வினைப்பயனைத் தரும்.\nஇலங்கையின் அரசியல் வரலாற்றில் பிக்குமார் தமது அத்துமீறல்களையும், அடாவடித்தனங்களையும் பிரயோகித்து வந்தமைக்கு ஒரு வரலாறு உண்டு. பௌத்தத்தின் பேரால் அதனை நியாயப்படுத்த முடியாவிட்டாலும், “சிங்கள பௌத்த” வியாக்கியானங்களால் அதனை நியாயப்படுத்த முனைவதை அவதானிக்க முடியும்.\nஇலங்கையின் வரலாற்றில் இலங்கையை காலனித்துவ சக்திகளால் கைப்பற்றபட முன்னர் மூன்று சந்தர்ப்பங்களில் பௌத்தம் அரசிலிருந்து ஒதுக்கப்பட்டிருப்பத்தை அறிய முடிகிறது. முதலாவது 4ஆம் நூற்றாண்டில் மகாசேனன் மன்னன் அன்றைய பௌத்த மத மையமாக விளங்கிய மகாவிகாரைக்கு எதிராக இயங்கியது. அடுத்ததாக 16ஆம் நூற்றாண்டில் கோட்டை ராஜ்ஜியத்தில் மன்னர் தர்மபால கத்தோலிக்க மதத்தைத் தழுவிக் கொண்ட சமயம், அடுத்தது முதலாம் ராஜசிங்கன் சிவாகம வழிபாட்டைப் பின்பற்றி பிக்குமார்களுக்கு எதிராக இயங்கியதையும் குறிப்பிடலாம். இந்தக் காலப்பகுதியில் பௌத்த துறவிகள் அரச தலையீட்டிலிருந்து தள்ளி வைக்கப்பட்டதுடன், அரசின் அனுசரணையும் பௌத்த துறவிகளுக்கும், விகாரைகளுக்கும் கிடைக்கவில்லை.\n1505 இலிருந்து காலனித்துவ காலம் முழுவதும் பௌத்த மதம் நெருக்கடிக்குள் தான் இருந்தது. கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு எதிராக 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தொடங்கிய பௌத்த எழுச்சி படிப்படியாக மீண்டும் அரசியல் தலைவர்களை பௌத்த தலைமை உள்ளிழுத்துக் கொண்டது. அரசியல் தலைமைக்கு வருபவர்கள் பௌத்த சங்கங்களின் ஆசீர்வாதத்தையும், அனுசரணையையும் பெறாமல் மைய அ���சியலில் ஈடுகொடுக்க முடியாத நிலை தலைநீட்டிக்கொண்டது. அதுபோல சிங்கள பௌத்த சக்திகளும் படிப்படியாக அரசியல் அதிகாரத்தை மறைமுகமாக கட்டுப்படுத்தும் சக்திகளாக மாற்றிக்கொண்டே வந்தார்கள்.\n1956 பண்டாரநாயக்க தலைமையிலான ஆட்சி மாற்றம் சிங்கள பௌத்த தேசியவாதமாக உருவெடுக்க பெரும் துணைபுரிந்தது. சுதந்திரக் கட்சியின் ஆரம்ப ஆட்சியின் போது சிங்கள – பௌத்த – தேசியவாதத்துக்கு ஒருவகையில் இடதுசாரித்துவ முகத்தையும் கொடுக்கத் தவறவில்லை. அதுவே பிற்காலத்தில் ஐ.தே.க ஆட்சியில் அதே சிங்கள-பௌத்த-தேசியவாதத்துக்கு வலதுசாரி முகத்தைக் கொடுத்தது. இந்த வலதுசாரி முகம் ஒரு தாராளவாத முகத்தையும் கொண்டிருந்ததால் அது பாசிசம் அளவுக்கு கொண்டு சென்று நிறுத்தவில்லை. ஆனால் ஈற்றில் இந்த இரு சக்திகளுமே தீவீர சிங்கள – பௌத்த – தேசியவாத பௌத்த சங்கங்களின் நிகழ்ச்சிநிரலில் சிக்குண்டார்கள். இன்று அந்த சக்திகளின் ஆசீர்வாதமின்றி எந்த ஆட்சியையும் நடத்த முடியாத நிலை இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ளது. சிங்கள பௌத்த தேசியவாத சிந்தனையானது நிருவனமயப்படுத்தப்பட்டிருகிறது. அது மோசமான இனவாதமாகவும், பேரினவாதமாகவும் வடிவமெடுத்து அரச கட்டமைப்பில் மாத்திரமின்றி சாதாரண பெரும்போக்கு அமைப்புகளையும் கட்டுப்படுத்தும் வல்லமையை சுவீகரித்துக் கொண்டுள்ளது.\n1972ஆம் ஆண்டு அரசியலமைப்பின் மூலம் பௌத்தத்துக்கு முன்னுரிமை அளிக்கும் அரசியலமைப்பு ஏற்பாடானது இலங்கை ஒரு மதசார்பற்ற பல்லின பல்மத நாடு என்கிற அந்தஸ்தை இல்லாமல் செய்தது. பௌத்தத்துக்கு வழங்கப்பட்ட முன்னுரிமை என்பது பௌத்த சங்கங்கள் “சிங்கள தேசியவாதத்தையும்” இணைத்துக்கொண்டு அரறு வழங்கிய அதிகாரத்தையும், அந்தஸ்தையும், சலுகைகளையும் துஷ்பிரயோகம் செய்யும் நிலைக்கு கொண்டுசென்று நிறுத்தியிருக்கிறது.\nஇதன் நீட்சி தான் சிங்கள பௌத்த பிக்குமாரின் அடாவடித்தனமான நடவடிக்கைகள். இலங்கையின் வரலாற்றில் சகல போர்களிலும், போராட்டங்களிலும், அரச அதிகாரத்துக்கான சண்டைகளிலும் பிக்குமாரின் பாத்திரம் பாரிய அளவில் இருந்திருக்கிறது. இதை மகாவம்சம், தீபவம்சம், ராஜாவலிய போன்ற வரலாற்று நூல்களில் இருந்து அறிந்துகொள்ள முடிகிறது. எல்லாளனுக்கு எதிரான போரில் கூட துட்டகைமுனுவின் படையில் பிக்குமார�� எத்தகைய பாத்திரத்தை ஆற்றியிருக்கின்றனர் என்பது குறித்த கதைகளை மகாவம்சத்தில் காணலாம்.\nஇலங்கைக்கு பௌத்தத்தைப் பரப்பிய அசோகன் கூட யுத்தத்தின் கொடூரம் கண்டு பௌத்தத்துக்கு மாறியவன். ஆனால் அசோகனிடம் இருந்து பௌத்தத்தைப் பெற்றுக்கொண்ட இலங்கை தேசம் யுத்தத்தின் அங்கமாக பிக்குமார் ஆக்கப்பட்டதை இங்கு குறிப்பிட வேண்டும்.\nஉலகில் எங்கும் இல்லாத அளவுக்கு பல பௌத்த பிக்குமார் வசதிபடைத்த வியாபாரிகளாகவும், சொத்து சுகங்களை அனுபவிப்பவர்களாகவும் இலங்கையில் இருக்கின்றனர்.\n1959 இல் பண்டாரநாயக்கவை கொலையின் பிரதான சூத்திரதாரியான களனி பன்சலையின் விகாராதிபதி புத்தரக்கித்த தேரர் பணம் படைத்த செல்வாக்குமிக்க ஒரு வர்த்தகராக இருந்தார். 1956ஆம் ஆண்டு தேர்தலுக்கான செலவுகளில் பெருமளவு பங்கேடுத்துக்கொண்டவர் புத்தரக்கித்த தேரர். அதுமட்டுமன்றி தனது வர்த்தக நடவடிக்கைகளுக்கு பண்டாரநாயக்க போதிய அளவு உதவி செய்யவில்லை என்பதாலும், முட்டுக்கட்டையாக இருந்ததாலும் பிரதம் பண்டாரநாயக்கவை கொன்றதாக வழக்கு விசாரணையில் தகவல்கள் வெளியாகின.\nசிங்கள பௌத்த தேசியவாதிகள் சண்டித்தனமாக தமது காரியங்களை நிறைவேற்றிக்கொள்ள முற்படும் வேளைகளில் எல்லாம் பிக்குமார்களையும் தம்முடன் சேர்த்துக்கொண்டு முன்னரங்க போராளிகளைப் போல பயன்படுத்தும் ஒரு உபாயத்தை மரபாகாவே கையாண்டு வருவதை அவதானித்திருப்பீர்கள்.\nஅப்படி முன்னே சென்று போராடும் போதெல்லாம் பிக்குமார் அரச பாதுகாப்பு துறையினரை வம்புக்கு இழுத்திருக்கின்றனர். அவர்களின் கடமைக்கு குந்தகமாக இருந்திருக்கின்றனர். அந்த பாதுகாப்பு தரப்பினருடன் மோதியிருக்கின்றனர். தொழிலாளர்களின், சிவில் சமூகத்தின் அகிம்சைப் போராட்டங்களை மூர்க்கத்தனமாக அடக்கும் படையினர்; பிக்குமார்கள் தலைமை ஏற்கும் போராட்டங்களை கை கட்டி வேடிக்கை பார்த்து பின்வாங்கும் காட்சிகளையே நாம் கண்டு கடந்து வந்திருக்கிறோம்.\nபௌத்த சீருடை சண்டித்தனத்துக்கும், அடாவடித்தனங்களுக்குமான லைசன்ஸாகவே இலங்கையில் ஆக்கப்பட்டுள்ளது. பண்டாரநாயக்கவை கொல்வதற்கான கைத்துப்பாக்கியை மறைத்துக் கொண்டுவர காவிச் சீருடை தான் பயன்படுத்தப்பட்டது. ஆனால் அப்பேர்பட்ட சீருடை மீது கைவைத்தால் அது பெரும் சிவில் பதட்டநிலையை உர���வாக்கி, நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையையும் பாதித்துவிடும் என்கிற அச்சம் சகல அரசாங்கங்களிடமும் இருந்துவந்திருக்கிறது.\nமட்டக்களப்பு மங்களாராமய பன்சலையின் அம்பிட்டியே சுமன தேரர் காவியுடை போர்த்திய சண்டியராக மேற்கொண்டுவரும் சட்டவிரோத நடவடிக்கைகளையும், அராஜகங்களையும், அடாவடித்தனங்களையும் ஊடகங்கள் போதியளவு பதிவு செய்திருக்கின்றன.\nஇலங்கை பிக்குமார் இதுவரை பௌத்த மதப் போதனைகளுக்காக உருவாக்கிய அமைப்புகளை விட அரசியல் தலையீடு செய்யும் அழுத்தக்குழுக்களை உருவாக்கியது தான் அதிகம்\nஇலங்கையில் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்காக 1919 தொடக்கம் இன்று வரையான நூற்றாண்டு காலத்துக்குள் மேற்கொள்ளப்பட்ட சகல தீர்வு முயற்சிகளையும் தோற்கடிக்கப்பட்டதில் பிரதான பாத்திரத்தை பௌத்த சக்திகளே ஆற்றியிருக்கின்றனர் என்பது மறைப்பதற்கில்லை. முக்கியமாக பண்டா-செல்வா ஒப்பந்தத்தை கிழிக்கச் செய்ததிலிருந்து, 1965 ஆம் ஆண்டு டட்லி – செல்வா ஒப்பந்தத்தை கைவிடவைத்தது, இறுதியாக 2000ங்களில் அரசு-புலிகளுக்கு இடையிலான ஒப்பந்தங்களை தோல்வியடையச் செய்தது என்பவற்றில் பிரதான பாத்திரம் வகித்தவர்கள் பௌத்த பிக்குமார்களே. புத்த தர்மத்துக்குப் பதிலாக யுத்த தர்மத்தை அவர்கள் போதித்தே வந்திருக்கிறார்கள். புத்தம் சரணம் கச்சாமி என்கிற தம்மபதம் “யுத்தம் தர்மம் கச்சாமி” என்கிற முழக்கமாகவே கடந்த நான்கு தசாப்தகாலமாக இருந்து வந்திருக்கிறது.\n1983 கருப்பு யூலை படுகொலைகளின் போது புறக்கோட்டையிலிருந்த தமிழ்கடைகளுக்கு தீ வைப்பதில் பிரதானமாக தலைமை ஏற்றவர் பிரபல எல்லே குணவன்ச தேரர்.\nமகிந்தவின் ஆட்சியில் பெல்லன்வில தேரர் தலைமையிலான பிக்குமார் குழு மகிந்தவை சந்தித்து யுத்தத்துக்கான நன்கொடையைத் திரட்டிக் கொடுத்தது.\nகடந்த 20.06.2018 அன்று கோட்டபாய தனது பிறந்தநாளுக்கு ஆசீர்வாதம் பெறுவதற்காக அஸ்கிரி பீட பிக்குமாரை அழைத்திருந்தார். அதில் கலந்துகொண்ட அஸ்கிரி பீடத்தின் உப தலைவர் “ஹிட்லரைப் போல நீங்கள் வந்து நாட்டை ஆளவேண்டும்” என்று தனது ஆசீர்வாத உரையில் கூறியிருந்தது நினைவிருக்கலாம். அந்த உரை பெரும் அரசியல் சலசலப்புக்கும் உள்ளானது.\n1988-1989 காலப்பகுதியில் ஜே.வி.பி.யின் தேசபக்த மக்கள் இயக்கத்தில் (தேசப்பிரேமி ஜனதா வியாபாறய) அதிகமான ���ிக்குமார் இயங்கினார்கள். பல கொலைகளிலும் சம்பந்தப்பட்டார்கள் என்பது நிதர்சனம். அதுபோல பல பிக்குமார்களும் படையினரால் அப்போது கொல்லப்பட்டார்கள். அந்தக் காலப்பகுதியில் அரசாங்கத்தின் கொலைக்கும்பல்களால் 681 பிக்குமார் கொல்லப்பட்டதாக ஜே.வி.பி பற்றி பிரபல ஆய்வுநூலை சமீபத்தில் எழுதி வெளியிட்ட தர்மன் விக்ரமரத்னவின் நூலில் குறிப்பிடுகிறார். பிக்குமாரை அப்படி ஈவிரக்கமின்றி கொல்வதற்கு அரசு துணிந்த ஒரே சந்தர்ப்பமாக அந்த ஈராண்டுகளைத் தான் குறிப்பிட முடியும். ஜே.வி.பியுடன் தொடர்புடைய பிக்குமாரின் மீதான அரச ஒடுக்குமுறை மிகவும் மோசமாக இருந்த காலம் அது.\nதற்போது பல்வேறு குற்றங்களுக்காக பல பிக்குமார் சிறைக்குள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.\nலண்டனிலுள்ள பௌத்த விகாரையில் வைத்து 9 வயது சிறுமியை பாலியல் வல்லுறவு புரிந்தார் என்கிற குற்றம் சாட்டப்பட்டு இங்கிலாந்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு பஹலகம சோமரதன (65 வயது) என்கிற பௌத்த பிக்குவுக்கு ஏழாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இத்தனைக்கும் அவர் அந்த விகாரையின் விகாராதிபதி, பிரித்தானிய மகாநாயக்கர், ஸ்ரீ கல்யாணி சமகிதர்ம மகா சங்கத்தின் பொதுச்செயலாளர். “கம்பஹா பௌத்த பிரிவென்” கல்வியகத்தின் வேந்தர்.\n2014 இல் ஞானசார தேரர் தலைமையிலான பொதுபல செனாவால் முஸ்லிம்களுக்கு எதிராக அளுத்கமவில் நிகழ்ந்த கலவரத்தை எவரும் மறந்திருக்கமாட்டார்கள். 1990களில் சிங்கள வீர விதான அமைப்பு பௌத்த பிக்குமார்களை முன்னிறுத்தி சிங்கள பௌத்த தேசியவாத இயக்கத்தை முன்னெடுத்த வேளை பல மறைமுக தீவிரவாதப் பணிகளை எப்படி முன்னெடுத்தது என்பது பற்றி அன்றைய சரிநிகர் பத்திரிகை நிறைய வெளிக்கொணர்ந்திருந்தது. அந்த இயக்கம் போட்ட குட்டிகளில் ஒன்று தான் “பொது பல சேனா” 2010க்குப் பின்னர் ராவணா பலய, சிஹல ராவய, சிங்ஹலே போன்ற பல இயக்கங்கள் இன்றைய “பிக்கு மாஃபியா\nயுத்தத்துக்கு பின்னரான காவியுடை மாபியா என்பது முஸ்லிம்களுக்கு எதிராக சமகாலத்தில் திரும்பியிருந்தாலும் கூட சிங்கள பௌத்தர்கள் அல்லாதார் மீது நிரந்தரமாக மேற்கொள்ளப்படும் வன்மம் தீர்க்கும் நடவடிக்கையின் அங்கமாகவே நோக்க முடிகிறது.\nகாவியுடைக்கு வழங்கப்பட்டிருக்கிற கௌரவத்தை பிரயோகித்து அரசியல் துஷ்பிரயோகம் செய்யும் இந்தவழிமுறை இலங்கையின் இனத்துவ, மதத்துவ அமைதியின் ஸ்திரத்தன்மையை மோசமாக பாதிக்கச் செய்திருக்கிறது. பௌத்தத்துக்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமையானது பிக்குமார்களையும், பௌத்த சங்கங்களையும் அரசியல் இயந்திரத்துக்குள் தீர்மானிக்கின்ற இடத்துக்கு இழுத்துவிட்டிருக்கிறது. மக்களால் தெரிவு செய்யப்படுகின்ற பாராளுமன்றம் போன்ற ஜனநாயக நிறுவனங்களின் செயற்பாடுகளை மக்களால் தெரிவு செய்யப்படாத “மத நிறுவனங்களும் – மதத் தலைவர்களும்” கட்டுப்படுத்துகின்ற நிலை தொன்றிவிட்டுள்ளது. இது ஜனநாயக விழுமியங்களுக்கும், அரசின் இறைமைக்கும், மக்களின் நம்பிக்கைக்கும் இழுக்கானது.\nயாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து வரும் 17 ஆம் நாள் பறப்புகள் தொடக்கம்\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் நால்வருணசாதியை வலியுறுத்தும் பகவத்கீதையைப் பாடமாக வைத்தது தவறு என்று கட்சித்தலைவர்கள் சொல்வது சரியா\neditor on அரசாங்கம் பணத்தைக் கொடுத்து தமிழ் அரசுக் கட்சி நா.உறுப்பினர்களைத் தங்கள் பக்கத்துக்கு இழுத்து விட்டது என்பது தலை கால் இல்லாத பொய்\nRajesh Lingadurai on இந்து மதமும் தமிழர் சமயமும்\neditor on பகுத்தறிவுப் பகலவன் ஈ.வெ.ராமசாமிப் பெரியார்\nஇலங்கை தேர்தல் முடிவு: வெற்றி பெற்றதாக அறிவித்தார் கோட்டாபய, ஒப்புக்கொண்டார் சஜித் November 17, 2019\nஇலங்கை தேர்தல்: 80 சதவீதத்தை தாண்டிய வாக்கு பதிவும் வரலாற்றில் ஐக்கிய தேசியக் கட்சி பெற்ற வெற்றியும் November 17, 2019\nமணிக்கு 1,010 கி.மீ. வேகத்தில் சீறிப் பாய்ந்து சாதனை படைத்த கார் மற்றும் பிற செய்திகள் November 17, 2019\nஇலங்கை தேர்தல்: மழையின் காரணமாக தேர்தல் முடிவுகள் தாமதமாகலாம் - ஆணையர் November 16, 2019\nசிறிசேன உரை: \"இலங்கை ஈஸ்டர் தாக்குதலை தவிர்த்திருக்க முடியும்\" November 16, 2019\nஇரானில் 50% உயர்ந்த பெட்ரோல் விலை - கிளர்ந்தெழுந்த மக்கள் November 16, 2019\nமுரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதா உதயநிதிக்கு நோட்டீஸ் November 16, 2019\nசபரிமலை கோயிலுக்கு வந்த 10 பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர் - விரிவான தகவல்கள் November 16, 2019\nசங்கத்தமிழன்: சினிமா விமர்சனம் November 16, 2019\nஇலங்கை தேர்தல்: முஸ்லிம்கள் பயணித்த பேருந்து மீது 17 முறை துப்பாக்கிச்சூடு - நேரில் பார்த்தவர் விவரிக்கும் பரபரப்பான நிமிடங்கள் November 16, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/essays/nandhan_1.php", "date_download": "2019-11-17T18:30:55Z", "digest": "sha1:4AGQIUPVZWUUS4X7CVY2KP52LK7E2TYV", "length": 42494, "nlines": 80, "source_domain": "www.keetru.com", "title": " Keetru | Pugalenthi | Nandhan | Painting exhibition | Betrayal", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\n இனவுணர்வு வியாபாரி (ஓவியர்) புகழேந்தி வருகிறார்... உஷார்\nகிராமத்தில் அம்மா கோழிகளுக்குத் தீவனமிடுவதைப் பார்த்திருக்கிறேன். கோழிகளை அழைப்பதற்கு என்றே பிரத்தியேகமான சத்தமொன்றை வைத்திருப்பாள். அந்த சத்தத்தைக் கேட்டவுடன் கோழிகள் தத்தமது குஞ்சுகளுடன் ஓடிவரும். அம்மா தரையில் விசிற விட்டிருக்கும் தானியங்களை ஆர்வமாக பொறுக்கித் தின்னும். சிறிது நேரம் நின்று பார்த்துவிட்டு அம்மா உள்ளே சென்று விடுவாள். அந்த நொடிக்காகவே காத்திருந்ததுபோல எங்கிருந்தோ சில காக்கைகள் பறந்து வரும்; கோழிகளுக்கு இடப்பட்டிருந்த தானியங்களை ஓரமாக நின்று கொத்த ஆரம்பிக்கும். கோழிகள் இதைப் பார்க்காதவரை காக்கைகள் திருட்டுத்தனமாக தீவனத்தை தின்றுகொண்டிருக்கும். ஏதாவது ஒரு கோழி இதைப் பார்த்து, லேசாக ஓர் அசைவு மேற்கொண்டாலே போதும், காக்கைகள் பறக்க ஆரம்பித்துவிடும். அத்தகைய காக்கைகளில் ஒருவர்தான் ஓவியர் புகழேந்தி.\nஇந்த இனமானப் புலியின் ‘ஈழத்தமிழர்கள் பாசத்தைத்தான்’ இதுவரை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இனவுணர்வை விற்று காசு பார்க்கும் வேஷத்தை அண்மையில்தான் அறிய முடிந்தது.\nஈழத்தமிழர்களின் மீதான இனப்படுகொலையை நிறுத்தக்கோரி தகவல்தொழில் நுட்பத் துறையைச் ��ேர்ந்த இளைஞர்கள் இரண்டு நாள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் இருந்தோம். எந்த அரசியல் பின்புலமும் இல்லாத, ஈழத்தமிழர்களின் மீதான சகோதர உணர்வினால் உந்தப்பட்டு நடந்த போராட்டம் அது. ஈழப்பிரச்சினையின் வரலாறு, சிக்கல்கள், துயரங்கள் ஆகியவற்றை இந்தத் தலைமுறை இளைஞர்கள் உணரும் வகையில் நிகழ்ச்சி நிரல்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன. பழ.நெடுமாறன், இராசேந்திர சோழன், பேரா.கல்யாணி, சுபவீ, தியாகு, விடுதலை இராசேந்திரன், ஜெகத் கஸ்பார், சீமான், அருள்மொழி உள்ளிட்ட தமிழின உணர்வாளர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். சி.மகேந்திரன் (சிபிஐ), உமாபதி (திமுக), திருமாவளவன் (விடுதலைச் சிறுத்தைகள்), வைகோ (மதிமுக) ஆகிய அரசியல் கட்சிப் பிரமுகர்கள் நேரில் வந்து வாழ்த்துத் தெரிவித்தார்கள்.\nஇந்தப் போராட்டத்தின் பிறிதொரு நிகழ்வாக, போராட்ட இடத்தில் ஈழப்பிரச்சினையை மையமாக வைத்து ‘தொடர் ஓவியம் வரைதல்’ என்ற நிகழ்வையும் நடத்த இளைஞர்கள் விரும்பினார்கள். இதற்கு யாரை அணுகலாம் என்று தோழர் தியாகுவை, போராட்டத்திற்கான ஏற்பாடுகளைச் செய்து வந்த நண்பர்கள் கேட்டார்கள். அவர் வீரசந்தானம், புகழேந்தி பெயர்களைப் பரிந்துரைத்தார். நண்பர்கள் புகழேந்தியைப் போய் பார்த்தனர்.\nஅவர் தனது வீரப்பிரதாபங்களை மூன்று மணி நேரம் பேசியிருக்கிறார். பேச்சின் முடிவில், ‘போராட்ட இடத்தில் வரைந்தால், சத்தம் அதிகமாக இருக்கும்; ஓவியம் நன்றாக வராது. நான் இங்கேயே வரைந்து கொண்டு வருகிறேன்; மொத்தம் ரூ.10,000 செலவாகும்’ என்று கூறி அந்தத் தொகையையும் சில நாட்களில் வாங்கியிருக்கிறார். நல்லவேளை, எங்காவது வெளிநாட்டிற்குப் போய் உட்கார்ந்தால்தான் நல்ல பாடல்கள் வரும் என்று சினிமா இயக்குநர்களும் இசையமைப்பாளர்களும் தயாரிப்பாளர்கள் தலையில் மிளகாய் அரைப்பதைப் போல அரைக்கவில்லை. இவர்களிடம் இதற்கு மேல் கறக்க முடியாது என்ற நினைத்தாரோ என்னவோ பத்தாயிரத்தோடு நிறுத்திவிட்டார். இத்தனைக்கும் அரசுக்கல்லூரியில் நல்ல சம்பளத்தில் வேலை பார்க்கிறார்.\n‘புகழேந்தி என்பது காரணப்பெயர்தான். எப்போதும் தனது புகழை தானே ஏந்திக்கொண்டு திரிவதால் அப்படிப் பெயர் இருப்பது முற்றிலும் பொருத்தமே’ என்ற ஒரு பேச்சு அவரை அறிந்தவர்கள் மத்தியில் இருப்பதோ, கடந்த ஆண்டு அவர் வேலை பார்க்கும் அரசு கவின்கலைக் கல்லூரியில் மாணவர்கள் ஒரு வாரம் நடத்திய போராட்டத்தின் கோரிக்கைகளில் ஒன்று - ‘புகழேந்தியை இடமாற்றம் செய்யவேண்டும்’ என்பதோ தகவல்நுட்பத் துறை இளைஞர்களுக்குத் தெரியாது. மாநாடுகள், போராட்டங்களில் ஓவிய நிகழ்வு எவ்வாறு இருக்கும் என்பதும் அவர்களுக்குத் தெரியாது. அதனால் புகழேந்தியை முழுக்க நம்பினார்கள்.\nஉண்ணாவிரதப் போராட்டத்தின் முதல்நாள் புகழேந்தியின் ஓவியம் வரவில்லை. இரண்டாம் நாள் ஓவியம் வந்தது. கூடவே அவரும். ‘ஓவியம் இன்னும் ஈரம் காயவில்லை’ என்று கூறி, அதை பார்வைக்கு வைத்தார். மாலையில் அவரது மாணவர்களை அனுப்பி அதே ஓவியத்தை திரும்ப எடுத்துக் கொண்டார். ஓவியம் எங்களுக்கு வேண்டும் என்று நண்பர்கள் சிலர் கேட்டபோது, ‘இவ்வளவு பெரிய ஓவியத்தை உங்களால் பாதுகாக்க முடியாது; இதை நான் கண்காட்சிகளில் வைக்கப் போகிறேன்’ என்று காரணம் கூறினார்.\nஉள்ளேயிருந்த பூனை வெளியே வந்துவிட்டது. கிராமப்புறங்களில் ஒரு சொலவடை உண்டு, ‘ஊரான் வீட்டு நெய்யே, என் பொண்டாட்டி கையே’ என்று. இவர் ஓவியக் கண்காட்சி வைப்பதற்கு, ஊரில் உள்ளவர்களை ஏமாற்றி காசு கறந்திருக்கிறார்.\nபிரச்சினைகளைச் சார்ந்து நிகழ்த்தப்பட்ட பல்வேறு ஓவிய நிகழ்ச்சிகளுக்கு நான் சென்றிருக்கிறேன். அந்த நிகழ்வுகளுக்கெல்லாம் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் ஓவியப் பலகை, தூரிகை என தேவையான பொருட்களை வாங்கி வைத்திருப்பார்கள். ஓவியர்கள் மருது, விஸ்வம், நெடுஞ்செழியன் என பிரபல ஓவியர்கள் யாரேனும் வந்து ஓவியம் வரைவார்கள். பிரச்சினைகளைச் சார்ந்த தங்களது உணர்வினை வெளிப்படுத்துவார்கள். மக்களுக்காக வரையப்பட்ட அந்த ஓவியங்கள் மக்களுக்கானதே என்ற எண்ணத்தோடு, தாங்கள் வரைந்த ஓவியங்களை நிகழ்ச்சியை நடத்துபவர்களிடம் கொடுத்துவிட்டுச் சென்றுவிடுவார்கள். அந்த ஓவியர்கள் யாரும் அதை அளப்பரிய செயலாக பெருமை பேசுவதில்லை; தங்களது சமூகக் கடமைகளில் ஒன்றாகவே அதைக் கருதி அடுத்த வேலைக்குச் சென்றுவிடுகிறார்கள்.\nஆனால் தமிழினத்திற்காக வேலை பார்ப்பதையே தனது பிறவி இலட்சியமாகக் கூறிக் கொண்டு திரியும் புகழேந்தி, கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் தனது புகழ் பாடுவதற்கும், அதையே முதலீடாக வைத்து பணம் சம்பாதிப்பதற்கும் பயன்படுத்தி வருகிறார்.\nI.T. ஆட்கள் என்றால் 5000 ர��பாய் வாடகையை 10000 ரூபாயாக ஏற்றிச் சொல்லும் வீட்டுத் தரகர்களுக்கும், 10 ரூபாய் பொருளை 100 ரூபாய்க்கு விற்கும் கடைக்காரர்களுக்கும் புகழேந்திக்கும் பெரிய வித்தியாசமில்லை. அவர்களையாவது ஓரளவுக்குப் புரிந்து கொள்ளலாம், இலாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டவர்கள். ஆனால் புகழேந்தி பேசுவது தமிழர் விடுதலை, கொள்ளையடிப்பது தமிழர்களின் பணம்.\nபுகழேந்தியின் இந்தச் செய்கை குறித்து தெரிந்தபின்பு, பணம் கொடுத்த நண்பர்களிடம் இது குறித்துப் பேசினேன். ‘புகழேந்தி நம்மை ஏமாற்றியிருக்கிறார். ஒன்று நாம் பணத்தை வாங்க வேண்டும் அல்லது ஓவியத்தையாவது அவர் தர வேண்டும்’. ‘எப்படிக் கேட்பது’ என நண்பர்கள் தயங்கினார்கள். அதன்பின்பு புகழேந்தியை நானே தொடர்பு கொண்டு பேசினேன்.\n“ஒரு ஓவியத்திற்கு 10,000 ரூபாய் என்பது அதிகம். போராட்டத்திற்கான செலவு அதிகமாகி விட்டது. மொத்த செலவில் நான்கில் ஒரு பங்கு உங்களுக்கே ஆகியிருக்கிறது. ஒரு ஓவியத்திற்கு நிச்சயம் இவ்வளவு ஆகாது. எனவே மீதிப் பணத்தைக் கொடுத்தால் எங்களுக்கு உதவியாக இருக்கும்”\n மொத்தம் 13,500 ரூபாய் ஆகியிருக்கிறது. என் கையிலிருந்து 3500 ரூபாய் போட்டிருக்கிறேன்.”\n“13,500 ஆகியிருக்கிறது என்றால், அதற்கான செலவுக்கணக்கை கொடுங்கள். மீதிப்பணத்தைக் கொடுத்து ஓவியத்தை எடுத்துக் கொள்கிறோம்.”\n“நீங்கள் என்னிடம் பணம் கொடுக்கவில்லை, பணம் கொடுத்தவர்கள் வந்து கேட்கட்டும். நான் பேசிக் கொள்கிறேன். ஓவியத்தை திருப்பிக் கொடுப்பது குறித்து யோசித்துச் சொல்கிறேன். அந்த ஓவியத்தை நீங்கள் என்ன பண்ணப் போகிறீர்கள்\n“நாங்கள் அடுத்தடுத்த போராட்டங்களின்போது அந்த ஓவியத்தை பயன்படுத்தவிருக்கிறோம். பின்னர் ஓவியத்தை நல்ல விலைக்கு விற்க முடிந்தால், அதை ஈழ அகதிகள் முகாமிற்கு கொடுக்கவிருக்கிறோம்.”\n“இந்த ஓவியத்தை அப்படியெல்லாம் பயன்படுத்த முடியாது. ரொம்பவும் கவனமாகப் பயன்படுத்த வேண்டும். வெளியிடங்களுக்கு கொண்டு சென்றால் அதன் மெருகு குறைந்துவிடும். இதை உங்களால் பாதுகாக்க முடியாது.”\n“அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். ஓவியத்தை பத்திரமாகப் பாதுகாப்பது எங்கள் பொறுப்பு.”\n“நாளை அல்லது நாளை மறுநாள் உங்களிடம் பணம் கொடுத்த நண்பர்களோடு வருகிறேன். செலவுக்கணக்கை கொடுங்கள். வரவு செலவுக் கணக்கு பார்���்க எங்களுக்கு அது தேவை.”\nஅதோடு எங்கள் உரையாடல் முடிந்தது. உடனே தியாகுவுடன் தொலைபேசியில் பேசியிருக்கிறார். ‘முதலில் இரண்டு பேர் பேசினார்கள். இப்போது யாரோ ஒருத்தர் கணக்கு கேட்கிறார். நீங்கள் கொஞ்சம் சொல்லுங்களேன்’ என்று பதறியிருக்கிறார். தோழர் தியாகு என்னைத் தொடர்பு கொண்டு, புகழேந்தி பேசியதைக் கூறினார்.\n இது சம்பந்தமாக நீங்கள் வேறு யாரிடமாவது பேசினீர்களா\n“ஆமாம். கவிஞர் ஜெயபாஸ்கரனிடம் பேசினேன்.”\n“அவர் என்னிடம் பேசினார்; பின்பு வீரசந்தானம் பேசினார். செய்தி இப்படி வெளியே போய்க் கொண்டிருக்கிறது.”\n புகழேந்தியின் உண்மை முகம் எல்லோருக்கும் தெரியட்டும். இனவுணர்வாளர் என்று நம்பி வந்தவர்களை ஏமாற்றி, இவர் காசு பறிப்பது உலகுக்குத் தெரிந்தால் நல்லதுதானே\n“ஏமாற்றினார் என்று எப்படிச் சொல்கிறீர்கள்\n“போராட்டக் களத்தில் எப்படி ஓவியம் வரைவார்கள் என்பது எங்களது நண்பர்களுக்குத் தெரியாதபோது, அவர்களை வழிநடத்துவதை விட்டுவிட்டு, அவர்களது அறியாமையைப் பயன்படுத்தி 10,000 ரூபாய் வாங்கியதை ஏமாற்றுத்தனம் என்று சொல்லாமல் வேறெப்படி சொல்வது படித்தவர்களையே இவர் இப்படி ஏமாற்றுகிறார் என்றால், உணர்வாளர் என்று இவரை நம்பி, விஷயம் தெரியாத, படிக்காத அப்பாவிகள் யாராவது வந்தால் இவர் எந்தளவிற்கு ஏமாற்றுவார் படித்தவர்களையே இவர் இப்படி ஏமாற்றுகிறார் என்றால், உணர்வாளர் என்று இவரை நம்பி, விஷயம் தெரியாத, படிக்காத அப்பாவிகள் யாராவது வந்தால் இவர் எந்தளவிற்கு ஏமாற்றுவார்\n“என்ன நடந்தது என்று எனக்கு முழுமையாகத் தெரியவில்லை. நான்தான் வீரசந்தனம், புகழேந்தி பெயர்களைப் பரிந்துரைத்தேன். அவர்கள் புகழேந்தியைப் பார்த்திருக்கிறார்கள். அவர் என்ன பேசியிருக்கிறார், எவ்வளவு காசு வாங்கியிருக்கிறார் என்பது எனக்குத் தெரியவில்லை. இதை நாம் உட்கார்ந்து பேசுவோம். அதுவரை யாரிடமும் இதுகுறித்துப் பேசாதீர்கள்”.\nபுகழேந்தியிடம் செலவுக்கணக்கு கேட்கலாம் அல்லது ஓவியத்தை வாங்கலாம் என்று நண்பர்களை அழைத்தபோது அவர்கள் மிகவும் தயங்கினார்கள். ‘கொடுத்த காசை எப்படி கேட்பது 10,000 ரூபாய் ஆகும் என்று சொல்லித்தானே வாங்கினார் 10,000 ரூபாய் ஆகும் என்று சொல்லித்தானே வாங்கினார்\n‘ஓவியம் வரைய எவ்வளவு ஆகும் என்று உங்களுக்குத் தெரியாதபோது, அதி���மாக சொல்லி பத்தாயிரம் ரூபாய் வாங்கியதே முதல் தப்பு. அப்படி வாங்கிக் கொண்டு, வரைந்த ஓவியத்தை எடுத்துக் கொண்டு போனது இரண்டாவது தப்பு. இப்போது எல்லாம் தெரிந்தபின்பு, சால்ஜாப்பு சொல்வது அதை விட பெரிய தப்பு.\nஇவை எல்லாவற்றையும் விட அவரிடம் பணமோ, ஓவியமோ வாங்க வேண்டியதற்கு வேறொரு முக்கிய காரணம் இருக்கிறது. சமூகத்தின் அநீதிகளை கண்டுப் பொறுக்காமல், அதை தட்டிக் கேட்கிற எண்ணத்துடனோ, அல்லது இருக்கிற சமூக அமைப்பை மாற்றியமைக்கிற நோக்கத்துடனோ நாம் வீதிக்குப் போராட வருகிறோம். அப்படி போராட வருகிற நம்மையே ஒருவர் ஏமாற்ற அனுமதிக்கிறோம் என்றால் அது நாம் போராடுவதற்கான நியாயத்தையே காலி செய்துவிடுகிறது’ என்று கூறினேன்.\nநண்பர்கள் ரொம்பவும் நல்லவர்களாக இருந்தார்கள். ரொம்பவும் தயங்கினார்கள். என்னுடன் வருவதற்கு சம்மதிக்கவில்லை. அதன்பின்பு யாரும் இதுகுறித்து பேசவுமில்லை. புகழேந்தி ஓவியத்தைத் திருப்பித் தரவுமில்லை; செலவுகணக்கை சொல்லவும் இல்லை.\nஎனது நண்பர்களை ஒருவர் ஏமாற்றியதை அப்படியே விட்டுவிட என்னால் முடியவில்லை. அதன்பின்பு விசாரித்தபோதுதான் தெரிந்தது, புகழேந்தி கூடிய விரைவில் ஐரோப்பிய நாடுகளில் ஓவியக் கண்காட்சி நடத்தவிருக்கிறார் என்று.\nஇப்போது எல்லாம் புரிந்தது. ஓவியக்கண்காட்சிக்கான ஓவியங்களை அவர் தயார் செய்து கொண்டிருந்திருக்கிறார். அந்த ஓவியங்களில் ஒன்றை, உண்ணாவிரதம் இருந்த இடத்திற்குக் கொண்டு வந்து வைத்துவிட்டு, திரும்பவும் அதை எடுத்துப் போய்விட்டார். இதற்கு எங்கள் மீது அவர் சுமத்திய பில் தொகை ரூ.10,000. ஈழத்தில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து ஊரெல்லாம் போராட்டம் நடத்துகிறார்கள்; புகழேந்தி அதை வைத்து காசு சம்பாதித்திருக்கிறார். ஈழத் தமிழர்களின் இரத்தத்தில் குளிர்காய்ந்திருக்கிறார்.\nபுகழேந்தியின் செய்கையைப் பார்க்கும்போது, ஆழிப்பேரலை தமிழகத்தைத் தாக்கியதே - அப்போது கரையோரங்களில் ஒதுங்கிய உடல்களில் இருந்த தங்க நகைகளை ஒரு சிலர் கொள்ளையடித்ததுதான் ஞாபகத்திற்கு வருகிறது.\nஅவர் இதை மறுப்பாரேயானால் தயது செய்து கீழ்க்காணும் கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லட்டும்.\n1.\tபோராட்ட இடத்தில் ஓவியம் வரைதல் என்பது எப்படி இருக்கும் என்று புகழேந்திக்குத் தெரியாத��� முதல்முறையாக போராட வீதிக்கு வந்திருப்பவர்களின் அறியாமையைப் பயன்படுத்தி, நான் ஸ்டுடியோவில் வரைந்து அதை எடுத்து வருகிறேன் என்று கூறியது ஏன்\n2.\tஓவியம் வரைவதற்குத் தேவையான பொருட்களை விற்கும் கடையில், 10X5 அளவிலான ஓவியத்தை வரையத் தேவையான பொருட்களின் விலையை விசாரித்தபோது 1500 ரூபாய்தான் ஆகும் என்று தெரிந்தது. வேறொரு ஓவியரிடம் விசாரித்தபோது அவரும் அதை உறுதிப்படுத்தினார். அப்படியிருக்க புகழேந்தி 10,000 ரூபாய் வாங்கியது ஏன் கொஞ்சம் விவரம் தெரிந்தவர்கள் கேட்டால், நீங்களா என்னிடம் காசு கொடுத்தீர்கள் என்று மடக்குவார். நாங்கள் பேசாமல் போகவேண்டும் கொஞ்சம் விவரம் தெரிந்தவர்கள் கேட்டால், நீங்களா என்னிடம் காசு கொடுத்தீர்கள் என்று மடக்குவார். நாங்கள் பேசாமல் போகவேண்டும் சென்னைக்குப் புதிதாக வருபவர்களிடம், ஒரு கிலோமீட்டர் தூரம் செல்வதற்கு 100 ரூபாய் வாங்கும் ஆட்டோ டிரைவர்களுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்\n3.\tபோராட்டங்களின்போது வரையப்படும் ஓவியங்களை, எந்த ஓவியரும் எடுத்துக் கொண்டு போகமாட்டார் என்பது புகழேந்திக்குத் தெரியாதா தெரியாது என்றால், பொதுப்பிரச்சினைக்காக இதுவரை எந்தவொரு போராட்டத்திலும் அவர் ஓவியம் வரைந்ததில்லையா தெரியாது என்றால், பொதுப்பிரச்சினைக்காக இதுவரை எந்தவொரு போராட்டத்திலும் அவர் ஓவியம் வரைந்ததில்லையா இல்லை மக்களுக்காக வரைகிறேன் என்று அவர் சொல்லிக்கொண்டிருப்பதெல்லாம் பொய்யா\n4.\tஓவியத்தை உங்களால் பாதுகாக்க முடியாது என்று சொல்லும் காரணம் சொத்தையானது. பாதுகாக்க முடியாது என்றால், அப்படிப்பட்ட ஓவியத்தை வரைந்தது ஏன் போராட்ட இடத்தில் வைப்பதற்குத்தான் நம்மை நாடி வந்திருக்கிறார்கள் என்பது அவருக்குத் தெரியும்தானே\n5.\tவரைந்தார், கொண்டுவந்து காண்பித்தார், திரும்பவும் எடுத்துக் கொண்டு போனார் என்றால், அதற்கு எதற்கு 10,000 ரூபாய் போராட்ட இடத்தில் 8 மணி நேரம் வைத்து இருந்ததற்கு, 10,000 ரூபாய் மொய்ப்பணம் என்கிறாரா\n6.\tநெடுமாறன், இராசேந்திர சோழன், தியாகு, சுபவீ, சீமான், ஜெகத் கஸ்பார் ஆகியோரும் போராட்டத்தில் கலந்துகொண்டார்கள். அவர்கள் எல்லோரும் கருத்துக்களைத் தந்தார்கள். நீங்கள் ஓவியத்தைத் தந்தீர்கள். அவர்கள் ஒரு பைசா கூட வாங்கவில்லை. நீங்கள் பணம் வாங்கினீர்கள். அவர்கள் இ���வுணர்வாளர்கள் என்றால், நீங்கள் இனவுணர்வு வியாபாரியா நீங்கள் விற்பனை செய்வதற்கு ஈழத்தமிழுணர்வுதானா கிடைத்தது\n7.\tஆதரவற்ற குழந்தைகளுக்காக கலைநிகழ்ச்சி நடத்தினால், அதில் கிடைக்கும் பணத்தை எல்லாம் அந்தக் குழந்தைகளின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்துவார்கள். நீங்களும் அதேபோன்று, உணர்வுப்பூர்வமான பிரச்சினைகளை முன்வைத்து உலகெங்கும் பரவியுள்ள ஈழத்தமிழர்கள் முன்பு ஓவியக் கண்காட்சி நடத்துகிறீர்கள். அந்தக் கண்காட்சிகளின் மூலம் கிடைக்கும் பணத்தை எந்த நல்ல காரியத்திற்காக செலவழித்திருக்கிறீர்கள் அப்படி ஏதும் செய்யவில்லையென்றால், குலுக்கல் நடனம் ஆடி புலம்பெயர்ந்த தமிழர்களை சுரண்டும் சினிமா நடிகர்களுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்\n8.\tதனது ஏமாற்றுவேலை தெரிந்துவிட்டது என்றவுடன், ‘வேண்டுமானால் ஓவியத்தை எடுத்துப் போகச் சொல்லுங்கள்’ என்று சொல்லியிருக்கிறார். யாரும் இதைப் பற்றி பேசியிருக்காவிட்டால் அப்படியே அமுக்கி இருப்பீர்கள்தானே\n9.\t‘ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு’ என்று பேசுபவர்கள் எல்லாம் காசுக்காகத்தான் பேசுகிறார்கள் என்ற ஒரு குற்றச்சாட்டு இங்கு இருக்கும்போது, தங்களின் செய்கை அதற்கு உரமூட்டுவது போலில்லையா உண்மையான உணர்வாளர்களுக்கு நீங்கள் இழைக்கும் அநீதி அல்லவா இது\n10.\tஇவை எல்லாவற்றையும் விட, நாள்தோறும் எண்ணற்ற கொடுமைகளுக்கு ஆளாகிக் கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களின் பெயரைச் சொல்லி சம்பாதிப்பதை விட, பிச்சை எடுப்பது மேலல்லவா\nபணம் கொடுத்த நண்பர்கள், ‘அவர் செய்தது தப்பு என்று தெரிகிறது. ஆனால் கொடுத்த பணத்தை எப்படித் திரும்பக் கேட்பது’ என்று சொல்கிறார்கள். அவர்களின் இந்தப் பெருந்தன்மைக்கு உரியவராக புகழேந்தி நடந்துகொள்ளவில்லை என்பதுதான் வேதனை. இதை வெளியே சொல்வதற்குக்கூட அந்த நண்பர்கள் தயாராக இல்லை. கண்முன்னே நடக்கும் அநியாயத்தை கண்டும் காணாமல் இருக்க முடியாமல், கீற்று ஆசிரியராகத் தான் இதை நான் பதிவு செய்கிறேன்.\nவெறும் 10000 ரூபாயை ஒரு பெரிய பிரச்சினையாக எழுதவேண்டுமா\nஇன்னொருவர் ஏமாற்றப்படுவதை தடுக்க வேண்டுமென்றால், நிச்சயம் எழுதித்தான் ஆக வேண்டும். ஏனென்றால் இவரை ஓர் இனவுணர்வாளர் என்று புலம்பெயர்ந்த தமிழர்கள் நாடுநாடாக அழைத்துக்கொண்டு போய் கண்க���ட்சி நடத்துகிறார்கள். இவர் என்னடாவென்றால், இனவுணர்வை தனது வியாபாரத்திற்கான முதலீடாகப் பயன்படுத்துகிறார். இதோ, ஈழத்தமிழர்களின் கொடுமைகளை ஓவியங்களாக வரைந்து, ஓரிரு மாதங்களில் ஐரோப்பிய நாடுகளில் கண்காட்சி நடத்தவிருக்கிறார்; அப்பாவித்தமிழர்களை சுரண்டவிருக்கிறார்.\n உங்களது உணர்வை வைத்துப் பணம் சம்பாதிக்கும் புகழேந்தியிடம் கவனமாக இருங்கள் இல்லையென்றால் அவரது ஓவியத்தோடு உங்களையும் சேர்த்து விற்றுவிடுவார்...\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/62677/", "date_download": "2019-11-17T18:10:16Z", "digest": "sha1:736OMMBSGWHFUUCN6YMWS3UDQVYYCEAE", "length": 4482, "nlines": 109, "source_domain": "www.pagetamil.com", "title": "Srilankan Model சாரா சங்கீதா | Tamil Page", "raw_content": "\nSrilankan model சில்வியா ஹக்ஸ்\nஅமெரிக்க ஓபன் சம்பியன் பியன்கா ஆண்ட்ரெஸ்கு\nவவுனியா வாக்கெண்ணும் மையத்தில் சம்பவம்: 1000 அரச ஊழியர்கள் தப்பித்தனர்\nஇன்று அமைச்சரவை கலைகிறது: நாளை ஜனாதிபதியாக கோட்டா, பிரதமராக மஹிந்த பதவியேற்பு\nLIVE UPDATE: குருணாகலில் சிவாஜிலிங்கம் பெற்ற வாக்கு எத்தனை தெரியுமா\n‘எம்மைப்பார்த்து பயப்பிடாதீர்கள்’: தமிழர்களை ஆறுதல்ப்படுத்தும் நாமல்\nஆக்ஷன் படத்தைக் காப்பாற்ற கிளாமர் வீடியோவை கையில் எடுத்த படக்குழு.. தமன்னாவின் குலுக்கல் டான்ஸ்...\nLIVE UPDATE: குருணாகலில் சிவாஜிலிங்கம் பெற்ற வாக்கு எத்தனை தெரியுமா\nகள்ளக்காதலாம்: பட்டப்பகலில் பஸ் நிலையத்தில் மனைவியின் கழுத்தை அறுத்த பரோட்டா மாஸ்டர்\nஇலங்கை அணியின் புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thalamnews.com/2019/08/18/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-11-17T18:30:11Z", "digest": "sha1:SUDDZH7XFPW5GZG3B3MMQKJGRBBIQDKC", "length": 4666, "nlines": 39, "source_domain": "www.thalamnews.com", "title": "என்னைப் போன்று இவர் தான் விளையாடுகிறார்… | Thalam News", "raw_content": "\nகண்ணியத்துடனும் ஒழுக்கத்துடனும் அமைதியாக நடப்போம் – கோட்டாபய ராஜபக்...... அவசரமாக கூடும் அமைச்சரவை...... அவசரமாக கூடும் அமைச்சரவை...... ஐதேக பிரதித் தலைவர் பதவியிலிருந்து சஜித் இராஜினாமா:...... ஐதேக பிரதித் தலைவர் பதவியிலிருந்து சஜித் இராஜினாமா:.\nகோத்தா வென்று விட்டார் –...... தவறான அரசியல் கலாசாரத்தை இல்லாதொழிப்பேன்: கோட்டா...... தவறான அரசியல் கலாசாரத்தை இல்லாதொழிப்பேன்: கோட்டா...... சந்திரிகாவின் மாநாடு இன்று...... சந்திரிகாவின் மாநாடு இன்று.\nHome விளையாட்டு என்னைப் போன்று இவர் தான் விளையாடுகிறார்…\nஎன்னைப் போன்று இவர் தான் விளையாடுகிறார்…\nஇலங்கை அணியின் ஜாம்பவான மஹேல ஜெயவர்த்தனே தன்னைப் போன்றே தற்போது நியூசிலாந்து வீரர் ஆடிவருவதாக கூறியுள்ளார்.\nஇலங்கை அணியில் நட்சத்திர ஆட்டக்காரர்களாக இருந்த வீரர்களின் வரிசையில் மஹேல ஜெயவர்த்தனேவும் ஒருவர், இவர் பல போட்டிகளை இலங்கை அணிக்காக வெற்றியை தேடித்தந்துள்ளார். அதுமட்டுமின்றி இலங்கை அணியின் ஜாம்பாவானாக இருக்கும், இவர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் போட்டியில் மும்பை அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருந்து வருகிறார்.\nஇந்நிலையில் இவரிடம் சமீபத்தில் பேட்டி ஒன்று எடுக்கப்பட்டது, அதில், தற்போது வீரர்களில் யார் உங்களைப் போன்று விளையாடுகிறார்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது.\nஅதற்கு ஜெயர்வர்த்தனே, நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனின் பேட்டிங்கில் தன்னை காண்பதாக ஜெயவர்தனே தெரிவித்துள்ளார்.\nசமீபத்தில் நடைபெற்று முடிந்த உலகக்கோப்பை தொடரில், நியூசிலாந்து அணி இறுதிப் போட்டி வரை செல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் வில்லியம்சன் என்பது குறிப்பிடத்தக்கது.\nநிதி அமைச்சர் மங்களவும் பதவி விலகினார்.\nகோட்டாபய ராஜபக்ஷவுக்கு மாலைதீவு ஜனாதிபதி வாழ்த்து.\nகண்ணியத்துடனும் ஒழுக்கத்துடனும் அமைதியாக நடப்போம் – கோட்டாபய ராஜபக்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=OBS", "date_download": "2019-11-17T17:20:00Z", "digest": "sha1:PFSB42UO5H455EEO6OYRUDDDY7BDOPUO", "length": 4841, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"OBS | Dinakaran\"", "raw_content": "\nஅமெரிக்கா சென்றுள்ள துணை முதல்வர் ஓபிஎஸ்க்கு பண்பின் சிகரம் விருது\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஓபிஎஸ் , ஈபிஎஸ் தலைமையில் நவ. 6-ம் தேதி அதிமுக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம்\nவருகிற 7ம் தேதி துணை முதல்வர் ஓபிஎஸ் அமெரிக்கா பயணம்\nஆயிரம் ரூபா மட்டும் வாங்கிப்பீங்க வாய மட்டும் திறக்க மாட்டீங்க : ஓபிஎஸ் பேச்சால் பெண்கள் அதிருப்தி\nமுதல்வர் எடப்பாடியை தொடர்ந்து 10 நாள் பயணமாக துணை முதல்வர் ஓபிஎஸ் அமெரிக்கா பறந்தார்: ஒரே ஒரு அமைச்சர் வழியனுப்பி வைத்தார்\nசாத்தூர் கோயிலில் ஓபிஎஸ் திடீர் பூஜை\nஇபிஎஸ், 12 அமைச்சர்களை தொடர்ந்து ஓபிஎஸ் வெளிநாடு பயணம்: சீனா, இந்தோனேஷியா செல்கிறார்\nகட்டாய திருமணம் செய்ய பேராசிரியை கடத்திய வணக்கம் சோமுவை கட்சியில் இருந்து நீக்கி ஓ.பி.எஸ்., ஈபிஎஸ் உத்தரவு\nதேனி ஆவின் தலைவராக ஓ.பி.எஸ் தம்பி செயல்பட தடை: ஐகோர்ட் கிளை அதிரடி\nஅமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் முடிந்து முதல்வர் சென்னை திரும்பினார்: விமான நிலையம் வராமல் ஓபிஎஸ் புறக்கணிப்பு\nமுதல்வர் எடப்பாடி கடந்த வாரம் சென்று வந்த நிலையில் ஓபிஎஸ் இன்று டெல்லி பயணம்\nஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்பியாக உறுதிமொழி ஏற்பு: பாஜகவை பின்பற்றி ஜெய்ஹிந்த் என்று முழங்கியதால் சர்ச்சை\nகோவையில் ஓபிஎஸ்சுக்கு இயற்கை நல சிகிச்சை\nதண்ணீருக்காக மக்கள் கண்ணீர் விடும் நிலையில் ஓபிஎஸ்சுக்கு கோவையில் புத்துணர்வு சிகிச்சை தேவையா : சமூக ஆர்வலர்கள் கேள்வி\nஓபிஎஸ்-ஈபிஎஸ் சகோதரர்கள் போல் இருந்து கட்சியை வழிநடத்தி வருகிறார்கள்: அமைச்சர் வேலுமணி பேட்டி\nகட்சியின் முடிவுகள் குறித்து தொண்டர்கள் வெளியில் தெரிவிக்கக்கூடாது: ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிக்கை\nமெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பி.எஸ் மரியாதை\nநந்தம்பாக்கத்தில் இப்தார் நிகழ்ச்சி ஓபிஎஸ் பங்கேற்பு; எடப்பாடி புறக்கணிப்பு\nஇருமொழிக் கொள்கைதான் அதிமுக அரசின் கொள்கை முடிவு: ஓ.பி.எஸ் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mvnandhini.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-11-17T19:21:21Z", "digest": "sha1:2EWOXWENTXXK4YVU2NKIGL2BHXNG7AQT", "length": 61211, "nlines": 289, "source_domain": "mvnandhini.wordpress.com", "title": "காட்டுயிர் | மு.வி.நந்தினி", "raw_content": "\nசெங்காந்தள் மலரும் மரகதப் புறாவும்\nமருதாணிப் பூசிச் சிவந்த கைவிரல்கள் காட்டும் நாட்டிய முத்திரைப்போல அழகுடைய பூ செங்காந்தள் தமிழ்நாட்டின் மலர். இன்றைய தலைமுறையில் பலர் இந்தப் பூவைப் பார்த்திருக்கமாட்டார்கள்; கேள்விப்பட்டிருக்கவும் மாட்டார்கள்.\nபத்தாண்டுகளுக்கு முன்பு வரைக்கூட ஏரிக்கரைகளில் புதர்மண்டிய இடங்களில் செங்காந்தள் கொடி படர்ந்திருக்கும், அதில் ஆங்காங்கே சிவந்த பூக்கள் பூத்திருக்கும். அதை ரசிக்காமல் யாரும் அதைத் தாண்டிச் சென்றிருக்க முடியாது. சில ஆண்டுகளுக்கு முன்புவரை தாம்பரம், சோழிங்கநல்லூர் போன்ற சென்னையின் புறநகர்ப்பகுதிகளில் இந்தச் செடிகளைப் பார்த்திருக்கிறேன். இப்போது எங்கும் கான்கீரிட் மயம். வனங்களுக்குப் போகும்போதுதான் செங்காந்தளை ரசிக்க முடிகிறது.\nசெங்காந்தள் கிழங்கு மருத்துவ குணமுடையது என்பதால் சில விவசாயிகள், அதைப் பயிர் செய்கிறார்கள். வீட்டித் தோட்டங்களில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் மலர்ச்செடிகள் வளர்ப்பதை பலர் பெருமையாக நினைக்கின்றனர். இப்படி இறக்குமதியான பல தோட்டச் செடிகள் களைகளாக வனத்துக்குள் புகுந்து இம்மண்ணுக்கே உரிய செடிவகைகளை, உயிர்ச்சூழலை அழித்துக் கொண்டிருக்கின்றன.\nஉயிர்ச்சூழல் ஒரு வலைப்பின்னல் போன்றது. நம் மண்ணுக்குரிய செடிகளை நாம் ஏன் காப்பாற்ற வேண்டும் என்று கேட்கலாம். இந்தச் சூழலுக்கு ஏற்றவகையில் வளரும் இந்தச் செடிகளை நம்பி பூச்சிகள், இந்தப் பூக்களில் தேனெடுக்க வரும் வண்டுகள், சிட்டுகள் போன்ற உயிரினங்கள் வாழ்கின்றன. செடிகள் இல்லாமல் போகும்போது அவற்றின் உணவுச் சங்கிலி தடை படுகிறது. நேரடியாக இது மனிதனுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும், சூழலியலில் இது எதிர்மறை மாற்றத்தை உண்டாக்கும். செங்காந்தள் போன்ற அழகு நிறைந்த, நம் சூழலுக்கு ஏற்ற நம் மண்ணின் செடிகளை வீட்டுத் தோட்டங்களில் வளர்க்க மக்கள் முன்வர வேண்டும்.\nபச்சைப் புறாக்கள் என்று குறிப்பிடப்படும் மரகதப் புறாக்கள், 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஊர்ப்புறங்களில் காணக் கிடைத்தன. இன்று அடர் வனங்களில் மட்டுமே இவை வாழ்கின்றன. கட்டுக்கடங்காமல் வேட்டையாடப்பட்டதுதான் இவை இல்லாமல் போகக் காரணம்.\nஇதுபோல நீலகிரி வரையாடும் அதிகளவில் வேட்டையாடப்பட்டதாலேயே இன்று அழிந்துவரும் உயிரினங்களின் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது. இமயமலை மலைத்தொடர்களிலும் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் மட்டுமே வரையாடுகள் உள்ளன. செங்குத்தான மலைகளே இவற்றின் வசிப்பிடங்கள். நீலகிரி மலைகளில் வசிப்பதால் இந்த வரையாடு, நீலகிரி வரையாடு என சிறப்புப் பெயரிட்டு அழைக்கப்படுகிறது.\n���க்டோபர் 2-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை இந்திய காட்டுயிர் வாரம் கொண்டாடப்படுகிறது. அரசு சார்பில் சூழலியல், காட்டுயிர் சார்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல கருத்தரங்கங்கள், போட்டிகள் நடத்தப்படுகின்றன. நாம் இந்த ஆண்டின் காட்டியிர் வார விழாவில் நம் தமிழ்நாட்டின் மலரான செங்காந்தள், மாநில பறவையான மரகதப் புறா, மாநில விலங்கான நீலகிரி வரையாடு போன்றவற்றை நினைவு கூர்வோம். நம் மண்ணுக்கே உரிய சிறப்பான இந்த காட்டுயிர்களை நினைவுக் கொண்டு இந்த ஆண்டின் காட்டுயிர் வாரத்தைக் கொண்டாடுவோம்\nகாட்டுயிர் செயற்பாட்டாளர் திருநாரணனின் உதவியுடன் இணையதளம் ஒன்றுக்காக எழுதப்பட்ட பத்தி. மீள் பிரசுரம்.\nPosted in காட்டுயிர், சுற்றுச்சூழல், சூழலியல்\nகுறிச்சொல்லிடப்பட்டது காட்டுயிர், சுற்றுச்சூழல், சூழலியல், திருநாரணன், நீலகிரி வரையாடு\nஎண்ணூர் கழிமுகப்பகுதியை விழுங்கும் காமராஜர் துறைமுகம்: வடசென்னை வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்\nசென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்தை ஒட்டியிருக்கும் எண்ணூர் கழிமுகப் பகுதி மாங்குரோவ் எனப்படும் அலையாத்தி மரங்கள் உள்ள பகுதி. புயல், கடும் மழைக் காலங்களில் எழும் ஆக்ரோஷ அலைகளை அடக்கி, சாந்தப்படுத்தும் குணம் இந்த மரங்களுக்கு உண்டு. அலையாத்தி மரங்கள் நிறைந்த கழிமுகக் காடு பலவித உயிரினங்களுக்கும் வாழிடமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக இறால்கள் சகதி நிறைந்த இந்த மண்ணில் செழிப்பாக உற்பத்தியாகும். இறால்கள், மீன்கள், நண்டுகள், சிறு புழுக்கள் என இந்த மண்ணில் வாழும் உயிரினங்களை உண்பதற்காக பறவைகள் வலசை வரும் காலத்தில் சில வகையான வெளிநாட்டுப் பறவைகளும் இங்கே வருகின்றன.\nவட ஆற்காட்டிலிருந்து உற்பத்தியாகிவரும் கொசஸ்தலையாறு கடலில் கலக்கும் முகத்துவாரப் பகுதி இது. இந்த முகத்துவாரப் பகுதியின் மற்றொரு புறம் பழவேற்காடு ஏரியும் இணைகிறது. இந்தப் பகுதியை எண்ணூர் துறைமுக நிறுவனம் ஆக்கிரமித்துள்ளதாக குற்றம்சாட்டுகிறார் சூழலியல் களப்பணியாளர் நித்தியானந்த் ஜெயராமன்.\n“இரண்டு வருடங்களுக்கு முன் எண்ணூர் கழிமுகப் பகுதியில் ஒரு அறிவிப்புப் பலகையைப் பார்த்தேன். அந்த அறிவிப்பு இந்த இடம் காமராஜர் துறைமுக நிறுவனத்துக்கு சொந்தமானப் பகுதி என சொன்னது. அந்த பலகை நின்றிருந்த இடத்தைச் சுற்றிலும் நிலம் இல்லை. அது சேரும் நீரும் நிறைந்த கழிமுகப் பகுதி. கடந்த செப்டம்பர் மாதம் மீண்டும் அந்த இடத்தை கவனித்தேன். அந்த இடத்தில் மண் நிரப்பிக் கொண்டிருந்தார்கள்.\nஎண்ணூர் துறைமுகத்தில் நடக்கும் பணிகள்\n2011-ஆம் ஆண்டு மத்திய அரசு இந்தப் பகுதியை பல்லுயிர்ச் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக அறிவித்துள்ளது. அதுபோல, இந்திய நில அளவைத் துறையும் இது முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக அறிவித்திருக்கிறது. இந்த நிலையில் இந்த இடத்தில் மண்நிரப்புவது குறித்து மேற்கண்ட அமைப்புகளுக்கும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் கடிதம் எழுதினோம். எந்த பதிலும் வரவில்லை. ஆனால் அதற்குப் பிறகு பணியை மெதுவாக்கினார்கள்” என்றவர், எண்ணூர் துறைமுகத்திற்கான சரக்கு பெட்டக மையத்தை அமைப்பதற்காக இங்கிருக்கும் நீர்நிலைகள், மாங்குரோவ் காடுகள் ஆகியவற்றை அழித்து, இங்கு நிலம் உருவாக்கப்பட்டுவருவதாகக் கூறுகிறார்.\n“சூழல் ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பகுதியில், பத்து கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் வடசென்னை அனல் மின்நிலையம், வல்லூர் அனல் மின் நிலையம் என இரண்டு மிகப் பெரிய அனல் மின் நிறுவனங்கள் இயங்கிவருகின்றன.\nஇந்த அனல் மின் நிலையங்களிலிருந்து வெளியேறும் சாம்பல் கழிவுகள் இந்தப் பகுதியில் நேரடியாகக் கொட்டப்படாவிட்டாலும், அதனைக் கொண்டு செல்லும் குழாய்களில் இருக்கும் பழுதின் காரணமாக, அப்பகுதி முழுவதும் நூற்றுக்கணக்கான ஏக்கர் அளவுக்கு சாம்பல் படிந்து காணப்படுகிறது.\nஎண்ணூரை ஒட்டியுள்ள பகுதியில் மழை நீர் வேகமாக வடிவதற்கு கழிமுகப்பகுதி வடிகாலாகப் பயன்படுகிறது. இந்நிலையில் துறைமுகம் இந்தப் பகுதியில் மண்ணைப் போட்டு மூடி புதிய நிலப்பகுதியை உருவாக்கிவருகிறது. பள்ளிக்கரணையில் நடந்த ஆக்கிரமிப்புகள் எப்படி தென் சென்னை மூழ்கக் காரணமாக அமைந்ததோ அதேபோல எதிர்காலத்தில் வட சென்னையில் வெள்ள சேதம் ஏற்படுவதற்கு இது வழிவகுக்கும்” என்கிறார் நித்தியானந்த் ஜெயராமன்.\nகடந்த செப்டம்பர் மாதம் வரை வளமான மாங்குரோவ் காடுகள் இருந்த பகுதியில் எண்ணூர் துறைமுகம் இப்படி ஒரு கட்டுமானப் பகுதியை ஏற்படுத்துவதற்கு தற்போதுதான் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி கோரி���ிருப்பதாகவும் அனுமதி இதுவரை கிடைக்காத நிலையிலேயே இந்தப் பணிகளை துறைமுக நிர்வாகம் மேற்கொண்டுவருவதாகவும் இவர் குற்றம்சாட்டுகிறார்.\nPosted in இயற்கை வளம், காட்டுயிர், சுற்றுச்சூழல், சூழலியல்\nகுறிச்சொல்லிடப்பட்டது எண்ணூர் துறைமுகம், கழிமுகப் பகுதி, காமராஜர் துறைமுக நிறுவனம், நித்தியானந்த் ஜெயராமன்\nயுனிலிவருக்கு எதிராக பாடகர் டி. எம். கிருஷ்ணா\nஇந்திய நுகர்வோர் சந்தையை பெருமளவில் கைப்பற்றி வைத்திருக்கும் இந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனம், கொடைக்கானல் மலையில் தான் விட்டுச் சென்ற பாதரச கழிவுகளை 14 ஆண்டுகளாக அகற்றாமல் விட்டு வைத்திருக்கிறது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் கடந்த 2001ஆம் ஆண்டு, யுனிலிவரின் தெர்மாமீட்டர் தயாரிப்பு தொழிற்சாலை சுற்றுச்சூழல் விதிகளை மீறி கழிவுகளை கொட்டுகிறது எனக் கூறி மூடியது. திர்வயம் என்ற இடத்தில் 7.5 டன் பாதரசத்துடன் கூடிய உடைந்த தெர்மாமீட்டர்களை கொட்டியது யுனிலிவர். ஆனால் இதுவரை அதை அகற்றுவதற்கான எந்த நடவடிக்கையிலும் யுனிலிவர் நிறுவனம் ஈடுபடவில்லை. மூளை நரம்புகளை அதுசார்ந்த செயல்பாடுகளையும் பாதிக்கும் பாதரசக் கழிவால் இந்தப் பகுதி மக்கள் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வருகிறார்கள் என இங்கு களப்பணி செய்த பல சூழலியல் தொண்டு நிறுவனங்கள் குற்றம்சாட்டுகின்றன.\nஇந்நிலையில் ஜட்கா என்ற சூழலியலுக்கான ஊடகம் தயாரித்த ‘கொடைக்கானல் அடங்காது’ என்ற ராப் பாடல் சமூக தளங்களில் வெளியாகி, இந்தப் பிரச்சினையை வெளி உலகத்துக்குக் கொண்டுவந்தது. கொடைக்கானல் பகுதியில் பரவியுள்ள பாதரசக் கழிவுகளை அகற்ற, அதற்குக் காரணமான யுனிலிவர் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள், சினிமா பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என அந்நிறுவனத்தை வலியுறுத்தி வருகிறார்கள்.\nஇதையொட்டி நித்தியானந்த் ஜெயராமன் தலைமையிலான சூழலியல் செயல்பாட்டாளர்கள் ‘யுனிலிவர் பொருட்களை வாங்க மாட்டோம்’ என்ற முழக்கத்தை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள். யுனிலிவர் நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி பால் போல்மனை கொடைக்கானல் கழிவுகளை அகற்றுங்கள் என்று நேரடியாக சமூக வலைத்தளங்கள் மூலம் வலியுறுத்தி வருகிறார்கள். இந்நிலையில் கொடைக்கானல் பாதரசக் கழிவுகளை அகற்று���தற்கு தரம் குறைந்த முறையை பயன்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியானது. யுனிலிவர் கொடைக்கானலில் பயன்படுத்தவுள்ள தரம் என்பது, பாதரச கையாளும் தரத்தை விட 25 மடங்கு குறைந்தது எனக் கூறப்படுகிறது. ‘உலக பெருவணிக நிறுவனம் இதே கழிவை இங்கிலாந்தில் அகற்ற பயன்படுத்த ஒரு முறையும் இந்தியாவில் அதைவிட தரம் தாழ்ந்த முறையும் பின்பற்றுவது இந்திய மக்களின் நலனில் எள்ளளவும் அது அக்கறை கொள்ளவில்லை என்பதைக் காட்டுகிறது’ என்கிறார் நித்தியானந்த் ஜெயராமன். மேலும் அவர்,\nதெர்மாமீட்டர் தொழிற்சாலையில் பணிபுரிந்து பாதிப்புக்குள்ளான டோமினிக்…\nதெர்மாமீட்டர் தொழிற்சாலையில் பணிபுரிந்து பாதிப்புக்குள்ளான டோமினிக்…\n“டாமினிக் என்பவர் தெர்மாமீட்டர் தொழிற்சாலையில் பணியாற்றியவர். பணியிடத்தில் பாதரசம் ஏற்படுத்திய விளைவால் அவருக்கு வலிப்பு நோய் வந்தது. நன்றாகப் பாடக்கூடிய இவரால் தற்போது இயல்பாகப் பேசக்கூட முடியாது. ஆனால் இந்நிறுவனமோ சுற்றுச்சூழல் மட்டும்தான் மாசடைந்ததாகவும் தொழிற்சாலையில் பணியாற்றியவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் கூறுகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகள் கிடைக்கவில்லை. தன் நிறுவனத்தின் விளம்பரங்களுக்கு மட்டும் வருடத்துக்கு 48 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கும் யுனிலிவர் நிறுவனம் கொடைக்கானல் பாதரசக் கழிவுகளை அகற்ற சில லட்சங்களை ஒதுக்கத் தயங்குகிறது. இந்நிலையில் இந்த நிறுவனம் ஐக்கிய நாடுகள் அவையின் பசுமை விருதைப் பெற்றிருக்கிறது. இந்த விருதுக்கான தகுதியை நிறுவனம் பெற்றுள்ளதாக என்பதை நாங்கள் அந்நிறுவனத்திடம் கேட்கிறோம்” என்கிறார்.\n“வைகை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியாக செயல்படும் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இந்தத் தொழிற்சாலைக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. யுனிலிவர் திட்டமிட்டிருப்பதைப் போல தரம் குறைந்த முறையில் அரைகுறையாக தூய்மைப்படுத்தப்பட்டால் கணிசமான அளவில் பாதரசக் கழிவு தொடர்ந்து தேங்கி கொடைக்கானல் ஏரிகளை மாசுபடுத்தும். அதுமட்டுமின்றி, அந்த ஏரிகளையும், வைகை நதியையும் நம்பியிருக்கும் மக்களையும் அது கடுமையாக பாதிக்கும். பாதரச பாதிப்பு தொடர்பான ஐக்கிய நாடுகள் அமைப்பின் மினமாட்டா ஒப்பந்தத்தில் இந்தியா கை���ெழுத்திட்டிருப்பதுடன், பாதரசக் கழிவுக்கான அனைத்து ஆதாரங்களையும் அகற்றுவதாகவும் உறுதி பூண்டிருக்கிறது. ஆனால் தமிழக அரசோ, மத்திய அரசோ கொடைக்கானல் கழிவுகளை அகற்ற இதுவரை அந்நிறுவனத்தை வலியுறுத்தவில்லை. பல ஆயிரம் பேரை பலிவாங்கிய போபால் விஷ வாயு விபத்து குற்றவாளிகளை தப்பவிட்டதுபோல யுனிலிவருக்கு அரசுகள் சாதகமாகவே இருக்கின்றன” என்று கடுமையான குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள் சூழலியல் ஆர்வலர்கள்.\nPosted in காட்டுயிர், சுற்றுச்சூழல், சூழலியல், Uncategorized\nகுறிச்சொல்லிடப்பட்டது காட்டுயிர், சுற்றுச்சூழல், சூழலியல், டி. எம். கிருஷ்ணா, பாதரசக் கழிவு, யுனிலிவர்\nகாண்டற் பொருளாற் கண்டில துணர்த\nலுவம மாவ தொப்புமை அளவை\nகவய மாவாப் போலுமெனக் கருத\nகாண்டற் பொருளாற் காணாதை உணர்வதற்கு உதாரணமாய் சீத்தலை சாத்தனார் இங்கே ‘ஆ’வைக் குறிப்பிடுகிறார். காட்டில் உலவும் ஆ’வை நாட்டில் காணமுடியாது இந்த ஆ’தான் சங்கப் பாடல்களில் பல இடங்களில் ‘ஆமான்’ என எழுதப்பட்டிருக்கிறது என்கிறார் சங்க இலக்கிய ஆய்வாளர் பி.எல்.சாமி.\nஆமான் என்று இலக்கியங்களில் சுட்டப்படும் காட்டுமாடு\nகாட்டில் உலவும் ஆமானைக் கொண்டாடிய தமிழ் இலக்கிய மரபில் வந்த நாம் இப்போது இதைக் காட்டெருமை என்று அழைக்கிறோம். எருமைக்கும் மாட்டிற்கும் வித்தியாசம் தெரியாத தலைமுறையாகிவிட்டோம் நாம். ஆ என்பது மாட்டைக் குறிக்கும் சொல். எருமை என்ற விலங்கினம் சங்க இலக்கியங்கள் எழுதப்பட்ட காலத்தில் இல்லை. அது பிற்காலத்தில் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட வீட்டு விலங்கினம். ஆமான் என்று இலக்கியங்களில் சுட்டப்படும் காட்டில் வாழும் மாட்டினத்தை காட்டுமாடு என்று அழைப்பதே பொருத்தமாகும்;சரியாகும்.\nகாட்டுமாடு உயர்ந்த திமிலும் வளைந்த கொம்புகளும் கொண்டது. யானைகளுக்கு அடுத்து காட்டில் வாழும் பெரிய விலங்கினம் இது. வயது வந்த காட்டுமாடு 8-10 அடி நீளமிருக்கும். எடை 650-1000கிலோ வரைக்கும் கொண்டது. வீட்டு மாடுகளைப் போல புல், தழைகள்தான் உணவு. ஆனால் வீட்டு மாடுகளைப் போல சாதுவானவை அல்ல, மூர்க்கமானவை. இதன் பலத்தை சிங்கத்துடன் ஒப்பிடுவார்கள்.\nமேற்கு தொடர்ச்சி மலைக் காடுகளில் வாழும் காட்டுமாடுகள், காட்டை விட்டு வெளியே வந்து ஊறுவிளைவிப்பதாக ஊடகங்களால் காட்டெருமை என்ற பெயரில் பொதுமக்களுக்கு அறிமுகமானவை. மேற்கு பழனிமலைக் காடுகளில் உள்ள காட்டுமாடுகள் குறித்தும் கீழானவயல் பகுதியில் மனிதனுக்கும் காட்டுமாடுகளுக்குமான பிணக்கு குறித்தும் ஆய்வு செய்திருக்கிறோம். காட்டுமாடு-மனித பிணக்குக்கு முக்கிய காரணமாய் இருப்பது காட்டுமாடுகளின் வாழிடம் நாளுக்குநாள் குறைந்து வருவதே ஆகும். காட்டுமாடுகளில் இயல்பான மூர்க்க குணம் சில சமயம் மனிதர்களை தாக்கிவிடுகிறது. பெரும்பாலும் இதில் பாதிக்கப்படுவது தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களே.\nகாட்டு விலங்குகளுக்கு மனிதர்களுக்கும் ஏற்படும் பிணக்குகளுக்கு நிச்சயம் மனிதர்களின் பேராசைகள்தான் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். தொடர்ச்சியான விழிப்புணர்வுகளை காடுகளை ஒட்டியுள்ள பகுதி மக்களுக்கு ஏற்படுத்துவதும் செல்வந்தர்களின் ஆக்கிரமிப்பு அல்லது வளர்ச்சி நடவடிக்கைகளை முறையாகக் கண்காணிப்பதும் இந்தப் பிணக்குகளைத் தீர்த்து வைக்கும்.\nஅறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் காட்டுமாடு கன்றுடன்\nதிருக்கழுக்குன்றம் அருகே ஒரு கரும்புத்தோட்டத்தில் வழிதவறி வந்த ஒரு காட்டுமாடு கன்று மணி என்று பெயரிடப்பட்டு வண்டலூரில் உள்ள அறிஞர் உயிரியல் பூங்காவிற்கு அழைத்து வரப்பட்டது. இந்த மணியும் இன்னும் சில பெண் காட்டுமாடுகள் இணைந்துதான் இன்று வண்டலூர் பூங்காவில் 21 மாடுகளாக எண்ணிக்கையை உயர்த்தியிருக்கின்றன. இரண்டு வருடங்களில் வளர்ந்து பருவமடையும் குட்டி ஈன்ற தயாராகும். ஆயுட்காலம் 20 வருடங்களாகும். அந்த வகையில் மற்ற இந்திய பூங்காக்களில் இல்லாத வகையில் வண்டலூர் பூங்காவில் 21 மாடுகள் பெருகியிருக்கின்றன.\nகாடுகளைப் பொருத்தவரை காட்டுமாடு அழிந்துவரும் உயிரினம். 1972 ஏற்படுத்தப்பட்ட வனஉயிரினங்கள் பாதுகாப்புச் சட்டத்தில் காட்டுமாடு வேட்டையாடுதல், கொல்லுதல் சட்டப்படி தடைசெய்யப்பட்டதாகும்.\nசூழலியல் செயற்பாட்டாளர் திருநாராணன் தந்த தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டது.\nதிருநாராணனின் இயற்கை அறக்கட்டளையின் இலட்சினை காட்டுமாடு. காட்டுமாடுகள் குறித்து கள ஆய்வையும் செய்திருக்கிறார் திருநாராணன்.\nPosted in காட்டுயிர், சுற்றுச்சூழல், சூழலியல்\nகுறிச்சொல்லிடப்பட்டது காட்டுமாடு, காட்டுயிர், காணுயிர், சுற்றுச்சூழல், சூழலியல் செயற்பாட���டாளர் திருநாராணன்\nதமிழில் உயிரியல் புத்தகங்கள் உண்டா\nசமீபகாலமாக சூழலியல் சார்ந்தும் புத்தகங்கள் வருகின்றன. பெரும்பாலானவை மொழிபெயர்ப்புகளாக இருக்கின்றன. மொழிபெயர்ப்புகள் வருவதில்லை தவறு ஏதும் இல்லை. ஆனால் நம்முடைய சூழல் சார்ந்து, நம்முடைய வாழிடம் சார்ந்த அனுபவங்களை ஒட்டிய சூழலியல் பதிவுகள் மிகவும் குறைவாகவே உள்ளன. விரல்விட்டு எண்ணத்தக்க அளவிலேயே சூழலியல் எழுத்தாளர்கள் இங்கே எழுதுகிறார்கள். அப்படியெனில் இங்கே சூழலியல் சார்ந்து குறைவானவர்கள்தான் இயங்குகிறார்களா என்கிற கேள்வி எழலாம். ஏராளமானவர்கள் இருக்கிறார்கள்… சூழலியல் சார்ந்து இயங்கும் உயிரியாளர்கள், களப்பணியாளர்கள், ஆர்வலர்கள் போன்றோர் ஆங்கிலத்தின் ஊடாகவே எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறார்கள். அவர்கள் பயன்படுத்தும் ஆய்வு மாதிரிகள், கையேடு, மூலங்கள் என அனைத்தையும் ஆங்கிலத்தின் வழியாக பெறுகிறார்கள் . அந்தப் பாதையை ஒட்டியே ஆங்கிலத்தின் வழியாகவே தங்கள் பதிவுகளை செய்கிறார்கள். இறுதியில் பாடப் புத்தகங்களில் மட்டுமே மதிப்பெண்களுக்காக தாவரவியலையும் விலங்கியலையும் படிக்கிறோம். நம் வாழ்வியலை விட்டு அகன்றுவிடும் எதுவுமே இப்படி வழக்கொழிந்துதான் போகும். சங்க இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்ட சூழலியலின் தொடர்ச்சி எப்போது அறுபட்டது என்கிற கேள்வி இப்போது எனக்குத் தோன்றுகிறது. இதுகுறித்து ஆய்வு செய்யும் நேரத்தில் இரண்டு சூழலியல் கட்டுரைகளை தமிழில் எழுதிவிடலாம் என்பதால் இதைக் கைவிடுவதே உசிதம்.\nசமீபத்தில் ஒரு நண்பகல் வேளையில் எங்கள் வீட்டின் தொட்டிச் செடியில் வழக்கத்துக்கு மாறான சிலந்தியைக் கண்டேன். வெள்ளை உடலின் பழுப்பு ரேகை ஓடிய தடம் அந்தச் சிலந்தியை மிக அழகான சிலந்தியாகக் காட்டியது. அதை தொந்திரவுக்கு உள்ளாக்காமல் சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டேன். சில வாரங்கள் கழித்து மீண்டும் ஒரு நண்பகல் வேளையில் அதே இடத்தில் அதே வகையான சிலந்தியைக் கண்டேன். அங்கே இதே வடிவத்தை ஒத்த, முழு உடலும் பழுப்பில் அமைந்த வேறொரு சிலந்தியைக் கண்டேன். அதியும் புகைப்படங்களில் பதிவு செய்து கொண்டேன்.\nஇந்த சிலந்திகள் வீட்டில், ஏற்கனவே தோட்டத்தில் பார்த்த சிலந்திகளைப் போன்று இல்லை என்பதால் அவற்றைக் குறித்து த���ரிந்து கொள்ள விரும்பினேன். இணையத்தின் வழியாக தகவல்களைப் பெற முடியவில்லை. ஆங்கிலத்தில்கூட இந்திய சிலந்திகள் பற்றி போதிய பதிவுகள் இல்லை என தெரிந்தது. இதுவரை இந்திய சிலந்திகள் பற்றி ஒரே ஒரு புத்தகம்தான் வந்துள்ளது. அதுவும் 2009ல் தான் வெளியாகியிருக்கிறது. அந்தப் புத்தகத்தின் பெயர் Spiders of India. இதற்கு முன் தொகுப்பு நூல்களில் சிலந்திகள் இடம்பெற்றிருந்திருக்கலாம். சிலந்தி பற்றி ஆய்வுகள் நடந்திருக்கின்றன, ஆனால் சிலந்திகள் பற்றிய முழுமையான நூல் இது ஒன்றுதான். நான் தேடியவரை இது ஒன்றுதான். இந்தப் புத்தகமும் அதைத்தான் சொல்கிறது.\nகொச்சின் சேக்ரட் ஹார்ட் கல்லூரியைச் சேர்ந்த ஆய்வாளர் P.A. Sebastian மற்றும் கேரள வேளாண்பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் K.V. Peter எழுதிய இந்த நூல் இந்திய சிலந்திகள் குறித்த முழுமையான தகவல்களைத் தருகிறது. மொத்தம் 734 பக்கங்கள். இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட 1520 வகையான சிலந்திகளின் விவரங்கள் இதில் பெறலாம். விவரங்கள் முழுமையானவை அல்ல, இந்திய சிலந்திகள் பற்றிய ஆரம்ப நூல் என்பதால் எல்லா விவரங்களையும் எதிர்பார்க்க முடியாதுதான். பின் இணைப்பில் பல சிலந்தி வகைகளின் வண்ணப்படங்கள் தரப்பட்டுள்ளன. சிலந்திகளின் பரிணாம வளர்ச்சியிலிருந்து சிலந்தி வலைப் பின்னல் அமைப்பு, சிலந்தி வலை நூலின் தொழிற்நுட்பம், உடல் அமைப்பு என அடிப்படைத் தகவல்களை இந்த நூலில் பெறலாம். சிலந்திகள் பற்றிய ஆய்வில் இருப்பவர்கள், ஆர்வலர்களுக்கு உகந்த நூல். விலை ரூ. 1000லிருந்து ரூ. 1500க்குள் அமேசானில் வாங்கலாம்.\nநான் கண்ட சிலந்திகளின் பெயர்கள் Oxyopes shweta, Oxyopes sunandae, Oxyopes lineatipes. புல்வெளிகள், சிறிய புதர்களில் வாழும் இவை. இவற்றில் ஆணைவிட பெண் இனங்கள் சற்று பெரிதானவை. இந்தியா, சீனாவை வாழிடமாகக் கொண்டவை. இதில் Oxyopes sunandae இந்தியாவை மட்டும் வாழிடமாகக் கொண்டது, அழிந்துவரும் உயிரினமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. உடல் பகுதி வெளிர் பச்சை நிறத்தி அமைந்த Oxyopes lineatipes சிலந்தி இந்தியா, சீனாவிலிருந்து பிலிப்பைன்ஸ், ஜாவா, சுமத்ரா வரை பரவியுள்ளன என்கிறது இந்த நூல். ஒரு கிளையை அல்லது இலையை சுற்றி மெல்லிய வலைகளைப் பின்னி, தங்களுடைய இரைகளை இவை பிடிக்கின்றன. பகல் வேளைகளில் இந்த சிலந்திகள் இரை தேடும், அதனால் அந்த நேரங்களில் இவற்றைக் காணலாம்.\nஅழிந்துவ��ும் உயிரினம் ஒன்று எனக்கு அருகிலேயே உள்ளதை தெரிவித்தது இந்தப் புத்தகம். ஒரு சில தொட்டிச் செடிகள் இவற்றை வாழ வைத்திருக்கின்றன. செடிகள் வெட்டி, ஒழுங்கு செய்யும்போது இனி இவைகளைப் பற்றியும் கவனம் கொள்வேன்.\nPosted in இயற்கை வளம், காட்டுயிர், சுற்றுச்சூழல், சூழலியல், தமிழ்\nகுறிச்சொல்லிடப்பட்டது ஆர்வலர்கள், இந்திய சிலந்திகள், இந்தியா, உயிரியாளர்கள், களப்பணியாளர்கள், காட்டுயிர், காட்டுயிர் ஆராய்ச்சியாளர்கள், சீனா, சுமத்ரா, சுற்றுச்சூழல், ஜாவா, பிலிப்பைன்ஸ், Oxyopes lineatipes(m), Oxyopes shweta (f), Oxyopes sunandae (m)\nஅயோத்தி தீர்ப்பை விமர்சித்த இரண்டும் பெண்கள் மீது தேச துரோக வழக்கு\nமுசுலீம்களுக்கு எதிராக நாளொரு மேனி வெறுப்புப் பிரச்சாரங்கள் செய்யும் இந்துத்துவ காவிகளுக்கு ‘பாராட்டுக்கள்’ ஆளும் அரசாங்கத்தால் வழங்கப்படுகின்றன. […]\nகோட்சே வாக்குமூலத்தை பள்ளிப் பாடத்தில் சேர்க்க வேண்டும்: இந்து மகா சபை கேட்கிறது\nஇந்திய அரசியலமைப்பின் மீது நம்பிக்கையற்றவர்கள் இவர்கள். நாட்டில் உச்சநீதிமன்றம் இருக்கும்போது பிரிட்டீஷ் ராணியிடம் மன்னிப்பு மனுவை தானே அனுப்பியவர் கோட்சே […]\nசமூக நீதி அரசியல் கல்வியே இதற்கான மருந்து\nமுருகானந்தம் ராமசாமி நான் சிலகாலம் முன்புவரை பிராமணீயம் என்றே சுட்டி வந்தேன்.. நவீீன ஜனநாயக சமூகப்ரக்ஞைக்கு எதிர்திசையில் இயங்கும் ஆதிக்க கருத்தியல் என்பதால் அதை கருத்தியல் ரீதியாக அப்படிச்சுட்டினேன். இந்திய சமூகவரலாற்றில் பிராமணீயத்தின் தடத்தை கருப்பு வெள்ளையாக அன்றி டி. டி. கோசாம்பி, கெ. தாமோதரன், டாக்டர். எஸ். ராதாகிருஷ்ணன், டாக்டர். பி. ஆர். அம்பேத்கர், […]\nபாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீஃப் முன்வைக்கும் 10 கேள்விகள்\nபார்ப்பனிய ஆதிக்கத்தால் நிறுவனப் படுகொலை செய்யப்பட்ட பாத்திமா லத்தீஃப்பின் தந்தை அப்துல் லத்தீஃப் முன்வைக்கும் 10 கேள்விகள். எனது மகள் கடிதம் எழுதும் பழக்கம் உடையவள். வீட்டில் என்ன நடந்தாலும் கடிதம் எழுதுவாள். அப்படியிருக்க தற்கொலை செய்ததாக சொல்லப்படும் நேரத்தில் என் மகள் கண்டிப்பாக கடிதம் எழுதியிருப்பாள் .. அது எங்கே.. ஹாஸ்டல், உணவகம், நூலகம்போன்ற இடங்களின […]\nகல்வி நிறுவன மரணங்கள்: புறக்காரணிகளை என்ன செய்ய முடியும்\nஃபாத்திமா நுழைவுத் தேர்வுகளில் முதலிடம் பெற்றவர் எனக் கூறுகிறார��கள். பாயல் தாத்வி மகப்பேறு மருத்துவத்தில் முதுகலை படித்து வந்தவர். நஜீப் நன்றாகப் படித்து வந்த மாணவர். இப்படி இருந்தும், பட்டமா கிடைத்தது\nசாவர்க்கருக்கு பாரத ரத்னா; இந்தியாவுக்கு சாவர்க்கர் செய்த சேவைதான் என்ன\nகாஷ்மீருக்கு எப்போது விடுதலை கிடைக்கும்\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nதமிழ் ஊடகங்களின் ஆண் -அதிகார சூழல் எப்போது மாறும்\nmetoo: கர்நாடக இசை -நாட்டிய துறையில் ‘பாரம்பரியமிக்க’ பார்ப்பன பீடோபைல்கள்\n#metoo: இதுவரை என்ன நடந்தது\nநாம் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்: குங்குமம் தோழி இதழில் எனது கட்டுரை\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nஊர் திரும்புதல்… இல் மு.வி.நந்தினி\nஊர் திரும்புதல்… இல் KALAYARASSY G\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nசென்னையில் குயில் கூவும் காலம் : புகைப்படப் பதிவு\nவீரமாமுனிவர் எழுதிய பரமார்த்த குரு கதைகள் இலக்கியமில்லையா பெருமாள்முருகனின் கருத்தையொட்டி ஒரு கேள்வி\n’’நினைச்சவுடனேயே அழற தைரியம் எத்தனை ஆண்களுக்கு இருக்கு\nவேலைக்குச் செல்லும் பெண்களின் அசாதாரண தருணமும் ராமலட்சுமியின் சிறுகதையும்\nஒரு கூடு, இரண்டு பறவைகள்\nலெக்கின்ஸ்; ஆபாசத்தைப் பற்றி யார் பாடம் எடுப்பது\nஎழுத்தாளர் அபிலாஷ் சந்திரனுக்கு ஃபேஸ்புக்கில் கிளம்பும் எதிர்ப்பு\n#metoo: இதுவரை என்ன நடந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-11-17T18:33:03Z", "digest": "sha1:PGQN2S2HVUENT2FS4RO6ILJBFS57WCX7", "length": 14424, "nlines": 247, "source_domain": "ta.wikipedia.org", "title": "செயிண்ட் மார்டின் தொகுப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரை பிரான்சியத் தொகுப்பு பற்றியது. தீவு குறித்தறிய, செயிண்ட் மார்ட்டின் என்பதைப் பாருங்கள். டச்சு நாடு குறித்தறிய, சின்டு மார்தின் என்பதைப் பாருங்கள்.\nஆட்புல பாடல்: ஓ இனிய செயிண்ட் மார்டின் நாடே\nலீவர்டு தீவுகளில் செயிண்ட் மார்டின் தொகுப்பு அமைந்துள்ள பகுதி\nமற்றும் பெரிய நகரம் மரிகாட்\n• பிரான்சிய அரசுத் தலைவர் பிரான்சு���ா ஆலந்து\n• பிரிபெக்ட் ஷாக் சிமோனே\n• பிரான்சிற்கும் நெதர்லாந்திற்குமாகப் பிரிக்கப்பட்டது 23 மார்ச் 1648\n• தனியான தொகுப்பு 15 சூலை 2007\na. பிரான்சிய கிழக்கு ஆசியர்கள்.\nc. குவாதலூப்பேக்கும் செயிண்ட் பார்த்தெலெமிக்கும் இடையே பகிரப்பட்டது.\nஅலுவல்முறையான செயிண்ட் மார்டின் தொகுப்பின் கொடி பிரான்சின் கொடியாகும். இருப்பினும் தீவின் சின்னத்தை உள்ளடக்கிய அலுவல்முறையற்ற கொடி கீழே காட்டப்பட்டுள்ளது.\nசெயிண்ட் மார்டின் (Saint Martin, French: Saint-Martin), அலுவல்முறையாக செயிண்ட் மார்டின் தொகுப்பு (பிரான்சியம்: Collectivité de Saint-Martin) மேற்கிந்தியத் தீவுகளில் அமைந்துள்ள பிரான்சின் கடல்கடந்த தொகுப்புகளில் ஒன்றாகும். செயிண்ட் மார்ட்டின் தீவின் 60% கொண்ட வடக்குப் பகுதியையும் அடுத்துள்ள குறுந்தீவுகளையும் உள்ளடக்கிய இது சூலை 15, 2007இல் நிறுவப்பட்டது.[note 1]இத்தீவின் 40% அடங்கிய தென்பகுதி, சின்டு மார்தின், நெதர்லாந்து இராச்சியத்தின் நான்கு அங்கநாடுகளில் ஒன்றாகும்.\n53.2 சதுர கிலோமீட்டர்கள் (20.5 sq mi) பரப்பளவுள்ள இதன் தலைநகரம் மரிகாட்டின் மக்கள்தொகை 36,286 (சன. 2011 கணக்கெடுப்பின்படி) ஆகும்.[2]\nஅங்கியுலா தீவிலிருந்து இதனை அங்கியுல்லா கால்வாய் பிரிக்கின்றது.\nதீவின் பிரான்சியப் பகுதியின் நிலப் பரப்பளவு 53.2 சதுர கிலோமீட்டர்கள் (20.5 sq mi) ஆகும். தீவின் பிரான்சிய, டச்சு இரு பகுதிகளிலும் ஆங்கிலத்தை அடிப்படையாகக் கொண்ட உள்ளூர் வழக்குமொழி முறைசாரா இடங்களில் பயன்படுத்தப்படுகின்றது.[4] சனவரி 2011இல் எடுக்கப்பட்ட பிரான்சு நாட்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது இத்தீவில் பிரான்சியப் பகுதியின் மக்கள்தொகை 36,286 ஆகும்.[2] இது 1982இல் இருந்த 8,072 தொகையைவிட கூடியுள்ளது. 2011இல் மக்கள்தொகை அடர்த்தி 682 inhabitants per square kilometre (1,770/sq mi) ஆக உள்ளது.\nபிரான்சு கணக்கெடுப்புகளிலிருந்து அலுவல்முறையான எண்ணிக்கை.\nலீவர்டு தீவுகளில் குவாதலூப்பே மண்டல/திணைக்களத்தின் முந்தைய அங்கங்களைக் காட்டும் நிலப்படம்; பெப்,2007க்கு முந்தைய செயிண்ட் மார்டினும் காட்டப்பட்டுள்ளது.\nபிரான்சிய வடக்கு செயிண்ட் மார்டினின் விரிவான நிலப்படம்; ஆட்புல கடல்பரப்பும் காட்டப்பட்டுள்ளது.\nவடக்கிலுள்ள பிரான்சிய செயிண்ட் மார்டினும் தெற்கிலுள்ள டச்சு சின்டு மார்டெனும்\n↑ இதற்கான பிரான்சிய சட்டம் பெப்ரவரி 2007இல் நிறைவேற்றப்பட்டது, ஆனால�� உள்ளாட்சி மன்றங்களுக்கானத் தேர்தல் முடிவடைந்த பிறகே செயற்பாட்டிற்கு வந்தது; இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு சூலை 15,2007இல் நடைபெற்றது. காண்க J. P. Thiellay, Droit des outre-mers, Paris:Dalloz, 2007.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 ஆகத்து 2017, 16:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/03/27190646/1234305/Sale-of-Mallyas-UBHL-shares-fetch-Rs-1008-crore-ED.vpf", "date_download": "2019-11-17T18:19:42Z", "digest": "sha1:DCAXO4NSJ4M6E4EEVVMZXY5TELYDL772", "length": 18282, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "விஜய் மல்லையாவின் பங்குகள் விற்பனை மூலம் ரூ.1008 கோடி - அமலாக்கத்துறை கைப்பற்றியது || Sale of Mallya's UBHL shares fetch Rs 1,008 crore: ED", "raw_content": "\nசென்னை 17-11-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nவிஜய் மல்லையாவின் பங்குகள் விற்பனை மூலம் ரூ.1008 கோடி - அமலாக்கத்துறை கைப்பற்றியது\nலண்டனில் இருக்கும் விஜய் மல்லையாவுக்கு இங்குள்ள மது ஆலையின் பங்குகளை விற்பனை செய்ததன் மூலம் பொருளாதார அமலாக்கத்துறை 1008 கோடி ரூபாயை கைப்பற்றியுள்ளது. #Mallyashares #UBHLshares\nலண்டனில் இருக்கும் விஜய் மல்லையாவுக்கு இங்குள்ள மது ஆலையின் பங்குகளை விற்பனை செய்ததன் மூலம் பொருளாதார அமலாக்கத்துறை 1008 கோடி ரூபாயை கைப்பற்றியுள்ளது. #Mallyashares #UBHLshares\nஇந்திய அரசுக்கு சொந்தமான வங்கிகள் மற்றும் பல்வேறு தனியார் வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று மோசடி செய்துள்ள பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் நடைபெற்று வருகின்றன.\nஇந்த கடன் மோசடி தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதன் அடிப்படையில் அமலாக்க பிரிவினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மல்லையாவுக்கு எதிராக செக் மோசடி வழக்குகளும் நிலுவையில் உள்ளன. தற்போது லண்டனில் தஞ்சம் அடைந்துள்ள விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் இந்திய அரசு ஈடுபட்டது.\nஇந்திய பொருளாதார அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. ஆகியவை ஒன்றாக இணைந்து லண்டன் நகரில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் விஜய் மல்லையாவுக்கு எதிராக சுமார் 150 பக்கங்களை கொண்ட ஆவணங்களை தாக்கல் செய்தன.\nவிஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது தொடர்பாக இந்திய அரசு லண்டன் வெஸ்ட்மின்ஸ்ட்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தொடர்ந்துள்ள வழக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4-ம் தேதி தொடங்கி நடைபெற்ற விசாரணையில் அவரை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு சமீபத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தீர்ப்புக்கு எதிராக விஜய் மல்லையா மேல்முறையீடு செய்துள்ளார்.\nஇதற்கிடையில், கருப்புப் பணப் பரிமாற்றம் தடுப்பு சட்டத்தின்கீழ் விஜய் மல்லையா குழுமம் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு சொந்தமான குழுமங்களை சேர்ந்த சுமார் 13 ஆயிரத்து 900 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கி வைத்துள்ளனர்.\nஅவருக்கு கடன் அளித்த சில வங்கிகள் கூட்டாக தொடர்ந்த வழக்கில் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான சில சொத்துகளை ஏலம் விடுவதற்கும் கோர்ட் அனுமதி அளித்துள்ளது.\nஅவ்வகையில், விஜய் மல்லையாவுக்கு சொந்தமான யுனைட்டட் பிரியூவரீஸ் மது ஆலையில் அவருக்கு சொந்தமான 74 லட்சத்து 4 ஆயிரத்து 932 பங்குகளை விற்பனை செய்து பணத்தை பெற்றுக்கொள்ள பொருளாதார அமலாக்கத்துறைக்கு கருப்புப்பணப் பரிமாற்ற தடுப்பு நீதிமன்றம் கடந்த 26-ம் தேதி அனுமதி அளித்தது.\nஇதனைதொடர்ந்து, தனியார் வங்கி பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த அந்த பங்கு பத்திரங்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தனர். பெங்களூருவில் உள்ள கடன் வசூலிப்பு தீர்ப்பாயம் இன்று அவற்றை விற்பனை செய்ததன் மூலம் ஆயிரத்து எட்டு கோடி ரூபாய் பெறப்பட்டதாக அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிஜய் மல்லையாவுக்கு சொந்தமாக இருக்கும் மேலும் பல பங்குகள் அடுத்த சில நாட்களில் விற்பனை செய்யப்படும் என அதிகாரிகள் குறிப்பிட்டனர். #Mallyashares #UBHLshares\nவிஜய் மல்லையா | அமலாக்கத்துறை\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முஸ்லிம் தனி சட்ட வாரியம் முடிவு\nஇலங்கை புதிய அதிபராக தேர்வாகியுள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nஇலங்கையின் புதிய பயணத்தில் அனைவரும் இணைந்து பயணிப்போம் - கோத்தபய ராஜபக்சே\nஇலங்கையின் புதிய அதிபராகிறார் கோத்தபய ராஜபக்சே\nதமிழக அமைச்சரவை கூட்டம் 19ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும்\nஇலங்கை அதிபர் தேர��தலில் தோல்வியை ஒப்புக் கொண்டார் சஜித் பிரேமதாசா\nஇலங்கை அதிபர் தேர்தல் - எதிர்க்கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே முன்னிலை\nபீகார் அரசின் வறுமை ஒழிப்பு, சுகாதார மேம்பாட்டு திட்டங்களுக்கு பில் கேட்ஸ் பாராட்டு\nகாஷ்மீரில் குண்டு வெடிப்பு: ராணுவ வீரர் உயிரிழப்பு\nபோலீஸ் இன்ஸ்பெக்டரை மிரட்டிய பெண் மந்திரி- விசாரணை நடத்த ஆதித்யநாத் உத்தரவு\nப.சிதம்பரம், பரூக் அப்துல்லா ஆகியோர் பாராளுமன்றத்துக்கு வர வேண்டும்: குலாம் நபி ஆசாத்\nஇஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம் அயோத்தி தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு\nஎந்த ராசிக்காரர்களுக்கு அழகான மனைவி கிடைக்கும்\nதிங்கட்கிழமை வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகிறது\n11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஐந்து வீரர்களை ரிலீஸ் செய்த சிஎஸ்கே: மற்ற அணிகளின் முழு விவரமும்.....\nஒரே பிரசவத்தில் பிறந்த 4 பெண்களுக்கு ஒரே நாளில் திருமணம்\nசொத்துக்களை பெற்றுக்கொண்டு பெற்றோரை நடுத்தெருவில் தவிக்க விட்ட ‘கல்நெஞ்சு’ மகன்\nஇறந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ்\nவைரலாகும் நமீதாவின் புதிய தோற்றம்\nசுத்தமான காற்றை சுவாசிக்க கட்டணம்- டெல்லியில் தொடங்கியது ஆக்சிஜன் பார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2017/12/blog-post_27.html", "date_download": "2019-11-17T17:39:34Z", "digest": "sha1:545JMSESGWYCS3YTHERAQEU3IIRIESB7", "length": 37972, "nlines": 78, "source_domain": "www.nimirvu.org", "title": "மலையகத் தேசியம்: நிலஉரிமையும் ஆக்கிரமிப்பும் - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / சமூகம் / மலையகத் தேசியம்: நிலஉரிமையும் ஆக்கிரமிப்பும்\nமலையகத் தேசியம்: நிலஉரிமையும் ஆக்கிரமிப்பும்\nஇன்று இலங்கையில் வாழுகின்ற இனக்குழுமங்களை எடுத்துக்கொண்டால் சிங்களவர்கள். இலங்கைத்தமிழர்கள், இலங்கை சோனகர்கள் (முஸ்லீம்கள்), மலையகத்தமிழர்கள் (இந்திய வம்சாவழித் தமிழர்கள்) ஆகிய இனக்குழுமங்களே பெருமளவில் அறியப்பட்டதாக இருக்கின்றன. ஆனால் பேகர், மலே, இலங்கையிலுள்ள ஆபிரிக்க சமூகமான கபீர் இனம், பரதர், கொழும்பு செட்டி, குறவர், மற்றும் இலங்கையின் சுதேச குடிகளான வேடுவர் பற்றி பெரிதாக பேசப்படுவதில்லை.\nமேற்குறிப்���ிட்ட இனக்குழுமங்களில் வேடுவர் இனமே இலங்கையின் சுதேச இனமாகும். ஏனைய அனைத்து இனங்களும் வேறு நாடுகளிலிருந்து வந்து இலங்கையில் குடியேறியவர்களாவர். சிங்களவர் வட இந்தியாவின் பீகார், மேற்கு வங்காளம் பிரதேசத்திலிருந்து வந்து இலங்கையில் குடியேறியவர்கள். இலங்கைத் தமிழரில் வடபுலத்திலுள்ளவர்கள் தென்னிந்தியாவின் சேரநாட்டிலிருந்தும், கிழக்கு மட்டக்களப்பு பிரதேசத்திலுள்ளவர்கள் சோழநாட்டிலிருந்தும் வந்தவர்களாவர். இலங்கை சோனகர்களில் பெரும்பாலானோர் துருக்கியிலிருந்து வந்து இலங்கையின் கரையோரங்களில் குடியேறியவர்கள். மலையகத் தமிழர் தமிழகத்தின் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி, வடார்க்காடு ஆகிய மாவட்டங்களிலிருந்து ஆங்கிலேயரினால் அழைத்துவரப்பட்டு இலங்கையில் மலையகப் பிரதேசங்களில் குடியேற்றப்பட்டவர்கள்.\nஐரோப்பியர் இலங்கையர்கள் கலப்பில் உருவானதேபேகர்(பறங்கியர்) இனமாகும். மலே இனத்தவர் இந்தோனேசிய ஜாவா தீவிலிருந்தும், பரதர்கள் தமிழகத்தின் தூத்துக்குடியிலிருந்தும் வந்தவர்களாவர். இந்திய செட்டி சமூகத்தின் வழித்தோன்றல்களே கொழும்பு செட்டிகளாவர். ஆபிரிக்க மொசாம்பிக் நாட்டிலிருந்து வந்தவர்களே இலங்கை வாழ் ஆபிரிக்க சமூககமான கபீர் இனத்தவர். குறவர் (நாடோடிகள்) இனத்தவரும் தென்னிந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து வந்தவர்களே.\nசிங்களவர், இலங்கைத்தமிழர் முஸ்லிம்கள், மலையகத்தமிழர் ஆகிய இனங்கள் இன்று எண்ணிக்கை அடிப்படையில் முதன்மை பெறும் தேசியங்களாக கணிக்கப்படுகின்றன. இலங்கையிலுள்ள ஏனைய இனங்களை போன்றே சிங்கள இனம் தவிர்த்து இலங்கைத்தமிழர், முஸ்லிம்கள் மற்றும் மலையகத் தமிழர் ஆகிய இனங்கள் தமது இருப்பு தொடர்பில் பெரும் சவால்களை எதிர்நோக்கியுள்ளனர்.\nஒரு தேசியத்தின் இருப்பானது பொதுப்பிரதேசம், பொதுப் பொருளாதாரம், பொது மொழி, பொதுக்கலாசாரம் என்பவற்றினால் கட்டியெழுப்பப்படுகின்றது. இதனடிப்படையில் பார்க்கும் போது மலையகதேசியமும் இந்த நான்கு அடிப்படை தூண்களினாலேயே கட்டியெழுப்பப்பட்டுள்ளது. ஆனால் இன்று மலையகதேசியத்தின் அனைத்து அம்சங்களும் சவாலுக்கு உட்பட்டு வருவதனை அவதானிக்கலாம். குறிப்பாக பொது நிலம் படிப்படியாக அச்சுறுத்தல்களை சந்தித்து வருகின்றது.\nநிலம் தேசியத்தின் உயிர்நாடியாகும். நிலம் இருந்தால் ஏனையவற்றை காலப்போக்கில் உருவாக்கிக்கொள்ளலாம். நிலம் இல்லாவிடின் ஒன்றுமே இல்லை என்ற நிலைதான். மலையக மக்கள் ஒரு தேசிய இனம் என்பதற்கு அப்பால் இந்த மலையக மண்ணை வளப்படுத்தியவர்கள். எனவே இந்த மண்ணின் உரிமைக்குரியவர்கள்.\nசர்வதேசரீதியாக அவதானிக்கும் போது பேரினங்கள் ஏனைய தேசிய இனங்களையும், சிறு இனக்குழுமங்களையும் ஒடுக்குவதற்கு பயன்படுத்தப்படுகின்ற பிரதான ஆயுதம் நிலமாகும். நிலத்தொடர்ச்சி இல்லாமற் செய்தல் அல்லது நிலத்தொடர்ச்சியின் அளவை குறைத்தல் என்ற செயற்பாட்டின் ஊடாக இதனை செய்ய முயற்சிக்கின்றன. இதனை நிலப்பறிப்பு அல்லது ஆக்கிரமிப்பு எனவும் கொள்ளலாம்.\nஉதாரணத்திற்கு சில சர்வதேச அனுபவங்களை குறிப்பிடலாம். பாலஸ்தீன பூமியை ஊடறுத்து உருவாக்கப்பட்ட யூத குடியேற்றங்களினால் இன்று பாலஸ்தீன பூமி முழுமையாக துண்டாடப்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தில் மிஞ்சிய பகுதிகளான காசாவும், மேற்கு கரையும் நிலத்தொடர்பற்ற இரு முனைகளில் உள்ளன. மக்களும் இரு கூறுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். இதே போன்று பிலிப்பைன்ஸில் மிந்தானோ பகுதியில் இடம்பெறும் கிறிஸ்தவ குடியேற்றங்களும், கோசாவாவில் அல்பேனியரின் இடத்தை சேர்பியர்கள் ஆக்கிரமிப்பதும் ஒடுக்கு முறையின் வெளிப்பாடுகளே ஜம்மு-கா~;மீரில் முஸ்லிம்களின் நிலப்பகுதியில் இந்துக்களை குடியேற்ற எடுக்கும் இந்திய அரசாங்கத்தின் முயற்சிகளும் தேசிய இனப்பிரச்சினையை ஒடுக்க பிரதான கருவியாக நிலப்பறிப்பு, ஆக்கிரமிப்பு எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றது என்பதற்கான சிறந்த சர்வதேச உதாரணமாகும்.\nஇலங்கையின் வடக்கு-கிழக்கு அனுபவங்களும் இதையே எங்களுக்கு உணர்த்துகின்றன. சுதந்திர இலங்கையின் முதல் குடியேற்றமான கல்லோய திட்டம் தென்பகுதி சிங்கள பிரதேசம், கிழக்குடன் இணையும் இடத்திலேயே மேற்கொள்ளப்பட்டது. பிறகு திட்டமிட்ட முறையில் வடக்கும்கிழக்கும் இணையும் பகுதியில் வில் வடிவில் பல குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டது. தென்னிலங்கை அரசியல்வாதிகளின் குறுகிய மனப்பான்மை கொண்ட இனவிரோத சிந்தனையின் அடிப்படையில் குடியேற்றப்பட்ட அனைவருக்கும் சலுகைகளும் பல்வேறு விதமான வாக்குறு��ிகளும் கொடுக்கப்பட்டன. ஒன்றும் அறியாதவர்களும் அரசியல் கைதிகளும் இனவிரோத போதை ஊட்டப்பட்டவர்களுமான சிங்களவர்கள் அங்கு குடியேற்றப்பட்டனர். இதனூடாக முல்லைத்தீவு-திருகோணமலை மாவட்டங்களில் தமிழரின் நிலத்தொடர்ச்சி பாதிக்கப்பட்டது. வடக்கு-கிழக்கின் தமிழரின் போராட்டத்தை பலவீனப்படுத்துவதில் இந்த குடியேற்றங்கள் பிரதான இடம் வகித்தன.\nகுடியேற்றங்களை உருவாக்கி நிலத்தொடர்ச்சியினை ஊடறுத்து, பிறகு அப்பகுதியில் பொருளாதாரத்தின் பலப்படுத்தவது ஊடாக பேரின அரசியலை பலப்படுத்தல் என்ற தொடர்நிகழ்ச்சி திட்டம் செயற்படுத்தப்படுகின்றது. சுதந்திரகாலத்தில் ஒரு சிங்கள தேர்தல் தொகுதி கூட கிழக்கு மாகாணத்தில் இருக்கவில்லை. ஆனால் குடியேற்றம், நில ஆக்கிரமிப்பு ஊடாக 1959இல் அம்பாறை தொகுதியும், 1977இல் சேருவல தொகுதியும் உருவாக்கப்பட்டன. இதே போன்று திருகோணமலை அம்பாறை மாவட்டங்களில் இன்று சிங்களவர்களை பெரும்பான்மையாகக் கொண்டு 10இற்கு மேற்பட்ட பிரதேசசபைகள் உருவாக்கப்பட்டுள்ளன.\nமேலும் சில சிங்களப் பிரதேசங்களை, தமிழர் பிரதேசங்களுடன் இணைப்பதனூடாகவும் பேரின ஆக்கிரமிப்பு இடம்பெறுகின்றது. மொனராகலை மாவட்டத்தின் பதியத்தலாவை பிரதேசம் கிழக்கின் அம்பாறையுடன் இணைக்கப்பட்டது. திருகோணமலை-முல்லைத்தீவு இடையிலான தென்னைமறவடி(தமிழர்பிரதேசம்) இப்போது சிங்களவர் அதிகமாகவுள்ள அநுராதபுரம் மாவட்ட பதவிசிரிபுர உதவி அரசாங்க பிரிவுடன் இணைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் சிங்களவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள வெலிஒயா(மணலாறு என்ற தமிழ் பிரதேசம் வெலிஒயா ஆக்கப்பட்டது) உதவி அரசாங்க பிரிவு என்பனவும் சிறந்த உதாரணங்கள் ஆகும். பேரின குடியேற்ற பிரதேசத்தின் எல்லைகளை விஸ்தரித்தல் மற்றமொரு உத்தியாகும். மன்னார் மாவட்டம் முள்ளிக்குளம், சிலாபத்துறை என்பன இன்று இந்த அபாயத்தை எதிர்நோக்கியுள்ளன.\nசர்வதேச மற்றும் இலங்கையின் வடக்கு-கிழக்கு தமிழர்களின் ஒடுக்கு முறைகளை ஒத்ததாகவே இலங்கையின் மத்திய மலைநாட்டில் வாழும் மலையகத்தமிழர் மீதான ஒடுக்கு முறையும் காணப்படுகின்றது. மலையகத்தின் முதலாவது திட்டமிட்ட பேரின குடியேற்றம் (அல்லது நில ஆக்கிரமிப்பு) சுதந்திரத்திற்கு முன்னரே கேகாலை மாவட்டம் வெற்றிலையூரில் மேற்கொ���்ளப்பட்டது. இன்று அந்த ஊரின் பெயரே “புலத்கோபிட்டிய” என மாற்றப்பட்டுள்ளது. இவ்வாறு தொடர்ச்சியான நில ஆக்கிரமிப்பின் விளைவு இன்று மலையகத் தமிழர் நுவரேலியா மாவட்டத்திலும், பதுளை மாவட்டத்தின் சில பகுதிகளிலுமே (ஹல்துமுல்ல, பசறை, லுணுகலை, அப்புத்தளை) செறிவாக வாழும் நிலை காணப்படுகின்றது.\nஇவ்வாறு திட்டமிட்ட பேரின குடியேற்றங்கள் மலையகத் தமிழரின் நிலப்பிரதேசத்தினை சிதைக்கின்ற பிரதான வழிமுறையாக அதிகார தரப்பினால் செய்யற்படுத்தப்படுகின்றது. 1971இல் தென்னிலங்கையில் ஏற்பட்ட கிளர்ச்சியை அடுத்து 1972ஆம் ஆண்டுகாணி உச்ச வரம்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. இதனூடாக பெருந்தோட்ட காணிகள் அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்பட்டதோடு பெருமளவிலான காணி சிங்களவர்களுக்கு பிரித்துக்கொடுக்கப்பட்டது. இவ்வாறே உசவசம, நட்சா திட்டங்கள் மூலமும் மாத்தளை, இரத்தினபுரி மாவட்டங்களில் பெருமளவிலான தோட்டகாணி திட்டமிட்ட முறையில் சிங்களவர்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டன. மலையக சிறுநகரங்களுக்கும் தோட்டங்களுக்கும் இடையில் உருவாக்கப்பட்டு வருகின்ற திட்டமிட்ட பேரினகுடியேற்ற கிராமங்களும் மலையகத் தமிழரின் நிலத்தொடச்சியை பெரிதும் பாதித்துள்ளன. மேலும் ஒரு சிறந்த உதாரணமாக ஹட்டன் பகுதியில் தியகலைக்கும் மஸ்கெலியா-நல்லதண்ணிக்கும் இடையிலான மலைத்தொடரில் ஏற்படுத்தப்பட்டுள்ள திட்டமிட்ட பேரின குடியேற்றத்தையும் குறிப்பிடலாம்.\nஇவ்வாறே சட்டவிரோத குடியேற்றம் (மலையகத்தின் பிரதான பாதைகளின் இருமருங்கிலும் உருவாகி வருகின்ற குடியேற்றங்கள்) கைத்தொழில் குடியேற்றங்கள், அபிவிருத்தி திட்டங்களுடனான குடியேற்றங்கள் குறிப்பாக நீர்த்தேக்கங்களை அண்மித்து உருவாக்கப்பட்டுள்ள குடியேற்றங்கள்(கொத்மலை குடியேற்றம், விக்டோரியா குடியேற்றம்) தோட்டங்களுக்கு அண்மித்த இடங்களிலும், அபிவிருத்தி செய்யப்படும் பிரதான பாதையின் நெடுகிலும் உருவாக்கப்பட்டு வரும் சிறு பௌத்த விஹாரைகளும் அதை சூழ முளைவிடும் குடியேற்றங்களும், சிங்கள விவசாயக் குடியேற்றங்கள்(நுவரேலியா மாவட்டம் போபத்தலாவை பிரதேசத்தில் உருவாக்கப்பட்டுள்ள பாரிய கால்நடைப்பண்ணையும், அதனை சூழ சிங்களவர்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள பெரியளவிலான விவசாய குடியேற்றங்கள்) எனத்திட்டமிட்ட பேரின குடியேற்றங்கள் மூலம் மலையகத் தமிழர்களின் வாழ்வாதார பிரதேசங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.\nமேலும் தோட்டங்கள் பராமரிப்பின்றி தரிசு நிலங்களாக்கப்பட்டு பின்னர் அவை சிங்களவர்களுக்கு துண்டுகளாக பிரித்துக்கொடுக்கப்பட்டு மலையகத் தமிழரின் நிலத்தொடர் ஆக்கிரமிக்கப்படுகின்றது. கண்டி பள்ளேகலை தோட்டம், வலப்பனை பிரதேசத்திலுள்ள எலமுள்ள, வத்துமுள்ள, கொச்சிக்காய் தோட்டம் என்பன இதற்கான அண்மைக்கால சிறந்த எடுத்துக்காட்டாகும். இதேபோன்று பெருந்தோட்டங்கள் சிறுசிறுதுண்டுகளாக துண்டாடப்பட்டு சிங்களவர்களின் கைகளில் (சிறுதேயிலை உற்பத்தியாளர்கள்) கொடுக்கப்படுவது ஊடாகவும் மலையகத் தமிழர்களின் நிலம் திட்டமிட்ட வகையில் பறிக்கப்படுகின்றது.\nமலையகத் தமிழர்களின் இனச்செறிவையும், இனப்பரம்பலையும், நிலத்தொடர்ச்சியையும் சிதைப்பதற்கு கையாளப்படுகின்ற மற்றுமொரு உத்திதான் சிங்களவர்கள் செறிந்து வாழும் பிரதேசங்களை மலையகத் தமிழரின் பிரதேசத்துடன் இணைக்கும் முயற்சியாகும். உதாரணமாக கண்டி மாவட்டத்தின் சிங்களவர்கள் அதிகமாக வதியும் தொகுதிகளில் ஒன்றான ஹங்குரான்கெத்தவை மலையகத் தமிழர் செறிந்து வாழும் நுவரேலியா மாவட்டத்துடன் இணைத்த செயற்பாட்டை குறிப்பிடலாம். இது போன்றே நுவரேலியா மாவட்டம் மஸ்கெலியா தேர்தல் தொகுதியுடன் பல பேரின குடியேற்ற கிராமங்கள் இணைக்கப்பட்டன. இதன் விளைவாகவே இன்று மஸ்கெலியா தேர்தல் தொகுதியுடன் இணைந்த பிரதேச செயலகமும், பிரதேசசபையும் ‘அம்பகமுவ’ என்ற ஒரு சிங்கள சிற்றூரின் பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது. இவ்வாறே இராகலை- உடபுஸ்ஸலாவை பிரதேசம் உள்ளடக்கிய வலப்பனை தேர்தல் தொகுதியுடன் தோட்டப்புறத்திற்கு வெளியில் இருந்து பல சிங்கள கிராமங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்தோடு உடபுஸ்ஸலாவை மலைத்தொடரின் மறுபுற பள்ளத்தாக்கிலுள்ள மலையகத் தமிழர் செறிந்து வாழும் தோட்டங்கள் பதுளை மாவட்ட ஊவாபரணகம தொகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளன. இவற்றால் மலையகத்தமிழரின் இனப்பரம்பல் சிதைக்கப்பட்டு நிலத்தொடர்ச்சியும் சுருக்கப்பட்டுள்ளது.\nமலையகத்தமிழரில் பெரும்பான்மையானோரின் வாழ்விட பிரதேசம் பெருந்தோட்டமாகும். ஆனால் தோட்டங்களிலுள்ள குடியிருப்புக்களுக்கான இடம் அவர்களுக்கு சொந்தம��ல்லை. காணிக்கான உரித்தும் அவர்களிடம் இல்லை. இவ்வாறு சொந்த நில இருப்பு இல்லாததால் சொந்தமான வீடும் கட்ட முடியாதுள்ளது. இவை இரண்டும் சேர்ந்து மலையகத் தேசிய இருப்பை ஆட்டம் காணச்செய்கின்றன.\nஇன்றைய நிலையில் மலையக மக்களுக்கு நிலமும் சொந்தமில்லை. சொந்த வீடும் இல்லை. இருக்கின்ற வீடுகளும், வீட்டுக்குரிய அமைப்புடன் இல்லை. அவை தற்காலிக கொட்டில்களே இவையும் தொடர் கொட்டில் வீடுகளாகவே உள்ளன. இதனால் பல்வேறுபட்ட சிக்கல்களுக்கு மலையகதேசிய இனம் முகம் கொடுத்துள்ளது. குடும்பங்களுக்கு பிரச்சனை, கலாசார சீரழிவு, கல்வியில் பாதிப்பு, சுகாதார சீர்கேடு என்று இம்மக்கள் தங்கள் எதிர்காலத்தையே இழக்கின்றனர்.\nஇலங்கையிலுள்ள ஏனைய இனங்களுக்கு காணி உரிமையும், வீட்டுரிமையும் உள்ள நிலையில் மலையகத்தமிழருக்கு மட்டுமே இவை இரண்டும் இல்லாத நிலை. இதனால் ஏனைய சமூகங்களுடன் ஒப்பிடும் போது பொருளாதார ரீதியாக வளர்ச்சிகுன்றியும், சுதந்திர தன்மையுடனான மனப்பாங்கு இன்றியும், நிலப்பற்றும் நாட்டுபற்றும் இல்லாத நிலையிலேயே இம்மக்கள் உள்ளனர்.\nமலையகத் தமிழருக்கு நிலஉரிமையும், வீட்டுரிமையும் இல்லாத நிலையில் அவர்களின் கூட்டிருப்பும் குலைக்கப்படுகின்றது. இதனூடாக மலையகத் தமிழரின் கூட்டுரிமைக்கான போராட்டமும் சிதைக்கப்படுகின்றது. எனவே மலையகத் தமிழரின் தேசியம் பாதுகாக்கப்பட வேண்டுமாயின் முதலில் அவர்களின் நில உரிமையும், வீட்டுரிமையும் வென்றெடுக்கப்படல் வேண்டும்.\nநிமிர்வு மார்கழி 2017 இதழ்-\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\n��ல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nநட்டாற்றில் கைவிடப்பட்டவர்களா தமிழகம் வாழ் ஈழ அகதிகள்\nஇலங்கையில் யாரால் போர் உருவானது என்ற கேள்வியை ஆரம்பித்தால் அது முடிவில்லாத நீண்ட விவாதத்துக்குரியதாக இருக்கிறது. போரில் நேரடித்தொடர்புடைய...\nயானையைக் காப்பாற்றிய வீடு அண்மையில் நடந்த கொழும்பு அரசியல் குழப்பத்தின் போது ரணிலுக்கு வரையறை இன்றி முண்டுகொடுத்து ரணிலை காப்பாற்றிய த...\nகார்த்திகை என்றதும் இயற்கையாகவே மனித மனங்கள் குளிரத் தொடங்கி விடும். கார்த்திகை பூக்கத் தொடங்கி விடும். அதே போன்று தமிழ்த் தேசிய மனங்க...\nஅதிகாரப் பகிர்வின் பெயர் முக்கியம்\nதமிழ் மக்களுக்கு தேவையான உத்தேச அரசியலமைப்பு குறித்து 05.09.2017 அன்று வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த கருத்துப் பகிர்வில் வடக்கு மாகாண முதல...\nதமிழ்மக்கள் பேரவையின் உத்தேச அரசியலமைப்பு முயற்சி குறித்த பிரகடனம்\nதமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், உத்தேச அரசியலமைப்பு முயற்சி குறித்த கருத்துப் பகிர்வு மற்றும் பிரகடன வெளியீடு கடந்த 05.09.2017 செவ்வ...\nஇராட்சத குளம், மானமடுவாவி, யோதவாவி போன்ற பல பெயர்களால் அமைக்கப்படும் கட்டுக்கரைக் குளத்தின் வான் பகுதியான குருவில் என்னும் இடத்தில் ...\nதமிழ் மக்களுக்கு ஒரு தமிழ் பொது வேட்பாளர்\nஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரையில் சிங்கள தேசம் தன்னுடைய தலைவர் யார் என்பதை தெரிவு செய்வதற்காக நடைபெறுகின்ற ஒரு தேர்தல். இந்த தேர்தலை ...\nகட்டிளமைப் பருவத்தினருக்கு சிறந்த முன்மதிரிகளே தேவை\n“இந்தக் காலப் பிள்ளைகளிடம் நல்லொழுக்கம் இல்லை. பெரியோருக்கு மரியாதை தருவது இல்லை. எதுக்கெடுத்தாலும் வன்முறை” என்பது வளந்த...\nபழமரக் கன்றுகள் உற்பத்தியில் சாதிக்கும் நந்தகுமார்\n“மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது\" என்கிற கார்ல் மார்க்ஸ் இன் புகழ்பெற்ற வசனத்தை தனது இடத்துக்கு வருபவர்களிடம் சொல்கிறார் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%9C%E0%AE%BF.%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D&si=4", "date_download": "2019-11-17T18:46:53Z", "digest": "sha1:HLXMAMA245H5B2C4BOLPTMQK36LJ3WI5", "length": 22118, "nlines": 336, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » எம்.ஜி.ஆர் » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- எம்.ஜி.ஆர்\nநான் ஏன் பிறந்தேன் பாகம் 1 - Naan Yean Piranthen\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nஎம்.ஜி.ஆர். ஒரு சகாப்தம் - M.G.R.Oru sahabtham\nதனக்காக மட்டுமே வாழும் மனிதர்களை, காலவெள்ளம் சுவடுகள் அற்றுப் போகுமாறு செய்திருக்கிறது. பிறருக்காக வாழ்ந்தவர்கள் உடல் மறைந்தாலும் அவர்களின் புகழ் குன்றாமல் என்றென்றும் நிலைத்து நிற்கின்றது. அந்த வகையில் அரசியலிலும் சரி, சினிமா துறையிலும் சரி, தமிழக வரலாற்றிலிருந்து ஒரு நபரை [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : கே.பி. ராமகிருஷ்ணன் (K.P.Ramakrishnan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nநான் ஏன் பிறந்தேன் பாகம் 2 - Naan Yean Piranthen\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\n என்ற தலைப்பில் மக்கள் திலகம், புரட்சித் தலைவர் எம்.ஜி. ராமச்சந்திரனின் வாழ்க்கை அனுபவங்களை சிறு புத்தகமாக எழுதி உள்ளேன். மக்கள் நலனே தனது லட்சியமாகக் கொண்ட எம்.ஜி.ஆர். அவர்கள் திரைப்படங்கள் மூலம் மக்களுக்கு பொழுதுபோக்கு அம்சத்துடன் பல [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : ரங்கவாசன் (Rangkavaasan)\nபதிப்பகம் : காளிஸ்வரி பதிப்பகம் (Kalishwari Pathippagam)\nஎட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர் - Ettaavathu Vallal M.G.R\nநீங்கள் சைவச் சாப்பாடா, அசைவ சாப்பாடா' இல்லை எம்.ஜி.ஆர் சாப்பாடு' என்று தமிழ் நாட்டில் பாதிப்பேர் நன்றி உணர்வோடு பொன்மனச் செம்மலைப் பற்றிப் பூரித்துச் சொல்லிக் கொண்டிருப்பதை , போகிற இடத்தில் எல்லாம் பார்த்தேன்.இப்படி, ஈரமும் -வீரமும் வாழ்வில் இரண்டறக் கலந்து எங்கும், [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: தலைவர்கள்,மக்கள் திலகம்,எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர்,இதிகாசவள்ளல்,பொன்மனச் செம்மல்\nவகை : அரசியல் (Aarasiyal)\nஎழுத்தாளர் : மணவை பொன். மாணிக்கம்\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nசாண்டோ சின்னப்பா தேவர் - Sando Chinnappa Devar\nதேவர் திரையுலகில் தனது முதலீடாகச் செய்த விஷயங்கள் மூன்று. எம்.ஜி.ஆர்., முருகர், விலங்குகள்.\n தேவரால் எம்.ஜி.ஆர். திரையுலக வெற்றிகளைக் குவித்தாரா\nஇரண்டுமே நிகழ்ந்தன. யாருமே எளிதில் நெருங்கிப் பழக முடியாத எம்.ஜி.ஆர்., தேவரோடு மட்டும் விடாமல் பாராட்டிய [மேலும் படிக்க]\nவகை : சினிமா (Cinima)\nஎழுத்தாளர் : பா. தினாதாயகன் (Paa. Tinataayakan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nமு.க. முத���துவின் திரைப் பிரவேசம் எம்.ஜி.ஆரை ஆத்திரப்படுத்தியதா\nதி.மு.க.வில் அமைச்சர் பதவி மறுக்கப்பட்டதுதான் எம்.ஜி.ஆரின் பிரிவுக்குக் காரணமா\nசத்துணவுத் திட்டம்தான் எம்.ஜி.ஆரை ஆட்சிக் கட்டிலில் நிலையாக அமரவைத்ததா\nஎம்.ஜி.ஆருக்குப் பிறகு கட்சியைக் கைப்பற்ற ஜெயலலிதாவுக்கு உதவியது யார்\nஊழல்கள் அம்பலமான பிறகும் 2001ல் அதிமுக [மேலும் படிக்க]\nவகை : அரசியல் (Aarasiyal)\nஎழுத்தாளர் : ஆர். முத்துக்குமார் (R. Muthukumar)\nபதிப்பகம் : மினிமேக்ஸ் (Mini-Max)\nஎம்.ஜி.ஆர் ஏன் ஜெயலலிதாவுக்கு கொ.ப.செ பதவியைக் கொடுத்தார்\nஜெயலலிதாவை ஒருகட்டத்தில் எம்.ஜி.ஆர் புறக்கணித்தார் என்பது உண்மையா\nஜெயலலிதா ஆர்.எம்.வீ மோதலுக்கு என்ன காரணம்\nஒட்டுமொத்த அதிமுகவும் ஜெயலலிதாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது எப்படி\nமுடக்கப்பட்ட இரட்டை இலையை மீட்டெடுத்தது எப்படி\nதன்னம்பிக்கை என்பது ஜெயலலிதாவின் [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : ஜெ. ராம்கி (J. Ramki)\nபதிப்பகம் : மினிமேக்ஸ் (Mini-Max)\nஎம்.ஜி.ஆர்.- இந்த மூன்றெழுத்துக்குள்ள காந்தசக்தி எத்தகையது என்று தமிழகம் யாரும் சொல்லாமே உணர்ந்த ஒன்று. தமிழகத்தின் ஏழை மக்கள் துயர்மிகுதியால் வெதும்பி மனம் நைகிற போதெல்லாம் அந்த மகராசனை மட்டும் பாத்துட்டா என்\nகஷ்டமெல்லாம் போயிடும். என்று நம்பிக்கை நாளங்களை நிரப்புகிற தமிழ் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : மணவை பொன். மாணிக்கம்\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் என்று வைதுக் கொள்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nசக்திவேல் தமிழ், Bending, புது மணத் தம்பதிகளுக்கு, முத்துகிருஷ்ணன், எதுகை அகராதி, nadhigal, சூரிய பகவான், ம கே ன் தி ரா ன், அறிவு, Ponniyen Selvan, சிட்டிபாபு, அரசியலும், department, பரத் சுசிலா வரிசை, திருமண தடை\nசிந்திக்கத் தூண்டும் சித்திரப் புதிர்கள் -\nTNPSC பொதுஅறிவு வினா விடைகள் -\nஉங்கள் ராசிப்படி உங்களுக���கான பரிகாரம், பூஜை, விரதம் -\nவிடுதலை துவக்கமும் முடிவும் - Viduthalai: Thuvakkamum Mudivum\nஅம்பானி - ஒரு வெற்றிக் கதை (ஒலி புத்தகம்) - Ambani\nவரலாற்றுப் பொருள்முதல்வாதம் - Varalatru Porulmudhalvadham\nகு. அழகிரிசாமி சிறுகதைகள் -\nஉடை வடிவமைத்தலும் தயாரித்தலும் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/thelungana-state-fire-accident", "date_download": "2019-11-17T17:45:37Z", "digest": "sha1:FGV22SCDRACFFBPVCZYA6YCNQIRHQ3BP", "length": 19487, "nlines": 104, "source_domain": "www.onetamilnews.com", "title": "பெண் தாசில்தார் எரித்து கொல்லப்பட்டது ஏன்? பரபரப்பு தகவல்கள் - Onetamil News", "raw_content": "\nபெண் தாசில்தார் எரித்து கொல்லப்பட்டது ஏன்\nபெண் தாசில்தார் எரித்து கொல்லப்பட்டது ஏன்\nதெலுங்கானா 2019 நவம்பர் 6 ;தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே ரங்கா ரெட்டி மாவட்டம் உள்ளது. இங்குள்ள அப்துல்லா பூர்மெட் என்ற இடத்தில் பணிபுரிந்த தாசில்தார் விஜயா ரெட்டி, நேற்று முன்தினம் அவரது அலுவலக அறையில் எரித்து கொலை செய்யப்பட்டார்.\nதாசில்தார் விஜயா ரெட்டி கொலை செய்யப்பட்டது எப்படி ஏன் எரித்துக் கொல்லப்பட்டார் என்பது பற்றிய புதிய தகவல்கள்வெளியாகி உள்ளன. அதன் விவரம் வருமாறு:-ஹயத்நகர் மண்டலத்தில் உள்ள காரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (30). இவருக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலம் வேறு ஒருவர் பெயரில் பட்டா போடப்பட்டதாக கூறப்படுகிறது.அதை தனது பெயருக்கு மாற்றம் செய்து தர வேண்டும் என்று தாசில்தார் விஜயா ரெட்டியிடம் சுரேஷ் பலமுறை கோரிக்கை வைத்தார்.\nதாசில்தாரை பலமுறை சந்தித்து பேசியும் சுரேஷ் பெயரில் நிலத்தை மாற்றுவதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர் என் நிலத்தை வேறு ஒருவர் பெயருக்கு மாற்றிய அதிகாரிகள் தண்டனை அனுபவிப்பார்கள் என்று கூறி வந்தார்.இந்த நிலையில், நேற்று மதியம் 1.30 மணிக்கு ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் தாசில்தார் அலுவலகத்துக்கு சுரேஷ் வந்துள்ளார்.\nமதிய இடைவேளை நேரம் என்பதால் தாசில்தார் விஜயா ரெட்டி தனியாக உட்கார்ந்து இருந்தார். அவரிடம் தனது நிலம் வேறு ஒருவர் பெயரில் பட்டா மாற்றம் செய்யப்பட்டது பற்றி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சுமார் அரை மணி நேரம் இந்த வாக்குவாதம் நடந்துள்ளது.தனது பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காவிட்டால் தாசில்தாரை தீர்த்துக் கட்டுவது என்ற முடிவில் வ��்த சுரேஷ், தான் கொண்டு வந்த தோள்பையில் ஒரு பிளாஸ்டிக் கேனில் பெட்ரோலை மறைத்து கொண்டு வந்துள்ளார்.\nவெட்டிக் கொன்றால் யார் என்பது தெரிந்து விடும். எனவே, பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு மின் கசிவில் தீப்பிடித்தது என்று கூறி தப்பித்து விடலாம் என்று சுரேஷ் முடிவு செய்து இருக்கிறார்.அதன்படி , சுரேஷ் தாசில்தார் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். தாசில்தார் விஜயாவின் அலறல் சத்தம் கேட்டு அவரது கார் டிரைவரும், பியூனும் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் சுரேஷ் கதவை பூட்டிக் கொண்டார்.எனவே டிரைவரும், பியூனும் அறை கதவை உடைக்க முயற்சி செய்தனர். இதற்குள் அறை முழுவதும் தீப்பற்றி எரிந்தது. சுரேஷ் சட்டையிலும் தீப்பிடித்துக் கொண்டது. உடனே கதவை திறந்த அவர் மின் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்துக் கொண்டது என்று கூறியபடி வெளியே வந்தார்.\nதீப்பற்றி எரிந்த தனது சட்டையை கழற்றிவீசி விட்டு வேகமாக வெளியே ஓடினார்.தீப்பற்றி எரிந்த நிலையில் தாசில்தார் விஜயா ரெட்டி அறை வாசலில் வந்து விழுந்தார். அவரை காப்பாற்ற முயன்ற டிரைவர், பியூன் இருவரும் தீக்காயம் அடைந்தனர். இதற்குள் தாசில்தார் உடல் கருகி அதே இடத்தில் மரணம் அடைந்தார். தீ வைத்த சுரேஷ் தீக்காயங்களுடன் தாலுகா அலுவலகத்தின் அருகில் இருந்த போலீஸ் நிலையம் முன்பு விழுந்தார்.\nசுரேஷ் 60 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சைக்காக ஹயாத் நகர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.தீக்காயம் அடைந்த டிரைவர், பியூன் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. விஜயா ரெட்டியின் உடல் மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு அவரது சொந்த ஊரான நல்கொண்டா மாவட்டம் வாலார கிராமத்துக்கு கொண்டு போகப்பட்டது. உடலை கண்டு உறவினர்கள் கதறி அழுதனர்.இந்த சம்பவத்தையடுத்து பல்வேறு அரசு அதிகாரிகள் தாலுகா அலுவலகம் முன்பு குவிந்தனர். தங்களுக்கு நீதி வேண்டும் என்ற வலியுறுத்திதர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்திய சரித்திரத்திலேயே இதுபோன்ற சம்பவம் இதுவரை நடந்தது இல்லை. பணிக்கு சென்றால் உயிரோடு வீடு திரும்புவோமா என்று பயமாக உள்ளது.எனவே நீதி கிடைக்கும் வரை போராடுவோம் என்று மாநில தாசில்தார் சங்க தலைவர் கவுதம் தெரிவித்துள்ளார்.தெலுங்கானா மந்திரி ச���ிதா இந்திரா ரெட்டி ஆஸ்பத்திரிக்கு சென்று தாசில்தார் விஜயா மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.\nஇந்த நிலையில் தாசில்தாரை எரித்து கொன்ற சுரேஷ் மனநிலை சரி இல்லாதவர் என்று அவரது தாயார் பத்மா போலீசாரிடம் கூறியுள்ளார். ஆனால் போலீசார் அதை ஏற்கவில்லை. ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் திட்டமிட்டு தாசில்தார் அலுவலகத்துக்கு சென்று, தாசில்தாரை தீ வைத்து எரித்து சுரேஷ் கொலை செய்து இருக்கிறார்.இது திட்டமிட்ட கொலைதான். மின்கசிவு என்று பொய் சொல்லி தப்பிக்க முயன்று இருக்கிறார். எனவே சுரேஷ் திட்டமிட்டு தாசில்தாரை கொலை செய்தது உறுதியாக உள்ளது என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.தாசில்தார் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அரசு ஊழியர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.\nபி.சுசீலா 85வது பிறந்த தின விழா ; முதியோர் இல்ல வளர்ச்சி நிதிக்காக இன்னிசை நிகழ...\nமுத்தாலங்குறிச்சி குளத்துக்கு வரும் கால்வாய் உடைந்தது.குளத்தில் தேக்கி வைத்து தண...\nபாமக சார்பில் தூத்துக்குடியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ;பா.ம....\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே 13 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்ற...\nபிணம் தின்னி கழுகு - குறும்படம் விமர்சனம் ;வெறும் படமாக மட்டுமே பார்த்து..,கட...\nதூத்துக்குடியில் செல்வக்குமார் & ஆதிரா திருமண விழாவில் நடிகர் அசோக்குமார் பங்கேற...\nதிரைப்பட நடிகர் & இயக்குனருமான ராஜசேகர் இன்று காலமானார்.\nகாதல் பற்றி சேரனிடம் லாஸ்லியா ஓபன் டாக்\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nஉடலில் ரத்த அளவு குறைவாக இருக்கிற பொழுது தான், இதய பலவீனம், தலைவலி, தலை சுற்றல் ...\nஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nசமூக வலைதளத்தில் அவதூறு டிக்டாக் பரப்பிய தூத்துக்குடியில் இளம்பெண் கைது ;வக்கீல் மணிகண்டன் புகார் எதிரொலி\nதிமுக தூத்துக்குடி தெற்கு மாவட்டசெயற்க்குழு கூட்டம் ;பரபரப்பு தீர்மானங்கள்\nதூத்துக்குடி மாநகராட்சி 39 வார்டு வேட்பாளராக போட்டியிட விருப்ப மனுவினை திருச்சிற...\nசமூக வலைதளத்தில் அவதூறு டிக்டாக் பரப்பிய தூத்துக்குடியில் இளம்பெண் கைது ;வக்கீல...\nதூத்துக்குடி அதிமுக சார்பில் மாநகராட்சி மேயருக்கு போட்டியிட என் சின்னத்துரை விரு...\nஎம்.ஆர்.குரூப்ஸ் ஆப் கம்பனிஸ் தலைவர் ஏ.மங்கலராஜ் சார்பில் குரூஸ் பர்னாந்து 150...\nதருவைக்குளம் அரசு பள்ளி மாணவியர், வாலிபால்,தடகளம் மற்றும் பீச்வாலிபால் போட்டிகளி...\nதூத்துக்குடி மாவட்டத்தில் விடிய, விடிய பலத்த மழை ;தூத்துக்குடி மாநகராட்சி சார்பி...\nஉலக தர தினம் மற்றும் உலக நீரிழிவு நோய் தினம் ;சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் கீத...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/71567-air-india-orders-inquiry-after-president-kovind-stuck-for-3-hours-at-zurich.html", "date_download": "2019-11-17T18:22:47Z", "digest": "sha1:ZLO6V6SE3VDESAV3W6TU4XRQPBES64UW", "length": 8732, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "குடியரசுத் தலைவர் விமானத்தில் கோளாறு- ஏர் இந்தியா விசாரணை | Air India orders inquiry after President Kovind stuck for 3 hours at Zurich", "raw_content": "\nசமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்\nகுன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு\nகுடியரசுத் தலைவர் விமானத்தில் கோளாறு- ஏர் இந்தியா விசாரணை\nகுடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பயணிக்க இருந்த விமானத்தில் கோளாறு ஏற்பட்டது தொடர்பாக ஏர் இந்தியா நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.\nகுடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அரசு முறை பயணமாக ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் ஸ்லோவேனியா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றுள்ளார். இந்தச் சுற்றுப் பயணத்தில் சுவிட்சர்லாந்து நாட்டுப் பயணத்தை முடித்து ஸ்லோவேனியா செல்ல குடியரசுத் தலைவர் தயாராக இருந்தார். அப்போது அவர் புறப்படவிருந்த போயிங் 747 ரக விமானத்தில் சிறிய தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் மீண்டும் ஓட்டல் அறைக்கு திருப்பினார்.\nஇதன்பிறகு சுமார் 3 மணி நேர தாமதத்திற்குப் பிறகு குடியரசுத் தலைவர் சுவிட்சர்லாந்திலிருந்து ஸ்லோவேனியாவிற்கு புறப்பட்டார். இந்நிலையில் இந்த விமானத்தில் ஏற்பட்ட கோளாறு தொடர்பாக விசாரணை நடத்த ஏர் இந்தியா நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.\nஉலகை ஆட்டிப்படைத்த ‘தெருப் பாடகன்’ பி.பி. கிங் - சிறப்பு சேர்த்த டூடுல்\nபிரதமர் மோடி நிகழ்ச்சியில் ட்ரம்ப்: இரு நாடுகளும் வரவேற்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநலமாக இருக்கிறார் ட்ரம்ப்... வெள்ளை மாளிகை தகவல்..\n“புதிய பயணத்தில் அனைவரும் இணைந்து பயணிப்போம்”-கோத்தபய ராஜபக்ச\nதேர்தலில் பின்னடைவு: கட்சி பதவியிலிருந்து விலகினார் சஜித் பிரேமதாச\n“விரைவில் ஏர் இந்தியா, பிபிசிஎல் நிறுவனங்கள் விற்கப்படும்”- நிர்மலா சீதாராமன்..\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ச முன்னிலை\nஆளுநரை சந்திக்கும் சிவசேனா, என்சிபி, காங்கிரசின் திட்டம் ஒத்திவைப்பு\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு\nமுற்றிலும் மாறுபட்ட இலங்கை தேர்தல் வாக்களிப்பு முறை.. வாக்களிப்பது எப்படி..\nஇலங்கையில் அதிபர் தேர்தல் தொடங்கியது\nகொள்ளையர்களை பிடித்த மக்கள் மீது போலீஸ் தடியடி\nமுதலமைச்சர் பழனிசாமியுடன் திருமாவளவன் சந்திப்பு\n“கமல் நிச்சயம் அரசியலில் விஸ்வரூபமெடுப்பார்” - எஸ்.ஏ.சந்திரசேகர்\nமர்மக் காய்ச்சலால் பெண் உயிரிழப்பு : ஆவடி அருகே சோகம்\nராஜபக்ச குடும்பத்தில் மேலும் ஒரு அதிபர்.. கோ��்தபய கடந்து வந்த பாதை..\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஉலகை ஆட்டிப்படைத்த ‘தெருப் பாடகன்’ பி.பி. கிங் - சிறப்பு சேர்த்த டூடுல்\nபிரதமர் மோடி நிகழ்ச்சியில் ட்ரம்ப்: இரு நாடுகளும் வரவேற்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Plane+Crash?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-17T18:08:57Z", "digest": "sha1:TZHABZUVJJLRIPIVVGTBHK3XQBGFHXV5", "length": 8317, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Plane Crash", "raw_content": "\nசமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்\nகுன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு\nபாலத்துக்குள் சிக்கிய விமானம்: வைரலாகும் வீடியோ\nஓடுபாதையை தாண்டி ஆற்றுக்குள் இறங்கிய விமானம்: பயணிகள் அலறல்\nசவுதியில் பயங்கர விபத்து: புனித யாத்திரை சென்ற 35 பேர் உயிரிழப்பு\nமூன்று பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு\nபருத்தி தோட்டத்தில் விழுந்த பயிற்சி விமானம் - இருவர் உயிரிழப்பு\nஎண்ணூர் அனல்மின் நிலையத்திற்கு மத்திய அமைச்சகம் அனுமதி மறுப்பு\nநடுவானில் விமானத்தில் தீ: விமானியின் சாதுர்யத்தால் உயிர் தப்பிய 180 பேர்\nஉங்களிடம் மாலை பேசுகிறேன் - ராணுவ வீரரின் கடைசி உரையாடல்\nஇம்ரான் கான் சென்ற விமானத்தில் கோளாறு: அவசரமாக தரையிறக்கம்\nராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது: 2 விமானிகள் பலி\n“வானத்தில் இருந்து கடலை பார்த்தோம்” - நிஜமான ஏழை மாணவர்களின் கனவு\nபிரதமர் மோடி விமானம் பறக்கத்தடை : பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம்\nகார் விபத்தில் ஹாலிவுட் காமெடி நடிகர் படுகாயம்\nபயிற்சி விமானம் விழுந்து தீப்பிடித்தது: 6 பேர் உயிர்தப்பினர்\nபேரிடர் மீட்புக்கு விரைந்த ஹெலிகாப்டர் விபத்து - மூவர் உயிரிழப்பு\nபாலத்துக்குள் சிக்கிய விமானம்: வைரலாகும் வீடியோ\nஓடுபாதையை தாண்டி ஆற்றுக்குள் இறங்கிய விமானம்: பயணிகள் அலறல்\nசவுதியில் பயங்கர விபத்து: புனித யாத்திரை சென்ற 35 பேர் உயிரிழப்பு\nமூன்று பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு\nபருத்தி தோட்டத்தில் விழுந்த பயிற்சி விமானம் - இருவர் உயிரிழப்பு\nஎண்ணூர் அனல்மின் நிலையத்திற்கு மத்திய அமைச்சகம் அனுமதி மறுப்பு\nநடுவானில் விமானத்தில் தீ: விமானியின் சாதுர்யத்தால் உயிர் தப்பிய 180 பேர்\nஉங்களிடம் மாலை பேசுகிறேன் - ராணுவ வீரரின் கடைசி உரையாடல்\nஇம்ரான் கான் சென்ற விமானத்தில் கோளாறு: அவசரமாக தரையிறக்கம்\nராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது: 2 விமானிகள் பலி\n“வானத்தில் இருந்து கடலை பார்த்தோம்” - நிஜமான ஏழை மாணவர்களின் கனவு\nபிரதமர் மோடி விமானம் பறக்கத்தடை : பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம்\nகார் விபத்தில் ஹாலிவுட் காமெடி நடிகர் படுகாயம்\nபயிற்சி விமானம் விழுந்து தீப்பிடித்தது: 6 பேர் உயிர்தப்பினர்\nபேரிடர் மீட்புக்கு விரைந்த ஹெலிகாப்டர் விபத்து - மூவர் உயிரிழப்பு\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2019/07/12-2019.html", "date_download": "2019-11-17T17:17:21Z", "digest": "sha1:S6GIURT7TL4GXLWW6NWXFYBQXVKSXK4K", "length": 96846, "nlines": 802, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணம் 2019", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை18/10/2019 - 24/11/ 2019 தமிழ் 10 முரசு 31 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணம் 2019\nஅவிஷ்கவின் கன்னி சதத்துடன் 338 ஓட்டங்களை குவித்த இலங்கை\nஒரே சதத்தால் விராட்டை பின்னுக்குத் தள்ளிய அவிஷ்க\nமெத்தியூஸின் ஓவரால் கதை மாறியது\nபதிலடி கொடுத்து வாய்ப்பை தக்க வைக்குமா பங்களாதேஷ்\nஇந்தியா உள்ளே பங்களாதேஷ் ���ெளியே \n300 ஓட்டங்களை கடந்த இங்கிலாந்து\nநியூஸிலாந்தை வீழ்த்தி அரையில் கால்பதித்த இங்கிலாந்து\nவெற்றிபெற்றாலும் சாத்தியமற்றுப் போயுள்ள பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பு\n312 ஓட்டத்தை இலக்காக நிர்ணயித்த மே.இ.தீவுகள்\n315 ஓட்டங்களை குவித்த பாகிஸ்தான்\nஉலகக் கிண்ண வரலாற்றில் மிகக்குறைந்த வயதில் 5 விக்கெட் குவியலைப் பதிவு செய்த அப்ரிடி\nகைகொடுத்த மெத்தியூஸ் - திரிமான்ன இணைப்பாட்டம்\nஇலங்கையின் எதிர்கால கிரிக்கெட் நட்சத்திரம் அவிஷ்க\n7 விக்கெட்டுகளால் இலங்கையை வீழ்த்தியது இந்தியா\nஅவிஷ்கவின் கன்னி சதத்துடன் 338 ஓட்டங்களை குவித்த இலங்கை\n01/07/2019 அவிஷ்க பெர்னாண்டோவின் கன்னி சதத்துடன் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 338 ஓட்டங்களை குவித்துள்ளது.\nஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 39 ஆவது போட்டி திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை மற்றும் ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணிக்கு செஸ்டர்-லீ-ஸ்டிரிட்டில் ஆரம்பமானது.\nபோட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத்தீவுகள் அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது.\nகுசல் - திமுத் ஆகியோர் ஆரம்ப வீரர்களாக களமிறங்கி ஆட்டமிழக்காது சீரான ஓட்ட எண்ணிக்கையை அணிக்காக பெற்றுக் கொடுத்தனர்.\nஅதனால் இலங்கை அணி 10 ஓவரில் ஓட்டத்தையும் 15 ஓவரில் 91 ஓட்டத்தையும் விக்கெட் இழப்பின்றி பெற்றது. இந் நிலையில் 15.2 ஆவது ஓவரில் திமுத் கருணாரத்ன மொத்தமாக 48 பந்துகளை எதிர்கொண்டு 4 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 32 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க, 18.1 ஆவது ஓவரில் குசல் பெரேரா மொத்தமாக 51 பந்துகளை எதிர்கொண்டு 8 நான்கு ஓட்டம் அடங்கலாக 64 ஓட்டத்துடன் ரன்அவுட் ஆனார் (104-2).\n3 ஆவது விக்கெட்டுக்காக குசல் மெண்டீஸ் - அவிஷ்க பெர்னாண்டோ ஜோடி சேர்ந்து நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வர இலங்கை அணி 25 ஓவர்கள் நிறைவில் 146 ஓட்டத்தையும் 30 ஓவர்கள் நிறைவில் 173 ஓட்டத்தையும் பெற்றது.\n31.5 ஆவது ஓவரில் குசல் மெண்டீஸ் மொத்தமாக 41 பந்துகளை எதிர்கொண்டு 4 நான்கு ஓட்டம் அடங்கலாக 39 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து நடையை கட்டினார்.\nதொடர்ந்து மெத்தியூஸ் களமிறங்கி துடுப்பெடுத்தாட ஆரம்பிக்க அவிஷ்க பெர்னாண்டோ 33.1 ���வது ஓவரில் ஒரு நான்கு ஓட்டத்தை விளாச இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கை 200 ஆனது.\nஇதன் பின்னர் அதிரடியாக ஆட ஆரம்பித்த மெத்தியூஸ் 39.1 ஆவது ஓவரில் மொத்தமாக 20 பந்துகளில் ஒரு ஆறு ஒட்டம், 2 நான்கு ஓட்டம் அடங்கலாக 26 ஓட்டத்துடன் ஹோல்டரின் பந்து வீச்சில் போல்ட் ஆனார் (247-4).\nஇலங்கை அணி 40 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 253 ஓட்டத்துடன் துடுப்பெடுத்தாடி வந்தது. ஆடுகளத்தில் அவிஷ்க பெர்னாண்டோ 75 ஓட்டத்துடனும், திரிமான்ன 5 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.\nஇதன் பின்னர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அவிஷ்க பெர்னாண்டோ 46.4 ஆவது ஓவரில் சர்வதேச ஒருநாள் அரங்கில் தனது முதலாவது கன்னி சதத்‍தை பூர்த்தி செய்தார். எனினும் அவர் 47.2 ஆவது ஓவரில் மொத்தமாக 103 பந்துகளை எதிர்கொண்டு 2 ஆறு ஓட்டம், 9 நான்கு ஓட்டம் அடங்கலாக 104 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார் (314-5).\nஇறுதியாக இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 338 ஓட்டங்களை குவித்தது. ஆடுகளத்தில் தனஞ்சய டிசில்வா 6 ஓட்டத்துடனும், திரிமான்ன 45 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.\nபந்து வீச்சில் மேற்கிந்தியத்தீவுகள் அணி சார்பில் ஹோல்டர் 2 விக்கெட்டுக்களையும், பேபியன் ஆலன், உஷேன் தோமஸ் மற்றும் ஷெல்டன ்கொர்ட்ரல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.\nஒரே சதத்தால் விராட்டை பின்னுக்குத் தள்ளிய அவிஷ்க\n01/07/2019 மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான இன்றைய போட்டியில் சதம் விளாசியதன் மூலம் குறைந்த வயதில் சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் அரங்கில் விரைவாக சதத்தை பூர்த்தி செய்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை அவிஷ்க பெர்னாண்டோ பெற்றுள்ளார்.\nஅத்துடன் இந்த சதம் இவரது கன்னி சதமாகும்.\nசர்வதேச ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் அரங்கில் குறைந்த வயதில் விரைவாக சதம் பெற்ற வீரர்கள் தரவரிசைப் பட்டியலில் அயர்லாந்து அணியின் போல் ஸ்டெர்லிங் முதல் இடத்திலும் (20 வயது, 196 நாள்), ரிக்கி பொண்டிங் இரண்டாவது இடத்திலும் (21 வயது, 76 நாள்), அவிஷ்க பெர்னாண்டோ மூன்றாவது இடத்திலும் (21 வயது, 87 நாள்), விராட் கோலி நான்காவது இடத்திலும், (22 வயது, 106 நாள்), சச்சின் டெண்டுல்கர் ஐந்தாவது இடத்திலும் (22 வயது, 300 நாள்) உள்ளளனர்.\nஅவிஷ்க பெர்னாண்டோ பெற்றுக் கொண்ட இந்த சதமே நடப்பு உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணி வீரர் ஒருவர் பெற்றுக் கொண்ட முதல் சதம் ஆகும். இதற்கு முன்னர் கடந்த 2015 ஆம் ஆண்டு இலங்கை அணி சார்பில் 8 சதங்கள் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி\nமெத்தியூஸின் ஓவரால் கதை மாறியது\n01/07/2019 மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 23 ஓட்டத்தினால் வெற்றிபெற்றுள்ளது.\nஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 39 ஆவது போட்டி திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை மற்றும் ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணிக்கு செஸ்டர்-லீ-ஸ்டிரிட்டில் ஆரம்பமானது.\nபோட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத்தீவுகள் அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 338 ஓட்டங்களை குவித்தது.\n339 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த மேற்கிந்தியத்தீவுகள் அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 315 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 23 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியது.\nமேற்கிந்தியத்தீவுகள் அணி சார்பில் கிறிஸ் கெய்ல் 35 ஓட்டத்துடனும், சுனில் அம்பிரிஸ் மற்றும் ஷெய் ஹோப் ஆகியோர் தலா 5 ஓட்டத்துடனும், சிம்ரன் ஹெட்மேயர் 29 ஓட்டத்துடனும், ஹோல்டர் 26 ஓட்டத்துடனும், பிரித்வெய்ட் 8 ஓட்டத்துடனும் பேபியன் ஆலன் மொத்தமாக 31 பந்துகளில் 7 நான்கு ஓட்டம் ஒரு நான்கு ஓட்டம் அடங்கலாக 51 ஓட்டத்துடனும், அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிகோலஷ் பூரன் மொத்தமாக 103 பந்துகளை எதிர்கொண்டு 11 நான்கு ஓட்டம், 4 ஆறு ஒட்டம் அடங்கலாக 118 ஓட்டத்துடனும், உஷேன் தோமஸ் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழந்ததுடன் கப்ரியல் 3 ஓட்டத்துடனும், ஷெல்டன் கொர்ட்ரல் 7 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.\nபந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் லசித் மலிங்க 3 விக்கெட்டுக்களையும், கசூன் ராஜித, ஜேப்ரி வெண்டர்ஸி மற்றும் மெத்தியூஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.\nஇப் போட்டியில் 48 ஆவது ஓவருக்காக பந்துப் பரிமாற்றம் மேற்கொண்ட அஞ்சலோ மெத்தியூஸ் வீசிய முதல் பந்திலேயே இலங்கை அணிக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கிய நிகோலஷ் பூரணை ஆட்டமி���க்க செய்து வெளியேற்றினர்.\nஇது இலங்கை அணியின் வெற்றிக்கு பெரும் உதவியாக அமைந்தது. அஞ்சலோ மெத்தியூஸ் கடந்த 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட் பேட்டிகளில் பந்துப் பரிமாற்றம் மேற்கொண்ட சந்தர்ப்பம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபதிலடி கொடுத்து வாய்ப்பை தக்க வைக்குமா பங்களாதேஷ்\n02/07/2019 ரோகித் சர்மா - கே.எல். ராகுல் ஆகியோரின் வலுவான ஆரம்பத்துடன் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 314 ஓட்டங்களை குவித்துள்ளது.\nஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 40 ஆவது போட்டி மோர்த்ரசா தலைமையிலான பங்களாதேஷ் மற்றும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணிக்கு பேர்மிங்கமில் ஆரம்பமானது.\nஇப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது.\nரோகித் சர்மா - கே.எல். ராகுல் ஆகியோர் களமிறங்கி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த இந்திய அணி விக்கெட் இழப்பின்றி விரைவாக ஓட்டங்களை குவித்தது.\nஅதன்படி முதல் 10 ஓவரில் 69 ஓட்டத்தையும், 20 ஓவரில் 122 ஓட்டத்தையும் 25 ஓவரில் 162 ஓட்டத்தையும் பெற்றனர். ஆடுகளத்தில் ரோகித் சர்மா 92 ஓட்டத்துடனும், ராகுல் 66 ஓட்டத்துடனும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர்.\n28 ஆவது ஓவரின் நிறைவில் ரோகித் சர்மா நடப்பு உலகக் கிண்ணத் தொடரில் நான்காவது சதத்தை பூர்த்தி செய்தார். எனினும் அவர் 29.2 ஆவது ஓவரில் மொத்தமாக 92 பந்துகளில் 5 ஆறு ஓட்டம், 7 நான்கு ஓட்டம் அடங்கலாக 104 ஓட்டத்துடன் சவுமி சர்காரின் பந்து வீச்சில் லிட்டன் தாஸிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.\nஇதனால் இந்திய அணியின் முதல் விக்கெட் 180 ஓட்டத்துக்கு வீழ்த்தப்பட்டது. தொடர்ந்து 2 ஆவது விக்கெட்டுக்காக விராட் கோலி களமிறங்கி துடுப்பெடுத்தாட ஆரம்பிக்க ராகுல் 32.4 ஆவது ஓவரில் மொத்தமாக 92 பந்துகளை எதிர்கொண்டு 6 நான்கு ஓட்டம், ஒரு ஆறு ஓட்டம் அடங்கலாக 77 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார் (195-2).\nஇதன் பின்னர் 3 ஆவது விக்கெட்டுக்காக விராட் கோலி மற்றும் ரிஷாத் பந்த் ஜோடி சேர்ந்தாடிவர இந்திய அணி 34 ஓவரில் 2 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 204 ஓட்டத்தை பெற்றது. இந் நிலையில் 38.2 ஆவது ஓவரில் விராட் கோலி மொத்தமாக 27 பந்துகளை எதிர்கொண்டு 3 நான்கு ஓட்டம் அடங்கலாக 26 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க அடுத்து வந்த ஹர்த்திக் பாண்டியாவும் இரண்டு பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டு டக்கவுட்டுடன் வெளியேறினார் (237-4).\nநான்காவது விக்கெட்டுக்காக களமிறங்கிய தோனியுடன் கைகோர்த்த ரிஷாத் பந்த் அதிரடியான ஆட்டத்தை வெளிக்காட்ட ஆரம்பித்தார். குறிப்பாக 40 ஆவது ஓவரை எதிர்கொண்ட அவர் அந்த ஓவரில் தொடர்ச்சியாக 3 நான்கு ஒட்டங்களை விளாசித் தள்ள 40 ஓவரின் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 251 ஓட்டத்தை கடந்தது.\nஇருப்பினும் 44.1 ஆவது ஓவரில் ரிஷாத் பந்த் மொத்தமாக 41 பந்துகளை எதிர்கொண்டு 6 நான்கு ஓட்டம், ஒரு ஆறு ஒட்டம் அடங்கலாக 48 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து, அரைசதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டார்.\nஇறுதியாக இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 314 ஓட்டங்களை குவித்தது. ஆடுகளத்தில் பும்ரா எதுவித ஒட்டமின்றி ஆட்டமிழந்தாதிருந்தார்.\nபந்து வீச்சில் பங்களாதேஷ் அணி சார்பில் முஷ்தாபிசுர் ரஹ்மான் 5 விக்கெட்டுக்களையும், சஹிப் அல்ஹசன், ரூபல் ஹுசேன் மற்றும் சவுமி சர்கார் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.\nஇந்தியா உள்ளே பங்களாதேஷ் வெளியே \n02/07/2019 பங்களாதேஷ் அணியுடனான போட்டியில் இந்திய அணி 28 ஓட்டத்தினால் வெற்றிபெற்று அரையிறுக்குள் நுழைந்துள்ளது.\nஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 40 ஆவது போட்டி மோர்த்ரசா தலைமையிலான பங்களாதேஷ் மற்றும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணிக்கு பேர்மிங்கமில் ஆரம்பமானது.\nஇப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 314 ஓட்டங்களை குவித்தது.\n315 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பங்களாதேஷ் அணி 48 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 286 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 28 ஓட்டத்தினால் தோல்வியை சந்தித்துள்ளது.\nபங்களாதேஷ் அணி சார்பில் தமீம் இக்பால் 22 (31) ஓட்டத்துடனும், சவுமி சர்கார் 33 (38) ஓட்டத்துடனும், சஹப் அல்ஹசன் 66 (74) ஓட்டத்துடனும், முஷ்பிகுர் ரஹும் 24 (23) ஓட்டத்துடனும், ஹசேன் 3 (7) ஓட்டத்துடனும் சபீர் ரஹ்மான் 36 (36) ஓட்டத்துடனும், மோர்த்ரசா 8 (5) ஓட்டத்துடனும், ரூபல் ஹுசேன் 9 (11) ஓட்டத்த���டனும், முஸ்தாபிசுர் ரஹ்மான் டக்கவுட்டுடனும் ஆட்டமிழந்ததுடன், சைபுதீன் மொத்தமாக 38 பந்துகள‍ை எதிர்கொண்டு 9 நான்கு ஓட்டம் அடங்கலாக 51 ஓட்டத்துடன் ஆட்டமிழக்காதிருந்தார்.\nஇப் போட்டியில் பும்ரா ரூபல் ஹுசேன் மற்றும் முஸ்தாபிசுர் ரஹ்மானை அடுத்தடுத்து ஆட்டமிழக்க செய்து இந்திய அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.\nபந்து வீச்சில் இந்திய அணி சார்பில் பும்ரா 4 விக்கெட்டுக்களையும், பாண்டியா 3 விக்கெட்டுக்களையும் மொஹமட் ஷமி, சஹால் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.\nஇப் போட்டியின் முடிவினால் நடப்பு தொடரில் இந்திய அணி இரண்டாவது அணியாக அரையிறுதிக்குள் நுழைந்துள்ளதுடன், பங்களாதேஷ் அணி ஐந்தாவது அணியாக அரையிறுதிக்கான வாய்ப்பினை இழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n300 ஓட்டங்களை கடந்த இங்கிலாந்து\n03/07/2019 நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 305 ஓட்டங்களை குவித்துள்ளது.\nஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 41 ஆவது போட்டி கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து மற்றும் இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணிக்கு செஸ்டர்-லீ-ஸ்டிரிட் மைதானத்தில் ஆரம்பமானது.\nஇப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 305 ஓட்டங்களை குவித்தது.\nஇங்கிலாந்து அணி சார்பில் ஜோசன் ரோய் 60 (61) ஓட்டத்துடனும், ஜோனி பெயர்ஸ்டோ மொத்தமாக 99 பந்துகளை எதிர்கொண்டு 15 நான்கு ஓட்டம், ஒரு ஆறு ஓட்டம் அடங்கலாக 106 ஓட்டத்துடனும், ரூட் 24 (25) ஓட்டத்துடனும், பட்லர் 11 (12) ஓட்டத்துடனும், பென் ஸ்டோக்ஸ் 11 (27) ஓட்டத்துடனும், கிறிஸ் வோக்ஸ் 4 (11) ஓட்டத்துடனும், அடில் ரஷித் 16 (12) ஓட்டத்துடனும் ஆட்டமிழந்ததுடன் லியம் பிள்கட் 15 (15) ஓட்டத்துடனும் ஜோப்ர ஆர்ச்சர் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.\nபந்து வீச்சில் நியூஸிலாந்து அணி சார்பில் ஹென்றி, டிரெண்ட் போல்ட், ஜேம்ஸ் நீஷம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும், மிட்செல் சாண்டனர் மற்றும் டிம் சவுதி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினை கைப்பற்றினர்.\nநியூஸிலாந்தை வீழ்த்தி அரையில் கால்பதித்த இங்கிலாந்து\n03/07/2019 நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 119 ஓட்டத்தினால் வெற்றிபெற்று அரையிறுதிக்கு நுழைந்துள்ளது.\nஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 41 ஆவது போட்டி கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து மற்றும் இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணிக்கு செஸ்டர்-லீ-ஸ்டிரிட் மைதானத்தில் ஆரம்பமானது.\nஇப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 305 ஓட்டங்களை குவித்தது.\n306 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட நியூஸிலாந்து அணி 45 ஓவரில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 186 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 119 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியது.\nநியூஸிலாந்து அணி சார்பில் மார்டின் குப்டீல் 8 (16) ஓட்டத்துடனும், ஹென்றி நிக்கோலஷ் டக்கவுட்டுனும், கேன் வில்லியம்சன் 27 (40) ஓட்டத்துடனும், ரோஷ் டெய்லர் 28 (42) ஓட்டத்துடனும், டொம் லெதம் 57 (65) ஓட்டத்துடனும், ஜேம்ஸ் நீஷம் 19 (27) ஓட்டத்துடனும், கிரேண்ட்ஹோம் 3 (13) ஓட்டத்துடனும், மிட்செல் சாண்டனர் 12 (30) ஓட்டத்துடனும், மாட் ஹென்றி 7 (13) ஓட்டத்துடனும், டிரெண்ட் போல்ட் 4 (7) ஓட்டத்துடனும் ஆட்டமிழந்ததுடன், மாட் ஹென்றி 7 ஓட்டத்துடன் ஆட்டமிழக்காதிருந்தார்.\nபந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் மார்க்வூட் 3 விக்கெட்டுக்களையும், டிரெண்ட் போல்ட், கிறிஸ் வோக்ஸ், லியாம் பிளாங்கட், அடில் ரஷித் மற்றும் பென்ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.\nஇந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி மூன்றாவது அணியாக அரையிறுதிக்குள் நுழைந்துள்ளதுடன், நியூஸிலாந்து அணியின் அரையிறுதி முடிவு பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையேயான ஆட்டத்தில் தங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nவெற்றிபெற்றாலும் சாத்தியமற்றுப் போயுள்ள பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பு\n04/07/2019 அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் ஏற்கனவே நடப்பு ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கிண்ணத் தொடருக்கான அரையிறுதிச் சுற்றுக்கு நுழைந்து விட்ட நிலையில் நேற்றைய தினம் நியூஸிலந்தை வீழ்த்தி இங்கிலாந்து அணியும் மூன்றாவது அணியாக அரையிறுதியில் கால் பதித்துள்ளது.\nஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரானது கடந்த மே மாதம் 31 ஆம் திகதி லண்டனில் ஆ���ம்பமாகி இடம்பெற்று வருகின்றது. இத் தொடரில் இறுதி, அரையிறுதிப் போட்டிகள் அடங்கலாக மொத்தம் 48 போட்டிகள் இடம்பெறுகின்றன. இதில் 41 போட்டிகளில் முடிவடைந்துள்ள நிலையில் மேலும் நான்கு லீக் போட்டிகள் மீதமுள்ளன.\n10 அணிகள் கலந்துகொண்ட இத் தொடரில் ஆப்கானிஸ்தான், மேற்கிந்தியத்தீவுகள், தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் அரையிறுதிக்கு நுழையும் வாய்ப்பினை இழந்து விட்ட நிலையில், இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் ஏற்கனவே அரையிறுதிக்குள் நுழைந்திருந்தது.\nஇந் நிலையில் இங்கிலாந்து அணி கடந்த வாரம் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணியிடம் அடைந்த தோல்வியின் பின்னர் அரையிறுதிக்கான வாய்ப்பினை இழக்கும் நிலையில் இருந்தது. எனினும் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்திய அணியை 31 ஓட்டத்தினாலும், நேற்றைய ஆட்டத்தில் நியூஸிலாந்தை 119 ஓட்டத்தினாலும் வீழ்த்தி மூன்றாவது அணியாக அரையிறுதிக்குள் நுழைந்தது.\nஇங்கிலாந்து அணி கடந்த 1992 ஆம் ஆண்டுக்குப் பிறகு சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ண தொடரில் அரையிறுதிக்குள் இதன் மூலம் நுழைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை அரையிறுக்குள் நுழையும் நான்காவது அணி எது என்ற போட்டி நியூஸிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நிலவி வருகின்றது. எனினும் நியூசிலாந்துக்கே அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாவுள்ளது.\nகாரணம் பாகிஸ்தான் அணி இதுவரை மொத்தமாக 8 போட்டிகளை எதிர்கொண்டுள்ளது. இதில் நான்கு வெற்றிகளையும், மூன்று தோல்விகளையும் சந்தித்து 9 புள்ளிகளுடன் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.\nஇதனால் பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பு இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணியின் முடிவுகளில் தங்கியிருந்தது. இருப்பினும், இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் இங்கிலாந்து அணியிடம் தோல்வியடைந்த நிலையில், அரையிறுதிக்கு வருவதற்கான பாகிஸ்தானின் வாய்ப்பு சாத்தியமற்றுப் போனது.\nபாகிஸ்தான் அணி தனது இறுதி லீக் ஆட்டத்தில் நாளை பங்களாதேஷை சந்திக்கிறது. இதில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால், பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் தலா 11 புள்ளிகளுடன் சமநிலை வகிக்கும். அப்போது ரன்ரேட் அடிப்படையில் ஒரு அணி அரையிறுதிக்கு தேர்வாகும்.\nநியூசிலாந்து அணி ரன்ரேட்டில் (+0.175) வலுவாக இரு���்பதால் அவர்களுக்கே வாய்ப்பு அதிகமாகும். அதே சமயம் ரன்ரேட்டில் பின்தங்கியுள்ள (-0.792) பாகிஸ்தான் அணி அரையிறுதியை எட்டவேண்டும் என்றால் பங்களாதேஷுக்கு எதிராக இமாலய வெற்றியை பெற வேண்டும்.\n* பாகிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாடி 400 ஓட்டங்களை பெற்று பங்களாதேஷை 316 ஓட்டத்தால் தோல்வியடையச் செய்ய வேண்டும்.\n* பாகிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாடி 350 ஓட்டங்களை பெற்று பங்களாதேஷை 311 ஓட்டத்தால் தோல்வியடையச் செய்ய வேண்டும்.\n* பாகிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாடி 450 ஓட்டங்களை பெற்று பங்களாதேஷை 321 ஓட்டத்தால் தோல்வியடையச் செய்ய வேண்டும்.\n* பாகிஸ்தான் முதலில் பந்து வீசினாலும் அரையிறுதிக்கான எந்த வாய்ப்பும் இருக்காது.\nஎனவே, நியூசிலாந்து அணி நான்காவது அணியாக அரையிறுதிக்கு தகுதிபெறுவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது.\n312 ஓட்டத்தை இலக்காக நிர்ணயித்த மே.இ.தீவுகள்\n04/07/2019 ஆப்கானிஸ்தன் அணிக்கு எதிரான போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 311 ஓட்டத்தை குவித்துள்ளது.\nஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிணணத் தொடரின் 42 ஆவது போட்டி இன்று மாலை 3.00 மணிக்கு குல்படின் நைப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் மற்றும் ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையே ஆரம்பானது.\nஇப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத்தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 311 ஓட்டங்களை பெற்றது.\nமேற்கிந்தியத்தீவுகள் அணி சார்பில் கிறிஸ் கெய்ல் 7 (18) ஓட்டத்தையும், இவன் லிவீஸ் 58 (78) ஓட்டத்தையும், ஷெய் ஹோப் 77 (92) ஓட்டத்தையும், சிம்ரன் ஹெட்மேயர் 39 (31) ஓட்டத்தையும், நிகோலஷ் பூரன் 58 (43) ஓட்டத்தையும், ஹோல்டர் 45 (33) ஓட்டத்தையும் பெற்று ஆட்டமிழந்ததுடன் பிரித்வெய்ட் 14 (4)ஓட்டத்துடனும் பேபியன் ஆலன் எதுவித ஓட்மின்றியும் ஆட்டமிழக்காதிருந்தனர்.\nபந்து வீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பில் டூவ்லட் சத்ரான் 2 விக்கெட்டுக்களையும், மொஹமட் நபி, ரஷித் கான் மற்றும் சையத் ஷிர்சாத் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.\n05/07/2019 ஆப்கானிஸ்தானை 23 ஓட்டத்தினால் வீழ்த்தி மேற்கிந்தியத்தீவுகள் அணி உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெற்றியுடன் விடைபெற்றுள்ளது.\nஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிணணத் தொடரின் 42 ஆவது ���ோட்டி இன்று மாலை 3.00 மணிக்கு குல்படின் நைப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் மற்றும் ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையே ஆரம்பானது.\nஇப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத்தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 311 ஓட்டங்களை பெற்றது.\n312 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 288 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 23 ஓட்டத்தினால் தோல்வியடைந்துள்ளது.\nஆப்கானிஸ்தான் அணி சார்பில் குல்படின் நைப் 5 ஓட்டத்தையும், ரஹ்மத் ஷா 62 ஓட்டத்தையும், இக்ராம் அலி கில் 86 ஓட்டத்தையும், நஜிபுல்லா ஸத்ரான் 31 ஓட்டத்தையும், அஷ்கர் ஆப்கான் 40 ஓட்டத்தையும், மொஹமட் நபி 2 ஓட்டத்தையும், சாமியுல்லா ஷின்வாரி 6 ஓட்டத்தையும், ரஷித் கான் 9 ஓட்டத்யைும், டுவ்லட் ஸத்ரான் ஒரு ஓட்டத்தையும், சையத் ஷிர்சாத் 25 ஓட்டத்தையும் பெற்று ஆட்டமிழந்ததுடன் முஜிபர் ரஹ்மான் 7 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.\nபந்து வீச்சில் மேற்கிந்தியத்தீவுகள் அணி சார்பில் பிரித்வெய்ட் 4 விக்கெட்டுக்களையும் கேமர் ரோச் 3 விக்கெட்டுக்களையும் உஷேன் தோமஸ் மற்றும் கிறிஸ் கெய்ல் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.\n315 ஓட்டங்களை குவித்த பாகிஸ்தான்\n05/07/2019 பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 315 ஓட்டங்களை குவித்துள்ளது.\nஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 43 ஆவது போட்டி சர்ப்ராஸ் அஹமட் தலைமையிலான பாகிஸ்தான் மற்றும் மோர்த்ரசா தலைமையிலான பங்களாதேஷ் அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணிக்கு லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் ஆரம்பமானது.\nஇப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணியிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 315 ஓட்டங்களை குவித்தது.\nபாகிஸ்தான் அணி சார்பில் பக்கர் ஜமான் 13 (31) ஓட்டத்துடனும், இமாம் உல்ஹக் 100 (100) ஓட்டத்துடனும், பாபர் அசாம் 96 (98) ஓட்டத்துடனும், மொஹமட் ஹப்பீஸ் 27 (25) ஓட்டத்துடனும், ஹரிஸ் சோஹைல் 6 (6) ஓட்டத்துடனும், வஹாப் ரியாஸ் 2 (4) ஓட்டத்துடனும், ஷெடப் கான் ஒரு ஓட்டத்துடனும் இமாட் வசிம் 43 (26) ஓட்டத்துடனும், அமீர் 8 (6) ஓட்டத்துடனும் ஆட்டமிழந்ததுடன் ஆடுகளத்தில் சர்ப்ராஸ் அஹமட் ஒரு ஓட்டத்துடனும் ஷாஹீன் அப்ரிடி எதுவித ஓட்டமின்றியும் ஆட்டமிழக்காதிருந்தனர்.\nபந்து வீச்சில் பங்களாதேஷ் அணி சார்பில் முஸ்தாபிசுர் ரஹ்மான் 5 விக்கெட்டுக்களையும் மொஹமட் சைபுதீன் 3 விக்கெட்டுக்களையும் மெய்டி ஹாசான் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.\nஉலகக் கிண்ண வரலாற்றில் மிகக்குறைந்த வயதில் 5 விக்கெட் குவியலைப் பதிவு செய்த அப்ரிடி\n06/07/2019 லண்டன், லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் மரகத பச்சை நிற அங்கிகளும் கடும் பச்சை நிற அங்கிகளும் காட்சி கொடுத்த உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானின் வேகப்பந்துவீச்சாளர் ஷஹின் ஷா அவ்ரிடி அரிய சாதனை ஒன்றை நிகழ்த்தினார்.\nபங்களாதேஷை 94 ஓட்டங்களால் வெற்றிகொண்ட இப் போட்டியில் 6 விக்கெட்களைக் கைப்பற்றிய ஷஹீன் ஷா அப்ரிடி, உலகக் கிண்ண வரலாற்றல் மிகக் குறைந்த வயதில் 5 விக்கெட் குவியலைப் பதிவு செய்த சாதனைக்கு உரியவரானார்.\nஇந்தப் போட்டியல் மாபெரும் சாதனைமிகு வெற்றியீட்டினால் மாத்திரமே அரை இறுதிக்குச் செல்ல முடியும் என்பதை அறிந்திருந்த பாகிஸ்தான அது எட்டாக் கனி என்பதை முன்னரே அறிந்துகொண்டது.\nஅதிசயம் நிகழ்த்துவது எளிதல்ல. ஆனால் ஐந்தாம் இடத்தை அடைந்தமை மனநிறைவையும் மகிழ்ச்சியையும் தருகின்றது என போட்டி முடிவில் பாகிஸ்தான் அணித் தலைவர் சப்ராஸ் அஹ்மத் தெரிவித்தார்.\nமுதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 315 ஓட்டங்களைப் பெற்றது. இமாம் உல் ஹக் 100 ஓட்டங்களையும் பாபர் அஸாம் 96 ஓட்டங்களையும் பெற்றனர். பங்களாதேஷ் 44 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 221 ஓட்டங்களைப் பெற்றது.\nஎவ்வாறாயினும் பாகிஸ்தானின் ஷஹின் ஷா அப்ரிடி இப் போட்டியில் 5 விக்கெட் குவியலைப் பதிவு செய்து உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் 5 விக்கெட் குவியலைப் பதிவு செய்தவர் என்ற சாதனையை நிலைநாட்டினார்.\nஇப் போட்டியில் 9.1 ஓவர்களில் 35 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களை இவர் வீழ்த்தினார்.\nஉலகக் கிண்ண வரலாற்றில் அதி சிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவுசெய்த பாகிஸ்தான் வீரர் என்ற பெருமைக்கும் இடதுகை வேகப்பந்துவீச்���ாளரான ஷஹீன் ஷா அவ்றிடி சொந்தக்காரரானார்.\nஅதுமட்டுமல்லாமல் இவ் வருட உலகக் கிண்ணப் போட்டிகளில் அதி சிறந்த பந்துவீச்சுப் பெறுதியையும் ஷஹின் ஷா அப்ரிடி பதிவு செய்தார.\nபங்களாதேஷின் முன்வரிசை வீரர்களை ஆட்டமிழக்கச் செய்த அப்ரிடி, 5ஆவது விக்கெட்டாக மொஹமத் சய்புதீனை ஆட்டமிழக்கச் செய்தபோத உலகக் கிண்ணப் போட்டிகளில் மிகக் குறைந்த வயதில் (19 வருடங்கள், 90 நாட்கள்) 5 விக்கெட் குவியலைப் பதிவு செய்த சாதனைக்கு சொந்தக்காரரானார்.\nமுஸ்தாபிஸுர் ரஹ்மானின் விக்கெட்டை வீழ்த்தியவுடன் பாகிஸ்தான் சார்பாக உலகக் கிண்ணத்தில் 6 விக்கெட்களை வீழ்த்திய முதலாவது வீரரானார். நன்றி வீரகேசரி\nகைகொடுத்த மெத்தியூஸ் - திரிமான்ன இணைப்பாட்டம்\n06/07/2019 இந்தியாவுக்கு எதிரான உலகக் கிண்ண போட்டியில் மெத்தியூஸ் - திரிமன்னவின் நிலையான இணைப்பாட்டத்தினால் இலங்கை அணி 264 ஓட்டங்களை குவித்துள்ளது.\nஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 44 ஆவது போட்டி இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையே லீட்ஸ் மைதானத்தில் இன்று மாலை 3.00 மணிக்கு ஆரம்பமானது.\nஇப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்து ஆடுகளம் நுழைந்தது.\nஇலங்கை அணியின் முதல் நான்கு விக்கெட்டுக்களும் 55 ஓட்டத்துக்கு வீழ்த்தப்பட்டாலும் (திமுத் கருணாரத்ன -10, குசல் பெரேரா - 18, அவிஷ்க பொர்னாண்டோ - 20, குசல் மொண்டீஸ் - 3) 5 ஆவது விக்கெட்டுக்காக மெத்தியூஸ் மற்றும் திரிமான்ன ஜோடி சேர்ந்து பொறுப்பான ஆட்டத்தை அணிக்காக பெற்றுக் கொடுத்தனர்.\nஅதனால் இலங்கை அணி 4 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 20 ஓவரில் 84 ஓட்டத்தையும், 30 ஓவரில் 127 ஓட்டத்தையும் பெற்றது. இதன் பின்னர் 32 ஆவது ஓவரின் முடிவில் அஞ்சலோ மெத்தியூஸ் அரைசதம் விளாசியதுடன் 34.2 ஆவது ஓவரில் ஒரு நான்கு ஓட்டத்தை விளாசித் தள்ள இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கை 150 ஐ கடந்தது.\nமறுமுணையில் மெத்தியூஸுடன் கைகோர்த்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த திரிமான்ன 37.5 ஆவது ஓவரில் மொத்தமாக 68 பந்துகளை எதிர்கொண்டு 4 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 53 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார் (179-5)\nதொடர்ந்து களமிறங்கிய தனஞ்சய டிசில்வாவுடன் கைகோர்த்த மெத்தியூஸ் 39 ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் நான்கு ஓட்டத்தை விளாசித் தள்ள ���லங்கை அணி 40 ஓவரில் 5 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 200 ஓட்டங்களை தொட்டது.\n43.5 ஆவது பந்தில் மெத்தியூஸ் நான்கு ஓட்டத்தை விளாசித் தள்ளி சதத்தை பூர்த்தி செய்ய, இலங்கை அணி 47.4 ஓவரில் 250 ஓட்டங்களை பெற்றது.\nஇந்நிலையில் 48.2 ஆவது ஓவரில் மெத்தியூஸ் மொத்தமாக 128 பந்துகளை எதிர்கொண்டு 10 நான்கு ஓட்டம், 2 ஆறு ஓட்டம் அடங்கலாக 113 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க அடுத்து வந்த திஸர பெரேரா 2 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.\nஇறுதியாக இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 264 ஓட்டங்களை குவித்தது. ஆடுகளத்தில் தனஞ்சய டிசில்வா 29 ஓட்டத்துடனும், இசுறு உதான ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.\nபந்து வீச்சில் இந்திய அணி சார்பில் பும்ரா 3 விக்கெட்டுக்களையும், புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டுக்களையும் பாண்டியா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.\nஇலங்கையின் எதிர்கால கிரிக்கெட் நட்சத்திரம் அவிஷ்க\n06/07/2019 இலங்கையின் எதிர்கால கிரிக்கெட் நட்சத்திரம் அவிஷ்க பெர்னாண்டோ எனவும் அவர் விளையாடிய மூன்று போட்டிகளில் அதனை எடுத்துக்காட்டியுள்ளார் எனவும் அணித் தலைவர் திமுத் கருணாரட்ன தெரிவித்தார்.\nஇங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்றுவரும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை சார்பாக அவிஷ்க பெர்னாண்டோ மாத்திரமே சதம் குவித்ததுடன் அவர் விளையாடிய மூன்று போட்டிகளிலும் திறமையை வெளிப்படுத்தியிருந்தார்.\nமேற்கிந்தியத் தீவுளுக்கு எதிராக 104 ஓட்டங்களைக் குவத்த அவர் மூன்று இன்னிங்ஸ்களில் 183 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.\nநடப்பு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நாங்கள் மாறுபாடான பெறுபேறுகளை எதிர்கொண்டோம். துடுப்பாட்டத்தில் அவிஷ்க பெர்னாண்டோ திறமையையும் விவேகத்தையும் வெளிப்படுத்தி வந்துள்ளார். இந்தியாவுடனான போட்டிக்கு முன்னர் மூன்று போட்டிகளிலேயே அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்புகளை முறையாகப் பயன்படுத்தி தன்னால் திறமையை வெளிப்படுத்த முடியும் என்பதை அவர் எடுத்துக்காட்டினார். அவர் நிச்சியம் இலங்கை கிரிக்கெட்டின் எதிர்கால நடசத்திரமாக மிளிர்வார் என திமுத் கருணாரட்ன தெரிவித்தார்.\nஇது இவ்வாறிருக்க, உலகக் கிண்ண கிரிக்கெட் போட��டிகளில் திமுத் கருணராட்னவும் குசல் ஜனித் பெரேராவும் மூன்று சந்தர்ப்பங்களில் 90க்கும் மேற்பட்ட ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்திருந்தனர்.\nஇது குறித்து கருத்து வெளியிட்ட திமுத் கருணாரட்ன, குசலும் நானும் மாறுபாடான நுட்பங்களைப் பிரயோகித்துவருகின்றோம். நான் இன்னிங்ஸ் முழுவதும் துடுப்பெடுத்தாட வேண்டும் என எல்லோரும் எதிர்பார்க்கின்றனர். அதேவேளை குசல் பெரேராவுக்கு அவர் விரும்பியவாறு துடுப்பெடுததாட பூரண சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. நான் ஒருபுறத்தில் பிரதான பங்காற்றுவேன் என்பதை அறிந்துள்ள அவர் அதிரடியாக ஓட்டங்களைப் பெற முயற்சிக்கிறார். நான் ஆட்டமிழந்தால் அவர் சிரமத்தை எதிர்கொள்வார். அதற்காக அவர் துடுப்பெடுத்தாடுவதற்கு கூடுதல் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்தேன் என்றார்.\nதுரதிர்ஷ்டவசமாக இந்தியாவுக்கு எதிரான இன்றைய போட்டியில் குசல் ஜனித் பெரேரா, அவிஷ்க பெர்னாண்டோ, திமுத் கருணாரட்ன ஆகிய மூவருமே பிரகாசிக்கத் தவறினர். குசல் பெரேரா 18 ஓட்டங்களுக்கும் அவிஷ்க பெர்னாண்டோ 20 ஓட்டங்களுக்கும் திமுத் கருணாரட்ன 10 ஓட்டங்களுக்கும் ஆட்டமிழந்தனர்.\nஇந்த உலகக் கிண்ணப் போட்டியில் குசல் ஜனித் பெரேரா 9 இன்னிங்ஸ்களில் 273 ஓட்டங்களையும் திமுத் கருணரட்ன 9 இன்னிங்ஸ்களில் 222 ஓட்டங்களையும், அவிஷ்க பெர்னாண்டோ நான்கு இன்னிங்ஸ்களில் 203 ஓட்டங்களையும் பெற்று இலங்கை துடுப்பாட்டத்தில் பிரகாசித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\n(இங்கிலாந்தின் லீட்ஸிலிருந்து நெவில் அன்தனி)\n7 விக்கெட்டுகளால் இலங்கையை வீழ்த்தியது இந்தியா\n06/07/2019 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு எதிரான இன்றையப் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இடம்பெற்ற 44-வது லீக் ஆட்டத்தில் இந்தியா அணியை இலங்கை அணி எதிர்கொண்டது.\nமுதலில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி தலைவர் திமுத் கருணரத்னே துடுப்பாட்டத்தை தேர்வு செய்துள்ளார். இந்நிலையில் 50 ஓவர்கள் நிறைவில் மேத்யூசின் அதிரடி சதத்தால் இந்திய அணிக்கு 265 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்தது.\nஇந்திய அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட், புவனேஸ்வர் குமார், பாண்டியா, குல்தீப் யாதவ், ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் விழ்த்தினர்.\nஇதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா , கேஎல் ராகுல் முதல் விக்கெட்டுக்கு 189 ஓட்டங்களை சேர்த்தனர். உலகக்கோப்பை தொடரில் தனது 5-வது சதத்தை ரோகித் சர்மா பதிவு செய்தார். இந்நிலையில் 103 ஓட்டங்களை பெற்ற நிலையில் அவர் வெளியேறினார்.\nஇதையடுத்து ராகுல் 111, ரிஷப் பந்த் 4 என வெளியேறினர். இதனையடுத்து விராட் கோலி, பாண்டியா அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச்சென்றனர்.\nஇந்நிலையில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.\nஇலங்கை அணி தரப்பில் மலிங்க, ரஜித, உதன ஆகியோர் தலா 1 விக்கெட்டை விழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி\nசுட் டெரிக்கும் நினைவுகள் - செ .பாஸ்கரன்\nபடித்தோம் சொல்கின்றோம்: கவிஞர் அம்பி அகவை 90 பாரா...\n - மகாதேவ ஐயர் ஜெயராமச...\n2019 சிட்னி இசைவிழாவில் நடைபெற்ற ஆடல் நிகழ்ச்சிகள...\nபோரின் முடிவுக்குப் பிறகு ஒரு தசாப்தம் கடந்தும் க...\nபுதிய அரசியல் வியூகத்தின் அவசியம்\nமீண்டும் ஏமாற்றம் மாறாத வரலாறு\nபயணியின் பார்வையில் - அங்கம் 13 இலங்கை வடபுல...\nநூல் அறிமுகம்: முருகபூபதியின் \"சொல்லத் தவறிய...\nதமிழ் விழா - கருத்தரங்கம் 13/07/2019\nஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணம் 2019\nபொன் விழா ஆண்டில் இந்தப் படங்கள் 1969 - 2019 பகுத...\nதமிழ் சினிமா - ராட்சசி திரை விமர்சனம்\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2019/07/blog-post_99.html", "date_download": "2019-11-17T17:20:16Z", "digest": "sha1:5552CLD526FPQVNBXJM5OTL3PDMJCMLQ", "length": 50173, "nlines": 693, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: உலகச் செய்திக��்", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை18/10/2019 - 24/11/ 2019 தமிழ் 10 முரசு 31 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nஈரான் நெருப்புடன் விளையாடுகிறது : ட்ரம்ப்\nஈரான் மீது தாக்குதல் நடத்தினால் அரை மணி நேரத்தில் இஸ்ரேல் அழிக்கப்படும்\n72 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்ட கோயில்\nஆயுதக் களைவு குறித்து அமெ­ரிக்­கா­வுடன் பேச்­சு­வார்த்தை நடத்த ரஷ்யா தயா­ரா­க­வுள்­ளது\nஈரானால் விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் அந்நாட்டை நோக்கியே திரும்பும்\nஇலங்கை தமிழர் விவகாரத்தில் கருத்து- வைகோவிற்கு ஒரு வருட சிறைத்தண்டனை\nஈரானின் எண்ணெய் கப்பலை கைப்பற்றியது பிரிட்டன்\nசுதந்திர காற்றை சுவாசிக்கின்றார் நளினி\nஈரான் நெருப்புடன் விளையாடுகிறது : ட்ரம்ப்\n02/07/2019 ஈரான் நெருப்புடன் விளையாடுவதாக அமெரிக்கா ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.\nசெறிவூட்டப்பட்ட யுரேனிய கையிருப்பு 300 கிலோகிராமை எட்டியுள்ளதாக ஈரான் நேற்று அறிவித்ததை அடுத்தே அமெரிக்க ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.\nஅணுசக்தி ஒப்பந்தம் தொடர்பில் எல்லை மீறியுள்ளதாக ஈரான் மீது சர்வதேச கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.\n300 கிலோகிராமுக்கு மேல் செறிவூட்டப்பட்ட யுரேனியம் வைத்திருக்கக்கூடாது எனும் ஒப்பந்தம் மீறப்பட்டதை தனது மேற்பார்வையாளர்கள் உறுதி செய்துள்ளதாக சர்வதேச அணுசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nகடந்த மே மாதம், செறிவூட்டப்பட்ட யுரேனிய உற்பத்தியை ஈரான் அதிகரித்துள்ளது. அத்தோடு செறிவூட்டப்பட்ட யூரேனியம் அணு உலைகளுக்கு எரிபொருளாகவும் , அணு ஆயுத தயரிப்பிற்கு பங்கு வகிக்கின்றது.\nஇதனால் ஈரானுடான ஒப்பந்ததை்தை கைவிட்டு அமெரிக்க ஈரானுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதித்துள்ளது.\nஇதற்கு எதிராகவே ஈரான் இவ்வாறான செயலில் ஈடுப்பட்டு பதிலடி கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி\nஈரான் மீது தாக்குதல் நடத்தினால் அரை மணி நேரத்தில் இஸ்ரேல் அழிக்கப்படும்\n03/07/2019 அமெ­ரிக்கா ஈரான் மீது தாக்­குதல் நடத்­து­மானால் இஸ்ரேல் அரை மணி நேரத்தில் அழிக்­கப்பட்டு விடும் என ஈரா­னிய சிரேஷ்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒருவர் எச்­ச­ரித்­துள்ளார்.\nஈரா­னுக்கும் அமெ­��ிக்­கா­வுக்­கு­மி­டையி­ லான பதற்­ற­நிலை அதிகரித்­துள்ள நிலை ­யி­லேயே ஈரா­னிய பாரா­ளு­மன்­றத்தின் பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு கொள்கை ஆணை­யகத் தலைவர் மொஜ்­தபா ஸோல் நோர் இவ்­வாறு எச்­ச­ரிக்­கையை விடுத்துள்ளார்.\nஇந்­நி­லையில் இஸ்­ரே­லா­னது ஈரான் தனது தாழ் செறி­வூட்­டப்­பட்ட யுரே­னிய கையி­ருப்பின் அளவை அணு­சக்தி உடன்­ப­டிக்­கையில் வரை­ய­றுக்­கப்­பட்­ட­திலும் அதி­க­மாக்­கி­யுள்­ளமை குறித்து அந்­நாட்­டுக்கு எதி­ராக ஐரோப்­பிய ஒன்­றி யம் தடை­களை விதி க்க வேண்டும் என அழைப்பு விடுத்­துள் ­ளது.\n''ஈரான் அணு­சக்தி உடன்­ப­டிக்­கையை மீறி­யுள்ள நிலையில் நீங்கள் அதற்­கான நட­வ­டிக்­கையை எடுக்க வேண்டும்'' என இஸ்ரேலிய பிரத மர் பெஞ்ஜமின் நெட்டன்யாஹு ஐரோப்பிய நாடுகளைக் கோரியுள்ளார். நன்றி வீரகேசரி\n72 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்ட கோயில்\n04/07/2019 பாகிஸ்தானின் சியால்கோட்டில் அமைந்துள்ள இந்துக் கோயில் சுமார் 72 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்டுள்ளது.\nபாகிஸ்தானில் வாழும் இந்து மக்களின் நீண்ட நாள் கோரிக்கையினைத் தொடர்ந்தே ஷவாலா தீஜா சிங் எனும் இந்துக் கோயில் திறக்கப்பட்டுள்ளது.\nஇந்து முறைப்படி கோயிலில் பரிகாரப் பூஜைகள் செய்யப்பட்டு கோயில் திறக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தகவலை வெளியிட்டுள்ளது.\nஇந்தநிலையில் கோயிலை மறுசீரமைப்பதற்கான பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பாகிஸ்தான் அரசாங்கம் அறிவித்துள்ளது.\nஇந்தியாவிலிருந்து இந்து கடவுள் சிலைகள் கொண்டு வரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு மூடப்பட்ட குறித்த கோயில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் உத்தரவின் பேரில் தற்போது திறக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, சில நாட்களுக்கு முன்னரே, சியால்கோட்டிலுள்ள 500 ஆண்டுகள் பழைமையான குருத்வாரா கோயிலுக்குள்ளும் இந்திய சீக்கிய பக்தர்கள் உள்ளே நுழைய அனுமதி வழங்கியது.\nஇதற்கு முன்னர் குறித்த குருத்வாரா கோயிலுக்குள் பாகிஸ்தானியர்கள் மட்டுமே நுழைய முடியும் என்பதுடன், இந்திய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஆயுதக் களைவு குறித்து அமெ­ரிக்­கா­வுடன் பேச்­சு­வார்த்தை நடத்த ரஷ்யா தயா­ரா­க­வுள்��ளது\n05/07/2019 ஆயுதக்களைவு மற்றும் தந்­தி­ரோ­பாய ஸ்திரத்­தன்மை குறித்து அமெ­ரிக்­கா­வுடன் பேச்­சு­வார்த்தை நடத்த ரஷ்யா தயா­ரா­க­வுள்­ள­தாக ரஷ்ய ஜனா­தி­பதி விளா­டிமிர் புட்டின் நேற்று தெரிவித்துள்ளார்.\nஇத்­தா­லிய பத்­தி­ரி­கை­யொன்­றுக்கு அளித்த பேட்­டி யின் போதே அவர் இவ் ­வாறு தெரி­வித்தார்.\nஇது தொடர்பில் அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்­புடன் ஜப்­பானில் இடம்­பெற்ற உச்­சி­மா­நாட்டின் போது கலந்­து­ரை­யா­டி­ய­தாக அவர் கூறினார்.\nஆயுதக் களைவு தொடர்பில் உறு­தி­யான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­பது சர்­வ­தேச ஸ்திரத்­தன்­மைக்கு பங்­க­ளிப்புச் செய்யும் என அவர் தெரி­வித்தார்.\nவிளா­டிமிர் புட்டின் முக்­கிய அணு ஆயுத உடன்­ப­டிக்­கை­யி­லி­ருந்து தனது நாட்டை வாபஸ் பெறு­வ­தற்­கான சட்­ட­மூ­ல­மொன்றில் நேற்று முன்­தினம் புதன்­கி­ழமை கைச்­சாத்­திட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.\n1987ஆம் ஆண்டு அமெ­ரிக்­கா­வுடன் செய்து கொள்­ளப்­பட்ட இடை­நிலை அணு ஆயுதப் படை உடன்­ப­டிக்­கை­யி­லி­ருந்து ரஷ்யா வெளியே­று­வதை நடை­மு­றைப்\nப­டுத்­து­வ­தற்­கான ஆணை­யொன்றை புட் டின் அன்­றைய தினம் வெளியிட்­டி­ருந்தார்.\nஅணு ஆயுதப் போர் ஒன்று ஏற்­படும் அபா­யத்தை தடுக்கும் முக­மாக கைச்­சாத்­தி­டப்­பட்­டி­ருந்த அந்த உடன்­ப­டிக்­கை­யி­லி­ருந்து அமெ­ரிக்கா ஏற்­க­னவே வில­கி­ய­தற்கு பதி­லடி கொடுக்கும் முக­மா­கவே மேற்­படி நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.\nஅத்­துடன் ரஷ்­யா­வா­னது தனது இரு புதிய சக்தி வாய்ந்த கப்­பல்­களை பயிற்சி நட­வ­டிக்­கை­யொன்­றுக்­காக நோர்வே கடல் பிராந்­தி­யத்­துக்கு அனுப்பி வைத்­தி­ருந்­தமை பிராந்தியத்தில் பதற்ற நிலையை தோற்றுவித்திருந்த நிலையிலேயே புட்டின் அமெரிக்காவுடன் ஆயுதக் களைவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தத் தனது நாடு தயா ராக இருப்பதாக அறிவித்துள்ளார். நன்றி வீரகேசரி\nஈரானால் விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் அந்நாட்டை நோக்கியே திரும்பும்\n05/07/2019ஈரானால் விடுக்கப்படும் அணுசக்தி அச்சுறுத்தல்கள் அந்நாட்டை நோக்கியே திரும்பும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று முன்தினம் புதன்கிழமை எச்சரித்துள்ளார்.\nஈரான் 2015ஆம் ஆண்டு அணுசக்தி உடன்படிக்கையில் வரையறுக்கப்பட்டதிலும் அதிகமாக அணுசக்தி கையிருப்பை அதிகரிக்கப் போவதாக சூளுரைத்திருந்த நிலையிலேயே அமெரிக்க ஜனாதிபதியின் மேற்படி எச்சரிக்கை வெளியாகியுள்ளது.\n\"ஈரான் இப்போது தான் புதிய எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது. (அந்நாட்டு ஜனாதிபதி) ரோஹானி அணுசக்தி உடன்படிக்கை எதுவும் இல்லாத பட்சத்தில் யுரேனிய செறிவூட்டலை தாம் விரும்பும் எந்த அளவுக்கும் அதிகரிக்கப் போவதாக தெரிவித்துள்ளார்\" என ட்ரம்ப் டுவிட்டர் இணையத்தளத்தில் தன்னால் வெளியிடப்பட்ட செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.\nஅணுசக்தி உடன்படிக்கையில் அங்கம் வகிக்கும் ஏனைய தரப்பினர் அமெரிக்காவிடமிருந்தான தடைகளிலிருந்து ஈரா னுக்கு நிவாரணத்தை வழங்குவதாக தம்மால் அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றாமை காரணமாக ஈரான் தனது யுரேனிய செறிவூட்டலின் அளவை அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாக ரோஹானி நேற்று முன்தினம் புதன்கிழமை தெரிவித்திருந்தார்.\n2015ஆம் ஆண்டு உடன்படிக்கையின் பிரகாரம் ஈரான் அணுசக்தி பிறப்பாக்கியின் உள்ளடக்கத்தை அகற்றி அதனை சீமெந்தால் நிரப்பியிருந்தாக தெரிவித்த ஈரானிய ஜனாதிபதி, ஆனால் அணுசக்தி உடன்படிக்கையில் கைசாத்திட்டுள்ள ஏனைய நாடுகள் தாம் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் உரிய நேரத்துக்குள் நிறைவேற்றாத பட்சத்தில் எதிர்வரும் 7 ஆம் திகதி அரக் அணுசக்தி பிறப்பாக்கி உடன்படிக்கைக்கு முன்னரான நிலைமைக்குத் திரும்பும் என எச்சரித்துள்ளார்.\nஇந்த நிலைமை அபாயகரமானது எனவும் தாம் அணு ஆயு தத்தை தயாரிப்பதற்குத் தேவையான முக்கிய உள்ளடக்கமான புளுட்டோனியத்தை பிறப்பிக்க முடியும் எனவும் ரோஹானி தெரி வித்தார். நன்றி வீரகேசரி\nஇலங்கை தமிழர் விவகாரத்தில் கருத்து- வைகோவிற்கு ஒரு வருட சிறைத்தண்டனை\n05/07/2019 மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு நீதிமன்றம் தேசத்துரோக வழக்கில் ஒரு வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது\n2009 இல் சென்னையில் இடம்பெற்ற நூல் வெளியீட்டில் கலந்துகொண்டு பேசி வைகோ இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டமைக்கு அப்போது ஆட்சியிலிருந்த காங்கிரசும் திமுகவுமே காரணம் என கருத்து வெளியிட்டிருந்தார்.\nஅப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கையும் வைகோ கடுமையாக விமர்சித்திருந்தார்.\nஇதனை காரணம் காட்டி வைகோ இந்திய இறையாண்மைக்கு எதிரா��� பேசியிருப்பதாக தெரிவித்து திமுக ஆட்சியில் தொடரப்பட்ட வழக்கிலேயே நீதிபதி இன்று வைகோ தேசத்துரோக குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளார். நன்றி வீரகேசரி\nஈரானின் எண்ணெய் கப்பலை கைப்பற்றியது பிரிட்டன்\n05/07/2019 ஜிப்ரால்டர் கடற்பகுதியில் ஈரானிய எண்ணெய் கப்பலை பிரிட்டனின் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.\nஐரோப்பிய ஒன்றியத்தின் தடையை மீறி குறிப்பிட்ட கப்பல் சிரியாவிற்கு சென்று கொண்டிருந்தது என்ற சந்தேகத்திலேயே குறிப்பிட்ட கப்பலை பிரிட்டனின் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.\nஅமெரிக்கா விடுத்த வேண்டுகோளின் அடிப்படையிலேயே கிரேஸ் -1 என்ற கப்பலை கைப்பற்றியதாக ஸ்பெயின் தெரிவித்துள்ளது.\nமரைன் படைப்பிரிவினரின் உதவியுடன் ஜிப்ரால்டர் துறைமுக மற்றும் சட்ட அமுலாக்கல் அதிகாரிகள் ஈரானின் எண்ணெய் கப்பலை கைப்பற்றியுள்ளனர்.\n30 மரைன் 42 கொமாண்டோக்கள் இந்த நடவடிக்கைகாக பிரிட்டனிலிருந்து ஜிப்ரால்டரிற்கு அனுப்பட்டுள்ளனர்.\nபனாமா கொடியுடன் காணப்பட்ட அந்த கப்பலிற்குள் ஹெலிக்கொப்டரிலிருந்து கயிற்றின் மூலம் மரைன் வீரர் ஒருவர் இறங்கினார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஅதன் பின்னர் ஏனையவர்கள் படகு மூலம் அந்த கப்பலைநோக்கி சென்றுள்ளனர்.\nஇதேவேளை தனது எண்ணெய் கப்பல் கைப்பற்றப்பட்டதை கடுமையாக கண்டிததுள்ள ஈரான் இது குறித்து விளக்கம் கோருவதற்காக பிரிட்டன் தூதுவரை அழைத்துள்ளது. நன்றி வீரகேசரி\nசுதந்திர காற்றை சுவாசிக்கின்றார் நளினி\n06/07/2019 ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் வைக்கப்பட்டுள்ள நளினிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒருமாதம் பரோல் அளித்து உத்தரவிட்டுள்ளது.\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, வேலூர் மத்திய சிறையில் உள்ள நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.\nஅதில் “என்னுடைய மகள் இங்கிலாந்தில் வசித்து வருகிறார். அவருக்கு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்கவேண்டும். எனவே, எனக்கு 6 மாதம் ‘பரோல்’ வேண்டும் என்று சிறைத்துறை தலைவர், வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் உள்ளிட்டோருக்கு கோரிக்கை மனு ஒன்றை வழங்கிய, இதுவரை என் மனுவை பரிசீலிக்கவில்லை.\n27 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் எனக்கு 6 மாதம் பரோல் வழங்க உத்தரவிட வேண்டும். இந்த வழக்கில் நேரில் ஆஜராகி வாதிட எனக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கூறியிருந்த நிலையில் இந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வந்தது.\nஇந்நிலையில் மனுதாரர் நளினி, நேரில் ஆஜராகி வாதிடவே விருப்பம் என கடிதம் வழங்கியுள்ளதாகக அரசதரப்பு சட்டத்தரணி தெரிவித்தார். நளினியின் விருப்பத்தை இந்த உயர்நீதிமன்றம் நிராகரிக்க முடியாது. தன்னுடைய வழக்கில் சட்டத்தரணி இல்லாமல் தானே ஆஜராகி வாதிட கட்சிக்காரர் ஒரு கோரிக்கை விடுக்கும்போது, அதை நீதிமன்றம் நிராகரிக்க முடியாது. அதேநேரம், நளினியை ஆஜர்படுத்தும்போது சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படலாம் என்று அரசு தரப்பில் கூறினாலும், அதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்யவில்லை.\nஎனவே நளினியை பாதுகாப்புடன் உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அதிகாரிகள் மேற்கொள்ளலாம். நளினியும் சிறை விதிகளை மீறாமல், பொலிஸாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். எனவும் ஜூலை 5 ஆம் திகதி பகல் 2.15 மணிக்கு நளினியை ஆஜர்படுத்த வேண்டும் என்று கூறியது.\nஅதன்படி நளினி ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்து வழக்கு விசாரணை நடைபெற்ற போது ஆறு மாதங்கள் பரோல் வழங்க முடியாது என தமிழக அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நளினிக்கு ஒரு மாத காலம் பரோல் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. நன்றி வீரகேசரி\nசுட் டெரிக்கும் நினைவுகள் - செ .பாஸ்கரன்\nபடித்தோம் சொல்கின்றோம்: கவிஞர் அம்பி அகவை 90 பாரா...\n - மகாதேவ ஐயர் ஜெயராமச...\n2019 சிட்னி இசைவிழாவில் நடைபெற்ற ஆடல் நிகழ்ச்சிகள...\nபோரின் முடிவுக்குப் பிறகு ஒரு தசாப்தம் கடந்தும் க...\nபுதிய அரசியல் வியூகத்தின் அவசியம்\nமீண்டும் ஏமாற்றம் மாறாத வரலாறு\nபயணியின் பார்வையில் - அங்கம் 13 இலங்கை வடபுல...\nநூல் அறிமுகம்: முருகபூபதியின் \"சொல்லத் தவறிய...\nதமிழ் விழா - கருத்தரங்கம் 13/07/2019\nஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணம் 2019\nபொன் விழா ஆண்டில் இந்தப் படங்கள் 1969 - 2019 பகுத...\nதமிழ் சினிமா - ராட்சசி திரை விமர்சனம்\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆல��ம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/vijayaganth/", "date_download": "2019-11-17T18:12:25Z", "digest": "sha1:KB4NRMWJ63JOANMB5J5EZNHTTJXJ4TNQ", "length": 461230, "nlines": 1256, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Vijayaganth « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகாங்கிரஸ் கட்சியில் தமிழ்நாடு பொறுப்பாளர் அருண்குமார் தற்செயலாக சென்னை விமான நிலையத்தின் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தைச் சந்தித்தும், அவருடன் ஒன்றாக விமானத்தில் பயணித்ததும் ஒரு சர்வ சாதாரணமான நிகழ்வு.\nஇந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, நீங்கள் விஜயகாந்துடன் அரசியல் பேசினீர்களா என்கிற நிருபர்களின் கேள்விக்கு, “ஆமாம், அரசியல் பேசினோம். என்ன பேசினோம் என்பதை நேரம் வரும்போது வெளியிடுகிறேன்’ என்று சர்வசாதாரணமாக தமிழ்நாடு காங்கிரசின் மேலிடப் பொறுப்பாளர் சொன்ன பதிலிலும் எந்தவித அதிசயமோ ஆச்சரியமோ இருப்பதாகத் தெரியவில்லை.\nஆனால், இதை ஏதோ விபரீதமாகவும், அருண்குமார் இமாலயத் தவறு செய்துவிட்டது போலவும் திமுக தலைமை சித்திரிக்க முயல்வது ஏன் என்பதுதான் பலரையும் புருவத்தை உயர்த்த வைத்திருக்கிறது. திமுக தலைவர் கருணாநிதியின் உத்தரவோ, வழிகாட்டுதலோ இல்லாமல், திராவிடக் கழகத் தலைவர் கி. வீரமணியிடமிருந்து முதல் கண்டனம் வந்திருக்காது.\n“”அருண்குமார் ஒரு பார்ப்பனர். அவர் மரியாதை நிமித்தம் முதல்வர் கருணாநிதியைச் சந்திக்காத நிலையில் விஜ���காந்தை மட்டும் சந்தித்துப் பேசுவது எப்படி” என்கிற விதத்தில் கி. வீரமணியின் காட்டமான அறிக்கையால் விஷயம் முடிந்துவிட்டது என்று நினைத்தால், திமுகவின் நிர்வாகக் குழு தனது தீர்மானத்தில், காங்கிரசுக்கு எச்சரிக்கையும், அறிவுரையுமாகத் தனது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்திருக்கிறது.\nஇந்த அளவுக்கு திமுக ஒரு சாதாரண சம்பவத்தைப் பெரிதுபடுத்துவானேன் அருண்குமார், விஜயகாந்த் சந்திப்புக்கு அந்த அளவுக்கு முக்கியத்துவம் உண்டா\n“”தலைவர்கள் சந்தித்துக் கொள்வது, பேசுவது என்பது சாதாரணமான விஷயம். சமீபத்தில் தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதியும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் சந்தித்துக் கொண்டார்களே இல. கணேசன் அடிக்கடி முதல்வர் கருணாநிதியைச் சந்திக்கத்தானே செய்கிறார் இல. கணேசன் அடிக்கடி முதல்வர் கருணாநிதியைச் சந்திக்கத்தானே செய்கிறார் இது அரசியலுக்கு அப்பாற்பட்ட மரியாதைநிமித்த சந்திப்புகள். இதற்கெல்லாம் கோபப்பட்டால் எப்படி இது அரசியலுக்கு அப்பாற்பட்ட மரியாதைநிமித்த சந்திப்புகள். இதற்கெல்லாம் கோபப்பட்டால் எப்படி” என்று கேட்ட காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் இன்னொரு சம்பவத்தையும் குறிப்பிட்டார்.\n1998 நாடாளுமன்றத் தேர்தலின்போது, மதுரையிலிருந்து சென்னை வரும் விமானத்தில் அன்றைய முதல்வராக இருந்த கருணாநிதி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் த.மா.கா. தலைவர் ஜி.கே. மூப்பனார் ஆகிய மூவரும் வந்ததாகவும், திமுக கூட்டணியில் இருந்தபோதும் த.மா.கா. தலைவர் மூப்பனார் ஜெயலலிதாவிடம் சிரித்துப் பேசியதை முதல்வர் கருணாநிதி விமர்சிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.\nகருணாநிதி பயப்படுவது ஏன் என்று புரியாமல் குழம்பும் காங்கிரசார்தான் அதிகம். “”யார் யாரைச் சந்தித்துப் பேசினாலும், காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை, சோனியா காந்தி என்ன முடிவெடுக்கிறார் என்பதைப் பொருத்துத்தான் கூட்டணி அமையும். பிறகு ஏன் இப்படி அலட்டிக் கொள்ள வேண்டும்” ~ இப்படிக் கேட்பது மூத்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர்.\nவிஜயகாந்தை முன்னிலைப்படுத்தி ஒரு கூட்டணிக்குக் காங்கிரஸ் சம்மதிக்கப் போவதில்லை. அதுமட்டுமல்ல, தேமுதிக – காங்கிரஸ் கூட்டணி என்பது திமுக மற்றும் அதிமுக அமைக்கும் கூட்டணிகளுக்கு மாற்றாகவோ, அந்த அளவுக்கு பலமானதாகவோ இருக்க முடியாது என்பது பச்சைக் குழந்தைக்குக்கூடத் தெரியும். இடதுசாரிகள் சேர்ந்தால் ஒருவேளை அந்தக் கூட்டணி பலம் பெறலாம். ஆனால் அதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை.\n“”எங்களைப் பொருத்தவரை நாங்கள் திமுகவுடன் கூட்டணி என்பதில் தெளிவாக இருக்கிறோம். இடதுசாரிகள் நிச்சயமாகக் காங்கிரசுடன் எந்தவிதக் கூட்டணியும் வைக்கப் போவதில்லை” என்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் டி.கே. ரங்கராஜன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலையும் அதுதான் என்று உறுதிப்படுத்துகிறார் டி. ராஜா.\nகாங்கிரஸ், திமுகவின் தோழமைக் கட்சியாகத் தொடரும் என்பதில் மற்றவர்களுக்கு இருக்கும் நம்பிக்கை ஏன் முதல்வர் கருணாநிதிக்கு மட்டும் இல்லை\nகாங்கிரஸ் வாக்கு வங்கி என்பது எப்போதுமே திமுகவை ஏற்றுக்கொள்வதில்லை. திமுக எதிர்ப்பு என்பது இந்த காங்கிரஸ் அனுதாபிகளின் ரத்தத்தில் ஊறிய விஷயம்” என்று தெரிவிக்கிறார் மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர்.\nசோனியா காந்தியைக் கடுமையாக விமர்சித்ததன் மூலம் காங்கிரஸ் அனுதாபிகளின் வெறுப்பை ஜெயலலிதா சம்பாதித்துக் கொண்டதால்தான் அவர்கள் திமுகவை ஆதரிக்க முற்பட்டிருக்கிறார்களே தவிர, அடிப்படையில் அவர்கள் திமுகவைவிட அதிமுகவுடனான கூட்டணியைத்தான் விரும்புவார்கள் என்கிறார் அவர். அந்தப் பிரமுகர் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை.\nகாங்கிரசைப் பதவியிலிருந்து இறக்கிய கட்சி என்கிற கோபமும், காமராஜரைத் தோற்கடித்த கட்சி என்கிற வெறுப்பும் பழைய தலைமுறை காங்கிரஸ்காரர்களுக்கு எப்போதுமே உண்டு. அதனால்தான், நாடாளுமன்றத் தேர்தல்களில் திமுக, காங்கிரஸ் கூட்டணி பெறும் அளவுக்கு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற முடிவதில்லை.\n1980 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றதையும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்ததையும், சுட்டிக்காட்டிய திமுக பிரமுகர் ஒருவர், கடந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தலையும் உதாரணம் காட்டினார். நாடாளுமன்றத் தேர்தலில் 40 இடங்களிலும் வெற்றி பெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, சட்டமன்றத் தேர்தலில் அந்த அளவுக்கு வெற்றி பெறவில்லை என்பது மட்டுமல்ல, திமுகவுக்குப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதும் க���றிப்பிட வேண்டிய விஷயம் என்கிறார்.\nமுதல்வர் கருணாநிதியின் பயம் அதுதான். இதுபோன்ற சந்திப்புகள், யூகங்களுக்கு இடமளிக்கும் என்பதால், காங்கிரஸ் வாக்கு வங்கியில் பிளவு ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. சோனியா காந்தி இருக்கும்வரை தனது தனிப்பட்ட நெருக்கத்தின் மூலம் கூட்டணி தொடர்வதில் எந்தவிதத் தடையும் இருக்காது என்று முதல்வர் கருணாநிதிக்குத் தெரியும். ஆனால், காங்கிரசின் வாக்கு வங்கி முழுவதுமாகக் கூட்டணிக்குச் சாதகமாக இல்லாமல் போனால், கூட்டணி தொடர்ந்தும் பயனில்லாமல் போய்விடும்.\nகாங்கிரஸ் வாக்கு வங்கி சிதறி, அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் அதிமுக பலமடைந்து விட்டால் அப்படியொரு நிலைமை ஏற்பட்டால், மத்தியில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி அதிமுகவின் தயவை நாடாது என்று என்ன நிச்சயம்\nகருணாநிதிக்கு ஏன் கோபம் வருகிறது என்பது இப்போது புரிகிறதா\n புதிய தலைவர்களுக்கு கலைஞர் அறிவுரை\nசென்னை, பிப். 12- தேமுதிக தலைவர் விஜயகாந்த் பொத்தாம் பொதுவாக தமிழ்நாட்டில் அலங்கோல ஆட்சி நடை பெறுவதாகப் பேசியதைக் குறிப்பிட்டு தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் நேற்று விடுத்துள்ள அறிக்கையின் பகுதிகள்:\nதே.மு.தி.க.வைச் சேர்ந்த ஒருவரின் இல்லத் திருமணத்தில் கலந்து கொள்ள கோவில்பட்டிக்குச் சென்ற அந்தக் கட்சியின் தலைவர், தான் திருமண விழாவில் அரசியல் பேசக்கூடாது என்று இருந்ததாகவும், தமிழ்நாட்டில் நடக்கும் ஆட்சி அலங் கோலத்தைப் பார்க்கும்போது பேச வேண்டிய அவசியம் வந்து விட்டதாகவும் கூறியிருக்கிறார். தமிழ் நாட்டு ஆட்சியிலே அப்படி என்ன அலங்கோலம்\nதமிழகத்திலே அப்படி என்ன அலங்கோல ஆட்சி நடக்கிறது ஏழை எளிய மக்களுக்கு கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்கு விற்கப்படுகிறதே ஏழை எளிய மக்களுக்கு கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்கு விற்கப்படுகிறதே அதை அலங்கோலம் என்கிறாரா விவசாயி களுக்கு சுமார் 7000 கோடி ரூபாய் அளவிற்குக் கூட்டுறவுக் கடன்கள் ரத்து செய்யப்பட்டதை அலங்கோலம் என்று கூறு கிறாரா மகளிருக்கு எரிவாயுவுடன் கூடிய அடுப்புகள் இலவச மாக வழங்கப்படும் திட்டம் அலங்கோலமாக இருக்கிறதா மகளிருக்கு எரிவாயுவுடன் கூடிய அடுப்புகள் இலவச மாக வழங்கப்படும் திட்டம் அலங்கோலமாக இருக்கிறதா இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கியது அவருக்கு அலங்கோலமாகத் தெரிகிறதா இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கியது அவருக்கு அலங்கோலமாகத் தெரிகிறதா நிலமற்ற ஏழையெளிய விவசாயிகளுக்கு இலவசமாக நிலம் வழங்கப்பட்டு வருகிறதே, பல ஆண்டுக் காலமாக வழங்கப்படாமல் இருந்த வீட்டு மனைப்பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகிறதே. வேலையற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டுமென்ப தற்காக தமிழகத்திலே புதிய புதிய தொழிற்சாலைகளைத் தொடங்கச் செய்து பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு வேலை கிடைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறேதே. வேலையில் லாமல் இருப்பவர்களுக்கு மாதந்தோறும் அரசே நிதி உதவி அளித்து வருகிறதே. இவைகள் எல்லாம் தே.மு.தி.க. தலைவருக்கு அலங்கோலமாகத் தெரிகிறது என்றால் அவர் கருத்தில் கோளாறு இருக்கிறது என்றுதானே நினைக்கத் தோன்றுகிறது.\nஒரு மனிதனிடம் வளரவேண்டியது அடக்கமே தவிர ஆணவமல்ல\nஆனால் கட்சி ஆரம்பித்து தலைவராக வருபவர்கள் உண்மை நிலையைப் பேசி, நியாயம், நேர்மையோடு பேசினால் அது நாட்டிற்கும் நல்லது, மக்களுக்கும் நல்லது, ஏன் அவர்களுக்கும் நல்லது இல்லையேல் சிரிப்புக்கு ஆளாக நேரிடும். உயர்ந்திட நினைக்கும் ஒரு மனிதனிடம் வளர வேண்டியது அடக்கமே தவிர, ஆணவமல்ல\nவிருத்தாசலம் தொகுதி மக்கள் இவருக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்து சட்டமன்றத்திற்கு அனுப்பியது எதற்காக ஆளுநர் உரை மீதான விவாதம் நடந்தபோது, பேரவையிலே வந்து ஆட்சியின் அலங்கோலத்தை அங்கே வந்து பட்டியலிட்டிருந் தால், அதற்குப் பதில் கிடைத்திருக்குமல்லவா ஆளுநர் உரை மீதான விவாதம் நடந்தபோது, பேரவையிலே வந்து ஆட்சியின் அலங்கோலத்தை அங்கே வந்து பட்டியலிட்டிருந் தால், அதற்குப் பதில் கிடைத்திருக்குமல்லவா ஆறு பேர்களைக் கொண்ட ம.தி.மு.க. சார்பில் ஆளுநர் உரையிலே பேசுகிறார்கள். ஏன் சுயேச்சை உறுப்பினர் கூட ஒருவர் அங்கே பேசுகிறார். ஒரு கட்சியை நடத்தும் தலைவர், நான்தான் ஆட்சிக்கே வரப் போகிறேன் என்று சொல்லுபவர் பேரவையிலே வந்தல்லவா அவர் காணும் அலங்கோலங்களைப் பற்றிப் பேசியிருக்க வேண்டும் ஆறு பேர்களைக் கொண்ட ம.தி.மு.க. சார்பில் ஆளுநர் உரையிலே பேசுகிறார்கள். ஏன் சுயேச்சை உறுப்பினர் கூட ஒருவர் அங்கே பேசுகிறார். ஒரு கட்சியை நடத்தும் தலைவர், நான்தான் ஆட்சிக்கே வரப் போகிறேன் என்று சொல்லுபவ���் பேரவையிலே வந்தல்லவா அவர் காணும் அலங்கோலங்களைப் பற்றிப் பேசியிருக்க வேண்டும் அதை விட்டு விட்டு எங்கேயோ சந்து முனையிலே போய் நின்று கொண்டு சிந்து பாடினால் என்ன செய்வது\nமக்கள் நலனில் அக்கறை இல்லாத செயல் எது\nதி.மு.க.வுக்கு மக்கள் நலனில் அக்கறையில்லை என்கிறார் தே.மு.தி.க. தலைவர். இந்தப் பணிகள் எல்லாம் மக்கள் நலனில் அக்கறையில்லாமலா செய்யப்பட்டுள்ளது பொய் சொல்வ தற்கும் ஒரு எல்லை இல்லையா பொய் சொல்வ தற்கும் ஒரு எல்லை இல்லையா திருமணம் ஆகாமல் ஆண்டுக் கணக்கிலே காத்திருக்கும் பெண்களுக்கெல்லாம் வாழ்வளிக்க வேண்டுமென்பதற்காக திருமண நிதி உதவித் திட்டம் கொண்டு வந்து ஒவ்வொருவருக்கும் பதினைந்தாயிரம் ரூபாய் வீதம் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு நிதி உதவி அளிக்கப்பட் டுள்ளதே, மக்கள் நலனில் அக்கறை இல்லாத அரசா இது திருமணம் ஆகாமல் ஆண்டுக் கணக்கிலே காத்திருக்கும் பெண்களுக்கெல்லாம் வாழ்வளிக்க வேண்டுமென்பதற்காக திருமண நிதி உதவித் திட்டம் கொண்டு வந்து ஒவ்வொருவருக்கும் பதினைந்தாயிரம் ரூபாய் வீதம் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு நிதி உதவி அளிக்கப்பட் டுள்ளதே, மக்கள் நலனில் அக்கறை இல்லாத அரசா இது அது போலவே கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தலா ஆறாயிரம் ரூபாய் வீதம் நிதி உதவி அரசின் சார்பில் அளிக்கப்படுகிறதே. அது மக்கள் நலனில் அக்கறையில்லாத செயலா\nநான்தான் புத்தர்; மற்றவர் எல்லாம் அயோக்கியர் என்ற ரீதியில் பேசலாமா\nதேசியக் கட்சியும் தமிழக மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்று மத்திய அரசை ஆளும் கட்சியின் மீதும் குறை கூறியிருக் கிறார். தேசிய கட்சி தமிழ் மக்களுக்கு ஏன் ஒன்றும் செய்யவில்லை தமிழை செம்மொழியாக அறிவித்திருப்பது தற்போதுள்ள மத்திய அரசுதானே தமிழை செம்மொழியாக அறிவித்திருப்பது தற்போதுள்ள மத்திய அரசுதானே சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற ஒப்புதல் கொடுத்தது எந்த ஆட்சியிலே சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற ஒப்புதல் கொடுத்தது எந்த ஆட்சியிலே தற்போதைய ஆட்சியில்தானே கடல் நீரைக் குடி நீராக்கும் திட்டத்திற்கு ஆயிரம் கோடி ரூபாய் தர ஒப்புதல் கொடுத்திருப்பதும் இன்றைய மத்திய ஆட்சிதானே எல்லாவற்றையும் ஒரேயடியாக மறைத்துவிட்டு, நான்தான் புத்தர், மற்றவர் எல்லாம் அயோக்கியர் என்ற ரீதிய��ல் பேசுவது நல்லதா\nரசிகர்களின் கூட்டத்தையெல்லாம் கட்சிக்காரர்கள் கூட்டம் என்று நினைத்துக் கொள்வதா\nநடிகரைப் பார்ப்பதற்காக கூடுகின்ற ரசிர்கள் கூட்டத்தை யெல்லாம் தனது கட்சிக்காரர்கள் கூட்டம் என்று எண்ணிக் கொண்டு எல்லோரையும் இழிவாகப் பேச நினைப்பது தவறு. கச்சத் தீவைப் பற்றியெல்லாம் கோவில்பட்டி கூட்டத்தில் பேசி இருக்கிறார். அந்த வகையில் கச்சத்தீவு பற்றிய உண்மை விவ காரங்கள் அவருக்குத் தெரிந்திருக்காது. தெரிந்தவர்களிடம் கேட்டுப் பேசியிருக்கலாமே\nஊழல் பற்றியெல்லாம் அவர் கூட்டத்திலே பேசியிருக்கிறார். எந்தத் திட்டத்திலே ஊழல் ஒப்பந்தப் புள்ளிகள் கோருவதிலே கூட திறந்த வெளி ஒப்பந்தப் புள்ளிகள் என்று குறிப்பிட்டு, எல்லா வற்றிலும் வெளிப்படையாக ஆட்சி நடை பெறுகிறது. வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை வாங்குவதற்கான சட்டப் பேரவை உறுப்பினர்கள் குழுவிலே இடம் பெறவே மறுத்து விட்டு, இப்போது ஊழல் என்று உரைக்கலாமா ஒப்பந்தப் புள்ளிகள் கோருவதிலே கூட திறந்த வெளி ஒப்பந்தப் புள்ளிகள் என்று குறிப்பிட்டு, எல்லா வற்றிலும் வெளிப்படையாக ஆட்சி நடை பெறுகிறது. வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை வாங்குவதற்கான சட்டப் பேரவை உறுப்பினர்கள் குழுவிலே இடம் பெறவே மறுத்து விட்டு, இப்போது ஊழல் என்று உரைக்கலாமா பேசுகிறவர்கள்; அவர்களே ஒரு முறை தம்முடைய முகத்தைக் கண்ணாடிக்கு முன் நின்று பார்த்துக் கொண்டால் நல்லது – யார் ஊழல்வாதி என்பது அப்போது தெளிவாக அவருக்குப் புரியும். அதை விடுத்து, பிறர் மீது புழுதியை வாரி இறைக்க நினைப்பது சரியல்ல.\nஆட்சிக்கு வர நினைப்பவர் பொறுப்பு இல்லாமல் பேசக்கூடாது\nஆட்சிக்கு வரவேண்டும், முதலமைச்சராக வர வேண்டு மென்றெல்லாம் நினைக்கும் அவர் ஏதோ ஒரு சாதாரணப் பேச்சாளரைப் போல் குற்றச் சாட்டுகளை பொறுப்பில்லாமல் கூறக்கூடாது. மக்களைச் சுரண்டுகிறோம் என்றால் எந்த மக்களை, எப்படி என்று விளக்கம் தரவேண்டாமா எழுப்பப் படும் குற்றச் சாட்டுகளை புள்ளி விவரங்களோடு மறுத்துப் பதில் கூறினால் அவருக்கு வேடிக்கையாக இருக்கிறதாம் எழுப்பப் படும் குற்றச் சாட்டுகளை புள்ளி விவரங்களோடு மறுத்துப் பதில் கூறினால் அவருக்கு வேடிக்கையாக இருக்கிறதாம் அவரிடம் ஆதாரம் இருந்தால், புள்ளி விவரங்கள் தெரிந்தால���, தான் கூறு கின்ற குற்றச் சாட்டுகளோடு அவற்றையும் இணைத்துச் சொல் வதுதானே அவரிடம் ஆதாரம் இருந்தால், புள்ளி விவரங்கள் தெரிந்தால், தான் கூறு கின்ற குற்றச் சாட்டுகளோடு அவற்றையும் இணைத்துச் சொல் வதுதானே எந்த விவரமும் இல்லாமல் வாயில் வந்ததையெல் லாம் பேசுவேன் என்ற பாணியில் பேசினால் என்ன செய்வது\nமின் பற்றாக்குறையைப் போக்க அரசு அன்றாடம் மேற் கொண்டு வரும் நடவடிக்கைகள் பற்றிய செய்திகள் நாள்தோறும் செய்தித்தாள்களில் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றை யெல்லாம் படிக்காமல் தமிழக அரசு மீது அவர் குறை கூறி இருக் கிறார். அரசியல் கட்சியைத் தொடங்கி அதனை நடத்திடவும், ஆட்சி நடத்திடவும் விரும்புகிறவர், அன்றாடம் நாளேடுகளைப் பார்ப்பதும் அதிலே அரசு சார்பில் எடுக்கப்படுகின்ற முயற்சி களைப் படித்து தெரிந்து கொள்வதும் முக்கியமல்லவா\nடன்னுக்கும், மூட்டைக்கும் கூடவா வித்தியாசம் தெரியாது\n20 லட்சம் டன் சிமெண்ட் குறைந்த விலைக்கு விற்கப்படும் என்று அறிவித்துவிட்டு 1500 டன் சிமெண்ட் தான் விற்பனையாகி இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். 20 லட்சம் டன் சிமெண்ட் குறைந்த விலையில் விற்கப்படும் என்று அரசு சார்பில் எப் போதும் கூறவில்லை. ஒரு லட்சம் டன் அதாவது 20 லட்சம் மூட் டைகள் குறைந்த விலைக்கு விற்கப்படும் என்றுதான் அரசு சார் பில் கூறப்பட்டது. 20 லட்சம் டன்னுக்கும் 20 லட்சம் மூட் டைக்கும் வேறுபாடு தெரியாமல் பேசுவதா தெரிந்தவர்களிடம் கேட்டுக் கொண்டு அதைக் குறித்து வைத்துக் கொண்டு பேசக் கூடாதா தெரிந்தவர்களிடம் கேட்டுக் கொண்டு அதைக் குறித்து வைத்துக் கொண்டு பேசக் கூடாதா -இவ்வாறு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nஎந்தத் தலைவர்களும் பதவிக்குச் சென்றால் செல்வாக்கு குறைவதுதான் இயல்பு. ஆனால் எம்.ஜி.ஆரைப் பொருத்தவரை பதவிக்குச் சென்ற பிறகும்கூட, அவர் செல்வாக்கு வளர்ந்த வண்ணம்தான் இருந்தது.\nஅவர் ஆட்சியில் இருந்தவரை அவரை யாராலும் தோற்கடிக்க முடியவில்லை. அவர் மறைந்து இருபது ஆண்டுகள் சென்ற பிறகும்கூட, அவரது செல்வாக்கு வளர்ந்துள்ளது என்பதை அண்மையில் லயோலா கல்லூரியின் கருத்துக்கணிப்பு காட்டுகிறது.\nஇருந்தபொழுது மட்டுமல்ல, மறைந்த பிறகும் மக்களின் இதயத்தில் நீங்காத இடத்தை எவ்வாறு எம்.��ி.ஆர். பெற்றார் என்பது வியப்புக்குரியது மட்டுமல்ல, ஆய்வுக்கும் உரியதாகும். அவருக்கும் மக்களுக்கும் இருந்த பிடிப்பு மகத்தானது. அவரோடு சுற்றுப்பயணம் மேற்கொண்ட காலத்தில் இதை நேரடியாகத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது.\nஒருமுறை சென்னையிலிருந்து மதுரைக்கு காரில் சென்றோம். திருச்சியை அடைந்த பிறகு எம்.ஜி.ஆர். ஒரு பரீட்சையில் இறங்கினார். காரில் போகும்பொழுதே தொப்பியையும், கறுப்புக் கண்ணாடியையும் கழற்றி வைத்துவிட்டார். வழிநெடுக கூடியிருந்த மக்கள் எம்.ஜி.ஆர். எங்கே என்று தேடினார்களேயொழிய ஆர்ப்பரிக்கவில்லை. பிறகு மேலூரை நெருங்கியபொழுது தொப்பியையும் கண்ணாடியையும் அணிந்து கொண்டார். உடனே வழக்கம்போல் இருபுறமும் மக்கள் ஆரவாரம் செய்தனர். அவர் உடனே என்னிடத்தில் “”என்னை விட என் தொப்பிக்கும், கறுப்புக்கண்ணாடிக்கும் தான் மரியாதைபோலும்” என்று சொல்லி சிரித்தார்.\n“புகழ்பெற்ற நடிகராக விளங்குவதால் மக்கள் செல்வாக்கா’ என்று கேட்டேன். அதற்கு அவர், “நடிகர்களாகயிருந்தால் மக்களுக்கு எளிதில் அடையாளம் தெரியும். ஆனால் மக்களின் மரியாதையைப் பெறுவதன் மூலமே செல்வாக்கைப் பெற முடியும். அதற்கு மக்கள் நம் மீது நம்பிக்கை வைக்கும் வகையில் நம்முடைய செயல்பாடுகள் இருக்கவேண்டும்’ என்றார்.\nநடிகர்கள் நாடாள ஆசைப்படுவது நியாயமா என்று கேட்பவர்களுக்கு இதுவே சரியான பதில்.\nஎம்.ஜி.ஆர். மக்களை எவ்வாறு நேசித்தாரோ, அதேபோல் மக்களும் அவரை நேசித்தார்கள் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உண்டு. குறிப்பாக அவர் நோய்வாய்ப்பட்டபொழுது ஜாதி, மதம் பாராமல் அனைத்துத் தரப்பு மக்களும் இறைவழிபாடு நடத்தியது இதுவரை வரலாறு காணாத காட்சியாகும். “”நீங்க நல்லாயிருக்கணும் நாடு முன்னேற” என்ற பாட்டு ஒலி நாடு முழுதும் கேட்காத நாளில்லை.\n1984-ல் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான பொதுத்தேர்தல் நடைபெற்றது. எம்.ஜி.ஆர். உயிருடன் இருக்கிறாரா உணர்வுடன் இருக்கிறாரா என்ற சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. ஆனால் தமிழக மக்கள் சிறிதும் தயக்கமின்றி அவரை வெற்றிபெறச் செய்தனர்.\nஅமைச்சரவைக் கூட்டத்திலும்கூட எந்தத் திட்டங்கள் ஆனாலும் பட்ஜெட்டுகள் போடுவது என்றாலும் பாமர மக்களை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்று பார்த்தே ஒப்புதல் தருவார். “மத்திய, மாநில ���ரசுகளுக்கு வரவு, செலவில் பற்றாக்குறை ஏற்பட்டால் மக்களின் மீது வரிபோடலாம் அல்லது வங்கிகள் மூலம் கடன் பெறலாம். ஆனால் குடும்பஸ்தனுக்கு பற்றாக்குறை ஏற்பட்டால் அவன் எங்கே போவது ஆகவே அரசின் திட்டங்கள் பாமர மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைக்கும் வகையில் அமைய வேண்டும்’ என்பார்.\nஅரிசி விலையையும், பஸ் கட்டணத்தையும் உயர்த்த ஒப்புக்கொள்ள மாட்டார். குடிசைக்கு ஒரு விளக்கு திட்டம், இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம், சிறு விவசாயிகளுக்கு பம்பு செட்டுகளுக்கு இலவச மின்சாரம் போன்ற பல திட்டங்கள் இவ்வகையைச் சேர்ந்தவை. மக்கள் எக்கேடு கேட்டாலும் பரவாயில்லை. அரசின் நிதிநிலை சரியானால் போதும் என்ற கொள்கையை அவர் ஏற்றுக்கொண்டதே இல்லை. அதனாலேயே அவரது ஆட்சி ஏழைகளின் ஆட்சியாகத் திகழ்ந்தது.\nஒருமுறை அறிஞர் அண்ணாவுடன் எம்.ஜி.ஆர். சென்னையிலிருந்து திருச்சிக்கு காரில் சென்றார். இது எம்.ஜி.ஆரே சொன்னது. அண்ணா வழக்கம்போல் காரின் முன்சீட்டில் அமர்ந்திருந்தார். எம்.ஜி.ஆர். பின் சீட்டிலிருந்தார். பெரம்பலூருக்கு அப்பால் சென்றபொழுது காரை சாலையின் ஓரமாக நிறுத்தினார். அப்பொழுது அந்தப் பகுதியில் ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்த இளைஞர்கள் காரிலிருந்த கொடியைப் பார்த்துவிட்டு நேராக முன்சீட்டில் உட்கார்ந்து இருந்த அண்ணாவிடம் அவர் அண்ணா என்று தெரியாமல், எம்.ஜி.ஆர். வந்திருக்கிறாரா என்று கேட்டார்கள். அதற்கு அறிஞர் அண்ணா கொஞ்சம்கூட முகம் சுளிக்காமல் இதோ பின்னால் இருக்கிறார் என்று அடையாளம் காட்டினார்.\nஎம்.ஜி.ஆர். என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப் போனாராம். அண்ணா எத்தகைய தலைவர் என்பதையும் தன்னோடு இருப்பவர்கள் தன்னைவிடச் செல்வாக்காக இருக்கும்பொழுது பொறாமைப்படுவதற்குப் பதிலாகப் பெருமைப்பட்டவர் என்றும் குறிப்பிட்டார்.\nஎம்.ஜி.ஆர். இறுதிவரை அண்ணா பெயரை உச்சரிக்காமல் எதையும் செய்ததில்லை. ஒரு தலைவருக்கு இலக்கணம் அறிஞர் அண்ணா என்றால், தகுதியான வாரிசுக்கு இலக்கணம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்தான்.\nஎம்.ஜி.ஆர். இளமையில் வறுமையைச் சந்தித்தவர். பொதுவாக, வறுமை கொடிது. இளமையில் வறுமை அதைவிடக் கொடியது. தனது அண்ணனும், தானும் சிறுவயதில் கும்பகோணத்தில் இருந்தபொழுது மூன்று நாள்கள் பட்டினி கிடந்ததாகவும் பரிதாபப்பட���டு எதிர்வீட்டைச் சேர்ந்த ஒரு தாய் கொஞ்சம் அரிசியை புரட்சித்தலைவரின் தாயிடம் தந்து குழந்தைகளுக்காவது கஞ்சி காய்ச்சி கொடுக்கும்படிச் சொன்னாராம்.\nஅன்று அந்த எதிர்வீட்டுத் தாய் செய்த உதவியால் தான் இன்று உங்களுக்கு ஒரு எம்.ஜி.ஆர். கிடைத்துள்ளார் என்று அவரே கூட்டங்களில் பேசியுள்ளார். இந்த அனுபவத்தால் தான் தமிழ்நாட்டில் பிறக்கும் எந்த குழந்தையும் பட்டினி கிடக்கக்கூடாது என்றும் ஒருவேளையாவது உணவுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் கருதியதால்தான் சத்துணவுத்திட்டம் உதயமாயிற்று.\nசத்துணவுத்திட்டம் கொண்டு வரவேண்டுமென்ற அவரது கருத்தை அதிகாரிகள் ஏற்கவில்லை. அமைச்சரவைக் கூட்டத்தில் கூட சில அமைச்சர்களுக்கு சந்தேகம் தீரவில்லை. இத்திட்டத்தால் பணம் செலவாகுமே தவிர பயன் இருக்காது என்றே பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்தனர். இதனால் ஊழல் பெருகும் என்றும் சொன்னார்கள். ஆனால் எம்.ஜி.ஆரைப் பொருத்தவரை இந்தத் திட்டத்தை எப்படியும் செயல்படுத்தியே தீர வேண்டும் என்று உறுதியாக இருந்தார்.\nமூக்கு என்று இருந்தால் சளிபிடிக்கத்தான் செய்யும்; ஒரு திட்டம் என்றால் சேதாரங்கள் இருக்கத்தான் செய்யும். அதற்காகத் திட்டத்தைக் கைவிட வேண்டியது இல்லை என்று தீர்மானித்தோம்.\nஇந்தத் திட்டம் சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டபொழுது அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதி பள்ளிகளில் நடைமுறைப்படுத்தும் சத்துணவுத் திட்டத்திற்குப் பதிலாக ஏழைகளின் குடும்பத்திற்கு குறிப்பிட்ட தொகையை உதவியாக வழங்கலாம் என்றார். அப்படி வழங்கினால் குழந்தைகளுக்கு சத்துணவு கிடைப்பதற்கான உத்தரவாதம் இல்லையே என்று அரசின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. பின்னர் அந்தத் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.\nபள்ளிகளில் சத்துணவுத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் மூன்று நன்மைகள் ஏற்பட்டன. ஒன்று அனைத்து பிள்ளைகளும் ஒன்றாக உட்கார்ந்து உணவு உண்பதால் சமத்துவம் ஏற்பட்டது. இரண்டு, படிக்கிற காலத்தில் பள்ளியில் பிள்ளைகளுடைய இடைநிற்றல் தவிர்க்கப்பட்டது. மூன்றாவது, சவலைப்பிள்ளைகள் என்ற நிலையை மாற்ற இன்று முட்டை வழங்குவது வரை அது சத்துணவாக ஆக்கப்பட்டுள்ளது.\n“”ஆளும் வளரணும், அறிவும் வளரணும் – அதுதாண்டா வளர்ச்சி”, என்பது எம்.ஜி.ஆரின் படத்தில் வரும் பாட்டு.\nநல்ல சிந்தனையோடு நாட்டு மக்களுக்குச் செய்யப்படும் நற்காரியங்களுக்குத் தெய்வமும், மடியை வரிந்து கட்டிக்கொண்டு முன்னே ஓடிவந்து துணைசெய்யும் என்பார் திருவள்ளுவர். 1983-ம் ஆண்டு ஐ.நா. சபைக்கு நான் சென்றபொழுது எம்.ஜி.ஆர். பெயரை ஐ.நா. மன்றத்தில் பதிவு செய்ய வேண்டுமென்பது எனது ஆசை. ஆனால் இந்தியாவின் சார்பில் சென்றதால் ஒரு மாநில முதலமைச்சர் பெயரைப் பதிவு செய்ய முடியாது என்று எனக்குத் தெரிவித்துவிட்டனர். என்ன செய்வதென்று தெரியவில்லை. அந்த நேரத்தில் ஐ.நா. சபையில் உலக உணவுதினம் கொண்டாட வேண்டி வந்தது. அதில் அப்பொழுது இருந்த 101 அணிசாரா நாடுகளின் தலைவராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது.\nஉலக உணவு தினத்தில் அணிசாரா நாடுகள் சார்பில் இந்தியா கலந்துகொள்ள அழைக்கப்பட்டது. இந்தியாவின் சார்பில் ஐ.நா.சபையில் கலந்துகொண்ட எங்களுக்குத் தலைவராக முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி இருந்தார். அடுத்த நிலையில் அன்றைய வெளியுறவு அமைச்சர் நரசிம்மராவ் இருந்தார். இந்த வரிசையில் மூன்றாம் இடத்தில் நான் இருந்தேன்.\nஉலக உணவு தினத்தன்று இந்திரா காந்தியும், நரசிம்மராவும் இந்தியாவுக்குத் திரும்பிவிட்டனர். ஆகவே, இந்தியாவின் சார்பில் கலந்துகொள்ள எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அதுவும் உணவு தினம் என்பதால் சத்துணவுத் திட்டத்தைப்பற்றி ஐ.நா. சபையில் விரிவாகப் பேசினேன். உலக நாடுகளின் பிரதிநிதிகள் அனைவரும் அதை கைதட்டி வரவேற்றனர். எம்.ஜி.ஆர். பெயரும் ஐ.நா. சபையில் இடம்பெற்றது.\nமுயற்சி என்னுடையது என்றாலும் அதற்குரிய வாய்ப்பு இயற்கையாக அமைந்தது புரியாத புதிர் தானே\nசேது சமுத்திரத் திட்டத்துக்குத் தாற்காலிகத் தடை விதிக்கப் பட்டிருக்கும் நிலையில், அர சியல் ரீதியாக எழுப்பப்படும் சர்ச்சைகளைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nநீதிமன்றம் சேது சமுத்திரத் திட்டத்துக்குத் தடை எதுவும் விதிக்கவில்லை.\nராமர் பாலத்தை இடிப்பதற்குத்தான் தடை விதித்தி ருக்கிறது. வேறு மாற்று வழிகள் ஏற்கெனவே குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், அவற்றில் ஏதா வது ஒன்றைத் தேர்ந்தெடுத்து சேது சமுத்திரத் திட் டத்தை நிறைவேற்றுவதில் யாருக்கும் ஆட்சே பனை இருப்பதாகத் தெரியவில்லை. யாருமே சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்க்க��தபோது ஏதோ அந்தத் திட்டமே கைவிடப்பட்டதுபோல ஒரு தோற்றத்தை ஏற்படுத்த தமிழக அரசு, முக்கிய மாகத் திமுக தலைமை முயல்கிறது. ராமர் பாலத்தை இடிப்பதில் அவர்களுக்கு இருக்கும் அக்கறை, சேது சமுத்திரத் திட்டத்தில் இல்லை என்பதைத்தான் இது காட்டுகிறது.\nராமாயணம் என்பது காவியம் என்பதில் யாருக்கும் கருத்துவேறுபாடுகள் இல்லை. அதற் குப் புனிதத்தன்மை உண்டா, இல்லையா என்ப தில்தானே விவாதமே ராமாயணம் ஒரு புனிதமான நூல். அது ஏன் புனிதமானதாகக் கருதப்பட வேண்டும் என்று கேள்வி கேட்க ஆரம்பித்தால், மற்ற மதங்களின் புனித நூல்களைப் பற்றியும் கேட்கலாம். உலகில் புனிதம் என்று கருதப்படும் எல்லா விஷயங்க ளைப் பற்றியும் கேட்கலாம். மற்ற மதங்களைப் பற்றிக் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காக இதை நான் சொல்லவில்லை. எப்படி மற்ற மதங்க ளின் நூல்கள் அப்படியே ஏற்றுக்கொள்ளப்படுகின் றனவோ அதேபோல இதுவும் ஏற்றுக்கொள்ளப் பட வேண்டும். எப்படி மற்ற மத நூல்களை விமர்ச னம் செய்து அவர்களது மனம் புண்பட்டு விடக்கூ டாது என்று நினைத்துச் செயல்படுகிறார்களோ } முதல்வர் கலைஞர் எப்படிச் செயல்படுகிறாரோ – அதேபோல இந்துமத நம்பிக்கைகள் விஷயத்தி லும் செயல்பட வேண்டும்.\nசேது சமுத்திரத் திட்டம் ராமர் பாலப் பிரச்னை யாக மாறி இப்போது ராமர் கடவுளா கட்டுக்க தையா என்று திசை திருப்பப்பட்டிருக்கிறதே, அதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்\nமத்திய அரசுதான் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. அதில் ராமரும் மற்ற கதாபாத்திரங்க ளும் வெறும் கற்பனையே என்று குறிப்பிட்டது.\nஅதனால்தான் மத்திய அரசு தனது தவறை உணர்ந்து தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தைத் திரும்பப் பெற்றது. அப்போது ஆரம்பித்ததுதான் இந்த விவாதம். இப்படி ஒரு விவாதத்தை ஆரம் பித்தது ஏன் என்று மத்திய அரசிடம்தான் கேட்க வேண்டும்.\nஇந்த விஷயத்தில் தீர ஆராயாமல் மத்திய அரசு செயல்பட்டது என்று கூறலாமா ஆராய்ந்தார்களா இல்லையா என்பது தெரி யாது. ஆனால், இதை நாங்கள் ஆராயத் தேவை யில்லை, அதனால் நாங்கள் ஆராய்ச்சி செய்ய வில்லை என்று இந்தியத் தொல்லியல் துறை (Archaeological Survey of India) கூறுகிறது.\nஅதற்கு என்ன காரணம் என்று கேட்டால் புவி இயல் துறை (Geological Survey of India) ஆராய்ச்சி செய்திருக்கிறது என்பது அவர்கள் வாதம். புவி இயல் துறை என்பது ஓர் இடம் அல் லது பொருள் எந்த அளவுக்குப் பழமையானது என்பதைத் தீர்மானிக்கும் துறை. கால நிர்ணயம் செய்வது மட்டும்தான் அவர்களது வேலை. மனித முயற்சி எந்த அளவுக்கு இருந்தது என்பதைத் தீர் மானிக்கக் கூடிய வல்லுனர்களோ செயல்திறனோ அந்தத் துறைக்கு இல்லை என்பது பல நிபுணர்க ளால் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குநர் ஒருவரே இது பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். புவி இயல் துறை யின் ஆராய்ச்சிப்படியே, இந்த ராமர் சேது பல்லா யிரம் ஆண்டுகள் பழமையானது என்று ஏற்றுக் கொள்ளப்படுகிறது. அது நமது நம்பிக்கையுடன் ஒத்துப்போகும் விஷயம்.\nதொல்லியல் துறையின் ஆராய்ச்சியும் ஆய்வறிக்கையும் இல்லாமல் இது வெறும் மணல் திட்டுகள் என்று கூறுவதை எப்படி விஞ்ஞான ரீதியிலான ஆராய்ச்சி முடிவு என்று கூறுகிறார்கள் என்பது புரியவில்லை.\nவிஷயம் இப்போது திசைமாறி இறை நம் பிக்கை சார்ந்ததாக மாறிவிட்டது.\nராமர் காவிய நாயகன் மட்டும்தானா அல்லது கடவுளா நீங் கள் என்ன நினைக்கிறீர்கள்\nஇப்போது எல்லா மதங்களாலும் வணங்கப்ப டும் கடவுள்கள் கடவுள்கள்தானா ஏன் இந்தக் கேள்வி எழுப்பப்படவில்லை ஏன் இந்தக் கேள்வி எழுப்பப்படவில்லை ஏனென்றால், அது நம்பிக்கை. உலகில் மிகச் சிறுபான்மையினர் தவிர மற்ற அனைவரும் ஏதாவது ஒரு கடவுளை வணங் குகிறார்கள். நம்புகிறார்கள். அந்த நம்பிக்கை மதிக்கப்பட வேண்டும். அதேபோல, இந்த நம்பிக் கையும் மதிக்கப்பட வேண்டும். இப்படியெல்லாம் பேசும் முதல்வர் கலைஞர், கண்ணகியின் சிலையை அது இருந்த இடத்திலேயே திருப்பி வைக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்ததன் காரணம் என்ன ஏனென்றால், அது நம்பிக்கை. உலகில் மிகச் சிறுபான்மையினர் தவிர மற்ற அனைவரும் ஏதாவது ஒரு கடவுளை வணங் குகிறார்கள். நம்புகிறார்கள். அந்த நம்பிக்கை மதிக்கப்பட வேண்டும். அதேபோல, இந்த நம்பிக் கையும் மதிக்கப்பட வேண்டும். இப்படியெல்லாம் பேசும் முதல்வர் கலைஞர், கண்ணகியின் சிலையை அது இருந்த இடத்திலேயே திருப்பி வைக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்ததன் காரணம் என்ன அந்த இடத்தின் மகிமை, அல்லது புனிதம் என்ன அந்த இடத்தின் மகிமை, அல்லது புனிதம் என்ன கண்ணகியின் வரலாற் றில் இருப்பதெல்லாம் உண்மைதானா என்பதை எந்த விஞ்ஞான ரீதியாக நிரூபிப்ப���ு\nஅது நம் பிக்கைதான். அந்த நம்பிக்கை எப்படி மதிக்கப்பட வேண்டும் என்று அவர் விரும்புகிறாரோ அதே போல மற்றவர்கள் நம்பிக்கையும் மதிக்கப்பட வேண்டும் என்று அவர் ஏன் நினைப்பதில்லை எந்த ஒரு விஷயத்தையும் நம்பிக்கை என்ற பெயரில் கேள்வி கேட்கக் கூடாது என்று சொன் னால் எப்படி எந்த ஒரு விஷயத்தையும் நம்பிக்கை என்ற பெயரில் கேள்வி கேட்கக் கூடாது என்று சொன் னால் எப்படி அந்த வாதமே பகுத்தறிவுக்கு ஒவ் வாததாக இருக்கிறதே அந்த வாதமே பகுத்தறிவுக்கு ஒவ் வாததாக இருக்கிறதே இன்றைக்கு நீங்களோ நானோ ஒரு மதத்தை ஸ்தாபிக்க முற்பட்டால் அப்போது, நாம் கூறுகிற விஷயங்கள் பற்றி ஆதாரம் கேட்கலாம். ஆனால், பல்லாயிரக்கணக்கான வருடங்களாக இருக்கும் மத நம்பிக்கைகளுக்கு ஆதாரம் கேட்டால் எப் படி\nவால்மீகி ராமாயணத்தில் சேது குறிப்பிடப்ப டுகிறது. பாலம் எப்படிக் கட்டப்பட்டது என்று குறிப்பிடப்படுகிறது, அந்த இடம் புனிதமானது என்றும் சொல்லப்படுகிறது. இதைப் பல்லாயிரம் ஆண்டுகளாக நமது முன்னோர்கள் நம்பினார்கள்.\nஅன்றிலிருந்து இன்று வரை பெருவாரியானவர் கள் நம்புகிறார்கள்.\nவால்மீகி ராமாயணப்படி ராமர் சோமபானம் அருந்தினார், குடிகாரர் என்பது போன்ற முதல்வர் கருணாநிதியின் கருத்துகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nவால்மீகி ராமாயணத்தில் ராமர் குடிகாரர் என்று எங்கும், எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை.\n“சோம’ என்கிற கொடியிலிருந்து எடுக்கப்படும் சாறுதான் இந்தச் சோமபானம். இது அமுதத்துக்கு நிகரானது என்றும் நீண்ட ஆயுளைக் கொடுக்கும் என்றும் கூறப்படுகிறது. அது போதை வஸ்து அல்ல. சோமபானம் பற்றி வேதங்களிலும், புரா ணங்களிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.\nவேடிக்கை என்னவென்றால், அந்த சோமபானத் தைக்கூட ராமர் அருந்தியதாக ராமாயணத்தில் எந்த இடத்திலும் கிடையாது. அனுமன் சீதையி டம் மாமிசம், மது இரண்டையும் ராமர் தொடுவ தில்லை என்று கூறுவதாக வருகிறது. ராமர் பிராம ணன் அல்ல, க்ஷத்திரியன். அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். அரச குடும்பத்தினர் மாமிசம் சாப்பிடு வதை எந்தத் தர்மமும் வேதமும் தடுக்கவில்லை.\nஆனால், வால்மீகி ராமாயணத்தில் ராமர் மாமிசம் சாப்பிட்டதாகக்கூட எந்த இடத்திலும் இல்லை.\nஇந்த இடத்தில்கூட, மாமிசம் என்பதற்குப் பழங்க ளிலுள்ள சதைப்பிடிப்பான ப��கங்கள் என்பதாகத் தான் அர்த்தம் சொல்லப்பட்டிருக்கிறது.\nமது அருந்துவதில்லை என்பதற்கு என்ன விளக்கம் மது என்பது மலர்களில் இருந்து கிடைக்கும் மக ரந்தம். அதாவது, தேன் என்பது போதை வஸ்து என்கிற அர்த்தத்தில் சொல்லப்படவில்லை. சமஸ் கிருதத்தில் மது என்பது தேன். தேன் என்றால் } மகரந்தம், தேன், பால், சுவையுள்ள ரசம் என்றெல்லாம் அர்த்தம். தமிழில் மது என்பது போதை வஸ்து. போதை வஸ்து சுராபானம் அல்லது பானம் என்றுதான் ராமாயணத்திலும் வட மொழி நூல்களிலும் குறிப்பிடப்படுகிறது.\nநம்பிக்கைகளைக் கேள்வி கேட்கக் கூடாது என்கிறீர்கள். அதனால் ராமர் பாலம் இடிக்கப்படக் கூடாது என்பதுதான் உங்கள் வாதம், சரிதானே இதுவரை நான் ராமர், ராமர் சேது என்பதெல் லாம் நம்பிக்கையின்பாற்பட்ட விஷயங்கள் என் றும் இதற்கெல்லாம் ஆதாரம் கேட்க முடியாது, என்றும்தான் வாதிட்டு வந்திருக்கிறேன். ஆனால் இன்று இவற்றை எல்லாம் நிரூபிக்க முடியும் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது. “பாரத் க்யான்’ என்ற அமைப்பை நடத்துகிற டி.கே. ஹரி என்பவர் ஒரு பல் ஊடக விளக்கம் (Multi media presentation)- ஐ எனக்குக் காண்பித்தார். அதில் ராமர் வாழ்ந்ததற்கும், இந்த அணை கட்டப்பட்டதற்கும் பகுத்தறிவாளர்கள்கூட மறுக்க முடியாத வலு வான ஆதாரங்கள் உள்ளன. இது இன்னும் ஒரு சில நாட்களில் இணையத்தில் (Internet) கிடைக் கும் என்றும் அது இந்தப் பிரச்சினையில் தெளி வைத் தரும் என்றும் கூற விரும்புகிறேன்.\nராமர் பாலமா மண் திட்டா என்பது அல்ல பிரச்னை. அது எதுவாக இருந்தாலும் வளர்ச்சித் திட்டத்துக்குத் தடையாக இருப்பதை அகற்றுவ தில் என்ன தவறு\nகபாலீஸ்வரர் கோவிலை இடித்து விட்டால் வாகனங்களை நிறுத்த மிகப்பெரிய மைதானம் கிடைக்கும். மைலாப்பூர் மாடவீதிகளில் இருக்கும் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து விடலாம்.\nஎல்லா நகரங்களிலும் இருக்கும் கோயில்கள், மசூ திகள் மற்றும் மாதா கோயில்களை இடித்து விட் டால் போக்குவரத்து நெரிசலையும் இடப்பற்றாக் குறையையும் தீர்த்து விடலாம். இடித்துவிட வேண்டியதுதானே செய்து விடுவார்களா அதே போல, இதுவும் இடிக்கப்ப டக் கூடாது. அதுவும் நம்பிக்கைக்கு உட்பட்ட விஷயம். இதுவும் நம்பிக்கைக்கு உட்பட்ட விஷ யம். மக்களின் நம்பிக்கையை அலட்சியப் படுத்தக் கூடாது.\nஇப்படி ஒரு ராமர் பற்றிய சர்ச்சை முதல்வரால் ஏன் எழுப்பப்பட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் அவருக்கு மத்திய அரசின் மீது அசாத்திய கோபம். மத்திய அரசு முதல்வர் கலைஞரின் வழி காட்டுதலில் நடக்கும் அரசு என்று இவர்களே சொல்லிக் கொள்கிறார்கள். அவர்களும் ஆமோ தித்து வருகிறார்கள். இந்த நிலையில், தன் சொல்லை சேது சமுத்திர திட்ட விஷயத்தில் மத் திய அரசு கேட்கவில்லையே என்கிற கோபம் அவ ருக்கு. ராமர் பாலத்தை இடித்தே தீருவோம் என்று உச்ச நீதிமன்றத்தில் சொல்லவில்லையே என்கிற வருத்தம் அவருக்கு.\nதிமுக கட்டாயப்படுத்தி இருந்தால் மத்திய அரசும் காங்கிரஸ் கட்சியும் அவரது கருத்துப்படி நடந்திருக்காது என்று நினைக்கிறீர்களா\nஆதரவை வாபஸ் வாங்குகிறேன் என்று காங்கி ரஸ் சொன்னால் இவரது கதி என்ன இவர் மத்தி யில் ஆதரவை வாபஸ் வாங்கினாலும், இடதுசாரி களின் ஆதரவு இருக்கும்வரை மன்மோகன்சிங் அரசு ஆட்சியில் தொடர முடியும். ஆனால், அதற் குப் பிறகு மத்தியிலும் சரி, மாநிலத்திலும் சரி திமுக ஆட்சியில் இருக்காது. தேர்தலைச் சந்திக்க காங்கிரஸ் கூட்டணி இவருக்குத் தேவை. அத னால் ஒருபோதும் மத்திய அரசை வற்புறுத்தவோ, ஆதரவை வாபஸ் வாங்கவோ முதல்வர் கலைஞர் துணியமாட்டார்.\nவேதாந்தி என்பவர் முதல்வருக்கு விடுத்தி ருக்கும் கொலை மிரட்டல் பற்றி என்ன கூறுகிறீர் கள்\nஅது காட்டுமிராண்டித்தனமான செயல். தனது கூற்றுக்கு அவர் பகவத் கீதையைத் துணைக்கு அழைத்திருப்பது அதைவிட அபத்தம். பகவத் கீதையில் எந்த இடத்திலும் கடவுளை நிந்தித்துப் பேசுபவர்களின் கழுத்தை அறுக்க வேண்டும், நாக் கைத் துண்டிக்க வேண்டும் என்று சொல்லப்பட வில்லை. தவறாக எதையோ பேசிவிட்டு, அதற் குத் தவறாக ஒரு காரணத்தையும் கூறுகிறார் அவர். அவர்மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படுவதுதான் நியாயம் என்று கருதுகி றேன்.\nஇன்றைய அரசியல் சூழ்நிலையில் மத்திய அரசியலில் காங்கிரஸ் கட்சியின் நிலைமை என்ன என்று நினைக்கிறீர்கள்\nஎன்னுடைய அபிப்பிராயத்தில், இப்போது தேர்தல் நடந்தால் காங்கிரஸ் கட்சிக்குப் பெரிய அளவில் பின்னடைவு ஏற்பட வாய்ப்பில்லை.\nஇந்த ராமர் பிரச்னையை மேலும் தவறான அணு குமுறைகள் மூலம் பெரிதுபடுத்தாமல் இருக்கும் வரை, காங்கிரசைப் பொருத்தவரை பெரிய அள வில் பாதிப்புகள் எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை.\nஏனென்றால், முக்கிய எதிர்க்கட்சியான பாஜக இன்னமும் உள்கட்சிக் குழப்பங்களில் சிக்கியிருக்கிறது.\nஅப்படியானால், இப்போது தேர்தல் நடந்தா லும் காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக் குக் கூட்டணி அரசு மீண்டும் அமைவதற்கான வாய்ப்புகள்தான் இருக்கிறது என்று கூறுகிறீர் கள், அப்படித்தானே\nகாங்கிரஸ் கட்சி அமைத்திருப்பது ஒரு சிறு பான்மை அரசுதான். ஐக்கிய முற்போக்கு கூட் டணி என்பது இடதுசாரிகளின் தயவில் ஆட்சி அமைத்திருக்கும் ஒரு மைனாரிட்டி அரசு, அவ்வ ளவே. கூட்டணியிலுள்ள கட்சிகளும் சரி, பெரிய அளவில் எந்தக் கட்சியும் பலவீனம் அடைந்திருப் பதாகத் தெரியவில்லை. தமிழகத்தைப் பொருத்த வரை, தேர்தல் என்று வந்தால் அரசியல் மாற்றங் கள் எப்படி ஏற்படும் என்று இப்போது சொல்ல முடியாது.\nதமிழகத்தில் எப்படி மாற்றம் ஏற்படும் என்று நினைக்கிறீர்கள்\nஒருவேளை, அதிமுக ஒரு வலுவான கூட்டணியை ஏற்படுத்திக்கொண்டால், திமுக கூட்டணி இங்கே ஒரு பெரிய சரிவைச் சந்திக்கக்கூடும். அதன் விளைவுகள் நிச்சயமாக மத்தியிலுள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்குச் சாதகமாக இருக்காது. அப்படி ஒரு மாற்றம் ஏற்படுவதை நாம் ஒதுக்கித்தள்ளிவிட முடியாது. அதற்கான வாய்ப்புகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன.\nஇப்போது திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள், அணி மாறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்கிறீர்களா\n தனக்குப் பலமான ஒரு கூட்டணி வேண்டும் என்று ஜெயலலிதா உணரமாட்டார் என்று ஏன் நினைக்க வேண்டும் அதிமுகவின் வாக்கு வங்கியில் பெரிய சரிவு ஏற்பட்டிருப்பதாக நான் நினைக்கவில்லை. திமுகவுக்கும் சரி, அதிமுகவைவிட அதிகமான வாக்குகள் இருக்கிறதா என்ன அதிமுகவின் வாக்கு வங்கியில் பெரிய சரிவு ஏற்பட்டிருப்பதாக நான் நினைக்கவில்லை. திமுகவுக்கும் சரி, அதிமுகவைவிட அதிகமான வாக்குகள் இருக்கிறதா என்ன இந்த இரண்டு கட்சிகளின் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பது அவர்கள் அமைக்கும் பலமான கூட்டணிகள்தான் என்பது ஊரறிந்த உண்மை.\nகருணாநிதி கூட்டணி கட்சித் தலைவர்களை மதிப்பது, கலந்தாலோசிப்பது என்று செயல்படுவது போல ஜெயலலிதா செயல்பட மாட்டார் என்று அவர்கள் கருதுகிறார்களே\nகலைஞர் மீது பாமகவுக்கும் சரி, இடதுசாரிகளுக்கும் சரி நம்பிக்கை இருப்பது உண்மையானால், இதுபோல அரசுக்கு எதிராக எதுவும் அவர்க��் பேச வேண்டிய அவசியமே இல்லையே காங்கிரûஸ எடுத்துக்கொண்டாலும் சரி, இந்த ராமர் சேது பிரச்னைக்குப் பிறகு முதல்வர் கலைஞர் மீதும் திமுகவின் மீதும் மிகவும் கோபமாக இருக்கிறார்கள்; வெளியில் சொல்ல முடியவில்லை, அவ்வளவுதான். முதல்வர் கலைஞர் தோழமைக்கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டுவார், மற்றவர்களைப் பேசவிடுவார், ஆனால் அவர்கள் சொல்வது எதையும் செய்ய மாட்டார். ஜெயலலிதாவிடம் அந்தத் தொந்தரவு எதுவும் கிடையாது. பேசவும் மாட்டார், பேசவிடவும் மாட்டார், அவ்வளவுதான்.\nவிஜயகாந்த், சரத்குமார் போன்றவர்களின் அரசியல் பிரவேசம் தமிழக அரசியலில் எந்த அளவுக்கு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்\nசரத்குமாரின் பலம் என்ன என்பது இன்னும் நிரூபிக்கப்படவில்லை. பொறுத்திருந்து பார்க்க வேண்டும். விஜயகாந்தின் தேமுதிகவைப் பொருத்தவரை, வேறொரு கட்சியின் கூட்டணியில் தனது பலத்தைச் சேர்க்க முடியுமே தவிர, தனித்து வெற்றி பெறுமளவுக்கு அவரது கட்சி பலமடைந்திருப்பதாக நான் நினைக்கவில்லை.\nதேமுதிகவின் அடிப்படை அரசியலே திமுகவுக்கும் அதிமுகவுக்கும் மாற்று என்பதாக இருக்கும்போது அவர் எப்படி இந்தக் கட்சிகளின் கூட்டணியில் இணைந்துகொள்ள முடியும்\nஇப்படிச் சொன்ன கட்சிகள் எல்லாமே, திமுக அல்லது அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கின்றன. மக்கள் அதை ஏற்றுக்கொள்ளவும் செய்திருக்கிறார்கள். காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி அமைக்க முடியுமானால், திமுகவும் மதிமுகவும் கூட்டணி அமைக்க முடியுமானால், தேமுதிக மட்டும் கூட்டணியில் சேர முடியாதா என்ன தேமுதிக தனித்து நிற்பதால் எந்தப்பயனும் இருக்காது என்பதுதான் எனது கருத்து.\nபாரதிய ஜனதா கட்சியின் வருங்காலம் எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்\nபாரதிய ஜனதா முதலில் தனது உள்கட்சி குழப்பங்களைத் தீர்த்துக்கொள்ள வேண்டும். அத்வானி வருவாரா, வாஜ்பாயி வருவாரா என்ற கேள்விக்குத் தெளிவான பதில் இதுவரை வரவில்லை. நரேந்திர மோடியை காங்கிரஸ் தோற்கடிக்காவிட்டாலும் சரி, நாமே தோற்கடிப்பது என்பதில் பாஜகவிலேயே ஒரு கோஷ்டி முனைப்பாக இருக்கிறது. இதுபோன்ற உள்கட்சிப் பிரச்னைகளை எல்லாம் அவர்கள் தீர்த்துக்கொண்டு, பழையபடி கட்டுக்கோப்பான கட்சியாக மக்கள் மன்றத்தைச் சந்தித்தால் நிச்சயமாக அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு இர���க்கிறது.அது எந்த அளவுக்கு சாத்தியம் என்று கேட்டால், கட்சித் தலைமை எந்த அளவுக்குப் பலமாக இருக்கிறதோ அந்த அளவுக்குச் சாத்தியம் என்றுதான் சொல்ல வேண்டும்.\nசரி, காங்கிரஸ், பாரதிய ஜனதாக்கட்சி இரண்டுமே இல்லாத மூன்றாவது அணி மத்திய அரசியலில் ஏற்படுவதற்கான வாய்ப்பு எப்படி காணப்படுகிறது\nநிச்சயமாக அதற்கான வாய்ப்பு இல்லை. காங்கிரஸ் அல்லது பாஜகவின் ஆதரவோ, பங்கேற்போ இல்லாமல் ஓர் ஆட்சி மத்தியில் அமைவது என்பது சாத்தியமே இல்லை. அப்படி ஓர் ஆட்சி அமைவதைவிட, காங்கிரஸ் அல்லது பாஜக தலைமையில் அமையும் கூட்டணி ஆட்சிதான் நிலையான ஆட்சியாக இருக்கும்.\nகாங்கிரஸ் கட்சியில் ராகுல்காந்தி கட்சிப் பொறுப்பில் நியமிக்கப்பட்டிருப்பது பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறதா\nஎன்னுடைய அபிப்ராயத்தில், ராகுல் காந்தியால் பெரிய அளவில் காங்கிரசுக்கு வாக்குகளைப் பெற்றுத் தந்துவிட முடியாது. ராஜீவ் காந்தியேகூட, இந்திரா காந்தியின் படுகொலையால் ஏற்பட்ட அனுதாப அலையினால் ஆட்சி அமைக்க முடிந்ததே தவிர, தனிப்பட்ட செல்வாக்கால் அவரால் வெற்றிபெற முடியவில்லை. காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்திக்கு அங்கீகாரம் இருக்கும் என்பதும் கட்சிக்குப் புத்துணர்வு ஏற்படும் என்பதும் உண்மை. அதற்குமேல், இந்திய அரசியலில் ராகுல் காந்தி பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடுவார் என்று நான் நம்பவில்லை. நேரு குடும்பத்தினர் மீது மக்களுக்கு இருந்த அசைக்க முடியாத நம்பிக்கை இப்போது நிச்சயமாக இல்லை. அப்படி இருந்திருந்தால், காங்கிரஸ் கட்சி ஏன் மைனாரிட்டி அரசை அமைக்க வேண்டும்\nதமிழகத்தைப் பொருத்தவரை கருணாநிதி குடும்பத்தின் வாரிசுத் திணிப்பு எந்த அளவுக்கு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்கள்\nமுதல்வர் கலைஞரின் குடும்ப அரசியல் நிச்சயமாக ஒரு பாதிப்பை ஏற்படுத்தும் என்றுதான் நான் எதிர்பார்க்கிறேன். இது நிச்சயமாக அதிமுகவுக்கும் ஜெயலலிதாவுக்கும் மிகப்பெரிய பிரசார ஆயுதமாக இருக்கும். எந்த அளவுக்கு அந்தப் பாதிப்பு திமுகவின் வெற்றி தோல்வியைப் பாதிக்கும் என்று இப்போது சொல்ல முடியாது.\nகட்சியைப் பொருத்தவரை ஸ்டாலினை அவர்கள் வாரிசாக ஏற்றுக்கொண்டாகிவிட்டது. அவருக்கு எதிராகக் கட்சியில் யாருமே இல்லை என்றுதான் கூற வ���ண்டும். ஒரு தேர்தலுக்காவது நிச்சயமாக ஸ்டாலினின் தலைமை ஏற்றுக்கொள்ளப்படும். அதன் பிறகு, என்ன நடக்கும், எப்படி நடக்கும் என்றெல்லாம் இப்போதே சொல்லிவிட முடியாது.\nஇப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nஆளும் கட்சியே இதுபோன்ற அடையாள வேலைநிறுத்தத்தை அறிவிப்பது தவறு என்று நீதிமன்றங்களே பல தீர்ப்புகள் அளித்திருக்கின்றன. ஆனால் அந்தத் தீர்ப்புகள் வந்தும்கூட இது போன்ற அறிவிப்புகள் தொடர்கின்றன என்பது வருத்தப்பட வைக்கும் விஷயம். தமிழக ஆளும் கட்சியும் அதன் தோழமைக் கட்சிகளும் அறிவித்திருக்கும் இந்த அடையாள வேலைநிறுத்தத்தில் வேடிக்கை என்னவென்றால் எதை எதிர்த்து இவர்கள் இந்த பந்த் அறிவிப்பைச் செய்திருக்கின்றனர் என்பது எனக்குப் புரியவில்லை.\nகாரணம் இல்லாமல் அறிவிக்கப்பட்டிருக்கும் பந்த் இது என்கிறீர்களா\nசேது சமுத்திரத் திட்டத்தை அதிமுக, பாஜக உட்பட யாருமே எதிர்க்கவில்லை. நீதிமன்றமும் சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்படுவதற்கு எந்தவிதத் தடையும் விதிக்கவில்லை. சரி, சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக இந்த பந்த் என்று சொன்னால், இவர்கள்தான் மாநிலத்தில் ஆட்சியில் இருக்கிறார்கள். மத்திய அரசிலும் அங்கம் வகிக்கிறார்கள். சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சராக இருப்பது திமுகவைச் சேர்ந்த டி.ஆர். பாலுதான். அப்படியிருக்க இப்படி ஒரு பந்த் அறிவிக்கிறார்கள் என்றால் அதற்கு ஒரே ஒரு நோக்கம்தான் இருக்க முடியும். மக்களை இம்சை செய்வது என்பதுதான் அது.\n07.06.07 – குமுதம் ரிப்போர்ட்டர் :: தலைமறைவாகி இருக்கும் வெள்ளைரவியை பலமுயற்சிகளுக்குப் பிறகு நாம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினோம்.\nதேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டவர் வெள்ளை ரவிசென்னை, ஆக. 3: சென்னை வியாசர்பாடி சஞ்சய்நகரைச் சேர்ந்த சாமி -மாரியம்மா தம்பதியின் மகன் ரவி (எ) வெள்ளை ரவி. இவர் 8-ம் வகுப்பு வரை படித்தவர். இவருக்கு 2 சகோதரிகளும், 2 சகோதரர்களும் உள்ளனர்.1991 முதல் ரவுடி சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி, கடத்தல் வழக்குகள் என மொத்தம் 21 வழக்குகள் உள்ளன.இதில் 5 கொலை வழக்குள், 7 கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. இவர் 5 முறை குண்டர் தடுப்பு காவல் சட்��த்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டவர்.எச்சரிக்கை: வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த மற்றொரு ரவுடி சேராவும், வெள்ளை ரவியும் எதிரெதிர் ரவுடி கும்பலைச் சேர்ந்தவர்கள். 2001-ல் ஷகீல் அக்தர் துணை கமிஷனராக இருந்த போது இருவரையும் அழைத்து சமரசமாக செல்லும்படி எச்சரித்தார். அச்சமயத்தில் இருவரும் சமாதான புறா பறக்கவிட்டனர்.தேர்தலில் போட்டி:2001-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சுயேச்சையாக பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டார். சுமார் 2,702 வாக்குகள் பெற்றார்.அதன்பின்னர் சிறிது காலம் அமைதியாக இருந்த வெள்ளை ரவி, ஆள் கடத்தலில் ஈடுபட்டு வந்தார்.சென்னை போலீஸ் கமிஷனராக விஜயகுமார் பொறுப்பு வகித்த சமயத்தில் ரவுடிகள் வீரமணி, ராஜாராம், வெங்கடேச பண்ணையர் உள்ளிட்டோர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர்.இதனால் பயந்து போன ரவுடிகள், சென்னையில் இருந்து வெளியேறி அருகில் உள்ள மாநிலங்களுக்கு சென்று பதுங்கினர்.\n2002 முதல் தலைமறைவாக இருந்த இவர் கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் குடும்பத்துடன் தங்கியிருந்தார். மனைவி கமலாவும், மகன், இரண்டு மகள்களும் உள்ளனர்.\nசென்னை, ஆக. 3: ரௌடி வெள்ளை ரவி என்கவுன்ட்டர் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்த குறி யார் என்ற பேச்சு ரௌடிகள் மத்தியில் அடிபடத் தொடங்கியுள்ளது.\nஆள் கடத்தல், கொலை, கொள்ளை, சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு வந்த ரௌடி வெள்ளை ரவி, ஓசூரில் புதன்கிழமை நடந்த என்கவுன்ட்டரில் சுடப்பட்டார்.\nஇந்த என்கவுன்ட்டர் சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள ரௌடிகள் மத்தியில் ஒரு வித கலக்கம் ஏற்பட்டுள்ளது.\nசென்னை மற்றும் சுற்றுப்புறத்தைச் சேர்ந்த ரௌடிகள்\nஎன போலீஸின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.\nஇவர்களில் ஒவ்வொரு ரௌடிக்கும் 10 முதல் 20 வழக்குகள் வரை உள்ளன. தலைமறைவாக இருக்கும் ரௌடிகளின் நடமாட்டத்தை போலீஸôர் ரகசியமாகக் கண்காணித்து வருகின்றனர். இதில் நாகேந்திரன் மட்டும் ஒரு வழக்கு தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nமற்ற ரௌடிகளும், அவரது ஆள்களும் ஆக்டிவாக செயல்பட்டு கொண்டிருப்பதாகப் போலீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவெள்ளை ரவி விவகாரத்தில் என் பெயரா\nஒசூர், ஆக. 3: ரெüடி வெள்ளை ரவியை சுட்டுக் கொன்றச் சம்பவத்தில் என்னுடைய பெயரைப் போலீஸôர் தேவையின்றிப் பயன்படுத்தி களங்கம் ஏற்படுத்���ியுள்ளனர் என முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடசாமி கூறியுள்ளார்.\nஇதுதொடர்பாக தமிழக முதல்வருக்கு ஃபேக்ஸ் மூலம் கடிதம் அனுப்பியுள்ளார்.\nநிருபர்களிடம் வெங்கடசாமி அளித்த பேட்டி:\nபுதன்கிழமை மாலை 7 மணிக்கு மத்திய கப்பல், போக்குவரத்துத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு கிருஷ்ணகிரிக்கு வந்தார். அவரை வரவேற்க தமிழக எல்லையான அத்திப்பள்ளியில் நின்றிருந்தேன்.\nஅப்பொழுதுதான் ஒசூரில் போலீஸôர் நடத்திய மோதலில் 2 ரெüடிகளைச் சுட்டுக் கொன்ற விவரம் எனக்குத் தெரிந்தது.\nஎன்னை ஏன் கடத்தப் போகிறார்கள் என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. இது குறித்து டி.ஜி.பி.யிடம் தொடர்பு கொண்டு கேட்டதற்கு, “அவர்கள் உங்களை கடத்தப் போவதாக எங்களுக்குத் தகவல் வந்தது. அதனால் சென்னையில் இருந்து ஒசூருக்குப் போலீஸ் குழுவினர் வந்தனர்’ எனக் கூறினார்.\nஎன்னைக் கடத்தப் போவதாகக் கூறினால், போலீஸôர் முதலில் எனக்குத் தகவல் தெரிவித்துவிட்டு எனக்குப் பாதுகாப்பு கொடுத்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு அவர்கள் இப்படி பேட்டி கொடுத்தது எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது. இதுகுறித்து தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதி ஃபேக்ஸ் அனுப்பியுள்ளேன் எனக் கூறினார்.\nவெள்ளைரவியுடன் சுட்டுக்கொல்லப்பட்ட குணா சாராய வியாபாரி\nஓசூர், ஆக. 3 –\nஓசூர் அருகே ரவுடி வெள்ளைரவியுடன் சுட்டுக்கொல்லப்பட்ட அவனது கூட்டாளி குணா, கர்நாடக மாநிலம் பெல்லாரியில் சாராயம் விற்று வந்தவர் என்ற பரபரப்பான தகவல் தெரியவந்து உள்ளது.\nகிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா பாகலூர் அருகே உள்ள ஈச்சங்கூர் பகுதியில் பிரபல ரவுடி வெள்ளைரவியும் அவனது கூட்டாளி குணாவும் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதை தொடர்ந்து அவர்களது பிணங்கள் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு இருந்தன.\nஅவர்களது உடல்களை அடையாளம் காட்டவும், பிரேத பரிசோதனைக்கு பின்னர் அந்த உடல்களை பெற்றுச்செல்லவும் நேற்று ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வெள்ளைரவி மற்றும் குணா ஆகியோரின் உறவினர்கள் வந்தனர்.\nவெள்ளைரவி தரப்பில் அவனது தாய் மாரியம்மா, தம்பி தனசேகர், மைத்துனர் பாபு மற்றும் மோகன் ஆகியோரும், குணா தரப்பில் அவனது மனைவி தமிழ்அரசி, தம்பிகள் சுட்டு, இச்சப்பா மற்றும் ராஜு ஆகியோரும் வந்திருந்தனர். ஆஸ்பத்திரியில் அவர்கள் கத��ி அழுதபடி வெள்ளைரவி, குணா இருவரின் உடல்களையும் அடையாளம் காட்டினர்.\nஓசூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு சுட்டுக்கொல்லப்படவர்களின் உறவினர்கள் கூடியதால் அங்கு நேற்று போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.\nமுன்னதாக வெள்ளைரவியின் தாய் மாரியம்மா கூறுகையில் வெள்ளைரவி எனக்கு 4-வது மகன். அவன் சுட்டுக்கொல்லப்பட்டதை டெலிவிஷனில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன். `எனது மகனை போலீசார் சுட்டுக்கொன்றது ஏற்கனவே நிர்ணயித்து செய்த சதி’ ஆகும். அவனுக்கு கமலா என்ற மனைவியும், ஒரு மகனும், 2 மகளும் உள்ளனர் என்று தெரிவித்தார்.\nகுணாவின் மனைவி தமிழ் அரசி கூறியதாவது:-\nநானும் எனது கணவர் குணசேகர் என்கிற குணாவும் கர்நாடக மாநிலம் பெல்லாரி நகரில் வசித்து வந்தோம். எங்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். நாங்கள் பெல்லாரியில் உள்ள கவுல்பஜார் மாரியம்மன் கோவில் அருகே காய்கறி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறோம்.\nஎனது கணவர் ஒருவரிடம் கூலிக்கு கமிஷன் அடிப்படையில் சாராய வியாபாரமும் செய்து வந்தார். தற்போது சாராய விற்பனைக்கு கர்நாடக அரசு தடைவிதித்து விட்டதால் என்னுடன் சேர்ந்து கணவரும் காய்கறி வியாபாரமே செய்து வந்தார்.\nவெள்ளை ரவி தனது மனைவியுடன் பெல்லாரிக்கு வந்து 9 மாதங்களாக தங்கி இருந்தார். அப்போது காய்கறி வாங்க வெள்ளைரவி அடிக்கடி எங்கள் கடைக்கு வருவார். அவர் நன்கு தமிழில் பேசுவார். நாங்களும் தமிழில் பேசுவோம். இதனால் வெள்ளை ரவிக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது.\nஅடிக்கடி கடைக்கு வந்து செல்வதால் எனது கணவர் குணாவுக்கும் வெள்ளை ரவிக்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டது. அவரது மனைவியை நானும் பார்த்து பேசி இருக்கிறேன்.\nஎனது கணவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து வெள்ளை ரவியின் மனைவி தான் டெலிபோன் செய்து என்னிடம் தெரிவித்தார். அதை தொடர்ந்து தான், நான் பெல்லாரியில் இருந்து ஓசூருக்கு புறப்பட்டு வந்தேன்.\nலாட்ஜில் தங்கி இருந்தவரை சமரசத்துக்கு அழைத்துசென்று சுட்டு கொன்றுவிட்டனர்: வெள்ளைரவி அக்காள் பேட்டி\nசென்னையை கலக்கி வந்த பிரபல ரவுடி வெள்ளைரவி. ஓசூர் அருகே நேற்று போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டார். வெள்ளை ரவி சுட்டுக் கொல்லப்பட்டதை அறிந்ததும் சென்னை வியாசர்பாடி பக்தவத்சலம் காலனியில் வசிக்கும் அவரது அக்காள��� வாசுகி (54), கதறி அழுதார்.\nவெள்ளை ரவி சுட்டுக் கொல்லப்பட்டது பற்றி வாசுகி கூறியதாவது:-\nஎன் தம்பி ரவி கடந்த சில மாதங்களாக ரவுடி தொழிலை கைவிட்டு திருந்தி வாழ்ந்தான். ஆனால் போலீசார் அவனை நிம்மதியாக வாழவிடவில்லை. ஏதாவது ஒரு வழக்கில் தண்டனை வாங்கி கொடுத்துவிடலாம் என்று நினைத்தார்கள். போலீசாரின் திட்டம் நிறைவேறாததால் ஆத்திரம் அடைந்தார்கள்.\nஎப்படியாவது ரவியை சுட்டு கொன்றுவிட வேண்டும் என்று செயல்பட்டார்கள். ஒரு கட்டத்தில் சமாதானத்துக்கு அழைத்து சென்று தீர்த்துகட்ட பார்த்தார்கள். அதுவும் அவர்களால் முடியவில்லை. செங்குன்றத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் உதவியோடு என் தம்பி மீது புதிதாக ஒரு வழக்கு போட்டார்கள். அதில் அவன் பணத்தை பறித்து சென்றுவிட்டதாக கூறினார்கள்.\nஅந்த ராஜ்குமார் அசாம் தீவிரவாதிகளுடன் தொடர்புடையவன். வெடி மருந்துகள், ஆயுதங்கள் அவனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. அது தொடர்பாக போலீசார் எந்த வழக்கும் போடவில்லை. ஆனால் என் தம்பியை சுட்டுக்கொல்ல கங்கணம் கட்டி கொண்டிருந்தார்கள்.\nநேற்று முன்தினம் ஓசூரில் உள்ள ஒரு லாட்ஜில் என் தம்பி தங்கி இருந்தான். நேற்று அதிகாலை 2 மணிக்கு அவனது அறைக்கு போலீசார் சென்றுள்ளனர். சமாதானம் பேசி முடித்துவிடுவோம். அதன் பிறகு உனக்கும் பிரச்சினை இருக்காது என்று நைசாக பேசி அழைத்து சென்று இருக்கிறார்கள்.\nஇதை அறிந்ததும் உறவினர் மூலம் ரவியை எங்கே வைத்து இருக்கிறீர்கள் என்று கேட்டோம். நாங்கள் பிடிக்கவில்லை என்று மாலை வரை போலீசார் மறுத்தனர். திடீரென்று மாலை 5 மணிக்கு போலீசாருடன் நடந்த சண்டையில் சுட்டு கொன்றுவிட்டதாக தகவல் தந்தார்கள்.\nஅவனை திட்டமிட்டு கொன்று விட்டார்கள். அவனை அழைத்து சென்று பேரம் பேசி இருக்கிறார்கள். அவன் எந்த விதமான பேரத்துக்கும் உடன்பட வில்லை. அதனால் சுட்டு கொன்றுவிட்டார்கள்.\nகடந்த 6 மாதமாக இரவு, பகல் எப்போதும் போலீசார் எங்களுக்கு தொந்தரவு கொடுத்து வந்தனர். என் மகன்களையும் பிடித்து சென்று கொடுமை படுத்தினார்கள். அநியாயமாக என் தம்பியை கொன்றவர்களுக்கு கடவுள் தண்டனை கொடுப்பார்.\nவெள்ளை ரவி கூட்டாளிகள்: 7 ரவுடிகளை சுட்டு பிடிக்க முடிவு\nசென்னை வியாசர்பாடியை சேர்ந்தவன் வெள்ளை ரவி. பிரபல ரவுடியான இவன் கடந்த 20 ஆண்டுகளாக ச���ன்னையை கலக்கி வந்தான். ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறித்தல், கொலை- கொள்ளை போன்றவற்றை சர்வ சாதாரணமாக செய்து வந்த இவன், போலீசுக்கு பெரும் சவாலாக விளங்கி வந்தான்.\nசென்னையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அட்டூழியம் செய்து வந்த ரவுடிகளை போலீசார் தீர்த்துக் கட்ட முடிவு செய்தனர். இதையடுத்து போலீசாருடன் நடைபெற்ற மோதலில் ரவுடிகள் பலர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nஇதனால் பயந்து போய் சென்னையை விட்டே ஓட்டம் பிடித்த வெள்ளை ரவி ஆந்திரா, கர்நாடகா, போன்ற வெளிமாநிலங்களில் பதுங்கி இருந்து தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்தான்.\nஇந்நிலையில் கடந்த 2 மாதத்துக்கு முன்பு தொழில் அதிபர் ஒருவரை கடத்திச் சென்ற வெள்ளை ரவி, அவரை விடுவிப்பதற்காக ரூ.2 கோடி வரை பேரம் பேசினான். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் வெள்ளை ரவியின் கொட்டத்தை அடக்க முடிவு செய்தனர். அவனது நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணித்த போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு செங்குன்றம் அருகே வைத்து வெள்ளை ரவியையும், அவனது கூட் டாளிகள் சிலரையும் சுற்றி வளைத்தனர்.\nஆனால் அப்போது போலீஸ் பிடியில் சிக்காமல் வெள்ளை ரவி தப்பி ஓடிவிட்டான். கூட்டளிகளை மட்டும் போலீசார் கைது செய்தனர். வெள்ளை ரவிக்கு அடைக்கலம் கொடுத்த அவனது காதலி சானியாவும் போலீசில் சிக்கினார். இதனைத் தொடர்ந்து வெள்ளை ரவியை எப்படியும் பிடித்து விட வேண்டும் என்பதற்காக கூடுதல் கமிஷனர் ஜாங்கிட் தலைமையிலான தனிப்படை போலீசார் களத்தில் இறங்கினர்.\nஇந் நிலையில் வெள்ளை ரவி ஓசூர் அருகே சொகுசு குடிலில் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து தனிப்படையில் இடம் பெற்றிருந்த உதவி கமிஷனர் ஜெயகுமார், இன்ஸ்பெக்டர்கள் தில்லை நடராஜன், பிரதீப், சப்- இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் ஆகியோர் ஓசூர் விரைந்தனர்.\nபின்னர் வெள்ளை ரவி பதுங்கி இருந்த சொகுசு குடிலை சுற்றி வளைத்தனர். அங்கு வெள்ளை ரவியுடன் அவனது கூட்டாளிகள் 8 பேரும் இருந்தனர். போலீசை கண்டதும் கூட்டாளிகள் 7 பேர் காரில் ஏறி தப்பிச் சென்று விட்டனர்.\nஆனால் வெள்ளை ரவியும், அவனது கூட்டாளி குணாவும் போலீசில் சிக்கிக் கொண்டனர். அவர்கள் இருவரையும் பார்த்து போலீசார் சரண் அடைந்து விடுங்கள் என்று எச்சரித்தனர். ஆனால் போலீசாரை நோக்கி அவ��்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதால் போலீசார் பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டனர். இதில் வெள்ளை ரவி மற்றும் அவளது கூட்டாளி குணா ஆகியோர் மீது துப்பாக்கி குண்டு கள் பாய்ந்தது. இருவரும் பலியானார்கள்.\nஇதனையடுத்து தப்பி ஓடிய கூட்டாளிகள் 7 பேருரையும் சுட்டுப்பிடிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக ஓசூர் பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்றது வருகிறது. இதற்கிடையே ரவுடிகள் 7 பேரும் பெங்களூருக்கு தப்பி சென்றிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள். அங்கும் தனிப்படையினர் தேடிவருகிறார்கள்.\nவெள்ளை ரவி மற்றும் அவனது கூட்டாளி குணா ஆகியோரது உடல்கள் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. இன்று வெள்ளை ரவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. பிரேத பரிசோதனையை வீடியோ எடுக்கிறார்கள்.\nவெள்ளை ரவியின் தாயார் மாரியம்மாள், அண்ணன்கள் தனசேகரன், பாபு மற்றும் அவரது வக்கீல் உள்பட 5 பேர் இன்று காலை ஓசூர் வந்தனர். பிண பரிசோதனை முடிந்ததும் வெள்ளை ரவியின் உடல் அவரது உறவினரிடம் ஒப்படைக்கப்படுகிறது.\nஅவனது கூட்டாளி குணா உடல் தொடர்ந்து ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. அவனது உறவினர்கள் யாரும் வரவில்லை. அவர்கள் வந்த பிறகுதான் உடல் பரிசோதனை செய்யப்படும்.\nகாயம் அடைந்த கூடுதல் கமிஷனர் ஜாங்கிட், இன்ஸ்பெக்டர்கள் தில்லை நடராஜன், பிரதீப், சப்- இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் ஆகியோர் சிகிச்சை பெற்று சென்னை திரும்பினார்கள். ——————————————————————————————-\nசுட்டுக்கொல்லப்பட்ட வெள்ளை ரவியின் உடல் உறவினரிடம் ஒப்படைப்பு: பிரேத பரிசோதனையை வீடியோ எடுக்கிறார்கள்\nசென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவன் வெள்ளை ரவி (வயது 42), பிரபல ரவுடியான இவன் சென்னையில் கடந்த 20 ஆண்டுகளாக கட்டபஞ்சாயத்து, ஆள் கடத்தல், கொலை, கொள்ளை மற்றும் தொழில் அதிபர் உள்பட பலரை கடத்தி பணம் பறித்தல் ஆகிய சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டான்.\nகடந்த 2 மாதத்துக்கு முன்பு சென்னையில் தொழில் அதிபர் ராஜ்குமாரை கடத்தி ரூ.2 கோடி பணம் பறிக்க முயற்சி செய்தான். வெள்ளை ரவியை பிடிக்க போலீசார் முயன்றபோது தப்பி ஓடிவிட்டான்.\nகடந்த 2 மாதத்துக்கும் மேலாக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வந்த அவன் நேற்று முன்தினம் இரவு ஓசூரை அடுத்த தமிழக -கர்நாடக எல்லையில் பாகலூர் அருகே ஈச்சாங்கூர் என்ற இடத்தில் தனியார் சொகுசு குடிலில் கூட்டாளிகளுடன் தங்கி இருந்தான்.\nநேற்று இரவு ஓசூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும், சமீபத்தில் தி.மு.க.வில் சேர்ந்தவருமான வெங்கடசாமியை கடத்தி ரூ.1 கோடி பறிக்க திட்டமிட்டு இருந்தான்.\nஇந்த தகவல் கிடைத்தும் சென்னையில் இருந்து கூடுதல் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் தலைமையில் உதவி கமிஷனர் ஜெயக்குமார், இன்ஸ்பெக்டர்கள் தில்லை நடராஜன், பிரதீப், சப்- இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் ஆகியோர் நேற்று காலை ஓசூர் வந்தனர்.\nவெள்ளை ரவி தங்கிய சொகுசு குடில் அருகே போலீசார் பதுங்கி நின்ற னர். குடிலுக்கு வெளியே பாதுகாப்புக்கு நின்ற வெள்ளை ரவியின் கூட்டாளிகள் 2 பேரும் உள்ளே சென்று போலீசார் வந்து இருப்பதை கூறி விட்டனர்.\nஇதைத் தொடர்ந்து வெள்ளை ரவியும், அவ னது கூட்டாளிகளும் 2 டாடாசுமோ கார்களில் ஏறி தப்ப முயன்றனர். அப்போது அவர்களை போலீசார் துரத்திச் சென்றனர். போலீசாரை நோக்கி அவர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசினார்கள். மேலும் நாட்டுத் துப்பாக்கி மற்றும் கைத்துப்பாக்கியால் சுட்டனர். போலீசார் திரும்பி சுட்டனர். இதில் வெள்ளை ரவியும், அவனது கூட்டாளி குணாவும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nவெள்ளை ரவி சம்பவ இடத்தில் பலியானான். அவனது கூட்டாளி ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்ட பிறகு சிகிச்சை பலனின்றி இறந்தான். இந்த சம்பவம் நேற்று இரவு 7 மணிக்கு நடந்தது.\nவெள்ளை ரவி மற்றும் அவனது கூட்டாளி குணா ஆகியோரது உடல்கள் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. இன்று வெள்ளை ரவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. பிரேத பரிசோதனையை வீடியோ எடுக்கிறார்கள்.\nவெள்ளை ரவியின் தாயார் மாரியம்மாள், அண்ணன்கள் தனசேகரன், பாபு மற்றும் அவரது வக்கீல் உள்பட 5 பேர் இன்று காலை ஓசூர் வந்தனர். பிண பரிசோதனை முடிந்ததும் வெள்ளை ரவியின் உடல் அவரது உறவினரிடம் ஒப் படைக்கப்படுகிறது.\nஅவனது கூட்டாளி குணா உடல் தொடர்ந்து ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருக்கும். அவனைப் பற்றிய விவரம் போலீசாருக்கு தெரியாததால் அவனது உறவினர்கள் வந்த பிறகு தான் அவனது உடல் பரிசோதனை செய்யப்படும்.\nகாயம் அடைந்த கூடுதல் கமிஷனர் ஜாங்கிட், இன்ஸ் பெக்டர்கள் தில���லை நடராஜன், பிரதீப், சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் ஆகியோர் சிகிச்சை பெற்று திரும்பினார்கள். அவர்கள் ஓசூரிலேயே தங்கி உள்ளனர்.\nவெள்ளை ரவியின் மனைவி- குழந்தைகள் எங்கே\nசுட்டுக் கொல்லப்பட்ட வெள்ளைரவியின் தாயார் மாரிம்மாள் மற்றும் அவரது வக்கீல் உள்பட 5 பேர் இன்று காலை ஓசூர் வந்தனர். வெள்ளை ரவியின் மனைவி கமலா மற்றும் அவரது குழந்தைகள் வரவில்லை. அவர்கள் எங்கு தங்கி இருக்கிறார்கள் என்று போலீசார் தேடி வருகிறார்கள். ——————————————————————————————-\nவெள்ளை ரவி உடல் அடக்கம்: வியாசர்பாடியில் பலத்த பாதுகாப்பு\nசென்னையை கலக்கிய பிரபல தாதா வெள்ளை ரவி ஓசூர் அருகே போலீ சாரால் சுட்டுக் கொல்லப்பட்டான்.\nநேற்றிரவு வெள்ளை ரவி உடல் போலீஸ் வேன் மூலம் ஓசூரிலிருந்து சொந்த ஊரான சென்னை வியாசர்பாடி பக்தவச்சலம் காலனி 19-வது தெருவுக்கு கொண்டு வரப்பட் டது. இன்று அதிகாலை 2.45 மணிக்கு உடல் வந்து சேர்ந்தது.\nஇதையொட்டி பக்தவச்சலம் காலனி முழுவதும் டிïப் `லைட்’கள் கட்டப்பட்டிருந்தது. அந்த பகுதி மக்கள் வீட்டு முன்பு காத்திருந்தனர். வெள்ளை ரவி உடல் குளிர் சாதன பெட்டியில் வைத்து எடுத்து வரப்பட்டது. அவன் வீட்டு முன்பு போடப்பட்டிருந்த சாமியானா பந்தலில் உடல் வைக்கப்பட்டது.\nஅவன் உடல் அருகே வெள்ளை ரவி மகள் பாக்கிய லட்சுமி, மகன்கள் கோகுல், நவீன் மற்றும் வெள்ளை ரவி அக்காள் வாசுகி, தாய் மாரியம்மாள் அழுதபடி அமர்ந்திருந்தனர்.\nபக்தவச்சலம் காலனி பெண்கள் கூட்டம் கூட்டமாக வந்து வெள்ளை ரவி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அவர்கள் வரிசையில் செல்ல வசதியாக தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டிருந்தது.\nஇன்று பிற்பகல் வெள்ளை ரவி உடல் வியாசர்பாடி முல்லை நகரில் உள்ள இடு காட்டில் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. இதை யொட்டி வியாசர்பாடி பகுதியில் தெரு தெருவாக போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.\nஉதவிக் கமிஷனர்கள் ராஜாராம், விமலா, சந்திரன் ஆகியோர் வியாசர்பாடியில் முகாமிட்டு பாதுகாப்பு பணிகளை கண்காணிக்கின்றனர்.\nசுட்டுக்கொல்லப்பட்ட வெள்ளை ரவி மனைவி கமலா கூறியதாவது:-\nஎனக்கு சொந்த ஊர் மைசூர் அருகில் உள்ள ரெய்ச்சூர் பர்மா காலனி. வெள்ளை ரவி தொழில் காரணமாக அடிக்கடி எங்க ஊர் பகுதிக்கு வருவார். அப்போது எனக்கும் அவருக்கும் காதல் ஏ���்பட்டது. இருவருக்கும் திருமணம் நடந்தது.\nஅதன் பிறகு நான் ரெய்ச்சூரில் என் வீட்டிலேயே இருந்தேன். வெள்ளை ரவி மட்டும் சென்னை வந்து செல்வார். நான் ஏதாவது விசேஷ நிகழ்ச்சிகளுக்கு மட்டும் சென்னை வந்து செல்வேன்.\nசெங்குன்றத்தை சேர்ந்த ராஜ்குமார் அவரது அண்ணன் சேகர் ஆகியோரும் என் கணவ ருடன் சேர்ந்து அசாம் மாநி லத்தில் பொருட்கள் வாங்கி வந்து விற்பனை செய்து வந்தார்கள். சேகருக்கு தொழி லில் நஷ்டம் ஏற்பட்டது. அப்போது என் கணவர்தான் உதவிகள் செய்தார்.\nபின்னர் சேகரும், ராஜ்குமா ரும் பெரிய பணக்காரர்கள் ஆகி விட்டனர். அசாமில் அவர்களுக்கு பலரோடு தொடர்பு இருக்கிறது. இதனால் அவர்கள் மீது வழக்குகள் உள்ளது.\nஎன் கணவர் சமீப காலமாக ரவுடி தொழிலை விட்டு விட்டு மிகவும் மகிழ்ச்சியுடன் என்னோடும், குழந்தை களுடனும் வசித்து வந்தார். ஆனால் என் கணவர் மைசூரில் என்னுடன் தங்கி இருந்த போது ராஜ்குமாரை கடத்தியதாக பொய் வழக்கு போட்டனர்.\nஎப்படியாவது என் கண வரை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று முடிவு செய்தனர். போலீஸ் தேடலுக்கு பயந்து என் கணவர் என் வீட்டிலேயே தங்கி இருந்தார். அங்கும் போலீசார் வந்து விட்டனர்.\nஇதனால் அவர் மைசூரில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உப்பிலி எனும் ஊரில் இருக்கும் ஒரு லாட்ஜில் தங்கி இருந்தார். அவருக்கு தமிழை தவிர மற்ற மொழிகள் தெரியாது. இதனால் துணைக்கு ஒரு வாலிபரை கூடவே தங்க வைத்திருந்தார்.\nஅப்போது எனக்கு லாட்ஜில் இருந்து அடிக்கடி போன் செய்வார். உப்பிலியில் ஏதாவது ஒரு இடத்துக்கு வரச் சொல்வார். அங்கு நாங்கள் சந்தித்துப் பேசுவோம். அப் போது வீட்டு செலவுக்கு பணம் தருவார்.\nஅதே போல சுட்டுக் கொல்லப்படுவதற்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்கு எனக்கு போன் செய்தார். காலை 6 மணிக்கு உப்பிலி வந்து விடு என்றார். நானும் அன்று இரவே புறப்பட்டு அதிகாலை உப்பிலி சென்றேன்.\nஆனால் குறிப்பிட்டப்படி அவர் வரவில்லை. அவரிடம் 3 செல்போன்கள் உண்டு. நான் அந்த 3 செல்போன்களுக்கும் தொடர்பு கொண்டேன். 3 சொல்போன்களுமுë சுவிட்-ஆப்” செய்யப்பட்டிரு ந்தது.\nஅதன் பிறகுதான் இரவோடு இரவாக என் கணவரை போலீசார் பிடித்து சென்று இருப்பது தெரிய வந்தது. அன்று இரவே அவரை போலீசார் திட்டமிட்டு சுட்டுக் கொன்று விட்டனர். வேண்டும் என்றே என் கணவரை கொன்று விட்டனர்.\nஇவ்வாறு வெள்ளை ரவி மனைவி கமலா கூறினார்.\nவெள்ளைரவி வேட்டைக்கு “ஆபரேஷன் ஒயிட்” பெயர் – நடிகை சானியா தகவல் மூலம் சிக்கினான்\nசென்னை வியாசர்பாடி பக்தவச்சலம் காலனி 19-வது தெருவில் வசித்து வந்தவன் வெள்ளை ரவி. படித்த காலத்தில் ஒழுக்கமானவாக இருந்த இவன் பிறகு தகாத சேர்க்கையால் ரவுடியாக மாறினான். 18 ஆண்டுகளுக்கு முன்பு வடசென்னையை சேர்ந்த இரும்புக்கடை சுப்பையாவை இவன் ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்குள் புகுந்து வெட்டிக் கொன்றான். வெள்ளை ரவி செய்த முதல் கொலை இதுதான்.\nஅதன் பிறகு ஆள் கடத்தல், செம்மரம் கடத்தல், கட்ட பஞ்சாயத்து, கொள்ளை என்று இவன் பெரிய தாதா ஆகி விட்டான். வீரமணி, பங்க் குமார் உள்பட தற்போது சென்னையில் ரவுடியிசம் செய்யும் பலர் வெள்ளை ரவியால் வளர்க்கப்பட்டவர் களாகும். எனவே தாதா குழு வுக்கு “மூளை”யாக இருந்த வெள்ளை ரவி மீது போலீசார் ஒரு கண் வைத்தப்படியே இருந்தனர்.\nசில ஆண்டுகளுக்கு முன்பு அவன் ரவுடி தொழிலை விட்டு விட்டு திருந்தி விட்டதாக போலீசாரிடம் கூறினான். 2001ம் ஆண்டு நடந்த சட்ட சபை தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டுக்கள் வாங்கினான். அதன் பிறகு அவனது பழைய கட்ட பஞ்சாயத்து கொடூரங்கள் மீண்டும் தலை தூக்கின.\nஇதனால் சென்னை போலீசார் வெள்ளை ரவியை சுட்டுக் கொல்ல முடிவு செய்தனர். முதல் கட்டமாக அவனால் வளர்க்கப்பட்ட வீரமணி, பங்க் குமார் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து மைசூர், அசாம், பர்மா என்று வெள்ளை ரவி ஓட்டம் பிடித்தான்.\nவெள்ளை ரவி தலைமறை வாக இருந்து கொண்டே சென்னையில் உள்ள பல தொழில் அதிபர்களை மிரட்டி காரியம் சாதித்து வந்தான். இதனால் அவனை வேட்டையாடும் பொறுப்பு மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைக்கப்பட்டது. கூடுதல் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் இந்த “வேட்டைக்குழு”வுக்கு தலைமை தாங்கினார்.\nஇந்த படையின் வேலைக்கு “ஆபரேஷன் ஒயிட்” என்று பெயரிடப்பட்டது. இந்த படை யினர் தனி தனி பிரிவுகளாக பிரிந்து வெள்ளை ரவிக்கு வலை விரித்தனர். இது வெள்ளை ரவிக்கும் தெரிய வந்தது.\nபோலீஸ் கைகளில் சிக்கா மல் இருக்க வெள்ளை ரவி கர்நாடகாவுக்கு தப்பிச் சென் றான். இதனால் வெள்ளை ரவியின் தாய் மாரியம்மாள், அண்ணன் தனசேகரன் மற்றும் உறவினர்களிடம் தீவிரமாக விசாரித்தனர். அதில் பலன் கிடைக்கவில்லை.\nஇதையடுத்து வியாசர்பாடி, செங்குன்றம் பகுதியில் வெள்ளை ரவிக்கு நெருக்க மானவர்களிடம் போலீசார் தகவல்களை திரட்ட முயன் றனர். அவர்கள் வெள்ளை ரவி மூலம் ஏதாவது ஒரு வகையில் பலன் அடைந்திருந்ததால், யாருமே வெள்ளை ரவி பற்றி வாயை திறக்கவில்லை. இதனால் வெள்ளைரவி மறை விடத்தை கண்டு பிடிப்பது போலீசாருக்கு பெரும் சவா லாக இருந்தது.\nஇந்த நிலையில்தான் போலீ சாருக்கு கை கொடுக்கும் வகையில் நடிகை சானியா கிடைத்தார். “சிவாஜி” பட துணை நடிகையான சானியா, வெள்ளை ரவியின் கள்ளக்காதலி ஆவார். கடந்த 2 ஆண்டுகளாக சானியாவை அவன் ஆசை நாயகியாக வைத்திருந்தான்.\nசானியா தன் கணவன் சபியுல்லாவுடன் பெரம்பூரில் வசித்து வருகிறாள். வெளிïர்களில் மிகவும் போரடித்து விட்டால் வெள்ளை ரவி மிகவும் ரகசியமாக பெரம்பூர் வந்து சானியாவுடன் இருந்து விட்டுப்போவான். சானி யாவுக்காக அவன் லட்சக்கணக்கில் செலவு செய்துள்ளான்.\nசமீபத்தில் ராஜ்குமார் என்பவரை வெள்ளைரவி ஆட்கள் கடத்தி மிரட்டி பணம் பறித்தனர். இந்த வழக்கில் நடிகை சானியாவும் பிடி பட்டாள். புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவள் கடந்த வாரம் விடுதலை ஆனாள்.\nஅவளை கொத்தி சென்ற மத்திய குற்றப்பிரிவு போலீ சார் ரகசிய இடத்தில் வைத்து மிரட்டி விசாரித்தனர்.\nஅப்போது வெள்ளை ரவி ஹூப்ளியில் உள்ள ஒரு லாட்ஜில் ரகசியமாக தங்கி இருக்கும் தகவலை சானியா கூறி விட்டதாக தெரிகிறது. இதையடுத்தே போலீசார் ஹூப்ளி சென்று வெள்ளை ரவியை பிடித்து வந்து ஓசூர் அருகில் வைத்து “என் கவுண்டர்” செய்திருப்பதாக தெரிகிறது.\nஆனால் வெள்ளை ரவியை சானியா மூலம்தான் பிடித்தனர் என்பதை சானியா தரப்பினர் ஒத்துக் கொள்ள வில்லை. போலீசார் ஏற்கனவே வெள்ளை ரவியை பிடித்து வைத்திருந்தனர். நேரம் பார்த்து போட்டுத் தள்ளி விட்டனர் என்கிறார்கள்.\nஇதற்கிடையே ஹூப்ளி லாட்ஜில் வெள்ளை ரவியுடன் அசாம் மாநிலத்துக்காரன் ஒருவன் தங்கி இருந்தான். ஒரு வாரத்துக்கு முன்பு ஊருக்கு போய் விட்டு வருவதாக கூறிய அவன் மாயமாகி விட்டான். அவன் மூலம் போலீசார் வெள்ளை ரவியை பிடித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எப்படியோ போலீசாரின் “ஆபரேஷன் ஒயிட்” சக்சஸ் ஆகிவிட்டது.\nகாசிப்ஸ்: அமைச்சர் உத்தரவால் சரண் அடைந்த தாதா:\nவட சென்னையில் கொலை வழக்கு ஒன்றில் ���ேடப்பட்டு வரும் பிரபல தாதா மாலைக்கண் செல்வம். இவர் ஷாக் அடிக்கும் துறையின் அமைச்சருக்கு வலது கரம். சட்டமன்ற தேர்தலின் போது, விஜயகாந்தே அந்த அமைச்சரின் பெயரைச் சொல்லி, அவர் மாலைக் கண் செல்வத்துடன் வலம் வருவதாக புகார் கூறினார். அவர் மீது வழக்கு போடக் கூடாது என்று அமைச்சர் தலைகீழாக நின்று பார்த்தார். ஆனால் துணை கமிஷனர் முருகன் பிடிவாதமாக இருந்ததோடு, அந்த தாதா, அமைச்சரின் பாதுகாப்பில் இருப்பதாக கமிஷனர் மூலமாக முதல்வருக்கு நோட் அனுப்பிவிட்டார்.\nஅதோடு, அவரை தீவிரமாக தேட ஆரம்பித்துவிட்டனர். கிட்டத்தட்ட நெருங்கிவிட்ட நிலையில் பிடிபட்டால் சுட்டுவிடுவார்கள் என்ற பயத்தில் அமைச்சரிடம் ஆலோசனை நடத்திய தாதா, அவர் உத்தரவுபடி கமிஷனரிடம் 8ம் தேதி சரண் அடைந்தான். இதுவரையில் எந்த கமிஷனரும் இது போன்ற தாதாக்கள், ரவுடிகளை சந்தித்ததில்லை. அவர்களை போலீஸ் நிலையத்திலோ, அல்லது கோர்ட்டிலோ சரண் அடைய செய்வார்கள்.\nதிருந்திவிட்டதாக சொன்ன ரவுடிகள் எல்லாம், போலீசாரின் துப்பாக்கி குண்டுக்குத்தான் பலியாகியிருக்கிறார்கள். ஆனால் நாஞ்சில் குமரன், அமைச்சரின் உத்தரவை ஏற்று தாதாவை சந்தித்து, மோசமான முன் உதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறார். 150 ஆண்டு பாரம்பரியமிக்க சென்னை மாநகர காவல் துறைக்கு இது பெரிய அவமானம் என்று ஒய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவர் புலம்பியிருக்கிறார்.\nரௌடி “மாலைக்கண் செல்வம்’ போலீஸில் சரண்\nசென்னை, ஆக. 9: ரவுடி “மாலைக்கண் செல்வம்’ (41) போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன் முன்னிலையில் புதன்கிழமை சரண் அடைந்தார்.\nரெüடி வெள்ளை ரவி என்கவுன்ட்டர் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்தக் குறி மாலைக்கண் செல்வம்தான் என்று போலீஸ் வட்டாரத்தில் பேச்சு அடிபட்டு வந்தது.\nஇந்நிலையில் மாலைக்கண் செல்வம் தனது வழக்கறிஞர்களுடன் புதன்கிழமை காலையில் போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தார். பின்னர் கமிஷனர் நாஞ்சில் குமரனை சந்தித்து தான் சரண் அடையப் போவதாகத் தெரிவித்தார்.\nஇதைத்தொடர்ந்து மாலைக்கண் செல்வத்தை வெளியே அழைத்து வந்த கமிஷனர் நாஞ்சில் குமரன், நிருபர்கள் முன்னிலையில் மாலைக்கண் செல்வத்திடம் கேள்விகளை கேட்டார்.\nஎத்தனை குழந்தைகள் உள்ளனர் என்று கேட்டார் நாஞ்சில்குமரன். அதற்கு மாலைக்கண் செல்வம் 5 பேர் உள்ளதாகத் த���ரிவித்தார்.\nசாதாரண ஆளாக இருக்கிறாய், உன் மீது எவ்வளவு கொலை வழக்குகள் உள்ளன முதலில் 3 கொலை வழக்குகள் என்ற மாலைக்கண் செல்வம், இவையெல்லாம் பொய் வழக்கு என்று தெரிவித்தார்.\nஉடனே கூடுதல் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் குறுக்கிட்டு, 4 கொலை வழக்குகள் உள்ளன என்று பதில் அளித்தார்.\nரெüடி செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கைகளை போலீஸôர் எடுத்து வருகிறோம். எனவே, குழந்தைகளை நன்றாக படிக்க வை. இல்லையெனில் போலீஸôர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்று நாஞ்சில் குமரன் எச்சரித்தார்.\nநான் எதையும் செய்யவில்லை என்று மாலைக்கண் செல்வம் தெரிவித்தார். இதையடுத்து மாலைக்கண் செல்வத்தை கைது செய்கிறீர்களா என்று நிருபர்கள் கேட்டனர். இதற்கு மாதவரத்தில் செந்தில்குமார் என்பவரின் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான மாலைக்கண் செல்வத்தை கைது செய்வதாக இணை கமிஷனர் எம். ரவி தெரிவித்தார்.\n“போலீஸ் பொய் வழக்கு’ ரௌடி மாலைக்கண் செல்வம் மீது போலீஸôர் பொய் வழக்கு தொடர்ந்துள்ளனர். அவருக்கும் கொலை வழக்குக்கும் சம்பந்தம் இல்லை என்றார் மாலைக்கண் செல்வத்தின் வழக்கறிஞர் கிருஷ்ணபிரசாத்.\n3 கொலை வழக்குகள்: மாதவரத்தில் மனைவி, 3 பெண் குழந்தைகள், 2 ஆண் குழந்தைகளுடன் வசித்து வந்த மாலைக்கண் செல்வம் மீது 1988-ல் முதல்முதலாக போலீஸில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ராயபுரத்தில் வசித்து வந்த இவர் அங்கிருந்து வெளியேறி மாதவரம் பால்பண்ணையில் குடும்பத்துடன் குடியேறினார். இவர் மீது 3 கொலை வழக்குகள் உள்ளன. மூன்று வழிப்பறி கொள்ளை வழக்குகளும், இரண்டு போதைப் பொருள் வழக்குகள் உள்ளன. இரண்டு கொலை முயற்சி வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இறுதியாக மாதவரத்தில் மாலைக்கண் செல்வத்தின் கூட்டாளி நித்யானந்தன் என்பவர் எதிர் கும்பலைச் சேர்ந்த ரவுடி செந்தில்குமாரை கொலை செய்த வழக்கில் மாலைக்கண் செல்வம் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். இவர் மூன்று கன்டெய்னர் லாரி வைத்து தொழில் செய்து வந்தார்.\nஎன்கவுண்டருக்கு பயந்து ரவுடி மாலைக்கண் செல்வம் போலீசில் திடீர் சரண் – கொலைசதி வழக்கில் கைது\nசென்னை மக்களுக்கு இடைïறாக இருக்கும் மேலும் 15 ரவுடிகள்\nமீது கடும் நட வடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன் அறிவித்தார்.\nபோலீசாரின�� விசாரணை யில் வடசென்னையில் ரவுடித்தனம் செய்து வந்த செல்வம் என்ற மாலைக்கண் செல்வம் அத்துமீறி செயல்படுவதாக தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவனை சுட்டுப்பிடிக்க போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன் உத்தர விட்டார்.\nஅதன் பேரில் கூடுதல் கமிஷனர் ஜாங்கிட் மற்றும் வடசென்னை இணைக் கமிஷனர் ரவி ஆகியோர் “ஆபரேசன்” நடவடிக் கைகளில் ஈடுபட்டனர். போலீ சார் பல்வேறு சிறு குழுக்களாக பிரிந்து மாலைக் கண் செல்வத்தை தேடும் வேட் டையில் ஈடுபட்டனர்.\nகடந்த 2 தினங்களாக மாலைக்கண் செல்வம் எங்கு பதுங்கி இருக்கிறான் என்ற விசாரணை தீவிரப்படுத்தப் பட்டது.\nஎன்கவுண்டர் மூலம் தன்னை தீர்த்துக்கட்ட நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதை அறிந்ததும் மாலைக்கண் செல்வம் அதிர்ச்சி அடைந் தான். இனியும் தாமதித்தால் போலீசார் பிடித்து சுட்டுக் கொன்று விடுவார்கள் என்று பயந்தான். எனவே போலீசில் சரண் அடைய முடிவு\nசெய்தான்.இன்று மதியம் 12 மணிக்கு மாலைக்கண் செல்வம் எழும்பூரில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தான். அவனுடன் வக்கீல் கள் கிருஷ்ணமூர்த்தி, செந்தில் நாதன், ராஜ்குமார், கிருபா ஆகியோர் உடன் வந்தனர். அவர்கள் முன்னிலையில் போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன் முன்பு மாலைக் கண் செல்வம் சரண் அடைந் தான்.\nமாதவரத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக் கில் மாலைக்கண் செல்வம் சேர்க்கப்பட்டிருந்தான். அந்த வழக்குக்காக அவன் கைது செய்யப்பட்டான்.\nமாதவரம் மில்க் காலனியைச் சேர்ந்த மாலைக்கண் செல்வத் துக்கு 45 வயதாகிறது. சிறு வயதில் இருந்தே இவன் ரவு டித்தனம் செய்து வந்தான். சில ஆண்டுகளுக்கு முன்பு போலீசார் நெருக்கடி கொடுத் ததும் 3 லாரிகளை வாங்கி தொழில் செய்து வந்தான்.\nநல்லவன் போல காட்டு வதற்காக சென்னை துறை முகத்தில் ஒப்பந்ததார ராகவும் இருந்து வந்தான்.\nமாலைக்கண் செல்வம் மீது 4 கொலை வழக்குகள் உள் ளன. இது தவிர கொள்ளை, வழிப்பறி, ஆள் கடத்தல் என்று 14-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கின்றன. இவனுக்கு பயந்து யாரும் சாட்சி சொல்ல வராததால் இவன் மீதான எந்த வழக்கிலும் இவனது குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை.\n3 தடவை இவனை போலீ சார் கைது செய்தனர். உடனே இவன் விடுதலை ஆகி விடு வான். முக்கிய ரவுடிகளை போலீ சார் வேட்டையாடியதும் இவன் சில மாதங்கள் சென் னையில் இருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டான். கடந்த 5 ஆண்டுகளாக தலை மறைவாகவே இருந்து வந்தான்.\nசமீபத்தில் மாதவரத்தை சேர்ந்த செந்தில்குமார் படு கொலை செய்யப்பட்டார். தன் உறவினரை கொன்றதற் காக பழிக்கு பழி வாங்க செந்தில் குமாரை மாலைக்கண் சதி திட்டம் தீட்டி தீர்த்துக் கட்டி இருப்பது போலீஸ் விசா ரணையில் தெரிய வந்தது. எனவே அவன் கொட்டத்தை ஒடுக்க சென்னை போலீசார் 4 தனிப்படை அமைத்தனர்.\nஅவர்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்த நிலை யில் தான் அவனை பற்றிய முழு தகவல்கள் கமிஷனர் நாஞ்சில்குமரனுக்கு தெரிய வந்தது. உடனடியாக அவர் மாலைக்கண் செல்வத்தை சுட்டுப் பிடிக்க உத்தரவிட்டார். இதையடுத்தே அவன் பயந்து போலீஸ் கமிஷனர் முன்பு இன்று சரண் அடைந்து விட் டான்.\nபத்திரிகையாளர்கள் முன்னிலையில் மாலைக்கண் செல்வத்திடம் கமிஷனர் நாஞ் சில் குமரன் விசாரணை நடத்தினார்.\nபோலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரனிடம் மாலைக்கண் செல்வம் கூறியதாவது:-\nஎனது பெயர் செல்வம் என்ற மாலைக்கண் செல்வம். நான் எந்த தவறும் இதுவரை செய்யவில்லை. என்னுடன் இருப்பவர்கள் செய்த தவறுக் காக 3 வழக்குகளில் என்னை பிடித்து சென்றனர். என் மீது எத்தனை வழக்குகள் உள் ளன என்பது தெரியாது.\nநான் ரவுடியாக வாழ வேண்டும் என்று நினைக்க வில்லை. எந்த குற்றமும் செய்ய வில்லை இருந்தாலும் என்னைப் பற்றி சிலர் போலீசாரிடம் தவறாக சொல்லி இருக்கிறார்கள் அத னால் போலீசார் என்னை தேடி வருவதாக அறிந்தேன் எனவே இங்கு வந்து சரண் அடைந்தேன்.\nஅதற்கு கமிஷனர் நாஞ்சில் குமரன் உன்னை பற்றி போலீஸ் துறையில் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் நன்றாக தெரியும். 1990ல் ரவுடியாக ஆரம்பித்து 92ல் என்ன செய்தாய்பயார்-யாரை எல்லாம் கொலை செய்திருக் கிறாய்ப எத்தனை வழக்குகள் உன்மீது உள்ளனப எப்படி யெல்லாம் நீ தப்பித்து கொண் டிருக்கிறாய் என்பதை போலீஸ் துறை நன்கு அறியும்.\nசென்னையில் யாரும் ரவுடியிசம் செய்யலாம் என்ற கனவில் திரிய கூடாது அவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் என்பது தெரிந்து பயந்து போய் எங்களிடம் ஓடி வந்து இருக்கிறாய். இனி மேலாவது திருந்தி வாழ முயற்சி செய். நீ இது போல ரவுடியாக திரிந்தால் உனது குழந்தைகளையும் குடும்பத்தாரையும் யார் மதிப் பார்கள்ப உன்னுடைய குழந�� தைகள் என்ன செய்கி றார் கள்ப என்று அவர் கேட் டார்.\nஅதற்கு பதில் அளித்த மாலைக்கண் செல்வம் எனது மனைவி பெயர் வடிவு. 5 குழந் தைகள் உள்ளனர். மூத்த மகள் பிளஸ்-2 படித்து வருகிறாள். போலீசுக்கு பயந்து மறைந்து வாழ்வதால் அவர்களுக்கும் கெட்டப்பெயர் ஏற்படுகிறது. அதனால் ரவுடி தொழிலை விட்டு நான் திருந்தி வாழ ஆசைப்படுகிறேன். நல்ல தொழில் செய்து வாழ் வேன் என் மீது கடும் நடவ டிக்கை எடுக்க வேண்டாம் என்னை பற்றி பார்த்து பழகியவர்களிடம் கேட்டு பாருங்கள் தவறாக சொல்ல மாட்டார்கள். நான் ஒன்றுமே செய்யவில்லை என்று கூறி னான்.\nஇதனால் கோபம் அடைந்த கமிஷனர் யாரை ஏமாற்ற பார்க்கிறாய் சமீபத்தில் கூட மாதவரத்தில் உனது மைத் துனர் அகஸ்தீஸ்வரன் கொலைக்கு பழிக்குபழியாக செந்தில்குமார் என்பவரை கொலை செய்திருக்கிறாய். திருந்தி வாழ்ந்தால் உனக்கு நல்லது. போலீசாரை ஏமாற்ற நினைத்தால் கடும் தண்டனை நிச்சயம் உண்டு என்றுஹ எச்சரித்தார்.\nஉடனே மாலைக்கண் செல்வம் கமிஷனரை பார்த்து இருகைகளையும் தூக்கி கும்பிட்டு கண்ணீர் விட்டு அழுதான். இனி திருந்தி வாழ்வேன் என்னை விட்டு விடுங்கள் என்று கதறினான்.\nபின்னர் அவனை கோர்ட் டில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்து சென்றனர்.\nபழிக்கு பழி வாங்கியதாக ரவுடி மாலைக்கண் செல்வம் பரபரப்பு வாக்குமூலம்\nஅக்கா மகனை கொன்றதால் பழிக்கு பழி வாங்கவே கொலை செய்தேன் என்று சரண் அடைந்த ரவுடி மாலைக்கண் செல்வம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார். இதையடுத்து அவர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.\nசென்னை காசிமேடு புதுமனை குப்பம் முதல் தெருவை சேர்ந்தவர் செந்தில் (வயது 28). மீன் பிடிக்கும் தொழில் செய்து வந்த இவர் கடந்த மாதம் 23-ந் தேதி இரவு மாதவரத்தில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் ஏற்கனவே 8 பேர் சரண் அடைந்தனர். 2 பேர் கைதாகினர்.\nஇதில் ரவுடி மாலைக்கண் செல்வம் முக்கிய குற்றவாளி என்று தெரியவந்தது. இதனால் செல்வம் தலைமறைவானார். அவரை சுட்டு பிடிக்க போலீசார் முடிவு செய்திருந்தனர். இந்த நிலையில் போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன் முன்னிலையில் செல்வம் நேற்று முன்தினம் சரண் அடைந்தார்.\nசெல்வம் கொடுத்த தகவலின் பேரில் காசிமேட்டை சேர்ந்த சரவணன் என்பவரும் கைது செய்யப்பட்டார். 2 பேர் மீதும் மாதவரம் இன்ஸ்பெக்டர் மனோகரன் வழக���கு பதிவு செய்து திருவொற்றிïர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். பின்னர் இருவரும் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.\nமுன்னதாக இந்த கொலை தொடர்பாக மாலைக்கண் செல்வம் கொடுத்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-\nகடந்த 6 மாதத்துக்கு முன்பு என்னுடைய அக்கா மகன் அகத்தீஸ்வரனை செந்தில் மற்றும் அவருடைய கூட்டாளிகள் எண்ணூர் அருகே கொலை செய்தனர். இதனால் செந்திலை பழிக்கு பழி வாங்க காத்திருந்தேன். இதை அறிந்த செந்தில் தலைமறைவானார்.\nகடந்த மாதம் 23-ந் தேதி செந்தில் அவருடைய குடும்பத்தை பார்க்க காசிமேடு வந்ததாக தகவல் கிடைத்தது. என்னுடைய கூட்டாளிகளை ஏவி விட்டு மாதவரம் புதிய மேம்பாலம் அருகே செந்திலை கொலை செய்தேன். என்னை போலீசார் சுட்டு பிடிக்க முயன்றதால் சரண் அடைந்தேன். இனி திருந்தி வாழ போகிறேன்.\nநடிகர் விஜயகாந்த் அரசியலுக்கு வந்தது ஏன்- வெளிவராத `பிளாஷ்பேக்’ தகவல்கள்\nநிருபர்கள் “நீங்கள் அரசியலுக்கு வரப்போகிறீர்களா” என்று பரபரப்புக்காக விஜயகாந்த்திடம் 1996-ல் ஒரு கேள்வி கேட்டார்கள்.\n“நான் ஏன் அரசியலுக்கு வர பயப்பட வேண்டும். காலம் அழைத்தால் வந்து விட்டு போகிறேன்” என்று கேசுவலாக பதில் சொன்னார் விஜயகாந்த்.\nஇதன் பிறகு கடந்த 10 ஆண்டுகளாக நிருபர்கள் இந்தக் கேள்வியை சுமார் 100 முறை கேட்டு விட்டார்கள்.\nஇன்றைய சூழ்நிலையில் தமிழக அரசியலில் விஜயகாந்தின் தே.மு.தி.க.வும் தவிர்க்க முடியாத ஒரு கட்சியாகி விட்டது.\nஆறு கோடி ஜனங்களும், அனைத்துக் கட்சி தலைவர்களும், உளவுத் துறையும் தே.மு.தி.க. வளர்ச்சி மீது ஒரு கண் வைத்தபடியே இருக்கிறார்கள்.\nவிஜயகாந்த்தின் அரசியல் `என்ட்ரி’க்கும், அவரது `பிளாஷ் பேக்’ வாழ்விற்கும் நிறைய தொடர்புகள் இருக்கிறது.\nவிஜயகாந்த்தின் தந்தை அழகர் சாமிக்கு சொந்த ஊர் அருப்புக்கோட்டை அருகே உள்ள ராமானுஜபுரம்.\nஅழகர்சாமி-ஆண்டாள் தம்பதிகளுக்கு 2 மகன், 2 மகள்கள். முதலாமவர் விஜயலட்சுமி, அடுத்தவர் நாகராஜ், மூன்றாவது விஜயராஜ், அதற்கடுத்தவர் திருமலாதேவி.\nமேற்கண்ட விஜயராஜிற்கு டைரக்டர் எம்.ஏ. காஜா வைத்த பெயர் தான் “விஜயகாந்த்”.\nகடைக்குட்டி பெண்ணான திருமலாதேவி பிறந்த 20-வது நாளில் தாயார் ஆண்டாள் இறந்து விட, உற்றார் -உறவின ரின் கட்டாயத்தின் பேரில் அழகர்சாமிக்கு ருக்மணியம் மாள் என்பவருடன் 2-வது திரு மணம் நடந��தது. இவர்க ளுக்கு 7 குழந்தைகள்.\nஇவர்கள் அனைவருமே மதுரை மேலமாசி வீதியில் சவுராஷ்டிரா செக்கடி சந்தில் உள்ள ஒரு வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்தார்கள்.\nசிறு வயது விஜயகாந்த் மிகவும் சேஷ்டைக்காரர். எப்பொழுதும் தன்னைச்சுற்றி 10 பேருடன் உலா வரும் விஜய காந்த் படித்தது 10-ம் வகுப்பு வரை தான்.\nஇதையே அவர் மதுரை புனித ஜோசப் பள்ளி, தெப்பக் குளத்தில் உள்ள ஆர்.சி. ரோசரி சர்ச் பள்ளி, மதுரை ரெயில் நிலையம் அருகில் உள்ள “மெஜுரா காலேஜ் ஆப் ஸ்கூல்”, தேவ கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளி, நாடார் வித்யாசாலை உயர் நிலைப் பள்ளி, விக்கிரமசிங்க புரம் செயின்ட் மேரீஸ் பள்ளி ஆகிய 6 இடங்களில் படித்து கரை சேர்ந் திருக்கிறார்.\nசிறிய `புரஜக்டர்’ ஒன்றை வீட்டில் வைத்துக் கொண்டு அக்கம், பக்கத்து சிறுவர்களிடம் `நாலணா’ டிக்கெட் வாங்கி `மகாதேவி’ படத்தை ஓட்டுவதில் தான் ஆர்வம் இருந்ததே தவிர விஜயகாந்த்திற்கு படிப்பில் துளியும் அக்கறை இல்லை.\nபள்ளிக்கூடத்தை `கட்’ அடித்து விட்டு நண்பர்களுடன் சேர்ந்து எம்.ஜி.ஆர்.நடித்த உலகம் சுற்றும் வாலிபனை இரண்டே நாளில் ஐந்து முறை பார்த்திருக்கிறார்.\nஅப்பாவின் ரைஸ்மில்லில் அரிசி திருடி விற்று காசாக்கி வடை, பிஸ்கெட், புரோட்டா என்று விளாசியிருக்கிறார்.\nசெத்த பாம்பை வாத்தி யாரின் இருக்கையில் வைத்து அவரை `ஓ’ வென அலற வைத்திருக்கிறார்.\nநள்ளிரவு தெருக்கூத்தை பார்க்கப் போய் நடனம் ஆடுபவர் மீது `நல்லா இருடா’ என்று முட்டை-தக்காளியை வீசியிருக்கிறார்.\nஇதற்கெல்லாம் விஜய காந்தின் முக்கிய கூட்டாளியாக இருந்தவர் இப்போதைய இப்ராகிம் ராவுத்தர் தான் எந்தச் சேஷ்டை செய்தாலும் இருவரும் இணை பிரியாமல் செய்வது தான் வழக்கம்.\nஇப்ராகிம் ராவுத் தரின் வீடு மதுரை வெத்தலைப் பேட்டையில் இருந்தது. அவரது தந்தை வெத்தலை கமிஷன் மண்டி வைத்திருந்தார்.\nஇது பற்றி விஜயகாந்த் சொல்கிறார்.\n“அப்பவெல்லாம் படிப்பு பத்தியோ, எதிர்காலம் பத்தியோ நாங்க சிந்திக்க மாட்டோம். எம்.ஜி.ஆர். படம் பார்க்கணும்ங்கிறதத் தவிர வேற எதுவும் தெரியாது. என் பள்ளி வாழ்க்கையில நான் இங்கிலீசையும், சயின்சையும் படிச்சதே இல்லை. நாம் தான் சரியா படிக்கலை.\nபடிச்சு முன்னேற விரும்பு ஏழை மாணவர்களுக்காவது உதவணும். அவங்க படிச்சு பட்டம் வாங்கினா….நானே படிச்சு வா���்குன மாதிரிங்கிற எண்ணத்தில தான் என்னால முடிஞ்ச அளவு படிப்புக்கு உதவுகிறேன்” என்கிறார் அவர்.\nதாயில்லாத பிள்ளை என் பதால் விஜயகாந்த் செய்யும் இந்தச் சேஷ்டைகளை கண்டு கொள்ளாமலேயே வளர்த்து வந்தார் அழகர்சாமி.\nஇளம் வயது விஜயகாந்த் திற்கு இரண்டு முறை காதல் அனுபவம் ஏற்பட்டிருக்கிறது.\nஅப்போதெல்லாம் விஜய காந்த் கூட்டாளிகள் ஒன்றாகச் சந்திப்பது இப் போதைய தே.மு.தி.க. பொதுச் செயலாளரான ராமு வசந்த னின் வீடு இருக்கும் மதுரை மேல ஆவணி வீதியில் தான்\nஇங்குள்ள சேனாஸ் பிலிம்ஸ் என்ற சினிமா கம்பெனி அருகே தான் அரட்டைக்கச்சேரி நடக்கும்.\nஇந்த தெருவில் உள்ள ஒரு வீட்டு ஜன்னலில் தற்செயலாக தெரிந்த ஒரு பெண்ணை `சைட்’ அடித்து, ஜாடை காட்டி, ஒருவரை ஒருவர் காதலிக் கவும் ஆரம்பித்தனர்.\nஇந்த விவகாரம் இரு வீட்டு பெற்றோருக்கும் தெரிந்து முடிவில் அந்தப் பெண்ணின் வீட்டார் வீட்டைக்காலி செய்து விட்டே போய் விட்டனர்.\nஇதன் பிறகு அமெரிக்கன் கல்லூரியில் படித்த ஒரு பெண்ணை காதலித்து, அவருக்கு பின்னாடியே அலைந்து திரிந்து கடைசியில் “காதலிச்சு திருமணம் செஞ்சா என் தங்கச்சி வாழ்க்கை பாதிக்கும்” என்று அவள் டாட்டா காட்டி விட்டு போனது, விஜயகாந்த் சினிமா நட்சத்திரமான பிறகு அவளே தேடி வந்ததெல்லாம் ஒரு குறும்படக் கதை.\nஇப்படியெல்லாம் சேஷ்டை கள் செய்து கொண்டிருந்த விஜயகாந்த்தை “நீ படிச்சு, கிழிச்சது போதும் இனிமே ரைஸ் மில்லை கவனி” என்று அழகர்சாமி பிரம்பால் அடித்து பின்னி எடுத்த இந்த இடத்தில் “இடைவேளை” விட்டு, விஜயகாந் தின் அதிரடி ஆக்ஷன் இனி\nதொடர்கிறது.விஜயகாந்த்தின் ரைஸ்மில் வாழ்க்கை காலை 6 மணிக்கு எழுந்து, இரவு 8 மணி வரை அரிசி விற்பது, விலை நிர்ணயம் செய்வது, மூட்டைகளை மாற்றுவது, நெல்லைக் கிண்டுவது, வெளியே சென்று பணம் வசூலிப்பது என வேலை `டைட்’ ஆகிவிட்டது. இதே சமயத் தில் இப்ராகிம் ராவுத்தரும் வெத்தலை கமிஷன் மண்டியை கவனிக்க ஆரம்பித்து விட்டார்.\nவிஜயகாந்த்தை சமூக பார்வை பார்க்க வைத்தது இந்த ரைஸ்மில் தான்\nஇங்கு வேலை பார்த்த பெண்களுக்கிடையே மேல்ஜாதி, கீழ்ஜாதி என்ற வேறுபாடு இருப்பது விஜயகாந்த்திற்கு தெரிய வந்தது.\nஇதனைக் களைவதற்கு விஜயகாந்த் ஒரு யுக்தியை கையாண்டார். கீழ் ஜாதியினர் வீட்டிலிருந்து சாப்பாடு கொண்டு வரச் செய்து சாப்பிடலானார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மேல் ஜாதி பெண்களிடம் சமாதானமாக பேசி அதுவரை தனித்தனியாக இருந்த தண்ணீர் பானையை ஒன்றாக்கினார். அனைவருமே ஒன்றாக அமர்ந்து சாப்பிடலானார்கள்.\nஇதே கால கட்டத்தில் தான் சினிமா ரசிகராக இருந்த விஜயகாந்த் அரசியல் களமிறங் கியதும்\nமதுரை மாநகராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட போது விஜயகாந்த்தின் தந்தை காங்கிரஸ் கட்சியின் வேட்பா ளராக கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டார்.\nவிஜயகாந்த்தும், அவரது அண்ணன் நாகராஜும் எம்.ஜி.ஆரின் ஆதரவாளர்கள் என்பதால் தந்தையை எதிர்த்து தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தனர். சுவர்களில் எழுதுவது, கட்சி கொடியுடன் சைக்கிளில் வலம் வருவது, கலைக்குழுவுக்கு ஏற்பாடு செய்வது, மீட்டிங் நடத்தியது என கடைசியில் விஜயகாந்த்தின் அப்பா 100 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்றுப் போனார்.\nஇது பற்றி விஜயகாந்த் கூறும் போது “தேர்தல் முடிவு எங்க அணிக்கு வெற்றியாக இருந்தாலும் அப்பா தோத்ததும் என்னவோ போல்\nஇருந்தது.அடுத்த தேர்தல்ல அவருக்கு ஆதரவாக இறங்கி அப்பாவை ஜெயிக்க வைச்சுட்டோம்” என்கிறார்.\nவிஜயகாந்த் சினிமாவுக்கு வருவதற்கும் `ஆட்டுக்கார அலமேலு’ படத்திற்கும் ஒரு தொடர்பு இருக்கிறது.\nவிஜயகாந்த் கோஷ்டியினர் அரட்டை அடிக்கும் இடத்திற்கு அருகே உள்ள சேனாஸ் பிலிம்ஸ் உரிமையாளர் முகம்மது மர்சூக் `ஆட்டுக்கார அலமேலு’ படத்தை வாங்கியிருந்தார். அவருக்கு போட்டியாக அதே படம் தெலுங்கில் வெளிவந்த “பொட்டேல் பொன்னம்மா”ங்கிற படத்தை மற்றொரு வினியோகஸ்தர் ரிலீஸ் செய்திருந்தார்.\nஇதனால் ஆட்டுக்கார அலமேலு படத்தை வெற்றி பெறச் செய்ய விஜயகாந்த்திடம் யோசனை கேட்டார் முகம்மது மர்சூக்.\n“இந்த இரண்டு படத்திலேயும் நடிச்சது ஒரே ஆடு தான். அந்த ஆடு சோழவந்தான் பக்கத்துல இருக்கிற மட்டப்பாறையில தான் இருக்கு. ஆட்டுக்காரன் நம்ம நண்பன் தான். அந்த ஆட்டை அழைத்து வந்து நம்ம படம் ஓடுற தியேட்டர்களில் நிக்க வைச்சு இடைவேளை சமயத்துல சாகசங்கள் செய்ய வைக்கலாம்” என்று ஆலோசனை சொன்னார் விஜயகாந்த்.\nஅதன்படியே விஜயகாந்த்தும், இப்ராகிம் ராவுத்தரும் அந்த ஆட்டை பிடித்து வந்து டேப் ரெக்கார்டரை `ஆப்’ பண்றது, `ஆன்’ பண்றது என்று செய்து காட்டி மிகப்பெரிய வெற்றியை தேடித்தந்தார்கள்.\nஇதனால் விஜயகாந்த்தை மிகவும் பிடித்துப் போன முகமதுமர்சூக் டைரக்டர் பி.மாதவனிடம் அறிமுகம் செய்து வைத்து “இவன் என் தம்பி மாதிரி. உங்க படத்துல ஒரு நல்ல ரோல் தரணும்” என்று கேட்டுக் கொண்டார்.\n101 ரூபாய் அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு “என் கேள்விக்கு என்ன பதில்ப” படத்தில் வில்லனாக 3 நாள் மட்டுமே நடித்தார். உள்பிரச்சினைகளால் விஜயகாந்த் மாற்றம் செய்யப்பட்டு சிலோன் மனோகர் நடித்து அந்தப்படம் வெளிவந்தது.\nஇதன் பிறகு சினிமாவில் நடிக்க விஜயகாந்த் நீண்ட நாள் போராட்டம் நடத்தியிருக்கிறார். இதே கட்டத்தில் தான் சத்யராஜும் பட வாய்ப்புகள்தேடி அலைந்தது. எனவேசினிமாவுக்கு முன்பே இருவரும் அலைந்து திரிந்ததில் நன்றாக அறிமுகம் ஆனவர்கள்.\nமுகமது மர்சூக் மீண்டும் விஜயாந்த்தை டைரக்டர் எம்.ஏ.காஜாவிடம் அறிமுகம் செய்து வைத்து `இனிக்கும் இளமை’ படத்தில் நடிக்க வைத்தார். இதன் பிறகு தூரத்து இடி முழக்கத்தில் கதாநாயகன் ஆனார்.\nஇருந்த போதிலும் தொடர்ந்து வந்த பல படங்கள் தோல்விக்குள்ளாகி விஜயகாந்த் முடங்கிப்போனார்.\nஒரு சாப்பாடு வாங்கி இப்ராகிம் ராவுத்தரும், விஜயகாந்த்தும் சாப்பிட்டது மட்டுமல்ல, பல நாட்கள் வெறும் தண்ணீரைக் குடித்தே பொழுதைக் கழித்ததும் இந்த கால கட்டத்தில் தான்.\n18 படங்கள் தோல்வியாகி ஏராளமான வினியோகஸ்தர்கள் “விஜயகாந்த்தை வைத்து படம் எடுத்தால் ஓடாது” என்று முன்னுதாரணங்கள் சொன்ன போதிலும், வடசுரான் கம்பைன்ஸ் பட அதிபர் சிதம்பரம் துணிச்சலுடன் தயாரித்து, விஜயகாந்த்த நடித்து, டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய “சட்டம் ஒரு இருட்டறை” படம் 100 நாட்களையும் தாண்டி ஓடியது. விஜயகாந்த் பக்கம் அனைவரின் பார்வையும்\nதிரும்பியது.திரைப்படக் கல்லூரி மாணவர்களான ஆபாவாணனும், அரவிந்தராஜும் விஜயகாந்த்தை வைத்து இயக்கிய `ஊமை விழிகள்’ படம் ஒரு பிரமாண்ட திருப்பு முனை. தொடர்ந்து செந்தூரப்பூவே, கேப்டன் பிரபாகரன், புலன் விசாரணை, மாநகரக்காவல், சின்னக் கவுண்டர் என அனைத்துமே 100 நாள் படமாக அமைந்தன.\nசுந்தர்ராஜனின் திருப்பு முனை இயக்கத்தில் வைதேகி காத்திருந்தாளை தொடர்ந்து அம்மன் கோயில் கிழக்காலே, பூந்தோட்டக்காவல்காரன், நினைவே ஒரு சங்கீதம், வானத்தை போல ஆகிய படங்கள் பெண் ரசிகர்களையும் கவர்ந்தன.\nவல்லரசு, ரமணா படங்கள் மிகப்பெரிய ஆக்ஷன் படங்களாக அமைந்தன. விஜயகாந்த் சொல்கிறார்.\nஎன் வாழ்க்கையில் நிறைய வெற்றி, தோல்விகளை சந்தித்து விட்டேன். என் ரசிகர்கள் பெரும்பாலும் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவங்க தான். ஆனா கடுமையான உழைப்பாளிகள். அவங்களுக்கு வாழ்க்கை மேல ஒரு நம்பிக்கையும், தைரியமும் ஏற்படுத்தும் வகையிலான கதைகளைத்தான் தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். லட்சக்கணக்கான எனது ரசிகர்கள் மூலமா நாட்டுக்கு நல்லது செய்ய முடியும் என்கிற உத்வேகம் தான் என்னைத் தானாகவே அரசியலுக்கு இழுத்து வந்து விட்டது. எனக்கு தெரிந்தது கடின உழைப்பு ஒன்று மட்டும் தான்” என்கிறார்.\n“தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமாப”-ஊமை விழி கள்.\n`ஆராய்ச்சி செய்து பார்த்த விஜயகாந்த்’\nவிஜயகாந்த்தின் விக்ரம சிங்கபுரம் செயின்ட் மேரிஸ் பள்ளி வகுப்பு டீச்சரான “ஸ்டான்லிஜாண்” சொல் கிறார்.\nவிஜயராஜா படு சேஷ் டைக்கார மாணவன். சினிமாவில் அவன்செய்யும் காமெடி மாரியே பள்ளி வாழ்க்கையிலும் செய்திருக் கிறான்.\nஒரு முறை நாங்கள் எல்லாம் உலகத்தமிழ் மாநாட்டை பார்ப்பதற்காக சென்னைக்கு `டூர்’ புறப்பட்டோம். ரெயில் பயணம் செய்த போது விஜய ராஜா யாருக்கும் தெரியாமல் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தி விட்டான்.டி.டி.ஆர். இத னைக் கண்டு பிடித்து அவனி டமிருந்து ரூ. 50 அபராதமாக வசூலித்தார்.\nநான் “ஏண்டா இப்படி செய்தாய்” என்று கேட்டேன்.\n“நீங்க தானே சார் எதையும் ஆராய்ஞ்சு பார்த்து உண்மைய தெரிஞ்சுக்கிடணும்”னீங்க என்றான். கோபம் மறந்து அனைவரும் சிரித்து விட்டோம் என்றார்.\nதேசிய முற்போக்குத் திராவிடக் கழகத் தலைவர் நடிகர் விஜயகாந்தின் அரசி யல் பிரவேசம் என்பது திடீரென்று ஏற்பட்ட விபத்தல்ல. மிகவும் கவனமாக ஆரம்பம் முதலே திட்டமிட்டு நகர்த்தப்பட்ட விஷயம். ஒரு கட்டுக்கோப்பான அமைப்பாகத் தனது ரசிகர் மன்றங்களை அவர் அமைத்ததே, வருங்காலத்தில் தனது ரசிகர் மன்றங்கள் அரசியல் கட்சிக் கிளைகளாகச் செயல்பட வேண்டும் என்று அவர் திட்டமிட்டிருந்ததால்தான். அதுவே இப்போது அவரது அரசியல் பிரவேசத்துக்கு மிகப்பெரிய அடித்தளமாக இருக்கிறது.\nஅரசியலுக்கு எந்தத் தமிழ் நடிகருக்கும் இல்லாத பெருமை நடிகர் விஜய காந்துக்கு உண்டு. எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ்.ஆர்., சிவாஜி கணேசன், ஜெயல லிதா என அனைவரும�� ஏதாவது பலமான அரசியல் இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டுதான் வளர முடிந்தது. தனக்கென ஓர் அமைப்பை ஏற்ப டுத்தி, அந்த அமைப்பை அரசியல் கட்சியாக்கி, எந்தவோர் அரசியல் கட்சி யின் நிழலும் தன்மீது படாமல், தேர்தலில் நின்று வெற்றியும் பெற்ற முதல் தமிழ் நடிகர் – அரசியல்வாதி விஜயகாந்த் மட்டுமே\nசந்தித்த முதல் தேர்தலிலேயே எட்டு சதவிகித வாக்குகள். தனக்கு சம்பந் தமே இல்லாத விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி. தமிழகத் தில் இருக்கும் பஞ்சாயத்து வார்டுகள் வரை பரவிக் கிடக்கும் பலமான கட்சிக் கிளைகள். திமுக மற்றும் அதிமுகவுக்கு ஒரு மாற்று ஏற்படாதா என்று ஏங்கும் வாக்காளர்களைக் கவரும் வகையில் தனித்துப் போராடும் துணிவு. இவை தான் நடிகர் – அரசியல்வாதி விஜயகாந்தின் பலங்கள்.\nதத்துவ ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் தன்னைக் கட்டிப் போட்டுக் கொள்ளாத, அதேசமயம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த விழையும் விஜயகாந்தின் வேகம் அவரது சொற்களில் தெரிகிறது. தனித்துப் போராடி வெற்றிபெற முடி யும் என்ற தன்னம்பிக்கை, அவரது செயல்பாடுகளில் காணப்படுகிறது. நடிக ராகவோ, அரசியல் தலைவராகவோ அல்லாமல், மிகச் சாதாரணமாக அவர் பேட்டி அளிக்கும் பாணியில் அவரது தனித்தன்மை வெளிப்படுகிறது.\nநீங்கள் நடிகராக இருந்ததற்கும் இப்போது அரசியல் தலைவ ராக இருப்பதற்கும் என்ன வித்தியாசம் இருப்பதாக நினைக் கிறீர்கள்\nசினிமா நிச்சயமாக எனக்குள் இருக்கும் அந்த நியாயமான சமூக சிந்தனைக்கு வடிகாலாக அமைந்தது. பல சமூகப் பிரச் னைகளை, சராசரி மனிதனின் இடர்பாடுகளைக் கதாபாத்தி ரங்கள் மூலம் என்னால் மக்கள் மன்றத்துக்குப் படம்பிடித்துக் காட்ட முடிந்தது. ஆனால், ஓர் அரசியல்வாதியாக இப்போது எந்தக் கதாபாத்திரத்திற்குள்ளும் ஒளிந்து கொள்ளாமல், நான் நானாகவே பொதுமேடையில் சமுதாயப் பிரச்னைகளை எழுப்ப முடிகிறது.\nநீங்கள் நடிகராக இருந்து பார்த்த அரசியலுக்கும் அரசியல்வாதியாகப் பார்க் கும் அரசியலுக்கும் என்ன வித்தியாசம் தெரிகிறது\nநான் அரசியல்வாதியாக மாறிய பிறகு தெரிந்து கொண்ட முதல் விஷயம், ஜன நாயக நாட்டின் மக்கள் சுதந்திரமாக வாக்களிக்கக்கூட முடியவில்லை என்பதே.\nதிருவள்ளுவரைப் பற்றியும், தமிழ் இலக்கியம் பற்றியும், அரசியல் நாகரிகம் பற்றி யும் அடிக்கொருதரம் ப��சும் கலைஞர் கருணாநிதியின் ஆட்சியில், மாற்றுக் கட்சி யினர் பேனர் வைப்பதற்குக் கூட பிரச்னைகள் தரப்படுகின்றன என்றால் எந்த அளவுக்கு அரசியல் தரம் தாழ்ந்து போயிருக்கிறது என்று பார்த்துக் கொள்ளுங் கள்.\nதிமுகவுக்கும், அதிமுகவுக்கும் இணையாகத் தமிழகத்தில் போஸ்டர்களும் கொடிக்கம்பங்களும் அமைத்திருக்கும் ஒரே கட்சி தேமுதிகதான் போலிருக்கிறதே\nஐம்பது வருடக் கட்சியும், முப்பத்தைந்து வருடக் கட்சியும் இப் படியொரு கலாசாரத்தை நிலைநிறுத்தி விட்டார்கள். அதை என் னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லைதான். இதை மாற்ற வேண்டும் என்பதிலும் எனக்கு மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால், அந்தக் கட்சிகளின் மீதிருக்கும் பொதுமக்களின் வெறுப்பு, இளைஞர்க ளின் கோபம் தேமுதிகவுக்கு ஆதரவாகத் திரும்பி இருக்கிறது. நீங் கள் பார்க்கும் ஒவ்வொரு தேமுதிக கொடியும், தேமுதிக பேனரும் திமுக மற்றும் அதிமுகவுக்கு எதிர்ப்பைத் தெரிவிக்க வைத்த ஒன்று என்றுதான் கருத வேண்டும். அதனால்தான் அந்த இளைஞர்களின் ஆர்வத்தை நான் குலைக்க முற்படவில்லை.\nதனியாக நின்று நீங்கள் பெறும் இந்த வாக்குகள் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றும் வல்லமை படைத்தவை அல்லவே என்பதுதான் கேள்வி.\nதொடங்கிய ஒரு வருடத்தில் தேர்தலைச் சந்தித்து இவ்வளவு வாக்குகள் பெற முடியும் என்றால், தனியாகவே போட்டியிட்டு மக் களின் ஏகோபித்த ஆதரவை நாங்கள் நிச்சயம் பெற முடியும். தாக் குப் பிடிக்கும் தைரியமும், பொறுமையும் எங்களுக்கு இருக்கிறது.\nஎங்களது இளைஞர் படைக்கு இருக்கிறது. மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக் கும் கட்சி என்பதால் நிச்சயம் தனித்து நின்று எங்களால் வெற்றி பெற முடியும்.\nநமது நாடாளுமன்ற ஜனநாயக முறையில், மற்றவர்கள் கூட்டணி அமைத் துப் போட்டியிடும்போது, நீங்கள் தனித்து நின்றால், வெற்றியடைய முடியாது என்று மக்கள் உங்களுக்கு வாக்களிக்காமல் இருந்து விடுவார்களே\nதோற்கும் கட்சிக்கு எப்படி வாக்களிப்பார்கள் இவரிடம் ஆட்சியை ஒப்படைத்தால் தங்களுக்கு நன்மை கிடைக்கும் என்று மக் கள் நினைத்தால், அப்போது கூட்டணியா, தனியாகப் போட்டியா என்றெல்லாம் பார்க்கமாட்டார்கள். மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள் எனும்போது, அவர் கள் எங்களைத் தேர்ந்தெடுப்பதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. அதனால் நாங்கள் தனியாக நிற்பதைத்தான் விரும்புகிறோம்.\nஒத்த கருத்துடைய சக்திகளை நீங்கள் ஏன் அணி திரட்டக் கூடாது\nஒத்த கருத்து கொள்ளை அடிப்பதில்தான் இருக்கிறது. ஆட்சியையும் அதிகாரத் தையும் கைபற்றித் தங்கள் உற்றார் உறவினர்களைப் பலப்படுத்திக் கொள்வதில் ஒத்த கருத்து இருக்கிறது. தேர்தலில் இடங்களைப் பகிர்ந்து கொண்டு, வெற்றி பெறுவதற்கும், ஆட்சி அமைத்து மக்களின் வரிப் பணத்தில் தங்களைப் பலப்படுத் திக் கொள்ளவும் கூட்டணி அமைவதை நாங்கள் எப்படி ஏற்றுக் கொள்ள முடி யும்\nதிமுக மற்றும் அதிமுக ஆட்சிகளின் ஊழலையும், அராஜகத்தையும், மக்கள் விரோதப் போக்கையையும் எதிர்க்கும் தேமுதிக, அந்தக் கட்சிகளுடன் எப்படி கூட்டணி அமைக்க முடியும் தன்னம்பிக்கை இல்லாதவர்கள்தான் கூட்டணி அமைப்பார்கள். மக்கள் தேமுதிகவை இந்தக் கூட்டணிகளுக்கு மாற்றாக நினைக் கிறார்கள். அவர்களது உணர்வுகளுக்கு நான் மதிப்பளிக்க விரும்புகிறேன்.\nதேமுதிகவின் அடிப்படைப் பொருளாதாரக் கொள்கைதான் என்ன\nபொதுவுடைமை, முதலாளித்துவம், சந்தைப் பொருளாதாரம் என்றெல்லாம் பெயர் வைத்து அழைப்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. மக்களுக்கு நன்மை கிடைக்க வேண்டும். அதுவும், விரைவில் வந்தடைய வேண்டும். அதற்கு, அந்தந் தப் பிரச்னைக்குத் தகுந்தவாறு, எது பயன்படுமோ அந்த வழியைப் பின்பற்றுவது தான் சரி என்று நினைப்பவன் நான். இதுதான் கொள்கை என்று கண்களுக்குக் கடி வாளம் போட்டுக் கொள்ள நான் விரும்பவில்லை. பிரச்னையைப் பொருத்துத் தீர்வு அமைய வேண்டும். அதுதான், இந்தியாவுக்கும் பொருந்தும் என்பது எனது கருத்து.\nஅணுசக்தி ஒப்பந்தம் விஷயத்தில் உங்களது நிலைப்பாடு, மத்திய அரசுக்கு சாதகமாக இருப்பதுபோலத் தோன்றுகிறதே\nநான் முன்பு சொன்னதுபோல, தமிழகத்தின் மின் தேவைக்கு இப்போதைக்கு அணுசக்தியை விட்டால் வழியில்லை என்கிற நிலைமை. நீர் மின்சக்திக்கும், அனல் மின்சக்திக்கும் அதிக வாய்ப்பில்லை என்பதால், தமிழகம் அணுமின்சக்தி மூலம்தான் தனது தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள முடியும். இந்தியாவுக்கு அணுசக்தி தேவையா என்று எனக்குத் தெரியாது. தமிழகத்துக்குத் தேவை. அத னால் அதை நான் ஆதரிக்கிறேன்.\nசில விஷயங்களில் மத்திய அரசின் திட்டங்களை ஆதரிக்கிறீர்கள். சிலவற் றில் எதிர்க்கிறீர்கள். அதிமுகவை எதிர்க்கிறீர்களா, ஆதரிக்கிறீர்களா என்று தெரி யவில்லை. ஏனிந்தத் தெளிவற்ற தன்மை\nமனதுக்கு எது நியாயமோ அதை நான் பேசுகிறேன். நண்பன் என்பதற்காகக் குற்றத்தை மறைக்கவும், எதிரி என்பதற்காக நல்லதைப் பாராட்டாமல் இருக்கவும் எனக்குத் தெரியாது. என்னைப் பற்றி அதிமுக தலைவி ஜெயலலிதா என்னவெல் லாமோ சொன்னார்கள். அதற்காக, அவர்கள் மீது உரிமை மீறல் பிரச்னை கொண்டு வரும்போது நான் பேசாமல் இருப்பது எப்படி நியாயமாகும்\nமுதல்வரின் மகள் செல்வியின் வீடு தாக்கப்பட்டபோது அதைக் கண்டித்தேன். என்னைப் பொருத்தவரை, மனசாட்சிதான் எனது கொள்கை, வழிகாட்டி எல்லாமே\nநீங்கள் திமுகவை எதிர்க்கும் அளவுக்கு அதிமுகவை எதிர்ப்பதில்லை என்று தோன்றுகிறதே\nவெறும் தோற்றம்தான். இப்போது, அதிமுக ஆட்சியில் இல்லை. திமுகதான் ஆட்சியில் இருக்கிறது. ஆட்சியாளர்களின் குறையைத்தானே நான் சுட்டிக்காட்ட முடியும் எதிர்க்கட்சியை விமர்சனம் செய்வதில் என்ன பயன்\nஅதிமுக செய்யாத எதையும் திமுக செய்துவிடவில்லை என்பதால், திமு கவை மட்டும் நீங்கள் குறை சொல்வது எப்படி நியாயம்\nஅதற்குத்தான் மக்கள் அதிமுகவைத் தண்டித்து எதிர்க்கட்சி வரிசையில் அமர்த்தி விட்டார்களே எதற்கெடுத்தாலும், அவர்கள் ஆட்சியில் நடந்ததே என்று சொல்வதற்கு இவர்கள் ஏன் ஆட்சியில் அமர வேண்டும் எதற்கெடுத்தாலும், அவர்கள் ஆட்சியில் நடந்ததே என்று சொல்வதற்கு இவர்கள் ஏன் ஆட்சியில் அமர வேண்டும் ஐம்பது வருட அரசியல் அனுபவம் இருந்து என்ன பிரயோஜனம் ஐம்பது வருட அரசியல் அனுபவம் இருந்து என்ன பிரயோஜனம் அதிமுக ஆட்சியில் உள் ளாட்சித் தேர்தல்கள் முறையாக நடக்கவில்லை என்று குறைகூறிய திமுக என்ன செய்திருக்க வேண்டும் அதிமுக ஆட்சியில் உள் ளாட்சித் தேர்தல்கள் முறையாக நடக்கவில்லை என்று குறைகூறிய திமுக என்ன செய்திருக்க வேண்டும் முறையாக நகராட்சித் தேர்தலை நடத்தினார்களா முறையாக நகராட்சித் தேர்தலை நடத்தினார்களா மக் களை வாக்களிக்க அனுமதித்தார்களா\nஜெயலலிதாவையும், அதிமுகவையும் குற்றம் சொல்ல கலைஞருக்கும் திமுகவுக்கும் அருகதை கிடையாது. மக்களின் பார்வையில் இரண்டுமே ஒன்றுதான்.\nஇந்த அரசியல் கலாசாரத்தைக் குறுகிய காலகட்டத்தில் மாற்றிவிட முடியும் என்று நினைக்கிறீர்களா\n இதுதான் தலையெழுத்து என்று சகித் துக் கொள்வதா படித்தவர்கள் இப்படிப் பேசலாமா சமுதாயம் தடம்புரள்வதை நாம் பார்த்துக் கொண்டு வாளாவிருப்பது சரியா அதனால்தான், தேமுதிகவை மக்கள் ஆதரிக்கிறார்கள். இவர்களுக்கு மாற்றாகக் கருதுகிறார்கள்.\nமாற்று, மாற்று என்று சொல்கிறீர்கள். ஆனால், கரை வேட்டி கட்டுவதிலி ருந்து, உங்களை “கேப்டன்’ என்று அழைப்பது வரை, திமுக – அதிமுக கலாசா ரத்தைத்தான் தேமுதிக பின்பற்றுகிறது. அப்படி இருக்கும்போது எப்படி உங்க ளால் ஒரு மாறுபட்ட அரசியல் கலாசாரத்தை இங்கே கொண்டு வந்துவிட முடி யும்\nகேப்டன் என்று என்னை அழைக்க வேண்டும் என்று நான் சொல்லவுமில்லை, வற்புறுத்தவுமில்லை. அவர்கள் என்மீது இருக்கும் அன்பாலும், மரியாதையாலும் அப்படி அழைக்கும்போது அதை நான் எப்படி தடுக்க முடியும் கேப்டன் என் றால் என்ன அர்த்தம் கேப்டன் என் றால் என்ன அர்த்தம் தலைமை தாங்கி நடத்துபவர் என்று பொருள். கட்சியின் தலைவனான என்னைத் “தலைவா’ என்று அழைப்பதற்குப் பதிலாகக் “கேப்டன்’ என்று அழைக்கிறார்கள். பத்திரிகை ஆசிரியரான உங்களை உங்களது உதவி ஆசி ரியர்களும், நிருபர்களும் எப்படிப் பெயரைச் சொல்லி அழைப்பதில்லையோ, அதுபோலத்தான் இதுவும்.\nகேப்டன் என்று அழைப்பது சரி; ஆனால், அந்தக் கட்சிகளின் செயல்பாடுக ளுக்கும் தேமுதிகவின் செயல்பாடுகளுக்கும் வித்தியாசமே இல்லையே\n நாங்கள் அவர்களைப் போல அராஜகக் கும்பலல்ல. ஊழல் செய்வதற்காக அரசியலுக்கு வந்தவர்களல்ல. மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்கிற ஒரே ஒரு குறிக்கோளுடன் அரசியலுக்கு வந்தவர்கள். இது வித்தியாசமில்லையா கருணாநிதியும் சரி, எம்.ஜி.ஆரும் சரி, ஜெயலலிதாவும் சரி, இப்படிச் சொல் லித்தான் அரசியலுக்கு வந்தார்கள். ஆனால், ஆட்சியில் அமர்ந்த பிறகு அவர் கள் மாறிவிட்டார்கள்.\nநீங்கள் மட்டும் மாற மாட்டீர்கள் என்று என்ன நிச்சயம்\nதயவுசெய்து இந்த வரிசையில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரைச் சேர்க்காதீர் கள். அவர் உயிரோடு இருந்திருந்தால், இன்றுவரை அவர்தான் முதல்வராக இருந் திருப்பார். தேமுதிகவுக்கு மக்களின் ஆதரவு அதிகரிப்பதற்கு முக்கியமான கார ணம், அவரைப் போல தங்களது உணர்வுகளைப் புரிந்தவனாக நானும் இருப் பேன் என்று தமிழக மக்கள் நம்புவதால்தான். இவர்களிடம் ஆட்சியைக் கொடுத் துப் பார்த்துவிட்���ு நாம் ஏமாந்தோம். என்னிடம் ஆட்சியைத் தந்தபிறகு நான் மாறுகிறேனா இல்லையா என்று தீர்மானிக்க வேண்டுமே தவிர இப்போதே நீங் கள் எப்படி ஒரு முடிவுக்கு வர முடியும்\nசொல்லுங்கள், ஆட்சியில் அமர்ந்தால் உங்களால் என்னதான் செய்துவிட முடியும் லஞ்சத்தை ஒழித்துவிட முடியுமா, வறுமையைப் போக்கிவிட முடி யுமா\n இவர்கள் ஒரு தொழிற்சாலை கொண்டு வரும்போதே, அதில் தங்களது குடும்பத்துக்கு எத்தனை ஷேர் என்று கணக்குப் பார்க்கிறார்கள். ஒரு திட்டம் போடும்போது, அதில் தங்க ளுக்கு எவ்வளவு பங்கு என்று கணக்குப் போடுகிறார்கள். நமது இந் தியக் குடிமகனின் தேவைகள் ஏசி அறையும், மோட்டார் வாகான மும் அல்ல. உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், செய்யத் தொழில், ஆரம்பப் பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம் போன்ற அடிப்படை வசதிகள்தான். அதைக்கூட நம்மால் செய்து தர முடியா மல் போனதற்குக் காரணம், நமது ஆட்சியாளர்கள் அதில் அக்கறை செலுத்தாததுதான். எங்களிடம் ஒருமுறை ஆட்சியை ஒப்படைத்துப் பாருங்கள். அதற்குப் பிறகு இந்த சுயநலக் கும்பல்கள் அரசியலை விட்டே ஒதுங்கி விடுவார்கள்.\nவெளியில் இருந்து பேசுவது எளிது. சினிமா வசனமல்ல, நிர்வா கம் என்பது. திறமையான நிர்வாகிகளான கருணாநிதியாலும், ஜெயலலிதாவாலும் முடியாததை உங்களால் செய்ய முடியும் என்று எப்படி நம்புவது\n1967-ல் முதல்வர் கலைஞர் அமைச்சரானபோதும், 1991-ல் அதி முக தலைவி ஜெயலலிதா முதல்வரானபோதும் அவர்களுக்கு அனு பவம் இருந்ததா என்ன மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என் கிற நல்லெண்ணம் இருந்தால் நிச்சயமாக நல்லது செய்ய முடியும். அதைக் காமரா ஜரும், அண்ணாவும், எம்.ஜி.ஆரும் செய்து காட்டினார்கள். என்னாலும் செய்து காட்ட முடியும்.\nதேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளில் முக்கால்வாசி வாக்குறுதிகளை இந்த அரசு நிறைவேற்றி விட்டது என்று முதல்வர் கூறுவதை நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லையா\n“நமக்கு நாமே’ என்று திட்டமிட்டுச் செயல்படும் இந்த ஆட்சியைப் பற்றி மக் கள் என்ன சொல்கிறார்கள் என்பதுதான் முக்கியமே தவிர, முதல்வர் கலைஞர் என்ன சொல்கிறார் என்பதல்ல முக்கியம். அவரே அவருக்கு நூற்றுக்கு நூறு மதிப் பெண்கள் கொடுத்துக் கொள்வது கேலிக்கூத்தாகத்தான் எனக்குத் தெரிகிறது.\nஉருப்படியாக இந்த அரசு எந்தவொரு திட்டத்தையும் அறிவிக்கவும் இல்லை. செயல்படுத்தவும் இல்லை. இரண்டு ரூபாய் அரிசி என்று சொல்லி, அவர்களது கட்சிக்காரர்கள் வெளிமாநிலங்களுக்கு அரிசி கடத்தி சம்பாதிக்க வழிகோலிய தும், இலவச தொலைக்காட்சி என்கிற பெயரில், கட்சி உறுப்பினர்க….\nஒரே நாளில் 6 அலுவலர்கள் மாற்றம் ஏன்\nமதுரை, ஜூன் 14 இடைத்தேர்தலுக்காக உயர் அதிகாரிகள் 6 பேர் ஒரே நாளில் மாறுதல் செய்யப்படுவது தமிழக தேர்தல் வரலாற்றில் இதுவே முதல்முறை.\nமதுரை மேற்குத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான புகார், விதிமீறல்கள் காரணமாக மாவட்ட ஆட்சியர் எஸ்.எஸ். ஜவஹர், மாநகர் காவல்துறை ஆணையர் ஏ. சுப்பிரமணியன், தொகுதி தேர்தல் அலுவலரான கோட்டாட்சியர் அ. நாராயணமூர்த்தி, காவல்துறை துணை ஆணையர் ஆர். ராம்ராஜன், தல்லாகுளம் காவல்துறை உதவி ஆணையர் எஸ்.டி. ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் எம். ராஜேந்திரன் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.\nமதுரையில் முன்பு மத்திய தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றபோது அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா, மதிமுக பொதுச் செயலர் வைகோ ஆகியோர் தெரிவித்த புகார்களின் அடிப்படையில் உதவி ஆணையர்கள் எஸ். குமாரவேலு, என். ராஜேந்திரன் மற்றும் 3 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாறுதல் செய்யப்பட்டனர்.\nஆனால், தற்போது நடைபெறும் மதுரை மேற்குத் தொகுதி இடைத்தேர்தலின் போது உயர் அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.\nஅதிமுக புகார்: தேர்தல் ஆணையப் பார்வையாளர் அஜய் தியாகியிடம் அதிமுக கொடுத்த புகாரில்,” இடைத்தேர்தலின்போது காவல் மற்றும் வருவாய்த் துறையினர் உதவியுடன், திமுகவினர் வன்முறை, விதிமுறை மீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\nமுதல்வரின் மகன் மு.க. அழகிரியின் தேர்தல் பிரசாரத்துக்கு சுழல்விளக்குடன் கூடிய காரில் போலீஸôர் பாதுகாப்புக்குச் செல்கின்றனர்.\nமேலும் எங்களுக்குக் கிடைத்த தகவல்படி இத் தேர்தலில் வன்முறையைத் தூண்டவும், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கவும் ஆளும்கட்சி திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.\nஆளும் கட்சிக்கு துணைபோகும் அதிகாரிகளை பணியிட மாறுதல் செய்ய வேண்டும் என கோரியிருந்தனர்.\nஇந்தப் புகார் மனுவில் மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர், தேர்தல் அதிகாரி ஆகியோர் பெயர்கள் இல்லை.\nஆனால், மதுரை மாநகராட்சி ஆணையர் டி.ஜே. தினகரனை பணியிட மாறுதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், இந்த மாறுதல் பட்டியலில் மாநகராட்சி ஆணையர் பெயர் இடம்பெறவில்லை.\nவேட்புமனுத் தாக்கலின்போது விதிமீறல் : மதுரை மேற்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கு காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ்.கே. ராஜேந்திரன் கடந்த 8-ம் தேதி மனுத் தாக்கல் செய்ய வந்தபோது, திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் விதிமுறைகளை மீறியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.\nகுறிப்பாக முதல்வரின் மகன் மு.க. அழகிரி மற்றும் அவருடன் வந்த பிரமுகர்கள் ஏராளமான கார்களில் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் வரை செல்ல அனுமதிக்கப்பட்டனர்.\nஇதுகுறித்து அதிமுக மட்டுமன்றி பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் புகார் தெரிவித்தன. இது அரசு அலுவலர்களின் பணி இட மாறுதலுக்கு முக்கிய காரணம் எனத் தெரிகிறது.\nஅரசு அலுவலர்கள் கருத்து : உயர் அதிகாரிகளின் பணியிட மாற்றம் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n“தேர்தல் விதிமீறல் காரணமாக காங்கிரஸ் வேட்பாளர் உள்ளிட்ட 30 பேர் மீதும், தேமுதிக வேட்பாளர் உள்ளிட்ட 350 பேர் மீதும் வழக்குப் போடப்பட்டுள்ளது. இதுவரை தேர்தல் தொடர்பாக 450 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் உயர் அலுவலர்களை மாற்றியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது’ என்றனர்.\nமதுரை மேற்கு இடைத்தேர்தல் களத்துக்குத் தயாராகும் அதிமுக- காங்கிரஸ்\nமதுரை, மே 26: இடைத்தேர்தல்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துபவை அல்ல. ஆனால், ஆட்சியின் சாதனைகளை அளவிடும் அளவுகோல் என்று கூறுவதுண்டு.\nஅதுவும் தென்மாவட்டங்களின் அரசில் அளவுகோலாகக் கருதப்படும் மதுரை மாநகரானது, பொதுத் தேர்தல் முடிந்து ஒன்றரை ஆண்டுகளில் இரண்டாவது இடைத்தேர்தலைச் சந்திக்கிறது.\nதமிழக அரசின் இந்து அறநிலையத் துறை அமைச்சராக இருந்த பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் மறைவையடுத்து மதுரை மத்திய தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக வெற்றி பெற்றது.\nதற்போது மதுரை மேற்குத் தொகுதியில் இடைத்தேர்தல் வரும் ஜூன் 26-ம் தேதி நடைபெறவுள்ளது. அதிமுக சார்பில் வெற்றி பெற்று பின்னர் கட்சியிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த எஸ்.வி.சண்முகம் மறைவை அடுத்து இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.\nதிமுக- காங்கிரஸ்: மதுரை மேற்கு தொகுதியில் கடந்த பொதுத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியி��்டு வெற்றிவாய்ப்பை இழந்தது. எனவே, கூட்டணியின் அடிப்படையில் இடைத்தேர்தலில் காங்கிரஸ்தான் போட்டியிடும் என்று அக்கட்சியினர் கூறினாலும், திமுக வேட்பாளரை நிறுத்த வேண்டும் என அக்கட்சியினரும் வலியுறுத்தி வந்தனர்.\nஇதற்காக, அத்தொகுதியில் சிறப்புக் கவனமும் செலுத்தி வந்தனர். முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரியின் பிறந்த நாளையொட்டி அத்தொகுதியின் பல்வேறு பகுதிகளிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்பட்டன. ஏராளமான குடும்பங்களுக்கு எவர்சில்வர் தண்ணீர் குடங்கள் பரிசாக வழங்கப்பட்டன.\nஅரசின் சார்பிலும் இலவச டி.வி., காஸ் அடுப்பு வழங்குவதிலும் இத்தொகுதியில் தனி கவனம் செலுத்தப்பட்டது. மழைக் காலங்களில் வெள்ளப் பாதிப்பிலிருந்து செல்லூர் பகுதியைக் காப்பதற்கான திட்டத்துக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.\nநெசவாளர் பக்கம் திடீர் கவனம்: மதுரை மேற்குத் தொகுதி, தொழிலாளர்கள் குறிப்பாக நெசவுத் தொழிலாளர் அதிகம் வசிக்கும் தொகுதி. வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பே நெசவாளர்களின் கையில்தான் என்றும் கூறுவதுண்டு.\nஎனவே, வறுமையில் வாடும் மதுரை நெசவாளர்கள் மீது இடைத்தேர்தலையொட்டி அரசின் கவனம் திரும்பியது.\nதிமுக கூட்டணியினர் சார்பில் நெசவாளர்களுக்கு வங்கிகள் மூலம் கடனுதவி அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.\nஇந்த நிலையில் இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடுவதில் திமுக -காங்கிரஸ் நிர்வாகிகளிடையே பலத்த போட்டி எழுந்தது.\nஅதிமுக -மதிமுக கூட்டணியின் சார்பில் இத்தொகுதியை தக்கவைக்க சிறந்த வேட்பாளரை நிறுத்துவதிலும் கவனம் செலுத்தப்பட்டு வந்தது.\nதினகரன் ஊழியர்கள் மூவர் பலி: இந்த நிலையில், தமிழக முதல்வரின் அரசியல் வாரிசு யார் என்று தினகரன் நாளிதழ் வெளியிட்ட கருத்துக் கணிப்பால், அந்த நாளிதழ் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் 3 ஊழியர்கள் உயிரிழந்தனர்.\nஇதையடுத்து, மதுரை இடைத்தேர்தலில் போட்டியிடுவதில் திமுகவினர் ஆர்வம் குறைந்தது. திமுக கூட்டணியில் தேர்தல் களத்தை காங்கிரஸ் சந்திக்கவுள்ளது.\nஅந்தக் கட்சியின் சார்பிலான வேட்பாளர் யார் என கட்சி மேலிடத்தில் பரிசீலிக்கப்படுவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.\nஅதிமுகவில் பலத்த போட்டி: ஏற்கெனவே, அதிமுக வெ���்றி பெற்ற தொகுதி என்பதாலும், தற்போதைய அரசியல் சூழ்நிலை காரணமாகவும் இடைத்தேர்தலில் அதிமுக -மதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடுவதில் அதிமுக நிர்வாகிகளிடையே பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது.\nஇப்போட்டியில் முன்னணியில் தமிழக சட்டப்பேரவை முன்னாள் தலைவர் கா.காளிமுத்துவின் மகன் டேவிட் அண்ணாதுரை, முன்னாள் மாவட்டச் செயலர்கள் செல்லூர் ராஜு, எம்.எஸ்.பாண்டியன், முன்னாள் அமைச்சர் வளர்மதி ஜெபராஜ், முன்னாள் மண்டலத் தலைவர் ஜெயவேலு, மகளிர் பிரிவைச் சேர்ந்த அல்லி ஆகியோரது பெயர்கள் உள்ளன.\nகாங்கிரஸ்: காங்கிரûஸப் பொருத்தமட்டில் பல்வேறு கோஷ்டியினரும் தங்கள் அணிக்குத்தான் சீட் கிடைக்கும் என்று கூறிவந்தாலும், முன்னணியில் இருப்பது கட்சியின் நிர்வாகிகள் கே.எஸ்.கே.ராஜேந்திரன், தெய்வநாயகம், கவுன்சிலர் ஐ.சிலுவை, கே.எஸ்.கோவிந்தராஜன், ஆர். சொக்கலிங்கம், தொழிலதிபர் தங்கராஜ், முன்னாள் நகர் மாவட்டத் தலைவர் பி.மலைச்சாமி, கடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த வழக்கறிஞர் பெருமாள் ஆகியோரது பெயர்கள் உள்ளன.\nதேமுதிக: இந்த இடைத்தேர்தலில் தேமுதிக நிச்சயம் போட்டியிடும் என அக்கட்சியினர் தெரிவித்தனர். கடந்த தேர்தலில் இந்தத் தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக 14,741 வாக்குகள் பெற்றது குறிப்பிடத்தக்கது.\n1967-ல் உருவாக்கப்பட்ட இத்தொகுதியில் இதுவரை\nகாங்கிரஸ் ஒரே ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. முதல் முறையாக இத்தொகுதி தற்போது இடைத்தேர்தலை சந்திக்கிறது.\nஜூன் 26 மதுரை மேற்கு இடைத்தேர்தல்\nபுதுதில்லி, மே 26: மதுரை மேற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜூன் 26-ம் தேதி நடைபெறும்.\nதேர்தல் முடிவுகள் ஜூன் 29-ல் அறிவிக்கப்படும்.\nதேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டது.\nமதுரை மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.வி.சண்முகம் கடந்த பிப். 5-ம் தேதி காலமானார். அதையடுத்து இத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கிறது.\nதேர்தல் தொடர்பான முறைப்படியான அறிவிப்பு ஜூன் முதல் தேதி வெளியாகும். வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூன் 8. அடுத்த நாள் பரிசீலனை. வாபஸ் பெற கடைசி நாள் 11.\nவாக்குப்பதிவு ஜூன் 26-ல் நடைபெறும். 29-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். ஜூலை 2-ம் தேதிக்கு முன்னதாக தேர்தல் பணிகள் நிறைவடையும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nதேர்தல் அறிவிப்பை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன. மத்திய, மாநில அரசுகள் புதிய திட்டங்கள் எதையும் தேர்தல் முடியும் வரை அறிவிக்கக் கூடாது.\nஇடைத் தேர்தலுக்கு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையம் பரிந்துரைக்கும் ஆவணங்களின் அடிப்படையிலேயே வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nமதுரை மேற்கு: கலக்கப் போவது யாரு\nசென்னை, மே 28: இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள மதுரை மேற்கு சட்டப் பேரவைத் தொகுதியில் அ.தி.மு.க.வும், காங்கிரஸýம் தற்போது மகிழ்ச்சியில் திளைத்துள்ளன.\nஎனினும், தேர்தல் களத்தில் எந்தக் கட்சி அல்லது எந்தக் கூட்டணி வெற்றி நடைபோடப் போகிறது என்பதில் குழப்பம் நிலவுகிறது. இந்தத் தொகுதியில் பொதுத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்டது. எனினும், இடைத்தேர்தலில் போட்டியிட காங்கிரஸýக்கு வாய்ப்புத் தரப்பட மாட்டாது. தி.மு.க.வே போட்டியிடும் என்கிற யூகங்கள் கடந்த சில வாரங்களாகவே நிலவின.\nதி.மு.க. பின் வாங்கியது ஏன்\nஅதற்கேற்ப தொகுதியில் தங்களை வலுப்படுத்திக் கொள்வதற்கான அடித்தளமிடும் பணிகளில் தி.மு.க. முனைப்புடன் ஈடுபட்டு வந்தது. மதுரையில் “தினகரன்’ பத்திரிகை அலுவலகத்தின் மீது நடைபெற்ற கொடூரத் தாக்குதல், அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற சம்பவங்கள் போன்ற காரணங்களால், இந்த இடைத் தேர்தலில் தங்களது வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படும் என்று தி.மு.க. தலைமை கருதியது.\nபொதுத் தேர்தலில் அ.தி.மு.க. வென்ற தொகுதி இது. இங்கு நடைபெறும் இடைத் தேர்தலில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் தாங்கள் தோற்றால், அது கட்சிக்கும், ஆட்சிக்கும் அவப் பெயரை ஏற்படுத்தும் கரும்புள்ளி ஆகி விடும் எனவும் தி.மு.க.வினர் கருதினர்.\nஇந்நிலையில் இத் தொகுதியை காங்கிரஸýக்கே தி.மு.க. தலைமை அளித்துள்ளது. இதனால், இத்தொகுதியைச் சார்ந்த காங்கிரஸ் கட்சியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nஆனால், இந்த மகிழ்ச்சி நிலை பெறத் தக்க அளவுக்கு காங்கிரஸýடன் தி.மு.க.வினர் ஒருங்கிணைந்து பணியாற்றுவார்களா என்கிற கேள்வி தொகுதியில் எழுந்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் தங்களுக்கு ஆதரவாக தி.மு.க. செய்யும் பிரசாரம், எதிர்விளைவுகளை ஏற்படுத்தி, வெற்றி வாய்ப்பைப் பாதிக்கக் கூடும் என்று காங்கிரஸில் ஒரு தரப்பினர் கருதுகின்றனர்.\nஅதேநேரத்தில், தொகுதியில் போட்டியிட விரும்பும் காங்கிரஸின் பல்வேறு அணிகளுக்கு இடையே ஒற்றுமை இல்லை. கட்சியில் நிலவும் கோஷ்டிப் பூசல் வேட்பாளர் தேர்வின்போது வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇடைத்தேர்தலின் வெற்றியை இந்தக் கோஷ்டிப் பூசல் எந்த அளவுக்கு பாதிக்கும் என்பது பிரசாரத்தின்போது தெரிந்து விடும்.\nஇந்தத் தொகுதியில் தி.மு.க. போட்டியிட்டால், அழகிரியின் தலைமையில் தி.மு.க. அணியினர் வரிந்து கட்டிக் கொண்டு வேலை செய்வார்கள். போட்டி கடுமையாக இருக்கும் என்கிற கவலை அ.தி.மு.க.வினரிடையே முன்பு இருந்தது. தற்போது இங்கே காங்கிரஸ் போட்டியிடுவதையடுத்து, அவர்களது கவலை பறந்து போனது.\nதேர்தல் களத்தில் எதிர் அணியின் வேட்பாளரை எளிதாக எதிர்கொள்ளலாம் என்கிற எண்ணம் ஏற்பட்டுள்ளது.\nஅ.தி.மு.க. இங்கு நிறுத்தும் வேட்பாளரைப் பொருத்தே அந்தக் கட்சியின் வெற்றி வாய்ப்பு கணிக்கப்படும். முன்னாள் அமைச்சர் வளர்மதி ஜெபராஜ், முன்னாள் நிர்வாகிகள் எம்.எஸ். பாண்டியன், செல்லூர் ராஜு, காளிமுத்துவின் மகன் டேவிட் அண்ணாதுரை போன்றவர்களில் யாராவது ஒருவர் நிறுத்தப்படலாம் என்பது அ.தி.மு.க. வட்டாரத் தகவல்.\nகடந்த தேர்தலில் இத் தொகுதியில் 3-வது இடத்தைப் பெற்ற தே.மு.தி.க. 14,527 வாக்குகளைப் பெற்றது. அதற்குப் பிறகு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலிலும், தொடர்ந்து நடைபெற்று வரும் அரசியல் நிகழ்வுகளின் காரணமாகவும் அந்தக் கட்சிக்கு மாநிலம் முழுவதும் வாக்கு வங்கி வளர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.\nஎனவே, தி.மு.க. தலைமையிலான அணியின் சார்பில் நிற்கும் காங்கிரஸ் வேட்பாளரையும், தே.மு.தி.க. வேட்பாளரையும் களத்தில் எதிர்கொள்ள வேண்டிய நிலையில் அ.தி.மு.க. உள்ளது.\nஇந்தத் தொகுதியில் யாதவர், தேவர், செüராஷ்டிர சமுதாயத்தினர் கணிசமாக வசிக்கின்றனர். தேர்தல் வெற்றி -தோல்வியில் இவர்களின் பங்கும் முக்கியமானது.\n2006-ல் நடைபெற்ற தேர்தலில் இங்கு போட்டியிட்ட எஸ்.வி. சண்முகம் (அ.தி.மு.க.) 57,208 வாக்குகளைப் பெற்று வென்றார். அவரை எதிர்த்து தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் என். பெருமாள் 53,741 வாக்குகளைப் பெற்றார்.\nசண்முகம் காலமானதையடுத���து, இந்தத் தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது.\nஇதற்கு முன்பு நடைபெற்ற தேர்தல்களில் வென்றவர்கள், 2-வது இடம் பெற்றவர்கள் விவரம் (ஆண்டுவாரியாக):\n1967: என்.சங்கரய்யா (மார்க்சிஸ்ட்) -46,882, எம். செல்லையா (காங்.) -23,012.\n1971: கே.டி.கே.தங்கமணி (கம்யூனிஸ்ட்) -40,899, பி.ஆனந்தன் (ஸ்தாபன காங்கிரஸ்) 31,753.\n1977: டி.பி.எம். பெரியசாமி (அ.தி.மு.க.) -32,342, பொன். முத்துராமலிங்கம் (தி.மு.க.) -16,211.\n1980: எம்.ஜி.ஆர். (அ.தி.மு.க.) -57,019, பொன். முத்துராமலிங்கம் (தி.மு.க.) -35,953.\n1984: பொன்.முத்துராமலிங்கம் (தி.மு.க.) -48,247, எஸ். பாண்டியன் (அ.தி.மு.க.) -45,131.\n1989: பொன்.முத்துராமலிங்கம் (தி.மு.க.) -45,569, ஆர்.வி.எஸ். பிரேம்குமார் (காங்.) -26,067.\n1991: எஸ்.வி.சண்முகம் (காங்.) -59,586, பொன். முத்துராமலிங்கம் (தி.மு.க.) -32,664.\n1996: பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் (தி.மு.க.) -61,723, ஆர். முத்துசாமி (காங்.) -17,465.\n2001: வளர்மதி ஜெபராஜ் (அ.தி.மு.க.) -48,465, பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் (தி.மு.க.) 47,757.\nஅ.தி.மு.க. தொகுதி என்று கருதப்படும் மதுரை மேற்குத் தொகுதியை அ.தி.மு.க. தக்க வைத்துக் கொள்ளுமா அல்லது நழுவ விடுமா என்பது தே.மு.தி.க.வின் வளர்ச்சியைப் பொருத்து இருக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.\nமதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் 4 முனை போட்டி: வெள்ளிக்கிழமை மனு தாக்கல்\nமதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 26-ந்தேதி\nஇந்த தேர்தலில் 1 லட்சத்து 48 ஆயிரம் பேர் ஓட்டுப்போட\nஉள்ளனர். இதற்காக தொகுதி முழுவதும் 216 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.\nவருகிற 1-ந்தேதி முதல் தேர்தல் விதிமுறைகள் அமுலுக்கு வர உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.\nபதட்டமான வாக்குச்சாவடிகள், பகுதிகள் கண்டறியப்பட்டு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளும் செய்யப்பட்டு வருகின்றன. தொகுதி முழுவதும் பொதுக் கூட்டங்கள், ஊர்மவலங்கள் நடத்தவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. அரசியல் கட்சிகள் கூட்டம் நடத்த, முன்னரே போலீஸ் அனுமதி பெறவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.\nஇடைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. வருகிற 8-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். மதுரை கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.\nஇந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை நிறுத்து கிறது. இடைத்தேர்தல் என்பதால் காங்கிரஸ் சார்பில் போட்டியிட இதுவரை 30-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர்.\nஅமைப்புச் செயலாளர் அன்னபூர்ணா தங்கராஜ்,\nஆசிரியர் பிரிவு தலைவர் ஆபிரகாம்,\nகவுன்சிலர் சிலுவை ஆகியோரின் ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்பட லாம் என்று தெரிய வந்துள்ளது.\nஅ.தி.மு.க. ஏற்கனவே தொடர்ந்து 2 முறை வென்ற தொகுதி என்பதால் அ.தி.மு.க. வேட்பாளராக களம் இறங்கவும் 50-க்கும் அதிகமான நிர்வாகிகள் மனு செய்துள்ளனர். அ.தி.மு.க.வை பொறுத்தவரை\nகாளிமுத்து மகன் டேவிட் அண்ணாத்துரை,\nமாணவரணி செயலாளர் உதய குமார்,\nமுன்னாள் அமைச்சர் வளர்மதி ஜெபராஜ்,\nமுன் னாள் மாவட்ட செயலாளர் கள் செல்லூர் ராஜு,\nதொழிற் சங்க செயலாளர் எஸ்.டி.கே.ஐக்கையன் ஆகியோரில் ஒருவர் வேட்பாளராக நிறுத்தப் படலாம் என்று தெரிகிறது. நாளை அ.தி.மு.க. வேட்பாளர் அறிவிப்பு வெளியாகும் என்ற பரபரப்பும் கட்சி நிர்வாகி களிடையே ஏற்பட்டுள்ளது.\nதே.மு.தி.க.வை பொறுத்த வரை முதன்முறையாக கடந்த சட்டசபை தேர்தலில் மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட்டு சுமார் 15 ஆயிரம் வாக்குகள் பெற்றது. எனவே இந்த முறை கணிசமான ஓட்டு களை பெற முடியும் என்ற நம்பிக்கை தே.மு.தி.க.வுக்கு ஏற்பட்டுள்ளது.\nஇதனால் அந்த கட்சியிலும் போட்டியிட பலர் ஆர்வம் தெரிவித்து உள்ளனர். ஆனால்\nகடந்த முறை போட்டியிட்ட மணிமாறன்,\nமாநில பொருளாளர் சுந்தர் ராஜன் ஆகியோரில் ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்படு வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து வருகிற 4-ந்தேதி விஜயகாந்த் அறிவிக்கிறார்.\nகடந்த தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணியில் இடம் பெற்ற மூவேந்தர் முன்னணி கழகம் மேற்கு தொகுதியில் போட்டியிட்டது. இந்த கட்சி யின் வேட்பாளர் பகவதி 1851 ஓட்டுகள் பெற்றார். தற்போது மூவேந்தர் முன்னணி கழகம் அ.தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றுள்ளது.\nமேலும் பாரதீய ஜனதாவும் தனித்து போட்டியிட போவ தாக அறிவித்து இருப்பதால் முதல் முறையாக பாரதீய ஜனதா சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுகிறார். வருகிற 3-ந்தேதி வேட்பாளரை அறிவிப்பதாக மாநில தலைவர் இல.கணேசன் கூறி உள்ளார்.\nஜனதா கட்சி, பாரதீய ஜனதாவை ஆதரிக்குமாப அல்லது அந்த கட்சியின் சார்பில் வேட்பாளர் நிறுத்தப் படுவாராப என்பது குறித்து ஜனதா கட்சி தலவைர் சுப்பிரமணியசாமி இன்னும் ���ரிரு நாளில் முடிவு அறிவிப்ப தாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர். பாரதீய ஜனதா வேட்பாளரை நிறுத்தி னால் ஜனதா கட்சி ஆதரவு அளிக்கும் என்றே தெரிகிறது.\nஎனவே மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் 4 முனைப் போட்டி ஏற்படுவது உறுதியாகி விட்டது. மேலும் 15-க்கும் மேற்பட்ட சுயேட்சைகளும் களத்தில் குதிக்க தயாராகி வரு கிறார்கள். எனவே வருகிற 1-ந்தேதியில் இருந்து மேற்கு தொகுதி தேர்தல் களம் அனல் பறக்க தொடங்கிவிடும்.\nஇடைத்தேர்தல்: அழகிரி பிரசாரம் செய்யலாமா\nமதுரை, ஜூன் 2: மதுரை மேற்குத் தொகுதி இடைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக மு.க. அழகிரி பிரசாரம் செய்யலாமா என்பது குறித்து காவல் துறையின் உளவுப் பிரிவு ரகசிய அறிக்கை தயாரித்துள்ளது.\nசென்னையில் உள்ள காவல் துறைத் தலைமையகத்துக்கு இந்த அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என அந்தத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.\nமதுரை மேற்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கு வேட்புமனுத் தாக்கல் தொடங்கியுள்ள நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன் உளவுப் பிரிவு உயர் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் மதுரையில் நடைபெற்றது.\nஇதில் மேற்குத் தொகுதியில் திமுக கூட்டணி வெற்றி வாய்ப்பு, அதிமுகவின் தற்போதைய நிலை, தேமுதிக வளர்ச்சி குறித்து பல்வேறு தலைப்புகளில் உளவுப் பிரிவு போலீஸôர் ஆய்வுகள் மேற்கொண்டனர்.\nவிலை உயர்வு காரணமாக திமுக கூட்டணி மீது பொதுமக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது.\nஉண்மையிலேயே தகுதி இருந்தும் இலவச கலர் டி.வி. கிடைக்கப் பெறாத பெரும்பாலோனோர் கடும் அதிருப்தியில் உள்ளனர். திமுக அனுதாபிகளுக்கே அதிகளவில் டி.வி.கள் வழங்கப்பட்டுள்ளன. இதே நிலைதான் இலவச காஸ் அடுப்பு வழங்கும் முறையிலும் நீடிக்கிறது என்று கூறப்படுகிறது.\nஇதனால், 19 வார்டுகளிலும் மக்கள் கடும் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளனர்.\nதினகரன் நாளிதழ் அலுவலகம் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு, 3 ஊழியர்கள் இறந்த சம்பவத்தால் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவுகிறது. இதன் பாதிப்பு இடைத்தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும். எனவே, தேர்தலின்போது மு.க. அழகிரியை பிரசாரத்தில் ஈடுபடுத்த வேண்டாம் எனவும் உளவுப் பிரிவு கருத்து தெரிவித்துள்ளது என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.\nமதுரை மேற்கு தொகுதி தேர்தல்: அ.தி.மு.க. வேட���பாளர் செல்லூர் ராஜு- ஜெயலலிதா அறிவிப்பு\nமதுரை மேற்கு தொகு திக்கு வருகிற 26-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அ.தி.மு.க., காங்கிரஸ், தே.மு.தி.க., பாரதீய ஜனதா ஆகிய கட்சிகள் இடையே 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.\nவேட்பாளர்களை தேர்வு செய்ய 4 கட்சிகளும் தீவிர ஆலோசனை நடத்தின. தொண்டர்களிடமிருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.\nஅ.தி.மு.க. சார்பில் போட்டியிட 29 பேர் விண்ணப்ப மனு அளித்து இருந்தனர். இதில் சம்பத் என்பவர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரை தவிர்த்து மீதமுள்ள 28 பேரும் நேர்காணலுக்காக நேற்று சென்னைக்கு அழைக்கப்பட்டனர்.\nமுதல் கட்டமாக அவர்களிடம் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நேர்காணல் நடந்தது. ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான குழு 28 பேரிடமும் விவரங்களை கேட்டு அறிந்தது. பிறகு அவர்கள் அனைவரும் போயஸ் கார்டனுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.\nஅவர்கள் அனைவரையும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா நேரில் அழைத்து பேசினார். ஒவ்வொருவரிட மும் வெற்றி வாய்ப்பு குறித்து விளக்கமாக கேட்டு அறிந்தார். பிறகு அவர் உங்களில் ஒருவர் வேட்பாளராக அறிவிக்கப் படுவார். அவருக்கு நீங்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.\nஇன்று காலை அ.தி.மு.க. வேட்பாளர் பெயரை ஜெயலலிதா அதிகாரப் பூர்வமாக அறிவித்தார். மதுரை மாநகர் மாவட்ட கழக முன்னாள் செயலாளர் செல்லூர் ராஜ× வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.\nஇது தொடர்பாக அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-\nஅ.தி.மு.க. ஆட்சி மன்றக்குழு எடுத்த முடிவின்படி வருகிற 26.6.2007 அன்று நடைபெற உள்ள மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி. மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக மதுரை மாநகர் மாவட்டக் கழக முன்னாள் செயலாளர் செல்லூர் கே.ராஜ× தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஅ.தி.மு.க. வேட்பாளர் செல்லூர் ராஜு நாளை பகல் 1 மணிக்கு மேற்கு தொகுதி தேர்தல் அதிகாரியான நாராயணமூர்த்தியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்.\nசெல்லூர் ராஜுவுடன் அ.தி.மு.க. தேர்தல் பிரிவு செயலாளர் ஓ.பன்னீர் செல்வம், அவைத்தலைவர் மதுசூதனன், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் செல��கிறார்கள்.\nஅ.தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள செல்லூர் ராஜுக்கு 55 வயது ஆகிறது. பி.எஸ்.சி. பட்டதாரி. இவரது தந்தை பெயர் காமாட்சி தேவர். தாயார் பெயர் ஒச்சம்மாள். செல்லூர் ராஜுவின் மனைவி பெயர் ஜெயரதி. இவர்களுக்கு ரம்யா, சவுமியா என்ற 2 மகள்களும், தமிழ்மணி என்ற மகனும் உள் ளனர்.\nசெல்லூர் ராஜு 16-வது வட்ட அ.தி.மு.க. செயலாளராக இருந்து பின்னர் படிப்படியாக கட்சியின் பல்வேறு பதவிகளை பெற்றவர். 1996 முதல் 2001-ம் ஆண்டு வரை மதுரை மாநகராட்சி கவுன்சிலராக இருந்தார். அதன் பின்பு 2001-ல் மாநகராட்சி மேயர் வேட்பாளராக அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டார். ஆனால் அந்த தேர்தலில் அவருக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கவில்லை.\n2002 முதல் 2004 வரை மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக பணியாற்றினார். இப்போது மதுரை மேற்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.\nமதுரை மேற்கு தொகுதியில் 20 பகுதிகள் பதட்டமானவை: போலீஸ் கமிஷனர் தகவல்\nமதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 26-ந் தேதி நடக்கிறது. தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்து வருகிறது. பிரசாரத்தின் போதும், ஓட்டுப்பதிவு அன்றும் வன்முறைகள் நிகழாமல் இருக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவும் தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்து வருகிறது.\nஇதற்காக மத்திய அதிரடிப்படையினரும் வரவழைக்கப்படுகிறார்கள். வருகிற 18-ந்தேதி மதுரை வரும் அவர்கள் மேற்கு தொகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.\nஇதற்கிடையே மேற்கு தொகுதியில் பதட்டமான பகுதிகள் எவைப வன்முறைகள் அரங்கேறும் இடங்கள் எதுப எங்கெங்கு சமூக விரோதிகள் பதுங்குவார்கள்ப என்பதை கண்டறியும் பணி நடந்தது. நேற்று மத்திய தேர்தல் பார்வை யாளர் அஜித் தியாகியும், தொகுதி முழுவதும் சுற்றி வந்தார். அவருடன் மதுரை நகர போலீஸ் கமிஷனர் சுப்பிரமணியன் மற்றும் உயர் அதிகாரிகளும் இருந்தனர். அவர்கள் பின்னர் தொகுதியில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசித்தனர். பதட்டமான பகுதிகள் எவை என்பது குறித்தும் முடிவு செய்தனர்.\nஇதனை மதுரை போலீஸ் கமிஷனர் சுப்பிரமணியன் வெளியிட்டார். இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-\nதேர்தலையொட்டி மேற்கு தொகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்���ப் பட்டு வருகிறது. இதுவரை அந்த தொகுதியில் 20 பகுதிகள் வரை மிகவும் பதட்டமானவை என கண்டறியப்பட்டு உள் ளது.\n12. 60 அடி சாலை,\n17. சிங்கராயபுரம் உள்பட 20 பகுதிகள் பதட்டமானவை என்று கண்டறிந்துள்ளோம்.\nஇந்த பகுதியில் கூடுதல் பாதுகாப்பு போடப்படும். மேலும் இங்கு மேற் கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுடனும் ஆலோ சனை மேற்கொள்ளப்படும்.\nபதட்டமான பகுதிகளில் போலீசார் 4 அடுக்குப் பாதுகாப்பு மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது.\nநடிகர்களுக்கு நாட்டு மக்கள் மீதுள்ள அக்கறை…\nசினிமா மீது தமிழர்களுக்கு எப்போதும் ஈர்ப்பு உண்டு. நடிகர்களுக்காக எதையும் செய்ய பலர் காத்திருக்கிறார்கள். ஆனால் பதிலுக்கு நடிகர்கள்…\nஆம்… அதை பற்றித்தான் தமிழக மக்களிடம் கேட்கப்பட்டது. நடிகர்களுக்கு, நாட்டு மக்கள் மீதுள்ள அக்கறை எப்படி என்பதுதான் கேள்வி.\nமக்களிடம் நடிகர்கள் அக்கறை கொண்டிருப்பதற்கு காரணம் தங்கள் படம் ஓட வேண்டும் என்பதற்குத்தான் என பெரும்பாலானவர்கள் கருத்துச் சொல்லியுள்ளனர். கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் சரியாக பாதி பேர், அதாவது 50 சதவீதம் பேர் இப்படித்தான் சொல்கிறார்கள்.\nநடிகர்களின் அக் கறையில், தங்கள் படம் ஓட வேண்டும் என்ற சுயநலம் கலந்து இருக்கிறது என்கின்றனர் மக¢கள்.\nÔஅரசியலுக்கு வருவதற்காகத்தான்Õ மக்கள் மீது நடிகர்கள் அக்கறையை கொட்டுகின்றனர் என்பது 31 சதவீதம் பேரின் கருத்து.\nநடிகர்களின் அக்கறை `உண்மையானது‘ என்று முழுமையாக நம்புபவர்கள் 14 சதவீதம் பேர் மட்டும்தான்.\nஇந்த விஷயத்தில் கருத்து தெரிவிக்காதவர்கள¢ 5 சதவீதம் பேர்.\nநடிகர்களின் அக்கறையை விளாசித் தள்ளியவர்களில் நாகர்கோவில் மக்களுக்குத்தான் முதலிடம். அங்கு 65 சதவீதம் பேர், படம் ஓடுவதற்காகத்தான் நடிகர்கள் அக்கறையாக இருக்கிறார்கள் என அதிரடியாக கூறி உள்ளனர்.\nஅதற்கு அடுத்தபடியாக சென்னைவாசிகள் நடிகர்களை காய்ச¢சி எடுக்கிறார்கள். 58 சதவீத சென்னைவாசிகளுக்கு நடிகர்கள் அக்கறையின் பின்னணி புரிந்திருக்கிறதாம்.\nவேலூர் (55 சதவீதம்), சேலம் (52), கோவை (48), திருச்சி (52), மதுரை (51), நெல்லை (43) பகுதிகளிலும் இந்த கருத்துதான் அதிகம் நிலவுகிறது.\nபுதுவை மக்களில் 30 சதவீதம் பேர் படம் ஓட வேண்டும் என்பதுதான் நடிகர்களின் ���க்கறைக்கு காரணம் என கூறியுள்ளனர். 39 சதவீதம் பேர், அவர்களின் அரசியல் ஆசையை காரணம் காட்டுகின்றனர்.\nநடிகர்களுக்கு மக்கள் மீது உள்ள அக்கறை Ôஅரசியலுக்கு வருவதற்காகத்தான்‘ என ஒரே போடாக போடுபவர்கள் கொங்கு மண்டலத்தினர்தான். கோவைவாசிகளில் 42 சதவீதம் பேர் இவ்வாறு கூறியுள்ளனர். சென்னையில் இப்படிச் சொன்னவர்கள் 30 சதவீதம் பேர். வேலூர் (37 சதவீதம்), சேலம் (27), திருச்சி (26), மதுரை (30), நெல்லை (30), நாகர்கோவில் (21 சதவீதம்).\nநடிகர்கள் அக்கறை நிஜமானதுதான் என அதிகம் நினைப்பவர்கள் நெல்லை சீமையினர்தான். அங்கு 26 சதவீதம் பேர் நடிகர்களின் அக்கறையை பார்த்து நெகிழ்கின்றனர். அதற்கு அடுத்து திருச்சி மக்களில் 18 சதவீதம் பேர் இம்மாதிரி உருகுகின்றனர். நடிகர்கள் அக்கறை உண்மையானது என¢பதில் நம¢பிக்கையில்லாதவர்களாக வேலூர், கோவைவாசிகள் உள்ளனர். இப் பகுதிகளில், 8 சதவீதம் பேர்தான் நடிகர்களின் அக்கறையை நம்புகின்றனர்.\nநாளிதழ் அலுவலகத் தாக்குதலில் 3 பேர் இறந்தது எப்படி\nமதுரை, மே 10: மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகம் மீது நடந்த தாக்குதலில் தீயில் சிக்கி 2 பொறியாளர்களும், காவலாளியும் புதன்கிழமை உயிரிழந்தனர்.\nகாவலாளி முத்துராமலிங்கம் ஆகியோர் அலுவலக அறைகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர்.\nஅவர்களது சடலம் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.\nவினோத்குமார்: பொறியாளர் வினோத்குமாரின் தந்தை முருகேசன். தாய் பூங்கொடி. மதுரை வானமாமலை நகர் நேரு தெருவில் வசித்து வருகின்றனர்.\nமுருகேசன் கட்டடங்களுக்கு மார்பிள் போடும் காண்டிராக்ட் தொழில் செய்துவருகிறார்.\nகம்ப்யூட்டர் பிரிவில் பி.இ. பட்டம் பெற்ற வினோத்குமாருக்கு திருமணம் ஆகவில்லை. இவரது தம்பி கார்த்திக்பாண்டியன் கேட்டரிங் கல்லூரியில் படித்து வருகிறார்.\nகோபிநாத்: ராமநாதபும் மாவட்டம், சக்கரைக் கோட்டையைச் சேர்ந்த கோபிநாத், கம்ப்யூட்டரில் பி.இ. பட்டம் பெற்றவர். இவரது சகோதரர் மதுரையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.\nஇவரது தந்தை கோகுலதாஸ் மின்வாரிய உதவிப் பொறியாளராக உள்ளார். தாயார் கோகுலவள்ளி.\n: ஊழியர்கள் இறந்ததை நேரில் பார்த்த ஊழியரிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:\nகருத்துக்கணிப்பு வெளியானதை அடுத்து கும்பல் கும்பலாக வந்த பலர் எங்கள் அலுவலகத்தின் முன் பத்திரிகை எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகாலை 10 மணிக்கு வந்த கும்பல் கல்வீசித் தாக்குதலில் ஈடுபட்டதால் பெண் ஊழியர்கள் பலரையும் பத்திரமாக வீடுகளுக்கு அனுப்பி வைத்தோம்.\nபின்னர் 11 மணியளவில் அட்டாக் பாண்டி தலைமையில் வந்த கும்பல் பெட்ரோல் குண்டுகளை அலுவலகத்தின் வரவேற்பறை, கணினி அறை, வாகனம் நிறுத்துமிடம் உள்ளிட்ட 6 இடங்களில் வீசினர். இதனால், தீ மளமளவென பரவியது. தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தும் உடனடியாக வரவில்லை. போலீஸ் நடவடிக்கையும் தாமதமாக இருந்தது. இதனையடுத்து அலுவலகம் புகையால் சூழப்பட்டது. பலரும் தப்பி வெளியேறினோம். இந் நிலையில் கம்ப்யூட்டர் பொறியாளர்கள் கோபிநாத், வினோத்குமார் ஆகியோர் தங்கள் அறையில் சிக்கி மூச்சுத்திணறி இறந்தனர்.\nதீயணைப்புத் துறையினர் வந்து நீண்ட நேரத்துக்கு பிறகே 2 பேரையும் மீட்க முடிந்தது. காவலாளி முத்துராமலிங்கம் சடலத்தை மாலையில் தான் மீட்கமுடிந்தது என்றனர்.\nபலியான மூவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 15 லட்சம் நிதியுஉதவி: கலாநிதி மாறன்மதுரை, மே 10 மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகத்தில் தீயில் சிக்கி உயிரிழந்த 3 பேர் குடும்பத்தினருக்கும், தலா ரூ. 15 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் தெரிவித்தார்.மதுரையில் புதன்கிழமை பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதலுக்குள்ளான தினகரன் அலுவலகத்தை நேரில் பார்வையிட்டு, தாக்குதலில் இறந்த ஊழியர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கும்வரை போராடுவோம். திமுக தலைவர் கருணாநிதி தலைமையிலான ஆட்சியில், இச் சம்பவம் நடந்திருப்பது வருத்தமளிக்கிறது.இது தனிநபர் மீது நடந்த தாக்குதல் அல்ல. பத்திரிகை சுதந்திரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்றார்.கருத்துக் கணிப்பு தேவையில்லை என்ற நோக்கில் முதல்வர் கருணாநிதியே கூறியுள்ளாரே எனச் செய்தியாளர் கேட்டதற்கு, அதற்கு 3 பேர் சாவுதான் தீர்வாகுமா எனச் செய்தியாளர் கேட்டதற்கு, அதற்கு 3 பேர் சாவுதான் தீர்வாகுமா என வினவினார்.தாக்குதலின் போது பாதுகாப்புக்கு நின்ற போலீஸôர் வேடிக்கை பார்த்ததாகக் கூறப்படுகிறதே, இதற்கு யார் காரணம் என வினவினார்.தாக்குதலின் போது பாதுகாப்புக்கு நின்ற போலீஸôர் வேடிக்கை பார்த்ததாகக் கூறப்படுகிறதே, இதற்கு யார் காரணம் எனக் கேட்டதற்கு, நீங்கள் (செய்தியாளர்கள்) நினைப்பதைத்தான் நாங்களும் நினைக்கிறோம் எனப் பதிலளித்தார் கலாநிதி மாறன்.\nஇச் சம்பவத்துக்கு மு.க அழகிரியின் தூண்டுதலே காரணம் என, சன் குழுமத்தின் தலைமை நிர்வாக அலுவலர் ஆர்.எம். ரமேஷ் தெரிவித்தார்.\nமதுரையில் மறியல்} 7 பஸ்கள் உடைப்பு: மேயர், துணை மேயர் உள்பட 200 பேர் மீது வழக்குமதுரை, மே 10: தமிழக முதல்வரின் அரசியல் வாரிசு யார் என்பது தொடர்பாக தினகரன் நாளிதழ் வெளியிட்ட கருத்துக் கணிப்புக்கு கண்டனம் தெரிவித்து மதுரையில் அரசு பஸ்கள் உள்ளிட்ட 7 பஸ்கள் புதன்கிழமை சேதப்படுத்தப்பட்டன.இது தொடர்பாக 7 பேரை போலீஸôர் கைது செய்தனர். மதுரை மாநகராட்சி மேயர் கோ.தேன்மொழி, துணை மேயர் பி.எம்.மன்னன், மாநகராட்சிக் கவுன்சிலர்கள் உள்ளிட்ட 200 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.தினகரன் நாளிதழில் வெளியான கருத்துக் கணிப்புக்கு கண்டனம் தெரிவித்து மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் புதன்கிழமை காலையிலிருந்தே மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதியில் தினகரன் நாளிதழ்களை எரித்துப் போராட்டம் நடத்தினர்.திமுகவின் 4-ம் பகுதிச் செயலர் எம்.ஜெயராமன் தலைமையில் சுமார் 40 பேர் ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் கூடி அந்த நாளிதழ்களை எரித்தனர். மேலும், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 அரசு பஸ்களை கல் வீசியும், கட்டையால் தாக்கியும் சேதப்படுத்தினர்.மேயர் கோ.தேன்மொழி தலைமையில் மதுரை பெரியார் பஸ் நிலையம் கட்டபொம்மன் சிலை அருகே பஸ் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, சிலர் அங்கிருந்த பஸ்ûஸ கல் வீசித் தாக்கி சேதப்படுத்தினர். உத்தங்குடி பகுதியில் நடைபெற்ற மறியல் சம்பவத்தில் தனியார் பஸ்ûஸயும், அரசு பஸ்ûஸயும் சிலர் சேதப்படுத்தினர்.இதேபோல், மணிநகரத்தில் திமுக பிரமுகர் சரவணன் தலைமையிலும், கோரிப்பாளையம் தேவர் சிலை அருகே 1-ம் பகுதிச் செயலர் ரவிச்சந்திரன், மகால் பகுதியில் தொண்டர் அணி அமைப்பாளர் வி.பி.பாண்டி தலைமையிலும், நேதாஜி சிலை அருகே 38-வது பகுதிச் செயலர் கே.பி.செல்வம் தலைமையிலும் மறியலில் ஈடுபட்டனர்.\nமதுரையில் முனிச்சாலை, விரகனூர் சுற்றுச்சாலை உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட இடங்களில் மறியல் நடைபெற்றது.\nஇதனால் ஆங்காங்கே கடும் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது.\nஇதுகுறித்து மதுரை போலீஸ் கமிஷனர் ஏ.சுப்பிரமணியன் கூறியது: பல்வேறு இடங்களில் நாளிதழ்கள் எரிப்பு மற்றும் பஸ் மறியலில் ஈடுபட்ட மதுரை மேயர், துணை மேயர், சில கவுன்சிலர்கள் உள்ளிட்ட 200 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக முதல்கட்ட நடவடிக்கையாக மதுரை நகரில் 7 பேரையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 23 பேரையும் கைது செய்துள்ளோம். மேலும், நகரில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.\nகலைஞரின் அரசியல் வாரிசு யார் கலைஞர் கருணாநிதியின் அரசியல் வாரிசாக யார் வர வேண்டும் என விரும்புகிறீர்கள் கலைஞர் கருணாநிதியின் அரசியல் வாரிசாக யார் வர வேண்டும் என விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு தமிழக அளவில் 70 சதவீதம் மக்கள் மு.க.ஸ்டாலின் என்று பதிலளித்துள்ளனர். மு.க.அழகிரி என்று 2 சதவீதம் பேரும், கனிமொழி என்று 2 சதவீதம் பேரும் பதில் அளித்தனர். 20 சதவீத மக்கள் வேறு பெயர்களை பதிலாக தெரிவித்தனர். 6 சதவீதம் பேர் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.“ஸ்டாலின்தான் கலைஞரின் அரசியல் வாரிசு’’ என அதிகம் பேர் சொல்லியிருப்பது\nகோவை பகுதியில்தான். அங்கு 78 சதவீத மக்களிடம் இந்தக் கருத்து காணப்படுகிறது. அதனையடுத்து\nவேலூர் பகுதியில் 77 சதவீதம் பேரும்,\nதிருச்சி பகுதியில் 71 சதவீதம் பேரும் இக்கருத்தை தெரிவித்துள்ளனர். மாநில சராசரியை விட சற்று குறைவாக\nசென்னையில் 68 சதவீதம் பேர் ஸ்டாலின் பெயரை குறிப்பிட்டனர்.\nமதுரையில் இந்த சதவீதம் 67 ஆக,\nபுதுச்சேரியில் 65 ஆக உள்ளது.\n“அரசியல் வாரிசு அழகிரி’’ என்று கூறியிருப்பவர்கள் எண்ணிக்கை\nமதுரையை விட நெல்லையில் அதிகமாக இருக்கிறது.\nமதுரையில் 6 சதவீதம் பேரும்\nநெல்லையில் 11 சதவீதம் பேரும் அழகிரி பெயரை சொல்லியிருக்கிறார்கள்.\nபுதுச்சேரியில் 2 சதவீதம் பேரும்,\nநாகர்கோவில் ஆகிய பகுதிகளில் தலா 1 சதவீதம் பேரும் அழகிரிதான் கலைஞரின் அரசியல் வாரிசு என்ற கருத்தை தெரிவித்திருக்கிறார்கள்.\nசேலத்தில் அதற்கும் குறைவானவர்கள் இக்கருத்தை வெளியிட்டுள்ளனர்.\n“கனிமொழியே கலைஞரின் அரசியல் வாரிசு’’ என்று\nமதுரையில் 5 சதவீத மக்களும்\nசேலத்தில் 4 சதவீதம் பேரும் கூறியிருக்கின்றனர். இந்த எண்ணிக்கை\nநாகர்கோவில் பகுதியில் 2 சதவீதமாகவும் இருக்கிறது.\nகோவை பகுதிகளில் தலா 1 சதவீதம் பேர் கனிமொழி பெயரை குறிப்பிட்டனர்.\nஇந்த மூன்று பேரை தவிர வேறு பெயர்களை சொன்னவர்கள் சென்னையில் அதிகம். 31 சதவீத சென்னைவாசிகள் அத்தகைய கருத்து தெரிவித்தனர். சேலத்தில் 23, வேலூர், கோவையில் தலா 19, நாகர்கோவில் பகுதியில் 18, திருச்சியில் 16, புதுச்சேரி பகுதியில் 15 சதவீதம் மக்கள் இவ்வாறு வேறு பெயர்களை குறிப்பிட்டுள்ளனர்.\nஸ்டாலின் பெயரை முன்மொழிந்தவர்களில் 33 சதவீதம் பேர் “அரசியலில் அவர் அனுபவசாலி’’ என்ற காரணத்தால் அவரை குறிப்பிட்டதாக சொல்கின்றனர். வேலூர் (40), புதுச்சேரி (38), கோவை (37) சேலம் (35) பகுதிகளில் மாநில சராசரியை விடவும் அதிகமானவர்கள் ஸ்டாலினின் அரசியல் அனுபவத்தை காரணமாக சுட்டிக் காட்டியுள்ளனர். சென்னை, மதுரை, நெல்லை ஆகிய இடங்களில் தலா 32 சதவீதம் பேரிடம் இதே கருத்து வெளிப்பட்டது. “கட்சியிலும் ஆட்சியிலும் பல பொறுப்புகளை வகித்திருப்பது ஸ்டாலினுக்குரிய பிளஸ் பாயின்ட்’’ என்று பெரும்பாலானவர்கள் சுட்டிக்காட்டினர்..\nசிறப்பாக செயல்படும் மத்திய அமைச்சர்கள் யார் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களில் மிகவும் சிறப்பாக செயல்படுபவர் தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்\nதயாநிதி மாறன் என்று தமிழக அளவில் 64 சதவீத மக்கள் கூறியுள்ளனர்.\n27 சதவீத மக்கள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் பெயரை குறிப்பிட்டுள்ளனர்.\nகப்பல் மற்றும் தரைவழி போக்குவரத்து அமைச்சர் டி.ஆர். பாலு பெயரை 7 சதவீதம் பேர் தேர்வு செய்தனர்.\nஒரு சதவீதம் பேர் சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி பெயரை குறிப்பிட்டுள்ளனர்.\nவேலூரில் அதிகபட்சமாக 79% பேர் எங்கள் சாய்ஸ் தயாநிதி மாறன் என கூறியுள்ளனர்.\nகோவையில் தலா 73 சதவீதம் பேரும்,\nசென்னையில் 61 சதவீதம் பேரும் சிறந்த அமைச்சராக தயாநிதி மாறனை தேர்வு செய்துள்ளனர்.\nநெல்லையில் 53% பேர் தயாநிதி மாறன் மிகச் சிறப்பாக செயல்படுவதாக கூறியுள்ளனர்.\nஅமைச்சர் சிதம்பரம் நன்றாக செயல்படுகிறார் என்று\nமதுரையில் 36 சதவீதம் பேரும்\nசென்னையில் 24 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.\nடி.ஆர்.பாலுவின் செயல்பாடு நன்றாக இருப்பதாக தெரிவித்தவர்கள்\nசென்னை மக்களில் 11 சதவீதம் பேர் பாலு சிறப்பாக செயலாற்றுவதாக கூறினர்.\nசுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணியின் செயல்பாடு பிடித்திருப்பதாக\nபுதுச்சேரி பகுதியில் 4 சதவீதம் பேர் கூறியிருக்கின்றனர்.\nசென்னையில் இந்த கருத்து கொண்டிருப்பவர்களின் சதவீதம் 2.\nநெல்லையில் தலா 1 சதவீதம்.\nநாகர்கோவிலில் யாரிடமும் இக்கருத்து வெளிப்படவில்லை.\nஒரு ரூபாயில் இந்தியா முழுவதும் போனில் பேசும் வசதி,\nபன்னாட்டு தொலைத் தொடர்பு நிறுவனங்களின் தமிழக வருகை ஆகிய காரணங்களால் தயாநிதி மாறனின் செயல்பாட்டை சிறந்ததென குறிப்பிட்டதாக 73 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.\nஇளமைத் துடிப்புடன் அவர் செயலாற்றுவது தங்களைக் கவர்ந்ததாக 24 சதவீதம் பேர் குறிப்பிட்டனர்.\nஇந்திய பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் செல்வதற்கு சரியான வழி காட்டுகிறார் என்று சிதம்பரம் பெயரை வழி மொழிந்தவர்களில் 52 சதவீதம் பேர் கூறினர். நிதித் துறையை அரசியல்வாதி போல் அல்லாமல் நிபுணர்போல அவர் கையாள்வதாக 11 சதவீதம் மக்கள் கருத்து கூறினர்.\nஅமைச்சர் பாலு பெயரை குறிப்பிட்டவர்களில் பெரும்பாலானோர் சேது சமுத்திர திட்டத்தில் அவர் காட்டும் ஈடுபாட்டை காரணமாக கூறினர். சென்னை பகுதியில் உள்ளவர்களில் அதிகமானவர்கள் தேசிய நெடுஞ்சாலை மேம்பாடு மற்றும் புதிய மேம்பாலங்கள் கட்டுவதில் அவரது ஆர்வத்தை சுட்டிக்காட்டினர்.\nஅமைச்சர் அன்புமணி சிறப்பாக செயல்படுவதாக குறிப்பிட்டவர்களில் பெரும்பாலானவர்கள் நாட்டில் புகை பிடிக்கும் பழக்கத்தை ஒழிக்க அவர் எடுக்கும் முயற்சிகள் தங்களை கவர்ந்ததாக தெரிவித்தனர்.\nகருணாநிதி பதவி விலக வேண்டும் } விஜயகாந்த்சென்னை, மே 10: மதுரையில் “தினகரன்’ பத்திரிகை அலுவலகம் மீது நடைபெற்ற தாக்குதலில் மூவர் உயிரிழந்ததற்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் கருணாநிதி பதவி விலக வேண்டும் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:மதுரையில் புதன்கிழமை காலை “தினகரன்’ அலுவலகமும் சன் டி.வி. அலுவலகமும் தி.மு.க. ரவுடிகளால் தாக்கப்பட்டுள்ளன. பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதில் வெளியே வர முடியாமல் மூன்று பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர்.அவர்கள் தங்களைக் காப்பாற்ற சொல்லி கூக்குரலிட்டும் யாரும் முன்வரவில்லை. காவல்துறையினர் கைகட்டிக் கொண்டு இருந்தனர். அரசு பஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. இந்த வன்முறை சம்பவங்களால் மதுரை மாநகரமே வெறிச்சோடி கிடக்கிறது.மதுரை மாநகரில் இவ்வளவு அத்துமீறிய செயல்கள் நடைபெற்றும் மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை அங்கேயே இருந்தும் யாரால் கைகள் கட்டப்பட்டு இருந்தன என்று மக்கள் அறிய விரும்புகிறார்கள்.மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்புத் தர வேண்டியது ஒரு அரசின் கடமை ஆகும். தீ பரவாமல் தடுத்திருக்க வேண்டியது தீயணைப்புத்துறையின் கடமையாகும். ஆனால் எல்லாத் தரப்பினரையும் செயலிழக்க வைத்தது எது\nஏற்கெனவே, மதுரையில் முன்னாள் அமைச்சர் கிருஷ்ணன் படுகொலைக்குப் பிறகு மக்கள் நடக்கவே பயப்படுகிறார்கள். இன்றைய வன்முறை வெறியாட்டத்திற்குப் பிறகு மதுரையில் மக்கள் நிம்மதியாக இருக்க முடியுமா என்பதே கேள்விக்குறி ஆகிவிட்டது.\nதர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதோ, அதேபோன்று இந்த படுகொலையிலும் பாரபட்சமற்ற முறையில் விசாரித்து உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து தூக்குத் தண்டனை வழங்க வேண்டும்.\nதனது குடும்பப் பிரச்சினை காரணமாக மக்களுக்கு ஏற்பட்டுள்ள அவ நம்பிக்கையைப் போக்க, முதல்வர் கருணாநிதி தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.\nஇந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன்: காட்டுமிராண்டித் தனமான இத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது பாரபட்சமற்ற முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பத்திரிகைத்துறையினருக்கு தக்க பாதுகாப்பு வழங்கிட வேண்டும்.\nமார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என். வரதராஜன்: மதுரையில் மு.க. அழகிரியின் ஆதரவாளர்களின் ஜனநாயக விரோதமான வன்முறை நடவடிக்கைகளை மார்க்சிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. வன்முறையாளர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமு.க. அழகிரி உள்ளிட்டோர் மீது புகார்மதுரை, மே 10: மதுரை தினகரன் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுகள் வீசி தீவைத்ததில் 3 ஊழியர்கள் உயிரிழந்தனர். இது தொடர்பாக முதல்வரின் மகன் மு.க.அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது புகார் செய்யப்பட்டுள்ளது.அழகிரிக்கு ஏற்கெனவே ஒரு வழக்கில் வழங்கப்பட்டுள்ள ஜாமீனை ரத்துசெய்யவேண்டும் என்றும் த��னகரன் நாளிதழ் நிர்வாகம் கோரியுள்ளது.முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி 1980 -ஆம் ஆண்டு தனது குடும்பத்துடன் மதுரையில் குடியேறினார். முரசொலியின் மதுரைப் பதிப்பை கவனிக்கும் பணியில் ஈடுபட்டார்.இதையடுத்து கட்சியின் தென்மாவட்ட நிர்வாகத்தின் அதிகார மையமாகவும் அவர் விளங்கினார். இந் நிலையில் மூத்த நிர்வாகிகள் சிலருடன் அவருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை அடுத்து மீண்டும் 1984-ல் குடும்பத்துடன் சென்னைக்குச் சென்றார்.பின்னர் 2 ஆண்டுகள் கழித்து மீண்டும் மதுரையில் குடியேறிய அவர், பல்வேறு தொழில் நிறுவனங்களைத் தொடங்கினார்.இந் நிலையில் தினகரன் நாளிதழில் முதல்வரின் அரசியல் வாரிசு யார் என வெளியான கருத்துக்கணிப்பில் அழகிரிக்கு 2 சதவிகிதம் மட்டுமே ஆதரவு இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇச் செய்தி அவரது ஆதரவாளர்களிடம் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் அந்த நாளிதழைத் தீ வைத்தும், அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுகளை வீசியதாக அந் நிறுவனத்தினரே பேட்டியில் குறிப்பிட்டுள்ளனர்.\nபத்திரிகை நிறுவனத்தினர் அளித்த புகாரின் பேரில், மு.க. அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர் அட்டாக் பாண்டி உள்ளிட்ட பலர் மீது ஒத்தக்கடை போலீஸôர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nதமிழகத்தில் பத்திரிகை அலுவலகத்தின் மீது நடத்தப்பட்டத் தாக்குதலில் மூன்று பேர் பலி\nதமிழகத்திலிருந்து வெளிவரும் தினகரன் நாளிதழின் மதுரை அலுவலகம் மீது இன்று நடத்தப்பட்டத் தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.\nதமிழகத்திலிருந்து வெளியாகும் தினகரன் நாளிதழின் இன்றைய(புதன்கிழமை) பதிப்பில், தமிழக முதல்வர் கருணாநிதியின் அரசியல் வாரிசு யார் என்பது குறித்த கருத்துக்கணிப்புபின் முடிவுகள் வெளியாகியிருந்தன. இதில் மதுரையில் 67 சதவீதம் பேர் மு.க.ஸ்டாலினையும், 6 சதவீதம் பேர் மு.க.அழகிரியையும் குறிப்பிட்டிருந்தனர். இந்தக் கருத்துக்கணிப்பின் முடிவு மதுரையில் தனது செல்வாக்கை குறைத்துவிட்டதாக அழகிரி அவர்கள் கருதியதாகவும், காலையில் பத்திரிகை வெளியானது முதலே தமது அலுவலகத்திற்கு மிரட்டல்கள் வந்ததாகவும் தினகரன் பத்திரிகையின் மதுரை பதிப்பின் ஆசிரியர் முத்துப்பாண்டியன் தெரிவித்தார்.\nஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மதுரை மேயர்\nஇதையடுத்து மதுரை மேயர் தேன்ம���ழி உட்பட அழகிரி அவர்களின் ஆதரவாளர்கள் தமது அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி நடத்தியத் தாக்குதலில் மூன்று ஊழியர்கள் பலியானதாகவும் அவர் தெரிவித்தார். கொல்லப்பட்ட மூவரில் இருவர் கம்ப்யூட்டர் பொறியாளர்கள், ஒருவர் பாதுகாப்பு ஊழியர் எனவும் அவர் கூறினார்.\nஆனால், தாங்கள் எவ்விதமான தாக்குதல் நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை எனவும், தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் பத்திரிகைகளை மட்டுமே எரித்ததாக தேன்மொழி கூறுகிறார். வன்முறைகள் எவ்வாறு நடந்தன என்பது குறித்து தமக்கு ஏதும் தெரியாது எனவும் அவர் கூறுகிறார். இன்றைய சம்பவங்களில் அழகிரி அவர்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nபத்திரிகைத துறை மீதான தாக்குதல் என்கிறார் தினகரனின் தலைமை நிர்வாகி\nஎரிக்கப்படும் தினகரன் பத்திரிகையின் பிரதிகள்\nசர்ச்சைக்குரிய இந்தக் கருத்துக் கணிப்பை தினகரன் பத்திரிகைக்காக ஒரு தனியார் நிறுவனம் மேற்கொண்டதாக கூறப்படும் நிலையில், இது பற்றி கருத்து வெளியிட்ட தினகரன் பத்திரிகையின் தலைமை நிர்வாகி ரமேஷ் அவர்கள், ஏ சீ நீல்சன் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பைத்தான் தினகரன் வெளியிட்டது எனக் கூறினார்.\nஇந்தத் தாக்குதல் தினகரன் பத்திரிகையின் மீது நடத்தப்பட்டத் தாக்குதல் என்பதனை விட பத்திரிகைத் துறை மீது நடத்தப்பட்டத் தாக்குதலாகத்தான் கருதுவதாகவும் அவர் மேலும் கூறினார். மு.க. அழகிரியின் ஆதரவாளர்கள்தான் இந்தத் தாக்குதலை நடத்தினர் எனவும் ரமேஷ் தெரிவித்தார்.\nஇது தொடர்பாக தங்களிடம் வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்கள் உள்ளன எனவும் அவர் கூறினார். இந்தியாவில் பல பத்திரிகைகள் கருத்துக் கணிப்பை நடத்தி கருத்துக்களை வெளியிடுவது வழக்கம்தான் என்பதால் இவ்வாறான ஒரு வன்முறை நிகழும் எனத் தாங்கள் எதிர்பார்க்கவில்லை எனவும் அவர் கருத்து வெளியிட்டார்.\nதக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை தலைவர் கூறுகிறார்\nஇன்றைய வன்முறையில் சேதமடைந்த பேருந்து ஒன்று\nஇன்றைய வன்செயல்கள் கருத்து வெளியிட்ட தமிழக காவல்துறை தலைவர் முகர்ஜி, இன்று காலையில் பத்திரிகை அலுவலகத்தை தாக்க நடைபெற்ற மூன்று முயற்சிகளின் போது போலீசார் அவர்களை விரட்டியடித்தனர் எனவும் ஆனால் நான்காவது முறையாக தாக்குதலை நடத்தவந்த கூட்டம் அந்த அலுவலகத்தின் கதவுகளை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பெட்ரோல் குண்டுகளை வீசியதாகவும் தெரிவித்தார்.\nபோலீசார் மீது தவறு இருப்பது தெரியவந்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். வழக்கு விசாரணையில் இருப்பதால் இந்த வன்செயல்களில் யார் ஈடுபட்டிருந்தார்கள் என இப்போது கூறமுடியாது எனவும் முகர்ஜி கூறினார். நான்காவதாக நடைபெற்ற தாக்குதலில் மதுரை மேயர் ஈடுபடவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.\nஇது தொடர்பான முக்கிய வழக்கில் மூன்று பேர் பிடிபட்டுள்ளதாகவும், வன்முறை தொடர்பாக ஏழு பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், 25 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைதாகியுள்ளதாகவும் தமிழக காவல்துறை தலைவர் முகர்ஜி தெரிவித்தார்.\nதற்போது மதுரையில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், வழக்கு விசாரணை சுதந்திரமாக நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.\nதனக்கு யார் வாரிசு என்கிற பேச்சுகே இடமில்லை என்கிறார் கருணாநிதி\nமதுரையில் தினகரன் நாளிதழ் அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு தமிழக முதல்வர் மு கருணாநிதி கண்டனம் வெளியிட்டுள்ளார். இத்தகைய தாக்குதலை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார். பலியான ஊழியர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.\nதிமுக ஜனநாயக முறைப்படி இயங்கும் ஒரு கட்சி என்றும், எனவே தனக்கு யார் வாரிசு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் கருணாநிதி கூறியுள்ளார். ஆனால் தனது அறிக்கையில் ஒரு இடத்தில் கூட அழகிரியின் பெயரை அவர் குறிப்பிடவில்லை. வன்முறையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மட்டும் அவர் கூறியுள்ளார்.\nதமிழகத்தில் சட்டம் ஒழுங்கை காப்பாற்றத் தவறிவிட்ட திமுக அரசை, மத்திய அரசு டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலர் ஜெ ஜெயலலிதா கோரியுள்ளார். மதுரை போலீசார், முதல்வர் கருணாநிதிக்கு கட்டுப்படாமல் அவரது மகன் மு க அழகிரிக்கே கட்டுப்பட்டு நடப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.\nதினகரன் மீதான தாக்குதலை சி பி ஐ விசாரிக்கும்; கருணாநிதி\nதினகரன் நாளிதழ் தாக்குதல் குறித்து சி பி ஐ என்ற மத்திய புலனாய்��ுத் துறையின் விசாரணையை தமிழக அரசு கோரும் என்று தமிழக முதல்வர் மு கருணாநிதி தெரிவித்தார்.\nகருணாநிதியின் அரசியல் வாரிசு .யார் என்பது பற்றிய கருத்துக் கணிப்பு முடிவுகள் தினகரன் நாளிதழில் பிரசுரிக்கப்பட்டதை அடுத்து மதுரையில் புதன்கிழமை பிரச்சினை உருவானது. வெறும் 2 சதவீத மக்களே கருணாநிதியின் மகனான அழகிரிக்கு ஆதரவு அளித்ததாக இந்தக் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டது.\nஇதனால் கொதிப்படைந்த சிலர், மதுரையில் உள்ள தினகரன் அலுவலகத்தை தாக்கினர். இதில் அங்கு பணிபுரிந்து வந்த 3 ஊழியர்கள் கொல்லப்பட்டனர்.\nஇந்த சம்பவம் குறித்து தமிழக சட்டசபையில் கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் பேசிய தமிழக முதல்வர் கருணாநிதி, இந்தப் பிரச்சனையில் தனது குடும்பம் சம்மந்தப்பட்டுள்ளதால், இதை தமிழக அரசு விசாரணை நடத்துவதற்கு பதிலாக மத்திய அரசின் சி பி ஐ விசாரணை நடத்தும் என்று குறிப்பிட்டார்.\nஅதே நேரம், தனது யோசனையையும் மீறி தேவையில்லாத கருத்துக்கணிப்புக்களை வெளியிட்டு தினகரன் நாளிதழ்தான் குழப்பத்துக்கு வழிவகுத்ததாக முதல்வர் தெரிவித்தார்.\nதமிழக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று ஏற்கனவே அதிமுக கோரியுள்ள நிலையில், அக் கட்சியைச் சேர்ந்த ஜெயகுமார், இது குறித்து பேசுகையில் குடும்பமும், உள் துறையும் கருணாநிதியின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதையே இந்த சம்பவம் காட்டுவதாகக் குறிப்பிட்டார்.\nபத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதலல்ல – ஞானி\nதேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் ஸ்டாலினும், அழகிரியும்\nதினகரன் பத்திரிக்கையின் மீதான தாக்குதல் கருத்து சுதந்திரத்துக்கு எதிரான தாக்குதல் அல்ல குடும்பத்துக்குள் நடக்கும் ஆட்சி அதிகாரப் போட்டியின் விளைவு என்று அரசியல் விமர்சகர் ஞானி தெரிவித்தார்.\nஇதை கருத்து சுதந்திரத்துக்கு எதிரான செயல் என்று காட்டுவது, திமுகவின் அதிகார மையங்கள், தங்களின் அதிகாரப் போட்டிக்காக எத்தகைய கருவியையும் கைகொள்ளவார்கள் என்பதற்கு உதாரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nதிமுகவில் வாரிசு அரசியல் கிடையாது என்று முதல்வர் மு கருணாநிதி கூறியிருப்பது இந்த ஆண்டின் மிகச் சிறந்த நகைச்சுவை என்று குறிப்பிட்ட ஞானி, மாவட்ட அளவில் கூட திமுகவினர் தங்களின் வாரிசுகளை பதவிகளுக்கு கொண்டு வர���வதாகக் கூறினார்.\nமு க ஸ்டாலின் படிப்படியாக கொண்டுவரப்பட்டார் என்றால் தயாநிதி மாறன் எவ்வித அரசியல் கள அனுபவமும் இல்லாமல் நேரடியாக அரசியலுக்கு கொண்டுவரப்பட்டு மத்திய அமைச்சராக்கப்பட்டார் என்றும் ஞானி குறிப்பிட்டார்.\nதிமுகவில் வாரிசு அரசியல் கிடையாது என்பது இந்த ஆண்டின் மிகச் சிறந்த நகைச்சுவை\nஇந்தப் பிரச்சனையில் சி பி ஐ விசாரணை என்பது அபத்தமானது என்று கருத்து வெளியிட்ட ஞானி, ஒரு குற்றத்தை யார் செய்தார்கள் என்பது குறித்து புலனாய்வு செய்ய முடியாத நிலையில் இருக்கும் பட்சத்திலோ அல்லது மாநில காவல் துறை நம்பகத் தன்மையை குறைந்து போய்விட்ட நிலையிலோதான் சி பி ஐ விசாரணை கோரப்படும் என்று அவர் கூறினார்.\nதினகரன் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசியது ஏன்: கைதானவர் வாக்குமூலம் மேலூர், மே 11: மதுரை தினகரன் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசியதற்கான காரணத்தை அச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகம் புதன்கிழமை தாக்கப்பட்ட சம்பவத்தில் கைதான மதுரை கீரைத்துறையைச் சேர்ந்த பாட்ஷா (41) போலீஸôரிடம் அளித்துள்ள வாக்குமூலம் விவரம்:”நான் கீரைத்துறையில் வசித்து வருகிறேன். அட்டாக் பாண்டியிடம் மாதம் ரூ.2 ஆயிரம் ஊதியத்தில் டிரைவராகப் பணிபுரிகிறேன்.அண்ணன் அழகிரியிடம் அட்டாக் பாண்டி மிக நெருக்கமான நண்பராக இருந்து வருகிறார். 9.5.2007-ல் தினகரன் நாளிதழில் மக்கள் மனசு கருத்துக் கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஅதில் மு.க.ஸ்டாலினுக்கு அதிக ஆதரவும், எங்கள் தலைவருக்கு ஆதரவே இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தது மிகுந்த வேதனை அளித்தது.\nஅதனால் அட்டாக் பாண்டியும் நீண்ட மனவேதனை அடைந்தார். தினகரன் பத்திரிகை அலுவலகத்தை ஏதாவது செய்ய வேண்டும் என்ற வேகத்தில் அங்கு சுமோ காரில் சென்றோம். எங்கள் பின்னால் 25-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர்.\nஅங்கு பெட்ரோல் குண்டுகளை வீசி, அலுவலகக் கண்ணாடிகளை உடைத்தோம். வாகனங்களைத் தீயிட்டோம். பின்னர் கூட்டம் திரண்டதால் தப்பி ஓடிவந்து ரிங் ரோடு அருகே மறைந்து இருந்தோம்.\nஅதற்குப் பிறகுதான் 3 ஊழியர்கள் இறந்தது தெரியவந்தது. பின்னர் அங்கு என்ன நடக்கிறது என அறிய ரிங் ரோடு வழியாக காரில் வந்தபோது போலீஸôர் எங்களைக் கைது செய்து காரையு��் கைப்பற்றினர்’ என்று போலீஸôரிடம் கூறியதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.\nமு.க.அழகிரி பேட்டி:கருத்து கணிப்பில் என் பெயரை சேர்த்திருக்கவே கூடாது. கருத்து கணிப்பில் அமைச்சர்களைப் பட்டியலிட்டனர்; அவர்களின் செல்வாக்கை சொன்னார் கள். அது ஒருவகை ஒப் பீடு. ஆனால், இப்போது தம்பி ஸ்டாலின் அமைச்சராக இருக்கிறார்; நான் அமைச்சராகவா இருக் கிறேன்\nநான் அவர் இடத்துக்கு வரவேண்டும் என என்றைக் காவது நினைத்திருக் கிறேனா அதுவும் இல்லை. பதவிக்கு வர ஆசைப்படுபவனல்ல நான். அப்படி ஒதுங்கியிருக்கும் என்னை, ஏன் வீணாக இழுத்திருக்கின்றனர் என்பது தான் என் கேள்வி, ஆதங்கம் எல்லாம்…\nதினகரன் அலுவலகம் மீது தாக்குதல் செய்தி விவகாரம்\n‘தமிழ் முரசு’ மீது உரிமை மீறல்\nசென்னை, மே 15: தமிழ் முரசு நாளிதழ் மீது உரிமை மீறல் பிரச்னையை, காங்கிரஸ் உறுப்பினர்கள் நேற்று கொண்டு வந்தனர். இதை உரிமைக் குழுவுக்கு பேரவைத் தலைவர் அனுப்பி வைத்தார்.சட்டப் பேரவையில் தமிழ் முரசு நாளிதழ் மீது, உரிமை மீறல் பிரச்னையை காங்கிரஸ் உறுப்பினர்கள் ஞானசேகரன், ஜெயக்குமார், இஎஸ்எஸ்.ராமன், கோவை தங்கம் ஆகியோர் எழுப்பினர்.\nபத்திரிகைகளுக்கு நாங்கள் மதிப்பும், மரியாதையும் கொடுக்கிறோம். பேரவையில் சொல்லப்பட்ட கருத்தை அடிபிறழாமல் அப்படியே பத்திரிகையில் போட வேண்டும். சொல்லப்பட்ட கருத்தை திரித்து வெளியிடக் கூடாது.\nகடந்த 9ம் தேதி மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகத்தில் நடந்த வன்முறையின் போது, தீ வைக்கப்பட்டதில் புகையில் சிக்கி 3 பேர் இறந்தார்கள்.\nஇது பற்றி அனைத்துக் கட்சியினரும், பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து 10ம் தேதி பேசினர்.\n“இந்த சம்பவத்தில், என் குடும்பத்தையும் சம்பந்தப்படுத்தி இருப்பதால், மதுரை தினகரன் அலுவலகத்தில் 3 பேர் இறந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்படும்”\nஆனால், அன்றைய தமிழ் முரசு பத்திரிகையில்\n“அழகிரி நடத்திய படுகொலைகள், சிபிஐ விசாரிக்கும், சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு”\n“மதுரை தினகரன் அலுவலகத்தில் அழகிரி ஏவி விட்ட ரவுடி கும்பல் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் 3 ஊழியர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படுவதாக சட்டசபையில் முதல்வர் கருணாநிதி இன்று தெரிவித்தார்”\nஇது குறித்து முதல்வர் சொன்ன பதில் மட்டுமே வந்திருக்க வேண்டும். அது திரித்து சொல்லப்பட்டுள்ளது. இதற்கு நீதி வேண்டும். எங்கள் உரிமையையும் பேரவை உரிமையையும் பேரவைத் தலைவர் காப்பாற்ற வேண்டும். தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு ஞானசேகரன் பேசினார்.\nஇதற்கு பதிலளித்த பேரவைத் தலைவர் ஆவுடையப்பன், Ôமேலெழுந்த வாரியாக பார்க்கையில் இந்த பிரச்னையில் உரிமை மீறல் இருப்பது தெரிகிறது. எனவே, இதனை உரிமைக் குழுவிற்கு அனுப்பி வைக்கிறேன்Õ என்றார்.\nஅமைச்சர் பொன்முடி பேசியதாவது:என் வீட்டிற்கு இன்று (நேற்று) மதியம் செல்வம் வந்தார். அவர் என்னிடம் “தயாநிதி மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம். அவர் மீது நடவடிக்கை எடுத்தால் விபரீதம் உண்டாகும். உங்கள் நண்பர் ஸ்டாலினுக்காக கட்சியை விட்டு விடாதீர்கள். தயாநிதி சாதாரணமான ஆள் இல்லை. எல்லா மட்டத்திலும் அவருக்கு செல்வாக்கு உள்ளது. தி.மு.க., ஆட்சி அமைக்க அவர் காரணமாக இருந்தார். அதை யாரும் மறந்து விடக் கூடாது. அவர் மீது தவறான முடிவு எடுத்தால் தவறான விளைவுகளை சந்திக்க நேரிடும். தயாநிதி என்ன தவறு செய்தார். கட்சிக் கட்டுப்பாட்டை அவர் எங்கே மீறினார்.\nகருத்துக் கணிப்பு பிடிக்கவில்லை என்றால் அமைதியாக இருக்கலாம். ஏன் கலவரத்தை நடத்த வேண்டும்.\nதி.மு.க.,வில் அழகிரி என்ன பொறுப்பில் இருக்கிறார். கட்சியில் அவர் வட்ட செயலரா\nஅவருக்கு எந்த பொறுப்பும் இல்லாத போது அவருக்கு ஏன் கோபம் வருகிறது. ஆத்திரம் வருகிறது’\nஎன்று கேட்டார்.இதுமாதிரியான எந்த மிரட்டலுக்கும் நாங்கள் அஞ்சமாட்டோம். இதற்கெல்லாம் தி.மு.க., பயப்படாது. தயாநிதியை கட்சியிலிருந்து நீக்குவோம்,” இவ்வாறு பொன்முடி பேசினார்.\nமதுரை வன்முறை: டி.எஸ்.பி. உள்பட 17 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nமதுரை, ஆக. 7: தினகரன் நாளிதழ் அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஊமச்சிகுளம் டி.எஸ்.பி. உள்பட 17 பேர் மீது சிபிஐ சார்பில், மதுரை தலைமை நீதித்துறை நடுவர் மன்றத்தில் திங்கள்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.\nமே 9-ம் தேதி மதுரையில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவத்தில் 3 ஊழியர்கள் இறந்தனர். இதுதொடர்பாக ஒத்தக்கடை போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.\nபின்னர், இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இவ் வழக்கு தொடர்பாக “அட்டாக்’ பாண்டி உள்பட 19 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.\nஇவ்வழக்கில், 20-வது குற்றவாளியாக தலைமறைவாக உள்ள திருமுருகன் என்ற காட்டுவாசி முருகனும், 21-வது குற்றவாளியாக ஊமச்சிகுளம் டி.எஸ்.பி. ராஜாராமும் சேர்க்கப்பட்டனர்.\nஇவ் வழக்கில் சம்பந்தப்பட்ட ஊருஇருளாண்டி, டைகர் பாண்டி, மாரி, இருளாண்டி ஆகிய 4 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.\nஇந்த 4 பேரைத் தவிர அட்டாக் பாண்டி உள்ளிட்ட 16 பேர் மீதும், மே 9-ம் தேதி சம்பவத்தின்போது பணியில் மெத்தனப் போக்குக் காட்டியது, கலவரத்தைத் தடுக்கத் தவறியது உள்ளிட்ட காரணத்தால் ஊமச்சிகுளம் டி.எஸ்.பி. ராஜாராம் மீதும் சிபிஐ அதிகாரிகள், மதுரை தலைமை நீதித்துறை நடுவர் மன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.\nஇந்த குற்றப்பத்திரிகை 86 சாட்சியங்கள், 45 ஆவணங்கள், 32 பக்கங்கள் உள்ளடங்கியதாகும்.\nமுதல்வர் விருந்து: அதிமுக, மதிமுக பங்கேற்கவில்லைசென்னை, மே 10: சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு முதல்வர் கருணாநிதி புதன்கிழமை இரவு அளித்த விருந்தில், அதிமுக, மதிமுக உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை.ஆண்டுதோறும் பட்ஜெட் விவாதம் முடிவடையும் போது சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு முதல்வர் விருந்து அளிப்பது வழக்கம்.இதன் அடிப்படையில், புதன்கிழமை மாலை உறுப்பினர்களுக்கு இரவு விருந்து அளிக்கப்படும் என்று பேரவையில் அறிவிக்கப்பட்டது.இதில் அதிமுக மற்றும் மதிமுக உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை.\nமார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.\nஅனைத்துத்துறை செயலர்களும் இந்த விருந்தில் பங்கேற்றனர்.\nதிமுக தொடக்க விழாவில் நான் இல்லையா: விஜயகாந்துக்கு கருணாநிதி காட்டமான பதில்\nசென்னை, மார்ச் 27: திமுக தொடக்க விழாவில் இருந்தவர்கள் குறித்த விவரங்கள் தெரியாமல் சிலர் பொய்யான தகவல்களை வெளியிட்டு வருவதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.\nஇது தொடர்பாக திமுகவினருக்கு அவர் திங்கள்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பது:\nதிமுக தொடக்க விழா குறித்து மறைந்த டி.எம். பார்த்தசாரதி எழுதிய “தி.மு.க. வரலாறு’ ஏட்டில் கழகம் தொடங்கிய வரலாறு குறித்து எழுதி இருப்பது:\n17.9.1949 அன்று காலை 7 மணிக்கு சென்னை பவழக்காரத் தெரு, 7-ம��� எண் இல்லத்தில் கூடிய அமைப்புக் குழுவின் கூட்டத்தில், கழகத்தின் பெயர், கொடி பற்றிய அறிவிப்புகளும் செய்யப்பட்டு கழகப் பொதுக்குழுவும் அமைக்கப்பட்டது.\nஅந்த புத்தகத்தில் பக்கம் 109-ல் பொதுக்குழு உறுப்பினர்கள் பெயர்கள் எல்லாம் வெளியிடப்பட்டுள்ளது.\nஅந்தப் பொதுக்குழுவில்: சி.என். அண்ணாதுரை, இரா. நெடுஞ்செழியன், கே.ஏ. மதியழகன், மு. கருணாநிதி, என்.வி. நடராசன், ஈ.வெ.கி. சம்பத், டி.எம். பார்த்தசாரதி… என்று பட்டியல் தொடருகிறது.\nஇது மாத்திரமல்ல, “வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும்’ என்ற நாவலர் இரா. நெடுஞ்செழியன் எழுதிய புத்தகத்தில் 177-வது பக்கத்தில் கூறி இருப்பது:\n“அறிஞர் அண்ணாவின் அழைப்பை ஏற்று 150-க்கும் மேற்பட்ட முக்கிய முன்னணியினர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்களில் அமைப்புக் கூட்டத்தில் பங்கேற்ற மிக முக்கியமானவர்களின் பெயர்கள் வருமாறு: அறிஞர் அண்ணா, நான், கே.ஏ. மதியழகன், கலைஞர் கருணாநிதி, சம்பத், என்.வி. நடராசன்’ என நாவலர் பட்டியலிடுகிறார்.\nஇந்த வரலாறெல்லாம் தெரியாதவர்கள் கூறிய தகவல்களை தெரிவித்து வம்பிலே சிக்கிக் கொள்வது நல்லதல்ல. கழகத்தை பற்றிய உண்மைகள் மறைக்கப்படுகின்றன. இந்த இயக்கத்தையே அழித்துவிட படை திரட்டுகிறார்கள்.\nபதுங்கிப் பாய்கிறார்கள், பச்சைப் பொய்களைத் தங்கள் போர்க்கணைகளாக ஆக்குகிறார்கள் என்பதையெல்லாம் நிதி நிலை அறிக்கை விளக்க பொதுக் கூட்டங்களில் கட்சியினர் மக்களிடம் விளக்க வேண்டும்.\n5 இடங்களில் வெற்றிக் கனியை ருசித்த தேமுதிக\nசென்னை, பிப். 21: சென்னை மாநகராட்சி மறுதேர்தலில் தேமுதிக வேட்பாளர்கள் 5 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர்.\nஇவர்களில், 3 பேர் திமுகவையும், ஒருவர் பாமகவையும், மற்றொருவர் காங்கிரஸ் கட்சியையும் வீழ்த்தி வெற்றிக் கனியை ருசித்துள்ளனர்.\n27-வது வார்டில், திமுக வேட்பாளர் ஜெய்னுல் ஆபிதீனை எதிர்த்து, தேமுதிக வேட்பாளர் பி. சர்தார் போட்டியிட்டார். 1,176 வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளரை தோற்கடித்தார்.\nஇதுகுறித்து சர்தார் கூறுகையில்,””கடந்த அக்டோபரில் நடைபெற்ற மாநகராட்சித் தேர்தலிலும் போட்டியிட்டேன். அப்போது, 2,110 வாக்குகள் பெற்றேன். தற்போது, 3,098 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளேன். இது மகிழ்ச்சியைத் தருகிறது,” என்றார் அவர். மாநகராட்சி மறுதேர்தலில் தேமுதிகவுக்கு முதல் வெற்றியை பெற்றுத் தந்தவர் 35-வது வார்டில் போட்டியிட்ட சேகர். இவர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் நெடுமாறனை விட 129 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.\n“”கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் தேமுதிக சார்பில் டேவிட் என்பவர் போட்டியிட்டார். மறுதேர்தலில் போட்டியிட எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. தேர்தல் முடிவு சாதகமாக வந்துள்ளது. பணம் பார்க்க சொந்தமாக தொழில் உள்ளது. மக்களுக்கு உரிய முறையில் சேவை ஆற்றுவேன்” என்றார் சேகர். இதேபோன்று, 45-வது வார்டில் பாமக வேட்பாளரை எதிர்த்து களமிறங்கிய உஷா, 2631 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.\n48-வது வார்டில் நீண்ட நேர இழுபறிக்குப் பின், தேமுதிக வேட்பாளர் சரவணன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட, காங்கிரஸ் வேட்பாளர் சங்கரை விட, 210 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.\n63-வது வார்டில் திமுக வேட்பாளர் மோகன், 514 வாக்குகள் வித்தியாசத்தில் தேமுதிக வேட்பாளர் பிரபாகரனிடம் தோல்வி அடைந்தார்.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் தேவகி, 59-வது வார்டில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சேகரை 1064 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.\nமறு தேர்தல்: யாருக்கு லாபம் \nசென்னை, பிப். 21: சென்னை மாநகராட்சியில் காலியாக இருந்த 100 இடங்களில் 67 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தல் முடிவுகள் அனைத்தும் வெளியாகிவிட்டன.\nகடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற தேர்தலில் கைப்பற்றிய அதே அளவிலேயே 92 இடங்களுடன் தனி பெரும்பான்மையான கட்சியாக திமுக விளங்குகிறது.\nமறு தேர்தலுக்கு பின்னர் காங்கிரஸின் பலம் 38-லிருந்து 35 ஆகக் குறைந்துள்ளது. 17 இடங்களாக இருந்த பாட்டாளி மக்கள் கட்சியின் பலம் தற்போது 16-ஆக குறைந்துள்ளது.\nசென்னை மாநகராட்சிக்கு கடந்த ஆண்டு அக்டோபரில் நடைபெற்ற தேர்தலில் நடைபெற்ற வரலாறு காணாத வன்முறைச் சம்பவங்களை அடுத்து 61, 71-வது வார்டுகளில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் கட்சி தலைமையின் உத்தரவுப்படி தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்தனர்.\nஇதையடுத்து 155 வார்டுகளிலும் நடைபெற்ற தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றத் தீர்ப்பின் எதிரொலியாக திமு��� மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் 98 கவுன்சிலர்களும் தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்தனர்.\nஇதையடுத்து ஏற்கெனவே காலியாக உள்ள இடங்கள் மற்றும் இந்த 98 இடங்களுக்கும் சேர்த்து மொத்தம் 100 இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.\nஇருப்பினும் மறு தேர்தலுக்கு மக்களிடம் அதிக ஆர்வம் காணப்படவில்லை. இதனால் 10 மண்டலங்களிலும் சேர்த்து 30 சதவீத அளவுக்கே வாக்குபதிவு நடைபெற்றது.\nஉயர்நீதிமன்ற தீர்ப்பின் எதிரொலியாக 58 இடங்களை ராஜிநாமா செய்த திமுக இந்த தேர்தலில் 56 இடங்களில் வெற்றி பெற்றது. இருப்பினும் ஏற்கெனவே காலியாக இருந்த 2 இடங்களை வென்றதன் மூலம் இந்த இழப்பை அக் கட்சி ஈடு செய்துள்ளது.\n25 இடங்களை ராஜிநாமா செய்த காங்கிரஸ் இந்த தேர்தலில் 22 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.\n13 இடங்களில் ராஜிநாமா செய்த பாட்டாளி மக்கள் கட்சி இத் தேர்தலில் 12 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.\nகணக்கை தொடங்கிய தேமுதிக: ஓராண்டு முன்னர் தொடங்கப்பட்ட விஜயகாந்தின் தேமுதிக, இத் தேர்தலில் 5 இடங்களில் வெற்றி பெற்று வரலாற்றுச் சிறப்பு மிக்க சென்னை மாநகராட்சி மன்றத்தில் தனது கணக்கைத் தொடங்கியுள்ளது.\nகடந்த தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத பாஜக இத் தேர்தலில் 2 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.\nதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மட்டுமே இருந்த மாநகராட்சி மன்றத்தில் இனி தேமுதிக, பாஜக, மார்க்சிஸ்ட் கட்சிகளின் குரல் முக்கிய விவாதங்களில் ஒலிக்கும் என்பதில் ஐயமில்லை.\nபொதுவாக பார்த்தால் இந்த மறு தேர்தல் சிலருக்கு லாபம் என்றால் சிலருக்கு இது சிறிய அளவிலான நஷ்டங்களை அளித்துள்ளது என்பதை மறுக்க முடியாது.\nதேர்தல் கமிஷனின் தனி அதிகாரம்\nதே.மு.தி.க. ஐந்து வார்டுகளில் வென்றது மட்டுமே எதிர்பாராதது. சென்னை மாநகராட்சி கவுன்சில் தேர்தலின் இதர முடிவுகள் எவ்வித ஆச்சர்யமும் அளிக்கவில்லை.\nகடந்த முறை தேர்தல் நடந்தபோது நிகழ்ந்த வன்முறை பலரை அச்சுறுத்தியிருக்கிறது. அ.தி.மு.க. போட்டியிடாததால்,\nஎப்படியிருந்தாலும் தி.மு.க. கூட்டணியே அதிக இடங்களைக் கைப்பற்றும் என்பது முன்கூட்டியே தெரிந்த முடிவாகிவிட்டது. இவ்விரு காரணங்களினால் மட்டுமின்றி, சமீப காலத்து அரசியல் போக்கினால் விளைந்த சலிப்பு காரணமாகவ���ம் வாக்குப்பதிவு மிகக் குறைவாகவே\nமறு தேர்தல் உணர்த்தும் முக்கியமான பாடம் இதுதான் :\nஇப்போதுள்ள உள்ளாட்சித் தேர்தல் நடைமுறை என்பது சட்டமன்றத் தேர்தலின் மறுவடிவம் போன்றதாகவே இருக்கிறது. கட்சித் தலைமைதான் எங்கே, யார் போட்டியிடலாம் என்று நிர்ணயிக்கிறது. பணபலம், ‘ஆள்’ பலம், ஜாதி போன்றவையும் வேட்பாளரை\nநிர்ணயிக்கின்றன. தாங்கள் வோட்டளிக்கப் போகும் நபர் தங்களுள் ஒருவராக – தங்கள் பிரதிநிதியாக – விளங்கி நல்லது செய்வார் என்கிற நம்பிக்கையே வாக்காளர்களுக்கு ஏற்பட வாய்ப்பின்றிப் போய்விட்டது.\nகட்சி அடிப்படையில் வோட்டுப் போட வேண்டியிருக்கிறபோது, சட்டமன்றத்தில் அதிகார பலம் கொண்ட கட்சியையே உள்ளாட்சி அமைப்பிலும் தேர்ந்தெடுத்தால்தான் உள்ளாட்சி மன்றத்துக்கு அரசாங்கத்தின் ஒத்துழைப்பும் நிதி ஒதுக்கீடும் சிரமமின்றிக் கிடைக்கும் என்கிற அவல நிலை வேறு ஆட்சி அதிகாரத்தில் உள்ள கட்சியின் ஆதிக்கத்தில், உள்ளாட்சித் தேர்தல்களின்போது வன்முறையும் கள்ளவாக்குப் பதிவும்கூட நடைபெறுகின்றன. மறுதேர்தல்\nஅறிவித்தால், அந்த மறுதேர்தலிலும் சிறிய அளவிலேனும் சில வார்டுகளில் கள்ள வோட்டு, வன்முறை, கலாட்டா\nகட்சி அரசியலில் ஆதிக்கம் மட்டும் இல்லாவிட்டால் உள்ளாட்சித் தேர்தல்களில் இத்தனை வன்முறையும் அராஜகமும் நுழையவே\nவாய்ப்பிராது என்பதுடன் சமுதாய நோக்கும் பரந்த சிந்தனையும் உள்ளவர்கள் தேர்தலில் வேட்பாளராக நிற்க முன்வருவார்கள்.\nசுயநலமின்றியும் கட்சி சார்பின்றியும் பொதுப்பணிகள் நடக்கும். ஆனால் இன்றோ, உள்ளாட்சி தேர்தல் அரசியல் மயமானதுடன் மாநில தேர்தல் கமிஷனும் நடுநிலையும் சுதந்திரமும் இழந்து ஆளுங்கட்சியின் அரசியல் ஆதிக்கத்துக்கு உட்பட்டுப் போயிருக்கிறது.\n‘‘மாநிலத் தேர்தல் அதிகாரி தமது பொறுப்பை ஒழுங்காக\nநிறைவேற்றவில்லை. சென்னை மாநகராட்சித் தேர்தலின்போது புகார்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, எதுவுமே நடவாதது போல் பாசாங்கு செய்திருக்கிறார்’’ என்று பொது நல வழக்கில் தீர்ப்பு கூறிய மூன்றாவது நீதிபதி பி.கே. மிச்ரா விளாசித் தள்ளியிருக்கிறார். இவ்வழக்கின் முதல் தீர்ப்பில் இரு நீதிபதிகள் கருத்து வேறுபட்டபோதிலும் நீதிபதி கலீ·புல்லாவும் தேர்தல்\nகமிஷனின் அசிரத்தையைச் ச��ட்டிக் காட்டியுள்ளார். தேர்தல் கமிஷனர் சந்திரசேகர் பதவி விலக வேண்டும் என்று கம்யூனிஸ்ட் மார்க்ஸிஸ்ட் கட்சி குரலெழுப்பியிருக்கிறது.\nஇந்தக் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்க முடியாத நிலையில், ராஜினாமா செய்ய மட்டும் மறுத்துவிட்டார் தேர்தல் கமிஷனர் தனது தனி அதிகாரத்தில் தலையிட நீதிமன்றத்துக்கு உரிமை இல்லை என்று மாநில தேர்தல் கமிஷன் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்ய உத்தேசித்துள்ளது. இது பிரச்னையை திசை திருப்பும் முயற்சியே\nதேர்தல்கள் நியாயமாகவும் முறைப்படியும் நடக்கவேண்டும் என்பதற்காக தேர்தல் கமிஷனுக்குத் தனி அதிகாரம் தரப்பட்டதுள்ளது உண்மைதான். அந்த உரிமை பதவிக்குத்தானே தவிர, அந்தப் பதவியை நாணயமற்ற ஒருவரோ திறமையற்ற ஒருவரோ வகிக்கிறபோது, அந்த நபருக்கும் தனி அதிகாரம் வழங்கப்பட்டதாகக் கருதவே முடியாது\nவருமான வரி சோதனை மூலம் மக்கள் அனுதாபத்தை பெற “திடீர் அரசியல்வாதிகள்’ முயற்சி: ஜெ. கடும் தாக்கு\nசென்னை, ஜன. 29: வருமான வரி சோதனை மூலம், மக்களின் அனுதாபத்தைப் பெற “திடீர் அரசியல்வாதிகள்’ முயற்சிக்கிறார்கள்.\nவருமான வரி சோதனையை எதிர்கொள்ளாமல் வன்முறையில் ஈடுபடுவது, கொடும்பாவியை எரிப்பது போன்ற செயல்கள் தவறான முன் உதாரணம் ஆகும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட சிலரது வீடுகளில் அண்மையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.\nசோதனையின் போது, அதிகாரிகளின் காரை தேமுதிக தொண்டர்கள் அடித்து நொறுக்கினர். முதல்வரின் உருவ பொம்மையை எரித்தனர். வருமான வரி சோதனைக்கு எதிராக விஜயகாந்தும் கடும் கண்டனம் தெரிவித்தார்.\nஇந்நிலையில், விஜயகாந்த் பெயரைக் குறிப்பிடாமல் “திடீர் அரசியல்வாதிகள்’ எனக் குறிப்பிட்டு ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:\nசில புதிய திடீர் அரசியல்வாதிகள் தலைவராவதற்கு முயற்சி செய்து பார்த்தார்கள்.\nஅண்மையில், சில பேர் வீடுகளிலும், அலுவலகங்களிலும், அவர்கள் சம்பந்தப்பட்ட இடங்களிலும் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினார்கள்.\nஅதற்கு ஊரைக் கூட்டி குய்யோ, முறையோ என ஓலமிட்டு, கொடும்பாவிகளை எரித்து, வருமான வரித்துறை அதிகாரிகளின் வாகனங்களை அடித்து நொறுக்கித் தரம் தாழ்ந்த செயல்களில் ஈடுபட்டார்���ள்.\nநானே என் பிரச்சினைகளை சட்ட ரீதியாகவும், நீதிமன்றம் மூலமும் எதிர்கொண்டு சமாளித்து வருகிறேன். மாநில அரசின் ஊழல் தடுப்பு கண்காணிப்பு சோதனை, வருமான வரித்துறை சோதனை, சிபிஐ மற்றும் சிபிசிஐடி என்று எத்தனை விதமான சோதனைகள் இருக்கிறதோ அத்தனை சோதனைகளும் எனக்கும், என்னைச் சார்ந்தவர்களுக்கும் நடந்திருக்கின்றன.\nநானோ, என்னைச் சார்ந்தவர்களோ இதற்காக எந்த வன்முறையிலும் ஈடுபடவில்லை. யாருடையை “”கொடும்பாவியையும்” எரிக்கவும் இல்லை. யாரையும் தாக்கவும் இல்லை.\nதொடர்ந்து வந்த பிரச்சினைகளை நீதிமன்றம் மூலம் சமாளித்து, இதுவரை என்மீது போடப்பட்ட வழக்குகளில் 12 வழக்குகளில் நான் நிரபராதி என்று நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டு இருக்கிறேன்.\nஅரசியல்ரீதியாக பழிவாங்குவதற்கு வருமான வரித் துறையை பயன்படுத்துவது என்பது புதிதல்ல. மத்தியில் பாஜக ஆட்சியின் போதும், 2004-ல் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்த போதும் என்னைப் பழிவாங்க வேண்டும் என்பதற்காக, பழைய ஆறு நிதியாண்டுகளுக்கான வழக்குகள் மீண்டும் மீண்டும் தொடுக்கப்பட்டன.\n1996-ல் மத்தியில் ப.சிதம்பரம் அமைச்சராக இருந்த போது, வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. இதேபோல், பல ஆண்டுகளாக ஏராளமான பிரச்சினைகளை இன்று வரை சந்தித்து வருகிறேன்.\nதிரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய காலம் முதல் ஏறக்குறைய 43 ஆண்டு காலம் வருமான வரி மற்றும் சொத்து வரியைச் செலுத்தி வருகிறேன்.\nபல கோடி ரூபாய் வருமான வரியாகச் செலுத்தி வரும் என் மீதே அரசியல் உள்நோக்கத்துடன் பழி வாங்க வேண்டும் என்பதற்காகவே வரி ஏய்ப்பு வழக்குகளைப் போட்டிருக்கிறார்கள்.\nஅரசியலில் “வானம்’ யார் என்பதையும், வெறும் “கைக்குட்டைகள்’ யார் என்பதையும் புதிய “திடீர் அரசியல்வாதிகள்’ தெரிந்து கொண்டால் அவர்களுக்கு நல்லது.\nமும்பை மாநகராட்சித் தேர்தலில் தேமுதிக போட்டி\nசென்னை, ஜன. 25: மும்பை மாநகராட்சித் தேர்தலில் தேமுதிக போட்டியிடுவதாக கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.\n179-வது வார்டு தாராவில் என். நவிகிருஷ்ணன், 168-வது வார்டு சயான்கோலிவாடாவில் லட்சுமி ராஜாமணி ஆகியோர் தேமுதிக வேட்பாளர்களாக முரசு சின்னத்தில் போட்டியிடுகிறார்கள் என்றும் அவர் அறிவித்துள்ளார்.\nவிஜயகாந்த், ஜேப்பியார், கனகராஜ் வீடுக��ில் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட கணக்கில் வராத சொத்துகள் விவரம்: வருமானவரித்துறை அதிகாரிகள் தகவல்\nசென்னை, ஜன. 25:நடிகர் விஜயகாந்த், ஜேப்பியார், கனகராஜ் ஆகியோரின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கணக்கில் வராத சொத்துகள் கண்டுபிடிக்கப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தச் சோதனைகள் முடியவில்லை எனவும் 4 இடங்களில் தொடர்ந்து நடைபெறுகிறது எனவும் அவர்கள் கூறினர்.\nஇதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பது:\nஇச் சோதனையின்போது நடிகருக்குச் சொந்தமாக ரூ. 2.50 கோடி சொத்தும் அவரது மனைவியின் பேரில் ரூ. 2.35 கோடி மதிப்பிலான சொத்தும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 5 நிதி ஆண்டுகளாக அவர்கள் சொத்து வரி கணக்கு தாக்கல் செய்யவில்லை என்பதையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.\nமருத்துவக் கல்லூரி கட்ட ரூ. 45 கோடி முதலீடு: இச்சோதனையின்போது நடிகரின் உறவினருக்குச் சொந்தமான கல்வி அறக்கட்டளை மூலம் அவரது உறவினர் ரூ. 45 கோடி வரை முதலீடு செய்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் ரூ. 9 கோடி தொகை செலவிடப்பட்டதற்கான கணக்கும் இல்லாதது தெரிய வந்துள்ளது. மருத்துவக் கல்லூரி கட்டுவதற்கு நிதி உதவி அளித்துள்ள வங்கிகள் பற்றிய விவரமும் சேகரிக்கப்பட்டு வருகிறது. தவிர, அறக்கட்டளை மூலம் ரூ. 1.72 கோடி வரை தனியாருக்கு அளிக்கப்பட்டுள்ள கடன் விவரத்தையும் வருமான வரித் துறையினர் திரட்டி வருகின்றனர்.\nகல்வி அறக்கட்டளையிலிருந்து காசோலை மூலம் ரூ. 11 கோடி: அறக்கட்டளையிலிருந்து கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜனவரி 23 வரையிலான காலத்தில் கல்வியாளர் தனது பெயரில் காசோலை அளித்து ரூ. 11 கோடி வரை பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சில நாள் அதிகபட்சமாக ரூ. 1 கோடி வரை வங்கியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.\nமேலும் பணம் எடுக்கப்பட்டதற்கான காரணத்தை கல்வியாளரால் விளக்க முடியவில்லை. இது தவிர, இந்த அறக்கட்டளையானது வரி விலக்கு பெறுவதற்கான தகுதியை பெற்றிருக்கவில்லை.\nகணக்கில் காட்டாத பணம் ரூ. 8 கோடி: மற்றொரு கல்வி அறக்கட்டளையில் சோதனை நடத்தியபோது, மாணவர்களிடமிருந்து நன்கொடையாக ரூ.8 கோடி பெற்றதையும் அது கணக்கில் காட்டப்படாததையும் அதன் அறக்கட்டளை தலைவர் ஒப்புக் கொண்டார்.\n4 இடங்களில் சோதனை தொடர்கிறது: வருமான வரித்துறையினர் மேற்கொண்ட சோதனை முடிவடையவில்லை என்றும் மேலும் 4 இடங்களில் சோதனை தொடர்ந்து நடைபெறுவதாக அவர்கள் தெரிவித்தனர்.\nஓ. பன்னீர் செல்வம், முரளி வீடுகளில் சோதனை நடத்தப்படவில்லை: எதிர்க்கட்சி துணைத் தலைவரும் முன்னாள் பொதுப்பணித் துறை அமைச்சருமான ஓ. பன்னீர் செல்வம் மற்றும் நடிகர் முரளி ஆகியோர் வீடுகளில் சோதனை நடத்தப்படவில்லை என்றும் இதுகுறித்து வெளியான தகவல் தவறு என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nவிஜயகாந்த், ஜேப்பியார், கனகராஜ் வங்கிக் கணக்குகள் முடக்கம்: 4 இடங்களில் சோதனை தொடர்கிறது\nசென்னை, ஜன. 25: நடிகர் விஜயகாந்த், கல்வி நிறுவனங்களின் தலைவர்களான ஜேப்பியார் மற்றும் கனகராஜ் ஆகிய மூன்று பேரின் வங்கிக் கணக்குகளை வருமான வரித் துறையினர் முடக்கியுள்ளனர். அவர்களது வங்கி லாக்கர்களுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.\nவருமான வரித்துறை அதிகாரிகள் சென்னையில் 14 இடங்களிலும் கோவை, புதுச்சேரி, கடலூர், மதுரை ஆகிய ஊர்களில் 17 இடங்களிலும் செவ்வாய்க்கிழமை ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.\nநடிகர் விஜயகாந்த் மற்றும் அவரது உறவினர் வீடுகள், சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஜேப்பியார் மற்றும் ஜெயா பொறியியல் கல்லூரிகளின் தலைவர் கனகராஜ் ஆகியோர் வீடு, அலுவலகம் மற்றும் அவர்களது உறவினர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தினர். இச் சோதனையை 400 வருமான வரித்துறையினரும் 50 அதிகாரிகளும் மேற்கொண்டனர்.\nதே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், கல்வி நிறுவனங்களை நடத்தும் ஜேப்பியார், கனகராஜ் ஆகியோரது பெயரைக் குறிப்பிடாமல், இச் சோதனை குறித்து வருமான வரித்துறை புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:\nகல்வியாளர் மற்றும் அவரது உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் மேற்கொண்ட சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ. 54.22 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.\nஅதேபோல நடிகரின் (விஜயகாந்த்) சகோதரியின் வீட்டிலிருந்து ரூ. 12 லட்சம் பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.\nவிஜயகாந்த் வங்கி கணக்குகள் முடக்கப்படும்: வருமான வரித்துறை அதிகாரி தகவல்\nவிஜயகாந்த் மற்றும் அவரது உறவினர் வீடுகளில் நடந்த சோத��ை குறித்து வருமான வரித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-\nவிஜயகாந்த் மற்றும் அவரது உறவினர்களுக்கு ரூ. 60 கோடிக்கு சொத்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மேலும் என்னென்ன சொத்துக்கள் உள்ளது என்பது பற்றி விசாரித்து வருகிறோம்.\nஇந்த சொத்துக்களுக்கு அவர் வரவு-செலவு கணக்கு சரிவர பராமரிக்காதது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.\nஇந்த சொத்துக்கள் மூலம் எவ்வளவு வருமானம் வருகிறது என்ற விவரமும் இல்லை. வருமானத்தை வைத்து தானே வரி போட முடியும்.\nவிஜயகாந்தின் வீட்டில் உள்ள நகைகள் மதிப்பு எவ்வளவு என்று கணக்கெடுக்கும் பணியும் நடந்து வருகிறது. அவரது கட்சி அலுவலகத்தில் நடந்த சோதனையில் வரவு-செலவு கணக்கே பராமரிக்கப்படாதது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.\nஇது போல அவரது என்ஜினீயரிங் கல்லூரியிலும் வரவு-செலவு சரிவர பராமரிக்கப்படவில்லை. ரூ. 10 கோடிக்கு மேல் வரவு-செலவு விவரங்களை அவரால் சொல்ல முடியவில்லை.\nமதுரையில் உள்ள விஜயகாந்தின் அக்காள் விஜயலட்சுமி வீட்டில் இருந்து கணக்கில் காட்டப்படாத ரூ. 2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 12 காரட் வைரம் உள்பட 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளும் கைப் பற்றப்பட்டுள்ளன.\nவிஜயகாந்தின் ஒன்றுவிட்ட சகோதரர் ரவிச்சந்திரன் வீட்டில் இருந்து 2 கிலோ 300 கிராம் மதிப்புள்ள நகைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ரவிச்சந்திரனின் சொத்துக்கள் மொத்தம் ரூ. 33 லட்சத்து 49 ஆயிரம் மதிப்புள்ளவை முடக்கி வைக்கப்பட்டுள்ளது.\nவிஜயகாந்தின் அறக்கட்டளை சொத்து மட்டும் ரூ. 45 கோடி ஆகும். அவரின் பாங்கி கணக்குகள் வங்கி லாக்கர்கள் எங்கெங்கு உள்ளன என்று விசாரித்து வருகிறோம். அவைகளையும் முடக்க நடவடிக்கை எடுக்கப்படும்.\nநேற்று நடந்த சோதனைக்கு விஜயகாந்த் முழு ஒத்துழைப்பு கொடுத்தார். சோதனைக்கு சென்ற அதிகாரிகளின் கார் கண்ணாடியை வெளியே இருந்த சிலர் உடைத்து விட்டனர். அதுபற்றி போலீசில் புகார் கொடுத்து இருக்கிறோம்.\nவிஜயகாந்தின் முழு சொத்து விவரம், மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் முழு பட்டியல் நாளை வெளியிடப்படும்.\nதி.மு.க. கூட்டணிக்கு என்னை இழுக்கவே இந்த சோதனை: விஜயகாந்த் சொல்கிறார்\nசென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகர் விஜயகாந்தின் வீடு, திருமணமண்டபம், மதுரையில் உள்ள அவருக்குச் சொந்தமான ரைஸ்மில் ��கியவற்றில் வருமான வரித்துறையினர் நேற்று ஒரே நேரத்தில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.\nஇதேபோல் அவருடைய உறவினர்களின் வீடுகள், அலு வலகங்கள், கட்சி நிர்வாகிகள் வீட்டிலும் சோதனை நடந்தது.\nவருமானவரிச் சோதனை குறித்து நடிகர் விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-\nஇந்த வருமான வரிச் சோதனை அரசியல் உள் நோக்கம் கொண்டது. என் வீட்டில் இருந்து எந்த ஆவணங் களும் கைப்பற்றப்படவில்லை.\nஅரசியல் காரணங்களுக் காக இந்த சோதனை நடை பெறவில்லை என்று கூறியதற் காக ஆளும் கட்சியினரின் சிலரது வீடுகளிலும் சோதனை நடத்தி உள்ளனர். எல்லாவற்றையும் மக்கள் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறாகள்.\nமுதல்-அமைச்சர் கருணாநிதி இவ்வளவு தரம் தாழ்ந்து நடந்து கொள்வார் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. நான் முறையாக வருமான வரி செலுத்தி வருகிறேன்.\nஎங்கள் கட்சியை தி.மு.க. கூட்டணிக்கு இழுப்பதற்கே இந்த வருமான வரி சோதனை நடைபெற்றுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பெரிய கட்சிகளுடன் நாங்கள் கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டோம். எங்கள் கட்சி தனித்தே போட்டியிடும்.\nவிஜயகாந்த் வீட்டில் வருமான வரி சோதனை: 12 இடங்களில் அதிரடி வேட்டை\nநடிகரும், தே.மு.தி.க. தலை வருமான விஜயகாந்த் வீடு சென்னை சாலி கிராமத்தில் உள்ளது. இங்கு அவரது\nஇன்று காலை 8 மணிக்கு வருமான வரித்துறை அதிகாரி கள் விஜயகாந்த்தின் வீட் டிலும், அலுவலகத்திலும் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினார்கள்.\nவீட்டில் உள்ள ஒவ்வொரு அறையாக சென்று சோதனை நடத்தினார்கள். வீட்டில் இருந்தவர்களிடமும் விசா ரணை நடத்தினார்கள்.\nஇதே போல் சாலி கிராமத் தில் உள்ள விஜயகாந்தின் மைத்துனரும், பட அதிபரு மான சுதீஷ் வீட்டிலும்\nஅலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் புகுந்து திடீர் சோதனை நடத்தினார்கள்.\n100 அடி ரோட்டில் உள்ள சுதீசுக்கு சொந்தமான `லீ கிளப்’ என்ற கேளிக்கை விடுதியிலும் வருமான வரி சோதனை நடந்தது.\nஒவ்வொரு இடத்திலும் வருமான அதிகாரிகள் குழு குழுவாக சென்று ஒரே நேரத்தில் சோதனை நடத்தினார்கள். அப்போது உள்ளே இருந்தவர்கள் வெளி யில் செல்ல அனுமதிக்கப் படவில்லை. சோதனை நடந்த போது வீடு அலுவலகங்கள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.\nநடிகர் விஜயகாந்த் கடந்த ஆண்டு அரசியலில் குதித்து தே.மு.தி.க. என்ற கட்சி தொ டங்���ினார். அவரது கட்சி சட்டசபை தேர்தலில் போட்டி யிட்டது. இதில் விஜயகாந்த் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். அவரது கட்சி கணிச மான ஓட்டுக்களை பிரித்தது.\nஅதன் பிறகு நடந்த உள் ளாட்சி தேர்தலிலும் தே.மு. தி.க. போட்டியிட்டது. முல்லைப் பெரியாறு அணை பிரச்சினைக்காக விஜயகாந்த் உண்ணாவிரதம் இருந்தார்.\nவிஜயகாந்துக்கு சொந்த மான திருமண மண்டபம் கோயம்பேட்டில் உள்ளது. மேம் பாலம் கட்டுவதற்காக அவரது கல்யாண மண்டபத்தின் ஒரு பகுதி இடிக்கப்பட உள்ளது. இதை எதிர்த்து அவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nஇந்த நிலையில் விஜயகாந் தின் வீடு, அலுவலகம், அவரது மைத்துனர் வீடு, அலு வலகத்தில் வருமான\nவரித்துறை சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nசென்னை புறநகர்ப் பகுதிகளில் உள்ள சில தனி யார் கல்லூரிகளிலும் இன்று வருமான வரி சோதனை நடந்தது. பழைய மகாபலிபுரம் ரோட்டில் ஜேப்பியாருக்கு சொந்தமான சத்யபாமா என்ஜினீயரிங் கல்லூரி உள் ளது. அதே பகுதியில் அருகில் ஜேப்பியார் வீடு இருக்கிறது. அந்த வீடு மற்றும் கல்லூரியில் சோதனை நடந்தது.\nதிருநின்றவூரில் உள்ள ஜெயா என்ஜினீயரிங் கல்லூரி யிலும் வருமான வரித்துறை யினர் புகுந்து சோதனை நடத்தினார்கள்.\nகோவை மாவட்டம் உடுமலைப்பேட்டையில் புரபஷனல் கொரியர் நிறு வனத்தின் கோவை ஏரியா நிர்வாகி கணேசன் என்பவரது வீடு-அலுவலகம் உள்ளது. அங்கும் வருமான வரி சோதனை நடந்தது.\nஇவர் தே.மு.தி.க. பிரமுகர் ஆவார். சென்னையில் இருந்து சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் இங்கு சோதனை மேற்கொண்டார்கள்.\nதமிழ்நாடு முழுவதும் மொத் தம் 9 இடங்களில் அதிரடி சோதனை நடந்தது. 400க்கும் மேற்பட்ட அதிகாரிகள் 10 குழுக்களாக பிரிந்து ஒரே நேரத்தில் சோதனை நடத்தினார்கள்.\nதொடர்ந்து சோதனை நடந்து கொண்டு இருக்கிறது. இதன் முடிவில்தான் எதுவும் சிக்கியதாப என்பது தெரிய வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/532388", "date_download": "2019-11-17T17:31:00Z", "digest": "sha1:WJG3M3PUHH53MPQVAEBJHZV3ZSW6CJVR", "length": 7338, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "35 crore trees in 12 hours! Nut record | 12 மணி நேரத்தில் 35 கோடி மரங்கள்! நட்டு சாதனை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\n���ன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n12 மணி நேரத்தில் 35 கோடி மரங்கள்\nஇன்று உலகின் முன் நிற்கும் முக்கிய பிரச்னை பருவநிலை மாற்றம். இதைக் கட்டுப்படுத்த ஒவ்வொரு நாடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. குழந்தைகள் முதல் சூழல் போராளிகள் வரை தினந்தோறும் போராட்டங்களை அரங்கேற்றுகின்றனர். அந்த வகையில் எத்தியோப்பியாவின் நடவடிக்கை உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. ஆம்; 12 மணி நேரத்தில் நாடு முழுவதும் 35 கோடி மரங்களை நட்டு சாதனை படைத்திருக்கிறது எத்தியோப்பியா.\nதன்னார்வலர்கள், ஐநா சபையைச் சேர்ந்தவர்கள், பொதுமக்கள் என எல்லோரும் சேர்ந்து ஆயிரக்கணக்கான இடங்களில் மரங்களை நட்டிருக்கின்றனர். இதை முன்னெடுத்து நடத்தியவர் அந்நாட்டின் பிரதமரான அபி அகமது என்பதுதான் இதில் ஹைலைட்.இதற்குமுன் ஒரே நாளில் 8 லட்சம் தன்னார்வலர்கள் ஒன்று சேர்ந்து 5 கோடி மரங்களை நட்டதுதான் சாதனை. இது நடந்தது இந்தியாவில்\nஇன்று குழந்தைகள் தினம்: குழந்தைகளுடன் பேச நேரம் ஒதுக்குங்கள்\n‘சர்க்கரை’ மீது அக்கறை வைங்க... இன்று (நவ.14) உலக நீரிழிவு நோய் தினம்\nஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக ஊரக வளர்ச்சித்துறையில் காலியான 3,000 பணியாளர் அவசர நியமனம்: 10 முதல் 15 லட்சம் வரை விலை நிர்ணயம்\nஇந்த பர்கருக்கு வயது 10\nஅதிக நேரம் வேலை செய்வது ஆபத்தா\nகணவரின் இறப்புக்கு காரணமான நோயை விரட்ட தன் 5 குழந்தைகளையும் டாக்டராக்கிய ஏழைத்தாய்\nமழை வந்தால் தங்குமிடம் இலவசம்\n× RELATED திருவள்ளூர் ஒன்றிய அலுவலகத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/1970%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-11-17T17:06:56Z", "digest": "sha1:NFMZIKHGX6Y4ZL2EZOK64NYRLWGC6LWT", "length": 3415, "nlines": 39, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "1970கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\n1970கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு 1970ஆம் ஆண்டு ஆரம்பித்து 1979-இல் முடிவடைந்தது.\nநூற்றாண்டுகள்: 19-ஆம் நூற்றாண்டு - 20-ஆம் நூற்றாண்டு - 21-ஆம் நூற்றாண்டு\nபத்தாண்டுகள்: 1940கள் 1950கள் 1960கள் - 1970கள் - 1980கள் 1990கள் 2000கள்\n1970 - வங்காள தேசம்: சூறாவளி ஏற்பட்டமையும் அதன் பின்னர் பாகிஸ்தானுடன் நிகழ்ந்த போர்.\n1970 - தேய்வழிவுப் போர் போர்த்தவிர்ப்பு.\n1971 - இண்டெல் 4004 வெளியீடு.\n1979 - இஸ்ரேல் - எகிப்து அமைதி ஒப்பந்தம்\n1979 - சோவியத் படைகளின் ஆப்கானிஸ்தான் படையெடுப்பு.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.tv.br/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F", "date_download": "2019-11-17T17:01:37Z", "digest": "sha1:H7EHJ7M2ADDZQMH72KPNAU4ODLUA72HQ", "length": 3775, "nlines": 11, "source_domain": "ta.videochat.tv.br", "title": "சந்திக்க பிரேசில். டேட்டிங் பெரியவர்கள். பதிவு இல்லாமல். உண்மையான படங்கள்", "raw_content": "சந்திக்க பிரேசில். டேட்டிங் பெரியவர்கள். பதிவு இல்லாமல். உண்மையான படங்கள்\nஇங்கே நீங்கள் கண்டுபிடிக்க முடியும், ஒரு கண்ணியமான வாழ்க்கை பங்குதாரர், உருவாக்க இது ஒரு இசைவிணக்கமான உறவை.\nஅது மட்டுமே ஒரு நிமிடம் எடுக்கும். ஆன்லைன் டேட்டிங் — பெரிய தகவல் கேள்வித்தாள்கள். ஆண்கள் வெவ்வேறு நகரங்களில் இருந்து பிரேசில் மற்றும் பிற நாடுகளில் உள்ள தேடல் ஒரு தீவிர உறவு. மூலம் அனுப்ப வேண்டாம் உங்கள் மகிழ்ச்சி. ஆண்கள் ஒரு ஜோடி உங்கள் பையன்.\nஅவர் தேடும் போன்ற நீங்கள்\nநீங்கள் தான் எடுக்க வேண்டும், ஒரு படி முன்னோக்கி. குறிப்பு: நீங்கள் பதிவு பிறகு, தயவு செய்து படிவத்தை நிரப்ப மற்றும் பதிவேற்ற ஒரு ஜோடி உங்கள் சிறந்த புகைப்படங்கள். ஒரு விதியாக, நல்ல ஒரு பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்ப படிவத்தை, விரைவில் ஒரு பெண் காண்கிறார் அவரது மனிதன் கனவுகள். சட்டம் நன்றாக மற்றும் நீங்கள் விளைவாக பார்க்க. நீங்கள் பெற முடியும் தெரிந்திருக்க ஒரு மனிதன் முப்பது ஆண்டுகளுக்கு பிறகு. ஜோடிகள், நீங்கள் ஒரு மனிதன் சந்திக்க முடியும் பிறகு நாற்பது பிறகு அறுபது ஆண்டுகள். அன்பு எல்லா வயதினருக்கும். ஒரு சந்தேகம் இல்லாமல், டேட்டிங் ஜோடிகள் நீங்கள் ஒரு மகிழ்ச்சியான பெண்\n← டேட்டிங். ஒரு வெளிநாட்டவர் திருமணம் செய்து கொள்ள. இலவச சர்வதேச டேட்டிங் சேவை ஆண்கள் இருந்து அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, ஆஸ்திரேலியா\nசந்திக்க மற்றும் திருமணம் செய்து கொள்ள ஒரு பிரேசிலிய மனிதன் ஒரு தீவிர உறவு குறிப்புகள் திருமணம் ஒரு வெளிநாட்டவர் →\n© 2019 வீடியோ அரட்டை பிரேசில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2019-11-17T18:28:12Z", "digest": "sha1:G4FVDVVVGVOVDWUENVFYNPB56KDO7O6A", "length": 29863, "nlines": 450, "source_domain": "ta.wikipedia.org", "title": "முருதீசுவரா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுருதீசுவர் என்பது கருநாடகத்தின் வட கன்னட மாவட்டத்தில் உள்ள ஊர் ஆகும், இந்நகரம் அரபிக்கடலோரம் அமைந்துள்ளது, முருதீசுவர் என்பது இறைவன் சிவனின் இன்னொரு பெயராகும். இந்நகரத்தில் உள்ள முருதீசவரன் கோவில் புகழ்பெற்றது. மங்களூரு-மும்பை கொங்கன் தொடருந்துபாதையில் முருதீசுவர் என்ற பெயரில் இங்கு தொடருந்து நிலையம் உள்ளது [1].\n2 முருகதீசுவரன் கோவிலும் அதன் இராசகோபுரமும்\nமுருகதீசுவரத்தில் உள்ள சிவனின் சிலை\nஇப்பெயர் இராமாயண காலத்திலிருந்து வழங்கப்படுவதாக தெரிகிறது.\nமுருகதீசுவரன் கோவிலும் அதன் இராசகோபுரமும்[தொகு]\n20 தளங்கள் கொண்ட கோபுரம்\nஇக்கோவில் கன்டுக்க மலையில் மூன்று புறமும் அரபிக்கடலின் நீர் சூழ அமைந்துள்ளது. இதன் கோபுரம் 20 மாடிகளை உடையது. கோபுரத்தின் உச்சிக்கு செல்ல மின்தூக்கி உள்ளது. அங்கிருந்து பார்த்தால் 123 அடி உயரமுடைய சிவனின் அற்புதக்காட்சியைக் காணலாம். மலையின் அடிவாரத்தில் இராமேசுவர் லிங்கம் உள்ளது. இதற்கு பக்தர்களே வழிபாடு செய்யலாம். சிவன் சிலைக்கு அருகில் சனீசுவரன் கோவில் உள்ளது. கோவிலுக்கு செல்லும் படிகட்டுகளின் நுழைவாயிலில் இரு முழு உருவ யானை சிலைகள் பைஞ்சுதை மூலம் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. இராசகோபுரத்தின் உயரம் 237.5 அடி ஆகும். இது உயரமான கோபுரங்களில் ஒன்று. இக்கோவிலை புதுப்பித்து அதன் இராசகோபுரத்தையும் கட்டியவர் இராம நாகப்ப செட்டி.\nகருவறை தவிர இக்கோவிலின் அனைத்துப்பகுதிகளும் புணரைமைக்கப்பட்டதாகும் (புதிதாக கட்டப்பட்டதாகும்).\nஉலகத்திலேயே இரண்டாவது மிகப் பெரிய சிவன் சிலை இதுதான். சிவனாரின் சிலை 123 அடியில் கம்பீரமாக வீற்றுள்ளது. கடற்கரையை நோக்கிய வண்ணம் பத்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார். அந்த ஊரில் எந்தப் பக்கத்தில் இருந்து பார்த்தாலும் சிலை தெரிகிறது. எதிரே நந்தியின் சிலையும் இருக்கிறது. கோயில் சற்றே தாழ்ந்த இடத்தில் உள்ளது.[2]\nசப்த கரை சிவ தலங்கள்\nகர்நாடகாவில் உள்ள இந்துக் கோயில்கள்\nதேவராயன துர்கா நரசிம்மர் கோயில்\nகாலேசுவரர் கோயில், ஹிரே ஹதகலி\nநாகேசுவரர்-சென்னகேசுவரர் கோயில் தொகுதி, மோசாலே\nநரசிம்ம ஜிரா குகைக் கோயில், பீதர்\nசிறீ விநாயக சங்கரநாராயண துர்க்காம்பா கோயில்\nசிறீ ரங்கநாதசுவாமி கோயில், சிவனசமுத்திரா\nவிக்கிமீடியா பொதுவகத்தில் முருதீசுவரா என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nகர்நாடகாவில் உள்ள இந்துக் கோயில்கள்\nதேவராயன துர்கா நரசிம்மர் கோயில்\nகாலேசுவரர் கோயில், ஹிரே ஹதகலி\nநாகேசுவரர்-சென்னகேசுவரர் கோயில் தொகுதி, மோசாலே\nநரசிம்ம ஜிரா குகைக் கோயில், பீதர்\nசிறீ விநாயக சங்கரநாராயண துர்க்காம்பா கோயில்\nசிறீ ரங்கநாதசுவாமி கோயில், சிவனசமுத்திரா\nகர்நாடகாவில் உள்ள இந்துக் கோயில்கள்\nகர்நாடகாவில் உள்ள சிவன் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 செப்டம்பர் 2019, 15:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D.pdf/88", "date_download": "2019-11-17T18:36:27Z", "digest": "sha1:57TRUMBY2SCFEY63PTO6SJVZDQ7OOCWI", "length": 5572, "nlines": 86, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பாரதித் தமிழ்.pdf/88 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nபார தி த மிழ்\n15 செப்டெம்பர் 1905 விசுவாவசு ஆவணி 3 1\nநேற்று மாலை நடந்த கடற்கரைப் பெருங் கூட்டத்தில் மிஸ்டர் சி. சுப்பிரமணிய பாரதியார் சொல்லியவை\nஅங்கமே தளர் வெய்திய காலையும்\nஅங்கோர் புன்னரி தந்திடு மூனுணுச் சிங்கமே யென வாழ்தல் சிறப்பெளுச்\nசெம்மை கூறிநந் தாய்ப் பெருந் தேயத்தைப் பங்கமே பெறு மிந்நிலை நின்றுயர்\nபண்டை மாண்பிடைக் கொண்டினி துய்த்திடும் வங்கமே யென வந்தனை வாழிநீ\nவங்கமே நனி வாழிய வாழிய I\nகற்பகத் தருப் போலெது கேட்பினும்\nகடிது நல்கிடும் பாரத நாட்டினிற் பொற்புறப் பிறந்தேம், நமக்கோர் விதப்\nபொருளு மன்னிய ரீதல் பொறுக்கிலேம் அற்பர் போலப் பிறர்கர நோக்கியா\nமவணி வாழ்தலா காதென நன்கிதை வற்புறுத்திடத் தோன்றிய தெய்வமே\nவங்கமே நனி வாழியவாழிய 2\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 24 பெப்ரவரி 2018, 10:29 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/videos/sports/ganguly-to-be-the-new-bbci-head-mj-216021.html", "date_download": "2019-11-17T16:59:21Z", "digest": "sha1:WA6KMNPS3DEKALR7GKALT2IEA3WZVVW7", "length": 14527, "nlines": 237, "source_domain": "tamil.news18.com", "title": "பிசிசிஐ மீது ஏற்பட்டுள்ள களங்கத்தை போக்க உரிய நடவடிக்கை எடுப்பேன்: கங்குலி– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » காணொளி » விளையாட்டு\n\"பிசிசிஐ மீது ஏற்பட்டுள்ள களங்கத்தை போக்க உரிய நடவடிக்கை எடுப்பேன்\"\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் மீது ஏற்பட்டுள்ள களங்கத்தை போக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுப்பேன் என்று, புதிய தலைவராக தேர்வாகியுள்ள முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் மீது ஏற்பட்டுள்ள களங்கத்தை போக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுப்பேன் என்று, புதிய தலைவராக தேர்வாகியுள்ள முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.\n\"பிசிசிஐ மீது ஏற்பட்டுள்ள களங்கத்தை போக்க உரிய நடவடிக்கை எடுப்பேன்\"\nஉலகநாடுகள் இந்திய விளையாட்டுத் துறையின்வளர்ச்சியில் கைகோர்க்கவேண்டும்\n5 தங்கம் வென்ற என்னை அரசு கண்டுகொள்ளவில்லை: பளுதூக்கும் வீராங்கனை\nஎம்.சி.சி - முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி - ஐ.ஓ.சி கார்ப்பரேஷன்\nடென்னிஸ் மைதானத்தில் தேம்பி தேம்பி அழுத ரசிகரை ஆறுதல்படுத்திய ரஃபேல்\nஒரு கையில் ஹெலிகாப்டர் ஷாட் அடித்து அசத்தும் இளைஞர்...\nExclusive:என்னை அறியாமல் கண்ணீர் விட்டேன்... தங்க மங்கை பி.வி.சிந்து\nபும்ரா புயலில் சிக்கிய மே.இ.தீவுகள் அணி\nஉலக பேட்மின்டன் சாம்பியன் பட்டத்தை வென்றார் பி.வி.சிந்து...\n\"பிசிசிஐ மீது ஏற்பட்டுள்ள களங்கத்தை போக்க உரிய நடவடிக்கை எடுப்பேன்\"\nஉலகநாடுகள் இந்திய விளையாட்டுத் துறையின்வளர்ச்சியில் கைகோர்க்கவேண்டும்\n5 தங்கம் வென்ற என்னை அரசு கண்டுகொள்ளவில்லை: பளுதூக்கும் வீராங்கனை\nஎம்.சி.சி - முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி - ஐ.ஓ.சி கார்ப்பரேஷன்\nடென்னிஸ் மைதானத்தில் தேம்பி தேம்பி அழுத ரசிகரை ஆறுதல்படுத்திய ரஃபேல்\nஒரு கையில் ஹெலிகாப்டர் ஷாட் அடித்து அசத்தும் இளைஞர்...\nExclusive:என்னை அறியாமல் கண்ணீர் விட்டேன்... தங்க மங்கை பி.வி.சிந்து\nபும்ரா புயலில் சிக்கிய மே.இ.தீவுகள் அணி\nஉலக பேட்மின்டன் சாம்பியன் பட்டத்தை வென்றார் பி.வி.சிந்து...\nவெளிநாடாக மாறிய கோவளம் கடற்கரை\nஅர்ஜூனா விருது வென்ற பாடி பில்டிங் வீரர் பாஸ்கரன்\n’ஒய் திஸ் கொல வெறி..’ பாடலை பாடிய பாண்டியா பிரதர்ஸ்...\nகால்பந்தில் கோலோச்சும் தமிழக வீராங்கனை\nஉலகக் கோப்பை அறிந்ததும் அறியாததும்\nடிரெண்ட் ஆன போகாதீர் தோனி\nஉலகக்கோப்பை லீக் சுற்றுகளில் அதிக ரன்கள் எடுத்த டாப்-3 வீரர்கள்\nஉலகக்கோப்பை லீக் சுற்றுகளில் அதிக விக்கெட் எடுத்த டாப்-3 வீரர்கள்\nசர்வதேச போட்டிகளில் சாதனை படைத்த விராட் கோலி\nசச்சின், லாரா சாதனைகளை முறியடித்த விராட் கோலி\nஇந்திய கால்பந்தாட்ட அணிக்கு தேனியைச் சேர்ந்த இளைஞர் தேர்வு\nஉலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா - 2019\nஇந்தியா Vs பாகிஸ்தான்... வீழாத இந்தியா 50/50\nராயல்ட்டி பிரச்னையில் சச்சின் டெண்டுல்கர்\nசர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் நம்பிக்கை நட்சத்திரம் யுவி\nவிராட் கோலி மற்றுமொரு சாதனை\nரூ.60-க்கு தங்கத்தில் உலகக் கோப்பை செய்த தமிழர்\nஉலகக்கோப்பை முடிவுகளை கணிக்கும் 'ஜிம்மி' நாய்\nதோனி கையுறையிலுள்ள ராணுவ முத்திரையை நீக்குங்கள் - ஐசிசி அறிவுறுத்தல்\nஇந்திய அணி உலகக் கோப்பை தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது\nவிராட் கோலி தலைமையிலான இந்திய அணி சாதிக்குமா\nபிரெஞ்சு ஓபன் முன்னணி வீரர்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்\nICC World Cup 2019 | உலகக்கோப்பையில் இதுவரை தொடர்நாயகன் விருதை தட்டிச் சென்றவர்கள்\nஉங்கள் நான் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு\nComedy Wildlife Photography Awards 2019: சிரிக்கவைக்கும் புகைப்படங்கள்\nகமல்ஹாசனின் 'உங்கள் நான்' நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்கவில்லை\n கமல்ஹாசனின் உங்கள் நான் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு\nஅரசியலில் ரஜினி, கமல் இணைய வேண்டும் உங்கள் நான் நிகழ்ச்சியில் அரசியல் பேசிய எஸ்.ஏ.சி\nதமிழ் மக்கள் எதிர்ப்பு... சிங்கள மக்கள் ஆதரவு... கோத்தபய ராஜபக்ச வெற்றி சாத்தியமானது எப்படி\nசென்னை மாநகராட்சியைத் தனித்தொகுதியாக அறிவிக்கவேண்டும்\nஒரே படத்தில் நடிக்கும் நயன்தாரா - சோனம் கபூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2016/05/07/", "date_download": "2019-11-17T17:11:22Z", "digest": "sha1:6XZH3QRMATFZ3D6M7LLOIJQJQDGETKG3", "length": 6531, "nlines": 79, "source_domain": "www.newsfirst.lk", "title": "May 7, 2016 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nபாதுகாப்பு வாகனங்களை எடுத்துச் சென்றதாகக் கூறப்படும் குற்...\nஇலங்கையில் ஆணைக்குழுக்களின் எண்ணிக்கை அநாவசியமான முறையில்...\nஅரசியல் தீர்வின் மூலமே நாட்டிலுள்ள பிரச்சினைகளுக்குத் தீர...\nஇலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 3 பில்லியன் அமெரிக்க டொ...\nஇலங்கையில் ஆணைக்குழுக்களின் எண்ணிக்கை அநாவசியமான முறையில்...\nஅரசியல் தீர்வின் மூலமே நாட்டிலுள்ள பிரச்சினைகளுக்குத் தீர...\nஇலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 3 பில்லியன் அமெரிக்க டொ...\nயாழ்ப்பாணத்திற்குச் சென்ற முதலாவது இந்தியப் பிரதமர் தாமே ...\nகலாசார சீர்கேடுகள் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாய் யாழ். ஆயர...\nஇளைஞர்கள் ஒரு நாளில் 3 மணிநேரத்தை ஸ்மார்ட்போன்களில் செலவி...\nசலிப்பான வேலையை தனக்குக் கொடுத்த நிறுவன உரிமையாளருக்கு எத...\nஇலங்கையில் தயாரிக்கப்படும் அதிவேக தாக்குதல் படகுகள் முதல்...\nகலாசார சீர்கேடுகள் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாய் யாழ். ஆயர...\nஇளைஞர்கள் ஒரு நாளில் 3 மணிநேரத்தை ஸ்மார்ட்போன்களில் செலவி...\nசலிப்பான வேலையை தனக்குக் கொடுத்த நிறுவன உரிமையாளருக்கு எத...\nஇலங்கையில் தய���ரிக்கப்படும் அதிவேக தாக்குதல் படகுகள் முதல்...\nயாழ்ப்பாணத்தில் ரயிலில் மோதி இரு இளைஞர்கள் உயிரிழப்பு\nசட்டவிரோத துப்பாக்கிகளை ஒப்படைப்பதற்கான பொதுமன்னிப்பு கால...\nஅரசியலமைப்பு சீர்திருத்தம்: மக்களின் கருத்துக்கள் அடங்கிய...\nகுற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கு வேட்புமனு வழங்கு...\nவவுனியா – மன்னார் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தி...\nசட்டவிரோத துப்பாக்கிகளை ஒப்படைப்பதற்கான பொதுமன்னிப்பு கால...\nஅரசியலமைப்பு சீர்திருத்தம்: மக்களின் கருத்துக்கள் அடங்கிய...\nகுற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கு வேட்புமனு வழங்கு...\nவவுனியா – மன்னார் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தி...\nசிறுநீரக நோய் தொடர்பான விசேட ஆலோசனை அறிக்கை ஜனாதிபதியிடம்...\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/26382", "date_download": "2019-11-17T18:46:38Z", "digest": "sha1:T62GXBO5TIX3ZHM5N4UPHII3TJW6LFZE", "length": 9991, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "இந்தியா புறப்பட்டார் மஹிந்த | Virakesari.lk", "raw_content": "\nகோத்தாபய பொறுப்புக்களை உணர்ந்து சிறந்த ஆட்சிக்கு வித்திடுவார் - சி.வி.விக்கினேஸ்வரன்\nபுதிய ஜனாதிபதி பதவியேற்றவுடன் 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து மாற்று நடவடிக்கை - மகிந்த அறிவிப்பு\nஎதிர்பார்த்த வெற்றி கிடைத்து விட்டது: பஷில் ராஜபக்ஷ\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\n13 இலட்சத்துக்கும் அதிகமான மேலதிக வாக்குகளினால் வெற்றிபெற்றார் கோத்தாபய ராஜபக்ஷ\nபிரதமர் தலைமையில் அவசரமாக கூடிய அமைச்சரவை\nநாளைய தினம் பதவியேற்கும் கோத்தா\nமுன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப���்ஷ மூன்று நாள் விஜயம் மேற்­கொண்டு இன்று காலை இந்தியா புறப்பட்டார்.\nஅவருடன் ஜீ.எல். பீரிஸும் இந்தியாவுக்கான விஜயத்தில் இடம்பெற்றுள்ளார்.\nசர்­வ­தேச பெளத்த கலா­சார சம்­மே­ளனம் மக­ராஷ்­டிரா மாநி­லத்தில் நடத்­த­வுள்ள பெளத்த கலா­சார மாநாட்டில் கலந்­து­கொள்­வ­தற்காகவே அவர் இந்தியா செல்கின்றார்.\nமஹிந்த ராஜபக்ஷ இந்தியா இலங்கை பயணம் பௌத்தம்\nகோத்தாபய பொறுப்புக்களை உணர்ந்து சிறந்த ஆட்சிக்கு வித்திடுவார் - சி.வி.விக்கினேஸ்வரன்\nநடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய கோத்தாபய ராஜபக்சவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அதேநேரம் அவர் தமது பொறுப்புக்களை உணர்ந்து சிறப்பான ஒரு ஆட்சிக்கு வித்திடுவார் என்று நம்புகின்றேன்.\n2019-11-17 20:19:52 விக்கினேஸ்வரன் கோத்தாபய ராஜபக்ஸ சிங்கள மக்கள்\nபுதிய ஜனாதிபதி பதவியேற்றவுடன் 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து மாற்று நடவடிக்கை - மகிந்த அறிவிப்பு\nபுதிய ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்துகொண்டபிறகு 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆராய்ந்து தங்களது உடனடி செயற்திட்டத்தை வகுக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்.\n2019-11-17 20:10:21 ஜனாதிபதித் தேர்தல் மஹிந்த ராஜபக்ஸ கோத்தாபய ராஜபக்ஷ\nஎதிர்பார்த்த வெற்றி கிடைத்து விட்டது: பஷில் ராஜபக்ஷ\nஎதிர்பார்த்ததை போன்று ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றிப்பெற்றுள்ளது.\n2019-11-17 16:50:06 ஜனாதிபதி தேர்தல் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வெற்றி\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nதனது வெற்றிக்கு வாக்களித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக இலங்கை ஜனநாயக குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\nஇலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.\n2019-11-17 15:53:44 கோத்தாபய ராஜபக்ஷ மைத்திரிபால சிறிசேன Gotabaya Rajapaksa.\nகோத்தாபய ���ொறுப்புக்களை உணர்ந்து சிறந்த ஆட்சிக்கு வித்திடுவார் - சி.வி.விக்கினேஸ்வரன்\nபுதிய ஜனாதிபதி பதவியேற்றவுடன் 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து மாற்று நடவடிக்கை - மகிந்த அறிவிப்பு\nஎதிர்பார்த்த வெற்றி கிடைத்து விட்டது: பஷில் ராஜபக்ஷ\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D?page=3", "date_download": "2019-11-17T18:44:33Z", "digest": "sha1:PRTWMPFV52U7OKJRWIPBRFG46Z3OBDUI", "length": 9941, "nlines": 124, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மலையகம் | Virakesari.lk", "raw_content": "\nகோத்தாபய பொறுப்புக்களை உணர்ந்து சிறந்த ஆட்சிக்கு வித்திடுவார் - சி.வி.விக்கினேஸ்வரன்\nபுதிய ஜனாதிபதி பதவியேற்றவுடன் 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து மாற்று நடவடிக்கை - மகிந்த அறிவிப்பு\nஎதிர்பார்த்த வெற்றி கிடைத்து விட்டது: பஷில் ராஜபக்ஷ\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\n13 இலட்சத்துக்கும் அதிகமான மேலதிக வாக்குகளினால் வெற்றிபெற்றார் கோத்தாபய ராஜபக்ஷ\nபிரதமர் தலைமையில் அவசரமாக கூடிய அமைச்சரவை\nநாளைய தினம் பதவியேற்கும் கோத்தா\nமலையகத்தில் சீரற்ற காலநிலை ; வீடுகளுக்குள் வெள்ள நீர் - அவதியுறும் மக்கள்\nமலையகத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையினை தொடர்ந்து கொட்டகலை பகுதியில் கன மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக கொட்டகலை மே...\nமலையகத்தில் பௌத்த விகாரை அமைக்கும் முயற்சி தோட்ட மக்களால் முறியடிப்பு\nநுவரெலிய கந்தப்பளை தோட்டப் பகுதியில் உள்ள காவல் தெய்வச் சந்நிதியில் பௌத்த விகாரை அமைக்கும் முயற்சி ஒன்று இடம்பெற்றுள்ளது...\nமலையகத்திற்கான ரயில் சேவைகளும் முடக்கம் ; மக்கள் பெரும் அவதி\nரயில் சேவையாளர்கள் நேற்று நள்ளிரவு முதல் ஆரம்பித்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக, மலையகத்திற்கான சகல ரயில்சேவைகளும் பாத...\nகடின கணிதத்தை மலையகத்தில் எளிமையாக்கிய ஜீவராஜன் எனும் ஆளுமை\nகணிதம் என்றாலே கடினம் என்ற வார்த்தையும் கூடவே சேர்ந்து வரும் 1990 இற்கு முற்பட்ட மலையகத்தின் வரலாற்���ு காலம் அது.\nபட்­ஜெட்டில் உறு­தி­ய­ளிக்­கப்­பட்ட ஐம்­பது ரூபாவை வழங்­குங்கள் - வடிவேல் சுரேஸ்\nகூட்டு ஒப்­பந்­தத்தில் அதி­க­ரிக்­கப்­பட்ட சம்­ப­ளத்­துக்கு மேல­தி­க­மாகப் பெருந்­தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு வரவு செல­...\nதொழில், வாழ்விடங்களை இழக்கும் தோட்ட மக்கள் - திலகராஜ்\nஅரச கூட்டுத்தாபனங்கள், பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகளின் கீழான தோட்டங்களில் மாத்திரம் அன்றி ஐம்பது ஏக்கர் தோட்டங்கள் என...\nபொகவந்தலாவ கெர்கஸ்வோல்ட் பகுதியில் குளவி கொட்டு:ஆண் தொழிலாளர்கள் ஐவர் வைத்தியசாலையில்\nபொகவந்தலாவ பொலிஸ்பிரிவிற்குட்பட்ட கெர்கஸ்வோல்ட் லெச்சுமித்தோட்டம் மத்தியப்பிரிவு தோட்டத்தில் குளவி கொட்டிய நிலையில் 5 ஆ...\nமலையகத்தில் முன்னெடுக்கும் அனைத்து அபிவிருத்தி திட்டங்களும் எம்மால் கொண்டுவரப்பட்டது ; திகாம்பரம்\nஎதிர்வரும் டிசம்பர் மாத கால பகுதியில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருப்பதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார். நாம் புதிய ஒரு ஜனாதிபத...\nஐந்து ஆண்டுகளில் மலையகத்தில் 32 சிறுத்தைகள் இறப்பு\nகடந்த ஐந்து ஆண்டுக் காலங்களில் மலையகப் பகுதியில் 32 சிறுத்தைகள் இறந்துள்ளதாக வன பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nமலையகத்தில் வெசாக் தின கொண்டாட்டங்கள்\nநாடளாவிய ரீதியில் (8) இன்று வெசாக் தின கொண்டாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் நாடளாவிய ரீதியில் காணப்படும் பௌத...\nகோத்தாபய பொறுப்புக்களை உணர்ந்து சிறந்த ஆட்சிக்கு வித்திடுவார் - சி.வி.விக்கினேஸ்வரன்\nபுதிய ஜனாதிபதி பதவியேற்றவுடன் 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து மாற்று நடவடிக்கை - மகிந்த அறிவிப்பு\nஎதிர்பார்த்த வெற்றி கிடைத்து விட்டது: பஷில் ராஜபக்ஷ\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81/", "date_download": "2019-11-17T18:30:44Z", "digest": "sha1:XXUEYN5HVESVMY6C3E256AVGYQUACOEB", "length": 10581, "nlines": 92, "source_domain": "tamilthamarai.com", "title": "அயோத்தி மத்தியஸ்தர் குழுவில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் பல நாள் ஆசை.. |", "raw_content": "\nசபரிமலை வழக்கை 7 பேர் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவு\nநீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசும் போது, எச்சரிக்கையோடு இருங்கள்\nஅயோத்தி மத்தியஸ்தர் குழுவில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் பல நாள் ஆசை..\nவாழும் கலை அமைப்பின் தலைவரான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஆசைப்பட்டபடியே தற்போது அயோத்திவழக்கில் மத்தியஸம் பேச குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. அந்தகுழுவில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரும் ஒரு உறுப்பினராக நியமிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.\nஅயோத்தி பிரச்சனை தீரவில்லை என்றால், இந்தியா இன்னொரு சிரியாவாக மாறிவிடும் என்று வாழும்கலை அமைப்பின் தலைவரான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் சிலநாட்களுக்கு முன் குறிப்பிட்டார். அயோத்தி பிரச்சனையில் நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தை மட்டுமே தீர்வாக இருக்கும் என்று கூறிவந்தவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர். கடைசியில் அவரே இந்த பேச்சுவார்த்தை குழுவில் நியமிக்கப்பட்டு இருக்கிறார். அயோத்தி தொடர்பான மத்தியஸ்தர்குழுவில் முன்னாள் நீதிபதி கலிஃபுல்லா தலைமையில், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், வழக்கறிஞர் ஸ்ரீராம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.\nஅயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலத்தை இஸ்லாமியர்கள் விட்டுத்தர வேண்டும். இஸ்லாமிய முறைப்படி பிரச்சனை உள்ள இடத்தில் வழிபாடு நடத்தகூடாது. அதனால் அந்த நிலத்தை மொத்தமாக விட்டுத்தர வேண்டும் என்பதே ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் இந்த பிரச்சனையில் எடுத்து இருக்கும் நிலைப்பாடு என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த பிரச்சனையில் இந்துக்களுக்கு எதிரான முடிவை எடுக்ககூடாது. இங்கு இந்துக்கள் அதிகம்பேர் வசிக்கிறார்கள். எதிராக முடிவு எடுத்தால் அது கலவரத்தில் முடியும். இந்துக்களுக்கு ஆதரவான முடிவு மட்டுமே பிரச்னையை சுமூகமாக தீர்க்க உதவும். அதைத்தான் முதலில் செய்யவேண்டும் என்றும் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குறிப்பிட்டுள்ளார்.\nஅதேசமயம் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், இஸ்லாமியர்கள் அந்த இடத்தில் இருந்து 5 கிமீ தொலைவில் மசூதிகட்ட வேண்டும். அதற்கு இந்துக்களும் உதவ வேண்டும். அப்போதுதான் அவர்கள் தோல்வி அடைந்ததாக கருதமாட்டார்கள். அப்போதுதான் இரண்டு பேருக்கும் வெற்றி கிடைக்கும். இவர்களுக்கு இடையில் சமாதானம் பிறக்கும் என்று ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குறிப்பிட்டுள்ளார்.\nஅயோத்தி விவகாரம்: மத்தியஸ்தக் குழுவை அமைத்த உச்ச நீதிமன்றம்\nஇந்து கோவிலில் இந்துமதம் சார்ந்த நிகழ்ச்சிக்கு தடை���ா\nஅயோத்தி ராம்ஜென்மபூமி பகுதியில் ராமர் கோயில் கட்ட அனுமதி\nஜெய் ஸ்ரீராம் என்பது இந்தியாவின் இறையாண்மை\n5 மாநில தேர்தல்களிலும் பாஜக. வரலாறு காணாத வெற்றிபெறும்\nடில்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள், கல்லூரி நிர்வாகம் விடுதிக் கட்டணத்தை உயர்த்தி விட்டதாகவும், ஆடை கட்டுப்பாடுகளையும், விடுதி மாணவர்களுக்கு நேரக் கட்டுப்பாடுகளையும் விதித்து விட்டதாகவும் கூறி ...\nசபரிமலை வழக்கை 7 பேர் அரசியல் சாசன அமர்� ...\nநீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசும் போத� ...\nரபேல் மறுசீராய்வு மனு தள்ளுபடி\nதனக்கான மெஜாரிட்டி எம்.எல்.ஏ களை திரட்ட ...\nதகவல் அறியும் சட்டத்தின் கீழ் இந்திய த� ...\nபுளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை ...\nஎள்ளுச் செடியின் மருத்துவக் குணம்\nகண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் ...\nமுருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்\nமுருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/52/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-17T18:45:23Z", "digest": "sha1:Z6WIR44EZMURFOR76TIOPWMFET6KCDWK", "length": 11217, "nlines": 197, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam சுரைக்காய்", "raw_content": "\nசமையல் / கூட்டு வகை\nபருப்பை சிறிதுநேரம் வருத்து வேகவைக்கவும்.\nபாதி வெந்தவுடன்,சுரைக்காய் போட்டு,மஞ்சள்பொடி,தக்காளி போட்டு வேகவிடவும்.உப்பு சேர்க்கவும்.\nமற்றொரு வாணலியில்,எண்ணை ஊற்றி கடுகு,சீரகம் தாளித்து,வெங்காயம்,மிளகாய்,கறிவேப்பிலை போட்டு வதக்கி,தட்டிய பூண்டு போடவும்.\nபச்சை வாசனை போனவுடன் வெந்த பருப்பில் கொட்டவும்.சாம்பார்பொடி போட்டு கொதிக்கவிட்டு இறக்கவும்.\nஇது சப்பாத்திக்கும் நன்றாக இருக்கும்.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nசாம்பர்பொடி தேவையான 12கப் சேர்க்கவும் போட்டு வாணலியில்எண்ணை மற்றொரு வதக்கிதட்டிய 12ஸ்பூன் 1கொத்து 1ஸ்பூன் பூண்டு தக்காளி கறிவேப்பிலை பொருட்கள் 12ஸ்பூன் போடவும் 1சிறியது கடுகு தாளித்துவெங்காயம்மிளகாய்கறிவேப்பிலை அளவுசெய்முறை தேவையான நறுக்கிவைக்கவும்பூண்டை பச்சைமிளகாய் பூண்டு உப்பு போட்டு சீரகம் ஊற்றி சுரைக்காய்நறுக்கியது கூட்டு சின்னவெங்காயம் 5 பாதி சிறிதுநேரம் பருப்பை சுரைக்காய் தட்டிவைக்கவும் 12ஸ்பூன் வேகவைக்கவும் 1கப் 1 மஞ்சள்பொடி வேகவிடவும்உப்பு 4பற்கள் 1ஸ்பூன் எண்ணை பாசிபருப்பு வெந்தவுடன்சுரைக்காய் வருத்து போட்டுமஞ்சள்பொடிதக்காளி வெங்காயம்மிளகாய்தக்காளி கடுகுசீரகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.naturephoto-cz.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-picture_ta-7211.html", "date_download": "2019-11-17T18:14:11Z", "digest": "sha1:YP7ZOXOKOO74235G5ZJGHEJ2XSBT3V67", "length": 2321, "nlines": 33, "source_domain": "www.naturephoto-cz.com", "title": "பாசிலிகஸ் பல்லிகள் புகைப்படங்கள், படங்கள்", "raw_content": "\nபாசிலிகஸ் பல்லிகள் (Basiliscus plumifrons)\nவெளியீட்டு அல்லது விளம்பர பயன்படுத்த படங்கள் ஆர்வம் இருந்தால், ஆசிரியர் நேரடியாக தொடர்பு கொள்ளவும்.\nஇந்த தளங்கள் புகைப்படங்கள் என்று தீர்மானிக்க நமது இயற்கை அழகு, அல்லது ஒரு மின்னணு அஞ்சல் அட்டை வடிவத்தில் அதன் சொந்த செய்தி அனுப்ப பெறுவது, பள்ளி பயணங்கள் எய்ட்ஸ் பாடம், இலவச பார்க்கும் பணியாற்ற முடியும்.\nஒரு முழு பார்வை பரிந்துரை பார்வையிட\nLinks: புகைப்படங்கள், படங்கள் | Naturephoto |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/list-news-Mjg2NDA0-page-2.htm", "date_download": "2019-11-17T17:27:21Z", "digest": "sha1:36DUU7EJ7PMCCDFLPF2TSV3A5UMW37UP", "length": 15768, "nlines": 214, "source_domain": "www.paristamil.com", "title": "PARISTAMIL NEWS", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nRosny sous-bois இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு ( alimentation ) அனுபவமிக்க ஆண் அல்லது பெண் காசாளர் தேவை ( caissière ).\n93இல் பொருட்கள் விநியோகம் செய்ய சாரதி தேவை\nmetro oberkampf உள்ள உணவகத்திற்கு பரிசாரகர் (serveur/serveuse)அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nஅழகுக் கலை நிபுணர் தேவை\nChatillonஇல் உள்ள அழகு நிலையத்திற்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுணர் தேவை.\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி நிலையம்\nCreteil 94000, Drancy 93700ல் பல்கலைகழக பட்டதாரி ஆசிரியர்களினால் பிரெஞ்சு/ஆங்கில வகுப்புகள் நடைபெறுகின்றன.\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\nLe Blanc Mesnil - Le Bourget இல் 2019/2020 க்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்.\nPantin க்கு அருகாமையில் centre-ville இல் அமைந்துள்ள 18m2 அளவு கொண்ட Alimantation bail 3/6/9 விற்பனைக்கு\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nஓராண்டுக்கு முன் நதியில் விழுந்த ஐபோன் உரிமையாளருக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nஅமெரிக்காவில் ஓராண்டுக்கு முன் நதியில் விழுந்த ஐபோனை யூடியூபர் ஒருவர், கண்டெடுத்து உரிமையாளரிடம் ஒப்படைத்ததாக பதிவிட்ட வீடியோவை அ\nபேஸ்புக்கில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்\nபிரபல சமூகவலைத்தளமான பேஸ்புக்கிலிருந்து சில வசதிகள் மறைக்கப்படவுள்ளன. இதன்படி ஒருவருடைய போஸ்ட்டிற்கான ல��க்குகளின் எண்ணிக்கை, ரிய\nவிபத்தில் சிக்கியவரின் உயிரை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்...\nஅமெரிக்காவில் விபத்தில் சிக்கிய தனது தந்தையின் உயிரை காப்பாற்ற, அவர் அணிந்திருந்த ஆப்பிள் நிறுவனத்தின் வாட்ச் உதவியதாக மகிழ்ச்சிய\nஆப்பிளின் iPhone 11 வாங்க காத்திருப்போருக்கு...\nஆப்பிள் நிறுவனம் கடந்த 10 ஆம் திகதி தனது புத்தம் புதிய iPhone 11 கைப்பேசிகளை அறிமுகம் செய்திருந்தது. இவற்றில் iPhone 11, iPhone\nபேஸ்புக் நிறுவனம் எடுத்த அதிரடி நடவடிக்கை\nபயங்கரவாதக் குழுக்களுடன் தொடர்புடைய 26 மில்லியனுக்கும் அதிகமான உள்ளடக்கங்களை நீக்கியுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. ஐ.\nகூகுள் நிறுவனத்துக்கு கிடைத்த அதிர்ச்சி\nவரி ஏய்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட கூகுள் நிறுவனம் ரூ. 7,600 கோடி அபராதம் செலுத்த ஒப்புக் கொண்டுள்ளது. கூகுள், ஆப்பிள் போன்ற பெர\nமூன்று கமராக்களுடன் பிரம்மாண்டமாக அறிமுகமாகிய புதிய iPhone\nகைபேசி நிறுவனங்களிடையே நிலவும் கடுமையான போட்டிக்கு இடையே Apple நிறுவனம் அதன் புதிய iPhone வகையை அறிமுகம் செய்துள்ளது. மூன்று கேம\nபேஸ்புக் நிறுவனத்திற்கு எதிராக விசாரணை\nபேஸ்புக் நிறுவனத்திற்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயனாள\nஇனி பணம் இன்றி முகம் மூலம் பணம் செலுத்தலாம்\nசீனாவில் பணம், வங்கி அட்டை, வாலட் அல்லது ஸ்மார்ட்போன் ஏதுமின்றி முகத்தை மட்டுமே கொண்டு வாங்கிய பொருளுக்குப் பணம் செலுத்தும் நடைமு\niPhone கைத்தொலைபேசிகளில் தகவல் ஊடுருவல்\nகுறைந்தது கடந்த ஈராண்டு காலமாக iPhone கைத்தொலைபேசிகள் ஊடுருவப்பட்டுள்ளதாக Google பாதுகாப்பு நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். கைத்\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/70444-steve-jobs-look-alike-photo-boots-up-new-apple-conspiracy-theories.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-17T17:14:51Z", "digest": "sha1:UGPT4ZSFUOSCD5GYXMRQMK764SHNHBRO", "length": 9549, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘என்னது; ஸ்டீவ் ஜாப்ஸ் உயிரோடு இருக்கிறாரா?’ - வைரல் போட்டோ | Steve Jobs look-alike photo boots up new Apple conspiracy theories", "raw_content": "\nசமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்\nகுன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு\n‘என்னது; ஸ்டீவ் ஜாப்ஸ் உயிரோடு இருக்கிறாரா’ - வைரல் போட்டோ\nசமூக வலைத்தளங்களில் பரவிய ஒருவரின் புகைப்படம் மீண்டும் ஸ்டீவ் ஜாப்ஸை வைரலாக்கியுள்ளது.\nதொழில்நுட்ப சாதனங்களில் முன்னோடியாக திகழ்ந்து வரும் ஆப்பிள் நிறுவனத்துக்கு அடித்தளமிட்டவர் ஸ்டீவ் ஜாப்ஸ். தொழில்துறையில் சாதிக்க துடிக்கும் பலருக்கும் ஸ்டீவ் ஜாப்ஸின் கதை ஊக்கமாக சொல்வதும் உண்டு. சிறந்த உழைப்பாளர், சிறந்த நிர்வாகத்தலைவர், தொழில்நுட்ப அறிவாளி எனப் புகழப்படும் ஸ்டீவ் ஜாப்ஸ் 2011ம் ஆண்டு புற்றுநோய் காரணமாக காலமானார்.\nஅப்போது அவருக்கு வயது 56. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் சமூக வலைத்தளங்களில் பரவிய ஒரு புகைப்படம் மீண்டும் ஸ்டீவ் ஜாப்ஸை வைரலாக்கியுள்ளது. எகிப்தில் எடுக்கப்பட்ட ஒருவரின் புகைப்படம் கிட்டத்தட்ட ஸ்டீவ் ஜாப்ஸ் போலவே இருந்தது. உடனடியாக அதனை பகிர்ந்த பலரும் ஸ்டீவ் ஜாப்ஸ் உயிரிழக்கவில்லை இன்னமும் உயிரோடுதான் இருக்கிறார் என பதிவிட்டனர். அதற்கு சில ஆதாரங்களையும் அவர்கள் கூறினர். ஸ்டீவ் ஜாப்ஸ் ஷூ அணிய விரும்ப மாட்டார். சமீபத்தில் வெளியான புகைப்படத்தில் உள்ள நபரும் ஷூ அணியவில்லை என்று தெரிவித்தனர்.\nஇதற்குப் பதில் அளித்த மற்றொரு தரப்பு, அவர் கையில் ஆப்பிள் கடிகாரம் அணியவில்லை எனவே இவர் ஸ்டீவ் ஜாப்ஸ் இல்லை என நகைச்சுவையாக தெரிவித்தனர். இன்னும் சிலர் இதை���்பார்த்தால் Steve Jobs போல தெரியவில்லை. Steve no job போல தெரிகிறது என கிண்டலடித்து வருகின்றனர்.\nவிபத்தில் சிக்கியவர்களுக்கு உதவினால் ரூ. 5 ஆயிரம் சன்மானம்\nஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து வழக்கு: அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகடுமையான பனிப்பொழிவு: காஷ்மீரில் ஆப்பிள் விளைச்சல் பாதிப்பு\nபனிப்பொழிவால் முறிந்து விழும் ஆப்பிள் மரங்கள்\nரூ43 கோடி மதிப்பிலான ஆப்பிள் நிறுவன போலி தயாரிப்பு பொருட்கள் பறிமுதல்\nஇந்தியாவில் உற்பத்தியை அதிகரிக்க ஆப்பிள் திட்டம்\nசெப்டம்பர் ஸ்பெஷல் : மூன்று புது போன்களை வெளியிடும் ஆப்பிள் நிறுவனம்\nஒரு மணி நேரத்தில் அதிக வருமானம் : முதலிடத்தில் அமேசான்..\nஆப்பிள் சின்னத்திற்கு வாக்கு கேட்ட வனத்துறை அமைச்சர் \n ஆப்பிள் நிறுவனத்தின் கிரெடிட் கார்டு\nகேமிங், வீடியோ உள்ளிட்ட புதிய வசதிகளை அறிமுகப்படுத்திய ஆப்பிள்\nகொள்ளையர்களை பிடித்த மக்கள் மீது போலீஸ் தடியடி\nமுதலமைச்சர் பழனிசாமியுடன் திருமாவளவன் சந்திப்பு\n“கமல் நிச்சயம் அரசியலில் விஸ்வரூபமெடுப்பார்” - எஸ்.ஏ.சந்திரசேகர்\nமர்மக் காய்ச்சலால் பெண் உயிரிழப்பு : ஆவடி அருகே சோகம்\nராஜபக்ச குடும்பத்தில் மேலும் ஒரு அதிபர்.. கோத்தபய கடந்து வந்த பாதை..\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிபத்தில் சிக்கியவர்களுக்கு உதவினால் ரூ. 5 ஆயிரம் சன்மானம்\nஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து வழக்கு: அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2015/01/blog-post_27.html", "date_download": "2019-11-17T18:15:22Z", "digest": "sha1:KBGKJHBVZ7TO7OZSSSUGSS66ZGPZFGLB", "length": 19236, "nlines": 245, "source_domain": "www.radiospathy.com", "title": "பாடல் தந்த சுகம் : சந்திரிகையும் சந்திரனும் பேரில் வேறு தானடி | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nபாடல் தந்த சுகம் : சந்திரிகையும் சந்திரனும் பேரில் வேறு தானடி\nசில இயக்குநர்களின் ராசி அவர்கள் எந்த இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணிபுரிந்தாலும் அந்தக் கூட்ட்டணி வெற்றிகரமான பாடல்களைக் கொடுத்துவிடும். இயக்குநர் ஶ்ரீதர், பாலசந்தர், பாரதிராஜா, பாக்யராஜ் போன்றோர் இவ்வகையினர். இவர்களுக்குள் இருக்கும் இசை ஞானமும் காட்சிகளுக்கேற்ப எப்படியான பாடலை இசையமைப்பாளரிடமிருந்து தருவிக்க முடியும் என்ற சாமர்த்தியமும் கைவரப் பெற்றவர்கள் இவர்கள்.\nஇன்னோர் வகையினர் என்னதான் உச்ச இசையமைப்பாளருடன் இணைந்து பணி புரிந்தாலும் அவர்களின் ராசியோ என்னமோ பாடல்கள் அதிகம் கவனிக்கப்படாது கடந்து விடும். அந்த வகையில் இயக்குநர் விசுவின் படங்களில் பெரும்பாலானவை சங்கர் - கணேஷ் இரட்டையர்களின் இசையில் கவனிக்கத்தக்க பாடல்களோடு அமைந்திருந்தாலும், இளையராஜாவோடு இயக்குநர் விசு இணைந்த கெட்டி மேளம் படம் வந்த சுவடே பலருக்குத் தெரிந்திருக்காது.\nஅதே வரிசையில் இயக்குநர் வி.சேகர் அவர்களையும் சேர்த்து விடலாம். கிட்டத்தட்ட விசுவின் அடுத்த சுற்றாக இவருடைய படங்களைப் பொருத்திப் பார்க்கும் அளவுக்கு ஏராளமான குடும்பச் சித்திரங்களை உருவாக்கியவர் வி.சேகர்.\n\"நீங்களும் ஹீரோ தான்\" என்ற மாறுபட்ட கதையோடு களம் இறங்கியவருக்கு அடுத்து இயக்கிய \"நான் புடிச்ச மாப்பிள்ளை\" படத்தின் வெற்றி கை கொடுத்தது. சந்திரபோஸ் இசையில் அந்தப் படத்தில் வந்த \"தீபாவளி தீபாவளி தான்\" கவனிக்கத்தக்க பாடலாக அனைந்திருந்தது.\nஇயக்குநர் வி.சேகருக்கு பாடல்களை விட நகைச்சுவை தான் பட ஓட்டத்துக்குக் கை கொடுத்தது. ஆரம்பத்தில் ஜனகராஜ் பின்னர் கவுண்டமணி என்று தொடர்ந்து வடிவேலு, விவேக் என்று நகைச்சுவை நாயகர்களை குணச்சித்திர பாத்திரங்களில் நடிக்க வைத்து வெற்றி பெற்றார். \"பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்\" வி.சேகரின் இயக்குநர் வாழ்க்கையில் பெரு வெற்றியைக் கொடுத்த படம்.\nஇயக்குநர் வி.சேகர் இசைஞானி இளையராஜாவோடு இணைந்த மூன்று படங்களில் \"ஒண்ணா இருக்க கத்துக்கணும்\", \"பொறந்த வீடா புகுந்த வீடா\" இரண்டும் இவரின் தனித்துவமான குடும்பப்படங்கள். இவற்றிலிருந்து மாறுபட்டு முழுமையான காதல் கதையாக இவர் இயக்கிய \"பார்வதி என்னைப் பாரடி\" தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் கவனிக்கத்தக்க நாயகனாக வலம் வந்த சரவணன் நடிப்பில் வெளிவந்தது.\n\"பார்வதி என்னைப் பாரடி\" பட��்தில் அனைத்துப் பாடல்களும் அட்டகாசம் ரகம். அப்போது சென்னை வானொலியின் வழியாக எனக்கு அறிமுகமான பாடல்கள் வரிசையில் இந்தப் படத்தின் பாடல்களும் சேர்ந்து கொண்டன.\nகுறிப்பாக \"சின்னப் பூங்கொடி சிந்தும் பைங்கிளி\" பாடல்\nஅப்போது வயசுக்கோளாறுக்கு உரு ஏத்திய பாடல். அப்போது மின்சாரம் இல்லாத காலத்தில் நண்பர்களோடு பங்கு போட்டு 300 ரூபாவுக்கு மண்ணெண்ணை வாங்கி தண்ணீர் இறைக்கும் ஊசிலி மெஷினை ஜெனரேட்டர் ஆக்கிப் பார்த்த படங்களில் இந்தப் படத்தைப் பார்த்து நொந்த நினைவு மறக்க முடியாது.\n\"மச்சான் அருமையான காதல் கதையடா\"என்று கதையளந்து படத்தைப் போட மற்றவர்களையும் சம்மதிக்க வைத்து, பின்னர் படம் ஓடும் போது ஒவ்வொருத்தர் கண்ணும் விஜயகாந்தின் கொவ்வைப் பழக் கண் ஆகாதது தான் மிச்சம் :-)\nஎங்களுக்கே இப்படியென்றால் படம் எடுத்த வி.சேகருக்கு எப்படியிருக்கும் அதன் பிறகு அவர் முழு நீளக் காதல் கதைகளைத் தொடவே இல்லை.\nபார்வதி என்னைப் பாரடி படத்துக்கு முன்னர் வி.சேகர் & இளையராஜா கூட்டணியில் வெளிவந்த படம் தான் \"பொறந்த வீடா புகுந்த வீடா\".\nஅப்போதைய தனது ஆஸ்தான நாயகி பானுப்பிரியா மற்றும் சிவக்குமார் நடித்திருந்தனர்.\nஅந்தப் படத்தின் பாடல்களில் எனக்குப் பெரு விருப்பமான பாடலாக அமைந்தது \"சந்திரிகையும் சந்திரனும் வேறு வேறு தானடி\". அப்போது கொழும்பில் இயங்கிய எஃப் எம் 99 என்ற பண்பலை வானொலி தான் இந்தப் பாடலை ஊரெல்லாம் கேட்க வைத்துப் பிரபல்யம் அடைய வைத்தது.\nகவிஞர் வாலியின் வரிகளுக்கு மனோ மூன்று விதமாகத் தன் குரல்களை மாற்றிச் சேஷ்டை பண்ணினாலும் () கூட இணைந்த சித்ரா, குழுவினரும் பாடலின் இசையும் மெய்மறக்கச் செய்து இசையில் கலக்க வைக்கும்.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nபாடல் தந்த சுகம் : சந்திரிகையும் சந்திரனும் பேரில்...\nபாடல் தந்த சுகம் : மகராஜனோடு ராணி வந்து சேரும்\nபாடல் தந்த சுகம் : கதை கேளு கதை கேளு நிஜமான கதை கே...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமு���ியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nஆபாவாணன் வழங்கிய \"ஊமை விழிகள்\" உருவான கதை\nஎண்பதுகளிலே தமிழ் சினிமா கிராமியத்தை கொஞ்சம் தூக்கலாகவும், நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை இன்னொரு கோணத்திலுமாக கதையம்சங்கள் கொண்ட படங்கள் ...\nஇசைஞானி இளையராஜாவின் 🎸❤️ வெள்ளி விழா ஆண்டுப் பொங்கல் விருந்துகள் 🌴🌾\nஅமைதிப்படை மகா நதி ராஜகுமாரன் வீட்ல விசேஷங்க சேதுபதி ஐ.பி.எஸ் இவை 1994 ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்குத் தமிழின் முன்னணி நட்சத்திரங்கள் நடித...\n\"முதல் மரியாதை\" பின்னணி இசைத் தொகுப்பு\n\"முதல் மரியாதை\" தமிழ் சினிமா வரலாற்றில் மரியாதையோடு உச்சரிக்கவேண்டிய காவியம் அது. படம் வெளிவந்த காலத்தில் இருந்து இன்றுவரை சினிமா...\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\nகே.பாலசந்தரே எதிர்பார்த்திருக்க மாட்டார் அப்படியொரு இசைப் புரட்சியைத் தன் கவிதாலயா நிறுவனம் ஏற்படுத்தும் என்று. அது நிகழ்ந்தது 1992 ஆண்...\nபாடல் தந்த சுகம் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்\nஇந்தப் பாடலை எத்தனை தடவை கூகுள் ப்ளசிலும், பேஸ்புக்கிலும் நான் பகிர்ந்திருப்பேன் என்று நண்பர் நாடோடி இலக்கியன் கணித்து வைத்திருக்கக் கூடும...\nஜென்சி ஜோடி கட்டிய பாட்டுக்கள்\nவார இறுதி கழிந்து வேலை வாரம் ஆரம்பிக்கும் நாள், மலையெனக் குவிந்த வேலைகளை முடித்து இன்றைய நாளுக்கு முடிவுகட்டி ரயிலில் ஏறுகின்றேன். வழக்கமாகப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/09/20/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/40689/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-11-17T17:25:02Z", "digest": "sha1:7J5DF24ZR7OJN4FEZILAODZWX4UYE2GU", "length": 13723, "nlines": 169, "source_domain": "www.thinakaran.lk", "title": "நடிப்புக்கே இலக்கணமாக திகழ்ந்த நடிகன் | தினகரன்", "raw_content": "\nHome நடிப்புக்கே இலக்கணமாக திகழ்ந்த நடிகன்\nநடிப்புக்கே இலக்கணமாக திகழ்ந்த நடிகன்\nகம்மான பட்டபெந்திகே தொன் ஜோன் அபேவிக்ரம என்ற ஜோ அபேவிக்கிரம பிரபல சிங்களத் திரைப்பட நடிகராவார். இவர் 1927 ஜுன் 22ஆம் திகதி பிறந்தவர். இவர் ஆரம்ப காலத்தில் நகைச்சுவை நடிகராக திரைப்படத்துறையில் இணைந்தார். பின்பு 60களில் குணசித்திர பாத்திரங்களில் நடித்து குணசித்திர நடிகராகவும் கதாநாயகனாகவும் நடித்துப் புகழ் பெற்றார்.\nஇலங்கையின் இரத்தினபுரி மாவட்டத்தில் லெல்லுபிட்டி எனும் பின்தங்கிய கிராமமொன்றில் பிறந்தவர் அபேவிக்கிரம. இவருடன் கூடப் பிறந்தவர்கள் மூவர். திப்பித்திகல கலவன் பாடசாலை, இரத்தினபுரி சீவலி வித்தியாலயம் ஆகியவற்றில் கல்வி கற்றார்.\nஇவர் நடித்த முதல் திரைப்படம் தேவசுந்தரி, இருப்பினும் இத்திரைப்படத்திற்கு முன்பாக இவர் நடித்த மற்றுமொரு திரைப்படமான 'சரதம' 1957இல் திரையிடப்பட்டது. இவர் அறிமுகமான முதல் திரைப்படம் இதுவாகும். இவர் திரைப்படத்துறையில் பல பாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த பாத்திரங்கள் ஒன்றுக்கொன்று வித்தியாசமானவையாகும். இயற்கையான நடிப்பினையே இவர் விரும்பியிருந்தார். இவரின் பெரும்பாலான பாத்திரங்கள் இயற்கையோடு பின்னிப் பிணைந்தவை.\n1959இல் உலகப் புகழ்பெற்ற நாடக ஆசிரியர் சேக்ஸ்பியரின் 'ஒதெல்லோ' நாடகத்தை நடித்து மேடை நாடகத்துறையில் அறிமுகமான இவர் பல மேடை நாடகங்களில் நடித்துள்ளார். மேலும் சின்னத்திரையில் தொலைக்காட்சி நாடகங்கள் பலவற்றிலும் நடித்துள்ளதுடன், தொலைக்காட்சி நாடகத் தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.\nஇலங்கையில் திரைப்படத்துறையில் ஈடுபட்டுள்ளோருக்கு வழங்கப்படும் உயர்ந்த விருதாகக் கருதப்படுவது சரசவிய விருதாகும். இந்த விருது எமது லேக் ஹவுஸ் நிறுவனத்தால் வழங்கப்பட்டு வருகின்றது. எமது லேக் ஹவுஸ் நிறுவனம் வாராந்தம் வௌியிடும் சினிமா இதழ் சரசவி இதழ். இந்த சினிமா இதழ் மூலம் இந்த விருதுவிழா நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஜோ அபேவிக்கிரம 11தடவைகள் இந்த விருதைப் பெற்றுள்ளார்.\nதிரைப்படத்துறையினரை ஊக்குவிக்குமுகமாகவும், திரைப்படக் கலைஞர்களை கௌரவிக்குமுகமாகவும் வழங்கப்பட்ட இலங்கையின் அதியுயர் விருதாக ஜனாதிபதி விருதினை இவர் 7தடவைகள் பெற்றுள்ளார்.\n1999ல் 12வது சிங்கப்பூர் திரைப்பட சர்வதேச விருதினை இவர் பெற்றார். புரஹந்த கலுவர திரைப்படத்தில் நடித்தமைக்காக சிறந்த நடிகருக்காக வழங்கப்படும் சில்வர் ஸ்கிரீன் விருது இவருக்குக் கிடைத்தது.\nஜோ அபேவிக்கிரம தனது 84ஆவது வயதில் 2011செப்டம்பர் 21ஆம் திகதி காலமானார். அவர் உடற்பயிற்சிகளில் ஈடுபட்டிருந்த போது விழுந்துள்ளார். உடனடியாக களுபோவில மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் நிலையிலேயே உயிரிழந்தார். இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகோட்டாபய ராஜபக்ஷ நாளை பதவியேற்பு\nஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று, இலங்கையின் 8ஆவது ஜனாதிபதியாக மக்களால்...\nதேவையானவை: சிக்கன் - 250 கிராம், சின்ன வெங்காயம் - 100...\nபயம், அச்சம் இன்றி வாழக்கூடிய சூழல் உருவாக்கப்படும்\nகோட்டாபய வின் வெற்றிக்காக வாக்களித்த மற்றும் வாக்களிக்காத அனைவரும் பயம்,...\nஹரின் பெனாண்டோ பதவி விலகினார்\nதொலைத்தொடர்பு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டு அமைச்சர் ஹரின்...\nகோட்டாபய ராஜபக்ஷவுக்கு சஜித் பிரேமதாஸ வாழ்த்து\nஐ.தே.க. உப பதவியில் இருந்து விலகுவதாகவும் அறிவிப்புஜனாதிபதியாக மக்களால்...\nசிங்கர், Sony உற்பத்திகளுக்கான வர்த்தகநாமத் தூதுவர்களாக மீண்டும் பாத்திய, சந்தூஷ்\nநீடித்து உழைக்கும் நுகர்வோர் சாதனங்களின் சில்லறை விற்பனையில் நாட்டில்...\nINSEE சீமெந்து: இலங்கையின் நிர்மாணத்துறையின் ஊக்குவிப்புக்கு புதிய i2i\nநாட்டின் முன்னணி சீமெந்து உற்பத்தியாளரான INSEE சீமெந்து, தேசிய நிர்மாணத்...\n80% வாக்குப் பதிவு; தேர்தல் வாக்களிப்பு சுமூகம்\nதேர்தல் முடிவுகள் உடனுக்குடன் தினகரன் பேஸ்புக் பக்கத்தில்7ஆவது நிறைவேற்று...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nமுஸ்லிம்களின் வாக்குகளை தனியாக காட்டவே தேர்தலில் போட்டி\nசுயநலத்தின் வெளிப்பாடு-முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்க திட்டமிட்டு களமிறக்கப்பட்டவர் இன்னிக்குதான் மூதூரின் நிலை கண்டு முதலை கண்ணீர் வடிக்கிறார். முஸ்லிம்கள் விழித்துக்கொண்டார்கள். நன்றி -மர்சூக்...\nமுஸ்லிம்களின் காணிப் பிரச்சினைக்கு சஜித்துடன் பேச்சு\nஎம் சமூகத்துக்கு கிடைத்த மாபெரும் சாபாக்கேடு இந்த ஹிஸ்புல்லாஹ் மர்சூக் மன்சூர் - தோப்பூர்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/shanghai/", "date_download": "2019-11-17T17:45:46Z", "digest": "sha1:WLTKCAR3NDAE5BW4X5RID2QY323AQ2LV", "length": 24694, "nlines": 271, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Shanghai « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nபிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இருந்த ஹாங்காங் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இதையொட்டி ஹாங்காங்கில் நடந்த வண்ணமயமான நிகழ்ச்சிகளில், பிரிட்டன் மற்றும் சீனாவைச் சேர்ந்த விஐபிகள் கலந்து கொண்டு பொருளாதாரம், அரசியல், கலாசாரம் உள்ளிட்ட எல்லா அம்சங்களையும் விரிவாகப் பேசினர், ஒன்றைத் தவிர. அந்த ஒன்று, ஜனநாயகம். ஹாங்காங் மக்கள் கேட்கும் முழுமையான “மக்கள் ஆட்சி’.\n1997-ல் ஹாங்காங்கின் இறையாண்மையை சீனாவின் கையில் ஒப்படைத்தபோது, அடிப்படை அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. முழுமையான மக்கள் ஆட்சி படிப்படியாக ஏற்படுத்தப்படும் என்பதே அதில் கூறப்பட்டிருக்கும் முக்கிய அம்சம்.\nஹாங்காங்கின் பாதுகாப்பு, அயல்நாட்டு விவகாரம் தவிர வேறு எந்தப் பிரச்னையிலும் சீனா தலையிடக் கூடாது என்ற அடிப்படையில்தான் பிரிட்டிஷ் அரசு ஆட்சியை ஒப்படைத்தது. ஹாங்காங்கின் கலாசாரம், நாகரிகம், பொருளாதார அமைப்பு உள்ளிட்ட அடையாளங்கள் அழிக்கப்படக் கூடாது என்பதே இந்த உடன்பாட்டுக்கு முக்கியக் காரணம்.\nஆனால் இந்த எல்லையைக் கடந்து ஹாங்காங்கின் உள்விவகாரங்களில் சீனா மூக்கை நுழைக்கிறது என்பதுதான் மக்களாட்சிக்கு ஆதரவானவர்கள் கூறும் குற்றச்சாட்டு. எடுத்துக்காட்டாக அடிப்படை அரசமைப்புச் சட்டப்படி, ஹாங்காங் அரசின் செயல் தலைவர் (பிரதமர்) மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால் சீனா நியமிக்கும் ஹாங்காங்கைச் சேர்ந்த 800 பேர் கொண்ட தேர்தல் செயற்குழுதான் செயல் தலைவரைத் தேர்ந்தெடுத்து வருகிறது.\nஅவ்வாறு தேர்ந்தெடு��்கப்படுபவர் யாருக்கு ஆதரவாகச் செயல்படுவார் என்பதைக் கண்டுபிடிக்க உளவுத்துறையின் உதவியை நாட வேண்டியதில்லை. இது தவிர ஹாங்காங்கின் 60 உறுப்பினர் சட்டப்பேரவையில் 30 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை மட்டுமே மக்களிடம் உள்ளது. மீதி 30 பேருக்கு மறைமுக வாக்கெடுப்பு. இப்படிப் பல்வேறு வழிகளிலும் ஹாங்காங் மீதான பிடியை சீனா இறுக்கியிருக்கிறது.\n“ஒரு நாடு, இரு அமைப்பு’ என்ற கொள்கையின் அடிப்படையில்தான் சீனா-ஹாங்காங் இடையேயான உறவுப்பாலம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இரு அமைப்புகளும் அடிப்படையிலேயே வெவ்வேறானவை. ஒன்று பொதுவுடைமைக் கொள்கைகளைக் கொண்டது. மற்றொன்று முதலாளித்துவ தத்துவத்தை செயல்படுத்தி வருவது. “மக்காவோ’ பகுதியைப் போல ஹாங்காங்குக்கும் சிறப்பு நிர்வாகப் பகுதி என்ற அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இவையனைத்தும் எழுத்தில் மட்டும்தான் இருக்கிறது என்பதுதான் இப்போதைய பிரச்னை.\nஉலகின் மிகச்சிறந்த விமான நிலையம், பொருளாதாரச் சுதந்திரத்தில் முதலிடம், முதல்தர சரக்குக் கப்பல் தளம் என்ற பல்வேறு சிறப்புகளைக் கொண்டது ஹாங்காங். சீனாவின் தற்போதைய படுவேகமான பொருளாதார வளர்ச்சிக்கு சோதனைக் களமாகப் பயன்பட்டது ஹாங்காங்தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.\nசீனாவின் ஷென்சென் நகரம் 20 ஆண்டுகளுக்கு முன்பு சில ஆயிரம் பேர் வசித்த குக்கிராமமாக இருந்தது. தற்போது அங்கு மக்கள்தொகை 1 கோடியே 30 லட்சம். பல்வேறு வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என ஹாங்காங் தொழிலதிபர்களின் முதலீடுகளால் இன்று அந் நகரத்தின் அபார வளர்ச்சி பிரமிக்கத்தக்கது. ஹாங்காங் மீதான பிடியைத் தளர்த்த சீனா யோசிப்பதற்கு இவைதான் முக்கியக் காரணங்கள்.\nசீனாவின் கட்டுப்பாட்டுக்கு வந்த 10 ஆண்டுகளில் ஹாங்காங் சில சமரசங்களைச் செய்து கொள்ள வேண்டியதாகி விட்டது. ஹாங்காங் பகுதிக்குப் போட்டியாக ஷாங்காய் நகரை சீனா வளர்த்து வருகிறது.\nபல்வேறு புதிய நிறுவனங்களை ஷாங்காய் நகருக்குக் கொண்டுபோய், கிட்டத்தட்ட சீனாவின் வர்த்தகத் தலைநகராகவே அதை மாற்றிவிட்டது.\nஹாங்காங்கை விட சீனாவில் தயாரிப்புச் செலவு குறைவு என்பதால் ஹாங்காங் நிறுவனங்கள்கூட தங்கள் கடைகளை சீன நகரங்களில் பரப்பியிருக்கின்றன. பாதி நிறுவனங்கள் சிங்கப்பூரை நோக்கிப் படையெடுத்து வருகின்றன.\nஇதனால் ஹாங்காங்கின் சிறு தொழில் அதிபர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தாய்நாட்டுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதால் ஹாங்காங் மக்கள் இதுபோன்ற செயல்களை நேரடியாகக் குறைகூற முடியாது என்றாலும், தங்கள் பகுதி புறக்கணிக்கப்படுவதை எப்போதும் சகித்துக் கொள்ள மாட்டார்கள்.\nஇவை ஒருபுறம் இருக்க, சீனாவுடன் இணைந்திருப்பதால் ஹாங்காங் பகுதிக்கும் சில நன்மைகள் இருக்கத்தான் செய்கின்றன. 2003-ல் ஹாங்காங்கில் பொருளாதார மந்தம் ஏற்பட்டபோது, சீனாவின் உதவி இல்லாமல் போயிருந்தால் ஹாங்காங் மீண்டு வந்திருக்க முடியாது. சீனாவின் சரக்குகளைக் கையாளுவதால் ஹாங்காங் துறைமுகம் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது.\nஇது தவிர, 1997-க்கு முந்தைய கணக்கை ஒப்பிட்டால் சுற்றுலாப் பயணிகளின் வருகை பல மடங்காகி இருக்கிறது. சீனாவிடம் இருந்து பிரிக்க முடியாத அங்கமாக ஹாங்காங் மாறிவிட்டது என்பதை இவை உணர்த்துகின்றன.\nசீனாவின் எரிச்சல்களுள் ஒன்றாகக் கருதப்படும் தைவான், சீனாவுடன் சேர்வதற்குத் தயக்கம் காட்டுவதற்குக் கூறப்படும் காரணங்களுள் ஒன்று முழுமையான மக்களாட்சி மறுக்கப்படும் என்பதுதான். எனினும், முன்புபோல் அல்லாமல் மக்களாட்சிக்கு ஆதரவான போராட்டங்களை சீனா சகித்துக் கொண்டிருப்பதே மிகப்பெரிய மாற்றம்தான்.\nபொருளாதாரத்தில் ஹாங்காங்கை சோதனைக் களமாகப் பயன்படுத்தி நாடு முழுவதும் பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்திய சீனா, ஹாங்காங்கில் முழுமையான மக்களாட்சியைக் கொண்டுவந்து, அதையும் நடைமுறைப்படுத்திப் பார்க்கலாமே. செய்வீர்களா தோழர்களே\nசீனப் பங்குச் சந்தை விலையில் பாரிய வீழ்ச்சி\nபங்குச் சந்தையின் அடிப்படை இன்னமும் பலமாகவே இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்\nசீனப் பங்குச் சந்தையில் ஏற்பட்ட பாரிய விலை வீழ்ச்சியை அடுத்து உலகெங்கும் பங்கு விலைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.\nசீனப் பங்குச் சந்தையில் கடந்த 10 ஆண்டுகளில் ஒரே நாளில் ஏற்பட்ட பெரிய வீழ்ச்சி இதுவாகும்.\nஷாங்காய் பங்குச் சுட்டெண்ணில் ஏற்பட்ட 9 வீத வீழ்ச்சி, முதலீட்டாளர்களுக்கு 100 மில்லியன் டொலர்கள் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமுதல் தடவையாக இந்தச் சுட்டெண்கள் 3000 புள்ளிகளை விட அதிகமாக வளர்ந்த மறுதினம், இந்த வ��ழ்ச்சி ஏற்பட்டுள்ளது.\nஇரு வாரங்களுக்கு முன்னர் இருந்த நிலைக்கு இந்தச் சுட்டெண்கள் தற்போது சென்றுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/narasimmar-jayathin-special/", "date_download": "2019-11-17T17:42:11Z", "digest": "sha1:4ERORZEWDN4XXBIOHVEPVCAVLSEZAYO5", "length": 8186, "nlines": 102, "source_domain": "dheivegam.com", "title": "நரசிம்மர் ஜெயந்தி பலன்கள் | Narasimmar Jayanthi pooja in Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் இன்று ஒரு நாள் நரசிம்மரை வழிபட்டால் என்னென்ன பலன்களை பெறலாம் தெரியுமா \nஇன்று ஒரு நாள் நரசிம்மரை வழிபட்டால் என்னென்ன பலன்களை பெறலாம் தெரியுமா \nஇந்த உலகை காப்பதற்காக திருமால் பல அவதாரங்களை எடுத்துள்ளார். ஆனால் தன்னுடைய ஒரே ஒரு பக்தனை காப்பதற்காக திருமால் எடுத்த அவதாரமே நரசிம்ம அவதாரம். திருமால் தனது பக்தன் மீது வைத்துள்ள அவற்றை அன்பை காட்டுகிறது இந்த அற்புதமான நரசிம்மர் அவதாரம். ஒருவனை காக்க அவதரித்து, உலகத்தையே காத்து நிற்கும் நரசிம்மர் அவதாரம் நிகழ்ந்தது இன்று தான்.\nசித்திரை மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தி திதி நாளையே நாம் நரசிம்ம ஜெயந்தியாக கொண்டாடுகிறோம். அந்த நன்னாளானது இன்று தான். இந்த நாளில் நாம் நரசிம்மர் கோயிலிற்கு சென்று தாமரை, செவ்வரளி போன்ற மலர்களால் அர்ச்சனை செய்வது சிறப்பு. அதோடு வெல்லம், சர்க்கரைப் பொங்கல், அவல் போன்றவற்றை நைவேத்யமாக படைத்து நரசிம்மரை வழிபடுவது நல்லது.\nநரசிம்மர் கோயிலிற்கு செல்ல இயலாதவர்கள் வீட்டிலேயே நரசிம்மரை வழிபட்டு அவருக்குரிய மந்திரத்தை ஜபிக்கலாம். இன்று நரசிம்மரை வழிபடுவதன் பயனாக நமது தொழிலில் உள்ள தடைகள், நமது முன்னேற்ற பாதையில் உள்ள தடைகள் என அணைத்து விதமான தடைகளும் விலகும். நமக்கான வேண்டுதல் அனைத்தையும் நரசிம்மர் நிறைவேற்றி தரக்கூடிய ஒரு அற்புதமான நாள் இன்று.\nநரசிம்மர் மந்திரம் படிக்க இங்கு கிளிக் செய்யவும்.\n5 நொடிகளில் நினைத்ததை சாதிக்க சோடசக்கலை நேரம்.\nசெய்யக்கூடாத பாவங்கள் எவை தெரியுமா வள்ளலார் கூறியது\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_-_14", "date_download": "2019-11-17T17:34:36Z", "digest": "sha1:LH4VTN7IZG2VNOIAACG6U7G32UPNPJSG", "length": 57757, "nlines": 183, "source_domain": "ta.wikisource.org", "title": "அந்திம காலம்/அந்திம காலம் - 14 - விக்கிமூலம்", "raw_content": "அந்திம காலம்/அந்திம காலம் - 14\n←அந்திம காலம்/அந்திம காலம் - 13\nஅந்திம காலம்/அந்திம காலம் - 15→\nஅந்திம காலம் என்னும் இந்நாவல், மலேசிய எழுத்தாளரான ரெ.கார்த்திகேசு என்பவரால் எழுதப்பட்டது.\nஅவர்கள் வீடு வந்து சேர மணி மூன்றாகிவிட்டது. சுந்தரத்தை வீட்டு வாசலிலேயே இறக்கிவிட்டு ராமா போய்விட்டார். வீட்டுக்குள் வந்த போது வீட்டில் அத்தை மட்டுமே இருந்தாள். காலையில் பரமாவோடு ஆஸ்பத்திரிக்குப் போன ஜானகியும் அன்னமும் இன்னும் திரும்பவில்லை என்று தெரிந்தது. பரமாவுக்கு என்ன முடிவு என்று தெரிந்து கொள்ள மனம் தத்தளித்தது.\nகாரை எடுத்துக் கொண்டு தாமாக ஸ்பெஷலிஸ்ட் சென்டருக்குப் போகலாமா என நினைத்தார். ஆனால் அதற்கு உடல் இடம் கொடுக்காது எனத் தெரிந்தது. கால்கள் தளர்ந்திருந்தன. கால் கை தசையில் இறுக்கமான பிடிப்புகளும் வலியும் இருந்தன. இரத்த ஓட்டம் குறைந்துவிட்டிருந்தது தெரிந்தது. கொஞ்சம் நடந்தாலே இளைத்தது. இன்று காலை நடக்க முயன்று பட்ட அவதியை நினைத்துக் கொண்டார். ஜானகியும் அன்னமும் செய்தி கொண்டு வரட்டும் என்று காத்திருந்தார்.\nஅத்தை கதவின் ஓரத்தில் அவருக்கு என்ன உணவு வேண்டும் என்று கேட்பது போல் எதிர்பார்ப்புடன் காத்திருந்தாள். அவருக்கு வயிறு பசித்தது. \"சாப்பாடு இருக்கா அத்தை எனக்குக் கொஞ்சம் சோறும் ரசமும் எடுத்து வையேன் எனக்குக் கொஞ்சம் சோறும் ரசமும் எடுத்து வையேன்\" என்றார். அத்தை விரைந்து சமையலறைக்குப் போனாள்.\nவயிறு பசிப்பதற்குக் காரணம் டாக்டர் ராம்லிதான். அவர் போட்டுவிட்ட ஊசிதான்.\nதான் கையெழுத்திட்டுக் கொடுத்த பத்திரங்களைப் பெற்றுக் கொண்டு ஒருமுறை கையெழுத்தைச் சரி பார்த்தார். ஒரு வார்த்தையும் பேசவில்லை. மதர் மேகி அவரிடம் கேட்ட கேள்வி பற்றியோ தங்கள் பழைய ஆசிரியர் - மாணவர் தகராறு பற்றியோ வாய் திறக்கவில்லை. அவருடைய முகம் என்றும் போல்தான் இருந்தது. கசப்போ இனிப்போ காரமோ ஒன்றும் இல்லை. சுந்தரமும் என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாகவே இருந்தார்.\nதாமாக ஒரு ஊசியை எடுத்து ஒரு குப்பியிலிருந்து மருந்து நிரப்பி அவருடைய கையில் குத்தி விட்டார். சில மாத்திரைகளைக் கொடுத்துத் தண்ணீர் கொடுத்து விழுங்கச் சைகை காட்டினார். சில மருந்துகள் அவர் பெயர் எழுதப் பட்டு தயாராக இருந்தன. அவற்றை சுந்தரத்திடம் கொடுத்தார்.\n\"இவற்றை எப்படிச் சாப்பிடுவதென்று லேபிலில் எழுதியிருக்கிறது. தவறாமல் சாப்பிடுங்கள். இன்றிரவு தொண்டை வீங்கிக் கரகரக்கக் கூடும். இந்த மாத்திரைகள் அதைத் தணிக்கத்தான். சாப்பிடுங்கள். அதிகம் பேசவேண்டாம். இது தூக்க மாத்திரை. தேவை ஏற்பட்டால் மட்டும் சாப்பிடுங்கள். நாளைக்காலை ஒன்பதரை மணிக்கு என்னை வந்து பாருங்கள்\nஏதாவது பேசாமல் போகக் கூடாது. அது பகைமையை வளர்க்கும் என எண்ணினார் சுந்தரம். \"இப்போது போட்டீர்களே, அது என்ன ஊசி\n\"அது அன்றைக்குப் போட்டதைப் போலத்தான். வாந்தி குமட்டலைக் குறைத்துப் பசியைக் கொடுக்கும்\" என்றார் ராம்லி. அன்று அவர் கொடுத்த மருந்து நல்ல பலன் கொடுத்ததை சுந்தரம் நினைத்துப் பார்த்தார்.\nதயங்கித் தயங்கிச் சொன்னார்: \"டாக்டர், மதர் மேகி உங்களிடம் பேசியது பற்றி...\n\"ஆமாம். அது சின்ன பழைய விஷயம். அதை மறந்து விடுங்கள். நாளைக்குப் பார்ப்போம்\" என விடை கொடுத்து வேறு வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தார் டாக்டர் ராம்லி.\nகொஞ்சமும் பிடி கொடுக்கவில்லை. தனது சந்தேகங்களைப் போக்கிச் சுமுகத்தை நிலை நாட்ட வேண்டும் என்பதில் அவருக்குக் கொஞ்சமும் அக்கறை இல்லை எனத் தெரிந்தது. உள்ளே என்ன நினைக்கிறார் என்பது கொஞ்சமும் புரியவில்லை.\nவீட்டுக்கு வரும் வழியில் ராமா கேட்டார்: \"என்ன சொல்றாரு நம் ராம்லி\n\"ஒண்ணும் சொல்ல மாட்டேங்கிறாரு ராமா இந்த விஷயத்தைப் பெரிசாகவே எடுத்துக்கில. மறந்திருங்கன்னு மட்டும் சொன்னார்.\"\n நான் அப்பவே சொன்னேன்ல, இதெல்லாம் மனசில வெச்சிக்க மாட்டார்னு\n\"ஆனா ஒரு கடுமையான முகமூடி போட்டுக்கிட்டே பேசிறாரு. சுமுகமே இல்ல\n\"அது முகமூடின்னு நீ நெனைக்கிற அதுவே அவருடைய முகமாக இருக்கலாம் இல்லியா அதுவே அவருடைய முகமாக இருக்கலாம் இல்லியா\nசாப்பாட்டு மேசையில் அமர்ந்ததும் ராம்லியின் முகம் நினைவுக்கு வந்தது. அது முகமா முகமூடியா என்பதை அவரால் தீர்மானிக்க முடியவில்லை. ஆனால் அவர் கொடுத்த அந்த மருந்து அன்று போலவே இன்றும் விரைவான பலன் கொடுத்தது. வயிற்றிலும் நெஞ்சிலும் குமட்டல் முற்றாக நின்றிருந்தது. பசித்தது. சோற்றின் மேல் ஆசை வந்தது. ஆனால் பரமாவின் நினைவு வந்ததும் மீண்டும் வயிறு கொஞ்சம் ��லவரம் அடைந்தது. அடக்கிக் கொண்டு சோற்றைக் கொஞ்சமாகப் பிணைந்து ஒரு கவளம் அள்ளி வாயில் வைத்த போது வாசல் மணி அடித்தது.\nஎட்டிப் பார்த்தார். ஒரு கூரியர் வேன் நின்றிருந்தது. சிப்பந்தி ஒருவர் ஒரு பெரிய கடித உரையுடன் இறங்கினார். சுந்தரம் கை கழுவி வௌியே சென்று கையெழுத்திட்டு அதை வாங்கிக் கொண்டார். இங்கிலாந்திலிருந்து வந்திருந்தது. அனுப்பியவர் பெயர் முகவரி உரையில் எழுதியிருக்க வில்லை.\nகிழித்துப் பார்த்தார். ஒரு காப்புறுதிப் பத்திரம் இருந்தது. ராதாவின் கையெழுத்தில் குறிப்பு ஒன்று இருந்தது.\n\"அப்பா, பிரேமின் மருத்துவக் காப்புறுதி அனுப்பியிருக்கிறேன். மருத்துவ மனையில் காட்டுங்கள். எல்லாச் செலவையும் ஏற்றுக் கொள்வார்கள். என் கண்மணியைப் பார்த்துக் கொள்ளுங்கள். விமானத்தில் இடம் கிடைத்ததும் வருகிறேன். ராதா\"\nபணத்துக்குக் குறைச்சலில்லை. இந்தத் துன்பங்களுக்கிடையே அது ஒன்றுதான் நிம்மதி. உன் நோய்களை நீ ஓய்வாக அனுபவிக்க நான் உனக்கு வேண்டிய பணம் கொடுக்கிறேன் என ஆண்டவன் சொல்கிறானா இந்தப் பணத்தைக் கொடுத்து உடல் நலத்தை வாங்க முடியுமா இந்தப் பணத்தைக் கொடுத்து உடல் நலத்தை வாங்க முடியுமா இந்தப் பணத்தைக் கொடுத்து உயிரை வாங்க முடியுமா\n உன் பெயரில் இந்த உலகில் எங்காவது பொருளகம் இருக்கிறதா இதோ இந்தக் காப்புறுதிப் பணத்தையும் என் உயிரையும் அங்கு வைப்புத் தொகையாகக் கட்டுகிறேன். என் பேரனின் உயிரை மீட்டுக் கொடுப்பாயா\nகாப்புறுதியை மேசை மீது வைத்துவிட்டு சாப்பாட்டு மேசையில் வந்து அமர்ந்தார். மெதுவாகச் சாப்பிட்டார். இனிமையாக இருந்தது. அமுதமாக இருந்து. அத்தையின் சமையல் தொண்டையில் இறங்கி வயிற்றில் சுகமாகத் தங்கியது. அற்ப சுகம்தான். ஆனால் அனுபவிக்கும் போது எத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறது\nஎதுவும் சிரமத்திற்குப் பிறகுதான் தெரிகிறது. சாப்பிடாமல் வாடிக் கிடந்த பின் சாப்பாட்டின் அருமை தெரிகிறது. நடக்க முடியாமல் முடங்கிக் கிடந்த பின்னர்தான் நடையின் அருமையும் காலின் அருமையும் தெரிகின்றன. இவற்றின் அருமை தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் இந்தத் தண்டனைகளா வௌிச்சத்தின் அருமை தெரியாத அறிவிலியே, கொஞ்ச நாள் இருட்டறையில் இருந்து தண்டனை அனுபவி. அதன் பின் சாதாரண வௌிச்சமே உனக்கு அபூர்வமாகத் தெரியும். அதை உனக்குக் காட்டுகிறேன் என இறைவன் விதித்திருக்கிறானா\n\"இவற்றையெல்லாம் தண்டனை என நினைக்க வேண்டாம். சோதனை என எண்ணிக் கொள்ளுங்கள்\" என்ற மதர் மேகியின் சொற்கள் நினைவுக்கு வந்தன.\nசரி, நான் இதைச் சோதனை என்று எடுத்துக் கொள்கிறேன். பரமாவுக்கும் இது சோதனையா இந்தப் பச்சிளம் வயதிலா இது சோதனை என அவனுக்குத் தெரியுமா இந்தச் சோதனைக்குப் பின் வாழ்க்கையைப் புதிதாகப் பார்த்து அதன் அருமைகளைப் புதிதாகக் கற்றுக் கொள்ளப் போகிறானா\nஇந்தச் சோதனைகள் இல்லாமலேயே வாழ்க்கை அவனுக்குப் புதிதாகத்தானே இருக்கிறது தைப்பிங் ஏரிப் பூங்காவில் அவன் தட்டாம் பூச்சி பிடிக்க முயன்றதை நினைத்துப் பார்த்தார். புல்லையும் சிறு காட்டுப் பூக்களையும் சிறு கைகளால் பிய்த்து உற்றுச் சோதித்ததையும் நினைத்துப் பார்த்தார். திருக்குறளை மழலையில் சொல்லிச் சிரித்ததை நினைத்ததார்.\n இப்போதுதானே முதலில் தெரிந்து கொள்கிறான். அன்பையும் பரிவையும் தெரிந்து கொள்கிறான். தன் தகப்பனிடமிருந்து வன்முறையையும் தெரிந்து கொள்ளுகிறான். தன் தாயின் அன்பு இருந்தாலும் அவளுக்கு அந்த அன்பைவிட ஏதோ இன்னொரு ஈர்ப்பு இன்னொரு இடத்தில் இருக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ளுகிறான். தெரிந்து கொண்டு இதன் அர்த்தங்கள் புரியாமல் திணறுகிறான். இப்படி அவன் பாதி கற்றுக் கொள்ளும் வேளையிலேயை தெய்வங்கள் சோதனை வைக்க வேண்டுமா\n 57 வயதில் நீ வாழ்க்கையைப் பற்றி என்னதான் கற்றுக் கொண்டாய்\" என்று என்னைக் கேட்பது சரி. எனக்கு சோதனை வைப்பது சரி. \"ஏ பரமா என்னும் பையனே\" என்று என்னைக் கேட்பது சரி. எனக்கு சோதனை வைப்பது சரி. \"ஏ பரமா என்னும் பையனே மூன்று வயதாகிவிட்டதே உனக்கு, என்ன கற்றுக் கொண்டாய் மூன்று வயதாகிவிட்டதே உனக்கு, என்ன கற்றுக் கொண்டாய்\" என அவனுக்குச் சோதனை வைக்கும் கொடுமைக்கார தெய்வம் எது\" என அவனுக்குச் சோதனை வைக்கும் கொடுமைக்கார தெய்வம் எது மதர் மேகி\nசாப்பிட்டு முடிக்கும் வேளையில் வீட்டுக்கு முன் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. அன்னம் காரை நிறுத்தி விட்டு இறங்கி வந்தாள். அவர் போய் அவசரமாகக் கை கழுவி துடைத்து வந்தார்.\nஜானகி பரமாவைத் தூக்கிக் கொண்டு இறங்கினாள். அவன் தூங்கிக் கொண்டிருக்கிறானா மயக்கத்தில் இருக்கிறானோ என அவருக்குத் தெரியவில்லை. அவனுக்குப் போர்வை போட்டு சுத்தியிருந்தார்கள். அவர்கள் முகங்களை ஆர்வத்துடன் பார்த்தார் சுந்தரம். \"என்ன ஆச்சு அக்கா ஏன் இவ்வளவு நேரம்\n\"ரெண்டு மூணு டாக்டர்கள் கூடிக் கூடிப் பேசி முடிவு சொல்லி எல்லாம் செட்டில் பண்ண இவ்வளவு நேரமாச்சி தம்பி. இப்பத்தான் விட்டாங்க\" என்றாள் ஜானகி.\n\"நாம மிந்தி நெனச்சத விட மோசமாகத்தான் இருக்கு. அக்யூட் லியூகேமியான்னு உறுதிப் படுத்திட்டாங்க. பல உறுப்புக்களுக்குப் பரவியிருக்காம். ரத்த சோகை ரொம்ப அதிகமா இருக்காம். மொதல்ல 'போன் மேரோ' (எலும்புச் சோறு) மாற்று அறுவை பண்ணனும்னாங்க. பிள்ளைக்கு சகோதரர்கள் இருக்காங்களான்னு கேட்டாங்க. இல்லைன்னேன். அப்பா அம்மா வரமுடியுமான்னு கேட்டாங்க. இல்ல, தாத்தா பாட்டிதான் இருக்காங்கன்னு சொன்னேன். அப்புறம் அதுவும் வேண்டான்னுட்டு ரேடியோதெராப்பியும் கெமோதெராப்பியுந்தான் ஆரம்பிச்சிருக்காங்க.\"\nதான் பட்ட பாடு அனைத்தும் அவனும் படப் போகிறான் என நினைத்து அவர் உள்ளம் சோர்ந்தது. ஜானகி அவனைக் கொண்டு உள்ளே படுக்கையில் கிடத்தினாள். அவனிடமிருந்து ஒரு சத்தமும் வரவில்லை.\n\"ஆரம்பிச்சிட்டாங்க. சில மருந்துகள் குடுத்திருக்காங்க. உடனே அட்மிட் பண்ணனும்னு சொன்னாங்க. ஆனா இன்னக்கி ராத்திரி இவனோட அப்பன் வரப்போற கதையைச் சொல்லி கூட்டி வந்திட்டோம். ஆனா முடிஞ்சா இன்னக்கி ராத்திரியே அட்மிட் பண்றது நல்லது தம்பி அட்மிட் பண்ண ரெண்டாயிரம் வெள்ளி டெப்போசிட் கேக்கிறாங்க அட்மிட் பண்ண ரெண்டாயிரம் வெள்ளி டெப்போசிட் கேக்கிறாங்க\nராதா காப்புறுதிப் பத்திரம் அனுப்பியிருப்பதைச் சொல்லி பணத்தைப் பற்றிப் பிரச்சினை இல்லை எனச் சொன்னார்.\n\"ரொம்ப துவண்டு போயிட்டான் தம்பி. டாக்டர் சொக்கலிங்கம்னு ஒரு ஸ்பெஷலிஸ்ட் வந்து எங்கிட்ட பேசினாரு. புற்று நோய் செல்கள் ரொம்ப வளந்திருக்கு. பல உறுப்புக்கள பாதிச்சிருக்கு. இதக் கட்டுப் படுத்தலன்னா ஒரு மாசம் கூட பிள்ள தாங்கமாட்டான்னு சொல்றாரு\nஅறைக்குள் சென்று அவனைப் பார்த்தார். தன் வேதனைகளை மறந்து அவன் தூக்கத்தில் இருந்தான். ஜானகி அவன் தலையணையைச் சரி செய்து அவனுக்குப் போத்திவிட்டு போர்வையின் விளிம்புகளை உள்ளே சொருகி நிமிர்ந்து அவரைப் பார்த்தாள்.\n\"உங்களுக்கு உடம்பு பத்தி என்ன சொன்னாங்க\" என்று கேட்டாள். அவள் குரலில் சோகம் தோய்ந்திருந்தது.\nஇந்த வீட்டில் நல்ல சேதிக்கு இடமில்லை என்பது உனக்குத் தெரியாதா ஜானகி என்பது போல் அவளை ஒரு கணம் உற்றுப் பார்த்து விட்டு \"முன்னேற்றம் ஒண்ணும் இல்ல புது சிகிச்சை ஆரம்பிச்சிருக்காங்க\" எனப் பெரு மூச்சு விட்டார்.\nவாடிப் போன பூவைப்போல் கிடக்கும் அவனை மீண்டும் பார்த்தார். தனக்கும் பரமாவுக்கும் இப்போது ஒரு பந்தயம் நடக்கிறது. யார் முதலில் போவது பரமா சாவுக்கு என்னோடு போட்டி போடாதே தாத்தா முதலில் போகும் வரை காத்திரு தாத்தா முதலில் போகும் வரை காத்திரு இல்லாவிட்டால் நீ அங்கே தனியாக இருந்து ஏங்குவாய் இல்லாவிட்டால் நீ அங்கே தனியாக இருந்து ஏங்குவாய் நான் போய் நீயும் வந்து சேர, நாம் அங்கே உட்கார்ந்து தமிழ்ப் படிக்கலாம். கண்ணீர் துளிர்த்தது. எழுந்து வௌியே வந்தார்.\nடாக்டர் ராம்லியின் மருந்துகள் சில அமிலங்களை அடக்கி வைத்திருந்தாலும் பரமா பற்றிய இந்தச் செய்திகள் வேறு அமில ஊற்றுக்களைத் தோற்றுவித்திருக்க வேண்டும். வயிற்றில் ஒரு புரட்டலும் வலியும் தோன்றின. நெஞ்சு குமட்டியது.\nஇன்று இரவு சிவமணியும் அவன் தாயாரும் வரப் போகிறார்கள் என்ற நினைவு வந்தது. இன்றிரவு மீண்டும் இடியும் மின்னலுமாக இருக்கப் போகிறது. தயாராகவும் தைரியமாகவும் இருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டார்.\nஆறு மணி முதலே காத்திருந்தார்கள். சிவமணியும் அவன் தாயாரும் வந்து சேர்ந்தவுடன் விஷயத்தைச் சொல்லி அவர்களையும் ஸ்பெஷலிஸ்ட் சென்டருக்கு அழைத்துச் சென்று அவன் தகப்பன் மூலமாகவே பரமாவை அங்கு சேர்க்க வேண்டும் என்பது திட்டம்.\nஅப்படி சிவமணி ஒத்துக் கொண்டால் அன்றைக்கு இரவு அன்னம் மருத்துவ மனையில் பரமாவுக்குத் துணையாகத் தங்கியிருப்பதாக ஏற்பாடு. ஆகவே தனக்கு மாற்றுத் துணிகளையும் இரவில் குடிக்க மைலோவைக் கலந்து பிளாஸ்கிலும் எடுத்துத் தயாராக வைத்துக் கொண்டாள் அன்னம். பரமாவின் துணிகள் ஒரு தனிப் பையில் இருந்தன.\n\"ஒத்துக்குவானா தம்பி, உன் மருமகன் இல்ல பிள்ள செத்தாலும் சரி, எனக்கு என் ரோஷந்தான் முக்கியம்னு தரதரன்னு இழுத்திட்டுப் போயிடுவானா இல்ல பிள்ள செத்தாலும் சரி, எனக்கு என் ரோஷந்தான் முக்கியம்னு தரதரன்னு இழுத்திட்டுப் போயிடுவானா\" என்று கேட்டாள் அன்னம்.\n அப்படி இழுத்திட்டுப் போனாலும் நாம் தடுக்க முடியாது. அவன் பிள்ள, அவன் இ��்டம் நாம் என்ன பண்ண முடியும் நாம் என்ன பண்ண முடியும்\" என்றார். பரமா படுத்திருந்த அறையை நோக்கிப் பரிதாபமாகப் பார்த்தார்.\nஏழு மணிக்குத்தான் தன் கார் டெலிபோனிலிருந்து அழைத்தான். \"பிரேம் தயாரா இருக்கானா\n இதக் கேளு, பரமாவுக்கு உடம்பு சரியில்ல... ஆஸ்பத்திரியில...\"\n\"ஷட் அப்\" அவனுடைய பதில் ஒரு கிளவ்ஸ் அணிந்த குத்துச் சண்டைக்காரனின் பலத்துடன் அவர் முகத்தில் குத்தியது. \"இந்த சாக்குப் போக்கெல்லாம் தேவையில்ல. அவனுடைய துணியெல்லாம் எடுத்து பேக் பண்ணி வைங்க. நானும் அம்மாவும் அங்க வந்து எறங்குவோம். அவன என் காடியில ஏத்துவோம். உடனே திரும்பிடுவோம். அதுக்கு மேல ஒரு நிமிஷம் கூட உங்க வீட்டில தங்க மாட்டோம்.\"\n\"நான் பினேங் பாலத்துப் பக்கம் இருக்கேன். இன்னும் அரை மணி நேரத்தில வந்திருவேன்.\" போனைத் துண்டித்தான்.\nநாயைக் கட்டி வைத்து முன் கேட்டைத் தயாராய் திறந்து வைத்து அரை மணி நேரம் நெருப்புத் தணலில் இருந்தார்கள்.\nஏழரை மணிக்கு அவனுடைய ராட்சசப் பாஜேரோ ஜீப் வண்டி தீப்பந்தங்கள் போன்ற தன் முன் விளக்குகள் எரிய அவருடைய வீட்டின் முன் வந்து நின்றது. கட்டி வைத்திருந்த நாயின் இடைவிடாத குரைப்புப் பின்னணியில் சிவமணி இறங்கினான். அவன் தாயார் - மிக அபூர்வமாகத் தான் பார்த்துள்ள சம்பந்தியம்மாள் - ஜீப்பிலேயே உட்கார்ந்திருந்தாள்.\nகதவருகில் வந்து நின்றதும் அவன் அவரைப் பார்த்துக் கேட்டான்: \"எங்க பிரேம் கொண்டாங்க வௌிய, நான் போகணும் கொண்டாங்க வௌிய, நான் போகணும்\" என்றான். முகத்தில் கடுமைதான் இருந்தது.\n\"வா சிவமணி. உள்ளுக்கு வா. உன் மகன்தான, நீ நல்லா அழைச்சிட்டுப் போலாம். ஆனா உள்ளுக்கு வந்து நாங்க சொல்றதக் கேட்டுட்டு அழச்சிட்டுப் போ\n அதையும் இதயும் சொல்லி அவன வச்சிக்கப் பாப்பிங்க நான் இப்படியே போறதுதான் நல்லது நான் இப்படியே போறதுதான் நல்லது\n\"சரி. சந்தோஷம். எப்படியிருந்தாலும் உன்மகன் நடக்கிற நிலமையில இல்ல. நீ உள்ள வந்து அவனப் பாத்திட்டு படுக்கையிலேருந்து தூக்கிட்டுப் போ\nஅவன் திரும்பித் தன் தாயைப் பார்த்தான். \"அம்மா நீ வா. போய்ப் பையனத் தூக்கிட்டு வா நீ வா. போய்ப் பையனத் தூக்கிட்டு வா\nசம்பந்தியம்மாள் காரைவிட்டு இறங்கினாள். அவள் முகத்திலும் அனல் பறந்தது. அவள் உள்ளே நுழைய அவர் வடூவிட்டார். அன்னம் அவளைப் பரமா படுத்திருந்த அறைக்கு அழைத்துப் போனாள். சிவமணி ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டு கேட்டருகில் இருளான ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து அதற்குள் மேலும் கீழும் நடந்து கொண்டிருந்தான்.\nஜானகி பரமாவின் பக்கத்தில் அழுதவாறு உட்கார்ந்திருந்தாள். சம்பந்தியம்மாள் பரமாவைப் பார்த்ததும் முகம் சுருங்கினாள். அவன் உடம்பு அப்போது கொதிக்க ஆரம்பித்திருந்தது. அவனைத் தொட்டுப் பார்த்து கையை வெடுக்கென்று எடுத்துக் கொண்டாள்.\n\" என்று அன்னத்தைப் பார்த்துக் கேட்டாள்.\nஅன்னம் அந்த அம்மாளை எரித்துவிடுவது போலப் பார்த்தாள். \"இப்பவாவது அந்தக் கேள்வியக் கேக்க மனசு வந்திச்சே உங்களுக்கு கொஞ்சம் பொறுமையா கேளுங்க. உங்க பேரனுக்குக் கேன்சர். இரத்தக் கேன்சர். பிள்ளை இப்ப சாகப் பிழைக்கக் கெடக்கிறான் கொஞ்சம் பொறுமையா கேளுங்க. உங்க பேரனுக்குக் கேன்சர். இரத்தக் கேன்சர். பிள்ளை இப்ப சாகப் பிழைக்கக் கெடக்கிறான்\nசம்பந்தியம்மாள் மருண்டு போய் பிள்ளையையும் அன்னத்தையும் ஜானகியையும் மாறி மாறிப் பார்த்தாள். \"ஏன் இத மிந்தியே சொல்லல\nசுந்தரம் அறை வாசலில் நின்று பதில் சொன்னார். \"நீங்க சொல்ல விட்டாதான சொல்றதுக்கு எனக்குக் கடுமையான எச்சரிக்கை குடுக்கிறதிலதான் உங்க மகனுக்கு அக்கறை இருந்ததே தவிர நான் திரும்பத் திரும்பச் சொல்ல முயற்சி பண்ணியும் அவர் காது குடுத்துக் கேக்கவே இல்ல. நீங்களே வந்து தெரிஞ்சிக்குங்கன்னு விட்டாச்சி எனக்குக் கடுமையான எச்சரிக்கை குடுக்கிறதிலதான் உங்க மகனுக்கு அக்கறை இருந்ததே தவிர நான் திரும்பத் திரும்பச் சொல்ல முயற்சி பண்ணியும் அவர் காது குடுத்துக் கேக்கவே இல்ல. நீங்களே வந்து தெரிஞ்சிக்குங்கன்னு விட்டாச்சி\n\" என்று மீண்டும் சந்தேகமாகக் கேட்டாள்.\n\"டாக்டர் சொன்னாதான் நம்புவிங்கன்னா, அங்கேயே போய் கேட்டுக்கலாம். அங்க போகத்தான் நாங்களும் தயாரா இருக்கோம்\nசம்பந்தியம்மாள் வௌியே போய் சிவமணியைத் தனியாகக் கொண்டு போய் அவன் காதில் குசுகுசுத்தாள். அவன் அவர் பக்கம் குரூரமாகப் பார்த்தான். பின் சத்தமாகச் சொன்னான். \"எல்லாம் பொய்ம்மா பெரிய நாடகம் போட்றாங்க. இப்படி நடக்கும்னு நான் சொன்னேனா இல்லியா பெரிய நாடகம் போட்றாங்க. இப்படி நடக்கும்னு நான் சொன்னேனா இல்லியா நீ போய் தூக்கிட்டு வா நீ போய் தூக்கிட்டு வா அவனு���்கு என்ன சீக்கானாலும் கோலாலம்பூர்ல நாம கொண்டி வச்சிப் பாத்துக்கலாம். போ அவனுக்கு என்ன சீக்கானாலும் கோலாலம்பூர்ல நாம கொண்டி வச்சிப் பாத்துக்கலாம். போ இவங்க சொல்றத நம்பாத. தூக்கிட்டு வா இவங்க சொல்றத நம்பாத. தூக்கிட்டு வா நாம் போவோம்\nசம்பந்தியம்மாள் தயங்கித் தயங்கி மீண்டும் உள்ளே வந்தாள். அன்னத்தைப் பார்த்தாள். \"நெசந்தானா நீங்க சொல்றது இல்ல என் மகன் சொல்ற மாதிரி நாடகம் போட்றிங்களா இல்ல என் மகன் சொல்ற மாதிரி நாடகம் போட்றிங்களா\n\"நம்புறது நம்பாதது உங்களப் பொறுத்தது. நாங்க என்ன செய்ய முடியும் உள்ளதச் சொல்லியாச்சி. அவன் படுத்த படுக்கைதான். அவனுக்கு உடனடியா மருத்துவ சிகிச்சை தேவை. ஆனா உங்க மகனுக்கு தகப்பன்கிற முறையில பிள்ளயக் கொண்டு போக எல்லா உரிமையும் இருக்கு. நாங்க எத்தனையோ தடவ வீட்டுக்கும் ஆஸ்பத்திரிக்குமா அலைஞ்சாச்சி உள்ளதச் சொல்லியாச்சி. அவன் படுத்த படுக்கைதான். அவனுக்கு உடனடியா மருத்துவ சிகிச்சை தேவை. ஆனா உங்க மகனுக்கு தகப்பன்கிற முறையில பிள்ளயக் கொண்டு போக எல்லா உரிமையும் இருக்கு. நாங்க எத்தனையோ தடவ வீட்டுக்கும் ஆஸ்பத்திரிக்குமா அலைஞ்சாச்சி பரவாயில்ல வடூயிலேயே செத்துப் போனா நீங்களே ஏற்பாடு பண்ணிப் பொதைச்சிடுங்க\" என்று கூறிவிட்டு அன்னம் அழுதாள்.\nசம்பந்தியம்மாள் மீண்டும் மகனிடம் போய் குசுகுசுத்தாள். அவன் \"பொய் சொல்றாங்கம்மா\" என்று திருப்பித் திருப்பிச் சொன்னது காதில் விழுந்தது. அந்த அரை இருட்டுப் பகுதியில் அவன் கையில் சிகிரெட் முனை எரிந்தது மினுமினுப்பாகத் தெரிந்தது. அவன் கை வீச்சில் அது அங்குமிங்குமாக அலைந்தது.\nசம்பந்தியம்மாள் கொஞ்சம் கோபமாகப் பேசியது அவர்கள் காதில் விழுந்தது. \"சீக்குப் பிள்ளய நான் வச்சிப் பாக்க முடியாது. நீ வேற யாரையாவது வச்சிப் பாத்துக்க. என்னால ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்கும் அலைய முடியாது. நீயே போய் தூக்கிக்க நீயே ஆள் வச்சிப் பாத்துக்க நீயே ஆள் வச்சிப் பாத்துக்க\n\"என்னம்மா இவ்வளவு தூரம் வந்து இப்படிச் சொல்ற\n\"அப்பிடித்தான். நீயே போய் பாரு, உம்பிள்ளய இவங்கள்ளாம் சேந்து என்ன கதியாக்கி வச்சிருக்காங்கன்னு\" அவர்கள் காதில் விழ வேண்டும் என்பதற்காகச் சத்தமாகவே சொன்னாள். விஷத்தைக் கக்கும் வேளை வந்து விட்டால் அது மற்றவர்களைப் பாதிக்காமல் கக்கி என்ன பயன்\" அவர்கள் காதில் விழ வேண்டும் என்பதற்காகச் சத்தமாகவே சொன்னாள். விஷத்தைக் கக்கும் வேளை வந்து விட்டால் அது மற்றவர்களைப் பாதிக்காமல் கக்கி என்ன பயன் சுந்தரம் உள்ளுக்குள் கொதித்தார். ஆனால் அடங்கியிருந்தார்.\nசிவமணி கொஞ்ச நேரம் குழம்பியிருந்தான். அங்குமிங்கும் அலைந்தான். பின்னர் சிகரெட்டைத் தூக்கியெறிந்துவிட்டு சப்பாத்தைக் கழற்றி வைத்து விட்டு வீட்டுக்குள் வந்தான். ஜிம்மி மீண்டும் சங்கிலியில் திமிறிக் கொண்டு அவனைப் பார்த்துக் குலைத்தது.\nபடுக்கையருகில் வந்து பரமாவைப் பார்த்தவாறு நின்றான். அவன் வாயிலிருந்து அந்த அறைக்குள் சிகிரெட்டின் நாற்றம் பரவியது. ஜானகி எழுந்து தள்ளி நின்றாள். படுக்கையின் விளிம்பில் உட்கார்ந்தான். நெற்றியைத் தொட்டுப் பார்த்தான். பரமாவின் நெஞ்சில் போர்வையின் மேல் கைவைத்து இலேசாக உலுக்கினான்.\n லுக், டேடி இஸ் ஹியர்\" என்றான்.\nபிரேம் கண்களை மெதுவாகத் திறந்தான். சிவமணியைப் பலவீனமாகப் பார்த்தான். \"டேடி, ஐ எம் சிக்\" என்றான். மீண்டும் கண்களை மூடிக் கொண்டான்.\nஜானகியைப் பார்த்து முறைத்தான் சிவமணி. \"காய்ச்சல்தான அடிக்குது. கேன்சர்னு ஏன் பெரிய பொய்யச் சொல்றீங்க\n உனக்கு ஏன் நாங்க பதில் சொல்லிக்கிட்டு இருக்கணும் கேன்சரா இல்லையாங்கிறத நீயே டாக்டரக் கேட்டுத் தெரிஞ்சிக்க கேன்சரா இல்லையாங்கிறத நீயே டாக்டரக் கேட்டுத் தெரிஞ்சிக்க\" என்று சீறினாள் ஜானகி.\nகட்டிலின் விளிம்பில் உட்கார்ந்தவாறு மகனைப் பார்த்தவாறு இருந்தான். வாசல் பக்கம் நின்றிருந்த சுந்தரத்தைப் பார்த்தான். \"எப்ப உங்களுக்குத் தெரியும்\" என்று கேட்டான். அவன் கோபத்தின் சுருதிகள் குறைந்திருந்தன.\n\"ரெண்டு வாரமா சோதனைகள் நடந்தது. போன வாரம் உத்தேசமாத் தெரியும். இன்றைக்குத்தான் நிச்சயமா சொன்னாங்க ஸ்பெஷலிஸ்ட் சென்டர்ல சேக்கிறதுக்கு எல்லா ஏற்பாடுகளும் பண்ணிட்டு உனக்காகக் காத்திருக்கோம். அவ்வளவுதான்\" என்றார் சுந்தரம்.\nதலையைக் குனிந்து கொண்டான். யோசித்தவாறு இருந்தான். பின் தலை தூக்கிக் கேட்டான். \"அவளுக்குத் தெரியுமா\nஅவள் பெயரைக் கூடச் சொல்ல அவனுக்கு நா வரவில்லையே எனக் கோபப் பட்டார். கோபத்தை அடக்கிக் கொண்டு சொன்னார். \"தெரியும்\"\n\"அப்ப அவனப் பார்க்க வர்ராளா எப்ப வர்ரா\nயோசித்துச் சொன்னார். \"��து எனக்குத் தெரியாது. தெரிந்தாலும் உனக்குச் சொல்றதா இல்ல. பிள்ளை பேர்ல எடுத்த ஆஸ்பத்திரி இன்சூரன்ஸ் பத்திரம் மட்டும் அனுப்பியிருக்கு. இன்னைக்குத்தான் கூரியர்ல வந்தது\" என்றார்.\nதலை குனிந்தவாறு இருந்தான். அப்புறம் விருட்டென்று எழுந்து வௌியில் போனான். முன்பு சிகிரெட் பிடித்துக் கொண்டு நின்ற அதே இருளில் இன்னொரு சிகிரெட்டை எடுத்துப் பற்ற வைத்தான். புகைத்தவாறு இருந்தான்.\nஅவன் தாய் வரவேற்பரையில் ஒரு நாற்காலியின் விளிம்பில் குழம்பிப் போய் அமர்ந்திருந்தாள். இங்கு வந்து மகனோடு சேர்ந்து அடாவடித் தனம் செய்து அனைவரையும் அவமானப் படுத்திவிட்டு குழந்தையைப் பறித்துக் கொண்டு போகவேண்டும் என்று அவள் போட்டிருந்த திட்டங்கள் நிறைவேறாத ஏமாற்றமும் எரிச்சலும் முகத்தில் தெரிந்தன.\nசுந்தரம் இன்னொரு நாற்காலியில் வயிற்றைப் பிசைந்தவாறு உட்கார்ந்திருந்தார். இது மருந்து சாப்பிட வேண்டிய நேரம் என்பது நினைவுக்கு வந்தது. ஆனால் இங்கு நடக்கின்ற நாடகத்தின் இந்தக் காட்சி ஒரு முடிவுக்கு வராமல் தான் எழுந்து போவது நன்றாக இருக்காது என உட்கார்ந்திருந்தார். தலை விண் விண் எனத் தெறித்தது. கால் கை தசைகளை வலி பிசைந்து கொண்டிருந்தது. வயிற்றுத் தசைகளிலும் வலி தோன்றியிருந்தது.\nஇரண்டு மூன்று நிமிடங்களில் சிகிரெட்டைத் தூக்கி எறிந்துவிட்டுத் திரும்பி வந்தான் சிவமணி. சுந்தரத்தின் முன் நின்றான். \"சரி வாங்க அவனக் கொண்டு போய் ஆஸ்பத்திரியில அட்மிட் பண்ணுவோம் அவனக் கொண்டு போய் ஆஸ்பத்திரியில அட்மிட் பண்ணுவோம் நானும் டாக்டர்கிட்ட பேசணும்\" என்றான்.\nஅந்த முடிவு கிடைத்ததற்கப்புறம் வீடு பரபரத்தது. சாமான்கள் அடுக்கப்பட்டன. காரில் ஏறின.\nசுந்தரம் தன் அறைக்குப் போய் மருந்துகளைக் கவனமாகப் பொறுக்கிச் சாப்பிட்டார். ஜானகி கதவைத் திறந்து கொண்டு நுழைந்தாள்.\n உங்களுக்கு தலையும் வயிறும் வலிக்குதுன்னு பாத்தாலே தெரியுது. நீங்க மாத்திரை சாப்பிட்டு வீட்ல இருங்க. நானும் அக்காவும் எல்லாத்தையும் கவனிச்சிக்கிறோமே\n\"இல்ல ஜானகி. இவ்வளவு நடக்கும்போது நான் ஒண்டியா வீட்ல உக்காந்திருக்க முடியாது. நானும் வாரேன். வலி இருக்கத்தான் செய்யிது. ஆனா எல்லாம் கொஞ்சங் கொஞ்சமா பழகிக்கிட்டு வருது சமாளிச்சிக்கலாம் வா\nஉடல் வலி மட்டும் அல்ல. மன வ���ிகளும் கொஞ்சம் கொஞ்சமாகப் பழகிக் கொண்டுதான் வருகிறது. சமாளிக்க முடிகிறது. ஆனால் அணைகள் உடைகின்ற தருணம் ஒன்று இருக்கத்தானே வேண்டும், அது எப்போதோ என்று எண்ணியவாறு அன்னத்தின் காரில் ஏறி உட்கார்ந்தார்.\nஅன்னத்தின் சிறிய கஞ்சில் கார் வழிகாட்ட பாஜேரோ ஒரு புலி போலப் பின்னால் வந்து கொண்டிருந்தது.\nஆசிரியர் பக்கங்கள் இல்லாத படைப்புகள்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 5 சூன் 2012, 13:45 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-17T17:01:02Z", "digest": "sha1:4BZM6BZB2HTKIHVFQ2RSXKT36VNRLULR", "length": 5289, "nlines": 64, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பொன்னியின் செல்வன்/கொலை வாள்/இருளில் ஓர் உருவம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பொன்னியின் செல்வன்/கொலை வாள்/இருளில் ஓர் உருவம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பொன்னியின் செல்வன்/கொலை வாள்/இருளில் ஓர் உருவம்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபொன்னியின் செல்வன்/கொலை வாள்/இருளில் ஓர் உருவம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபொன்னியின் செல்வன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொன்னியின் செல்வன்/கொலை வாள்/வேளை நெருங்கிவிட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொன்னியின் செல்வன்/கொலை வாள்/வேஷம் வெளிப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/fund", "date_download": "2019-11-17T17:46:46Z", "digest": "sha1:DPSE2GU267BCYXR43VEO7QQQTA52T5TQ", "length": 4906, "nlines": 115, "source_domain": "ta.wiktionary.org", "title": "fund - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nநிதி; நிதியளி; வைப்பளி; வைப்பு\nவணிகவியல் - குறிப்பிட்ட நோக்கத்திற்காக வைக்கப்படும் முதலீடு அல்லது பண ஒதுக்கீடு. எடுத்துக்காட்டு:ஊதியம் அளித்தல்\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 31 சனவரி 2019, 11:31 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/supreme-court", "date_download": "2019-11-17T17:46:43Z", "digest": "sha1:NXFECJ5TJDUYYAN425ZPCKY6ACYRKE5M", "length": 10970, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "Supreme Court: Latest Supreme Court News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n13 ஆண்டுகளுக்கு பிறகு.. உச்சநீதிமன்ற கொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி பானுமதி.. அதுவும் தமிழர்\nஅயோத்தி தீர்ப்பு.. 5 ஏக்கர் மாற்று இடம் வேண்டாம்.. இஸ்லாமிய அமைப்புகள் பரபரப்பு முடிவு\nஅயோத்தி தீர்ப்பு.. உச்ச நீதிமன்றத்தில் இஸ்லாமிய அமைப்புகள் மறுசீராய்வு மனுதாக்கல் செய்ய முடிவு\nசபரிமலை.. உச்சநீதிமன்றத்தின் முக்கியமான மாறுபட்ட கருத்தை அரசு படிக்க வேண்டும்.. நாரிமன் அதிரடி\nசிதம்பரம் வழக்கு வாதத்தை காப்பி பேஸ்ட் பண்ணாதீங்க.. சிவக்குமார் ஜாமீனை ரத்து செய்ய கோர்ட் மறுப்பு\nஅரசும் பேனர் வைக்க கூடாது.. வழக்கு போட்ட டிராபிக் ராமசாமி.. கொள்கை முடிவு.. உச்சநீதிமன்றம் உத்தரவு\nஅரசியல் சாசனம் தான் நாட்டு மக்களின் புனித நூல்: சபரிமலை தீர்ப்பில் நாரிமன் 'நச்'\nசபரிமலை தீர்ப்பு குறித்து வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து முடிவெடுப்போம்: கேரளா முதல்வர் பினராயி விஜயன்\nஅந்த ஒரு வரிதான் முக்கியம்.. ரபேல் வழக்கில் தனி தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜோசப்.. என்ன சொன்னார்\nசபரிமலை தரிசனத்துக்கு அனுமதி கோரி 36 ப���ண்கள் ஆன்லைனில் விண்ணப்பம்\nரஃபேல் ஊழல் - நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரிக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்\nசபரிமலை உத்தரவுக்கு எதிரான செயல்பாடுகளை அனுமதிக்க முடியாது.. நீதிபதி நாரிமன் கண்டிப்பு\nரஃபேல் விவகாரத்தில் மக்களிடம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க அமித்ஷா, ரவிசங்கர் பிரசாத் வலியுறுத்தல்\nசபரிமலை தீர்ப்பு.. பாஜக, காங்கிரஸ் என்ன சொல்கிறது தெரியுமா\n2 கல்லில் 3 மாங்காய்.. செம சந்தோசத்தில் பாஜக தலைகள்.. ஒரே நாளில் அடுத்தடுத்து குட் நியூஸ்\nசபரிமலை: கடந்த முறை மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய நீதிபதி இந்து மல்கோத்ரா.. இப்போது பெரும்பான்மை பக்கம்\nஎந்த தவறும் நிகழவில்லை.. எப்ஐஆர் அவசியமில்லை.. ரபேல் வழக்கில் நீதிபதிகள் சொன்னது இதுதான்\nசபரிமலையில் மட்டுமல்ல.. மற்ற கோயில்கள், மசூதிகளிலும் பெண்கள் செல்ல கட்டுப்பாடு.. ரஞ்சன் கோகாய்\nலீக்கான ஆதாரங்கள் எல்லாம் வேஸ்ட்.. எந்த பயனும் இல்லை.. ரபேலில் யாரும் எதிர்பார்க்காத திருப்பம்\nதமிழக அரசு மனு தள்ளுபடி.. தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்ட தடையில்லை: உச்சநீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-46910076", "date_download": "2019-11-17T18:41:17Z", "digest": "sha1:INTCXSJ6T3GMEQI4RS7SLYQJ7QXD46NW", "length": 9481, "nlines": 124, "source_domain": "www.bbc.com", "title": "சீனாவில் 'ஐஸ்' விற்றவருக்கு மரண தண்டனை - BBC News தமிழ்", "raw_content": "\nசீனாவில் 'ஐஸ்' விற்றவருக்கு மரண தண்டனை\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை GUILLERMO ARIAS / getty\nImage caption 'கிரிஸ்டல் மெத்' போதைப்பொருள் (கோப்புப்படம்)\nசீனாவில் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டவர்களை பாதுகாப்பவராக அறியப்பட்ட நபர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.\nஇவர் அவரது கிராமத்தில் இருந்த சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைக்கு தலைவராக இருந்தவர்.\nஅந்த கிராமத்தில் இருந்த சுமார் 20% குடும்பங்கள் போதைப்பொருள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஅங்கு போதைப் பொருள் தொழிலில் ஈடுபட்டிருந்த அனைவருக்கும் பாதுகாப்பு அளித்த சாய் டோங்ஜியா எனும் அவரை சீன ஊடகங்கள், 'அந்த கிராமத்தின் காட் ஃப���தர்' என் வர்ணித்தன.\nஉறவினரின் டி.என்.ஏ மூலம் சிக்கிய 'சீரியல் கில்லருக்கு' மரண தண்டனை\nசீனா: மக்கள் தொகை சரிவை சந்திக்கும் - எச்சரிக்கும் ஆய்வு\nசீனாவின் தெற்குப் பகுதியில் உள்ள குவாங்டாங் மாகாணத்தில் இருக்கும் போஷே எனும் அப்பகுதியில் இருந்துதான் சீனாவில் பயன்படுத்தப்படும் மூன்றில் ஒரு பங்கு 'கிரிஸ்டல் மெத்' போதைப்பொருள் விநியோகம் செய்யப்பட்டது.\nமெத்தம்பெடமைன் எனும் எனும் வேதிப்பெயருடைய இந்த கிரிஸ்டல் மெத் போதைப்பொருள் சீனாவில் 'ஐஸ்' என்று அழைக்கப்படுகிறது.\nசாய் டோங்ஜியா டிசம்பர் 2013இல் நடந்த ஒரு சோதனையின்போது கைது செய்யப்பட்டார்.\nஒரு அதிகாலையில், 3,000க்கும் அதிகமான காவல் துறையினர் மேற்கொண்ட திடீர் சோதனையின்போது 180 பேரை கைது செய்த காவல் துறையினர், சுமார் 3,000 கிலோ கிரிஸ்டல் மெத் போதைப் பொருளைக் கைப்பற்றினர்.\nகேட்டமைன் எனும் இன்னொரு போதைப் பொருளை சுமார் 500 கிலோ அளவுக்கு கைப்பற்றினர்.\nகைது செய்யப்பட்ட அவரது சகாக்களை லஞ்சம் கொடுத்து விடுதலை செய்யவும் இவர் முயற்சித்துள்ளார்.\nபள்ளிகள், கல்லூரிகள் அருகே நடன பார்கள் நடத்த இருந்த தடை நீக்கம்\nசுழலும் பனித்தகடு: அமெரிக்க ஆற்றில் அதிசய நிகழ்வு\nபிரெக்ஸிட்: பிரிட்டன் பிரதமர் தெரீசா மேவின் ஆட்சி தப்பியது\nபியர் பாட்டிலில் விநாயகர் படம் இடம்பெற்றதா\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/07/13000951/Near-Muthupettai-Car-collision-on-a-motorcycle--The.vpf", "date_download": "2019-11-17T18:46:35Z", "digest": "sha1:DVVBY7HW37X3MNUUF5JCO2MVIFKOWI2H", "length": 12415, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Muthupettai, Car collision on a motorcycle - The farmer death || முத்துப்பேட்டை அருகே, மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல் - விவசாயி சாவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமுத்துப்பேட்டை அருகே, மோட்டா��் சைக்கிள் மீது கார் மோதல் - விவசாயி சாவு + \"||\" + Near Muthupettai, Car collision on a motorcycle - The farmer death\nமுத்துப்பேட்டை அருகே, மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல் - விவசாயி சாவு\nமுத்துப்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் விவசாயி பரிதாபமாக இறந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nதிருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள நத்தம் பின்னத்தூரை சேர்ந்தவர் முகமது யூசுப்(வயது 70). இவருடைய நண்பர் வேப்பஞ்சேரியை சேர்ந்த வெங்கடாசலம் (45). விவசாயிகளான இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் முத்துப்பேட்டையில் இருந்து பின்னத்தூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.\nமோட்டார் சைக்கிளை வெங்கடாசலம் ஓட்டியுள்ளார். பின்னத்தூர் வளைவு அருகில் சென்றபோது பின்னால் இடும்பாவனத்தை சேர்ந்த பாலசுப்பிர மணியன்(35) என்பவர் ஓட்டிச்சென்ற கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு இருவரும் படுகாயம் அடைந்தனர்.\nஉயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முகமது யூசுப் பரிதாபமாக உயிரிழந்தார். வெங்கடாசலம் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇதுகுறித்து முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.\n1. விருத்தாசலம் அருகே, மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதல்; வாலிபர் பலி - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்\nவிருத்தாசலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n2. காஷ்மீரில் லாரி-கார் மோதலில் 5 பேர் சாவு\nகாஷ்மீரில் லாரி-கார் மோதலில் 5 பேர் உயிரிழந்தனர்.\n3. மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்; என்ஜினீயர் பலி\nமோட்டார் சைக்கிள் - லாரி மோதியதில் என்ஜினீயர் பலியானார்.\n4. லாரி மீது கார் மோதல்: வாலிபர் பலி- ஓட்டல் உரிமையாளர் படுகாயம்\nசத்திரப்பட்டி அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். நண்பரான ஓட்டல் உரிமையாளர் படுகாயம் அடைந்தார்.\n5. உளுந்தூர்பேட்டை அருகே தறிகெட்டு ஓடிய கார் தடுப்புக்கட்டையில் மோதல்; தம்பதி பலி\nஉளுந்தூர்பேட்டை அருகே டயர் வெடித்ததால் தறிகெட்டு ஓடிய கார் தடுப்புக்கட்டையில் மோதியது. இந்த விபத்தில் கணவன்-மனைவி பலியாகினர்.\n1. சென்னை ஐஐடி மாணவியின் தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் - சென்னை போலீஸ் கமிஷனர்\n2. ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவர் படத்தை அச்சடிப்பது குறித்து பரிசீலனை - ராஜேந்திர பாலாஜி\n3. தமிழ்நாடு பாதுகாப்பானது என்று நம்பித்தானே என் மகளை அனுப்பினேன் - ஐ.ஐ.டி. மாணவி பாத்திமாவின் தாயார் உருக்கம்\n4. மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் : சிவசேனா விமர்சனம்\n5. ஐஐடி மாணவி பாத்திமா மரணம் : வெளிப்படையான, சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்\n1. திருக்கோவிலூர் பஸ் நிலையத்தில் பரபரப்பு, மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொல்ல முயற்சி - பரோட்டா மாஸ்டர் கைது\n2. போலியாக கையெழுத்திட்டு ஏ.டி.எம். கார்டு உருவாக்கி இறந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ்\n3. ராயபுரத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி சாவு\n4. சொத்து தகராறில் பயங்கரம்: சுத்தியலால் அடித்து ஆட்டோ டிரைவர் கொலை - தம்பி கைது\n5. விபத்து வழக்கில் திடீர் திருப்பம்: கார் மீது பெட்ரோல் குண்டு வீசி டிரைவரை கொலை செய்த கொடூரம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/07/12190200/Widespread-rain-in-surrounding-areas-nellai.vpf", "date_download": "2019-11-17T18:44:21Z", "digest": "sha1:KOFNJKRLZREMQ6ZY5BLR6EEVP3T37XUG", "length": 11141, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Widespread rain in surrounding areas nellai || நெல்லை மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநெல்லை மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை + \"||\" + Widespread rain in surrounding areas nellai\nநெல்லை மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை\nநெல்லை மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.\nநெல்லை சுற்றுவட்டார இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. கொக்கிரகுளம், வண்ணார்பேட்டை, முருகன்குறிச்���ி, உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்து வருகிறது. நெல்லையில் பெய்து வரும் மழையினால் மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.\n1. மாவட்டம் முழுவதும் பரவலாக மழை: குளத்தில் தவறி விழுந்து முதியவர் பலி - அங்கன்வாடி மையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது\nதிண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. வீட்டுக்குள் மழைநீர் வராமல் தடுக்க முயன்ற போது குளத்தில் தவறி விழுந்து முதியவர் ஒருவர் பலியானார். அங்கன்வாடி மையத்தின் மேற்கூரையும் இடிந்து விழுந்தது.\n2. கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை, சூறைக்காற்றால் முந்திரி, பலா மரங்கள் வேரோடு சாய்ந்தன\nகடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதில் சூறைக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் முந்திரி, பலா உள்ளிட்ட மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.\n3. மாவட்டத்தில் பரவலாக மழை: அதிகபட்சமாக சிதம்பரத்தில் 51.90 மில்லி மீட்டர் பதிவு\nமாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக சிதம்பரத்தில் 51.90 மில்லி மீட்டர் மழை பதிவானது.\n4. நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை\nநெல்லை மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது.\n5. கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை: நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம்\nகடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன.\n1. சென்னை ஐஐடி மாணவியின் தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் - சென்னை போலீஸ் கமிஷனர்\n2. ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவர் படத்தை அச்சடிப்பது குறித்து பரிசீலனை - ராஜேந்திர பாலாஜி\n3. தமிழ்நாடு பாதுகாப்பானது என்று நம்பித்தானே என் மகளை அனுப்பினேன் - ஐ.ஐ.டி. மாணவி பாத்திமாவின் தாயார் உருக்கம்\n4. மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் : சிவசேனா விமர்சனம்\n5. ஐஐடி மாணவி பாத்திமா மரணம் : வெளிப்படையான, சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்\n1. எடப்பாடி பழனிசாமியுடன், ஐ.ஐ.டி. மாணவி பாத்திமாவின் தந்தை சந்திப்பு; குற்றவாளிகளை கைது செய்ய கோரிக்கை\n2. தற்கொலை செய்துகொண்ட ஐ.ஐ.டி. மாணவியின் தந்தையிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை\n3. போலியாக கையெழுத்திட்டு ஏ.டி.எம். கா��்டு உருவாக்கி இறந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ் வங்கி அதிகாரிகள் 2 பேர் கைவரிசை\n4. அரசு விழாவில் அ.தி.மு.க.- தி.மு.க.வினர் மோதல் அமைச்சர் முன்னிலையில் பரபரப்பு\n5. அ.தி.மு.க. கொடிக்கம்பம் சாய்ந்ததால் விபத்தில் சிக்கிய கோவை பெண்ணின் கால் அகற்றம் தொடர்ந்து தீவிர சிகிச்சை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.drickinstruments.com/ta/drk8021s-microanalyzer.html", "date_download": "2019-11-17T18:27:51Z", "digest": "sha1:HCNDMU3MMZHXQMCF7QXBMZM3D2J44SW6", "length": 11044, "nlines": 254, "source_domain": "www.drickinstruments.com", "title": "DRK8021S Microanalyzer - சீனா சாங்டங் Drick கருவிகள்", "raw_content": "\nPIastic நெகிழ்வான பேக்கேஜிங் சோதனை கருவிகள்\nகாகிதம் மற்றும் சோதனை கருவிகள் பேக்கேஜிங்\nஅச்சிடப்பட்டது பொருட்கள் சோதனை கருவிகள்\nகாகிதம் மற்றும் பேக்கேஜிங் சோதனை\nகாகிதம் ஏர் ஊடுருவு திறன்\nலேசர் துகள் அளவு பகுப்பாய்வி\nநிறம் மற்றும் பிரகாசம் சோதனையாளர்கள்\nPIastic நெகிழ்வான பேக்கேஜிங் சோதனை\nஅலுமினியம் திரைப்படம் தடிமன் சோதனையாளர்\nஎதிர்ப்பு அழுத்த உயர் வெப்பநிலை பாய்லர்\nடார்ட் தாக்கம் சோதனையாளர் விழுந்து\nஎரிவாயு ஊடுருவு திறன் சோதனையாளர்\nஅதி துல்லிய திரைப்படம் தடிமன் சோதனையாளர்\nஉராய்வு சோதனையாளர் ஆஃப் பாராட்டுவதில்லை மேற்பரப்பு குணகம்\nவலிமை சோதனையாளர் அதனைக் கிழித்து\n500 தொடர் X- ரிட் நிறமாலை\nஒளிர்வு மற்றும் கலர் மீட்டர்\nசமாஜ்வாடி தொடர் X- ரிட் நிறமாலை\nகான்ஸ்டன்ட் வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் ஓவன்\nமின்னழுத்த பிரேக்டவுன் சோதனை மெஷின்\nகளத்திற்கு & விறைப்பு சோதனையாளர்\nஒட்டக்கூடிய வலிமை சோதனை கிடுக்கி\nஉராய்வு சோதனையாளர் இன் DRK127A குணகம்\nDRK101A டச் திரை இழுவிசைவலுவை சோதனையாளர்\nDRK123 (பிசி) அட்டைப்பெட்டி சுருக்க சோதனையாளர்\nDRK133 வெப்ப சீல் சோதனையாளர்\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் PDF ஆக பதிவிறக்கம்\nமுந்தைய: கைவிடுவதாக புள்ளி சோதனையாளர் இன் DRK8016 மென்மைப்படுத்தல் புள்ளி\nஅடுத்து: அர்ஜென்டினா 20 - ஆட்டம் clicker பிரஸ்\nDRK-7020 துகள் படத்தை பகுப்பாய்வி\nDRK8024A நுண்ணிய உருகுநிலை மீட்டர்\nDRK8011Digital உருகும் புள்ளி சாதனங்கள்\nDRK8024B நுண்ணிய உருகுநிலை மீட்டர்\n© பதிப்புரிமை - 2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. - மூலம் பவர் Globalso.com\nசாங்டங் Drick கருவிகள் கோ, லிமிட்டெட்\nகாகிதம் மற்றும் பேக்கேஜிங் சோதனை\nPIastic நெகிழ்வான பேக்கேஜிங் சோதனை\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2019/oct/31/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-3267384.html", "date_download": "2019-11-17T17:56:19Z", "digest": "sha1:6YESUPMRERZ6JU5XBVW6BOTBPZGLHQJV", "length": 7454, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அம்மன் கோயில்களில் நாக சதுா்த்தி விழா- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்\nஅம்மன் கோயில்களில் நாக சதுா்த்தி விழா\nBy DIN | Published on : 01st November 2019 01:18 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்கள் மற்றும் புற்றுக் கோயில்களில் வியாழக்கிழமை நடைபெற்ற நாக சதுா்த்தி விழாவில் திரளான பெண்கள் கலந்து கொண்டனா்.\nதிருவள்ளூரில் உள்ள கோலம் கொண்டான் கோயில், வேம்புலி அம்மன் கோயில், பவானி அம்மன் கோயில், புட்லூா் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில்களில் நாக சதுா்த்தியையொட்டி பெண்கள் கூட்டம் கூட்டமாக வந்து வழிபட்டனா்.\nமேலும், அம்மன் கோயில்களில் உள்ள பு ற்றுக் கோயிலை வலம் வந்த பெண்கள் புற்றுக்கு பால், முட்டை, பழம், வளையல், பூ வைத்து வழிபட்டனா்.\nவிழாவை முன்னிட்டு, பெண்கள் விரதமிருந்து கோயிலில் வழிபடக் குவிந்ததால் அம்மன் கோயில்களில் பெண்களின் கூட்டம் அலைமோதியது.\nஅதேபோல் கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டாரத்தில் உள்ள அம்மன் கோயில்களில் ஏராளமானோா் விரதம் இருந்து, புற்றுக் கோயில்களில் வழிபட்டனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்ப��ி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2016/nov/28/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D-2606512.html", "date_download": "2019-11-17T17:00:35Z", "digest": "sha1:QJEGGBUMWBP7XW5H7RM7L3R4JTYBBJBQ", "length": 7570, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சிங்கம்புணரியில் நாளை ஆக்கிரமிப்புகள் அகற்றல்- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை\nசிங்கம்புணரியில் நாளை ஆக்கிரமிப்புகள் அகற்றல்\nBy DIN | Published on : 28th November 2016 08:29 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசிங்கம்புணரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளதாக பேரூராட்சி செயல் அலுவலர் தெரிவித்தார்.\nசிங்கம்புணரி பேரூராட்சி செயல் அலுவலர் முனியாண்டி தெரிவித்தது:\nசிங்கம்புணரியில் காரைக்குடி சாலை, திண்டுக்கல் சாலை, பெரியகடை வீதி, பேருந்து நிலையம் உள்புறம் என பல்வேறு இடங்களில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளன. பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்ற முடிவு செய்யப்பட்டு ஏற்கெனவே கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎனவே அனைவரும் திங்கள்கிழமை மாலைக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள வேண்டும். தவறினால் செவ்வாய்க்கிழமை பேரூராட்சி சார்பில் வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் காவல்துறை உதவியுடன் அனைத்து ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படும் என அவர் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/nov/09/%E0%AE%8F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-3275404.html", "date_download": "2019-11-17T16:59:30Z", "digest": "sha1:JF5X6CNMORLQ77UQBMRL3MVK45BND2SN", "length": 8840, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஏவிசி பொறியியல் கல்லூரியில் தொழில் பயிற்சி முடித்தவா்களுக்கு சான்றிதழ் வழங்கல்- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nஏவிசி பொறியியல் கல்லூரியில் தொழில் பயிற்சி முடித்தவா்களுக்கு சான்றிதழ் வழங்கல்\nBy DIN | Published on : 09th November 2019 02:27 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஏவிசி பொறியியல் கல்லூரியின் மேலாண்மைத் துறை மூலம் ஏ.ஐ.சி.டி.இ மற்றும் மத்திய அரசின் கௌசல் விகாஸ் திட்டத்தின் கீழ் தொழில் பயிற்சி முடித்தவா்களுக்கு கல்லூரிச் செயலா் கி.காா்த்திகேயன் சான்றிதழ்களை வழங்கி\nமயிலாடுதுறை: ஏவிசி பொறியியல் கல்லூரியின் மேலாண்மைத் துறை மூலம் ஏ.ஐ.சி.டி.இ மற்றும் மத்திய அரசின் கௌசல் விகாஸ் திட்டத்தின் கீழ் தொழில் பயிற்சி முடித்தவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.\n10-ஆம் வகுப்பு அல்லது 12-ஆம் வகுப்பு படித்துவிட்டு மேற்கொண்டு படிப்பை தொடராதவா்கள் மற்றும் இளங்கலை பட்டப்படிப்பு வரை படித்தவா்கள் ஆகியோா் வாழ்கையில் வளம் பெற வேண்டும் என்ற நோக்கில், ஏ.ஐ.சி.டி.இ மற்றும் மத்திய அரசின் கௌசல் விகாஸ் திட்டத்தின் கீழ், ஏவிசி பொறியியல் கல்லூரியின் மேலாண்மைத் துறை மூலம், மயிலாடுதுறை வட்டாரத்தைச் சோ்ந்த ஏழை, எளிய குடும்பத்தைச் சோ்ந்த 65 மாணவ, மாணவிகளுக்கு டிரெயினிங் அசோசியேட், பிரண்ட் ஆபிஸ் பயிற்சியாளா், சில்லறை வணிக மேலாளா் ஆகிய தொழில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு நேரடி களப் பயிற்சிகளும் அளிக்கப்பட்டது. இதில் தோ்ச்சியடைந்த 62 மாணவா்களுக்கு முதல்வா் சி.சுந்தர்ராஜ், டீன்(கல்வி) ஜி.பிரதீப், மேலாண்மைத் துறை இயக்குநா் ஜி.ஸ்ரீதேவி ஆகியோா் முன்னிலையில் கல்லூரியின் செயலா் கி.காா்த்திகேயன் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2017/oct/22/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2793646.html", "date_download": "2019-11-17T18:28:27Z", "digest": "sha1:TCJUCOVYGS4R3D5RCWR6QHN7GTT3MI6G", "length": 8707, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கோவில்பட்டி, கடம்பூர் பள்ளிகளில் விலையில்லா மடிக்கணினி அளிப்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புக��் திருநெல்வேலி தூத்துக்குடி\nகோவில்பட்டி, கடம்பூர் பள்ளிகளில் விலையில்லா மடிக்கணினி அளிப்பு\nBy DIN | Published on : 22nd October 2017 12:34 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகோவில்பட்டி மற்றும் கடம்பூரில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர், மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.\nகடம்பூர் இந்து நாடார் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனிதா தலைமை வகித்தார். கல்வி மாவட்ட அலுவலர் (பொ) சின்னராசு முன்னிலை வகித்தார்.\nதலைமையாசிரியை ஜெகஜோதி வரவேற்றார். நிகழ்ச்சியில், அமைச்சர் கடம்பூர் செ.ராஜு கலந்துகொண்டு, பள்ளியில் 2016-17ஆம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 பயின்ற 57 மாணவர், மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினியை வழங்கினார்.\nகோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, கோட்டாட்சியர் அனிதா தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் (பொ) சின்னராசு முன்னிலை வகித்தார்.\nபள்ளியில் 2016-17ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 பயின்ற மாணவர், மாணவிகள் 190 பேருக்கு அரசின் விலையில்லா மடிக்கணினியை அமைச்சர் வழங்கினார். பள்ளி நிறுவனர் எம்.ராமச்சந்திரன் வரவேற்றார். தலைமையாசிரியை சாந்தினி நன்றி கூறினார்.\nநிகழ்ச்சிகளில், பள்ளி துணை ஆய்வாளர் செல்லகுருசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. சின்னப்பன், அதிமுக நிர்வாகிகள் விஜயபாண்டியன், அய்யாத்துரைப்பாண்டியன், ராமச்சந்திரன், பாலமுருகன், பழனிகுமார், அலங்காரப்பாண்டியன், ரமேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/30187-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-17T18:45:03Z", "digest": "sha1:IGLEFG36ODARPDSK6A6SZDHMZHQAXUGP", "length": 14890, "nlines": 261, "source_domain": "www.hindutamil.in", "title": "ஜனார்த்தன ரெட்டி ஜாமீனில் விடுதலை: பாஜக தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம் | ஜனார்த்தன ரெட்டி ஜாமீனில் விடுதலை: பாஜக தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்", "raw_content": "திங்கள் , நவம்பர் 18 2019\nஜனார்த்தன ரெட்டி ஜாமீனில் விடுதலை: பாஜக தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்\nசுரங்க ஊழல் வழக்கில் உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியதை அடுத்து கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி நேற்று பெங்களூரு மத்திய சிறையிலிருந்து விடுதலை ஆனார். சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு அவர் வெளியே வருவதால் பாஜக தொண்டர்கள் பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடினர்.\nபெல்லாரி ரெட்டி சகோதரர்களில் ஒருவரான ஜனார்த்தன ரெட்டியின் ஓபுலாபுரம் சுரங்க நிறுவனம் உட்பட பல நிறுவனங்களில் சட்டவிரோதமாக கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவ‌தாக புகார் எழுந்தது. இதனால் சிபிஐ போலீஸார் ஜனார்த்தன ரெட்டி மீது 8 வழக்குகளை தொடந்தனர்.\nகடந்த‌ 2011-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம்தேதி ஜனார்த்தன ரெட்டி கைது செய்யப்பட்டார். கடந்த 40 மாதங்களுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவருக்கு படிப்படியாக வழக்குகளில் ஜாமீன் கிடைத்தது. கடைசியாக ஓபுலாபுரம் சுரங்க ஊழல் வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த 20-ம் தேதி நிபந்தனை ஜாமீன் வழங்கியது.\nஜனார்த்தன ரெட்டி நேற்று மாலை 4.45 மணிக்கு வெளியே வந்தார். அவரை பெல்லாரி பாஜக எம்.பி.ராமலு, பாஜக எம்.எல்.ஏ.க்கள் ஷாந்தா, நாகேந்திரா உள்ளிட்ட பலர் வரவேற்றனர்.\nசுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஜனார்த்தன ரெட்டி விடுதலை ஆனதால் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலை பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அவரது ஆதரவாளர்களும் பாஜக தொண்டர்களும் ஜனார்த்தன ரெட்டியை வரவேற்கும் வகையில் பேனர்களை வைத்திருந்தனர்.\nபெல்லாரியில் ஜனார்த்தன ரெட்டியின் கட்-அவுட்களுக்கு தொண்டர்கள் பாலாபிஷேகம் செய்தனர். ���தேபோல கர்நாடகத்தில் பல்வேறு இடங்களில் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர்.\nசுரங்க ஊழல் வழக்குஜனார்த்தன ரெட்டி ஜாமீனில் விடுதலைபாஜக தொண்டர்கள் கொண்டாட்டம்\nசினிமாவால்தான் நாட்டில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன: அமைச்சர் கருப்பணன்...\nமுரசொலி 'பஞ்சமி' நில விவகாரம்; ஆணையம் முன்...\nஅதிகாரிகள் மெத்தனத்தால்தான் சட்டவிரோத, விதிமீறல் கட்டுமானங்கள் உருவாகின்றன:...\nசென்னையில் வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பானது அல்ல: அரசு...\nசென்னை மேயர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட...\nபிறமொழிகளில் உள்ள ஊர் பெயர்கள் உட்பட 1,000...\nஇளம் மாணவியின் இழப்புக்கு வருந்துகிறோம்; விசாரணை முடியும்...\nஅயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை முஸ்லிம் சட்டவாரியம் ஏற்க வேண்டும்: பாஜக...\nபெண் செவிலியரை அறைந்த தீட்சிதர் தலைமறைவு: 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு\nமக்களுக்காக இதுவரை ஸ்டாலின் சிறை சென்றதில்லை: ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்\nநான் நல்லவள் கிடையாது; தவறுகள் செய்துள்ளேன்: ஸ்ரீரெட்டி\nஅயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை முஸ்லிம் சட்டவாரியம் ஏற்க வேண்டும்: பாஜக...\n13 ஆண்டுகளுக்குப்பின் பெண் நீதிபதி நியமனம்: உச்ச நீதிமன்ற கொலிஜியத்தில் தமிழகத்தை சேர்ந்தவருக்கு...\n நாடாளுமன்றத்தில் சிவசேனா எம்.பிக்களுக்கு எதிர்க்கட்சி வரிசையில் இடம்\nகோட்சே நினைவுநாளில் காந்தியை இழிவுபடுத்தி துண்டுப்பிரசுரம்: விநியோகவர்களைத்தேடி விரைந்தது ம.பி காவல் படை\nமூத்த கன்னட எழுத்தாளர் சித்தய்யா கார் விபத்தில் பலி: எடியூரப்பா, சித்தராமையா உள்ளிட்டோர்...\nமுன்னாள் துணைவேந்தா் கொலை வழக்கில் தற்போதைய துணைவேந்தர் கைது: பல்கலைக்கழக சொத்துகளைப் பங்கு பிரிப்பதில்...\nமுருகனிடம் இருந்து 12 கிலோ நகைகள் மீட்பு: காவிரி ஆற்றில் புதைத்து வைத்திருந்ததாக...\nடி.கே.சிவகுமாருக்கு மீண்டும் ஜாமீன் மறுப்பு: 25-ம் தேதி வரை காவல் நீட்டிப்பு\nசென்னை விமான நிலைய பாதுகாப்பில் குளறுபடி: தமிழக போலீஸாருக்கு அனுமதி மறுப்பு -...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/fishermen/", "date_download": "2019-11-17T18:19:59Z", "digest": "sha1:XOCWWT5MPEEDOYGZ7S3ILVVQ335BPJ2K", "length": 10671, "nlines": 143, "source_domain": "www.sathiyam.tv", "title": "Fishermen Archives - Sathiyam TV", "raw_content": "\nகோத்தபய ராஜபக்சே வெற்றி.. தமிழர்களின் ரத்தம் இன்னும் காயவில்லை.. வைகோ பளார்..\n“அவர் மீது எனக்கு 10 வயசுல இருந்தே Crush..” ரகசியத்தை உடைத்த பிரபல கிரிக்கெட்…\nகாற்று மாசுவுக்கும் “PM”-க்கும் இடையே உள்ள தொடர்பு..\n“எனக்கு தெரியும் நீ தான் அது..” ரிக்சா ஓட்டுநரை பந்தாடிய மாடு.. பரபரப்பானது ரோடு..\nகாற்று மாசுவுக்கும் “PM”-க்கும் இடையே உள்ள தொடர்பு..\nஉடற்பயிற்சி அதிகமாக செய்பவர்களா நீங்கள் – டிமென்ஷியா நோயைப்பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..\n“இனிமே இப்படி பண்ணாதிங்க..” ஸ்லேட் குச்சி சாப்பிடுவதற்கான காரணம் என்ன..\nகள்ள நோட்டு அச்சடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nமேலாடை அணியாமல் விருது வாங்கிய பிரபல பாடகி.. அதிர்ந்த பிரபலங்கள்..\nஒரே புகைப்படத்தில் இடம்பெற்ற பிரபலங்கள் – இது தான் காரணமா..\nதமிழக அரசியலில் குதிக்கும் ஸ்ரீ-ரெட்டி..\n7 படுக்கை அறை.. 11 குளிப்பறை..ஆடம்பர வீடு வாங்கிய பிரியங்கா சோப்ரா.. – விலையை…\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 17 Nov 19 |\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 17 Nov 19 |\n17 Nov 2019 – நண்பகல் தலைப்புச் செய்திகள் – 12 Noon Headlines\n17 Nov 2019 – இன்றைய தலைப்புச் செய்திகள் – Today Headlines\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nமீன்பிடி சண்டை – 600 பேர் மீது வழக்குப்பதிவு\nகாரைக்காலில் விசைப்படகு மீனவர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம்..\nBREAKING : பழவேற்காட்டில் அதானி குழுமத்தின் தனியார் துறைமுகம் – பிரத்யேக அதிர்ச்சி தகவல்கள்\nஇந்திய மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை\nகுமரியில் மழை, கடல் சீற்றம் – மீன்வளத்துறை எச்சரிக்கை\nசுருக்குவலைக்கு தடை – கருப்பு கொடியுடன் மீனவர்கள் போராட்டம்\nராமேஸ்வரம் மீனவர்கள் மீது தாக்குதல். மீண்டும் சீண்டும் இலங்கை கடற்படை…\nஅந்தமான் கடலில் புயல் மையம் கொண்டுள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை\nபுதுச்சேரி காலாப்பட்டு பகுதி கடலில் கிடந்த மர்மப்பொருள் குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்\nமேலாடை அணியாமல் விருது வாங்கிய பிரபல பாடகி.. அதிர்ந்த பிரபலங்கள்..\nஒரே புகைப்படத்தில் இடம்பெற்ற பிரபலங்கள் – இது தான் காரணமா..\nதமிழக அரசியலில் குதிக்கும் ஸ்ரீ-ரெட்டி..\n7 படுக்கை அறை.. 11 குளிப்பறை..ஆடம்பர வீடு வாங்கிய பிரியங்கா சோப்ரா.. – விலையை...\nகார்த்தியின் “தம்பி” – “அக்காவாக மாறிய அண்ணி” | Joe and Karthi in...\n“தலைவிக்காக” தமிழ் கற்கிறேன் – ஆனால் தமிழ் எளிமையான மொழி அல்ல..\n“விஜய் 64” துணிச்சலான பெண்ணாக களமிறங்கும் ஆண்ட்ரியா | Vijay 64\n“ஒரே மாதிரி இருக்காங்களேப்பா..” தலைவி படத்திற்காக எம்.ஜி.ஆர். வேடத்தில் மாறிய அரவிந்த்சாமி..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2014/10/blog-post.html", "date_download": "2019-11-17T17:38:25Z", "digest": "sha1:TSAIXL6VIISXVNPFYO2GCLNE37KJSSDY", "length": 15349, "nlines": 284, "source_domain": "www.radiospathy.com", "title": "நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் இசைஞானி இளையராஜாவும் | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nநடிகர் திலகம் சிவாஜி கணேசனும் இசைஞானி இளையராஜாவும்\nஇன்று அக்டோபர் 1 ஆம் திகதி நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்த தினமாகும். எனவே ஒரு சிறப்புத் தொகுப்பாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த படங்களுக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்த பாடல் தொகுப்பை YouTube தொகுப்பாக இங்கே பகிர்கின்றேன்.\nஒரு யாத்ரா மொழி (மலையாளம்)\nபி.கு கிருஷ்ணன் வந்தான், படிக்காத பண்ணையார் போன்ற படங்களிலும் இளையராஜா இசை இடம்பெற்றாலும் பொருத்தமான பாடல்களைப் பகிர இயலவில்லை.\nஇந்தப் பகிர்வின் முகப்புப் புகைப்படம் நன்றி www.chakpak.com\nஇந்தப் பகிர்விற்குப் பாடல் தோடியபோது கைக்கெட்ட உதவிய YouTube இல் பகிர்ந்திட்டவர்களுக்கும் நன்றி\nநண்பர் கானா பிரபா சார்\nஎஸ் பி முத்துராமன் இயக்கத்தில் நடிகர் திலகம் நடித்த இளையராஜ் இசையில் 'வெற்றிக்கு ஒருவன்' திரைபடத்தில் நல்ல பாடல்கள் உள்ளன.\n'தோரணம் ஆடிடும் மேடையில் நாயகன் நாயகி ' -டிஎம்எஸ் ,ஜானகி\n'ஆடல் பாடலில் உலகமே ' - டி எம் எஸ்\n'முத்தமிழ் சரமே ' -டி எம் எஸ் ,சைலஜா\nவெற்றிக்கு ஒருவன் படத்தில் இருந்து தோரணம் ஆடிடும் பாடலைச் சேர்த்திருக்கிறேன் இப்போது.\nஉயிரே உனக்காக 1984 என்று ஒரு படத்தில் 3 பாடல்கள் பார்த்தே��் ஒரு வலைப்பூவில் பிரபு சுலக்ஷ்னா நடித்து பூஜையுடன் நின்ற படம் என்று கேள்விபட்டேன். இது பற்றி தகவல்கள் கொடுக்கமுடியுமா சார் இந்த பதிவிற்கு சம்பந்தம் இல்லாத கேள்வியாக இருந்தாலும் இளையராஜ் இசை அமைத்த படம் என்பதால்\nவணக்கம் நண்பரே அந்தப் படம் குறித்து மேலதிக தகவல்கள் எனக்கும் தெரியவில்லை, கிட்டும் போது கண்டிப்பாகப் பகிர்கின்றேன்\nமிக்க நன்றி நண்பர் கானா பிரபா அவர்களே\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nபாடல் தந்த சுகம் : ஒரு போக்கிரி பார்க்கிற பார்வை த...\nஒளிப்பதிவு இயக்குநர் அசோக்குமார் நினைவில்\nநான் பெருமைக்குரிய கிரேஸி மோகன் ரசிகன்\nநடிகர் திலகம் சிவாஜி கணேசனும் இசைஞானி இளையராஜாவும்...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nஆபாவாணன் வழங்கிய \"ஊமை விழிகள்\" உருவான கதை\nஎண்பதுகளிலே தமிழ் சினிமா கிராமியத்தை கொஞ்சம் தூக்கலாகவும், நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை இன்னொரு கோணத்திலுமாக கதையம்சங்கள் கொண்ட படங்கள் ...\nஇசைஞானி இளையராஜாவின் 🎸❤️ வெள்ளி விழா ஆண்டுப் பொங்கல் விருந்துகள் 🌴🌾\nஅமைதிப்படை மகா நதி ராஜகுமாரன் வீட்ல விசேஷங்க சேதுபதி ஐ.பி.எஸ் இவை 1994 ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்குத் தமிழின் முன்னணி நட்சத்திரங்கள் நடித...\n\"முதல் மரியாதை\" பின்னணி இசைத் தொகுப்பு\n\"முதல் மரியாதை\" தமிழ் சினிமா வரலாற்றில் மரியாதையோடு உச்சரிக்கவேண்டிய காவியம் அது. படம் வெளிவந்த காலத்தில் இருந்து இன்றுவரை சினிமா...\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\nகே.பாலசந்தரே எதிர்பார்த்த���ருக்க மாட்டார் அப்படியொரு இசைப் புரட்சியைத் தன் கவிதாலயா நிறுவனம் ஏற்படுத்தும் என்று. அது நிகழ்ந்தது 1992 ஆண்...\nபாடல் தந்த சுகம் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்\nஇந்தப் பாடலை எத்தனை தடவை கூகுள் ப்ளசிலும், பேஸ்புக்கிலும் நான் பகிர்ந்திருப்பேன் என்று நண்பர் நாடோடி இலக்கியன் கணித்து வைத்திருக்கக் கூடும...\nஜென்சி ஜோடி கட்டிய பாட்டுக்கள்\nவார இறுதி கழிந்து வேலை வாரம் ஆரம்பிக்கும் நாள், மலையெனக் குவிந்த வேலைகளை முடித்து இன்றைய நாளுக்கு முடிவுகட்டி ரயிலில் ஏறுகின்றேன். வழக்கமாகப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sivasiva.dk/2016/02/04/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-11-17T17:41:38Z", "digest": "sha1:V3C3TUTUCSK74WAQYYBXNPONUXDW3CSR", "length": 5941, "nlines": 106, "source_domain": "www.sivasiva.dk", "title": "பசு தெய்வமா? – சிவ சிவ", "raw_content": "\nமுகப்பு / சிறப்புப் பதிவுகள் / பசு தெய்வமா\nகூடக் கூறும் அளவுக்கு பசுவின் மீதான பக்தி உள்ளது. உதாரணமாக கிருஷ்ணர் கோகுலத்தில் பிறந்தது மாட்டுத் தொழுவத்தில்தான்இதேபோல் ஏசுநாதர் பிறந்ததும் தொழுவத்தில். பாலைவன சித்தர் என்று புகழப்படும் முகமது நபிகளும் பசுவை நேசித்தவர். ஆரோக்கியமுள்ள ஒரு பசுவை வீட்டில் வளர்ப்பதால் அறிவுள்ள மருத்துவரை வீட்டில் கூடவே வைத்திருப்பதற்குச் சமம் என்று சொல்வார்கள். பசு தரும் பால், தயிர், நெய், கோராஜனை, பாலாடை, வெண்ணை கோமயம், கோஜலம் (சிறுநீர்) தோல், வரட்டி, முடிகள், பரிகார பூஜை (குளம்படி பூஜை)க்கான குளம்புகள் ஸ்டிபம் போட கொம்பு ஆகியன மனித சமுதாயத்திற்கு மிக நல்ல பயன்களைத் தருகின்றன.மேலும் பசுவின் சாணமும்,சீம்பாலும் மிகப்பெரிய நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டவை. இந்து சமுதாயத்தில் பசுவை கோமாதா என்று போற்றுகின்றோம்.கோமாதா என்றால் “தெய்வத்தின் தாய்” என்று பொருள். தன்னலம் கருதாமல் அடுத்தவருக்காக வாழும் மனிதர்கள் தெய்வத்திற்கு சமமானவர்கள்.தனக்காக எதுவும் நினைக்காமல் தன்னை வளர்க்கும் மனிதருக்கு எண்ணற்ற நன்மைகளை கொடுக்கும் பசு தெய்வம் என்று மட்டும் சொல்லவேண்டியதில்லை “தெய்வத்தின் தாய்”என்றும் சொல்லலாம்.\nமுந்தைய ஆன்மீகம் என்பது நெருங்குவது அல்ல விலகுவது\nஅடுத்த மரணம் என்பது என்ன\nஆற்றலைத் தாங்கி சேமித்து வைக்கும் திறன் கல்லில் இருப்பதால் மூல கர்ப்பக்கிரகத்தில் ���ற்சிலைகளையே பிரதிஷ்டை செய்துள்ளனர் ஆன்றோர்கள். உற்சவத்தில் செம்பில் …\nபகுதி - 2 அண்ணாமலை\nபகுதி - 2 பகுதி - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%BE/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2019-11-17T17:52:18Z", "digest": "sha1:HYCXTBZQKFPNSYPNBWJYCFHRCORZY25W", "length": 11148, "nlines": 143, "source_domain": "gttaagri.relier.in", "title": "பூத்து குலுங்கும் மாமரங்கள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதர்மபுரி மாவட்டத்தில் மா மரங்களில் பூக்கள் பூத்து குலுங்க துவங்கியுள்ளன. சாதகமான காலநிலை நிலவுவதால், 100 சதவீதம் விளைச்சல் இருக்கும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். ஒருங்கிணைந்த தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 55 ஆயிரம் ஹெக்டரில் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் செந்தூரா, அல்போன்ஸா, பெங்களூரா, நீலம், பங்கனப்பள்ளி உள்ளிட்ட ரகங்கள் அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது.\nமானாவாரி நிலங்கள் அதிகம் கொண்ட பென்னாகரம், பாலக்கோடு, காரிமங்கலம், தர்மபுரி ஆகிய பகுதிகளில் பெங்களூரா ரக மா அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. பெங்களூரா ரகங்கள் பெரும்பாலும் மாங்கூழ் தொழிற்சாலைக்கு விற்பனைக்கு செல்கிறது.\nமா சாகுபடியை பொறுத்த வரையில் ஆண்டுதோறும் பிப்ரவரி – மார்ச் மாதங்களில் மா மரங்களில் பூக்கள் பூத்து குலுங்க ஆரம்பிக்கும். ஏப்ரல் மாதம் இறுதியில் துவங்கி ஆகஸ்ட் மாதம் வரையில் மா அறுவடை நடக்கும். தற்போது மாவட்டத்தில் மா மரங்களில் பூக்கள் பூத்து குலுங்க தொடங்கி விட்டன.\nதர்மபுரி மாவட்டத்தில் பருவ நிலை மாற்றங்கள் காரணமாக பூக்கள் உரிய காலத்தில் பூப்பது தடுக்கப்படுகிறது. இதை தவிர்க்க முறையான பயிர் பாதுகாப்பு முறைகளை விவசாயிகள் கடைப்பிடித்தால், சீரான பூக்கள் மலர வாய்ப்புள்ளது.\nமுறையான நீர் பாசனம், மக்கிய தென்னை நார் கழிவு இடுதல் போன்ற பயிர் ஊக்கிகள் பயன்படுத்துதல், பரிந்துரை செய்யப்பட்ட ரசாயன உரம், தொழு உரம் இடுதல், கவாத்து செய்தல் மற்றும் காய்ந்த குச்சிகள், பூங்கொத்துக்கள் ஆகியவற்றை நீக்கி முறையான பயிர் பாதுகாப்பு செய்வதன் மூலம் நிலையான மகசூல் பெற முடியும்.\nபூச்சி மற்றும் பூச்சாண மருந்துகளை விவசாயிகள் தேர்வு செய்து தெளித்து, பூங்கொத்து மற்றும் மலர்கள் நன்கு செழிப்படையும் வகையில் பயிர் நிர்வாகத்தில் ஈடுபட வேண்டும்.\nமேலும் சாறு உறிஞ்சும் பூச்சிகள் (தத்துப்பூச்சி) இலைபேன், உண்ணிகள் மற்றும் இலைப்பிணைப்பு பூச்சிகளையும், மொட்டுகள் கருகல், பறவைகள் கண் நோய் ஆகியவற்றில் இருந்து காக்க வேண்டும்.\nபூக்கள் உதிராமல் காப்பதுடன் வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் பிஞ்சு வளரும் பருவத்தில் மூன்று முறை பரிந்துரை செய்யப்படும் மருந்துகளை தெளித்து, பூச்சி மற்றும் பூஞ்சாண மருந்துகளை தெளித்தால், மா உற்பத்தியை பெருக்க முடியும் என்றனர்.\nமா மரத்தை பொறுத்த வரையில் ஓராண்டு உற்பத்தி குறைந்தால், அடுத்தாண்டு பம்பர் உற்பத்தி கிடைக்கும் என்பது விவசாயிகளின் நம்பிக்கை.\nஇந்தாண்டு நல்ல சீதோஷ்ண நிலையும், மாவுக்கு தேவையான மழையும் பெய்திருப்பதால், நல்ல மகசூல் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. காலையில் குளிர்ந்த காற்றும், பகலில் வெப்ப காற்றும் வீசுவதாலும், பருவநிலை மாற்றத்தாலும், சில மரங்களில் மாம்பூ அதிகளவில் பூத்துள்ளது என்றார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nசுற்றுச்சுழலுக்கு உகந்த கற்கள் →\n← ஆளில்லாமல் கதிர் அடிக்கும் இயந்திரம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B3%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF_(%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D).pdf/134", "date_download": "2019-11-17T17:12:58Z", "digest": "sha1:K4CL3LK5Y2MDG65NKM5HDE5BZVPJBRM3", "length": 6548, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/134 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n132 இனத்துறவி ராம : சமூகமே வேண்டாமென்று துறந்துவிட்ட சுவாமி களுக்கு அதைப்பற்றி எல்லாம் என்ன கவலே சுப்பிர : ராமநாதா, விளையாட்டெல்லாம் வேண்டாம். நான் ஒரு விஷயம் கேட்கிறேன். விதவா விவாகம் செய்துகொள்வது பற்றி உன்னுடைய கருத் தென்ன சுப்பிர : ராமநாதா, விளையாட்டெல்லாம் வேண்டாம். நான் ஒரு விஷயம் கேட்கிறேன். விதவா விவாகம் செய்துகொள்வது பற்றி உன்னுடைய கருத் தென்ன ராம ; அதைத்தானே நான் வற்புறுத்திக்கொண்டு வருகிறேன். விதவா விவாகம், கலப்பு மணம் இவற்றையே ஒவ்வொரு இளைஞனும் மேற்கொள்ள வேண்டும் என்பது என்னுடைய அபிப்பிராயம். சுப்பிர : சீர்த்திருத்தம் என்பதற்காகவே அப்படிச் செய்ய லாமா ராம ; அதைத்தானே நான் வற்புறுத்திக்கொண்டு வருகிறேன். விதவா விவாகம், கலப்பு மணம் இவற்றையே ஒவ்வொரு இளைஞனும் மேற்கொள்ள வேண்டும் என்பது என்னுடைய அபிப்பிராயம். சுப்பிர : சீர்த்திருத்தம் என்பதற்காகவே அப்படிச் செய்ய லாமா மனப் பொருத்தம் இருக்கவேண்டாமா ராம : அதுவும் கூட இருந்துவிட்டால் ரொம்ப விசேஷம் தான். ஆமாம். இப்பொழுது இந்தக் கேள்வி யெல்லாம் எதற்கு லக்ஷ்மியைக் கலியாணம் செய்து கொள்ளப் போகிருயா என்ன லக்ஷ்மியைக் கலியாணம் செய்து கொள்ளப் போகிருயா என்ன அவள் விதவை யில்லேயே சுப்பிர : போடா, லக்ஷ்மி, லக்ஷ்மி-உனக்கு அவளைப் பற்றித்தான் பேச்சு. ராம உனக்கேன் அவளேப்பற்றிப் பேச்செடுத்தால் கோபம் வந்துவிடுகிறது கேலி, தமாஷ் என்ப தெல்லாவற்றையும் துறந்துவிட்டாயோ கேலி, தமாஷ் என்ப தெல்லாவற்றையும் துறந்துவிட்டாயோ அல்லது உங்களுக்குள்ளே தடுமாற்றமா சுப்பிர : ராமநாத், கேலிக்குச் சந்தர்ப்பம் இல்லையா எப்போதும் கேலிதான ராம : இப்பொழுது சந்தர்ப்பம் என்ன தவறிவிட்டது சரி-கேலியெல்லாம் வேண்டாம். நான் என்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 06:13 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/bangalore/karnataka-congress-opposes-to-early-release-of-sasikala-365712.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-11-17T17:55:09Z", "digest": "sha1:CZKMT2Z2YNRONOGBAZQO5F5KGIVKORDM", "length": 15269, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "சசிகலாவை முன்கூட்டியே விடுவிக்க கர்நாடகா காங்கிரஸ் எதிர்ப்பு | Karnataka Congress opposes to early release of Sasikala - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெங்களூரு செய்தி\nமது போதையில் விபரீதம்.. நீரில் மூழ்கும் வரை வேடிக்கை பார்த்து வீடியோ எடுத்த நண்பர்கள்.. ஷாக் வீடியோ\nதமிழக எம்.பி.க்களுக்கு டெல்லியில் வீடு... பாதி பேருக்கு மட்டும் ஒதுக்கீடு\nஇறுதிப்போர் நடந்த முல்லைத் தீவில் கோத்தபய பெரும் பின்னடைவு.. சஜித்திற்கு அசரவைக்கும் ஆதரவு\nவாட்ச்சில் தமிழை புகுத்திய டைட்டன் நிறுவனம்.. நம்ம தமிழ்நாடு என பெயரிட்ட சுவாரஸ்யம்\nகொடி வைத்த அதிமுகவினரை கைது செய்யுங்கள்.. ராஜேஸ்வரிக்கு ஸ்டாலின் நேரில் ஆறுதல்.. ரூ.5 லட்சம் நிதி\nவிடிய விடிய பெய்த கனமழை.. உருகுலைந்தது குன்னூர்.. நீரில் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள்\nMovies 70 கோடி வியூஸ்.. தினமும் வீட்டுல ‘ரவுடி பேபி’ போட்டுத் தான் ஆடுறாங்க போல\nSports வருசம் பூரா விளையாட முடியாது.. கொஞ்சம் என்ஜாய் பண்ணிக்கிறேன்.. ஜாலியாக இருக்கும் யுவராஜ் சிங்\nFinance ஏர் இந்தியாவும் பாரத் பெட்ரோலியமும் விரைவில் விற்பனை செய்யப்படலாம்.. நிர்மலா சீதாராமன்..\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\n 80 ஆண்டுகளுக்கு முன்னதாகவே உருகும் உலகின் தடிமனான பனிப்பாறை\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசசிகலாவை முன்கூட்டியே விடுவிக்க கர்நாடகா காங்கிரஸ் எதிர்ப்பு\nபெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்ய கூடாது என கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவிடம் அம்மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.\nசொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கிறார் சசிகலா. சசிகலா, இளவரசி இருவரும் ரூ2 கோடி லஞ்சம் கொடுத்து சொகுசு வசதிகளுடன் சிறையில் வசிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.\nஇது தொடர்பான விசாரணை அறிக்கை அண்மையில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேநேரத்தில் நன்னடை விதிகளின்படி சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.\nதற்போது கர்நாடகா மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக எடியூரப்பாவிடம் மனு ஒன்றையும் கர்நாடகா காங்கிரஸ் நிர்வாகிகள் கொடுத்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் ��ேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமது போதையில் விபரீதம்.. நீரில் மூழ்கும் வரை வேடிக்கை பார்த்து வீடியோ எடுத்த நண்பர்கள்.. ஷாக் வீடியோ\nஆம்னஸ்டி இண்டர்நேஷனலின் பெங்களூரு அலுவலகத்தில் சிபிஐ சோதனை\nExclusive: குடும்பத்திற்குள்ளே நில மோசடி.. விஜி பன்னீர்தாஸ் மகன்கள் மீது கர்நாடக காவல்துறை எப்.ஐ.ஆர்\nமருமகள் முன்பு அநாகரீகம்.. அசிங்கமாக நடந்து கொண்ட மாமனார்.. அநியாயமாக பறி போன உயிர்\nபாஜகவில் ஐக்கியமான தகுதி நீக்க எம்எல்ஏக்கள்.. தேர்தலில் களமிறக்கும் அமித் ஷா.. லிஸ்ட் வெளியானது\nநாடு திரும்பும் இந்தியர்களுக்காக.. பெங்களூரு விமான நிலையத்தில் வரப்போகுது பயோமெட்ரிக் வசதி\nவலுவான கால்கள்.. கடினமான சூழலிலும் தரையிறங்கும் திறன் கொண்ட லேண்டர்.. இதுதான் சந்திரயான் 3- இஸ்ரோ\nகாவிரிக்கு பிறகு நமது பெரிய ஆறு தென்பெண்ணைதான்.. குறுக்கே கர்நாடகா அணை.. இனி தமிழக நிலை\nதகுதி நீக்க எம்எல்ஏக்கள் 16 பேரை சேர்த்துக்கொண்ட பாஜக.. ஒருத்தரை மட்டும் சேர்க்கவில்லை\n17 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு.. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எடியூரப்பா வரவேற்பு\nஉச்சநீதிமன்ற தீர்ப்பு வந்தாலும் வந்தது.. மோடி, அமித்ஷாவுக்கு, குமாரசாமி வைத்த அதிரடி கோரிக்கை\nஹிஸ்டரி சரியில்லையே.. 15 முன்னாள் எம்எல்ஏக்களுக்கு காத்திருக்கும் கெட்ட நேரம்.. பாஜக தப்புமா\nஅப்பாடா தீர்ப்பு வந்தது.. பாஜகவுக்கு பாய்ந்து வரும் 17 தகுதி நீக்க எம்எல்ஏக்கள்.. நாளையே இணைப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/kashmiri-student-forced-to-wear-women-s-clothes-in-alwar-362226.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-17T17:33:28Z", "digest": "sha1:ZAHUPHKI5YNTO4VJJTEPHY4MVPDU2TX2", "length": 16265, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெண்கள் உடையை போட மறுத்த காஷ்மீர் மாணவர்.. ராஜஸ்தானில் கட்டி வைத்து உதைத்த மர்ம கும்பல் | Kashmiri student forced to wear women's clothes in Alwar - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nகொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி நியமனம்\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nசிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீட்சிதர்\n13 ஆண்டுகளுக்கு பிறகு.. உச்சநீதிமன்ற கொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி பானுமதி.. அதுவும் தமிழர்\nஓசூரில் டிப்பர் லாரி- கார் மோதல் சம்பவத்தில் ட்விஸ்ட்.. கார் டிரைவர் பலி திட்டமிட்ட கொலை\nகோத்தபயவுக்கு வாழ்த்துகள்.. கடுமையாக போட்டியிட்ட சஜித்துக்கு அனுதாபங்கள்.. மகிந்த ராஜபக்சே\nதன்னை விட வயதில் இளைய எம்எல்ஏவை கரம்பிடிக்கிறார் காங். எம்எல்ஏ அதிதி சிங்\nMovies ஆண்டவன் கையில் இருக்கிறது என ரஜினி பாணியில் பாடகர் ஹரிஹரன்\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெண்கள் உடையை போட மறுத்த காஷ்மீர் மாணவர்.. ராஜஸ்தானில் கட்டி வைத்து உதைத்த மர்ம கும்பல்\nகொடூர வீடியோ.. பெண்கள் உடையை போட மறுத்த காஷ்மீர் மாணவர்.. ராஜஸ்தானில் கட்டி வைத்து உதைத்த மர்ம கும்பல்\nஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பெண்கள் உடை அணிய மறுத்த காஷ்மீர் மாணவனை மர்ம நபர்கள் சரமாரியாக அடித்து உதைத்தனர். இதனால் பரபரப்பு எழுந்துள்ளது.\nகாஷ்மீரை சேர்ந்தவர் மிர் ஃபியாஸ். இவர் ஏரோநாட்டிக்கல் என்ஜினியரிங் கல்லூரி மாணவர். இவர் ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.\nஇவர் தான் தங்கியிருக்கும் மேன்சனுக்கு அருகில் உள்ள ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்துக் கொண்டு நீம்ரானா மார்க்கெட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 3 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை சரமாரியாக அடித்தது. பின்னர் பெண்கள் அணியும் உடையை அணியுமாறு கட்டாயப்படுத்தியது. இதற்கு மிர் ஃபியாஸ் மறுப்பு தெரிவித்தார்.\nஅரிவாளை எடுக்கிறார்.. சுட்டு பொசுக்குகிறார்.. தனுஷ் ரசிகர்களாம்.. 3 டிக் டாக் இளைஞர்களுக்கு வலை\nஇதனால் ஆத்திரமடைந்த மேலும் 12 பேர் கொண்ட கும்பல் மிர்ரை சர���ாரியாக அடித்த அந்த கும்பல் அவரை கரண்ட் கம்பத்தில் கட்டி வைத்து அடித்தது. இதில் மிர் படுகாயமடைந்தார். இதையடுத்து சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் போலீஸுக்கு தகவல் அளித்தனர்.\nபோலீஸார் வருவதை பார்த்த அந்த கும்பல் தப்பியோடிவிட்டது. இதையடுத்து போலீஸார் 12 முதல் 20 பேர் வரை வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஒசாமா பின் லேடன், ஹக்கானி பாகிஸ்தானின் ஹீரோக்கள்.. முஷாரப் பேசிய பழைய வீடியோ வைரல்\nஇனி 'ஆல் இந்தியா ரேடியோ'.. வாசிப்பது ஸ்ரீநகரில் இருந்து.. பெயர்களும் மாறியது\nகாஷ்மீர் விவகாரத்தில் சீண்டும் மலேசியாவுக்கு நோஸ்கட்- பாமாயில் இறக்குமதியை குறைக்கும் இந்தியா\nகாஷ்மீர் விஷயத்தில் சீனா திடீர் மனமாற்றம்.. நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது\nசவூதி அரேபியா செல்கிறார் பிரதமர் மோடி\nஜம்மு காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை. பணைய கைதி விடுவிப்பு.. 5 மணி நேரம் அதிரடி ஆப்ரேசன்\n370-வது பிரிவு ரத்துக்கு எதிராக டெல்லியில் சீமான் தலைமையில் போராட்டம்- சீக்கியர்கள் பங்கேற்பு\nஇந்தியாவின் தந்தை பிரதமர் மோடி.. எல்லாவற்றையும் அவர் பார்த்துப்பார்.. டிரம்ப்\nபாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரை உருக்குலைத்த நிலநடுக்கம்.. 25 பேர் பலி.. 400க்கும் மேற்பட்டோர் படுகாயம்\nபாகிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம்.. 20பேர் பலி.. 300பேர் காயம்: ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடும்பாதிப்பு\nநிலநடுக்கம்.. பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடும் பாதிப்பு.. சாலைகள் சேதம், சுவர்கள் இடிந்தன\nகாஷ்மீரில் இஸ்லாம் மதம் தவறாக பயன்படுத்தப்படுகிறது: ராணுவ தளபதி பிபின் ராவத் பரபர குற்றச்சாட்டு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkashmir clothes காஷ்மீர் உடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/mysore/it-was-an-accident-siddaramaiah-explains-viral-dupatta-stirpping-video-339880.html", "date_download": "2019-11-17T17:51:58Z", "digest": "sha1:ZPD4F2BE5IY5MUQJLAGFSUBGE4MGM3PA", "length": 17970, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "அவங்க என் தங்கை மாதிரி.. அது விபத்து.. துப்பட்டா வீடியோ பற்றி சித்தராமையா விளக்கம்! | It was an accident, Siddaramaiah explains viral dupatta stirpping video - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி த��ர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மைசூர் செய்தி\nதிமுகவை பற்றி மட்டும் விமர்சித்து, விவாதிப்பது ஏன்...\nவேலூர் சிறையில் 6 நாள் தொடர்ந்த உண்ணாவிரதம்.. கைவிட்டார் முருகன்\nசுஜித் இறந்த வடு கூட ஆறவில்லை.. அடுத்த சோகம்.. பண்ணை குட்டையில் மூழ்கிய 4 வயது குழந்தை\nதிடீரென பாஜக ஆட்சியமைக்க ரெடியாவது எப்படி.. சிவசேனா காட்டம்.. தே.ஜ. கூட்டத்தில் பங்கேற்க மறுப்பு\nசபரிமலையில் 10,000 போலீசார் பாதுகாப்பு.. பம்பைக்கு தனியார் வாகனங்களுக்கு அனுமதியில்லை\n4 மாநகராட்சிகள் வேண்டும்... அதிமுகவிடம் கறார் காட்டும் பாஜக\nSports உலகக்கோப்பையை விட்டாலும் இதை விட முடியாது.. இந்திய அணியின் மெகா மாஸ்டர் பிளான்\nMovies கல்யாணம் இல்லை.. நிச்சயம் அரசியலுக்கு வருவேன்.. அவர்தான் என் ரோல்மாடல்\n ராஜினாமா செய்த அனில் அம்பானி..\nLifestyle 40 வயதிற்கு மேல் கட்டாயம் செய்யக்கூடாத உடற்பயிற்சிகள்\nAutomobiles தனது பிரபலமான மாடல்களை பிஎஸ்6 தரத்திற்கு மாற்றியுள்ள ஃபோர்ஸ் மோட்டார்ஸ்...\nTechnology அடுத்த ஆபரேஷன்: ராணுவ அதிகாரிகளுக்கு ஆலோசனை\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅவங்க என் தங்கை மாதிரி.. அது விபத்து.. துப்பட்டா வீடியோ பற்றி சித்தராமையா விளக்கம்\nமைக்கை பிடுங்க போய் கையில் வந்த பெண்ணின் துப்பட்டா.. சித்தராமையா வீடியோவால் பரபரப்பு\nபெங்களூர்: மைசூரில் பெண்ணின் துப்பட்டாவை வேண்டும் என்றே இழுக்கவில்லை அது விபத்து என்று காங்கிரசை சேர்ந்த முன்னாள் கர்நாடக முதல்வர் சித்தராமையா, துப்பட்டாவை வீடியோ குறித்து விளக்கம் அளித்துள்ளார்.\nமைசூரில் நடந்த கூட்டம் ஒன்றில் காங்கிரசை சேர்ந்த முன்னாள் கர்நாடக முதல்வர் சித்தராமையா பெண் ஒருவரின் துப்பட்டாவை பிடித்து இழுத்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது வீடியோவாக வெளியாகி உள்ளது.\nகர்நாடக மாநிலம் மைசூரில் விழா ஒன்றில் பெண் ஒருவர் சித்தராமையாவை நோக்கி கோபமாக நிறைய கேள்விகளை எழுப்பினார். சித்தராமையா அந்த பெண்ணை அமர சொன்னார். ஆனால் அந்த பெண் தொடர்ந்து சித்தராமையாவை நோக்கி கோபமாக கத்தினார்.\nஇதனால் சித்தராமையா அந்த பெண்ணின் கையில் இருந்த மைக்கை பிடுங்க சென்றார். ஆனால் மைக்கிற்கு ப���ிலாக அவர் அந்த பெண்ணின் துப்பட்டாவை கையில் பிடித்து இழுத்துவிட்டார். இந்த சம்பவம் தற்போது வீடியோவாக வெளியாகி இருக்கிறது. இணையத்தில் இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.\nஇந்த சம்பவம் பெரிய சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தற்போது சித்தராமையா விளக்கம் அளித்துள்ளார். அதில், நான் அந்த பெண்ணின் மைக்கை வாங்கத்தான் சென்றேன். அவர் பேசிக்கொண்டே இருந்தார். அது அங்கிருந்தவர்களுக்கு பெரிய இடைஞ்சலாக இருந்தது. இது ஒரு விபத்து.\nஇதை எல்லோரும் தேவையில்லாமல் பெரிதிபடுத்துகிறார்கள். அந்த பெண் எனக்கு தங்கை மாதிரி. எனக்கு அவரை 15 வருடமாக தெரியும். இதை இதோடு விட்டுவிடுங்கள் என்று சித்தராமையா கூறியுள்ளார்.\nஇந்த பெண் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. அவரின் பெயர் ஜமலா என்பதாகும். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், எனக்கு இதில் எந்த கோபமும் இல்லை. சித்தராமையாதான் எப்போதும் சிறந்த முதல்வர். நான் அவர் மகன் தொகுதிக்கு வராத கோபத்தில் பேசிவிட்டேன். என் மீதுதான் தவறு நான் டேபிளை தட்டி பேசி இருக்க கூடாது, என்று விளக்கம் அளித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமைசூர் தசரா கோலாகலம்.. 750 கிலோ சாமுண்டீஸ்வரி அம்மன் அம்பாரியை சுமந்த அர்ஜுனா யானை\nப்ளீஸ்.. இரவில் போக்குவரத்தை தடைசெய்யுங்கள்.. பந்திப்பூர் காட்டிற்காக பொங்கி எழும் ஒரு குரல்\nமைசூரூ தசரா: மகிஷாசூரனை போரிட்டு வென்ற சாமுண்டீஸ்வரி\nமோடி காலெடுத்து வச்சதுமே.. அபசகுனமாப் போச்சு.. குமாரசாமி பேச்சைப் பாருங்க\nபாஜகவுக்கு அழைத்தனர்.. அவர் போகவில்லை.. இதுதான் டிகே சிவகுமார் கைதானதன் பின்னணி- சித்தராமையா\nகர்ப்பிணி மனைவி உட்பட குடும்பத்தினர் 4 பேரை சுட்டுக்கொன்று தொழிலதிபர் தற்கொலை.. பகிர் காரணம்\nகரைபுரண்டோடி வரும் வெள்ளம்.. நிறைந்தது கபினி அணை.. விநாடிக்கு 90,000 கன அடி நீர் திறப்பு\nவெடித்தது காவிரி பிரச்சினை.. கர்நாடகாவில் விவசாயிகள் போராட்டம்.. சாலை மறியல்\n1001 படிகளில் வெறும் காலில் ஏறி பிரார்த்தனை.. எடியூரப்பா முதல்வராக பெண் எம்.பி. பய பக்தி\nதமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு.. கர்நாடகாவில் வெடித்தது விவசாயிகள் போராட்டம்\nஅம்பேத்கர் சிலைக்கு செருப்புக் காலுடன் பாஜகவினர் ��ாலை.. பால் ஊற்றி தீட்டுக்கழித்த தலித் அமைப்புகள்\nகளம் வந்த 'கேஜிஎப்' யஷ்.. கலக்கத்தில் குமாரசாமி டீம்.. சுமலதாவை வீழ்த்த எடுத்தாச்சு 'அந்த' ஆயுதத்தை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsiddaramaiah congress karnataka சித்தராமையா கர்நாடகா காங்கிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/ramanathapuram/a-fishermen-fall-died-in-ramanathapuram-sea-362962.html?utm_medium=Desktop&utm_source=GB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-11-17T17:36:32Z", "digest": "sha1:J5II7RS5AFP6ZDTDKN4MDQHX6LSGDUUF", "length": 16893, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "தான் வீசிய வலையிலேயே சிக்கி மீனவர் வெங்கடேசுவரன் பரிதாபமாக சாவு.. ராமநாதபுரத்தில் சோகம் | a fishermen fall died in ramanathapuram sea - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் ராமநாதபுரம் செய்தி\nசென்னை மெட்ரோ ரயில்கள் நேர அட்டவணை .. பேருந்து நிலையங்களில் அறிய புதிய வசதி\nமுரசொலியை இருக்கட்டும்.. தமிழகத்தில் 12.5 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலம் மீட்கப்படுமா\nஅயோத்தி தீர்ப்பு.. இஸ்லாமிய அமைப்புகள் இன்று ஆலோசனை.. முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு\nகார்த்திகை மாத சிறப்புகள் : கார்த்திகையில் தீபம் ஏற்றினால் என்னென்ன புண்ணியம் தெரியுமா\n17 வயது சிறுமியுடன் உறவு வைத்துக் கொண்டேனா.. நானா.. அவரை பார்த்ததே இல்லை.. இளவரசர் ஆண்ட்ரூ\nஇன்று சபரிமலை கோவிலுக்கு செல்வேன்.. திருப்தி தேசாய் பரபர அறிவிப்பு.. நிலக்கல்லில் போலீஸ் குவிப்பு\nMovies கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல்ல ஒரு குறையும் இல்லையாம்.. கல்லாவை நிரப்பும் ஆக்ஷன்\nTechnology கொலம்பஸ்க்கு முன்பு அமெரிக்கா எப்படி இருந்தது\nAutomobiles ஜீப் காம்பஸ் காரை வாங்குவதற்கு இதுவே சரியான தருணம்... நவம்பருக்கான சலுகைகள் இதோ\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nSports உலகக்கோப்பையை விட்டாலும் இதை விட முடியாது.. இந்திய அணியின் மெகா மாஸ்டர் பிளான்\n ராஜினாமா செய்த அனில் அம்பானி..\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதான் வீசிய வலையிலேயே சிக்கி மீனவர் வெங்கடேசுவரன் பரிதாபமாக சாவு.. ர��மநாதபுரத்தில் சோகம்\nராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்த மீனவர் ஒருவர் நடுக்கடலில் வலைவீசியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக வலையில் சிக்கிய அவர் நிலைதடுமாறி கடலுக்குள் விழுந்து உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்த ஜெயபால் என்பவரது மகன் வெங்கடேசுவரன்(வயது 21). மீன் பிடி தொழில்செய்து வந்தார். நேற்று அதிகாலை 3 மணியளவில் இவர் வழக்கம் போல் ஒரு பைபர் படகில் தனியாக கடலுக்கு மீன் பிடிக்க சென்று இருக்கிறார்.\nஅப்போது அவர் படகில் நின்றவாறு வலையை நடுக்கடலில் வீசியிருக்கிறார். எதிர்பாராதவிதமாக வலையில் சிக்கிய அவர் நிலைதடுமாறி கடலுக்குள் விழுந்துவிட்டார். இதனால் தப்பிக்க வழியின்றி மூச்சு திணறி பலியானார்.\nபொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக பேனர் வைத்தால் ஓராண்டு ஜெயில்.. தமிழக அரசு எச்சரிக்கை\nஇந்த நிலையில் நேற்று காலை 10 மணி அளவில் கரை திரும்ப வேண்டிய வெங்கடேசுவரன் நீண்டநேரமாகியும் வராததை அடுத்து அவரது குடும்பத்தினர் மற்றும் மீனவர்கள் கடலில் தேடினர். அப்போது அவர் சென்ற படகு மட்டும் நடுக்கடலில் மிதந்து கொண்டிருந்தது. இதையடுத்து அங்கு பார்த்த போது வெங்கடேசுவரன் வலையில் சிக்கி உயிரிழந்து கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் அவரது உடலையும், படகையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.\nஇதையடுத்து தொண்டி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வெங்கடேசுவரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். தான் வீசிய வலையிலேயே சிக்கி மீனவர் உயிரிழந்த சம்பவம் தொண்டியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபோக்கிடமில்லாமல் அரசியலுக்கு வரவில்லை.. பரமக்குடியில் கமல்ஹாசன் பரபரப்பு விளக்கம்\n முதல்வர் வரவேற்பு நிகழ்ச்சியில் நிகழ்ந்த வாக்குவாதம்\nவிழாக்கோலத்தில் பசும்பொன்.. முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை... இ.பி.எஸ், ஓ.பி.எஸ். மரியாதை\nமுத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை\nதேவர் ஜெயந்தி.. வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கான வழித்தடங்கள் அறிவிப்பு\nநம்ம நவாஸ்கனியா இப்படி பேசியது... அதிருப்தியில் ராமநாதபுரம் திமுகவினர்\nஏன் தாத்தா இப்படி அடம் பிடிக்கிறே.. கட்டுனா சிந்துவைத்தான்.. விடாமல் விரட்டும் 75 வயது மலைச்சாமி\nநான்தான்டா ஆத்தா.. 8 வருடமாக பூட்டி கிடந்த கோவில்.. திறக்க வந்த தாசில்தார்.. சாமியாடியதால் பரபரப்பு\nகடனாளி ஆக்காமல் நீக்கியதற்கு நன்றி...வைகோவை விமர்சித்து போஸ்டர்\nஎன்னை 6 மாதம் தாசில்தார் ஆக்குங்கள்... கலெக்டரை திகைக்க வைத்த இளைஞர்\nகட்டுனா சிந்துவைத்தான் கட்டுவேன்.. \"மலை\"யிலிருந்து இறங்க மறுக்கும்... 75 வயசு \"சாமி\"\nவெள்ளைமனம் இல்லாதவர் ஸ்டாலின்.. அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/nov/08/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3274332.html", "date_download": "2019-11-17T17:02:02Z", "digest": "sha1:NMI6573RCEELG7X3IXI36QQUS74BSIFM", "length": 9352, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சிறப்பு அதிகாரி நியமனத்துக்கு நாடக நடிகா்கள் சங்கம் வரவேற்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nசிறப்பு அதிகாரி நியமனத்துக்கு நாடக நடிகா்கள் சங்கம் வரவேற்பு\nBy DIN | Published on : 08th November 2019 08:44 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதென்னிந்திய நடிகா் சங்க சிறப்பு அதிகாரி நியமனத்துக்கு வரவேற்பு தெரிவித்த நாமக்கல் நாடகக் கலைஞா்கள்.\nதென்னிந்திய நடிகா் சங்கத்தை நிா்வாக ரீதியாக கவனிக்க, தமிழக அரசால் சிறப்பு அதிகாரி நியமனம் செய்யப்பட்டதற்கு நாமக்கல் மாவட்ட நாடக நடிகா்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.\nஇது தொடா்பாக, அச்சங்கத்தின் தலைவா் ராஜா, பொருளாளா் சுமதி ஆகியோா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது; நாமக்கல் மாவட்டத்தில் 120-க்கும் மேற்பட்ட நாடக கலைஞா்கள் உள்ளனா். சில மாதங்களுக்கு முன் நடைப���ற்ற தென்னிந்திய நடிகா் சங்கத் தோ்தலின்போது, எங்களது சங்கத்தைச் சோ்ந்த 51 உறுப்பினா்கள் நீக்கப்பட்டனா். அதனை எதிா்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தோம். அந்த வழக்கின் தீா்ப்பு எங்களுக்கு சாதகமாக விரைவில் வரும் என்ற நம்பிக்கை உள்ளது.\nநடிகா் சங்கத்திற்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு போதிய நிதி இருந்தபோதும், அதனை கட்டுவதற்கு முன்வராமல் நிா்வாகிகளாக இருந்தோா் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில், தென்னிந்திய நடிகா் சங்கத்தை, நிா்வாக ரீதியாக கவனிக்க, சிறப்பு அதிகாரியாக கீதா என்பவரை தமிழக அரசு நியமித்துள்ளது. இதனை நாங்கள் வரவேற்கிறோம். நலிவடைந்த நாடக கலைஞா்களுக்கு நிறுத்தப்பட்டுள்ள உதவித்தொகை மற்றும் சலுகைகளை தடையின்றி வழங்க அவா் முயற்சிக்க வேண்டும், முறைகேடுகளை கண்டறிய வேண்டும் என்றனா்.\nநாமக்கல் பகுதி நாடகக் கலைஞா்கள் டி.வி.பாண்டியன், ராஜா, சித்ரா, ஜோதிமணி, வி.கே.முத்துசாமி, வண்ணக்கிளி, வீரம்மாள், லட்சுமி, பரிமளாதேவி, ஆசைத்தம்பி, கனகராஜ் உள்ளிட்ட பலரும் இக் கருத்தினை வலியுறுத்தினா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-17T17:57:16Z", "digest": "sha1:6RTNEDX4HR6AFBJLTGJA6L4Z2ZCIIEPT", "length": 41667, "nlines": 481, "source_domain": "www.naamtamilar.org", "title": "அயலகத் தமிழர்களுக்கான அமைச்சகம் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசுநாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் ��ட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் கொண்ட ஆத்தூர் எனும் புதிய மாவட்டத்தை உருவாக்கவேண்டும்\nநிலவேம்பு கசாயம் முகாம்-திருத்தணி தொகுதி\nதிருச்சி மத்திய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் சொந்தங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்\nமாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துறைப்பூண்டி தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் முகாம்\nசாலை சீரமைப்பு வேண்டி மனு-நடவடிக்கை இல்லை-களத்தில் இறங்கிய பல்லடம் தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் – செங்கம் தொகுதி\nசெயற்கை க௫தரிப்பு சிகிச்சை I.V.F மற்றும் ஆலோசனை மையம் அமைக்க மனு\nதெருமுனை பரப்புரை கூட்டம்-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nகையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறை-பயிற்சி வகுப்பு\nஅயலகத் தமிழர்களுக்கான அமைச்சகம் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nநாள்: மார்ச் 10, 2019 In: செயற்பாட்டு வரைவு, மக்களரசு\nஅயலகத் தமிழர்களுக்கான அமைச்சகம் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nதிரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்ற முதுமொழிக்கேற்ப உலகின் எல்லா நாடுகளுக்கும் சென்று பொருளீட்டி வருபவர்கள் தமிழர்கள். அவகளின் மீதான பெரும் அக்கறையோடு நாம் தமிழர் அரசு பல திட்டங்களை முன் வைக்கிறது\nபெரும்பாலான தமிழர்கள் அரபுமற்றும் கிழக்கு ஆசியநாடுகளில் தினக்கூலிகளாகக் கடுமையான பணிகளைச் செய்து வருகின்றனர். அவர்களின் சட்ட உரிமை மறுக்கப்படுவது மட்டுமல்லாமல், அடிப்படை மனித உரிமைகள் கூட வெளிநாட்டு அரசுகளால் மறுக்கப்பட்டு வருகிறது. இந்திய அரசும் வேண்டிய நடவடிக்கைகளை எடுக்காமல் வேடிக்கை பார்த்தபடி இருக்கிறது.\n64-வது தேசிய மாதிரிப் புள்ளி விவரத்தின்படி 2009-லிருந்து 2015 வரை ஏறத்தாழ 61843 கோடி ரூபாய் இந்திய அரசுக்குத் தமிழகத் தொழிலாளர்கள் வருமானத்தை ஈட்டிக் கொடுத்துள்ளனர். ஆனால் அந்தத் தொழிலாளர்களின் நலனைப் பாதுகாப்பதில் இந்திய, தமிழக அரசுகள் எந்த முயற்சியையும் எடுப்பதில்லை.\nநாம் தமிழர் ஆட்சியில் 1983 குடிபெயர்வுச் சட்டம் (விதிகள் வரையறைகள்) மத்தியச் சட்டத்தை மாற்றி அமைக்க ஆவன செய்வதுட���் தமிழர் நலம் சார்ந்து வெளிநாடு வாழ் தமிழர்களுக்கெனத் தனிச்சட்டம் கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்படும்.\nMOTA (Ministry of Overseas Tamil Affairs) என்ற பெயரில் வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு என நாம் தமிழர் அரசு தனி அமைச்சகத்தை ஏற்படுத்தும்.\nதமிழ்நாடு குடிப்பெயர்வுக் கணக்கெடுப்பு 2013-இன் படி பெரும்பாலும் கூலித் தொழிலாளியாக உள்ள இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, பெரம்பலூர் போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த பெரும்பாலானோர் வெளிநாடுகளில் வாழ்கின்றனர். அவர்களின் நிலையைக் கருத்தில் கொண்டு அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில் சட்ட உதவி மையங்கள் ஏற்படுத்தப்படும்.\nதமிழகத்திற்குப் பல ஆயிரம் கோடிகளை வருவாயாகக் கொடுத்துக் கொண்டிருக்கும் வெளிநாடு வாழ் தமிழர்கள் பற்றிய புள்ளி விவரங்கள் எதையும் இதுவரையான அரசுகள் வைத்துக் கொள்ளாமல் இருப்பது வேதனையான ஒன்று. நாம் தமிழர் அரசு மாவட்டம் தோறும், மாவட்ட ஆட்சியரின் நேரடிக் கண்காணிப்பில் தனிப் பிரிவை ஏற்படுத்தும். இந்தத் தனிப்பிரிபு அந்த மாவட்டத்தில் இருந்து வெளிநாடு சென்று வேலைபார்ப்போரின் விவரங்களைத் திரட்டி, அவர்களின் தொடர்பு எண், வேலை செய்யும் வெளிநாடு, அவர்களுக்குள்ள சிக்கல் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பதிவு செய்து பராமரித்து வைத்திருக்க வேண்டும்.\nமாதம் ஒரு முறை அவர்களை மாவட்ட நிர்வாகம் தொடர்பு கொண்டு அவர்களின் நிலையை விசாரித்துப் பதிவு செய்ய வேண்டும். மாவட்டம் முழுவதும் திரட்டப்படும் தகவல்களை மாநிலத் தலைமையகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். மாநிலத் தலைமை, மத்திய அரசின் வெளியுறவுத்துறையைத் தொடர்பு கொண்டு வேண்டிய நடவடிக்கைகளை எடுக்கும்.\nவெளிநாடு வாழ் தமிழர்களின் வருவாயை ஈட்டிக்கொள்ளும் அரசு அவர்களுக்கான அவசரகால உதவிகள் பற்றி அக்கறை கொள்வதில்லை. நமது அரசு அதற்கென்று தனிப் பிரிவை உருவாக்கும்.\n24 மணி நேரமும் இயங்கும் அந்த அவசர மையம், உலகின் எந்த மூலையில் இருந்தும் தொடர்பு கொள்ளும் தமிழர்களின் அவசரக் குரலுக்கு வேண்டிய நடவடிக்கையை உடனே எடுக்கும். மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று துரித நடவடிக்கையை எடுக்கச் செய்யும்.\nவெளிநாடு வாழ் தமிழர்களின் நலனைக் காக்கவென்று தனி வாரியம் அமைக்கப்படும். அதில் அனைத்து நாடுகளிலும் வாழும் தமிழர்கள் உறுப்பினராகப் பதிவு செய்யப்படுவர். அவர்களுக்கான அடையாள அட்டை வழங்கப்படும். வாரியம் இவர்களுக்குத் தொழில் தொடங்க, வீடுகட்ட வட்டியில்லாக் கடன் வழங்கும். தவிர, திருமணம், மருத்துவ உதவி போன்ற உதவிகள் கிடைத்திட நடவடிக்கை எடுக்கும்.\nவெளிநாட்டில் வாழும் தமிழர்கள் ஒன்று சேர்ந்து, தமிழகத்தில் ஒரு தொழிலைத் தொடங்கலாம். கூட்டுப்பண்ணை முறையில், எந்த மாவட்டத்தில் என்ன தொழில் சாத்தியமோ அந்தத் தொழிலில்பல தமிழர்கள் கூட்டாகச் சேர்ந்து முதலீடு செய்யலாம். அதன் மூலம் தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.\nதொழில் வளமும் பெருகும். அவர்களின் சிறு முதலீடும் வளர்ந்தபடி இருக்கும்.\nமுறையற்ற முகமைகளுக்குத் தடை (Private Agency)\nதமிழ்நாட்டில் இயங்குகிற முறையற்ற ஏஜென்சிகளால் தான் பெரும்பான்மையான இளைஞர்கள் ஏமாற்றப் படுகிறார்கள். பல இலட்சங்களை இழந்து, வெளிநாட்டிலும் சரியான வேலையின்றித் தவித்து வருகிறார்கள். இப்படியான மோசடிகள் அனைத்தும் தடுக்கப்படும். அதனால் இதற்கென்று அரசே முகமையை உருவாக்கும். எந்த நாட்டில் என்ன வேலைவாய்ப்பிருக்கிறது என்பதை அறிந்து முறையான கட்டணத்தோடு ஆட்களை அனுப்பி வைக்கும். இதில் முறையாகப் பதிவு செய்யப்பட்ட முகமையாளர்களும் இணைந்துகொள்ள வாய்ப்பளிக்கப்படும்.\nஇதை மீறி இளைஞர்களை ஏமாற்றி வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்கும் முகமையாளர்கள் மனிதக் கடத்தல் வழக்கில் கைதுசெய்யப் படுவார்கள். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.\nஇராமநாதபுரம் மாவட்டத்தைத் தலைமையாகக் கொண்டு அரேபிய மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் சிறப்புத் துணைத் தூதரகத்தை மத்திய அரசு உதவியோடு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.\nதமிழர்கள் பெரும்பாலும் வாழுகிற வெளிநாடுகளில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களில் குடிப்பெயர்வு குறித்த சந்தேகங்களைச் சட்டத் திட்டங்களைத் தெரிந்து கொள்வதற்கென்றும், புகார் மற்றும் உதவிக்கென்றும் தனிஅமைப்பு ஒன்று ஏற்படுத்தப்படும்.\nவெளிநாடுகளில் வாழுகின்ற தொழிலாளர்கள் தங்களின் ஊதியத்தைத் தனியார் ஏஜென்சி மூலமாக அனுப்பி ஏமாறாமல் இருப்பதற்குச் சட்டத்திற்குட்பட்டு வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கெனத் தனிவைப்பகம் ஏற்படுத்தப்படும். அந்த வைப்பகம் பணப் பரிமாற்றத்தை மட்டும் செய்யாமல், அவர்களுக்குக் கடன் உதவி, சேமிப்பு எனப் பிற வைப்பகங்கள் செய்கின்ற சேவைகளையும் செய்து கொடுக்கும்.\nஇந்திய உச்ச நீதிமன்றம் கூறியதுபோல், வெளிநாடுகளில் வாழுகிற தமிழர்களுக்கும் வாக்களிக்ககூடிய உரிமையும் வசதியும் ஏற்படுத்தித்தர நாம் தமிழர் அரசு மத்திய அரசுக்குத் தொடர் அழுத்தம் கொடுத்து, வாக்குரிமையைப் பெற்றுத்தரும். அப்போதுதான் வெளிநாடுகளில் இருக்கும் நம் உறவுகளைப் பற்றி மத்திய அரசும் அக்கறை எடுத்துக்கொள்ளும்..\nவெளிநாட்டில் வேலை செய்யும் மீனவர் நலன்\nபன்னாட்டுக் கடற்கரையில் ‘ஒப்பந்த அடிப்படையில்’ மீன்பிடிக்கச் செல்லும் மீனவத் தொழிலாளர்கள் பற்றிய தகவல்கள் அனைத்தும் முறையாகப் பதிவு செய்யப்படும். எத்தனை தொழிலாளர்கள், எந்தெந்த நாட்டில் வேலை செய்கிறார்கள் அவர்களுக்கான சிக்கல் ஏதும் உள்ளதா என அனைத்தும் கண்காணிப்பிலேயே வைக்கப்படும். அவர்களுக்கான உரிமைகள் அங்கே மறுக்கப்பட்டால் உடனடியாகப் பன்னாட்டு மனிதஉரிமை அமைப்புகளோடு தொடர்புகொண்டு தீர்த்து வைக்கப்படும்.\nஇதற்கென்று தனியாக ஒரு சட்ட உதவிமையம் அமைக்கப்படும். முறையற்ற காவல் முறையற்ற நிறுவனங்களால் கூலி வேலைக்குக் கொண்டு செல்லப்பட்ட தமிழர்கள் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள், எந்தவித அடிப்படை உரிமையும் இல்லாமல், அந்நாடுகளின் சிறைகளிலும், அடைப்புக் காவலிலும் தடுத்து வைக்கப் பட்டிருக்கின்றனர். அவர்கள் பற்றிய தகவல்களை முழுதுமாகப் பெற்றுப் பன்னாட்டு நீதிமன்றம் மூலமாக அவர்களை மீட்கும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களின் விடுதலைக்காகத் தனிச்சட்டக் குழுமம் ஒன்றும் ஏற்படுத்தப்படும்.\nவெளிநாடுகளில் சட்டவிரோதமாக இயங்கி வருகின்ற (Man Power Agency) முகமைகள் (ஏஜென்ஸிகள்) கணக்கெடுக்கப்பட்டு உரிய அரசுகளிடம் தகவலைச் சொல்லி மேற்கண்ட முகமைகளைத் தடை செய்வதற்குச் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். அதனால் தமிழர்கள் தொடர்ந்து ஏமாற்றப்படுவது தடுக்கப்படும்.\nவெளி மாநிலத் தமிழர் நலம்\nவெளிநாடுகளைத் தவிர்த்து இந்தியாவின் பிற மாநிலங்களில் வாழுகிற தமிழர் நலம் காப்பதற்குத் தனி வாரியம் ஏற்படுத்தப்படும். அந்தந்த மாநிலங்களில் தமிழ் வழிக் கல்வி படிப்பதற்கும், தொழில் நடத்தவும் உதவிகளை வழங்கும். தவிர சட்டஉதவிகள் வேண்டும் ���ன்றாலும் வழங்கப்படும். அவர்களின் கலை பண்பாடு,கல்வி, பொருளாதார வளர்ச்சிக்கு வேண்டிய அனைத்து வகை உதவிகளையும் நாம் தமிழர் அரசு செய்யும்.\nபல்வேறு தனியார் நிறுவனங்களில் வேலை செய்வதற்காக வேண்டி, பிற மாநிலங்களில் இருந்து பல்லாயிரம் இளைஞர்கள் தமிழகம் வந்திருக்கிறார்கள். இவர்களைப் பற்றிய சரியான பதிவுகள் ஏதும் இல்லை. குற்றச் செயல்களில் ஈடுபடும் சில வெளி மாநிலத்தவரால் மற்றவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே வெளி மாநிலத்தவர் பற்றிய முறையான கணக்கெடுப்பு நடத்தப்படும்.\nமுறையான பதிவு மேற்கொள்ளப்படும். 15 ஆண்டுகள் தமிழகத்தில் வாழும் பிற மாநிலத்தவர்களுக்கு மட்டுமே முறையான குடும்ப அட்டையும், வாக்காளர் உரிமையும் அளிக்கப்படும். அதன் பிறகுதான் அவர்கள் தமிழகத்திற்குள் சொத்துவாங்கும் உரிமை பெற்றவர்களாக அனுமதிக்கப்படுவார்கள்.\nநெகிழி, குழைமத்திற்கு நிரந்தரத் தடை | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nதமிழர் இன வரலாறு | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nதுறைமுகக் கொள்கை | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nவானூர்திப்-போக்குவரவு | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nஅடிப்படை, அமைப்பு, அரசியல் மாற்றம் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nதமிழ்த்தேசிய வைப்பகம் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nசேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் …\nநிலவேம்பு கசாயம் முகாம்-திருத்தணி தொகுதி\nதிருச்சி மத்திய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக…\nமாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துற…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் முகாம்\nசாலை சீரமைப்பு வேண்டி மனு-நடவடிக்கை இல்லை-களத்தில்…\nகலந்தாய்வு கூட்டம் – செங்கம் தொகுதி\nசெயற்கை க௫தரிப்பு சிகிச்சை I.V.F மற்றும் ஆலோசனை மை…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக���கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2/", "date_download": "2019-11-17T18:24:01Z", "digest": "sha1:UNWYH2UDELNJDLUV42AA2DHXZFEAK65I", "length": 28350, "nlines": 476, "source_domain": "www.naamtamilar.org", "title": "நிழற்படதொகுப்புகள் | நாம் தமிழர் கட்சி - Part 2", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் கொண்ட ஆத்தூர் எனும் புதிய மாவட்டத்தை உருவாக்கவேண்டும்\nநிலவேம்பு கசாயம் முகாம்-திருத்தணி தொகுதி\nதிருச்சி மத்திய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் சொந்தங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்\nமாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துறைப்பூண்டி தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் முகாம்\nசாலை சீரமைப்பு வேண்டி மனு-நடவடிக்கை இல்லை-களத்தில் இறங்கிய பல்லடம் தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் – செங்கம் தொகுதி\nசெயற்கை க௫தரிப்பு சிகிச்சை I.V.F மற்றும் ஆலோசனை மையம் அமைக்க மனு\nதெருமுனை பரப்புரை கூட்டம்-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nகையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறை-பயிற்சி வகுப்பு\nஇயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் – நினைவேந்தல் கூட்டம்\nநாள்: ஜனவரி 01, 2016 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், நிழற்படதொகுப்புகள், நினைவேந்தல்\nநமது பெரிய தகப்பன் இயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் அவர்களின் இரண்டாமாண்டு நினைவேந்தல் கூட்டம் 31-12-15 அன்று சென்னை, நாம் தமிழர் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் நாம்தமிழர் உறவுக...\tமேலும்\nகனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது- மக்கள் பணியில் நாம் தமிழர் கட்சி அண்ணா நகர் தொகுதி\nநாள்: நவம்பர் 17, 2015 In: நிழற்படதொகுப்புகள், தமிழக செய்திகள், தமிழர் பிரச்சினைகள்\nஇன்று(11-17-2015) அண்ணா நகர் தொகுதி க்கு உட்பட்ட MMDA காலனியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது, இதில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள், மகளிர் பாசறை சகோதரி அமுதா நம்பி, இரா. செ...\tமேலும்\nதேசியத்தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட நாம்தமிழர் கட்சி சார்பில் கு���ுதிக்கொடை\nநாள்: நவம்பர் 12, 2015 In: கட்சி செய்திகள், நிழற்படதொகுப்புகள், தமிழக கிளைகள், தேசியத்தலைவர் பிரபாகரன், திருப்பூர் மாவட்டம்\nதேசியத் தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட நாம்தமிழர் கட்சி சார்பில் குருதிக்கொடை வரும் நவம்பர் 26ம் தேதி தேசியத் தலைவரின் பிறந்ததினத்தை முன்னிட்டு முதல் கட்டமாக திருப்பூர் அரச...\tமேலும்\nஆவடி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் நல்லதம்பி அவர்களின் தாயார் இறுதிஊர்வலத்தில் செந்தமிழன் சீமான் பங்கேற்றார்\nநாள்: நவம்பர் 12, 2015 In: திருவள்ளூர் மாவட்டம், தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், நிழற்படதொகுப்புகள், நினைவேந்தல்\nஆவடி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் நல்லதம்பி அவர்களின் தாயார் இறுதிஊர்வலத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்று ஆறுதல் கூறினார்.\tமேலும்\nகடலூர் – மழை நீரால் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் மக்கள் பணியில் நாம் தமிழர்\nநாள்: நவம்பர் 11, 2015 In: நிழற்படதொகுப்புகள், தமிழக செய்திகள், தமிழர் பிரச்சினைகள், கடலூர் மாவட்டம்\nகடலூர் – மழை நீரால் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் மக்கள் பணியில் நாம் தமிழர் ———————————————...\tமேலும்\nநாள்: நவம்பர் 09, 2015 In: கட்சி செய்திகள், நிழற்படதொகுப்புகள், புலம்பெயர் தேசங்கள், வீரத்தமிழர்முன்னணி\nவீரத்தமிழர்முன்னணி கலந்தாய்வுக்கூட்டம்-லண்டன் ————————————————————...\tமேலும்\nவேட்பாளர் அறிமுகப்பொதுக்கூட்டம்-மதுரவாயல் (காரம்பாக்கம்) 07-11-2015\nநாள்: நவம்பர் 08, 2015 In: திருவள்ளூர் மாவட்டம், கட்சி செய்திகள், நிழற்படதொகுப்புகள், பொதுக்கூட்டங்கள்\nதிருவள்ளூர் தெற்கு மாவட்டம் சார்பாக 07-11-2015 அன்று மதுரவாயல் தொகுதிக்குட்பட்ட போரூர், காரம்பாக்கம் பகுதியில் வேட்பாளர் அறிமுகம் மற்றும் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மதுரவ...\tமேலும்\nபசும்பொன் திருமகனார் சிலைக்கு சீமான் மரியாதை\nநாள்: அக்டோபர் 30, 2015 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், நிழற்படதொகுப்புகள், நினைவேந்தல்\nதேவர் ஜெயந்தி – பசும்பொன் திருமகனார் சிலைக்கு சீமான் மரியாதை சென்னை, நந்தனத்திலுள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்திருமகனார் அவர்களின் சிலைக்கு 30-10-2015 காலை நாம் தமிழர் கட்சியின் தலைமை...\tமேலும்\nஈரோடை வடக்கு மண்டலம் ச.கணபதிபா���ையம் கொடி ஏற்றம் மற்றும் கொள்கை விளக்கத் தெருமுனை கூட்டம்\nநாள்: அக்டோபர் 14, 2015 In: கட்சி செய்திகள், நிழற்படதொகுப்புகள், தமிழக கிளைகள், ஈரோடு மாவட்டம்\nஈரோடை வடக்கு மண்டலம் அந்தியூர் சட்டமன்றத்திற்கு உட்பட்ட ச.கணபதிபாளையம் ஊராட்சியில் நாம் தமிழர் கட்சியின் கொடி ஏற்றம் மற்றும் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் ஏன் கொள்கை விளக்கத் தெ...\tமேலும்\nதிருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதியில் நடைபெற்ற கலந்தாய்வு மற்றும் கொடியேற்றம்.\nநாள்: அக்டோபர் 12, 2015 In: கட்சி செய்திகள், திருவண்ணாமலை, நிழற்படதொகுப்புகள், தமிழக கிளைகள்\n12/10/2015 அன்று திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதியில் நடைபெற்ற கலந்தாய்வு மற்றும் கொடியேற்றம்.\tமேலும்\nசேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் …\nநிலவேம்பு கசாயம் முகாம்-திருத்தணி தொகுதி\nதிருச்சி மத்திய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக…\nமாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துற…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் முகாம்\nசாலை சீரமைப்பு வேண்டி மனு-நடவடிக்கை இல்லை-களத்தில்…\nகலந்தாய்வு கூட்டம் – செங்கம் தொகுதி\nசெயற்கை க௫தரிப்பு சிகிச்சை I.V.F மற்றும் ஆலோசனை மை…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/10/Peramuna_19.html", "date_download": "2019-11-17T17:10:50Z", "digest": "sha1:QFW3PTZDV4RV2NAPXHX344EHL4VQQYYC", "length": 6778, "nlines": 53, "source_domain": "www.pathivu.com", "title": "பொதுஜனபெரமுனவில் தமிழிற்கு முன்னுரிமை? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / யாழ்ப்பாணம் / பொதுஜனபெரமுனவில் தமிழிற்கு முன்னுரிமை\nடாம்போ October 19, 2019 இலங்கை, யாழ்ப்பாணம்\nயாழ்ப்பாண விமான நிலையத்திற்கு தமிழில் முதலில் பெயர் வைத்தமை தொடர்பில் சிங்கள தேசம் குழப்பிக்கொண்டிருக்கையில் பொதுஜனபெரமுனவின் யாழ்.அலுவலக பெயர்பலகையிலும் தமிழிற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுவருகின்றது.\nஅதனை சிங்கள சமூக செயற்பாட்டாளர்கள் பகிர்ந்துள்ளதுடன் இது தொடர்பில் பிரச்சினைகளை கிளப்பிக்கொண்டிருக்கின்ற விமல்வீரவன்சவிடம் அப்பெயர் பலகையினை முதலில் மாற்றம் செய்யவும் சவால் விடுக்கப்பட்டுள்ளது.\nஅதிமுகவில் சசிகலா; விடுதலைக்கு அலுவல் பார்க்கும் சு.சாமி\nசொத்துக் குவிப்பு வழக்கில் ஏ2 வாக 4 வருடம் சிறை தண்டனையும், 10 கோடி அபராதமும் பெற்று பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. தற்ப...\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்‌ஷவும் பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவும் நாளை (18) பதவிப்பிரமானம் செய்யவுள்ளனர்.\nதேசிய தலைவரை ஏன் சேர் என்றார் சந்திரிகா\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு துறை முக்கியஸ்தரான நியூட்டன் தென்னிலங்கை பயணத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.அவருடன் கூட ப...\nஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் குறித்தும் அதன் பின்னரான நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் ரணில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுடன் பே...\nவடக்கு கிழக்கில் சஜித் முன்னணியில்\nதபால் மூல வாக்குகளில் வடக்கில் சஜித் அமோக வெற்றியை பெற்றுவருவதால் மற்றைய வாக்களிப்பிலும் வெற்றி பெறலாமென எதிர்பார்ப்பை தோற்றுவித்துள்ளத...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை மாவீரர் பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை அமெரிக்கா யேர்மனி வரலாறு சுவிற்சர்லாந்து சினிமா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை ஆஸ்திரேலியா காணொளி கனடா கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=86529", "date_download": "2019-11-17T18:32:00Z", "digest": "sha1:OTFBPKO2FFFIILINKIAQS27XYTI653SM", "length": 14912, "nlines": 264, "source_domain": "www.vallamai.com", "title": "ஒரு முறையேனும் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போ���்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nடுண்டிடு டுண்டிடு (சிறுவர் பாடல்)... November 15, 2019\nபடக்கவிதைப் போட்டி – 232 November 13, 2019\nபடக்கவிதைப் போட்டி 231-இன் முடிவுகள்... November 13, 2019\nபோர்ப் படைஞர் நினைவு நாள் (நவம்பர் 11, 2019)... November 11, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 77... November 11, 2019\nசந்திரனையும் சூரியனையும் தந்தது யார்\n=====சற்றேயொரு முறை யேனும் யோசியுங்கள்.\nஎந்திர சக்தியை எங்கிருந்(அ)து பெற்றதாம்\n=====எங்கேயோ அந்தரத்திலது தொங்கு தற்கு.\nமந்திரத்தால் இயங்க வில்லை தெரிந்துமது\n=====மாயமாய் மறைந்து மீண்டும் திரும்புகிறது.\n=====தரமாய் நிலையா யங்கே தங்கமுடியுமா.\nதருகின்ற ஒளியும் தடங்களில்லாக் காற்றும்\n=====தரணியைக் காக்கச் சன்மானம் ஏதுமில்லை.\nஇருளும் ஒளியும் நீதராது இவ்வுலகுண்டா\n=====இயற்கையே உன்னை என்றும் மதிப்பேன்.\nஒருநாளில் ஒருமுறை யேனும் உன்னை\n=====உறங்கு முன்னே நினைப்பேன் அதன்பின்.\nவருகின்ற மற்றை நாட்களில் எல்லாமும்\n=====வாழ்வி லொருவகைப் பிடிப்பு வருமென்றே.\nஒருமுறை தான்பிறவி வேண்டு மதுவும்\n=====உலகுக்குதவி செயும் கிரகங்களைப் போல.\nகருவிலே இருக்கும் போதே நாங்களும்\n=====கருணை யுள்ளமுடன் உயிராக வேண்டும்.\nஇருளிலும் ஒளிதந்து பிரதிபலன் பாராத\n=====உன்னொளியால் மலர்கள் கூட மலர்கிறது.\nஉருவிலே சிறிதாய் இருந்தாலும் இப்பரந்த\n=====உலகையே ஆளும் திறமை உனக்குண்டு.\nநன்றி தினமணி கவிதைமணி:: 25-06-2018\nகல்வித் தகுதி :: வணிகவியலில் முதுகலைப் பட்டம்\nகல்லூரி :: தேசியக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி\nஅலுவலகம் :: சென்னை விமானநிலையம்\nகுடியிருப்பது :: கலைஞர் நகர், சென்னை\nRelated tags : பெருவை பார்த்தசாரதி\nஇந்த வார வல்லமையாளர் (272)\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nகவியோகி வேதம் சரி. இந்த சபல மனத்தை எப்படி வழிக்குக்கொணர்வது நான் பதில் சொல்கிறேன். அது உங்களிடம்தான் உள்ளது. ஆம் நான் பதில் சொல்கிறேன். அது உங்களிடம்தான் உள்ளது. ஆம் வேறு யாரும் உங்களைச் சபலப்படுத்த முடியாது வேறு யாரும் உங்களைச் சபலப்படுத்த முடியாது ஒரு பாடல் உங்கள் நினைவுக்கு வரவில்லையா\nவிசாகை மனோகரன் வாழ்க்கை ஓடத்தின் ஓட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் வேடத்தில் நிரந்தரம் என்பது ஏதடா அதை நினைத்து மாய்வது ஏனடா அதை நினைத்து மாய்வது ஏனடா ஆட்டத்தின் நாயகன் அவன் ஆட்டுவிப்பனும் அவன் ஆடாது\nரா.பார்த்தசாரதி வேழமுகத்தோடு பிறந்த இறைவனே முழுமுதற் கடவுளாய் காட்சி அளிப்பவனே ஔவைக்கு காட்சி தந்த விநாயகனே மூலைமுடுக்கு தெருவினில் குடிகொண்டவனே கல்விக்கும், ஞானத்திற்கும் ஞான முதல்\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 232\nRavana sundar on படக்கவிதைப் போட்டி – 232\nதிலகவதி டி on படக்கவிதைப் போட்டி – 229\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 231\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (89)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/Southee-Neesham-help-New-Zealand-level-series-against-India", "date_download": "2019-11-17T17:29:13Z", "digest": "sha1:BNA7ZOPQYRX3EBWDRTYV7CUCENBLEKKS", "length": 11764, "nlines": 165, "source_domain": "chennaipatrika.com", "title": "Southee, Neesham help New Zealand level series against India - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nமுதல் முறையாக டைபாய்டு காய்ச்சலுக்கு புதிய தடுப்பூசி...\nஇந்தோனேசியாவில் திடீர் நிலநடுக்கம் : பொதுமக்கள்...\nபிரேசில் செல்ல இனி விசா தேவையில்லை: அதிபருக்கு...\nவங்கதேசத்தில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிய...\nசுவிஸ் வங்கிகளில் உரிமை கோராமல் இருக்கும் இந்தியர்களின்...\nவிரைவில் வருகிறது 'ஒரே நாடு, ஒரே ஊதிய நாள்' திட்டம்...\nடெல்லி காற்று மாசு: பாட்டில்களில் ஆக்ஸிஜன் விற்பனை\nரஃபேல் தொடர்பான மறுசீராய்வு மனு தள்ளுபடி\nஜம்மு காஷ்மீரில் ரயில் சேவை மீண்டும் துவங்கியது\nஅயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு...\nரோஹிணி IAS மத்திய அரசு பதவிக்கு மாற்றம..\nவிஷவாயு தாக்கி துப்புரவு தொழிலாளி பலி : பொதுமக்கள்...\nஊட்டி மலை ரயில் இன்று முதல் மீண்டும் இயங்கும்\n`தந்தையின் உடல்நிலை; சகோதரி மகளின் திருமணம்\nகும்பகோணம்: தவறான சிகிச்சையால் பிரசவத்திற்கு...\nIND vs BAN: 493 ரன்களுக்கு இந்தியா டிக்ளர்; வங்கதேசம்...\nஉலக கோப்பை கால்பந்து தொடர் தகுதி சுற்று போட்டியில்...\nஇந்தியா - வங்கதேசம் மோதும் முதல் டெஸ்ட் போட்டி...\nசச்சின் சாதனையை முறியடித்த 15 வயது சிறுமி\nடி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த ��ீபக் சஹார்\nதங்கம் அதிரடி ஏற்றம் .. \"1 பவுன் விலை உயர்ந்தது\"...\nமொத்த விலை பணவீக்கம் அக்டோபரில் குறைந்தது\nஎண்ணெய் நிறுவனங்கள் பங்கு விற்பனையில் வெளிநாட்டு...\nடிஎன்பிஎல் நிகர லாபம் ரூ.22 கோடியாக உயர்வு\nடிக்டோக் பயன்படுத்துவோர் எண்ணிக்கை இந்தியாவில்...\nகாட்டுமிராண்டித்தனமான செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க...\nகாட்டுமிராண்டித்தனமான செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது:...\nSRM பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை\nRM அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (SRMIST) பல்வேறு பொறியியல் படிப்புகளுக்கு...\n'எனக்கு யாரும் சால்வை போட வேண்டாம்' : அமைச்சர் விஜய பாஸ்கர்...\nதங்கம் அதிரடி ஏற்றம் .. \"1 பவுன் விலை உயர்ந்தது\" ..\nரோஹிணி IAS மத்திய அரசு பதவிக்கு மாற்றம..\n2020 டிசம்பருக்குள் அடையாறு தூர்வாரும் பணி நிறைவடையும்:...\nமுதல் முறையாக டைபாய்டு காய்ச்சலுக்கு புதிய தடுப்பூசி அறிமுகம்\n'எனக்கு யாரும் சால்வை போட வேண்டாம்' : அமைச்சர் விஜய பாஸ்கர்...\nதங்கம் அதிரடி ஏற்றம் .. \"1 பவுன் விலை உயர்ந்தது\" ..\nரோஹிணி IAS மத்திய அரசு பதவிக்கு மாற்றம..\n2020 டிசம்பருக்குள் அடையாறு தூர்வாரும் பணி நிறைவடையும்:...\nமுதல் முறையாக டைபாய்டு காய்ச்சலுக்கு புதிய தடுப்பூசி அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=19544", "date_download": "2019-11-17T18:44:02Z", "digest": "sha1:2LKL4FYTD5H4QLTYULODIZBBVXBBB3BL", "length": 8479, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Ayal Sinima - அயல் சினிமா » Buy tamil book Ayal Sinima online", "raw_content": "\nஅயல் சினிமா - Ayal Sinima\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : எஸ். ராமகிருஷ்ணன் (S. Ramakrishnan)\nபதிப்பகம் : உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)\nகோடுகள் இல்லாத வரைபடம் அரவான்\nஉலக சினிமாவின் புதிய திசையை அடையாளம் காட்டும் இந்த நூல் கொரியா, பிரான்ஸ், ருஷ்யா, ஹாங்காங், மெக்சிகோ, சீனா, இத்தாலி, ஸ்பெயின், நியூசிலாந்து, அமெரிக்கா எனப் பத்து முக்கிய தேசங்களின் இளம் இயக்குனர்களையும் அவர்களது முக்கியத் திரைப்படங்களையும் ஆராய்கிறது. சினிமா வெறும் நுகர்பொருள் என்பதைத் தாண்டி கலாச்சாரம் மற்றும் சமூக அரசியல் மாற்றங்களை நுட்பமாகப் பதிவுசெய்யும் வடிவமாகத் தன்னை எப்படி உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்பதையே இந்தக் கட்டுரைகள் விவரிக்கின்றன. சமகால உலக சினிமாவைப் புரிந்து கொள்ளவும் தமிழ் சினிமாவில் புதிய மாற்றங்களை உருவாக்கவும் விரும்பும் அனைவருக்கும் மிக நெருக்கமானது இந்த நூல்.\nஇந்த நூல் அயல் சினிமா, எஸ். ராமகிருஷ்ணன் அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (எஸ். ராமகிருஷ்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபேசத்தெரிந்த நிழல்கள் - Pesath TherinTha NIzalkal\nவிழித்திருப்பவனின் இரவு - Viziththiruppavanin Iravu\nசாமுராய்கள் காத்திருக்கிறார்கள் - Samuraikal Kathirukkirarkal\nபண்டைக்கால இந்தியா - Pandaikala India\nஎஸ். ராமகிருஷ்ண்ன் கதைகள் - S. Ramakrishnan Kathaigal\nமற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :\nதப்புத் தாளங்கள் - Thappuththalangkal\nபுகழ் பெற்ற உலக விஞ்ஞானிகள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபெண் இயந்திரம் - Pen IyanThiram\nஆளுமைகள் சந்திப்புகள் உரையாடல்கள் - Alumaikal, SanThippukal, Uraiyadalkal\nசாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும் - SanThamaniyum Inna Pira Kathal Kathaikalum\nபெருஞ்சுவருக்குப் பின்னே - Perunjsuvarukkup Pinne\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.naturephoto-cz.com/%E0%AE%A8%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-picture_ta-7912.html", "date_download": "2019-11-17T17:08:38Z", "digest": "sha1:3J5FUJXRJE3RJ7MFHBA5NJYIMTMINYEX", "length": 2666, "nlines": 50, "source_domain": "www.naturephoto-cz.com", "title": "நைல் முதலை புகைப்படங்கள், படங்கள்", "raw_content": "\nLAT: Crocodylus niloticus, புகைப்படங்கள், படங்கள்,\nவெளியீட்டு அல்லது விளம்பர பயன்படுத்த படங்கள் ஆர்வம் இருந்தால், ஆசிரியர் நேரடியாக தொடர்பு கொள்ளவும்.\nஇந்த தளங்கள் புகைப்படங்கள் என்று தீர்மானிக்க நமது இயற்கை அழகு, அல்லது ஒரு மின்னணு அஞ்சல் அட்டை வடிவத்தில் அதன் சொந்த செய்தி அனுப்ப பெறுவது, பள்ளி பயணங்கள் எய்ட்ஸ் பாடம், இலவச பார்க்கும் பணியாற்ற முடியும்.\nஒரு முழு பார்வை பரிந்துரை பார்வையிட\nLinks: புகைப்படங்கள், படங்கள் | Naturephoto |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/oviya-11-7-19/", "date_download": "2019-11-17T18:58:52Z", "digest": "sha1:DE56DNIMZGSUJMDYSM37QKZVSQLORGVS", "length": 8960, "nlines": 116, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "எதிர்காலத்தில் அரசியல் ஆசை வந்தால் வருவேன். | vanakkamlondon", "raw_content": "\nஎதிர்காலத்தில் அரசியல் ஆசை வந்தால் வருவேன்.\nஎதிர்காலத்தில் அரசியல் ஆசை வந்தால் வருவேன்.\nகளவாணி-2 படத்தில் மகளிர் சுய உதவிக்குழு தலைவியாக ஓவியா நடித்துள்ளார். படம் வெற்றி பெற்ற உற்சாகத்தில் அவர் அளித்த பேட்டி:\nமகளிர் சுய உதவிக்குழு தலைவியாக நடித்தது அரசியலுக்கு வருவதற்கான பயிற்சியா\nசினிமாவை என்ன அரசியலுக்கு வருவதற்கான பயிற்சி மையம்ன்னு நினைக்கிறீங்களா தமிழ்நாட்டுல மட்டும்தான் இந்த நிலைமை இருக்கு. சினிமால கொஞ்சம் பிரபலமானா உடனே அரசியலுக்கு வர்றது. எனக்கு அப்படி எந்த திட்டமும் கிடையாது. ஓவியா ஆர்மியை நான் சுயலாபத்துக்காக பயன்படுத்திக்கொள்ள மாட்டேன். எதிர்காலத்தில் அரசியல் ஆசை வந்தால் வருவேன்.\nஅரசியலுக்கு வந்தால் கேரள அரசியலில் நுழைவீர்களா\nஇல்லவே இல்லை. எனக்கு தமிழ்நாடு தான் எல்லாம். இந்த மாநிலத்தை விட்டு எங்கும் செல்லமாட்டேன். தமிழர்கள் கொடுத்த வாழ்க்கை இது. நான் நல்லது செய்வதாக இருந்தால் அது தமிழ்நாட்டுக்கு மட்டும்தான். தமிழ் ரசிகர்கள் தான் எனக்கு அதிகம்.\nஒரே மாதிரியான படங்களில், கதாபாத்திரங்களில் நடிக்க விருப்பம் இல்லை. ஒவ்வொரு படத்துக்கும் வித்தியாசம் காட்டவேண்டும். 90 எம்.எல்., காஞ்சனா, களவாணி 2 இந்த 3 படங்களுக்கும் ஏதாவது ஒற்றுமை இருந்ததா அடுத்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு படத்தில் நடிக்கிறேன். மலையாள படம் ஒன்றும் தயாராகி விட்டது.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் எல்லோரும் உங்களை காப்பியடிக்க முயற்சிக்கிறார்களே\nநான் கலந்துகொண்டது பிக்பாஸ் முதல் பாகத்தில். அப்போது எந்த ஐடியாவும் இல்லாமல் சென்றேன். வெளியில் என்ன நடந்தது என்பதுகூட எனக்கு தெரியாது. எனக்கு என்ன தோன்றியதோ அதை செய்தேன். சுதந்திரமாக இருந்தேன்.\nஅதனால் மக்களுக்கு பிடித்து போனது. இப்போது அப்படி இல்லை. என்னை காப்பி அடிக்க முயற்சி செய்கிறார்கள். அதற்கு பதிலாக இயல்பாக இருந்தாலே போதும். எனக்கு எதிரிகளோ நண்பர்களோ கிடையாது. எதிரி என்று யார் இருந்தாலும் உடனே நண்பராக்கி கொள்வேன்.\nPosted in இந்தியா, சினிமாTagged களவாணி-2 | ஓவியா\nஇசை துறையில் பல்வேறு சாதனைகள் புரிந்த மாண்டலின் சீனிவாசன் மரணம்- பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்\nவிருதுகளை குவித்து வருகிறது‘தங்க மீன்கள்’ பாண்டிச்சேரி அரசும் சிறந்த படமாக தேர்வு செய்துள்ளது\nலஸ்ஸிபோரா பகுதியில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nமைதானத்தை சேதப்படுத்திய செரீனாவுக்கு அபராதம்\nநடிகை ஸ்ரீதேவியின் மரணம் விபத்து அல்ல\nT.Moganasri on சிறுகதை | சோதனைச் சாவ��ி | கனக.பாரதி செந்தூர்\nT.Moganasri on சிறுகதை | சோதனைச் சாவடி | கனக.பாரதி செந்தூர்\n | கவிதை | முல்லை அமுதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2013-magazine/80-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-16-30.html", "date_download": "2019-11-17T18:47:46Z", "digest": "sha1:HN4ZPNUQGZH3ZCWIVSSAF3TNYKEG34JE", "length": 2605, "nlines": 57, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - 2013 இதழ்கள்", "raw_content": "\nHome -> 2013 இதழ்கள் -> செப்டம்பர் 16-30\nஅறிவியல் வளர்ச்சி எப்படி இருக்கும்\nபிள்ளையார் சிலை உடைப்பு: எது ஒழுக்கம்\nசோற்றைத் தின்றுவிட்டு சும்மா இருப்பதா\nமொழி எப்படி இருக்க வேண்டும்\nஇயக்க வரலாறான தன் வரலாறு(238) : “வி.பி.சிங்கை வரவேற்கவோ வேடிக்கை பார்க்கவோ வராதீர்\nசமூகநீதிக் காவலர் விஸ்வநாத் பிரதாப் சிங்\nதலையங்கம் : ‘நீட்’டைத் திரும்பப் பெற சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிடுக\nபெண்ணால் முடியும் : போராட்டங்களை வென்று முனைவரான இருளர் பெண்\nபெரியார் பேசுகிறார் : திருக்குறள் ஆரிய தர்மத்திற்கு எதிரானது\nமுகப்புக் கட்டுரை : திருவள்ளுவரை விழுங்கத் துடிக்கும் காவிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-11-17T18:57:30Z", "digest": "sha1:PB7Y3HGPOTFAVH5IDV54QQZYWAEW5WRT", "length": 5287, "nlines": 90, "source_domain": "chennaionline.com", "title": "அஜித்துக்கு இணையான வேடத்தில் நயந்தாரா! – இது தான் ‘விஸ்வாசம்’ கதை – Chennaionline", "raw_content": "\nஅஜித்துக்கு இணையான வேடத்தில் நயந்தாரா – இது தான் ‘விஸ்வாசம்’ கதை\nநயன்தாரா முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடிப்பதைவிட தனி கதாநாயகியாக நடிப்பதையே அதிகம் விரும்புகிறார். அவருக்கு முன்னணி கதாநாயகர்களுக்கு இணையான மார்க்கெட் உருவாகி இருப்பதே இதற்கு காரணம்.\nதற்போது விஜய், அஜித், சிவகார்த்திகேயன் என்று முன்னணி கதாநாயகர்களின் படங்களில் நடித்து வருகிறார். இந்த 3 படங்களிலுமே நயன்தாராவுக்கு அந்தந்த படங்களின் கதாநாயகர்களுக்கு சமமான வேடம் என்கிறார்கள். விஸ்வாசம் படத்தில் அஜித்குமார் ஊருக்கு அடங்காத தாதாவாக நடிக்கிறார். அவருக்கு திருமணம் செய்துவைத்தால் மாறிவிடுவார் என்று திட்டமிடும் அவர் நண்பர்கள் தாதா என்பதை மறைத்து பக்கத்து ஊரை சேர்ந்த நயன்தாராவை திருமணம் செய்து வைக்கின்றனர். அஜித்தின் உண்மை முகம் தெரிந்தத��ம் அவரை பிரியும் நயன்தாரா தனியாக வசிக்கிறார்.\nசொந்தமாக தொழில் செய்யும் நயன்தாராவுக்கு ஒரு பெரிய சிக்கல் வருகிறது. அதில் இருந்து அஜித் அவரை எப்படி காப்பாற்றி ஒன்று சேர்கிறார்கள் என்பதே கதையாம். அஜித்துக்கு நிகராக நயன்தாராவுக்கு காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன என்கிறார்கள்.\n← அமெரிக்காவில் புத்தாண்டை கொண்டாடும் ரஜினிகாந்த்\nரூ.1 கோடியை ஏமாற்றினாரா இயக்குநர் மிஷ்கின் – இளம் நடிகர் புகார் →\nதிருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடிப்பேன் – சாயீஷா அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/category/articles/page/37/", "date_download": "2019-11-17T17:54:32Z", "digest": "sha1:DKL45LOAAJNG5M66ASMBDGB7CP2CQERY", "length": 5801, "nlines": 119, "source_domain": "globaltamilnews.net", "title": "கட்டுரைகள் – Page 37 – GTN", "raw_content": "\nதமிழ் மக்களை யார் யாரெல்லாம் அரசியல் நீக்கம் செய்து வருகிறார்கள்\n“தமிழர் தலையில் கொட்டப்பட்ட கொத்துக் குண்டுகள்” நிரூபிக்க முடியுமா என்கிறது சிறீலங்கா அரசாங்கம்:\nநம்பிக்கைகளை கட்டியெழுப்புவதற்கு பல ஆண்டுகள் ஆகும்.. சிலநிமிடங்கள் போதும் அவை சிதைவடய…\nமலிக் சமரவிக்ரமவும் பதவி விலகினார்… November 17, 2019\nஜனாதிபதி கோட்டாபய நாளை விசேட உரை… November 17, 2019\nகபீர் ஹஷீமும் பதவி விலகினார்… November 17, 2019\nகோத்தாபய ராஜபக்ஸ – 6,924,255 வாக்குகள் பெற்று – (52.25%) ஜனாதிபதியானார்.. November 17, 2019\nநுவரெலியா மாவட்டத்தில் சஜித் வெற்றி…. November 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்�� ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/07/13211555/15-Lakh-Affected-By-Assam-Floods-At-Least-7-Dead-10.vpf", "date_download": "2019-11-17T18:44:47Z", "digest": "sha1:QJDCSGDNDKJ6J2LERHGTLX2LAHVTG4M2", "length": 13504, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "15 Lakh Affected By Assam Floods, At Least 7 Dead: 10 Points || அசாமில் கனமழையால் வெள்ளம்: 15 லட்சம் மக்கள் பாதிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅசாமில் கனமழையால் வெள்ளம்: 15 லட்சம் மக்கள் பாதிப்பு\nஅசாமில் கனமழையால் வெள்ளம் ஏற்பட்டது. 15 லட்சம் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஅசாமில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அங்குள்ள 33 மாவட்டங்களில் 25 மாவட்டங்கள் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சில இடங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதனால், 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஅடுத்த 48 மணி நேரத்திற்குள் மழை இன்னும் தீவிரமாக பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதால், அங்குள்ள நிலமை மேலும் மோசமாகும் என்று அஞ்சப்படுகிறது. இதனால் தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக மாநில அரசிடம் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.\n20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் 68 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 25 மாவட்டங்களில் உள்ள 15 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில நிர்வாகம் தெரிவித்துள்ளது. பார்பேடா மாவட்டம் அதிக சேதங்களை சந்தித்துள்ளதாகவும், அந்த மாவட்டத்தில் மட்டும் 5 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக, மழை வெள்ள பாதிப்புகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் அசாம் மாநில முதல் மந்திரி சர்பானந்த சோனோவால் எடுத்துரைத்தார். அசாமில் உள்ள புகழ்பெற்ற காசிரங்கா தேசிய வனவிலங்கு பூங்கா 70 சதவீதம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள விலங்குகள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளன.\n1. ‘மஹா புயல்’ குஜராத், மகாராஷ்டிராவில் நாளை கனமழை- இந்திய வானிலை ஆய்வு மையம்\n‘மஹா புயல்’ காரணமாக நாளை குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\n2. மங்கலம் பகுதியில், பலத்த மழையால் 2 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது\nமங்கலம் பகுதியில் பெய்த பலத்த மழையால் 2 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.\n3. குமரியில் கொட்டி தீர்த்தது கனமழை: 4 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது; பொதுமக்கள் முகாம்களில் தஞ்சம்\nகுமரி மாவட்டத்தில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் 4 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. அங்குள்ள பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒரே நாளில் 30 வீடுகள் சேதமடைந்தன.\n4. கமுதியில் பெய்த கனமழைக்கு, குண்டாற்றில் 17 ஆண்டுகளுக்குபின் வந்த வெள்ளம்; வீணாக கடலில் கலந்தது\nகமுதியில் பெய்த கனமழைக்கு குண்டாற்றில் 17 ஆண்டுகளுக்கு பின் வந்த வெள்ளம் வீணாக கடலில் கலந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.\n5. குமரியில் கனமழை கொட்டி தீர்த்தது; திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு வீடுகள் இடிந்தன- வாழைகள் சேதம்\nகுமரியில் கனமழை கொட்டி தீர்த்ததால், திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வீடுகள் இடிந்து விழுந்ததுடன், ஏராளமான வாழைகள் சேதம் அடைந்தன.\n1. சென்னை ஐஐடி மாணவியின் தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் - சென்னை போலீஸ் கமிஷனர்\n2. ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவர் படத்தை அச்சடிப்பது குறித்து பரிசீலனை - ராஜேந்திர பாலாஜி\n3. தமிழ்நாடு பாதுகாப்பானது என்று நம்பித்தானே என் மகளை அனுப்பினேன் - ஐ.ஐ.டி. மாணவி பாத்திமாவின் தாயார் உருக்கம்\n4. மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் : சிவசேனா விமர்சனம்\n5. ஐஐடி மாணவி பாத்திமா மரணம் : வெளிப்படையான, சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்\n1. சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று நடை திறப்பு: பெண்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை - கேரள மந்திரி அறிவிப்பு\n2. “பழிக்கு பழி வாங்குவோம்” கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு மாவோயிஸ்டுகள் மிரட்டல் கடிதம்\n3. கல்லூரி மாணவியை ராகிங் செய்த 16 மருத்துவர்கள் மீது போலீசார் வழக்கு\n4. ஜம்மு-காஷ்மீரில் குண்டு வெடிப்பு: ராணுவ வீரர் பலி\n5. பீகார்:பாய்லர் வெடித்து 4 பேர் பலி ; 5 பேர் காயம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.net/2019/07/school-morning-prayer-activities.html", "date_download": "2019-11-17T18:27:34Z", "digest": "sha1:LVMIZODVJDQFKMXK4C2B5UATUIFF7EJZ", "length": 30018, "nlines": 1045, "source_domain": "www.kalviseithi.net", "title": "School Morning Prayer Activities - 02.07.2019 - kalviseithi", "raw_content": "\nமுதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு 2019 மதிப்பெண்களை நாமே ஒப்பீடு செய்துகொள்வோம்...\nFlash News : PGTRB 2019 - முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு.\nதற்காலிக ஆசிரியர்கள் பணியிடங்களை நிரந்தர பணியிடமாக மாற்றியமைத்து அரசாணை வெளியீடு.\nFlash News : TET - ஆசிரியர் தகுதித் தேர்வில் வென்றோர்களுக்கு அடுத்த வாரம் போட்டித்தேர்வு - அமைச்சர் செங்கோட்டையன்\nFlash News : பள்ளிகளுக்கான தீபாவளி விடுமுறை அறிவிப்பு\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 02.07.19\nஇரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய\nபொருளைப் பெருக்க எண்ணி, எவருக்கும் தராமல், தானே தனித்து உண்பது, பிறரிடம் கை ஏந்துவதைவிடக் கொடியது.\nஒரு செயலை செய்யும் முன் பலமுறை யோசி\n1. நான் தான் நாளைய இந்தியாவை நிர்ணயிக்கப் போகிறேன். எனவே இப்பொழுதே சிறந்த பாரதம் உருவாக்க என் நடத்தை, எண்ணம் மற்றும் திறமைகளை சீர்தூக்கி வளர்த்துக் கொள்வேன்.\n2. டி. வி. சினிமா போன்ற பொழுது போக்குகளில் என் கவனத்தை செலுத்தாமல் ஆக்க பூர்வமாக நேரத்தை செலவிடுவேன்.\nபாராட்டுகளையும் ,விமர்சனங்களையும் முறையாக கையாளும் போது மனிதன் மாமனிதன் ஆகிறான் .\nஜூலை 2-இன்று விளையாட்டுப் பத்திரிக்கையாளர்கள் தினம்\n1. பத்திரிக்கை துறைக்காக அமெரிக்காவில் வழங்கப்படும் மிக உயர்ந்த விருது எது புலிட்சர் விருது. (அமெரிக்கா, நியூயார்க் நகரத்தில் உள்ள கொலம்பியா பல்கலைக் கழகத்தால் வழங்கப்படுகிறது.)\n2.உலகப் புகழ்பெற்ற டைம் பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் இருமுறை இடம்பெற்ற முதல் இந்திய கிரிக்கெட் விளையாட்டு வீரர் என்ற பெருமையை பெற்றவர் யார்\nவெள்ளைச்சர்க்கரைக்குப் பதிலாக கருப்பட்டியை உணவில் பயன்படுத்தினால் உடலில் எலும்புகள் வலுப்பெற்று எலும்புத்தேய்மானம் ஏற்படாமல் தடுக்கும்.\nபெருமன்னன் ஒருவன் காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். அங்கு ஒரு முனிவரைக் கண்டான். அவரோடு சிறிது நேரம் உரையாடிய மன்னன் பெரு மகிழ்ச்சியுற்று. தன்னிடமிருந்து ஏதாவது நன்கொடையொன்றைப் பெற்றுக் கொள்ளுமாறு அவரை வேண்டினான். முனிவரோ, எதுவும் வேண்டாம். என் நிலைமையில் மனத்திருப்தியை முற்றும் பெற்றுள்ளேன். இம்மரங்கள் எனக்கு உண்ணப் போதிய கனிகளைக் கொடுக்கின்றன; இவ்வழகிய தூய நீரோடைகள் எனக்கு வேண்டிய நீரையெல்லாம் தருகின்றன; இக்குகையிலே நான் உறங்குகிறேன்.\nநீ ஒரு மன்னாதி மன்னனாயினும், உன் நன்கொடைகளை நான் ஏன் பொருட்படுத்த வேண்டும் என்று கூறினார். பேரரசனோ, என்னைத் தூயவனாக்கவும், மகிழ்விக்கவுமே, ஏதேனும் ஒன்றை நன்கொடையாகப் பெறுக; நகருக்குள் ஒன்றை நன்கொடையாகப் பெறுக; நகருக்குள் என்னோடு எழுந்தருள்க என்று வேண்டினான். இறுதியில் முனிவர் பேரரசனோடு செல்ல இசைந்தார். அவரை அரண்மனைக்கு அழைத்துச் சென்றான். அங்கே அவர் பொன்னும் மணியும், பளிங்கும் மற்றும் பல வியத்தகு பொருள்களும் இருக்கக் கண்டார். செல்வமும் அதிகாரமும் எங்கும் விளங்கின. மன்னன் முனிவரைக் காத்திருக்குமாறு கூறி, ஒரு மூலைக்குச் சென்று, இறைவா என்று கூறினார். பேரரசனோ, என்னைத் தூயவனாக்கவும், மகிழ்விக்கவுமே, ஏதேனும் ஒன்றை நன்கொடையாகப் பெறுக; நகருக்குள் ஒன்றை நன்கொடையாகப் பெறுக; நகருக்குள் என்னோடு எழுந்தருள்க என்று வேண்டினான். இறுதியில் முனிவர் பேரரசனோடு செல்ல இசைந்தார். அவரை அரண்மனைக்கு அழைத்துச் சென்றான். அங்கே அவர் பொன்னும் மணியும், பளிங்கும் மற்றும் பல வியத்தகு பொருள்களும் இருக்கக் கண்டார். செல்வமும் அதிகாரமும் எங்கும் விளங்கின. மன்னன் முனிவரைக் காத்திருக்குமாறு கூறி, ஒரு மூலைக்குச் சென்று, இறைவா இன்னும் மிகுந்த செல்வமும், மக்களும் நாடும் எனக்கு அருள்க என்று பிரார்த்தனை செய்யத் தொடங்கினான். இதற்கிடையே முனிவர் எழுந்து வெளியே செல்ல முற்பட்டார். அவர் செல்வதைக் கண்ட பேரரசன். அவரைப் பின் தொடர்ந்து, ஐயா, நில்லுங்கள்; நீங்கள் எனது நன்கொடையைப் பெறாது செல்கின்றீர்களே இன்னும் மிகுந்த செல்வமும், மக்களும் நாடும் எனக்கு அருள்க என்று பிரார்த்தனை செய்யத் தொடங்கினான். இதற்கிடையே முனிவர் எழுந்து வெளியே செல்ல முற்பட்டார். அவர் செல்வதைக் கண்ட பேரரசன். அவரைப் பின் தொடர்ந்து, ஐயா, நில்லுங்கள்; நீங்கள் எனது நன்கொடையைப் பெறாது செல்கின்றீர்களே என்றான். முனிவர் அவனை நோக்கி, மன்னா என்றான். முனிவர் அவனை நோக்கி, மன்னா பிச்சைக்காரரிடம் நான் இரப்பதில்லை. உன்னால் என்ன கொடுக்க இயலு��் பிச்சைக்காரரிடம் நான் இரப்பதில்லை. உன்னால் என்ன கொடுக்க இயலும் நீயே பொழுதெல்லாம் பிச்சை கேட்டுக் கொண்டிருந்தாய் என்று கூறினார். அன்பு வெளிப்படும் முறை இதுவன்று. இறைவனிடம் இதைத் தா அதைத்தா என்று நீ வேண்டுவாயானால் அன்பிற்கும் வியாபாரத்திற்கும் என்ன வேறுபாடு\nஎன்று முனிவர் கூறினார். மன்னன் தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டான்.\nகாணொலியை காண இங்கே கிளிக் செய்யவும்\n* வீட்டு வசதித்துறை செயலாளராக இருந்த கிருஷ்ணன் தமிழக அரசின் நிதித்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\n* கேரள மாநிலம் வயநாட்டில் புதிய கட்டடங்கள் கட்டுவதற்கான வரைபடத்தை, நகராட்சியில் ஒப்படைக்கும் போது, எந்த இடத்தில் மரக்கன்று நடப்படுகிறது என்பதை குறிப்பிடுவதுடன், மரக்கன்றுகள் நடவு செய்திருந்தால் மட்டுமே கட்டட அனுமதியும், கதவு எண்ணும் வழங்கப்படுகிறது.\n* விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நேற்று தொடங்கி வருகிற 14-ந்தேதி வரை நடக்கிறது.\n* சென்னையில் நடைபெற்ற தேசிய யு-14 டென்னிஸ் தொடரின் சிறுவர் ஒற்றையர் பிரிவு பைனலில், மேற்கு வங்க வீரர் அருனவா மஜும்தாரும், சிறுமியர் ஒற்றையர் பிரிவு பைனலில் தமிழக வீராங்கனை குந்தனாவும் முதலிடம் பிடித்தனர்.\n* உலக்கோப்பைக் கிரிக்கெட் :\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nஅஞ்சல் வழிக் கல்வி (1)\nஆசிரியர் இயக்க வரலாறு (7)\nதினமும் ஒரு விளையாட்டு (3)\nதினம் ஒரு அரசாணை (1)\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு (17)\nதினம் ஒரு விளையாட்டு (17)\nநீர் மேலாண்மை உறுதிமொழி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-11-17T17:52:04Z", "digest": "sha1:LJYCABGXQFO2X5NDPKPLRCV5EZ6WEWKL", "length": 25647, "nlines": 452, "source_domain": "www.naamtamilar.org", "title": "செந்தமிழர் பாசறை பக்ரைன் நடத்திய தமிழர் திருநாள் கலைப்பண்பாட்டு விழா – 2019நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் கொண்ட ஆத்தூர் எனும் புதிய மாவட்டத்தை உருவாக்கவேண்டும்\nநிலவேம்பு கசாயம் முகாம்-திருத்தணி தொகுதி\nதிருச்சி மத்திய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் சொந்தங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்\nமாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துறைப்பூண்டி தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் முகாம்\nசாலை சீரமைப்பு வேண்டி மனு-நடவடிக்கை இல்லை-களத்தில் இறங்கிய பல்லடம் தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் – செங்கம் தொகுதி\nசெயற்கை க௫தரிப்பு சிகிச்சை I.V.F மற்றும் ஆலோசனை மையம் அமைக்க மனு\nதெருமுனை பரப்புரை கூட்டம்-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nகையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறை-பயிற்சி வகுப்பு\nசெந்தமிழர் பாசறை பக்ரைன் நடத்திய தமிழர் திருநாள் கலைப்பண்பாட்டு விழா – 2019\nநாள்: பிப்ரவரி 18, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், புலம்பெயர் தேசங்கள், பக்ரைன்\nநாம் தமிழர் கட்சியின் சர்வதேச பிரிவான செந்தமிழர் பாசறை பக்ரைன் நடத்திய தமிழர் திருநாள்-2019 கலைப்பண்பாட்டு விழா இந்தியன் கிளப் எனும் இடத்தில் சிறப்பு அழைப்பாளர்கள் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழகத்திலிருந்து மாநில ஒருங்கிணைப்பாளர் ஹிமாயுன் கபீர் மற்றும் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் திரு.கல்யாணசுந்தரம் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.\nதமிழ் பாரம்பரிய பொங்கல், பாரம்பரிய விளையாட்டு மற்றும் கலைநிகழ்ச்சிகளுடன், தமிழ் உறவுகள் பல நூறுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்நிகழ்வு பகரைனில் தமிழகத்தின் ஒரு பகுதியாகவே காட்சியளித்தது.\nகாலை 8.00மணியளவில் மகளிர் பாசறை உறவுகள் சிறப்பு அழைப்பாளர்களுக்கு மரியாதை செலுத்தி வரவேற்பு அளித்தார்கள். தொடர்ந்து கோலப்போட்டி, மண்பானைப் பொங்கல் வைத��து இயற்கை அன்னை மற்றும் கதிரவன் வழிபாட்டோடு விழா தொடங்கியது.\nகாலை 9.30மணிக்கு மேல் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் தொடங்கியது. உறியடித்தல்,\nகயிறு இழுத்தல், குளம்கரை, இசை நாற்காலி (மகளிர்), எலுமிச்சை அகப்பை (மழலையர்)\nநண்பகல் 12.00மணியளவில் 19வகையான பாரம்பரிய, அறுசுவை உணவு உறவுகள் அனைவருக்கும் பரிமாறப்பட்டது.\nமாலையில் 5 மணியளவில் அகவணக்கம்,வீரவணக்கம்,உறுதி மொழியுடன் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. வரவேற்புரை பக்ரைன் செந்தமிழர் பாசறை ஒருங்கிணைப்பாளர் திரு.வில்சன் அவர்கள் ஆற்றினார்கள். மகளிர் மற்றும் மழலையர் கலைநிகழ்ச்சிகள் அரங்கேற்றம்.\nஇரவு 7.30 மணியளவில் சுல்தான் பேகம் அவர்கள் கவிக்கோ அப்துல் ரகுமானின் கவிதை தொகுப்புகளை தொகுத்து வழங்கினார். தொடர்ந்து பாடல்கள் மற்றும் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.\nசிறப்பு அழைப்பாளர்கள் திரு.ஹிமாயுன் கபீர், திரு.கல்யாணசுந்தரம் அவர்களின் சிறப்புரையுடன் விழா இனிதே நிறைவடைந்தது.\nநாம் தமிழர் மகளிர்க்கான அரசியல் பயிற்சி பட்டறையை தொடங்கிவைத்த சீமான் – திருச்சி\nசுற்றறிக்கை: தொகுதிக் கட்டமைப்புக் கலந்தாய்வு அட்டவணை – சென்னை மண்டலம் | நாம் தமிழர் கட்சி\nசேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் கொண்ட ஆத்தூர் எனும் புதிய மாவட்டத்தை உருவாக்கவேண்டும்\nநிலவேம்பு கசாயம் முகாம்-திருத்தணி தொகுதி\nதிருச்சி மத்திய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் சொந்தங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்\nமாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துறைப்பூண்டி தொகுதி\nசேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் …\nநிலவேம்பு கசாயம் முகாம்-திருத்தணி தொகுதி\nதிருச்சி மத்திய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக…\nமாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துற…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் முகாம்\nசாலை சீரமைப்பு வேண்டி மனு-நடவடிக்கை இல்லை-களத்தில்…\nகலந்தாய்வு கூட்டம் – செங்கம் தொகுதி\nசெயற்கை க௫தரிப்பு சிகிச்சை I.V.F மற்றும் ஆலோசனை மை…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakkeran.com/index.php/2019/10/07/jaffna-interational-airport-commence-flights/", "date_download": "2019-11-17T17:51:19Z", "digest": "sha1:WTZOXAUKPPVYZMKYHIL4QBSHMFH4NWVB", "length": 22337, "nlines": 93, "source_domain": "nakkeran.com", "title": "யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து வரும் 17 ஆம் நாள் பறப்புகள் தொடக்கம்! – Nakkeran", "raw_content": "\nயாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து வரும் 17 ஆம் நாள் பறப்புகள் தொடக்கம்\nயாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து வரும் 17 ஆம் நாள் பறப்புகள் தொடக்கம்\nயாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்திலிருந்து வரும் 17ஆம் திகதி விமான பறப்புகள் தொடக்கி தொடக்கி வைக்கப்படும் என்று போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.\nபலாலி விமான நிலையத்தை யாழ்ப்பாணம் அனைத்துலக விமானநிலையமாக பெயர் மாற்றம் செய்யும், அமைச்சரவைப் பத்திரம் அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டுள்ளது.\nபலாலி விமான நிலையம் அனைத்துலக விமான நிலையமாக குறுகிய காலத்துக்குள் தரமுயர்த்தப்பட்டுள்ளது, அரசாங்கத்தின் முக்கியமானதொரு வெற்றியாகும் என்று அமைச்சர் அர்ஜூன ரண￾துங்க தெரிவித்தார்.\nஇந்த மாதத்தில் இருந்து பிராந்திய விமான சேவைகளை ஆரம்பிக்கும் வகையில், பலாலி விமான நிலையம் 22 பில்லியன் ரூபா செலவில் இலங்கையின் மூன்றாவது அனைத்துலக விமான நிலையமாக அபிவிருத்தி செய்யப்பட்டு வருகிறது.\nயாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தை ஒக்ரோபர் 17ஆம் திகதி சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்து வைத்து விமான சேவைகளை\nமுதற் கட்டமாக இங்கிருந்து, தென்னிந்திய நகரங்களான திருச்சி, மதுரை, தினவனந்தபுரம் போன்றவற்றுக்கு விமான சேவைகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.\nமுதற்கட்டமாக பலாலி விமானநிலைய ஓடுபாதை 950 மீற்றருக்கு அபிவிருத்தி செய்யப்பட்டு, சி100 வகையைச் சேர்ந்த 72 பயணிகளை ஏற்றிச் செல்லக் கூடிய விமானங்கள் இயக்கப்படவுள்ளன.\nஇரண்டாவது கட்டமாக ஓடுபாதையின் நீளம் 1.5 கி.மீற்றராக விரிவாக்கப்பட்ட பின்னர், 1800 கி.மீ தொலைவு வரை பயணிக்கக் கூடிய விமானங்களை தரையிறக்கக் கூடியதாக இருக்கும்.\nமூன்றாவது கட்டமாக, இந்த விமானநிலையத்தின் ஓடுபாதை 2.3 கி.மீற்றராக விரிவாக்கப்பட்டு, ஏ320 321 விமானங்களைத் தரையிக்கக் கூடிய வசதிகள் செய்யப்படும்.\nஅதேவேளை, யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்துடன், கொழும்பு இரத்மலானை விமான நிலையம், மட்டக்களப்பு விமான நிலையம் ஆகியனவும் அனைத்துலக விமான நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ளன.\nஇந்நிலையில், பலாலியிலிருந்து மதுரை, திருச்சி, திருவனந்தபுரம் ஆகிய விமான நிலையங்களுக்கு நேரடி விமானங்கள் இயக்க இந்திய அரசு விருப்பம் தெரிவித்துள்ளதாக அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசிறிலங்கா அரசு பலாலி பன்னாட்டு விமான நிலையத்தைத் தரம் உயர்த்துவதற்கு உரூபா 225 கோடி வெலவழித்துள்ளது. இந்தியா உரூபா 30 கோடி கொடுத்து உதவியுள்ளது.\nகிழக்கு மாகாண சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செயயும் நோக்குடன் பிரதமர் இரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழு ஒன்று கடற்த 06 செப்தெம்பர் மட்டக்களப்புக்கு வருகை செய்திருற்தது.\nஇந்த வருகையின் போது முக்கிய விடயமாக மட்டக்களப்பு விமான நிலையத்தை அளைத்துலன விமான நிலையமாக தரமுயர்த்தல் தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல் புது நகரிலுள்ள விமான நிலையத்தில் இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடல் கட்டுநாயக்க பன்னாட்டு விமான நிலைய உதவி நிறைவேற்றுப் பணிப்பாளர் பிரியந்த காரியபெருமதலைமையில் இடம்பெற்றது.\nஇந்தக் கலந்துரையாடலில் மாவட்ட அரச அதிபர் மாணிக்கம் உதயகுமார், பிரதமர் அலுவலக உயர் அதிகாரிகள், பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலைய உயர் அதிகாரிகள், மட்டக்களப்பு விமான நிலைய உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட சுற்றுலாத்துறை விடுதி முகாமையாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nமட்டக்களப்பிலிருந்து நேரடியாக இந்திய சுற்றுலாத் தலங்களைத் தரிசிக்கும் நோக்குடன் மட்டக்களப்பு, பலாலி மற்றும் மத்தள விமான நிலையங்கள் ஊடாகவும் எதிர்வரும் காலங்களில் பன்னாட்டுச் சேவைகளை முன்னெடுப்பது தொடர்பில் இதன் போது விமான நிலைய அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டது. மேலும் மட்டக்களப்பு பன்னாட்ட விமான நிலைய கட்டுமானப் பணிகளைத் தொடக்குவது தொடர்பாகவும் பிரதமர் விக்கிரமசிங்க தேவையான பணிப்புரைகளை ���ிடுத்தார்.\nஇதேவேளை, விமான நிலையத்தின் ஓடு பாதைகளை பார்வையிட்ட பிரதமர், மாவட்டத்தின் சுற்றுலாத் துறையையும் பொருளாதார அபிவிருத்தியையும் உயர்த்தும் நோக்குடன் பல பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன எனத் தெரிவித்தார்.\nஇந்த விமான நிலையங்கள் பன்னாட்டு விமானநிலையங்களாக தரம் உயர்த்துவதால் எப்படி கட்டுநாயக்க பன்னாட்டு விமான நிலையம் காரணமாக கம்பகா மாவட்டம் பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்ததோ அது போல யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு பன்னாட்டு விமான நிலையங்கள் காரணமாக இந்த இரண்டு மாவட்டங்களும் பொருளாதார வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கலாம்.\nஇதையடுத்து, சிறிலங்காவின் அனைத்துல விமான நிலையங்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரிக்கவுள்ளன எனவும் தெரிவிக்கப்படுகிறது.\nஇந்நிலையில் தமது பகுதிகளில் விமானங்கள் பறக்கவுள்ள நாளை எதிர்பார்த்து காத்திருந்த யாழ்ப்பாண மக்களுக்கு இது ஒரு மகிழ்ச்சி தரும் செய்தியாக இருக்குமென்பது குறிப்பிடத்தக்கது.\nஇதே நேரம் யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி விமான நிலையத்தினை அனைத்துலக விமான நிலையமாக மாற்றுவதற்கு மஹிந்த தரப்பினர் கடும் அதிர்ச்சியுடனான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது தெரிந்ததே.\nமத்தல அனைத்துலக விமான நிலையத் திட்டத்தை பயனற்றது என்று விமர்சிக்கும் அரசாங்கம் பலாலி விமான நிலையத்தை அனைத்துலக விமான நிலையமாக அபிவிருத்தி செய்தது ஏன் என்றும் மஹிந்த தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஅண்மையில் வடக்கிற்கு மூன்று நாள் செலவு மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க 20 பில்லியன் ரூபா செலவில் பலாலி விமான நிலையத்தை அனைத்துலக விமான நிலையமாக தரமுயர்த்தும் திட்டம் குறித்து கலந்துரையாடியுள்ளார்.\nமத்தல விமான நிலையம் பயன்படுத்தப்படாமல் இருக்கும் நிலையில்இ எதற்காக மூன்றாவது அனைத்துலக விமான நிலையம் என மஹிந்த தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.\n”இந்த செயல் மிகவும் ஆச்சரியம் அளிக்கிறது. மத்தல விமான நிலையம் அமைக்கப்பட்ட போது நாட்டுக்கு இரண்டாவது அனைத்துலக விமான நிலையம் தேவையற்றது என்று கூறியவர்கள்இ திடீரென யாழ்ப்பாணத்தில் பலாலி விமான நிலையத்தை தரமுயர்த்த முனைவது ஏன்” என்று சிறிலங்கா பொதுஜன முன்னணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் றோகித அபேகுணவர்த்தன கேள்வி எழுப்பி���ார்.\n”பலாலி விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படுவதை நான் எதிர்க்கவில்லை. ஆனால் அனைத்துலக விமான நிலையங்கள் தொடர்பான அரசாங்கத்தின் முந்திய கொள்கைக்கும் தற்போதைய நிலைப்பாட்டுக்கும் இடையில் முரண்பாடு உள்ளது.\nமத்தலவை விட பலாலி மிகவும் சிறந்தது என்றும் முதலீடுக்கு ஏற்ப சிறந்த வருவாய் கிடைக்கும் என்ற முடிவுக்கு அரசாங்கம் எப்படி வந்தது\nவடக்கில் ஒரு அனைத்துலக விமான நிலையம் இருப்பது எப்போதுமே நல்லது. ஆனால் அது பொது நிதியை வீணாக்குவதை விட வடக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்யும் ஒரு உண்மையான நோக்கமாக இருக்க வேண்டும்.\nமத்தல விமான நிலையம் பெருமளவு நிதியைக் கொண்டு கட்டியெழுப்பப்பட்டது. அந்த திட்டம் வெற்றியளிப்பதை உறுதிப்படுத்தும் பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளது.\nபலாலியை அனைத்துலக விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கு ஏற்படும் செலவை விட மத்தல விமான நிலையத்தை சாத்தியப்படுத்துவது செலவு குறைவானதாக இருக்கக் கூடும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை மத்தல விமான நிலையம் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்க் கட்சித் தலைவருமான மஹிந்த இராஜபக்‌ஷவின் பெயரில் அப்போதைய அரசாங்கத்தால் அனைத்துலக விமான நிலையமாக கட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஇந்த நிலையில் தம்மால் கட்டப்பட்ட விமான நிலையத்தை மலினப்படுத்தும் விதமாகவே யாழ்ப்பாணம் அனைத்துலக அனைத்துலக விமான நிலையம் அமைந்துவிடும் என மஹிந்த தரப்பினர் சந்தேகிப்பதாக உள்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.\nபவுத்த தேரர்களுக்கு ஒரு நீதி மற்றவர்களுக்கு வேறொரு நீதி என அரச யந்திரம் செயல்படுகிறது\neditor on அரசாங்கம் பணத்தைக் கொடுத்து தமிழ் அரசுக் கட்சி நா.உறுப்பினர்களைத் தங்கள் பக்கத்துக்கு இழுத்து விட்டது என்பது தலை கால் இல்லாத பொய்\nRajesh Lingadurai on இந்து மதமும் தமிழர் சமயமும்\neditor on பகுத்தறிவுப் பகலவன் ஈ.வெ.ராமசாமிப் பெரியார்\nஇலங்கை தேர்தல் முடிவு: வெற்றி பெற்றதாக அறிவித்தார் கோட்டாபய, ஒப்புக்கொண்டார் சஜித் November 17, 2019\nஇலங்கை தேர்தல்: 80 சதவீதத்தை தாண்டிய வாக்கு பதிவும் வரலாற்றில் ஐக்கிய தேசியக் கட்சி பெற்ற வெற்றியும் November 17, 2019\nமணிக்கு 1,010 கி.மீ. வேகத்தில் சீறிப் பாய்ந்து சாதனை படைத்த கார் மற்றும் பிற செய்திகள் November 17, 2019\nஇலங்கை தேர்தல்: மழையின் காரணமாக த���ர்தல் முடிவுகள் தாமதமாகலாம் - ஆணையர் November 16, 2019\nசிறிசேன உரை: \"இலங்கை ஈஸ்டர் தாக்குதலை தவிர்த்திருக்க முடியும்\" November 16, 2019\nஇரானில் 50% உயர்ந்த பெட்ரோல் விலை - கிளர்ந்தெழுந்த மக்கள் November 16, 2019\nமுரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதா உதயநிதிக்கு நோட்டீஸ் November 16, 2019\nசபரிமலை கோயிலுக்கு வந்த 10 பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர் - விரிவான தகவல்கள் November 16, 2019\nசங்கத்தமிழன்: சினிமா விமர்சனம் November 16, 2019\nஇலங்கை தேர்தல்: முஸ்லிம்கள் பயணித்த பேருந்து மீது 17 முறை துப்பாக்கிச்சூடு - நேரில் பார்த்தவர் விவரிக்கும் பரபரப்பான நிமிடங்கள் November 16, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/63383/news/63383.html", "date_download": "2019-11-17T18:28:17Z", "digest": "sha1:SOZSOKTNX5EGOI4FQGNO6HWWZVH6ABDL", "length": 8947, "nlines": 89, "source_domain": "www.nitharsanam.net", "title": "புலி­களின் நாண­யத்தின் மறு­பக்­க­மா­கவே த.தே.கூ. செயற்­ப­டு­கி­றது: கெஹ­லிய : நிதர்சனம்", "raw_content": "\nபுலி­களின் நாண­யத்தின் மறு­பக்­க­மா­கவே த.தே.கூ. செயற்­ப­டு­கி­றது: கெஹ­லிய\nதமிழர் தாயகக் கொள்­கையை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இன்னும் கைவி­ட­வில்லை. அது தொடர்ந்­த­வண்­ணமே இருக்­கின்­றது.\nஅந்த வகையில் புலி­களின் நாண­யத்தின் மறு­பக்­க­மா­கவே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு செயற்­பட்­டு­வ­ரு­கின்­றது என்று அமைச் சரவை பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான கெஹ­லிய ரம்புக் வெல நேற்று சபையில் தெரி­வித்துள்ளார்.\nபாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற 2014ஆம் ஆண்­டுக்­கான வரவு – செல­வுத்­திட்­டத்தில் சட்­டமும் ஒழுங்கும் பாது­காப்பு மற்றும் நகர அபி­வி­ருத்தி ஆகிய இரு அமைச்­சுக்­க­ளுக்­கான நிதியொதுக்­கீட்டு முன்­மொ­ழிவு தொடர்­பான குழு­நி­லையின் இரண்டாம் நாள் விவா­தத்தில் கலந்து பேசு­கை­யி­லேயே அவர் இதனை தெரி­வித்தார். அமைச்சர் கெஹ­லிய மேலும் கூறு­கையில்,\nஜனநாயகம், சுயா­தீ­ன­மான தேர்தல், புனர்­வாழ்வு மற்றும் மனித உ ரிமைகள் குறித்து பல்­வேறு விட­யங்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் இந்த சபையில் உரை­நி­கழ்த்­தி­யி­ருந்தார்.\nஅவ­ரது அனைத்து எடுத்­துக்­காட்­டல்­களும் வடக்கில் இருந்து இரா­ணு­வத்தை வெளி­யேற்றும் நோக்­கமே அடங்­கி­யி­ருந்­தது. சம்­பந்­தனைப் பொறுத்­த­வ­ரையில் அவ­ரது உரை­யா­னது பு��ம்­பெயர் தமி­ழர்­க­ளுக்­கா­கவே அமைந்­தி­ருந்­தது.\nயுத்­தத்தில் புலிகள் தோற்­க­டிக்­கப்­பட்டு விட்ட போதிலும் நாண­யத்தின் இன்­னொரு பக்­க­மாக புலம்­பெ­யர்ந்தோர் இன்னும் செயற்­பட்டு வரு­கின்­றனர். அவற்றின் பிர­தி­ப­லிப்­பில்தான் ஐ.நா. மனத உரி­மைகள் உயர்ஸ்­தா­னிகர் நவ­நீ­தம்­பிள்ளை மற்றும் பிரித்­தா­னிய பிர­தமர் டேவிட் கமரூன் ஆகி­யோரின் செயற்­பா­டு­களும் அமைந்­தி­ருந்­தன.\nமேலும் கூட்­ட­மைப்பின் சிறி­தரன் எம்.பி. புலி­களின் தலை­வரை போராட்ட வீர­ராக வர்­ணித்­தி­ருந்தார்.\nகே.பி.யை தெரி­யாது என்று சம்­பந்தன் எம்.பி. கூறி­னாலும், பிர­பா­க­ர­னுக்கு ஆத­ர­வாக செயற்­ப­ட­வில்லை என்று அவரால் கூற­மு­டி­யாது. அப்­படி சொல்­வா­ரெனில் சிறி­தரன் எம்.பி. யின் உரையை அவர் வாபஸ் பெற­வேண்டும்.\nமேலும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பா­னது தமிழர் தாயகக் கொள்கையை இன்னும் கைவிட்­ட­தாக இல்லை. அது தொடர்ந்து கொண்­டுதான் இருக்­கின்­றது.\nஅந்த வகையில் பார்க்கும் போது புலி­களின் நாண­யத்தில் மறு­பக்­க­மா­கவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்கின்றது.\nபாதுகாப்புப் படை இந்நாட்டுக்குப் பெற்றுக் கொடுத்த சுதந்திரமானது. தற்காலிக மானது என்பதையே இது சுட்டி நிற்கிறது. இதற்கு இடம்கொடுக்க முடியாது என்றார்.\n“தீரா காதல்” – முதற்பார்வை வெளியீடு\nமசூதிக்காக எந்த நிலமும் தேவையில்லை \nஎனக்கு கிடைத்த உணவு தேவதைகள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=6095", "date_download": "2019-11-17T18:46:26Z", "digest": "sha1:CM72Y6BX5RQ4G2XCWYGRFBSG3N33NAHK", "length": 8533, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "காந்த-வண்ண அக்குபஞ்சர் வைத்தியம் » Buy tamil book காந்த-வண்ண அக்குபஞ்சர் வைத்தியம் online", "raw_content": "\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : வேங்கடவன் (Venkatavan)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nமந்திரங்களும் மகத்துவமும் அங்க மச்ச வருவாய் யோகப் பலன்கள்\n''அக்குபஞ்சர்'' மருத்துவ முறை குறித்து ஆங்கிலத்தில்தான் அதிக நூல்கள் வந்துள்ளன. தமிழில் அதிகம் வரவில்லை. அந்தக் குறையை நிவர்த்தி செய்யும் முகமாக இந்நூலில் மூன்றாவது பகுதியாக ''அக்குபஞ்சரி'' வைத்தியமுறை இடம் பெற்றுள்ளது.\nஇந்த நூல் காந்த-வண்ண அக்குபஞ்சர் வைத்தியம், வேங்கடவன் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (வேங்கடவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஸ்ரீ தேவி புஜங்கம் ஸ்ரீ பவானி புஜங்கம்\nசகல தெய்வங்களின் காயத்திரி மந்திரங்கள்\nஆதி பராசக்தி வழிபாட்டு முறைகளும் பலன்களும் - Aathi Parashakthi\nநினைத்ததை நடத்தி வைக்கும் யந்திரங்கள்\nதினமும் சொல்ல வேண்டிய மந்திரங்கள்\nஎல்லாவித நன்மைகள் தரும் ஶ்ரீலலிதா ஸகஸ்ரநாமம் - Sri Lalitha Sahaasaranaamam\nசகல நன்மைகளைத் தரும் ஸ்ரீ சக்கரம்\nநினைத்ததை நிறைவேற்றும் மந்திரங்கள் - Ninaithathai Niraivetrum Manthirangal\nமற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :\nஆயுள் வளர்க்கும் ஆயுர்வேதம் - Aayul valarkum ayurvedham\nஆண்மைக்குறைவு நீங்க இயற்கை மருத்துவம்\nஎளிய மருந்தும் இனிய வாழ்வும்\nவீட்டிலேயே சித்த மருத்துவம் - Veettileye Siddha Maruththuvam\nசர்க்கரை நோய்ப் பிரச்சினைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி\nஇலையுணவும் மருத்துவமும் (தொகுதி 2)\nவில்வம் துளசி வேப்பிலை வைத்தியம்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஆயுள் விருத்தியாகும் மந்திரங்கள் - Ayul Viruthiyagum Manthirangal\nமருந்துகள் இல்லாமல் நோய்களைக் குணப்படுத்தலாம்\nமூலநோய்க்கு இயற்கை மருத்துவம் - Moolanoikku Iyarkai Maruthuvam\nஉலகத் தற்காப்புத் கலைகள் - Ulaga Tharkaapu Kalaigal\nஅடிமனத்தின் சுவடுகள் - Adimanathin Suvadugal\nகாமமும் தியானமும் - Kaamamum Thyanamum\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/68983-man-cheats-divorcee-of-rs-7l-promising-marriage.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-11-17T17:47:48Z", "digest": "sha1:JXT3FI4VZISEYV5U3Z7HEDGFY6QQZNHQ", "length": 10956, "nlines": 84, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திருமண ஆசைக் காட்டி ஏழு லட்சத்தை அபகரித்த ஆசாமி கைது | Man cheats divorcee of Rs 7L promising marriage", "raw_content": "\nசமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்\nகுன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு\nதிருமண ஆசைக் காட்டி ஏழு லட்சத்தை அபகரித்த ஆசாமி கைது\nதிருமணம் செய்து கொள்வதாக ஆசையைத் தூண்டி பெண்ணிடம் 7 லட்சம் ரூபாய் பறித்த கேரள இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகோவை மாவட்டத்தைச் சேர்ந்த ரேவதி கணவரிடம் விவாகரத்து பெற்று தனியே வசித்து வந்ததாக தெரிகிறது. பெற்றோருடனான பிரச்னை, திருமண வாழ்க்கையில் சந்தித்த துயரங்கள் என ரேவதியின் வாழ்வில் தனிமை தாராளமாக புகுந்துள்ளது. அந்த நேரத்தில், அழையா விருந்தாளி ஒருவர் ரேவதியின் வாழ்க்கைக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது.\nகல்லூரிக் கால நண்பரான கேரளாவைச் சேர்ந்த ஜிதின்ஷாதான் அவர். 15 ஆண்டுகளுக்குப் பின் இன்ஸ்டாகிராம் மூலமாக நட்பை மீண்டும் புதுப்பித்துக் கொண்ட அவர், ரேவதியுடன் நெருங்கிப் பழக ஆரம்பித்தாக கூறப்படுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக ரேவதியின் பிரச்னைகள் அவருக்கு தெரியவந்துள்ளது. திடீரென ஒரு நாள், ‘தன்னை திருமணம் செய்து கொள்கிறாயா’ என ரேவதியிடம் ஜிதின்ஷா கேட்டதாக சொல்லப்படுகிறது. முதலில் மறுத்த ரேவதி, ஜிதின்ஷா மீதான நம்பிக்கையில் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளார்.\nதிருமண முடிவு இருவருக்கும் இடையேயான நெருக்கத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. இந்நிலையில், தனக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்திருப்பதாகவும், அதற்கான முன்னேற்பாடுகளுக்கு 10 லட்சம் ரூபாய் பணம் தேவைப்படுவதாக புதிய குண்டு ஒன்றை தூக்கிப்போட்டுள்ளார் ஜிதின்ஷா. தன்னுடன் சேர்ந்து வாழப் போவதாக கூறியவர், தற்போது அமெரி்க்கா செல்கிறேன் என்றதும் சற்று அதிர்ந்துள்ளார் ரேவதி. ஆனால், வெளிநாட்டில் வேலை கிடைத்துவிட்டால், நாம் இருவரும் சேர்ந்து மிகவும் சந்தோஷமாக வாழலாம் என ஆசையைக் காட்டியுள்ளார், ஜிதின்ஷா.\nரேவதி தன் மேல் வைத்த நம்பிக்கையை பயன்படுத்திக் கொண்ட ஜிதின்ஷா, அவரிடம் இருந்து 7 லட்சம் ரூபாய் வரை பணம் பறித்ததாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் ரேவதியை முகநூலில் தொடர்பு கொண்ட பெண் ஒருவர், தான் ஜிதின்ஷாவின் மனைவி என்றும், திருமணம் ஆகவில்லை எனக்கூறி அவர் பல பெண்களை ஏமாற்றி வருவதாகவும் கூறி அதிர்ச்சி அளித்துள்ளார்.\nஇதுகுறித்த கேட்டபோது முதலில் பதிலளிக்க மறுத்த ஜிதின், பின்னர் ரேவதியுடன் பழகுவதை முற்றிலும் நிறுத்திக் கொண்டுள்ளார் எனத் தெரியகிறது. உடனே இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், துபாய் தப்பிச் செல்ல இருந்த ஜிதின்ஷாவை கடந்த புதன்கிழமை கைது செய்துள்ளனர்.\nமீனாட்சி அம்மன் கோயிலில் பிரதமர் மோடியின் தம்பி தரிசனம்\nபிளாஸ்டிக்கை பயன்படுத்திய கர்நாடக மேயருக்கு 500 ரூபாய் அபராதம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“திருமண ஆசை கூறி ஏமாற்றிவிட்டார்” - கோவையில் வடமாநில பெண் புகார்\nதிருமணத்துக்கு பெண் பார்க்க போனவருக்கு காத்திருந்த அதிர்ச்சி \n“மணமகள் தேவை” : விளம்பரம் கொடுத்து பல பெண்களை ஏமாற்றியவர்\nகணவரால் ஏமாந்த பெண்: 4 திருமணம் செய்தவருக்கு வலைவீச்சு\nகொள்ளையர்களை பிடித்த மக்கள் மீது போலீஸ் தடியடி\nமுதலமைச்சர் பழனிசாமியுடன் திருமாவளவன் சந்திப்பு\n“கமல் நிச்சயம் அரசியலில் விஸ்வரூபமெடுப்பார்” - எஸ்.ஏ.சந்திரசேகர்\nமர்மக் காய்ச்சலால் பெண் உயிரிழப்பு : ஆவடி அருகே சோகம்\nராஜபக்ச குடும்பத்தில் மேலும் ஒரு அதிபர்.. கோத்தபய கடந்து வந்த பாதை..\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமீனாட்சி அம்மன் கோயிலில் பிரதமர் மோடியின் தம்பி தரிசனம்\nபிளாஸ்டிக்கை பயன்படுத்திய கர்நாடக மேயருக்கு 500 ரூபாய் அபராதம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/534191", "date_download": "2019-11-17T17:26:39Z", "digest": "sha1:VXKG3OO7VRQOLCMOYPSNY77GCNH3OOOT", "length": 9704, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "Sourav Ganguly's 24-member consultation on the future of former captain Dhoni | முன்னாள் கேப்டன் தோனியின் எதிர்காலம் குறித்து தேர்வுக்குழுவினருடன் வரும் 24-ம் தேதி ஆலோசனை: சவுரவ் கங்குலி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுன்னாள் கேப்டன் தோனியின் எதிர்காலம் குறித்து தேர்வுக்குழுவினருடன் வரும் 24-ம் தேதி ஆலோசனை: சவுரவ் கங்குலி\nமும்பை: இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் எதிர்காலம் குறித்து தேர்வுக்குழுவினருடன் வரும் 24-ம் தேதி ஆலோசனை நடத்தப்படும் என இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சவுரவ் கங்குலி கூறியுள்ளார். தோனி விளையாடிய 90 டெஸ்ட் போட்டிகளில் 60 டெஸ்டில் தலைமை வகித்து அணிக்கு 27 வெற்றிகளை தேடித் தந்தார். இந்நிலையில் 2014-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். பின்னர் ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறார்.\nசமீபத்தில் நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு பிறகு தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் உலக கோப்பைக்கு பிறகு 2 மாதங்கள் ஓய்வு எடுப்பதாக டோனி கூறி சென்றார். இந்நிலையில் தோனியின் எதிர்காலம் குறித்தும் ஓய்வுபெறுவது குறித்தும் அவரே முடிவு எடுப்பார், அவரை ஓய்வுபெற வற்புறுத்தக்கூடாது. மேலும் மேலும் ஒய்வு குறித்து தோனியிடம் ஆலோசனை நடத்த வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் சிலர் கருத்து தெரிவித்தனர்.\nஇந்தநிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி இது தொடர்பாக பேசுகையில் தோனியின் எதிர்காலம் குறித்து 24-ந்தேதி ஆலோசனை நடத்தப்படும். அப்போது தோனியின் எதிர்காலம் குறித்து தேர்வுக்குழுவினருடன் ஆலோசனை நடத்தப்படும். மேலும் தோனியுடனும் கருத்து கேட்கப்படும். பின்னர் எனது கருத்தை தெரிவிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.\nவிராட் கோலி தலைமையில் இந்திய அணிக்கு 10வது இன்னிங்ஸ் வெற்றி: இங்கிலாந்து முன்னாள் கேப்டன் ஒரே வரியில் பாராட்டு\n‘கட்டழகன் 2019’ சிதம்பரம் சாம்பியன்\nஇந்திய-இலங்கை கராத்தே: தமிழக வீரர்களுக்கு பாராட்டு\nஇன்னிங்ஸ் மற்றும் 130 ரன் வித்தியாசத்தில் வங்கதேசத்தை சுருட்டியது இந்தியா\n3 நாட்களில் முடிவுக்கு வந்த இந்தூர் டெஸ்ட்... இந்திய அணி அபார வெற்றி :இந்திய அணி பந்து வீச்சில் சுருண்டது வங்கதேசம்\nஇந்தூரில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: முதல் இன்னிங்சில் 493 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது இந்திய அணி\nஹாங்காங் ஓபன் பேட்மின்டன் அரை இறுதியில் கிடாம்பி ஸ்ரீகாந்த்\nசையது முஷ்டாக் அலி டிராபி திரிபுராவை சுருட்டியது தமிழகம்\n× RELATED இந்தியா-வங்கதேசம் முதல் டி-20 போட்டியை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/531902/amp?utm=stickyrelated", "date_download": "2019-11-17T18:05:59Z", "digest": "sha1:UFL72MMUKO7WLNVFSXJFT5ENROHHTHQD", "length": 9061, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Museum should be set up with keezhadi items: Thirumavalavan insists | கீழடியில் கிடைத்த பொருட்களுடன் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் : திருமாவளவன் வலியுறுத்தல் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகீழடியில் கிடைத்த பொருட்களுடன் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் : திருமாவளவன் வலியுறுத்தல்\nசென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கை: கீழடி நாகரிகமானது தமிழர்களின் பண்டைய நகர நாகரிகத்தை உலகிற்கு வெளிக்கொண்டு வந்துள்ளது. 2600 ஆண்டுகளுக்கு முந்தைய நாகரிகமாக நிலவியது என்பதை ஆய்வுகள் நிரூபித்துள்ளன. இது தமிழர்களின் பெருமை மிகு வரலாற்றிற்கு சான்றாக விளங்குகிறது. எனவே இந்த வரலாற்று தொல்லியல் ஆய்வுகள்முழுமையாக வெளிக்கொண்டுவர வேண்டும்.\nஉலகம் முழுவதும் தொல்லியல் ஆய்வுகள் நடக்கின்ற இடத்தில் கிடைக்கும் பொருட்களை சேகரித்து அந்த இடத்திற்கு அருகிலேயே அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும் என்பது யுனெஸ்கோ வழிகாட்டுதல் ஆகும். அதைப் பின்பற்றியே உலகம் முழுவதும் தொல்லியல் அருங்காட்சியகங்கள் அமைக்கப்படுகின்றன. இதை இந்திய அரசு தொல்லியல் ஆய்வு நிறுவனமும் செயல்படுத்தி வருகிறது. இந்த அடிப்படையில் கீழடியில் சேகரிக்கப்பட்ட அனைத்து தொல்லியல் பொருட்களையும் ஒரே இடத்தில் காட்சிக்கு வைக்கப்பட வேண்டும். அந்த அருங்காட்சியகம் கீழடியிலேயே அமைய வேண்டும்.\nமத்திய அரசை கண்டித்து டெல்லியில் காங். பிரமாண்ட பேரணி : 30ம் தேதி நடக்கிறது\nமக்கள் பிரச்னையில் அரசு கவனம் செலுத்தாவிட்டால் திமுக சார்பில் பெரும் போராட்டம் : தர்மபுரி பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் ஆவேச பேச்சு\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட பாஜவில் விருப்ப மனு வினியோகம் தொடங்கியது: நடிகை கவுதமி பரபரப்பு பேட்டி\nபதவி உயர்வில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு: அரசியலமைப்பு சட்டத்தை திருத்த வேண்டும்: மத்திய அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை\nஉள்ளாட்சி தேர்தல் குறித்து 22ம் தேதி திருச்சியில் அமமுக ஆலோசனை கூட்டம்: டிடிவி.தினகரன் அறிவிப்பு\nபுதிய நீதிக்கட்சி சார்பில் உள்ளாட்சி தேர்தல் பணிக்குழு அமைப்பு: ஏ.சி.சண்முகம் அறிவிப்பு\nஅமைச்சர் சம்பத்தை புறக்கணிக்கும் அதிமுக எம்எல்ஏக்கள்\nஉள்ளாட்சி தேர்தல் அதிமுகவில் 2 லட்சம் பேர் விண்ணப்பம்\nமுரசொலி மீது காழ்ப்புணர்ச்சியால் சுமத்தப்பட்ட பொய்யுரையை கிழிப்போம் : ஆர்.எஸ்.பாரதி அறிக்கை\n× RELATED பெரம்பலூரில் அருங்காட்சியகம் அமைத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mylittlemoppet.com/tag/tender-coconut-flesh-recipe/", "date_download": "2019-11-17T17:07:09Z", "digest": "sha1:3UO3AMHKA6O3INKFWLWV4EBUKTVZYCCB", "length": 5047, "nlines": 47, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "tender coconut flesh recipe Archives - மை லிட்டில் மொப்பெட்", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\nஐந்து நிமிடங்களில் செய்யகூடிய இளநீர் வழுக்கை ரெசிபி Ilaneer kool for babies 6 மாத குழந்தைகள் முதல் சாப்பிட ஏற்ற ரெசிபி இது. அடுப்பில்லாமல் சமைக்கலாம். நேரம் குறைவாக தேவைப்படும் ரெசிபியும் கூட… சத்தும் சுவையும் அள்ளித் தரும்… 100% இயற்கையானது… *6 மாத குழந்தை முதல் 3 வயது குழந்தைகள் வரை சாப்பிடலாம். தாய்ப்பாலுக்கு இணையான சத்துடைய இளநீர் வழுக்கை ரெசிபி பழங்கள், காய்கறிகளை அரைத்து கூழாக இதுவரை குழந்தைக்கு கொடுத்திருப்போம். தாய்ப்பாலுக்கு இணையான…Read More\nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\nகுழந்தைகளின் அஜீரண கோளாறை போக்க வீட்டு வைத்திய முறைகள்\n7 மாத குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்…\nஎங்கள் தயாரிப்புகளை ஆன்லைனில் உலாவவும் வாங்கவும்\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/hyderabad/maoists-link-osmania-professor-arrest-under-uapa-365300.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-11-17T17:42:21Z", "digest": "sha1:43PEZRRKO6GKHX2QZRNSDXLCDEGB7DNZ", "length": 15746, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு: ஊபா சட்டத்தின் கீழ் உஸ்மானியா பல்கலை. பேராசிரியர் கைது | Maoists link: Osmania professor arrest under UAPA - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் ஹைதராபாத் செய்தி\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nசிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீட்சிதர்\n13 ஆண்டுகளுக்கு பிறகு.. உச்சநீதிமன்ற கொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி பானுமதி.. அதுவும் தமிழர்\nஓசூரில் டிப்பர் லாரி- கார் மோதல் சம்பவத்தில் ட்விஸ்ட்.. கார் டிரைவர் பலி திட்டமிட்ட கொலை\nகோத்தபயவுக்கு வாழ்த்துகள்.. கடுமையாக போட்டியிட்ட சஜித்துக்கு அனுதாபங்கள்.. மகிந்த ராஜபக்சே\nதன்னை விட வயதில் இளைய எம்எல்ஏவை கரம்பிடிக்கிறார் காங். எம்எல்ஏ அதிதி சிங்\nMovies ஆண்டவன் கையில் இருக்கிறது என ரஜினி பாணியில் பாடகர் ஹரிஹரன்\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமாவோயிஸ்டுகளுடன் தொடர்பு: ஊபா சட்டத்தின் கீழ் உஸ்மானியா பல்கலை. பேராசிரியர் கைது\nஹைதராபாத்: மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக உஸ்மானியா பல்கலைக் கழகத்தின் உதவிப் பேராசிரியர் கே. ஜெகன், ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.\nதெலுங்கானா வித்யார்த்தி வேதிகா அமைப்பின் தலைவர் மத்திலெதி மீது நல்லகுண்டா போலீசார் சில நாட்களுக்கு முன்னர் மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வந்தனர். இந்த வழக்கில் உஸ்மானியா பல்கலைக் கழக உதவி பேராசிரியர் ஜெகன் உள்ளிட்ட 3 பேருக்கு தொடர்பிருப்பதும் தெரியவந்தது.\nஇதையடுத்து மத்திலெதி, ஜெகன் உள்ளிட்டோர் மீது ஊபா சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு மனித உரிமை அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.\n3 காரணங்கள்.. 2 வல்லரசுகள்.. சிவப்பு கொடிக்கு சிவப்பு கம்பளம் விரிக்கும் காவி கொடி.. என்ன காரணம்\nநல்லமல்லா வனப்பகுதியில் யுரேனியம் சுரங்கம் அமைக்க மனித உரிமை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்த போராட்டங்களை ஒடுக்குவதற்காகவே தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி அரசு மாவோயிஸ்டுகள் என முத்திரை குத்துவதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதெலுங்கானாவில் ரூ.100 கோடி கள்ள நோட்டுகள் பறிமுதல்.. சதுரங்க வேட்டை பாணியில் ஏமாற்றிய பகீர் கும்பல்\nவிடிகாலையில்.. ஓடி கொண்டிருந்த கார்.. திடீரென டிவைடரில் மோதி.. டாக்டர் ராஜசேகர் படுகாயம்\nகொங்கு எக்ஸ்பிரஸ் மீது மோதிய மின்சார ரயில்.. கச்சிகுடாவில் நேற்று என்ன நடந்தது\nஎம்எல்ஏவுக்கு கைகளால் உணவு ஊட்டிய 10ஆம் வகுப்பு மாணவியால் சர்ச்சை\nதாலி கட்ட அரை மணி நேரத்திற்கு முன்.. தூக்கில் தொங்கிய மாப்பிள்ளை.. கதறி அழுத மணப்பெண்\nஹைதராபாத்தில் கோவை கொங்கு எக்ஸ்பிரஸ் மீது மின்சார ரயில் மோதி விபத்து\nகொடுமை.. வெறும் 2 ரூபாய்க்கு நடந்த சண்டை.. கடைசியில் ஒரு கொலை.. ஆந்திராவில்\nஅடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் ஜெகன்.. வீட்டில் ஜன்னல்.. கதவு அமைக்க ரூ.73 லட்சம் ஒதுக்கீடு\nஉங்க அதிரடியை அப்துல் கலாமிடம் காட்டலாமா ஜெகன் மோகன் ரெட்டி இப்போ என்ன ஆச்சின்னு பாருங்க\n மார்க்கெட்ல ஏதாவது புது பிஸ்கெட் விட்டுருக்காங்களா\nபேருந்து ஊழியர்கள் போராட்டத்திற்கு இப்படி கூட செக் வைக்கலாமா தெலுங்கானா முதல்வர் ஷாக் அறிவிப்பு\nகை காலை உதைத்து விளையாடிய குழந்தை.. மண்ணுக்குள் புதைக்க போன அப்பா.. தாத்தா\nஎன்னா அடி.. அங்க பாருங்க.. ஒருத்தன் சேரை தூக்கி எங்க அடிக்கிறான்னு.. கல்யாண கலாட்டா.. வைரல் வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/175837?ref=right-popular", "date_download": "2019-11-17T18:41:14Z", "digest": "sha1:H2B7XX6V4EPZKDL7ZAI2MJFBIQY74MC4", "length": 6146, "nlines": 70, "source_domain": "www.cineulagam.com", "title": "பிக்பாஸ் மீரா மிதுனுக்கு திருமணம்? அவரே ட்விட்டரில் கூறியுள்ளதை பாருங்க - Cineulagam", "raw_content": "\nபிகில் உலகம் முழுவதும் பிரமாண்ட வசூல் சாதனை, இத்தனை கோடியா\nஎம்.ஜி.ஆர், ரஜினிக்கு பிறகு அஜித் தான்- வைரலான வீடியோ, கொண்டாடும் ரசிகர்கள்\nகமல்60 நிகழ்ச்சிக்கு அஜித், விஜய் வருகிறார்களா கடைசி நேரத்தில் வந்த பதில்\nகேரளத்து பைங்கிளி நடிகை லட்சுமிமேனன் இப்போ எப்படி இருக்கார் பாருங்க..\nகேரளாவில் இமாலய சாதனை செய்த பிகில், ஆல் டைம் நம்பர் 1\nஈழத்தமிழ் பாடகர் டீஜே.. அசுரன் படத்தை தொடர்ந்து கிடைத்த பிரம்மாண்ட வாய்ப்பு\nசிறிய வயது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை வாயடைக்க வைத்த நடிகை.. தீயாய் பரவும் புகைப்படம்..\nநான் 3rd Place வந்தது புடிக்கல Super Singer 7 Punya ஓபன் டாக்\nமாதவிடாய் நாட்களில் இதையெல்லாம் பெண்கள் செய்யவே கூடாதாம்.. பெண்களுக்கே தெரியாத விடயங்கள்..\n அவர் போடும் கண்டிஷனை விஜய் ஏற்பாரா\nரஜினி, இளையராஜா, ரகுமான், விஜய் சேதுபதி என பலர் பங்கேற்ற கமல்60 விழா புகைப்படங்கள்\nசெம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய முகமூடி நாயகி பூஜா, இதோ\nசிம்பு, அசின் நடிக்கவிருந்து ட்ராப் ஆன ஏசி படத்தின் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை அதிதி ராவ் லேட்டஸ்ட் ஹாட் கலக்கல் போட்டோஸ்\nஉடல் எடையை குறைத்த ஹன்சிகாவின் கலக்கல் போட்டோஷுட்\nபிக்பாஸ் மீரா மிதுனுக்கு திருமணம் அவரே ட்விட்டரில் கூறியுள்ளதை பாருங்க\nதனியார் தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில்16 பேரில் ஒரு போட்டியாளராக பங்கேற்றவர் நடிகை மீரா மிதுன்.\nஅவரை சுற்றி பல்வேறு சர்ச்சைகள் அடிக்கடி சுற்றி வரும் நிலையில், அவர் தற்போது மும்பையில் படப்பிடிப்புகளில் பங்கேற்று வருகிறார். அங்கு அவர் எடுக்கும் புகைப்படங்களையும் அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.\nஇந்நிலையில் மீரா மிதுனுக்கு விரைவில் திருமணம் என்றும், தன்னுடைய நீண்ட நாள் நண்பரை கரம்பிடிக்கிறார் என்றும் செய்திகள் பரவி வருகிறது. அது பற்றி மீராவே அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/07/13033331/Children-Rape-incidents-Increase.vpf", "date_download": "2019-11-17T18:48:18Z", "digest": "sha1:CDEYOYK3O3BBKPM3YUPQUIR5FAERBG4T", "length": 13174, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Children Rape incidents Increase || குழந்தைகள் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரிப்பு: சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து வழக்கை எடுத்தது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகுழந்தைகள் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரிப்பு: சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து வழக்கை எடுத்தது + \"||\" + Children Rape incidents Increase\nகுழந்தைகள் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரிப்பு: சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து வழக்கை எடுத்தது\nகுழந்தைகளுக்கு எதிரான பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வருவதை தானாக முன்வந்து வழக்காக எடுக்க முடிவு செய்துள்ளது.\nசுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வருவதை தானாக முன்வந்து வழக்காக எடுக்க முடிவு செய்துள்ளது.\nஇதுகுறித்து அந்த அமர்வின் நீதிபதிகள் கூறியதாவது:-\nகடந்த ஜனவரி 1-ந்தேதியில் இருந்து ஜூன் 30-ந்தேதிவரை நாடு முழுவதும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக 24 ஆயிரம் வழக்குகள் பதிவாகி உள்ளன. இவற்றில் 6 ஆயிரம் வழக்குகளில்தான் விசாரணை தொடங்கி உள்ளது. இவை எல்லாம் கவலை அளிக்கும் சம்பவங்கள்.\nஆகவேதான், தானாக முன்வந்து வழக்கு நடத்துகிறோம். சுப்ரீம் கோர்ட்டு பதிவாளர், இதுதொடர்பாக ஒரு ரிட் மனுவை திங்கட்கிழமை விசாரணைக்கு வரும்வகையில் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வழக்கில், கோர்ட்டுக்கு உதவுபவராக மூத்த வக்கீல் வி.கிரி நியமிக்கப்படுகிறார். அவரும், சொலிசிட்டர் ஜெனரலும் தவிர, மூன்றாம் நபர் யாரும் இவ்வழக்கில் தலையிட அனுமதிக்க மாட்டோம். இக்குற்றங்களுக்கு எதிராக தேசிய அளவில் மக்கள் உணர்வை எழுப்பும்வகையில் உத்தரவுகளை பிறப்பிக்க போகிறோம். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.\n1. குடிநீருக்காக 5 ஆண்டுகளாக காத்திருக்கிறோம்; முதல் மந்திரிக்கு குழந்தைகள் கடிதம்\nகுடிநீருக்காக 5 ஆண்டுகளாக காத்திருக்கிறோம் என்று குழந்தைகள் சிலர் தெலுங்கானா முதல் மந்திரிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.\n2. இந்தியாவில் 5 வயதுக்கு உட்பட்ட 69 சதவீத குழந்தைகள் ஊட்ட சத்து குறைவால் உயிரிழப்பு; யுனிசெப் அறிக்கை\nஇந்தியாவில் 5 வயதுக்கு உட்பட்ட 69 சதவீத குழந்தைகள் ஊட்ட சத்து குறைவால் உயிரிழந்துள்ளன என யுனிசெப் அறிக்கை தெரிவித்து உள்ளது.\n3. குழந்தைகள் மீது அதிக கவனம் செலுத்துங்கள்; பிரதமர் மோடியை சாடிய கபில் சிபல்\nஉலக பசி குறியீட்டு தரவரிசையை குறிப்பிட்டு, குழந்தைகள் மீது அதிக கவனம் செலுத்தும்படி பிரதமர் மோடியை கபில் சிபல் சாடி பேசியுள்ளார்.\n4. இந்தியாவில் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளை பெற்ற இளம்பெண்; ஒன்று உயிரிழப்பு\nராஜஸ்தானில் ஒரே பிரசவத்தில் இளம்பெண் பெற்றெடுத்த 5 குழந்தைகளில் ஒன்று உயிரிழந்து உள்ளது.\n5. மசினகுடி சுற்றுவட்டார கிராமங்களில், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப ஆர்வம் காட்டாத ஆதிவாசி மக்கள்\nமசினகுடி சுற்றுவட்டார கிராமங்களில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப ஆதிவாசி மக்கள் ஆர்வம் காட்டுவது இல்லை. இதனால் கல்வி குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.\n1. சென்னை ஐஐடி மாணவியின் தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் - சென்னை போலீஸ் கமிஷனர்\n2. ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவர் படத்தை அச்சடிப்பது குறித்து பரிசீலனை - ராஜேந்திர பாலாஜி\n3. தமிழ்நாடு பாதுகாப்பானது என்று நம்பித்தானே என் மகளை அனுப்பினேன் - ஐ.ஐ.டி. மாணவி பாத்திமாவின் தாயார் உருக்கம்\n4. மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் : சிவசேனா விமர்சனம்\n5. ஐஐடி மாணவி பாத்திமா மரணம் : வெளிப்படையான, சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்\n1. சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று நடை திறப்பு: பெண்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை - கேரள மந்திரி அறிவிப்பு\n2. “பழிக்கு பழி வாங்குவோம்” கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு மாவோயிஸ்டுகள் மிரட்டல் கடிதம்\n3. கல்லூரி மாணவியை ராகிங் செய்த 16 மருத்துவர்கள் மீது போலீசார் வழக்கு\n4. ஜம்மு-காஷ்மீரில் குண்டு வெடிப்பு: ராணுவ வீரர் பலி\n5. பீகார்:பாய்லர் வெடித்து 4 பேர் பலி ; 5 பேர் காயம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dialforbooks.in/reviews/tag/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-17T17:36:28Z", "digest": "sha1:CHRJAMM3XUPZNI66VU2IOGZSR7ZXJVDR", "length": 9955, "nlines": 197, "source_domain": "www.dialforbooks.in", "title": "தென்றல் பதிப்பக��் – Dial for Books", "raw_content": "\nதொல்குடி வேளிர் வேந்தர், பூங்குன்றன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 200ரூ. பழந்தமிழக வரலாற்றின் தொடக்கம், அதன் பின் உருவான தொல்குடிகள், நகரம் அமைப்பு, அரசு உருவாக்கம், வேந்தர்களின் வளர்ச்சி, வணிகப் பெருக்கம் போன்ற பல விவரங்களை ஆராய்ந்து இலக்கிய ஆதாரங்களுடன் விளக்கி இருப்பது தொல்பொருள் ஆர்வலர்களுக்கு வழிகாட்டி போல அமைந்து இருக்கிறது. நன்றி: தினத்தந்தி, 29/3/2017. —- ஞானத்தேடல், தென்றல் பதிப்பகம், விலை 75ரூ. ஆன்மிகக் கட்டுரைகள் கொண்ட புத்தகம். நூலாசிரியர் முனைவர் சி.ஆர். மஞ்சுளா, இக்கட்டுரைகளை இலக்கியத் […]\nஆன்மிகம், ஆய்வு, கட்டுரைகள்\tஞானத்தேடல், தினத்தந்தி, தென்றல் பதிப்பகம், தொல்குடி வேளிர் வேந்தர் (பண்டைய தமிழகத்தில் அரசு உருவாக்கம் பற்றிய ஆய்வு), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பூங்குன்றன்\nஈரம், சிவசு, தென்றல் பதிப்பகம், புதுச்சேரி, பக். 91,விலை 100ரூ. எளிதில் புரியாத வரிகளைக் கொண்டு நவீனம் என்ற பெயரில் கவிதைகளாகப் படைக்கப்பட்டு வரும் தற்காலத்தில், எளிதில் புரியக்கூடிய தன்மை, ஆழமான சிந்தனை, உழைப்பின் வலியை, மேன்மையைச் சொல்லும் ரத்தினச் சுருக்கம் என்று கவிதைக்குரிய இலக்கணங்களைக் கொண்டு படைக்கப்பட்டிருப்பதால் ஈரம் நம் மனதில் ஒட்டிக்கொள்கிறது. எதிர்படும் வீடுகளை கட்டடங்களை/மரங்களை, தோட்டங்களை/ விழுங்கியபடியே ஊர்ந்து வருகிறது/ நெடுஞ்சாலைப் பாம்பு என்ற ஒரு கவிதை போதும் அவரது பாடுபொருள் எத்தகையது. அவரது பார்வையின் விலாசம் எவ்வளவு என்பதை […]\nகவிதை, நாடகம், மருத்துவம்\tஈரம், என்.சி. ஞானப்பிரகாசம், கற்பக வித்யா பதிப்பகம், குமுதம், சிவசு, தென்றல் பதிப்பகம், நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம், வானொலி அண்ணா\nதோழர் ஈ.வெ.ரா. , நாகம்மையார், முனைவர் ந.க. மங்கள முருகேசன், தென்றல் பதிப்பகம், 13/3, பீட்டர் சாலை குடியிருப்பு, ராயப்பேட்டை, சென்னை 14, பக். 204, விலை 150ரூ. ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும், ஒரு பெண் இருக்கிறாள் என்னும் வாக்கிற்கு உயிரோட்டம் தரும் வகையில் ஈ.வெ.ரா. முன்னேற்றத்திற்கு அடித்தளமாய் விளங்கியவர் அவரது துணைவியார் ஈ.வெ.ரா., நாகம்மையார். நான் சுயநல வாழ்வில் மைனராய், காலியாய், சீமானாய் இருந்த காலத்திலும், பொதுநல வாழ்வில் ஈடுபட்டுத் தொண்டனாயிருந்த காலத்திலும், எனக்கு வாழ்வில், ஒவ்வொரு துறை��ின் முற்போக்குக்கும் நாகம்மாள் […]\nசட்டம், வரலாறு\tஇந்திய அரசியலமைப்புச் சட்டங்கள், சி.எஸ். தேவ்நாத், தினத்தந்தி, தினமலர், தென்றல் பதிப்பகம், தோழர் ஈ.வெ.ரா., நர்மதா பதிப்பகம், நாகம்மையார், முனைவர் ந.க. மங்கள முருகேசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/29/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-3244502.html", "date_download": "2019-11-17T18:11:02Z", "digest": "sha1:7SGUWBTER7VUU75YIEFY6IAWVMBDBD4P", "length": 8175, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மாதாந்திர விளையாட்டு போட்டியில் வென்றவர்களுக்கு சான்றிதழ்- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்\nமாதாந்திர விளையாட்டு போட்டியில் வென்றவர்களுக்கு சான்றிதழ்\nBy DIN | Published on : 29th September 2019 03:52 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகரூரில் நடைபெற்ற மாதாந்திர விளையாட்டுப் போட்டிகளில் வென்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.\nமாதந்திர விளையாட்டுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை மாவட்ட விளையாட்டரங்கில் துவங்கியது. இதில் கபடி, கையுந்து பந்து போட்டிகள் நடைபெற்றன. இதில் கபடிப் போட்டியில் 96 வீரர்களும், 84 வீராங்கனைகளும், கையுந்துபந்து போட்டியில் 120 வீரர்களும், 48 வீராங்கனைகளுமாக மொத்தம் 348 பேர் கலந்து கொண்டனர்.\nதொடர்ந்து சனிக்கிழமை தடகளப் போட்டிகள் நடைபெற்றன. ஆண்களுக்கு 100 மீ, 800 மீ, 5000 மீ ஓட்டப்பந்தயங்களும், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் மற்றும் வட்டு எறிதல் ஆகிய போட்டிகளும் நடைபெற்றது. பெண்களுக்கு 100 மீ, 400 மீ, 1500 மீ ஓட்டப்பந்தயமும், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் மற்றும் வட்டு எறிதல் ஆகிய போட்டிகளும் நடத்தப்பட்டது. தடகளப் போட்டியில் 145 ஆண்களும், 82 பெண்களும் கலந்து கொண்டனர். தடகளம் மற்றும் குழுப் போட்டியில் மொத்தம் 575 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாலையில் பரிசு மற்றும் சான���றிதழ்கள் வழங்கப்பட்டன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-city/matara-district-kamburupitiya/", "date_download": "2019-11-17T18:05:44Z", "digest": "sha1:Q3FGXT25F6NNKP7DOBRCTOBTPVJAXQPC", "length": 4586, "nlines": 82, "source_domain": "www.fat.lk", "title": "ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மாத்தறை மாவட்டத்தில் - கம்புறுபிட்டிய", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - நகரங்கள் மூலம் > பிரிவுகளை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமாத்தறை மாவட்டத்தில் - கம்புறுபிட்டிய\nவகை ஒன்றினைத் தெரிவு செய்க\nபாடசாலை பாடத்திட்டம் - O/L\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 10/11\nபாடசாலை பாடத்திட்டம் - A/L\nICT / GIT (தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் / பொதுத் தகவல் தொழிநுட்பம்)\nமல்டிமீடியா (பல்லூடகம் ) மற்றும் அனிமேஷன்\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/02/02112530/1225748/Udhayanidhi-Stalin-slams-edappadi-palaniswami.vpf", "date_download": "2019-11-17T17:34:30Z", "digest": "sha1:NTWHFFXJQC5RXSES335HJJ2JA7V7UH4C", "length": 17940, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "மக்களால் தேர்ந்து எடுக்கப்படாத எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் பதவியில் நீடிப்பதா?- உதயநிதி ஸ்டாலின் ��ேள்வி || Udhayanidhi Stalin slams edappadi palaniswami", "raw_content": "\nசென்னை 17-11-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nமக்களால் தேர்ந்து எடுக்கப்படாத எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் பதவியில் நீடிப்பதா- உதயநிதி ஸ்டாலின் கேள்வி\nமக்களால் தேர்ந்து எடுக்கப்படாத எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் பதவியில் நீடிப்பதா என ஆண்டிப்பட்டியில் நடைபெற்ற கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கேள்வியெழுப்பினார். #DMK #UdhayanidhiStalin\nமக்களால் தேர்ந்து எடுக்கப்படாத எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் பதவியில் நீடிப்பதா என ஆண்டிப்பட்டியில் நடைபெற்ற கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கேள்வியெழுப்பினார். #DMK #UdhayanidhiStalin\nதேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே பிச்சம் பட்டியில் தி.மு.க. சார்பில் ஊராட்சிசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது:-\nஆண்டிப்பட்டி பகுதியில் வாழும் நெசவாளர்களின் நலனுக்காக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் 2011 -ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட நெசவு பூங்காவை, அவர் வழியில் செயல்படுவதாக கூறும் இ.பி.எஸ். ஓ.பி.எஸ் செயல்படுத்தவில்லை. உங்களுக்கு நலத்திட்டங்கள் கிடைக்காததற்கு காரணம் மத்திய அரசுதான். மோடி பிரதமராக வந்த பின்னர் நாடு நாடாக சுற்றி வருகிறார்.\nமோடி ஆட்சிக்கு வந்தவுடன் அனைவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக கூறிவிட்டு, தற்போது மக்களின் கணக்கில் இருந்த அனைத்து பணத்தையும் எடுத்து கொண்டார். அப்படிப்பட்ட பிரதமருக்கு ஜால்ரா அடிக்க தமிழ்நாட்டில் 2 பேர் உள்ளனர். ஜெயலலிதா எப்படி இறந்தார் என்பது இதுவரையில் மர்மமாகவே உள்ளது. மக்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமி முதல்வராக வரவேண்டும் என்றா ஓட்டு போட்டீர்கள். கலைஞர் அல்லது ஜெயலலிதா முதல்வராக வரவேண்டும் என்று நீங்கள் ஓட்டு போட்ட போது, எடப்பாடி பழனிசாமி முதல்வராக வந்தது எப்படி\nமக்கள் விரும்பாமல் முதல்-அமைச்சர் பதவியில் எடப்பாடி பழனிசாமி நீடிப்பது தமிழகத்தில் தான். அவர் தொடர்ந்து பதவியில் நீடிப்பது சரியல்ல. விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும். அப்போது தி.மு.க. ஆட்சியில் பொதுமக்களின் குறைகள் தீர்த்து வைக்கப்படும். கல்விக் கடனை ரத்து செய்வதோடு, டாஸ்மாக் கடைகள் மூடப்படும். குடி தண்ணீர் வசதி, சாலை வசதி, கழிப்பறை, கல்யாண மண்டபம் ஆகியவை கட்டிக் கொடுக்கப்படும்.\nஅதன்பின்னர் திண்டுக்கல��� மாவட்டம் பழைய வத்தலக்குண்டுவில் நடந்த ஊராட்சி சபை கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-\nமக்களை சந்திக்க எனக்கு என்ன தகுதி இருக்கிறது என அ.தி.மு.க., பா.ஜ.க. போன்ற கட்சியினர் கேட்கின்றனர். கருணாநிதியின் பேரன், ஸ்டாலினின் மகன் என்ற தகுதியை விட தி.மு.க. தொண்டன் என்ற முறையில் தமிழக மக்களை சந்திக்க எனக்கு உரிமை உள்ளது.\nமக்களிடம் வாக்குறுதிகளை அளித்து விட்டு மட்டும் செல்வேன் என நினைக்க வேண்டாம். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் மக்கள் அளித்த அத்தனை கோரிக்கையினையும் நிறைவேற்றுவேன். அதன் பின்னர் மீண்டும் மக்களை தைரியமாக சந்திப்பேன்.\nகூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் தங்கள் பகுதியின் பல்வேறு கோரிக்கைகள் குறித்த மனுக்களை உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினர். #DMK #UdhayanidhiStalin\nதிமுக | உதயநிதி ஸ்டாலின் | ஜெயலலிதா | எடப்பாடி பழனிசாமி\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முஸ்லிம் தனி சட்ட வாரியம் முடிவு\nஇலங்கை புதிய அதிபராக தேர்வாகியுள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nஇலங்கையின் புதிய பயணத்தில் அனைவரும் இணைந்து பயணிப்போம் - கோத்தபய ராஜபக்சே\nஇலங்கையின் புதிய அதிபராகிறார் கோத்தபய ராஜபக்சே\nதமிழக அமைச்சரவை கூட்டம் 19ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும்\nஇலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக் கொண்டார் சஜித் பிரேமதாசா\nஇலங்கை அதிபர் தேர்தல் - எதிர்க்கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே முன்னிலை\nகாவேரிபட்டணம் விபத்தில் மெடிக்கல் கடை உரிமையாளர் பலி\nதர்மபுரி அருகே பஸ்சில் வந்த லாரி டிரைவர் மர்ம மரணம்\nமதுரையில் பட்டப்பகலில் பிளஸ்-2 மாணவி காரில் கடத்தல்: வாலிபர் கைது\nஇலங்கை தேர்தல் முடிவு மிகவும் கவலையளிக்கிறது - திருமாவளவன் பேட்டி\nஓச்சேரி அருகே விபத்து- கணவருடன் பைக்கில் சென்ற சென்னை பெண் பலி\nஎந்த ராசிக்காரர்களுக்கு அழகான மனைவி கிடைக்கும்\nதிங்கட்கிழமை வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகிறது\n11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஐந்து வீரர்களை ரிலீஸ் செய்த சிஎஸ்கே: மற்ற அணிகளின் முழு விவரமும்.....\nஒரே பிரசவத்தில் பிறந்த 4 பெண்களுக்கு ஒரே நாளில் திருமணம்\nசொத்துக்களை பெற்றுக்கொண்டு பெற்றோரை நடுத்தெருவில் தவிக்க விட்ட ‘கல்நெஞ்சு’ மகன்\nஇறந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ்\nவைரலாகும் நமீதாவின் புதிய தோற்றம்\nசுத்தமான காற்றை சுவாசிக்க கட்டணம்- டெல்லியில் தொடங்கியது ஆக்சிஜன் பார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-8/", "date_download": "2019-11-17T18:34:28Z", "digest": "sha1:5ODTIVNIORXO3YJ55THLBKOMXQCUCT45", "length": 23553, "nlines": 454, "source_domain": "www.naamtamilar.org", "title": "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி கும்பகோணம் தலைமை அஞ்சலக முற்றுகை போராட்டம்நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் கொண்ட ஆத்தூர் எனும் புதிய மாவட்டத்தை உருவாக்கவேண்டும்\nநிலவேம்பு கசாயம் முகாம்-திருத்தணி தொகுதி\nதிருச்சி மத்திய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் சொந்தங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்\nமாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துறைப்பூண்டி தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் முகாம்\nசாலை சீரமைப்பு வேண்டி மனு-நடவடிக்கை இல்லை-களத்தில் இறங்கிய பல்லடம் தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் – செங்கம் தொகுதி\nசெயற்கை க௫தரிப்பு சிகிச்சை I.V.F மற்றும் ஆலோசனை மையம் அமைக்க மனு\nதெருமுனை பரப்புரை கூட்டம்-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nகையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறை-பயிற்சி வகுப்பு\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி கும்பகோணம் தலைமை அஞ்சலக முற்றுகை போராட்டம்\nநாள்: ஏப்ரல் 05, 2018 In: தமிழக செய்திகள்\nகாவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைத்திடவேண்டியும், இதுவரையில் அமைத்திடாத மத்திய அரசின் செயல்பாடுகளை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் திருவிடைமருதூர், கும்பகோணம் இரு சட்டமன்ற தொகுதிகள் இணைந்து நடத்திய மாபெரும் கும்பகோணம் தலைமை அஞ்சலகம் முற்றுகை போராட்டம் 04-04-2018 புதன்கிழமை அன்று காலை 11:00 மணிக்கு நடைபெற்றது இதில் பெருந்திரளாக கலந்துகொண்டர் மதியம் 12:30 க்கு கைதாகி மாலை 5மணிக்கு விடுவித்தனர்.\nமாநில மாணவர�� பாசறை ஒருங்கிணைப்பாளர்\nமாநில இனளஞர் பாசறை செயலாளர்\nஅறிவிப்பு: நாகூரில் நிலக்கரி இறக்குமதி எதிர்ப்பு மக்கள் திரள் போராட்டம் – சீமான் பங்கேற்பு\n04-04-2018 தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் – சீமான் கண்டனவுரை | குமரெட்டிபுரம்\nமுல்லைப்பெரியாற்றில் புதிய அணைக் கட்ட கேரள அரசிற்கு மத்திய அரசு அனுமதியளித்திருப்பது தமிழகத்திற்குச் செய்யும் பச்சைத்துரோகம்\nகூத்துப்பட்டறை அமைப்பின் நிறுவனர் ஐயா புஞ்சை ந. முத்துசாமி அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன். – சீமான்\nகுடிநீர் வசதிகேட்டுப் போராடிய திருவாரூர் திரு.வி.க. அரசுக் கலைக்கல்லூரி மாணவர்கள் மீது வழக்குத் தொடுப்பதா\nதமிழில் தேர்வெழுத அனுமதிக்கக்கோரி அறப்போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடித்தாக்குதல் நடத்துவதா\nசேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் …\nநிலவேம்பு கசாயம் முகாம்-திருத்தணி தொகுதி\nதிருச்சி மத்திய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக…\nமாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துற…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் முகாம்\nசாலை சீரமைப்பு வேண்டி மனு-நடவடிக்கை இல்லை-களத்தில்…\nகலந்தாய்வு கூட்டம் – செங்கம் தொகுதி\nசெயற்கை க௫தரிப்பு சிகிச்சை I.V.F மற்றும் ஆலோசனை மை…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/10/miththiri_27.html", "date_download": "2019-11-17T18:11:45Z", "digest": "sha1:UTT37WYUKCVM4ZXVAFUDHINJEE7JX5FJ", "length": 9595, "nlines": 61, "source_domain": "www.pathivu.com", "title": "மீண்டும் கதிரையேற மைத்திரிக்கு விருப்பமாம்? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / மீண்டும் கதிரையேற மைத்திரிக்கு விருப்பமாம்\nமீண்டும் கதிரையேற மைத்திரிக்கு விருப்பமாம்\nடாம்போ October 27, 2019 இலங்கை\nஜனாதிபதி தேர்தலின் பின்னர் மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண���டுள்ள முயற்சிகள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஊவா மாகாண ஆளுநராக பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவை நியமித்துவிட்டு டிலான் பெரேராவின் இடத்தினை தான் நிரப்புவதற்கான முயற்சிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டுள்ளார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது குறித்து தற்போது ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் உறுப்பினராக உள்ள டிலான் பெரேராவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.\nபொதுஜனபெரமுனவுடன் இணைந்தமைக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கையை டிலான் பெரேரா எதிர்கொண்டுள்ள நிலையிலேயே அவருடன் சிறிசேன பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.\nசிறிசேனவிற்கும் டிலான் பெரேராவிற்கும் இடையில் இடம்பெற்ற இரண்டு மணிநேர பேச்சுவார்த்தையின் போது சிறிசேன டிலான் பெரேராவிற்கு ஆளுநர் பதவியை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்..\nஇந்த பேச்சுவார்த்தை குறித்து டிலான் பெரேரா முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு தெரியப்படுத்தியுள்ளார்.\nமேலும் இது குறித்து ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் தலைவர் மற்றும் ஜனாதிபதி வேட்பாளருடன் கலந்தாலோசனைகளை மேற்கொள்ளவேண்டும் என டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் டிலான் பெரேரா சிறிசேனவின் வேண்டுகோளை ஏற்பதில்லை என தீர்மானித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇதேவேளை ஊவா மகாண ஆளுநர் மைத்திரி குணரட்ணவை பதவி விலகுமாறு சிறிசேன கேட்டுள்ளார்.அவருடன் சிறிசேன இது குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.\nஎனினும் ஆளுநர் பதவியிலிருந்து விலகப்போவதில்லை என மைத்திரி குணரட்ண தெரிவித்துள்ளார்.\nஅதிமுகவில் சசிகலா; விடுதலைக்கு அலுவல் பார்க்கும் சு.சாமி\nசொத்துக் குவிப்பு வழக்கில் ஏ2 வாக 4 வருடம் சிறை தண்டனையும், 10 கோடி அபராதமும் பெற்று பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. தற்ப...\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்‌ஷவும் பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவும் நாளை (18) பதவிப்பிரமானம் செய்யவுள்ளனர்.\nதேசிய தலைவரை ஏன் சேர் என்றார் சந்திரிகா\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு துறை முக்கியஸ்தரான நியூட்டன் தென்னிலங்கை பயணத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.அவருடன் கூட ப...\nஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் க��றித்தும் அதன் பின்னரான நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் ரணில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுடன் பே...\nவடக்கு கிழக்கில் சஜித் முன்னணியில்\nதபால் மூல வாக்குகளில் வடக்கில் சஜித் அமோக வெற்றியை பெற்றுவருவதால் மற்றைய வாக்களிப்பிலும் வெற்றி பெறலாமென எதிர்பார்ப்பை தோற்றுவித்துள்ளத...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை மாவீரர் பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை அமெரிக்கா யேர்மனி வரலாறு சுவிற்சர்லாந்து சினிமா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை ஆஸ்திரேலியா காணொளி கனடா கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/12th-standard-maths-chapter-1-application-of-matrices-and-determinants-one-marks-model-question-paper-8977.html", "date_download": "2019-11-17T18:09:02Z", "digest": "sha1:LA2DNAQU5FPXZHNHVY57HLMIHRHJEW5Y", "length": 25493, "nlines": 608, "source_domain": "www.qb365.in", "title": "12th Standard கணிதம் Chapter 1 அணிகள் மற்றும் அணிக்கோவைகளின் பயன்பாடுகள் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 12th Standard Maths Chapter 1 Application of Matrices and Determinants One Marks Model Question Paper ) | 12th Standard STATEBOARD", "raw_content": "\n12th கணிதம் - தனிநிலைக் கணிதம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 12th Maths Discrete Mathematics Two Marks Question Paper )\n12th கணிதம் - சாதாரண வகைக்கெழுச் சமன்பாடுகள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 12th Maths - Ordinary Differential Equations Two Marks Question Paper )\n12th கணிதம் - தொகை நுண்கணிதத்தின் பயன்பாடுகள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 12th Maths - Applications of Integration Two Marks Question )\n12th கணிதம் - வகையீடுகள் மற்றும் பகுதி வகைக்கெழுக்கள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 12th Maths - Differentials and Partial Derivatives Two Marks Question Paper )\n12th கணிதம் - வகை நுண்கணிதத்தின் பயன்பாடுகள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 12th Maths - Application of Differential Calculus Two Marks Question Paper )\n12th கணிதம் - சாதாரண வகைக்கெழுச் சமன்பாடுகள் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 12th Maths - Ordinary Differential Equations One Mark Question with Answer )\n12th கணிதம் - தொகை நுண்கணிதத்தின் பயன்பாடுகள் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 12th Maths - Applications of Integration One Mark Question with Answer )\n12th கணிதம் - வகையீடுகள் மற்றும் பகுதி வகைக்கெழுக்கள் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 12th Maths - Differentials and Partial Derivatives One Mark Question with Answer )\n12th கணிதம் வகை நுண்கணிதத்தின் பயன்பாடுகள் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 12th Maths - Application of Differential Calculus One Mark Question with Answer )\nஅணிகள் மற்றும் அணிக்கோவைகளின் பயன்பாடுகள்\nஅணிகள் மற்றும் அணிக்கோவைகளின் பயன்பாடுகள் ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்\n|adj(adj A)| = |A|9 எனில், சதுர அணி A-யின் வரிசையானது\nA,B மற்றும் C என்பன நேர்மாறு காணத்தக்கவாறு ஏதேனுமொரு வரிசையில் இருப்பின் பின்வருவனவற்றில் எது உண்மையல்ல\nATA-1 ஆனது சமச்சீர் எனில் A2=\n0≤θ≤π மற்றும் x+(sinθ)y-(cosθ)z=0, (cosθ)0-y+z=0, (sinθ)x+y-z=0 மற்றும் தொகுப்பானது வெளிப்படையற்றத் தீர்வு பெற்றிருப்பின், θ-ன் மதிப்பு\nx=cy+bz, y=az+cx மற்றும் z=bx+ay என்ற சமன்பாட்டுத் தொடக்கமானது எத்தீர்வுக்கு வெளிப்படையற்ற தீர்வு பெற்றிருக்கும்.\nAT என்ற அணியின் (நிரை - நிரல்) இடமாற்ற அணி A=\nx+y+z=2, 2x+y-z=3, 3x+2y+1< z=என்ற நேரியச் சமன்பாட்டுத் தொகுப்பானது எம்மதிப்பிற்கு ஒரே ஒரு தீர்வினைப்பெறும்.\nx+2y+3z=1, x-y+4z=0, 2x+y+7z=1 என்ற சமன்பாட்டுத் தொகுப்பின் தீர்வு\nx=c y+bz, y =az+cx மற்றும் z=bx+ay என்ற சமன்பாட்டு தொகுப்பு வெளிப்படையற்ற தீர்வை கொண்டிருக்கும் எனில் _________\nA T ஆனது சதுர அணி Aயின் நிரை நிரல் மாற்று எனில்\nA ஒரு சமச்சீர் அணி எனில் மட்டும் |A|=|AT|\n|A|=2 எனுமாறு A ஒரு சதுர அணி,எந்த ஒரு மிகை முழு nக்கும் |An|= __________\nபின்வருவனவற்றுள் தொடக்கநிலை உருமாற்றம் இல்லாதது எது\nஒருங்கமைவுடன் தீர்வுகள் ஒரு சாராமாறிக் குடும்பமாக இருக்கும்.\nρ(A)=ρ([A|B]) =3< மாறிலிகளின் எண்ணிக்கை\nNext 12th கணிதம் - தனிநிலைக் கணிதம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 12th Maths Di\nவெக்டர் இயற்கணிதத்தின் பயன்பாடுகள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nஇரு பரிமாண பகுமுறை வடிவியல் - II - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nநேர்மாறு முக்கோணவியல் சார்புகள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nகலப்பு எண்கள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nஅணிகள் மற்றும் அணிக்கோவைகளின் பயன்பாடுகள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\n12th கணிதம் - தனிநிலைக் கணிதம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 12th Maths Discrete Mathematics Two ... Click To View\n12th கணிதம் - நிகழ்தகவு பரவல்கள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 12th Maths - Probability Distributions ... Click To View\n12th கணிதம் - சாதாரண வகைக்கெழுச் சமன்பாடுகள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 12th Maths - Ordinary Differential ... Click To View\n12th கணிதம் - தொகை நுண்கணிதத்தின் பயன்பாடுகள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 12th Maths - Applications of ... Click To View\n12th கணிதம் - வகையீடுகள் மற்றும் பகுதி வகைக்கெழுக்கள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 12th Maths - Differentials and ... Click To View\n12th கணிதம் - வகை நுண்கணிதத்தின் பயன்பாடுகள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 12th Maths - Application of ... Click To View\n12th கணிதம் - தனிநிலைக் கணிதம் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 12th Maths - Discrete Mathematics ... Click To View\n12th கணிதம் - நிகழ்தகவு பரவல்கள் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 12th Maths - Probability Distributions ... Click To View\n12th கணிதம் - சாதாரண வகைக்கெழுச் சமன்பாடுகள் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 12th Maths - Ordinary Differential ... Click To View\n12th கணிதம் - தொகை நுண்கணிதத்தின் பயன்பாடுகள் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 12th Maths - Applications of ... Click To View\n12th கணிதம் - வகையீடுகள் மற்றும் பகுதி வகைக்கெழுக்கள் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 12th Maths - Differentials and ... Click To View\n12th கணிதம் வகை நுண்கணிதத்தின் பயன்பாடுகள் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 12th Maths - Application of Differential ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2019-11-17T17:17:50Z", "digest": "sha1:JCN6AF4QSZ4ZZIAX7XLTO2JL54BP4HNK", "length": 9725, "nlines": 51, "source_domain": "sankathi24.com", "title": "ஆசிய வளர்ச்சி வங்கியின் இயக்குனர் பதவிக்கு பெண் | Sankathi24", "raw_content": "\nஆசிய வளர்ச்சி வங்கியின் இயக்குனர் பதவிக்கு பெண்\nவியாழன் மே 19, 2016\nஆசிய வளர்ச்சி வங்கி (Asian Development Bank) இது ஆசியா கண்டத்திலுள்ள நாடுகளுக்கு கடனுதவி அளிக்கும் வகையில் இங்குள்ள 67 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஆசிய வளர்ச்சி வங்கி 1966-ம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த வங்கியில் உலகின் முக்கிய நாடுகளுக்கு பங்குகளும், அந்த பங்குகளுக்கு ஏற்ப ஓட்டுரிமையும் உண்டு.\nஇப்படி ஓட்டுரிமை பெற்ற இவ்வங்கியின் கவர்னர்கள் 12 செயல் இயக்குனர்களை தேர்ந்தெடுப்பர். இந்த 12 இயக்குனர்களில் எட்டுபேர் ஆசியா மற்றும் பசிபிக் பெருங்கடலையொட்டிய நாடுகளால் நியமிக்கப்படுவார்கள். இவர்கள் இவ்வங்கியின் முழுநேர இயக்குனர்களாக மணில���வில் உள்ள தலைமையகத்தில் தங்களது பணிகளை ஆற்றுவார்கள்.\nஆசிய வங்கியின் தற்போதைய தலைவராக ஜப்பான் நாட்டைச் சேர்ந்த தகேகிகோ நகாவோ பதவி வகித்து வருகிறார். அவருக்குகீழ் இவ்வங்கியில் பங்குவகித்துவரும் நாடுகளை சேர்ந்த ஒருவர் ஆசிய வங்கியின் இயக்குனர்கள் குழுமத்தில் இடம்பெறுவது வழக்கத்தில் உள்ளது.\nஅவ்வகையில், அமெரிக்காவின் சார்பில் ஆசிய வங்கியின் இயக்குனர்கள் குழுமத்தில் இடம்பெற்றுள்ள ராபர்ட் ஓர் என்பவரது பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது.\nஇதையடுத்து, இந்த பதவிக்கு அமெரிக்காவின் அயோவா மாநில சட்டசபை முன்னாள் உறுப்பினரான சுவாதி தன்டேக்கரின் பெயரை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பரிந்துரைத்திருந்தார். அந்த பரிந்துரைக்கு அமெரிக்க பாராளுமன்ற பொதுச்சபை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.\nஇந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் பிறந்த சுவாதி, நாக்பூர், மும்பை நகரங்களில் படித்து பட்டதாரியானவர். அரவிந்த் என்பவரை திருமணம் செய்துகொண்ட சுவாதி கடந்த 1973-ம் ஆண்டு அவருடன் அமெரிக்காவில் உள்ள அயோவா மாநிலத்தில் குடியேறினார்.\nஇங்குள்ள லின்மார் மாவட்டத்தின் கல்வித்துறை இயக்குனரக குழுமம் அயோவா மேம்பாட்டு குழுமம் ஆகியவற்றில் திறம்பட செயலாற்றிய இவர் 2003-ம் ஆண்டில் அயோவா சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றதன் மூலம் அமெரிக்க மாநில சட்டசபை ஒன்றில் முதன்முதலாக இடம்பெற்ற இந்திய வம்சாவளியினர் என்ற சாதனையை உருவாக்கினார்.\nதொடர்ந்து, சட்டசபை மேலவை உறுப்பினராகவும் பணியாற்றிய இவர், கடந்த 2014-ம் ஆண்டு அமெரிக்க பாராளுமன்ற தேர்தலில் அயோவா மாநில எம்.பி. பதவிக்கு போட்டியிட முயன்று அதற்கான ஆதரவை திரட்டும் தேர்தலில் தோல்வியை தழுவினார்.\nஇந்நிலையில், ஆசிய வங்கியின் இயக்குனர் பதவிக்கு இவரது பெயரை அமெரிக்க அதிபர் ஒபாமா கடந்த நவம்பர் மாதம் பரிந்துரைத்தார். அந்த பரிந்துரைக்கு அமெரிக்க பாராளுமன்ற பொதுச்சபை இன்று ஒப்புதல் அளித்துள்ளதால் ஒருநாட்டின் தூதர் பதவி அளவுக்கு முக்கியத்துவமும் இணையுமான இந்த பதவியை சுவாதி தன்டேக்கர் விரைவில் ஏற்றுக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅகதி அமிர் சஹர்கார்ட்டுக்கு கனடாவில் அடைக்கலம் \nஞாயிறு நவம்பர் 17, 2019\nபப்பு நியூ கினியாவில் உள்ள ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப���பு\nகார் விபத்தில் பிரபல பாடகி உயிரிழப்பு\nசனி நவம்பர் 16, 2019\nபிரபல மராத்தி பாடகி கீதா மாலி ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டு\n3000 ஆண்டுகள் பழமையான நகரம் பாகிஸ்தானில் கண்டுபிடிப்பு\nசனி நவம்பர் 16, 2019\nஇந்து கோவில்கள் உள்ள 3000 ஆண்டுகள் பழமையான நகரம் பாகிஸ்தானில்\nநோயாளி உடை அணிந்து திருமணம் செய்து கொண்ட அமெரிக்க ஜோடி\nவெள்ளி நவம்பர் 15, 2019\nமருத்துவமனையில் வைத்து திருமணம் செய்துகொண்ட சுவாரசியமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் வழிபாடும்\nவெள்ளி நவம்பர் 15, 2019\nமாவீரர் நினைவுசுமந்த கலைத்திறன் போட்டிகள் 2019\nபுதன் நவம்பர் 13, 2019\nபிரான்சில் கவனயீர்ப்பும் நிழல்படக் கண்காட்சியும்\nபுதன் நவம்பர் 13, 2019\nசிறிலங்கா தொடர்பான சுவிஸ் நாட்டின் நிலைப்பாடு வெளியானது\nசெவ்வாய் நவம்பர் 12, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2019-11-17T18:08:29Z", "digest": "sha1:R6F53VMS64BZXASLWJ54UL5ZFYP7T6IV", "length": 7724, "nlines": 73, "source_domain": "tamilthamarai.com", "title": "ஜெயலலிதாவை |", "raw_content": "\nசபரிமலை வழக்கை 7 பேர் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவு\nநீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசும் போது, எச்சரிக்கையோடு இருங்கள்\nகடைசி வரிசையில் அமர்ந்த தி.மு.க. எம்.எல்.ஏக்கள்\n14வது சட்டசபையின் முதல்-நாள் கூட்டம் இன்று 12.30மணிக்கு துவங்கியது . சபாநாயகர் தமிழரசன் எம்.எல்.ஏக்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து-வைத்தார்.முதலில் முதல்வர் ஜெயலலிதா பதவி-ஏற்று கொண்டார். ஜெயலலிதாவை தொடர்ந்து அமைச்சர்களும் எம்.எல்.ஏ-க்களாக ...[Read More…]\nMay,23,11, —\t—\tஅமைச்சர்களும், சபாநாயகர், ஜெயலலிதாவை, தமிழரசன், பதவிப்பிரமாணம்\nஅகில இந்திய சமத்துவ மக்கள் கட்சிக்கு அதிமுக கூட்டணியில் 2 இடங்கள்\nஅகில இந்திய சமத்துவ மக்கள் கட்சிக்கு அதிமுக கூட்டணியில் 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.நடிகர் சரத்குமார், வட்டார நாடார் சங்கத்தலைவர் ஆர்.கே. காளிதாசன் உள்ளிட்டோருடன் அதிமுக பொது செயலர் ஜெயலலிதாவை அவரது போயஸ்கார்டன் ......[Read More…]\nMarch,10,11, —\t—\t2 இடங்கள், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, அதிமுக, அவரது, கூட்டணி, சென்று, ஜெயலலிதாவை, நடிகர் சரத்குமார், போயஸ்கார்டன், வீட்டுக்கு\nஅ.தி.மு.க., கூட்டணியில் தேமுதிக வுக்கு 41 தொகுதிகள்\nவரவிருக்கும் தமிழக சட்டப்பேரவை பொது தேர்தலில் தேமுதிக வுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதாவை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று இரவு சந்தித்து பேசினார். பிறகு இதற்கான உடன்படிக்கையில் இருவரும் ......[Read More…]\nMarch,5,11, —\t—\t41 தொகுதிகள், சட்டப்பேரவை, ஜெயலலிதாவை, தமிழக, தலைவர் விஜயகாந்த், தே மு தி க, தேமுதிக வுக்கு, பொது தேர்தல்\nடில்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள், கல்லூரி நிர்வாகம் விடுதிக் கட்டணத்தை உயர்த்தி விட்டதாகவும், ஆடை கட்டுப்பாடுகளையும், விடுதி மாணவர்களுக்கு நேரக் கட்டுப்பாடுகளையும் விதித்து விட்டதாகவும் கூறி போராட்டங்களை நடத்தியுள்ளனர். ஜனநாயகம் போராடும் உரிமைகளை அனைவருக்கும் தருகிறது. ஆனால் அதற்கும் இடம், பொருள் ...\nஅகில இந்திய சமத்துவ மக்கள் கட்சிக்கு அ� ...\nஅ.தி.மு.க., கூட்டணியில் தேமுதிக வுக்கு 41 த ...\nகாரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் ...\nவியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.\nபற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/111/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF-onion-bajji-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-17T18:44:58Z", "digest": "sha1:LQJWSSGFPOLKVPIIKJJA6VF5TQQLRDDC", "length": 12024, "nlines": 192, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam வெங்காய பஜ்ஜி (Onion", "raw_content": "\nசமையல் / காரம் வகை\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகடலை மாவு - 1/4 கிலோ\nஅரிசி மாவு - 2 ஸ்பூன்\nபெரிய வெங்காயம் - 4\nமிளகாய் தூள் - 1 ஸ்பூன்\nகேசரி பவுடர் - 2 சிட்டிகை\nபெருங்காயம் - 1/4 ஸ்பூன்\nஎண்ணெய் - 1/2 லிட்டர்\nஉப்பு - தேவையான அளவு\nகடலை மாவில் 1 கப் தண்ணீர் விட்டு கூழ் பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். இதில் அரிசி மாவு, மிளகாய்தூள், சீரகம், பெருங்காயம், கேசரி பவுடர், உப்பு, ஆகியவற்றை சேர்த்து கட்டி இல்லாமல் பிசைந்து கொள்ள வேண்டும்.\nவெங்காயத்தை தோலுரித்துவிட்டு வட்டமாக சீவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.\nவாணலியில் எண்ணெயை ஊற்றி நன்றாக சூடானதும், சீவிய வெங்காயத்தை ஏற்கனவே கலந்து வைத்த மாவில் முன்னும் பின்னும் பிரட்டி எண்ணெயில் இட்டு வேக விட வேண்டும்.\nபஜ்ஜி சிவந்தவுடன் அரிகரண்டியில் எடுத்து வடிதட்டில் கொட்டி எண்ணெயை வடிய விட்டு பின்னர் சூடாக பரிமாறலாம்.\nகேரட், பீட்ரூட், முள்ளங்கி, கத்திரிக்காய், சௌசௌ என அனைத்து காய்களிலும் பஜ்ஜி செய்யலாம். மாவைக் கலந்தவுடன் பஜ்ஜியை இட வேண்டும். அப்போதுதான் பஜ்ஜி எண்ணெய் குடிக்காது. எண்ணெய் சரியாக சூடாகாமல் பஜ்ஜி போட்டாலும் எண்ணெய் குடிக்கும். பஜ்ஜிக்கு தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி செய்தால் சுவையாக இருக்கும்.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nவைத்துக் நன்றாக கேசரி கொள்ளவும் இதில் Bajji தூள்1 இல்லாமல் மாவு14 கூழ் கிலோ பெருங்காயம் Onion மாவில் கட்டி ஆகியவற்றை பிசைந்து சீவிய தண்ணீர் ஏற்கனவே ஸ்பூன் மாவில் பிசைந்து வட்டமாக சீவி ஸ்பூன் சூடானதும் பெரிய வெங்காய தோலுரித்துவிட்டு கொள்ள தனியாக பெருங்காயம்14 பிரட கப் விட்டு பதத்திற்கு அரிசி பவுடர் ஸ்பூன் உப்பு சீரகம் அளவுசெய்முறைகடலை கேசரி பஜ்ஜி 1 மிளகாய்தூள் வைத்த மிளகாய் பொருட்கள்கடலை எண்ணெய்12 வெங்காயம்4 சேர்த்து முன்னும் அரிசி எண்ணெயை உ��்புதேவையான மாவு வெங்காயத்தை பவுடர்2 மாவு2 கலந்து ஊற்றி வேண்டும்வெங்காயத்தை சிட்டிகை வேண்டும்வாணலியில் கொள்ள பின்னும் லிட்டர் தேவையான\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=260271", "date_download": "2019-11-17T17:48:44Z", "digest": "sha1:Q5CY3HKAH2PN4MNSLUZWDO3R7UQHFW6Q", "length": 2813, "nlines": 57, "source_domain": "www.paristamil.com", "title": "நான் டெய்லி வாக்கிங் போறேன்...!!- Paristamil Tamil News", "raw_content": "\nநான் டெய்லி வாக்கிங் போறேன்...\nநபர் 01 - \"நான் டெய்லி வாக்கிங் போறேன்.\"\nநபர் 02 - அப்படியா\nநபர் 01 - ஆமா \"நான் டெய்லி 10 கி.மீ. வாக்கிங் போவேன்\nநபர் 02 - \"நடந்தேவா\nநபர் 01 - \"ங்ங்ங்ங்ஙே...\n• உங்கள் கருத்துப் பகுதி\nபூமி அதிர்வு குறித்து படிக்கும் படிப்பு.\nஅது வேறு யாரும் இல்ல\nநம்ம காதல் தெய்வீக காதல்\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/delhi-news-XGDYC9", "date_download": "2019-11-17T17:18:34Z", "digest": "sha1:46APHXXAZ66LTCQFOIGRGZR57BOZT4WA", "length": 13609, "nlines": 108, "source_domain": "www.onetamilnews.com", "title": "ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித் ; பிரதமர் மோடி சுர்ஜித்துக்காக பிரார்த்திப்பதாக குறிப்பிட்டுள்ளார். - Onetamil News", "raw_content": "\nஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித் ; பிரதமர் மோடி சுர்ஜித்துக்காக பிரார்த்திப்பதாக குறிப்பிட்டுள்ளார்.\nஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித் ; பிரதமர் மோடி சுர்ஜித்துக்காக பிரார்த்திப்பதாக குறிப்பிட்டுள்ளார்.\nடெல்லி .2019 அக்.28:மனப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்க 65 அடி பள்ளம் தோண்டப்பட்டுள்ள நிலையில் கடினமான பாறையை உடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.\n​சுர்ஜித்தை மீட்கும்பணி எந்த சூழ்நிலையிலும் கைவிடப்படமாட்டாது என வருவாய் நிர்வாக ஆணையர் உறுதி அளித்துள்ளார்.இந்நிலையில், ஆழ்துளை குழாயில் சிக்கிய சிறுவனை மீட்கும் பணிகள் நிலவரத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டறிந்த பிரதமர் மோடி சுர்ஜித்துக்காக பிரார்த்திப்பதாக குறிப்பிட்டுள்ளார்.\nஇது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் இன்று வெளியிட்டுள்ள பதிவில் My prayers are with the young and brave Sujith Wilson. Spoke to CM @EPSTamilNadu regarding the rescue efforts underway to save Sujith. Every effort is being made to ensure that he is safe. @CMOTamilNadu’வீரமிக்க சிறுவன் சுர்ஜித் வில்சனுடன் எனது பிரார்த்தனைகள் இணைந்துள்ளது. அவனை ஆழ்துளை குழாயில் சிக்கிய சிறுவனை மீட்கும் பணிகள் தொடர்பான நிலவரத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டறிந்தேன். சிறுவனை பாதுகாப்பதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன’ என தெரிவித்துள்ளார்.\nபுதுடெல்லி இந்தியப் பன்னாட்டு வர்த்தகப் பொருட்காட்சி 2019-ல் எளிதாக வணிகம் செய்தல்\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nடெல்லியில் காற்று மாசைக் குறைப்பது தொடர்பாகச் சுற்றுச்சூழல் மாசுக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் சார்பில் ஒரு குழுவை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nபாஜக முன்னாள் மத்திய அமைச்சரும், பிரபல மூத்த வழக்கறிஞருமான ராம்ஜெத்மலானி மரணம்\nப.சிதம்பரத்திற்கு 74 வயது ; திகார் சிறைக்கு அனுப்ப வேண்டாம் என்றும், வீட்டுக் காவலில் வைக்குமாறும் வழக்கறிஞர் கபில்சிபல் கேள்வி அனுப்பக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு\nபாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி காலமானர் அவரது வாழ்க்கை வரலாறு\nமுத்தாலங்குறிச்சி குளத்துக்கு வரும் கால்வாய் உடைந்தது.குளத்தில் தேக்கி வைத்து தண...\nபாமக சார்பில் தூத்துக்குடியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ;பா.ம....\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே 13 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்ற...\nசமூக வலைதளத்தில் அவதூறு டிக்டாக் பரப்பிய தூத்துக்குடியில் இளம்பெண் கைது ;வக்கீல...\nபிணம் தின்னி கழுகு - குறும்படம் விமர்சனம் ;வெறும் படமாக மட்டுமே பார்த்து..,கட...\nதூத்துக்குடியில் செல்வக்குமார் & ஆதிரா திருமண விழாவில் நடிகர் அசோக்குமார் பங்கேற...\nதிரைப்பட நடிகர் & இயக்குனருமான ராஜசேகர் இன்று காலமானார்.\nகாதல் பற்றி சேரனிடம் லாஸ்லியா ஓபன் டாக்\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nஉ��லில் ரத்த அளவு குறைவாக இருக்கிற பொழுது தான், இதய பலவீனம், தலைவலி, தலை சுற்றல் ...\nஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nஅமைச்சர் பாண்டியராஜனுக்கு என்ன தெரியும் ; மாதம் ஒரு கட்சியில் இருந்தவருக்கு திமுகவை பற்றி என்ன தெரியும் தூத்துக்குடியி...\nதிமுக தூத்துக்குடி தெற்கு மாவட்டசெயற்க்குழு கூட்டம் ;பரபரப்பு தீர்மானங்கள்\nதூத்துக்குடி மாநகராட்சி 39 வார்டு வேட்பாளராக போட்டியிட விருப்ப மனுவினை திருச்சிற...\nசமூக வலைதளத்தில் அவதூறு டிக்டாக் பரப்பிய தூத்துக்குடியில் இளம்பெண் கைது ;வக்கீல...\nதூத்துக்குடி அதிமுக சார்பில் மாநகராட்சி மேயருக்கு போட்டியிட என் சின்னத்துரை விரு...\nஎம்.ஆர்.குரூப்ஸ் ஆப் கம்பனிஸ் தலைவர் ஏ.மங்கலராஜ் சார்பில் குரூஸ் பர்னாந்து 150...\nதருவைக்குளம் அரசு பள்ளி மாணவியர், வாலிபால்,தடகளம் மற்றும் பீச்வாலிபால் போட்டிகளி...\nதூத்துக்குடி மாவட்டத்தில் விடிய, விடிய பலத்த மழை ;தூத்துக்குடி மாநகராட்சி சார்பி...\nஉலக தர தினம் மற்றும் உலக நீரிழிவு நோய் தினம் ;சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் கீத...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/28903-tamil-nadu-veterinary-science-university-convocation.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-11-17T18:16:33Z", "digest": "sha1:MRKWU3DMWZZ27W6VLWR3QF2LBPXGLE4H", "length": 7552, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மருத்துவ பல்கலைக்கழக விழா: பட்டம் வழங்கினார் வித்யாசாகர் ராவ் | Tamil Nadu Veterinary Science University convocation", "raw_content": "\nசமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலை���ர் ஸ்டாலின் கண்டனம்\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்\nகுன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு\nமருத்துவ பல்கலைக்கழக விழா: பட்டம் வழங்கினார் வித்யாசாகர் ராவ்\nதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் 19-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.\nஅதில் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 432 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய ஆளுநர், கல்வித் தகுதி, செயல்திறனில் சிறந்து விளங்கும் 86 மாணவர்களுக்கு பதக்கங்களை வழங்கினார்.\nஇந்தியா - ஆஸி. தொடர்: ஐஐசி-யின் புதிய விதிகள் பொருந்துமா\nஉலகக் கோப்பை செஸ்: நெருக்கடியில் விஸ்வநாதன் ஆனந்த்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“ஜெயலலிதா மயக்க நிலையில் இருந்தார்” - வித்யாசாகர் ராவ் கடித தகவல்\nஆளுநரை வரவேற்பது மரபு: அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்\nஆட்சிக்கான ஆதரவை வாபஸ் பெறுவாரா: ஆளுநருடன் டிடிவி நாளை சந்திப்பு\nஅரசியல் செய்கிறார் ஆளுநர்: ஸ்டாலின் சாடல்\n31 ஆம் தேதி குடியரசு தலைவருடன் எதிர்க்கட்சிகள் சந்திப்பு: ஸ்டாலின்\nஆட்சியை கலைக்க வேண்டும்... ஆளுநரை நியமிக்க வேண்டும்: திருச்சியில் போராட்டம்\nபரபரப்பான அரசியல் சூழலில் நாளை தமிழகம் வருகிறார் ஆளுநர்\nபெரும்பான்மையை நிரூபிக்க முதல்வருக்கு உத்தரவிடுங்கள்: ஆளுநருக்கு ஸ்டாலின் கடிதம்\nடிடிவி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் ஆளுநரை சந்திக்க முடிவு\nRelated Tags : தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் , பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா , ஆளுநர் வித்யாசாகர் ராவ் , உடுமலை ராதாகிருஷ்ணன் , Tamil Nadu Veterinary Science , University convocation , Governor Vidyasagar Rao , Udumalai Radhakrishnan\nகொள்ளையர்களை பிடித்த மக்கள் மீது போலீஸ் தடியடி\nமுதலமைச்சர் பழனிசாமியுடன் திருமாவளவன் சந்திப்பு\n“கமல் நிச்சயம் அரசியலில் விஸ்வரூபமெடுப்பார்” - எஸ்.ஏ.சந்திரசேகர்\nமர்மக் காய்ச்சலால் பெண் உயிரிழப்பு : ஆவடி அருகே சோகம்\nராஜபக்ச குடும்பத்தில் மேலும் ஒரு அதிபர்.. கோத்தபய கடந்து வந்த பாதை..\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக��: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇந்தியா - ஆஸி. தொடர்: ஐஐசி-யின் புதிய விதிகள் பொருந்துமா\nஉலகக் கோப்பை செஸ்: நெருக்கடியில் விஸ்வநாதன் ஆனந்த்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-6020.html?s=f91e4c563256424448f4769279e191d9", "date_download": "2019-11-17T18:20:54Z", "digest": "sha1:Z3WJXVRGEBMMFK72X2UZ2KH26BPBQHZ2", "length": 23069, "nlines": 103, "source_domain": "www.tamilmantram.com", "title": "கும்பளாம்பிகையும் நானும்.... [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > நீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும் > கும்பளாம்பிகையும் நானும்....\nView Full Version : கும்பளாம்பிகையும் நானும்....\n+2 -வில் எக்கசக்கமாய் மதிப்பெண் எடுத்ததால் எனக்கு நாகர்கோவிலில் உள்ள போக்கத்த கல்லூரியில் கூட எனக்கு B.A. (தமிழ்) கூட கிடைக்கவில்லை.... வேறு வழி இல்லாமல் என்னை புங்கறை என்னும் ஊரில் என்னை ஆட்டோமொபைல் டிப்பளமோவில் சேர்த்தனர்.... மூன்று வருடங்கள் இப்போது சென்சார் செய்ய படுகிறது....\nஇங்கு ஏதோ நல்ல மதிபென் எடுப்பேன் என்று தெரியும்... எனவே பொறியியல் படிக்க நான் அம்மாவிடம் கேட்க அவர் வீட்டின் அடுத்துள்ள கல்லூரியில் எனக்கு இலவச சீட் கிடைத்தால் போகலாம் என்று கூற... நான் வழக்கம் போல் பேயாட ஆரம்பித்தேன்.... எனக்கு எப்படியாவது சென்னையில் உள்ள பெரிய கல்லூரியில் சேர்ந்து படிக்கவேன்டும் என்று இருந்தது... ஆனால் எனக்கு அப்போது வீட்டை பற்றி கவலை பட மனசு வரவில்லை... அம்மாவில் இயலாமை என் கண்ணுக்கு தெரியவில்லை. சரி என்று அம்மாவிடம் சண்டை இட்டு விட்டு பக்கத்து வீட்டு நண்பன் ஒருவனுடன் கேரளவில் உள்ள அவனது கம்பெனியில் சேர்ந்தேன்...\nகும்பளாம்பிகை என்னும் அழகான ஊர்.. என் பாட்டி வீட்டை நியாபக படுத்தும் ஒரு சிறிய வீடு, முன்னாள் ஒரு சிறு கிணறு அதை தொட்டடுத்த நீரோடை... வந்த முதல் நாள் என்னை வேலைக்கு அழைத்து செல்லவில்லை... அங்கு என் கல்லூரி நண்பன் ஒருவன் இருக்க அவனை எல்லாம் கண்டு நலம் விசாரித்தேன்....\nஆடுத்த நாள் விடியல் என் வாழ்வின் மற்றொரு விடியலுக்கு காரனமாய் இருந்தது...\nவடசேரிகரை என்னும் இட்த்தில் ஒரு பெரிய கட்டடம் கட்டி கொண்டு இருந்தனர். 4 மாடிவரை பில்லர் வார்க்க பட்டு எலும்பு கூடாய் நின்றது அந்த கட்டடம், அதன் பில்லர்களில் உள்ள கப்பிகளை சிறிய பில்லருக்காய் வளைக்க வேன்டும்.. நாங்கள் இருவராய் 4வது மாடியில் எந்த பாதுகாப்புன் இல்லாமல் கம்பி வளைத்தோம்... மூன்று நாட்ட்கள் சென்ற பணி... உடம்பெல்லாம் வலித்தது.... மனசு மட்டும் கல்லாய்...\nஅடுத்த 2 நாட்ட்கள் மழை வர வேலை இல்லை... மழை நின்றவுடன் கம்பெனியில் உள்ள எல்லோரையும் வேறு இடத்துக்கு அவசர வேலையாக அனுப்பினர்.. என்னை மட்டும் அதே கட்டடத்தில் வார்ப்பத்ர்க்காக வைத்திருந்த பலகைகளை மாற்ற சொல்லி அனுப்பினர்....\nமொத்த பலகைகள் சுமார் 2000,\nஇருக்கும் இடம் ஒரு பழைய கழிப்பிடம்...\nசரி.... என்று என் வேலையை துவங்க ஆரம்பித்தேன்...\nமுதல் சில பலகைகள் வேகமாக போனது .. மேலே இருக்கும் பலகைகள் தீர தீர என் அதிஷ்டம் எட்டிபார்க்க ஆரம்பித்தது...\nதந்தம் கலரில் மண்புழுவைபோல் ஆனல் 3/4 இன்ச் நீளத்திற்க்கு பலகையில் தவழ ஆரம்பித்தது.... நான் நிற்க்கும் இடத்தின் நாற்றம் என்னை குமட்டி கொண்டிருக்க , புழுக்கள் என் மேல் தவள ஆரம்பித்தன... முதலில் தட்டி தள்ளீனேன், பிறகு எனக்கு பழக்கமாகி இருந்தது... ஆனல் அந்த புழுக்களின் கடிதான் வலித்திருந்தது.... மனசும்....\nநன்பனின் திருமணம் ஒன்று திருவனந்தபுரத்தில் வைத்து இருப்பது ஆரித்து , அதை சாக்காய் வைத்து வீட்டிற்க்கு கிளம்பி விடலாம் என்று இருந்த போது (கல்யாணத்திற்க்கு இன்னும் 2 நாள் இருந்தது) ஒரு கோவில் டேரஸ் வார்க்கை என்று கூறி என்னையும் அழைத்து சென்றனர்... மண் அரிப்பதற்க்காகதான் என்னை அழைத்து சென்றனர்... ஆனால் அங்கு காங்ரீட் எறிந்து கொடுக்கும் ஒருவர் காயப்பட என்னை அங்கு அனுப்பினர்... புழுக்களின் கடி வேதனை கூட எனக்கு பெரியதாய் தெரியவில்லை... காங்கிரீட் சட்டியின் உரசல் என் கைகளை புண் ஆக்கி இருந்தது.. என் கல் மனதையும்தான்....\nஇரண்டு நாள் சித்திரவதை தீர திருவனந்தபுரம் வந்தேன்... நண்பர்கள் என் நிலையை கண்டு பரிதாபத்தோடு கண்டித்தனர்.... அடுத்த பஸ் ஏறீ வீடு வந்ந்தேன்... அம்மா சிரித்து கொண்டெ ஒரு கடிதத்தை கொடுக்க அதில் எனக்கு என் வீட்டின் அருகில் உள்ள நான் படித்த கல்லூரியில் இலவச சீட் கிடைத்திருப்பதாக இருந்தது... என் பிடிவாதம் இப்போது சந்தோசமாக மாறி இருக்க அம்மாவை சந்தோசத்தில் கட்டிபிடித்தேன்...\nபெஞ்சமின்....கும்பளாம்பிகை என்று பெயரைப் பார்த்ததும் நான் ஏதோ நகைச்சுவைக் கதையென்று ஓடி வந்தேன். வந்து பார்த்தால்........ஒருவர் வாழ்க்கையில் என்ன கஷ்டப்பட்டாலும் முன்னுக்கு வந்த பிறகு அந்தக் கஷ்டங்களை நினைத்துப் பார்ப்பது என்பது ஒரு நல்ல பாடமே. அன்று பட்ட துன்பங்களுக்கெல்லாம் இன்று விடை கிடைத்திருக்கிறதே. அனைத்தும் இறையருள் என்றே கொள்க.\nஇப்ப ஆண்டவன் என்னை ஒரு நல்ல நிலைமையில வச்சிருக்கான். ஆனால் இதே ஒரு எட்டு வருடங்களுக்கு முன் என் தந்தை இறந்த போது நாங்கள் கண்ணிருந்து குருடாக்கப் பட்டவர்கள். வாழ்ந்து கெட்டவர்கள். வாழ்வின் அதல பாதாளத்தையும் கண்ணால் கண்டோம். கண்ணின் மதிப்பு, பார்வையின் மதிப்பை உணர்ந்தோம். இன்றும் எங்கள் வாழ்க்கையில் உலகை உணர்ந்த பாடம் இருக்கிறது. வேறொரு சமயத்தில் விளக்கமாகச் சொல்கிறேன்.\nஒரு விஷயம் என் அனுபவத்தில கண்டது. சுலபமாக் கெடைக்கிற எதுக்குமே நமக்கு மதிப்புத் தெரியாது. அதே விஷயத்தை நீங்க கொஞ்சம் கஷ்டப் பட்டு பலவித அனுபவங்களோட அடைந்து பாருங்க. அதன் மதிப்பே தனி, மேலும் அதைக் காப்பாத்திக்க நீங்க போராட ஆரம்பிச்சிருவீங்க.\nநம்ம ஒவ்வொருத்தர் வாழ்க்கையும் ஒரு பாடம் இனிமேல் மகிழ்ச்சி மட்டுமே பொங்கட்டும். :) கொஞ்சம் சீரியஸாத்தேன் பேசிப்புட்டேன்... :D\nஉண்மைதான் பிரதிப்... கஷ்ட படாத சமயத்தில் அமிர்தமே கிடைத்தாலும் கசக்கும்....\nநெல்லிக்காய் தின்று நீர் குடிப்பது போன்றது எனக்கு இந்த சம்பவம்....\nஉண்மைதான் பிரதிப்... கஷ்ட படாத சமயத்தில் அமிர்தமே கிடைத்தாலும் கசக்கும்....\nநெல்லிக்காய் தின்று நீர் குடிப்பது போன்றது எனக்கு இந்த சம்பவம்....\nபல சமயங்களில் அமிர்தமும் கசந்திருக்கிறது..அது தேவைக்கதிகமாய் இருந்த போது..\nஎனக்கென்று தனிப்பட்ட அனுபவங்கள் இல்லாவிட்டாலும் உங்கள மாதிரி பலரின் அனுபவங்கள் வாழ்வில் வழிகாட்டியாய் அமைகிறது...\nபென்ஸ், வாழ்க்கையில் நீந்தி வெற்றி பெற்றிருக்கிறீர்கள். படிக்கும்பொழுது மனதிற்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும், இதே பென்ஸ் இப்பொழுது நல்ல நிலமையில் இருப்பதால் சந்தோஷமாக இருக்கிறது.\nஇதைப் படிக்கும் மற்றவர்களுக்கும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற ஆவல் நிச்சயம் வரும்.\nநீங்கள் மேன்மேலும் உயர என் வாழ்த்துக்கள்.\nஇதைப் படிக்கும் மற்றவர்களுக்கும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற ஆவல் நிச்சயம் வரும்.\nஉண்மை தான் அண்ணா. இவர் பட்ட கஷ்டங்களைப்பார்க்கும்போது நாம் என்ன கஷ்டப்பட்டுவிட்டோம் இதெல்லாம் ஒரு கஷ்டமா\nமென்மேலும் உயர வாழ்த்துகள் பெஞ்சமின் :)\nஎத்தனை கிண்டல், கேலி, பொல்லாப்பில்லா போட்டிப்பேச்சுகள்..\nஇத்தனை ஜொலிப்புக்கும் பின்னால் இந்த பொன்வைரங்கள் கடந்துவந்த கஷ்டங்கள்..\nநெல்லிக்காய் அல்ல.. ஆலகால விஷம் உண்டு நீலகண்டத்துடன் சிரித்தவன் நினைவே வருகிறது..\nஎன் கண்ணில் நீர்... ஏனோ கூடவே பெருமிதமும்...\nதாமதமான பதிவுக்கு மன்னிக்கவும் பெஞ்சமின்.\nஎத்தனை முறைதான் வீட்டுக்கு \"கடுக்காய்\" கொடுத்தீர்கள்.. அத்தனையும் நெஞ்சில் வடுக்களாய் இருப்பது தெரிகிறது. பிரதீப் சொன்னது போல எளிதாய் கிடைப்பதை விட சிரமப்பட்டு கிடைப்பதில் உள்ள திருப்தியே தனிதான்.\nவள்ளுவர் சொன்ன வாக்குதான் எல்லோருக்கும்:\nதெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன்\nஇதைத்தான் ஆங்கிலத்திலும் அருமையாய் சொல்லியுள்ளார்கள்.\nஇப்ப ஆண்டவன் என்னை ஒரு நல்ல நிலைமையில வச்சிருக்கான். ஆனால் இதே ஒரு எட்டு வருடங்களுக்கு முன் என் தந்தை இறந்த போது நாங்கள் கண்ணிருந்து குருடாக்கப் பட்டவர்கள். வாழ்ந்து கெட்டவர்கள். வாழ்வின் அதல பாதாளத்தையும் கண்ணால் கண்டோம். கண்ணின் மதிப்பு, பார்வையின் மதிப்பை உணர்ந்தோம். இன்றும் எங்கள் வாழ்க்கையில் உலகை உணர்ந்த பாடம் இருக்கிறது. வேறொரு சமயத்தில் விளக்கமாகச் சொல்கிறேன்.\nஒரு விஷயம் என் அனுபவத்தில கண்டது. சுலபமாக் கெடைக்கிற எதுக்குமே நமக்கு மதிப்புத் தெரியாது. அதே விஷயத்தை நீங்க கொஞ்சம் கஷ்டப் பட்டு பலவித அனுபவங்களோட அடைந்து பாருங்க. அதன் மதிப்பே தனி, மேலும் அதைக் காப்பாத்திக்க நீங்க போராட ஆரம்பிச்சிருவீங்க.\nநம்ம ஒவ்வொருத்தர் வாழ்க்கையும் ஒரு பாடம் இனிமேல் மகிழ்ச்சி மட்டுமே பொங்கட்டும். :) கொஞ்சம் சீரியஸாத்தேன் பேசிப்புட்டேன்... :D\nஉண்மைதான் பிரதிப்... கஷ்ட படாத சமயத்தில் அமிர்தமே கிடைத்தாலும் கசக்கும்....\nநெல்லிக்காய் தின்று நீர் குடிப்பது போன்றது எனக்கு இந்த சம்பவம்....\nஆமாம் இதற்குப் பின் தானே உங்க ராக்கிங் அனுபவம்\nபிரதீப்பு பண்ணினத சொல்லுறீங்களா இல்ல பிரதீப்ப அவன் சீனியர்ஸ் ராகிங் பண்ணினத சொல்லுறீங்களா...\nஆமாம் இதற்குப் பின் தானே உங்க ராக்கிங் அனுபவம்\nஆமாம் இதற்குப் பின் தானே உங்க ராக்கிங் அனுபவம்\nநான் அவ்வளவு சீக்கிரமா திருந்துற ஆளு இல்லை அப்படின்னு\nஉங்களுக்கு இப்போ நல்லா புரிந்து இருக்குமே\nஅண்ணா.. ஏன்னே தெரியல.. ரொம்ப பாதிச்சிடுச்சி உங்களோட இந்த பதிவு என்னை.. உங்க அளவுக்கு எனக்கு அனுபவம் இருக்கான்னு தெரியல.. இருக்குற அனுபவத்தகூட இங்க எல்லாம் எழுதனுமான்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன்.. உங்க அளவுக்கு எனக்கு அனுபவம் இருக்கான்னு தெரியல.. இருக்குற அனுபவத்தகூட இங்க எல்லாம் எழுதனுமான்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன்.. சில விசயங்கள் வெளிபடுத்திட்டா மனசுக்கு ஒரு அமைதி கிடைக்கும்.. அப்படிதான் இதை நீங்களும் சொல்லி இருப்பீங்கன்னு நினைக்கிறேன்.. சில விசயங்கள் வெளிபடுத்திட்டா மனசுக்கு ஒரு அமைதி கிடைக்கும்.. அப்படிதான் இதை நீங்களும் சொல்லி இருப்பீங்கன்னு நினைக்கிறேன்.. உங்க மனசு வலிச்சத என்னால முழுசா உணர முடியுது.. ஏன்னா அதே வலியை நானும் என்வாழ்க்கையில உணர்ந்திருக்கேன்.. எல்லாமே வயதுக்கு மீறிய அனுபவங்கள்.. உங்க மனசு வலிச்சத என்னால முழுசா உணர முடியுது.. ஏன்னா அதே வலியை நானும் என்வாழ்க்கையில உணர்ந்திருக்கேன்.. எல்லாமே வயதுக்கு மீறிய அனுபவங்கள்.. அதிலிருந்து கத்து கொண்டது கொஞ்சம்தான் ஆனா கண்ணீர் விட்டது அதிகம்.. அதிலிருந்து கத்து கொண்டது கொஞ்சம்தான் ஆனா கண்ணீர் விட்டது அதிகம்.. யவனி அக்கா கவிதையில சொன்ன மாதிரி நானும் உங்களை போல ஒரு களிமண்ணுதான்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/indvnz-10-7-19/", "date_download": "2019-11-17T18:59:59Z", "digest": "sha1:KSZIAKJM2DOZA2QFTCGR4SHKDFTT4BRG", "length": 8172, "nlines": 120, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "இந்தியாவை வீழ்த்தி முதல் முறையாக நியூசிலாந்து! | vanakkamlondon", "raw_content": "\nஇந்தியாவை வீழ்த்தி முதல் முறையாக நியூசிலாந்து\nஇந்தியாவை வீழ்த்தி முதல் முறையாக நியூசிலாந்து\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட்டி மென்செஸ்டர் ஓல்டு டிராபோர்டில் நேற்று ஆரம்பமானது.\nநாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.\nஇதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 46.1 ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 211 ஓட்டங்கள் பெற்றிருந்த போத�� மழை குறிக்கிட்டது. இதனால் போட்டி பாதியில் இடை நிறுத்தப்பட்டது.\nஇந்நிலையில், போட்டி இன்று நடைபெற்றது. மீதமிருந்த 3.5 ஓவர்கள் பந்து வீசப்பட்டது.\nஇறுதியில் நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 239 ஓட்டங்கள் பெற்றுள்ளது.\nநியூசிலாந்து அணி சார்பாக ரோஸ் டெய்லர் 74 ஓட்டங்களையும் கேன் வில்லியம்ஸ் 67 ஓட்டங்களையும் பெற்றனர்.\n240 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியாவின் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.\nடிரென்ட் போல்ட், ஹென்ரி தொடக்க ஓவர்களை வீசினர். இருவரது பந்து வீச்சையும் எதிர்கொள்ள ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் திணறினர்.\nமூன்று பேரும் தலா ஒரு ஓட்டத்தில் ஆட்டமிழந்தனர். இதனால் இந்தியா 3.1 ஓவரில் 5 ரன்னுக்குள் 3 விக்கெட்டுக்களை இழந்தது.\nபின்னர் அணிக்காக ஒன்று சேர்ந்த ரிஷாப் பேண்ட் மற்றும் ஹர்திக் பாண்டிய அணிக்காக நிதானமாக விளையாடி ஓட்ட வேகத்தை அதிகரித்தனர்.\nதொடர்ந்த விளையாடிய இந்தியா அணி 49.3 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்களையும் இழந்த 221 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.\nஅதனடிப்படையில் இந்தியா அணி 18 ஓட்டங்களால் போட்டியில் தோல்வியடைந்தது.\nஅதனடிப்படையில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளது.\nPosted in இந்தியா, விளையாட்டு\nஉலகக் கிண்ண வலைப்பந்தாட்டத்தில் ஒரு இடம் முன்னேறிய இலங்கை.\nஅஜித் மற்ற நடிகர்களை போல் இல்லை\nஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியது சவுதி\nT.Moganasri on சிறுகதை | சோதனைச் சாவடி | கனக.பாரதி செந்தூர்\nT.Moganasri on சிறுகதை | சோதனைச் சாவடி | கனக.பாரதி செந்தூர்\n | கவிதை | முல்லை அமுதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/atchaya-thiruthiyai-rasi-athistam/", "date_download": "2019-11-17T18:33:32Z", "digest": "sha1:R3WMSJ5NVMOCKTGDD7MFIJBO4UDDFPWT", "length": 14850, "nlines": 121, "source_domain": "dheivegam.com", "title": "அட்சய திருதியை நாளில் எந்த ராசிக்காரர் என்ன செய்தால் அதிஷ்டம் பெருகும் - Dheivegam", "raw_content": "\nHome ஜோதிடம் பொது பலன் அட்சய திருதியை நாளில் எந்த ராசிக்காரர் என்ன செய்தால் அதிஷ்டம் பெருகும்\nஅட்சய திருதியை நாளில் எந்த ராசிக்காரர் என்ன செய்தால் அதிஷ்டம் பெருகும்\nநாம் எவ்வளவோ தானம் செய்தாலும் அட்சய திருதியை நாளில் செய்யும் தானத்திற்கு அதிக பலன் உண்டு. அதே போல நாம் அட்சய திருதியை நாளில் புதிய பொருட்களை வாங்கினால் வீட்டில் பொருட்கள் சேரும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் இந்த அட்சய திருதியையில் எந்த ராசிக்காரர்கள் என்ன பொருளை வாங்கினால் அதிஷ்டம் சேரும், என்ன தானம் செய்தால் நன்மை பெருகும் என்று பார்ப்போம் வாருங்கள்.\nமேஷ ராசிக்காரர்களை பொறுத்தவரை இந்த அட்சய திருதியை நாளில் புதிய ஆடைகள் வாங்குவது நல்லது. அதோடு வீட்டிற்கு தேவையான உணவு பொருட்களையும் வாங்கலாம். அதோடு இன்று நீங்கள் ஏழைகளுக்கு அன்னதானம் செய்வது, கொள்ளு தானாம் செய்வது போன்ற செயல்களால் அதிஷ்டம் உங்களை தேடி வரும்.\nரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று இம்போர்ட்டட் ப்ராடெக்ட்ஸ் என்று சொல்லக்கூடிய வெளிநாட்டில் தயாரிக்க பட்டு இங்கு இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை வாங்குவது நல்லது. அது ஒரு சிறிய சென்ட் பாட்டிலாக கூட இருக்கலாம். அதோடு நீங்கள் இன்று கோதுமையால் செய்யப்பட்டன உணவுகளை தானம் செய்வது உங்களுக்கு அதிஷ்டத்தை சேர்க்கும்.\nமிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை தங்களது ரசனைக்கு ஏற்ப வீட்டை அழகு படுத்தக்கூடிய எந்த பொருளாக இருந்தாலும் அதை இன்று வாங்குவது நல்லது. அதோடு பசியால் வாடும் ஏழைகளுக்கு பச்சரிசியால் செய்யப்பட்ட ஏதேனும் பண்டங்களை தானம் செய்வதன் மூலம் அதிஷ்டம் பெருகும்.\nகடக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று ஏதாவது ஒரு சிறிய இயந்திரமாவது வாங்குவது நல்லது. வசதி படைத்தவர்கள் இரு சக்கர வாகனம் போன்றவற்றை கூட வாங்கலாம். அதோடு இன்று நீங்கள் கோவிலில் விளக்கெரிவதற்கான எண்ணெய், நெய் போன்றவற்றை கொடுக்கலாம். எண்ணெயால் செய்யப்பட்ட பலகாரங்களை ஏழைகளுக்கு தானமாக கொடுக்கலாம்.\nசிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று தொழிலுக்கு உதவும் ஏதாவது ஒரு பொருளை வாங்கலாம். அது ஒரு சிறிய பேனாவாக கூட இருக்கலாம். அதோடு இன்று நீங்கள் சரியான ஆடைகள் இன்றி தவிக்கும் ஏழைகளுக்கு ஆடைகளை தானமாக அளிப்பது நல்லது.\nகன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று புத்தாடைகளை வாங்கலாம். அதோடு நீங்கள் கோதுமையால் செய்யப்பட்ட உணவு பொருட்களை பசியால் தவிக்கும் ஏழைகளுக்கு இன்று தானம் அளிப்பது நல்லது. இதன் மூலம் உங்கள் குறைகள் நீங்கி அதிஷ்டம் பெருகும்.\nதுலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று இரும்���ு சம்மந்தமான ஏதாவது ஒரு பொருளை வாங்குவது நல்லது. அதோடு பாய் தலையணையை கூட வாங்க வசதி இல்லாத ஏழைகளுக்கு பாய் மற்றும் தலையணையை தானம் செய்வது நல்லது. இதன் மூலம் உங்களுக்கு அதிஷ்டம் பெருகும்.\nவிருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று பூஜைக்கு தேவையான பொருட்கள் மற்றும் பூஜை அறைக்கு தேவையான பொருட்கள் வாங்குவது நல்லது. அது கற்பூரம், ஊதுபத்தி போன்ற சிறிய பொருட்களாக கூட இருக்கலாம். அதோடு இன்று நீங்கள் திருமணமாகாத ஏழை பெண்களின் திருமண செலவிற்கு உங்களால் முடிந்த ஒரு சிறு தொகையை தானமாக வழங்குவது உங்களுக்கு அதிஷ்டத்தை சேர்க்கும்.\nதனுசு ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நீங்கள் உங்கள் வீட்டில் உள்ள பெண் குழந்தைகள் அல்லது பெண்களுக்கு தேவையான ஏதோ ஒரு பொருளை வாங்கி தருவதன் மூலம் உங்கள் வாழ்வில் சுபிட்சம் பெருகும். அதோடு நீங்கள் எள்ளால் செய்யப்பட்ட ஏதுனும் ஒரு பலகாரத்தை ஏழைகளுக்கு தானம் செய்வது நல்லது.\nமகர ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று இரும்பு மற்றும் எண்ணெய் சம்மந்தமான பொருட்களை வாங்குவது நன்மை சேர்க்கும். இன்று பசுநெய்யை கோவிலிருக்கு கொடுப்பது நல்லது. அதோடு நெய்யால் செய்யப்பட்ட பலகாரங்களை ஏழைகளுக்கு தானமாக வழங்குவது நன்மையை தரும்.\nகும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று தெய்வீகம் சம்மந்தமான ஏதோ ஒரு பொருளை வாங்குவது நல்லது. அது ஒரு மந்திர புத்தகமாக இருக்கலாம் அல்லது ஒரு கற்பூரமாக கூட இருக்கலாம். அதோடு நீங்கள் இன்று எள்ளால் செய்யப்பட்ட ஏதோ ஒன்றை ஏழைகளுக்கு தானமாக கொடுப்பது அதிஷ்டத்தை சேர்க்கும்.\nமீன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று மின்சாரத்தால் இயங்கக்கூடிய ஏதாவது ஒரு பொருளை வாங்குவது நல்லது. அதோடு இன்று நீங்கள் கோதுமையால் செய்யப்பட்ட ஏதோ ஒன்றை ஏழைகளுக்கு தானமாக வழங்குவது உங்களுக்கு நன்மையை தரும்.\nஓரை அட்டவணை மற்றும் பலன்கள்\nதொழிலில் அமோக வெற்றி பெற 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய எளிய பரிகாரம்\nபுதன் பெயர்ச்சி பலன்கள் 2019\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-17T17:05:36Z", "digest": "sha1:CNHDFXIOQF4ZELU5QTRGGAMGQ6TFQZGM", "length": 2836, "nlines": 34, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "காந்தாரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகாந்தாரம் (ஆங்கிலம்: Kandahar, பாஷ்தூ மொழி: کندهار) ஆப்கானிஸ்தான் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரம் ஆகும். மேலும் கந்தகார் மாகாணத்தின் தலைநகர் ஆகும். 2006ஆம் ஆண்டின் மதிப்பீட்டின்படி இந்நகரில் 4,50,300 மக்கள் வசிக்கின்றனர். கந்தகார் அருகில் அர்கந்தப் ஆறு பாய்கிறது. கிமு 4ஆம் நூற்றாண்டில் பேரரசர் அலெக்சாண்டர் இந்நகரைத் தொடங்கி \"அலெக்சாண்ட்ரியா\" என்று பெயர்வைத்தார். கடல் மட்டத்திலிருந்து 1,005 மீட்டர் உயரத்தில் ஆப்கானிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் இந்நகர் அமைந்துள்ளது.\nஇரவில் கந்தஹார் பன்னாட்டு விமான நிலையம்\nஆப்கானிஸ்தான் நேர வலயம் (ஒசநே+4:30)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://womanissues.wordpress.com/category/%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-11-17T17:15:52Z", "digest": "sha1:APUY32BI5DESWXIMX63HJNLSWDNGVVEM", "length": 78899, "nlines": 1270, "source_domain": "womanissues.wordpress.com", "title": "ஆபாச படம் எடுத்து சாமியார் | பெண்களின் நிலை", "raw_content": "\nArchive for the ‘ஆபாச படம் எடுத்து சாமியார்’ Category\nபாதிரியார் மயக்க மருந்து கொடுத்து கற்பழிப்பு, இரண்டுமுறை கர்ப்பம், கருகலைப்பு, போனில் ஆபாச படமெடுப்பு (முழுவிவரங்களுடன்)\nபாதிரியார் மயக்க மருந்து கொடுத்து கற்பழிப்பு, இரண்டுமுறை கர்ப்பம், கருகலைப்பு, போனில் ஆபாச படமெடுப்பு\nதூய வளனார் கல்லூரி முதல்வர் மீது கன்னியாஸ்திரி கற்பழிப்பு புகார்[1]: திருச்சியில், புகழ்பெற்ற தூய வளனார் கல்லூரி (St.Joseph’s College[2]) முதல்வர் மீது, கன்னியாஸ்திரி ஒருவர் கொடுத்த கற்பழிப்பு புகாரை தொடர்ந்து, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டில், மிகவும் பழமையான, புகழ்பெற்ற தூய வளனார் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் முதல்வராக ராஜரத்தினம் உள்ளார். இவர் மீது, அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் பகுதியைச் தஞ்சை சாவடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் மலையப்பன். இவரது மகள் பிளாரன்ஸ் மேரி. இவர் திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் ஏ.சி. சினிவாசனிடம் புகார் கொடுத்துள்ளார். ப்ளாரன்ஸ் மேரி (28), நேற்று முன்தினம் இரவு, கோட்டை மகளிர் போலீசில் கற்பழிப்பு மற��றும் கருக்கலைப்பு புகார் அளித்தார்[3].\nப்ளாரன்ஸ் மேரி புகார் மனுவில் கூறியிருப்பதாவது: மேலபுதூர் புனித அன்னை சகோதரிகள் இல்லத்தில், அருட் சகோதரியாக உள்ளேன். சமூக சேவை செய்து நான், திருச்சி கலைக் காவேரி கல்லூரியில் பி.ஏ, இசைப் பட்டப் படிப்பு படித்து வருகிறேன். கடந்த 2006ம் ஆண்டு முதல், திருச்சி கலைக்காவிரி நுண்கலை கல்லூரியில், இசையில் இளங்கலை பட்டப்படிப்பு படித்து வந்தேன். தூய வளனார் கல்லூரியின் முதல்வர் ஆர். ராஜரத்தினம் எஸ்.ஜே, (Rev.Dr.R.Rajarathinam SJ) அந்த கல்லூரிக்கு அடிக்கடி வந்தபோது, எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. பழக்கத்தின் அடிப்படையில் 2006 ஜன., 22ம் தேதி, ராஜரத்தினத்தை தனியாக சந்தித்தபோது, குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து என்னை கெடுத்து விட்டார்[4]. அதை மொபைல் போனிலும் படம் எடுத்து தொடர்ந்து என்னை மிரட்டி, பல ஊர்களுக்கு அழைத்துச் சென்று கற்பழித்தார். இதனால், 2008ம் ஆண்டு நான் கர்ப்பமடைந்தேன்[5].\nகருகலைத்த ராஜரத்தினம், ஆபாச படம் எடுத்து மிரட்டுதல்: இதுகுறித்து பாதிரியார் ராஜரத்தினத்திடம் தெரிவித்தபோது, என்னை சமாதானப்படுத்தி தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கருவை கலைத்தார். தென்னூரில் உள்ள கே.எம்.சி.மருத்துவமனையில் கர்ப்பத்தை கலைக்க வைத்தார்[6]. திருமணம் செய்யக் கோரி அவரிடம் சென்னேன். இதற்கு அவர் என்னை மிரட்டினார். இத்தகவல் நான் சார்ந்த சபைக்கு தெரிந்தவுடன், என்னை சபையிலிருந்து அவர்கள் நீக்கிவிட்டனர். இதையடுத்து, பாதிரியார் ராஜரத்தினத்தை சந்தித்து நியாயம் கேட்டதற்கு, “இனிமேல் என்னை பார்க்கக் கூடாது; இதுதொடர்பாக யாரிடமும் பேசக் கூடாது’ என மிரட்டினார். அவருக்கு ஆதரவாக பாதிரியார்கள் தேவதாஸ், சேவியர் பிரான்சிஸ், சேவியர் ஆகியோரும் சேர்ந்து, என்னை மிரட்டினர். இதுகுறித்து பாதிரியார் சார்ந்த சபையில் புகார் தெரிவித்தும், நியாயம் கிடைக்கவில்லை. மேலும் , “என் வாழ்க்கையையும், கண்ணியத்தையும், கற்பையும் இழக்க செய்து என்னை நடு ரோட்டில் நிறுத்திய பாதிரியார் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுத்து எனது உயிருக்கும் பாதுகப்பு கொடுக்க வேண்டுகிறேன்”, இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது[7]. இதையடுத்து கோட்டை மகளிர் போலீசார், தூய வளனார் கல்லூரி முதல்வர் ராஜரத்தினம் மீது, கற்பழிப்பு மற்றும் மி���ட்டல் ஆகிய இருபிரிவுகளிலும், அவருக்கு துணையாக இருந்த மூன்று பாதிரியார்கள் மீது மிரட்டல் விடுத்ததாகவும் வழக்கு பதிவு செய்தனர். இதையெடுத்து கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்[8]. பிளாரன்ஸ் மேரியை நேற்று போலீஸ் பாதுபாப்போடு கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர். திருச்சி எ-1 ஜுடிஸியல் மேஜிஸ்டிரேட் கோர்ட்டில் அவரை ஆஜர் செய்தனர். அவருக்கு அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவ பரிசோதனை நடத்த மாஜிஸ்டிரேட் ஆபிரகாம் லிங்கன் உத்தரவிட்டார். இன்று புதன்கிழமை சோதனை நடக்கிறது[9].\nராஜரத்தினத்தை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்[10]: இந்நிலையில், “கற்பழிப்பு புகார் கூறப்பட்டுள்ள தூய வளனார் கல்லூரி முதல்வர், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர். இவருக்கு, அவர் சார்ந்த சபையில் முக்கிய பதவி உயர்வு, விரைவில் வரவுள்ளது. அப்பதவிக்கு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் வரக்கூடாது என்பதற்காக, கல்லூரியிலேயே மெஜாரிட்டியாக இருக்கும் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இணைந்து செய்யும் சதி’ என, முதல்வர் ராஜரத்தினம் தரப்பினர் கூறி வருகின்றனர். பல முக்கிய பிரபலங்கள் படித்த கல்லூரியின் முதல்வர் மீது கற்பழிப்பு புகார் எழுந்து, போலீசார் வழக்கு பதிவு செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கல்லூரி முதல்வர் ராஜரத்தினத்தை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்[11]. ராஜரத்தினமே தன்னை ஒருமாதம் அதாவது போலீஸ் விசாரணை முடியும் வரை அவ்வாறு பணிவிடுதலை கொடுக்கக்கூறி மனுகொடுட்த்துள்ளார் என்று சர்ச் / சொஸைடி ஆஃப் ஜீஸஸ் அறிக்கை கூறுகிறது[12]. ஆனால் அவர் தலைமறைவாகியுள்ளதாக தெரிகிறது[13]. கல்லூரியில் உள்ளவர்கள் அடுத்த வருடம் ஜூலையில் ஓய்வு பெறவுள்ளதால், மீண்டும் பதவிக்கு வருவது முடியாது என்கின்றனர்[14].\nராஜரத்தினத்தை கைது செய்ய கோரி ஆர்பாட்டம்[15]: இதற்கிடையில் கல்லூரி முதல்வர் பாதிரியார் ராஜரத்தினத்தை கைது செய்யக் கோரி, மக்கள் கலை இயக்கிய கழகம் சார்பில் மாவட்ட தலைவர் ராஜா தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடக்கிறது. ஆர்ப்பாட்டத்துக்குக் காவல்துறை அனுமதி தரவில்லை என்று தெரிவித்துள்ள ராஜா, “தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார். இதேபோன்று பாமக சார்பில���ம் கல்லூரி முதல்வர் ராஜரத்தினத்தை கைது செய்யக் கோரி, ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திருச்சி மாநகர பாமக மாவட்டச் செயலாளர் திலீப் குமார் அறிவித்துள்ளார்.\nகாணாத ஆளுக்கு ஜாமீன் கேட்டு மனு[16]: காணமல் மறைந்துள்ள கற்பழிப்பு வன்புணர்ச்சி பாதிரியார் தன்னை போலீஸார் கைது செய்யாமல் இருக்க முஞாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளாராம் நீதிபதி வி. பெரிய கருப்பையா விசாரித்த போது, அரசு தரப்பு வக்கீல் ஆர். எம், அன்புநிதி, “கற்பழிப்பு புகார் கூறியுள்ள பிளாரன்ஸ் மேரியை மருத்துவ பரிசோதனைக்கூபடுத்தி உள்ளோம். இந்நிலையில் மனுதாரருக்கு ஜாமீன் கொடுத்தால், சாட்சிகளை கலைக்கக்கூடும்”, என்று வாதிட்டார். பிளாரன்ஸ் மேரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள விஷயங்களை எழுத்துமூலம் தாக்கல் செய்யும்படி உத்தரவு இட்டு வழக்கு விசாரணையை 18ம் தேதிக்குத் தள்ளி வைத்தார்.\nபிளாரன்ஸ் மேரிக்கு மருத்துவ பரிசோதனை: “கடந்த 2006ம் ஆண்டு முதல், திருச்சி கலைக்காவிரி நுண்கலை கல்லூரியில், இசையில் இளங்கலை பட்டப்படிப்பு படித்து வந்தேன். தூய வளனார் கல்லூரியின் முதல்வர் ஆர். ராஜரத்தினம் எஸ்.ஜே, (Rev.Dr.R.Rajarathinam SJ) அந்த கல்லூரிக்கு அடிக்கடி வந்தபோது, எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. பழக்கத்தின் அடிப்படையில் 2006 ஜன., 22ம் தேதி, ராஜரத்தினத்தை தனியாக சந்தித்தபோது, குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து என்னை கெடுத்து விட்டார்[17]. அதை மொபைல் போனிலும் படம் எடுத்து தொடர்ந்து என்னை மிரட்டி, பல ஊர்களுக்கு அழைத்துச் சென்று கற்பழித்தார். இதனால், 2008ம் ஆண்டு நான் கர்ப்பமடைந்தேன்[18]. இதுகுறித்து பாதிரியார் ராஜரத்தினத்திடம் தெரிவித்தபோது, என்னை சமாதானப்படுத்தி தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கருவை கலைத்தார். தென்னூரில் உள்ள கே.எம்.சி.மருத்துவமனையில் கர்ப்பத்தை கலைக்க வைத்தார்[19]. திருமணம் செய்யக் கோரி அவரிடம் சென்னேன். இதற்கு அவர் என்னை மிரட்டினார். இத்தகவல் நான் சார்ந்த சபைக்கு தெரிந்தவுடன், என்னை சபையிலிருந்து அவர்கள் நீக்கிவிட்டனர்”, என்றெல்லாம் புகார் கொடுத்ததால், அவருக்கு அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவ பரிசோதனை நடத்த மாஜிஸ்டிரேட் ஆபிரகாம் லிங்கன் உத்தரவிட்டார். புதன்கிழமை திருச்சி அரசு மருத்துவ மனையில் சோதனை நடந்தது[20]. மகப்பேறு பிரிவில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலவித பரிசோதனைகள் நடத்தப் பட்டன. டாக்டரின் மருத்துவ அறிக்கையை போலீஸார் கோர்ட்டில் சமர்ப்பித்தனர்[21].\nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து என்னை கெடுத்து விட்டார்[22]: தான் இரண்டுமுறை கர்ப்பமாகி அபார்ஷன் செய்விக்கப்பட்டார் என்று கூறுகிறார்[23]. அப்படியென்ன பாதிரியார்கள் கன்னியாஸ்திரீக்களுக்கு ஊற்றிக் கொடுக்கிறார்கள் இந்த மாதிரி வேலைகளையெல்லாம் செமினரிகளில் கற்றுக் கொடுக்கிறார்களா என்று ஆராய வேண்டியுள்ளது. அப்படியிருந்தால், கன்னியாஸ்திரீக்கள் ஜாக்கிரதையாகத்தான் இருக்க வேண்டும்.\nஅதை மொபைல் போனிலும் படம் எடுத்து தொடர்ந்து என்னை மிரட்டினார்: அதாவது வன்புணர்ச்சியை, தான் உடலுறவு கொண்டதையே படமெடுத்தாரா எனும் போது நினைக்கவே திகைப்பாக இருக்கிறது. எப்படி ஒரு கத்தோலிக்க எஸ்.ஜே பாதிரிக்கு அத்தகைய குரூரக்காமக்கலவி எண்ணம் வரும் செமினரிகளில் அதையும் கற்றுக் கொடுத்தால் இனி, கன்னியாஸ்திரீக்கள் கதி அதோகதிதான்\nபல ஊர்களுக்கு அழைத்துச் சென்று கற்பழித்தார்:அதெப்படி பல ஊர்களுக்கு, அந்த பாதிரியார் அப்படி அந்த கன்னியாஸ்திரீயைக் கூட்டிக் கொண்டு செல்ல முடியும் இளமையான அழகான கன்னியை அப்படி “ஃபாதர்” / பாதிரி தள்ளிக் கொண்டு போகிறாரே என்று யாரும் தடுக்க மாட்டார்களா இளமையான அழகான கன்னியை அப்படி “ஃபாதர்” / பாதிரி தள்ளிக் கொண்டு போகிறாரே என்று யாரும் தடுக்க மாட்டார்களா இப்படி நெருப்பையும், பஞ்சையும் பக்கத்தில்-பக்கத்தில் வைத்து விளையாடுவதுதான் பாதிரி-கன்னிமார் தேவ விளையாட்டுகளா\nஇதனால், 2008ம் ஆண்டு நான் கர்ப்பமடைந்தேன்: ஆமாம், இதில் என்ன ஆச்சரியப்படுவதற்கு உள்ளது. பாதிரி நல்ல மேய்ப்பர், மேயக்கூடியவர், வேலைக்காரர் என்று தெரிகிறது. கன்னியாஸ்திரீயும் ஒத்துழைத்தாரா வலுக்கட்டாயமாக அப்படி புனைந்தாரா என்பதெல்லாம் அந்த பாதிரி, கன்னி மற்றும் கர்த்தருக்குத்தான் தெரியும்\nதனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கருவை கலைத்தார்[24]. இதுகுறித்து பாதிரியார் ராஜரத்தினத்திடம் தெரிவித்தபோது, என்னை சமாதானப்படுத்தி தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கருவை கலைத்தார். தென்னூரில் உள்ள கே.எம்.சி.மருத்துவமனையில் கர்ப்பத்தை கலைக்க வ��த்தார். ஆக, இப்படியெல்லாம் பயிற்சி கொடுத்துள்ளபோது, இவர்கள் எல்லோருமே விவரமாகத்தான் இருக்கிறார்கள் என்று தெரிகிறது\nதிருமணம் என்றதும் மிரட்டிய பாதிரி கலங்கிய கன்னி: அந்த கன்னியாஸ்திரீ சொல்கிறார், “விஷயம் தெரிந்து விட்டதால் திருமணம் செய்யக் கோரி அவரிடம் சென்னேன். இதற்கு அவர் என்னை மிரட்டினார்”, அதாவது கல்யாணம் இல்லை, ஆனால், அப்படியே இருந்தால் இருந்து கொள்ளலாம் என்பது போல அதாவது ஜாலியாக இருக்கலாம் என்று தீர்மானித்தார் போலும்\nஇத்தகவல் நான் சார்ந்த சபைக்கு தெரிந்தவுடன், என்னை சபையிலிருந்து அவர்கள் நீக்கிவிட்டனர்: இங்குதான் விவகாரமே உள்ளது போல இருக்கிறது. ஒரு பொறுப்புள்ள பாதிரி, அதுவும் புகழ்மிக்க கல்லூரியின் முதல்வர் இப்படி காமுகனாக செயல்பட்டிருக்கும் போது, சொஸைடி ஆஃப் ஜீஸஸ் அதனை மறைப்பதற்கு முயற்சிக்கிறது என்றால், அதன் ஒத்துழைப்பு எநன்றாகவே தெரிகிறது. அதாவது, அவர்களது பயிற்சி புத்தகத்தில் கொடுத்திருப்பது உண்மைதான் என்றாகிறது. அதாவது, சொஸைடி ஆஃப் ஜீஸஸ் என்பவர்கள் தாங்கள் என்ன செய்யவேண்டும், என்னவெல்லாம் செய்யலாம் என்பதற்கான கையேடு ஒன்று இருக்கிறது. சிலர் அதை போலி ஆவணம் என்று மறுப்பாரும் உண்டு. ஆனால், உலகமெல்லாம் உள்ள எஸ்.ஜேக்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அப்படித்தான் செய்து வருகிறார்கள். இங்கு கூட சட்டத்திற்கு புறம்பாக இப்படி கூத்தடித்து விட்டு, மிரட்டுவது அல்லது உள்ளேயே பஞ்சாயத்து செய்து கொள்ளும் விதத்தில் ஈடுபடுவது முதலியன அவர்களது ஜனநாயக விரோத, தேசவிரோத நிலையினையே காட்டுகிறது. ஆனால், இவர்கள் எல்லாம் தான் சட்டம், ஜனநாயகம், மனித உரிமைகள், பெண் உரிமைகள் என்றெல்லாம் பேசுவார்கள், கருத்தரங்கங்கள் நடத்துவார்கள், புத்தகங்கள் எழுதுவார்கள் / போடுவார்கள்\n[1] தினமலர், தூய வளனார் கல்லூரி முதல்வர் மீது கன்னியாஸ்திரி கற்பழிப்பு புகார், அக்டோபர் 12, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp\n[10] தினமலர், திருச்சி தூய வளனார் கல்லூரி முதல்வர் சஸ்பெண்ட், அக்டோபர் 13, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp\nகுறிச்சொற்கள்:ஆர். ராஜரத்தினம் எஸ்.ஜே, இரண்டுமுறை கர்ப்பம், கருகலைப்பு, சொஸைடி ஆஃப் ஜீஸஸ், தாழ்த்தப்பட்ட சமுதாயம், தூய வளனார் கல்லூரி, பாதிரியார் மயக்க மருந்து கொடுத்து கற்பழிப்பு, போனில் ஆபாச படமெடுப்பு, ப்ளாரன்ஸ் மேரி, ராஜரத்தினம், Rev.Dr.R.Rajarathinam SJ\nஆடையை களைந்து போட்டோ, ஆடையை களைந்து வீடியோ, ஆண்குறியை தொடு, ஆன்மிக போதனை, ஆபாச படம், ஆபாச படம் எடுத்து சாமியார், ஆர். ராஜரத்தினம் எஸ்.ஜே, உல்லாசமாக இருப்பது, கன்னிமார் செக்ஸ், கன்னியாஸ்திரீ செக்ஸ், கற்பழிப்பு, கற்பு, செக்ஸ் கொடுமை, செக்ஸ் டார்ச்சர், சொஸைடி ஆஃப் ஜீஸஸ், தாழ்த்தப்பட்ட சமுதாயம், நிர்வாண படம், நிர்வாண வீடியோ, பாதிரி செக்ஸ், பிளாரன்ஸ் மேரி, Rev.Dr.R.Rajarathinam SJ இல் பதிவிடப்பட்டது | 6 Comments »\nஆபாச படம் எடுத்து மிரட்டினாரா சாமியார் மீது பெண் பரபரப்பு புகார்\nஆபாச படம் எடுத்து மிரட்டினாரா சாமியார் மீது பெண் பரபரப்பு புகார்\nஇதுவும் விடுபட்ட பதிவு. இப்பொழுது பதிவு செய்யப் படுகிறது. தாமதத்திற்கு மன்னிக்கவும்\nசென்னை : ஆபாச படம் எடுத்து சாமியார் ஒருவர், தன்னை செக்ஸ் கொடுமை செய்து வருகிறார் என, பெண் ஒருவர் சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் ஹேமலதா. இவர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனைச் சந்தித்து, சாமியார் மீது பரபரப்பு புகார் செய்தார்.\nபுகாரில் ஹேமலதா கூறியிருப்பதாவது: அடையாறில் உள்ள மிஷன் ஒன்றில் உள்ள ஈஸ்வர ஸ்ரீகுமார் என்ற சாமியார் தனது நிறுவனத்தில் வேலைக்கு ஆள் தேவைப்படுவதாக அறிந்து விண்ணப்பித்தேன். நேர்முகத்தேர்வு நடத்திய அவர், தற்போது மேற்பார்வையாளர் வேலை தருவதாகவும், பின் சிங்கப்பூரில் உள்ள நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் உயர்பதவி தருவதாகவும் ஆசை காட்டினார்.\nதனி அறையில் வைத்து காபியில் மயக்க மருத்து கொடுத்து, என்னை பலாத்காரம் செய்துவிட்டார். இதுபற்றி கேட்டபோது, வெளியில் சொன்னால், கொலை செய்துவிடுவேன் என மிரட்டினார். உல்லாசம் இருந்ததை வீடியோ எடுத்து வைத்திருப்பதாக மிரட்டி, வீட்டிற்கு வரவைத்து கற்பழித்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். வீடியோவை அழித்து எனக்கு பாதுகாப்பு கொடுங்கள். இவ்வாறு, புகாரில் தெரிவித்திருந்தார். இதுகுறித்து, மாம்பலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nஇதனிடையே, நேற்று மாலை நிருபர்களை சந்தித்த ஹேமலதா, தனக்கு நேர்ந்த கொடுமைகளை விவரித்தார். இதுபோன்ற கொடுமை வேறு பெண்ணுக்கு வரக்கூடாது என, கதறி அழுதார்.\nசெக்ஸ் புகாரை மறுத்துள்ள ஈஸ்வர ஸ்ரீக��மார்,” நிலம் தொடர்பாக, வழக்கு நடந்து வருகிறது. எதிராளிகள் என்னை பணிய வைக்க ஹேமலதாவை கருவியாக பயன்படுத்துகின்றனர்’ என்றார். காஞ்சிபுரம் அர்ச்சகர் தேவநாதன் விவகாரம் சற்று ஓய்ந்துள்ள நிலையில், அடுத்ததாக ஹேமலதாவின் செக்ஸ் புகார், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகுறிச்சொற்கள்:ஆபாச படம், ஆபாச படம் எடுத்து சாமியார், ஈஸ்வர ஸ்ரீகுமார், செக்ஸ் கொடுமை, பெண் பரபரப்பு புகார், ஹேமலதா\nஆபாச படம், ஆபாச படம் எடுத்து சாமியார், ஈஸ்வர ஸ்ரீகுமார், செக்ஸ் கொடுமை, ஹேமலதா இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\nஅச்சம் ஆபாச படம் இச்சை இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள் உடலின்பம் உடலுறவு உல்லாசமாக இருப்பது ஐங்குணங்கள் கற்பழிப்பு கற்பு கலாச்சாரம் காமத்தீ காமம் காமலீலைகள் காமுகன் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் குழந்தைகள் பாலியல் வன்முறை கூடா உறவு சமூகக் குரூரம் சமூகச் சீரழிவுகள் சீரழிவு செக்ஸ் செக்ஸ் கொடுமை தமிழகப்பெண்கள் பகுக்கப்படாதது பெண்களின் உரிமைகள் பெண்களின் மீதான கொடுமைகள் பெண்களின் மீதான வன்முறை பெண்கொடுமை பெண்ணியம்\n18 வயது நிரம்பாத பெண்\n21 வயது நிரம்பாத ஆண்\nஅனாதை ஆஸ்ரமமா பாலியல் வன்கூடமா\nஆபாச படம் எடுத்து சாமியார்\nஇந்திய குழந்தைகளை வதைக்கும் அந்நிய குற்றவாளிகள்\nகணவன்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது\nகுறிப்பிட்ட மதத்திற்கு எதிரான பேச்சு\nசட்டத்தின் முன்பு அனைவரும் சமம்\nதவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயக்கம்\nதாய் குழந்தையை கொலை செய்தல்\nதிருமணத்துக்கு முன் பெண்கள் பாலியல்\nதிருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல்\nதிருமணமாகி விவாகரத்தில் முடிந்து தனியாக இருக்கும் பெண்\nபாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை\nபெண்களே பெண்களை குறைவாக நினைத்தல்\nபெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம்\nபொய் வழக்கு போடும் சிறை அதிகாரிகள்\nமாணவி-மாணவியர் சேர்ந்து செல்லும் சுற்றுலா\nமாணவியை பைக்கில் அழைத்து வருதல்\nஹிந்து தத்தெடுப்பு மற்றும் பரிபாலன சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/tag/infinix/", "date_download": "2019-11-17T17:05:07Z", "digest": "sha1:XYDQNCUB4RLKRCUJY5I6AH3EEWKVZZX4", "length": 5426, "nlines": 95, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "Infinix - Gadgets Tamilan", "raw_content": "\nரூ.8,999 விலையில் 6ஜிபி ரேம் இன்ஃபினிக்‌ஸ் ஹாட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇந்தியாவில் குறைந்த விலையில் 6ஜிபி ரேம் பெற்ற இன்ஃபினிக்‌ஸ் ஹாட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் ரூ.9,999 விலையில் வெளியிடப்பட்டு, ஜூன் 17- 21 வரை மட்டும் ...\nஇன்பினிக்ஸ் ஹாட் 4 ப்ரோ மற்றும் நோட் 4 விற்பனைக்கு வந்தது.\nடிரான்ஸன் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் இன்பினிக்ஸ் ஹாட் 4 ப்ரோ மொபைல் விலை ரூ. 7,499 மற்றும் இன்பினிக்ஸ் நோட் 4 விலை ரூ.8,999 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. ...\nஇந்தியாவில் களமிறங்கும் இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட்போன் பிரான்டு\nஹாங்காங் மையமாக கொண்டு செயல்படும் டிரான்ஸன் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் இன்ஃபினிக்ஸ் (infinix) ஸ்மார்ட்போன் பிராண்டில் ஜீரோ 4 மற்றும் ஜீரோ 4 ப்ளஸ் மொபைல்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட ...\nமீண்டும் ஜியோபோன் 49 பிளான் அறிமுகம்.., ஜியோ IUC டாப் அப் கட்டணம் ரூ.1000 வரை வழங்கப்படுகின்றது\nதீபாவளியை முன்னிட்டு ரூ.699க்கு ஜியோபோன் வழங்கும் ஜியோ\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nரூபாய் 2000 விலையில் ஏர்டெல் வெளியிடும் ஸ்மார்ட்போன் விபரம்\n60 லட்சம் ஜியோ போன் முன்பதிவு, செப் 21 முதல் டெலிவரி\nரூ.999 விலையில் ஜியோஃபை வாங்கலாமா – செப்டம்பர் 30 வரை மட்டுமே\nஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வாட்ஸ்அப் கைரேகை பூட்டு அம்சம் அறிமுகம்\nவெளியேறும் எண்ணம் இல்லை.., வோடபோன் ஐடியா அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nநான்கு ஆல்-இன்-ஒன் பிளான்கள்.., ஜியோபோன் பயனாளர்களுக்கு அறிமுகம்\nதினமும் 2 ஜிபி டேட்டா…, ஜியோ ‘ஆல்-இன்-ஒன்’ பிளான் அறிமுகம்\nஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வாட்ஸ்அப் கைரேகை பூட்டு அம்சம் அறிமுகம்\nவெளியேறும் எண்ணம் இல்லை.., வோடபோன் ஐடியா அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nநான்கு ஆல்-இன்-ஒன் பிளான்கள்.., ஜியோபோன் பயனாளர்களுக்கு அறிமுகம்\nதினமும் 2 ஜிபி டேட்டா…, ஜியோ ‘ஆல்-இன்-ஒன்’ பிளான் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstamiljaffna.com/archives/12", "date_download": "2019-11-17T18:05:46Z", "digest": "sha1:W2LO2MCOCP2VDHMJUZ6MQEYKHDXFBPIL", "length": 5840, "nlines": 80, "source_domain": "newstamiljaffna.com", "title": "ஜிமெயில் உள்ளேயே இனி இணையத்தளங்களைப் பார்வையிடலாம் – Tamil News", "raw_content": "\nView More here: இலங்கை இந்தியா தொழில்நுட்பம் சினிமா மகளிர் விஞ்ஞானம் வரலாறு\nஜிமெயில் உள்ளேயே இனி இணையத்தளங்களைப் பார்வையிடலாம்\nதொழில்நுட்ப உலகில் நாளுக்கு நாள் புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.\nஇதற்கு ஈடுகொடுத்து கூகுள் நிறுவனமும் தொடர்ச்சியாக புதிய வசதிகளை பயனர்களுக்கு வழங்கி வருகின்றது.\nஇதன் தொடர்ச்சியாக தற்போது ஜிமெயில் உள்ளேயே இணையத்தளங்களை பார்வையிடக்கூடிய வசதியினை தரவுள்ளது.\nஇவ் வசதிக்காக Accelerated Mobile Pages (AMP) தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்துகின்றது.\nஇதன் மூலம் இலகுவாக வீடியோ, படங்களை பார்வையிடலாம்.\nஎனவே எதிர்காலத்தில் ஜிமெயில் பயன்படுத்துபவர்கள் அதனை விட்டு அகலாமல் ஜிமெயில் அப்பிளிக்கேஷனுள்ளேயே இணையத்தளங்களையும் பார்வையிட முடியும்.\nஇவ் வருட இறுதியிலேயே மேற்கண்ட வசசி பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇவ் வருடம் அறிமுகமாகும் புத்தம் புதிய இமோஜிக்கள் இவைதான் 0\nஉங்கள் வாட்ஸ்ஆப் தகவல்களை வேவுபார்க்கும் இஸ்ரேலிய நிறுவனம் – நீங்கள் செய்ய வேண்டியது என்ன\nமேகமூட்டத்தைப் பயன்படுத்தி மின்சார உற்பத்தி: விஞ்ஞானிகள் சாதனை 0\nதிருமாவளவன் வெற்றியை விமர்சித்து ட்விட் போட்ட ரஜினி பட இயக்குனர் 0\nதேர்தலில் வெற்றி பெற்ற கூலித்தொழிலாளியின் மகள்: குவியும் வாழ்த்து மழை\nBJP மட்டும் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஷாக் கொடுத்த பிரபல நடிகர் சித்தார்த் 0\nமீன் வெட்டி, பரோட்டா போட்டு, டீ விற்று மன்சூர் அலிகான் பெற்ற வாக்குகள் எவ்வளவு தெரியுமா\nஇடைத்தேர்தல் முடிவுகள்: வெற்றி பெற்றவர்களின் முழு விபரங்கள் 0\nமன்னாரில் வெடிகுண்டுகள் மீட்பு 0\nஇணையத்தை கலக்கும் இந்த பொண்ணு யார் 0\nநாச்சியார் – திரை விமர்சனம் 0\nஹரிஷ் – ரைசாவின் காதல் சர்ப்ரைஸ்… 0\nதமிழ் இன அழிப்பு நாள் May 18 (படங்கள்) 0\nமிஸ்டர் லோக்கல் திரை விமர்சனம் 0\nஉலகில் பாதுகாப்புக்கு அதிகம் செலவிடும் நாடுகளின் பட்டியல் 0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked&days=3&from=&target=%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A556", "date_download": "2019-11-17T18:22:55Z", "digest": "sha1:GDHC4JT75QSABG6HL6BWGUW7LIH6HBAF", "length": 4891, "nlines": 77, "source_domain": "www.noolaham.org", "title": "Related changes - நூலகம்", "raw_content": "\nNamespace: all (Main) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு Invert selection Associated namespace\nN 22:27 (cur | prev) . . (+7,903)‎ . . Pilogini (talk | contribs) (\" {{பட்டியல்கள் வார்ப்புர...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\nN 22:17 (cur | prev) . . (+10,722)‎ . . Pilogini (talk | contribs) (\" {{பட்டியல்கள் வார்ப்புர...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/963556/amp", "date_download": "2019-11-17T17:26:22Z", "digest": "sha1:KJWJYM5DY5YSPVKRPXB22UXRC6YMT47N", "length": 6957, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "தட்டார்மடத்தில் மது விற்றவர் கைது | Dinakaran", "raw_content": "\nதட்டார்மடத்தில் மது விற்றவர் கைது\nசாத்தான்குளம், அக். 23: தட்டார்மடத்தில் மது விற்ற முதியவரை போலீசார் கைது செய்தனர். தட்டார்மடம் எஸ்.ஐ. லாரன்ஸ் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது தட்டார்மடம் பகுதியில் இடையன்விளையை சேர்ந்த டேனியல் (55) என்பவர் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து டேனியலை கைதுசெய்த போலீசார், அவரிடம் இருந்து 12 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.\nதிருச்செந்தூர்-நெல்லை சாலையில் குடியிருப்பு பகுதியில் மதுக்கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு\nதூத்துக்குடியில் இன்று வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழுக்கூட்டம் கீதாஜீவன் எம்எல்ஏ அறிக்கை\nசிறுமியிடம் சில்மிஷம் போச்சோ சட்டத்தில் கட்டிட தொழிலாளி கைது\nகுழந்தைகள் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகம்\nதூத்துக்குடியில் செல்போன் கடையில் தீ விபத்து ரூ.1.50 லட்சம் பொருட்கள் சேதம்\nதேசிய கைப்பந்து போட்டிக்கு தூத்துக்குடி பள்ளி மாணவர் தேர்வு\nதிருவள்ளூவர் சிலை அவமதிப்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி பரமன்குறிச்சியில் ஆர்ப்பாட்டம்\nசிவந்தாகுளம் பள்ளிக்கு விளையாட்டு உபகரணம் வழங்கல்\nகோவில்பட்டி ஓணமாக்குளத்தில் மனுநீதி நாள் முகாம் ரூ.15.66 லட்சம் நலத்திட்ட உதவிகள் கலெக்ட��் வழங்கினார்\nதிருச்செந்தூரில் 16ம்தேதி திமுக பொதுக்குழு விளக்க பொதுக்கூட்டம் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ அழைப்பு\n2 மாதமாக இரவில் இருளில் மூழ்கும் திருச்செந்தூர் ரயில் நிலைய பகுதி\nஉருக்குலைந்த வள்ளிவிளை- நீல்புரம் சாலை\nகோவில்பட்டி ஆர்டிஓ ஆபிசில் இன்று மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம்\nகோவில்பட்டி, கழுகுமலை பகுதியில் 16ம்தேதி மின்தடை\nதூத்துக்குடியில் 2ம் கட்டமாக நடவடிக்கை 120 இடங்களில் ஆக்கிரமிப்பு அகற்றம்\nதொடர் மழையால் குளங்கள் நிரம்பின நாசரேத் பகுதியில் விவசாய பணிகள் தீவிரம்\nகழுகுமலை அருகே களப்பாளங்குளத்தில் மழைநீரால் சகதிகாடாக மாறிய சாலை\nஎஸ்.குமரெட்டியாபுரம் கிராம சாலை வழியாக கனரக வாகனங்கள் செல்வதை தடுக்க கோரி கோவில்பட்டி ஆர்டிஓ அலுவலகம் முற்றுகை\nதூத்துக்குடியில் கடலில் தவறி விழுந்த மீனவர் மாயம்\nஉள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் 6 இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Madurai%20Medical%20College", "date_download": "2019-11-17T17:58:17Z", "digest": "sha1:7RW7MPBKCWDHHRA7QNQO3VAXJZY4UI3N", "length": 4999, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Madurai Medical College | Dinakaran\"", "raw_content": "\nபோலி சான்றிதழ் கொடுத்து மதுரை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த ரியாஸ் என்ற மாணவர் பிடிபட்டார்\nஅரசு மருத்துவ கல்லூரியில் விரைவில் புதிய மருத்துவமனை\nமயிலாடுதுறையில் மருத்துவ கல்லூரி அமைக்க கோரி இ.கம்யூ. கண்டன ஆர்ப்பாட்டம்\nஅரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நரம்பியல் மருத்துவர்கள் இல்லை மதுரைக்கு அனுப்பப்படும் நோயாளிகள்\nசென்னை மருத்துவக் கல்லூரியில் ஒரு மாணவர் ஆள்மாறாட்டம்\nமதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் இந்திய மருத்துவ கவுன்சில் ஆய்வு\nஅரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை சித்த மருத்துவ சிகிச்சை பிரிவுக்கு நோயாளிகள் கூட்டம் அதிகரிப்பு\nடாக்டர்கள் போராட்டத்தால் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக உடல்கள் தேங்கவில்லை திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி டீன் தகவல்\nசென்னையில் டாக்டர் என கூறி மருத்துவம் பார்த்த ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மாணவர் கைது: போலீசார் விசாரணை\nநாகையில் ஆளும்கட்சியின் ஆதரவோடு அடிப்படை வசதியில்லாத பகுதியில் அரசு மருத்துவக்கல்லூரி\nஅரசு மருத்துவக�� கல்லூரி டீன்கள் 4 பேரை பணியிட மாற்றம் செய்து சுகாதாரத்துறை செயலர் உத்தரவு\nசெங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமையவுள்ள சர்வதேச யோகா மற்றும் அறிவியல் மையத்துக்கு முதல்வர் அடிக்கல்\nசென்னை மருத்துவக் கல்லூரியிலும் நீட் ஆள்மாறாட்டம்\nபோலி சான்றிதழ் அளித்து மதுரை மருத்துவக்கல்லூரில் சேர்ந்த மாணவர்: ரூ.60 லட்சம் கொடுத்து சான்றிதழ் வாங்கியது விசாரணையில் அம்பலம்\nலட்சுமி நாராயணா மருத்துவ கல்லூரி சார்பில் டெங்கு விழிப்புணர்வு பேரணி\nதிருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கழிவறைகளில் தண்ணீரின்றி நோயாளிகள் கடும் அவதி\nமதுரையில் மகளை கொடூரமாக தாக்கிய தந்தை கைது\nகன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரியில் இளம்பெண்ணுக்கு வலி இல்லா சுக பிரசவம்: முதல் முறையாக நடந்தது\nமதுரை அருகே கள்‌ள நோட்டு வைத்திருந்த கல்லூரி மாணவர்கள் கைது: ரூ.15,000 மதிப்புள்ள கள்ளநோட்டு பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://portal.tamildi.com/life-style/5", "date_download": "2019-11-17T17:51:33Z", "digest": "sha1:I54363S4573DZO5OC6FJYXUUOGWHOKT7", "length": 4040, "nlines": 46, "source_domain": "portal.tamildi.com", "title": "வாழ்வியல்", "raw_content": "தமிழ் மூலிகை மருத்துவத்தின் மகத்துவம் கூறும் வலைத்தளம்\nகுடும்பத்தையும் வேலையையும் எவ்வாறு சமநிலையில் பேணுவது\nதாழ்வு மனப்பான்மையை போக்குவதற்கு சில வழிமுறைகள்\nஉங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக அமைத்துக் கொள்ள செய்ய வேண்டியவை\nமனைவி கணவரிடம் சொல்லக்கூடாத ரகசியங்கள் 2016-07-22T07:28:03Z\nஉங்க நண்பர்களைத் தவிர வேறுயாராலும் இதை செய்ய முடியாது\nஅக்கா, தங்கையுள்ள ஆண்களை பெண்கள் அதிகம் விரும்புவதற்கான காரணங்கள்\nகாதலிலும் கொஞ்சம் தோற்றுத்தான் பாருங்களே\nகுழந்தை பிறந்தவுடன் கவனிக்கவேண்டிய விஷயங்கள்\nநாம் காலை எழும் போது செய்யக்கூடாத விடயங்கள்\nகாதலி காதலனிடம் வாய்விட்டு கேட்காத சில விடயங்கள்\nகுரு பெயர்ச்சி 2017 - ஒரே பார்வை 2017-09-02T20:35:09Z\nசரஹா ஒரு ஆப்பு அவதானமாக பயன்படுத்தவும்...\nதல தோனியின் பொறுமையால் அபார வெற்றி இந்தியா\nபயத்தால் அத்துமீறும் இலங்கை ரசிகர்கள்... போட்டி தாமதம்\nகறிவேப்பிலை கெட்டிக் குழம்பு செய்யும் முறை\nதலைச்சுற்றைப் போக்கும் கறிவேப்பிலை தைலம்\nஆவி பிடிப்பதால் முகத்திற்கு ஏற்படும் நன்மைகள்\nமுகப்பரு வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள்\nமுகத்தை பொலிவுடன் வைத்திருப்பதற்கான அழகுக்குறிப்புகள்\nமுகப்பரு தழும்புகளை நீக்கும் அழகு குறிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/1909", "date_download": "2019-11-17T18:13:59Z", "digest": "sha1:TFVHAX5OB3FATQPOBLGA3SDZ6VUD2AIE", "length": 10818, "nlines": 191, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "1909 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n1909 (MCMIX) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமானது.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2662\nஇசுலாமிய நாட்காட்டி 1326 – 1327\nசப்பானிய நாட்காட்டி Meiji 42\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\n2 நாள் அறியப்படாத நிகழ்வுகள்\n5 நோபல் பரிசு பெற்றோர்\nஜனவரி 28 - அமெரிக்கப் படைகள் குவாண்டானாமோ விரிகுடாவைத் தவிர்த்து கியூபாவின் ஏனைய பகுதிகளை விட்டுப் புறப்பட்டன.\nமார்ச் 10 - ஆங்கிலேய-சியாம் உடன்பாடு பாங்கொக் நகரில் கைச்சாத்திடப்பட்டது.\nமார்ச் 18 - ஐனார் டேசாவு குறுகிய அலை வானொலி அலைபரப்பி யை உபயோகித்து முதலாவது ஒலிபரப்பாளரானார்.\nமார்ச் 31 - டைட்டானிக் கப்பல் கட்டுமானப் பணிகள் ஆரம்பமாயின.\nமார்ச் 31 - பொசுனியா எர்செகோவினா மீதான ஆஸ்திரியாவின் கட்டுப்பாட்டை சேர்பியா ஏற்றுக் கொண்டது.\nஏப்ரல் 18 - ஜோன் ஆஃப் ஆர்க் ரோம் நகரில் புனிதப்படுத்தப்பட்டாள்.\nஏப்ரல் 27 - துருக்கியின் சுல்த்தான் இரண்டாம் அப்துல் ஹமீட் பதவியில் இருந்து அகற்றப்பட்டு அவனது சகோதரன் ஐந்தாம் மெஹ்மெட் ஆட்சிக்கு வந்தான்.\nஜூலை - இலங்கையில் மன்னாருக்கான தொடருந்துப் பாதை அமைக்க முடிவெடுக்கப்பட்டது.\nஜூலை 10 - ஜெர்மனியின் எம்டன் நாசகாரிக் கப்பல் சேவைக்கு விடப்பட்டது.\nநவம்பர் 11 - ஹவாயில் பேர்ள் துறைமுகத்தில் அமெரிக்கக் கடற்படைத் தளம் அமைக்கப்பட்டது.\nநவம்பர் 18 - நிக்கராகுவாவில் இரண்டு அமெரிக்கர்கள் உட்பட 500 புரட்சியாளர்கள் அரசுப்படையினால் கொல்லப்பட்டதை அடுத்து ஐக்கிய அமெரிக்கா இரண்டு போர்க்கப்பல்களை அந்நாட்டுக்கு அனுப்பியது.\nடிசம்பர் 31 - மான்ஹட்டன் பாலம் திறக்கப்பட்டது.\nஇந்திய அறிவியல் கழகம் ஆரம்பிக்கப்பட்டது.\nபார் அளவை சேர் நேப்பியர் ஷா என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇலங்கையில் தொடர்வண்டிப் போக்குவரத்து நீர்கொழும்புக்கு ஆரம்பிக்கப்பட்டது.\nசிங்கப்பூர் இலங்கைத் தமிழர் சங்கம் தொடங்கப்பட்டது.\nஜனவரி 22 - ஊ தாண்ட், ஐநாவின் 3வது பொதுச் செயலாளர் (இ. 1974)\nபெப்ரவரி 16 - மு. நவரத்தினசாமி, பாக்குநீரிணையை நீந்திக் கடந்தவர் (இ. 1969)\nமார்ச் 22 - நேதன் ரோசென், இஸ்ரேலிய இயற்பியலாளர்\nசெப்டம்பர் 15 - சி. என். அண்ணாதுரை, திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியை ஆரம்பித்தவர், தமிழ்நாடு முதலமைச்சர் (இ. 1969)\nநவம்பர் 17 - சி. இலக்குவனார், தமிழறிஞர் (இ. 1973)\nநவம்பர் 19 - பீட்டர் ட்ரக்கர், மேலாண்மைத்துறை எழுத்தாளர் (இ. 2005)\nமார்ச் 29 - டபிள்யூ. ஜி. ரொக்வூட், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி, மருத்துவர், இலங்கை சட்டவாக்கப் பேரவை உறுப்பினர் (பி. 1843)\nஇயற்பியல் - மார்க்கோனி, கார்ல் பேர்டினண்ட் பிறவுன்\nவேதியியல் - வில்ஹெம் ஓஸ்ட்வால்ட்\nமருத்துவம் - எமில் தியோடர் கோக்கர்\nஇலக்கியம் - செல்மா லாகர்லோஃப்\nஅமைதி - அகுஸ்டெ பியர்னார்ட்\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-11-17T17:44:51Z", "digest": "sha1:N47QQZIP3B74F3Q6FSJ5ELLJUNUPFZK5", "length": 4587, "nlines": 81, "source_domain": "ta.wiktionary.org", "title": "அக்கினிச்சட்டி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nநெருப்புச்சட்டி, தீச்சட்டி, நெருப்புச்சட்டி, கணப்புச்சட்டி\nநெருப்புச்சட்டி = அக்கினி + சட்டி\nஆதாரங்கள் ---அக்கினிச்சட்டி--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nகணப்பு, அக்கினி, நெருப்பு, தீக்கொழுந்து, தீப்பொறி, தீப்பிழம்பு, தீச்சுடர், அங்காரதாகினி, அசனி,\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 16 திசம்பர் 2011, 07:17 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/calx", "date_download": "2019-11-17T17:52:16Z", "digest": "sha1:WXRZT4ENYB56RWRCGJOUNCXRVZETBBVL", "length": 4687, "nlines": 100, "source_domain": "ta.wiktionary.org", "title": "calx - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவேதியியல். உலோக ஆக்சைடு; நீறு; பஸ்பம்\n(தாவ.) புல்லிவட்டம், புறவிதழ் வட்டம், (வில.) கிண்ணம் போன்ற உறுப்பு, குஹ்ளை அமைப்பு வகை, பவளத்தின் குழிவு\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 30 சனவரி 2019, 12:32 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/tag/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D1/", "date_download": "2019-11-17T17:33:30Z", "digest": "sha1:XMVVCI3XKFFBEHLRCROGCRUWRDWFYZBD", "length": 4250, "nlines": 81, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "போகோ எப்1 - Gadgets Tamilan", "raw_content": "\nசிறிய பட்ஜெட்டில் அதிக உயர் செயல்திறன் கொண்ட போகோ எப்1\nசீனாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி, இந்தியாவில் போகோ எப்1 போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த போன்கள் உயர்தர ஸ்பேசிபிகேஷனை கொண்டிருந்தாலும் குறைந்த விலையிலேயே ...\nமீண்டும் ஜியோபோன் 49 பிளான் அறிமுகம்.., ஜியோ IUC டாப் அப் கட்டணம் ரூ.1000 வரை வழங்கப்படுகின்றது\nதீபாவளியை முன்னிட்டு ரூ.699க்கு ஜியோபோன் வழங்கும் ஜியோ\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nரூபாய் 2000 விலையில் ஏர்டெல் வெளியிடும் ஸ்மார்ட்போன் விபரம்\n60 லட்சம் ஜியோ போன் முன்பதிவு, செப் 21 முதல் டெலிவரி\nரூ.999 விலையில் ஜியோஃபை வாங்கலாமா – செப்டம்பர் 30 வரை மட்டுமே\nஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வாட்ஸ்அப் கைரேகை பூட்டு அம்சம் அறிமுகம்\nவெளியேறும் எண்ணம் இல்லை.., வோடபோன் ஐடியா அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nநான்கு ஆல்-இன்-ஒன் பிளான்கள்.., ஜியோபோன் பயனாளர்களுக்கு அறிமுகம்\nதினமும் 2 ஜிபி டேட்டா…, ஜியோ ‘ஆல்-இன்-ஒன்’ பிளான் அறிமுகம்\nஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வாட்ஸ்அப் கைரேகை பூட்டு அம்சம் அறிமுகம்\nவெளியேறும் எண்ணம் இல்லை.., வோடபோன் ஐடியா அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nநான்கு ஆல்-இன்-ஒன் பிளான்கள்.., ஜியோபோன் பயனாளர்களுக்கு அறிமுகம்\nதினமும் 2 ஜிபி டேட்டா…, ஜியோ ‘ஆல்-இன்-ஒன்’ பிளான் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/investment/140588-indias-first-bitcoin-atm-seized-by-police", "date_download": "2019-11-17T17:35:42Z", "digest": "sha1:JCWWQGWV42WC3ZLQ4UVNAAVVC5IVXYBL", "length": 6877, "nlines": 104, "source_domain": "www.vikatan.com", "title": "இந்தியாவின் முதல் பிட்காய்ன் ஏ.டி.எம் தொடங்கியவர் கைது! | India's first bitcoin ATM seized by police", "raw_content": "\nஇந்தியாவின் முதல் பிட்காய்ன் ஏ.டி.எம் தொடங்கியவர் கைது\nஇந்தியாவின் முதல் பிட்காய்ன் ஏ.டி.எம் தொடங்கியவர் கைது\nபெங்களூரிலுள்ள கெம்ப் ஃபோர்ட் மாலில் இந்தியாவிலேயே முதன்முறையாக பிட்காய்ன் ஏ.டி.எம்மை தொடங்கியதற்காக ஹரீஷ் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர், யுனோகாய்ன் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனராக உள்ளார். பிட்காய்ன் பரிவர்த்தனைக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ள சூழலில், எவ்வித முன்அனுமதியும் பெறாமல் இந்த பிட்காய்ன் ஏ.டி.எம் திறக்கப்பட்டுள்ளது. இந்த ஏ.டி.எம்மில் பணத்தை டெபாசிட் செய்து, யுனோகாய்ன் நிறுவனத்தில் பிட்காய்ன்களை வாங்க முடியும். இந்த ஏ.டி.எம்மில் குறைந்தபட்சம் 1000 ரூபாய் டெபாசிட் செய்யமுடியும். இந்த ஏ.டி.எம் சேவையை மும்பை, டெல்லி என மேலும் சில நகரங்களுக்கு விரிவுபடுத்த இருந்த சூழலில், ஹரீசை குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.\nகைது செய்யப்பட்ட ஹரீஷிடமிருந்து ஒரு டெல்லர் மெஷின், இரண்டு லேப்டாப்புகள், 3 கிரெடிட் கார்டுகள், 5 டெபிட் கார்டுகள், ஒரு மொபைல் போன், பாஸ்போர்ட், 5 யுனோகாய்ன் நிறுவன சீல், கிரிப்டோகரன்ஸி இயந்திரம் மற்றும் 1.8 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டன. ஹரீஷ் கைதுசெய்யப்பட்டது குறித்து யுனோகாய்ன் நிறுவனத்தின் சி.இ.ஓ. சாத்­விக் விஸ்­வ­நாத் கூறும்போது, ``பிட்காய்ன் பயன்பாடு சட்டபூர்வமானது இல்லை என்றுதான் நிதி அமைச்சர் கூறியிருக்கிறாரே தவிர சட்டவிரோதம் என்று சொல்லவில்லை. எனவே, பிட்காய்ன் பரிவர்த்தனையைக் குற்றமாகக் கருத முடியாது எனப் புதுமையான விளக்கம் கூறினார். தற்போது கைது நடவடிக்கையின்மூலம் பிட்காய்ன் பரிவர்த்தனைக்கு எதிரான நடவடிக்கையை அரசாங்கம் துரிதப்படுத்தியுள்ளது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nகவிதை, நகைச்சுவை மற்றும் வணிகம், சமூகம் சார்ந்த எழுத்துக்களில் ஈடுபாடு உண்டு. இயற்கையை நேசிப்பவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canada.tamilnews.com/2018/08/02/canada-flight-accident-tamil-news/", "date_download": "2019-11-17T17:38:58Z", "digest": "sha1:S2WZCNV2ARTBNJ6JH4G6G26RQ2GTARRT", "length": 36980, "nlines": 479, "source_domain": "canada.tamilnews.com", "title": "Canada Tamil News: Canada flight accident tamil news", "raw_content": "\nகனடாவில், விமானவிபத்து- மூவர் கவலைக்கிடம்\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nகுழந்தைகளின் பிரபல மொடல் Zombie Boy தற்கொலை\nகனடாவில் உலாவும் விநோதமான உயிரினத்தால் வெளியில் திரிய வேண்டாமென எச்சரிக்கை\nகனடாவில், விமானவிபத்து- மூவர் கவலைக்கிடம்\nகனடாவில், பிறின்ஸ் எட்வேர்ட் ஐலன்டில் சிறிய ரக விமானம் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். Canada flight accident tamil news\nகுறித்த விமானம் ஒன்ராறியோவில் இருந்து புறப்பட்டு சென்று, செல்ல வேண்டிய இடம்வரை எந்தவித கோளாறுகளும் இன்றிப் பயணித்தது. ஆனால், தரையிறங்கும் போது ஓடுபாதைக்கு அருகே வீழந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅந்த விமானத்தில் 3 பேர் பயணித்த நிலையில் அவர்கள் சம்பவத்தின் போதே உயிரிழந்துவிட்டனர். சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்ட மீட்புக் குழுவினர் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.\nஇந்த விபத்து கனடாவின் எல்லைப் பகுதியில் இருந்து கிட்டத்தட்ட 250 கிலோமீட்டர் தொலைவில் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்துக் குறித்த விசாரணைகளை, கனடாவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு சபையினர் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nஇந்திய தம்பதியினர் மீது இனவெறி தாக்குதல்\nபிரான்ஸில், குத்தாட்டம் போட்ட பிரபல பொப் பாடகி சிறையில்\nடொரோண்டோ துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் அடையாளம் காணப்பட்டார்\nநான் தான் இப்போ கேப்டன் நான் சொல்றத கேளுங்க : பாலாஜியிடம் கெத்து காட்டும் ஐஸ்\nரொறன்ரோ பகுதியில் மீண்டும் இடம்பெற்ற தாக்குதல்\nMcDonald’s துரித உணவகத்தில் இடம்பெற்ற தாக்குதல்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nகுழந்தைகளின் பிரபல மொடல் Zombie Boy தற்கொலை\nகனடாவில் உலாவும் விநோதமான உயிரினத்தால் வெளியில் திரிய வேண்டாமென எச்சரிக்கை\nஇலங்கை தமிழருக்கு ஏற்படவிருந்த ஆபத்திலிருந்து மயிரிழையில் உயிர் தப்பினார்\nMcDonald’s துரித உணவகத்தில் இடம்பெற்ற தாக்குதல்\nகனடாவில், விமானவிபத்து- மூவர் கவலைக்கிடம்\nரொறன்ரோ பகுதியில் மீண்டும் இடம்பெற்ற தாக்குதல்\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nபிரபாகரனின் புகைப்பட அல்பம் முள்ளிவாய்க்காலில் கண்டெடுப்பு : 9 வருடங்கள் கடந்தும் அழியாத நிலையில்\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஹக்கீம், ரிசாத், மனோவுடன் அரசாங்கம் இரகசிய ஒப்பந்தம் \nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nஅனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர கோரிக்கை\nநீங்கள் மட்டுமல்ல நானும்தான்…. மகிந்த செய்ததை அம்பலபடுத்தினார்……\nஇணையத்தில் பொருட்கள் வாங்குபவரா….. நீங்கள் தயவுசெய்து……\nதலைவரை மாற்றுங்கள் – அதன் பின்னர் விளைவை பாருங்கள்\nசொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட சமீர சேனாரத்ன\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nகுழந்தைகளின் பிரபல மொடல் Zombie Boy தற்கொலை\nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nபிரபல முன்னாள் வீரரின் அந்தரங்க படங்கள் கசிந்தன….\n11 11Shares முன்னாள் பிரபல விளையாட்டு வீரர் ஒருவர் தனது புதிய காதலியுடன் இருக்கும் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. Rio ...\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிள��்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nபிரபாகரனின் புகைப்பட அல்பம் முள்ளிவாய்க்காலில் கண்டெடுப்பு : 9 வருடங்கள் கடந்தும் அழியாத நிலையில்\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஹக்கீம், ரிசாத், மனோவுடன் அரசாங்கம் இரகசிய ஒப்பந்தம் \nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு ���ளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nMcDonald’s துரித உணவகத்தில் இடம்பெற்ற தாக்குதல்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2019/11/blog-post_39.html", "date_download": "2019-11-17T19:11:07Z", "digest": "sha1:ZGQLXH2GOP5HHKESBA52JR5XYL3PIOCQ", "length": 9090, "nlines": 268, "source_domain": "www.asiriyar.net", "title": "புதிய கல்விக் கொள்கையில் அதிரடி மாற்றம்: ஒரே பதவி வெவ்வேறு ஊதியம் - Asiriyar.Net", "raw_content": "\nHome Education Policy புதிய கல்விக் கொள்கையில் அதிரடி மாற்றம்: ஒரே பதவி வெவ்வேறு ஊதியம்\nபுதிய கல்விக் கொள்கையில் அதிரடி மாற்றம்: ஒரே பதவி வெவ்வேறு ஊதியம்\nபல்வேறு திருத்தங்களுடன் புதிய தேசிய கல்விக்கொள்கைக்கான வரைவு தயாராகிறது. இதில், பண்டைய இந்தியமுறையை நவீனப்பாடங்களுடன் இணைக்கப்படுவது டன், ஒரே பதவி வகிக்கும் பேராசிரியர்களுக்கு வெவ்வேறு வகை ஊதியம் அளிக்கப்ப��� உள்ளது.\nமத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையால் புதிய தேசிய கல்விக்கொள்கையின் வரைவில் பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது,நவம்பர் 18 இல் துவங்க உள்ள நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதன் மாற்றங்கள் குறித்து மத்திய மனிதவளமேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் கூறியதாவது:\nபுதிதாக நான்கு வருடப் பட்டப்படிப்பு கூடுதலாகத் துவக்கப்பட உள்ளது. ’பேட்ச்லர் ஆஃப் லிப்ரல் ஆர்ட்ஸ்(பிஎல்ஏ)’ அல்லது ’பேச்லர்ஸ் ஆஃப் லிப்ரல் எஜுகேஷன்(பிஎல்இ)’ எனும் பெயரில் இது அழைக்கப்படும். இக்கல்வியை நான்கு வருடம் தொடர்ந்து படிக்காமல் இடையிலேயே வெளியேறுபவர்களுக்கும் அதற்கானசான்றிதழ் வழங்கி அங்கீகரிக்கப்படுவர்.\nஅதாவது, முதல் வருடம் முடித்தவர்களுக்கு டிப்ளமோ, இரண்டாம் வருடம் அட்வான்ஸ் டிப்ளமோ, மூன்றாம் வருடம் பட்டப்படிப்பு மற்றும் முழு நான்கு வருடம் முடித்தவர்கள் நேரடியாக உயர்கல்வியில் இணைந்து ஆய்வு செய்யலாம். தற்போது, முதுநிலை கல்வி முடித்தவர்கள் மட்டுமே உயர்கல்வியில் தம் ஆய்வை தொடரும்நிலை உள்ளது. துவக்க ஆய்வாகஉள்ள எம்.பில் எனும் உயர்கல்விக்கான ஒருவருடப் பட்டப்படிப்பு தேவைஇல்லை எனக் கருதி நிறுத்தப்பட்டுவிடும்.\n6.11.2019 - புதன் கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.\n\"எளிய முறையில் மொபைலில் CCE மதிப்பெண்களைப் பதிவிட உதவும் SUPER APP\nஉள்ளாட்சி தேர்தல் 2019 - தேர்தல் பணிபுரிய ஆசிரியர்கள் யாருக்கெல்லாம் விலக்கு\n'ஆசிரியர்களின் கனவு நிறைவேறும்\" - அமைச்சர் செங்கோட்டையன் சூசகம்\nECS Status சம்பளம் வங்கியில் வரவு வைக்கப்படும் நாள் அறிய\nLocal body election form fill செய்யும் போது ஆசிரியர்கள் குறிக்க வேண்டிய விவரம்\nஸ்டேட் பேங்க் வெளியிட்ட புது அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/69904-woman-complaint-in-tuticorin-collector-office-about-kanthu-vatti-problem.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-11-17T17:19:15Z", "digest": "sha1:3IDIDB33B3TEN3DQWX4EOGJZRY3G5RXI", "length": 11212, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“எங்கள் வீட்டை மீட்டு தாருங்கள்” - மீண்டும் தலைத்தூக்கிய கந்துவட்டி கொடுமை | woman complaint in tuticorin collector office about kanthu vatti problem", "raw_content": "\nசமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில��� நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்\nகுன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு\n“எங்கள் வீட்டை மீட்டு தாருங்கள்” - மீண்டும் தலைத்தூக்கிய கந்துவட்டி கொடுமை\nவாங்கிய கடனுக்கு பதிலாக வீட்டை கந்துவட்டி கும்பல் ஆக்கிரமித்துவிட்டதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.\nதிருச்செந்தூர் அமலிநகர் பகுதியை சேர்ந்த டிலேட்டா என்பவர் வாங்கிய கடனுக்காக தன்னுடைய வீட்டை கந்துவட்டி கும்பல் ஆக்கிரமித்துவிட்டதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய டிலேட்டா, “திருச்செந்தூர் வட்டம் அமலிநகர் வடக்கு தெருவில் நான் குழந்தைகளுடன் வசித்து வருகிறேன். என்னுடைய வீடு மணப்பாட்டில் உள்ளது. தினமும் மீன் வியாபாரம் செய்து தான் பிழைப்பு நடத்தி வருகிறேன்.\nவள்ளம் வாங்கி தொழில் செய்வதற்காக கடந்த 2014 ஆம் ஆண்டு மணப்பாடு கடற்கரை தெருவை சேர்ந்த மலர்விழி என்பவரிடம் 2 லட்சத்து 90 ஆயிரம் கடனாக வாங்கி இருந்தேன். இதற்கு 5 சதவீத வட்டியும் மாதந்தோறும் கட்டிவந்தேன். தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக வட்டி பணத்தை என்னால் கொடுக்க முடியவில்லை. இதனால், மலர்விழி, என்னையும் எனது குழந்தைகளையும் வீட்டிலிருந்து வெளியே துரத்தி எனது வீட்டுக்கு பூட்டுப் போட்டு சாவியை எடுத்து சென்றுவிட்டார். இதுகுறித்து பலமுறை அவரிடம் முறையிட்டும் அவர் எனது வீட்டின் சாவியை கொடுக்க மறுத்துவிட்டார். மேலும் அடியாட்களை வைத்து என்னையும், எனது குழந்தைகளையும் கொன்று விடுவதாக மிரட்டி வருகிறார்.\nகந்து வட்டி கொடுமை குறித்து குலசேகரப்பட்டினம் போலீசில் புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்க மறுக்கின்றனர். வாழ வழியின்றி தற்போது குழந்தைகளுடன் திருச்செந்தூர் அமலிநகர் கடற்கரை பகுதியில் ஓலைக் குடிசை ஒன்றில் வசித்து வருகிறேன். கந்து வட்டி கொடுமை காரணமாக எனது மூன்று குழந்தைகளும் தற்பொழுது பள்ளிக்கு செல்லவில்லை. எனவே, கந்து வட்டி கொடுமையினால் பறிக்கப்பட்ட எனது வீட்டை மீட்டு குழந்தைகளின் கல்விக்கு வழிவகுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.\n - வியாழன் அன்று முடிவு\nஹர்திக் பாண்ட்யா ஃபிட்நஸ் ரகசியம் - வீடியோ\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமர்மக் காய்ச்சலால் பெண் உயிரிழப்பு : ஆவடி அருகே சோகம்\nகாப்பாற்றுவதாக வந்தவர்களே பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் - பூங்காவில் பெண்ணுக்கு நேர்ந்த அவலம்\n‘கணவன் உயிருக்கு ஆபத்து..தோஷம் கழிக்க வேண்டும்’ - மோசடி கும்பலிடம் நகைகளை ஏமாந்த பட்டதாரிப்பெண்\n‘வாக்குரிமை இருக்கு.. நிரந்தர வாழ்விடம் இல்லை’ - நரிக்குறவர்களின் வாழ்வாதார கோரிக்கை\n5 புதிய மாவட்டங்களுக்கு ஆட்சியர்கள் நியமனம்\nபழைய பிளாஸ்டிக் பொருட்களுக்குப் பரிசு வழங்கும் திட்டம் - திருப்பூர் ஆட்சியர்\nபாகிஸ்தானில் போலீஸ் அதிகாரியாக தேர்வான முதல் இந்துப் பெண்\nகந்து வட்டி கொடுமை - 3 குழந்தைகள், மனைவியுடன் தீக்குளிக்க முயன்றவர் தடுத்து நிறுத்தம்\nகண்ணீருடன் உதவி கேட்ட பெங்களூர் பெண்: ஓடி வந்து கணவரை கைது செய்த சார்ஜா போலீஸ்\nகொள்ளையர்களை பிடித்த மக்கள் மீது போலீஸ் தடியடி\nமுதலமைச்சர் பழனிசாமியுடன் திருமாவளவன் சந்திப்பு\n“கமல் நிச்சயம் அரசியலில் விஸ்வரூபமெடுப்பார்” - எஸ்.ஏ.சந்திரசேகர்\nமர்மக் காய்ச்சலால் பெண் உயிரிழப்பு : ஆவடி அருகே சோகம்\nராஜபக்ச குடும்பத்தில் மேலும் ஒரு அதிபர்.. கோத்தபய கடந்து வந்த பாதை..\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n - வியாழன் அன்று முடிவு\nஹர்திக் பாண்ட்யா ஃபிட்நஸ் ரகசியம் - வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/6975", "date_download": "2019-11-17T18:43:47Z", "digest": "sha1:PGR7U6SSMOXFLJIFRSB34BXAY7PWKACM", "length": 12086, "nlines": 147, "source_domain": "www.tamilvoice.dk", "title": "பதுளையில் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான அவசர உதவி வழங்குங்கள்.", "raw_content": "\nதமிழ் மக்கள் அவலம் முக்கிய செய்திகள்\nபதுளையில் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான அவசர உதவி வழங்குங்கள்.\n30. oktober 2014 admin\tKommentarer lukket til பதுளையில் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான அவசர உதவி வழங்குங்கள்.\n29.10.2014 அன்று இலங்கை பதுளைமாவட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட மலையகத் தமிழர்களுக்கு அவசர நிவாரண உதவியை புலம்பெயர் தமிழர்களிடமிருந்து வேண்டுகிறோம்.\nதோட்டத் தொழிலாளர்களான இம்மக்கள் வாழ்வு முழுவதும் வறுமையோடு வாழ்பவர்கள். இயற்கையும் இவர்களை வஞ்சித்து இன்று அநாதரவாக்கப்பட்டுள்ளார்கள்.\nமனிதர்கள் வாழக்கூடிய அடிப்படை வசதிகளையே இழந்து வாழும் இவர்களின் தற்போதைய அவலத்தில் புலம்பெயர் தமிழர்கள் ஒன்றிணைந்து உதவுமாறு நேசக்கரம் அமைப்பு வேண்டுகிறது.\nகொஸ்லாந்த சிறீ கணேசா வித்தியாலயத்தில் இடம்பெயர்ந்து வாடும் மக்களின் எண்ணிக்கை விபரம் :-\n12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் – 82 (பெண்குழந்தைகள்)\n100 –ஆண்குழந்தைகள் 12வயதிற்கு உட்பட்டோர்.\nமொத்தம் 572 பேர் தங்கியுள்ளனர்.\nஉனகல தமிழ் வித்தியாலயத்தில் இடம்பெயர்ந்து வாடும் மக்களின் எண்ணிக்கை விபரம் :-\nமொத்தம் 297 பேர் தங்கியுள்ளனர்.\nஎங்கள் சகோதர உறவுகளான இம்மக்களின் துயர் துடைக்க நேசக்கரம் தருமாறு வேண்டுகிறோம். ஓவ்வொருவரும் தங்களால் இயன்றள உதவியை நல்குங்கள். சிறுதுளி பெருவெள்ளமாகும்.\nகுழந்தைகளுக்கு தேவையான போர்வைகள். ஒருபோர்வையின் விலை – 600ரூபா.\n256 குழந்தைகளுக்கு – 153600.00ரூபா. (அண்ணளவாக யூரோ 930€)\nபால்மா – ஒன்றின் விலை – 375.00ரூபா\n256 குழந்தைகளுக்கு – 96000.00ரூபா. (அண்ணளவாக யூரோ 581€)\nபிஸ்கெட் – ஒரு பெட்டி விலை – 500.00ரூபா.\n256 குழந்தைகளுக்கு – 128000.00ரூபா(அண்ணளவாக யூரோ 775€)\nநூடுல்ஸ் – 256பெட்டி – 64000.00ரூபா (அண்ணளவாக யூரோ 387€)\nகடலை 256 கிலோ – 46080.00ரூபா ((அண்ணளவாக யூரோ 280€)\nமொத்தம் தேவையான உதவி :- 2944€.\nஉதவிகளை வழங்க விரும்புவோர் கீழ்வரும் வங்கியிலக்கம் அல்லது பேபால் ஊடாக உதவ முடியும்.\nபோராளிகளை விமர்சிக்கும் கைக்கூலி தளங்களிற்கு தமிழ் இளையோரின் கண்டனம்.\nஅண்மையில் ஈழதேசம், தாய்த்தமிழ் , உயர்வு, சங்கதி24 ஆகிய இணையத்தளங்களில் வெளியிடப்பட்ட உண்மைக்கு புறம்பான செய்தியினை நாம் மிகவும் வன்மையாக கண்டிக்கிறோம்.அச்செய்தியில் கடற்புலிகள் அமைப்பைச் சேர்ந்த கட்டளைத் தளபதிகளில் ஒருவரான புலவர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக தமிழகத்திற்கு போராளி ஒருவரை அழைத்து சிகிச்சை கொடுக்காது ஏமாற்றியதாக வெளியிடப்பட்டிருந்தது. ( சிறிலங்காவின் கைக்கூலி தளங்களில் வெளிவந்தவை http://thaaitamil.com/p=38593 , http://www.eeladhesam.com/index.phpoption=com_content&view=article&id=20639:2012-11-14-18-44-51&catid=49:2010-03-25-20-34-00&Itemid=71 ) உண்மையில் அந்த போராளியின் பயண ஒழுங்கிற்கு புலவர் அண்ணாவின் பணிப்பின் பெயரில் தமிழ் இளையோர் […]\nஇந்தியா இலங்கை தமிழ் முக்கிய செய்திகள்\nதியாகி லெப்.கேணல் திலீபன் உண்ணாவிரத எட்டாம் நாள்-22-09-1987\n“தியாகி லெப்.கேணல் திலீபன் பாரதப்படைகளுக்கெதிராக நீராகாரம்கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து வீரச்சாவடைந்தவர்.அவருக்கு உதவியாளராக இருந்த முன்னாட்போராளி கவிஞர் மு.வே.யோ. வாஞ்சிநாதன் அவர்கள் அந்தப் பன்னிரண்டு நாட்களையும் தொகுத்து ‘திலீபனுடன் பன்னிரண்டு நாட்கள்’ என்ற புத்தகமாக வெளியிட்டிருந்தார். அத்தொடரை, திலீபனின் உண்ணாநோன்புக் காலமாகிய இக்காலத்தில் தருகிறோம்.” இன்று அதிகாலையிலே நிரஞ்சன் குழுவினர் கொட்டகை போடும் வேலையை ஆரம்பித்து விட்டனர். முதல் நாள் இலட்சக்கணக்கான மக்கள் வந்திருந்ததால் போடப்பட்டிருந்த கொட்டகைகள் எல்லாம் சனக்கூட்டத்தினால் நிரம்பி வழிந்தன. ஏராளமானோர் சுடுவெயிலில் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/MediaRankingDetails.asp?id=283&cat=2012", "date_download": "2019-11-17T17:44:22Z", "digest": "sha1:HZJWZAIJ7OBMERZS4DVNCTY5XKVOHYSH", "length": 10732, "nlines": 139, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Media Ranking | India Today Survey | Educational Institutes Survey | Top 10 B- School | Top 10 private Schools | Business World Survey", "raw_content": "\nஅறிவோம் சி.எஸ்.ஐ.ஆர்., - ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » மீடியா ரேங்கிங்\nகேரியர்ஸ்360 சர்வே - கேரளாவின் சிறந்த வணிகப் பள்ளிகள் 2012\n1 ராஜகிரி சென்டர் பார் பிசினஸ் ஸ்டடீஸ் - கொச்சின்\n2 ஸ்கூல் ஆப் கம்யூனிகேஷன் அன்ட் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ் - கொச்சின்\n3 ராஜகிரி ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட் - கொச்சின்\n4 பரூக் இன்ஸ்டிட்யூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ் - கோழிக்கோடு\n6 லூர்டஸ் மாதா காலேஜ் ஆப் சயின்ஸ் அன்ட் டெக்னாலஜி - குட்டிக்கல்\n7 புனித கிரேஸ் அகடமி ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ் - மாலா\n8 கோழிக்கோடு பல்கலை(வணிக மேலாண்மைத் துறை) - மலப்புரம்\n9 மார்தோமா காலேஜ் ஆப் மேனேஜ்மென்ட் அன்ட் டெக்னாலஜி - பெரும்பவூர்\n10 டி சி ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட் அன்ட் டெக்னாலஜி - புல்லிக்கனம்\nமுதல் பக்கம் மீடியா ரேங்கிங் முதல் பக்கம்\nசத்யபாமா பல்கலையில் சேர தேர்வு\nஅ��சு கல்லூரிகளில் எம்.பி.ஏ. அல்லது எம்.சி.ஏ. படிக்க நுழைவுத் தேர்வு உண்டா\nபிளஸ் 2வில் 898 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறேன். இன்ஜினியரிங் படிக்க விரும்பவில்லை. ஆனால் வீட்டில் இதைப் படிக்கச் சொல்கிறார்கள். ஒருங்கிணைந்த எம்.எஸ்சி., சாப்ட்வேர் படிப்பில் சேர விரும்புகிறேன். இது நல்ல படிப்பு தானா தமிழ்நாட்டில் இப் படிப்பை எங்கு படிக்கலாம்\nஎன் பெயர் ஜெயராம். வழக்கறிஞர்களை பொதுவாக, சிவில் மற்றும் கிரிமினல் வழக்கறிஞர்கள் என்றுதானே அழைக்கிறோம். இவைத்தவிர, வேறு வகைகள் என்னென்ன\nஎன் பெயர் மதிமலர். டிசைன் இன்ஜினியரிங் துறையில் எம்.டெக்., முடித்தப்பிறகு, ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். ஆனால், சொந்தமாக தொழில் தொடங்க வேண்டுமென ஆர்வமாக உள்ளது. அதை எப்படி சாதிக்கலாம்\nவெளிநாடுகளில் நடத்தப்படும் மேனேஜ்மென்ட் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ஜிமேட் எழுத 16 ஆண்டுகள் படித்திருப்பது அவசியமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/10/28/83000-rupee-paid-in-coins-for-honda-activa-counted-4-hours-016510.html", "date_download": "2019-11-17T18:29:11Z", "digest": "sha1:6ZRZ37JJKFDUETPB4EZTYIEMKRA2OJVA", "length": 26742, "nlines": 216, "source_domain": "tamil.goodreturns.in", "title": "83,000 ரூபாயை நான்கு மணி நேரம் எண்ணிய ஊழியர்கள்..! | 83000 rupee paid in coins for Honda activa counted 4 hours - Tamil Goodreturns", "raw_content": "\n» 83,000 ரூபாயை நான்கு மணி நேரம் எண்ணிய ஊழியர்கள்..\n83,000 ரூபாயை நான்கு மணி நேரம் எண்ணிய ஊழியர்கள்..\nஏர் இந்தியாவும் பாரத் பெட்ரோலியமும் விரைவில் விற்பனை..\n1 hr ago வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\n2 hrs ago மீண்டும் அடி வாங்கப்போகிறதா ஜிடிபி.. எச்சரிக்கும் NCAER..\n4 hrs ago ஒரே நாடு ஒரே ஊதியம்.. விரைவில் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்..\n5 hrs ago ஏர் இந்தியாவும் பாரத் பெட்ரோலியமும் விரைவில் விற்பனை செய்யப்படலாம்.. நிர்மலா சீதாராமன்..\nMovies பார்ட்டியில் ஒரே கலர் உடையில்.. அட்டகாசமாய் கலந்து கொண்ட கவின் அன்ட் லாஸ்லியா.. வைரலாகும் போட்டோஸ்\nNews ஓசூரில் டிப்பர் லாரி- கார் மோதல் சம்பவத்தில் ட்விஸ்ட்.. கார் டிரைவர் பலி திட்டமிட்ட கொலை\nSports சொந்த தம்பியால் படுகாயம்.. ரத்தம் சொட்ட சொட்ட வெளியேறிய ஆஸி. வீரர்.. பதற வைக்கும் காட்சி\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇது பண்டிகை காலம். பொதுவாகவே இரு சக்கர வாகனங்கள் தொடங்கி வணிக வாகனங்கள் வரை, வீட்டு உபயோகப் பொருட்களாக ஏசி, டிவி, ஃப்ரிட்ஜ், வாசிங் மெஷின் என பல பொருட்களையும் இந்த பண்டிகை காலத்தில் தான் அதிகமாக வாங்குவார்கள்.\nஅந்த வரிசையில் ஒருவர் வழக்கம் போல, ஒரு ஹோண்டா ஆக்டீவா இருசக்கர வாகனத்தை வாங்கி இருக்கிறார்.\nஅட ஒருவர் ஒரே ஒரு ஹோண்டா ஆக்டீவாவை வாங்கியது தான் செய்தியா.. எனக் கேட்டால் இல்லை. அவர் அந்த ஹோண்டா ஆக்டிவா வாகனத்துக்கான 83,000 ரூபாயை ஒட்டு மொத்தமாக சில்லறை காசாக மட்டுமே கொடுத்து வாங்கி இருக்கிறார் என்பது தான் இங்கு செய்தி.\nஒரே நாளில் 600 பென்ஸ் கார் விற்பனை..\nமத்தியப் பிரதேசத்தில் சத்னா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராகேஷ் குப்தா. இவர் கடந்த அக்டோபர் 25, 2019, வெள்ளிக்கிழமை தந்தேரா பண்டிகையை முன்னிட்டு ஒரு புதிய ஹோண்டா ஆக்டிவா வாகனத்தை, கிருஷ்ணா ஹோண்டா ஷோரூமில் வாங்க, நான்கு பைகளோடு ஆட்டோவில் சென்று இருக்கிறார். ஆட்டோவில் இருந்து நான்கு பைகளோடு இறங்கிய ராகேஷ் குப்தாவை, கிருஷ்ணா ஷோரூம் ஊழியர்கள் வழக்கம் போல வரவேற்கிறார்கள்.\nகடையில் இருந்தவர்களிடம், ஒவ்வொரு வாகனமாக எல்லா விவரங்களையும் கேட்கிறார் ராகேஷ் குப்தா. கடைசியாக ஒரு 125 சிசி இன்ஜின் கொண்ட ஹோண்டா ஆக்டிவா பாரத் ஸ்டேஜ் 6 ரக வாகனத்தை வாங்கிக் கொள்வதாகச் சொல்லி இருக்கிறார் ராகேஷ் குப்தா. வரும் ஏப்ரல் 01, 2020 முதல் இந்தியாவில் பாரத் ஸ்டேஜ் 4 ரக வாகனங்களை விற்கக்கூடாது என்பதை இங்கு மீண்டும் நினைவு படுத்திக் கொள்ளலாம்.\nகடைக்காரர்களும், ராகேஷ் குப்தா தேர்ந்தெடுத்த வாகனத்துக்கு 83,000 ரூபாய் விலை சொல்லி இருக்கிறார்கள். நம் ராகேஷ் குப்தா, கிருஷ்ணா ஷோரூமுக்கு வரும் போதே நான்கு பைகளையும் கையில் எடுத்துச் சென்று இருக்கிறார் எனச் சொன்னோம் இல்லையா.. அப்போது கடைக்காரர்கள் ஏதோ பண்டிகை கால பர்சேஸ் போல என கண்டு கொள்ளவில்லை. ஷோரூம் ஊழியர்கள் அதிகம் கவனம் கொடுக்காத அந்த நான்கு பைகளையும் பில் கவுண்டரில் கொடுத்து இருக்கிறார் ராகேஷ் குப்தா.\nஎன்ன சார் இது என ஊழியர்கள் கேட்டு இருக்கிறார்கள். அதற்கு 83,000 ரூபாய் பணம் எனச் சொல்லி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கிறார். என்னங்க எல்லாம் காசுகளாக (காயின்) இருக்கிறதே என்ன செய்ய.. என ஷோரூம் ஊழியர்கள் அனைவரும் திகைத்துப் போய் நின்று இருக்கிறார்கள். கிருஷ்ணா ஷோரூம் மேலாளர் அனுபம் மிஸ்ரா, ஷோரூம் முதலாளி ஆஷிஷ் பூரிக்கு விஷயத்தை தெரியப்படுத்துகிறார்.\nகிருஷ்ணா ஷோரூம் உரிமையாளரான ஆஷிஷ் பூரியோ, நம்பி வந்த வாடிக்கையாளரை ஏமாற்ற வேண்டாம், அவர் வாங்கி இருக்கும் ஷோண்டா ஆக்டிவா பாரத் ஸ்டேஜ் 6 வாகனத்தை மகிழ்ச்சியாக கொடுத்து அனுப்புங்கள். அவர் கொடுத்த நான்கு பை நிறைய இருக்கும் காசுகளை பொறுமையாக எண்ணிக் கொள்ளலாம் எனச் சொல்லி இருக்கிறார். ஷோரூம் முதலாளி அனுமதி கொடுத்ததின் பேரில் ராகேஷ் குப்தாவிடம் வாகனத்தைக் கொடுத்து அனுப்புகிறார்கள். நம் ராகேஷ் குப்தாவும் ஜாலியாக ஓட்டுக் கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டார்.\nநம் ராகேஷ் குப்தா கொடுத்த 83,000 ரூபாய் பணத்தை, 3 ஊழியர்களை வைத்து சுமார் 4 மணி நேரம் எண்ணி இருக்கிறார்களாம். நம் ராகேஷ் குப்தா நல்ல வேளையாக 5 ரூபாய் மற்றும் 10 ரூபாய் காசுகளாக கொடுத்தார். இதுவே, ஒரு ரூபாய் மற்றும் இரண்டு ரூபாய் காசுகளாக கொடுத்து இருந்தால், காசு எண்ணும் வேலை இன்னும் அதிக நேரம் எடுத்து இருக்கும். ராகேஷ் சார் வண்டி வாங்குறப்ப இப்படியா ஷோரூம் ஊழியர்களை கொடுமைப் படுத்துவது.. கொஞ்சம் பாத்து பண்ணுங்க சார்.\n83,000 ரூபாய் முழுக்க முழுக்க 10 ரூபாய் காசுகளாக இருந்து இருந்தால் 8,300 காசுகளை எண்ணி இருப்பார்கள். 83,000 ரூபாயை முழுக்க முழுக்க 05 ரூபாய் காசுகளாக கொடுத்து இருந்தால் 16,600 காசுகளை எண்ண வேண்டும். ஆக, நம் கிருஷ்ணா ஷோரூம் வாடிக்கையாளர்கள், குறைந்தபட்சம் 8,300 காசுகள், அதிகபட்சம் 16,600 காசுகளை எண்ணி இருப்பார்கள். பாவம் ஷோரூம் ஊழியர்களை சில மணி நேரம், திருப்பதி உண்டியல் காணிக்கையை எண்ணும் பக்தர்களாக மாற்றி விட்டார் ராகேஷ் குப்தா.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇருசக்கர வாகன விற்பனையில் முடிசூடா மன்னன்..\nRuni Khatun வயிற்றில் இருந்து எடுத்த 1.68 கிலோ நகைகள்\nஇனி 50 பைசா, 10 ரூபாய்.. எல்லா காயின்களுமே செல்லும்.. வதந்திகளை யாரும் நம்பாதீங்க.. RBI அதிரடி\nஎம்ஜிஆர் படம் ��ொறிக்கப்பட்ட 100 ரூபாய் நாணயம்.. மேலும் முக்கிய விவரங்கள்\nமீண்டும் புழக்கத்திற்கு வரும் ஒரு ரூபாய் தாள்கள்\nஜம்ஷெட்ஜி டாடாவை கௌரவிக்கும் மத்திய அரசு ரூ.100, ரூ.5 நாணயங்கள் வெளியிடு...\n1 தரம், 2 தரம், 3 தரம்.. அமேசான் நிறுவனத்தின் புதிய சேவை\nஇந்த வார வர்த்தக உலகின் டாப் செய்திகள்\nஅதிர்ச்சி அளிக்கும் 'விலை'யில் அறிய நாணயங்கள்..\nஇந்திய நாணயங்கள் பற்றி நீங்கள் அறியாத உண்மைகள்..\nதங்கம் வெள்ளி 3 வார விலை உயர்வில் இருந்து இன்று சரிவு\nநாணயப் பற்றாக்குறையை அகற்ற வங்கிகளுக்கு ஊக்கத்தொகை: ரிசர்வ் வங்கி\nமீண்டும் ஜிடிபி கணிப்பைக் குறைத்த மூடிஸ்..\nபிஎஸ்இ-யில் 1506 பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகம்..\nஇது தான் உலகிலேயே காஸ்ட்லியான வாட்ச்.. இதன் விலை ரூ.226 கோடி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://techyhunter.com/tag/jio/", "date_download": "2019-11-17T17:54:56Z", "digest": "sha1:56ZY3GGMUDWVHS7AFNS6PKQCK7WOKYK5", "length": 18728, "nlines": 110, "source_domain": "techyhunter.com", "title": "Jio", "raw_content": "\nஇனி எல்லாம் ஈஸி தான் வந்துவிட்டது ஜியோ ரயில் ஆப்\nரயில் போக்குவரத்து இந்தியாவில் மிக முக்கிய பங்கினை வகிக்கிறது, கோடிக்கணக்கான மக்கள் ரயில் போக்குவரத்தினை நம்பி உள்ளனர், இதனை தற்போது ஜியோ நிறுவனம் தனக்கு சாதகமாக பயன்படுத்தி உள்ளது, ஆம் பல்வேறு துறைகளை கைக்கொண்ட ஜியோ நிறுவனம் தற்போது ரயில்வே துறை பக்கம் தனது கவனத்தை செலுத்தி உள்ளது. ரயில் பயணத்தை மக்களுக்கு எளிமையானதாக மாற்ற… Read More\nசெய்திகள்Jio, JioPhone, JioPhone 2, jiorail app, Railway ticket reservation, Reliance Jio, ஐஆர்சிடிசி, ஐஆர்சிடிசி புதிய செயலி அறிமுகம், ஐஆர்சிடிசி ரயில் டிக்கெட் முன்பதிவு, ஜியோ, ஜியோ ஆப், ஜியோ போன், ஜியோ மொபைல், ஜியோ மொபைல் போன், ஜியோ ரயில் ஆப், ரயில், ரயில் டிக்கெட், ரயில் டிக்கெட் ரத்து, ரயில் டைம், ரயில் நேர அட்டவணை, ரயில் பற்றிய தகவல்கள், ரயில் முன்பதிவு, ரயில்வே டிக்கெட் முன்பதிவுLeave a comment\nஅதிக வரவேற்பை பெற்ற ஜியோவின் புதிய வெளியீடு\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் இந்தியாவில் அ��ன் அடுத்த பயன்பாடான ஜியோ பிரௌசரை வெளியிட்டுள்ளது. இதனை தற்போது உங்களின் ஆண்ட்ராய்டு மொபைல் போன்களில் பதிவிறக்கி பயன்படுத்திக் கொள்ளலாம். இந்திய பயனர்களை ஈர்ப்பதற்காக, ஜியோ பிரௌசர் ஏறக்குறைய எட்டு இந்திய மொழிகளை ஆதரிகிறது. இதில் வங்காளம், குஜராத்தி, ஹிந்தி, கன்னடா, மலையாளம், மராத்தி, தமிழ் மற்றும் தெலுங்கு உட்பட… Read More\nஇனி எஸ்எம்எஸ் சேவைகளுக்கு குட்பைதான்\nநாம் இந்நாள் வரை பயன்படுத்திக் கொண்டிருக்கும் SMS சேவைகளுக்கும் மேலும் வாட்ஸாப்ப் மற்றும் பேஸ்புக் மெசெஞ்சர் போன்ற மெசேஜிங் சேவைகளுக்கும் போட்டியாக வரவிருக்கிறது RCS. RCS மெசேஜிங் சேவை அப்படினா என்ன மற்றும் அதில் உள்ள சிறப்பு அம்சங்கள் குறித்து ஏற்கனவே நாம் இதற்கு முந்திய கட்டுரையில் பார்த்து விட்டோம். அதனை குறித்து தெரிந்து கொள்ள… Read More\nஇந்த ஆண்டின் மார்ச் மாதத்தில் ஜியோ இசை(Jio Music), ஸ்ட்ரீமிங் சேவையான சாவானை (Saavn) கைப்பற்றுவதாக அறிவித்தது. தற்போது iOS பயன்பாட்டில் Saavn என்பது குறைந்தபட்சம் JioSaavn என்று மறுபெயரிடப்பட்டதால் இந்த கையகப்படுத்தல் இப்போது வெளிப்படையாக நிறைவு செய்யப்பட்டுள்ளது. இந்த இணைப்பு மறுபெயரிடப்பட்ட ஐகான் மற்றும் பெயரை தற்போது கொண்டு வருகிறது, எனினும் பெரும்பாலான வடிவமைப்பு… Read More\nஎன்ன இனி இன்கமிங் கால்ஸ்கள் இலவசம் இல்லையா\nநுகர்வோர்கள் தங்களின் பிஸ்என்எல், வோடபோன், ஏர்டெல் அல்லது ஐடியா எண்களை தற்போது பிரைமரி நம்பர்களாக பயன்படுத்துகின்றனர் என்றாலும். இலவச அழைப்புகளுக்காகவும், இன்டர்நெட்டை பயன்படுத்துவதற்காகவும் ஜியோவினையே நாடியுள்ளனர். ஜியோ வந்ததிலிருந்து அனைத்து பெரிய தொலைத் தொடர்பு நிறுவனங்களும் இழப்புகளுக்கு ஆளாகியுள்ளனர். விலை குறைப்பு இருந்த போதிலும், ஜியோவினை நெருங்க முடியவில்லை என்பதே உண்மை. பெரும்பாலான பயனர்கள் அழைப்புகள்… Read More\nஇனிமேல் அடல்ட் இணையதளங்களை இந்தியாவில் பார்க்க முடியாது\nகடந்த மூன்று நாட்களாக, சமூக வலைத்தளங்களில் அடல்ட் இணையதளங்களைப் பற்றிய பேச்சுவார்த்தைதான், Reddit, Twitter மற்றும் பிற முன்னணி சமூக ஊடக தளங்களில் உள்ள பயனர்கள் தங்கள் விருப்பமான அடல்ட் இணையதளங்களைத் திறக்க முடியவில்லை என்று புகார் செய்துள்ளனர். ஏன் அடல்ட் இணையதளங்கள் தடை செய்யப்பட்டன கடந்த மாதம் உத்தரகாண்ட் மாநில��்தில் நடந்த கற்பழிப்பு வழக்கில்,… Read More\nஜியோவின் தீபாவளி கொண்டாட்டம் ஒரு வருடத்திற்கு அன்லிமிடெட் இலவச வாய்ஸ் கால் அழைப்புகள்\nசெப்டம்பர் 2016 இல் ஜியோ நிறுவனம் இந்திய சந்தைக்குள் கால் எடுத்து வைத்தது, இந்திய சந்தைக்குள் அறிமுகம் ஆனா சிறு நாட்களிலேயே ஜியோ நிறுவனம் அனைத்து முன்னணி டெலிகாம் நிறுவனங்களுக்கும் போட்டி கொடுக்க துவங்கியது. அன்று முதல் இன்று வரை சிறப்பான சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது ரிலையன்ஸ் ஜியோ. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை தன்… Read More\nஇனி கிரிக்கெட் மேட்ச்களை இலவசமாக பார்க்கலாம்\nகிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளது ஜியோ நிறுவனம். ஆம், இ – ஸ்போர்ட்ஸ் துறையில் நுழைகிறது ஜியோ. இதற்காக தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ நிறுவனம், ஸ்டார் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து ஐந்து வருட ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் நடக்கும் அனைத்து கிரிக்கெட் போட்டிகளையும் ஜியோ டிவியில் இலவசமாக பார்க்கலாம். இவ்வசதியை… Read More\nஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஜியோவின் புதிய சலுகை\nஜியோ நிறுவனம் தனது இரண்டாம் ஆண்டு விழாவை கோலாகலமாகக் கொண்டாடி வருகிறது. இந்த இரண்டாம் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தை தன் வாடிக்கையாளர்களுடன் கொண்டாடுவதற்கு ஜியோ நிறுவனம் பல சலுகைகளை அறிமுகம் செய்துள்ளது. அதன் அடிப்படையில் தனது வாடிக்கையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 2GB டேட்டாவை கூடுதலாக வழங்க உள்ளது ஜியோ நிறுவனம். மொத்தமாக 10GB கூடுதல்… Read More\nடைரி மில்க் சாக்லேடின் காலி கவருக்கு இலவச டேட்டா\nசெப்டம்பர் 2016 இல் ஜியோ நிறுவனம் இந்திய சந்தைக்குள் கால் எடுத்து வைத்தது, இந்திய சந்தைக்குள் அறிமுகம் ஆனா சிறு நாட்களிலேயே ஜியோ நிறுவனம் அனைத்து முன்னணி டெலிகாம் நிறுவனங்களுக்கும் போட்டி கொடுக்க துவங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டாம் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தை தன் வாடிக்கையாளர்களுடன் கொண்டாடுவதற்கு ஜியோ நிறுவனம் பல சலுகைகளை அறிமுகம்… Read More\nபுகைபிடிப்பதை நிறுத்த உதவும் ஆப்\nவாட்சப்பில் நம்மை பிளாக் செய்திருந்தால் எப்படி தெரிந்து கொள்வது\nஉங்களை பாதுகாக்க வந்துவிட்டான் காவலன் SOS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2019/nov/09/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%82%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-3275710.html", "date_download": "2019-11-17T17:51:42Z", "digest": "sha1:OCQ7OTZKEJRUWTSNRS3G2HPTP2PX753Q", "length": 12338, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "‘பெரம்பலூா் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணிகள் தீவிரம்’- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்\n‘பெரம்பலூா் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணிகள் தீவிரம்’\nBy DIN | Published on : 09th November 2019 11:31 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபெரம்பலூா் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா.\nமாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி :\nமாவட்டத்தில் இயங்கும் அரசு மருத்துவமனைகள்,\nமேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் வகையில், 24 மணி நேரமும் தீவிர சிகிச்சை கட்டுப்பாட்டு மையம் இயங்கி வருகிறது.\nஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலா்கள், காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை முகாம்களை வட்டார அளவில் மேற்கொண்டு வருகின்றனா்.\nடெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளாக கொசுப்புழு ஒழிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சல் பாதிப்புகளிலிருந்து தற்காத்துக்கொள்ள கையேடுகள், துண்டுப்பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்குவதோடு, விளம்பர பதாகைகள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.\nகாய்ச்சலால் பாதிக்கப்படும் நபா்களின் விவரங்கள் பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம், சுகாதார தூய்மை பணிகள், மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டு, சுகாதாரமான குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது.\nகடந்த 3 மாதங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 1,990 பேருக்கும், அரசு மருத்துவ மனைகளில் 10 ஆயிரம் பேருக்கும், தனியாா் மருத்துவ மனைகளில் 2,963 பேருக்குகும�� சிகிச்சை அளிக்கப்பட்டது.\nஇதில் காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்ட 54 நபா்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், 1,451 நபா்கள் அரசு மருத்துவ மனைகளிலும், 174 நபா்கள் தனியாா் மருத்துவ மனைகளிலும் சிகிச்சை பெற்றுள்ளனா்.\nடெங்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்ட 8 நபா்களுக்கு சிகிச்சை அளிக்கபட்டுள்ளது. மழைக் காலங்களில் பரவும் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களைக் கட்டுப்படுத்த 194 கொசு ஒழிப்புப் பணியாளா்கள், 490 ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டப் பணியாளா்கள், 42 தன்னாா்வ சுகாதாரப் பணியாளா்கள், 90 கிராம சுகாதார செவிலியா்கள், 74 மருத்துவ அலுவலா்கள், 4 வட்டார மருத்துவ அலுவலா்கள், 29 சுகாதார ஆய்வாளா்கள் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனா்.\nநடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலமாக, அனைத்து வட்டாரத்திலும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு சிகிச்சை மற்றும் விழிப்புணா்வு ஏற்படுத்துவதோடு, மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nதொண்டமாந்துறை கிராமத்தில் கடந்த மாதம் விபத்து, தூக்கிட்டு தற்கொலை, இயற்கை மரணம், முதியோா் என 11 போ் உயிரிழந்துள்ளனா். இதுவரை, டெங்கு உள்ளிட்ட எவ்வித காய்ச்சல்களிலும் உயிரிழப்பு நிகழவில்லை. எனவே, பொதுமக்கள் மாவட்ட நிா்வாகத்தால் அறிவுறுத்தப்படும் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றி தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா் சாந்தா.\nபேட்டியின்போது, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் (பொ) ஹேமசந்த் காந்தி உடனிருந்தாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/tag/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-7/", "date_download": "2019-11-17T17:31:48Z", "digest": "sha1:6GQD2SXQENIH4IWGGCTFCNNEF4Y2OGKP", "length": 5425, "nlines": 95, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "நோக்கியா 7 - Gadgets Tamilan", "raw_content": "\nHome Tag நோக்கியா 7\nஅசத்தலான நோக்கியா 7 பிளஸ் மொபைல் படம் வெளியானது – MWC 2018\nவருகின்ற பிப்ரவரி 25ந் தேதி சர்வதேச மொபைல் காங்கிரஸ் அரங்கில் அறிமுகம் செய்யப்பட உள்ள நோக்கியா 7 பிளஸ் மொபைல் போனின் படங்கள் மற்றும் முக்கிய விபரங்கள் ...\nநோக்கியா 7 மொபைல் போன் வெளியானது\nஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கொண்டு செயல்படும் நோக்கியா மொபைல்கள் வரிசையில் புதிதாக நோக்கியா 7 மொபைல் போன் சீனாவில் இரண்டு விதமான ரேம், போத்தீ ஆகிய வசதியுடன் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. ...\nஅக்டோபர் 19 : நோக்கியா 7 ஸ்மார்ட்போன் டீசர் வெளியீடு\nவருகின்ற அக்டோபர் 19ந் தேதி நோக்கியா நிறுவனத்தின் புதிய நோக்கியா 7 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது. இந்த போன் போத்தீ அம்சத்தை பெற்றதாக வரவுள்ளது. ...\nமீண்டும் ஜியோபோன் 49 பிளான் அறிமுகம்.., ஜியோ IUC டாப் அப் கட்டணம் ரூ.1000 வரை வழங்கப்படுகின்றது\nதீபாவளியை முன்னிட்டு ரூ.699க்கு ஜியோபோன் வழங்கும் ஜியோ\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nரூபாய் 2000 விலையில் ஏர்டெல் வெளியிடும் ஸ்மார்ட்போன் விபரம்\n60 லட்சம் ஜியோ போன் முன்பதிவு, செப் 21 முதல் டெலிவரி\nரூ.999 விலையில் ஜியோஃபை வாங்கலாமா – செப்டம்பர் 30 வரை மட்டுமே\nஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வாட்ஸ்அப் கைரேகை பூட்டு அம்சம் அறிமுகம்\nவெளியேறும் எண்ணம் இல்லை.., வோடபோன் ஐடியா அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nநான்கு ஆல்-இன்-ஒன் பிளான்கள்.., ஜியோபோன் பயனாளர்களுக்கு அறிமுகம்\nதினமும் 2 ஜிபி டேட்டா…, ஜியோ ‘ஆல்-இன்-ஒன்’ பிளான் அறிமுகம்\nஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வாட்ஸ்அப் கைரேகை பூட்டு அம்சம் அறிமுகம்\nவெளியேறும் எண்ணம் இல்லை.., வோடபோன் ஐடியா அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nநான்கு ஆல்-இன்-ஒன் பிளான்கள்.., ஜியோபோன் பயனாளர்களுக்கு அறிமுகம்\nதினமும் 2 ஜிபி டேட்டா…, ஜியோ ‘ஆல்-இன்-ஒன்’ பிளான் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-11-17T18:52:42Z", "digest": "sha1:RH3QKOQKPA2UUNGVZLO6A6FANYBAAPI7", "length": 22919, "nlines": 445, "source_domain": "www.naamtamilar.org", "title": "வேலூரில் நாம் தமிழர் கட்சியினர் மீது காங்கிரஸ் குண்டர்கள் தாக்குதல்நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் கொண்ட ஆத்தூர் எனும் புதிய மாவட்டத்தை உருவாக்கவேண்டும்\nநிலவேம்பு கசாயம் முகாம்-திருத்தணி தொகுதி\nதிருச்சி மத்திய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் சொந்தங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்\nமாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துறைப்பூண்டி தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் முகாம்\nசாலை சீரமைப்பு வேண்டி மனு-நடவடிக்கை இல்லை-களத்தில் இறங்கிய பல்லடம் தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் – செங்கம் தொகுதி\nசெயற்கை க௫தரிப்பு சிகிச்சை I.V.F மற்றும் ஆலோசனை மையம் அமைக்க மனு\nதெருமுனை பரப்புரை கூட்டம்-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nகையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறை-பயிற்சி வகுப்பு\nவேலூரில் நாம் தமிழர் கட்சியினர் மீது காங்கிரஸ் குண்டர்கள் தாக்குதல்\nநாள்: ஏப்ரல் 09, 2011 In: சட்டமன்றத் தேர்தல் 2011, கட்சி செய்திகள், வேலூர்\nநேற்று வேலூரில் காங்கிரசுக்கு எதிரான பரப்புரையில் ஈடுப்பட்டிருந்த நாம் தமிழர் கட்சியின் களப்பணியாளர்கள் செல்வக்குமார் மற்றும் சுந்தர மூர்த்தி ஆகியோர் மீது காங்கிரஸ் குண்டர்கள் தாக்குதல் நடத்தினர்.\nகாங்கிரஸ் கட்சிக்கு எதிராக பிரச்சாரம் செய்யக்கூடாது எனவும் மிரட்டியுள்ளனர். காங்கிரசு குண்டர்கள் தாக்கியதில் செல்வக்குமார் மற்றும் சுந்தர மூர்த்திக்கு பலத்த காயங்கள் ஏற்ப்பட்டுள்ளது. இச் சம்பவத்தை அடுத்து வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.\nகாங்கிரசு கட்சியின் இவ்வெறி செயல் வேலூர் காங்கிரசு வேட்பாளர் ஞானசேகரனின் தூண்டுதலாலே நடைபெற்றுள்ளது என அறியப்படுகிறது.\nநேரலை அறிவுப்பு : நாளை காலை 9.00 மணிக்கு திருபெரும்பத்தூரில் நடைபெறவுள்ள தேர்தல் பரப்புரை நேரலை செய்யப��படும்\nவேலூர் தேர்தல் பரப்புரை 9-4-2011\nசேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் கொண்ட ஆத்தூர் எனும் புதிய மாவட்டத்தை உருவாக்கவேண்டும்\nநிலவேம்பு கசாயம் முகாம்-திருத்தணி தொகுதி\nதிருச்சி மத்திய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் சொந்தங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்\nமாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துறைப்பூண்டி தொகுதி\nசேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் …\nநிலவேம்பு கசாயம் முகாம்-திருத்தணி தொகுதி\nதிருச்சி மத்திய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக…\nமாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துற…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் முகாம்\nசாலை சீரமைப்பு வேண்டி மனு-நடவடிக்கை இல்லை-களத்தில்…\nகலந்தாய்வு கூட்டம் – செங்கம் தொகுதி\nசெயற்கை க௫தரிப்பு சிகிச்சை I.V.F மற்றும் ஆலோசனை மை…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/party-news/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2/", "date_download": "2019-11-17T17:59:27Z", "digest": "sha1:PR6Z7JHMD4PN3TC3HZSSSVTAVWUCSOAS", "length": 25097, "nlines": 476, "source_domain": "www.naamtamilar.org", "title": "அறிவிப்புகள் | நாம் தமிழர் கட்சி - Part 2", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் கொண்ட ஆத்தூர் எனும் புதிய மாவட்டத்தை உருவாக்கவேண்டும்\nநிலவேம்பு கசாயம் முகாம்-திருத்தணி தொகுதி\nதிருச்சி மத்திய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் சொந்தங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்\nமாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துறைப்பூண்டி தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் முகாம்\nசாலை சீரமைப்பு வேண்��ி மனு-நடவடிக்கை இல்லை-களத்தில் இறங்கிய பல்லடம் தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் – செங்கம் தொகுதி\nசெயற்கை க௫தரிப்பு சிகிச்சை I.V.F மற்றும் ஆலோசனை மையம் அமைக்க மனு\nதெருமுனை பரப்புரை கூட்டம்-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nகையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறை-பயிற்சி வகுப்பு\nதலைமை அறிவிப்பு: திருப்பரங்குன்றம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் – 2019\nநாள்: நவம்பர் 14, 2019 In: தலைமைச் செய்திகள், அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: திருப்பரங்குன்றம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் – 2019\tமேலும்\nதலைமை அறிவிப்பு: பெரியகுளம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் – 2019\nநாள்: நவம்பர் 14, 2019 In: தலைமைச் செய்திகள், அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: பெரியகுளம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் – 2019\tமேலும்\nதலைமை அறிவிப்பு: ஆண்டிபட்டி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் – 2019\nநாள்: நவம்பர் 14, 2019 In: தலைமைச் செய்திகள், அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: ஆண்டிபட்டி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் – 2019\tமேலும்\nதலைமை அறிவிப்பு: பழநி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் – 2019\nநாள்: நவம்பர் 14, 2019 In: தலைமைச் செய்திகள், அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: பழநி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் – 2019\tமேலும்\nதலைமை அறிவிப்பு: நத்தம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் – 2019\nநாள்: நவம்பர் 14, 2019 In: தலைமைச் செய்திகள், அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: நத்தம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் – 2019\tமேலும்\nதலைமை அறிவிப்பு: திண்டுக்கல் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் – 2019\nநாள்: நவம்பர் 14, 2019 In: தலைமைச் செய்திகள், அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: திண்டுக்கல் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் – 2019\tமேலும்\nதலைமை அறிவிப்பு: ஒட்டன்சச்திரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் – 2019\nநாள்: நவம்பர் 14, 2019 In: தலைமைச் செய்திகள், அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: ஒட்டன்சச்திரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் – 2019\tமேலும்\nதலைமை அறிவிப்பு: ஆத்தூர் (திண்டுக்கல்) தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் – 2019\nநாள்: நவம்பர் 14, 2019 In: தலைமைச் செய்திகள், அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் ��ியமனம்\nதலைமை அறிவிப்பு: ஆத்தூர் (திண்டுக்கல்) தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் – 2019\tமேலும்\nதலைமை அறிவிப்பு: ரிசிவந்தியம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் – 2019\nநாள்: நவம்பர் 14, 2019 In: தலைமைச் செய்திகள், அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: ரிசிவந்தியம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் – 2019\tமேலும்\nதலைமை அறிவிப்பு: விருத்தாச்சலம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் – 2019\nநாள்: நவம்பர் 14, 2019 In: தலைமைச் செய்திகள், அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: விருத்தாச்சலம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் – 2019\tமேலும்\nசேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் …\nநிலவேம்பு கசாயம் முகாம்-திருத்தணி தொகுதி\nதிருச்சி மத்திய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக…\nமாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துற…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் முகாம்\nசாலை சீரமைப்பு வேண்டி மனு-நடவடிக்கை இல்லை-களத்தில்…\nகலந்தாய்வு கூட்டம் – செங்கம் தொகுதி\nசெயற்கை க௫தரிப்பு சிகிச்சை I.V.F மற்றும் ஆலோசனை மை…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/15147", "date_download": "2019-11-17T18:46:59Z", "digest": "sha1:PUGB6N5XYACETFEEYHL3HUHQYWN3IJEM", "length": 11905, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "கொக்கலையில் பிரதமர் தலைமையில் தொழிற்சாலை இன்று திறப்பு; 7 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு | Virakesari.lk", "raw_content": "\nகோத்தாபய பொறுப்புக்களை உணர்ந்து சிறந்த ஆட்சிக்கு வித்திடுவார் - சி.வி.விக்கினேஸ்வரன்\nபுதிய ஜனாதிபதி பதவியேற்றவுடன் 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து மாற்று நடவடிக்கை - மகிந்த அறிவிப்பு\nஎதிர்பார்த்த வெற்றி கிடைத்து விட்டது: பஷில் ராஜபக்ஷ\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிப��ி\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\n13 இலட்சத்துக்கும் அதிகமான மேலதிக வாக்குகளினால் வெற்றிபெற்றார் கோத்தாபய ராஜபக்ஷ\nபிரதமர் தலைமையில் அவசரமாக கூடிய அமைச்சரவை\nநாளைய தினம் பதவியேற்கும் கோத்தா\nகொக்கலையில் பிரதமர் தலைமையில் தொழிற்சாலை இன்று திறப்பு; 7 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு\nகொக்கலையில் பிரதமர் தலைமையில் தொழிற்சாலை இன்று திறப்பு; 7 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு\nகொக்கலை சுதந்திர வர்த்தக வலயத்தில் கையுறை தயாரிக்கும் மாபெரும் தொழிற்சாலை ஒன்று இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் திறந்துவைக்கப்படுகிறது. இதன் மூலம் சுமார் 7 ஆயிரம் இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளது.\nஜனாதிபதியாக மைத்ரிபால சிறிசேன பதவியேற்று இரண்டு வருடங்கள் பூர்த்தியடையும் விழாவை ஒட்டியதாகவே இந்தத் திறப்பு விழா நடைபெறுகிறது.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 1994ஆம் ஆண்டு தொழிற்சாலை அபிவிருத்தி அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில் கொக்கலை சுதந்திர வர்த்தக வலயம் அமைக்கப்பட்டது. அந்தத் திட்டத்தின் கீழான கடைசி தொழிற்சாலையாக இது அமைந்துள்ளது.\nஇந்தத் திறப்பு விழாவின்போது பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடகத் துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க மற்றும் எரிபொருள் வள அபிவிருத்தித் துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க தொழிற்சாலை கொக்கலை சுதந்திர வர்த்தக வலயம் திறந்து வைப்பு\nகோத்தாபய பொறுப்புக்களை உணர்ந்து சிறந்த ஆட்சிக்கு வித்திடுவார் - சி.வி.விக்கினேஸ்வரன்\nநடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய கோத்தாபய ராஜபக்சவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அதேநேரம் அவர் தமது பொறுப்புக்களை உணர்ந்து சிறப்பான ஒரு ஆட்சிக்கு வித்திடுவார் என்று நம்புகின்றேன்.\n2019-11-17 20:19:52 விக்கினேஸ்வரன் கோத்தாபய ராஜபக்ஸ சிங்கள மக்கள்\nபுதிய ஜனாதிபதி பதவியேற்றவுடன் 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து மாற்று நடவடிக்கை - மகிந்த அறிவிப்பு\nபுதிய ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்துகொண்டபிறகு 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆராய்ந்து தங்களது உடனடி செயற்திட்டத்தை வகுக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்.\n2019-11-17 20:10:21 ஜனாதிபதித் தேர்தல் மஹிந்த ராஜபக்ஸ கோத்தாபய ராஜபக்ஷ\nஎதிர்பார்த்த வெற்றி கிடைத்து விட்டது: பஷில் ராஜபக்ஷ\nஎதிர்பார்த்ததை போன்று ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றிப்பெற்றுள்ளது.\n2019-11-17 16:50:06 ஜனாதிபதி தேர்தல் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வெற்றி\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nதனது வெற்றிக்கு வாக்களித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக இலங்கை ஜனநாயக குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\nஇலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.\n2019-11-17 15:53:44 கோத்தாபய ராஜபக்ஷ மைத்திரிபால சிறிசேன Gotabaya Rajapaksa.\nகோத்தாபய பொறுப்புக்களை உணர்ந்து சிறந்த ஆட்சிக்கு வித்திடுவார் - சி.வி.விக்கினேஸ்வரன்\nபுதிய ஜனாதிபதி பதவியேற்றவுடன் 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து மாற்று நடவடிக்கை - மகிந்த அறிவிப்பு\nஎதிர்பார்த்த வெற்றி கிடைத்து விட்டது: பஷில் ராஜபக்ஷ\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/22770", "date_download": "2019-11-17T18:43:11Z", "digest": "sha1:GWXZRIXDJU6C2YAYNDUBZMCCNMMGYJQI", "length": 10437, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "தண்டவாளத்தில் சடலமாகக் கிடந்த இந்திய ஹொக்கி வீராங்கனை | Virakesari.lk", "raw_content": "\nகோத்தாபய பொறுப்புக்களை உணர்ந்து சிறந்த ஆட்சிக்கு வித்திடுவார் - சி.வி.விக்கினேஸ்வரன்\nபுதிய ஜனாதிபதி பதவியேற்றவுடன் 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து மாற்று நடவடிக்கை - மகிந்த அறிவிப்பு\nஎதிர்பார்த்த வெற்றி கிடைத்து விட்டது: பஷில் ராஜபக்ஷ\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\n13 இலட்சத்துக்கும் அதிகமான மேலதிக வாக்குகளினால் வெற்றிபெற்றார் கோத்தாபய ராஜபக்ஷ\nபிரதமர் தலைமையில் அவசரமாக கூடிய அமைச்சரவை\nநாளைய தினம் பதவியேற்கும் கோத்தா\nதண்டவாளத்தில் சடலமாகக் கிடந்த இந்திய ஹொக்கி வீராங்கனை\nதண்டவாளத்தில் சடலமாகக் கிடந்த இந்திய ஹொக்கி வீராங்கனை\nஹரியானாவில் இந்திய ஹொக்கி அணி வீராங்கனை ஜோதி குப்தா ரயில் தண்டவாளத்தில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.\nஇந்தியாவின் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த சர்வதேச ஹொக்கி வீராங்கனை ஜோதி குப்தா, இந்திய அணியில் முன்கள வீராங்கனையாக விளையாடி வருகிறார். ஆசிய போட்டியிலும் விளையாடி முத்திரை பதித்துள்ளார்.\n20 வயதான அவர் கடந்த 2ஆம் திகதி ரோடாக்கில் உள்ள பல்கலைக் கழகத்துக்கு தனது சான்றிதழில் உள்ள பெயர் எழுத்துப் பிழைகளை சரி செய்யசெல்வதாக பெற்றோரிடம் கூறியபடி சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.\nஇந்த நிலையில் அவர் ரெவாரி ரயில் நிலைய தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். ஜோதி குப்தா ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. .\nஆனாலும் அவருடைய இந்த மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டு பிடிக்கப்பட வில்லை என்றும், ஜோதி குப்தாவின் மரணம் குறித்த விசாரணை ஹரியானா பொலிஸாரினால் முன்னெடுக் கப்பட்டு வருவ தாகவும் செய்திகள் வெளியாகி யுள்ளன.\nஹரியானா இந்தியா ஹொக்கி வீரங்கனை ரயில் ஜோதி குப்தா தண்டவாளம் தற்கொலை\nபிரபல மெய்வல்லுநர் பயிற்றுவிப்பாளர் காலமானார்\nஇலங்கையின் பிரபல தடகள மற்றும் மெய்வல்லுநர் போட்டிகளுக்கான பயிற்றுவிப்பாளர் யோகானந்த விஜேசுந்தர இன்று தனது 75 ஆவது வயதில் காலமானார்.\n2019-11-14 16:38:32 மெய்வல்லுநர் பயிற்றுவிப்பாளர் காலமானார்\nலண்டன் ஏ.டி.பி டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ரோஜர் பெடரர் பெரேட்டினியை தோற்கடித்தார்.\nநட்ராஜ் ஷாட்டிற்காக ரன்வீர் சிங்கை புகழ்ந்து தள்ளிய கபில் தேவ்\nதனிச்சிறப்பான தனது நட்ராஜ் ஷாட்டை அருமையாக மறு உருவாக்கம் செய்த போலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிற்கு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் கபில் தேவ் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\n2019-11-13 11:27:58 கபில் தே���் நட்ராஜ் ஷாட் ரன் வீர் சிங்\nபெடரருக்கு அதிர்ச்சி தோல்வியளித்த ஜோகோவிச்\nலண்டனில் நடைபெற்று வரும் ஏ.டி.பி டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் அபார வெற்றி பெற்றுள்ளார்.\n2019-11-12 19:33:27 லண்டன் டென்னிஸ் ஜோகோவிச்\nமெஸ்ஸியின் ஹெட்ரிக் கோலால் வென்றது பார்சிலோனா\nசெல்டா விகோ அணிக்­கெ­தி­ரான ஆட்­டத்தில் மெஸ்ஸி ஹெட்ரிக் கோல் அடித்து கைகொ­டுக்க பார்­சி­லோனா 4-–1 என்­ற கோல்கள் அடிப்­ப­டையில் எளிதில் வெற்றி பெற்­றது.\nகோத்தாபய பொறுப்புக்களை உணர்ந்து சிறந்த ஆட்சிக்கு வித்திடுவார் - சி.வி.விக்கினேஸ்வரன்\nபுதிய ஜனாதிபதி பதவியேற்றவுடன் 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து மாற்று நடவடிக்கை - மகிந்த அறிவிப்பு\nஎதிர்பார்த்த வெற்றி கிடைத்து விட்டது: பஷில் ராஜபக்ஷ\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.agalvilakku.com/news/2018/201803009.html", "date_download": "2019-11-17T18:00:08Z", "digest": "sha1:IDPGJWDUFIECHBOUTIHDILI2QZWWULPZ", "length": 10489, "nlines": 98, "source_domain": "www.agalvilakku.com", "title": "AgalVilakku.com - அகல்விளக்கு.காம் - News - செய்திகள் - பள்ளி விழா மின்வெளிச்சத்தால் 100 மாணவர்கள் கண் பார்வை பாதிப்பு", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nஅட்டவணை | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஅரபிக்கடலில் தீவிர புயலாக மாறியது ‘மஹா’ புயல்\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nஆன்மிகம் | செய்திகள் | தேர்தல் | மருத்துவம்\nசெய்திகள் - மார்ச் 2018\nபள்ளி விழா மின்வெளிச்சத்தால் 100 மாணவர்கள் கண் பார்வை பாதிப்பு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 17, 2018, 14:15 [IST]\nநெல்லை: நெல்லையில் உள்ள தனியார் பள்ளி ஆண்டு விழாவில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு , அதிக விளக்கு வெளிச்சம் காரணமாக கண் பார்வையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nநெல்லை அருகே உள்ள ஏர்வாடியில் அரசு உதவிபெறும் தொடக்க பள்ளி உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.\nநேற்று பள்ளியில் ஆண்��ுவிழா கொண்டாடப்பட்டது. இதில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதற்காக அமைக்கப்பட்ட மேடையில் அலங்கார மின்விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன. இதில் வைக்கப்பட்டிருந்த ஒரு சக்தி வாய்ந்த மின்விளக்கில் அதிகளவு ஒளி வெளிப்பட்டது. இதனால் சில மாணவர்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அந்த மின்விளக்கு அணைக்கப்பட்டது. பின்னர் தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று முடிந்தது.\nநேற்றிரவு 70 மாணவ-மாணவிகள் மற்றும் 30 பெற்றோர்கள், 5 ஆசிரியர்கள் உள்ளிட்டவர்களுக்கு அதிகளவு கண் எரிச்சல் ஏற்பட்டது. மேலும் சிலருக்கு கண்ணில் வீக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரும் இன்று காலை நெல்லை சந்திப்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nமுன்னதாக பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மாணவர்களுக்கு லேசான பாதிப்புதான், அதிகளவில் பாதிப்பு இல்லை. இதனால் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் என டாக்டர்கள் கூறியுள்ளனர்.\nஅரபிக்கடலில் தீவிர புயலாக மாறியது ‘மஹா’ புயல்\n2019 - நவம்பர் | அக்டோபர் | செப்டம்பர் | ஆகஸ்டு | ஜூன் | ஏப்ரல் | மார்ச் | பிப்ரவரி | ஜனவரி\n2018 - மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்டு | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nதமிழக சட்டசபை இடைத் தேர்தல் 2019\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nமாணவர் களுக்கான 100 இணைய தளங்கள்\nஇக பர இந்து மத சிந்தனை\nஎந்த மொழி காதல் மொழி\nமன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள்\nகொசுக்களை ஒழிக்கும் எளிய செயல்முறை\nதமிழ் புதினங்கள் - 1\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூல��க்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mailofislam.com/tm_article_-_perumanarin_pirappin_thani_sirappu.html", "date_download": "2019-11-17T18:38:35Z", "digest": "sha1:WDU43AG2MDBFSKNVEIG3PKJ6JURXBVRH", "length": 28776, "nlines": 80, "source_domain": "www.mailofislam.com", "title": "இஸ்லாமிய கட்டுரைகள் - ​பெருமானாரின் பிறப்பின் தனி சிறப்புக்களும் அற்புதங்களும்", "raw_content": "\nதமிழ் பகுதி - இஸ்லாமிய கட்டுரைகள்\n​பெருமானாரின் பிறப்பின் தனி சிறப்புக்களும் அற்புதங்களும்\n​எழுதியவர்: மௌலவி S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.\nஉயிருக்கு உயிரான உயிரிலும் மேலான கண்மணி நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் பிறப்பின் தனிச் சிறப்புக்களும், அற்புதங்களும்.\n♣ நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் பிறப்பின் தனிச் சிறப்புகள்.\nஅண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறப்பை அல்லாஹூ ஸூப்ஹானஹூ தஆலா சிறப்பாக்கினான், அவர்கள் பிறந்த பொழுது பல்வேறு அதிசயங்களும் அற்புதங்களும் வெளிப்பட்டன. அதன் மூலம் அல்லாஹூ ஸூப்ஹானஹூ தஆலா, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் உயர்ந்த அந்தஸ்தை வெளிப்படுத்தி சிறப்பித்தான்.\n♦ அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த பொழுது பல்வேறு அற்புதங்களும், அதிசயங்களும் நிகழ்ந்தன அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த பொழுது ஒரு நூர் ( ஒளி ) வெளிப்பட்டது அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த பொழுது ஒரு நூர் ( ஒளி ) வெளிப்பட்டது வீடு ஒளியால் நிரம்பியது நட்சத்திரங்கள் இறங்கி அன்னாரின் பக்கம் நெருங்கின அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் தாயார் ஆமினா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறியதாக உம்மு ஸலமா ரலியல்லாஹூதஆலா அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் அண்ணலாரைப் பெற்றெடுத்த இரவில் ஒரு மாபெரும் ஒளியைப் பார்த்தேன். அதன் ஒளியில் ஷாம் நாட்டின் கோட்டைகள் இலங்குவதை நான் பார்த்தேன்.\n♦ நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அன்னவ���்கள் கூறினார்கள்:'எனது தாயார் என்னை ஈன்றெடுக்கும் போது அவர்களிலிருந்து ஒரு பேரொளி புறப்பட்டு அதன் மூலம் சிரியா நகர கோட்டைகள் எல்லாம் பிரகாசித்தன.'\n​​அறிவிப்பவர்: ஹழ்ரத் அபூ உமாமா (ரலியல்லாஹூ அன்ஹூ)\n​நூல்கள்: முஸ்னத் அஹ்மத் 5-262, ஹாகிம் 2-600, மிஷ்காத் 5759\n♦ உஸ்மான் பின் அபில் ஆஸ் தம்முடைய தாயாரும் ஸஹாபிப் பெண்மணியுமான உம்மு உஸ்மான் அஸ்ஸகபிய்யா அஸ்ஸஹாபிய்யா ரலியல்லாஹூதஆலா அன்ஹா அவர்களின் வாயிலாக அறிவிக்கிறார்கள்: நபியவர்களின் பிரசவத்தின் பொழுது நான் அவர்களின் இல்லத்தில் இருந்தேன். அவர்கள் பிறந்ததும் அவர்களின் வீடு ஒளியால் நிரம்பியது. நட்சத்திரங்கள் இறங்கி அவர்களின் பக்கம் நெருங்கி வந்துவிட்டன. எந்த அளவெனில் என் மீது அவை விழுந்து விடும் என நான் எண்ணுகிற அளவுக்கு நெருங்கின அண்ணலாரை, ஆமினா பெற்றெடுத்ததும் அவர்களிடமிருந்து ஒரு ஒளி வெளிப்பட்டது. அவ்வொளியில் அந்த அறையும், அந்த வீடும் பிரகாசித்தது அண்ணலாரை, ஆமினா பெற்றெடுத்ததும் அவர்களிடமிருந்து ஒரு ஒளி வெளிப்பட்டது. அவ்வொளியில் அந்த அறையும், அந்த வீடும் பிரகாசித்தது அதனால் ஒளியைத் தவிர வேறு எதையும் பார்க்காதவளாக நான் ஆகிவிட்டேன்.\n♦ இமாம் இப்னு கஸீர் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் “அல்பிதாயா வந்நிஹாயா” என்னும் நூலில் பின்வரும் அற்புதங்களையும் குறிப்பிட்டுக் கூறியுள்ளார்கள்: அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த பொழுது ஒரு நூர் வெளிப்பட்டது. அது பூமியில் இறங்கி மண்டியிட்டு நின்றது வானத்தின் பக்கம் தன் தலைப்பாகத்தை உயர்த்தியது. அண்ணலார் பிறந்த இல்லத்தில் ஒளி பரவியது. வானிலுள்ள நட்சத்திரங்கள் அவர்களை நெருங்கி வந்தன. கிஸ்ரா மன்னனின் மாடங்கள் அசைந்தாடி இடிந்து விழுந்தன. நெடுங்காலமாக பாதுகாக்கப்பட்டு வந்த நெருப்பு நூர்ந்துவிட்டது வானத்தின் பக்கம் தன் தலைப்பாகத்தை உயர்த்தியது. அண்ணலார் பிறந்த இல்லத்தில் ஒளி பரவியது. வானிலுள்ள நட்சத்திரங்கள் அவர்களை நெருங்கி வந்தன. கிஸ்ரா மன்னனின் மாடங்கள் அசைந்தாடி இடிந்து விழுந்தன. நெடுங்காலமாக பாதுகாக்கப்பட்டு வந்த நெருப்பு நூர்ந்துவிட்டது இவை தவிர மற்றும் பல அற்புதங்களும் நிகழ்ந்தன.\n♦ நபிகள் நாதர் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் பிறப்பு வியக்கத்���க்க விதத்திலிருந்தது என்றும், அன்றைய தினம் அகிலம் கண்டிராத அற்புதம் நிகழ்ந்தது என்றும் அனைத்து வரலாற்றாசிரியர்களும் வரைந்துள்ளார்கள். அவற்றில்,நபியவர்கள் பிறக்கும் போது விண்மீன்கள் தரைக்கு நெருங்கி கீழே இறங்கின.அவர்கள் பிறக்கும் போது பேரொளி ஒன்று பிறந்தது. அதன் வெளிச்சத்தில் கிழக்கும்,மேற்கும் துலங்கின. ரோமாபுரியிலுள்ள கோட்டைகள் தெரிந்தன என்று அன்ற பிரசவத்திலீடுபட்ட அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் ரழியல்லாஹு அன்ஹுவின் தாய் ஷிபா என்பவர்கள் கூறுகின்றார்கள்.மேலும், கிஸ்றாவின் கோட்டைகள் தரை மட்டமாகியது. பஹீறா நீரூற்று வற்றியது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பூஜித்துவந்த நெருப்பு அணைந்தது. (நூல் : ஷறஹுஷ் ஷிபா, பாகம் - 1, பக்கம் - 750 – 751)\n♦ பூமான் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பிறந்த அன்று சர்வாதிகார ஆட்சியாளர்கள் பித்துப்பிடித்தவர்கள் போன்று நிலைகுலைந்து போயினர். ஷிர்க்கின் தளங்கள் தரைமட்டமாயின. விக்ரகங்கள் வீழ்ந்தன, ஷைத்தான் பைத்தியம் பிடித்தவன் போல் அங்குமிங்கும் ஒப்பாரி வைத்துக்கொண்டு ஓடித்திரிந்தான். (நூல்கள் : ஸீறத்துல் ஹலபிய்யா,பாகம் - 1, பக்கம் - 78, றவ்ளுல் உன்பு,பாகம் - 1, பக்கம் - 181, அஸ்ஸீறத்துன் நபவிய்யா (இப்னு கதீர்) பாகம் - 1, பக்கம் - 212)​​​​\n♦மக்ஜூம் பின் ஹானி ரலியல்லாஹு அன்ஹு என்பவர் தம் தந்தை வாயிலாக அறிவிக்கிறார்கள்: அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த இரவில் கிஸ்ரா மன்னனின் மாடங்கள் உடைந்தன. அவற்றில் பதினான்கு மாடங்கள் இடிந்து கீழே விழுந்தன. ஆயிரம் ஆண்டுகளாக நூர்ந்து விடாது எரிந்துக் கொண்டிருந்த பாரசீக நாட்டின் நெருப்புக் குண்டம் நூர்ந்தது. “ஸாவா” நகரத்தில் இருந்த சிறிய கடல் போன்ற ஏரி வற்றிப்போனது.\n( பத்ஹூல் பாரி ). இந்த அற்புதங்களை ஹதீஸ் அறிவிப்பாளர்களான இமாம்கள் பைஹகீ, அபூ நுஅய்ம், கராஇதி, இப்னு அஸாகிர், இப்னு ஜரீர் போன்ற மார்க்க மாமேதைகளும் கூறியுள்ளனர்.\n♦அவர்கள் தன் நாயனை ஸுஜூத் செய்தவர்களாகவும், (ஹத்னா - ஸுன்னத்) செய்யப்பட்டவர்களாகவும் கண்ணில் ஸுருமா போடப்பட்டவர்களாகவும், தலையில் எண்ணைப் போடப்பட்டவர்களாகவும், தொப்புள் அறுக்கப்பட்டு, எவ்விதமான அசுத்தமொன்றும் இல்லாதவருமாகவும், இன்னும் தன் இடது கையால் தன் இரகசிய பகுதியை மறைத்தவர்களாகவ��ம், தன் வலது கையை தன் வலது துடையில் வைத்து தன் கலிமா விரலை உயர்ர்த்தி தன் நாயனின் ஏகத்துவத்தைச் சைக்கினை செய்தவர்களாகவும், அந்த நாயனை துதித்தவர்களாகவும் (தஸ்பீஹ்) அவனைப் புகழ்ந்தவர்களாகவுமே (தஹ்மீத்) உதித்தார்கள்.\n​​அனைவரையும் இன்பக் கடலில் முங்கச் செய்யுமளவு அவர்களின் திரு மேனியிலிருந்து கஸ்தூரி வாசம் கமலியது. அவர்களின் உடலின் பிரகாசம் உலகெங்கும் மின்னச் செய்தது. எந்தொரு குறையுமின்றி நிறப்பமான அழகான ஜடலத்துடன் அவர்கள் பிறந்தார்கள்.\n♦ அல்லாஹ்வின் மாபெரும் அருள்களைச் சுமந்த அவர்கள் குப்ர் என்னும் இருளை நீக்கி ஒளி தந்த சூரியனாகவே பிறந்தார்கள் அவர்கள் பிறந்த அந்த நேரத்தில் அவர்களின் தாயார் ஆமினா நாயகி ரலியல்லாஹு அன்ஹாவுடன் மூன்று பெண் மணிகள் இருந்தார்கள். அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரலியல்லாஹு அன்ஹு வின் தாயார் சப்பா ரலியல்லாஹு அன்ஹா, அபில் ஆஸ் எனும் உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு வின் தாயார் (ரலியல்லாஹு அன்ஹா), மற்றும் உம்மு அய்மன் (ரலியல்லாஹு அன்ஹா) ஆகியோர் அம்மூவர் ஆகுவார்கள்.\n​​இந்துலகத்தில் எந்தொரு தாயோ எங்கள் நபி நாதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் போல் அழகான ஒளி நிறைந்த குழந்தையொன்றை பிறக்கவுமில்லை. மேலைக்கு பிறக்கவுமாட்டார்கள் என்பது நிரூபிக்கப்பட்ட உன்மையாகும். சூரியன், சந்திரன் தாரகை இன்னும் மற்றொளி எல்லாவற்றையும் இந்த நபி நாதரின் ஒளியால் தான் படைக்கப்பட்டதென்றால், இவர் ஒளிக்கு நாம் என்ன சொல்வோம்\n♦ நபிகள் நாயகம் (ஸல்லலாஹு அலைஹி வசல்லம் ) அன்னவர்கள் கூறினார்கள்:\"எனது தாய் - தந்தை இருவரும் அறியாமை கால திருமண முறையை சந்தித்ததில்லை. தூய்மையான முதுகந்தண்டிலிருந்து பரிசுத்தமான கருவறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் என்னை இறைவன் கொண்டு வந்து கொண்டேயிருந்தான். இரு பிரிவினர் தோன்றினால் அவ்விரண்டில் சிறந்த பிரிவினரில் நானிருந்தேன்.\n​​அறிவிப்பவர்: ஹழ்ரத் இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு)\n​நூல்கள்: தலாயில் நுபுவ்வா - 15, இப்னு அஸாகிர் - 1217, துர்ருல் மன்தூர் - 3/294\n♦நபிகள் நாயகம் (ஸல்லலாஹு அலைஹி வசல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்: \"ஆதமுடைய பிள்ளைகளில் தலை முறை தலைமுறையாக இப்போது நானிருக்கும் தலைமுறை வரை சிறந்தோர் வழியாக நான் அனுப்பப்பட்டேன்.\n​​ஸஹிஹுல் புகாரி - 3293\n♦ கண்மணி நாயகம் (ஸல்லலாஹு அலைஹி வசல்லம் ) அன்னவர்கள் கூறினார்கள்:\"ஒவ்வொரு நபியும் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு (நபியாக) அனுப்பப்பட்டார்கள். ஆனால் நான் மக்கள் யாவருக்கும் ரசூலாக அனுப்பப்பட்டிருக்கிறேன்.\"\nஸஹிஹுல் புகாரி 335 , ஸஹிஹ் முஸ்லிம், மிஷ்காத் 5747) ஆகவே இறைவன் இப்படியாக அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் பிறப்பையும் சிறப்பாக்கி, அன்னாரின் சிறப்பையும், அன்னாரின் தூதுவத்தையும் வெளிப்படுத்தியுள்ளான்.\n♣ நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் ரபியுல் அவ்வல் மாதம் 12 ஆம் நாளில்தான் பிறந்தார்களா\n♦யமன் நாட்டு மன்னனான அப்ரஹா புனித கஃபாவை இடிக்கும் நோக்கத்துடன் படையெடுத்து வந்தான். அல்லாஹூ ஸூப்ஹானஹூ தஆலா அவனையும், அவனுடைய யானைப் படையையும் பொடிக்கற்களைக் கொண்டு அழித்தான். புனித கஃபாவையும் காத்தருளினான். இந்த நிகழ்ச்சிக்கு ஐம்பது நாட்கள் கழித்து அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்தார்கள்.\n​​அதன்படி அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ரபீவுல் அவ்வல் மாதம், பன்னிரண்டாம் திகதி, திங்கட்கிழமை வைகறைப் பொழுதில் பிறந்தார்கள். அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த திகதி குறித்து அறிஞர்களிடையே சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்,அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ரபீவுல் அவ்வல் மாதம் பன்னிரண்டாம் திகதி பிறந்தார்கள் என்பதே பெரும்பான்மையான அறிஞர்களின் கருத்தாக உள்ளது.\n♦ கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறப்பு, மானிடர்களுக்கு தந்தையாகிய ஆதம் அலைஹிஸ் ஸலாம் அவர்களை இவ்வுலகத்திற்கு அனுப்பப்பட்டு 6043 வருடங்கள் கடந்த பின்பாகும் அவ்வாறே, அது எங்கள் நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை வானலோகத்துக்கு உயர்த்தப்பட்ட பின்பு 569 ம் வருடமாகும் அந்த வருடத்தை ஆமுல் பீல் (யானை வருடம்) என அழைக்கப்படுகிறது.\n​​காரணம், ஸன்ஆவின் அரசன் ஆப்ரஹா, பெரும் யானைப் படையுடன் புனித கஃபாவை உடைக்க வந்து அபாபில் எனும் சிரு பச்சிகளால் படு தோல்வி அடைந்த வருடம் அது அதாவது, எங்கள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமின் பாட்டனார் அப்துல் முத்தலிபு ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய ஒட்டகம் காணாமல் போனதால், அவர்கள் அதைத் தேடிப் போனார்கள்.\nஅதை அவர்கள் மக்காவுக்கு அருக���மையில், புனித கஃபாவை உடைக்க வருகிற வேளையில் ஒய்வுப பெற்றுக்கொண்டு இருந்த ஆப்ரஹாவும் அவனின் யானைப் படையும் இருந்த கூடாரத்தில் கட்டப் பட்டிருந்ததைக் கண்டு அதை கேட்டார்கள். அப்போது ஆப்ரஹா, நாங்கள் உங்கள் கஃபாவை உடைக்க வந்திருக்கும் போது, நீ உன் ஒட்டகத்தைப் பற்றி கவலை படுகிறீயே என கூற, ஒட்டகம் என்னுடையது, அதை எனக்கு கொடு.. கஃபா அல்லாஹ்வுடையது. அதை அவனே பாதுகாப்பான் என அப்துல் முத்தலிப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறி தன் ஒட்டகத்தை எடுத்துக் கொண்டு வந்தார்கள். அவர்கள் கூறிய வாரே, அல்லாஹ் புனித கஃபாவை காத்தருளினான் அது ரபீஉல் அவ்வல் 12ம் திகதி திங்கள்கிழமை அதிகாலை ஒன்றுக்கு இலட்சம் நன்மை வழங்கப்படும் புனித மக்கா நகரில் எங்கள் கண்மணி நாயகம் அஹ்மதுல் முஜ்தபா முஹம்மதுல் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்தார்கள்.\n♦நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்:\"நபி ஆதம் அலைஹி ஸலாம் அவர்கள் களிமண்ணுக்கும், தண்ணீருக்கும் இடையிலிருந்த போது நான் நபியாக இருந்தேன்.\"\nநூல்: மிஷ்காத் - 513\n♦ நபிகள் நாயகம் (ஸல்லலாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் ரபீ உல் அவ்வல் மாதம் 12 ம் பிறையில் பிறந்தார்கள்.\n​​ஹழ்ரத் முஹம்மது இப்னு இஸ்ஹாக் (ரலியல்லாஹு அன்ஹு)\n​நூல் ஹாகிம் - 2-603, ஸீரத் இப்ன் ஹிஷாம் - 1-211\n♦நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அன்னவர்கள் யானை ஆண்டில் பிறந்தார்கள்.ஹழ்ரத் இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) (நூல் ஹாகிம் , இப்னி ஹிஷாம், இந்த ஹதீஸ் இமாம் புஹாரி, இமாம் முஸ்லிம் (ரலியல்லாஹு அன்ஹுமா) ஆகியோரின் நிபந்தனையின் படி ஸஹீஹான ஹதீஸாகும்.\n♦ நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் யானை ஆண்டு ரபிஉல் அவ்வல் மாதம் 12, திங்கட்கிழமை அதிகாலை நேரம், மக்கா நகரில் ஷிஃபு பனீ ஹாஷிம் என்ற பகுதியில் உள்ள தாரு அபீதாலிப் என்ற (அதாவது தற்போது முஹம்மது இப்னு யூஸுப் அவர்களுக்குரிய வீடு என்று கூறப்படுகின்ற) இடத்தில் பிறந்தார்கள்.\n​​நூல்கள்: முஹம்மதுர் ரசூலுல்லாஹ் பக்கம் 12, இப்திகாவுல் உஸூல் பக்கம் 16, அல்புன்யானுள் மர்ஸுஸ் 29, 40, 76\n♦ நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களிடம் திங்கட்கிழமை நாள் நோன்பு நோற்பதன் காரணம் பற்றி வினவப்பட்டபோது அவர்கள் பின்வருமாறு கூறினார்கள். அன்றைய தினத்தில்தான் நான் பிறந���தேன். மேலும் அன்றுதான் என் மீது வஹீ இறக்கப்பட்டது.\n​​நூல்கள்: முஸ்லிம் 1162 - 198, முஸ்னத் அஹ்மத் 5- 299, மிஷ்காத் 2045\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=26479", "date_download": "2019-11-17T18:45:18Z", "digest": "sha1:6CCDT2KLX4M7PJDXC5WHPCSJ36S4R4IK", "length": 6357, "nlines": 95, "source_domain": "www.noolulagam.com", "title": "Eezham makkalin kanavu - ஈழம் மக்களின் கனவு » Buy tamil book Eezham makkalin kanavu online", "raw_content": "\nவகை : அரசியல் (Aarasiyal)\nபதிப்பகம் : தோழமை வெளியீடு (Thozhamai Veliyeedu)\nஈழத் தமிழர் புகலிட வாழ்வும் படைப்பும் ஈழம் முடிவில்லாப் பயணத்தில் முடியாத வரலாறு\nஇந்த நூல் ஈழம் மக்களின் கனவு, Deebachelvan அவர்களால் எழுதி தோழமை வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற அரசியல் வகை புத்தகங்கள் :\nஆட்சியைக் கவிழ்த்த ஆன்மீக குருமார்கள் - Aatchiyai Kavizhtha Aanmeega..\nஆண்டாள் அருளிய திருப்பாவை - Andal Aruliya Thirupavai\nசெல்வந்தராக்கும் சுலப விஞ்ஞானம் - Selvanthar Akkum Sulaba Vignanam\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகாரியக் காமராசர் காரணப் பெரியார் - Kaariya Kamarajar Kaarana Periyar\nநீங்கள் நான் மற்றும் மரணம் - Neengal naan matrum maranam\nவிடுதலைப் புலிகளும் சமாதான முயற்சிகளும் - Viduthalai Puligalum Samathana Muyarchigalum\nஓவியம் - கூறுகளும் கொள்கைகளும் - Oviyam - koorugalum kolkaigalum\nஎங்கள் கடல் செந்நீராகிறது - Eangal Kadal Senneeragiradhu\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%9F%E0%AE%BF20+%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-17T17:16:02Z", "digest": "sha1:URJCSHWFV3VMEVY7TE36UX573BETED2P", "length": 7966, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | டி20 உலகக் கோப்பை", "raw_content": "\nசமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்\nகுன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு\nடிச. 1ல் தொடங்குகிறது உலகக் கோப்பை கபடி தொடர்\nமீண்டும் ஹாட்ரிக் விக்கெட் - அசத்திய தீபக் சாஹர்\n“நிராகரித்தார் சேப்பல், தட்டிக் கொடுத்து வளர்த்தார் தோனி” - தீபக் சாஹரின் வெற்றிப்பாதை\nதீபக் சாஹர் அசத்தல்: டி20 தொடரை கைப்பற்றிய இந்தியா\nஸ்ரேயாஸ், ராகுல் அதிரடி- இந்திய அணி 174 ரன்கள் குவிப்பு\nவிமானப் படை வீரர்களுடன் சந்திப்பு நடத்திய கிரிக்கெட் வீரர்கள்..\n“ரிஷாப் பன்ட்டை விமர்சிப்பதை முதலில் நிறுத்துங்கள்”- ஆதரவாக பேசிய ரோகித்..\n2வது டி20 போட்டி - இந்தியாவுக்கு 154 ரன்கள் இலக்கு\nடாஸ் வென்றது இந்தியா - முதலில் பந்துவீச முடிவு\n\"எங்கள் அணுகுமுறையில் மாற்றமிருக்கும்\"- ரோஹித் சர்மா\n”ஃபார்முக்கு தவான் திரும்பவில்லையென்றால் கேள்வி எழுப்ப வேண்டும்” -சுனில் கவாஸ்கர்\nமுதல் டி20 : இந்தியாவை வென்றது பங்களாதேஷ்\nடாஸ் வென்றது பங்களாதேஷ் - இந்தியா முதல் பேட்டிங்\nவங்கதேசம் ஒன்றும் சாதாரண அணியல்ல - ரோஹித் சர்மா\nடிச. 1ல் தொடங்குகிறது உலகக் கோப்பை கபடி தொடர்\nமீண்டும் ஹாட்ரிக் விக்கெட் - அசத்திய தீபக் சாஹர்\n“நிராகரித்தார் சேப்பல், தட்டிக் கொடுத்து வளர்த்தார் தோனி” - தீபக் சாஹரின் வெற்றிப்பாதை\nதீபக் சாஹர் அசத்தல்: டி20 தொடரை கைப்பற்றிய இந்தியா\nஸ்ரேயாஸ், ராகுல் அதிரடி- இந்திய அணி 174 ரன்கள் குவிப்பு\nவிமானப் படை வீரர்களுடன் சந்திப்பு நடத்திய கிரிக்கெட் வீரர்கள்..\n“ரிஷாப் பன்ட்டை விமர்சிப்பதை முதலில் நிறுத்துங்கள்”- ஆதரவாக பேசிய ரோகித்..\n2வது டி20 போட்டி - இந்தியாவுக்கு 154 ரன்கள் இலக்கு\nடாஸ் வென்றது இந்தியா - முதலில் பந்துவீச முடிவு\n\"எங்கள் அணுகுமுறையில் மாற்றமிருக்கும்\"- ரோஹித் சர்மா\n”ஃபார்முக்கு தவான் திரும்பவில்லையென்றால் கேள்வி எழுப்ப வேண்டும்” -சுனில் கவாஸ்கர்\nமுதல் டி20 : இந்தியாவை வென்றது பங்களாதேஷ்\nடாஸ் வென்றது பங்களாதேஷ் - இந்தியா முதல் பேட்டிங்\nவங்கதேசம் ஒன்றும் சாதாரண அணியல்ல - ரோஹித் சர்மா\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siththarkal.com/2014/03/blog-post_17.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive2&action=toggle&dir=open&toggle=MONTHLY-1385836200000&toggleopen=MONTHLY-1393612200000", "date_download": "2019-11-17T18:46:21Z", "digest": "sha1:HJT5YP3IX2CJGJRUZSZAJQCZMT6T4IYH", "length": 23789, "nlines": 388, "source_domain": "www.siththarkal.com", "title": "உறக்கமும் தேரையரும்...குறுந்தொடர் நிறைவுப் பகுதி | சித்தர்கள் இராச்சியம்", "raw_content": "\nஉறக்கமும் தேரையரும்...குறுந்தொடர் நிறைவுப் பகுதி\nAuthor: தோழி / Labels: உறக்கம், தேரையர்\nநாம் உறங்க பயன்படுத்தும் படுக்கைகளினால் விளையும் பலன்களைப் பற்றி தேரையர் விரிவாக கூறியிருக்கிறார். அந்த வகையில் இந்த நிறைவுப் பகுதியில் குறிப்பிட்ட சில படுக்கைகளை பயன்படுத்துவதால் விளையும் நன்மை தீமைகளைப் பற்றி பார்ப்போம்.\nஇலவம்பஞ்சு மற்றும் பருத்திப்பஞ்சினால் ஆன படுக்கையினால் ஏற்படும் பலன்..\nஇலவம்பஞ் சுப்படுக்கைக் கேகுமுட் சூடும்\nவிந்திவைக ளைப்பெருக்கு மேல்விரக முண்டாக்குங்\nஇலவம் பஞ்சினால் ஆன படுக்கையில் உறங்கினால் உட்சூடு நீங்குமாம். மேலும் பருத்தி பஞ்சினால் ஆன படுக்கையில் தொடர்ந்து உறங்கி வந்தால் இரத்தம், விந்து, காமம், இவைகள் பெருகுவதுடன் சுரமும் நீங்கும் என்கிறார்.\nரத்தனக் கம்பள படுக்கையினால் ஏற்படும் பலன்..\nபஞ்சவன் னஞ்சேர் நற்கம் பளத்தருஞ் சலவை தோட\nவிந்திடும் பித்தந்தாது விருத்தியுண்டாகுஞ் சீதம்\nஅஞ்சிடுங் கோபவையம் அலைந்திடும் பாண்டுவோடு\nநஞ்சுகளெல்லாந் தீரும் நலம்பெரு முஷ்ணாமே.\nவெள்ளை, சிவப்பு, மஞ்சள், பச்சை, கறுப்பு ஆகிய நிறங்களில் ஏதேனும் இரு நிறங்களைக் கொண்ட ரோமங்களால் நெய்த ரத்தின கம்பளத்திற்கு சீதள தோஷம், பாண்டுவீக்கம், அனைத்து வகை விஷங்கள் ஆகியவை நீங்குமாம். அத்துடன் பித்தமும் தாது விருத்தியும் உண்டாகுமாம். ஆனால் இத்தகைய படுக்கை அதிக உஷ்ணத்தைக் கொடுக்கும் தன்மையுள்ளது என்கிறார்.\nதாழம்பாயில் உறங்குவதால் ஏற்படும் பலன்..\nதாழம்பாய் வாந்தி தலைசுற்றல் பாண்டுபித்தம்\nணீரிழிவும் போக்குமிக நேசித்த வர்குலத்திற்\nதாழம்பாயில் உறங்குபவர்களுக்கு வாந்தி, தலைசுழற்றல், பாண்டுரோகம், பித்த தோஷம், நீராமைக் கட்டி, வெகுமூத்திரம், நீரழிவு ஆகியவை நீங்கும் என்கிறார்.\nகோரைப்பாயில் உறங்குவதால் ஏற்படும் பலன்..\nகோரையினபாய் தற்குணமாய் கொள்ளுமனல் மந்தமறுங்\nநன்னித் திரைகூடும் நாடா துருட்சையிவை\nகோரைப்பாயியில் உறங்குபவர்களுக்கு அக்கினி மந்தமும், சுரவேகமும் நீங்குவதுடன் உடல் குளிர்ச்சியும் சுகமான உறக்கமும் கிட்டும் என்கிறார்.\nசாதிப்பாயில் உறங்குவதால் ஏற்படும் பலன்..\nசாதி���்பாய் சீதளமாஞ் சாருமிக னான்முற்றும்\nசாதிப்பாயில் உறங்குவதால் மூலரோகம், சீதமலபேதி, சீதசுரம், சிரோபாரம் இவைகள் உண்டாகுமாம். இதனால் சாதிப்பாயில் உறங்குவதை தவிர்க்க வேண்டும் என்கிறார்.\nபேரிச்சோலைப்பாயில் உறங்குவதால் ஏற்படும் பலன்..\nபேரீச்சுப் பாயினிதம் பேரா துறங்குவர்க்குப்\nவீக்கமறுந் தீபனமா மெய்யைவெளுப் போடிண்ண\nபேரீச்சோலைப்பாயில் உறங்குவதால் வாதகுன்மமும், சோபையும், வீக்கங்களும் நீங்குவதுடன் பசி, பாண்டு, உஷ்ணாதிக்கம் ஆகியவை உண்டாகுமாம்.\nசிற்றீச்சோலைப்பாயில் உறங்குவதால் ஏற்படும் பலன்..\nசிற்றீச்சுப் பாயிற் றினமும் படுப்பவருக்\nவாயுவறும் பித்தமறும் வற்றுங் கபந்தீருந்\nசிற்றீச்சம்பாயில் உறங்குவதால் உஷ்ணமும் உடல் வலுவும் உண்டாகுமாம் அத்துடன் ஆவிருவாதம், அதிகபித்தம், கபம் ஆகியவை நீங்கும் என்கிறார்.\nமூங்கிற்பாயில் உறங்குவதால் ஏற்படும் பலன்..\nநீர்க்கடுப்பு மெத்தவுறி நீடுபித்த மும்பெருகு\nகோங்கி னருப்பிணைய கொங்கை மலர்த்திருவே\nமூங்கிற்பாயில் உறங்குவதால் மூத்திரக்கிரிச்சரம், பித்தகோபம், அதிக உஷ்ணம் ஆகியவைகள் விருத்தியடையுமாம். இதனால் மூங்கிற்பாயில் உறங்குவதை தவிர்க்க வேண்டும் என்கிறார்.\nதீபாக் கினிதழையுந் தின்றமருந் தாலெழுந்த\nநட்புவரும் விந்தூறும் நாளுமுட லஞ்செழிக்கும்\nமுல்லை மல்லிகை முதலிய மலர்களினால் ஆன படுக்கையில் உறங்குபவர்களுக்கு பசி, போகத்தில் ஈடுபாடு, சுக்கில விருத்தி, உடல் செழிப்பு ஆகியவை உண்டாகுமாம் அத்துடன் மருந்து உட்கொள்வதனால் ஏற்படும் உடல் உஷ்ணமும் நீங்கும் என்கிறார்.\nகுறட்டையை விட்டொழிக்க‌ தேரையர் ஏதேனும் சொல்லி உள்ளாரா\nயோக தன்டம் எந்த மரத்தினால் செய்ய வேண்டும்,நிள அளவு எப்படி இருக்க வேண்டும்.அதை எப்படி பயன் படுத்துவது என்ற விலக்கம் தந்தால் உதியாக இருக்கும்.\nஅகத்தியர தியானம் மற்றும் கருவூரார் (உடல் ஆரோக்கியம் நிலைக்க மந்திரம் உதவும் \"ஓம் சங்கு உருள நசி சக்கரம் உருள மசி சிக்கு பிணி பீடை நசி சுவாகா\") செய்து வருகிறேன்.சந்தி வேலை தியானம் நாசி வரை கை உயர்த்தி உறுத்திராட்ச மாலை பிடிக்க கை வலிக்கிரது.சொர்ண வயிரவரின் மந்திரம் எந்த திசை பார்த்து சொல்ல.யோக தன்டம் எந்த மரத்தினால் செய்ய வேண்டும்,நிள அளவு எப்படி இருக்க வேண்டும்.அதை எப்படி பயன் படுத்துவது என்ற விலக்கம் தந்தால் உதியாக இருக்கும்.\nசித்தர்கள் நித்திய பஞ்ச சுத்தி முறைகள் - குடல் சுத்தி ,தந்த சுத்தி,பற்றி சொன்னா நன்றாக இருக்கும்.\nஇறைஅருள் துணை நிற்கும்.எல்லாம்வல்லதிருமுருக பெருமான் அருள் புரிய பிரார்த்திகிறேன்.\nஎல்லாம் வல்ல மொண்ட்ரியல் திருமுருகபெருமான் துணை புரிவர்.\nஉறக்கமும் தேரையரும்...குறுந்தொடர் நிறைவுப் பகுதி\nஉறக்கமும் தேரையரும்... குறுந்தொடர் தொடர்ச்சி\nஅழகு அணிச் சித்தர் (4)\nகூடு விட்டு கூடு பாய்தல் (3)\nசாயா புருஷ தரிசனம் (2)\nதிருமூலர் வைத்திய சாரம் 600 (3)\nபதார்த்த குண சிந்தாமணி (1)\nகாப்புரிமை © சித்தர்கள் இராச்சியம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/23649", "date_download": "2019-11-17T17:26:47Z", "digest": "sha1:WDUT5G3DHQPJ6OACRJDPHBDXYKUPRXO6", "length": 9088, "nlines": 108, "source_domain": "www.tamizhvalai.com", "title": "பெற்ற தாய் மீது சாணியை வீசுவது போல .. – பெ.மணியரசன் சீற்றம் – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideபெற்ற தாய் மீது சாணியை வீசுவது போல .. – பெ.மணியரசன் சீற்றம்\n/அவமதிப்புதஞ்சை பிள்ளையார்ப்பட்டிதமிழ்த் தேசியப் பேரியக்கம்.திருவள்ளுவர் சிலைபெ.மணியரசன்\nபெற்ற தாய் மீது சாணியை வீசுவது போல .. – பெ.மணியரசன் சீற்றம்\nதிருவள்ளுவர் சிலை அவமதிப்பு :உலகெங்கும் தமிழர்கள் பதற்றம்\nகுற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்க\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nதமிழர்களுக்கு மட்டுமின்றி, உலக மக்களுக்கு உரிய வாழ்வியல், அரசியல், அறம் ஆகிய கோட்பாடுகளை வழங்கியவர் திருவள்ளுவப் பெருந்தகை.\nஅவர் அனைத்து மக்களுக்கும் பொதுவானவர் என்பதால்தான் உலகத்திலேயே மிக அதிகமான மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்ட சமயச் சார்பற்ற நீதி நூலாக அவர் தந்த திருக்குறள் விளங்குகிறது.\nதஞ்சை பிள்ளையார்பட்டியில் தமிழினப் பேராசான் திருவள்ளுவர் சிலையை இழிவுபடுத்திய கயவர்களை தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.\nமாறுபட்ட கருத்துடைய குழுக்களிடையே – மக்கள் பிரிவுகளிடையே ஏற்படும் கருத்து மோதல்களுக்கு அப்பாற்பட்டவர் திருவள்ளுவர்.\nஅவர் தமிழினத்தின் உலக அடையாளமாக விளங்குகிறார். அவருடைய சிலையை இழிவுபடுத்துவதாக நினைத்து, இத்தீச்செயலில் ஈடுபட்டவர்கள் தங்களைத்தான் இழிவுபடுத்திக் கொண்டுள்ளார்���ள். ஒருவன் தன்னைப் பெற்ற தாய் மீது சாணியை வீசி இழிவுபடுத்தியது போன்றதுதான், இந்தத் தீச்செயல்\nதமிழினப் பேராசான் திருவள்ளுவப் பெருந்தகையின் சிலையை இழிவுபடுத்திய கயவர்களையும், அவர்களுக்குப் பின்புலமாக உள்ளவர்களையும் உடனடியாகக் கண்டறிந்து கைது செய்திட காவல்துறையை முழு ஆற்றலுடன் தமிழ்நாடு அரசு செயல்பட வைக்க வேண்டும்.\nஇதில் காலத்தாழ்வு ஏற்படக் கூடாது. காலத்தாழ்வு ஏற்பட்டால், தமிழ்நாடு முழுவதும் பதட்டநிலை கூடுதலாகும் வாய்ப்பிருக்கிறது. தமிழ்நாடு அரசு விரைந்து செயல்படுமாறு தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.\nTags:அவமதிப்புதஞ்சை பிள்ளையார்ப்பட்டிதமிழ்த் தேசியப் பேரியக்கம்.திருவள்ளுவர் சிலைபெ.மணியரசன்\nதிருவள்ளுவர் சிலைக்கு அவமதிப்பு – பெரும் பதற்றம்\n16 அணிகள் பங்குபெறும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் – முழு அட்டவணை\nபுதுக்கோட்டை கால்ஸ் மது ஆலையை மூட பெ.மணியரசன் மனு\nகாவிரி நதியைத் தனியாரிடம் கொடுக்க புதிய சட்டமா – மோடிக்கு பெ.மணியரசன் கண்டனம்\nதமிழ் தெரியாவிட்டாலும் தமிழக அரசுப் பணி – அரசின் அறிவிப்புக்கு எதிராக பெ.மணியரசன் போர்க்கோலம்\nகதிராமங்கலத்துக்காகத் தொடர்ந்து போராடுவேன் – சிறை வாயிலில் குபேரன் உறுதி\n – பல்லடம் காவல்துறைக்கு ஏர்முனை கண்டனம்\nசிங்கள அதிபரானார் கோத்தபய ராஜபக்ச – வாக்குகள் விவரம்\nசொந்த மாவட்டத்தைக் கவனிக்காதது ஏன் – எடப்பாடிக்கு சீமான் கேள்வி\nவனச்சட்ட வரைவை திரும்பப் பெற்றது பாஜக – காரணம் என்ன தெரியுமா\nதிருச்சி நாம் தமிழர் கட்சியினர் கைது – சீமான் அறிக்கை\nசிங்கள அதிபர் தேர்தல் இன்று\nசபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம் – கேரள அரசு அதிரடி முடிவு\nதமிழகத்தை நம்பி வந்தவருக்கு பாதுகாப்பில்லையே – சீமான் வேதனை\nரஜினிக்கு ஆதரவு மு.க.அழகிரிக்கு எதிர்ப்பு – கமல் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2011-magazine/14-mar-01-15.html", "date_download": "2019-11-17T17:48:59Z", "digest": "sha1:DCRCZPB4NBDZ3XQJL3RV3THRORWUTZTU", "length": 2731, "nlines": 56, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - 2011 இதழ்கள்", "raw_content": "\nஆஸ்திரேலியாவில் வெள்ளமும் மக்களின் இன்னலும்\nராமனுக்குச் சீதை சகோதரியே - ரொமிலாதாபர்\nமத வழக்கங்களுக்கு எதிரான மகளிரின் போராட்டம்\nபெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய��் - SELF-RESPECT MARRIAGE BUREAU\nஇயக்க வரலாறான தன் வரலாறு(238) : “வி.பி.சிங்கை வரவேற்கவோ வேடிக்கை பார்க்கவோ வராதீர்\nசமூகநீதிக் காவலர் விஸ்வநாத் பிரதாப் சிங்\nதலையங்கம் : ‘நீட்’டைத் திரும்பப் பெற சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிடுக\nபெண்ணால் முடியும் : போராட்டங்களை வென்று முனைவரான இருளர் பெண்\nபெரியார் பேசுகிறார் : திருக்குறள் ஆரிய தர்மத்திற்கு எதிரானது\nமுகப்புக் கட்டுரை : திருவள்ளுவரை விழுங்கத் துடிக்கும் காவிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/532935", "date_download": "2019-11-17T18:29:10Z", "digest": "sha1:KCNZXRQBOT3ZTGKWZ3CU2ZZJ2YQTU4CG", "length": 13223, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "Letter to the Lord is the official | ஆண்டவனுக்கே மனு அனுப்புங்க தெறிக்க விடும் அதிகாரி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஆண்டவனுக்கே மனு அனுப்புங்க தெறிக்க விடும் அதிகாரி\nநெல்லை மாநகரத்தில் சட்டம் ஒழுங்கு காவல் நிலையம் உள்பட மொத்தம் 16 காவல் நிலையங்கள் உள்ளன. இதில் புகழின் உச்சியிலுள்ள போலீஸ் அதிகாரி ஒருவர் கட்டுப்பாட்டிலுள்ள காவல் நிலையத்தில் வரும் சிறியது முதல் பெரியளவிலான வில்லங்க புகார் மனுக்களுடன் வரும் புகார்தாரர், எதிர்மனுதாரர்களிடம் ஒரு கட்டணத்தை நிர்ணயித்து தனக்கு கீழே உள்ள போலீசாரை நம்பாமல் தானே நேரிடையாக வசூலில் இறங்கி விடுகிறாராம். போலீஸ் நிலையத்திற்கான கார்பன் பேப்பர், பேனா வாங்குவது மற்றும் விசாரணை கைதிகளுக்கு சாப்பாடு ஆகியவற்றை போலீசாரின் பாக்கெட்டிலிருந்து செலவிட சொல்கிறாராம். இதனால் பொறுத்து பொறுத்து பார்த்த காவலர்கள் சென்னை தலைமையிட லஞ்ச ஒழிப்பு உயரதிகாரியிடம் போட்டு கொடுத்தோடு மட்டுமல்லாமல் மொட்டை மனுவும் அனுப்பி விட்டனர். இதனையறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரி தனக்கு கீழ் உள்ள காவலர்களிடம் ஆண்டவனுக்கே புகார் மனு அனுப்பினாலும் கூட நான் கவலைப்பட போவது இல்லை, என்னை யாரும் அசைக்க கூட முடியாது என காவலர்களை தெறிக்க விடுவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.\nபண மழையில் நனையும் காவல் நிலையம்\nமலைக்கோட்டை மாநகரில் கஞ்சா விற்பனை கொடி கட்டி பறக்கிறது. திருச்சி- திண்டுக்கல் சாலையில் மாநகர் எல்லை முடிவில் உள்ள காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 24 மணி நேரமும் மது விற்பனை கொடி கட்டி பறக்கிறது. இந்த பகுதியில் எந்த நேரமும் டாஸ்மாக் சரக்குகள் கூடுதல் விலைக்கு கிடைக்கிறதாம். இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய இன்ஸ்பெக்டர் மற்றும் எஸ்ஐக்கு மாமூல் கொட்டுவதால் அவர்கள் கண்டும் காணாமல் உள்ளனர். அதுபோல் கஞ்சா விற்பனையும் படுஜோராக நடக்கிறதாம். ஏற்கனவே மாநகரில் பணியில் இருந்த ‘’சு’’ பெயர் கொண்ட இன்ஸ்பெக்டர் தனக்கு வேண்டியவர்களை பிடித்து புறநகருக்கு மாற்றலாகி சென்றார். அதிலும் மாநகர எல்லை முடிவில் உள்ள இந்த காவல் நிலையம் தான் வேண்டும் என கேட்டு பெற்று சென்றுள்ளார். அங்கு சென்றவருக்கு கல்லாவில் பணம் கொட்டோ கொட்டுவென கொட்டுகிறதாம். இதற்கு ஜோடி கட்டாக எஸ்ஐயும் விசுவாசம் காட்ட இருவரின் காட்டிலும் பணமழை கொட்டுகிறது. இதற்கு யார் தான் கடிவாளம் போடுவது என தெரியாமல் பொதுமக்கள் விழிக்கின்றனர்.\n எங்க பொழப்புல கை வைக்குறீங்களே\nதிருப்பூர் குமரன் ரோட்டின் வாகன போக்குவரத்தை வைத்தே, திருப்பூரின் பரபரப்பை கணித்துவிடலாம். இந்த ரோடு, திருப்பூர் வடக்கு காவல்நிலைய எல்லைக்கு உட்பட்டது. இங்கு நடைபாதை கடைகள், தள்ளுவண்டி கடைகள் என ஏராளம் உள்ளன. இவை, வாகன போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தாலும், உள்ளூர் போலீசார் கண்டுகொள்வதில்லை. காரணம், சட்டம்-ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து பிரிவு என அனைத்து பிரிவு போலீசாரும், மாமூலுக்கு அடிமை. ‘’வாகனம் நிறுத்த முடியாத அளவுக்கு இப்படி போக்குவரத்துக்கு இடையூறாக கடை வைத்துள்ளீர்களே...’’ என வாகன ஓட்டிகள் யாராவது கேள்வி எழுப்பினால், இங்குள்ள கடைக்காரர்கள் டென்சன் ஆகிறார்களோ, இல்லையோ, திருப்பூர் வடக்கு காவல்நிலைய போலீசார் டென்சன் ஆகிவிடுகின்றனர். குறிப்பாக, போக்குவரத்து பிரிவு போலீசார் கொதித்து எழுகின்றனர். ‘’ஏம்பா.. எங்க பொழப்புல கை வைக்கிறீங்களே...’’ என வாகன ஓட்டிகளிடம் சமாதானம் செய்து, அனுப்பி வைத்துவிடுகின்றனர். இப்பகுதியில் வடமாநில இளைஞர் ஒருவர் தள்ளுவண்டியில் ஐஸ் கிரீம் கடை வைத்துள்ளார். இங்கு, அடிக்கடி ஐஸ் கிரீம் சுவைப்பதும் நடக்குது.\nஇன்று குழந்தைகள் தினம்: குழந்தைகளுடன் பேச நேரம் ஒதுக்குங்கள்\n‘சர்க்கரை’ மீது அக்கறை வைங்க... இன்று (நவ.14) உலக நீரிழிவு நோய் தினம்\nஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக ஊரக வளர்ச்சித்துறையில் காலியான 3,000 பணியாளர் அவசர நியமனம்: 10 முதல் 15 லட்சம் வரை விலை நிர்ணயம்\nஇந்த பர்கருக்கு வயது 10\nஅதிக நேரம் வேலை செய்வது ஆபத்தா\nகணவரின் இறப்புக்கு காரணமான நோயை விரட்ட தன் 5 குழந்தைகளையும் டாக்டராக்கிய ஏழைத்தாய்\nமழை வந்தால் தங்குமிடம் இலவசம்\n× RELATED கேரள மாணவி தற்கொலையில் திடீர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/7460", "date_download": "2019-11-17T17:33:16Z", "digest": "sha1:5X4KV62TFE7KPDEYQCWRRBT65PEYFWKJ", "length": 15604, "nlines": 58, "source_domain": "m.dinakaran.com", "title": "மார்பகப் புற்றுநோயும் எலும்புகளின் பாதிப்பும் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமார்பகப் புற்றுநோயும் எலும்புகளின் பாதிப்பும்\nமார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் என்று அக்டோபரைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், மார்பகப் புற்றுநோய்க்கும் ஆஸ்டியோபோரோசிசுக்கும் உள்ள தொடர்பு பற்றி இந்த அத்தியாயத்தில் பார்க்கலாம்…\nமார்பகப் புற்றுநோய்க்கும் எலும்புகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதற்கும் தொடர்புண்டு. மார்பகப் புற்றுநோய்க்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பெண்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்புக்கான வாய்ப்புகளை அதிகப்படுத்த கூடியவை. மார்பக புற்றுநோய் பாதித்த பெண்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்பு ஏற்படும். அதன் தொடர்ச்சியாக எலும்புகள் வலுவிழக்கும், அவை மிருதுவாகி எளிதில் ஃபிராக்ஸர் ஆகும் தன்மைக்கு மாறுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்போர் கண்டிப்பாக அவர்களுடைய எலும்புகளின் ஆரோக்கியம் எந்த நிலையில் இருக்கிறது என்பதையும் மருத்துவரிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக, ஏற்கனவே குடும்ப பின்னணியில் ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்பு உள்ளவர்களும் கால்சியம் குறைபாடு உள்ளவர்களும் வைட்டமின்-டி குறைபாடு உள்ளவர்களும் அவசியம் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.\nஎலும்புகளின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும் போது இரண்டு விஷயங்களை கவனிக்க வேண்டும்.\n* அடர்த்தியின் தன்மை எப்படி இருக்கிறது, அது குற��ந்து வருகிறதா\n* ஃபிராக்சர் ஏற்படும்போது அது இயல்பாக நிகழ்ந்ததா அல்லது எலும்புகளின் அடர்த்தி குறைந்ததால் ஃபிராக்சர் அபாயம் அதிகரித்ததன் விளைவால் நிகழ்ந்ததா\nஆஸ்டியோபோரோசிஸ் அபாயம் அதிகரிப்பது ஏன்\nமார்பக புற்றுநோய்க்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் நேரடியாக ஈஸ்ட்ரோஜன் அளவுகளுடன் வினை புரியக் கூடியவை. ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. இந்த சிகிச்சைகள் மெனோபாஸ் காலத்துக்கு முந்தைய நிலையிலிருக்கும் பெண்களுக்கு சினைப்பை செயலிழப்பை ஏற்படுத்தலாம். அதன் தொடர்ச்சியாக ஈஸ்ட்ரோஜன் அளவு மேலும் குறையும். குறிப்பிட்ட வயதுக்கு முன்னதாகவே மெனோபாஸ் ஏற்படவும் காரணமாகும்.\nஇந்த சிகிச்சையின் மூலம் மெனோபாஸுக்கு முந்தைய நிலையில் இருக்கும் பெண்களுக்கு சினைப்பை செயலிழப்பு ஏற்படுவதுடன் ஈஸ்ட்ரோஜன் அளவு வெகுவாக குறைந்து எலும்புகள் வலுவிழக்கத் தொடங்கும். போகப் போக அதன் தீவிரம் அதிகமாக இருக்கும். கீமோதெரபி அளிக்கப்பட்ட முதல் 12 மாதங்களில் முதுகெலும்பில் ஏற்படும் இந்த பாதிப்பு 3 முதல் 4 சதவிகிதமாக இருக்கும். கீமோதெரபிக்கு பிறகு சினைப்பை செயலிழப்பு ஏற்படாத நிலையில் எலும்புகளின் அடர்த்தியில் பெரிய மாற்றம் இருக்காது. ஏற்கனவே மெனோபாஸ் வந்த பெண்களுக்கு கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்படும் போது அவர்களுடைய எலும்புகளின் அடர்த்தி வெகுவாக குறையும்.\nமார்பக புற்றுநோய்க்கு அளிக்கப்படும் மருந்துகள் உடலில் ஈஸ்ட்ரோஜன் சுரப்பை தடுக்கக் கூடியவை. இதனால் இளவயதில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களுக்கு அவர்களின் எலும்புகளின் ஆரோக்கியத்தை தக்கவைக்க போதுமான அளவு ஈஸ்ட்ரோஜன் இல்லாமல் போகும்.\nமார்பகப் புற்றுநோய்க்காக பரிந்துரைக்கப்படும் குறிப்பிட்ட சில மருந்துகள் முதுகெலும்பு பாதிப்பில் தீவிரத்தைக் காட்டும். அதாவது அந்த பகுதியில்\nஎலும்புகளின் இழப்பு வருடத்துக்கு 1.4 சதவீதமாக இருக்கும். மெனோபாஸ் அடைந்துவிட்ட பெண்களுக்கு முதுகெலும்பு பகுதியில் ஏற்படும் இந்த எலும்பு இழப்பு வருடத்துக்கு 1.2 சதவீதமாக இருக்கும்.\nஇவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்படுவதற்கான அபாயமும் மற்றவர்களை விட சற்றே அதிகமாக இருக்கும். புற்றுநோயானது நிணநீர் சுரப்பிகள் வரை பரவிவிட்ட பெண்களுக்கு வெளிநாடுகளில் அரோமா டேஸ் இன்ஹிபிட்டர்ஸ் (Aromatase inhibitors) என்ற பிரத்தியேக மருந்தைக் கொடுக்கிறார்கள். இந்த வகை மருந்து ஈஸ்ட்ரோஜன் சுரப்பை முற்றிலும் நிறுத்தக் கூடியது. இந்த மருந்தை எடுத்துக் கொள்ளும் பெண்களுக்கு முதுகு மற்றும் இடுப்பு பகுதிகளில் எலும்பு இழப்பு தீவிரமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஃபிராக்சர் அபாயமும் இவர்\nகளுக்கு சற்றே அதிகம் என்கின்றன அந்த ஆய்வுகள்.\nஎனவே, உங்களுக்கோ உங்களை சார்ந்த யாருக்கோ மார்பக புற்றுநோய் உறுதி செய்யப்பட்டால் உடனடியாக எலும்புகளின் ஆரோக்கியத்தையும் தெரிந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துங்கள். புற்றுநோய் சிகிச்சைகள் எலும்புகளை பாதிக்காமல் இருக்க மருத்துவர் உங்களுக்கு பிரத்யேக சிகிச்சைகளை பரிந்துரைப்பார். புற்றுநோய் சிகிச்சைகளை மேற்கொள்ளும்போது முறையான உடற்பயிற்சி, சரிவிகித உணவு போன்றவற்றையும் பின்பற்ற வேண்டும். தலைவலி போய் காது வலி வந்தது என்ற பழமொழிக்கேற்ப புற்றுநோய்க்கான சிகிச்சைகளில் எலும்புகளின் ஆரோக்கியத்தை கோட்டை விட்டு விடாதீர்கள்.\n கவலை வேணாம்.. வினிகர் போதும்\nதவறி விழுவதை தவிர்க்க முடியாதா\nஅஜீரண கோளாறை சரிசெய்யும் மருத்துவம்\n× RELATED மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/03/17/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-11-17T18:04:54Z", "digest": "sha1:UNNXNBHUTMR5NH3ITJZ3E2EGFJICOBOC", "length": 32402, "nlines": 168, "source_domain": "senthilvayal.com", "title": "காணாமல் போன அம்மா பக்தி! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nகாணாமல் போன அம்மா பக்தி\nசட்டசபையிலிருந்து நேராக நம் அலுவலகம் வந்தார் கழுகார். கையில் ஃப்ரெஷ்ஷாக பட்ஜெட் இருந்தது. தமிழக பட்ஜெட் பற்றி ஏதோ சொல்லவருகிறார் என்பதைப் புரிந்துகொண்டு காத்திருந்தோம். பட்ஜெட்டைப் புரட்டியபடி, ‘‘அ.தி.மு.க-வில் அம்மா பக்தி கொஞ்சம் கொஞ்சமாகக் காணாமல் போவதைக் கவனித்தீரா’’ என்றார். ‘என்ன’ என்று விழிகளால் கேட்டோம்.\n‘‘அ.தி.மு.க-வுக்கு ஜெயலலிதா தலைமை தாங்கியதும், அங்கு அமலான முக்கிய ‘ஃபார்முலா’ அம்மா-சின்னம்மா பயம். அதை மூத்த நிர்வாகிகளும், அமைச்சர்களும், கட்சிக்காரர்களும் அம்மா பக்தி என்பதாக வெளிப்படுத்திச் சமாளித்துக்கொண்டிருந்தனர். ஜெயலலிதா இறந்தபிறகும்கூட, அந்தப் பயமும் பக்தியும் நீடித்தன. ஜெயலலிதாவின் பதவிக்குச் சசிகலா வந்தபோதும், அது தொடர்ந்தது. சசிகலா சிறைக்குப் போனபிறகு, எல்லாம் மலையேறிவிட்டன.’’\n‘‘சின்னம்மா பக்திதானே மறைந்தது… அம்மா பக்தி தொடர்ந்ததே\n‘‘இல்லை என்றுதான் உண்மை விசுவாசிகள் சொல்கிறார்கள். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக்களில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களைவிட, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் படங்களும் கட்-அவுட்களும் பிரமாண்டமாக இடம்பெறத் தொடங்கின. ஜெயலலிதா சமாதியில் மரியாதை செலுத்தும் வழக்கத்தைக்கூட அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக்கொண்டனர். இப்போது முற்றிலுமாக அந்தப் பழக்கத்தை விட்டுவிட்டனர் என்றே நினைக்கத் தோன்றுகிறது. இனிமேல், ஜெயலலிதா பிறந்தநாள் விழா, நினைவுநாள் அனுசரிப்புகளில் சம்பிரதாயமாக ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்துவார்கள்.’’\n‘‘இன்று பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய வந்த துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பி.எஸ்., ஜெயலலிதா சமாதி பக்கமே திரும்பவில்லை. கிரீன்வேஸ் சாலை வீட்டிலிருந்து கிளம்பி வந்த ஓ.பி.எஸ் கார், ஓமந்தூரார் அரசினர் விடுதிக்குள் சென்றது. அவர், அங்கிருக்கும் கற்பக விநாயகர் கோயிலில் வழிபாடு செய்துவிட்டுக் கோட்டைக்குப் போய்விட்டார். கடந்த ஆண்டு பட்ஜெட்டைத் தாக்கல் செய்தபோது, ஜெயக்குமார் நிதி அமைச்சராக இருந்தார். அவர் பட்ஜெட்டை ஜெயலலிதாவின் சமாதியில் வைத்து வணங்கிவிட்டுச் சென்றார். அரசியல் சூழல் அன்றைக்கு அப்படி இருந்தது. ஆனால், ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்து தர்மயுத்தம் தொடங்கிய பன்னீரே, ஜெயலலிதா சமாதி பக்கம் திரும்பவில்லை. இது உண்மை விசுவாசிகளை மனவருத்தம் அடைய வைத்துள்ளது.’’\n‘‘புதிய எஜமானர்கள் கிடைத்தபிறகு ஜெயலலிதா எதற்கு என்று நினைத்தார்களா அல்லது சென்டிமென்ட் தடுத்துவிட்டதா\n‘‘இரண்டும் இருக்கலாம். நல்ல நேரம் பார்த்துச் சட்டசபைக்குள் முதலில் சென்றது ஓ.பி.எஸ்-தான். அவருக்குப் பிறகுதான், முதலமைச்சர் வந்தார். மூன்றாவதாக, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வந்தார். அவரும் தி.மு.க எம்.எல்.ஏ-க்களும் கறுப்புச் சட்டையில் இருந்தனர். காவிரி மேலாண்மை வாரியம் பற்றிக் கோரிக்கை எழுப்பி அவர்கள் வெளிநடப்பு செய்துவிட்டனர். அவர்களைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியும் வெளிநடப்பு செய்தது. அதனால், எந்தவிதத் தங்கு தடையுமின்றி பட்ஜெட்டை வாசிக்க ஆரம்பித்தார் ஓ.பி.எஸ். அவர் குரலில் வழக்கமான சுரத்து இல்லை. மெதுவாக பட்ஜெட்டை வாசித்துக்கொண்டிருந்தார். அவ்வப்போது அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் பழக்கதோஷத்தில் மேஜையைத் தட்டிக்கொண்டிருந்தனர்.’’\n‘‘தினகரன் ஆரம்பித்திருக்கும் அரசியல் இயக்கத்தை ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் அணி எப்படிப் பார்க்கிறது\n‘‘நாள்தோறும் தினகரனுக்குக் கூடும் கூட்டங்கள், அவரது சுற்றுப்பயணம், அவர் தரும் பேட்டிகள், அதற்கு மீடியாக்கள் தரும் முக்கியத்துவம் ஆகியவை ஆளும்கட்சிக்கு எரிச்சல் ஏற்படுத்தி வருகின்றன. தினகரன் குறித்து மிக அதிகமாகச் செய்திகள் வெளியிடும் மீடியாக்களுக்குச் செல்லமாகவும் கடுமையாகவும் நெருக்கடி கொடுக்க ஆளும்தரப்பு தவறவில்லை. மேலூரில் தினகரனுக்குக் கூட்டம் கூடிவிடக் கூடாது என்பதற்காகச் சில அசைன்மென்ட்கள் அமைச்சர்களுக்குத் தரப்பட்டன. ‘அங்கே போக வேண்டாம், நிறைய கவனிப்புகள் இருக்கும்’ என்று தென்மாவட்ட கட்சிக்காரர்கள், டெல்டா மாவட்டக் கட்சிக்காரர்கள் ஆசை வார்த்தை காட்டப்பட்டுள்ளனர். அவற்றையும்மீறி அதிகக் கூட்டம் கூடியது. அது, ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் அணியை அச்சத்தில் ஆழ்த்திவிட்டது. ‘ஆட்சியும் கட்சியும் அவர்களிடம் இருக்கட்டும், தொண்டர்கள் நம்மிடம் இருக்கட்டும்’ என்று தங்க தமிழ்ச்செல்வன் சொன்ன தகவலும் இவர்களுக்கு வந்து சேர்ந்துள்ளது. இதை எப்படிச் சமாளிப்பது என்று மூத்த அமைச்சர்களுடன் பேசியுள்ளார் எடப்பாடி.’’\n‘‘தினகரன் தனிக்கட்சி தொடங்கியதைச் சசிகலா குடும்பத்தில் மற்றவர்கள் விரும்ப வில்லை. அதனால், அவர்களை நம்வசம் இழுக்கலாம் என ஓர் அமைச்சர் சொல்ல, அதற்கான முயற்சிகள் தொடங்கியுள்ளன. ‘தினகரன் அ.தி.மு.க-வைக் கைப்பற்றியிருந்தால், அதில் தங்களின் பிடி எப்போதும் இருந்திருக்கும். இப்போது தனிக்கட்சி ஆரம்பித்துவிட்டதால், அது முழுக்க முழுக்க தினகரனின் சொத்தாகிவிட்டது. இதிலும் தங்களுக்கு எந்த ஆதிக்கமும் இல்லை. ஆக, அ.தி.மு.க-விலும் பிடி நழுவிவிட்டது; அ.ம.மு.க-விலும் பி���ியே இல்லை’ என எரிச்சலில் இருக்கின்றன சசிகலா குடும்ப உறவுகள்.’’\n‘‘ரஜினி இமயமலையில் என்ன செய்கிறார்\n‘‘இது அவரின் வழக்கமான பயணம் தான். அரசியல் அறிவிப்புக்குப்பிறகு முதல் முறையாகச் செல்கிறார் என்பதுதான் விசேஷம். தமிழகத்தில் அவரைப்பற்றி மீடியாக்களில் வந்த செய்திகளை உடனுக்குடன் ஸ்கேன் செய்து அவருக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். அந்தவகையில், ‘முக்கியமான விஷயங்களில் ரஜினி கருத்து தெரிவிப்பதில்லை. நழுவிப்போய் விடுகிறார்’ என்று கமல் சொன்னதைக் கேட்டு டென்ஷன் ஆகிவிட்டாராம் ரஜினி. உடனே, மீடியாக்காரர்களைச் சந்தித்து, ‘நான் இன்னும் முழுநேர அரசியல்வாதியாக ஆகலை’ என்று கமலுக்குப் பதில் கொடுத்தார். அதைத் தொடர்ந்து ரிஷிகேஷ் செல்லும் முன்பு நிர்வாகிகளுக்கு போன் செய்திருக்கிறார். ‘உறுப்பினர் சேர்க்கை படலத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வையுங்கள். இதுவரை 23 மாவட்டங்களில் நிர்வாகி களை நியமித்தது சரி. நான் திரும்பி வருவதற்குள் அனைத்து மாவட்டங் களிலும் நிர்வாகிகளை நியமிக்கவேண்டும். புது நிர்வாகிகள்மூலம் உத்வேகத்துடன் உறுப்பினர்கள் சேர்க்கையைப் பிறகு நடத்தலாம்’ என்று உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.’’\n‘‘ரஜினி, ரிஷிகேஷுக்கு ஏன் போனார்\n‘‘அவரின் குருநாதர் அங்கு இருக்கிறாராம். தனது கட்சியின் பெயர் மற்றும் கொடி டிசைன்களை ரஜினி கையில் எடுத்துப் போயிருக்கிறாராம். இவற்றைக் காட்டி குருநாதரிடம் ஆசிபெற்ற பின், வெளியுலகுக்கு அறிவிக்கப் போகிறாராம். முதல் கட்டமாக, மாவட்டங்களில் நியமிக்கப் பட்ட நிர்வாகிகளின் அடையாள அட்டைகள் மற்றும் பதவிச் சான்றிதழ்களில் இவற்றை அச்சிட்டுத்தருவது ரஜினியின் திட்டம். அதற்காக, ரஜினியின் பதிலை எதிர்பார்த்துச் சென்னையில் உள்ள தலைமை நிர்வாகிகள் காத்திருக்கிறார்கள்’’ என்ற கழுகார் பறந்தார்.\nPosted in: அரசியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஆதார் கார்ட் வைத்திருப்பவர்கள் கவனத்துக்கு..\nவாட்ஸ்அப் வெப் சேவையில் டார்க் மோட் அம்சத்தை இயக்குவது எப்படி\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் லொகேஷனை எஸ்.எம்.எஸ். மூலம் பகிர்ந்து கொள்வது எப்படி\nசர்க்கரை நோய் உங்கள எட்டிப் பார்க்காம இருக்கணுமா… இதுல ஒன்னு தினம் சாப்பி��ுங்க\nஃப்ளிப்கார்ட், அமேசான்… இ-காமர்ஸ் நிறுவனங்களின் நஷ்டத்துக்கு என்ன காரணம்\nஅ.தி.மு.க-வுடன் ரகசிய கூட்டு… தி.மு.க தலைமைக்கு மா.செ-க்கள் வேட்டு\nபெண்ணுறுப்பு பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 5 தகவல்கள்\nஉலகளாவிய கடன் மதிப்பீடுகள் எவ்வாறு செயல்படுகின்றன\nஉங்கள் வீட்டு வாசல்படியில் இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்\nஇரவில் நிம்மதியாக தூங்க வேண்டுமா.இதை செய்யுங்கள் உடனே தூக்கம் வந்துவிடும்..\n12.11.2019 – தயவு செய்து இந்த நாளை தவறவிடாதீர்கள்..\nஅ.தி.மு.க-வுடன் ரகசிய கூட்டு… தி.மு.க தலைமைக்கு மா.செ-க்கள் வேட்டு\nஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிடக்கூடாத உணவுகள்\nஉங்க ஆண்ட்ராய்ட் மொபைல்ல இந்த ஆப். இருந்தா உடனே நீக்குங்க எச்சரிக்கை, பணம் களவாடப் படலாம்\nசின்னம்மா இஸ் பேக்” சசிகலா ரீ என்ட்ரியால் டறியலில் அதிமுக\nஎடைக்குறைப்பு ஏ டு இஸட்: குடல் – ஒட்டுமொத்த ஆரோக்கியத்தின் மையம்\nமழைக்காலத்தில் மின் விபத்தைத் தவிர்க்க…\nடெங்குவை ஒழிக்க தொலைநோக்குத் திட்டங்கள் தேவை\nஎது நல்லதோ, அதைச் செய்யுங்கள்” – எடப்பாடியின் `கவனத்துக்குரிய’ அப்ரோச்\nபண மதிப்பிழப்பின்போது 1,500 கோடிக்கு கைமாறிய 7 நிறுவனங்கள் – சசிகலாவுக்கு மீண்டும் ஒரு சிக்கல்\nஉதயநிதியின் நடவடிக்கையால் அதிருப்தியான கனிமொழி… நீடித்து வரும் உரசல்\nஎல்லாமே போச்சு… டி.டி.வி.யால் குமுறித்துடிக்கும் சசிகலா..\nதமிழக அமைச்சரவையை மாற்ற இபிஎஸ் முடிவு… அமைச்சர் கனவில் துள்ளி குதிக்கும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள்..\nபெண்களே… தவறான இந்தப் பழக்கம் பாலியல் உறுப்பின் ஆரோக்கியத்தை பாதிக்கும்..\nபொதுச் செயலாளர், பொருளாளர் பதவி யாருக்கு’-சீனியர்கள் கணக்கும் ஸ்டாலின் கொதிப்பும்\nசசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை… அமைச்சர் தங்கமணி திட்டவட்டம்\nசருமம் காக்கும் ‘ஆளி விதை’\nஉணவைப் பார்த்தே எடையைக் குறைக்கலாம்\nஇடி, மின்னல் தாக்குதலில் சிக்காமல் தப்பிப்பது எப்படி: சில விழிப்புணர்வு தகவல்கள்\nஎடப்பாடி பழனிசாமியைத் தெரியும்… அவருடைய மாஸ்டர் மைண்ட் டீமைத் தெரியுமா\nதினகரனுக்கு எதிராக மூவர் கூட்டணி – டெல்லி வரை கபடி ஆடும் எடப்பாடி பழனிசாமி\n இதோ புதிய சேவையுடன் வாட்ஸ் அப்\nதி.மு.க தோல்வி “எல்லா தப்பையும் நீங்கதான் செஞ்சீங்க\nஎப்போதும் போனே கதியென இருக்கீங்களா.. உங்கள���க்காக கூகுள் அறிமுகம் செய்துள்ள பேப்பர் போன்…\nSMS-க்கு குட்-பை சொல்லிருங்க மக்களே..’ – இந்தியா வந்தது RCS மெசேஜிங் சேவை\nடம்மியான பன்னீர். மாஸ் லீடர் ஆக மாறிய எடப்பாடி, முழுக்கட்டுப்பாட்டில் அதிமுக சசி ஃபேமிலி நினைச்சாதான் பீதி.\n சின்னம்மாவையும், 18 எம்.எல்.ஏக்களை மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்வதாக வாக்குக்கொடுத்த பழனிசாமி\nமுதல்வருக்கு வந்த மூன்று ரிப்போர்ட்டுகள்… சஸ்பென்ஸ் வைத்த எடப்பாடி பழனிசாமி\nஅமலாக்கத் துறை `அதிரடி’ திட்டம்: சிதம்பரம், கார்த்தி எம்.பி பதவிக்கு சிக்கல்\nஎடப்பாடி பழனிசாமி ஒரு ராஜந்தந்திரி… எப்படி\n« பிப் ஏப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://techyhunter.com/tag/jio-offer/", "date_download": "2019-11-17T17:07:03Z", "digest": "sha1:MIYQPFZ74SMPVGP6TP56G6AO4EGJD34N", "length": 7588, "nlines": 84, "source_domain": "techyhunter.com", "title": "Jio offer", "raw_content": "\nஜியோவின் தீபாவளி கொண்டாட்டம் ஒரு வருடத்திற்கு அன்லிமிடெட் இலவச வாய்ஸ் கால் அழைப்புகள்\nசெப்டம்பர் 2016 இல் ஜியோ நிறுவனம் இந்திய சந்தைக்குள் கால் எடுத்து வைத்தது, இந்திய சந்தைக்குள் அறிமுகம் ஆனா சிறு நாட்களிலேயே ஜியோ நிறுவனம் அனைத்து முன்னணி டெலிகாம் நிறுவனங்களுக்கும் போட்டி கொடுக்க துவங்கியது. அன்று முதல் இன்று வரை சிறப்பான சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது ரிலையன்ஸ் ஜியோ. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை தன்… Read More\nஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஜியோவின் புதிய சலுகை\nஜியோ நிறுவனம் தனது இரண்டாம் ஆண்டு விழாவை கோலாகலமாகக் கொண்டாடி வருகிறது. இந்த இரண்டாம் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தை தன் வாடிக்கையாளர்களுடன் கொண்டாடுவதற்கு ஜியோ நிறுவனம் பல சலுகைகளை அறிமுகம் செய்துள்ளது. அதன் அடிப்படையில் தனது வாடிக்கையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 2GB டேட்டாவை கூடுதலாக வழங்க உள்ளது ஜியோ நிறுவனம். மொத்தமாக 10GB கூடுதல்… Read More\nடைரி மில்க் சாக்லேடின் காலி கவருக்கு இலவச டேட்டா\nசெப்டம்பர் 2016 இல் ஜியோ நிறுவனம் இந்திய சந்தைக்குள் கால் எடுத்து வைத்தது, இந்திய சந்தைக்குள் அறிமுகம் ஆனா சிறு நாட்களிலேயே ஜியோ நிறுவனம் அனைத்து முன்னணி டெலிகாம் நிறுவனங்களுக்கும் போட்டி கொடுக்க துவங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டாம் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தை தன் வாடிக்கையாளர்களுடன் ��ொண்டாடுவதற்கு ஜியோ நிறுவனம் பல சலுகைகளை அறிமுகம்… Read More\nபுதிய வசதிகளுடன் ஜியோ போன் விலை 2,999 ரூபாய் மட்டுமே\nரிலையன்ஸ் நிறுவனத்தின் இந்த ஆண்டிற்கான பொது கூட்டம் மும்பையில் நடைப்பெற்றது. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஜியோ ஃபோனில் சில மாற்றங்கள் செய்து புதுப்பிக்கப்பட்ட பல வசதிகளுடன் ஜியோ போன் 2 என்ற பெயரில் ஜியோவின் அடுத்த படைப்பு அறிமுகப் படுத்தப்பட்டது. வாட்ஸ் அப், யூ ட்யூப் போன்ற செயலிகளை இந்த ஜியோ போன் 2 வில்… Read More\nபுகைபிடிப்பதை நிறுத்த உதவும் ஆப்\nவாட்சப்பில் நம்மை பிளாக் செய்திருந்தால் எப்படி தெரிந்து கொள்வது\nஉங்களை பாதுகாக்க வந்துவிட்டான் காவலன் SOS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/07/13225554/Condemning-the-BJP-Congressional-Demonstration.vpf", "date_download": "2019-11-17T18:42:36Z", "digest": "sha1:JWCOK5YCQRTJEZVVV3FERC442M5POUHK", "length": 11149, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Condemning the BJP Congressional Demonstration || பா.ஜ.க.வை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம் சஞ்சய் தத், குமரி ஆனந்தன் பங்கேற்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபா.ஜ.க.வை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம் சஞ்சய் தத், குமரி ஆனந்தன் பங்கேற்பு + \"||\" + Condemning the BJP Congressional Demonstration\nபா.ஜ.க.வை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம் சஞ்சய் தத், குமரி ஆனந்தன் பங்கேற்பு\nகர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கலைப்பதற்கு பா.ஜ.க. முயற்சி மேற்கொள்வதாக கூறி தமிழகம் முழுவதும் காங்கிரசார் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nசென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் குமரி ஆனந்தன் தலைமை தாங்கினார்.\nமாவட்ட தலைவர்கள் சிவராஜசேகரன், எம்.எஸ்.திரவியம், கே.வீரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தேசிய செயலாளர் சஞ்சய் தத் கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது:-\nகர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கலைப்பதற்கு பா.ஜ.க. முயற்சி செய்து வருகிறது. பா.ஜ.க. ஆட்சி இல்லாத மாநிலத்தில் மத்திய அரசின் துறைகளான வருமான வரி உள்ளிட்டவைகளை கொண்டு மிரட்டுகிறது. கர்நாடகாவில் மக்கள் தேர்ந்தெடுத்த அரசை மாற்ற முயற்சிப்பது ஜனநாயக துரோகமாகும். இதைப்போல் பல மாநிலங்கள���லும் பா.ஜ.க. செய்து வருகிறது. காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியின் பின்னால் தமிழக காங்கிரஸ் என்றும் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.\nஇந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் சிரஞ்சீவி, நிர்வாகிகள் நவீன், ரஞ்சன்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nஇதேபோல் காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பல்லாவரம் பஸ் நிலையத்தில் மாவட்ட தலைவர் ரூபி மனோகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அகில இந்திய செயலாளர் ஸ்ரீவள்ளிபிரசாத், மாநில துணைத்தலைவர் தாமோதரன், மாநில பொதுச்செயலாளர் ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. யசோதா, எஸ்.சி. எஸ்.டி. பிரிவு தலைவர் செல்வப்பெருந்தகை உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n1. சென்னை ஐஐடி மாணவியின் தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் - சென்னை போலீஸ் கமிஷனர்\n2. ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவர் படத்தை அச்சடிப்பது குறித்து பரிசீலனை - ராஜேந்திர பாலாஜி\n3. தமிழ்நாடு பாதுகாப்பானது என்று நம்பித்தானே என் மகளை அனுப்பினேன் - ஐ.ஐ.டி. மாணவி பாத்திமாவின் தாயார் உருக்கம்\n4. மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் : சிவசேனா விமர்சனம்\n5. ஐஐடி மாணவி பாத்திமா மரணம் : வெளிப்படையான, சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்\n1. திருக்கோவிலூர் பஸ் நிலையத்தில் பரபரப்பு, மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொல்ல முயற்சி - பரோட்டா மாஸ்டர் கைது\n2. போலியாக கையெழுத்திட்டு ஏ.டி.எம். கார்டு உருவாக்கி இறந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ்\n3. ராயபுரத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி சாவு\n4. சொத்து தகராறில் பயங்கரம்: சுத்தியலால் அடித்து ஆட்டோ டிரைவர் கொலை - தம்பி கைது\n5. விபத்து வழக்கில் திடீர் திருப்பம்: கார் மீது பெட்ரோல் குண்டு வீசி டிரைவரை கொலை செய்த கொடூரம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/07/13123322/Justice-Department-in-Tamil-Nadu-Journalism-Operating.vpf", "date_download": "2019-11-17T18:48:08Z", "digest": "sha1:PTDOFTOWBKJIGR6QEL7P3GPKVLFEDO5Y", "length": 13973, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Justice Department in Tamil Nadu Journalism Operating independently- Chief Minister Palanisamy || ���மிழ்நாட்டில் நீதித்துறை, பத்திரிகைத்துறை சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது- முதல்வர் பழனிசாமி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதமிழ்நாட்டில் நீதித்துறை, பத்திரிகைத்துறை சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது- முதல்வர் பழனிசாமி + \"||\" + Justice Department in Tamil Nadu Journalism Operating independently- Chief Minister Palanisamy\nதமிழ்நாட்டில் நீதித்துறை, பத்திரிகைத்துறை சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது- முதல்வர் பழனிசாமி\nதமிழ்நாட்டில் நீதித்துறை, பத்திரிகைத்துறை சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது என அம்பேத்கர் சட்டப்பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் முதல்வர் பழனிசாமி பேசினார்.\nசென்னை தரமணியில் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா தொடங்கியது. விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் பழனிசாமி, சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தகில் ரமாணி உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர்.\nவிழாவில் முனைவர் பட்டம் பெற்ற 3 பேருக்கும் ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்தார்.\nவிழாவில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது கூறியதாவது:-\nமனுநீதி சோழனை போல சிறப்பான தீர்ப்புகளை வழங்குபவர்கள் நீதிபதிகள். தமிழ்நாட்டில் நீதித்துறை, பத்திரிகைத்துறை சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது.\nநீதிக்கு தலைவணங்கும் மாநிலம் தமிழகம். நீதிமன்றம், பத்திரிகை உள்ளிட்டவை சுதந்திரமாக செயல்படுகிறது. நீதி, நேர்மையை சிறப்பாக கடைபிடிக்கும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. சட்ட பல்கலைக்கழகம் சிறப்பாக செயல்பட தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தில் சட்டக்கல்லூரிகளை மேம்படுத்த உரிய நிதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 3 புதிய சட்டக்கல்லூரிகள் தொடங்கப்படும் என கூறினார்.\n1. அரசியல் பற்றி கமல்ஹாசனுக்கு என்ன தெரியும்\nஅரசியல் பற்றி கமல்ஹாசனுக்கு என்ன தெரியும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி விடுத்து உள்ளார்.\n2. நாடாளுமன்ற தேர்தலைப்போல் உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் - கோவையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nநாடாளுமன்ற தேர்தலைப்போல் உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் என்று முதல்-அமைச்சர் எடப்பாட�� பழனிசாமி கூறினார். தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவை விமானநிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\n3. விக்கிரவாண்டியில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம்: தமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை - எடப்பாடி பழனிசாமி பேச்சு\nதமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை என்று விக்கிரவாண்டியில் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.\n4. கொங்கணாபுரத்தில் இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா - முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார்\nகொங்கணாபுரத்தில் இன்று நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார்.\n5. தூத்துக்குடி அருகே, ரூ.68 லட்சம் செலவில் கூட்டுறவு துணை பதிவாளர் அலுவலகம்\nதூத்துக்குடி அருகே ரூ.68 லட்சம் செலவில் கூட்டுறவு துணை பதிவாளர் அலுவலகத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.\n1. சென்னை ஐஐடி மாணவியின் தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் - சென்னை போலீஸ் கமிஷனர்\n2. ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவர் படத்தை அச்சடிப்பது குறித்து பரிசீலனை - ராஜேந்திர பாலாஜி\n3. தமிழ்நாடு பாதுகாப்பானது என்று நம்பித்தானே என் மகளை அனுப்பினேன் - ஐ.ஐ.டி. மாணவி பாத்திமாவின் தாயார் உருக்கம்\n4. மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் : சிவசேனா விமர்சனம்\n5. ஐஐடி மாணவி பாத்திமா மரணம் : வெளிப்படையான, சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்\n1. எடப்பாடி பழனிசாமியுடன், ஐ.ஐ.டி. மாணவி பாத்திமாவின் தந்தை சந்திப்பு; குற்றவாளிகளை கைது செய்ய கோரிக்கை\n2. தற்கொலை செய்துகொண்ட ஐ.ஐ.டி. மாணவியின் தந்தையிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை\n3. போலியாக கையெழுத்திட்டு ஏ.டி.எம். கார்டு உருவாக்கி இறந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ் வங்கி அதிகாரிகள் 2 பேர் கைவரிசை\n4. அரசு விழாவில் அ.தி.மு.க.- தி.மு.க.வினர் மோதல் அமைச்சர் முன்னிலையில் பரபரப்பு\n5. அ.தி.மு.க. கொடிக்கம்பம் சாய்ந்ததால் விபத்தில் சிக்கிய கோவை பெண்ணின் கால் அகற்றம் தொடர்ந்து தீவிர சிகிச்சை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள�� | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/sports/17488-virat-kohli-captain-tactics-ipl-dhoni-world-cup2019-sanju-samson-rajastan-royals.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-11-17T18:28:50Z", "digest": "sha1:SSSONHF4F7DG6MFWLPLGV5XVO557OYME", "length": 12514, "nlines": 259, "source_domain": "www.hindutamil.in", "title": "எபோலா நோய்க்கு ஸ்பெயினில் மேலும் ஒரு பாதிரியார் உயிரிழப்பு | எபோலா நோய்க்கு ஸ்பெயினில் மேலும் ஒரு பாதிரியார் உயிரிழப்பு", "raw_content": "ஞாயிறு, நவம்பர் 17 2019\nஎபோலா நோய்க்கு ஸ்பெயினில் மேலும் ஒரு பாதிரியார் உயிரிழப்பு\nஎபோலா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த ஸ்பெயின் பாதிரியார் உயிரிழந்தார்.\nமேற்கு ஆப்பிரிக்க நாடுகளை அச்சுறுத்தி வரும் எபோலா வைரஸ் தொற்று நோய்க்கு இதுவரை 2,500-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.\nபாதிப்பு அதிகமாக உள்ள லைபீரியா, சியேரா லியோன், கினியா, லைஜீரியா ஆகிய நாடுகளில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொண்டு நிறுவனங்களின் மருத்துவர்களும் செவிலியர்களும் உதவி வருகின்றனர்.\nஇந்நிலையில், எபோலா நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த 69 வயதான ஸ்பெயின் பாதிரியார் கார்ஸியா வியேஜோ வியாழக்கிழமை மேட்ரிடில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்தார்.\nமுன்னதாக, லைபீரியாவில் அரசு சாரா நிறுவனத்திற்காக பணியாற்றியபோது இந்த நோயால் பாதிக்கப்பட்ட பாதிரியார் மிகுவல் பராஜஸ் சிகிச்சை பலனின்று கடந்த மாதம் இறந்தது நினைவுகூரத்தக்கது,\nசினிமாவால்தான் நாட்டில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன: அமைச்சர் கருப்பணன்...\nமுரசொலி 'பஞ்சமி' நில விவகாரம்; ஆணையம் முன்...\nஅதிகாரிகள் மெத்தனத்தால்தான் சட்டவிரோத, விதிமீறல் கட்டுமானங்கள் உருவாகின்றன:...\nசென்னையில் வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பானது அல்ல: அரசு...\nசென்னை மேயர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட...\nபிறமொழிகளில் உள்ள ஊர் பெயர்கள் உட்பட 1,000...\nஇளம் மாணவியின் இழப்புக்கு வருந்துகிறோம்; விசாரணை முடியும்...\nஅயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை முஸ்லிம் சட்டவாரியம் ஏற்க வேண்டும்: பாஜக...\nபெண் செவிலியரை அறைந்த தீட்சிதர் தலைமறைவு: 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு\nமக்களுக்காக இதுவரை ஸ்டாலின் சிறை சென்றதில்லை: ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்\nநான் நல்லவள் கிடையாது; தவறுகள் செய்துள்ளேன்: ஸ்ரீரெட்டி\nஇலங்கையின் புதிய அதிபராகிறார் கோத்தபய ராஜபக்ச: ��ிரதமர் மோடி வாழ்த்து\n10 லட்சத்திற்கும் அதிகமான உய்குர் முஸ்லிம்கள் சீனாவில் முகாம்களில் அடைப்பு: சீன அரசு...\nஇலங்கை அதிபர் தேர்தல்: வெற்றியை நோக்கி கோத்தபய ராஜபக்ச; தோல்வியை ஒப்புக்கொண்டா சஜித்...\nஇலங்கை அதிபர் தேர்தல்: சஜித் பிரேமதாசா, கோத்தபய ராஜபக்ச மாறி மாறி முன்னிலை\nகலிபோர்னியாவில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய நிலநடுக்கம்\nசுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததால் இலங்கையில் கடும் பொருளாதார சரிவு\n2ஆம் உலகப்போரின்போது நாஜிக்கள் திருடிவந்த இத்தாலி ஓவியம்: திருப்பித்தர ஜெர்மன் ஒப்புதல்\nஃப்ளோரிடா துப்பாக்கிச் சூடு: போலீஸ் அதிகாரி பலி; 3 பேர் காயம்\n- திமுக தலைவர் கருணாநிதி கண்டனம்\nஅறக்கட்டளைக் கூட்டங்களுக்கு தயாராகும் எம்.ஏ.எம்.ராமசாமி: முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gtamils.com/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-17T18:07:13Z", "digest": "sha1:W2HY3I7IJCP6WTJ4T5VDAVUICPV2SRZ2", "length": 9621, "nlines": 150, "source_domain": "gtamils.com", "title": "தமிழ் உலகம் Archives - Gtamils", "raw_content": "\nவவுனியாவில் தபால் மூல வாக்களிப்பு சுமூகமாக இடம்பெற்றது.\n45 இலட்சம் பெறுமதியான பீடி இலைகளுடன் இருவர் கைது.\nவட, கிழக்கு தமிழர்கள் மீண்டும் வரலாற்று தவறை செய்து விட கூடாது.\nமகிந்த வெங்காய வியாபாரியாக மாறி விட்டார்.\nவவுனியாவில் 61 பேருக்கு டெங்கு தொற்று.\nமுதலையிடம் இருந்து தோழியை காப்பாற்றிய சிறுமி.\nகொலை வழக்கில் சிக்கிய சினிமா இயக்குனருக்கும், தோழிக்கும் ஆயுள் தண்டனை.\nதுக்க நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தவர்களுக்கு கேக்கால் ஏற்பட்ட விபரீதம்.\nபாக்தாதிக்கு எதிரான நடவடிக்கை தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டது பென்டகன்.\nபாகிஸ்தானில் ஓடும் ரயிலில் நடந்த அசம்பாவிதம்.\nசுஜீத்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nமொரீசியஸில் நடந்த போட்டியில் அழகி பட்டம் வென்ற கோவை பெண்.\nவிடுதலைப்புலிகள் மீதான தடை அர்த்தமற்றது.\nஇதயம், இரைப்பை வெளியே தொங்கியபடி பிறந்த ஆட்டுக்குட்டி.\nபிரபாகரன் இந்திய அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக்ளை கூறியதில்லை: சீமானின் கோபம் சரியானதே.\nமுதல் தர கிரிக்கெட் வீரர்களுக்கு ஒப்பந்த முறை.\nநீண்டநாள் காதலியை கரம் பிடித்தார் ரபெல் நடால்.\nஎனக்கும் கோபம் வரும், ஆனால் வெளியே தெரி��தில்லை.\nஜிம்னாஸ்டிக்கில் சாதனை படைத்த அமெரிக்க வீராங்கனை.\nரஜினியின் முதல் காதல் அனுபவம் பற்றி கூறிய நடிகர் தேவன்.\nஹன்சிகாவுக்கு கிடைத்த 12 கோடி பெறுமதியான பரிசு.\nபட அதிபருடன் மோதிய ராணா.\nஅகத்தின் அழுக்கைப் போக்கும் அகத்தி\nகால்நடைகளுக்கு வரும் நோய்களும் அவற்றுக்கான தீர்வுகளும்\nவிவசாயத்தில் முன்னணி வகிக்கும் நாடுகள் வியக்க வைக்கும் வருமானம்\nஇயற்கை உரத்தை வீட்டிலே தயாரிப்பது எப்படி\nசுஜீத்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nமொரீசியஸில் நடந்த போட்டியில் அழகி பட்டம் வென்ற கோவை பெண்.\nவிடுதலைப்புலிகள் மீதான தடை அர்த்தமற்றது.\nஇதயம், இரைப்பை வெளியே தொங்கியபடி பிறந்த ஆட்டுக்குட்டி.\nபிரபாகரன் இந்திய அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக்ளை கூறியதில்லை: சீமானின் கோபம் சரியானதே.\nசர்ச்சை கருத்தால் சீமான் மீது வழக்கு பதிவு.\nவன்னியர்கள் மீது தி.மு.க.விற்கு திடீர் பாசம் ஏன்\nமோடிக்கு ஆதரவு கொடுக்கும் கமல்ஹாசன்.\nமயங்கி விழுந்த நிர்மலாதேவியால், நீதிமன்றில் பரபரப்பு.\nசசிகலா சிறை விதிமுறைகளை மீறியது உண்மை என நிரூபணம்.\n120 விசைப்படகுகள் கரையோர நங்கூரமிட்டு தொடர் வேலை நிறுத்த போராட்டம்.\nதமிழ் மொழியை வைத்து அரசியல் செய்யும் கட்சி தி.மு.க.\nகீழடியில் கிடைக்கும் மனித எலும்புகளை டிஎன்ஏ சோதனை செய்ய முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்.\nநரேந்திர மோடிக்கு ஸ்டாலின் வாழ்த்து.\n123...59பக்கம்%தற்போதைய பக்கம்% இன் மொத்த பக்கங்கள்%\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/87/%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-17T18:44:08Z", "digest": "sha1:AMXRV2RUSDTGFSAMFLQUQDNYSN55HT7Z", "length": 13073, "nlines": 206, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam ஆம்பூர் மட்டன்", "raw_content": "\nசமையல் / சோறு வகை\nமட்டன் - 1 கிலோ\nபாசுமதி அரிசி - 1 கிலோ\nபெரிய வெங்காயம் - 6\nபச்சை மிளகாய் - 6\nஇஞ்சி, பூண்டு விழுது - 2 1/2 மேசைக்கரண்டி\nஅன்னாசி மொக்கு - 2\nமிளகாய் தூள் - 1 1/2 மேசைக்கரண்டி\nகரம் மசாலா - 1தேக்கரண்டி\nமஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி\nதயிர் - 1 கப்\nபுதினா - 1 கப்\nகொத்தமல்லி - 1 கப்\nஉப்பு - 3 மேசைக்கரண்டி\nநெய் - 5 தேக்கரண்டி\nகறிவேப்பிலை - 2 கொத்து\nஅரிசியில் தண்ணீர் ஊற்றி 30 நிமிடம் ஊற வைக்கவும். வெங்காயம், தக்காளி இரண்டையும் மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.\nபச்சை மிளகாயை நீளவாக்கில் கீறி வைத்துக் கொள்ளவும். புதினா கொத்தமல்லி தழைகளை கழுவி வைக்கவும். கறியினை சுத்தம் செய்து மஞ்சள் தூள் போட்டு கழுவி வைக்கவும். அதில் தயிர் பாதி, இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய் தூள் கிளறி வைக்கவும்.\nபாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி மொக்கு போட்டு பொரிய விடவும். உடனே நறுக்கின வெங்காயம் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.\nஅதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, கீறின பச்சை மிளகாய் போட்டு 3 நிமிடம் வதக்கவும். பிறகு நறுக்கின வெங்காயம், தக்காளி, கறியை போட்டு வதக்கவும். தக்காளி நன்கு வதக்க வேண்டும். புதினா கொத்தமல்லி போட்டு வதக்க வேண்டும்.\nஇதனுடன் கறி துண்டங்களைப் போட்டு மசாலா கறி துண்டங்களை சேரும்படி நன்கு பிரட்டி விடவும். அதில் ரம்பை இலை, தயிர், கரம் மசாலா சேர்த்து அதிக தீயில் வைத்து கிளறவும்.\nபிறகு 6 கப் தண்ணீர் சேர்த்து கலர் பொடி, உப்பு, எலுமிச்சைச்சாறு சேர்த்து கிளறி மூடி விடவும். சுமார் 15 நிமிடம் கழித்து, கொதித்து வாசனை வந்ததும் அரிசியை களைந்து போட்டுக் கிளறி விடவும்.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nகலர் தேவையான இஞ்சி பச்சை கப் பூண்டு நீளவாக்கில் நெய்5 ஊற நீளவாக கரம் மிளகாய் நறுக்கிக் மொக்கு2 மெல்லியதாக கொள்ளவும்பச்சை தயிர்1 தக்காளி பொரு��்கள்மட்டன்1 கப் நிமிடம் மட்டன் கப் ரம்பை ஏலக்காய்15 தக்காளி6 கொத்து கிலோ ஊற்றி பாசுமதி கிலோ மேசைக்கரண்டி மசாலா1தேக்கரண்டி அன்னாசி மேசைக்கரண்டி தண்ணீர் பட்டை3 தேக்கரண்டி தூள்1 விழுது2 புதினா1 மேசைக்கரண்டி ஆம்பூர் 30 இரண்டையும் 12 12 தூள்12 கறிவேப்பிலை2 பெரிய மஞ்சள் வெங்காயம் வெங்காயம்6 மிளகாய்6 உப்பு3 எலுமிச்சை1 இலை தேக்கரண்டி வைக்கவும் மிளகாயை கிராம்பு10 கொத்தமல்லி1 பொடிசெய்முறைஅரிசியில் பிரியாணி அரிசி1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/26228", "date_download": "2019-11-17T18:33:47Z", "digest": "sha1:5IFW6I4BZ6GGGQIB2QG45PYO6AQUHBUW", "length": 11657, "nlines": 299, "source_domain": "www.arusuvai.com", "title": "பூண்டு மிளகாய் சட்னி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nகாய்ந்த மிளகாய் - 15\nபூண்டு - 5 பல்\nதக்காளி பேஸ்ட் - 2 தே.கரண்டி\nகாய்ந்த மிளகாய்,பூண்டு,தக்காளி பேஸ்ட்,உப்பு இவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு முதலில் அரைக்கவும்.\nஅதில் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி மீண்டும் அரைக்கவும்.\nசுவை பார்த்து உப்பு போதவில்லையெனில் கொஞ்சம் சேர்த்து கொள்ளலாம்.\nதக்காளி பேஸ்ட் சேர்ப்பது கலர் மற்றும் புளிப்பு சுவை தரும்,புளிப்பு இன்னும் தேவையெனில் கொஞ்சம் எலுமிச்சை சாறும் சேர்க்கலாம்.\nஇது தோசை,இட்லிக்கு நல்ல சட்னி.\nஇனிப்பு சட்னி (பேல் பூரி & தஹி பூரிக்கு)\nஅஸ்ஸலாமு அலைக்கும்..நானும் இப்படித்தான் செய்வேன்.. சீக்கிரமா செய்யக்கூடிய சட்னி... சுவையாகவும் இருக்கும்..வாழ்த்துக்கள்...\nவ அலைகும் சலாம்,ஆமாம் விரைவில் செய்யகூடியதுதான்,சுவையும் நல்லா இருக்கும்,பதிவுக்கு நன்றி தோழி\nசிம்பிள் சட்னி சூப்பர் ஆனா பூண்டு பச்சைவாசம் வரதா\nநன்றி நஸ்ரின்,கொஞ்சம் தானே பூண்டு சேர்கிறோம்,பச்சை வாசனை வராது.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2012/07/blog-post_20.html", "date_download": "2019-11-17T17:45:26Z", "digest": "sha1:GNNW5W2GN5XYMFO2UV3YY6ISCZZ75BA7", "length": 26520, "nlines": 293, "source_domain": "www.madhumathi.com", "title": "டி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » இனியவை , இன்னா , கபிலர் , சங்க இலக்கியம் , டி.என்.பி.எஸ்.சி , நாலடியார் , பொதுத்தமிழ் » டி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nஐந்திணை ஐம்பது மாறன் பொறையனார்\nதிணைமொழி ஐம்பது கண்ணன் சேந்தனார்\nகார் நாற்பது கண்ணன் கூத்தனார்\nஐந்திணை அறுபது (அ) கைந்நிலை புல்லங்காடனார்\nதிருக்குறளுக்கு அடுத்த படியாகப் போற்றப்படும் நீதி நூலாகும்.இது ‘நாலடி நானூறு’ எனவும் அழைக்கப்படுகிறது.\nதிருக்குறள் போலவே அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என மூவகை பிரிவுகளுடையது.\nஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.\nநாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்ற பழமொழியில் வரும்\nநாலும் என்பது நாலடியாரையும் இரண்டும் என்பது திருக்குறளையும் குறிப்பதாகும்.\n“செல்வம் சகட கால்போல் வரும்”\n“கல்வி கரையில கற்பவர் நாள்சில”\nகடிகை என்பதற்கு “துண்டு” எனப் பொருள்படும்.\nநான்கு மணிகளின் துண்டுகள் இணைந்த மாலைபோல ஒவ்வொரு\nபாடலிலும் மணி போன்று நான்கு கருத்துகளுடன் பாடப்பெற்றுள்ளதால் இதனை “நான்மணிக்கடிகை” என அழைக்கப்படுகிறது.\nஒவ்வொரு கருத்து முடிவிலும் “இன்னா” எனக் கூறுப்படுவதால் “இன்னா\n“ஊனைத் தின்று ஊனைப் பெருக்குதல் இன்னா”\n“உண்ணாது வைக்கும் பெரும்பொருள் வைப்பு இன்னா”\nஇனிய பொருட்களை பாடல்களில் தொகுத்துக் கூறியுள்ளமையால்\n“ஊனினைத் தின்று ஊனினைப் பெருக்காமை இனிது”\n“மானம் அறிந்தபின் வாழாமை முன் இனிதே”\n5. திரிகடுகம் (திரி + கடுகம்)\nசுக்கு+மிளகு+திப்பிலி இம்மூன்றினால் செய்யப்பட்ட மருந்துக்கு “திரிகடுகம்” என்று பெயர்.\n“காளாளன் என்பவன் கடன்படா வாழ்பவன்”\nஆசாரம் என்பது ஒழுக்கம். கோவை என்பது அடுக்கிக் கூறுதல். ஒழுக்க\nநெறிகளைப��� பற்றியும் நாள்தோறும் செய்ய வேண்டிய கடமைகளைப் பற்றியும்\nபழமை + மொழி.இது பழமொழி நானூறு என்றழைக்கப்படுகிறது. நீதிக் கருத்தை விளக்கிக் காட்டும் வகையில் அமைக்கப்பட்ட நூல். திருக்குறள், நாலடியார் நூல்களோடு ஒருங்கே வைத்து போற்றத்தக்க பெருமையுடையது.\nமூலம் என்பது வேர். பஞ்சம் என்பது ஐந்து. சிறுவழுதுணை, நெருஞ்சி,\nசிறுமல்லி, பெருமல்லி, கண்டங்கத்திரி ஆகிய ஐந்து சிறு வேர்கள் நோயைப் போக்கி உடலுக்கு உறுதி தருவது போல இந்நூலில் கூறப்பட்டுள்ளது.\nஏலாதி என்பது மருத்துவப் பெயர்.ஏலம் + இலவங்கம் + நாககேசரம்\nசுக்கு + மிளகு + திப்பிலி ஆகியஆறுவகை மருந்து கலவையே “ஏலாதி” ஆகும்.\n1330 குறள்களையும் 9 இயல்களையும் உடையது.\nபாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல்\nகல்வியைக் காட்டிலும் ஒழுக்கமே சிறந்தது எனக் கூறுகிறது.\n“ஆர்கலியுகத்து மக்கட்கெலாம் ஒதலில் சிறந்தன்று இருக்கும்”\nஏர்க்களம் பற்றியும் போர்க்களம் பற்றியும் பாடப் பெறுவது களவழி. இந்நூல் முழுவதும் யானைப் போர் பற்றியே அழகிய வீரக்கற்பனைகளைத் தருகிறது.\nஅகப்பொருள் கூறும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் சிறிய நூல். கார்\nகாலத்தின் அழகிய இயற்கை வர்ணனைகள் இடம் பெற்றுள்ளன.\nமுல்லைத் திணைக்குரிய அகப்பொருள் இதில் சித்தரிக்கப்படுகின்றது. முல்லை நிலத்தின் முதல், கரு, உரிப்பொருட்கள் அழகுற சொல்லப் பெற்றிருக்கின்றன.\nஆசிரியர் பொறையனார். அகத்திணைகளான முல்லை, குறிஞ்சி, மருதம்,\nபாலை, நெய்தல் எனும் ஐந்திற்கும் திணைக்குப் பத்துப் பாடலாக 50 பாடல்கள்\nஇடம்பெற்றுள்ளன. இந்நூன் சிறந்த செய்யுள் நடையையும் செறிந்த பொருளையும் கொண்டதாகும்.\n“ஐந்திணை ஐம்பதும் ஆர்வத்தின் ஓதாதார் செந்தமிழ் சேராதார்”\nஎன்று இந்நூலின் சிறப்பை உணர்ந்த பாயிரப்பாடல் கூறுகிறது.\nஆசிரியர் மூவாதியார். ஒவ்வாரு திணைக்கும் 14 பாடல்கள் வீதம் ஐந்து\nதிணைக்குமாக 70 அமைந்துள்ளன. இது அகப்பொருட்டுறைகளை விளக்க எழுந்த சிறந்த நூலாகும்.\nஆசிரியர் மாக்காயனார் மாணாக்கன் கணிமேதாவியார். இவரே எழுதியவர். ஒவ்வொரு திணைக்கும் 30 பாடல்கள் வீதம் 150 பாடல்கள் அமைந்துள்ளன.அகத்தினை கருத்துக்கள் அமைந்த இப்பாடல்களில் வடசொற்களும் சில கலந்து வரும்.கீழ்க்கணக்கிலுள்ள அகப்பொருள் நூல்களில் இதுவே பெரிய நூல் ஆகும்.\nஆசிரியர் புல்���ங்காடனார். இதில் 12 முதல் 60 பாடல்கள் இடம் பெற்றுள்ளன..இதிலும் வடசொற்கள் பல கலந்துள்ளன.\nஆசிரியர் கண்ணந் சேந்தனார். அகத்தினை ஐந்திற்கும் தலைக்கு பத்துப் பாடல் வீதம் 50 வெண்பாங்களை அமைந்த நூலாததலால் திணைமொழி ஐம்பது எனப் பெயர் பெற்றது. இதில் அமைந்துள்ள உவமைகள், அறிந்து இன்புறத்தக்கவை.\nபதிவை பகிர்ந்து கொள்வதனால் இன்னும் பலர் பயனடைவர்..\nபதிவை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்..\nடி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: இனியவை, இன்னா, கபிலர், சங்க இலக்கியம், டி.என்.பி.எஸ்.சி, நாலடியார், பொதுத்தமிழ்\nபதினெண் கீழ்கணக்கு நூல்கள் அத்தனையும் முன்பு சொல்லுவேன். இப்போது மறந்துவிட்டது. மீண்டும் நினைவு படுத்தியதற்கு நன்றி.பயன்மிகு பதிவுகள்.\nநான் பி.ஏ தமிழ் இலக்கியம் பயிலும்போது எங்களுக்கு “தமிழ் இலக்கிய வரலாறு “ ஒரு பாடமாக வைக்கப்பட்டு இருந்தது. அப்போது எல்லா தமிழ் இலக்கியங்களைப் பற்றிய குறிப்புகளும் தெரிந்து கொள்ள முடிந்தது. உங்களின் இப்போதைய பதிவுகளைப் படிக்கும் போது அந்தநாள் ஞாபகம் வந்தது. நன்றி\nஉங்கள் பெயருக்கு முன்னால் இருக்கும் தமிழ் என்பதற்கான காரணத்தை கண்டு கொண்டேன்..தங்களின் வருகைக்கு நன்றி ஐயா..\nஎனது தந்தை தமிழார்வம் உள்ளவர். வடமொழியில் இருந்த சண்முகம் என்ற தனது பெயரை திருமுகம் என்று மாற்றம் செய்து கொண்டவர். நான் பிறந்தவுடன் அவரே எனக்கு வைத்த பெயர்தான் ”தமிழ் இளங்கோ” .\nதந்தையாரின் செயல்பாட்டை கேட்பதற்கே மகிழ்வாக இருக்கிறது.அவரின் கடமையை அவர் செய்துவிட்டார்.நாமும் அடுத்த தலைமுறைக்கு தமிழை எடுத்துச் சென்று நம் கடமையைச்செய்வோம்..\nஅருமையான..... அவசியமான பதிவு....தொடரட்டும் தங்கள் தொண்டு......\nமிகச் சிறந்த பணி. வாழ்த்துகள். எழுத்துப்பிழைகளைத் தயவுசெய்து கவனத்தில் கொள்க. திருக்குறள் விளக்கத்தில் இவ்வாறு உள்ளது. திருத்தம் செய்ய வேண்டுகிறேன். (அரத்துப்பால்-38 ----> அறத்துப்பால்)\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nஆசிரியர் குறிப்பு - டி.என்.பி.எஸ்.சி\nவ ணக்கம் தோழர்களே.. டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் இப்போதெல்லாம் பொருத்துக என்ற பகுதியில் அதிகமாக நூல் நூலாசிரியர்கள் பற்றி வினாக்...\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nதீ விரவாதம் என்ற சொல் தான் இன்றைக்கு உலகளவில் மனித இனத்தை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது எனக்கூட சொல்லலாம்.தீவிரவாதம் என்ற வார்த்தைய...\nவலைப்பூ வாசகர்களுக்கு வணக்கம் ..\nவலைப்பதிவு வாசகர்களுக்கும் என்னைத் தொடரும் தோழர்களுக்கும் நான் தொடரும் தோழர்களுக்கும் வணக்கம். .\"லீப்ஸ்டர்\" என்ற விருது...\n அப்போ இதை மட்டும் படிங்க..\n பலமாதங்கள் கழித்து உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.. சில பல காரணங்...\nஇலக்கண குறிப்பறிதல் (பெயரெச்சம்,வினையெச்சம்) வணக்கம் தோழர்களே..இலக்கண குறிப்பறிதல் பற்றி பா...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2013/08/blog-post_31.html", "date_download": "2019-11-17T17:23:49Z", "digest": "sha1:YJYDVBSYMJ7LPIOE542BTJQ5HTQWKATK", "length": 14831, "nlines": 146, "source_domain": "www.madhumathi.com", "title": "சென்னை பதிவர் திருவிழாவை உங்கள் வலையிலேயே காணலாம் - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » 2013 பதிவர் சந்திப்பு , சமூகம் , நேரடி ஒளிபரப்���ு » சென்னை பதிவர் திருவிழாவை உங்கள் வலையிலேயே காணலாம்\nசென்னை பதிவர் திருவிழாவை உங்கள் வலையிலேயே காணலாம்\nவணக்கம் வலையுலக உறவுகளே.. சென்னையில் நடக்கவுள்ள மாபெரும் இரண்டாமாண்டு பதிவர் திருவிழா நாளை கோலாகலமாக நடக்கவிருக்கிறது..\nஇந்த அற்புதமான நிகழ்வில் தங்களால் கலந்து கொள்ள முடியவில்லை என்றாலும் எங்களின் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம் என்று வாழ்த்துகளை சொல்லி மகிழ்ந்த அயல் நாட்டில் வசிக்கும் நம் வலையுலகத் தோழர்கள்,இந்த மாபெரும் நிகழ்வை நேரடி ஒளிபரப்பு செய்யுங்கள் என்று நம்மிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க,அவர்களும் பார்க்கும் வண்ணம் இந்த மாபெரும் நிகழ்வை நேரடி ஒளிபரப்பு செய்ய திட்டமிட்டிருக்கிறோம்..\nபிரபல திரட்டியான வலையகம் இந்த சந்திப்பை சிறந்த முறையில் நேரடி ஒளிபரப்பு செய்து தர சம்மதித்து இருக்கிறது.அயல்நாட்டு பதிவர்களும் நிகழ்வை கண்டு மகிழும் வண்ணம் இதை செய்து கொடுக்க முன் வந்த வலையகம் திரட்டிக்கு நன்றியை தெர்வித்துக் கொள்ளலாம்.\nநடைபெறவிருக்கும் பதிவர் சந்திப்பை அவரவர் வலைப்பக்கத்திலே பதிவர்கள் கண்டு ரசிக்கும் வண்ணம்தான் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.நம் தளத்திற்கு வரும் வாசகர்களும் இதைக் கண்டு ரசிக்கலாம்.\nநேரடி ஒளிபரப்பை தங்கள் வலையிலேயே காண பதிவர்கள் செய்ய வேண்டியது.மேற்காணும் நிரலியை copy செய்து post பகுதிக்கு சென்று அங்கே உள்ள html என்பதை க்ளிக் செய்து இந்த நிரலியை paste செய்து கொள்ளுங்கள்.சென்னையில் நடக்கும் பதிவர் திருவிழா நேரடி ஒளிபரப்பு என தலைபிட்டுக் கொள்ளுங்கள்..ப்ரிவியூ கொடுத்துப் பாருங்கள்.காட்சிப் பெட்டி தெரிகிறதா எப்போதும் போல பப்ளிஷ் செய்து விடுங்கள்.\nகீழே மாதிரியைக் காணலாம். கீழே உள்ள வீடியோவில் பொத்தானை அழுத்திப்பாருங்கள் 26.8.2012 அன்று காலை 9 மணி முதல் சந்திப்பு நிகழ்வுகள் வெளியாகும்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: 2013 பதிவர் சந்திப்பு, சமூகம், நேரடி ஒளிபரப்பு\nபதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள இயலாத நிலையில் பெரிதும் வருத்தப்ப்ட்டுக்கொண்டிருக்கும் என் போன்றவர்களுக்கு ஆறுதல் தரும் செய்தி இது.\nபதிவர் சந்திப்பு விழா மிகச் சிறப்பாக நடை பெற என் மனப்பூர்வ வாழ்த்துகள்.\nஅன்பின் மதுமதி - தேதி 26.08.2012 என்றிருக்கிறதே - 01.09.2013 என்றல்லவா இருக்க வேண்டும��� - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nநான் பார்த்துண்டு இருக்கேன்பா.. கொஞ்சம் பஃபரிங் ஆகிறது...\nசென்னைப்பித்தன் சாருக்கு பொன்னாடை போர்த்துகிறார்கள்...\nபஃபரிங் ஆயிட்டே இருக்கே :(\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nஆசிரியர் குறிப்பு - டி.என்.பி.எஸ்.சி\nவ ணக்கம் தோழர்களே.. டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் இப்போதெல்லாம் பொருத்துக என்ற பகுதியில் அதிகமாக நூல் நூலாசிரியர்கள் பற்றி வினாக்...\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nதீ விரவாதம் என்ற சொல் தான் இன்றைக்கு உலகளவில் மனித இனத்தை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது எனக்கூட சொல்லலாம்.தீவிரவாதம் என்ற வார்த்தைய...\nவலைப்பூ வாசகர்களுக்கு வணக்கம் ..\nவலைப்பதிவு வாசகர்களுக்கும் என்னைத் தொடரும் தோழர்களுக்கும் நான் தொடரும் தோழர்களுக்கும் வணக்கம். .\"லீப்ஸ்டர்\" என்ற விருது...\n அப்போ இதை மட்டும் படிங்க..\n பலமாதங்கள் கழித்து உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.. சில பல காரணங்...\nஇலக்கண குறிப்பறிதல் (பெயரெச்சம்,வினையெச்சம்) வணக்கம் தோழர்களே..இலக்கண குறிப்பறிதல் பற்றி பா...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/chennai-news-GMXVYW", "date_download": "2019-11-17T17:17:48Z", "digest": "sha1:H662ZCSCESZ45HDM4C3HU2UKAITHAIAA", "length": 17604, "nlines": 115, "source_domain": "www.onetamilnews.com", "title": "தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அறிக்கை ;நிலங்களில் ஆழ்துளை கிணற்றை மூடும் போது உரிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் - Onetamil News", "raw_content": "\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அறிக்கை ;நிலங்களில் ஆழ்துளை கிணற்றை மூடும் போது உரிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அறிக்கை ;நிலங்களில் ஆழ்துளை கிணற்றை மூடும் போது உரிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்\nசென்னை 2019 அக்டோபர் 29 ;தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nஅவரது அறிக்கை ;திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை வட்டம், நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் 25.10.2019, அன்று பிரிட்டோ ஆரோக்கியராஜ் என்பவரின் நிலத்தில் மூடப்படாத ஆழ்துளை கிணற்றில், அவருடைய இரண்டு வயது மகன் சிறுவன் சுஜித் வில்சன் தவறி விழுந்து விட்டான் என்ற செய்தி எனக்கு மிகுந்த வேதனையை அளித்தது.\nஇந்த செய்தி குறித்து அறிந்தவுடன், சிறுவனை உயிருடன் மீட்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்குமாறு, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர். சி. விஜயபாஸ்கர்,சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி ந நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி,வருவாய் நிருவாக ஆணையர் டாக்டர். ஜா. ராதாகிருஷ்ணன் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு ஆகியோருக்கு நான்\nஎனது உத்தரவின் பேரில், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், இரவு பகலாக மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். இச் சிறுவனை உயிருடன் மீட்பதற்காக அதிநவீன இயந்திரங்களை கொண்டு சிறுவன் சிக்கிக் கொண்ட ஆழ்துளை கிணற்றின் அருகே புதியதாக ஒரு பெரிய ஆழ்துளை கிணறு தோண்டும் பொழுது கடினமான பாறைகள் இருந்ததால் மீட்புப் பணிகளில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன.அச்சிரமங்களை எல்லாம் வல்லுநர் குழு உதவியுடன் சரிசெய்து குழந்தையை உயிருடன் மீட்க இரவு பகலாக மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இருந்தும் சிறுவன் சுஜித் வில்சன் சடலமாக மீட்கப்பட்டான் என்ற செய்தி எனக்கு மிகுந்த மனவேதனையை அளித்தது.\nஏற்கனவே ஆழ்துளை கிணறு அமைக்கும் போது, கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த விதிகளை வகுத்து, அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்த விதிமுறைகள் சரியாக கடைபிடிக்கப்படுகின்றனவா என்பதை உறுதி செய்யுமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் நான் உத்தரவிட்டுள்ளேன். இதில் கவனக்குறைவு ஏதும் இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அரசு அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.\nஇனி வருங்காலங்களில் இது போன்ற துயரச் சம்பவங்கள் நிகழாமல் இருக்க பொது மக்களும் தங்களுடைய நிலங்களில் ஆழ்துளை கிணற்றை மூடும் போது உரிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nமீட்புப் பணிகளை இரவு பகலாக மேற்கொண்ட அமைச்சர் பெருமக்கள்,அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் இத்தருணத்தில் நன்றியுடன் நினைவு கூறுகிறேன்.\nஇந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த சிறுவன் சுஜித் வில்சன் பெற்றோருக்கும்,உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nமுத்தமிழ் அறிஞர் கலைஞர் அருங்காட்சியகம் அமைப்பதற்காக தூத்துக்குடி எஸ்.ஜோயல் நிதி\nபுதியதாக 5 மாவட்டங்களுக்கு காவல் கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.\n41 ஆண்டுகளுக்குப்பிறகு யாழப்பாணம்-சென்னை இடையே விமானசேவை தொடங்கியது ;யாழ்ப்பாணத்துக்கு விமான கட்டணம் ரூ.3,990\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சஹி இன்று பதவியேற்றார்.\nஐ.ஏ.எஸ்.படித்துக்கொண்டே 6 மாதங்களுக்கு முன்பு திருமணமான பெண் இன்ஜினியர் விஷம் குடித்து தற்கொலை\nமுன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் மறைவு\nமக்கள் நீதி மய்யம் கட்சி நிறுவனத்தலைவர் நடிகர் கமல்ஹாசன் வாழ்க்கை வரலாறு\nபள்ளி மாணவர்கள் மத்தியில் அதிகரித்து வரும் புதுவித போதை பழக்கம் -அதிர்ச்சி ரிப்போர்ட்\nமுத்தாலங்குறிச்சி குளத்துக்கு வரும் கால்வாய் உடைந்தது.குளத்தில் தேக்கி வைத்து தண...\nபாமக சார்பில் தூத்துக்குடியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ;பா.ம....\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே 13 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்ற...\nசமூக வலைதளத்தில் அவதூறு டிக்டாக் பரப்பிய தூத்துக்குடியில் இளம்பெண் கைது ;வக்கீல...\nபிணம் தின்னி கழுகு - குறும்படம் விமர்சனம் ;வெறும் படமாக மட்டுமே பார்த்து..,கட...\nதூத்துக்குடியில் செல்வக்குமார் & ஆதிரா திருமண விழாவில் நடிகர் அசோக்குமார் பங்கேற...\nதிரைப���பட நடிகர் & இயக்குனருமான ராஜசேகர் இன்று காலமானார்.\nகாதல் பற்றி சேரனிடம் லாஸ்லியா ஓபன் டாக்\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nஉடலில் ரத்த அளவு குறைவாக இருக்கிற பொழுது தான், இதய பலவீனம், தலைவலி, தலை சுற்றல் ...\nஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nஅமைச்சர் பாண்டியராஜனுக்கு என்ன தெரியும் ; மாதம் ஒரு கட்சியில் இருந்தவருக்கு திமுகவை பற்றி என்ன தெரியும் தூத்துக்குடியி...\nதிமுக தூத்துக்குடி தெற்கு மாவட்டசெயற்க்குழு கூட்டம் ;பரபரப்பு தீர்மானங்கள்\nதூத்துக்குடி மாநகராட்சி 39 வார்டு வேட்பாளராக போட்டியிட விருப்ப மனுவினை திருச்சிற...\nசமூக வலைதளத்தில் அவதூறு டிக்டாக் பரப்பிய தூத்துக்குடியில் இளம்பெண் கைது ;வக்கீல...\nதூத்துக்குடி அதிமுக சார்பில் மாநகராட்சி மேயருக்கு போட்டியிட என் சின்னத்துரை விரு...\nஎம்.ஆர்.குரூப்ஸ் ஆப் கம்பனிஸ் தலைவர் ஏ.மங்கலராஜ் சார்பில் குரூஸ் பர்னாந்து 150...\nதருவைக்குளம் அரசு பள்ளி மாணவியர், வாலிபால்,தடகளம் மற்றும் பீச்வாலிபால் போட்டிகளி...\nதூத்துக்குடி மாவட்டத்தில் விடிய, விடிய பலத்த மழை ;தூத்துக்குடி மாநகராட்சி சார்பி...\nஉலக தர தினம் மற்றும் உலக நீரிழிவு நோய் தினம் ;சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் கீத...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/eat-well-at-a-curry-dish-excellent-suggestions", "date_download": "2019-11-17T17:19:12Z", "digest": "sha1:GOX3AGHUSVBRCW4U3BIY7POJ42AAAYSA", "length": 14361, "nlines": 127, "source_domain": "www.onetamilnews.com", "title": "கறி விருந்தில் நன்கு சாப்பிடணுமா? சிறப்பான ஆலோசனைகள் - Onetamil News", "raw_content": "\nகறி விருந்தில் நன்கு சாப்பிடணுமா\nகறி விருந்தில் நன்கு சாப்பிடணுமா\nமுதல் நாள் இரவு எளிதில் ஜீரனமாக கூடிய\nஇட்லி தோசை உணவுகளை உண்பது நல்லது. இல்லையெனில் அஜீரன கோளாறு ஏற்பட்டு காரியம் கெட்டுபோகும்.\nவிருந்துக்கு போகும்போது டைட்டான ஜீன்ஸ் பேன்டுகள், டைட்டான சர்டுகளை கட்டாயம் தவிர்க்கவேண்டும். தொள தொளவென இருக்கும் பேன்டுகள் காற்றோட்டமான சட்டைகளே சிறப்பு. ஃபுல் கட்டு கட்டிவிடுட்டு வரும்போது\nலூசான சட்டைகள் முன்னோக்கி தள்ளிய தொப்பைகளை காட்டிகொடுக்காது ..\nபந்தியில் அமரும் போது வயதான பெரியவர்கள் அல்லது சிறுவர்கள் இடையே அமர்வது சிறப்பு .\nஏனென்றால் அவர்கள்தான் மென்று சாப்பிட அதிக நேரம் எடுத்து கொள்வார்கள். இளைஞர்கள் சட்டென்று இடத்தை காலி செய்துவிடுவதால் தனியாக அமர்ந்து சாப்பிடும் சங்கடம் ஏற்படும்.\nதல , பாஸ். ஜீ என்று கெத்தான வார்த்தைகளால் அழைப்பது கூடுதல் லாபம்.\nபறிமாறும் போது 'போதும் போதும்' என்ற வார்தையை கனீர் என்றும், 'சாப்பிட்டுட்டு வாங்கிகிறேன்' என்பதை சைலன்டாகவும் சொல்லவேன்டும் .\n'ஏம்பா தாத்தவுக்கு கொஞ்சம் கறி வை' என்று சத்தமாக அழைத்து விட்டு, அருகில் வந்தவுடன் 'அப்டியே இங்கயும் கொஞ்சம் கவனிங்க பாஸ்னு' சைலன்டாக சொல்லவேண்டும்.\nலபக் லபக் என சாப்பிடகூடாது. திகட்ட கூடிய கொழுப்புகளையும், எலும்புகளையும் தனி தனியாக\nநின்னு நிதானமாக பிரித்து மேயவேண்டும்.\nவெதுவெதுப்பான சுடுநீரை குடித்தால் எளிதில் உணவு செரிமானமாகும்.\nமுத்தமிழ் அறிஞர் கலைஞர் அருங்காட்சியகம் அமைப்பதற்காக தூத்துக்குடி எஸ்.ஜோயல் நிதி\nபுதியதாக 5 மாவட்டங்களுக்கு காவல் கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.\n41 ஆண்டுகளுக்குப்பிறகு யாழப்பாணம்-சென்னை இடையே விமானசேவை தொடங்கியது ;யாழ்ப்பாணத்துக்கு விமான கட்டணம் ரூ.3,990\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சஹி இன்���ு பதவியேற்றார்.\nஐ.ஏ.எஸ்.படித்துக்கொண்டே 6 மாதங்களுக்கு முன்பு திருமணமான பெண் இன்ஜினியர் விஷம் குடித்து தற்கொலை\nமுன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் மறைவு\nமக்கள் நீதி மய்யம் கட்சி நிறுவனத்தலைவர் நடிகர் கமல்ஹாசன் வாழ்க்கை வரலாறு\nபள்ளி மாணவர்கள் மத்தியில் அதிகரித்து வரும் புதுவித போதை பழக்கம் -அதிர்ச்சி ரிப்போர்ட்\nமுத்தாலங்குறிச்சி குளத்துக்கு வரும் கால்வாய் உடைந்தது.குளத்தில் தேக்கி வைத்து தண...\nபாமக சார்பில் தூத்துக்குடியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ;பா.ம....\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே 13 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்ற...\nசமூக வலைதளத்தில் அவதூறு டிக்டாக் பரப்பிய தூத்துக்குடியில் இளம்பெண் கைது ;வக்கீல...\nபிணம் தின்னி கழுகு - குறும்படம் விமர்சனம் ;வெறும் படமாக மட்டுமே பார்த்து..,கட...\nதூத்துக்குடியில் செல்வக்குமார் & ஆதிரா திருமண விழாவில் நடிகர் அசோக்குமார் பங்கேற...\nதிரைப்பட நடிகர் & இயக்குனருமான ராஜசேகர் இன்று காலமானார்.\nகாதல் பற்றி சேரனிடம் லாஸ்லியா ஓபன் டாக்\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nஉடலில் ரத்த அளவு குறைவாக இருக்கிற பொழுது தான், இதய பலவீனம், தலைவலி, தலை சுற்றல் ...\nஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மர��்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nஅமைச்சர் பாண்டியராஜனுக்கு என்ன தெரியும் ; மாதம் ஒரு கட்சியில் இருந்தவருக்கு திமுகவை பற்றி என்ன தெரியும் தூத்துக்குடியி...\nதிமுக தூத்துக்குடி தெற்கு மாவட்டசெயற்க்குழு கூட்டம் ;பரபரப்பு தீர்மானங்கள்\nதூத்துக்குடி மாநகராட்சி 39 வார்டு வேட்பாளராக போட்டியிட விருப்ப மனுவினை திருச்சிற...\nசமூக வலைதளத்தில் அவதூறு டிக்டாக் பரப்பிய தூத்துக்குடியில் இளம்பெண் கைது ;வக்கீல...\nதூத்துக்குடி அதிமுக சார்பில் மாநகராட்சி மேயருக்கு போட்டியிட என் சின்னத்துரை விரு...\nஎம்.ஆர்.குரூப்ஸ் ஆப் கம்பனிஸ் தலைவர் ஏ.மங்கலராஜ் சார்பில் குரூஸ் பர்னாந்து 150...\nதருவைக்குளம் அரசு பள்ளி மாணவியர், வாலிபால்,தடகளம் மற்றும் பீச்வாலிபால் போட்டிகளி...\nதூத்துக்குடி மாவட்டத்தில் விடிய, விடிய பலத்த மழை ;தூத்துக்குடி மாநகராட்சி சார்பி...\nஉலக தர தினம் மற்றும் உலக நீரிழிவு நோய் தினம் ;சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் கீத...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/ottapidaram-news-VR4YEX", "date_download": "2019-11-17T18:26:30Z", "digest": "sha1:4XNYF3J6UCLYHRCRX2TOS27SX7JZOBDZ", "length": 17560, "nlines": 108, "source_domain": "www.onetamilnews.com", "title": "கார் புரோக்கர் தலை துண்டித்து படுகொலை ;கணவன்,கள்ளக்காதலனுக்கு துரோகம் செய்த பெண் மற்றொரு கள்ளக்காதலனுடன் கைது - Onetamil News", "raw_content": "\nகார் புரோக்கர் தலை துண்டித்து படுகொலை ;கணவன்,கள்ளக்காதலனுக்கு துரோகம் செய்த பெண் மற்றொரு கள்ளக்காதலனுடன் கைது\nகார் புரோக்கர் தலை துண்டித்து படுகொலை ;கணவன்,கள்ளக்காதலனுக்கு துரோகம் செய்த பெண் மற்றொரு கள்ளக்காதலனுடன் கைது\nதூத்துக்குடி 2019 நவம்பர் 8 ;கள்ளக்காதலை கண்டித்த கார் புரோக்கர் தலை துண்டித்து படுகொலை ;கணவன்,கள்ளகாதலனுக்கு துரோகம் செய்த பெண் மற்றொரு கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார்.\nதூத்துக்குடி மாவட்டம்,ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புதியம்புத்தூரில் கள்ளக்காதலை கண்டித்ததால் கார் புரோக்கர் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதில் பெண் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.\nபாளையங்கோட்டை ஆச���சிமடத்தை சேர்ந்தவர் விக்ரமாதித்திய ராஜபாண்டி (51) கார் புரோக்கர். திருமணமாகி 2 மனைவிகள் உள்ளனர். இவர் மீது ஏற்கனவே சென்னை, தஞ்சாவூர் திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களில் கார் திருட்டு வழக்குகள் உள்ளது. இவருக்கும் சங்கரன்கோவில் வன்னிக்கோனேந்தலை சேர்ந்த ரவிச்சந்திரன் மனைவி சித்ராவுக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை விக்ரமாதித்திய ராஜபாண்டி புதியம்புத்தூரில் தனது நண்பர்களான அர்ஜுனன் மகன் ராமர், சக்திவேல் ஆகியோர் உதவியுடன் வாடகைக்கு வீடு எடுத்து குடி வைத்துள்ளார். அங்கு இருவரும் குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதில் ராமர் கார் ஓட்டுனர் என்பதால் கார் வாங்குவது, விற்பது தொடர்பாக விக்ரமாதித்திய ராஜபாண்டி வீட்டிற்கு வந்து சென்றதில் ராமருக்கும், சித்ராவிற்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தெரிய வரவே ராஜபாண்டி , சித்ராவை கண்டித்துள்ளார். எனவே ராஜபாண்டியை கொலை செய்ய ராமர் மற்றும் சித்ரா முடிவு செய்து அவருக்கு கடந்த அக்டோபர் 15 ம் தேதி மது வாங்கி கொடுத்துள்ளனர். அதன் பின்னர் அவரை வெட்டி கொலை செய்து தலையை புதியம்புத்தூரில் உள்ள கிணற்றிலும், உடலை தட்டப்பாறையிலுள்ள ஒரு கிணற்றிலும் போட்டுள்ளனர்.இந்த நிலையில் தென்காசியில் நடந்த வாகன சோதனையின் போது போலீசிடம் ராமர் சிக்கியுள்ளார். அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை செய்ததில் மேற்கண்ட விபரங்கள் தெரிய வந்துள்ளது. இது குறித்து தென்காசி போலீசார் அளித்த தகவலின் பேரில் புதியம்புத்தூர் போலீசார் ராமரை புதியம்புத்தூர் அழைத்து வந்து கொலை செய்து உடலை போட்ட இடத்தை கண்டுபிடித்தனர். தலையை தேடி வருகின்றனர். கொலை நடைபெற்று கிட்டத்திட்ட ஒரு மாதம் ஆனதால் ராஜபாண்டி உடல் அழுகிய நிலையில் இருந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிந்த புதியம்புத்தூர் போலீசார் சித்ரா, ராமர் ஆகியோரை கைது செய்தனர். மேலும் ராஜபாண்டி உடலை காரில் எடுத்து சென்ற கனி, சக்திவேல் ஆகியோரை தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nதோழப்பன்பண்ணை கிராம அரசு உயர்நிலைப்பள்ளியில் கெட்டுபோன முட்டையை பள்ளிகூடத்திற்கு கொண்டு வரும் அவலம்; கண்டுகொள்ளாத கல்வி அதிகாரிகள்\nதூத்��ுக்குடி போலி வழக்கறிஞர்களை கைது செய்ய வக்கீல் எஸ்.பி-டம் கோரிக்கை மனு,\nமாரடைப்பால் இறந்த போலீஸ் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் உதவிய போலீஸ் நண்பர்கள் ; மனைவிக்கு அரசு வேலை கிடைக்குமா\nபி.சுசீலா 85வது பிறந்த தின விழா ; முதியோர் இல்ல வளர்ச்சி நிதிக்காக இன்னிசை நிகழ்ச்சி ; தூத்துக்குடி மக்கள் நீதி மய்ய ஜவகர் பங்கேற்பு\nமுத்தாலங்குறிச்சி குளத்துக்கு வரும் கால்வாய் உடைந்தது.குளத்தில் தேக்கி வைத்து தண்ணீர் வீணாகும் அவலம்.\nபாமக சார்பில் தூத்துக்குடியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ;பா.ம.க மாநில பொருளாளர் கவிஞர் திலகபாமா பங்கேற்பு\nசமூக வலைதளத்தில் அவதூறு டிக்டாக் பரப்பிய தூத்துக்குடியில் இளம்பெண் கைது ;வக்கீல் மணிகண்டன் புகார் எதிரொலி\nவ.உ.சி துறைமுக மஞ்சள் கேட் முன் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் பைக்கை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்\nதோழப்பன்பண்ணை கிராம அரசு உயர்நிலைப்பள்ளியில் கெட்டுபோன முட்டையை பள்ளிகூடத்திற்கு...\nசரித்திரம் கூறும் சங்ககாலக் காசுகள் கண்காட்சி\nதூத்துக்குடி போலி வழக்கறிஞர்களை கைது செய்ய வக்கீல் எஸ்.பி-டம் கோரிக்கை மனு,\nமாரடைப்பால் இறந்த போலீஸ் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் உதவிய போலீஸ் நண்பர்கள் ; ம...\nசிவாஜிகனேசன் திரு உருவ மார்பளவு சிலையை சென்னையில் நடிகர் பிரபுவிடம் வழங்கிய தூத்...\nபிணம் தின்னி கழுகு - குறும்படம் விமர்சனம் ;வெறும் படமாக மட்டுமே பார்த்து..,கட...\nதூத்துக்குடியில் செல்வக்குமார் & ஆதிரா திருமண விழாவில் நடிகர் அசோக்குமார் பங்கேற...\nதிரைப்பட நடிகர் & இயக்குனருமான ராஜசேகர் இன்று காலமானார்.\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nஉடலில் ரத்த அளவு குறைவாக இருக்கிற பொழுது தான், இதய பலவீனம், தலைவலி, தலை சுற்றல் ...\nஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nசமூக வலைதளத்தில் அவதூறு டிக்டாக் பரப்பிய தூத்துக்குடியில் இளம்பெண் கைது ;வக்கீல் மணிகண்டன் புகார் எதிரொலி\nதிமுக தூத்துக்குடி தெற்கு மாவட்டசெயற்க்குழு கூட்டம் ;பரபரப்பு தீர்மானங்கள்\nதூத்துக்குடி மாநகராட்சி 39 வார்டு வேட்பாளராக போட்டியிட விருப்ப மனுவினை திருச்சிற...\nசமூக வலைதளத்தில் அவதூறு டிக்டாக் பரப்பிய தூத்துக்குடியில் இளம்பெண் கைது ;வக்கீல...\nதூத்துக்குடி அதிமுக சார்பில் மாநகராட்சி மேயருக்கு போட்டியிட என் சின்னத்துரை விரு...\nஎம்.ஆர்.குரூப்ஸ் ஆப் கம்பனிஸ் தலைவர் ஏ.மங்கலராஜ் சார்பில் குரூஸ் பர்னாந்து 150...\nதருவைக்குளம் அரசு பள்ளி மாணவியர், வாலிபால்,தடகளம் மற்றும் பீச்வாலிபால் போட்டிகளி...\nதூத்துக்குடி மாவட்டத்தில் விடிய, விடிய பலத்த மழை ;தூத்துக்குடி மாநகராட்சி சார்பி...\nஉலக தர தினம் மற்றும் உலக நீரிழிவு நோய் தினம் ;சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் கீத...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/71956-won-t-go-to-foreign-if-got-bail-p-chidambaram-in-court.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-11-17T18:27:34Z", "digest": "sha1:ES2AO7PFQXF4G5XN4IAV7WAOLJXEKV5Q", "length": 9284, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“ஜாமீன் கிடைத்தால் வெளிநாடு செல்ல மாட்டேன்”- ப.சிதம்பரம் தரப்பில் விளக்க மனு..! | Won't go to foreign if got bail: P chidambaram in court", "raw_content": "\nசமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அ��ைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்\nகுன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு\n“ஜாமீன் கிடைத்தால் வெளிநாடு செல்ல மாட்டேன்”- ப.சிதம்பரம் தரப்பில் விளக்க மனு..\nஜாமீன் கிடைத்தால் வெளிநாடு செல்ல மாட்டேன் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தரப்பில் விளக்க மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nசட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு நிதியை பெற ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு உதவியதாக, கடந்த மாதம் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம், செப்டம்பர் 5-ஆம் தேதி முதல் நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை வரும் அக்டோபர் 3 ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇதனிடையே ப.சிதம்பரம் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். சிதம்பரத்திற்கு ஜாமீன் தர சிபிஐ எதிர்ப்பு தெரிவித்ததால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தரப்பில் விளக்க மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் ஜாமீன் கிடைத்தால் வெளிநாடு செல்ல மாட்டேன் என சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார். மேலும் தான் ஒரு பொறுப்புமிக்க குடிமகன், எம்.பி என்பதால் ஜாமீன் கிடைத்தாலும் தான் எங்கும் செல்ல மாட்டேன் என தெரிவித்துள்ளார். அத்துடன் ஐஎன்எக்ஸ் வழக்கில் தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கும் ஆதாரம் இல்லை எனவும் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.\nமக்கள் தொகைக் கணக்கெடுப்பால் ‘ஒரே நாடு .. ஒரே கார்டு’க்கு வாய்ப்பு - அமித்ஷா\nசுபஸ்ரீ விவகாரத்தில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு : ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் மறுப்பு\n“கணவரின் உடலை மீட்டுத் தாருங்கள்” - கண்ணீருடன் மனைவி\nப.சிதம்பரத்துக்கு கொசுவலை கொடுங்கள் - டெல்லி உயர்நீதிமன்றம்\n“ப.சிதம்பரத்திற்கு அடுத்து...” - ஹெச்.ராஜா சூசகம்\n“உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும்” - ப.சிதம்பரம் கோரிக்கை\nப.சிதம்பரத்திற்கு திடீர் உடல்நலக் குறைவு - டெல்லி எய்ம்ஸில் சிகிச்சை\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nப.சிதம்பரத்தை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி\nசவுதியில் பயங்கர விபத்து: புனித யா���்திரை சென்ற 35 பேர் உயிரிழப்பு\nகொள்ளையர்களை பிடித்த மக்கள் மீது போலீஸ் தடியடி\nமுதலமைச்சர் பழனிசாமியுடன் திருமாவளவன் சந்திப்பு\n“கமல் நிச்சயம் அரசியலில் விஸ்வரூபமெடுப்பார்” - எஸ்.ஏ.சந்திரசேகர்\nமர்மக் காய்ச்சலால் பெண் உயிரிழப்பு : ஆவடி அருகே சோகம்\nராஜபக்ச குடும்பத்தில் மேலும் ஒரு அதிபர்.. கோத்தபய கடந்து வந்த பாதை..\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமக்கள் தொகைக் கணக்கெடுப்பால் ‘ஒரே நாடு .. ஒரே கார்டு’க்கு வாய்ப்பு - அமித்ஷா\nசுபஸ்ரீ விவகாரத்தில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/72505-shop-looted-gold-silver-stolen-in-trichy.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-17T17:20:24Z", "digest": "sha1:U7ZXIQ7HX2RKWELNOKEXLLVDRJE6NARA", "length": 7967, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "லலிதா ஜுவல்லரியில் நகைகள் கொள்ளை | Shop looted, gold, silver stolen in trichy", "raw_content": "\nசமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்\nகுன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு\nலலிதா ஜுவல்லரியில் நகைகள் கொள்ளை\nதிருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள லலிதா ஜுவல்லரியில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.\nதிருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ளது லலிதா ஜுவல்லரி. இன்று காலை நகைக்கடையை திறந்த ஊழியர்கள் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து உடனடியாக போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. நகைக்கடையின் பின்புற சுவரை ஓட்டை போட்டு கொள்ளையர்கள் உள்ளே நுழைந்து நகைகளை கொள்ளையடித்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.\nதிருடுபோன நகைகளின் மதிப்பு கணக்கிடப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சாலைகள் மற்றும் கடைகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nசென்னை தூர்தர்ஷன் அதிகாரி சஸ்பெண்ட்.. பிரதமர் மோடி நிகழ்ச்சியை நேரலை செய்யாததால் நடவடிக்கை\nசிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ வுக்கு சிக்கல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 20 சவரன் நகை பறிப்பு\nசூட்கேஸ் கைப்பிடியில் தங்கக் கம்பி.. விமான நிலையத்தில் சிக்கிய நபர்..\nதி நகர் நகைக் ‌கடை உரிமையாளரை மிரட்டி பணம் பறித்த 10 பேர்‌ கைது\n’தலைவி’க்காக தமிழ் கற்பது கடினமாக இருக்கிறது: கங்கனா\nவீட்டின் பூட்டை உடைத்து 16 சவரன் நகை கொள்ளை\nஜெயலலிதாவிற்கு ஜாதகம் பார்த்த டி.என்.சேஷன் - சுயசரிதையில் சில பக்கங்கள்\n - குழப்பத்தில் மாட்டிக் கொண்ட திருடர்கள்\nசென்னையில் தொடங்கியது 'தலைவி' படப்பிடிப்பு\nதிருமண நாளில் மணப்பெண்ணுக்காக வைத்திருந்த 48 சவரன் நகைகள் கொள்ளை..\nகொள்ளையர்களை பிடித்த மக்கள் மீது போலீஸ் தடியடி\nமுதலமைச்சர் பழனிசாமியுடன் திருமாவளவன் சந்திப்பு\n“கமல் நிச்சயம் அரசியலில் விஸ்வரூபமெடுப்பார்” - எஸ்.ஏ.சந்திரசேகர்\nமர்மக் காய்ச்சலால் பெண் உயிரிழப்பு : ஆவடி அருகே சோகம்\nராஜபக்ச குடும்பத்தில் மேலும் ஒரு அதிபர்.. கோத்தபய கடந்து வந்த பாதை..\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசென்னை தூர்தர்ஷன் அதிகாரி சஸ்பெண்ட்.. பிரதமர் மோடி நிகழ்ச்சியை நேரலை செய்யாததால் நடவடிக்கை\nசிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ வுக்கு சிக்கல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2007/07/20/", "date_download": "2019-11-17T18:22:34Z", "digest": "sha1:5OB5IPN4VL2ODFLKPT3CKNSS7MRUYY6J", "length": 70949, "nlines": 375, "source_domain": "bsubra.wordpress.com", "title": "2007 ஜூலை 20 « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« ஜூன் ஆக »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nநயன்தாரா கதைதான் கெட்டவன் : சிம்புவுடன் ஜோடி சேர எதிர்ப்புகள்- புதுமுகம் லேகா சொல்கிறார்\nவல்லவனுக்கு பிறகு சிம்பு நடிக்கும் புதிய படம் கெட்டவன். இப் படத்துக்கு சிம்புவே கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். நந்து இயக்குகிறார்.\nகெட்டவனில் கதாநாயகி யாக புதுமுகம் லேகா நடிக்கிறார். இவர் எஸ்.எஸ்.மிïசிக்கில் பணியாற்றியவர். டெலிவிஷனிலும் சத்யம் தியேட்டரிலும் லேகாவை பார்த்த சிம்புவுக்கு பிடித்து போக கெட்டவனில் நாயகியாக்கி விட்டார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது.\nநயன்தாராவுக்கும் தனக்கும் இருந்த தொடர்பு உலகறிந்த விஷயம் என்றும் சொந்த காதல்கதை கெட்டவன் படத்தில் இருக்கும் என்றும் சிம்பு கூறியிருந்தார்.\nஎனவே கெட்டவன் படம் நயன்தாரா கதை என்று பரபரப்பாக பேசப்பட்டது.\nஇந்த நிலையில் கெட்டவனில் சிம்புவுடன் ஜோடி சேர தனக்கு எதிர்ப்புகள் வந்ததாக லேகா கூறினார். அவர் அளித்த பேட்டி\nசினிமாவில் நடிக்க ஏற்கனவே சிறுசிறு வாய்ப்புகள் வந்தன. அவற்றை மறுத்தேன். பெரிய கேரக்டர் கிடைத்தால் பண்ணலாம் என்று இருந்தேன். கெட்டவன் கதாபாத்திரம் நான் எதிர் பார்த்த மாதிரி இருந்தது. ஓகே சொல்லி விட்டேன். டெலிவிஷனில் நிகழ்ச்சி தொகுப்பாளராக நான் இருந்த போது என் மேனரிஸம் எப்படி இருந்ததோ அது சினிமாவில் இருக்காது முற்றிலும் வித்தியாசமாக தெரிவேன்.\nசிம்பு ஜோடியாக நடிக் கிறேன் என்றதும் தமிழ்நாடு முழவதிலும் இருந்து எதிர்ப்புகள் வந்தன. பலர் எஸ்.எம்.எஸ். அனுப்பினார்கள். கெட்டவன் படம் சிம்புவின் நிஜக்கதைஅதில் உன்னுடைய கேரக்டர் நயன்தாரா உன்னை காதலித்து விட்டு இறுதியில் உன் இமேஜை கெடுத்து பழி வாங்குகிற கதை. எனவே அந்த படத்தில் நடிக்க சம்மதிக்காதே என்று பலர் வற்புறுத்தினார்கள். எவ்வளவு பணம் தந்தாலும் நடிக்காதே என்றும் அறிவுறுத்தினர்.\nஆனால் சிம்புவுடன் நடித்த போது அப்படி எதுவும் தெரியவில்லை. அவர் ஜென்டில்மேன் ஆக பழகினார். சிம்பு பற்றி கேள்விப்பட்டதற்கும் நேரில்பார்த்ததற்கும் கொஞ்சமும் தொடர்பு இல்லாமல் இருந்தது. எப்படி நடிக்கணும் என்று எனக்கு சொல்லி கொடுத்தார்.நிறைய உதவி செய்தார்சிம்புவை பிடிக்காதவர்கள் தான் அவருக்கு எதிராக இப்படிப்பட்ட செய்திகளை பரப்பி விட்டுள்ளனர்.\nபூனையாக இல்லாமல் போன சோகங்கள்: கிரீடம் பெண்ணீய விமர்சனம்\nவெட்டிப்பயல்: கிரீடம் – முள் கிரீடமா\nசற்றுமுன்…: சென்னையில் திரையிட அஜீத்தின் `கிரீடம்’ படம் ரூ.75 லட்சத்துக்கு விற்பனை\nMSN INDIA – கிரீடம் – விமர்சனம்\nசிவபாலன்: இவர்களைத் திருத்தவே முடியாதா\nசும்மா டைம் பாஸ் மச்சி…..: ‘தல’க்கு அட்டகாசமாக பொருந்துகிறது கிரீடம்\nதமிழ் பூக்கள்: அஜீத்க்கு கிரீடம் சூட்டுமா ‘கிரீடம்’\n‘கிரீடம்’ – பாக்ஸ் ஆபிஸ் ஹிட்\nKreedam – Ajith hurts his back: Shooting gets affected « Tamil News: முதுகுவலியால் படப்பிடிப்பு ரத்து: அஜீத்குமார் இன்று சென்னை திரும்புகிறார்- ஆஸ்பத்திரியில் மீண்டும் சிகிச்சை\nஅஜீத், திரிஷா ரசிகர்கள் மோதல்- தியேட்டர்களில் போலீஸ் குவிப்பு அஜீத், திரிஷா ஜோடியாக நடித்த கிரீடம் படம் இன்று ரிலீசானது. இதற்காக திரிஷா ரசிகர்கள் தியேட்டர்களில் கட்அவுட், பேனர் வைத்தனர். கொடி தோரணங்களும் கட்டினர்.அஜீத், ரசிகர்களும் போட்டி போட்டு பேனர் கட் அவுட் வைத்தார்கள். சில இடங்களில் திரிஷா, பேனர்கள் கிழிக்கப்பட்டன.திருவான்மிïரில் உள்ள ஒரு தியேட்டரில் அஜீத் ரசிகர்கள் 15 அடி உயர கட் அவுட் நிறுவினர். திரிஷா ரசிகர்களும் லாரியில் பேனர்களை கொண்டு வந்து இறக்கி தியேட்டரை சுற்றி வைத்தனர்.இதனால் இரு தரப்பு ரசிகர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அஜீத் பேனர் வைக்க இடம் வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கோஷமிட்டனர். திரிஷா பேனர்கள் கிழிக்கப்பட்ட தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்தனர். ரசிகர் களை சமரசம் செய்தார்கள்.இது போல் `கிரீடம்’ ரிலீசான அனைத்து தியேட்டர்களின் வாயில்களிலும் ரசிகர்கள் மோதிக் கொண்டார்கள்.\nதிரிஷா பேனர்களை கிழித்தவர்கள் பற்றி புகார் அளிக்குமாறு திரிஷா ரசிகர் மன்றத்தினரிடம் போலீசார் கேட்டனர். ஆனால் அவர் கள் புகார் எதுவும் அளிக்க வில்லை. இதனால் அஜீத் ரசிகர்களை கைது செய்யாமல் விரட்டினர்.\nஅஜீத் ரசிகர் மன்ற த���ைவர் கதிர் இது பற்றி கூறும் போது திரிஷா ரசிகர்கள் தமிழ்நாடு முழுவதும் மொத்தமே 5 ஆயிரம் பேர்தான் உள்ளனர். ஆனால் அஜீத் மன்றத்தில் 15 லட்சம் பேர் இருக்கிறார்கள். தமிழகத்தில் நடிகைகளுக்கு கட் அவுட் வைக்கும் பழக்கம் இல்லை. ஆனால் திரிஷா ரசிகர்கள் இடங்களை ஆக்கிர மித்து கட்அவுட் வைத்தனர். அஜீத் பேனர் வைக்க இடம் இல்லாமல் செய்து விட்டனர் என்று குறை கூறினார்.\nதிரிஷா ரசிகர் மன்ற தலைவி ஜெசி கூறும் போது சம்திங் சம்திங் படத்துக்கே நாங்கள் திரிஷாவின் பேனர் வைத் தோம். உதிரம் கொடுப்போம், உயிர்களை காப்போம், புகையிலை தடுப்போம், புற்று நோய் ஒழிப்போம் என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளைத்தான் நாங்கள் ஒட்டியுள்ளோம். புற்று நோய் தீமைகளை பொதுமக்களுக்கு விளக்கும் ஒரு விழிப்புணர்வாகத்தான் இந்த பேனர்களை அமைத்தோம். அவற்றை கிழித்து விட்டனர். என்று வருத்தப்பட்டார்.\nஅஜீத், திரிஷா ரசிகர்கள் மோதலை தொடர்ந்து கிரீடம் ரிலீசாகும் தியேட்டர் களில் இன்று போலீசார் குவிக்கப்பட்டனர். அஜீத், திரஷா பேனர்கள் கிழிக்கப்ப டாமல் கண்காணித்தனர்.\nவழக்கமாக எதிரெதிரே இருக்கும் கதாநாயகர்களின் ரசிகர்களுக்கிடையேதான் பிரச்சினை ஏற்படும். ஆனால் வழக்கத்துக்கு மாறாக நடிகை த்ரிஷாவின் ரசிகர் மன்றமும் அஜீத்தின் ரசிகர் மன்றமும் முட்டிக் கொண்டிருக்கிறது.\n`கிரீடம்’ படம் ரிலீஸை தொடர்ந்து சென்னை ஜெயந்தி தியேட்டரில் த்ரிஷா ரசிகர்கள் வைத்த பேனரை அஜீத் ரசிகர்கள் அகற்றச் சொல்ல பிரச்சினை எழுந்திருக்கிறது.\nத்ரிஷா ரசிகர் மன்ற தலைவி ஜெஸி, நாங்கள் நல்ல நோக்கத்திற்காக மன்றம் வைத்திருக்கிறோம். ரத்ததானம், புற்றுநோய் விழிப்புணர்ச்சி ஆகியவற்றை ஏற்படுத்தவே பேனர் வைத்தோம் என்றார்.\nஆனால் அஜீத் ரசிகர் மன்ற தலைவர் தேவா, இது நடிகர் விஜய்யின் தூண்டுதலால்தான் த்ரிஷாவின் பேனரை வைத்திருக்கிறார்கள் என்றார்.\nவிஜய், த்ரிஷா நடிக்கும் படம் வெளியாகும் தியேட்டரில் த்ரிஷா பேனரை வைக்கச் சொல்லுங்கள். விஜய் ரசிகர்கள் விட்டுவிடுவார்களா பார்ப்போம் என்று கொதித்து போய் பேசுகிறார்.\nஇருதரப்பும் இப்படி முட்டிக்கொள்ள அஜீத்தோ மஞ்சகாமாலையால் பாதிக்கப்பட்டு ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருக்கிறார்.\nஅடித்துக் கொண்ட அஜீத் – த்ரிஷா ரசிகர்கள்\n– கிரீடத்தால் வந்த கிறுகிறு மோதல்\nஇரண்டு கதாநாயகர்களின் திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸானால், அன்றைய தினம் மேற்படி இரு ஹீரோக்களின் ரசிகர்களும், முட்டி மோதிக் கொள்வது ரொம்பவும் சகஜமான விஷயம்.\nஆனால், ஒரே படத்தினுடைய நாயகனின் ரசிகர்களும் நாயகியின் ரசிகைகளும் கட்_அவுட் வைப்பதில் முட்டல் மோதலில் ஈடுபடுவது கொஞ்சம் புதுசுதான்.\nஅஜித்_த்ரிஷா நடித்து வெளியாகியுள்ள ‘கிரீடம்’ பட ரிலீஸின் போதுதான் இப்படியரு களேபரம் அரங்கேறியிருக்கிறது. த்ரிஷா நற்பணி மன்றத்தின் சார்பில் ஆங்காங்கே போஸ்டர் மற்றும் கட்அவுட்கள் வைக்க முயன்றபோது, அஜித் ரசிகர்கள் அதைத் தடுத்ததோடு, கிழித்து, அடித்தும் விரட்டி இருக்கிறார்கள்.\nஎன்ன நடந்தது என்பதை நம்மிடம் விரிவாக விவரித்தார் த்ரிஷா நற்பணி மன்றத் தலைவி ஜெஸி.\n‘‘ஆரம்பத்தில் நற்பணி மன்றம் அமைத்து பல நல்ல விஷயங்களைச் செய்ய முடிவெடுத்த நானும், என் சகோதரி எமியும் எங்கள் நற்பணிக்கு த்ரிஷா பெயரைப் பயன்படுத்த ஆசைப்பட்டோம். சில காலத்துக்கு முன்பு த்ரிஷா பற்றி மீடியாக்களில் வரும் செய்திகள் எல்லாம் தப்புத் தப்பாக இருந்தன. உண்மையில் அவர் குழந்தை மனம் படைத்தவர் என்பதை நாங்கள் நேரில் பழகும்போது தெரிந்து கொண்டோம். இங்குள்ள முன்னணி நாயகர்கள் பலருக்கு இல்லாத சமூக அக்கறை த்ரிஷாவுக்கு இருந்தது.\nஎங்களின் ஆர்வத்தைப் பாராட்டிய த்ரிஷாவிடம் புற்றுநோயின் கொடுமையைப் பற்றித் தெளிவாக எடுத்துச் சொன்னோம். எய்ட்ஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல கோடி மானியம் தருகின்றன. ஆனால் அதைவிட மோசமான நோயான புற்றுநோயை ஒழிக்கவும் அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் உலக சுகாதார மையம் மட்டுமே ஓரளவு உதவி செய்கிறது.\nஇந்த விவரங்களை த்ரிஷாவிடம் சொல்லி, நாம் புகையிலை மற்றும் புகைப் பழக்கத்தை எதிர்த்து பிரசாரம் செய்யலாமா என்று கேட்டதும், சந்தோஷமாக சம்மதம் தெரிவித்தார். அத்துடன் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு வந்து, அங்குள்ள நோயாளிகளுக்கு ஆறுதல் சொல்ல விரும்பி அப்படியே செய்தார்.\nஎங்கள் மன்றம் ஆரம்பித்து ஒன்றரை வருடம்தான் ஆகிறது. இதுவரை 15 அனாதைக் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்க ஆரம்பித்துள்ளோம். சுமார் பத்து மாணவர்களின் படிப்புச் செலவை நாங்கள் ஏற்றுக் கொண்டுள்ளோம். ���ேலும், திருவண்ணாமலை மற்றும் தூத்துக்குடியில் ஆதரவற்றோர் இல்லம் கட்ட இடம் வாங்கிப் போட்டிருக்கிறோம்.\nஇந்நிலையில், த்ரிஷா நடித்து வெளியாகும் படங்களின் போஸ்டர் மற்றும் பேனர்களில் புகையிலைக்கு எதிரான வாசகங்களைச் சேர்த்து வாழ்த்துத் தெரிவிக்க விரும்பினோம். த்ரிஷா நடித்து வெளியான ‘சம்திங் சம்திங்’ படம் வெளியானபோது, எங்கள் மன்றத்தின் சார்பில் முதன் முதலாக சில தியேட்டர்களில் கட் அவுட் வைக்கப் போனோம். இதற்கு ஜெயம் ரவி ரசிர்கள் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். நாங்கள் ஒட்டிய போஸ்டர் மீது ஜெயம் ரவி போஸ்டரை ஒட்டினார்கள். நாங்கள் உடனடியாக ஜெயம் ரவியின் அப்பாவிடம் போய் முறையிட்டோம். அவர் பேசி ரவியின் ரசிகர்களை சமாதானப்படுத்திவிட்டார்.\nஅதன்பிறகு இப்போது அஜித்துடன் த்ரிஷா நடித்த ‘கிரீடம்’ படம் வெளியான போதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்திவிட்டார்கள். கட் அவுட்டில் இருந்த எங்கள் மன்ற செல்போன் நம்பரில் பேசிய அஜித் ரசிகர்கள், த்ரிஷா பற்றி படுமட்டமாகப் பேசினார்கள். சில இடங்களில் எங்களைத் தாக்கியும் காயப்படுத்தினார்கள்.\nமுழுக்க முழுக்க சமுதாய விழிப்புணர்வு நோக்கில் செயல்படும் எங்களை அவமானப்படுத்திவிட்டதால் அப்செட் ஆகிவிட்டோம்\nநடந்த விவகாரம் பற்றி அஜித் தரப்பைத் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டபோது, ‘‘நான் சினிமாவுக்கு வந்து பதினைந்து ஆண்டுகள் முடிந்துவிட்டன. இதுவரை என்னாலோ என் ரசிகர்களாலோ யாருக்கும் எந்தத் தொந்தரவும் ஏற்பட்டதில்லை. அதிலும் என் ரசிகர்கள் முழு கட்டுப்பாட்டுடன் எதிலும் எல்லை மீறாதவர்களாகவே வளர்ந்தவர்கள். ‘நான் கடவுள்’ படத்திற்காக கமிட் ஆகி, பாலாவால் ஏற்பட்ட பிரச்னை பற்றி குமுதம் ரிப்போர்ட்டரில் வந்த செய்தியைப் படித்துக் கொந்தளித்த என் ரசிகர்கள், எங்கேயாவது பிரச்னையை ஏற்படுத்தினார்களா இல்லையே அப்படிப்பட்டவர்கள் த்ரிஷா மன்றத்தினரைப் புண்படுத்தினார்கள் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. என் ரசிகர்கள் பெயரில் வேறு யாரோ செய்த சில்மிஷத்தை அவர்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கக்கூடும்.\nஇப்போது வெளிவந்து நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் ‘கிரீடம்’ பட தியேட்டர்கள் சிலவற்றில், விஷமிகள் சிலர் போய் கோரஸாக தொடர்ந்து குரல் எழுப்பி பார்வையாளர்களுக்குத் தொந்���ரவு கொடுத்திருக்கிறார்கள். அவர்களை தியேட்டர் ஊழியர்கள் பிடித்து விசாரித்த தகவல் கிடைத்ததும், ‘யாரோ அவர்களைத் தூண்டிவிடுகிறார்கள். பாவம், விட்டு விடுங்கள்’ என்றேன். அதேபோல்தான் த்ரிஷா மன்றத்தினர் கூறுவதையும், பெரிதுபடுத்தாதீர்கள்’’ என்று அஜித் கூறியதாகச் சொன்னார்கள்.\nஇதையடுத்து த்ரிஷா தரப்பை அறிய அவரிடம் பேசிய போது, ‘‘இந்த ஃபீல்டில் ஹீரோவுக்கு இணையாக எந்த ஹீரோயினும் இருக்க முடியாது என்பது எனக்கு நன்றாகத் தெரியும். ஃபீல்டில் இருக்கும் குறுகிய காலத்தில் ஏதாவது நல்லது செய்யவேண்டும் என்று யோசித்துச் செயல்படும் என் ரசிகர்களை யாருமே புரிந்து கொள்ளவில்லை.\nசம்பந்தப்பட்ட படத்திற்கான வாழ்த்துச் செய்தியுடன் விழிப்புணர்வு வாசகங்களைச் சேர்த்து பேனர் வைக்க ஆசைப்பட்டோம். அதற்கு அஜித் ரசிகர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததும் எங்கள் கட்அவுட்டை எடுத்துவிட்டோம். இனி, இது போன்ற பிரச்னை வராமல் தடுக்க சம்பந்தப்பட்ட ஹீரோக்களுடன் நேரில் பேசலாம் என்று முடிவெடுத்தி ருக்கிறேன்\nஇவர்களின் விவகாரம் இப்படிப் போய்க்கொண்டிருக்கையில், நடிகைகளை இங்குள்ள நடிகர்கள் நசுக்கப் பார்க்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் எழ ஆரம்பித்துவிட்டது.\nபெயர் கூற விரும்பாத ஒரு ஹீரோயினியிடம் பேசும்போது, ‘‘கோலிவுட்டைப் பொறுத்தவரை எல்லா ஹீரோயின்களையும் டம்மியாகப் பார்ப்பதே இங்குள்ள ஹீரோக்களின் போக்காக இருக்கிறது. சூப்பர் ஸ்டாரின் ‘சிவாஜி’ படத்தில்கூட ஓர் அழகான ஸ்ரேயாவும் இருப்பதால்தான் ரசிக்கிறார்கள். ஆனால், ஸ்ரேயா பற்றி யாருமே பாராட்டி கருத்துச் சொல்வதில்லை. இது ஆணாதிக்கம் மட்டுமல்லாமல் அதற்கும் மேலானது என்றுதான் சொல்ல வேண்டும்\nஇதற்கு மறுப்புத் தெரிவித்து நம்மிடம் பேசிய பிரபலமான ஹீரோ ஒருவர், ‘‘கோலிவுட்டைப் பொறுத்தவரை ஹீரோக்கள்தான் எல்லாமே. அவர்களை வைத்துத்தான் ஒட்டுமொத்த வியாபாரமும் நடக்கிறது. ஒருபோதும் ஹீரோயின் தனித்து ஜெயிக்க முடியாது. அதைப் புரிந்து கொண்டு த்ரிஷா போன்ற நடிகைகள் அடக்கி வாசிப்பது அவர்களுக்கு நல்லது’’ என்றார் காட்டமாக.\nஇப்படி ஆளாளுக்குச் சொன்ன விஷயங்களைப் பற்றி குஷ்புவிடம் பேசி கருத்துக் கேட்டபோது, ‘‘நடந்த சம்பவங்களுக்கு அஜித் அல்லது த்ரிஷா காரணமாக இருக்க மாட்டார்கள். ���வர்கள் பெயரை வைத்து யாரோ சிலர் செய்த கலாட்டாவால் ஒட்டுமொத்த கோலிவுட்டிற்கு எந்தக் கேடும் வந்து விடாது.\nஅஜித்திற்கு இணையாக அல்லது போட்டியாக த்ரிஷா ஒருபோதும் ஆகமுடியாது என்பதை த்ரிஷாவே புரிந்து வைத்திருப்பார். ஹீரோவின் லெவல் வேறுதான். என்றாலும் ஹீரோயின் இல்லாமல் எந்த ஹீரோவாவது ஒரு படமெடுத்து வெற்றியடைய வைக்க முடியுமா என்பதையும் யோசிக்க வேண்டும்’’ என்றார் கூலாக. ஆக கிரீடம், கோலிவுட்டில் ஒரு புது சர்ச்சைக்கு முடி சூட்டியிருக்கிறது. ஸீ\nஅஜீத் சப்-இன்ஸ்பெக்டர் ஆகிறார்- மாற்றப்பட்ட `கிரீடம்’ கிளைமாக்ஸ் கதை\nஅஜீத்குமார் நடித்த “கிரீடம்” படம் தற்போது வெளியாகி ஓடிக் கொண்டி ருக்கிறது.\nஇதில் அஜீத் ஜோடியாக திரிஷாவும் தந்தையாக ராஜ் கிரணும் நடித்துள்ளனர்.\nபோலீஸ் ஏட்டு கேரக்டரில் நடிக்கும் ராஜ்கிரண் மகன் அஜீத்தை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டராக்க கனவு காண்கிறார். உடற்பயிற்சி யெல்லாம் கற்றுக் கொடுத்து போலீஸ் வேலைக்கு தகுதி யாக்குகிறார்.\nபோலீஸ் வேலைக்கான `இண்டர்விï’வில் அஜீத்தும் தேர்வாகிறார். ஆனால் திடீர் திருப்பமாக அஜீத் ஒரு தாதாவுடன் மோதி ரவுடி யாகிறார். கிளைமாக்சில் தாதாவை கொன்று விட்டு ஜெயிலுக்கு போகிறார்.\nஇந்த கிளைமாக்ஸ் அஜீத் ரசிகர்கள் இடையே அதி ருப்தியை ஏற்படுத்தியது. விமர் சனங்களும் கிளம்பின.\nஇதையடுத்து கிளைமாக்ஸ் மாற்றப்பட்டுள்ளது. பத்திரிகை விமர்சனங்கள், பொது மக்களின் கோரிக்கையை ஏற்று கிளைமாக்ஸ் மாற்றப்பட்டதாக பட அதிபரும், நடிகருமான கே.பாலாஜி தெரிவித்தார். மாற்றப்பட்ட கிளைமாக்ஸ் கதை வருமாறு:-\nதாதாவை அஜீத் கொன்ற தும் போலீஸ் சப்- இன்ஸ் பெக்டராகும் கனவு தவிடு பொடியாகி விட்டதை உணர்ந்து அஜீத் அழும் காட்சி கள், பிறகு அஜீத்தை ராஜ் கிரண் கைது செய்யும் காட்சி கள் நீக்கப்பட்டுள்ளன.\nதாதாவை கொன்றதும் பின்னணியில் கோர்ட் சீன் குரல் சேர்க்கப்பட்டுள்ளது. அஜீத் சட்டத்துக்கு முன் குற்றவாளியாக இருந்தாலும் கொல்லப்பட்டவர் கிரிமினல் என்பதை கருத்தில் கொண் டும் பொதுமக்கள் ணீகோரிக் கைகளை ஏற்றும் அவருக்கு பொதுமன்னிப்பு வழங்கப் படுகிறது. அவரை போலீஸ் வேலையில் சேர்த்துக் கொள்ளவும் கோர்ட் பரிந் துரைக்கிறது என்று நீதிபதி குரல் எதிரொலிக்கிறது.\nபிறகு அஜீத் சப்- இன்ஸ்பெக்டர் உடையுடன் வ��ுகிறார். அவரை பார்த்து ராஜ்கிரண் `சல்ïட்’ அடிக் கிறார். கனவெல்லாம் நன வாதே என்ற பாடல் ஒலிக்க படம் முடிகிறது.\nஒரு படம் திரைக்கு வந்து ஓடிக் கொண்டிருக்கும் போது `கிளைமாக்ஸ்’ காட்சிகள் மாற்றப்படுவது அபூர்வ மான விஷயம் என்பது குறிப்பிடத் தக்கது. இதை ரசிகர்கள் வர வேற்றுள்ளனர்.\nதுணை ஜனாதிபதி தேர்தல் மனு தாக்கல் தொடங்கியது: காங்.கூட்டணி வேட்பாளர் ஹமீத் அன்சாரி\nதுணை ஜனாதிபதி பைரோன்சிங் செகா வத்பதவிக் காலம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 18-ந் தேதி முடிகிறது.\nபுதிய துணை ஜனாதிபதி தேர்ந்து எடுக்க அடுத்த மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. பாராளுமன்ற இரு சபை எம்.பி.க்கள் ஓட்டுப் போட்டு துணை ஜனாதிபதியை தேர்வு செய்வார்கள்.\nதுணை ஜனாதிபதி தேர்தலில் மும்முனைப் போட்டி உருவாகி உள்ளது. காங்கிரஸ் கூட்டணி, பாரதீய ஜனதா கூட்டணி, 3-வது அணி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுகிறார்கள். 3-வது அணி சார்பில் சமாஜ் வாதி கட்சியைச் சேர்ந்த ரஷீத் மசூத் வேட்பாளராக அறி விக்கப் பட்டார்.\nதுணை ஜனாதிபதி தேர் தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. முதல் நாளான இன்று 3-வது அணி வேட்பாளர் ரஷீத் மசூத் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ், தெலுங்கு தேசம் கட்சித் தலை வர் சந்திரபாபு நாயுடு, அ.தி.மு.க. எம்.பி. மலைச்சாமி, மதி.மு.க. எம்.பி.க்கள் பொள்ளாச்சி கிருஷ்ணன், சிப்பிபாறை ரவிச்சந்திரன் உடன் இருந்தனர்.\nகாங்கிரஸ் கூட்டணியில் துணை ஜனாதிபதியை தேர்வு செய்யும் பொறுப்பை இடது சாரி கட்சிகளிடம் விட்டுள் ளனர். எந்த கட்சியையும்சேராத ஒருவரை வேட்பாளராக தேர்வு செய்ய இடது சாரி கட்சித் தலைவர்கள் தீர்மானித் துள்ளனர். இதற்காக அவர்கள் நேற்று டெல்லியில் கூடி விவா தித்தனர்.\nவரலாற்று பேராசிரியர் இர்பான் ஹபீப், பேராசிரியர் முஷ்ரூல் ஹசன், மேற்கு வங்க சபாநாயகர் ஹாசீம் அப்துல் ஹாலீம், தமிழ்நாட்டைச் சேர்ந்த விவசாய விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உள்பட சுமார் 10 பேரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. ஆனால் எந்த இறுதி முடிவும் நேற்று எட்டப்படவில்லை.\nவேட்பாளர் பெயரை விரைவில் அறிவிக்க இடது சாரி கட்சிகளின் தலைவர்கள் தீவிரமாக உள்ளனர். இன்று காலை நடந்த ஆலோசனை யில் இடது சாரி கட்சி தலைவர் கள் ஹமீத் அன்சார�� பெயரை ஏகமனமதாக தீர்மானித்தனர். இதுபற்றி காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் தலைவர்களிடம் அவர்கள் முறைப்படி தெரி வித்தனர்.\nஎனவே ஹமீத் அன்சாரி துணை ஜனாதிபதி ஆவார் என்று உறுதியாகியுள்ளது.ஹமீத் அன்சாரி தேசிய சிறுபான்மை ஆணையத்தின் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்று மாலை நடக்கும் கூட்டத்தில் ஹமீத் அன்சாரி பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபாரதீய ஜனதா கூட்டணி யும், துணை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளரை நிறுத்த உறுதியாக உள்ளது. வேட்பாளரை தேர்வு செய் யும் அதிகாரத்தை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் யிடம் விட்டுள்ளனர். 22-ந் தேதி வேட்பாளர் பெயர் அறிவிக்கப் படும் என்று சுஷ்மாசுவராஜ் தெரிவித்தார்.\nவேட்பு மனுத்தாக்கலுக்கு கடைசி நாளான 23-ந் தேதி பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் மனுத் தாக்கல் செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க. கூட்டணி சார்பில் நஜ்மாஹெப்துல்லா, துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று தெரிகிறது.\nமுதன்முறையாக ஒரு பெண்மணி குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவரது பின்னணி நமக்குப் பல சந்தேகங்களை எழுப்புகிறது என்றாலும், மக்களாட்சியில் இறுதி முடிவெடுப்பது வாக்குப்பெட்டிதான் என்பதால் வெற்றியை வரவேற்கிறோம்.\nபிரதிபா பாட்டீலின் வெற்றியைப் பெரியாரின் கொள்கைகளுக்குக் கிடைத்த வெற்றி என்றெல்லாம் வர்ணிக்கும்போதுதான் நகைப்புக்குரியதாகத் தோன்றுகிறது. ஆவியுடனும் சாமியுடனும் பேசுவதுதான் பெரியாரின் கொள்கைகள் என்பது மிகவும் காலதாமதமாக இப்போதுதான் வெளிச்சத்துக்கு வருகிறது. மகிழ்ச்சி.\nகுடியரசுத் தலைவர் தேர்தல் முடிந்த நிலையில் அனைவரது பார்வையும் அடுத்து நடக்க இருக்கும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் நிலைகொண்டிருப்பதில் வியப்பில்லை. மூன்று அணிகளுமே அவரவர் வேட்பாளர்களை அறிவித்துவிட்ட நிலையில், அடுத்த குடியரசுத் துணைத் தலைவர் யார் என்பதும், வேட்பாளர்களில் யாருக்கு அதிகத் தகுதி என்பதும் நியாயமான கேள்விகள்.\nஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் ஹமீத் அன்சாரியும் சரி, பிரதான எதிரணியின் வேட்பாளர் நஜ்மா ஹெப்துல்லாவும் சரி, அவரவருக்கென தனித்துவம்மிக்க மரியாதைக்குரிய நபர்கள். ஐக்கிய தே��ிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் ரஷீத் மசூத் அனுபவம்மிக்க அரசியல்வாதி. மூன்று அணியினருமே களத்தில் இருக்கிறார்கள் என்பதால், ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் முகம்மது ஹமீத் அன்சாரியின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது என்றுதான் கூற வேண்டும்.\nஹமீத் அன்சாரியும் நஜ்மா ஹெப்துல்லாவும் இரண்டு மரியாதைக்குரிய சுதந்திரப் போராட்டகாலத் தலைவர்களின் வாரிசுகள். ஹமீத் அன்சாரி, 1927-ல் சென்னையில் நடந்த வரலாற்றுப் புகழ்பெற்ற அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டுக்குத் தலைமை வகித்த முக்தர் அஹ்மத் அன்சாரியின் குடும்பத்தைச் சேர்ந்தவர். நஜ்மா ஹெப்துல்லாவோ அபுல்கலாம் ஆசாதின் குடும்பத்தவர்.\nநஜ்மா ஹெப்துல்லாவுக்கு பல ஆண்டுகள் மாநிலங்களவையை நடத்திய அனுபவம் உண்டு என்பது உண்மை. மாநிலங்களவையில் துணைத் தலைவராகச் செயல்பட்டவர் என்கிற பெருமையும், எல்லா கட்சியினரிடமும் நட்புப் பாராட்டுபவர் என்கிற நற்பெயரும் அவருக்கு உண்டு. அதேநேரத்தில், பதவிக்காகக் கட்சி மாறியவர் என்கிற அவப்பெயரை நஜ்மா சுமந்து கொண்டிருப்பதும், பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டதன் மூலம் ஒரு சந்தர்ப்பவாதி என்ற சாயம் பூசிக் கொண்டவர் என்பதும் அவரது மிகப் பெரிய பலவீனங்கள்.\nஹமீத் அன்சாரியைப் பொருத்தவரை அனைத்துத் தரப்பினரின் நன்மதிப்பைப் பெற்றவர். தேசிய சிறுபான்மை கமிஷன் தலைவராக இருப்பவர் என்பதாலேயே இவர் மதவாதி என்றோ, ஒரு சார்பாகச் செயல்படுவார் என்றோ சொல்லிவிட முடியாது. சொல்லப்போனால், இவருடைய கருத்துகளில் பல, ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்குச் சாதகமாக இல்லை, இருக்காது என்பதுதான் நிஜம். மேற்காசியப் பிரச்னையிலும் சரி, ஈரான், இராக் சம்பந்தப்பட்ட பிரச்னைகளிலும் சரி, அன்சாரியின் கருத்துகள் அரசின் கண்ணோட்டத்திற்கு எதிராக இருப்பவை என்பது ஊரறிந்த உண்மை.\nவெளிவிவகாரத் துறை அதிகாரியாக இருந்த அனுபவம், ஹமீத் அன்சாரியின் பலம். அதிலும், ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதியாக இருந்த அனுபவமும் உள்ளவர். அன்சாரியா, நஜ்மாவா என்கிற கேள்வி எழுந்தால் அன்சாரிதான் என்று கண்ணை மூடிக்கொண்டு அடித்துச் சொல்லிவிடலாம். அன்சாரி போன்ற ஓர் அனுபவசாலி குடியரசுத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட���ல், இந்தியக் குடியரசுக்குப் பெருமை சேரும்.\nஒரு சின்ன வருத்தம். இந்தியா குடியரசானது முதல் கடந்த தேர்தல் வரை, குடியரசுத் தலைவர் பதவியோ அல்லது குடியரசுத் துணைத் தலைவர் பதவியோ தென்னகத்துக்கு வழங்கப்பட்டு வந்தது. இந்த சம்பிரதாயம் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று முதல் குடியரசுத் தலைவர் தேர்தல் முடிந்தவுடன் அன்றைய பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேரு ஒரு வேண்டுகோளே விடுத்ததாக ஞாபகம்.\nவேட்பாளர் தேர்தலில் நம்மவர்கள் பங்குதான் அதிகம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இந்த விஷயத்தில் தென்னகம் வஞ்சிக்கப்பட்டதா, இல்லை இவர்கள் கோட்டை விட்டார்களா\nஇந்தியாவின் புதிய குடியரசுத் துணை தலைவர் ஹமீத் அன்சாரி\nஇந்தியாவின் புதிய குடியரசுத் துணைத் தலைவராக, ஹமீத் அன்சாரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nஇந்தியாவின் தூதராக பல நாடுகளில் பணியாற்றிய அனுபவம் பெற்ற அவர், அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத் துணைவேந்தராகவும் இருந்தவர்.\nகுடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு, நாடாளுமன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாலையில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.\nஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட ஹமீத் அன்சாரி, 455 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட, பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் நஜ்மா ஹெப்துல்லா, 222 வாக்குகளைப் பெற்றார். அதிமுக, தெலுங்குதேசம், சமாஜவாதி உள்ளிட்ட கட்சிகளைக் கொண்ட மூன்றாவது அணியான ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணியின் சார்பில் நிறுத்தப்பட்ட ரஷீத் மசூர் 75 வாக்குகளைப் பெற்றார்.\nமொத்தமுள்ள 783 வாக்குகளில் 762 வாக்குகள் பதிவாயின. 10 வாக்குகள் செல்லாதவை.\nஇந்த வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, குடியரசுத் தலைவர் தேர்தல் மிகவும் பரபரப்பு நிறைந்ததாக இருந்தது. அதில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்றது. தற்போது இரண்டாவது வெற்றியைப் பெற்றிருக்கிறோம். அதற்காக, கூட்டணிக் கட்சிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.\nவெற்றி பெற்ற ஹமீத் அன்சாரி செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த வெற்றி குறித்து மி��ுந்த மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு மிகப்பெரிய பொறுப்புக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை சிறப்பாகச் செய்வதற்கு அனைத்து முயற்சிகளையும் எடுப்பேன் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/seating/", "date_download": "2019-11-17T17:16:24Z", "digest": "sha1:S43LSEVMSGOZ5QTH6TMOD4FN7RYFPTDO", "length": 49038, "nlines": 302, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Seating « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nதமிழகத்தைப் பொருத்தவரை விளையாட்டு அரங்கத்தில் நமது பங்களிப்பு எப்போதுமே இருந்து வந்திருக்கிறது. அகில இந்திய ரீதியில் கிரிக்கெட், ஹாக்கி, செஸ், டென்னிஸ் போன்ற விளையாட்டுகளில் நமது வீரர்கள் பிரமிக்கத்தக்க சாதனைகளைப் புரிந்துவந்திருக்கிறார்கள். இதற்கு முக்கியமான காரணம் அரசு தரும் ஊக்கம் என்பதைவிட, நமது இளைஞர்கள் மத்தியில் காணப்படும் ஆர்வம்தான்.\nவிளையாட்டுத் துறைக்கான தனி ஆணையம் செயல்படுவதுடன், கணிசமான அளவு நிதி ஒதுக்கீடும் மாநில அரசாலும் மத்திய அரசாலும் விளையாட்டுக்காக ஒதுக்கவும் செய்யப்படுகிறது. இத்தனை இருந்தும், கிராமப்புற நிலையிலிருந்து முறையாக விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்குத் தொடர்ந்து ஊக்கம் அளித்து அகில இந்திய அளவில் எல்லா விளையாட்டுகளிலும் நமது வீரர்களை முன்னணியில் நிறுத்த இன்னும் ஏன் முடிவதில்லை என்கிற கேள்விக்கு, அரசும் விளையாட்டு சம்பந்தப்பட்ட ஆணையமும்தான் பதில் சொல்ல வேண்டும்.\nஎதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதா குமரி மாவட்டத்தில் மத்திய அரசின் விளையாட்டுப் பயிற்சி மையம் அமைக்கும் திட்டம் நடவடிக்கை எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டு விட்டதாகக் குற்றம்சாட்ட, அதற்கு பதிலளிக்கும் முகமாக, ஒரு கோடி ரூபாய் செலவில் இந்திய விளையாட்டு ஆணையத்தின் துணை மையம் தி���ுநெல்வேலி மாவட்டத்தில் அமைய இருப்பதாகவும், அதற்கான பூர்வாங்கப் பணிகள் நடைபெறவுள்ளதாகவும் அறிவித்திருக்கிறார் முதல்வர் கருணாநிதி. வரவேற்கப்பட வேண்டிய விஷயம்.\nவிளையாட்டுத் துறையைப் பற்றிய மிகப்பெரிய குறைபாடு, சர்வதேசத் தரத்திலான விளையாட்டு அரங்கங்களும் பயிற்சிக்கூடங்களும் சென்னையில் மட்டுமே அமைந்திருக்கின்றன என்பதுதான். நெல்லையில் அமைய இருக்கும் இந்திய விளையாட்டு ஆணையத்தின் துணை மையம்போல, உலகத் தரம் வாய்ந்த தடகள மைதானங்கள், கிரிக்கெட் மைதானங்கள், கால்பந்து, கைப்பந்து, பூப்பந்து மற்றும் ஹாக்கி மைதானங்கள் போன்றவை தமிழகத்திலுள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் அமைய வேண்டியது அவசியம்.\nவிளையாட்டு என்பதே சென்னையை மட்டுமே மையமாகக் கொண்ட விஷயமாகி விட்டது. ஆனால், விளையாட்டு வீரர்களோ, மாவட்டங்களிலிருந்துதான் அதிகமாக உருவாகிறார்கள். பள்ளிக் கல்விக்கும் சுற்றுலாவுக்கும் தரப்படும் முக்கியத்துவம் விளையாட்டுத் துறைக்கும் அளிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. தனியார் கல்வி நிலையங்கள் பல, முறையான விளையாட்டுப் பயிற்சியாளர்களோ, மைதானமோ இல்லாமலே செயல்படுகின்றன என்பது அரசுக்குத் தெரிந்தும், இந்த விஷயத்தில் அரசு கண்மூடி மௌனம் சாதிப்பது ஏன் என்பது தெரியவில்லை.\nஇளைஞர்கள் மத்தியில், கிரிக்கெட் விளையாட்டிற்கு மிகப்பெரிய வரவேற்பு ஏற்பட்டிருப்பது மறுக்க முடியாத உண்மை. குக்கிராமம் வரை கிரிக்கெட்டின் பாதிப்பு நன்றாகவே தெரிகிறது. ஆனால், சென்னையைத் தவிர வேறு எந்த நகரிலும் சென்னையில் இருப்பதுபோல கிரிக்கெட் ஸ்டேடியம் இல்லையே, ஏன்\nசென்னையில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் கட்டுப்பாட்டில் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் இருக்கிறது என்பது மட்டுமல்ல, இந்த மைதானம் சர்வதேசத் தரத்திலான மைதானம் என்பதும் உலகறிந்த உண்மை. அப்படி இருக்கும்போது, பழைய மகாபலிபுரம் சாலையில் கருங்குழிப்பள்ளம் கிராமத்தில் இன்னொரு கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்க 50 ஏக்கர் நிலத்தை 30 ஆண்டுகளுக்கான குத்தகைக்குத் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்குத் தமிழக அரசு வழங்க ஒப்புதல் அளித்திருப்பது ஏன்\nகோடிக்கணக்கில் பணமிருக்கும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு அரசு நிலம் அளித்து உதவியதற்குப் பதிலாக, திருச்சி, நெல்லை, மதுரை, கோவை அல்லது சேலத்தில் ஏன் ஒரு நல்ல கிரிக்கெட் மைதானத்தை அரசின் பராமரிப்பில் கட்டக் கூடாது வேட்டி கட்டிய தமிழக முதல்வரால் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்குள் நுழைய முடியாது என்பதாவது அவருக்குத் தெரியுமா வேட்டி கட்டிய தமிழக முதல்வரால் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்குள் நுழைய முடியாது என்பதாவது அவருக்குத் தெரியுமா தெரிந்துமா இப்படியொரு தவறு நடந்திருக்கிறது\nதமிழகத்தில் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் “உருவாக்கம்’ அரிதாகிவருவது, விளையாட்டு ஆர்வலர்களிடம் மிகவும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.\n“சாம்பியன்ஸ்’ மேம்பாட்டுத் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வரும் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (ஸ்போர்ட்ஸ் டெவலப்மென்ட் அத்தாரிட்டி ஆஃப் தமிழ்நாடு- எஸ்டிஏடி) இளம் வீரர்களை உருவாக்குவதிலும், அதற்கான பயிற்சியாளர்களை நியமனம் செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.\n“கேட்ச் தெம் யங்’ (இளமையில் தெரிந்தெடுத்தல்) எனும் பெயரில் முன்னர் செயல்பட்டுவந்த திட்டம் தற்போது இல்லை. அந்த குறைபாட்டால்தான் என்னவோ அண்டை மாநிலமான கேரளத்திலிருந்து வீரர், வீராங்கனைகளை கல்லூரிகள் “இறக்குமதி’ செய்யும் அவலம் ஏற்பட்டுள்ளதோ என்ற அச்சம் எழுகிறது.\nவீரர், வீராங்கனைகளின் உருவாக்கம் குறைந்துபோனதற்கு நமது கல்வி முறையின் வளர்ச்சிகளைக் காரணமாகக் கூறும் அதிகாரிகளும் ஆர்வலர்களும், சர்வதேச அளவிலான போட்டிகளில் இந்தியா தோற்கும்போது “என்ன மோசமப்பா இது’ என ஆதங்கப்படுவது எந்த விதத்தில் நியாயம் எனத் தெரியவில்லை.\nதமிழ்நாட்டில் வீரர், வீராங்கனைகள் திறமையை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பளிக்கும் களமாக பெரும்பாலும் தலைநகரம் திகழ்கிறது. பெரும்பாலான போட்டிகள் இங்குதான் அரங்கேறுகின்றன. போட்டிகளை நடத்தும் கட்டமைப்பு வசதிகள் இருப்பது முக்கியமான காரணம் என்றாலும், அவற்றை சிறப்பாக நடத்துவதற்கு ஆதரவு (ஸ்பான்சர்கள்) அளிக்கும் முக்கிய நிறுவனங்களும் சென்னையில்தான் அதிகம் உள்ளன. ஆனால் லயோலா உள்ளிட்ட சென்னையில் உள்ள கலைக் கல்லூரிகளில் வீரர், வீராங்கனைகளுக்கான அட்மிஷன், தேக்கத்தை அல்லவா சந்தித்து வருகிறது\nகூடைப்பந்தாட்டம் உள்ளிட��ட பல்வேறு விளையாட்டுகளில் ஜாம்பவானாகத் திகழ்ந்த லயோலா, இன்று பொறியியல் கல்லூரிகளிடம் உதை வாங்கும் பின்னடைவைப் பெற்றுள்ளது. சென்னையிலேயே இப்படி என்றால் திருச்சி, மதுரை, கோவை, நெல்லை போன்ற நகர்களில் உள்ள கலைக் கல்லூரிகளின் நிலைமை நிச்சயம் பரிதாபமாகத்தான் இருக்கும். இதற்கு அப் பகுதியில் உள்ள கல்லூரிகளைக் குறை சொல்ல முடியாது. சிறுவயதிலேயே இனம்கண்டு வீரர், வீராங்கனைகளை ஊக்குவித்து விளையாட்டு ஆர்வத்தை வளர்க்க வேண்டியது அரசின் கடமை. அதற்கேற்ப திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.\nதிறமையான வீரர், வீராங்கனைகளுக்கு ஊட்டிவிடாத குறையாக போட்டி போட்டுக்கொண்டு என்னவெல்லாம் கொடுக்கமுடியுமோ அவ்வளவையும் இலவசமாகக் கொடுத்து தங்களைப் பிரபலப்படுத்தி வருகின்றன பொறியியல் கல்லூரிகள். சென்னையில் இது மாதிரியான தாக்கம் அதிகம். சில கல்லூரிகள் கேரளத்திலிருந்து நேரடியாக வீரர், வீராங்கனைகளை வரவழைத்து “திறமை’யை வெளி உலகுக்கு காட்டுகின்றன.\nஇதனாலேயே தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் செயல்பாடுகளை ஆராய்ந்து பார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 30 மாவட்டங்கள் உள்ளன. அனைத்திலும் ஓர் அதிகாரியின் கீழ் விளையாட்டு மன்றங்கள் உள்ளன. ஆனால் அங்கெல்லாம் போதுமான மைதானங்களோ, பயிற்றுநர்களோ இருக்கிறார்களா என்றால் இல்லை என்பதுதான் பெரும்பாலானோரின் பதிலாக இருக்கும். பின்னர் எப்படி இளைஞர்கள் இத் துறையை தேர்ந்தெடுக்க முடியும்\nமுறையாகத் தொடங்கப்படும் திட்டங்கள், இடையில் தேக்கத்தை எட்டினால் அதைக் களைவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, திட்டத்தையே கைவிடுவது எவ்விதத்திலும் நல்லதல்ல. அம் மாதிரி கருதப்படும் திட்டங்களில் ஒன்றுதான் “கேட்ச் தெம் யங்’. அது செயல்பாட்டில் இல்லாததால்தான் கலைக் கல்லூரிகள், போதுமான வீரர், வீராங்கனைகள் இல்லாமல் இன்று விளையாட்டுக் கலையுணர்வு இழந்து போயுள்ளன.\nவீரர், வீராங்கனைகளுக்கு மட்டுமின்றி அவர்களைத் தயார்படுத்தும் உடற்கல்வி இயக்குநர், உடற்கல்வி ஆசிரியர் ஆகியோருக்கும் விருதுகள் வழங்கி ஊக்குவிக்க 2003-04-ம் ஆண்டில் அப்போதைய அதிமுக அரசு முடிவு செய்து, அதற்கு “முதலமைச்சர் விருது’ எனப் பெயரிட்டது. ரூ. 1 லட்சம் ரொக்கம் மற்றும் பாராட்டுப் பத்திரம் அடங்கிய���ு அந்த விருது.\nஅத் திட்டத்துக்கு உயிரூட்டும்விதமாக தற்போதைய அரசும் தகுதியானவர்களிடமிருந்து ஆண்டுதோறும் தனது இணையதளம் மூலம் விண்ணப்பிக்கக் கோரி வருகிறது. ஆனால் திட்டம் தொடங்கப்பட்டது முதல் இதுவரை யாருக்கும் அவ்விருது வழங்கப்படவில்லை. முதலாம் ஆண்டு விருதுக்குரியவர்கள் யார் என்பதுகூட முடிவாகி, ஆணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதற்கடுத்த ஆண்டுக்கும் உரியவர்களை அதற்கென அமைக்கப்பட்டுள்ள குழு இனம்கண்டுள்ளது. ஆனால் என்ன காரணத்துக்காகவோ இதுவரை விருதுகள் வழங்கப்படவில்லை.\nவியர்வை சிந்தி உழைக்கும் தொழிலாளிக்கு அந்த வியர்வை காயும் முன்பு கூலியைக் கொடுக்க வேண்டும். இல்லையேல், அது விழலுக்கு இரைத்த நீராகத்தான் இருக்கும் என்பதை அதிகாரிகள் உணர வேண்டும்.\nஅதேபோல, பயிற்சியாளருக்கான என்.ஐ.எஸ். (நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்போர்ட்ஸ்) பயிற்சி பெற்றவர்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும். என்.ஐ.எஸ். பயிற்சி முடித்தவர்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் தொழில்நுட்ப வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காக தவம் கிடக்கின்றனர். தமிழகம் முழுவதும் விளையாட்டு மன்றங்களில் போதுமான பயிற்சியாளர்கள் இல்லாத குறையைப் போக்க அவர்களை ஏன் பயன்படுத்தக் கூடாது\nமொத்தத்தில் இது போன்ற பின்னடைவுகளால் பாதிக்கப்படுவது – எல்லோராலும் ரசிக்கப்படும் விளையாட்டுத் துறைதான். தேவை – எஸ்டிஏடி கவனம்.\nஇது புதுசு: முதுகு வலிக்கு இனி முற்றுப்புள்ளி\nமூக்குள்ளவரை சளி இருக்கும் என்பார்கள்.\nஇனி முதுகு இருக்கும் வரை முதுகு வலி இருக்கும் என்று சொல்வார்கள் போலிருக்கிறது.\nஅந்த அளவுக்கு முதுகுவலி இன்றைய நவீன உலகில் பரவலான நோயாகிவிட்டது. அதுவும் நாள் முழுக்க நாற்காலியைத் தேய்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு முதுகுவலி உடன்பிறவா சகோதரன் போல ஆகிவிட்டது. அலுவலகத்திற்கு லீவு எடுப்பவர்கள் பலமுறை பாட்டியைச் சாகடித்த பின்னால் இப்போது சொல்லக் கண்டுபிடித்திருக்கும் லேட்டஸ்ட் காரணம், “”பேக் பெயின் தாங்க முடியலை சார். டாக்டர்ட்ட போகணும்.”\nமுதுகுவலி பிரச்சினையை ஆப்ரேஷன் இல்லாமல், ஊசி, மருந்து, மாத்திரை இல்லாமல் தீர்க்க வந்திருக்கிறது ஓர் அதிசய இயந்திரம். ஆசியாவிலேயே… அதுவும் இந்தியாவிலேயே… முதன்முறையாக ஹைதராபாதிலும் இப்போது சென்னையிலும் வந்திருக்கிறது. முதுகுவலி பற்றியும் அந்த இயந்திரத்தின் “மகிமை’ பற்றியும் நம்மிடம் விரிவாகப் பேசினார் சென்னை அண்ணாநகர் தி பேக் அன்ட் நெக் கிளினிக்கைச் சேர்ந்த டாக்டர் ஹரிஹரன்.\nமுதுகு வலி இன்று பரவலாகக் காணப்படுகிறது. இதற்கு என்ன காரணம்\nஇன்றைக்கு 13 வயது குழந்தை முதல் 60 வயது தாத்தா வரை முதுகு வலியால் அவதிப்படுகிறார்கள். இதற்குக் காரணம் உடலுழைப்பு இல்லாததே.\nஎன்னுடைய தாத்தா 10 மைல் 15 மைல் என்றாலும் நடந்தேதான் பள்ளிக்குப் போய் படித்தார். வேலைக்கும் போய்வந்தார். என்னுடைய அப்பா சைக்கிளில்தான் எப்போதும் சென்றார். நான் ஒரு கி.மீ. தூரம் என்றாலும் நடந்து செல்லாமல் வாகனங்களில்தான் சென்றேன். உடல் உழைப்பு இவ்வாறு படிப்படியாகக் குறைந்து கொண்டே வருகிறது.\nகிராமப்புறங்களில் நாள் முழுக்க குனிந்து நடவு செய்யும் பெண்களுக்கு முதுகுவலி வருவது கிடையாது. அரிசி குத்துவதும், ஆட்டுரலில் மாவு அரைப்பதும், ஏன் அம்மியில் மிளகாய் அரைப்பதுமே இல்லாமற் போய்விட்டது. இவ்வாறு உடல் உழைப்பு இல்லாததே முதுகுவலி வர முக்கியக் காரணம்.\nஉடல் உழைப்பு எதுவும் செய்யாமல் நாம் முதுகை இன்சல்ட் பண்ணுகிறோம். பதிலுக்கு முதுகு நமக்குத் தொல்லை கொடுக்கிறது.\nகம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களுக்கு முதுகுவலி வராமல் இருக்க அதற்கெனச் சேர்கள் தயாரிக்கப்படுகின்றன. இருந்தாலும் இதனால் பெரிய அளவுக்குப் பயனில்லை. ஏனெனில் கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்கள் எப்போதும் முதுகைப் பொருத்தமாகச் சாய்த்து வைத்திருப்பது கிடையாது. பல நேரங்களில் சீட்டின் நுனியில் உட்கார்ந்துதான் வேலை செய்கிறார்கள். இதனால் முதுகு வலி மட்டுமல்ல, கழுத்து வலியும் சேர்ந்து வரும்.\nநமது மூளையில் இருந்து வரும் நரம்புகள் தண்டுவடம் என்கிற பெயருடன் முதுகெலும்பின் உள்ளே இருக்கின்றன. இந்த முதுகு எலும்பு 33 சிறிய எலும்புகளால் ஆனது. இந்த எலும்புகள் ஒன்றன் கீழ் ஒன்றாக அடுக்கப்பட்டிருக்கும். இரண்டு எலும்புகளுக்கு இடையே மெல்லிய ஜவ்வு போன்ற டிஸ்க் இருக்கிறது. தண்டுவடம் முதுகு எலும்பின் நடுவில் பாதுகாப்பாக இருக்கிறது. இந்த நரம்புகள் இரண்டு குட்டி எலும்புகளுக்கு நடுவில் இருந்து வெளியேறுகின்றன. இந்த நரம்புகள்தான் தோள்பட்டை முதல் கால்கள் வரை உள்ள அனைத்துத் தசைகளையும் இயக்குகின்றன.\n30 – 40 வயதுள்ளவர்களுக்கு ஜவ்வில் நரம்புகள் உராயும். அதனால் கழுத்தின் பின்பக்கத்தில் தாங்க முடியாத வலி ஏற்படும். கால்களில் வலி ஏற்படும். கால்கள் மரத்துப் போகும்.\n50 – 60 வயதுள்ளவர்களுக்கு முதுகு எலும்புகள் ஒரு எலும்பிற்கு மேல் இன்னொரு எலும்பு ஏறிக் கொள்ளும். இதனால் இந்த இரண்டு எலும்புகளையும் இணைக்கும் ஊஹஸ்ரீங்ற் த்ர்ண்ய்ற் லூஸ் ஆகி உடைந்து போய்விடும். இதனால் நரம்பில் அழுத்தம் ஏற்பட்டு, கடுமையான வலி உண்டாகும்.\nசிலருக்கு வேறு ஏதாவது ஆப்ரேஷன் செய்வதற்காக மயக்க ஊசியை முதுகில் போடுவார்கள். இந்த ஊசி முதுகில் உள்ள டிஸ்க்கில் பட்டுவிட்டால், இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு வலி இருக்கும்.\nகர்ப்பமாக இருக்கும் பெண்களுக்குக் குழந்தையின் வெயிட் அதிகமாவதால் முகுகெலும்பில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் முதுகெலும்பு ஜவ்வில் நரம்பு அழுந்தும். வலி ஏற்படும்.\nபெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் நிறைய ரத்த இழப்பு ஏற்படும். இதனால் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. ரத்தம் செல்வது குறைவாக இருப்பதால் முதுகில் வலி ஏற்படும். இப்படி முதுகுவலிக்குப் பல காரணங்கள் இருக்கின்றன.\nபல்வேறு காரணங்களால் முதுகு வலி வந்து கடுமையாகப் பாதிக்கப்பட்டு மருத்துவரிடம் சென்றால், முதலில் பெட் ரெஸ்ட் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பார்கள். பிஸியோதெரபி வைத்துக் கொள்ளலாம் என்பார்கள். இடுப்பில் பெல்ட் (ட்ரேக்ஷன்) போட்டுக் கொள்ளலாம் என்பார்கள். வலி தெரியாமல் இருக்கவும் உடலுக்கு ஊக்கம் தரவும் ஸ்டீராய்டு மாத்திரை சாப்பிடச் சொல்வார்கள். கடைசிக்கும் கடைசியாக ஆப்ரேஷன் பண்ணச் சொல்வார்கள். ஸ்டீராய்டு மாத்திரைகள் அந்த நேரத்தில் வலியைக் குறைத்தாலும் மீண்டும் வலி வந்துவிடும். தவிர இந்த மாத்திரைகள் உடலுக்கு மிகவும் தீங்கானவை.\nஆனால் இம்மாதிரி ஊசி, மருந்து, மாத்திரை, ஆபரேஷன் என்ற வழக்கமான மருத்துவம் எதுவுமில்லாமல் முதுகுவலியை இப்போது தீர்க்க முடியும்.\nமுதுகு வலி பிரச்னையைத் தீர்க்க வந்திருப்பதுதான் ஈதல9000 என்ற இயந்திரம். சுமார் எண்பத்து ஐந்து லட்சம் மதிப்புள்ள இந்த இயந்திரத்தை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்திருக்கிறோம்.\nஇந்த இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டதின் பி��்னணி சுவையானது. இந்த இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர்கள் அமெரிக்காவில் உள்ள நாசா விஞ்ஞானிகள்தாம்.\nவிண்வெளி ஆராய்ச்சிக்காக ஆறுமாதம் ஒரு வருடம் என்று போகிற விண்வெளி வீரர்களை அவர்கள் திரும்பி வந்ததும் பரிசோதித்துப் பார்த்தார்கள். அப்போது அவர்களுடைய முதுகு எலும்பு ஓர் அங்குலம் வரை வளர்ந்திருப்பது தெரிய வந்தது. இதற்குக் காரணம் புவியீர்ப்பு விசை விண்வெளியில் இல்லாததும், அங்கு நிலவும் குறை மண்டல அழுத்தமும்( Negative Pressure)தான். இந்தக் குறை மண்டல அழுத்தமானது முதுகின் மேல் உள்ள தசைநார்களை விரிவடையச் செய்கிறது. காய்ந்து சுருங்கிய நிலையில் உள்ள டிஸ்க்குகளைப் பதப்படுத்தி விரிவடையச் செய்கிறது. இதை அடிப்படையாக வைத்து இந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த இயந்திரத்தில் எவ்வளவு நாட்கள் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்\nடிஆர்எக்ஸ் 9000 இயந்திரத்தில் 20 நாட்களில் இருந்து ஒரு மாதம் வரை சில நிமிடங்கள் ஒருவர் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு சிகிச்சை எடுத்துக் கொண்டால் ஜவ்வுப் பகுதி விரிவடைகிறது. ஜவ்வுப் பகுதியில் அழுத்திக் கொண்டு இருக்கும் வலிக்குக் காரணமான நரம்புகள் விடுபடுகின்றன. இதனால் முதுகு வலி அடியோடு போய்விடுகிறது.\nஇந்த சிகிச்சை செய்ததற்குப் பின் திரும்பவும் ஜவ்வு, தசைகள் சுருங்கி மீண்டும் முதுகு வலி வராதா\nஇந்தச் சிகிச்சையின் போது நாங்கள் தசைகள் இறுகவும் மீண்டும் பழைய நிலையை அடையாமல் இருக்கவும் உடற்பயிற்சிகளைச் சொல்லிக் கொடுக்கிறோம். அந்த உடற்பயிற்சியைத் தினமும் தவறாமல் செய்வதால் முதுகு வலி திரும்பவும் வரவே வராது.\nமுதுகு வலிக்காக ஏற்கனவே ஆபரேஷன் செய்தும் வலி தீராதவர்கள் எங்களிடம் சிகிச்சைக்காக வருகிறார்கள். அமெரிக்காவில் தயாரிக்கப்படுகிற இந்த இயந்திரம் இந்தியா உட்பட 16 நாடுகளில்தான் உள்ளது. குறிப்பாகத் தமிழ்நாட்டில் சென்னையில் முதன்முதலாக எங்களிடம்தான் இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/north-east-monsoon", "date_download": "2019-11-17T17:53:44Z", "digest": "sha1:W7IUJEMMKB6J4QZA4DNRO2WKD623SDJT", "length": 10509, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "North East Monsoon: Latest North East Monsoon News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநார்வேயிலிரு��்து வந்தாச்சு வெதர் ரிப்போர்ட்.. சென்னையில் ஒரு வாரம் மழை பெய்யுமாம்\nவலுவிழக்கும் மஹா புயல்.. தீவிர புயலாக மாறும் புல்புல்.. வெளுத்து வாங்க போகும் மழை.. எங்கு தெரியுமா\nவெங்காயத்தை உரித்தால் மட்டுமில்லை.. தொட்டு பார்த்தாலே கண்ணீரை வரவழைக்கும் நிலை\nசங்கரன்கோவிலில் விடிய விடிய வெளுத்தெடுத்த மழை.. கிடுகிடுவென நிரம்பிய குளம், கண்மாய்கள்\nஅடிக்கிற மழைக்கு சென்னையே கொடைக்கானலாயிடுச்சு.. அப்ப கொடைக்கானலோட நிலை.. செம குளிராமே\nசென்னையில் விட்டு விட்டு பெய்த கனமழை.. கோயம்பேடு மார்க்கெட்டில் புகுந்தது மழைநீர்.. வியாபாரம் டல்\nதிருச்சியில் 2-வது நாளாக அடைமழை.. காவிரி பாலத்தில் சேதம்.. திருவெறும்பூரில் இடிந்த வீடுகள்\nசென்னையில் விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை.. சிறிது ரெஸ்ட்டுக்கு பிறகு மீண்டும் மழை\nஅதிகாலையில் சென்னையை மிரட்டிய கனமழை.. தற்போதும் \"மங்காத்தா\" விளையாடும் மழை\nஈசிஆரிலிருந்து சென்னைக்கு படையெடுக்கும் மேகக் கூட்டங்கள்.. பெடலெடுக்க போகும் மழை.. வெதர்மேன்\nதமிழகத்தில் 16 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும்- சென்னை வானிலை மையம் வார்னிங்\nவங்கக் கடலில் புதிய காற்றழுத்தம்.. சென்னையில் மழை எப்படி.. வானிலை மையம் அறிவிப்பு\n மழையை காரணம் கூறத் திட்டம்\nஅரபிக்கடல்.. வங்கக்கடலில் பெரும் மாற்றம்.. கொட்ட போகிறது மழை.. 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை\nசென்னை உள்பட 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை ஆய்வு மையம்\nஆஹா.. ஆரம்பிச்சிருச்சு வடகிழக்கு பருவ மழை.. இனி தமிழகத்தில் கொட்டித் தீர்க்கபோகுது கனமழை\nபல மாவட்டங்களில் கனமழை.. தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு\nஇரு ஆண்டுகளுக்கு பிறகு.. அதிக ஈரப்பதமான நாள் இன்று.. ஏன் எப்படி\nகைவிட்ட பருவ மழை.. வறண்டு வரும் சென்னை ஏரிகள்.. கோடைகாலம் கொடுமையாக இருக்குமோ\nகஜா வர்றாண்டா.. தமிழகத்துக்கு நவம்பர் 15-இல் ரெட் அலர்ட் வார்னிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://womanissues.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-11-17T17:10:54Z", "digest": "sha1:EJXJF7NVQMIAP7S73MG4DRCM6P5L2UBG", "length": 251034, "nlines": 1487, "source_domain": "womanissues.wordpress.com", "title": "கற்பு | பெண்களின் நிலை", "raw_content": "\nஒரு பெண் பிடோபைல் – அதாவது பெண், குழந்தை-கற்பழிப்பாளி – விபரீதத்தில் முடியும் தகாத வக்கிர உறவுகள்\nஒரு பெண் பிடோபைல் – அதாவது பெண், குழந்தை-கற்பழிப்பாளி – விபரீதத்தில் முடியும் தகாத வக்கிர உறவுகள்\nஒரு பெண் பிடோபைல் – அதாவது பெண், குழந்தை-கற்பழிப்பாளி – விபரீதத்தில் முடியும் தகாத வக்கிர உறவுகள்: குழந்தை கற்பழிப்பு என்பது கடந்த ஆண்டுகளில், அந்நிய சுற்றுலா பிரயாணிகள், குற்றவாளிகள், கிருத்துவ மிஷினர்கள் என்று பல வழக்குகள், விவகாரங்கள் என்று பார்த்து வருகின்ற நிலையில், ஈடுபட்டவர்கள் ஆண்களாக இருந்து வந்துள்ளனர். ஆனால், இப்பொழுது, ஒரு பெண் ஈடுபட்டுள்ளது, அதிலும் தமிழகத்தில் இருப்பது திகைப்பாக இருக்கிறது. இன்றைக்கு உச்சநீதி மன்ற தீர்ப்புகளே, பாலியல் வரைமுறைகளை மீறும் வகையில் இருப்பதாக உள்ளன. பலர் அவற்றாஇப் பற்றி குறை கூறி வருகின்றனர். ஏனெனில், அத்தகைய விபரீதமான தனிச்சை வக்கிரங்களை, உரிமை என்ற பெயரில் அனுமதிக்கப் பட்டால், கணவன் – மனைவி, தாம்பத்தியம், குடும்பம் போன்ற உறவுகளை எதிர்பார்க்க முடியாது. சமூகமும் பெரிதளவில் பாதிக்கப் படும். அந்நிலையில், ஒரு இளம் பெண், திருமணம் ஆனவள், இரண்டு குழந்தைகள்க்கு தாய் என்ற நிலையில், குழந்தை கற்பழிப்பாளியாக மாறியுள்ளது திகைப்பாக இருக்கிறது.\nமாணவர்களுடன் தகாத உறவு: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த பையூர் காலனி பகுதியை சேர்ந்தவர் உமேஷ்குமார் (வயது 45), ஆசிரியர். இவரது மனைவி நித்யா (30). இவர்களுக்கு ஒரு பெண், ஒரு ஆண் குழந்தை உள்ளனர். நித்யா ஆரணி அடுத்த மாமண்டூர் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். வேலூர் மாவட்டம் மாமண்டூர் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார். நித்யா கடந்த 2016-ம் ஆண்டு ஆரணி அடுத்த பையூரில் உள்ள அரசு பள்ளியில் பணிபுரிந்து வந்தார். அதே பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கில பாடம் டியூசன் எடுத்து வந்தார். அப்போது பள்ளி மாணவன் ஒருவருடன் நித்யாவுக்கு தொடர்பு ஏற்பட்டது, அந்த மாணவனுடன் நித்யா தகாத உறவில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது என்கிறது மாலைமலர். நித்யா, பையூர் பகுதியை சேர்ந்த ஐ.டி.ஐ. பயிலும் 17 வயது மாணவருடன் தகாத உறவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. என்கிறது தினத்தந்தி[1]. இது தொடர்பாக உமேஷ்குமார், மனைவியை பலமுறை எச்சரித்துள்ளார்[2]. மேலும் நித்யா இதற்கு முன்பு செங்கம் புதுப்பாளையம் பகுதியில் பணிபுரியும் போது பள்ளி மாணவர்களிடமும் தகாத உறவில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதுகுறித்து உமேஷ்குமார் ஆரணி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nதாம்பத்திய குறைவா, பிறழ்சியா, முறையற்ற மிருகத்தனமா: தம்பதியர் இருவருமே ஆசிரியர்கள் எனும்பொழுது அவர்களிடம் ஒழுக்கம் இருக்க வேண்டிய எதிர்பார்ப்பு ஏற்படுகிறது. பள்ளிகளில் பாடம் போதிக்கும் நிலையில் உள்ளவர்களுக்கு நிச்சயமாக, குறிப்பிட்ட நடத்தை இருக்க வேண்டிய அத்தியாவசியம் உள்ளது. குறிப்பாக இளம் வயதில் உள்ள இந்திய இது குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் நிலையில் பொறுப்புள்ள ஆசிரியருக்கு என்ற நிலையிலும் இவ்வாறான தகாத உறவில் ஈடுபட்டது திகைப்பாக இருக்கிறது. பெண்ணும் புருஷனிடம் செக்ஸ் கிடைப்பதை எதிர்பார்க்கிறாள். குழந்தைகள் உள்ளது அவர்களின் தாம்பத்தியத்தின் முழுமையினைஎடுத்துக் காட்டுகிறது. இருப்பினும், அப்பெண் எல்லைகளைத் தாண்டியுள்ளது, துரதிருஷ்டமாக, பாலியல் வக்கிரத்தையே காட்டுகிறது. ஆனால், அது இளம் மாணவர்களை பாதித்துள்ளது. சுவை கண்ட அப்பூனைகள் அப்படியே இருக்குமா அல்லது வேறேங்கேயாவது பால் கிடைத்தால் போய்விடுமா, போகுமா என்று யோசித்தால் பயமாக இருக்கிறது. விலங்களிடம் கூட ஒழுக்கம் இருக்கும் நிலையில் படித்த பெண்ணின் நிலை இவ்வாறிருப்பது அலங்கோலமே.\nநித்தியாவின் கொக்கோக பலியல் உல்லாசம்: ஊடகங்கள் அவருடைய செக்ஸ் நடவடிக்கைகளைப் பற்றி, இவ்வாறான தகவல்களைக் கொடுக்கின்றன. மாணவர்களுடன் தனிமையில் இருந்த ஆபாச புகைப்படங்களை எடுத்து ரசித்து வந்துள்ளார்[3]. இரண்டு மாணவர்களையும் வெளியூர் அழைத்து சென்று ஓட்டலில் அறை எடுத்தும் தங்கி உள்ளார்[4]. இந்நிலையில் கடந்த ஆண்டு உமேஷ்குமாருக்கு தனது மனைவி நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது[5]. பள்ளி விடுமுறை நாட்களில் ஒருநாள் நித்யா வீட்டில் செல்போனை வைத்து விட்டு வீட்டு வேலை செய்து கொண்டிருந்தார்[6]. அப்போது உமேஷ்குமார் மனைவியின் செல்போனை எடுத்து பார்த்தபோது, அவர் இரண்டு மாணவர்களுடன் பல்வேறு பகுதிகளுக்கு சென்று தனிமையில் இருந்து வந்த வீடியோ மற்றும் படங்கள் இருந்தது தெரியவந்தது[7]. இவையெல்லாம் நிச்சயமாக அப்பெண்ணின் செக்ஸ்-வக்கிரத்தை எடுத்துக் காட்டுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த உமேஷ்குமார் தனது மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார்[8]. இது நித்யாவின் நிலைக்கு சதகமாயிற்று எனலாம்.\nபோலீஸாரிடம் புகார், விசாரணை, செக்ஸ் குற்றாம் உறுதியானது: இந்நிலையில் மாணவர்களுடன் தனது மனைவி தனிமையில் இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்களை சேகரித்த உமேஷ்குமார் திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமியிடம் புகார் கொடுத்தார். கலெக்டர் உத்தரவின் பேரில் மாவட்ட சமூக நலத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு நன்னடத்தை அலுவலர் சித்ரா பிரியா அந்த மனுவை ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்தார். இன்ஸ்பெக்டர் மைதிலி, சப்-இன்ஸ்பெக்டர் உஷா ஆகியோர் ஆசிரியை நித்யாவை அழைத்து விசாரணை செய்தனர். மேலும் பள்ளி மாணவர்களிடம் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது ஆசிரியை நித்யா மாணவர்களுடன் தகாத உறவில் இருந்தது உறுதியானது. கலெக்டர் உத்தரவின் பேரில் மாவட்ட சமூக நலத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு நன்னடத்தை அலுவலர் சித்ரா பிரியா அந்த மனுவை ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்தார். இன்ஸ்பெக்டர் மைதிலி, சப்-இன்ஸ்பெக்டர் உஷா ஆகியோர் ஆசிரியை நித்யாவை அழைத்து விசாரணை செய்தனர். மேலும் பள்ளி மாணவர்களிடம் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது ஆசிரியை நித்யா மாணவர்களுடன் தகாத உறவில் இருந்தது உறுதியானது.\nபோக்சோ சட்டத்தில் கைது: இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்ட நன்னடத்தை அலுவலரும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலருமான சித்ரபிரியா விசாரணை நடத்தினார். அதில் சம்பவம் உண்மை என்பது தெரியவரவே ஆரணி மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது[9]. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் நித்யாவை நேற்று கைது செய்தார். பின்னர் அவரை ஆரணி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதியும், மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதியுமான (பொறுப்பு) எஸ்.தேவநாதன் வழக்கை விசரித்து, ஆசிரியை நித்யாவை ஏப்ரல் 4-ந் தேதிவரை வேலூர் மத்திய பெண்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்[10]. இந்த நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார், பள்ளி மாணவர்களுடன் தகாத உறவில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட ஆசிரியை நித்யாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.\nஇத்தகைய தகாத உறவுகள், பாலியல் குற்றங்களைத் தடுப்பது எப்படி: முன்னர் ஒரு கணித ஆசிரியை தன் வகுப்பில் படிக்கும், தன்னை விட பத்து வயது சிறியனவனான, மாணவனிடம் மோகம் கொண்டு தகாத உறவில் ஈடுபட்டு, போட்டி ஒன்று தனியாக தங்கி வாழ்ந்து திரும்பி வந்து திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் எல்லாம் வெளிவந்தன. ஆனால் இங்கோ இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கின்ற நிலையில், தகாத உறவு கொண்டு இருப்பது தெரியவருகிறது. ஆகவே, தாம்பத்தியத்தில் குறை என்று சொல்லமுடியாது. அதுமட்டுமல்லாது அவற்றை படங்கள் எடுத்து வைத்துக் கொண்டு பிறகு பார்த்து ரசிக்கும் ஒரு அசிங்கமான பாலியல் மனப்பாங்கும் இதில் வெளிப்படுகிறது. கணவன் எச்சரித்தும், அவள் அத்தகைய உறவைத் தொடர்ந்திருக்கிறாள். இது அவளின் கொக்கோக வக்கிரத்தை னெடுத்துக் காட்டுகிறது. ஆண்களில் சிலர் அவ்வாறு இருப்பது போல, பெண்களிலும் சிலர் இருப்பது தெரிய வருகிறது. இதனை, மனோதத்துவ முறையில் தடுக்கவேண்டும். ஆனால், உறவினர்களால் செய்ய வேண்டும். குறிப்பாக பேற்றோர், சகோதரிகள் போன்றவர் செய்ய வேண்டும்.\nஇணைதள விசயங்களைத் தேடும் போது, சுயக் கட்டுப் பாடு தேவை: நிச்சயமாக இக்காலத்தில் இணையதளம், செல்போன், கம்ப்யூட்டர் போன்ற உபகரணங்கள் ஆண் பெண் உடலுறவு கொள்ளும், வீடியோக்கள், திரைப்படங்கள் முதலியவற்றை காண்கின்ற சந்தர்ப்பத்தை ஏற்படுகின்றது. சில நேரங்களில் அறிந்தோ அறியாமலோ தெரிந்தோ தெரியாமலோ சில இணையதளங்களில் மற்றவர்களை தேடும் பொழுது இடையில் இத்தகைய படங்களை வைத்து கவனத்தை ஈர்க்கின்றனர் மற்றும் திசை திருப்புகின்றனர். ஒருவேளை தேடுகின்றவர், இவற்றைக் கண்டுகொள்வது இல்லை, என்றாலும், பாலியல் ரீதியாக ஆண் பெண் எவருக்கும் அதில் ஒரு ஈர்ப்பு ஏற்படும் பொழுது சரி அதில் என்னதான் இருக்கிறது என்று பார்க்க கூடிய நிலையும் ஏற்படுகிறது. பார்த்துவிட்டு மறுபடியும் சாதாரணமாக தங்களது கடமைகளை செய்து கொண்டு இருந்தால் பிரச்சினையில்லை ஆனால். அது மனதில் ஒரு துண்டுதலை உண்டாக்கி, மறுபடியும் மறுபடியும் அதை பார்த்து ரசிக்க வேண்டும், பிறகு இதனை உண்மையா��வே அனுபவித்து ரசித்தால் எப்படி இருக்கும், என்ற ஒரு மனப்பாங்கு ஏற்படும்பொழுது, எல்லைகளைக் கடந்து சமூகக் கட்டுப்பாடுகளை மீறி இத்தகைய தகாத உடலுறவு கொள்ள சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றன. ஆகவே, இவற்றைத் தவிர்ப்பது நல்லது.\n[1] தினத்தந்தி, பள்ளி மாணவர்களுடன் தகாத உறவு: ‘போக்சோ’ சட்டத்தில் ஆசிரியை கைது, பதிவு: மார்ச் 22, 2019 03:15 AM\n[3] மாலைமலர், ஆரணியில் மாணவர்களுடன் தகாத உறவு– ஆசிரியை போக்சோவில் கைது, பதிவு: மார்ச் 21, 2019 10:34.\n[5] சமயம், பல பள்ளி மாணவர்களுடன், பல இடங்களில் உல்லாசம் – ஆசிரியை கைது: சிக்கியது எப்படி\n[7] தினமலர், மாணவர்களுடன் தகாத உறவு பள்ளி ஆசிரியை ‘சஸ்பெண்ட்‘, Updated : மார் 22, 2019 00:33 | Added : மார் 22, 2019 00:30.\n[9] ஏசியாநியூஸ், பள்ளி மாணவர்களுடன் உல்லாசம்… கையும் களவுமாக பிடிபட்ட ஆசிரியை கைது..\nகுறிச்சொற்கள்:ஃபிடோஃபைல், ஆசிரியர் செக்ஸ், ஆசிரியை கலவி, ஆசிரியை கொக்கோகம், ஆசிரியை செக்ஸ், ஆசிரியை மோகம், கூடா உறவு, கூடா ஒழுக்கம், கூடா நட்பு, சமூக பிரழ்ச்சி, சமூகவியல், செக்ஸ் டீச்சர், டீச்சர் மாணவனுடன் ஓடுதல், தகாத உறவு, பிடோபைல், போர்னோ கிராபி, போர்னோகிராபி, மாணவனுடன் செக்ஸ்\nஆசிரியை, ஆசிரியை கலவி, ஆசிரியை காதல், ஆசிரியை கொக்கோகம், ஆசிரியை செக்ஸ், ஆசிரியை பாலியல், ஆடையை களைந்து போட்டோ, ஆடையை களைந்து வீடியோ, ஆபாச படம், ஆபாசம், ஈர்ப்பு, உடலின்பம், உடலுறவு, உடல், உணர்ச்சி, உணர்ச்சியை தூண்டி, உறவு, உல்லாசமாக இருப்பது, ஒழுக்கம், கணவன்-மனைவி உறவு முறை, கண்டித்தும் திருந்தவில்லை, கன்னித்தன்மை, கற்பழிப்பு, கற்பு, காமப் உணர்ச்சி, காமம், காமலீலைகள், காமவெறி பிடித்த காரியம், குழந்தை கற்பழிப்பு, கூடா உறவு, கூடா ஒழுக்கம், கொக்கோகம், சமூக பிரழ்ச்சி, சமூகக் குரூரம், சமூகக்குரூரம், சமூகச் சீரழிவுகள், சமூகம், செக்ஸ் சில்மிஷம், செக்ஸ் விளையாட்டு, தகாத உறவு, தூண்டு, தூண்டுதல், தூண்டும் செக்ஸ், பிடிடோபைல், பெண் கற்பழிப்பாளி, பெண் பிடோபைல், வக்கிரம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபனிமலர் விவகாரங்கள், விவாதங்கள் மற்றும் விதண்டாவாதங்கள் – மீ டூ லிருந்து பொள்ளாச்சி வரை – இடையில் பெரியாரிஸ கற்பு இத்யாதிகள்\nபனிமலர் விவகாரங்கள், விவாதங்கள் மற்றும் விதண்டாவாதங்கள் – மீ டூ லிருந்து பொள்ளாச்சி வரை – இடையில் பெரியாரிஸ கற்பு இத்யாதிகள்\nகேமராமேன் மெஸேஜ் அனுப்பியது, இத��யாதி[1]: அப்பெண் தோடர்ந்து சொன்னது[2], “சம்பவம் 2- அதே நிறுவனம் ஒரு கேமராமேன் எனக்கு ஆபாசமாக மெசஞ்சரில் மெசேஜ் அனுப்புகிறார். இந்த முறை சுதாரித்துக்கொண்டேன், உடனடியாக நான் என் செய்தி ஆசிரியருக்கு கொண்டுபோய் அதை காட்டினேன். அவர் HR இடம் அனுப்பினார். அந்த மெசேஜ்களை பார்த்துவிட்டு சம்பந்தப்பட்ட நபரை உடனடியாக வேலையைவிட்டு அனுப்பிவிட்டர்கள். ஆனால் அந்த பெண் மனிதவள மேம்பாட்டு அதிகாரி என்னை அழைத்து, எப்படி திடிரென உனக்கு அப்படி மெசேஜ் அனுப்புவார், நீ எதுவும் செய்யாமல் அவர் எப்படி மெசேஜ் அனுப்புவார் எனக் கேட்டார். அவர் முன்னால் உட்கார்ந்திருந்த வரை என்னால் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவே முடியவில்லை. இது பற்றி செய்தி ஆசிரியரிடம் சொன்னேன் விடும்மா அவர் அப்படித்தான் என சிம்பிளாக சொன்னார் என்னால் தாங்கமுடியாமல் மிக நீளமாக காட்டமாக அனைத்து உயர் அதிகாரிகளையும் சிசி வைத்து மெயில் போட்டேன், எந்த பதிலும் யாரிடமிருந்தும் வரவில்லை பதிலாக அந்த மாதம் என் சம்பளத்தில் 10000 ரூபாய் பிடிக்கப்பட்டது. ஏதேதோ உதவாத காரணங்கள் சொன்னார்கள், என் நேரடி தலைமைகள் எல்லாம் மௌனியாக இருந்தார்கள்.\nமுன்பு வேலை செய்த கம்பெனிக்கே போய் சேர்ந்தது[3]: தொடர்ந்து கொடுத்த விளக்கம்[4], “அதற்கு சில காலம் முன்பிருந்தே எனக்கு வேறு ஒரு நிறுவனத்திலிருந்து அழைப்பு இருந்தது. நான் பணியாற்றிய நிறுவனத்தின் மேல் எனக்கு ஒரு தீராத காதல் இருந்ததால் அதிலிருந்து போக மனமில்லாமல் இருந்தேன். அங்கிருந்த அற்ப மனிதர்களை வெறுத்ததால் உடனடியாக கிளம்பிவிட்டேன். இங்கும் ஓப்பனாக சொல்ல வேண்டுமானால் சுயமரியாதை எல்லாம் இல்லை வேறு வேலை கிடைக்காமல் இருந்திருந்தால் சகித்துக்கொண்டு அங்கேயே இருக்க வேண்டியதுதான். இதுதான் பல பெண்களின் நிலமை. என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை என இந்த சம்பவங்கள் உறுத்தலாகவே இருந்தது. ஆனால் ஒருவழியாக வேலையை விட்டு வரும் போது அந்த நிறுவனத்தின் முதலாளியிடம் இது குறித்து சொல்லிவிட்டுத்தான் வந்தேன். அப்போதுதான் மன நிம்மதி அடைந்தேன்”.\nபெரியார் இப்பொழுது உயிரோடு இருந்தால், திருமணம் செய்து கொள்வேன்[5]: பனிமலர் இரு கூட்டத்தில் பேசியது, “பெண்ணியம் பற்றி பேசப் போறீங்க…20 வச பொண்ண கல்யாணம் பண்ணிக் கொண்டார்…அதுவே ஒரு பேக்..நிறிய தடவ இந்த கேள்வி கெட்டு போரடிக்குது.70-20 எல்லாம் கிடையாது. மணியம்மைக்கு கல்யாணம் ஆன போது வயசு 30. இன்னொரு கேள்வி, அப்படியே இருந்தா கூட பெரியார் இப்பொழுது உயிரோடு இருந்தா இங்கிருக்கிற எத்தன பொண்ணுங்க பெரியார கல்யாணம் பண்ண மாட்டீங்க\nபெரியாரைப் போன்ற ஆம்பளய, ஹீரோவ யார் கல்யாணம் பன்ன மாட்டா..ஒரு பொறாம அவ்வளவே. பாரு இந்த ஆளு இந்த வயசில கெத்தா கல்யணம் பண்ணியிருக்காரு என்று வயத்தெரிச்சல்லே பொளம்புரே..அது தவிர வேறென்ன விசயம் ….நீ எதுக்கு அடுத்தன் பெட்ரூம் வரக்கி எட்டிப் பார்க்குறே ….நீ எதுக்கு அடுத்தன் பெட்ரூம் வரக்கி எட்டிப் பார்க்குறே …அதுலே நாம கருத்து சொல்றதுக்கு எந்த அதிகாரமும் கிடையாது…”\nபாவம், அண்ணா ஈவேராவைப் பற்றி என்னவெல்லாம் பேசினார், எழுதினார் என்று இந்த புரட்சி பெண்ணிற்கு தெரியவில்லை போலும், இதிலிரூந்தே, அரைவேக்காட்டுத் தனம் வெளிப்படுகிறது. ஏதோ பெண் என்ற கவர்ச்சியில், முக்கியத்துவம் கொடுப்பதும் தெரிகிறது. இன்னும் கொஞ்ச நாட்களில் என்னாகும் என்று கவனிக்க வேண்டும்.\nஅம்மணிக்கு திகவினர் இதையெல்லாம் சொல்லிக் கொடுக்கவில்லை போலும்\nபாவம், அண்ணா உயிரோடு இருந்திருந்தால், பனிமலர் கதி, அதோகதி போல\nபெரியாரின் பெண்டாட்டியே, என்ன கெத்துடி, அடி சிறுக்கி, கழட்டடி என்றெல்லாம் பேசியிருப்பார், போலும்\nஇதிலிருந்தும், மேலே இரண்டு காதல் தோல்வி, தாம்பத்தியம், முதலியவற்றைப் பற்றி பேசியது, உதலியவற்றை வைத்துப் பார்க்கும் போது, செக்ஸ் வைத்துக் கொள்வது என்றெல்லாம் கூட பெண் உரிமை என்ற நிலையில் தான் இவர் நம்புவது, பரிந்துரைப்பது …………..என்பதெல்லாம் தெரிகிறது. அதில் உண்மையான காதலும் இல்லை, தமிழச்சிகளின் தாம்பத்தியமும் இல்லை, “ஒருவனுக்கு ஒருத்தி” என்ற கொள்கையும் இல்லை…..என்று தெரிகிறது\nசிவனை, ஜக்கியை விமர்சித்தது[6]: இரண்டு நாட்கள் முன் 04-03-2019 அன்று இந்துக்களின் மிகப்பெரிய திருவிழாவான சிவராத்திரி தினம் கொண்டாடப்பட்டது இதை விமர்சிக்கும் வகையில் சிவபெருமானின் உருவத்தை நகைச்சுவை நடிகர் வடிவேலு முகம் உடன் இணைத்து ஒரு பதிவை முகநூலில் பதிவிட்டிருந்தார். இதைப் பார்த்த இந்த மக்கள் கடும் விமர்சனத்தை முன்வைத்தனர் தற்போது வரை இவர் மீது கடுமையான விமர்சனங்கள் சமூகவலைதளங்களில் பதிவு செய்யப்பட்டு ���ருகிறது. இதை எதிர்த்து தற்போது வழக்கு தொடரப்பட்டுள்ளது அவரை கைது செய்ய வேண்டும் இனி அவர் செய்தி வாசிப்பாளராக தொடரக்கூடாது என கண்டனங்களும் அதிக அளவில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஒரு தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருக்கக்கூடிய நடுநிலைவாதி ஹிந்து மதத்துக்கு எதிராக கருத்து கூறியது ஹிந்து மக்கள் இடையே கடும் கோவத்தை உருவாகியுள்ளது[7]. பனிமலர் பன்னீர்செல்வம் தொடர்ந்து திமுகவுக்கு ஆதரவாகவும் திராவிடர் கழகத்திற்கு ஆதரவாகவும் செயல்படுகிறார் கிறிஸ்துவ மத விழாக்களில் கலந்து கொள்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றாக பார்க்கப்படுகிறது இதன் காரணமாகவே இந்துக்களை எதிர்க்கிறார் என சிலர் கூறுகின்றனர். கடந்த கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பெரியாரை திருமணம் செய்து கொள்வேன் என அவர் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.\nபொள்ளாச்சி பாதிக்கப் பட்ட பெண்களைப் பற்றி பேசியது[8]: பெண்ணிற்கு ஒன்றும் தேவையில்லை, எல்லாமே உரிமை என்ற நிலையில் தான், பொள்ளாச்சி செக்ஸ் குற்றம் பற்றி, குறிப்பாக பாதிக்கப் பட்ட பெண்களுக்கு அறிவுரை கூறி, வீடியோ பரப்ப ஆரம்பித்துள்ளார், “உடல்…கற்பு……புனிதம் பற்றியெல்லாம் கவலைப் பட வேண்டாம்..கற்பு புனிதம் போய் விட்டது என்று வருத்தப் பட அவசியம் இல்லை….இனி அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும்… இந்த செய்தி பாதிக்கப் பட்ட எண்களுக்கு போய் சேர வேண்டும். கவுன்சிலிங் தேவை என்றால், நாங்கள் உதவ தயாராக உள்ளோம்………….,” என்றெல்லாம் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. இப்பெண் தனது அனுபவம் மீது வைத்தே, இத்தகைய அறிவுரை வந்துள்ளது என்றாகிறது. நேர்மறையாக, நன்றாக இருக்க வேண்டும், வாழ்க்கைசிறக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லாமல், வேறுவிதமாக சொல்வதிலிருந்து சந்தேகம் எழுகின்றது. கவுன்சிலிங் என்பது கிருத்துவ முறைப் போன்றது. விசயங்கள் தெருயும் போது, அந்த கவுன்சிலிங்-காரனே நளைக்கு, பிளாக்-மெயில் செய்வது, மிரட்டுவது என்று ஆரம்பிக்கலாம். இதிலிருந்து, சம்பந்தப் பட்ட கூட்டங்கள் எல்லாம் சேர்ந்து வேலை செய்கின்றனவா அல்லது, தொடர்பு இருக்கின்றதா, இல்லை இதையே ஒரு பெரிய தொழிலாக செய்யப் போகின்றனரா போன்ற கேள்விகள் எழுகின்றன. இப்பொழுதே, அரசியல் ரீதியாக, ஒருவரை ஒரு��ர் பழி சொல்லி, தாக்க ஆரம்பித்து விட்டனர். ஆகவே, இந்திய சமுதாயம், இளைஞர்கள், பெற்றோர் முதலியோர் மிக்க கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.\n[1] தமிழ்.ஏசியா.நெட்.டிவி, பிரபல TV CEO – வின் லீலை.. பேஸ்புக்கில் கிழி கிழியென கிழித்த பெண் நிருபர்… பேஸ்புக்கில் கிழி கிழியென கிழித்த பெண் நிருபர்… ஆதாரம் உள்ளே ..\n[3] தமிழ்.ஏசியா.நெட்.டிவி, பிரபல TV CEO – வின் லீலை.. பேஸ்புக்கில் கிழி கிழியென கிழித்த பெண் நிருபர்… பேஸ்புக்கில் கிழி கிழியென கிழித்த பெண் நிருபர்… ஆதாரம் உள்ளே ..\n[5] Channel Truth, பெரியாரை திருமணம் செய்ய ஆசை Panimalar Panneerselvam, Published on Dec 26, 2017;https://www.youtube.com/watch\n[6] நம்டீவிநியூஸ், சிலையை தவறாக சித்தரித்த செய்தி தொகுப்பாளினி மீது வழக்கு, மார்ச்.7, 2019.\nகுறிச்சொற்கள்:இணக்கத்துடன் செக்ஸ், ஒப்புதலுடன் செக்ஸ், கன்னி, கன்னித்தன்மை, கற்பழி, கற்பழிப்பது, கற்பழிப்பாளி, கற்பழிப்பு, சம்மதத்துடன் செக்ஸ், செக்ஸ் வலையில் சிக்க வைத்தது, சோரம், தமிழ் பெண்ணியம், பனிமலர், பனிமலர் பன்னீர் செல்வம், பாலிமர், பாலிமர் டிவி, பாலியல், பாலியல் தொந்தரவு, பாலியல் தொல்லை, பெண்ணின்பம், பெண்ணிய வீராங்கனைகள், பெண்ணியம், பெரியாரியம், பெரியாரிஸம், பெரியார், மணியம்மை\nஅசிங்கமான குரூரங்கள், அந்தரங்கம், ஆபாச படம், ஆபாசம், இணக்கத்துடன் செக்ஸ், உடலின்பம், உடலுறவு, உடல், உறவு, உல்லாசமாக இருப்பது, உல்லாசம், ஒப்புதலுடன் உடலுறவு, ஒப்புதலுடன் செக்ஸ், கண்டித்தும் திருந்தவில்லை, கற்பழிப்பு, கற்பு, கற்பும், கலவி, கல்யாணம், கள்ளக்காதலி, கவர்ச்சி, காதலி, காதல், கூடா உறவு, கூடா ஒழுக்கம், கூடா நட்பு, கூட்டு கற்பழிப்பு, சன் - டிவி, சன் டிவி, சமூகக் குரூரம், சம்மதத்துடன் உலலுறவு, சம்மதத்துடன் செக்ஸ், செக்ஸ்-குற்றங்கள், தாம்பத்தியம், திருமணத்துக்கு முன் பெண்கள் பாலியல், நட்பு, பனிமலர், பனிமலர் பன்னீர்செல்வம், பலாத்காரம், பாலிமர் டிவி, பாலியல், பாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை, பாலியல் பலாத்காரங்கள், புதிய தலைமுறை, பெண்களின் உரிமைகள், பெரியாரிசம், பெரியாரிஸம், பெரியார் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபனிமலர் விவகாரங்கள், விவாதங்கள் மற்றும் விதண்டாவாதங்கள் – கற்பு, புனித போன்றவையெல்லாம் தேவையில்லை [2]\nபனிமலர் விவகாரங்கள், விவாதங்கள் மற்றும் விதண்டாவாதங்கள் – கற்பு, புனித போன்றவையெல்லாம் தேவைய��ல்லை [2]\nகாதலை நம்பாதீர், எப்பொழுது வேண்டாலும் முறியலாம், 99%லும் முறியலாம்[1]: நவநாகரிக அனுபவம் கொண்ட பனிமலர், காதலை நம்பவேண்டாம், என்றது[2], “எந்தக் காதலையும் 100 விழுக்காடு நம்பிவிட வேண்டாம். அதிகபட்சமாக 99 விழுக்காட்டிலாவது காதலை நிறுத்திவைத்துக் கொண்டாடுவதுதான் நல்லது. மீதமிருக்கும் அந்த ஒரு விழுக்காடு என்பது `எந்த மாற்றமும் நிகழலாம்’ என்பதற்கான நிகழ்தகவுதான்.\nமுழுக்க முழுக்க காதலைக் கொண்டாடித் தீர்ப்போர்தான், பிரிவு ஏற்படும் சூழல்களில் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவறான முடிவுகளுக்குப் போகிறார்கள். காதலுக்காகத் தற்கொலை என்பது மன்னிக்கவே முடியாத அடிமுட்டாள்தனம் என்றே சொல்வேன்.\nகாதல் தோல்விக்கு தற்கொலை, இப்பொழுதெல்லாம் யாரும் செய்வதில்லை, நவநாகரிக இளம்பெண்கள் அதைப் பற்றி கவலைப் படுவதில்லை. 1% பாரம்பரிய இளம்பெண்கள் வேண்டுமானால், அந்நிலைக்குத் தள்ளப் படலாம்.\n`மாற்றம் ஒன்றே மாறாதது’ என்கிற தத்துவம் காதலுக்கும் பொருந்தும் என்ற எதார்த்தத்தைப் புரிந்துகொண்டவர்களுக்கு இந்தச் சிக்கல் இல்லை.\nஉடல் பொருள் ஆவியை முழுக்க ஒப்புக்கொடுத்தாலும் கவலைப் படாதீர்கள்[3]: பெரிய தத்துவம் பேசும் பனிமலர்[4], “`வாழ்க்கையே இவளோடுதான்… அல்லது இவனோடுதான்’ என உடல் பொருள் ஆவியை முழுக்க ஒப்புக்கொடுத்து காதலிப்பவர்களாக நீங்கள் இருக்கலாம். அதே நேரம், எதிர்பாராத பிரிவு ஏற்படும்போது, அதற்காக முடங்கிப் போய்விடாமல் உடனடியாக அடுத்தடுத்த திட்டங்களில் உங்களைப் பிஸியாக்கிக் கொள்ளுங்கள். இதுதான் பிரிவு தரும் துயரிலிருந்து மீண்டு வருவதற்கான ஒரே வழி[3]: பெரிய தத்துவம் பேசும் பனிமலர்[4], “`வாழ்க்கையே இவளோடுதான்… அல்லது இவனோடுதான்’ என உடல் பொருள் ஆவியை முழுக்க ஒப்புக்கொடுத்து காதலிப்பவர்களாக நீங்கள் இருக்கலாம். அதே நேரம், எதிர்பாராத பிரிவு ஏற்படும்போது, அதற்காக முடங்கிப் போய்விடாமல் உடனடியாக அடுத்தடுத்த திட்டங்களில் உங்களைப் பிஸியாக்கிக் கொள்ளுங்கள். இதுதான் பிரிவு தரும் துயரிலிருந்து மீண்டு வருவதற்கான ஒரே வழி காதலர்களுக்குள் பிரிவு என்பது சூழலைப்பொறுத்தது. இந்தப் புரிதல் இல்லாமல், தொடர்ந்து வெறுப்பை மட்டுமே சுமந்துகொண்டிருப்பது எந்த வகையில் நியாயம் காதலர்களுக்குள் பிரிவு என்பது சூழலைப்பொறுத்���து. இந்தப் புரிதல் இல்லாமல், தொடர்ந்து வெறுப்பை மட்டுமே சுமந்துகொண்டிருப்பது எந்த வகையில் நியாயம்\nப்ரேக் அப் காதலர்கள் திருமணமான பிறகும் நண்பர்களாக இருக்கலாம்[5]: புது பார்மலா சொல்லும் பனிமலர்[6], “ப்ரேக் அப் ஆன என் முன்னாள் காதலர்களுடன் இப்போதும் நான் பேசுவது உண்டு. அவர்களுக்குத் திருமணமாகி குடும்பம், குழந்தைகள் என்று ஆனபிறகும்கூட, நட்பு ரீதியாக அவர்களோடு பேசுவதில் எனக்கு எந்தவிதச் சிக்கலும் இதுவரை இருந்ததில்லை.\nஒருவருடைய உணர்வுகளை மற்றொருவர் மதிப்பதுதானே உண்மையான காதலாகவே இருக்கமுடியும் மறுபடியும் இன்னொரு புதிய காதல் எனக்குள் வரும்… அது இதுவரை உணர்ந்திராத ஒரு பரவசத்தை ஏற்படுத்துவதாகவும் அமையும்… எனக்கு நம்பிக்கை இருக்கிறது மறுபடியும் இன்னொரு புதிய காதல் எனக்குள் வரும்… அது இதுவரை உணர்ந்திராத ஒரு பரவசத்தை ஏற்படுத்துவதாகவும் அமையும்… எனக்கு நம்பிக்கை இருக்கிறது\nஏற்கெனவே, நட்பு காதலாகி, காதல் வேலை செய்து, அது புனிதமே இல்லாமல் போனாலும், தொடர்ந்து, உடலுறவு வைத்துக் கொண்டு, பிரேக்-அப் ஆகி, பிறகு, நட்பு என்று எப்படி வரும் அது நட்பா அல்லது வேறு பெயருண்டா அது நட்பா அல்லது வேறு பெயருண்டா\nப்ரியா வாரியர் ஸ்டைலில், இல்லாத ரிவால்வரை இழுத்துவிட்டுச் சிரிக்கிறார், பனிமலர் பன்னீர்செல்வம். – ரசித்த த.கதிரவன் – படம் : தி.குமரகுருபரன்\nபனிமலர் வீடியோ சர்ச்சை[7]: தமிழகத்தின் ஊடகவியல் துறையிலும், பெயரியாரிய இயக்கங்களாலும் பிரபலமடைந்தவர் பனிமலர். இவர் பல்வேறு பொது இடங்களிலும் பேசி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் இவர் குறித்த அந்தரங்க வீடியோக்கள் வெளியாகியுள்ளதாக சிலர் சமூகவலைதளங்கிளில் போலியான தகவல்களை பரப்பி வருகின்றனர்[8]. பலர் பனிமலர் வீடியோ. குறித்த லிங்க் கேட்டு பல இடுகைகளில் கருத்திட்டு வருகின்றனர். வேறு சிலர் பனிமலர் டுவீட் செய்ததாக சில டுவீட்களையும் என சில ஸ்கிரின் ஷாட்களையும் பகிர்ந்து வருகின்றனர். சிலர் இந்த வீடியோ இணையத்தில் பரவி வருவதாக சில செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டதாக சில பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர். ஆனால் அவ்வாறான பதிவுகள் எல்லாம் போட்டோஷாப் செய்யப்பட்ட பதிவுகள் தான் அவ்வாறாக எந்த வீடியோவும் பகிரப்படவும் இல்லை. எந்த வீடியோவும் வெளியாகவும் இல்லை. நீங்கள் தவறாக இது குறித்த பதிவுகளை உண்மை அறியாமலும், உறுதிபடுத்தாலும் பகிராதீர்கள். போலி செய்திகளை பரவுவதற்கு நீங்களும் காரணமாகாதீர்கள்.\nபனி மலரின் மீ டூ அனுபவம்[9]: #metoo ஹேஷ்டேக் என்னமா வேலை செய்யுது பாருங்க… புற்றீசல் போல பிரபல நிருபரும், செய்தி வாசிப்பாளருமான பெண் ஒருவர் தனக்கு நேர்ந்த பாலியல் வன்புணர்வு பற்றி #metoo என பதிவிட்டு விவரத்தை வெளியிட, பாடகி சின்மயி சும்மா புகுந்து புகுந்து விளையாட வைர முத்துவின் பெயர் பட்டி தொட்டி எங்கும் கேட்க தொடங்கி விட்டது. சரி அவர் மட்டும் தானே என பெருமூச்சு விடும் தருணத்தில்….அவர் மட்டும் இல்லைங்க… இவரும் தான் என பெண் டிவி நிருபர் ஒருவர், தனது பேஸ்புக் பக்கத்தில், ஒரு தொலைக்காட்சி சிஇஒ பற்றி கிழி கிழி என கிழித்து எடுத்து உள்ளார். புதிய தொலைக்காட்சியின் சிஇஒ ஆக இருந்தவர் தான் அவர்…[10]தன்னுடைய பல லீலைகளை அரங்கேற்றம் செய்த அவர், சமீபத்தில் நதியின் பெயர் கொண்ட ஒரு தொலைக்காட்சியில் சிஇஒ பொறுப்பில் இருந்து உள்ளார். தற்போது 18 ஆம் படி நிறுவனத்தில் முக்கிய பொறுப்பை ஏற்க உள்ளார். இத்தனைக்கும் அவர் சமீபத்தில் மிக கொடூரமான உடல் பிரச்சனையிலிருந்து மீண்டு வந்தவராம். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, பெண் நிருபர் தனது பேஸ்புக் பக்கத்தில் என்ன பதிவு செய்து உள்ளார் என்பதை நீங்களே பாருங்கள்..#Metoo\nஜெபம் செய்யும் அதிகாரி கூப்பிட்டாராம்[11]: சம்பவம் நடந்து 6 ஆண்டுகள் இருக்கும் இப்போதும் இதை சொல்வதில் எனக்கு தயக்கம் இருக்கிறது. நான் ஒரு கம்ஃபர்ட் ஜோனில்தான் எப்போதும் பணியாற்றியிருக்கிறேன். ஆனால் இரண்டு நிகழ்வுகள் மிக மோசமானவை ஒன்று ஆணால் ஏற்பட்டது, இன்னொன்று பெண்ணால்[11]: சம்பவம் நடந்து 6 ஆண்டுகள் இருக்கும் இப்போதும் இதை சொல்வதில் எனக்கு தயக்கம் இருக்கிறது. நான் ஒரு கம்ஃபர்ட் ஜோனில்தான் எப்போதும் பணியாற்றியிருக்கிறேன். ஆனால் இரண்டு நிகழ்வுகள் மிக மோசமானவை ஒன்று ஆணால் ஏற்பட்டது, இன்னொன்று பெண்ணால்……என்னுடைய முந்தைய நிறுவனத்தின் உயர் அதிகாரி (CEO), பயங்கர பக்திமான்……என்னுடைய முந்தைய நிறுவனத்தின் உயர் அதிகாரி (CEO), பயங்கர பக்திமான் பெண்கள் யாருக்கு பிரச்சனை என கேள்விப்பட்டாலும் அறைக்கு அழைத்து ஜபம் செய்து அனுப்புவார். அலைப்பேசி எண்ணை வாங்கிக் கொள்���ார் ஆரம்பத்தில் சாதாரனமாகத்தான் பேசினார். நாமும் உயர் அதிகாரி என்ற அடிப்படையில் பேசித்தான் ஆக வேண்டும், ஒரு கட்டத்தில் ரொம்ப அக்கறை எடுத்துக் கொள்பவரைப்போல குறுஞ்செய்திகள் வர ஆரம்பித்தது. நான் உன் அப்பா போல என்று டயலாக் வேறு, ஒரு நாள் இரவு மறைமுகமாக ஆபாச செய்தி ஒன்றை அனுப்பினார். எனக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. உடனே டெலிட் செய்துவிட்டேன். என் காதலனிடம் சொன்னேன் ஏன் அழித்தாய் என கடிந்து கொண்டான். அசிங்கம் நம் மேல் பட்டுவிட்டால் அனிச்சை செயலாய் தட்டி விடுவோமே அதுபோலத்தான் பதற்றத்தில் அழித்துவிட்டேன். கொஞ்சமும் உயரதிகாரி என யோசிக்காமல் block செய்துவிட்டேன். அடுத்த நாள் அவர் அறைக்கு அழைத்தார், கொடுர பயமாகத்தான் இருந்தது. ஆனால் பிரச்சனையை சந்திக்க தயாராகத்தான் சென்றேன். உன் போனைக்கொடு எனக்கேட்டு அவர் அனுப்பிய மெசேஜ் இருக்கிறதா என பார்த்துவிட்டு, அந்த மெசேஜ் இல்லை என்றதும் சாதாரண மெசேஜயும் அழிக்கும்படி கூறினார் அவர் கண் முன்னாடியே அழித்துவிட்டேன். மீண்டும் சொன்னார் நான் உன் அப்பா மாதிரி உனக்காக நான் எப்போதும் பிராத்திப்பேன் என்று பெண்கள் யாருக்கு பிரச்சனை என கேள்விப்பட்டாலும் அறைக்கு அழைத்து ஜபம் செய்து அனுப்புவார். அலைப்பேசி எண்ணை வாங்கிக் கொள்வார் ஆரம்பத்தில் சாதாரனமாகத்தான் பேசினார். நாமும் உயர் அதிகாரி என்ற அடிப்படையில் பேசித்தான் ஆக வேண்டும், ஒரு கட்டத்தில் ரொம்ப அக்கறை எடுத்துக் கொள்பவரைப்போல குறுஞ்செய்திகள் வர ஆரம்பித்தது. நான் உன் அப்பா போல என்று டயலாக் வேறு, ஒரு நாள் இரவு மறைமுகமாக ஆபாச செய்தி ஒன்றை அனுப்பினார். எனக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. உடனே டெலிட் செய்துவிட்டேன். என் காதலனிடம் சொன்னேன் ஏன் அழித்தாய் என கடிந்து கொண்டான். அசிங்கம் நம் மேல் பட்டுவிட்டால் அனிச்சை செயலாய் தட்டி விடுவோமே அதுபோலத்தான் பதற்றத்தில் அழித்துவிட்டேன். கொஞ்சமும் உயரதிகாரி என யோசிக்காமல் block செய்துவிட்டேன். அடுத்த நாள் அவர் அறைக்கு அழைத்தார், கொடுர பயமாகத்தான் இருந்தது. ஆனால் பிரச்சனையை சந்திக்க தயாராகத்தான் சென்றேன். உன் போனைக்கொடு எனக்கேட்டு அவர் அனுப்பிய மெசேஜ் இருக்கிறதா என பார்த்துவிட்டு, அந்த மெசேஜ் இல்லை என்றதும் சாதாரண மெசேஜயும் அழிக்கும்படி கூறினார் அவர் கண் முன்னாடியே அழித்துவிட்டேன். மீண்டும் சொன்னார் நான் உன் அப்பா மாதிரி உனக்காக நான் எப்போதும் பிராத்திப்பேன் என்று நான் இது குறித்து யாரிடமும் சொல்லவில்லை, எனக்கும் என் காதலனுக்கும் மட்டுமே தெரியும். தொடர்ந்து அதே நிறுவனத்தில்தான் ஒன்றரை ஆண்டுகள் வேலை செய்தேன்[12]. ஏனென்றால் எனக்கு பணி முக்கியம், என் கெரியர் முக்கியம், தனித்து விடப்பட்டிருந்த எனக்கு பணம் மிக மிக முக்கியம், அதுவே என் பலமும் கூட.\n[1] விகடன், மறுபடியும் புதிய மனுஷியாகப் பிறந்தேன்\nத.கதிரவன் குமரகுருபரன் , வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (30/10/2018)\n[3] விகடன், மறுபடியும் புதிய மனுஷியாகப் பிறந்தேன்\nத.கதிரவன் குமரகுருபரன் , வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (30/10/2018).\n[5] விகடன், மறுபடியும் புதிய மனுஷியாகப் பிறந்தேன்\nத.கதிரவன் குமரகுருபரன் , வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (30/10/2018).\n[7] Tamil Samayam, Panimalar Paneerselvam video: வீடியோ லிங்க் கேட்கறீங்களே, உங்களுக்கு வெட்கமாயில்ல\n[9] தமிழ்.ஏசியா.நெட்.டிவி, பிரபல TV CEO – வின் லீலை.. பேஸ்புக்கில் கிழி கிழியென கிழித்த பெண் நிருபர்… பேஸ்புக்கில் கிழி கிழியென கிழித்த பெண் நிருபர்… ஆதாரம் உள்ளே ..\n[11] தமிழ்.ஏசியா.நெட்.டிவி, பிரபல TV CEO – வின் லீலை.. பேஸ்புக்கில் கிழி கிழியென கிழித்த பெண் நிருபர்… பேஸ்புக்கில் கிழி கிழியென கிழித்த பெண் நிருபர்… ஆதாரம் உள்ளே ..\nகுறிச்சொற்கள்:இணக்கத்துடன் செக்ஸ், ஈவேரா, ஒப்புதலுடன் செக்ஸ், கல்யாணம், காதல், காதல் தோல்வி, சன் - டிவி, சம்மதத்துடன் செக்ஸ், செக்ஸ், திக, திமுக, பனிமலர், பனிமலர் பன்னீர் செல்வம், பாலிமர் டிவி, பாலியல், புதிய தலைமுறை, பெரியாரியம், பெரியாரிஸம், பெரியார், பொள்ளாச்சி, மணியம்மை\nஅந்தரங்கம், இணக்கத்துடன் செக்ஸ், உடலின்பம், உடலுறவு, உடல், உறவு, ஐ லவ் யூ, ஒப்புதலுடன் உடலுறவு, ஒப்புதலுடன் செக்ஸ், ஒழுக்கம், கன்னி, கன்னித்தன்மை, கற்பு, கற்பும், கூடா உறவு, கூடா ஒழுக்கம், சன் டிவி, செக்ஸ், செக்ஸ் ஊடகம், செக்ஸ் குற்றம், செக்ஸ் கொடுமை, செக்ஸ் தூண்டி, திருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல், பனிமலர், பனிமலர் பன்னீர்செல்வம், பாலிமர் டிவி, பாலியல், பாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை, புதிய தலைமுறை, பெண்களின் மீதான கொடுமைகள், பெண்களின் மீதான வன்முறை, பெண்கொடுமை, பெண்ணியம், பெண்மை, மனம் விரும்பி உடலுறவு, மனம் விரும்பி செக்ஸ், மீ டூ இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபனிமலர் விவகாரங்கள், விவாதங்கள் மற்றும் விதண்டாவாதங்கள் – காதல் தோல்விகளும், தாம்பத்தியத்திற்கு புது விளக்கம் கொடுத்தது [1]\nபனிமலர் விவகாரங்கள், விவாதங்கள் மற்றும் விதண்டாவாதங்கள் – காதல் தோல்விகளும், தாம்பத்தியத்திற்கு புது விளக்கம் கொடுத்தது [1]\nபனிமலர் என்ற பெண்ணியம், பெரியாரிஸ கற்ப்பியம், காதல் தோல்வி சித்தாந்தம் முதலியன: பனிமலர், பனிமலர் பன்னீர் செல்வம் என்ற பெண், டிவி செனல்களின் மூலம் பிரபலமாகி இருப்பது தெரிகிறது. திக-திமுக ஆதரவுகளால், அப்பிரபலம் சித்தாந்தத்துடன் சேர்ந்து சார்புடையாதாகி உள்ளது. சன் டிவி, பாலிமர் டிவி, புதிய தலைமுறை முதலிய டிவி செனல்களில் வேலை செய்ததாக உள்ளது. செய்தி வாசிப்பு, நிகழ்ச்சி தொகுப்பு முதலியவற்றால் பிரபலம். போதாகுறைக்கு, ஊடகத்தினரும் பரஸ்பர விலம்பரங்கள் கொடுத்துள்ளனர். இளம்பெண் என்பதனால், அந்த கவர்ச்சி உந்துதல் விளம்பரம் அதிகமாகவே உள்ளது. பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம்…………………..இப்படி சொல்லவே வேண்டாம், அதிகமாகவே உள்ளது[1]. இரண்டு முறை காதலித்து தோல்வியடைந்த விவகாரங்கள் வேறு, இதோ விகடன் விவரங்களைக் கொடுக்கிறது.\nஎன் காதல் சொல்ல வந்தேன் – பனிமலர் சொல்லும் காதல் கதை[2]: பனிமலர் சொல்வது[3], ‘‘உலகில், யார் ஒருவரைப் போலவும் இன்னொருவர் இல்லை; எல்லோருமே தனித்துவம் மிக்கவர்கள்தாம். நிறைவேறாத பத்து காதல்களுக்குப் பிறகு, மற்று மொரு காதல் வந்தாலும்கூட அதுவும் புதிதாகவே இருக்கும்’’ – வித்தியாசமாக ஆரம்பிக்கிறார் செய்தி வாசிப்பாளர் பனிமலர் . ‘‘பள்ளிப் பருவத்தில், எல்லோருக்குமே எதிர் பாலினத்தவர் மீது ஒருவிதமான ஈர்ப்பு ஏற்படத்தான் செய்யும். ஆனாலும், அடுத்தடுத்த காலகட்டங்களில் அந்த ஈர்ப்பின் வீரியம் குறைந்து மறைந்தேபோகும். 13 வயதில் நமக்குப் பிடித்த ஒருவர், 15 அல்லது 16 வயதாகும்போது பிடிக்காமல்கூட போகலாம்… மாற்றத்துக்கு உட்பட்ட உளவியல் உண்மை இது. உடல்ரீதியாக வளரிளம் பருவத்து மாற்றங்களைக் குழந்தைகளிடம் விளக்கிக் கூறுகிற நாம், அதே பொறுப்பு உணர்வுடன் மனரீதியிலான இந்த மாற்றங்களையும் எடுத்துச்சொல்லி வளர்க்க வேண்டும்”.\n`இனக்கவர்ச்சி‘ எனும் மாயக் காதல் – முதல் காதல் தோல்வி: வளரிளம் பருவத்தில் வரக்கூடிய `இனக்கவர்ச்சி’ எனும் மாயக் ���ாதல் எனக்கும் வந்ததுண்டு. இப்போது நினைத்துப்பார்த்தாலும் எனக்கே சிரிப்பை வரவழைக்கும் நிகழ்ச்சி அது. ஆனால், குறுகிய காலத்திலேயே அந்த உணர்வு மறைந்துபோனது ஆச்சர்யம். அதன்பிறகு, என் வாழ்க்கையில் ஏற்பட்ட இரண்டு காதல்களுமே மிக நீளமானவை. பணி நிமித்தமாக சொந்த ஊரைவிட்டு சென்னை வந்தபிறகு, நீண்ட நாள்களாக உடன் பயணித்த நண்பர் ஒருவரையே வாழ்க்கைத் துணையாக்கிக் கொள்ளலாம் என எண்ணினேன். ஆனால், அந்த உறவு ஒருநாள் முறிந்துபோனது. மனது உடைந்து, அழுது புலம்பி, அந்த மன அழுத்தத்தில் வாழ்க்கையின் அடுத்தடுத்த முடிவுகளைத் தப்புத்தப்பாக எடுத்து அனுபவப்பட்டிருக்கிறேன். ஆனாலும்கூட, ஒரு விஷயத்தில் மட்டும் எப்போதும் நான் உறுதியாக இருந்திருக்கிறேன். `காதலரோடுதான் பிரச்னையே தவிர, காதலில் ஒருபோதும் பிரச்னை இல்லை’ என்ற தெளிவுதான் அது. எனவே தான், முதல் காதல் தோல்வி. ஏற்படுத்தியிருந்த வலியிலிருந்து என்னை மறுபடியும் மீட்டெடுத்து வர உதவியதும் காதலாகவே அமைந்தது.\nஉலக ஜீவராசிகள் உற்பத்தியின் அடிப்படையே தாம்பத்தியம்தானே[4]: பனிமலர் சொல்லும் காதல்-தாம்பத்தியம் லாஜிக்[5], `காதல் ஒருமுறைதான் மலரும். உதிர்ந்துவிட்டால் மீண்டும் மலராது’ என்றெல்லாம் இட்டுக்கட்டி, காதலைப் புனிதப்படுத்தும் முயற்சி இந்த டிஜிட்டல் யுகத்திலும் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது. இதுமட்டுமல்ல… `பார்க்காமலே காதல், பேசாமலே காதல்’ என்றெல்லாம் காதலை உயர்த்திப்பிடித்து தெய்விகக் காதல் வரிசையில் பட்டியலிடுவதன் பின்னணியில், `எங்கள் காதலில் செக்ஸ் இல்லை… இது புனிதமானது’ என்று கட்டமைக்கப் பார்க்கிறார்கள்.\nஉலக ஜீவராசிகள் உற்பத்தியின் அடிப்படையே தாம்பத்தியம்தானே அமீபாவில் ஆரம்பித்து மனிதன் வரை அனைத்து உயிர்களுக்கும் பொதுவான இந்த இனவிருத்திக்கான தேடல்தானே காதல் அமீபாவில் ஆரம்பித்து மனிதன் வரை அனைத்து உயிர்களுக்கும் பொதுவான இந்த இனவிருத்திக்கான தேடல்தானே காதல் ஆக, காதல் என்பது பரிணாம வளர்ச்சியின் ஓர் அங்கம். இது, காதலில் இயல்பானது என்பதை உணரும்போதுதான், `என்னை ஏமாற்றிவிட்டார், அதற்காக பழி வாங்குகிறேன் ‘ என்று கிளம்ப மாட்டார்கள்”.\nஇங்கு நேரிடையாக, தனது முதல் காதலுடன் தாம்பத்தியம் வைத்துக் கொண்டது, மறைமுகமாக சொல்கிறார். அதனை நியாயப் ப��ுத்த, பொதுவாக ஒரு வாதத்தை கேள்வியாகக் கேட்டுள்ளார். ஒருசெல் மற்றும் மிருகங்களின் தாம்பத்தியமும், மனித தாம்பத்தியமும் ஒன்றா என்பதை யோசித்டுப் பார்க்க வேண்டும். அமீபா ஒரு தன்-புணர்ச்சி ஜீவனாகும்.\nஐந்தாண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது காதல்[6]: பனிமலர், இரண்டாவது காதலை விவரித்தது[7], “இரண்டாவது முறை என்னை ஆட்கொண்ட காதலுக்கு ஆயுள் ஐந்து வருடங்கள். `எல்லாம் சரியாக நடக்கிறது’ என்ற மகிழ்ச்சியோடு திருமணம் என்ற அடுத்தகட்டத்துக்கு நகரவிருந்தபோது, அந்த இரண்டாவது காதலும் கைநழுவிப் போனது.\nஇம்முறை இன்னும் அதிகமாக காயப்பட்டேன். அதன் வடு இன்னமும் இருக்கத்தான் செய்கிறது. வெறுமையும் தனிமையும் ஒருசேர அழுத்தும் அந்தத் தருணத்தில், வெளியே போய்விட்டு வீட்டுக்குள் வந்தால்கூட பிரிவு பற்றிய எண்ணங்கள்தாம் ஞாபகத்துக்குள் வந்து அழுகையை வரவழைக்கும். செல்போனை எடுத்துப் பேசிவிடலாமா அல்லது ஒரு மெசேஜ் அனுப்பிப் பார்க்கலாமா என்றெல்லாம் பலவாறான சிந்தனைகள் மனதைச் சிதறடிக்கும்.\nஇரண்டாவது காதல் திருமணம் வரைச்சென்று நின்று விட்டது என்றால், காரணம் என்ன என்று வெளியிடப் படவில்லை. பிரபலங்களில் இதெல்லாம் சகஜம் என்றாலும், இங்கு மனநிலை பாதித்துள்ளதால், அதனை ஆராய வேண்டியுள்ளது. ஏனெனில், அது நவநாகரிகமான காதலாக உள்ளது. செல்போன், மெஸேஜ் என்றரீதியில் உள்ளது. ஆகவே, டேடிங், மேடிங் இருந்ததா-இல்லையா என்று தெரியவில்லை. முந்தைய வாதத்தை எடுத்துக் கொண்டால் இருக்கிறது எனலாம்\nகவுன்சிலிங் பெற்று புது மனிஷியாகியது[8]: இரண்டு காதலன்களை விடுத்து, இரண்டு காலல்களை முறித்த பனிமலர், கவுன்சிலிங்கிற்கு சென்று விளக்கியது[9], “வெறுத்துப்போய் வேலைக்குக்கூட செல்லாமல் வீட்டிலேயே விட்டத்தைப் பார்த்து முடங்கிக்கிடந்தேன்.\nதினம் ஒருவேளைதான் சாப்பிட்டேன். துக்கத்தில் தூக்கம் தொலைந்தேபோனது. ஒருகட்டத்தில், என்னுடைய மன அழுத்தத்தைக் கண்டு எனக்கே பயம் வந்துவிட்டது. தயங்காமல், உடனடியாக ஒரு மனநல மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெற்றேன். என் எதிர்மறைச் சூழலை மாற்றிக்கொள்ள, ரொம்பவே முயற்சி செய்தேன்.\nஇரண்டு ஆண்களுடன் பழக்கம், இரண்டு காதல்கள், இரண்டு காதல் ணை அதிகமாக பாதித்ததில்தோல்விகள்,….என்பன, இப்பெண் இயற்கையாகவே உள்ளது. ஆனால், இத்தகைய நவந���கரிகமான, பொதுவான ஆண்-பெண் உறவு முறைகளை மீறி விளக்கம் கொடுக்கும் பெண்ணால் தாங்க முடியவில்லை என்றால், அவ்வெல்லைகளை மீறியப் பிரச்சினையாகிறது.\nஜிம்மில் சேர்ந்து உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தேன். புதுப்புது பயணங்களை மேற்கொண்டேன். வலியில் அழுந்திக்கிடந்த மனதுக்கு ஆறுதலாகவும் புத்துணர்ச்சி ஊட்டுவதாகவும் அமைந்த இந்த மாற்றங்கள்தாம் என்னை மறுபடியும் புதிய மனுஷியாகப் பிறப்பெடுக்க வைத்திருக்கின்றன.\n[2] விகடன், மறுபடியும் புதிய மனுஷியாகப் பிறந்தேன்\nத.கதிரவன் குமரகுருபரன் , வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (30/10/2018)\n[4] விகடன், மறுபடியும் புதிய மனுஷியாகப் பிறந்தேன்\nத.கதிரவன் குமரகுருபரன் , வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (30/10/2018).\n[6] விகடன், மறுபடியும் புதிய மனுஷியாகப் பிறந்தேன்\nத.கதிரவன் குமரகுருபரன் , வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (30/10/2018).\n[8] விகடன், மறுபடியும் புதிய மனுஷியாகப் பிறந்தேன்\nத.கதிரவன் குமரகுருபரன் , வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (30/10/2018)\nகுறிச்சொற்கள்:இன்ஸ்டாகிராம், உடலின்பம், உடலுறவு, கற்பழி, கற்பழிப்பது, கற்பு, காதல் தோல்வி, சன் - டிவி, டுவிட்டர், தமிழ் பெண்ணியம், பனிமலர், பனிமலர் பன்னீர் செல்வம், பன்னீர் செல்வம், பாலிமர், பாலிமர் டிவி, புதிய தலைமுறை, பெண்ணியம், பெரியார், பேஸ்புக்\nஅந்தப்புரம், அந்தரங்கம், அரசியல், அவதூறு, ஆபாச படம், இணக்கத்துடன் செக்ஸ், இன்பம், உடலின்பம், உடலுறவு, உடல், உல்லாசமாக இருப்பது, ஒப்புதலுடன் உடலுறவு, ஒப்புதலுடன் செக்ஸ், கன்னி, கன்னித்தன்மை, கற்பு, கற்பும், கலவி, களவு, கள்ளக்காதலி, காதலன், காதலி, காதல், காமக்கிழத்தி, காமத்தீ, கூடா உறவு, கூடா ஒழுக்கம், கொக்கோகம், சம்மதத்துடன் உலலுறவு, சம்மதத்துடன் செக்ஸ், சீரழிவு, செக்ஸி, செக்ஸ் கொடுமை, செக்ஸ் சில்மிஷம், செக்ஸ் டார்ச்சர், செக்ஸ் நிபுணர், தாம்பத்தியம், திராவிடப்பெண், திராவிடம், திருமணத்துக்கு முன் பெண்கள் பாலியல், திருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல், பாலியல், பாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை, பாலியல் பலாத்காரங்கள், பெண்ணியம், பெரியாரிசம், பெரியாரிஸம், பெரியார், மனம் விரும்பி உடலுறவு இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n80 வீட்டில் தனியாக இருந்த பெண்களைக் கற்பழித்த குரூர கொக்கோகக் கற்பழிப்பாளி: 2017ல் கைதாகி ஜாமீனில் வெளியே வந்தவன் மறுபடியும் கைது – இத்தகைய சமூக குற்றங்கள் தடுக்கப்படவேண்டும் (4)\n80 வீட்டில் தனியாக இருந்த பெண்களைக் கற்பழித்த குரூர கொக்கோகக் கற்பழிப்பாளி: 2017ல் கைதாகி ஜாமீனில் வெளியே வந்தவன் மறுபடியும் கைது – இத்தகைய சமூக குற்றங்கள் தடுக்கப்படவேண்டும் (4)\n2017ல் கைதானவன் மார்ச் 2018ல் ஜாமீனில் வெளியே வந்தது: இந்த வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே அறிவழகன் ஜாமீனில் கடந்த மார்ச் மாதம் 2018ல் சிறையில் இருந்து வந்துள்ளான். பின்னர் அம்பத்தூர், பாடி, கொரட்டூர், ஜெ.ஜெ நகர், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் 30க்கும் மேற்பட்ட பெண்களை ஸ்குரூ டிரைவரால் குத்தி கொன்றுவிடுவாதாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். மேலும், சில வீடுகளில் கணவர் இருக்கும்போது கூட பெண்களை பலாத்காரம் செய்து உள்ளதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஓராண்டுக்குள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 80க்கும் மேற்பட்ட பெண்களிடம் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். தற்போது அவனை கைது செய்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்துள்ளோம் என்று போலீசார் தெரிவித்தனர். சென்னை, புறநகரில் வீடு புகுந்து பெண்களை பலாத்காரம் செய்த கொடூரனை பிடித்த தனிப்படை போலீசாரை கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டினார்.\n‘அந்த’ வீடியோக்கள் பறிமுதல்: போலீசார் அறிவழகனை கைது செய்து அவன் வசித்த வீட்டிற்கு அழைத்து சென்று சோதனை நடத்தினர். வீட்டில் இருந்து 80க்கும் மேற்பட்ட பலாத்கார வீடியோக்கள், 25சவரன் நகைகள், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். ரகசியம் காப்போம்பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக அறிவழகன் மீது புகார் கொடுக்கலாம். புகார் கொடுக்கும் பெண்களின் விவரங்கள் அனைத்தும் ரகசியமாக வைக்கப்படும். திருட்டு வழக்கு என்றால் அவன் சில மாதங்களில் வெளியே வந்துவிடுவான். எனவே, பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுத்தால் அவனை பல வருடங்கள் சிறையில் தள்ள முடியும் என்று போலீசார் தெரிவித்தனர். ஆனால், அத்தகைய குற்றப் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப் பட்டதா என்ற செய்தி வளிவரவில்லை. பெங்களூரு கம்பெனியில் தகாத முறையில் நடந்து கொண்டதால், வேலையிலிருந்து அகற்றப் பட்டிருப்பதால், அங்கும் விசாரித்து அவனது விவரங்களை அறிந்து கொள்ளலாம். மற்ற விசயங்களுக்கு, ஊடகக் காரர்கள், ஏதோ துப்பறி��து போல ஆர்பாட்டம் செய்பவர்கள், இவ்விசயத்தில் அடக்கி வாசிப்பது ஏன் என்று தெரியவில்லை.\nவழக்கறிஞர்களுக்கு பணம், நகை பங்கு: அறிவழகன் போலீசார் பிடியில் சிக்கும்போது, இரண்டு வழக்கறிஞர்கள் போலீசாரிடம் பேசி, அவரை தனது நெருங்கிய நண்பர் என கூறி தப்பிக்க வைத்து உள்ளனர். ஒட்டு மொத்தமாக, வக்கீல்களைப் பற்றி குறை சொல்லக் கூடாது என்றாலும், இத்தகைய சமூக சீரப்பழிப்பாளிகளுக்கு துணை போகும், வக்கீல்களும் மிக மோசமானவர்களாக மாறியுள்ளனர். பெண்களின் உரிமைகளை விட, குற்றவளிகளுக்கு துணை போவது தெரிகிறது. அந்த இரு வழக்கறிஞர்களுக்கும் அறிவழகன் கொள்ளை அடித்த நகைகளில் பங்கு கொடுத்து உள்ளான். எனவே, அந்த வழக்கறிஞர்களிடம் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். கொள்ளையடித்த பணத்தை கொண்டு வாரத்துக்கு ஒருமுறை துணை நடிகைகள், அழகிகளிடம் செல்வாராம். அப்போது அந்த பெண்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை அப்படியே கட்டிலில் பரப்பி வைத்து அதில் அறிவழகனும் அந்த பெண்ணும் படுத்து ஜாலியாக இருப்பார்களாம். வாரத்தில் குறைந்தபட்சம் இரண்டு நாள் மசாஜ் சென்டருக்கும், பாலியல் விடுதிக்கும் போகாவிட்டால் தூக்கமே வராது என்று போலீசாரிடம் தெரிவித்துள்ளான். பிறகு சென்னையில் அத்தகைய பாலியல் குற்றங்களும் நடந்து கொண்டிருக்கின்றன என்பது தெரிகிறது. அப்படியென்றால், இளைஞர்களின் கதி பற்றி பெற்றோர் தான் கவலைப்பட வேண்டியுள்ளது.\nஇதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: பிடிபட்டவர் கிருஷ்ணகிரி அருகே உள்ள மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அறிவழகன். திருமுல்லைவாயலில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்துள்ளார். பெங்களூருவில் உள்ள ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணி செய்து வந்துள்ளார். அங்குள்ள பெண்களிடம் தவறாக நடக்க முயன்றதால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதன் பின் னர் சென்னை வந்தவர், பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடித்து வந்துள்ளார். நகைத் திருட்டின்போது சம்பந்தப் பட்ட வீட்டில் பெண்கள் தனியாக இருந்தால் அந்த பெண்களை கொலை செய்து விடுவதாக மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். கடந்த ஆண்டு வேளச்சேரி, குமரன் நகர், கிண்டி உள்ளிட்ட பகுதிகளிலும் இதேபோல் கைவரிசை காட்டிபோது கைது செய்யப்பட்டு மூன்று மாதங்களுக்கு முன்னர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அதன் பிறகும் பழைய படி நகை திருட்டு, பலாத்காரம் போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். இதுவரை சுமார் 70க்கும் மேற்பட்ட பெண்களை பலாத்காரம் செய்திருக்கலாம் என்று கருதப்படு கிறது. பலாத்கார காட்சிகளை செல்போனில் படம்பிடித்தும் வைத்துள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது[1].\nஇவ்விசயத்தில் எழும் பிரச்சினைகள், கேள்விகள் முதலியன: இத்தகைய குற்றங்களை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.\nபட்டம் படித்து, ஐ.டி கம்பெனியில் வேலைப் பார்த்தாலும், பெண்களிடம் தவறாக நடந்து கொண்டிருக்கிறான். அதனால், பெங்களூரு கம்பெனியிலிருந்து அவன் விலக்கப் பட்டிருக்கிறான்.\nகிண்டு, வேளச்சேரி பகுதிகளில் பாலியல் குற்றங்கள் செய்த போது 2017ல் மாட்டிக் கொண்டிருக்கிறான். அப்பொழுதும் இவ்விவகாரம் தெரிந்துள்ளது.\nஆனால், ஏதோ காரணங்களுக்காக, சாதாரணமாக, திருட்டுக் குற்றத்திற்காக கைது செய்யப் பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறான்.\nமார்ச் 2018ல், இரு வழக்கறிஞர் மூலம் ஜாமீனில் வெளியில் வந்திருக்கிறான். அப்படியென்றால், அவனுக்கு உதவ வெளியில் ஆட்கள் இருக்கிறார்கள். உதவுகிறார்கள்.\n50 இப்பொழுது 80 ஆகியிருக்கிறது என்றால், ஒரு பெண்ணிற்குக் கூட வெளியே அவனது குற்றத்தை சொல்லவில்லை என்பது திகைப்பாக இருக்கிறது.\n“மீ டூ” போன்றவை பிரபலங்களுக்கு, விளம்பரங்களுக்கு, செய்திகளுக்கு மட்டும் தான் போலிருக்கிறது.\nஇங்கு ரகசியம் காக்கப் ப்டும் என்ற ரீதியில் விசாரணை மேற்கொண்டிருந்தால், நிச்சயமாக ஒரு பெண்ணாவது, புகார் கொடுத்திருப்பாள்.\nஅந்த வீடியோக்கள் சிக்கியுள்ளன என்றால், அவற்றைப் பார்த்து யார் நடவடிக்கை எடுப்பார்கள் அத்தகையை யோக்கியமான போலீஸார் இருக்கிறார்களா\nஜாமீனில் வந்த பிறகு அம்பத்தூர் பகுதியில் வேலையைக் காட்டியுள்ளான் என்றால், மாடஸ் ஆபரென்டை மூலம், போலீஸார் அவனை சுலபமாக அடையாளம் கண்டிருக்கலாம். அந்நிலையில் ஜாமீனில் விட்டதே தவறாகிறது.\nஇத்தகைய சமூக குற்றங்கங்களை, ஏதோ சாதாரணமாக, பொழுது போக்கு செய்தி போல பிரசுரித்து, மறந்து விடும் விசயமல்ல. மறுபடியும் இக்குற்றங்கள் நடக்காமல் தடுக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது.\nகுறிச்சொற்கள்:அசிங்கமான குரூரங்கள், அறிவழகன், கற்பழி, கற்பழிப்பது, கற்பழிப்பாளி, கற்பழிப்பு, கற்பு, குரூரம், கொக்கோகம், சமூகக் குரூரம், சமூகக்குரூரம், சமூகச் சீரழிவுகள், தமிழச்சிகளின் கற்பு, பலாத்காரம், பாலியல், பாலியல் கொடுமை, பாலியல் பலாத்காரங்கள், பாலியல் பலாத்காரம், பாலியல் வழக்கு, வன்புணர்வு பாலியல்\nஆபாச படம், இன்பம், கன்னித்தன்மை, கற்பழிப்பு, கற்பு, காமக் கொடூரன், காமத்தீ, கைது, கொக்கோகம், கொடுமை, சமூகக்குரூரம், சமூகச் சீரழிவுகள், சமூகம், சீரழிவு, சீரழிவுகள், சீர்கேடு, செக்ஸ், செக்ஸ் குற்றம், செக்ஸ் கொடுமை, செக்ஸ்-குற்றங்கள், பலாத்காரம், பாலியல், பாலியல் பலாத்காரங்கள், பெண்களின் மீதான வன்முறை இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n80 வீட்டில் தனியாக இருந்த பெண்களைக் கற்பழித்த குரூர கொக்கோகக் கற்பழிப்பாளி: ஊடகங்கள் கொடுக்கும் மாறுபட்ட செய்திகள்- 2017ல் கைதாகி ஜாமீனில் வெளியே வந்தவன் மறுபடியும் கைது\n80 வீட்டில் தனியாக இருந்த பெண்களைக் கற்பழித்த குரூர கொக்கோகக் கற்பழிப்பாளி: ஊடகங்கள் கொடுக்கும் மாறுபட்ட செய்திகள்– 2017ல் கைதாகி ஜாமீனில் வெளியே வந்தவன் மறுபடியும் கைது\n2017 குற்றவாளி பற்றி 2018ல் புராணம் பாடுவது: அறிவழகனின் குரூரத் தன்மை பற்றிய விவரங்கள் சென்ற ஆண்டிலேயே செய்திகள் வெளிவந்தன. அதைப் பற்றி அலசி முன்னமே பதிவு செய்தேன்[1]. ஆனால், இப்பொழுது, மறுபடியும் அவன் கதையை இவ்வாறு விவரிப்பது, திகைப்பாக இருக்கிறது, “திருமணமாகாத இந்த இளைஞர் பெங்களூரில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். அங்கே தனியாக இருக்கும் வீடுகளில் பெண்களை மிரட்டி, மயக்கமடைய வைத்து பாலியல் வல்லுறவில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்படும் இந்த இளைஞர் காவல்துறை தன்னை தேடுவதை அறிந்து சென்னைக்கு வந்திருக்கிறார்[2]. இரட்டை கதவுகளை கொண்ட வீடுகளில் திருப்புளி மூலம் எளிதில் பூட்டுகளை திறந்துவிடும் வல்லமை பொருந்திய இந்நபர் காலை நேரத்தில் வீடுகளை தேர்வு செய்து இரவில் நுழைந்து பெண்களை மிரட்டி வல்லுறவு செய்து நகைகளையம் பணத்தையும் கொள்ளை அடித்துவிட்டு சென்றுள்ளார்”[3]. ஒரு படு கேவலமான குற்றவாளியை, சமூக விரோதியை இவ்வாறு மரியாதையாக நிருபர்கள் செய்தி வெளியிடுவதே அதை விட கேவலமாக இருக்கிறது. பெண்மை பற்றி எல்லாம் மேடை பேச்சுகளில் வீரம் காட்டும், இத்தகையோர், உண்மையில் பெண்களின் பிரச்சினைகள் பற்றி கவலைப் படுவ��ாக தெரியவில்லை[4].\n15-12-2018 அன்று சனிக்கிழமை இரவு கைது: சென்னை மற்றும் புறநகர் பகுதி களில் தொடர் கொள்ளைகளில் ஈடுபட்டு வந்த பிரபல கொள்ளையன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் 70-க்கும் மேற்பட்ட பெண்களை பலாத்காரம் செய்துள்ளதாக வும் தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் அம்பத்தூர், பட்டரைவாக்கம், முகப்பேர், கொரட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர் கொள்ளைகள் நடைபெற்றன. மேலும், திருட்டு நடந்த வீட்டில் இருந்த பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதில் சம்பந்தப்பட்ட குற்ற வாளியை பிடிக்க, அம்பத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையர் ஐ. ஈஸ்வரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது[5]. இந்நிலையில், அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸார் 15-12-2018 அன்று சனிக்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப் போது, பைக்கில் வந்த இளைஞரை பிடித்து விசாரித்தனர்[6]. அவர் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த அறிவழகன் (29) என்பது தெரியவந்தது. அவரை போலீஸார் கைது செய்து நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைத்தனர்.\nபணத்தை கட்டிலில் கொட்டி பெண்களுடன் ஜாலியாக இருப்பது தனி சுகம்: இதுவரை 80 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக விசாரணையில் போலீசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளான்[7]. கொள்ளையடித்த பணத்தை கட்டிலில் கொட்டி பெண்களுடன் ஜாலியாக இருப்பது தனி சுகம் என்றும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளான்[8]. ஆனால் பலரும் நகை திருட்டு பற்றி மட்டுமே புகார் கொடுத்தனர். குடும்ப கவுரவம் கருதி பாலியல் பலாத்காரத்தை மறைத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், கடந்த மாதம் நவம்பர் 2018, ஆவடி காமராஜர் நகரில் உள்ள ஒரு வீட்டில் வாலிபர் ஒருவர் நள்ளிரவில் நுழைந்து ஒரு பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றார். அப்போது அந்த பெண் சத்தம் போட்டதால் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடினார்.\nகேமரா பதிவு வைத்து சோதனை: இந்த புகாரை போலீசார் துருப்பு சீட்டாக வைத்து விசாரணையை வேறு கோணத்தில் நடத்த துவங்கினர். பெண் பித்தன் ஒருவன்தான் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறான் என்ற முடிவுக்கு வந்தனர். எனவே, கொள்ளையர்களில் பெண் பித்தர்களின் பட்டியலை தயாரித்தனர். மேலும், பாலியல் பலாத்கார முயற்சி தொடர்பான புகார் கொடுத்ததன் அடிப்படையில் சம்பவம் நடந்த பகுதியில் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் கொள்ளையனின் உருவம் பதிவாகி இருந்தது. இதனையடுத்து அந்த உருவத்தை வைத்து வாலிபரை தீவிரமாக தேடி வந்தனர்.இந்நிலையில், அம்பத்தூர் அடுத்த பட்டரைவாக்கம் பகுதியில் பைக்கில் வேகமாக வந்த ஒரு வாலிபரை ரோந்து போலீசார் பிடித்தனர். அவர் வைத்திருந்த பைக்கிற்கு எந்த ஆவணமும் இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையம் கொண்டு வந்து தீவிரமாக விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், லலிதாம்பாள் நகர், 17வது தெருவைச் சார்ந்த அறிவழகன் (29) என்பது தெரியவந்தது.\nஎம்பிஏ படித்து காமக்கொடூரனான மிருகம்: இவனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தது. குற்றவாளி சொல்ல சொல்ல போலீசாரின் தலையே சுற்ற ஆரம்பித்தது. விசாரணையில் கிடைத்ததாக போலீசார் தெரிவித்த தகவல்கள்: அறிவழகனின் சொந்த ஊர் கிருஷ்ணகிரி மாவட்டம், மாத்தூர் கிராமம். திருமணம் ஆகவில்லை. எம்பிஏ படித்து விட்டு பெங்களூரில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி உள்ளார். அப்போது, அந்த பகுதிகளில் தனியாக இருக்கும் வீடுகளில் உள்ள பெண்களை மிரட்டியும், மயக்கமடைய செய்தும் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளான். இது குறித்து போலீசாருக்கு பல புகார்கள் வந்துள்ளன. போலீசார் தேடுவதை அறிந்து அங்கிருந்து தப்பி சென்னைக்கு வந்துள்ளான். இவன் இரட்டை கதவுகளை கொண்ட ஸ்குரூக்களை சத்தமில்லாமல் எடுப்பத்தில் வல்லவன்[9]. இதற்காக ஸ்குரூ டிரைவர் எப்போதும் வைத்து இருப்பான். காலை நேரங்களில் இரட்டை கதவு மற்றும் தனியாக உள்ள வீடுகளை தேர்வு செய்வான் பிறகு நள்ளிரவில் அந்த வீடுகளின் இரட்டை கதவுகளை ஸ்குரூ டிரைவர் கொண்டு திறந்து வீட்டிற்குள் செல்வான்[10]. பெண்களின் வாயை பொத்தி தனியாக இருக்கும் அறைக்கு இழுத்து செல்வான். பெண்கள் திமிறினால் உன் குழந்தை, கணவரை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டுவான். அப்படியும் பணியாவிட்டால் மயக்க மருந்தை சுவாசிக்க செய்து அவர்களை தனி அறையில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, அவர்களிடம் உள்ள நகைகளை திருடிக் கொண்டு சென்றுவிடுவான்.\nசோரம் போன பெண்கள் வெளியில் விசயத்தை சொல்லாதது: பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான பெண்களும் தங்கள் குடும்ப எதிர்கால வாழ்க்கையை கருதி நகை திருடுபோனதாக மட்டும் குடும்பத்தினரிடம் தெரிவித்து வந்துள்ளனர். வேளச்சேரி கிண்டி, குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பெண்களை பலாத்காரம் செய்தும், நகைகளை திருடியும் உள்ளான். சில பெண்கள் பயத்தில் சம்மதித்த உடன், அவர்களை பலாத்காரம் செய்து தனது செல்போனில் வீடியோ எடுத்து, இதனை இணையதளத்தில் வெளியிட்டால் உங்கள் மானம் போகும் எனக்கூறி பெண்களிடம் நகை, பணத்தையும் கொள்ளை அடித்துள்ளான். இது குறித்து பல பெண்கள் போலீசாருக்கு புகார் கொடுக்க பயந்து உள்ளனர். இதில் துணிச்சலான ஒரு பெண் வேளச்சேரி காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளித்துள்ளார். அதன்படி, போலீசார் கடந்த 2017ம் ஆண்டு இறுதியில் அறிவழகனை கைது செய்துள்ளனர். பின்னர் அவனை விசாரணை செய்தபோது மேற்கண்ட பகுதியில் 50க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து நகைகளை கொள்ளையடித்து இருப்பதை ஒப்புக் கொண்டுள்ளான். இதனையடுத்து, போலீசார் அவனிடம் இருந்து 50 சவரன் நகைகளை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அவனை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்துள்ளனர்.\n[2] பிபிசி, சென்னையில் 80 பெண்களை பாலியல் வல்லுறவு செய்ததாக ஐ.டி. இளைஞர் கைது, 17-12-2018.\n[5] தி.இந்து, சென்னை, புறநகரில் கைவரிசை காட்டிய பிரபல கொள்ளையன் கைது: பல பெண்களை பலாத்காரம் செய்ததாக தகவல், Published : 17 Dec 2018 09:44 IST\n[7] தமிழ்.வெப்.துனியா, 80 பெண்களை மிரட்டி கற்பழிப்பு: சென்னையில் ஐடி வாலிபர் கைது, Last Modified திங்கள், 17 டிசம்பர் 2018 (09:25 IST).\n[9] தினகரன், ஸ்குரூ டிரைவர் மூலம் கதவை திறந்து குழந்தை, கணவரை கொன்றுவிடுவதாக மிரட்டி 80 பெண்கள் பலாத்காரம், 2018-12-17@ 00:16:24

\nகுறிச்சொற்கள்:அசிங்கமான குரூரங்கள், அறிவழகன், கற்பழி, கற்பழிப்பது, கற்பழிப்பாளி, கிருஷ்ணகிரி, குற்ற மனபப்பாங்கு, குற்றம், கொக்கோகம், சமூகக் குரூரம், சமூகக்குரூரம், சமூகச் சீரழிவுகள், செக்ஸ் குற்றம், சோரம், பாலியல் கொடுமை, பாலியல் வழக்கு, பெங்களுர், பெங்களூரு, வன்குற்றம்\nஅசிங்கமான குரூரங்கள், அசிங்கம், உல்லாசமாக இருப்பது, கற்பழிப்பு, கற்பு, காமவெறி பிடித்த காரியம், காமுகன், குற்றம், குற்றவியல், சீரழிவு, சீரழிவுகள், சீர்கேடு, செக்ஸ்-குற்றங்கள், பெண்மை இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதிராவிட தமிழச்சி மற்றும் தமிழச்சன்களின் காதல், காமம், கொக்கோக ஓடல், கூடல் விளையாட்டுகள் அபிராமி விவகாரம், ஊடகங்களின் ஊக்குவிக்கும் செய்திகள் [4]\nதிராவிட தமிழச்சி மற்றும் தமிழச்சன்களின் காதல், காமம், கொக்கோக ஓடல், கூடல் விளையாட்டுகள் அபிராமி விவகாரம், ஊடகங்களின் ஊக்குவிக்கும் செய்திகள் [4]\nசகஜமாக இருக்கும் அபிராமி[1]: இந்த நிலையில் ஜெயிலில் உள்ள அபிராமி நேற்று முன்தினம் இரவு தற்கொலைக்கு முயன்றதாக தகவல் பரவியது. இதுகுறித்து புழல் சிறைத்துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, ஜெயிலில் அபிராமி தற்கொலைக்கு முயற்சி எதுவும் செய்யவில்லை. இது வதந்தி தான் என்பது தெரியவந்தது. இதுபற்றி அதிகாரி மேலும் கூறுகையில் ‘புழல் ஜெயில் குறித்து அடிக்கடி வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. அதேபோன்று தான் தற்போது அபிராமி ஜெயிலில் தற்கொலைக்கு முயன்றதாக வதந்தி பரவியுள்ளது. ஆனால் அப்படி ஒரு சம்பவமும் ஜெயிலில் நடக்கவில்லை. ஜெயிலில் இருக்கும் அபிராமி தற்போது சக பெண் கைதிகளுடன் சகஜமாக பேசி இயல்பாக இருந்து வருகிறார். அவருக்கு ஜெயிலில் எந்த பிரச்சினையும் இல்லை. அவர் சாதாரணமாகவே இருந்து வருகிறார்’ என்றார்[2].\nசமூக உளவியர், மனோதத்துவ நிபுணர் போன்ற போர்வையில், நிலையில் சிலர் கருத்துக் கூறுவது படு வேடிக்கையாக இருக்கிறது[3]. ஏனெனில், உண்மையிலேயே அத்தகைய விவகாரங்களில் ஆழ்ந்து ஆராயும் விற்பன்னர்களாக இருந்தால், அத்தகைய உணர்வுகள் எப்பட், ஏன், எவ்வாறு வருகின்றன என்று மூலங்களை அலசி வெளிப்படுத்து இருக்க வேண்டும். ஏதோ பொதுப்படையாக சொல்வது எல்லாம், “எக்ஸ்பர்ட் ஒபினியன்” என்று சொல்ல முடியாது. “ஃபுல் மேக்-அப்- டப்ஸ்மேஷில் கலக்கிய குன்றத்தூர் அபிராமி– வீடியோ” என்று செய்திகளை வெளியிடும்[4] ஊடகங்களின் வக்கிரத்தையும், அத்தகைய ஷோக்களை வெளிப்பரப்பும் சன் போன்ற டிவி செனல்களும் காரணமாவதை எடுத்துக் காட்ட வேண்டும்.. மியூசிக்கலி மற்றும் பேஸ்புக் போன்ற அப்ளிகேஷன்களினால் தான் தன் வாழ்க்கையே நாசமாகிவிட்டதாக சக கைதிகளிடம் அபிராமி புலம்பி வருகிறார்[5]. ஆக, அபிராமி பற்ற்றிய ஆராய்ச்சி அதிகமாகவே இருக்கிறது. நக்கீரன் போன்ற பத்திரிக்கைகள் இதை விட்டு விடுமா என்ன இதோ அவர்களும் கிளம்பி விட்டார்கள்.\nநக்கீரனின் அபிராமி பற்றிய ஆராய்ச்சி[6]: நிராகரித்த கள்ளக்காதலனை பழ���வாங்க காதலனின் குழந்தையையே கடத்தி படுகொலை செய்த பூவரசி,… கணவனிடம் கள்ளக்காதலை போட்டுக்கொடுத்ததால் கள்ளக்காதலனை வைத்தே தனது குழந்தையை படுகொலைசெய்து பழிதீர்த்த எம்.ஜி.ஆர். நகர் மஞ்சுளா… ஆகியோரின் கொடூரங்களுக்குப் பிறகு ஒட்டுமொத்த தமிழகத்தையும் விவாதமாக்கியிருக்கிறது கள்ளக்காதலனுக்காக இரண்டு குழந்தைகளை பாலில் விஷம் கொடுத்து படுகொலை செய்த குன்றத்தூர் அபிராமியின் கொடூர படுகொலை சம்பவம். குழந்தைகள் பாதுகாப்பில் ஈடுபடும் “ஹோப் இண்டியா” அமைப்பின் நிறுவனத்தலைவர் சத்யபாபு நம்மிடம்[7], “திருமணமானாலும்கூட வேறொரு துணையை வைத்துக்கொள்வதற்கான உரிமை இருந்தாலும் அதைவிட மிக மிக முக்கியமானது, குழந்தைகளுக்கான வாழ்வுரிமை என்பதை பெற்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டும். சிறுமி யாசினியை கொடூரமான முறையில் படுகொலை செய்த யஷ்வந்தை யாருமே நியாயப்படுத்தவில்லை. அயனாவரம் சிறுமி பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டாள் என்ற புகாரில்கூட அனைவரும் குற்றம்சாட்டப்பட்ட வர்களுக்கு எதிராகத்தான் இருந்தார்கள். ஆனால், பெண்கள் கொலை செய்வதை மட்டும் பெண்ணுரிமை பாயிண்ட் ஆஃப் வியூவில் நியாயப்படுத்துவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. கொலை… ஆண் செய்தாலும் பெண் செய்தாலும் குற்றம் குற்றம்தான்.\nகள்ளக்காதலால் குழந்தைகள் பாதிக்கப் படுகின்றன – அதிசய கண்டுபிடிப்பு[8]: கள்ளக்காதல்களால் பெரும்பாலும் கொலை செய்யப்படுவதும்; பாதிக்கப்படுவதும் குழந்தைகளாகத்தான் இருக்கிறார்கள். காரணம், அவர்கள்தான் தங்களது தொடர்புகளுக்கு மிகவும் இடையூறாக இருப்பதாக கள்ளக்காதலர்கள் நினைக்கிறார்கள். பூவரசியாகட்டும், எம்.ஜி.ஆர். நகர் மஞ்சுளாவாகட்டும், குன்றத்தூர் அபிராமியாக இருக்கட்டும் யாருமே பழிவாங்க தங்களது கணவன்களையோ கள்ளக்காதலன்களையோ கொலை செய்யவில்லை. காரணம், கணவன்களை கொலை செய்துவிட்டால் பொருளாதார பிரச்சனை ஏற்படும். கள்ளக்காதலன்களை கொலை செய்துவிட்டால் தொடர்பை தொடரமுடியாது. மேலும், கள்ளக்காதல் வைத்திருக்கும் ஆணோ பெண்ணோ ஒன்றோடு நின்றுவிடுவதில்லை. கணவன் மனைவிக்குள் இருக்கும் நம்பகத்தன்மையும் ஒப்பந்தமும் கள்ளக்காதலர்களுக்குள் இருப்பதில்லை. அதனால், இன்னொரு கம்ஃபோர்டபுளான துணை கிடைக்கும்வரை ஆசை தீர பழகிக்கொள்வார்கள். அதைவிட பெட்டராக கிடைத்தால் பிரிந்துவிடுவார்கள். பிரிந்தால் பிரச்சனையாகிவிடும் என்பதால், ஒரே நேரத்தில் பலரிடமும் பழகுபவர்களும் இருக்கிறார்கள்[9].\nகுழந்தைகள் இடையூறு என்று கொலைசெய்யப் படுகிறார்களாம்[10]: அப்படிப்பட்ட சூழலில்தான் வீட்டிலிருக்கும் குழந்தைகள் தங்களுக்கு இடையூறாக இருப்பதாக நினைக்கிறார்கள். குழந்தைகள் உள்ளிட்ட குடும்ப அமைப்பா, கள்ளக்காதலன் கொடுக்கும் அன்பா என்ற கேள்வி வரும்போது… இரண்டாவது ஆப்ஷனை தேர்ந்தெடுக்கிறவர்கள்தான் குழந்தைகளை கொலை செய்யும் அளவுக்கு போய்விடுகிறார்கள். இதற்காக, ஆண்கள் எல்லாம் கள்ளக்காதலுக்காக குழந்தைகளை கொலை செய்யவில்லை என்று சொல்லமாட்டேன். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு குழந்தைகளால் வரும் இடையூறுகள் எல்லாம் வெளியில் செல்லும் ஆண்களுக்கு இருப்பதில்லை என்பதால்தான் ஆண்கள் கள்ளக்காதலுக்காக குழந்தைகளை கொலை செய்வதில்லை. வீட்டைவிட்டு ஓடிவருகிற குழந்தைகளை விசாரித்தால் பெரும்பாலும் பெற்றோர்களின் தவறான செயல்பாடுகள்தான் காரணங்களாக இருக்கின்றன. ஆனால், குழந்தைக்கு எதிராக இருக்கும் பெற்றோர்களிடமே அப்பிள்ளைகளை அனுப்பக்கூடிய சூழல்தான் உள்ளது. சமூகப் பாதுகாப்புத் துறையானது குழந்தைகளுக்கான தண்டனைத் துறையாக இல்லாமல் உண்மையான பாதுகாப்புத்துறையாக மாறவேண்டும்”’’என்கிறார் அவர்[11].\nகுழந்தைகளுக்கான ‘தோழமை’ அமைப்பின் தேவநேயன் விடும் கதை[12]: குழந்தைகளுக்கான ‘தோழமை’ அமைப்பின் தேவநேயனோ, “18 வயதிலேயே அபிராமிக்கு திருமணம் செய்திருக்கிறார்கள். பாலியல் புரிதலற்ற வயதில் திருமணம் செய்து கொடுத்ததால்தான் குழந்தையையே பலி வாங்கிவிட்டார். பாலியல் பிரச்சனை என்பது புதிரும் அல்ல. புனிதமும் அல்ல. ஆனால், தங்களுக்கு இடையூறாக இருப்பதாக குழந்தைகளை கொன்றுவிட்டுத்தான் அந்த சந்தோஷத்தை பெறவேண்டுமா என்பதை யோசிக்கவேண்டும்” என்கிறார் அழுத்தமாக. குழந்தைகளை கொன்றுவிட்டு கோயம்பேட்டிற்குச் சென்று டூவீலரை பார்க் பண்ணும்போது சி.சி.டி.வி. கேமராவில் சிக்கிய அபிராமியை, கள்ளக்காதலன் சுந்தரத்தை வைத்தே நாகர்கோயிலில் மடக்கிய குன்றத்தூர் போலீஸ் ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டிடம் ஆஜர்படுத்தியுள்ளது. கணவனுக்கு துரோகம் செய்தாளா இல்லையா என்பதற்கு ��பிராமி ஆயிரம் ஆயிரம் காரணங்களைச்சொல்லி தன்மேல் இரக்கத்தையும் தனக்கான சட்டரீதியான நியாயத்தையும் பெற முயற்சிக்கலாம். ஆனால், தனக்கு பாலூட்டிய தாய்தானே என்ற நம்பிக்கையோடு அவள் கொடுத்த பாலை வாங்கிக்குடித்த குழந்தைகளுக்கு செய்த நம்பிக்கை துரோகத்தை என்றைக்குமே நியாயப்படுத்த முடியாது. மன்னிக்கவும் முடியாது. “”அம்மா… நாங்கள் என்ன பாவம் செய்தோம்” என அந்த பிஞ்சுகளின் குரல் காலம் முழுவதும் அபிராமியை தண்டித்துக் கொண்டே இருக்கும்[13].\n[1] தினத்தந்தி, கள்ளக்காதலுக்காக 2 குழந்தைகளை கொன்ற அபிராமி ஜெயிலில் தற்கொலைக்கு முயன்றாரா\n[6] நக்கீரன், கணவன் மனைவிக்குள் இருப்பது, கூடாநட்பில் இருப்பதில்லை…, மனோ சௌந்தர், மணிகண்டன், Published on 11/09/2018 (10:00) | Edited on 11/09/2018 (11:18)\n[8] நக்கீரன், கணவன் மனைவிக்குள் இருப்பது, கூடாநட்பில் இருப்பதில்லை…, மனோ சௌந்தர், மணிகண்டன், Published on 11/09/2018 (10:00) | Edited on 11/09/2018 (11:18)\n[10] நக்கீரன், கணவன் மனைவிக்குள் இருப்பது, கூடாநட்பில் இருப்பதில்லை…, மனோ சௌந்தர், மணிகண்டன், Published on 11/09/2018 (10:00) | Edited on 11/09/2018 (11:18).\n[12] நக்கீரன், கணவன் மனைவிக்குள் இருப்பது, கூடாநட்பில் இருப்பதில்லை…, மனோ சௌந்தர், மணிகண்டன், Published on 11/09/2018 (10:00) | Edited on 11/09/2018 (11:18)\nகுறிச்சொற்கள்:அபிராமி, குன்றத்தூர், குன்றத்தூர் அபிராமி, குழந்தை கொலை, சுந்தரம், செக்ஸ், செக்ஸ் வலை, செக்ஸ் வலையில் சிக்க, செக்ஸ் வலையில் சிக்க வைத்தது, செக்ஸ் விளையாட்டு, பிரியாணி, பிரியாணி அபிராமி, பிரியாணி காதல், பிரியாணி சுந்தரம், பிரியாணி செக்ஸ், பிரியாணி மோகம்\nஅபிராமி, அபிராமி செக்ஸ், ஆடம்பரம், இணக்கத்துடன் செக்ஸ், இணைதளம், இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், இன்பம், இலக்கு, இளமை, உடலின்பம், உடலுறவு, உணர்ச்சி, உணர்ச்சியை தூண்டி, உல்லாசமாக இருப்பது, உல்லாசம், ஊக்குவிப்பு, எளிதான இலக்கு, ஒப்புதலுடன் உடலுறவு, ஒப்புதலுடன் செக்ஸ், கணவனை ஏமாற்றும் மனைவி, கணவனைக் கொல்லும் மனைவியர், கணவன்-மனைவி உறவு முறை, கணவன்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது, கண்டித்தும் திருந்தவில்லை, கற்பு, களவு, கள்ளக்காதலி, காதலி, காதல், காமக் கொடூரன், காமக்கிழத்தி, காமத்தீ, காமப் உணர்ச்சி, காமம், காமலீலைகள், காமவெறி பிடித்த காரியம், காமுகன், குன்றத்தூர், குழந்தை கொலை, கூடா உறவு, கூடா ஒழுக்கம், கொக்கோகம், செக்ஸ் விளையாட்டு, செக்ஸ்-குற்றங்கள், சோரம், தா���்பத்தியம், தாய் குழந்தையை கொலை செய்தல், தார்மீகத்தைப் புறக்கணித்தல், திராவிடத்தாய், திராவிடப்பெண், தூண்டுதல், தூண்டும் செக்ஸ், பகுக்கப்படாதது, பிரியாணி செக்ஸ், பிரியாணி மோகம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதிராவிட தமிழச்சி மற்றும் தமிழச்சன்களின் காதல், காமம், கொக்கோக ஓடல், கூடல் விளையாட்டுகள்\nதிராவிட தமிழச்சி மற்றும் தமிழச்சன்களின் காதல், காமம், கொக்கோக ஓடல், கூடல் விளையாட்டுகள்\nகாதலித்து மணந்த பெண், இன்னொருவனை காதலித்தது: சென்னையை அடுத்த குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 30). அவரது மனைவி அபிராமி (29). இந்த தம்பதிகளுக்கு அஜய் (7), கார்னிகா (3) என்ற குழந்தைகள் இருந்தனர். அபிராமி அந்த பகுதியில் உள்ள பிரியாணி கடைக்கு பிரியாணி வாங்க சென்றபோது, அங்கு பணியாற்றிய சுந்தரம் (28) என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. அதாவது,, இக்காலப் பெண்கள் ஒழுங்காக சமைத்தால், வெளியே உணவு வாங்க வேண்டும் என்ற தேவையே ஏற்படாது. சரி, அப்படியே, பார்சல் வாங்கினோமா வந்தோமா ஏன்று பெண்ண்கள் இருக்க வேண்டும். அதையும் மீறி, பேச்சு வைத்துக் கொண்டு, போனில் உரையாடல்-உறவாடல் வைத்துக் கொண்டது, அப்பெண்ணின் அடங்காப் பிடாரித்தனம் தான். ஆக அத்தகைய உறவை வளர்த்து, கள்ளக்காதலர்களாக மாறிய இவர்கள் தங்களது கள்ளக்காதலுக்கும் தாங்கள் தனிக்குடித்தனம் செல்வதற்கும் குழந்தைகள் இடையூறாக இருப்பதாக கருதினர். இதைத்தொடர்ந்து அபிராமி கடந்த ஆகஸ்டு மாதம் 31-ந்தேதி கள்ளக்காதல் விவகாரத்தில் தனது இரண்டு குழந்தைகளையும் கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஅபிராமியே போலீஸிடம் கொடுத்த விவரங்கள் – ஏன் கொலை செய்தேன்[1]: திருமணத்துக்கு பின்னர் அபிராமி வேலைக்கு செல்வதை நிறுத்திவிட்டார். விஜயும் ஓட்டல் வேலையை விட்டு விட்டார். வங்கி ஒன்றில் கமி‌ஷன் அடிப்படைதோசம் முதலியன. யில் வேலை செய்து வந்தார். ஆக கணவன் கஷ்டப் பட்டு வேலை செய்யும் வேலையில், குழந்தைகளை பார்த்துக் கொள்ள கடமையிலிருந்து வழுவிய அபிராமி, மற்ற விசயங்களில் நேரத்தை செலவிட ஆரம்பித்தாள். அதுதான், செல்போனில் கிடைக்கும் மாய சந்தோசம் முதலியன. ஆரம்பத்தில் சந்தோ‌ஷமாக இருந்த அபிராமியின் வாழ்க்கை ஆடம்பர எண்ணம் காரணமாக திசைமாறியது. இதனால் முதல் காதல் கசக்க தொடங்கியது. இதன் பின���னர் கடந்த இரண்டு மாதங்களாக பிரியாணி கடை ஊழியரான சுந்தரத்துடன் அபிராமி பழக தொடங்கினார். கணவர், வேலை விஷயமாக வெளியில் செல்லும் நேரங்களில் அபிராமியின் வீட்டுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். இதனால் இரண்டு பேருக்கும் இடையே நெருக்கம் அதிகமானது. பலமுறை உல்லாச மாக இருந்துள்ளனர். இதன் பின்னர் சுந்தரம் இல்லாமல் இனி, வாழவே முடியாது என்கிற மனநிலைக்கு அபிராமி தள்ளப்பட்டார்.\nவீட்டிற்கு கள்ளக்காதலன் வந்து செபன்ற விவகாரம் தெரிய வந்தது: வீட்டிற்கு வரும் நிலை எப்படி ஏற்பட்டிருக்க முடியும் என்பது திகைப்பாக இருக்கிறது. வந்து போவது, பக்கத்தில் இருப்பவருக்குத் தெரிந்திருக்கும். இதன்பிறகு இந்த சுந்தரத்துடனான கள்ளக்காதல் விவகாரம் வெடிக்க தொடங்கியது. இதனால் கணவர் விஜயுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இது, சுந்தரத்தின் மீதான ஆசையை அபிராமியிடம் மனதில் கூடுதலாகவே ஏற்படுத்தியது. இதுபற்றி சுந்தரத்திடம் கூறிய அபிராமி, “நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது,” என்று கூறியுள்ளார். அதாவது, சுந்தரம், அவளை அந்த அளவுக்கு மயக்கி வைத்திருக்கிறான் என்றும் தெரிகிறது. இதன் பின்னர்தான் இருவரும் சேர்ந்து குழந்தைகளை கொலை செய்ய சதி திட்டம் தீட்டி உள்ளனர். இதன்படி பாலில் வி‌ஷம் கலந்து கொடுத்து குழந்தைகளை மட்டுமின்றி, கணவர் விஜயையும் சேர்த்தே தீர்த்துக் கட்ட அபிராமி திட்டம் போட்டார். சுந்தரத்துடனான கள்ளக்காதலால் ஏற்பட்ட காமம் கண்ணை மறைக்கவே, குழந்தைகளை கொல்லும் மனநிலைக்கு தள்ளப்பட்டு விட்டதாக அபிராமி போலீசிடம் தெரிவித்துள்ளார்[2].\nவேலை பளு காரணமாக வீட்டுகு வராததால் உயிர் தப்பித்த தந்தை: ஆகஸ்ட் 30, 2018 அன்றே கார்னிகா இறந்திருக்கக் கூடும். மாத இறுதி என்பதால், தனியார் வங்கியில் வேலை செய்த விஜய், 31ம் தேதி, வேலை பளு காரணமாக, அங்கேயே தங்கி விட்டதால், தப்பித்தார்[3]. 01-9-2018, சனிக்கிழமை காலையில் வந்தபோது, குழந்தைகள் வாயில் நுரை தள்ளி இறந்து கிடப்பதை கண்டு போலீஸில் புகார் கொடுத்தார். சுந்தரத்துடன் பழகி வந்தது, விஜயுக்குத் தெரியும் என்பதால், ஒரு வாரத்திற்கு முன்பு கண்டித்திருக்கிறார்[4]. இருவரும் சேர்ந்து, விஜய் மற்றும் குழந்தைகளை கொல்ல திட்டம் போட்டதும் தெரிந்தது[5]. அதுமட்டுமல்லாது, கள்ளக் காதலுடன் மகிர்ந்து கொண்ட வீட���யோக்களும் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது[6]. கள்ளக்காதல் கண்ணை மறைத்த நிலையில், இரண்டு குழந்தைகளையும் பாலில் வி‌ஷம் கலந்து கொடுத்து கொலை செய்த அபிராமி நாகர்கோவிலுக்கு தப்பிச் சென்றாள். அங்கிருந்து கேரளாவுக்குத் தப்பிச்செல்ல திட்டம்ம் போட்டதும் தெரிய வந்தது[7]. தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று அபிராமியை கைது செய்து, பாஜிஸ்ட்ரேட்டின் முன்பு ஆஜர் படுத்தினர். அக்டோபர் 26 வரை ரிமாண்டில் வைக்க உத்தரவு இட்டார்.\nஊடகக் காரர்களின் தற்கொலை புரளி–புரட்டு செய்திகள்: புழல் சிறையில் கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாக அடைக்கப்பட்டுள்ள அபிராமி மிகுந்த மன உளைச்சலில் உள்ளார். அபிராமியை அவரது உறவினர்கள் யாரும் சென்று பார்க்கவில்லை. இதனால் சிறை துறை அதிகாரிகளிடம் அழுது புலம்பிய அபிராமி, தனது நிலையை எண்ணி வருந்தியுள்ளார். அதே நேரத்தில் ஜாமீனில் எடுக்கவும் யாரும் முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. இது பற்றியும் அவர் வருத்தப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் அபிராமி சரியாக சாப்பிடாமல் இருந்ததாகவும், மயங்கி விழுந்ததாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் அபிராமியை உறவினர்கள் அனைவரும் கைவிட்டுள்ளனர்[8]. இதன் மூலம் அவர் ஆதரவின்றி நிர்கதியாக நிற்கிறார் என்றெல்லாம் மாலைமலர் போன்ற நாளிதழ்களே செய்தி வெயியிட்டது வேடிக்கையாக இருந்தது[9]. குரூரக் கொலையாளியைப் பற்றி இவ்வாறு ஆதரவாக செய்தி வெளியிடுவது, தமிழ் ஊடகங்களின் வக்கிரத்தையே பிரதிபலிக்கிறது. மேலும், அத்தகைய நிருபர்கள், செய்தியாளர் முதலிய சித்தாந்தத்தையும் வெளிப்பபடுத்துகிறது.\nபிரச்சினையை ஒழுங்காக அலச வேண்டும்: அபிராமியின் சமூக பிறழ்சி, சீரழிந்த நிலை, குடும்பத்தை கெடுத்த கேடுகெட்டத் தனம், கீழ்கண்டவற்றால், நன்றாக நிரூபிக்கப் படுகின்றன:\nவீட்டில் ஒழுங்காக வேலை செய்வதில்லை,\nகஷ்டப்பட்டு உழைக்கும் புருஷனுக்கு விசுவாசமாக இல்லை,\nபெற்ற அருமையான குழந்தைகளை கவனிப்பதில்லை,\nசமைக்காமல், ஓட்டலிலிருந்து பிரியாணி வாங்கி சாப்பிடுகிறாள்,\nபேஸ்புக்-மியூசிகல் போன்றவற்றில் வெட்டியாக நேரத்தை செலவழிக்கிறாள், மேக்கப் போட்டு, வீடியோ எடுத்து, அப்-லோட் பண்ண்ணுகிறாள்.\nகள்ளதொடர்பு வைத்துக் கொண்டு, அவனை வீட்டிற்கே கூட்டி வந்து இன்��ம் துய்க்கிறாள்.\nபுருஷன், குழந்தைகளை கொல்ல கள்ளக் காதலுடன் திட்டம் போடுகிறாள்ள்.\nஅதன் படியே, குழந்தைகளை கொல்கிறாள். தப்பி ஓடுகிறாள். சிம் கார்டை மாற்றுகிறாள்.\nபிறகென்ன, காமம் கண்ணை மறைத்தது என்பதெல்லாம்\nஇதனால், இப்பொழுது, முக்கியமான விசயம் என்னவென்றால், அபிராமி போன்ற பெண்கள் உருவாகுவதைத் தடுப்பது எப்படி என்பதே ஆகும். ஏற்கெனவே மேனாட்டு உபகாணங்கள் பெண்களைத் தாக்கி அடிமையாக்கி வருகின்ற நேரத்தில், 70 ஆண்டு திராவிட-நாத்திக சித்தாந்தங்களும், மக்களிடையே தார்மீகத்தை ஏளனமாக்கி விட்டது. திராவிட கடவுள் மறுப்பு-எதிர்ப்பு முறைகள் மக்களை கெடுத்து விட்டது, இரண்டும் சேர்ந்த நிலையில் தான் பெண்கள் இந்த அளவுக்கு கெட்டு சீரழிந்து வருகிறார்கள். எனவே, இந்த மூலத்தை அறிந்து, உள்ள வியாதியை குணப்படுத்தாமல், விபச்சாரத்தை போற்றுவது, முதலியவற்றில் இறங்கினால், விளைவு இன்னும் மோசமாகி விடும்.\n[1] மாலைமலர், காமம் கண்ணை மறைத்ததால் குழந்தைகளை கொன்ற அபிராமி– பரபரப்பான தகவல்கள், பதிவு: செப்டம்பர். 03, 2018 12:10\n[8] மாலைமலர், கள்ளக்காதலில் குழந்தைகள் கொலை– புழல் சிறையில் கதறி அழும் அபிராமி, பதிவு: செப்டம்பர் 26, 2018 12:09.\nகுறிச்சொற்கள்:அபிராமி, ஏமாற்று வேலை, கணவன்-மனைவி உறவு முறை, குன்றத்தூர், குழந்தை கொலை, கொக்கோகம், சுந்தரம், செக்ஸ், செக்ஸ் வலை, செக்ஸ் வலையில் சிக்க, செக்ஸ் வலையில் சிக்க வைத்தது, செக்ஸ் விளையாட்டு, சோரம், தாய் குழந்தையை கொலை, பாலியல், பிரியாணி, பிரியாணி காதல்\nஅசிங்கமான குரூரங்கள், அபிராமி, ஆடம்பரம், இச்சை, இணக்கத்துடன் செக்ஸ், இணைதளம், இன்பம், இலக்கு, இளமை, உடலின்பம், உடலுறவு, உணர்ச்சி, உணர்ச்சியை தூண்டி, உறவு, உல்லாசமாக இருப்பது, உல்லாசம், ஊக்குவிப்பு, ஊடக செக்ஸ், ஒப்புதலுடன் உடலுறவு, ஒப்புதலுடன் செக்ஸ், ஒழுக்கம், கணவனை ஏமாற்றும் மனைவி, கணவனைக் கொல்லும் மனைவியர், கணவன்-மனைவி உறவு முறை, கணவன்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது, கண்டித்தும் திருந்தவில்லை, கற்பு, கலவி, கலாச்சாரம், களவு, கள்ளக்காதலி, காதலன், காதலி, காதல், காமக் கொடூரன், காமக்கிழத்தி, காமக்கொடூரன், காமத்தீ, காமப் உணர்ச்சி, காமம், காமலீலைகள், காமவெறி பிடித்த காரியம், கிளர்ச்சி, குழந்தை கொலை, கூடா உறவு, கூடா ஒழுக்கம், கொக்கோகம், கொடுமையான ஆபாசங்கள், சமூகக் குரூரம், சமூகக்குரூரம், சமூகம், சம்மதத்துடன் உலலுறவு, சம்மதத்துடன் செக்ஸ், சீரழிவு, சீர்கேடு, செக்ஸ், செக்ஸ் தூண்டி, தாம்பத்தியம், தாய், தாய் குழந்தையை கொலை செய்தல், திராவிடசேய், திராவிடத்தாய், திராவிடப்பெண், தூண்டுதல், தூண்டும் செக்ஸ், பகுக்கப்படாதது, பிரியாணி, பிரியாணி காதல், பிரியாணி காமம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஉலக பெண்கள் தினத்தன்று, சில சிந்தனைகள்: இந்திய பெண்கள் தங்களது உரிமைகளை இழந்து விட்டார்களா, ஏன், எவ்வாறு\nஉலக பெண்கள் தினத்தன்று, சில சிந்தனைகள்: இந்திய பெண்கள் தங்களது உரிமைகளை இழந்து விட்டார்களா, ஏன், எவ்வாறு\nசரித்திர ரீதியில் “வேதகாலம்” என்று இருந்ததில்லை: “வேதகாலம்” என்று, இப்பொழுது குறிப்பிடுகின்ற, சரித்திர காலகட்டத்தில் இல்லை. ஐரோப்பியர் ஆராய்ச்சி செய்த போது, அவ்வாறான காலத்தைக் குறிப்பிட்டனர். வேதம் ஓதி, அவ்வழி பின்பற்றும் காலட்டத்தில், மற்ற நெறிகள் இல்லை என்பதில்லை. அதனை வேதங்களே எடுத்துக் காட்டுகின்றன. ஆனால், ஒரு காலகட்டத்தில், அவர்ர்கள் ப்பெரும்பான்மையினராக இருந்து, பிறகு சுருங்கி விட்டனர் என்பது, சரித்திரம் மூலம் தெரிகிறது. அதனால் தான், வேதங்கள் தோன்றியது எங்கு என்று ஆயும் போது, ஆர்க்டிக் பகுதி, மத்திய ஆசியா, மத்தியத் தரைக்கடல் பகுதி, என்றெல்லாம் கருதுகோள்கள் வைக்கப்பட்டன. C.1450 BCE காலத்து பகோஷ்காய் கல்வெட்டு, மெசமடோமியா பகுதி மக்கள் “இந்த்ரசீல், மித்ரசீல், வௌணசீல், நசாத்தியா” என்று வேதக் கடவுளர்களை நோக்கி விளித்தப் பிறகு, தமது மற்ற கடவுளகளையும் சாட்சியாக விளிப்பதாகக் குறிப்பிடுகிறது. ஆகவே, அவர்களின் தொகை குறைந்தபோது, அவர்களது கலாச்சாரம், பாரம்பரியம், பண்பாடு முதலியனவரும், மற்றவரிடம் மாற ஆரம்பித்தன. மாறினவர்கள் தங்களது சடங்கு, கிரியை, பண்டிகைகள், கொண்டாட்டங்கள் எல்லாவற்றையும் மாற்றிக் கொள்ள ஆரம்பித்தனர். இதனால் தான் முரண்பாடுகள் ஏற்பட்டன.\nசரித்திரத்தில் “இந்தியா” என்று படிக்கும் போது, இப்பொழுதுள்ள 1947-இந்தியாவிற்குள் எல்லாவற்றையும் அடக்கும் விதமாக எழுதப் படுகிறது. ஆனால், குஷானர் போன்ற வம்சாவளியினர், ஆப்கானிஸ்தான், மத்திய ஆசிய பகுதிகளை ஆண்டு வந்தனர். ஜைனர்கள் [திகம்பரர் மற்றும் ஸ்வேதம்பரர்] மத்தியத் தரைக் கடல் நாடுகளில் ஆண்டு வந்தனர். இவர்கள் எல்��ோருமே வேத நெறியிலிருந்து மாறுபட்டவர் மற்றும் எதிர்ப்பவர்கள். ஆக, அவர்களையும் மற்றவர்களையும் ஒப்பீடு செய்ய முடியாது. அந்நிலையில், அக்காலத்தைய வேதநெறி மக்கள் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தனர். குறிப்பாக கிரேக்கர், ஜைனர், பௌத்தர் போன்றோர் வேதங்களைப் படித்து, வேதங்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்வதால், அவர்களுக்கு தடை விதித்தனர். அப்பொழுதுதான், பாஷாண்டிகளான அவர்கள் வேதம் கற்கக் கூடாது போன்ற பிரிவுகள் சேர்க்கப் பட்டன.\nரிக்வேத சாகைகளை இயற்றியவர்கள் பெண்–ரிஷிக்கள்: வேத காலத்தில் பெண்களின் நிலை ஆண்களுக்கு சமமாக இருந்தது என்பது, பல ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர். ரோமஸ, லோபமுத்ரா, அபல, கத்ரு, விஸ்வவர, கோஷ, வகம்பிர்னி, பௌலமி, யமி, இந்திரானி, சாவித்ரி, தேவஜமி – ரிக் வேத கால பெண் ரிஷிக்கள் நோத, அக்ரஷ்தபாஷ, சிகதனிவவாரி, கௌபாயன முதலியோர் சாம வேத கால, பெண் ரிஷிக்கள் நோத, அக்ரஷ்தபாஷ, சிகதனிவவாரி, கௌபாயன முதலியோர் சாம வேத கால, பெண் ரிஷிக்கள் இதில் இரண்டு காலகட்டங்கள் ரிக்-யஜுர் என்று அறியப் படுகின்றன. ரிக் வேத சுக்தங்கள் 10-134, 10-39,10-40, 10-91, 10-95,10-107,10-109,10 – 154,10-159,10-189, முதலிவவற்றை பாடியவர் பெண் ரிஷிக்கள் தாம் இதில் இரண்டு காலகட்டங்கள் ரிக்-யஜுர் என்று அறியப் படுகின்றன. ரிக் வேத சுக்தங்கள் 10-134, 10-39,10-40, 10-91, 10-95,10-107,10-109,10 – 154,10-159,10-189, முதலிவவற்றை பாடியவர் பெண் ரிஷிக்கள் தாம் இது இக்காலத்தைய பற்பல கட்டுக்கதைகளை உடைத்தெரிகிறது. இருப்பினும், இத்தகைய உண்மைகளை, இக்கால சித்தாந்திகள் மறைத்து வருகின்றனர்.\nபெண் எந்தநிலையிலும் கல்வி கற்கலாம், பிரம்ம ஞானத்தையும் பெறலாம்: பிரம்ம ஞானத்தை கர்கி பிரமச்சாரியாக இருந்த போதும், சூடால கிரஸ்தியாக இருந்தபோதும் [திருமணனமான பின்னும்], பெற்றனர் பிரம்ம ஞானத்தை மைத்ரேயி வனவாசத்தில் இருந்த போதும், சுலபயோகினி சந்நியாசியாக இருந்த போதும், பெற்றனர் பிரம்ம ஞானத்தை மைத்ரேயி வனவாசத்தில் இருந்த போதும், சுலபயோகினி சந்நியாசியாக இருந்த போதும், பெற்றனர் பெண் எந்த நிலையில் இருந்தாலும், வேதங்களைப் படிக்கலாம், பிரம்ம ஞானத்தைப் பெறலாம். எந்த தடையும் இல்லை என்பது தெரிகிறது பெண் எந்த நிலையில் இருந்தாலும், வேதங்களைப் படிக்கலாம், பிரம்ம ஞானத்தைப் பெறலாம். எந்த தடையும் இல்லை என்பது தெரிகிறது ஏனெனில், அவர்கள் வேதங்களில் உள்ள சில சாகைகளுக்கு ஆசிரியர்களாக உள்ளனர். பிரம்மவதினி [கல்யாணத்திற்கு முன்பு] மற்றும் சதயோவது [கல்யாணத்திற்குப் பின்பு] என்ற நிலைகளில் பெண்கள் சிறந்து விளங்கினர். பிரம்மவதினி யக்ஞோபவீதம் அணிந்து பிரம்மச்சாரியாக இருந்து வேதங்களைக் கற்பது. சதயோவது கல்யாணம் ஆனப் பிறகு, யக்ஞோபவீதம் அணிந்து வேதங்களைக் கற்பது.\nபெண் கல்வியின் முக்கியத்துவம்: பெண்கள் குடும்பதினை நிர்வகிக்கும் ஆற்றலைக் கொண்டிருந்ததால் தான், அவர்களின் கல்வி ஆண்களுக்கு சமமாகக் கொடுக்கப் பட்டது. ஒரு பெண் படித்தால், குடும்பமே படித்த நிலை அடைகிறது என்பதை அன்றே உணர்ந்திருந்தனறர்; எங்கு பெண்கள் போற்றி-ஆராதிக்கப் படுகிறார்களோ, அங்கு கடவுட்தன்மை கொண்டவர்கள் மகிழ்கிறார்கள் எங்கு அவ்வாறில்லையோ, எந்த சடங்கு-கிரியை செய்தாலும் பலனற்று போய் விடுகிறது.\nஆனால், கிரேக்கர், ஜைனர், பௌத்தர் போன்றோர் பெண்களை வேறு முறையில் நடத்திய போது, வேதநெறி விற்பன்னர்கள், விதிமுறைகளை மாற்றியமைத்தனர். கிரேக்க நிர்வாணக் கொள்கையுடையவர், ஜைனர் மற்றும் தாந்திரிக பௌத்தர்கள், பெண்களை துஷ்பிரயோகம் செய்தனர். காவர்கள் ஆதிக்கம் மத்தியத் தரைக்கடல் மற்றும் இன்றைய வடமேற்கு பகுதிகளில் அதிகமாக இருந்தபோது, தம் பெண்கள் அவர்களுடன் திருமணம் செய்து கொள்வது, வலுக்கட்டாயமாக எடுத்துச் சென்று திருமணம் செய்து கொள்வது, போன்றவை நடந்த போது, பெண்கள் வேதங்கள் கற்கக் கூடாது என்று வந்தது. ஏனெனில், அவர்கள் மூலம், எதிர்-பிரச்சாரக் காரர்களுக்கு, விசயங்கள் தெரியக் கூடாது என்ற விதத்தில், அத்தடை விதிக்கப் பட்டது. இக்காலத்தில் தொழிற்சாலைகள் மற்றும் வியாபார கம்பெனிகளில் ரகசியம் காப்பாற்றப் படும் யுக்திகள் போன்று, அவை செயல்பட வேண்டியதாயிற்று.\nசைத்திய-கோவில் முறைகளில் பெண்கள் எவ்வாறு மந்திர–தந்திர–யந்திர முறைகளினால் சீரழிஉக்கப் பட்டனர்: மாஹா வீரர் மற்றும் புத்தர் மடங்களில் பெண்-துறவிகளை ஏற்றுக் கொள்ளவில்லை. சேத்தால், ஒழுக்கம் கெட்டு விடும் என்று எச்சரித்தார்கள். ஆனால், வற்புருத்தல் பேரில், அவர்கள் சேர்த்துக் கொள்ளப் பட்டனர். புத்தர்-அனந்தன் உரையாடல் இதனை மெய்ப்பிக்கிறது. உருவ வழிபாடு இல்லை என்ற நிலையிலிருந்து, உருவ வழிபாடு அறிமுகப் படுத்தப் பட்ட ந��லைகளில், வழிபடும் இடங்கள் உருவாக்கப் பட்டன. அவை நாளடைவில் கட்டிடங்களாக, குறிப்பிட்ட முறைகளில் சைத்தியங்கள், கோவில்கள் என்று மாறின. கிரேக்க நிர்வாணக் கொள்கையுடையவர், ஜைனர் மற்றும் தாந்திரிக பௌத்தர்கள், பெண்களை துஷ்பிரயோகம் செய்தது, அவர்களது சிற்பங்கள், மந்திர-தந்திர-யந்திர நூல்களே எடுத்துக் காட்டின. ஆனால், வேதநெறி பெண்கள் அவற்றில் பங்கு கொள்வது தடுக்கப் பட்டது. கஜுராஹோ போன்ற இடங்களில் இந்து-ஜைன-பௌத்தம் என்ற மூன்று வகை கோவில்களும் இருக்கின்றன என்ற இடைக்கால குழப்பத்திலிருந்தும் அதனை அறிந்து கொள்ளலாம்.\nவேதகாலத்தில் கோவிலே இல்லை எனும்போது பூஜாரியும் இல்லை: வேதகால கடவுள் வழிபாட்டு முறையில் உருவம், விக்கிரகம் இல்லை எனும் போது, வழிபடும் இடம், கோவில் இல்லை என்றாகிறது. கோவில் இல்லை என்றால் பூஜாரியும் இல்லை. ஆனால், இக்காலத்தில், “வேதகாலத்தில் பெண்களுக்கு எல்லா உரிமைகளும் இருந்தன. ஆனால், இன்று பெண்கள் பூஜாரிகளாக முடிவதில்லை,” என்று வாதிடுவது முட்டாள்தனமாக இருக்கிறது. இங்கு தான் வேதநெறி பின்பற்றப் படும் முறை மற்றும் இதர முறைகள் வருகின்றன. கிரேக்க நிர்வாணக் கொள்கையுடையவர், ஜைனர் மற்றும் தாந்திரிக பௌத்தர்கள், தங்களது முறைகளை உருவாக்கிக் கொண்டர், சேர்த்துக் கொண்டனர். ஆகம நெறிகள் வளர்ந்த போது, அவற்றிற்கேற்றபடி, சடங்கு, கிரியை, பண்டிகைகள், கொண்டாட்டங்கள் உண்டாயின. ஆகவே, “வேதகாலத்தில் பெண்களுக்கு எல்லா உரிமைகளும் இருந்தன” போன்ற வாதங்களை வைத்து, வாத-விவாதங்கள் செய்வது முட்டாள்தனமானது, சரித்திர ரீதியில் பொய்யானது. மேலும் அத்தகைய உரிமைகளுடன் போராடி, ஆர்பாட்டமாக வரும் பெண்கள் ஒன்றும் வேதகால பெண்கள் போல வேத விற்பன்னர்களாகவோ, தேர்ச்சி பெற்றவர்களாகவோ இல்லை. ஆகமங்கள் பெண்களைக் கட்டுப் படுத்துகின்றன, தடுக்கின்றன என்றால், ஆகமங்களில் அத்தகைய கட்டுப் பாடுகள் ஏன் இருக்கின்றன என்று ஆராய வேண்டும். வேதங்களை குறை சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை.\nஇக்காலத்தில் பெண்கள் செய்ய வேண்டியது என்ன: இக்காலத்தில், எல்லோரும் வேதகாலத்து மக்கள் மாதிரி இருக்க முடியாது. வேத கொள்கைகளை பின்பற்றலாம். மற்றவர்களிடமும் அதைப் பற்றி எடுத்துச் சொல்லலாம். ஒழுக்கம், நேர்மை, தருமம், நியாயம் முதலியவற்றின் மீது ஆதாரம���க, விதிமுறைகள், கட்டுப்பாடுகள் இருப்பதை பின்பற்றலாம். பல செயல்களுக்கு இயந்திரம் மற்றும் மின்னணு சாதனங்கள் உபயோகப் படுத்தப் படும் நிலையில், எத்தனையோ சடங்குகள், கிரியைகள், சம்ஸ்காரங்கள் … செய்யப் படாமல் போகின்றன அல்லது சுருக்கப் படுகின்றன. ஆ கையால், தார்மீக அளவில் தான் ஒழுக்கத்தை எதிர்பார்க்க முடியும் நிலை வந்துள்ளது. ஆக, தனிமனித ஒழுக்கம் தான், அனைத்தையும் நிர்ணயிக்கும் நிலையுள்ளது. அந்நிலையில், பெண்களுக்கான பொறுப்புகள் அதிகமாகியுள்ளன.\nகுறிச்சொற்கள்:அருந்ததி, உரிமை, கடமை, கற்பு, கார்கி, சந்நியாசி, தாய், தாய்மை, தூய்மை, பெண், பெண்களின் உரிமைகள், பெண்கள், பெண்ணியம், பெண்மை, மனைவி, மைத்ரேயி, வேத காலம், வேதம்\nஅக்னி, அடக்கம், அடங்கி நடப்பது, அருந்ததி, அறவழி, ஆசிரியை, உரிமை, ஒழுக்கம், கடமை, கற்பு, கல்வி, களவு, கார்கி, சகோதரி, சத்தியவிரதை, சாவித்ரி, தாந்திரிகம், தாம்பத்தியம், தாய், தாய்மை, திருமணம், பகுக்கப்படாதது, மைத்ரேயி, வேத காலம், வேதகாலம், வேதம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n50 பெண்களைக் கற்பழித்த குரூர கொக்கோகக் கற்பழிப்பாளி: வீட்டில் தனியாக இருந்த பெண்களை கற்பழித்தது – பெண்கள் எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்\n50 பெண்களைக் கற்பழித்த குரூர கொக்கோகக் கற்பழிப்பாளி: வீட்டில் தனியாக இருந்த பெண்களை கற்பழித்தது – பெண்கள் எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்\nகற்பழிப்பு, ஒழுக்கம் குடும்பம், சினிமா முதலியன: இந்திய சினிமாக்களில் கற்பழிப்பு காட்சிகள் “தத்ரூபமாகவே”, 10-15 நிமிடங்களுக்கு தாராளாமாகக் காட்டியுள்ளனர். அத்தகைய வக்கிர காட்சிகளுக்காகவே படங்கள் ஓடியகாலம் [1960-1990] உண்டு, இப்பொழுதும், அத்தகைய நிலை தொடர்கிறது. மலையாள படங்கள் அதற்காக பிரபலமாக இருந்தது. மலையாளப் படம் என்ற பெயரில், நடுவில் ஆபாசப் படம் காட்டும் முறையும் இருந்தது. முன்பெல்லாம் “அடல்ஸ்-ஒன்லி” என்று போஸ்டர் பார்த்து ஜனங்கள் போகும், இப்பொழுதோ, அத்தொல்லையே இல்லை, ஒவ்வொரு குத்தாட்டமே, கற்பழிப்பை விட மோசமான காட்சிகளாக இருக்கின்றன. பாடல்களைப் பற்றி கேட்கவே வேண்டாம், அந்த அளவுக்கு ஆபாசம், கொக்கோகம், நிர்வாணம் முதலியவற்றை எல்லாம் கடந்த நிலையில் இருக்கின்றன. முன்பெல்லாம், அத்தகைய கற்பழிப்புக் காட்சிகளில் “டூப்” போடுவதாகச் சொல்லப்பட���ம். இப்பொழுதோ, அந்நடிகைகளே தாராளமாக நடித்துக் கொடுக்கின்றனர். கற்பழிப்புக் காட்சிகளில், உண்மையாகவே கற்பழித்த நிதர்சனங்களும் உண்டு. பிரபல நடிகைகளே அதில் உள்ளனர். இப்பொழுதும், ஒரு நடிகையைக் கற்பழிக்க, ஒரு நடிகனே கோடிகளில் பேரம் பேசி, ஆளை அனுப்பி, நிறைவேற்றியுள்ளான். ஆனால், அவனை குற்றத்திலிருந்து மீட்கவும் முயற்சிகள் நடந்து வருகின்றன.\nகற்பழிப்பு, கொக்கோக விவரிப்பு முதலியவற்றை செய்யும் பொறுப்புள்ளவர்கள், ஆசிரியர்கள், தலைவர்கள்: அத்தகைய பாலியல் பாடல்களை எழுதியவர்கள் தாம், கவி, கவிக்கோ, பெருங்கவிக்கோ, கவிஞர், புலவர் போர்வையில் உலா வருகின்றனர். அத்தகைய ஆபாசமான, அரை-முக்கால் நிர்வாணமான காட்சிகளில் நடித்தவர்கள் தாம் மாதிரிகளாக, தலைவர்களாகச் சித்தரிக்கப் படுகின்றனர். அவர்களுக்கு பட்டம், பணம், பதவி எல்லாம் கொடுக்கப்படுகின்றன. மேலும் கேவலமான விசயம் என்னவென்றால், இவர்கள் பற்பல பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பொது நிகழ்ச்சிகள் முத்லியவற்றில் வரவழைக்கப் பட்டு, பெண்ணியம், பெண்ணுரிமைகள், குடும்பம், போன்றவற்றைப் பற்றி பேசவும் வைக்கின்றனர். இவற்றால் மாணவ-மாணவியர் எதை கற்றுக் கொள்வர் மிக-மிக மோசமான காட்சிகள் என்று ஊடகங்களே பட்டியல் இட்டுக் காட்டுகின்றன[1]. அதாவது, அத்தகையக் காட்சிகளைப் பார்த்தால், பார்த்தவர்களும் அவ்வாறே செய்யத் தூண்டப்படுவர் என்ற ரீதியில் சித்தரிக்கிறது[2]. ஆனால், அவையே அதிலும் முதலீடு செய்கின்றன. அதாவது, ஊடகக்காரர்களே, படத்தொழொலும் ஈடுபட்டுள்ளனர்.\nபெண்மையை, தாய்மையை, கற்பை, ஒழுக்கத்தை, குடும்ப மேன்மயை, கணவன்–மனைவி உறவுமுறைகளை போற்றாமல் இருப்பது சமுதாயத்திற்கு நல்லதா: பெண்மையை, தாய்மையை, கற்பை, ஒழுக்கத்தை, குடும்ப மேன்மயை, கணவன்-மனைவி உறவுமுறைகளை போற்றும், பாதுகாக்கும், கடைபிடிக்கும் சித்தாந்திகள், எழுத்தாளர்கள், நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், அரசியல்வாதிகள், தலைவர்கள் எத்தனை பேர் இருக்கின்றனர் என்று பார்த்தால், 1% கூட இல்லை என்றே புலப்படுகிறது. மனைவி-துணைவி-வைப்பாட்டி-காமக்கிழத்தி-கீப் என்ற ரீதியில் வாழும் இவர்கள் எப்படி சமுதாயத்திற்கு மாதிரிகளாக, அறிவுரைக் கூறும் மனிதர்களாக இருக்க முடியும்: பெண்மையை, தாய்மையை, கற்பை, ஒழுக்கத்தை, குடும்ப மேன்மயை, கணவன்-மனைவி உறவுமுறைகளை போற்றும், பாதுகாக்கும், கடைபிடிக்கும் சித்தாந்திகள், எழுத்தாளர்கள், நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், அரசியல்வாதிகள், தலைவர்கள் எத்தனை பேர் இருக்கின்றனர் என்று பார்த்தால், 1% கூட இல்லை என்றே புலப்படுகிறது. மனைவி-துணைவி-வைப்பாட்டி-காமக்கிழத்தி-கீப் என்ற ரீதியில் வாழும் இவர்கள் எப்படி சமுதாயத்திற்கு மாதிரிகளாக, அறிவுரைக் கூறும் மனிதர்களாக இருக்க முடியும் பெண்மையை, தாய்மையை, கற்பை, ஒழுக்கத்தை, குடும்ப மேன்மயை, கணவன்-மனைவி உறவுமுறைகளை போற்றும், பாதுகாக்கும், கடைபிடிக்கும் பண்புகளை, குண்ங்களை, சிறப்புகளை பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் போதிக்கப் படுகின்றனவா பெண்மையை, தாய்மையை, கற்பை, ஒழுக்கத்தை, குடும்ப மேன்மயை, கணவன்-மனைவி உறவுமுறைகளை போற்றும், பாதுகாக்கும், கடைபிடிக்கும் பண்புகளை, குண்ங்களை, சிறப்புகளை பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் போதிக்கப் படுகின்றனவா அதுவும் இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. பெண்களின் உரிமைகள் என்று போதிக்கும் போது, கற்புன் மேன்மையினைப் பற்றி சொல்லிக் கொடுக்காமல், வேண்டும் என்றால் சேர்ந்து வாழலாம்-பிரிந்து போகலாம், பெண்கள் குழந்தைகளை உருவாக்கும் எந்திரங்கள் இல்லை, அதனால் அவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம், வேண்டாம் என்றால் திருமணம் செய்து கொள்ளலாமலே, வாழலாம், வாழ்க்கை நடத்தலாம், குடும்பமும் நடத்தலாம் பொன்றேல்லாம் போதிக்கப்படுகின்றன. பிரச்சார,ம் செய்யப் படுகின்றன. பிரபல நடிகர்களும் அவ்வாறே போதிக்கின்றனர். இதனால், கணவன்-மனைவி உறவுமுறைகள் என்றால் என்ன என்று கேட்கும் நிலை ஏற்படாதா\nவீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விவரங்கள்:\nதனியாக இருக்கும் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இத்தகைய முறைகளை [மேலே அவன் குறிப்பிட்ட சாத்திய கூறுகள் முதலியன] கையாளுவதை அறிந்து, அவற்றை முழுக்க தவிர்க்க வேண்டும்.\nபேஸ்புக்,வாட்ஸ்-அப் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.. செல்போன் எண்களை யாருக்கும் கொடுக்கக் கூடாது.\nகதவைத் திறக்காமல் பேசி அனுப்புவது சிறந்தது. உள்ளே வர வேண்டிய அவசியம் ஏற்படும் போது, உடன் ஆண் துணை இருப்பது அவசியம்.\nகேஸ் கொண்டு வரு��வன், கேன் – வாட்டர் சப்ளை செய்பவன், பேப்பர் போடுபவன், முதலியவருடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.\nஅதே போல வீட்டிற்கு வேலை செய்ய வரும், பழுது பார்க்க வரும், எலக்ட்ரீஷியன், பிளம்பர், போன்றவர்களுடனும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.\nதெரியாத பெண்களை வீட்டிற்குள் விடக் கூடாது. தண்ணீர் கேட்டு வரும், குழந்தைகளுடன் வரும் பெண்களையும் விடக்கூடாது.\nஅனாதை இல்லம், கோவில் போன்ற வசூலுக்கு வருபவர்களையும் ஊக்குவிக்கக் கூடாது.\nஅடிக்கடி வரும், திரும்ப-திரும்ப ஆட்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஏனெனில், நாளாக-நாளாக, அவர்களது போக்குவரத்து, சந்தேகம் இல்லாமல் போகும் நிலையை உண்டாக்கும், அது அவர்கள் குற்றத்தை செய்ய தோதுவாகி விடும்.\nவேலைக்காரிகள், அவர்களது உறவினர்கள் மற்றும் அவர்களது பெயர்களைச்சொல்லிக் கொண்டு வரும் ஆண்கள், முதலியோருடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.\nதேவையில்லாத விற்பனை செய்வது போல வருவது, விசாரிக்க வருவது, அட்ரஸ் கேட்டு வருவது,….. போன்ற வகையறாக்களுடனும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.\nகுறிச்சொற்கள்:அறிவழகன், உடலுறவு, கணவன்-மனைவி உறவு முறை, கற்பழி, கற்பழிப்பது, கற்பழிப்பாளி, கற்பழிப்பு, காமம், சீரழிவுகள், பண்பாடு, பலாத்காரம், பாலியல் பலாத்காரங்கள், பாலியல் பலாத்காரம், பாலுறவு, பெண்களின் உரிமைகள், பெண்களின் ஐங்குணங்கள், பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம், பெண்மை, வீட்டில் தனியாக\nஅறிவழகன், இலக்கு, உடலின்பம், உணர்ச்சி, எளிதான இலக்கு, கணவன்-மனைவி உறவு முறை, கற்பழிப்பு, கற்பு, கலவி, காமக்கொடூரன், காமத்தீ, காமப் உணர்ச்சி, காமம், காமலீலைகள், காமவெறி பிடித்த காரியம், காமுகன், குரூரம், குற்றம், கைது, கொக்கோகம், சமூகக் குரூரம், சிற்றின்பம், சீரழிவு, சீரழிவுகள், செக்ஸ், செக்ஸ் குற்றம், செக்ஸ் கொடுமை, செக்ஸ் சில்மிஷம், செக்ஸ்-குற்றங்கள், தாம்பத்திய சந்தேகங்கள், தாய், தாய்மை இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\nஅச்சம் ஆபாச படம் இச்சை இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள் உடலின்பம் உடலுறவு உல்லாசமாக இருப்பது ஐங்குணங்கள் கற்பழிப்பு கற்பு கலாச்சாரம் காமத்தீ காமம் காமலீலைகள் காமுகன் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் குழந்தைகள் பாலியல் வன்முறை கூடா உறவு சமூகக் குரூரம் சமூகச் சீரழிவுகள் சீரழிவு செக்ஸ் செக்ஸ் கொடுமை தமிழகப்பெண்கள் பகுக்கப்படாதது பெண்களின் உரிமைகள் பெண்களின் மீதான கொடுமைகள் பெண்களின் மீதான வன்முறை பெண்கொடுமை பெண்ணியம்\n18 வயது நிரம்பாத பெண்\n21 வயது நிரம்பாத ஆண்\nஅனாதை ஆஸ்ரமமா பாலியல் வன்கூடமா\nஆபாச படம் எடுத்து சாமியார்\nஇந்திய குழந்தைகளை வதைக்கும் அந்நிய குற்றவாளிகள்\nகணவன்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது\nகுறிப்பிட்ட மதத்திற்கு எதிரான பேச்சு\nசட்டத்தின் முன்பு அனைவரும் சமம்\nதவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயக்கம்\nதாய் குழந்தையை கொலை செய்தல்\nதிருமணத்துக்கு முன் பெண்கள் பாலியல்\nதிருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல்\nதிருமணமாகி விவாகரத்தில் முடிந்து தனியாக இருக்கும் பெண்\nபாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை\nபெண்களே பெண்களை குறைவாக நினைத்தல்\nபெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம்\nபொய் வழக்கு போடும் சிறை அதிகாரிகள்\nமாணவி-மாணவியர் சேர்ந்து செல்லும் சுற்றுலா\nமாணவியை பைக்கில் அழைத்து வருதல்\nஹிந்து தத்தெடுப்பு மற்றும் பரிபாலன சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2019/nov/10/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%89%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-3275941.html", "date_download": "2019-11-17T17:32:53Z", "digest": "sha1:3HMEYYNAJDWSZK2CPDD3LK456W4XMGEX", "length": 7731, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திருவண்ணாமலையில் நாளைகிரிவலம் வர உகந்த நேரம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nதிருவண்ணாமலையில் நாளைகிரிவலம் வர உகந்த நேரம்\nBy DIN | Published on : 10th November 2019 02:21 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஐப்பசி மாதப் பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த ���ேரம் எது என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.\nசிவனின் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலையில் கிரிவலம் பிரசித்தி பெற்றது. இங்குள்ள 14 கி.மீ.தொலைவு கிரிவலப் பாதையை வலம் வந்து, அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனை வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம்.\nஎனவே, ஒவ்வொரு மாத பெளா்ணமி நாளன்று திருவண்ணாமலையில் பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்து, செல்கின்றனா்.\nஇந்நிலையில், ஐப்பசி மாதப் பெளா்ணமி திங்கள்கிழமை (நவ.11) மாலை 6.30 மணிக்குத் தொடங்கி, செவ்வாய்க்கிழமை (நவ.12) இரவு 7.40 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.\nபெளா்ணமி நாள்களில் கோயிலுக்கு வரும் பக்தா்கள் நலன் கருதி அமா்வு தரிசனம் ரத்து செய்யப்படுவதாக கோயில் இணை ஆணையா் இரா.ஞானசேகா் தெரிவித்தாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2019/sep/29/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3244860.html", "date_download": "2019-11-17T17:37:03Z", "digest": "sha1:Z4DRSTSITQP6VMYWU7KMPSNQL4ABDTDE", "length": 9140, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சொத்து வரி உயா்வை திரும்பப் பெறவேண்டும்: செய்யாறு அனைத்து வியாபாரிகள் சங்கம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம���பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nசொத்து வரி உயா்வை திரும்பப் பெறவேண்டும்: செய்யாறு அனைத்து வியாபாரிகள் சங்கம்\nBy DIN | Published on : 29th September 2019 08:20 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசொத்து வரி 200 முதல் 1000 சதவீதம் வரை உயா்த்தப்பட்டதை நகராட்சி நிா்வாகம் திரும்பப் பெறற வேண்டும் என, செய்யாறு அனைத்து வியாபாரிகள் சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.\nதிருவத்திபுரம் (செய்யாறு) அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம், சங்கத்தின் தலைவா் ஏ.அருணகிரி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.\nசெயலா் கே.இ.ராமலிங்கம் முன்னிலை வகித்தாா்.\nபல்வேறு கிளைச் சங்க நிா்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.\nகூட்டத்தில், சொத்து வரி 200 சதவீதம் முதல் 1,000 சதவீதம் வரை உயா்த்தியதை நகராட்சி நிா்வாகம் திரும்பப் பெறவேண்டும். நகரில் கொசுத் தொல்லை அதிகம் இருப்பதைக் கட்டுப்படுத்த நகராட்சியிடம் முறைறயிடுவது, வணிகா்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் அந்நிய முதலீடு, ஆன்லைன் வா்த்தகத்தை ஒழிக்கும் விதமாக, காந்தி ஜெயந்தி அன்று காந்தி படத்துக்கு மாலை அணிவித்து கோஷங்கள் எழுப்புவது, தமிழக அரசு நிா்வாக வசதிக்காக திருவண்ணாமலை மாவட்டத்தை பிரிக்கும் பட்சத்தில் செய்யாறை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டம் அமைக்கக் கோரி மாநில அரசிடம் வலியுறுத்துவது, மேலும் சங்கத்தில் உள்ள ஒவ்வொரு கிளைச் சங்கம் சாா்பில் அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் அமைதி ஊா்வலம் நடத்தி மனு அளிப்பது, தமிழக முதல்வா், வருவாய்த் துறை அமைச்சா், தலைமைச் செயலா், மாவட்ட ஆட்சியா், சட்டப்பேரவை உறுப்பினா், வருவாய்க் கோட்டாட்சியா் என தனித் தனியாக மனு அளிப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் ���ிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/nov/05/%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-3271197.html", "date_download": "2019-11-17T17:00:24Z", "digest": "sha1:QTVPGKCIADX2QUESPQQJ72OQSDFC3DJ5", "length": 7612, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கு கல்வி அதிகாரி பாராட்டு- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கு கல்வி அதிகாரி பாராட்டு\nBy DIN | Published on : 05th November 2019 05:39 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமாநில அளவிலான ஓவியப் போட்டியில் முதல் பரிசு பெற்ற மாணவா் ராகுலைப் பாராட்டிய மாவட்டக் கல்வி அலுவலா் செல்வராணி.\nமாநில அளவிலான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற 6-ஆம் வகுப்பு மாணவரை மாவட்டக் கல்வி அதிகாரி திங்கள்கிழமை பாராட்டினாா்.\nதமிழ் நாளிதழ் (இந்து தமிழ் திசை) மற்றும் நெய்வேலி என்எல்சி நிறுவனம் சாா்பாக ஊழல் ஒழிப்பு குறித்து நடந்த மாநில அளவிலான ஓவியப் போட்டியில் ஆம்பூா் ஏ-கஸ்பா அரசு உயா்நிலைப் பள்ளியில் படிக்கும் 6-ஆம் வகுப்பு மாணவா் ராகுல் ஜூனியா் பிரிவில் முதல் பரிசு பெற்றாா்.\nபள்ளிக்கு திங்கள்கிழமை வருகை தந்த வாணியம்பாடி கல்வி மாவட்டக் கல்வி அலுவலா் செல்வராணி ஓவியப் போட்டியில் மாநில அளவில் முதல் பரிசு பெற்ற மாணவா் ராகுலுக்கு சால்வை அணிவித்து பாராட்டினாா். பள்ளித் தலைமை ஆசிரியா் குமரகுருபாரதி மற்றும் ஆசிரியா்கள் உடனிருந்தனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/nov/05/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3271633.html", "date_download": "2019-11-17T17:51:16Z", "digest": "sha1:VYPPUTUCU7T73UASBM7P3PYPPCRVA3A7", "length": 7158, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "குடிநீா் வாகனம் மோதி பெண் உயிரிழப்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nகுடிநீா் வாகனம் மோதி பெண் உயிரிழப்பு\nBy DIN | Published on : 05th November 2019 12:59 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசாத்தூா் அருகே குடிநீா் வாகனம் மோதி பெண் உயிரிழப்பு,இருக்கன்குடி போலீஸாா் வாலிபரை கைது செய்துள்ளனா்.\nவிருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே பெரியகொல்லபட்டியை சோ்ந்த ரமேஷ் என்பவரின் மனைவி மீனா(27)இவா் தனது வீட்டின் அருகே செவ்வாய்கிழமை காலை நின்று கொண்டிருந்தாராம். அப்போது அவ்வழியாக பின்னால் வந்த குடிநீா் வாகனம் மீனா மீது மோதியது இதில் பலத்த காயமடைந்தாா்.\nஇதையடுத்து அருகில் இருந்தவா்கள் மீனாவை மீட்டு சாத்தூா் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கபட்டனா் அங்கு சிகிச்சை பலனின்றி மீனா உயிரிழந்தாா்.இந்த விபத்து குறித்து பெரியகொல்லபட்டியை சோ்ந்த குடிநீா் வாகன ஒட்டுநரான நவீன்குமாரை(18) இருக்கன்குடி போலீஸாா் கைது செய்துள்ளனா்.\nமேலும் செய்திகளை உடனு���்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/immigrant-nations-news/", "date_download": "2019-11-17T18:46:30Z", "digest": "sha1:PZF3Z4JXMFD6JM7J7JVSJ3YBNAPN44B4", "length": 28215, "nlines": 477, "source_domain": "www.naamtamilar.org", "title": "புலம்பெயர் தேசங்கள் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் கொண்ட ஆத்தூர் எனும் புதிய மாவட்டத்தை உருவாக்கவேண்டும்\nநிலவேம்பு கசாயம் முகாம்-திருத்தணி தொகுதி\nதிருச்சி மத்திய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் சொந்தங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்\nமாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துறைப்பூண்டி தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் முகாம்\nசாலை சீரமைப்பு வேண்டி மனு-நடவடிக்கை இல்லை-களத்தில் இறங்கிய பல்லடம் தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் – செங்கம் தொகுதி\nசெயற்கை க௫தரிப்பு சிகிச்சை I.V.F மற்றும் ஆலோசனை மையம் அமைக்க மனு\nதெருமுனை பரப்புரை கூட்டம்-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nகையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறை-பயிற்சி வகுப்பு\nவிடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி மலேசியாவின் மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினர் சாமிநாதன் உட்பட எழுவரைக் கைது செய்வதா\nநாள்: அக்டோபர் 10, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள், புலம்பெயர் தேசங்கள், தமிழர் பிரச்சினைகள், மலேசியா\nஅறிக்கை: விடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத��திருந்ததாகக் கூறி மலேசியாவின் மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினர் சாமிநாதன் உட்பட எழுவரைக் கைது செய்வதா – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி விடுதலைப்புல...\tமேலும்\nதலைமை அறிவிப்பு: வீரத்தமிழர் முன்னணி – ஐக்கிய இராச்சியம் பொறுப்பாளர்கள் நியமனம்\nநாள்: அக்டோபர் 04, 2019 In: பிரிட்டானியா, தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், புலம்பெயர் தேசங்கள்\nநாள்: 04.10.2019 அறிவிப்பு: வீரத்தமிழர் முன்னணி – ஐக்கிய இராச்சியம் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் : க.சிவகுமார் துணைத் தலைவர் : க.மணிமாறன் செ...\tமேலும்\nசெந்தமிழர் பாசறை நான்காம் ஆண்டு துவக்க விழா-பக்ரைன்\nநாள்: ஆகஸ்ட் 14, 2019 In: கட்சி செய்திகள், புலம்பெயர் தேசங்கள், பக்ரைன்\n(ஆகத்து மாதம் 9ஆம் திகதி) செந்தமிழர் பாசறை நான்காம் ஆண்டு துவக்க விழா , முன்னாள் ஒருங்கிணைப்பாளர் உயர்திரு வில்சன் அவர்களின் பிரிவு உபசரிப்பு விழா மற்றும் தேசிய மனித உரிமை ஆணையத்தின் அங்கீக...\tமேலும்\nகாமராஜர்‌ பிறந்த நாள்-குருதி கொடை-பஹ்ரைன் செந்தமிழர் பாசறை\nநாள்: ஆகஸ்ட் 12, 2019 In: கட்சி செய்திகள், பக்ரைன்\nபஹ்ரைன் செந்தமிழர் பாசறையின் சார்பாக கர்மவீரர் காமராஜரின் 117 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு (26/07/2019)கிங் ஹமத் மருத்துவமனையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கொடையாளர்கள் குருதிக்கொடை அளித்த...\tமேலும்\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | செந்தமிழர் பாசறை-குவைத்\nநாள்: ஆகஸ்ட் 07, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம், புலம்பெயர் தேசங்கள், குவைத்\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | செந்தமிழர் பாசறை-குவைத் செந்தமிழர் பாசறை-குவைத் அமைப்பில் பயணித்து வந்த சுரேசு அழகன் (15076181364) மற்றும் க.ஐயப்பன் (67133994184) ஆகிய...\tமேலும்\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | நாம் தமிழர் அமெரிக்கா\nநாள்: ஜூலை 20, 2019 In: அமெரிக்கா, தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம், புலம்பெயர் தேசங்கள்\nக.எண்: 2019070129 நாள்: 20.07.2019 தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | நாம் தமிழர் அமெரிக்கா நாம் தமிழர் அமெரிக்கா அமைப்பில் செயற்பட்டு வந்த சங்கர் தங்கவேலு (67257867214),...\tமேலும்\nசெந்தமிழர் பாசறை கலந்தாய்வு கூட்டம்\nநாள்: ஜூலை 10, 2019 In: கட்சி செய்திகள், கத்தார்\nசெந்தமிழர் பாசறை கத்தார் பொறுப்பாளர் கலந்தாய்வு கூட்டம் படகுத்துறையில் 6.7.2019 அன்று நடைபெற்றது.\tமேலும்\nசெந்தமிழர் பாசறை – கத்தார் பொறுப்பாளர்கள் நியமனம் – 2019\nநாள்: ஜூலை 02, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம், புலம்பெயர் தேசங்கள், கத்தார்\nஅறிவிப்பு: செந்தமிழர் பாசறை – கத்தார் பொறுப்பாளர்கள் நியமனம் – 2019 | க.எண்: 2019060099 | நாள்: 26.06.2019 முழுப்பட்டியல் Download PDF>> தலைவர் – இ...\tமேலும்\nபக்ரைன் செந்தமிழர் மகளிர் பாசறை-காலந்தாய்வு கூட்டம்\nநாள்: ஜூன் 08, 2019 In: கட்சி செய்திகள், பக்ரைன்\nபக்ரைன் செந்தமிழர் மகளிர் பாசறை நடத்திய மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது மற்றும் பொறுப்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்குதல் விழா (05/06/2019) சிறப்பாக நடைபெற்றது இதில் நம் தமிழரின் பண்பாட...\tமேலும்\nதலைமை அறிவிப்பு: நாம் தமிழர் அமெரிக்கா – பொறுப்பாளர்கள் நியமனம்\nநாள்: ஜூன் 02, 2019 In: அமெரிக்கா, தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம், புலம்பெயர் தேசங்கள்\nதலைமை அறிவிப்பு: நாம் தமிழர் அமெரிக்கா – பொறுப்பாளர்கள் நியமனம் | நாள்:30/05/2019 | க.எண்:2019060083 நாம் தமிழர் அமெரிக்கா – பொறுப்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு ஐக்கிய அமெரிக்க பொறுப்பாள...\tமேலும்\nசேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் …\nநிலவேம்பு கசாயம் முகாம்-திருத்தணி தொகுதி\nதிருச்சி மத்திய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக…\nமாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துற…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் முகாம்\nசாலை சீரமைப்பு வேண்டி மனு-நடவடிக்கை இல்லை-களத்தில்…\nகலந்தாய்வு கூட்டம் – செங்கம் தொகுதி\nசெயற்கை க௫தரிப்பு சிகிச்சை I.V.F மற்றும் ஆலோசனை மை…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/187766?ref=archive-feed", "date_download": "2019-11-17T17:28:37Z", "digest": "sha1:JMZXUYGOULNXMCU5EWP2IVGLK5XRTGPT", "length": 7290, "nlines": 112, "source_domain": "www.tamilwin.com", "title": "மூன்று வியாபார நிலையங்களுக்குள் ஒரே இரவில் நுழைந்த நபர்கள் செய்த காரியம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமூன்று வியாபார நிலையங்களுக்குள் ஒரே இரவில் நுழைந்த நபர்கள் செய்த காரியம்\nவவுனியா - குருமன்காட்டு சந்தியிலுள்ள மூன்று வர்த்தக நிலையங்களில் இருந்து அடையாளம் தெரியாத நபர்களால் பணம் திருடப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nகுறித்த முறைப்பாட்டில் இந்த திருட்டு சம்பவங்கள் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nகுருமன்காட்டு சந்தியில் தொடர்ச்சியாக அமைந்துள்ள பலசரக்கு வியாபார நிலையம், அழகுசாதன பொருட்கள் விற்பனை நிலையம், தொலைத் தொடர்பு நிலையம் என்பவற்றிலேயே பணம் திருடப்பட்டுள்ளது.\nமூன்று வர்த்தக நிலையங்களினதும் கூரைகளை பிரித்து உள் நுழைந்த நபர்கள் பணத்தை எடுத்து சென்றுள்ளதாக வர்த்தக நிலைய உரிமையாளர்கள் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை குறித்த பகுதிக்கு இன்று காலை சென்ற பொலிஸார் விசாரணைகளுக்காக மூன்று வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளதாக தெரியவருகிறது.\nமேலும் இது தொடர்பான விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/entertainment/post/Tamil-actor-Karikalan-to-produce-10-movies", "date_download": "2019-11-17T18:25:20Z", "digest": "sha1:R3CCACUFL4PJLGIQOUMHMZPTQ4UGSPRA", "length": 15604, "nlines": 286, "source_domain": "chennaipatrika.com", "title": "நடிகர் கரிகாலன் தயாரிக்கும் பத்து படங்கள் - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகார்த்தி-ஜோதிகா படத்தின் பெயர் தம்பி... அறிவித்தார்...\nசந்தானத்தின் டிக்கிலோனாவில் இவ்வளவு காமெடி நடிகர்களா\n\"தளபதி 65\" படம் குறித்த தகவல்களுக்கு விஜய் தரப்பு...\nயோகிபாபு , கதிர் கூட்டணியில் \"ஜடா \" டிசம்பர்...\nகார்த்தி-ஜோதிகா படத்தின் பெயர் தம்பி... அறிவித்தார்...\nயோகிபாபு , கதிர் கூட்டணியில் \"ஜடா \" டிசம்பர்...\nLaburnum Productions நிறுவனத்தின் படப்பிடிப்பு...\nவானம் கொட்டட்டும்' படத்தின் டைட்டில் முதல் பார்வை...\nநம்ம வீட்டு பிள்ளை திரைவிமர்சனம்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் மோஷன் போஸ்டர்...\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் மோஷன் போஸ்டர்...\nகாமடி நடிகனாக நடித்துவந்த என்னை கேரக்டர் நடினாக்கி...\nகுடும்பத்தினர் பற்றிய விமர்சனத்துக்கு விளக்கமளிக்கும்...\nஇசைஞானி இளையராஜாவின் முக்கிய அறிவிப்பு\nபோனி கபூர் மகனை இரண்டாம் திருமணம் செய்யப்போகும்...\nSony Pictures நிறுவனத்தின் 'சார்லீஸ் ஏஞ்சல்ஸ்'\nநடராஜா போஸில் வெளியிடப்பட்டுள்ள ‘83 திரைப்படத்தின்...\nபோனி கபூர் மகனை இரண்டாம் திருமணம் செய்யப்போகும்...\nSony Pictures நிறுவனத்தின் 'சார்லீஸ் ஏஞ்சல்ஸ்'\nநடராஜா போஸில் வெளியிடப்பட்டுள்ள ‘83 திரைப்படத்தின்...\nஸ்டார் \"தர்பார்\" படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nமம்முட்டியின் குரலில் “மாமாங்கம்” விரைவில் தமிழில்...\nநடிகர் கரிகாலன் தயாரிக்கும் பத்து படங்கள்\nநடிகர் கரிகாலன் தயாரிக்கும் பத்து படங்கள்\nகஸ்தூரி ராஜா இயக்கத்தில் உருவான சோலையம்மா படத்தில் கொடூர வில்லனாக நடித்தவர் கரிகாலன்...\nஅதற்கு பிறகு தமிழ் தெலுங்கு கன்னட மொழிகளில் 70 படத்திற்கும் மேல் நடித்திருந்தார்...\nஅதில் ரமணா, அரவான், அடிமைசங்கிலி, நிலாவே வா, கருப்பு ரோஜா தயா, தேவன் படங்கள் குறிப்பிடத்தக்கவை. இவர் இயக்கி நடித்த படம் \"வைரவன்\"\nசில காலம் நடிப்பு இயக்கம் எ���ிலும் ஈடு படாமல் ஒதுங்கி இருந்தார்...ரியல் எஸ்டேட் துறையில் கால் பதித்து உச்சத்தை தொட்டார்.\nதற்போது மீண்டும் கலைத்துறைலயில் கால் பதிக்கிறார்...\nஅரசியலில் நேர்மையானவர்..ஊழலற்றவர்...தன்னலம் பார்க்காமல் பொது நல நோக்கம் கொண்டவர் என்று புகழப்பட்டவர் காமராஜர். அவர் மீது அதிக பற்று கொண்டவர் கரிகாலன். அதனால் காமராஜர் கனவுக் கூடம் என்கிற பெயரில் ஒரு பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார்.\nமது ஒரு மனிதனையும் அவன் குடும்பத்தையும் மட்டும் அல்ல..ஒரு நாட்டையே சின்னா பின்னமாக்கி விடுகிறது. அடிப்படை கல்வியாக போதிக்க வேண்டிய கல்வி, ஒழுக்கம் , தேசப்பற்று, பெரியவர்களுக்கு மரியாதை, உற்சாகமாக இருப்பது., உடற்கல்வி போன்றவையோடு பெண்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதை, பக்தி ஆகியவற்றை போதிக்க தவறி விட்டோம். அது மட்டுமல்லாமல் ஏழை எளியோருக்கு பள்ளிகள் ,குறைந்த கட்டணத்தில் சுகாதாரமான திரையரங்குகள், திருமண மண்டபங்கள் என்று செயலாற்ற இருக்கிறோம்...\nஅதோடு இன்றைய தேவையான கம்ப்யூட்டர் கல்வியையும் போதிக்க உள்ளோம்...\nஇதையெல்லாம் அடிப்படை கல்வியாக போதித்து இருந்தால் நம் நாடு உலக மக்களிடையே முதல் நாடாக இருந்திருக்கும்...\nஇதையெல்லாம் நடை முறை படுற்ற வேண்டுமானால் என் கையில் உள்ள ஆயுதத்தால் செயலாக்க முடியும் என்று யோசித்தேன்...\nஅந்த ஆயுதம் \"\"சினிமா\" அதனால் தான் சினிமா கம்பெனி ஆரம்பித்துள்ளேன்..\nஅதன் மூலம் சமுதாயத்திற்கு ஏற்ற வகையில் ஆபாசம் இல்லாத குடும்ப உறவுகளின் மேன்மையை சொல்லும் விதமாக் கலாச்சாரம் மீறாமல் நல்ல கதைகள் கொண்ட படமாக வருடத்திற்கு பத்து படங்கள் தயாரிக்க உள்ளோம்..\nஎங்களால் எல்லாரையும் திருத்த முடியாது., ஒரு சிலராவது மாறினால் நல்லது என்கிற எண்ணம் தான் எங்களுக்கு.\nநான் கெட்டவனாக நடித்து நல்லவனாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறேன்...\nஅதனால் எனக்கு ஒரு ஆசை .,என்னை சுற்றி எல்லாமே சரியாக இருக்க வேண்டும் என்று. அதற்காக நிறைய முயற்சிகளை எடுக்கிறேன். என்றார் நடிகர் கரிகாலன்.\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \nஇயக்குனர் மகேந்திரன் மறைவுக்கு கவிஞர் கருணாகரனின் இரங்கல்...\nஇயக்குனர் மகேந்திரன் மறைவுக்கு கவிஞர் கருணாகரனின் இரங்கல் செய்தி............................\nகார்த்தி-ஜோதிகா படத்தின் பெயர் தம்பி... அறிவித்தார் நடி���ர்...\nசந்தானத்தின் டிக்கிலோனாவில் இவ்வளவு காமெடி நடிகர்களா\nபோனி கபூர் மகனை இரண்டாம் திருமணம் செய்யப்போகும் 46 வயது...\n\"தளபதி 65\" படம் குறித்த தகவல்களுக்கு விஜய் தரப்பு விளக்கம்\nகார்த்தி-ஜோதிகா படத்தின் பெயர் தம்பி... அறிவித்தார் நடிகர்...\nசந்தானத்தின் டிக்கிலோனாவில் இவ்வளவு காமெடி நடிகர்களா\nபோனி கபூர் மகனை இரண்டாம் திருமணம் செய்யப்போகும் 46 வயது...\n\"தளபதி 65\" படம் குறித்த தகவல்களுக்கு விஜய் தரப்பு விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nayinai.com/?q=people/mr-p-parameswaran", "date_download": "2019-11-17T17:25:17Z", "digest": "sha1:WP7KYRWGE4XHSSY5HQ4YRMLEQYVDBF47", "length": 9664, "nlines": 109, "source_domain": "nayinai.com", "title": "Mr. P. Parameswaran | nayinai.com", "raw_content": "\nகந்தையா சிவானந்தன் ஐயா என்று அன்புடன் அனைவரும் அழைக்கும் கந்தையா மகன்- சிவானந்தன் இன்று ஆனந்தம் கொண்டு ஆன்றோர்...\nவரலெட்சுமி விரதம் நேற்றைய தினம் (28/08/2015) இடம்பெற்ற வரலெட்சுமி விரதபூசை நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூசணி...\nMr. Vairamuthu Sabaratnam யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து சபாரெத்தினம்... திரு. வைரமுத்து சபாரெத்தினம்\nஆடிப்பூரம் அலையென அடியவர் திரண்டு வந்து நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் ஆடிப்பூர நிகழ்வில்...\nநயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் திருக்கோவில் ஆடிப்பூர திருவிழா நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் திருக்கோவில் ஆடிப்பூர திருவிழா. பூரகர்மா ருதுசாந்தி...\nMr. Kirushnan நயினாதீவு 1ம் வட்டாரத்தை பிறப்பிடமாக கொண்ட கிருஷணன் அவர்கள் 03/00/2015 அன்று அமரத்துவம் அடைந்தார்... திரு. கிருஷணன்\n50 வது சமய பாடப் பரீட்சையின் பரிசளிப்பு விழா - மத்திய சன சமூக நிலையம் நயினாதீவு நாகபூஷணி அம்பாள் ஆலய மகோற்சவத்தை முன்னிட்டும், நயினாதீவு இரட்டன்காலி முருகன் ஆலய...\nMr. Sinnathamby Nagarasa மட்டக்களப்பை பிறப்பிடமாகவும் நயினாதீவு 7ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி நாகராசா(... திரு. சின்னத்தம்பி நாகராசா\nஇரட்டங்காலி முருகன் ஆலய இரதோற்சவம் இரட்டங்காலி முருகனுக்கு (31.07.2015) இரதோற்சவம் எம் பெருமானின் திருவருள் அனைவருக்கும் கிடைக்க...\nஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டியும் 2015 - நயினாதீவு கனேடியர் அபிவிருத்திச் சங்கம் Nainativu Canadian Development Society - ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டியும் - 2015 நயினாதீவு...\nசேவைநலன் பாராட்டும் மணிவிழா அழைப்பிதழும் சேவைநலன் பாராட்டும் மணிவிழா அழைப்பிதழும் அதிபர் திரு. ந. கலைநாதன் Spc.Trd Sc...\nமாணவர்களின் கல்விக்காய் நயினை மண்ணில் மீண்டும் புதுப்பொலிவுடன் இலவச கல்விச் சேவை நயினாதீவு மணிமேகலை கழகம் லண்டன் நயினை மாணவர்களின் கல்விக்காய் நயினை மண்ணில் மீண்டும்...\nபூ முத்தம் நீ தந்தால் சின்ன இதழ் பூச்சரமே சிந்துகின்ற புன்னகையில் சித்தமது கலங்குதடி\nஅம்புலியில் அடைக்கலம் யார் கொடுத்தார்... அம்புலியில் அடைக்கலம் யார் கொடுத்தார்... கோடையைக் கண்டு ஒழித்தோடிய குளிர் தென்றலே வசந்தத்தை...\nஒருவார்த்தை மொழியடி கண்ணாலே நீமொழிந்த வார்த்தைகளைக் கோர்த்தெடுத்து பல்லாயிரம் கவிதை வாழ்நாள் முழுதும் வடிப்பேனடி...\nமாட்டு பொங்கல் வீடுகளில் மூத்த பிள்ளையாக பிறந்தால் பெற்றவர்கள் செல்லம் குஞ்சு குருமி குட்டி கண்ணு மாம்பழம்...\nவிடை தருவாயா‏ இரகசிய கனவுகளுக்குள் தொலைத்திரிந்த இதயத்தின் அசைவுகளின் ஆத்ம தாகங்கள் மீட்டபடாத வீணையின் இனிய...\nதிருமணம் முடிந்துவிட்டது. தனிக் குடித்தனம் சென்றுவிட்டார்கள். “முளிதயிர் பிசைந்த காந்தள் மெல் விரல் கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇ குவளை உண் கண் குய்ப்புகை...\nநாகர்களும் நாக பூசணியும் அன்னை இன்றி அகிலத்தில் எதுவும் இல்லை சத்தி இன்றி சிவம் இல்லை என்ற தெய்வீக வாசகத்தின் ஓங்கார...\nமுப்பொழுதுச் சொப்பனத்தில் முப்பொழுதுச் சொப்பனத்தில் முழு நிலவாய் வந்தவளே யார் நினைவு வந்ததென்று தேன் நிலவில்...\n” பொங்கியெழு மங்கையெழில் பூத்த மலரிதழோ மங்கையிவள் அங்கமெலாம் தங்கநிகர் சிலையோ மங்கையிவள் அங்கமெலாம் தங்கநிகர் சிலையோ\nசதாபிஷேகம் கண்ட சர்வதேச இந்துமதகுரு பீடாதிபதி “அந்தணர் என்போர் அறவோர் மற்(று) எவ்வுயிர்க்கும் செந்ண்மை பூண்டொழுகலான்” என்ற வள்ளுவப்...\n'மணிபல்லவம் என்பதும், நாகவழிபாட்டுத் தொன்மையுடையதும் இன்றைய நயினாதீவு என்பதற்கான வரலாற்றுச் சான்றுகளும் மூலாதாரங்களும்' தமிழ் இலக்கியச் சான்றாதாரங்கள் : பூர்வீகச் சரிதங்களை, தொன்மைச் சான்றுகள் நிறுவுவன. கடல்சூழ் உலகிலே...\nநயினாதீவு அபிவிருத்தி திருமுறைகள் இன்று சிறு தீவுகளின் இருப்பு, அவைகளின் நிலைத்துநிற்கும் அபிவிருத்தி சர்வதேச ரீதியாக கவன ஈர்ப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/72370-pm-modi-speech-in-chennai-iit.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-17T18:39:10Z", "digest": "sha1:2GOJNIUDH26BDS2WTUS6Z2PWFOSPNZQ4", "length": 9422, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கேமரா குறித்து பேசி சிரிப்பலையை ஏற்படுத்திய பிரதமர் மோடி | PM modi speech in chennai IIT", "raw_content": "\nசமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்\nகுன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு\nகேமரா குறித்து பேசி சிரிப்பலையை ஏற்படுத்திய பிரதமர் மோடி\nகேமரா குறித்து பேசி ஐஐடியில் பிரதமர் மோடி சிரிப்பலையை ஏற்படுத்தினார்\nஐஐடி நிகழ்ச்சியில் பங்கேற்க இன்று காலை பிரதமர் மோடி சென்னை வந்தார். விமான நிலையத்தில் தமிழக முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் பிரதமருக்கு ரோஜா பூ கொடுத்து வரவேற்றனர். பின்னர் மோடிக்கு பாஜக சார்பில் சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.\nபின்னர் பாஜக தொண்டர்கள் மத்தியில் பேசிய மோடி, ஹெலிகாப்டர் மூலம் சென்னை ஐஐடி சென்றார். அங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், இந்தியா - சிங்கப்பூர் ஹேக்கத்தான் போட்டியில் வென்றோருக்கு பரிசுகளை வழங்கினார். பின்னர் உரையாற்றிய மோடி தமிழர்களின் உணவு குறித்தும், விருந்தோம்பல் குறித்தும் பேசினார்.\nபின்னர் ஹேக்கத்தான் குறித்து பேசிய அவர், ஹேக்கத்தான் என்பது இளம்தலைமுறையினரின் அறிவுத்திறனை வளர்க்கக்கூடியது. ஹேக்கத்தான் வெற்றிக்கு உதவிய சிங்கப்பூர் கல்வி அமைச்சருக்கு நன்றி என தெரிவித்தார்.\nமேலும் இந்த ஹேக்கத்தான் மூலம், ஒரு புதிய கேமிராவை, கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம், கூட்டத்தில் யார் யார் பேச்சை கவனிக்கிறார்கள் என கண்டுபிடிக்க முடியும் . இந்த கேமராவை நான், நாடாளுமன்றத்தில் பொறுத்தலாம் என சபாநாயகரிடம் வலியுறுத்துவேன் என நகைச்சுவையாக தெரிவித்தார். இதனைக் கேட்டதும் அரங்கம் முழுவதும் சிரிப்பலை எழுந்தது.\nதமிழர்களின் இட்லி, தோசை, வடை எனக்கு பிடிக்கும் - பிரதமர் மோடி\nநடுவானில் விமானத்தில் தீ: விமானியின் சாதுர்யத்தால் உயிர் தப்பிய 180 பேர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகொள்ளையர்களை பிடித்த மக்கள் மீது போலீஸ் தடியடி\nகள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட முயற்சி - சென்னையில் ஒருவர் கைது\nவிபத்துகளால் அதிக உயிரிழப்பு: தமிழகத்திற்கு 3-வது இடம்..\nஅதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற கோத்தபய ராஜபக்சவுக்கு மோடி பாராட்டு\nஸ்னூக்கர் கிளப்பில் சூதாட்டம்: 16 பேரை கைது செய்த தனிப்படை\nடெங்கு காய்ச்சல் பாதிப்பு: 4 வயது சிறுமி உயிரிழப்பு\nதமிழகத்தில் 4000 பேர் காய்ச்சலால் பாதிப்பு - சுகாதாரத்துறை இணை இயக்குநர்\nதூர்வாரப்படாத கால்வாய்.. கண்டுகொள்ளாத அதிகாரிகள் - ஊருக்குள் புகுந்த தண்ணீர்\nகொள்ளையர்களை பிடித்த மக்கள் மீது போலீஸ் தடியடி\nமுதலமைச்சர் பழனிசாமியுடன் திருமாவளவன் சந்திப்பு\n“கமல் நிச்சயம் அரசியலில் விஸ்வரூபமெடுப்பார்” - எஸ்.ஏ.சந்திரசேகர்\nமர்மக் காய்ச்சலால் பெண் உயிரிழப்பு : ஆவடி அருகே சோகம்\nராஜபக்ச குடும்பத்தில் மேலும் ஒரு அதிபர்.. கோத்தபய கடந்து வந்த பாதை..\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதமிழர்களின் இட்லி, தோசை, வடை எனக்கு பிடிக்கும் - பிரதமர் மோடி\nநடுவானில் விமானத்தில் தீ: விமானியின் சாதுர்யத்தால் உயிர் தப்பிய 180 பேர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-17T17:21:34Z", "digest": "sha1:HNTPPOVN4W634LED4B5JGPA5UYP4RRLZ", "length": 8210, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | தமிழகம் மழை", "raw_content": "\nசமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்\nகுன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப���பு\nதமிழகத்தில் 4000 பேர் காய்ச்சலால் பாதிப்பு - சுகாதாரத்துறை இணை இயக்குநர்\nதூர்வாரப்படாத கால்வாய்.. கண்டுகொள்ளாத அதிகாரிகள் - ஊருக்குள் புகுந்த தண்ணீர்\n11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nகடும் மழை: வெள்ளத்தில் தத்தளிக்கும் வெனிஸ் நகரம்\nதமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு\nதிருவள்ளூர் பரவலான மழை - சாலைகளில் தேங்கிய நீரால் மக்கள் சிரமம்\nதமிழகம் புதுவையில் மழை பெய்ய வாய்ப்பு\nஅடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு : வானிலை மையம்\nஅடுத்த 24 மணி நேரத்திற்குள் மழை பெய்ய வாய்ப்பு : வானிலை மையம்\nகழிவுநீர் சுத்தம் செய்யும் தொழிலாளர்களின் இறப்பு : தமிழகம் முதலிடம்\nசதுரகிரியில் தவித்த பக்தர்கள்: 5 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு\nமழை : தருமபுரியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nகொட்டும் மழையிலும் பொறுப்புடன் போக்குவரத்துப் பணி : காவலருக்கு குவியும் பாராட்டுகள்\n\"24 மணி நேரத்தில் உருவாகும் ‘புல் புல்’ புயல்\" - வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் 4000 பேர் காய்ச்சலால் பாதிப்பு - சுகாதாரத்துறை இணை இயக்குநர்\nதூர்வாரப்படாத கால்வாய்.. கண்டுகொள்ளாத அதிகாரிகள் - ஊருக்குள் புகுந்த தண்ணீர்\n11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nகடும் மழை: வெள்ளத்தில் தத்தளிக்கும் வெனிஸ் நகரம்\nதமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு\nதிருவள்ளூர் பரவலான மழை - சாலைகளில் தேங்கிய நீரால் மக்கள் சிரமம்\nதமிழகம் புதுவையில் மழை பெய்ய வாய்ப்பு\nஅடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு : வானிலை மையம்\nஅடுத்த 24 மணி நேரத்திற்குள் மழை பெய்ய வாய்ப்பு : வானிலை மையம்\nகழிவுநீர் சுத்தம் செய்யும் தொழிலாளர்களின் இறப்பு : தமிழகம் முதலிடம்\nசதுரகிரியில் தவித்த பக்தர்கள்: 5 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு\nமழை : தருமபுரியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nகொட்டும் மழையிலும் பொறுப்புடன் போக்குவரத்துப் பணி : காவலருக்கு குவியும் பாராட்டுகள்\n\"24 மணி நேரத்தில் உருவாகும் ‘புல் புல்’ புயல்\" - வானிலை ஆய்வு மையம்\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவ��ப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=126070", "date_download": "2019-11-17T17:03:40Z", "digest": "sha1:5B25DOS5GDN5JZLIEM3VBT2TRUNJQM4K", "length": 14624, "nlines": 51, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - Mamallapuram is shaken by the accumulation of people after the leaders of the two countries derailed,இரு நாட்டு தலைவர்கள் தடம் பதித்து சென்றதையடுத்து குவியும் மக்களால் குலுங்கும் மாமல்லபுரம்", "raw_content": "\nஇரு நாட்டு தலைவர்கள் தடம் பதித்து சென்றதையடுத்து குவியும் மக்களால் குலுங்கும் மாமல்லபுரம்\nஅதிமுக கொடிகம்பம் சாய்ந்த விபத்தில் காலை இழந்த பெண்ணுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல் சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் இளம்பெண்கள் வருகையை கண்காணிக்க ஊழியர்கள் நியமனம்: தீவிர சோதனைக்கு பிறகே பக்தர்கள் அனுமதி\nசென்னை: மாமல்லபுரத்தில், பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் வருகைக்கு பின்பு, சுற்றுலா பயணிகள் குடும்பம் குடும்பமாக குவிந்து வருகின்றனர். இதனால், அங்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதி வருகிறது. பிரதமர் மோடி- சீன அதிபர் ஜின்பிங் ஆகிய தலைவர்கள் வருகையையொட்டி மாமல்லபுரத்திலுள்ள புராதன சின்னங்களான கடற்கரை கோயில், அர்ச்சுனன் தபசு, ஐந்துரதம், வெண்ணை உருண்டை பாறை ஆகியவைகளைக் காண கடந்த 8ம் தேதி முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. மேலும் மாமல்லபுரத்தை சுற்றி 17 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். வெளிநபர்கள் யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை. முழுக்க முழுக்க போலீசாரின் கட்டுப்பாட்டில் மாமல்லபுரம் இருந்தது. அதேபோல, எப்போதுமே பரபரப்பாக காணப்படும் இசிஆர் மற்றும் ஓஎம்ஆர் சாலைகள் முடக்கப்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டன. பின்னர், இரு நாட்டு தலைவர்கள் வந்து சென்ற பிறகு நேற்று முன்தினம் மதியத்துக்கு மேல் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் வரத்தொடங்கினர். இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால், புதுப்பொலிவுடன் காணப்படுகின்ற மாமல்லபுரத்திற்கு சுற்றுலாப் பயணிகள் குடும்பம் குடும்பமாகவும், நண்பர்களுடனும் காலை முதலே வரத்தொடங்கினர். அவர்கள் வெண்ெணய் உருண்டை பாறை, அர்ச்சுனன் தபசு, ஐந்து ரதம், கடற்���ரை கோயில் உள்ளிட்டவைகளை பார்வையிட்டு போட்டோ மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.\nகுறிப்பாக, பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் சந்தித்து அமர்ந்து பேசிய கடற்கரை கோயில் அருகே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி அறையை சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு மகிழ்ந்தனர். மாமல்லபுரத்தில் புதுப்பொலிவுடன் காணப்பட்ட சிற்பங்களை கண்டு ரசிக்க வரலாறு காணாத வகையில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்திருந்தனர். இதனால், பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கார்கள் சாலையில் இரண்டு பக்கமும் வரிசை கட்டி நின்றது குறிப்பிடத்தக்கது. இது போன்ற கூட்டம் ஆண்டுதோறும் வருகின்ற காணும் பொங்கலில் கூட இருந்தது இல்லை என்று பொதுமக்கள் கூறுகின்றனர். இதுகுறித்து மாமல்லபுரத்தின் மூத்த சுற்றுலா வழிகாட்டி எம்.கே. சீனிவாசன் கூறுகையில், ‘எழில்மிகு நகரமான மாமல்லபுரத்திலுள்ள சிற்பங்களை காண கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வரமாட்டார்கள். அதனால், போக்குவரத்து நெரிசல் இருக்காது. மாமல்லபுரத்தின் சாலையோரங்களில் அழகிய மரங்கள் செழிப்புடன் காணப்படும். ஆக்கிரமிப்பு கடைகள் கிடையாது.\nஇந்நிலையில், பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் வருகையால் மாமல்லபுரம் நகரமே புதுப்பொலிவு பெற்றுள்ளது. இதை அரசு நிர்வாகத்தினர் தொடர்ந்து முறையாக பரமரிக்க வேண்டும்’ என்றார். அதேப்போல், மாமல்லபுரத்தின் மூத்த புகைப்பட கலைஞர் ஆர்.சுப்ரமணியன் கூறுகையில், ‘இந்த வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலா தலமான மாமல்லபுரத்திற்கு இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளிலுள்ள எத்தனையோ தலைவர்கள் வந்து சென்றுள்ளனர். ஆனால், பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் வருகையையொட்டி மாமல்லபுரம் நகரம் புதுப்பொலிவைப் பெற்றுள்ளது என்றார். மாமல்லபுரம் மூத்த சிற்ப கலைஞர் ஜி.ரங்கசாமி கூறுகையில், ‘தற்போது இரு தலைவர்களின் மாமல்லபுரம் சந்திப்பு உலகளவில் பேசப்பட்டு வரலாற்றில் முக்கிய இடம் பிடித்துள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க இரு நாட்டு தலைவர்களின் வருகைக்கு காரணமான புகழ்ச்சியெல்லாம் மாமல்லபுரம் சிற்பங்களையும் குடைவரை கோயில்களையும் வடிவமைத்த முதலாம் மகேந்திரவர்ம பல்லவனையே சாரும். எனவே, இந்த இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பின் நிகழ்வாக மாமல்லபுரத்திலுள்ள கடற்கரை கோயில் நுழைவு வாயிலில் பல்லவ மன்னர் சிலை அமைக்க வேண்டும்’ என்றார்.\nஅதிமுக கொடிகம்பம் சாய்ந்த விபத்தில் காலை இழந்த பெண்ணுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல்\nவடகிழக்கு பருவமழை அக்.17ம் தேதி தொடங்கிய நிலையில் தமிழகத்தில் 24 மாவட்டங்களில் இயல்பை காட்டிலும் மழை குறைவு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nவெப்ப சலனம் காரணமாக 11 மாவட்டத்தில் கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகஜா புயல் தாக்கி ஓராண்டு நிறைவு: டெல்டாவில் மாறாத வடுக்கள்... விவசாயிகள், மீனவர்கள், பொதுமக்கள் வாழ்வாதாரம் மீளவில்லை\nவிபத்தில் சிக்கி காயமடைந்தவருக்கு நேர்ந்த பரிதாபம்: அரசு டாக்டர்களின் அலட்சியத்தால் கோமா நிலைக்கு சென்ற இளைஞர்\nசிவகங்கை அருகே மகத பேரரசை சேர்ந்த வெள்ளி நாணயம் கண்டெடுப்பு: கிமு 300ம் ஆண்டுக்கு முந்தையது\nசிகாகோ வீட்டுவசதி குழுமத்துடன் இணைந்து செயல்படுத்த திட்டம்: நகர்ப்புற ஏழைகளுக்கு குறைந்த விலையில் வீடு: துணை முதல்வர் ஓபிஎஸ் அறிவிப்பு\nஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக ஊரக வளர்ச்சித்துறையில் 3,000 பேர் அவசர நியமனம்: ரூ15 லட்சம் வரை விலை நிர்ணயம்\nபல வருட கோரிக்கைக்கு விடிவுகாலம்: கழிப்பட்டூர் கிராம குளம் சீரமைப்பு\nஅடாவடியாக செயல்படும் நிர்வாகம்: வல்லக்கோட்டை முருகன் கோயிலில் உண்டியல் பண கணக்கில் முறைகேடு\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/7391", "date_download": "2019-11-17T18:45:56Z", "digest": "sha1:3O6YXXVKDE5NMIBL3AT4WUQBJ37U76DR", "length": 14112, "nlines": 115, "source_domain": "www.tamilvoice.dk", "title": "சுவிஸ் குடியுரிமை பெறுவது எளிமையாக்கப்படும் என சுவிட்சர்லாந்து அரசு அறிவிப்பு", "raw_content": "\nசுவிஸ் குடியுரிமை பெறுவது எளிமையாக்கப்படும் என சுவிட்சர்லாந்து அரசு அறிவிப்பு\n21. december 2016 admin\tKommentarer lukket til சுவிஸ் குடியுரிமை பெறுவது எளிமையாக்கப்படும் என சுவிட்சர்லாந்து அரசு அறிவிப்பு\nசுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள மூன்றாம் தலைமுறை புலம்பெயர்ந்தவர்கள் குடியுரிமை பெறுவதை எளிமையாக்கப்படும் என அந்நாட்டு அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.\nபிற நாடுகளில் உள்ள சட்டங்களை போல் சுவிட்சர்லாந்து நாட்டில் ஒருவர் பிறந்தால் மட்டும் அவருக்கு குடியுரிமை கிடைக்காது.\nசுவிஸில் குடியேறிய தாத்தா/பாட்டி அல்லது தந்தை/தாய் ஆகியவர்கள் சுவிஸ் குடியுரிமை பெறவில்லை என்றால், இவர்களின் சந்ததியினர் மூன்றாம் தலைமுறை புலம்பெயர்ந்தவர்கள் என அழைக்கப்படுகின்றனர்.\nஇந்த மூன்றாம் தலைமுறையினர் சுவிஸில் பிறந்திருந்திருந்தாலும் கூட அவர்களுக்கு குடிமக்களை போல் குடியுரிமை வழங்கப்படாமல் சில கட்டுப்பாடுகள் உள்ளன.\nஇந்நிலையில், சுவிஸின் சட்டத்துறை அமைச்சரான Simonetta Sommaruga என்பவர் இன்று செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.\nஅப்போது, ‘சுவிஸில் உள்ள மூன்றாம் தலைமுறை புலம்பெயர்ந்தவர்கள் எளிதாக குடியுரிமை பெறுவதற்கு வசதியாக அரசியலமைப்பு சட்டத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.\nசுவிஸ் குடிமக்களை போல் மூன்றாம் தலைமுறை புலம்பெயர்ந்தவர்களும் சமூக நடவடிக்கைகளில் சிறப்பாக பங்கேற்று வருகின்றனர்.\nஎனவே, இவர்களுக்கு குடியுரிமை வழங்கும் விதிமுறைகளை எளிமையாக்க வேண்டும்’ என அமைச்சர் பேசியுள்ளார். எனினும், மூன்றாம் தலைமுறையினர் குடியுரிமை பெறுவதற்கு சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். அதாவது..,\n•மூன்றாம் தலைமுறையினர் சுவிட்சர்லாந்து நாட்டில் பிறந்திருக்க வேண்டும்.\n•சுவிஸில் 5 ஆண்டுகள் வரை பாடசாலைக்கு சென்றுருக்க வேண்டும். சுவிஸில் நிரந்தர குடியிருப்பு அனுமதி பெற்றுருக்க வேண்டும்.\n•சுவிஸ் குடிமக்களுடன் நெருங்கி பழகுவதுடன், நாட்டின் இறையான்மையை மதிக்க வேண்டும். தேசிய மொழியை கற்றிருக்க வேண்டும்.\n•மூன்றாம் தலைமுறையினரின் தந்தை அல்லது தாய் சுவிட்சர்லாந்து நாட்டில் குறைந்தது 10 ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும். பெற்றோரில் ஒருவராவது குறைந்தது 5 ஆண்டுகளுக்கு பாடசாலை சென்றிருக்க வேண்டும்.\n•மூன்றாம் தலைமுறையினரின் தாத்தா அல்லது பாட்டி ஆகிய இருவரில் ஒருவராவது சுவிஸில் பிறந்திருக்க வேண்டும் அல்லது சுவிஸில் நிரந்தர குடியிருப்பு அனுமதி பெற்றுருக்க வேண்டும்.\n•அதே சமயம், மூன்றாம் தலைமுறையினர் குடியுரிமைக்காக விண்ணப்பம் செய்யும்போது அவருக்கு 25 வயதிற்கு மேல் இருக்க கூடாது என்ற விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.\nதற்போது சுவிஸில் 9 முதல் 25 வயதுடைய மூன்றாம் தலைமுறையினர் 24,650 பேர் உள்ளனர். எனினும், இந்த மூன்றாம் தலைமுறையினருக்கு குடியுரிமை வழங்குவது தொடர்பாக எதிர்வரும் பெப்ரவரி 12-ம் திகதி பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.\nஇந்த பொதுவாக்கெடுப்பில் பெரும்பான்மையான ஆதரவு கிடைத்துவிட்டால் மூன்றாம் தலைமுறையினருக்கு எளிதில் குடியுரிமை கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nசிறீலங்கா அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள முடியும்: அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம்\nசிறீலங்காவில்இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இரட்டைக் குடியுரிமையைக் கொண்ட சிறீலங்கா அதிகாரிகள் மீது அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளமுடியும் என அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகாரி லுயிஸ் மொறினோ ஒகம்போ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஐ.நாவின் ஊடக அமைப்பான InnercityPress நேற்று (07) தெரிவித்துள்ளதாவது: சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாதா என நாம் ஒகம்போவிடம் கேள்வி எழுப்பியிருந்தோம். ஆனால் சிறீலங்கா அரசு றோம் சிலை […]\nஉண்ணாவிரதத்தை நிறைவு செய்தார் அன்னா\nபார்லிமென்ட் நிலைக்குழு தயாரித்த லோக்பால் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அன்னா ஹசாரே டில்லியின் ஜந்தர் மந்தரில் மேற்கொண்ட ஒரு நாள் உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார்.\nபொதுநலவாய நாடுகளின் மாநாடு, வேறொரு நாட்டுக்கு மாற்றப்படக்கூடிய சாத்தியங்கள்\nகொழும்பில் நடத்தப்படவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாடு, வேறொரு நாட்டுக்கு மாற்றப்படக்கூடிய சாத்தியங்கள் ஏற்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள பொதுநலவாய அமைச்சு செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும் இந்த கூட்டத்தின் போது இலங்கை வ���டயம் தொடர்பில் பேசுவதற்கு முன்னதாக தீர்மானிக்கப்பட்டிருக்கவில்லை எனினும் கடந்த வாரம் தென்னாப்பிரிக்காவில் இடம்பெற்ற பொதுநலவாய நீதித்துறை மாநாட்டின் போது இலங்கை தொடர்பில் முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றி இருந்தனர். அதில் இலங்கையை பொதுநலவாய அமைப்பில் […]\nவிடுதலைப்புலிகளின் தடையை நீக்குமாறு ஒபாமாவிடம் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/girl_baby_names/%E0%AE%87/page-3", "date_download": "2019-11-17T18:01:19Z", "digest": "sha1:FFLC4IERHFD3FQ2OFY5SOZAAATTJFUQJ", "length": 10477, "nlines": 229, "source_domain": "www.valaitamil.com", "title": "முகப்பு", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nபெண் குழந்தைப் பெயர்கள் (Girl Baby Name)\nஆண் குழந்தைப் பெயர்கள் - Click Here\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nஇருந்தது ஆகியவை என்றார் அவர் Suhag\nஇனிமையான கியா சூரத் Soorat\nஇதன் நுட்பத்தை எளிதில் அறிந்து Sohni\nஇசை அமைப்பாளரான லாலான் Lalan\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதிரு.கலியமூர்த்தி IPS (ஓய்வு) அவர்களுடன் நியூஜெர்சியிலிருந்து சுபா காரைக்குடி\nஅமைச்சர் எம்.சி. சம்பத் பேச்சு-எழுமின் மாநாடு 2019\nஉடலுக்கு பலத்தை தரும் தினை அரிசியை எவ்வாறு பயன்படுத்துவது\nபார்க்கக் கிடைக்காத அற்புத காட்சி- பழனி முருகன் நவபாசான சிலை\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=5010&cat=3&subtype=college", "date_download": "2019-11-17T17:00:40Z", "digest": "sha1:CRDJXWKAU5ILEVUZ2XWZXO5PMZYH6OFR", "length": 9006, "nlines": 148, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nஅறிவோம் சி.எஸ்.ஐ.ஆர்., - ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nசத்யபாமா பல்கலையில் சேர தேர்வு\nபி.பார்ம்., படித்தால் என்ன வாய்ப்புகள் கிடைக்கின்றன\nமும்பையிலுள்ள சேவியர் இன்ஸ்டிடியூட் ஆப் கம்யூனிகேஷன்ஸில் குறுகிய கால டிப்ளமோ படிப்பு படித்து கம்யூனிகேஷன்ஸ் துறையில் பணி புரிய விரும்புகிறேன். இதில் என்னென்ன படிப்புகள் தரப்படுகின்றன\nஎம்.எஸ்சி., புவியியல் படித்து வருகிறேன். இதைப் படித்தால் எங்கு வேலை பெற முடியும்\nகல்விக் கடன் பற்றிய தகவல்களைத் தரவும்.\nடில்லியிலுள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பாரீன் டிரேட் நுழைவுத் தேர்வுக்கு எப்படி தயாராகலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/7462", "date_download": "2019-11-17T18:27:04Z", "digest": "sha1:UWOVXU44FQYP7G3STVR3XKIVYHJVWP5U", "length": 8260, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "பசியை குறைக்கும் நுகர்வு திறன்! | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபசியை குறைக்கும் நுகர்வு திறன்\n‘ஆகா... நல்ல வாசனை.. சாப்பிடணும் போல இருக்கே...’ இதுபோல் பலர் பேசுவதைக் கேட்டு இருப்போம். ஏன் நமக்கும் கூட அந்த உணர்வு ஏற்படும்தான். இதுபோல் சாப்பிடத் தூண்டும் நுகர்வுத்திறன் மருத்துவரீதியாகவும் பலனளிக்கும் என்று தெரிய வந்துள்ளது.\nஅமெரிக்காவின் தெற்கு ஃபுளோரிடா மாகாணத்தில் செயல்பட்டு வரும் University College of Business-யின் மார்க்கெட்டிங் புரொபசர் திபயான் பிஸ்வாஸ் மேற்பார்வையில் சமீபத்தில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் உணவின் வாசனையை நுகர்வதால் அதனை உட்கொள்ளும் அளவு குறைகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக, எண்ணெயில் நன்றாகப் பொரிக்கப்பட்ட மற்றும் கொழுப்புச்சத்து அதிகம் இருக்கிற உணவுப்பண்டங்களில் இருந்து வெளிப்படும் வாசனையை நுகர்ந்து பார்ப்பதால், பசியுணர்வு குறைவதாகவும் கண்டறியப்பட்டு\nஇதற்கு ஐந்து புலன்களைச் சார்ந்து வெளிப்படும் மகிழ்ச்சி உணர்வை, மூளையால் துல்லியமாக வேறுபடுத்தி பார்க்க முடியாத நிலை முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. மேலும், நமக்கு விருப்பமுள்ள உணவுகளால் ஏற்படும் பசியுணர்வைக் கட்டுப்படுத்துவதில், சுற்றுப்புறச் சூழலிலிருந்து வெளிப்படும் ஒருவகையான நறுமணமும் முக்கிய காரணியாக செயல்படுவதும் இந்த ஆராய்ச்சி மூலமாக தெரிய வந்துள்ளது.\nஇதுபோன்ற ஆய்வுகளின் முடிவுகள் எத்தகையதாக இருந்தாலும், சாப்பிட வேண்டும் என்ற உணர்வு கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்படுவதால், அளவுக்கு அதிகமான கலோரிகளை உட்கொள்வதில் இருந்து நீங்கள் பாதுகாக்கப்படுகிறீர்கள் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்திதானே\n கவலை வேணாம்.. வினிகர் போதும்\nதவறி விழுவதை தவிர்க்க முடியாதா\nஅஜீரண கோளாறை சரிசெய்யும் மருத்துவம்\n× RELATED மாநகராட்சி அலுவலகம் பின்புறம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/56", "date_download": "2019-11-17T17:32:21Z", "digest": "sha1:5WPRQPQFCZTB3EKXIGKPZ7PMPO4EA5GH", "length": 7128, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இராவண காவியம்.pdf/56 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n18. இரானா காவியம் ஓகை யோடவர் வானினுங் கொடுமுடி யுயர்ந்த நாகை மாநகர் தனிலினி திருந்துநா ணாளும் ஈகை யோடுசெங் கோல்ற முதலிய வெவற்றும் வாகை சூடியே வழிவழி பொலிந்தனர் மன்னோ , 19. நாழி யாலுயிர் தாங்கிடு மக்களை நாளும் வாழ வைத்திடு முணவினில் குறைவிலா வளத்த��ல் சோழ முற் றுயர்ந் திருந்ததால் என்னவர் சொன் னார் சோழ மென் றதை யாண்டவ ராயினர் சோழர். 20 இந்த வார.வன் கிழக்குகா டாண்டவ ணிருக்கச் செந்த மிழ்த்திரா வீடந்தனக் கோர்தமிழ்த் திருவாய் மைந்த னைத்திரு மன்னவ னாக்கினா னன்னோன் பிந்தி வந்தவ ரே தமிழ்ப் பேரிசைச் சேரர். 21. தெருவி லாடி. ளஞ் சிறுவர்பந் தெறியவே சிதறி இருவி சும்பிடை.ப் புகுதர வினப்பகை யென்று வெருவி மாமதி மறைமுடி மேக்குயர் வஞ்சி மருவி யின் பொடு வழிவழி சிறந்தனர் மாதோ. 22. மாரி யோவறா வளமுடைத் தாகிய மலையின் சேரல் சூழக நாட்டிடை, வாழ்விடஞ் சேரச் சேரல் என்பதை யம்மலை நாட்டொடு சேர்த்துச் சேரம் என்றனர் ஆண்டவ ராயினர் சேரர். 28, மாரி போற்பொரு ளீந்துமே தாய்மொழி வளர்த்த சேர சோழ பாண் டியரெனத் தமிழர்கள் செப்ப வீர ராகவும் (.லவர்க ளாகவும் வெருவாச் சூர ராகவும் விளங்கினா ரிவர்வழித் தோன்றல், அன்ன மூவரும் தன்னின்கீ ழன்னசிற் றரசர் தன்னை யேற்படுத் தியல்பொடு தமிழகந் தன்னைப் . பன் னு நூற்றுறை பழுத்தநற் பழந்தமிழ்ப் புலவர் சொன்ன சொற்படி புரந்திசைத் தொடைபுனைந் தனரே. - 24. 18. ஓ கை- 2 வகை, வாகை-வெற்றி. 19, சோழம் உறு தல்-மிகு தல், சிறப்புறு தல். 29, (உதியஞ்) சேரல் எனவும் சேரன் என்னும் பெயர் வழங்குதல் சிரிண்கி ,\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 20 சூன் 2019, 04:35 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/diaspora-tamils/page/2/", "date_download": "2019-11-17T17:45:21Z", "digest": "sha1:ZLP3QMV7ZKRZVY7BAZ4MPZSC4JSUE2S4", "length": 28378, "nlines": 476, "source_domain": "www.naamtamilar.org", "title": "புலம்பெயர் தேசங்கள் | நாம் தமிழர் கட்சி - Part 2", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் கொண்ட ஆத்தூர் எனும் புதிய மாவட்டத்தை உருவாக்கவேண்டும்\nநிலவேம்பு கசாயம் முகாம்-திருத்தணி தொகுதி\nதிருச்சி மத்திய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் சொந்தங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்\nமாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துறைப்பூண்டி தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் முகாம்\nசாலை சீரமைப்பு வேண்டி மனு-நடவடிக்கை இல்லை-களத்தில் இறங்கிய பல்லடம் தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் – செங்கம் தொகுதி\nசெயற்கை க௫தரிப்பு சிகிச்சை I.V.F மற்றும் ஆலோசனை மையம் அமைக்க மனு\nதெருமுனை பரப்புரை கூட்டம்-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nகையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறை-பயிற்சி வகுப்பு\nபக்ரைன் செந்தமிழர் பாசறை-இப்தார் நிகழ்வு\nநாள்: மே 27, 2019 In: கட்சி செய்திகள், பக்ரைன்\nபக்ரைன் செந்தமிழர் பாசறையின் சார்பாக (24/5/2019) சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்வு மற்றும் மே-18 இன எழுச்சி நாள் நிகழ்வு நடைபெற்றது சுமார் 6 :11 மணி அளவில் இப்தார் நோன்பு திறக்கப்பட்டது ...\tமேலும்\nதலைமை அறிவிப்பு: நாம் தமிழர் – ஜெர்மனி பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019030028\nநாள்: மார்ச் 09, 2019 In: ஜெர்மனி, தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம், புலம்பெயர் தேசங்கள்\nதலைமை அறிவிப்பு: நாம் தமிழர் – ஜெர்மனி பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019030028 | நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் – க.சுஜீவன் – 67097601904...\tமேலும்\nபொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம்-பக்ரைன் செந்தமிழர் பாசறை\nநாள்: மார்ச் 04, 2019 In: கட்சி செய்திகள், பக்ரைன்\nபக்ரைன் செந்தமிழர் பாசறையின் சார்பாக 1.3.2019 அன்று புதிய பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.\tமேலும்\nசெந்தமிழர் பாசறை பக்ரைன் நடத்திய தமிழர் திருநாள் கலைப்பண்பாட்டு விழா – 2019\nநாள்: பிப்ரவரி 18, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், புலம்பெயர் தேசங்கள், பக்ரைன்\nநாம் தமிழர் கட்சியின் சர்வதேச பிரிவான செந்தமிழர் பாசறை பக்ரைன் நடத்திய தமிழர் திருநாள்-2019 கலைப்பண்பாட்டு விழா இந்தியன் கிளப் எனும் இடத்தில் சிறப்பு அழைப்பாளர்கள் நாம் தமிழர் கட்சி சார்பாக...\tமேலும்\nஅறிவிப்பு: நாம் தமிழர் ஆஸ்திரேலியா உறவுகளுடன் பன்னாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் கலந்துரையாடல் நிகழ்வு\nநாள்: பிப்ரவரி 07, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், புலம்பெயர் தேசங்கள், ஆஸ்திரேலியா\nஅறிவிப்பு: நாம் தமிழர் ஆஸ்திரேலியா உறவுகளுடன் பன்னாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் கலந்துரையாடல் நிகழ்வு நாம் தமிழர் கட்சியின்பன்னாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் குழு ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள மெல்போர்ன்...\tமேலும்\nஅறிவிப்பு: நாம் தமிழர் ஜெர்மனி உறவுகளுடன் ஐரோப்பிய நாடுகளுக்கான பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம்\nநாள்: பிப்ரவரி 04, 2019 In: ஜெர்மனி, கட்சி செய்திகள், அறிவிப்புகள், புலம்பெயர் தேசங்கள்\nஅறிவிப்பு: நாம் தமிழர் ஜெர்மனி உறவுகளுடன் ஐரோப்பிய நாடுகளுக்கான பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் நிகழ்வு நாம் தமிழர் கட்சியின் ஐரோப்பிய நாடுகளுக்கான ஒருங்கிணைப்பாளர்கள் ஜெர்மனி நாட்டில் உள்ள நாம...\tமேலும்\nஅறிவிப்பு: நாம் தமிழர் பிரான்சு உறவுகளுடன் ஐரோப்பிய நாடுகளுக்கான பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம்\nநாள்: பிப்ரவரி 02, 2019 In: கட்சி செய்திகள், பிரான்சு, புலம்பெயர் தேசங்கள்\nநாம் தமிழர் கட்சியின் ஐரோப்பிய நாடுகளுக்கான ஒருங்கிணைப்பாளர்கள் பிரான்சு நாட்டில் உள்ள நாம் தமிழர் உறவுகளைச் சந்தித்து அவர்களுடன் கட்சிப் பணிகள் குறித்த கலந்துரையாடல் மேற்கொள்ள நாளை 03.02.20...\tமேலும்\nஅறிவிப்பு: நாம் தமிழர் பிரான்சு உறவுகளுடன் ஐரோப்பிய நாடுகளுக்கான பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம்\nநாள்: பிப்ரவரி 02, 2019 In: கட்சி செய்திகள், பிரான்சு, புலம்பெயர் தேசங்கள்\nநாம் தமிழர் கட்சியின் ஐரோப்பிய நாடுகளுக்கான ஒருங்கிணைப்பாளர்கள் பிரான்சு நாட்டில் உள்ள நாம் தமிழர் உறவுகளைச் சந்தித்து அவர்களுடன் கட்சிப் பணிகள் குறித்த கலந்துரையாடல் மேற்கொள்ள நாளை 03.02.20...\tமேலும்\nபொங்கல் விழா கொண்டாட்டம், செந்தமிழர் பாசறை- அமீரகம்,\nநாள்: பிப்ரவரி 01, 2019 In: ஐக்கிய அரபு அமீரகம்\nமுத்தமிழ் சங்கம் நடத்திய பொங்கல் விழா கொண்டாட்டம், செந்தமிழர் பாசறை- அமீரகம், இணைந்து சிறப்பித்த திருவிழா. துபாய் அல் கிஸ்சஸ்ஸில் அமைந்துள்ள எதிசலாத் அகாடமியில் 25-01-2019 – வெள்ளிக்கிழமை அன...\tமேலும்\nகுவைத்தில் செந்தமிழர் பாசறை சார்பாக 4ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டுப் பொங்கல் விழா கொண்டாட்டங்கள்\nநாள்: ஜனவரி 24, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், புலம்பெயர் தேசங்கள், குவைத்\nசெந்தமிழர் பாசறை குவைத் மண்டலம் முன்னெடுத்த நான்காம் ஆண்டு தமிழ்ப்புத்தாண்டு மற்றும் தமிழர் தேசிய திருநாள் பொங்கல் விழா கொண்டாட்டங்கள் – 2050 தமிழர் தேசிய திருநாளை முன்னிட்டு குவைத்தில...\tமேலும்\nசேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் …\nநிலவேம்பு கசாயம் முகாம்-திருத்தணி தொகுதி\nதிருச்ச��� மத்திய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக…\nமாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துற…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் முகாம்\nசாலை சீரமைப்பு வேண்டி மனு-நடவடிக்கை இல்லை-களத்தில்…\nகலந்தாய்வு கூட்டம் – செங்கம் தொகுதி\nசெயற்கை க௫தரிப்பு சிகிச்சை I.V.F மற்றும் ஆலோசனை மை…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/category/news/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-11-17T17:23:01Z", "digest": "sha1:HEMKKWZI2REIO2W25JBSVMKKENNYJT6F", "length": 11754, "nlines": 224, "source_domain": "www.athirady.com", "title": "சினிமா செய்திகள் – Athirady News ;", "raw_content": "\nஇந்தியச் செய்தி இலங்கை செய்திகள் உலகச்செய்தி எமது கலைஞர்கள் செய்தித் துணுக்குகள் படங்களுடன் செய்தி பழைய செய்திகள்\nபிளாஸ்டிக் தடையில் ஆணுறையும் அடங்குமா கவர்ச்சி நடிகை பூனம் பாண்டேவால் பரபரப்பு…\nஅரசியலுக்குத் தயாரான அடுத்த நடிகர்..\nசபாஷ் நாயுடு: தள்ளிவைத்த கமல்..\nக்ரைம்- த்ரில்லரில் களமிறங்கும் கலையரசன்..\nபாக்ஸ் ஆபீஸில் சாதனை படைக்கும் சல்மான்..\nநட்சத்திரத்தின் குரல்: மண் மணம் மாறாமல் ஒரு கேரக்டர் பண்ணணும்..\nஎன் பலம், பலவீனம்: பிரியங்கா..\nவெற்றியை இனியும் தள்ளிப்போட முடியாது..\nதொடர்ந்து நடிக்க விரும்பும் நஸ்ரியா..\nபடம் வெளியாகும் முன்பே கதாநாயகியை கரம் பிடித்த அறிமுக இயக்குனர்..\nபிரியங்கா சோப்ராவின் கைப்பை விலை எவ்வளவு தெரியுமா\nசினிமாவில் அரசியல் வேண்டாம் – ரஜினி அதிரடி முடிவு..\n2 வார குழந்தையால் 48 வயது பெண்ணுக்கு கிடைத்த வாழ்க்கை..\nஏ.ஆர்.ரஹ்மான் பற்றித் தெரியாத விஷயங்கள்..\nமுதல் இடத்தில் தீபிகா, பிரியங்கா..\nவருமான வரி: த்ரிஷாவுக்கு க்ரீன் சிக்னல்..\nசெப்டம்பரில் மோதும் சிவகார்த்தி – தனுஷ் படங்கள்..\nகௌதம் கார்த்திக்கின் வெற்றி ஃபார்முலா..\nகபடி வீராங்கனையாக மாறும் கங்கனா ரணாவத்..\nநயன்தாராவிற்காக விக்னேஷ் சிவன் எழுதிய சிறப்பு பாடல்..\nவிஜய், அஜித் படங்கள் தீபாவளிக்கு வெளியாகுமா\nஸ்ரீ ரெட்டிக்கு எச்சரிக்கை விடுத்த விஷால்..\nஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்..\nமீண்டும் மாதவனுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை..\nஸ்ரீ ரெட்டி அடுத்து என் மீது கூட புகார் கூறலாம்: விஷால் கொந்தளிப்பு..\nசங்கரன்கோவிலில் மூதாட்டியை கொன்று உடலை எரித்து நகை கொள்ளை..\nசெய்தித் துணுக்குகள் – 002..\nபோலீஸ் இன்ஸ்பெக்டரை மிரட்டிய பெண் மந்திரி- விசாரணை நடத்த ஆதித்யநாத்…\nப.சிதம்பரம், பரூக் அப்துல்லா ஆகியோர் பாராளுமன்றத்துக்கு வர…\nசிரியா: ரஷியா விமானப்படை தாக்குதலில் பொதுமக்களில் 9 பேர் பலி..\n19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து மாற்று நடவடிக்கை –…\nதேர்தலை அமைதியாக நடத்த உதவிய அனைவருக்கும் நன்றி\nபொதுத் தேர்தலுக்குச் செல்ல ரணில் யோசனை\nபால்சோறு வழங்கி வவுனியாவில் கொண்டாட்டம்\nஅங்கஜன் ஆதரவாளர்கள் பட்டாசு கொழுத்தி கொண்டாட்டம்\nபுதிய பிரதமர் தினேஸ் குணவர்த்தனவா\nசிறப்பான ஆட்சிக்கு கோத்தாபய வித்திடுவார் – விக்னேஸ்வரன் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malartharu.org/2015/10/bloggers-group-some-understanding.html", "date_download": "2019-11-17T17:52:16Z", "digest": "sha1:ZWG4HMNKQUG27BA24RLP2UAWN3CTEAMI", "length": 33240, "nlines": 239, "source_domain": "www.malartharu.org", "title": "எழுதத் தயங்கிய பதிவுகள்- இனி தொடரும்", "raw_content": "\nஎழுதத் தயங்கிய பதிவுகள்- இனி தொடரும்\nபதிவர் சந்திப்பின் அமைப்புக் குழுவில் இருந்ததால் குழுக் கூட்டங்களையும் பதிவுலக ஆதரவையும் கோரி தொடர்ந்து பதிவுகள் இட்டேன்.\nசில பதிவுகள் நிகழ்வைப் பாதிக்கலாம் என்ற எண்ணம் இருந்ததே காரணம்.\nஉங்களின் பேராதரவோடு புதுகை கணினித் தமிழ்ச்சங்கம் முன்னெடுத்த விழா நல்ல முறையில் நடந்தது.\nஇனி நெடுநாட்களாக என்னுள் உறங்கிக் கிடந்த பதிவுகளை வெளியிட விருப்பம்.\nஅவை விரைவிலோ, அல்லது நெருங்கிய நண்பர்களின் ஒப்புதலோடோ வெளிவரும்.\nநிலைப்பாடுகளில் சில பெருந்திரளுக்கு பிடிக்காமல் போய் அதனால் விழாவிற்கு வராமலோ அல்லது வந்து சட்டையைப் பிடிப்பதற்கோ வாய்ப்பு இருக்கும் என்ற எண்ணம் எழுந்தது.\nஅப்படி என்ன நிலைப்பாடுகள் என்று கேட்கிறீர்களா ...\nபதிவுலகிற்கே வராத பக்திப் பதிவர்.\nஎனக்கு கோவில்களைப் பிடிக்கும் ஒருகாலத்தில் அவை அரசியல் கருவிகளாகவும் சக்தி���ையங்களாகவும் எனக்கு புரிபட ஆரம்பித்த பின்னர் அவை பிடிக்காமல் போயின.\nகவிஞர் மகா சுந்தர் ஒருமுறை கடவுள்னு ஒருத்தர் இருக்காரா என்ற பொழுது நிலவன் அண்ணாத்தே சத்தியமா கிடையாது என்று சொல்லிவிட்டு ....\nஅப்படி இருந்தால் அவனை நான் செருப்பாலே அடிப்பேன் என்றார்.\nதிடுகிட்ட நான் கவிஞர் சுந்தரிடம் அண்ணே பாருங்கண்ணே கண்ட புத்தகத்தை எல்லாம் படித்துவிட்டு இப்படி பேசுறார் என்று கோபித்தேன்.\nசிலநாட்கள் கழித்து ஒரு மொழிபெயர்ப்பு வேலை, ஒரு நூலை என் பையில் இருந்து எடுக்க வேண்டிய அவசரம். நிலவன் அண்ணா வீட்டில் என் கைப்பையில் இருந்தவற்றை கொட்டி எடுக்க வேண்டிய நூலை எடுத்து அவரிடம் கொடுத்துவிட்டு மீதத்தை அள்ளி பையில் போட்டுக்கொண்டு வந்தேன்.\nமறுநாள் காலை வீட்டில் பையை பார்த்த பொழுதுதான் தெரிந்தது நிலவன் அண்ணாவின் ஒரு நூல் அவசரத்தில் என் பைக்குள் அதுவாக வந்திருந்தது. ஆகா தலை தப்பா நினைதிருப்பாரே என்று பதறி அலைபேசியில் அழைத்துப் பேசினேன்.\nஅதுனாலே என்ன படிச்சுட்டு கொடுங்க என்றார்.\nவாழ்க்கை குறித்த என் பார்வையை, பக்தி குறித்த என் நிலைப்பாட்டை ஒரே அடியாக மாற்றப் போகும் புத்தகம் அது என்று எனக்குத் தெரியாது.\nமுதல் பகுதியை வாசித்து முடித்தும் உள்ளே எழுந்த கொதிப்பில் அடித்து தள்ளியதுதான் என்னுடைய முதல் சிறுகதை அசுரன் .\nஒரு நூல் நம் நிலைப்பாட்டை மாற்றுமா, சனி தோறும் பெருமாள் கோவிலில் நின்றவனை இன்று அந்தப் பக்கமே தலைவைத்துப் படுக்காத அளவிற்கு மாற்றுமா என்பதெல்லாம் இன்றளவும் வியப்புதான். ஆனால் மாறியிருக்கிறேன் நிறைய ...\nபெருந்திறல் மக்களால் சகிக்கவே முடியாத கருத்துக்களை வெளியிட தயக்கத்தோடு நான் தவிர்க்கும் பதிவுகளும் உண்டு.\nசவால் விட்டு சொல்கிறேன், கோவில்கள் குறித்து நான் என் மொழி நடையில் கண்ணதாசன் பாணியில் எழுத ஆரம்பித்திருந்தால் இன்று பலகோடிப் பேர் பார்க்கும் வலைப்பூவாக மலர்தரு இருந்திருக்கும். என்னால் இன்றுகூட அப்படி எழுத முடியும் ஆனால் அந்தப் புத்தகம் என்னை எழுதவிடாமல் செய்கிறது.\nஅப்படி என்ன புத்தகம் என்கிறீர்களா \"காலம் தோறும் பிராமணியம்\" பேரா அருணன் அவர்கள் அருளியது\nஎட்டு பாகங்களில் வந்திருக்கும் தொகுப்பில் ஐந்தாம் பாகத்தில் பாதியில் இருக்கிறேன்.\nஇவ்வளவு அற்புதமான சமூக வரலா���்று நூல் இனி வருமா என்றால் சத்தியமாக இல்லை என்பதே என் பதில்.\nதற்போது இந்தப் பாணியில் எழுதுவோருக்கு மரணப் பரிசு வந்து கொண்டிருக்கிறதையும் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.\nஎப்படி எழுத வேண்டும் என்பதற்கு ஈசாப் நல்ல வழியைக் காட்டியிருக்கிறார். சோதித்தறிய விரும்பும் பெருமாள் முருகன்கள் தங்கள் மரண அறிவித்தலை தாங்களே செய்கிறார்கள்.\nஈசாப்புகள் காலத்தை ஞானத்தை கொண்டு வென்று நிற்பதையும் கல்புர்கிகள் குண்டடிபட்டு சாவதையும் வெறுமே பார்த்துக் கொண்டிருக்கும் பார்வையாளர்களில் ஒருவனாக இருப்பது விதி என்றாலும் அது என் விருப்பம் அல்ல.\nபேரா அருணன் அவர்களின் காலம் தோறும் பிராமணியம், பேரா, நெடுஞ்செழியன் அவர்களின் ஆசிவகம், போன்ற நூல்கள் என்னுள் விளைவித்த அதிர்வுகள் இன்னும் என் பதிவுகளில் வரவே இல்லை.\nஏன், அகோரா காட்டிய கிருத்தவமும் இன்னும் வரவில்லை\nபல நூற்றாண்டுகளாக போலிச் சமூக பீடுகள், மனிதம் மரத்துப் போன பிரிவினைகள் என புரையோடிப் போன உலகில் மனிதம் குறித்த சமத்துவம் குறித்த கருத்துக்கள் எங்கனம் எள்ளி நகையாடப்படும் என்பதை நான் உணர்ந்தே இருக்கிறேன்.\nபகிரும் வடிவங்களோடு ஒரு உரையாடல் நிகழ்த்திவருகிறேன்.\nவிரைவில் அந்தப் பதிவுகள் வரும், உங்களின் சிலரின் மின் அஞ்சலுக்கோ அல்லது பதிவாகவோ ..\nமது எழுதுவதில் ஏன் இந்த தயக்கம் உங்கள் மனதில் உள்ளதை ஒளிவு மறைவு இல்லாமல் எழுதுங்கள். உங்களின் கருத்துகளால் பலரின் மனதை தெளிவடைய வைக்கலாம் அல்லது உங்கள் கருத்துக்கள் அவர்களுக்கு ஒத்து போகாமல் இருக்கலாம் .எதுவாக இருந்தாலும் எழுத தயங்காதீர்கள். பெரியார் அவரின் கருத்துகளை சொல்ல தயங்கி இருந்தால் தமிழகத்தில் இந்த அளவு பகுத்தறிவு ஏற்பட்டு இருக்குமா என்ன\nஅதனால்தான் சொல்லுகிறேன் தயங்காமல் எழுதுங்கள்.. நீங்கள் எழுதும் கருத்துக்கள் எனக்கு ஒத்துப் போகாமல் கூட இருக்கலாம். ஆனால் மது மைதில் குழந்தைகளின் மீது உள்ள அன்பும் மரியாதையும் என் மனதில் என்றும் மாறாது....\nதமிழ்மணத்தில் நான் யாருக்கும் ஒட்டு போடுவதில்லை காரணம் அதில் போடும் போது ஒவ்வொரு முறையும் லாக் செய்து போட வேண்டி இருப்பத்தால் ஆனால் இன்று உங்கள் தளத்திற்கு முதல் ஒட்டை போட்டு இருக்கிறேன் காரணம் உங்கள் கருத்தை உலக அறிய செய்யுங்கள் என்பதால்தா���் பிள்ளையார் சுழி போட்டு கடவுள் பக்தியுள்ளவர்கள் ஆரம்பிப்பது போல உங்களுக்கு நான் தமிழ்மணத்தில் ஒட்டுப் போட்டு ஆரம்பித்து இருக்கிறேன் ஹீஹீ இனிமேல் சூடு பறக்கட்டும் உங்கள் தளத்தில்\nசிறந்த நல்ல பதிவுகளை எதிர்பார்க்கலாம்\n உங்களிடமிருந்து இதனைத்தான் எதிர் பார்த்தேன். உங்களிடம் இருக்கும் அந்த படைப்புணர்வுகளை அள்ளித் தாருங்கள். முகநூல் பகிர்வு என்று எத்தனை நாட்களுக்குத் தான் உங்கள் உள்ளத்து உணர்ச்சிக் கவிதை நடையை மறைத்து வைக்க முடியும்\n\"காலம் தோறும் பிராமணியம்\" பேரா அருணன் அவர்களின் நூல்கள் தங்களுக்கு ஏற்படுத்திய மாற்றத்தை தங்களுக்கே உரிய நியாயமான ஆதங்கத்தோடு வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்.\nதந்தை பெரியார்கூட ஒரு காலத்தில் இறைபக்தி மிக்கவராகத்தானே இருந்திருக்கிறார். அவரின் குடும்பம் அவர் வளர்ந்த சூழல் அப்படி. சாமியாராக வேண்டித்தானே காசிக்குப் போய் இருக்கிறார். அங்கு அவர்கள் செய்யும் அட்டூழியங்களைப் பார்த்து, பிராமணிய ஆதிக்கத்தை வெறுத்துத்தானே பிறகு பகுத்தறிவின் துணையுடன் கடவுள் இல்லை... கடவுள் இல்லவே என்ற முடிவுக்கு வருகிறார்.\nவலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை 25/10/15\n“போற்றுவோர் போற்றட்டும் புழுதி வாரித்\nதூற்றுவோர் தூற்றட்டும் தொடர்ந்து சொல்வேன்\nஏற்றது ஒரு கருத்தைஎன துள்ளம் என்றாால்\nஎவர்வரினும் எதிர்கொள்வேன் நில்லேன் அஞ்சேன்“\n--பக்திக் கவிஞர் கண்ணதாசனுக்கு நன்றி.\nவாராத பதிவுகளை வெளிக்கொணருங்கள். மாற்றுக்கருத்துக்களை அறிந்துகொள்ள வாய்ப்பாக அமையும். வாழ்த்துக்கள்.\nவணக்கம் சகோ..ஏன் தயக்கம்..என்று யோசித்து காரணம் இருக்கும்னு நினைத்தேன்...சரிதான் நான் நினைத்தது....அமைதிக்கு பின் வரும் தெளிவு நிரந்தரமானது.....எல்லாவற்றையும் ஏற்கும் பக்குவத்தை நமக்கு அது தரும்..\nபேரா அருணன் அவர்களின் நூலினை வெளியிட்ட பதிப்பகத்தின் பெயரைத் தெரிவியுங்களேன் நண்பரே\n***அப்படி இருந்தால் அவனை நான் செருப்பாலே அடிப்பேன் என்றார்.***\nகடவுள் என்ன செய்தாரு பாவம் அவரை ஏன் போட்டு அடிச்சுக்கிட்டு..அவரை உருவாக்கியதே மனிதகுலம்தானே அவரை ஏன் போட்டு அடிச்சுக்கிட்டு..அவரை உருவாக்கியதே மனிதகுலம்தானே தனது தேவைக்காக தன் வாழ்க்கையை, தான் செய்யும் எல்லாவற்றையும் நியாயப்படுத்த தன்னைத்தானே கட���ுளை சமாதானப் படுத்தி ஏமாத்திக்கொள்ள தன்னைத்தானே கடவுளை சமாதானப் படுத்தி ஏமாத்திக்கொள்ள. இதைப் புரிந்துகொண்டாலே எல்லாம் புரிந்துவிடும். ஆனால் இந்த சின்ன விசயத்தைப் புரியவைப்பதென்ன அவ்வளவு எளிதா என்ன. இதைப் புரிந்துகொண்டாலே எல்லாம் புரிந்துவிடும். ஆனால் இந்த சின்ன விசயத்தைப் புரியவைப்பதென்ன அவ்வளவு எளிதா என்ன அப்பாவி பக்தர்களுக்கும், அந்தணர்களுக்கும் கொலைவெறி வந்துடுமேண்ணா\nநீங்க டைரியில் எழுதுவதையெல்லாம் பதிவா எழுதி விட்டீங்கனா... கொஞ்சம் யோசிச்சுச் செய்ங்க, மது\nதொடருங்கள்... படிக்க ஆவலாக இருக்கோம்... த.ம 7\nஎன்னை மிகவும் பாதித்த ,பகத்சிங்கின் 'நான் ஏன் நாத்திகன் ஆனேன் 'நூலை நீங்களும் வாசித்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன் \nஆவலாகவே உள்ளேன் தயக்கம் வேண்டாம் உங்கள் மனதில் பட்டதை சொல்லப் போகிறீர்கள் நாம் மனதில் படுவது எல்லாமே எப்பவும் சரியாகவும் இருப்பதில்லை பிழையாகவும் இருப்பதில்லையே. கேள்விகள் எழும்போது தானே நியாயம் தெளிவு எல்லோர்க்கும் பிறக்கும். இதையிட்டு சங்கடங்கள் எவருக்கும் தோன்றவேண்டிய அவசியம் இல்லை. அப்படி நேரவும் கூடாது. சர்வ சாதாரணமாக சரி பிழைகளை ஆராயலாம். தொடருங்கள் சகோ வாழ்த்துக்கள் ....\nவாருங்கள் மது உங்கள் எண்ணங்கள், கருத்துகளோடு. வரவேற்கின்றோம். ஏன் தயக்கம் உரக்கப் பேசுங்கள். தவறே இல்லை. ஏற்பவர்கள் ஏற்கட்டும். ஏற்காதவர்கள் ஏற்காமல் போகட்டும். போற்றுபவர்கள் போற்றட்டும். தூற்றுபவர்கள் தூற்றட்டும்.\nகருத்து வேறுபாடுகள் எழுவது என்பது உலகில் நடப்பதுதானே. அதனால் தூய்மையான அன்பும் நட்பும் முறிந்துவிடுமா என்ன அதன் அன்பும் நட்பும் உண்மையான புரிதல் இருந்தால் அதன் அன்பும் நட்பும் உண்மையான புரிதல் இருந்தால் அப்படி அது முறிந்தால் அது உண்மையான நேர்மையான அன்பே இல்லையே கஸ்தூரி. உங்கள் பதிவு எப்படியாக இருந்தாலும், உங்கள் மீதும், சகோ மைதியிலியின் மீதும், உங்கள் குழந்தைங்கள் (நிறை எங்கள் தோழியாகிப் போனாள் அப்படி அது முறிந்தால் அது உண்மையான நேர்மையான அன்பே இல்லையே கஸ்தூரி. உங்கள் பதிவு எப்படியாக இருந்தாலும், உங்கள் மீதும், சகோ மைதியிலியின் மீதும், உங்கள் குழந்தைங்கள் (நிறை எங்கள் தோழியாகிப் போனாள்) மீதான அன்பும் நட்பும் என்றுமே இருக்குமே அல்லாமல் மாறாது..க���்தூரி. பதிவுகள் வேறு அன்பும் நட்பும் வேறு. இதைப் பரித்துப் பார்க்க முடியாது என்றால் அது மெச்சூர் நட்பே அல்ல....இதை இங்கு நாங்கள் உரக்கச் சொல்லிப் பதிகின்றோம்...பொளந்து கட்டுங்கள் கஸ்தூரி) மீதான அன்பும் நட்பும் என்றுமே இருக்குமே அல்லாமல் மாறாது..கஸ்தூரி. பதிவுகள் வேறு அன்பும் நட்பும் வேறு. இதைப் பரித்துப் பார்க்க முடியாது என்றால் அது மெச்சூர் நட்பே அல்ல....இதை இங்கு நாங்கள் உரக்கச் சொல்லிப் பதிகின்றோம்...பொளந்து கட்டுங்கள் கஸ்தூரி\n மதுரைத் தமிழனும் எங்களை ப் போல கிட்டத்தட்ட அதே\nமனதில் உள்ளதை தைரியமாக எழுதிவிடுங்கள் மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும் உங்கள் கருத்துக்களை நீங்கள் சொல்வதில் தவறேதும் இல்லை மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும் உங்கள் கருத்துக்களை நீங்கள் சொல்வதில் தவறேதும் இல்லை காலம் தோறும் பிராமணியம் என்ற நூலை வாசிக்க என்னுள்ளும் ஆவல் புகுந்துவிட்டது. எங்கு கிடைக்கும் காலம் தோறும் பிராமணியம் என்ற நூலை வாசிக்க என்னுள்ளும் ஆவல் புகுந்துவிட்டது. எங்கு கிடைக்கும் தகவல் சொல்ல முடியுமா\nமதுரையில் உள்ள வசந்தம் வெளியீடு. நூலாசிரியர் அருணன் தற்போது சென்னையில்தான் இருக்கிறார் (புதியதலைமுறை தொலைக்காட்சியில் போட்டுவாங்கி தூள் கிளப்புகிறாரே\nஇப்படி ரெண்டுபேரும் பத்தவைக்கக் கிளம்பிட்டீங்களே மது இருந்தாலும் நல்ல் நெருப்பைத்தான் வைத்திருக்கிறீர்கள்\nவரப்போகும் பதிவுக்காக காத்திருக்கிறேன் சார்...\nகாலம்தோறும் ‘பிராமணியம்’ என்று நூலின் பெயர் இருந்தாலும், , ‘காலம்தோறும் ஜாதியம்’ என்பதே சரி என்று நினைக்கிறேன். ஏனெனில் பிராமணியத்தை அதிகம் தூக்கி பிடித்தவர்கள், இன்றும் தாங்கிக் கொண்டு இருப்பவர்களில் பிராமணர் அல்லாதவர்களே அதிகம்.\nஅய்யா, நூலின் முகவுரையில் இதுபற்றிப் பெரிய ஆய்வே நடத்தியிருக்கிறார் ஆசிரியர் அருணன். இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்குமே ஜாதிய உணர்வின் தோற்றம் வளர்ச்சி எல்லாமே பிராமணியம்தான் என்பதால் அந்தத் தலைப்பு..புத்தகத்தை வாசித்தால் ஒப்புக்கொள்வீர்கள்\nபுத்தகம் பற்றிய தகவலும் தந்திருக்கலாமே மது.\nஉங்கள் கருத்துகளை தயக்கமில்லாது எழுதுங்கள். உங்களுக்கு சரி எனப் படுவதை நீங்கள் எழுதப் போகிறீர்கள். இதில் தயக்கமேன்.\nஅவர் எழுதிய சரயு என்ற புத்தகமும் ஒரு புது உலகைக் காட்டும்...நல்ல பதிவு...http://swthiumkavithaium.blogspot.com/\nஎட்டு பாகங்கள் கொண்ட மாபெரும் ஆய்வுநூல் இது என்பதையும் நூலின் சாரத்திற்கு பாகங்களின் தலைப்புகளையாவது கொடுத்திருக்கலாம் மது. அட்டைப் படங்களில் சிலவற்றை அங்காங்கே எடுத்துப் போடுங்கள். நல்லது தொடரவேண்டுகிறேன்.\nநான் இந்தத் தளத்திற்கு வந்தேன் என்று சொல்வதற்காக இந்த கமெண்ட்..இனி தொடர்வேன்...என் வலை தளமும் பார்க்க வாருங்கள்.http://chinnavalsurya.blogspot.in/2015/11/blog-post.html...நன்றி\nதங்கள் வருகை எனது உவகை...\nஅவன்ஜெர்ஸ் யாரு புதிய அயர்ன்மேன்\nசில சமயம் எழுத்தாளர்களை சமூகம் அவர்கள் இருக்கும் காலத்திலேயே கொண்டாடும். பலருக்கு இந்த ஏற்பும், கொண்டாட்டமும் கிடைப்பதில்லை.\nஅதீத எதிர்பார்ப்புக்களை உருவாக்கிய ஹாலிவுட் படம். இரண்டு பாகங்களாக வெளிவந்த திரைப்படம். முதல் பாகத்தில் சரிபாதி சூப்பர் ஹீரோக்கள் மென் துகள்களாக காற்றில் கரைந்துவிட, அவர்களோடு கூடவே இந்த பால்வெளி மண்டலத்தின் பாதி ஜனத்தொகை காற்றில் கரைந்துவிடுகிறது.\nஎமோஷனல் பாக்கேஜ் என்றுதான் ரூஸோ சகோதரர்கள் சொன்னார்கள். அது உணமைதான்.\nஇந்திய சினிமாவின் சில வித்தைகளை ஹாலிவுட் செய்திருப்பதும் மகிழ்வு.\nகட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றான் என்று முடிந்த முதல் பாகம் போலவே அதே யுக்தியில் பாதி சூப்பர் ஹீரோக்களை துகள்களாக்கி பறக்கவிட்டனர் இயக்குனர்கள் முதல் பாகத்தில்.\nபெரும் இழப்பின் பின்னர் துவங்குகிறது படம். கிட்டத்தட்ட டிஸ்டோப்பியன் மூவி போலவே இருக்கிறது முதல்பாதி.\nரகளையான திருப்பங்களோடு அதிரடிக்கிறது படம்.\nதானோஸ் கருத்தின்படி இந்த பேரழிவுக்கு உலகம் அவனுக்கு நன்றிகடன்பட்டிருக்க வேண்டும்.\nஉணவுத்தேவைகள், பொருளாதாரத் தேவைகள், இயற்கை வளத்தேவைகளுக்கும் பயன்பாட்டிற்கும் பாதி மக்கள்தொகையை போட்டுத்தள்ளுவது அதுவும் ஒரே சொடக்கில் என்பதுதான் அவனது தீர்வு.\nஒரு நிமிடம் இவன் வில்லனா ஹீரோவா என்று யோசிக்கிறீர்கள்தானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2007/11/blog-post_12.html", "date_download": "2019-11-17T18:46:31Z", "digest": "sha1:FUYR6QFRIAAEJUZ3CBH6UOC6JDBKV2ZU", "length": 9898, "nlines": 242, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: நடைபோடும் நதியாக...", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர ��ூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nவாழ்க்கையில் ஞானிகளின் ஆயிரமாயிரம் தேடல்களுக்குப் பின் கிடைக்கும் சித்தாந்தத் தெளிவின் செவ்வொளியாக இக்கவிதை அமைந்துள்ளது...\nஆனால் ஏதோ ஒரு இடத்தில் ஒரு சின்ன இடைவெளி இருப்பதாக உணர்கிறேன்.. அந்த‌ இடைவெளி என்ன‌ என்ப‌து என‌க்கு ச‌ரியாக‌ விள‌ங்க‌வில்லை.. இடைவெளி நிர‌ப்பப்ப‌ட்டால் இன்னும் அருமையாக‌ இருக்கும்.. ஆயினும் இந்தக் கருத்தை முழுமையாக என்னால் கூற இயலாது.. ஏனெனில் இடைவெளி கவிதையிலா இல்லை விளக்கம் தெரிவிக்கும் என் மூளையிலா என்பதை நான் இன்னும் சரியாக கணிக்கவில்லை...\nஇவ்வ‌ள‌வு நாள் உங்கள் கவிதைக்குள் வைர‌முத்துதான் ஒளிந்துள்ளாரோ என்று ஐய‌ம் கொண்டேன்...த‌ற்ச‌ம‌ய‌ம் அவ‌ருட‌ன் க‌ண்ண‌தாச‌னும் இணைந்து கொண்டாரா என்று துப்ப‌றிகிறேன்..\nத‌ங்க‌ள் க‌விதையை த‌ங்க‌ள் க‌விதையாக மட்டும் காணாம‌ல், ம‌ற்ற‌ க‌விஞ‌ர்க‌ளையும் அதில் தேடிய‌ பெரும் குற்ற‌த்திற்கு மாப்பு கேட்டுக்கொள்கிறேன்.. உங்க‌ளுக்கு முன் அவ‌ர்க‌ள் அனைவ‌ரும் அறிமுக‌மாகி விட்ட‌தால் இப்ப‌டி இணைத்துத் தேடி பார்க்கும் புத்தி என்னையும் மீறி வந்துவிடுகிற‌து..\nக‌விதையின் க‌டைசி வ‌ரி நெஞ்சை மிக‌வும் அழுத்துகிற‌து..\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nதினமணிக் கதிரில் என் சிறுகதைகள்\nஅவளுக்கு தேவதை என்று பெயர்...\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2007/11/27/", "date_download": "2019-11-17T18:46:06Z", "digest": "sha1:EBABNDQX2YJBPR6PELBYJNLIK3ULYJYW", "length": 75349, "nlines": 405, "source_domain": "bsubra.wordpress.com", "title": "2007 நவம்பர் 27 « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃ��ே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« அக் டிசம்பர் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nவிடுதலைப் புலிகளின் வானொலி நிலயம் தாக்கப்பட்டது-பலர் பலி\nசில மாதங்களுக்கு முன்னர் தாக்கப்பட்ட புலிகளின் ஒலிபரப்பு கோபுரங்கள்\nவிடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தனது வருடாந்திர மாவீர்கள் தின உரையை நிகழ்த்தவிருந்த நிலையில், அவர்களின் முக்கிய வானொலி நிலையத்தை இலங்கை அரசின் விமானப் படையினர் தாக்கியழித்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்தத் தாக்குதலில் ஒன்பது பேர் பலியாகியுள்ளனர் என்றாலும் , அது பிரபாகரன் அவர்களின் உரை ஒலிபரப்பாவதை எந்த வகையிலும் பாதிக்கவில்லை என்றும் விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.\nஇதனிடையே இன்றைய தனது மாவீர் தின உரையில், இலங்கை அரசுடன் சமாதான வழிமுறைகள் சாத்தியமில்லை என்று விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிராபகரன் அவர்கள் கூறியுள்ளார்.\nஇலங்கை அரசு இனப்படுகொலைகளில் ஈடுபட்டு வருவதாக கூறியுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர், சர்வதேச சமூகம் இலங்கை அரசுக்கு அளித்து வரும் இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை நிறுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளார்.\nசர்வதேச சமூகத்தின் மீது பிரபாகரன் அதிருப்தி\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், தமது அமைப்பின் மாவீரர் தின உரையின் போது, சர்வதேச சமூகத்தின் மீது தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.\nமாவீரர்களுக்கான அஞ்சலி மற்றும் தமது அமைப்பு முப்படையாக விரிந்து நிற்பது குறித்த பெருமிதம் ஆகியவற்றுடன் தனது உரையை ஆரம்பித்த விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர், அதில், சர்வதேச நாடுகள் மீதும் இலங்கைக்கு உதவும் இணைத்தலைமை நாடுகள் மீதும் தமது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியதுடன், மஹிந்த ராஜபக்ஷ அரசின் மீதும், தென்னிலங்கை அரசியல் கட்சிகள் மற்றும், இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்தை ஆராயும் அனைத்துக் கட்சிக் குழு ஆகியவற்றின் மீது தனது அவ நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.\nகிழக்கு மாகாணத்தில் இருந்து விடுதலைப்புலிகள் பின்வாங்கிய��ை ஒரு தந்திரோபாய நடவடிக்கையாக விபரித்த பிரபாகரன் அவர்கள், அநுராதபுரம் விமானப்படைத்தளத்தின் மீதான தாக்குதல், இலங்கை இராணுவத்துக்கு கொடுக்கப்பட்ட ஒரு பெரிய அடி என்று வர்ணித்தார்.\nஆனாலும் இலங்கை அரசு தொடர்ந்தும் ஆதிக்க வெறியோடு செயற்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ள அவர், உலக கவனத்தை திசை திருப்பவே அரசு அனைத்துக் கட்சிக்குழுவை ஏற்படுத்தியுள்ளது என்றும் குற்றஞ்சாட்டினார்.\nஅதேவேளை, தமிழர் பிரச்சினையை நீதியான வகையில் தீர்த்து வைக்கும் அரசியல் நேர்மையும், உறுதிப்பாடும் எந்தவொரு தென்னிலங்கை அரசியல் கட்சியிடமும் கிடையாது என்றும் பிரபாகரன் தனது உரையில் குறிப்பிட்டார்.\nகிழக்குத் திமோர் மற்றும் மொன்ரி நீக்ரோ ஆகிய நாடுகளில் பிரச்சினைகள் தீர சர்வதேச சமூகம் ஆதரவும் அனுசரணையும் வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ள பிரபாகரன், ஆயினும், தமது தேசியப் பிரச்சினையில் சர்வதேச நாடுகளின் நகர்வுகளும், நடவடிக்கைகளும் திருப்தியாக இல்லை என்றும் கூறியுள்ளார்.\nஇலங்கை அரசின் போக்கை சர்வதேச நாடுகள் கண்டித்திருந்தால் தமிழ்ச்செல்வனின் மரணம் இடம்பெற்றிருக்காது என்று கூறிய பிரபாகரன், இணைத்தலைமை நாடுகளும் சமாதானத்துக்கான பொறுப்பில் இருந்து விலகியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nஇந்தியா முன்னர் விட்ட தவறையே சர்வதேச நாடுகள் தற்போது விட்டு நிற்கின்றன என்றும் பிரபாகரன் குற்றம் சாட்டினார்.\nதமது அமைப்பு இழந்துவிட்ட இறையாண்மைக்காகவும், சுதந்திர தேசத்தை கட்டியெழுப்புவதற்காகவும் போராடுவதாகக் கூறிய அவர், தமது மக்கள் அல்லல் பட்ட வேளைகளில் உலகம் கண்ணை மூடி நின்றதாகவும் குற்றஞ்சாட்டினார்.\nஆகவே உலகெங்கும் உள்ள தமிழர்கள் தமது போராட்டத்துக்கு தொடர்ந்து ஆதரவை வழங்க வேண்டும் என்றும் அவர் தனது உரையின் இறுதிப் பகுதியில் கேட்டுக்கொண்டுள்ளார்.\nவட இலங்கை தாக்குதல்களில் 20 பேர் பலி\nகிளெமோர் தாக்குதலில் உயிரிழந்த மாணவிகள்\nஇலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் பிரதேசத்தினுள் இடம்பெற்ற கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல் மற்றும் விடுதலைப் புலிகளின் வானொலி நிலையத்தின் மீது, அரச படையினர் நடத்திய விமானக் குண்டுத் தாக்குதல் என்பவற்றில் குறைந்தது 20 பேர் பலியாகியுள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.\nவிடுதலைப் புலிகளின் மாவீரர் தின வாரத்தின் இறுதி நாளாகிய இன்று அந்த அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் முக்கியத்துவம் மிக்க தனது கொள்கை விளக்க உரையை ஆற்றுவதற்கு சுமார் ஒரு மணித்தியாலத்துக்கு முன்னதாக கிளிநொச்சி திருவையாறு பகுதியில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் வானொலியாகிய புலிகளின் குரல் நிலையக் கட்டிடத்தின்மீது நடத்தப்பட்ட வான்வழி குண்டுத் தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றனர்.\nபுலிகளின் குரல் வானொலி நிலையத்தின் மீது தாக்குதல்\nபுலிகளின் குரல் வானொலி நிலையத்தின் 5 ஊழியர்களும், அந்த நிலையத்தின் அயலில் உள்ள வீடுகளில் இருந்ததாகக் கூறப்படும் மேலும் 4 பேருமே இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் மின்னஞ்சல் வழியாக அனுப்பியுள்ள செய்திக் குறிப்பொன்றில் தெரிவித்திருக்கின்றார். இறந்தவர்களில் ஒருவர் 14 வயது சிறுமி என்றும் இளந்திரையன் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்தத் தாக்குதலின் போது விமானப்படையினர் பத்துக்கும் மேற்பட்ட குண்டுகளை அடுத்தடுத்து வீசி வானொலி நிலையத்தைத் தரைமட்டமாக்கியுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.\nபுலிகளின் குரல் வானொலி நிலையம் அரச படைகளின் விமானக் குண்டுத் தாக்குதலில் பெரும் சேதமடைந்துள்ள போதிலும் அதன் ஒலிபரப்ப்பு வழமைபோல இடம்பெற்றது என்பதுடன், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் உரையும் அந்த வானொலியில் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒலிபரப்பாகியுள்ளது.\nகிளெமோர் தாக்குதலில் 9 மாணவிகள் பலி\nஇதற்கிடையில் முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் ஐயங்கன்குளம் பாடசாலையைச் சேர்ந்த முதலுவி மாணவர்கள் பயணம் செய்த அம்புலன்ஸ் வண்டி மீது இன்று காலை 11.30 மணியளவில் நடத்தபட்ட கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.\nகிளிநொச்சியில் இருந்து மேற்குத் திசையில் 25 கிலோ மீற்றர் தொலைவில் துணுக்காய் – கொக்காவில் வீதியில் மல்லாவி – ஐயங்கேணி என்ற இடத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. அரச படைகளின் ஆழ ஊடுருவும் அணியினரே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக விடுதலைப் புலிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.\nஇந்தச் சம்பவத்தில் 9 மாணவிகளும், அம்புலன்ஸ் வண்டியின் சாரதியும் மற்றும் ஒருவருமே பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இரண்டு மாணவிகள் காயமடைந்திருக்கின்றனர்.\nஇந்தத் தாக்குதலில் தமக்குத் தொடர்பில்லை என்று இராணுவத்தினர் மறுத்துள்ளனர்.\nவரலாற்றுச் சுவடுகள் : திரைப்பட வரலாறு :(801)\nபடத்தயாரிப்பாளர், வினியோகஸ்தர், தியேட்டர் அதிபர்\n3 துறைகளில் `அபிராமி’ ராமநாதன் சாதனை\nதியேட்டர் அதிபர், திரைப்பட வினியோகஸ்தர், சினிமா தயாரிப்பாளர் என்று பன்முகம் கொண்ட `அபிராமி’ ராமநாதன், பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர்.\nதிரை உலகில் பல முக்கிய பொறுப்புகளை வகிக்கும் `அபிராமி’ ராமநாதனின் சினிமாப் பிரவேசம், எடுத்த எடுப்பில் நிகழ்ந்து விடவில்லை. என்ஜினீயருக்கு படித்து விட்டு தொழில் துறையில் அடியெடுத்து வைத்தவர், அடுத்து தியேட்டர் நிர்வாகத்துக்கு வந்தார். பட வினியோகத் தொழிலை ஆரம்பித்தார். பட அதிபராகவும் ஆனார்.\nஅபிராமி ராமநாதனின் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பூலாங்குறிச்சி. தந்தை சிவலிங்கம் செட்டியார். தாயார் மீனாட்சி ஆச்சி.\nதிரை உலகுக்கு வந்தது எப்படி என்பது பற்றி அபிராமி ராமநாதன் கூறியதாவது:-\n“என் கலை உலக வாழ்க்கையை, அப்பாதான் ஆரம்பித்து வைத்தார். அப்பா 1956-ம் ஆண்டில் பல படங்களுக்கு `பைனான்ஸ்’ செய்து வந்தார். படங்களை வாங்கி வெளியிடும் வினியோகத் துறையிலும் இருந்து வந்தார்.\nஅப்பா இப்படி வினியோக முறையில் வாங்கி வெளியிட்ட முதல் படம் அப்போது ஜெமினியின் “வஞ்சிக்கோட்டை வாலிபன்” இந்தப் படத்தை சென்னை நகர உரிமைக்கு அப்போதே\n2 லட்சம் ரூபாய்க்கு `அவுட் ரேட்’ முறையில் வாங்கினார் அப்பா. ஒரு லிட்டர் பெட்ரோல் 14 பைசாவாக இருந்த நாளில், ஒரு படத்தின் மீது நம்பிக்கை வைத்து 2 லட்ச ரூபாய்க்கு உரிமை வாங்கியிருந்தார் என்றால் தனது தொழிலின் மீது அப்பாவுக்கு எவ்வளவு நம்பிக்கை\nசென்னையில் வெலிங்டன், பிரபாத், சரசுவதி ஆகிய தியேட்டர்களில் படத்தை திரையிட்டார். அப்போதெல்லாம் தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் நாலணா, எட்டணாதான். ஆனால் வெலிங்டன் தியேட்டரில் மட்டும் 21/2 ரூபாய் கட்டணம். அந்த தியேட்டர் “பால்கனி” அமைப்புடன் ரசிகர்களை கவரும் விதத்தில் இருந்ததே இதற்குக் காரணம்.\nஅப்போது நான் ஐந்தாவது படித்துக் கொண்டிருந்தேன். அப்போதே அப்பா வினியோகம் செய்த படங்கள் ஓடும் தியேட்டர்களுக்கு சென்று பார்ப்பேன். ரசிகர்கள் படத்தை எப்படி ரசிக்கிறார்கள் என்பதை உன்னிப்பாக கவனிப்பேன். இப்போது ஒரு படத்தை பார்த்ததும் அது எப்படி ஓடும் என்று என்னால் கணிக்க முடிகிறது என்றால், அது அன்றே எனக்குள் விழுந்த விதை.\nவிவேகானந்தா கல்லூரியில் “பி.ï.சி” முடித்து விட்டு, கிண்டியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் சேர்ந்தேன்.\nஓமியோபதி மருத்துவப் படிப்பிலும் சேர்ந்து தேறினேன்.\nபள்ளியில் படிக்கிற நாட்களிலேயே எனக்கு எழுதுவதில் ஆர்வம் வந்துவிட்டது. பத்தாவது படிக்கும்போது `ஸ்டூடண்ட்’ என்ற மாணவர் பத்திரிகைக்கு ஆசிரியர் ஆனேன்.\nகல்லூரிக்கு வந்த பிறகு ஹாஸ்டலில் தங்கிப் படித்தேன். அப்பா என் கைச்செலவுக்கு மாதம் 30 ரூபாய் அனுப்பி வைப்பார். என் தேவைகளுக்கு இன்னும் சம்பாதிக்க விரும்பியபோது எனக்கு கைகொடுத்தது ஒரு கேமரா. நான் ஏழாவது படித்த நேரத்தில் ஒரு கேமரா வாங்கித் தந்திருந்தார். அப்போது சினிமா ஸ்டில் போட்டோ கிராபராக இருந்த `அப்பர்’ என்பவரிடம் கேமரா இயக்க கற்றுக்கொண்டேன்.\nஇந்த கேமரா அனுபவம் எனக்கு கைகொடுத்தது. கல்லூரி விழாக்களை நான்தான் படம் எடுப்பேன். நண்பர்கள் வீட்டு திருமணங்களில் நான்தான் ஆஸ்தான போட்டோகிராபர்\nஇப்படி படிப்போடு, வருமானமும் எனக்கு உயர்ந்து வந்தது. என் சொந்த வருமானத்தில் ஒரு மோட்டார் பைக் வாங்கினேன்.\nஇதெல்லாம் போதாதென்று நான் இருந்த ஹாஸ்டலிலும் பெட்டிக்கடை வியாபாரம் செய்தேன் என் ரூம் ஜன்னல் வழியாகத்தான் வியாபாரம். சிகரெட், பாக்கு, பீடா, கடலை மிட்டாய் எல்லாம் கிடைக்கும்\nசின்ன வயதில் அப்பா என்னிடம் “நேர்மையான முறையில் எதை வேண்டுமானாலும் செய்” என்று கூறினார். எனவேதான் போட்டோகிராபர், பெட்டிக்கடை என்று என் `வியாபாரத்தை’ விஸ்தரித்ததில், 1970-ல் என் பேங்க் பேலன்ஸ் 10 ஆயிரம் ரூபாயை தொட்டது. படிப்பிலும் நன்றாகவே தேறினேன்.\nகல்லூரி படிப்பு முடிந்த கையோடு அப்பா என்னை தொழில் துறையில் பழக்குவிக்க நினைத்தார். கீரனூரில் எங்களுக்கு ஆயில் மில் இருந்தது. அதில் என்னை சேர்த்து விடலாம் என்ற எண்ணத்தில் என்னிடம், “வேலைக்க�� போகிறாயா கம்பெனியில் சேருகிறாயா” என்று அப்பா கேட்டார்.\nசொந்தமாய் தொழில் செய்ய விரும்புவதாகக் கூறினேன்.\nஉன்னிடம் “முதல் (பணம்) இருக்கிறதா\n“10 ஆயிரம் ரூபாய் இருக்கிறது” என்று பெருமையாக கூறினேன்.அப்பா மறுபேச்சு பேசவில்லை. “சரி\nசென்னை அசோக் நகரில் பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்றை ஆரம்பித்தேன். எனக்கு அனுபவமில்லாத அந்த தொழிலில் சறுக்கல் ஏற்பட, ஆறே மாதத்தில் 10 ஆயிரமும் நஷ்டம்.\nவிஷயத்தை அப்பாவிடம் சொல்லியாக வேண்டுமே. சொன்னேன்.\n” என்று அப்பா கேட்டார்.\n“ஆமாம்” என்று நான் தலையசைத்ததும், “தொழிலை ஒழுங்காக கற்றுக்கொள்” என்று சொல்லி விட்டு கீரனூரில் உள்ள எங்கள் ஆயில் மில்லுக்கு என்னை அனுப்பினார். அங்கு ஒரு வருடம் இருந்தேன். சமையல்காரர்கூட கிடையாது. என் தேவைகளை நானே கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதில் அப்பா கண்டிப்பாக இருந்தார்.\nசோதனையில் தேறிவிட்டதால், அடுத்தபடியாக ஆந்திராவில் இருந்த எங்கள் காட்டன் மில்லுக்கு என்னை அப்பா அனுப்பி வைத்தார். அங்கே ஜுனியர் என்ஜினீயர் என்ற நிலையில் ஆரம்பித்து, புளோர் என்ஜினீயர், புளோர் சூப்பர்வைசர், உதவி மானேஜர், மானேஜர், டைரக்டர் என்று படிப்படியாக உயர்ந்தேன்.\nஇந்த நேரத்தில்தான் அப்பா சென்னை புரசைவாக்கத்தில் ஒரு இடத்தை வாங்கி, அங்கே தியேட்டர் கட்ட முடிவு செய்தார். என்னை அழைத்த அப்பா, “நீ என்ஜினீயருக்குத்தானே படிச்சே. நீயே தியேட்டர் வேலையை கவனி. சைட் என்ஜினீயரா இரு” என்று கூறினார். அதனால், புரசைவாக்கத்தில் “அபிராமி”, “பாலஅபிராமி” என 2 தியேட்டர்களைக் கட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டேன்.\n1974-ல் ஆரம்பித்த தியேட்டர் கட்டும் பணி 1976-ல் முடிந்தது. 1976 ஜுலை 2-ந்தேதி “அபிராமி”யை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திறந்து வைத்தார்.\nபுதுப்பிக்கப்பட்ட நாள்: 29 நவம்பர், 2007\nபுத்தகத்தின் சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்கிக்கொள்வதாக தஸ்லிமா நஸ்ரின் அறிவிப்பு\nவங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின், தான் எழுதிய\n‘த்விக்ஹோண்டிதோ’ புத்தகத்தில் இடம்பெற்றிருந்த சர்ச்சைக்குரியதாகக் கூறப்படும் பகுதிகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக அறிவித்திருக்கிறார்.\nகடந்த பல ஆண்டுகளாக இந்தியாவில் தங்கியிருக்கும் தஸ்லிமா நஸ்ரின், தனது புத்தகத்தில் இஸ்லாமுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டிருப்��தாக இஸ்லாமிய அமைப்புக்கள் பல போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.\nசமீபத்தில், மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் அவருக்கு எதிராக இஸ்லாமிய அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். தஸ்லிமாவை வெளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.\nஇந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூருக்கு அனுப்பப்பட்ட அவர், பின்னர் புதுடெல்லிக்கு அழைத்து வரப்பட்டார். தற்போது, மத்திய அரசின் பாதுகாப்பில் ரகசிய இடத்தில் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்.\nஇரு தினங்களுக்கு முன்பு தஸ்லிமா தொடர்பாக நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இந்தியாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள், பொதுமக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் கருத்துக்களை வெளியிடக்கூடாது என்று குறிப்பிட்டிருந்தார். அதேநேரத்தில், தஸ்லிமா தொடர்ந்து இந்தியாவில் தங்கியிருக்க அனைத்துப் பாதுகாப்பும் வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், தனது புத்தகத்தில் சர்ச்சைக்குரியதாகக் கூறப்படும் பகுதிகளை நீக்க முடிவுசெய்திருப்பதாக பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு தொலைபேசி மூலம் அவர் தெரிவித்திருக்கிறார்.\n“மதச்சார்பின்மையின் மகத்துவத்துக்காகக் குரல் கொடுத்தவர்களுக்கு ஆதரவாக இந்தப் புத்தகத்தை எழுதினேன். யாருடைய உணர்வுகளையும் புண்படுத்தும் எண்ணம் எனக்கு இல்லை. தற்போது இந்தியாவில் உள்ள சிலர், இது அவர்களது உணர்வுகளைப் புண்படுத்துவதாகக் கருதுவதால், அந்தப் புத்தகத்தில் உள்ள சில வரிகளைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்” என்று தஸ்லிமா தெரிவித்திருக்கிறார்.\nஇந்த முடிவின் காரணமாக, சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாகவும், இனி இந்த நாட்டில் நிம்மதியாக வாழ முடியும் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குருதாஸ் தாஸ்குப்தா, தஸ்லிமாவின் இந்த முடிவு, அவர் மீண்டும் கொல்கத்தா திரும்வுதற்கு வழிவகுக்கும் என்றார்.\nதஸ்லிமாவின் முடிவை, ஜமியதுல் உலாமை ஹிந்த் அமைப்பின் பொதுச்செயலர் மஹமூத் மதனியும் வரவேற்றுள்ளார்.\nஇது குறித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக பெண் முஸ்��ிம் எழுத்தாளர் சல்மா, இலங்கை எழுத்தாளர் நுஹ்மான் ஆகியோரின் கருத்துக்களை நேயர்கள் கேட்கலாம்.\nநானாக வெளியேறவில்லை – கோல்கத்தா திரும்பவே விரும்புகிறேன்: தஸ்லிமா\nகோல்கத்தா, நவ. 26: கோல்கத்தா நகரை விட்டு வெளியேறத் தானாக முடிவெடுக்கவில்லை என்று தெரிவித்த வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன், எனினும், இவ்விஷயத்தில் மெüனத்தைக் கடைப்பிடிக்கவே விரும்புவதாகக் குறிப்பிட்டார்.\nதில்லியிலிருந்தவாறு வங்க மொழித் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்குத் தொலைபேசி வழியே பேட்டியளித்தார் தஸ்லிமா.\nபேட்டியில் “நானாக எதற்காக இந்த முடிவு எடுக்க வேண்டும் யாராவது ஒருவர் வந்து என்னைக் கொன்றுவிடுவார்கள் என்று என் மனதுக்குத் தோன்றியது. பலர் என்னுடைய எழுத்துகளை விரும்புகிறார்கள்; மேலும் பலர் வெறுக்கிறார்கள்’ என்றார் அவர்.\nவிசாவை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சிறுபான்மையினர் அமைப்பு நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்த நிலையில், உயிருக்குப் பாதுகாப்பு இல்லை எனக் கருதி, கோல்கத்தாவைவிட்டு வெளியேற முடிவெடுத்தீர்களா\n“இங்கே கருத்துச் சுதந்திரம் இருக்கிறது. கையளவே உள்ள சிலரின் எதிர்ப்புக்காக எதற்காக நான் கடும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும்’ என்று பதிலளித்தார் தஸ்லிமா.\n“கோல்கத்தா திரும்பவே நான் விரும்புகிறேன். ஆனால், இன்னமும் இதற்கு ஆதரவாக எவ்வித குறிப்பும் கிடைக்கவில்லை. எங்கிருந்து பச்சைக்கொடி காட்டப்படும் என்று எனக்கு பரபரப்பாக இருக்கிறது’ என்றும் குறிப்பிட்டார் அவர்.\nகோல்கத்தாவிலிருந்து “நெருக்குதல்’ காரணமாக வெளியேறினீர்களா என்று கேட்டபோது, “இதுபற்றிப் பேச நான் விரும்பவில்லை; கோல்கத்தாவுக்குத் திரும்பவே நான் விரும்புகிறேன். எந்த அளவுக்கு விரைவாக அது நடைபெறுமோ அந்த அளவுக்கு நல்லது’ என்றார் தஸ்லிமா.\n1994-ல் எழுத்துக்காக அவருடைய தலைக்கு முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புகள் விலை வைத்தபோது, வங்கதேசத்திலிருந்து வெளியேறி வந்து கோல்கத்தாவில் தங்கியவரான தஸ்லிமா, “கோல்கத்தாவில் தங்கியிருக்கவே விரும்புகிறேன். ஐரோப்பாவுக்குச் செல்ல விரும்பவில்லை. வங்கதேசம் அனுமதித்தாலும் அங்கே செல்ல மாட்டேன்; இங்கிருந்தே என் உரிமைக்காகக் குரல் கொடுப்பேன்’ என்று குறிப்பிட்டார்.\nதஸ்லிமா நஸ்ரீனுக்க��� விசா: மேற்கு வங்கம் எதிர்த்தது\nபுது தில்லி, நவ. 26: வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீனுக்கு விசா காலம் நீட்டிக்கப்பட்டதற்கு மேற்கு வங்க அரசு எதிர்ப்புத் தெரிவித்தது.\nமாநில அரசின் எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு தலையிட்டு விசா காலத்தை நீட்டித்ததாக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியது:\nமத்திய அரசின் அனுமதியின்றி ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு அவரைக் கொண்டு செல்ல எவருக்குமே உரிமை கிடையாது.\nஇத்தகையோருக்கு விசா வழங்குவதற்கு சில நிபந்தனைகள் விதிக்கப்படுவது வழக்கம். இதற்கு முன்னர் திபெத்திய மதத் தலைவர் தலாய் லாமாவுக்கு விசா வழங்கப்பட்டபோது சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அதே நிபந்தனைகள்தான் தற்போது தஸ்லிமா நஸ்ரீனுக்கும் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அவர் எந்த அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது. மேலும் பிற நாடுகளுடன் இந்தியா கொண்டுள்ள வெளியுறவு பாதிக்கப்படும் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்ற விதிமுறையும் விதிக்கப்பட்டுள்ளது என்றார் சிங்வி.\nகோல்கத்தா, நவ. 26: மேற்கு வங்கத்திலிருந்து அவராக விரும்பியே எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் வெளியேறினார் என்று கோல்கத்தா மாநகர காவல் ஆணையர் கெüதம் மோகன் சக்ரவர்த்தி தெரிவித்தார்.\nகோல்கத்தாவில் மாநில தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை செய்தியாளர்களுடன் பேசிய சக்ரவர்த்தி, “அவருடைய விருப்பத்தின் பேரில்தான் தஸ்லிமா வெளியேறினார்’ என்றார்.\nஇதனிடையே, கடந்த புதன்கிழமை கோல்கத்தாவில் நடந்த வன்முறை தொடர்பாக, மேலும் 4 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nஏற்கெனவே, 68 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபுது தில்லி, நவ. 26: வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் விஷயத்தில் பல்முனைத் தாக்குதலுக்கு உள்ளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தப் பிரச்னையிலிருந்து தற்போது கைகழுவிக் கொண்டுவிட்டது.\nமேற்கு வங்கத்திலிருந்து தஸ்லிமா நஸ்ரீன் அவராகவேதான் ராஜஸ்தானுக்கு சென்றார்; இனி அவர் எங்கே தங்கியிருக்க வேண்டும் என்பதை மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்றும் கட்சி குறிப்பிட்டுள்ளது.\n“சர்ச்சைக்குரிய எழுத்தாளர் தஸ்லிமா, மேற்கு வங்கத்திலுள்ள இடதுசாரி அரசால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படவில்லை; எனவே, அவர் எங்கே தங்குவது என்பதை முடிவு செய்வதில் மேற்கு வங்கத்துக்கு எவ்விதப் பங்கும் இல்லை’ என்று கட்சியின் உயர்நிலைக் குழு உறுப்பினரான சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.\nதில்லியில் திங்கள்கிழமை இதுதொடர்பான செய்தியாளர்களிடம் ஏராளமான கேள்விகளை எதிர்கொண்ட யெச்சூரி, “தஸ்லிமா எங்கே தங்கியிருப்பது என்பது முற்றிலுமாக மத்திய அரசு முடிவு செய்ய வேண்டிய விஷயம்; அவர் எங்கே செல்கிறாரோ அங்கே அவருக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய பொறுப்பு அந்தந்த மாநிலத்தையே சாரும்’ என்றார்.\n அல்லது அவருடைய விசா காலம் நீட்டிக்கப்படலாமா கூடாதா என்பதெல்லாமும் மத்திய அரசு முடிவு செய்ய வேண்டிய விஷயம்’ என்றார் யெச்சூரி.\nமேற்கு வங்கத்தைவிட்டு வெளியேறுமாறு தஸ்லிமாவை இடதுசாரி அரசு கேட்டுக்கொண்டதாக வெளியான செய்திகள் பற்றிக் கேட்டதற்கு, “யாரும் அவரை வற்புறுத்தவில்லை, மத்திய அரசு அனுமதித்தால் அவர் விருப்பத்துக்கேற்ப எங்கே வேண்டுமானாலும் தஸ்லிமா செல்லலாம்’ என்று பதிலளித்தார் சீதாராம் யெச்சூரி.\nதஸ்லிமா திரும்பிவர வேண்டும் என்பதில் இடதுசாரி அரசு அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை என்று கூறப்படும் செய்திகளையும் அவர் மறுத்தார்.\n“இந்தப் பிரச்னைக்குள் மேற்கு வங்க அரசையோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையோ இழுத்துவிட முயலாதீர்கள். கடந்த மூன்றாண்டுகளாக அவர் கோல்கத்தாவில் தங்கியிருந்தார்; அவருக்குத் தேவையான பாதுகாப்பை மாநில அரசு அளித்து வந்தது’ என்றும் சீதாராம் யெச்சூரி குறிப்பிட்டார்.\nநஸ்ரீனை வரவேற்று பாதுகாப்புத் தர இடது முன்னணி தயாராக இருக்கிறதா என்றபோது, இந்தப் பிரச்னையில் மேற்கு வங்க அரசு சம்பந்தப்படவில்லை. இந்த அழைப்பை மத்திய அரசுதான் பரிசீலிக்க வேண்டும் என்றார் அவர்.\nதஸ்லிமாவை மீண்டும் அனுமதிக்க கோல்கத்தா காவல்துறையினர் மறுத்துவிட்டதாக ராஜஸ்தான் மாநில அரசு தெரிவித்துள்ளது பற்றிக் கேட்டபோது, இந்தக் கேள்விக்கு மேற்கு வங்க அரசுதான் பதிலளிக்க வேண்டும் என்றார் யெச்சூரி.\nதஸ்லிமாவுக்கு அடைக்கலம் தருவது பற்றிய மார்க்சிஸ்ட் கட்சியின் நிலை என்ன என்ற கேள்வியைத் தவிர்த்த யெச்சூரி, இதுதொடர்பாக ஏற்கெனவே வரையறுக்கப்பட்ட சட்டமும் விதிகளும் இருக்கின்றன. இதுபற்றித் தனக்குள்ள தகவல்களின் அடிப்படையில் மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறினார்.\nஓவியர் எம்.எப். ஹுசைன் நாடு திரும்பும் விஷயத்திலும் தஸ்லிமா பிரச்னையில் இரட்டை நிலையைக் கடைப்பிடிப்பதாக பாரதிய ஜனதா கட்சி மீது குற்றம் சாட்டினார் அவர்.\nஆர்எஸ்எஸ், விஎச்பி மற்றும் சார்ந்த அமைப்புகள் வழக்குத் தொடுத்துள்ள நிலையில் ஹுசைன் நாடு திரும்புவதைத் தடுக்கிறார்கள். குறிப்பிட்ட சமுதாயத்தின் உணர்வுகளைப் புண்படுத்தியதாகத் தெரிவிக்கின்றனர். எதற்காக இந்த இரட்டை நிலை என்றும் கேள்வி எழுப்பினார் சீதாராம் யெச்சூரி.\nநந்திகிராமம் வன்முறையைக் கண்டித்தும் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீனை வெளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியும் கடந்த வாரத்தில் கோல்கத்தாவில் சிறுபான்மையினர் அமைப்பின் சார்பில் போராட்டமும் தீவைப்பும் நடைபெற்றது; ராணுவமும் அழைக்கப்பட்டது.\nமுந்தைய பதிவு: புதுமை பூக்கும் புடவைகள்\nரூ.40 லட்சம் மதிப்புள்ள பட்டுச்சேலை\nதங்கம், வைரம், முத்து, பவளம் உள்ளிட்ட நவரத்தினங்களால் ஆனது\nசென்னை, நவ.27-தங்கம், வைரம், முத்து, பவளம், மாணிக்கம், மரகதம் உள்ளிட்ட நவரத்தினங்களால் தயாரிக்கப்பட்ட ரூ.40 லட்சம் மதிப்புள்ள பட்டுச்சேலையை செனëனை சில்க்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.உலகப்புகழ் பட்டுசேலை\nதமிழ்நாட்டில் முனëனணி ஜவுளி நிறுவனங்களில் ஒன்றான தி சென்னை சில்க்ஸ் நிறுவனம் உலகம் முழுவதும் பேசப்படும் வகையில் கலைநயமிக்க, விலைமதிப்பற்ற பட்டுச்சேலையை தயாரிக்க திட்டமிட்டது. இதற்காக அந்த நிறுவனம் தனித்திறன் மிக்க நெசவாளர்களைக் கொண்டு வடிவமைத்து, நவரதëதினங்களை இணைத்து சொந்த தறியில் அழகும், கலைநயமும் மிக்க பட்டுச்சேலையை உருவாக்கி உள்ளது.\nதங்கம், வைரம், பிளாட்டினம், மாணிக்கம், முத்து, பவளம், புஷ்பராகம், மரகதம் உள்ளிட்ட 12 வகையான விலை உயர்ந்த ஆபரணங்களை இணைத்து உலகப் புகழ்பெற்ற ஓவியர் ரவி வர்மாவின் 12 ஓவியங்களுடன் வடிவமைத்துள்ளனர். ஆபரணங்களை சேலையுடன் சேர்த்து நெய்திருப்பது சிறப்பு அம்சம் ஆகும்.\n51/2 மீட்டர் நீளம் கொண்ட இந்த பட்டுச்சேலையில் முந்தானை பகுதியில் இந்தியாவின் 11 மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் இசைக்கருவிகளுடன் அணிவகுத்து நிற்கும் ஓவியமும் மற்ற 11 ஓவியங்களும் ஒவ்வொரு பார்டரிலும் இடம்பெற்றுள்ளன.\nவிலை உயர்ந்த ஆபரணங்களைக் கொண்டு நுணுக்கமாக கலைநயத்துடன் உருவாக்கப்பட்ட உலகின் முதல் பட்டுச்சேலை இது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விலை ரூ.40 லட்சம் ஆகும். உலகிலேயே அதிக விலை கொண்ட பட்டுச்சேலை என்ற சிறப்பையும் இந்த சேலை பெறுகிறது. இந்த சேலையை உருவாக்க மொத்தம் 18 மாதங்கள் ஆனது.\nஉலகின் மிக விலை உயர்ந்த பட்டுச்சேலை, 12 விதமான உலோகங்கள் மற்றும் நவரத்தின கற்களால் தயாரிக்கப்பட்ட பட்டுச்சேலை, ஒரே பட்டு சேலையில் ரவிவர்மாவின் 11 விதமான ஓவியங்கள் இடம்பெற்ற பட்டுச்சேலை என்பதற்காக கின்னஸ் சாதனைக்கு இந்த பட்டுசேலை பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகை சுகாசினி இந்த பட்டுசேலையை அறிமுகப்படுத்தினார்.\nஅப்போது பேசிய சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான விநாயகம், “உலகம் முழுவதும் பேசப்படும் வகையில் கலைநயமிக்க பட்டுசேலையை தயாரிக்க வேண்டும் என்பதற்காகவும், நெசவு குடும்பத்தைச் சேர்ந்த நாங்கள் நெசவாளர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காகவும் இந்த முயற்சியில் இறங்கினோம்.\nஇந்த சேலையை உருவாக்கியவர்கள் வெறும் கூலிக்காக வேலை செய்யவில்லை. 3 தலைமுறையாக நெசவு தொழில் செய்து வரும் அவர்கள் அர்ப்பண உணர்வுடன் அதிக அக்கறை எடுத்து இந்த முயற்சியில் ஈடுபட்டார்கள். அவர்களது மனோதைரியத்திற்கும், நம்பிக்கைக்கும் புதிய ஊக்கம் கிடைத்து இருக்கிறது” என்று கூறினார்.\nசேலை அறிமுக விழா நிகழ்ச்சியில்\nசென்னை சில்க்ஸ் இயக்குனர்கள் மாணிக்கம்,\nசந்திரன் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்,\nகர்நாடக இசை பாடகி நித்யஸ்ரீ மகாதேவன்,\nடாக்டர் கமலா செல்வராஜ், மத்திய\nபட்டு வாரிய முன்னாள் இயக்குனர் டி.எச்.சோமசேகர்,\nஓவியர் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nகர்நாடக அரசுத் துறை நிறுவனமான மைசூர் சில்க் நிறுவனம்\nவடிவமைத்துள்ள பட்டுச் சேலையை உடுத்திப் பார்க்கும்\nஇளம்பெண். இச்சேலையின் விலை ரூ. 1.5 லட்சமாகும்.\nபெங்களூர் இன்பான்டரி சாலையில் உள்ள கர்நாடக நிர்வாக\nஅதிகாரிகள் சங்கத்தில் வியாழக்கிழமை துவங்கிய\nமைசூர் சில்க் சேலைக் கண்காட்சியில் இது இடம் பெற்றுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinema.com/category/celebrities/ajith-kumar/?filter_by=featured", "date_download": "2019-11-17T18:08:31Z", "digest": "sha1:X5LL5WKMD4EXJSQ6S7MXDDQ27U7UNHEG", "length": 6879, "nlines": 105, "source_domain": "tamilcinema.com", "title": "Ajith Kumar", "raw_content": "\n முன்னணி காமெடி நடிகர் 17 வருடங்களுக்கு பிறகு அஜித்துடன் நடிக்கிறார்\n ட்விட்டர் நிறுவனம் கொடுத்த அதிர்ச்சி விளக்கம்\nஇந்திய அளவில் அஜித்தின் விஸ்வாசம் முதலிடம் டாப் 5ல் வேறு எந்த தமிழ் நடிகரும் இல்லை.. ரசிகர்கள் கொண்டாட்டம்\nஇது வரை நடிக்காத கேரக்டரில் நடிக்க தன்னை தயார் படுத்தும் அஜித்தின் வலிமை\nநான் கடவுள் படத்தில் அஜித் நடிப்பதற்கு லுக் இல்லாததால் நீக்கப்பட்டாரா\nதல60 படத்தின் பூஜை தேதி வெளியானது\nஅஜித்தின் 60வது பட பூஜை – போனி கபூர் எக்ஸ்ளூசிவ் பேட்டி\nபடுக்கவர்ச்சியான உடையில் பிக்பாஸ் அபிராமி வெளியிட்ட போட்டோ வைரல்\nநேர்கொண்ட பார்வை பட புகழ் நடிகை அபிராமி வெங்கடாசலம் பிக்பாஸ் 3 ஷோவில் பங்கேற்றார். அவர் அந்த நிகழ்ச்சியில் முகின் ராவ் என்ற போட்டியாளரை காதலிப்பதாக வெளிப்படையாக ப்ரொபோஸ் செய்தார். ஆனால் அவர்...\nவிஷாலின் ஆக்க்ஷன் 2 நாள் வசூல் – முழு விவரம்\nவிஷாலின் ஆக்க்ஷன் படம் சுமார் 60 கோடி ருபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர். அதனால் படம் பிரமாண்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படம் பார்த்த ரசிகர்கள் கலவையான விமர்சனங்களையே கொடுத்துள்ளனர். முதல்...\nபிகில் படத்தில் ஷாருக் நடிப்பது உண்மையா\nபிகில் படத்தில் ஷாருக் நடிப்பது உண்மையா படக்குழு விளக்கம் நடிகர் விஜய்யின் பிகில் படம் தற்போது பரபரப்பான ஷூட்டிங்கில் உள்ளது. அப்பா மகன் என இரண்டு வேடங்களில் விஜய் நடிக்கும் இந்த படத்திற்கு ஒரு...\nஇது சுந்தர் சி. படமா என ஆச்சரியத்தில் ரசிகர்கள்...\nவிஜய் சேதுபதி இரட்டை வேடங்களில் நடித்த சங்கத்தமிழன் படம் அறிவித்தபடி இன்று ரிலீஸாகவில்லை. கடைசி நேரத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் படம் வெளியாகாமல் போயுள்ளது. இதனால் விஜய் சேதுபதி ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். இருப்பினும் மனதை...\nபிகில் ட்ரைலர் 10 நிமிடத்தில் படைத்த பிரம்மாண்ட சாதனை\nதளபதி விஜய்யின் ரசிகர்கள் அனைவரும் காத்திருந்தது பிகில் படத்தின் ட்ரைலருக்காகத்தான். அது இன்று மாலை ஆறு மணிக்கு ரிலீஸ் ஆனது. அதில் வரும் மாஸான காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. பிகில் வெளியான 10...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dialforbooks.in/reviews/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2019-11-17T17:30:35Z", "digest": "sha1:NRH3OK35HTVKTXQEPVLO622SJNWSBYBN", "length": 5828, "nlines": 187, "source_domain": "www.dialforbooks.in", "title": "விநாயகர் பெருமை – Dial for Books", "raw_content": "\nஇவர்கள் நோக்கில் கம்பன், சாலமன் பாப்பையா, கவிதா பப்ளிகேஷன், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 600017, பக். 352, விலை 200ரூ. மதுரை கம்பன் கழகம், 2012ல் நடத்திய ஆய்வுச் சொற்பொழிவுகளின் சாரம் இந்நூல். கம்பனும் திருமூலரும் (சொ.சொ.மீ. சுந்தரம்), கம்பனில் காலமும் கணக்கும் (தெ. ஞானசுந்தரம்), கம்பனும் வில்லியும் (ம.பெ. சீனிவாசன்), கம்ப ராமாயணமும் நாலடியாரும் (இளசை சுந்தரம்), கம்பனில் அங்கதன் (கு. ராமமூர்த்தி), கம்பனும் பைபிளும் (எஸ். ராஜா), கம்பனும் உரையாசிரியர்களும் (மு. அருணகிரி), கம்பரும் கிறிஸ்தவக் கம்பரும் […]\nஆன்மிகம், கட்டுரை\tஆர்.பி.வி.எஸ். மணியன், இவர்கள் நோக்கில் கம்பன், கவிதா பப்ளிகேஷன், சாலமன் பாப்பையா, தினமலர், வர்ஷன் பிரசுரம், விநாயகர் பெருமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/10/meeting_30.html", "date_download": "2019-11-17T17:31:04Z", "digest": "sha1:SWGL7PB5SE6ZPFVRUKC3KTAOVWS7XV3A", "length": 7818, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "மன்னார் ஆயருடன் கனடா உயர்ஸ்தானிகர் சந்திப்பு - www.pathivu.com", "raw_content": "\nHome / மன்னார் / மன்னார் ஆயருடன் கனடா உயர்ஸ்தானிகர் சந்திப்பு\nமன்னார் ஆயருடன் கனடா உயர்ஸ்தானிகர் சந்திப்பு\nயாழவன் October 30, 2019 மன்னார்\nமன்னார் மறை மாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை மற்றும் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டெவோயிட் மெக்கின்னனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.\nகுறித்த சந்திப்பு இன்று (புதன்கிழமை) மன்னார் ஆயர் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.\nஇந்த சந்திப்பின் போது மன்னார் மாவட்டத்தின் தற்போதைய நிலமை தொடர்பாகவும் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நாட்டில் இடம் பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலுக்குப் பின் மன்னார் மாவட்டத்தில் சமய, இன ஒற்றுமைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.\nஅத்துடன் மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்தி பணிகள் குறித்தும், மாவட்டத்தில் உள்ள பிரச்சினைகள் குறித்தும் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டெவோயிட் மன்னார் மறைமாவட்ட ஆயரிடம் கேட்டறிந்துகொண்டார்.\nமேலும் இந்த சந்திப்பில் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளாரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.\nஅதிமுகவில் சசிகலா; விடுதலைக்கு அலுவல் பார்க்கும் சு.சாமி\nசொத்துக் குவிப்பு வழக்கில் ஏ2 வாக 4 வருடம் சிறை தண்டனையும், 10 கோடி அபராதமும் பெற்று பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. தற்ப...\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்‌ஷவும் பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவும் நாளை (18) பதவிப்பிரமானம் செய்யவுள்ளனர்.\nதேசிய தலைவரை ஏன் சேர் என்றார் சந்திரிகா\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு துறை முக்கியஸ்தரான நியூட்டன் தென்னிலங்கை பயணத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.அவருடன் கூட ப...\nஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் குறித்தும் அதன் பின்னரான நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் ரணில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுடன் பே...\nவடக்கு கிழக்கில் சஜித் முன்னணியில்\nதபால் மூல வாக்குகளில் வடக்கில் சஜித் அமோக வெற்றியை பெற்றுவருவதால் மற்றைய வாக்களிப்பிலும் வெற்றி பெறலாமென எதிர்பார்ப்பை தோற்றுவித்துள்ளத...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை மாவீரர் பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை அமெரிக்கா யேர்மனி வரலாறு சுவிற்சர்லாந்து சினிமா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை ஆஸ்திரேலியா காணொளி கனடா கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/11/07083723/1057243/Delhi-Police-Lawyers-Protest-Petition-submitted-by.vpf", "date_download": "2019-11-17T18:30:25Z", "digest": "sha1:P7SEGNOH6ZZEUV4YV4E4YW5LLZTDHIRH", "length": 10687, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "வழக்கறிஞர்கள் - போலீசார் மோதல் விவகாரம்:உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்த சீராய்வு மனு நிராகரிப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழ���த்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவழக்கறிஞர்கள் - போலீசார் மோதல் விவகாரம்:உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்த சீராய்வு மனு நிராகரிப்பு\nடெல்லி போலீஸ் மற்றும் வழக்கறிஞர் இடையிலான மோதல் தொடர்பான வழக்கில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் சீராய்வு மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\nகடந்த சனிக்கிழமை டெல்லியில் நடைபெற்ற வழக்கறிஞர்கள் - போலீஸ் மோதல் தொடர்பான சிறப்பு விசாரணையை டெல்லி உயர்நீதிமன்றம் நடத்தியது. இதில் மோதல் சம்பவம் தொடர்பாக 2 உயர் போலீஸ் அதிகாரிகளையும் 2 போலீசாரையும் சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டது. இந்த வழக்கில் வழக்கறிஞர்களை போலீசார் கைது செய்ய கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்தது. உடனடியாக போலீசாருக்கு எதிரான உள் விசாரணையை தொடங்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்த நிலையில் தீர்ப்பை எதிர்த்து மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.\nநீதிமன்றத்தல் வழக்கறிஞர் - போலீசார் மோதல் சம்பவம்\nகடந்த 2 -ஆம் தேதி டெல்லி ஹசாரி நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்கு காவல்துறையினருக்கும் நடைபெற்ற மோதலில் பெண் காவல் அதிகாரி தாக்கப்படும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.\nடெல்லியை அச்சுறுத்தும் காற்று மாசு : காற்றின் தரம் மீண்டும் பின்னடைவு\nடெல்லியின் காற்று மாசுவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், காற்று மாசுவின் தரம் மீண்டும் மோசமான கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபன்னாட்டு பொருட்காட்சியில் தமிழ்நாடு தினம் தொடக்கம் - அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்\nடெல்லி பிரகதி மைதானத்தில் நடைபெற்று வரும் பன்னாட்டு பொருட்காட்சியில் தமிழ்நாடு தினம் கொண்டாடப்பட்டது.\n\"குழந்தைகள், முதியவர்கள் பாதிக்க வாய்ப்பு\" - தூய்மை காற்றுக்கான மருத்துவர்கள் தகவல்\n\"பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்தால் கட்டுப்படுத்த முடியும்\"\nவாழ்க்கையை வாழ்ந்து காட்ட வேண்டும், முடித்துக் கொள்ள கூடாது - தமிழிசை\nவாழ்க்கையை வாழ்ந்து காட்ட வேண்டுமே தவிர முடித்துக் கொள்ள கூடாது என மாணவர்களுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரர��ஜன் அறிவுரை வழங்கியுள்ளார்.\n\"சாஸ்திர முறைப்படி அயோத்தியில் ராமர் கோயில்\" : கட்டிட கலை நிபுணர் சந்த்ரகாந்த் சோம்புரா தகவல்\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்ட சாஸ்திர முறைப்படியான வரைப்படம் தயாராகியுள்ளது.\nகோத்தபய ராஜபக்சேவை இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார், மோடி\nஇலங்கை அதிபராக வெற்றி பெற்றுள்ள கோத்தபய ராஜபக்சேவை, பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.\nஉச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி நாளை பதவி ஏற்பு\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் பதவி காலம் முடிவடைந்த நிலையில், புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே நாளை பதவியேற்கிறார்.\nஅயோத்தி வழக்கு - தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு\nஅயோத்தி வழக்கில் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில், சீராய்வு மனு தாக்கல் செய்ய முஸ்லீம் தனிச்சட்ட வாரியம் முடிவு செய்துள்ளது.\nதமிழக அரசின் இலவச வேட்டி, சேலை ஆந்திரா சென்றது எப்படி\nதமிழக மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய இலவச வேட்டி சேலைகள், ஆந்திராவில் ஜோராக விற்பனை செய்யப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=52147", "date_download": "2019-11-17T17:02:45Z", "digest": "sha1:TAWJSL7N54W2CSWH5XWWRUP2T3HMZCIF", "length": 15293, "nlines": 265, "source_domain": "www.vallamai.com", "title": "காதலின் தினம் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nடுண்டிடு டுண்டிடு (சிறுவர் பாடல்)... November 15, 2019\nபடக்கவிதைப் போட்டி – 232 November 13, 2019\nபடக்கவிதைப் போட்டி 231-இன் முடிவுகள்... November 13, 2019\nபோர்ப் படைஞர் நினைவு நாள் (நவம்பர் 11, 2019)... November 11, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 77... November 11, 2019\nவர தட்சணை வேண்டாம் என\nஓசை படாமல் ஓங்கி குரல் கொடுத்து\nமனைவி எனும் புனிதம் தந்தாய்\nநித்திரையில் இருந்த என் அறிவை\nநித்தமும் ஒளிரச் செய்தாய் செய்தி\nநிறை கணினி இயக்கும் மேதையாய்\nபாங்குடன் நிறை குறை சொல்லி\nபுது மழலை மெச்சும் சமையல் கலைஞியாய்\nஅறிவு தெளிவாகி நான் எனும்\nஆணவம் அடங்கி நாம் என\nஅளவுடன் மழலைச் செல்வம் பெற்று\nஆண்டாண்டு தோறும் ஊர் உலகம் சுற்றி\nஆயிரம் அலுவல் துயரில் வீட்டின் கடமையையும்\nநாம் இருவரும் இணைந்தே பக்குவமாய்\nஉண்மை ஒளியாய் உலகிற்குச் சொல்வோம்….\nஇருமன இணைவு எனும் இல்லறமே\nஇறைவன் உண்டு என்ற ஒரே நம்பிக்கைத் தவிர மற்றபடி ஆன்மீகத்தில் அதிக நாட்டம் இல்லாத பெண்மணி. முதுகலை, இளநிலை கல்வியியல், ஆய்வியல் அறிஞர், பட்டம் பெற்ற ஆசிரியை. எனது கதைகள்,கவிதைகள் .. காற்றுவெளி, மகாகவி, இனிய நந்தவனம் ஆகிய சிற்றிதழ்களிலும், பெரியார்பிஞ்சு இதழில் குழந்தை இலக்கியமும், கவிச்சூரியன் இதழில் எனது ஹைக்கூ படைப்புகளும் வெளிவந்துகொண்டிருக்கின்றன.\nமேலும் முத்துக்கமலம், வார்ப்பு, வலைத்தமிழ், வல்லமை இணைய இதழ்களிலும் எனது கவிதைகள் வெளிவருகின்றன.\nகமல்ஜி 60 – வாழ்த்துகள்\nஅதிர்ச்சியூட்டும் தீர்ப்பும் திடுக்கிட வைக்கும் கருத்துக்களும்\nஎனக்குள் வந்த இன்னுமொரு உயிர்\n-தனுசு எனக்குள் நீ எப்படி வந்தாய் என்னை நீ எப்படிச் சேர்ந்தாய் என்னை நீ எப்படிச் சேர்ந்தாய் அது எனக்கே தெரியவில்லை நீ வந்ததால் என் வாழ்க்கை மாறியது நீ சேர்ந்ததால் என் செய்கையும் சிந்தனையும்\nசைவ சமயம் அறிவியல் மையம் – பகுதி 7\nபேராசிரியர் பெஞ்சமின் இலெபோ ஓரினத்தின் பழமொழிகள் அவ்வினத்தின் நம்பிக்கைகள், அனுபவங்களைக் குறிக்கும். பழமொழிகளைக் கொண்டே அவ்வினத்தின் பழக்க வழக்கங்களை மரபுகளை அறிதல் கூடும். பழைய இனமான தமிழினத்தில\n-ரா. பார்த்தசாரதி சென்னையின் வயது முன்னூற்று எழுபத்து ஐந்து ஆண்டுகள் இங்கே நாம் காணும் பல வளர்ச்சிகள், காணப்படும் அதிசயங்கள், கெட்டும் பட்டிணம் சேர் என்ற பழமையான பழமொழிகள் பலதரப்பட்ட மக்\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nRavana sundar on படக்கவிதைப் போட்டி – 232\nதிலகவதி டி on படக்கவிதைப் போட்டி – 229\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 231\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 231\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (89)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE", "date_download": "2019-11-17T17:41:15Z", "digest": "sha1:FJLIJGDGTU7P3OA7EYWX4YOT57NPYHZZ", "length": 14612, "nlines": 60, "source_domain": "sankathi24.com", "title": "காலத்தால் பழமையானது பொங்கல் விழா - குருகுலராசா | Sankathi24", "raw_content": "\nகாலத்தால் பழமையானது பொங்கல் விழா - குருகுலராசா\nதிங்கள் சனவரி 16, 2017\nஇன்று தமிழர் கொண்டாடும் விழாக்களில் காலத்தால் பழமையானது பொங்கல் விழாவாகும். ஏறத்தாழ 2500 ஆண்டுகளாகத் தமிழர் பொங்கல் விழாவைக் கொண்டாடி வருவதற்குச் சங்க இலக்கியங்கள் சான்று பார்க்கின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள் என வடமாகாணக் கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராசா தெரிவித்துள்ளார்.\nகனடாவில் நடைபெற்ற பொங்கல் விழாவில் உரையாற்றுகையில் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், தமிழர் கொண்டாடும் வேறெந்த விழாவுக்கும் இத்தகைய தொன்மையும், சிறப்பும் இல்லை என்பதை நான் உங்களுக்கு கூறவேண்டியதில்லை.\nசெய் நன்றி மறவாமை என்னும் தமிழரது பண்பாட்டுக்கு எடுத்துக் காட்டாக விளக்கும் இந்த விழாவைச் சொந்த நாட்டோடு விட்டுவிடாமல் இந்த நாட்டுக்கும் கொண்டு வந்து போற்றிப் பேணுவது பெருமை தரும் செயலாகும். அந்த வகையிலே உலகிலே வாழும் ஒன்பது கோடி தமிழரோடு இணைந்து நாமும் பொங்கல் விழாவைக் கொண்டாடி மகிழ்வோம்.\nஉங்களது அயராத கூட்டு முயற்சியால் கனடிய நாடாளுமன்றத்தில் ஜனவரி மாதம் தமிழ் மரபுத்திங்கள் என ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள சூழலில் இம்முறை பொங்கல் விழாவை கொண்டாடுவது மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கின்றது.\nமாநகரம், மாநிலம், மத்திய என மூன்றுமட்ட அரசுகளும் ஜனவரி மாதத்தைத் தமிழ் மரபுத் திங்கள் என ஏற்றுக் கொள்ளச் செய்த உங்கள் அனைவருக்கும் தாயக மக��கள் சார்பில் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெவித்துக் கொள்ளுகின்றேன்.\nஜனவரி மாதம் தமிழ் மரபுத்திங்கள் என ஏற்றுக் கொள்ளப்பட்டுதன் மூலம் கனடாவில் வாழும் பல்லின மக்களும் தமிழ் மொழியின் அருமை, பெருமைகளையும் தமிழரது கலைகள் மற்றும் பண்பாட்டு விழுமியங்களையும் அறியும் வாய்ப்புக் கிடைத்துள்ளமை அறிந்து புளகாங்கிதம் அடைகின்றேன்.\nஎமது தாயகம் முப்பது ஆடு காலப் போரிலே பாரிய உயிர் இழப்பையும் பொருள் இழப்பையும் சந்தித்ததைத் தாங்கள் அறிவீர்கள். இந்த இழப்புகளுக்கு உள்ளாகிச் சொல்லொணாத துன்பத்தை எமது மக்கள் அனுபவித்து வருகின்றார்கள் என்பதையும் நான் உங்களுக்கு நான் கூறவேண்டியதில்லை.\nஎமது மக்களை இன்ப,துன்பங்களில் இருந்து மீட்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி கடந்த இரண்டு ஆண்டுகளாக நிபுணர்களைக் கொண்டு ஆய்வு செய்து வட மாகாண சபை அறிக்கை இட்டுள்ளது\nஇவ்வாறு ஆய்வு செய்யப்பட்ட கல்வி, சுகாதாரம் பற்றிய அறிக்கைகளின் அடிப்படையில் பன்னாட்டு நிபுணர்கள் பங்கு கொள்ளும் மாநாடு ஒன்று அடுத்து வரும் 15 ஆம், 16 ஆம், 17 ஆம் திகதிகளில் சென்டானியல் கல்லூரியிலில் நடைபெறவுள்ளதை நீங்கள் அறிவீர்கள்.\nஇந்த மாநாட்டிலே பங்குகொள்ள வடக்குக் கிழக்கு மாகாண கல்வி மற்றும் சுகாதாரத் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகளும் வடக்குக் கிழக்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதி நிதிகளாகிய நாமும் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகங்களை சேர்ந்தோருமாக 25 பேர்வந்துளோம்.\nஅமெரிக்கா, அவுத்திரேலியா, பிரித்தானியா உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் இருந்தும் 50 இற்கும் மேற்பட்ட துறைசார் நிபுணர்களும் வந்துள்ளனர். இந்த மாநாட்டின் விளைவாக தாயக மக்களுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும் எனவும் அவர்களது துன்பங்கள் நீங்கவும் வழிபிறக்குமென நம்புகிறோம்.\nஇந்தமாநாடு வெற்றி பெற மாநாட்டு அமைப்பாளர்களுக்கு உங்கள் ஆதரவை வழங்க வேண்டு என தாயக மக்கள் சார்பாக வேண்டிக்கொள்ளுகின்றேன். இலங்கையிலே புதிய அரசியல் அமைப்பு உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.\nஈழத்தமிழர் இனச்சிக்கலுக்கு என்ன தீர்வு கிடைக்கப் போகின்றது அதிகாரங்கள் பகிரப்படுமா போன்ற விடயங்களை அறிய நீங்கள் ஆர்வமாக இருப்பீர்கள் என்பதை நான் அறிவேன்.\nஅரசியல் அமைப்பு வழி காட்டல் குழுவிலே சம்பந்தன் ஐயாவும், நாடாளுமன்ற உறுப்பினர் சட்டவல்லுநர் சுமந்திரனும் உறுப்பினர்களாகவிருந்து கடுமையாக உழைத்து வருகின்றனர்.\nஅத்துடன்,எமது உரிமைகளை வென்றெடுக்கவேண்டும் என்ற நோக்கோடு பல்வேறு பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். அவற்றையெல்லாம் இப்பொழுது விரித்துரைப்பது பொருத்தமானதல்ல.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா அரசியலுக்குப் புதிதாகக் கொண்டுவரப்பட்டவரல்ல. தந்தை செல்வநாயகம் காலம் தொடக்கம் இன்று வரை அரசியலில்இருப்பவர்.\nஅவர் இலங்கைக் குடியரசுத் தலைவராகப் பணிபுரிந்த ஜே ஆர் ஜெயவர்த்தனா, விஜயதுங்கா, பிரேமதாசா, சந்திரிகா பண்டார நாயக்கா , மகிந்தராசபக்ச முதலியோரோடும் இந்தியப்பிரதமராகப் பணிபுரிந்த இந்திராகாந்தி , இராசீவ் காந்தி , வி பி சிங் , நரசிம்மராவ் , குஜரால், வாஜ்பாய் , மன்மோகன்சிங் முதலியோரோடும் ஈழத்தமிழர் இனச்சிக்கலுக்குத் தீர்வு காண முயன்ற நீண்ட நெடிய பட்டறிவு மிக்கவர்.\nமேலும், அவர் எமது சிக்கலுக்கு நியாயமான நிலைத்து நிற்கக் கூடிய ஒருத்தீர்வை விரைவில் காண்பார் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு என வடமாகாணக் கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராசா குறிப்பிட்டுள்ளார்.\nஅகதி அமிர் சஹர்கார்ட்டுக்கு கனடாவில் அடைக்கலம் \nஞாயிறு நவம்பர் 17, 2019\nபப்பு நியூ கினியாவில் உள்ள ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு\nகார் விபத்தில் பிரபல பாடகி உயிரிழப்பு\nசனி நவம்பர் 16, 2019\nபிரபல மராத்தி பாடகி கீதா மாலி ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டு\n3000 ஆண்டுகள் பழமையான நகரம் பாகிஸ்தானில் கண்டுபிடிப்பு\nசனி நவம்பர் 16, 2019\nஇந்து கோவில்கள் உள்ள 3000 ஆண்டுகள் பழமையான நகரம் பாகிஸ்தானில்\nநோயாளி உடை அணிந்து திருமணம் செய்து கொண்ட அமெரிக்க ஜோடி\nவெள்ளி நவம்பர் 15, 2019\nமருத்துவமனையில் வைத்து திருமணம் செய்துகொண்ட சுவாரசியமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் வழிபாடும்\nவெள்ளி நவம்பர் 15, 2019\nமாவீரர் நினைவுசுமந்த கலை���்திறன் போட்டிகள் 2019\nபுதன் நவம்பர் 13, 2019\nபிரான்சில் கவனயீர்ப்பும் நிழல்படக் கண்காட்சியும்\nபுதன் நவம்பர் 13, 2019\nசிறிலங்கா தொடர்பான சுவிஸ் நாட்டின் நிலைப்பாடு வெளியானது\nசெவ்வாய் நவம்பர் 12, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/20921-stalin-says-i-will-quit-from-politics.html", "date_download": "2019-11-17T17:25:48Z", "digest": "sha1:Q5SJVQPGFKC4PZEO3GBY2IEZIVL2WLL7", "length": 11549, "nlines": 151, "source_domain": "www.inneram.com", "title": "அரசியலை விட்டு விலக தயார் - ஸ்டாலின் அதிரடி!", "raw_content": "\nஇலங்கை அதிபர் தேர்தல் முடிவுகளில் திடீர் திருப்பம்\nஇலங்கை அதிபராகிறார் கோட்டபய ராஜபக்ச - பிரதமர் மோடி வாழ்த்து\nபாபர் மசூதி வழக்கில் மறு சீராய்வு மனு தாக்கல் - முஸ்லிம் தனியார் சட்ட வாரியம்…\nஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் நிறுவனங்கள் விற்கபடும் - நிர்மலா சீதாராமன் பகீர் தகவல்\nதலித் இளைஞரை கட்டி வைத்து அடித்து சிறுநீர் குடிக்க வைத்து கொலை\nஅரசியலை விட்டு விலக தயார் - ஸ்டாலின் அதிரடி\nசென்னை (14 மே 2019): பாஜகவுடன் நான் பேசியதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nநேற்று நடைபெற்ற சந்திரசேகரராவ், ஸ்டாலின் சந்திப்பு தமிழக அரசியலை மட்டுமின்றி தேசிய அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சந்திப்பின் விளைவாக 3வது அணி அமையுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.\nஇந்நிலையில் இந்த சந்திப்புக் குறித்து அமைச்சர் ஜெயக்குமார், 3வது அணி அமைக்க மட்டுமில்லாமல் டெல்லியில் உள்ள பாஜகவுக்கும் தூது விட்டு 5 கேபினட் அமைச்சர்கள் பதவிக் கேட்டுள்ளனர். அவர்கள் எல்லோருடனும் பேச்சுவார்த்தை நடத்தி பதவிப் பெறும் முடிவில் உள்ளனர் எனக் கூறியுள்ளார்.\nபின்னர் இது குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசையிடம் கேட்கப்பட்டது. தமிழிசை இந்த தகவலை உண்மை என ஒப்புக்கொண்டார். பாஜக கூட்டணி வெற்றி பெறும் என தெரிந்துதான் எங்களுடன் பேசி வருகிறார் என தமிழிசை மேலும் பரபரப்பை கூட்டினார்.\nஇந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் அதிரடியாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், பாஜகவுடன் நான் பேசியதை நிரூபித்தால் அரசியலைவிட்டு விலகத் தயார். நிரூபிக்க தவறினால் தமிழிசை, மோடி ஆகியோர் அரசியலைவிட்டு விலகத்தயாரா என கேட்டுள்ளார். அதோடு, பொய்ப் பேட்டியை அளித்ததன் மூலம் தமிழிசை தன்னை தரம் தா��்த்திக்கொண்டார் என குறிப்பிட்டுள்ளார்.\nஇதோடு ஆர்.எஸ்.பாரதி, பாஜகவுடன் திமுக பேசியதாக ஒரு பொய்யை தமிழிசை கூறியுள்ளார். மோடியை மிஞ்சும் வகையில் பொய் சொல்ல முடியும் என்கிற வகையில் தமிழிசை பேசியிருக்கிறார். சந்திரசேகர் ராவ் சந்திப்பு பற்றி புரிந்துகொள்ளாமல் தமிழிசை பேசுவது அரசியல் பக்குவம் இல்லை என்பதை காட்டுகிறது என தனது கருத்தை சொல்லியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n« உலக நாயகன் ஒரு உளறல் நாயகன் - தமிழிசை சவுந்திரராஜன் டோல்கேட்டில் அரசு விரைவுப் பேருந்து சிறைபிடிப்பு டோல்கேட்டில் அரசு விரைவுப் பேருந்து சிறைபிடிப்பு\nதிமுக இப்போது இருக்கும் நிலையில் அடுத்த முதல்வர் யார் - போட்டுடைக்கும் கோவை செல்வராஜ்\nபாஜகவுக்கு புத்தி சுவாதீனம் இல்லை - சிவசேனா கடும் விமர்சனம்\nகேரள அரசுக்கு பாஜக தலைவர்கள் கடும் எச்சரிக்கை\nமூன்று முக்கிய வழக்குகளில் நாளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nமுஸ்லிம்கள் தனித்தனியே கட்டி அணைக்க வேண்டியவர்கள் இவர்கள்\nஸ்டாலினுக்கு எதிராக திமுகவில் போர்க்குரல்\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி\nஐஐடி நிறுவனங்களில் தற்கொலை செய்து கொண்டவர்களில் சென்னை முதலிடம் -…\nஎம்எல்ஏவுக்கு சாப்பாடு ஊட்டி விட்ட மாணவி - வைரலாகும் வீடியோவால் ப…\nஉதயநிதி ஸ்டாலினிடம் விசாரணை நடத்த நோட்டீஸ்\nரெயில்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து\nசீர்காழி அருகே 15 வயது மாணவி வன்புணர்நது படுகொலை\nமுன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி டி.என்.சேஷன் மரணம்\nசவூதியில் முதல் முறையாக பாடகி சித்ராவின் இசை நிகழ்ச்சி\nகள்ளக் காதலனுடன் உல்லாசம் - இரண்டாவது கணவனை என்ன செய்தாள் தெரியு…\nபோனை சுவிட்ச் ஆஃப் செய்த கல்லூரி நிர்வாகம் - மாணவி மரணத்தில்…\nசபரிமலை விவகாரத்தில் ஏற்கனவே அளித்த தீர்ப்புக்கு தடையில்லை -…\nமாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்…\nபாபர் மசூதி வழக்கில் மறு ஆய்வு மனு தாக்கல்\nரஃபேல் முறைகேடு தொடர்பான சீராய்வு மனுக்கள் தள்ளுபடி\nஉலகப் பொருளாதார இழப்பிற்கு காரணம் இதுதான்: பிரதமா் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=126072", "date_download": "2019-11-17T17:05:24Z", "digest": "sha1:MDOWVAHFJT2BQL2ZEXZ65COYD65ALZCI", "length": 11790, "nlines": 51, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - Birth and Death Certificate with Digital Signature: Implemented throughout Tamil Nadu,டிஜிட்டல் கையொப்பமுடன் பிறப்பு, இறப்பு சான்று: தமிழகம் முழுவதும் நடைமுறைக்கு வந்தது", "raw_content": "\nடிஜிட்டல் கையொப்பமுடன் பிறப்பு, இறப்பு சான்று: தமிழகம் முழுவதும் நடைமுறைக்கு வந்தது\nஅதிமுக கொடிகம்பம் சாய்ந்த விபத்தில் காலை இழந்த பெண்ணுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல் சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் இளம்பெண்கள் வருகையை கண்காணிக்க ஊழியர்கள் நியமனம்: தீவிர சோதனைக்கு பிறகே பக்தர்கள் அனுமதி\nவேலூர்: தமிழகத்தில் பதிவு அலுவலரின் டிஜிட்டல் கையொப்பத்துடன் பிறப்பு, இறப்பு சான்றிதழ்க வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. நாட்டில் ஒவ்வொரு குடிமகனின் பிறப்பு மற்றும் இறப்பு உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்பது நியதி. குழந்தைகளை பள்ளியில் சேர்க்கவும், பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தல், திருமணத்துக்கு உரிய வயதை நிரூபித்தல், வாக்குரிமை பெறுதல், ஓட்டுநர் உரிமம் உட்பட பல்வேறு சேவைகளுக்கு பிறப்பு சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொது சுகாதாரம், மருத்துவம் தொடர்பான தேசிய திட்டங்களை வகுக்க பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகளை கட்டாயம் பதிவு செய்ய மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. மாநில அரசும் அதற்கான செயல்பாடுகள் வகுக்கும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டுள்ளது.\nஅதன்படி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் வசிப்போர் உள்ளாட்சி அமைப்புகளிலும், ஊராட்சிகளில் வசிப்போர் கிராம வருவாய் அலுவலரிடமும் பிறப்பு, இறப்புக்கான சான்றிதழ்களை பெற விண்ணப்பித்து வருகின்றனர். பிறப்பு, இறப்புக்கான சான்றிதழ்கள் பெறுவதில் தொடர்ந்து இழுபறி நீடிப்பதாக புகார் எழுந்தது. மேலும் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களில் உள்ள பெயர், முகவரி உள்ளிட்ட முக்கிய விவரங்கள் தவறாக பதிவு செய்யப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர். எளிய முறையில் தாமதமின்றி பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களில் உள்ள பதிவு அலுவலரின் கையொப்பம் டிஜிட்டல் முறையில் அச்சிட்டு வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘அரசு மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை வழங்குவதற்கென தனி மையம் தொடங்கப்பட்டது. மேலும், சான்றிதழ் விவரங்களை சரிபார்த்து உடனுக்குடன் வழங்க பதிவு அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். இதன் காரணமாக பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்கும் பணி சீராக நடந்தது. இதன் தொடர்ச்சியாக பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் வினியோகத்தை மேலும் துரிதப்படுத்தும் வகையில் பதிவு அலுவலரின் டிஜிட்டல் கையொப்பமுடன் கூடிய பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிறப்பு, இறப்பு சான்றிதழ் கோரும் விண்ணப்பதாரரின் உண்மை விவரங்கள் ஆய்வு செய்யப்படும். பின்னர், பிறப்பு, இறப்பு சான்றிதழ்களில் அச்சாகியுள்ள விவரங்கள் அனைத்தும் உண்மையா என்று சரி பார்க்கப்பட்டு உடனுக்குடன் சான்றிதழ்கள் அனுப்பி வைக்கப்படும்’ என்றனர்.\nஅதிமுக கொடிகம்பம் சாய்ந்த விபத்தில் காலை இழந்த பெண்ணுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல்\nவடகிழக்கு பருவமழை அக்.17ம் தேதி தொடங்கிய நிலையில் தமிழகத்தில் 24 மாவட்டங்களில் இயல்பை காட்டிலும் மழை குறைவு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nவெப்ப சலனம் காரணமாக 11 மாவட்டத்தில் கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகஜா புயல் தாக்கி ஓராண்டு நிறைவு: டெல்டாவில் மாறாத வடுக்கள்... விவசாயிகள், மீனவர்கள், பொதுமக்கள் வாழ்வாதாரம் மீளவில்லை\nவிபத்தில் சிக்கி காயமடைந்தவருக்கு நேர்ந்த பரிதாபம்: அரசு டாக்டர்களின் அலட்சியத்தால் கோமா நிலைக்கு சென்ற இளைஞர்\nசிவகங்கை அருகே மகத பேரரசை சேர்ந்த வெள்ளி நாணயம் கண்டெடுப்பு: கிமு 300ம் ஆண்டுக்கு முந்தையது\nசிகாகோ வீட்டுவசதி குழுமத்துடன் இணைந்து செயல்படுத்த திட்டம்: நகர்ப்புற ஏழைகளுக்கு குறைந்த விலையில் வீடு: துணை முதல்வர் ஓபிஎஸ் அறிவிப்பு\nஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக ஊரக வளர்ச்சித்துறையில் 3,000 பேர் அவசர நியமனம்: ரூ15 லட்சம் வரை விலை நிர்ணயம்\nபல வருட கோரிக்கைக்கு விடிவுகாலம்: கழிப்பட்டூர் கிராம குளம் சீரமைப்பு\nஅடாவடியாக செயல்படும் நிர்வாகம்: வல்லக்கோட்டை முருகன் கோயிலில் உண்டியல் பண கணக்கில் முறைகேடு\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற���பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/385963.html", "date_download": "2019-11-17T18:41:05Z", "digest": "sha1:7NC6P65O5J3VHG72HRLGRHLR226YXUMZ", "length": 12953, "nlines": 237, "source_domain": "eluthu.com", "title": "காட்சிப் பிழை - வாழ்க்கை கவிதை", "raw_content": "\nமின் விசிறி சுழலும் சத்தம்\nகாதில் விழ - கண்\nஅடங்காத சலிப்பு தேகத்தை விட்டு\nஜன்னல் கம்பியை பற்றி ,\nஅடிவயிற்றின் அலசல் - அங்கே\nஅலசல் இல்லாததால் - எதுவும்\nஇடது முழங்கால் வின் வின்னென\nநடை பயிற்சிப்பின்முயல்வோம் - என்று\nதிடீரென்று சுண்டல் விற்கும் பையனதோன்றி,\nபொறி கடலை வாங்கச் சொல்லி\nஇதுவரை பொறி கடலை விற்று\nகையில் விழ இருந்த பொறியும் கடலையும்,\nகையில் இருந்த காகிதம் கூட காணவில்லை.\nஅலை வந்து கழுவுச் சென்றபோது - சுரீர்\nஎன் காலில் பச்சை குத்திக்\nஇன்னும் ஏதும் முடிவாகவில்லை என்றாள்.\nசரி, குத்தியவுடன் தட்டி எழுப்பென்று,\nவெது வெது சூடோடு கரைந்து கிடந்தது.\nஇருவர் என் இரு கால்களையும்\nஅதிகரித்து பின்பு ஆனந்த மானது.\nஇதை முறையாய் பத்து நாட்கள்\nசெய்தால் உடல் உபாதை குறையும்\nமழையிலும் வாடியே தீரவேண்டும் -கும்ப ராசி\nநேயர்களே என்று குரு பெயர்ச்சி\nஎன்ன நடக்கிறது என்னைச் சுற்றி\nநான் ஒரு செயலை, என் விருப்பப்படி\nஅத்துணை பேரும் தெளிவாக தெரிகிறார்கள்.\nநான் மட்டும் ஏன் குழம்பித் திரிகிறேன்...\nஇது வெறும் எண்ண ஓட்டமா\nஇல்லை வேறு பலரின் விருப்ப ஓட்டத்தை\nஎத்தனை நாள் தான் ஓடுவது\nபந்தயம் யாரோடு என்றும் புரியவில்லை...\nவீண்படும் பொய்யிலே - நித்தம் விதி\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : கணேஷ்குமார் balu (10-Nov-19, 5:02 pm)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகைய��� உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/tag/2-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-1213/", "date_download": "2019-11-17T17:53:35Z", "digest": "sha1:OCDGO77K4AY23A5KCOS5ENVAGIN5QMAR", "length": 9823, "nlines": 75, "source_domain": "rajavinmalargal.com", "title": "2 சாமுவேல் 12:13 | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nஇதழ்: 755 உன் பாவம் நீங்கச் செய்தார்\n2 சாமுவேல் 12:13 ….. நாத்தான் தாவீதை நோக்கி: நீ சாகாதபடிக்கு, கர்த்தர் உன் பாவம் நீங்கச் செய்தார்.\nஒரு குழைந்தைகள் நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு அறையிலிருந்து குழந்தைகள் ஓடி இன்னொரு அறைக்குள் நுழைந்தனர். அந்த கதவு உடனே மூடப்பட்டது. அது அவர்களை வேறொரு கால கட்டத்துக்கு அழைத்து சென்றது. அந்தக் குழந்தைகளால் அங்கிருந்து வெளியே வரவே முடியவில்லை. அவர்கள் எவ்வளவு எட்டியும் அந்தக் கதவு அவர்களுக்கு எட்டவேயில்லை அவர்கள் சிறு பிள்ளைகளாக இருந்ததால் ஒருவர் கூட அடுத்த குழந்தையைத் தோளில் நிற்கவைக்கும் பெலனில்லை.\nநானும்கூட சில நேரங்களில் இந்த சிறு குழந்தைகளைப் போல தப்பிக்கவே முடியாமல் மாட்டிக் கொண்டதாக நினைத்ததுண்டு. உங்களில் ஒருசிலர் இன்றுகூட அப்படிப்பட்ட நிலையில் இருக்கலாம். நாம் எவ்வளவு முயன்றும் பாவங்களை விட முடியாமல், கர்த்தரைப்பிரியப்படுத்தவும் முடியாமல், உயரத்தை எட்ட முடியாமல் அவஸ்தைப் படவில்லையா\nஒருவேளை இன்று நீயோ அல்லது நானோ அப்படிப்பட்ட நிலையில் இருப்போமானால் இன்றைய வேதாகம வசனம் உனக்கும் எனக்கும்தான்\nதாவீது தேவனுடைய கட்டளையை மீறியது மட்டுமல்ல, தேவனையே அசட்டை பண்ணினான், தேவனுக்கு விரோதமாகப் பாவம் செய்தான் என்று பார்த்தோம். ஆனால் நாத்தானுடைய வார்த்தையைக் கேட்ட தாவீது உடனே தன்னுடைய பாவத்தை உனர்ந்து அறிக்கையிட்டான். அவன் பாவத்தை அறிக்கையிட்டவுடன் தேவனாகிய கர்த்தர் நாத்தான் மூலம் கூறிய முதல் வார்த்தையே கர்த்தர் உன் பாவம் நீங்கச் செய்தார் என்ற மன்னிப்புதானேத் தவிர அவனை திட்டித் தீர்த்த கடின வார்த்தைகள் அல்ல\nநாம் சற்று கர்த்தர் கூறிய இந்த வார்த்தையைப் கூர்ந்து பார்ப்போம். நீங்க செய்தார் என்பது கடந்த காலம் அல்லவா தாவீதே உன்னுடைய பாவம் கடந்த காலம் ஆகிவிட்டத��� என்று கூறியது போல இல்லை\n.. நம்முடைய அக்கிரமங்களை அடக்கி, நம்முடைய பாவங்களையெல்லாம் சமுத்திரத்தின் ஆழங்களில் போட்டுவிடுகிறார். ( மீகா: 7:19)\nகர்த்தர் ஆழத்தில் போட்டு புதைத்துவிட்ட பாவங்களை நாம் தோண்டி எடுக்க எந்த உரிமையும் கிடையாது\nதேவனாகிய கர்த்தர் தாவீது மனந்திருந்தியவுடனே அவனுடைய பாவத்தை ஆழத்தில்போட்டு புதைத்து விட்டார். அவனுடைய பாவம் அவனுடைய கடந்த காலமாகி விட்டது அப்படியேதான் அவர் உனக்கும் எனக்கும் செய்கிறார்\nஅது மட்டுமல்லாமல் கர்த்தர் தாவீதுக்கு இன்னொரு வாக்கும் இங்கு கொடுக்கிறார்.கர்த்தர் உன் பாவம் நீங்கச் செய்தார் என்றால் என்ன நாம் அசிங்கமான எதையாவது ஒரு இடத்திலிருந்து நீக்கி விட்டால் அந்த இடத்தை சுத்திகரிக்க மாட்டோமா நாம் அசிங்கமான எதையாவது ஒரு இடத்திலிருந்து நீக்கி விட்டால் அந்த இடத்தை சுத்திகரிக்க மாட்டோமா அதைத்தான் கர்த்தர் தாவீதுக்கு செய்தார் அதைத்தான் கர்த்தர் தாவீதுக்கு செய்தார் இதையேதான் தேவனாகிய கர்த்தர் தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் நமக்கும் செய்கிறார்\n…அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும் ( 1 யோவான் 1:7)\n உன்னுடைய பாவங்களை ஆழத்தில் போட்டுவிட்டு உன்னை சுத்திகரிப்பார்\nமலர் 2 இதழ் 188 உன்னுடைய கூடாரத்தில் விருந்தா\nமலர் 3 இதழ் 287 குடும்பத்தை தாங்கும் உள்ளாழி\nமலர் 6 இதழ் 346 வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்\nமலர் 6 இதழ் : 407 சாபம் என்றால் பொருள் என்ன\nமலர் 6 இதழ் 412 தலைமைத்துவத்தின் அடையாளங்கள்\nமலர் 7 இதழ்: 568 பொருத்தனை என்றாலே பயம்\nமலர் 5 இதழ் 309 எபெனேசர்\nமலர்:1இதழ்: 73 ஆத்துமத்தில் குஷ்டரோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_1", "date_download": "2019-11-17T18:50:57Z", "digest": "sha1:P3E5AFNGRJ6NAQDJMIJC763KQ4Z3WDGY", "length": 18710, "nlines": 129, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அக்டோபர் 1 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n<< அக்டோபர் 2019 >>\nஞா தி செ பு வி வெ ச\nஅக்டோபர் 1 (October 1) கிரிகோரியன் ஆண்டின் 274 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 275 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 91 நாட்கள் உள்ளன.\nகிமு 331 – பேரரசர் அலெக்சாந்தர் பாரசீகத்தின் மூன்றாம் டாரியசு மன்னனை குவாகமேலா சமரில் வென்றான்.\n366 – முதலாம் தாமசுஸ் திருத்தந்தையாகத் தேர்���்தெடுக்கப்பட்டார்.\n959 – முதலாம் எட்கார் இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான்.\n965 – பதின்மூன்றாம் ஜான் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1553 – இங்கிலாந்தின் முதலாம் மேரியின் முடிசூடல் நிகழ்வு இடம்பெற்றது.\n1730 – உதுமானிய சுல்தான் மூன்றாம் அகமது முடி துறந்தான்.\n1787 – அலெக்சாந்தர் சுவோரொவ் தலைமையில் உருசியப் படைகள் கின்பேர்ன் என்ற இடத்தில் துருக்கியரைத் தோற்கடித்தன.\n1795 – ஓராண்டுக்கும் மேலாக இடம்பெற்ற இசுப்பிரிமொண்ட் சமரை அடுத்து, பிரான்சு தெற்கு நெதர்லாந்தை அதிகாரபூர்வமாகக் கைப்பற்றியது.\n1799 – கட்டபொம்மனை புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமான் கைது செய்தார்.\n1800 – எசுப்பானியா லூசியானாவை பிரான்சிடம் தந்தது. முப்பது மாதங்களின் பின்னர் ஐக்கிய அமெரிக்கா அதனை பிரான்சிடம் இருந்து வாங்கியது.\n1814 – நெப்போலியனின் தோல்வியை அடுத்து ஐரோப்பாவின் புதிய அரசியல் வரைபடத்தை வரைவதற்காக வியன்னா மாநாடு கூடியது.\n1827 – உருசிய-பாரசீகப் போர்: உருசிய இராணுவம் யெரெவானைக் கைப்பற்றியது. ஆர்மீனியாவில் முசுலிம்களின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது.\n1833 – இலங்கையில் சட்டவாக்கப் பேரவை, மற்றும் நிறைவேற்றுப் பேரவை ஆகியன ஆரம்பிக்கப்பட்டன.[1]\n1843 – நியூசு ஆப் த வேர்ல்ட் பத்திரிகை லண்டனில் வெளியிட ஆரம்பிக்கப்பட்டது.\n1854 – இந்திய அஞ்சல் துறை ஏற்படுத்தப்பட்டது.\n1880 – இந்தியாவுடனான காசுக்கட்டளை இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது.[2]\n1887 – பிரித்தானியா பலூசிஸ்தானைக் கைப்பற்றியது.\n1892 – இலங்கையில் இந்திய இரண்டு அணா நாணயம் செல்லுபடியற்றதாக்கப்பட்டு, வெள்ளி நாணயம் அறிமுகமானது.[2]\n1898 – உருசியாவின் முக்கிய நகரங்களிலிருந்து யூதர்கள் இரண்டாம் நிக்கலாஸ் மன்னனால் வெளியேற்றப்பட்டனர்.\n1910 – லாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ் கட்டடம் பெரும் குண்டுவெடிப்பினால் தகர்க்கப்பட்டதில் 21 பேர் கொல்லப்பட்டனர்.\n1918 – முதலாம் உலகப் போர்: அரபுப் படைகள் சிரியாவின் டமாஸ்கசு நகரைக் கைப்பற்றினர்.\n1936 – பிரான்சிஸ்கோ பிராங்கோ எசுப்பானியாவின் தேசிய அரசின் தலைவராக அறிவிக்கப்பட்டார்.\n1939 – இரண்டாம் உலகப் போர்: ஒரு மாத கால முற்றுகையின் பின்னர் செருமனியப் படைகள் வார்சாவா நகரைக் கைப்பற்றின.\n1942 – இரண்டாம் உலகப் போர்:: அமெரிக்காவின் குரூபர் கப்பல் ஆங்காங்கில் இருந்து பிரித்தானியப் போர்க் கைதிகளை ஏற்றி வந்த லிசுபன் மாரு என்ற கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது.\n1943 – நாபொலியின் நான்கு நாட்கள்: நேச நாடுகளின் படைகள் நாபொலி நகரைக் கைப்பற்றின.\n1946 – நாட்சித் தலைவர்களுக்கு நியூரம்பெர்க் தீர்ப்பாயத்தில் தண்டனைகள் வழங்கப்பட்டன.\n1949 – மா சே துங்கினால் மக்கள் சீனக் குடியரசு அறிவிக்கப்பட்டது.\n1953 – சென்னை மாநிலத்தில் இருந்து தெலுங்கு பேசும் மக்களைக் கொண்ட ஆந்திரப் பிரதேசம் தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்டது.\n1960 – நைஜீரியா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.\n1961 – கிழக்கு மற்றும் மேற்கு கமரூன் ஒன்றுபட்டு கமரூன் சமஷ்டிக் குடியரசு ஆகியது.\n1964 – சப்பானிய சின்கான்சென் அதி-வேகத் தொடருந்து சேவை டோக்கியோவில் இருந்து ஒசாக்கா வரை ஆரம்பிக்கப்பட்டது.\n1966 – அமெரிக்காவின் ஓரிகன் மாநிலத்தில் விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்கியதில் 18 பேர் உயிரிழந்தனர்.\n1969 – கான்கோர்டு விமானம் முதற்தடவையாக ஒலியின் வேகத்தைத் தாண்டிப் பறந்தது.\n1971 – வால்ட் டிஸ்னி உலகம் புளோரிடாவில் ஆரம்பமானது.\n1975 – சீசெல்சு சுயாட்சி பெற்றது. எலீஸ் தீவுகள் கில்பேர்ட் தீவுகளிலிருந்து பிரிக்கப்பட்டு துவாலு என்ற பெயரைப் பெற்றது.\n1977 – பிரேசில் கால்பந்தாட்ட வீரர் பெலே இளைப்பாறினார்.\n1978 – துவாலு ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.\n1979 – ஐக்கிய அமெரிக்கா பனாமா கால்வாயை பனாமாவுக்கு மீள் அளித்தது.\n1982 – சோனி நிறுவனம் முதலாவது குறுந்தகடு ஒலிபரப்பியை (சிடிபி-101) வெளியிட்டது.\n1985 – மரக்கால் நடவடிக்கை: இசுரேல் தூனிசியாவில் உள்ள பாலத்தீன விடுதலை இயக்கத்தின் தலைமைச் செயலகத்தைத் தாக்கியது.\n1989 – தற்பால்சேர்க்கைத் திருமணத்தை உலகில் முதன் முதலாக டென்மார்க் சட்டபூர்வமாக்கியது.\n1992 – விடுதலைப் புலிகள் கட்டைக்காடு இராணுவக் காவலரணைத் தாக்கி பெருந்தொகையான ஆயுதங்களைக் கைப்பற்றினர்.\n1994 – பலாவு ஐநாவிடம் இருந்து விடுதலை பெற்றது.\n2001 – ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையைத் தகர்க்க தற்கொலைப் படையினர் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.\n2005 – பாலியில் நடந்த குண்டுவெடிப்பில் 4 ஆத்திரேலியர் உட்பட 23 பேர் கொல்லப்பட்டனர்.\n2006 – பாண்டிச்சேரி மாநிலத்தின் பெயர் புதுச்சேரி என மாற்றப்பட்டது.\n2012 – ஆங்காங்கில் பயணிகள் கப்பல் ஒன்று கவிழ்ந்ததில் 38 பேர் உயிரிழந்தனர், 102 பேர் காயமடைந்தனர்.\n2015 – குவாத்தமாலாவில் மழை, வெள்ளப்பெருக்கு காரணமாக 280 பேர் உயிரிழந்தனர்.\n2017 – காத்தலோனியாவில் இடம்பெற்ற விடுதலைக்கான பொது வாக்கெடுப்பு சட்டவிரோதமானது என எசுப்பானிய நீதிமன்றம் அறிவித்தது.\n2017 – ஐக்கிய அமெரிக்காவின் லாஸ் வேகஸ் மாநிலத்தில் இசை விழா ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 58 பேர் கொல்லப்பட்டு, 851 பேர் காயமடைந்தனர்.\n1847 – அன்னி பெசண்ட், ஆங்கிலேய-இந்திய செயற்பாட்டாளர் (இ. 1933)\n1896 – லியாகத் அலி கான், பாக்கித்தானின் 1வது பிரதமர் (இ. 1951)\n1904 – ஏ. கே. கோபாலன், இந்தியக் கல்வியாளர், அரசியல்வாதி (இ. 1977)\n1906 – எஸ். டி. பர்மன், இந்தித் திரைப்பட இசையமைப்பாளர், பாடகர் (இ. 1975)\n1912 – கத்லீன் ஒல்லரென்ழ்சா, ஆங்கிலேய கணிதவியலாளர், வானியலாளர், அரசியல்வாதி (இ. 2014)\n1918 – ஜி. வெங்கடசாமி, இந்தியத் தொழிலதிபர், கண் மருத்துவர் (இ. 2006)\n1924 – ஜிம்மி கார்ட்டர், அமெரிக்காவின் 39வது அரசுத்தலைவர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்\n1927 – சிவாஜி கணேசன், தமிழ்த் திரைப்பட நடிகர் (இ. 2001)\n1928 – சூ சுங்ச்சி, சீனாவின் 5வது பிரதமர்\n1932 – அரங்க முருகையன், தமிழறிஞர், எழுத்தாளர் (இ 2009)\n1936 – கே. எஸ். சிவகுமாரன், ஈழத்து எழுத்தாளர், திறனாய்வாளர்\n1941 – சி. க. சிற்றம்பலம், ஈழத்து வரலாற்றாய்வாளர், கல்வியாளர், எழுத்தாளர்\n1941 – செ. யோகநாதன், ஈழத்து எழுத்தாளர் (இ. 2008)\n1956 – தெரசா மே, ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர்\n1958 – ஆந்தரே கெய்ம், உருசிய-டச்சு இயற்பியலாளர்\n1998 – பாலச்சந்திரன், இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட சிறுவன், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் கடைசி மகன் (இ. 2009)\n1404 – ஒன்பதாம் போனிஃபாஸ் (திருத்தந்தை) (பி. 1356)\n1973 – பாபநாசம் சிவன், கருநாடக, தமிழிசை அறிஞர் (பி. 1890)\n2008 – பூர்ணம் விஸ்வநாதன், தமிழக நாடக, திரைப்பட நடிகர் (பி. 1921)\n2010 – அவுதவின் தோல்பசு, பிரான்சிய வானியலாளர் (பி. 1924)\n2012 – எரிக் ஹாப்ஸ்பாம், எகிப்திய-ஆங்கிலேய மார்க்சிய சிந்தனையாளர், வரலாற்றாளர் (பி. 1917)\n2013 – டாம் கிளான்சி, அமெரிக்க எழுத்தாளர் (பி. 1947)\n2014 – ராபர்ட் செரா, வெனிசுவேலாவின் அரசியல்வாதி (பி. 1987)\nகுழந்தைகள் நாள் (எல் சால்வடோர், குவாத்தமாலா, இலங்கை)\nவிடுதலை நாள் (சைப்பிரசு, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து, 1960)\nவிடுதலை நாள் (நைஜீரியா, ஐக்கிய இராச்சியத்திடம�� இருந்து, 1960)\nவிடுதலை நாள் (பலாவு, ஐக்கிய நாடுகளிடம் இருந்து, 1994)\nவிடுதலை நாள் (துவாலு, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து, 1978)\nஉலக சைவ உணவு நாள்\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.tv.br/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2", "date_download": "2019-11-17T17:59:24Z", "digest": "sha1:V54DECFSWVFCMTYLGHTDNAMZQSTCS5BY", "length": 1623, "nlines": 10, "source_domain": "ta.videochat.tv.br", "title": "கண்டுபிடிக்க ஒரு பிரேசிலிய மனிதன் தீவிர உறவு மற்றும் திருமண", "raw_content": "கண்டுபிடிக்க ஒரு பிரேசிலிய மனிதன் தீவிர உறவு மற்றும் திருமண\nபதிவு செய்த தளத்தில் பல மில்லியன் மக்கள் உலகம் முழுவதும் இருந்து\nஆக ஒரு பயனர்»பிரேசிலிய டேட்டிங் சேவை»வெறுமனே விரைவில்\nபோலல்லாமல் பல ஒத்த தளங்கள், செயல்முறை பதிவு இங்கே முற்றிலும் இலவச மற்றும் எடுக்கிறது, ஐந்து நிமிடங்கள் குறைவான. பிறகு அவற்றை செலவு, நீங்கள் எளிதாக செய்ய புதிய நண்பர்களின் கண்டுபிடிக்க, ஒரு பையன் தீவிர உறவு\nஉங்கள் முறை பிரசிலியா. டேட்டிங் இணையதளம் பிரேசிலியாவில், இலவச இல்லாமல் பதிவு, தீவிர உறவு →\n© 2019 வீடியோ அரட்டை பிரேசில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-11-17T18:22:14Z", "digest": "sha1:AFMAXUYT5LZA7TRSLIXQNANQBV2T645F", "length": 5355, "nlines": 77, "source_domain": "ta.wikipedia.org", "title": "நாட்டான்கண்டல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநட்டான்கண்டல் என்பது இலங்கையின் வட மாகாணத்திலுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் நட்டான்கண்டல் கிராம சேவையாளர் பிரிவில் அமைந்துள்ள ஒரு கிராமமாகும். இங்குள்ள மக்கள் பிரதானமாக விவசாயத்தை நம்பி வாழ்வதுடன், அனேகமானோர் அரச நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். இங்கு நட்டான்கண்டல், உழுவனேரி, எருவில் ஆகிய சிறிய குளங்கள் காணப்படுகிறது. அத்துடன் அரச நிறுவனங்களான வைத்தியசாலை, பாடசாலை, தபால் நிலையம் ஆகியனவும் காணப்படுகின்றது.\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஊர்களும், நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 செப்டம்பர் 2017, 13:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-17T18:19:33Z", "digest": "sha1:XZKAWMZQS7M7RC7BXDGK6ASZPAHL3MQB", "length": 18280, "nlines": 177, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிரமசிங்கபுரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n• 200 மீட்டர்கள் (660 ft)\nவிக்கிரமசிங்கபுரம் (ஆங்கிலம்:Vikramasingapuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு இரண்டாம் நிலை நகராட்சி ஆகும்[3]. இந்த ஊர் சிங்கை, பாவநாசம் எனும் சிறப்புப் பெயர்களிலும் அழைக்கப்படுகிறது.\nஇவ்வூரின் அமைவிடம் 8°40′N 77°20′E / 8.67°N 77.33°E / 8.67; 77.33 ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 200 மீட்டர் (656 அடி) உயரத்தில் இருக்கின்றது.\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 48,101 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். விக்கிரமசிங்கபுரம் மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 85%, பெண்களின் கல்வியறிவு 73% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. விக்கிரமசிங்கபுரம் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\nகைலாயநாதர் கோயில் - தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள முக்களாநாதர், உலகம்மையுடன் உள்ள சிவாலயம். இது நவ கைலாயங்கள் என அழைக்கப் பெறும் ஒன்பது நவக்கிரகங்களுக்கான சிவன் கோயில்களில் முதலாவது கோயிலாகும். இங்குள்ள தாமிரபரணி ஆற்றில் குளித்து இந்தக் கோயிலுக்கு வந்து வழிபட்டால் தீராத பாவங்கள் கூட தீர்ந்து விடும் என்பார்கள். இதனால் இந்த ஊரைப் பாவநாசம் என்றும் அழைப்பதுண்டு.\n3.வடக்கு வாசல் செல்வி அம்மன் கோயில்\nபாபநாசம்தொழிலாளர் நல உரிமைக்கழக மேனிலைப் பள்ளி\nபுனித மரியன்னை மேனிலைப் பள்ளி\nதிரு இருதய உயர்நிலைப் பள்ளி\nஅமலி மகளிர் மேனிலைப் பள்ளி\nசிங்கைப் பிரபந்தத் திரட்டு எழுதிய நமச்சிவாயக் கவிரா���ர் வாழ்ந்த ஊர் இது.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை\". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.\nதிருநெல்வேலி · அம்பாசமுத்திரம் · நாங்குநேரி · பாளையங்கோட்டை · ராதாபுரம் · திசையன்விளை · மானூர் வட்டம் · சேரன்மாதேவி வட்டம்·\nஅம்பாசமுத்திரம் · கடையம் · களக்காடு · குருவிகுளம் . சேரன்மகாதேவி . பாப்பாக்குடி . பாளையங்கோட்டை . மானூர் · மேலநீலிதநல்லூர் · வள்ளியூர் . இராதாபுரம் . நாங்குநேரி\nஆழ்வார்குறிச்சி · சேரன்மகாதேவி · ஏர்வாடி · கோபாலசமுத்திரம் · களக்காடு · கல்லிடைக்குறிச்சி · மணிமுத்தாறு · மேலச்சேவல் · மூலக்கரைப்பட்டி · முக்கூடல் · நாங்குநேரி · நாரணம்மாள்புரம் · பணகுடி· பத்தமடை · சங்கர் நகர் · திருக்குறுங்குடி · திசையன்விளை · வடக்குவள்ளியூர் · வீரவநல்லூர்·\nதாமிரபரணி · மணித்தாறு சிற்றாறு · கடநா நதி · பச்சையாறு · நம்பியாறு ·\nஆவடி · உதகமண்டலம் · கடலூர் · கரூர் · காஞ்சிபுரம் · கும்பகோணம் · கொடைக்கானல் · கோவில்பட்டி · தாம்பரம் · திருவண்ணாமலை · பல்லாவரம் · பொள்ளாச்சி · மறைமலைநகர் · சிவகாசி · காரைக்குடி · ராஜபாளையம் ·\nஆம்பூர் · ஆத்தூர் (சேலம்) · இராணிப்பேட்டை · உடுமலைப்பேட்டை · கத்திவாக்கம் · குன்னூர் · குனியமுத்தூர் · கோபிச்செட்டிப்பாளையம் · கௌண்டம்பாளையம் · சிதம்பரம் · தருமபுரி · திருச்செங்கோடு · திருவேற்காடு · திண்டிவனம் · துறையூர் · தேனி அல்லிநகரம் · நாகப்பட்டினம் · நாமக்கல் · பழனி · பட்டுக்கோட்டை · பம்மல் · புதுக்கோட்டை · மன்னார்குடி · மயிலாடுதுறை · மேட்டுப்பாளையம் · மேட்டூர் · வால்பாறை · வாணியம்பாடி · விழுப்புரம் · விருதுநகர் ·\nஅரக்கோணம் · அருப்புக்கோட்டை · அறந்தாங்கி · ஆரணி · ஆற்காடு · இராமநாதபுரம் · இராசிபுரம் · எடப்பாடி · கள்ளக்குறிச்சி · கடையநல்லூர் · கம்பம் · கிருஷ்ணகிரி · குளச்சல் · குடியாத்தம் · குமாரபாளையம் · சங்கரன்கோவில் · சத்தியமங்கலம் · சிவகங்கை · செங்கல்பட்டு · தாராபுரம் · தேவக்கோட்டை · திருவள்ளூர் · திருவாரூர் · திருவில்லிபுத்தூர் · திருத்தங்கல் · திருப்பத்தூர் (வேலூர்) · தென்காசி · பண்ருட்டி · பல்லடம் · பரமக்குடி · பேராவூரணி · போடிநாயக்கனூர�� · பூந்தமல்லி · மணப்பாறை · வந்தவாசி · விருத்தாச்சலம் ·\nஅம்பாசமுத்திரம் · அரியலூர் · அனகாபுத்தூர் · ஆனையூர் · இராமேஸ்வரம் · உசிலம்பட்டி · காயல்பட்டினம் · கலசப்பாக்கம் · கீழக்கரை · குழித்துறை · குளித்தலை · கூடலூர் (நீலகிரி) · கூடலூர் (தேனி) · கூத்தாநல்லூர் · சாத்தூர் · சின்னமனூர் · சீர்காழி · செங்கோட்டை · திருத்துறைப்பூண்டி · திருமங்கலம் · திருவதிபுரம் · திருத்தணி · துவாக்குடி · நரசிங்கபுரம் · நெல்லியாளம் · நெல்லிக்குப்பம் · பள்ளிபாளையம் · பத்மனாபபுரம் · பவானி · பெரம்பலூர் · பெரியகுளம் · பேரணாம்பட்டு · புஞ்சைப்புளியம்பட்டி · புளியங்குடி · மதுராந்தகம் · மேலூர் · வாலாசாபேட்டை · விக்கிரமசிங்கபுரம் · வெள்ளக்கோயில் · வேதாரண்யம் · ஜெயங்கொண்டம் · ஜோலார்பேட்டை ·\nபுழுதிவாக்கம் · மதுரவாயல் · மணலி · மேல்விசாரம் · வளசரவாக்கம் ·\nதமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 மார்ச் 2017, 07:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/175634", "date_download": "2019-11-17T18:43:09Z", "digest": "sha1:6IWLD7QWQSSA5WDFO4VGKR2AU5IGEBXX", "length": 6582, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "சமீபகாலமாக விஜய் படங்களில் செய்யாத ஒரு விஷயம் பிகில் படத்தில் உள்ளது- தயாரிப்பாளரே வெளியிட்ட தகவல் - Cineulagam", "raw_content": "\nபிகில் உலகம் முழுவதும் பிரமாண்ட வசூல் சாதனை, இத்தனை கோடியா\nஎம்.ஜி.ஆர், ரஜினிக்கு பிறகு அஜித் தான்- வைரலான வீடியோ, கொண்டாடும் ரசிகர்கள்\nகமல்60 நிகழ்ச்சிக்கு அஜித், விஜய் வருகிறார்களா கடைசி நேரத்தில் வந்த பதில்\nகேரளத்து பைங்கிளி நடிகை லட்சுமிமேனன் இப்போ எப்படி இருக்கார் பாருங்க..\nகேரளாவில் இமாலய சாதனை செய்த பிகில், ஆல் டைம் நம்பர் 1\nஈழத்தமிழ் பாடகர் டீஜே.. அசுரன் படத்தை தொடர்ந்து கிடைத்த பிரம்மாண்ட வாய்ப்பு\nசிறிய வயது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை வாயடைக்க வைத்த நடிகை.. தீயாய் பரவும் புகைப்படம்..\nநான் 3rd Place வந்தது புடிக்கல Super Singer 7 Punya ஓபன் டாக்\nமாதவிடாய் நாட்களில் இதையெல்லாம் பெண்கள் செய்யவே கூடாதாம்.. பெண்களுக்கே தெரியாத விடயங்கள்..\n அவர் போடும் கண்டிஷனை விஜய் ஏற்பாரா\nரஜினி, இளையராஜா, ரகுமான், விஜய் சேதுபதி என பலர் பங்கேற்ற கமல்60 விழா புகைப்படங்கள்\nசெம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய முகமூடி நாயகி பூஜா, இதோ\nசிம்பு, அசின் நடிக்கவிருந்து ட்ராப் ஆன ஏசி படத்தின் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை அதிதி ராவ் லேட்டஸ்ட் ஹாட் கலக்கல் போட்டோஸ்\nஉடல் எடையை குறைத்த ஹன்சிகாவின் கலக்கல் போட்டோஷுட்\nசமீபகாலமாக விஜய் படங்களில் செய்யாத ஒரு விஷயம் பிகில் படத்தில் உள்ளது- தயாரிப்பாளரே வெளியிட்ட தகவல்\nவிஜய்யின் பிகில் படத்தின் சத்தம் எந்த அளவிற்கு இருக்கும் என்பது தீபாவளிக்கு தெரிந்துவிடும். படத்தின் வேலைகள் அனைத்தும் முடிவடைந்து ரிலீஸிற்கு தயாராகி விட்டது.\nதணிக்கை சான்றிதழும் கிடைத்துவிட்டது என்கின்றனர், ஆனால் தயாரிப்பு குழு இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.\nஇதற்கு நடுவில் படத்தில் பணியாற்றிய பிரபலங்கள், தயாரிப்பாளர் என பல பேட்டிகள் கொடுத்து வருகின்றனர். தயாரிப்பாளர் அர்ச்சனா ஒரு பேட்டியில், பிகில் படத்தில் காமெடி அதிகம் இருக்கும். சமீபகாலமாக விஜய் செய்யாத காமெடிகள் இப்படத்தில் உள்ளது.\nமுக்கியமாக அரசியல் வசனங்கள் இல்லை, இன்ட்ரோ பாடலில் தளபதியின் வெறித்தனமான நடனம் உள்ளது என படம் குறித்து சில தகவல்கள் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/126332", "date_download": "2019-11-17T17:21:13Z", "digest": "sha1:FKJJDLAJHFJMFD4XKGLIHTNWQJWGZZEN", "length": 59538, "nlines": 129, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-17", "raw_content": "\n« ‘நாஞ்சில்நாட்டு மருமக்கள்வழி மான்மியம்’\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-17\nபகுதி மூன்று : பலிநீர் – 4\nபுரவியில் பயணம் செய்துகொண்டிருந்தபடி அரைத்துயிலில் சென்றுமீண்டுகொண்டிருந்த சித்தத்தை அறைந்து எழுப்பிய விந்தையான முழக்கத்தை கனகர் கேட்டார். அதை தன்னைச் சூழ்ந்திருந்த காட்டிலிருந்து பல்லாயிரம் நிழலுருவங்கள் கொப்பளித்து ஒழுகியபடி எழுப்புவதாக உணர்ந்தார். பிறிதொரு இடத்தில் அவரே அவர்களை முகமில்லாத பெருந்திரள் மக்களாக பார்த்துக்கொண்டிருந்தார். அவர்கள் ஒரு மலைச்சரிவிலென ஒழுகி இறங்கினர். அம்மலைச்சரிவு ஒருகணத்தில் செங்குத்தாக வெட்டப்பட்ட பாறை விளிம்பென மாறி அவர்களை கீழே உதிர்த்தது. அப்பால் இருண்ட��� திரண்டு அமைந்திருந்த இருள் அவர்களை வாங்கிக்கொண்டது. கூச்சலிட்டு அலறியபடி கைகளை வீசியபடி அவர்கள் அவ்விருளில் பொழிந்து மூழ்கி மறைந்துகொண்டிருந்தனர். மானுட உடல்களாலான அருவி. மானுட உடல்கள் சென்றிறங்கும் சுழி.\nவிழிகளின் வெறிப்பும், திறந்த வாய்களில் பற்களின் வெண்மையும், துடித்து உதறிக்கொள்ளும் கைகால்களின் குழம்பிய அசைவுக்கொப்பளிப்பும், அவற்றுடன் ஒட்டாமல் ஒலிப்பதென இருளை அனைத்து திசைகளிலிருந்தும் அறைந்து அதிரவைத்த அலறல்களின் முழக்கமும் அவரை நடுக்குறச் செய்தன. பல்லாயிரம் பேர் அவ்விருளுக்குள் சென்று மறைந்த பின்னரும் மேலும் வந்துகொண்டிருந்தனர். முன்னர் விழுந்தவர்கள் தொடர்ந்து வந்தவர்களை இழுத்து வந்து தாங்கள் இட்ட வெற்றிடத்தை நிரப்பினர். அலையலையென உடல்களின் கொப்பளிப்பு. பெண்கள், குழந்தைகள், முதியவர்கள்… அவ்வீழ்ச்சிக்கென்றே நெடுந்தொலைவிலிருந்து அவர்கள் அவ்வாறு கிளம்பி வந்திருந்தார்கள்.\nகனகரின் தலை புரவியின் கழுத்தில் சென்று முட்டிக்கொண்டபோது அவர் விழித்துக்கொண்டார். புரவியிலிருந்து விழுந்துவிடுவதுபோல் அவர் உடல் ஒரு பக்கமாக சரிந்திருந்தது. கையிலிருந்த கடிவாளத்தை மணிக்கட்டில் நன்றாகச் சுழற்றிக் கட்டியிருந்தமையால் புரவி நிற்கவில்லை, அவருடைய பழகிய உடல் புரவியிலிருந்து சரியவும் இல்லை. நிமிர்ந்தமர்ந்து சூழ நோக்கியபோது சற்று முன் அவர் கண்டுகொண்டிருந்த கனவே அங்கு நிகழ்ந்துகொண்டிருப்பதை அறிந்தார். அவரைச் சூழ்ந்திருந்த மக்கள்திரள் கூச்சலிட்டபடி முட்டி மோதி ததும்பி தேங்கிச் சுழித்து வழிகண்டு பெருகிப் பீறிட்டு அவருக்கு முன்னால் ஓடிக்கொண்டிருந்தது. அந்த முழக்கம் இருளெனச் சூழ்ந்திருந்த காட்டுக்குள் எதிரொலித்து திரும்பி வந்தது.\nஅவர் கடிவாளத்தை இழுத்து புரவியை நிறுத்தி அப்பால் வந்துகொண்டிருந்த ஏவலனிடம் “யார் என்ன” என்றார். அவனும் சூழ நோக்கியபின் வாயைத் துடைத்தபடி அணுகிவந்து “அனைவரும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள், அமைச்சரே” என்றான். கனகர் எரிச்சலுடன் “ஆம், அதை என் கண்களாலேயே பார்க்கிறேன். அறிவிலி, அவர்கள் எங்கு ஓடுகிறார்கள்” என்றான். கனகர் எரிச்சலுடன் “ஆம், அதை என் கண்களாலேயே பார்க்கிறேன். அறிவிலி, அவர்கள் எங்கு ஓடுகிறார்கள்” என்றார். அதற்குள் பின்ப��றம் அவரை அணுகிய ஒற்றன் “கங்கை வந்துவிட்டது, அமைச்சரே” என்றான். அவர் அச்சொல்லை வாங்கிக்கொள்ளவில்லை. “இவர்கள் எங்கு ஓடுகிறார்கள்” என்றார். அதற்குள் பின்புறம் அவரை அணுகிய ஒற்றன் “கங்கை வந்துவிட்டது, அமைச்சரே” என்றான். அவர் அச்சொல்லை வாங்கிக்கொள்ளவில்லை. “இவர்கள் எங்கு ஓடுகிறார்கள்” என்றார். “கங்கை நோக்கி ஓடுகிறார்கள்” என்று ஒற்றன் சொன்னான். “கங்கை நோக்கி எதற்கு” என்றார். “கங்கை நோக்கி ஓடுகிறார்கள்” என்று ஒற்றன் சொன்னான். “கங்கை நோக்கி எதற்கு” என்று உளம் பதியாமல் மீண்டும் கனகர் கேட்டார். “அதை அவர்களே அறியார். முதலில் கங்கையைப் பார்த்தவர்கள் சிலர் கூச்சலிட்டபடி அந்நீர்ப்பரப்பை நோக்கி ஓடினார்கள். அவ்வொலியே ஆணை என்றாக எஞ்சியவர்களும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்” என்றான் ஒற்றன்.\nகனகர் ஓடிக்கொண்டிருப்பவர்களின் குரல்களை அதன் பின்னரே ஒவ்வொரு தனிச்சொற்களாக பிரித்து பொருள்கொள்ளத் தொடங்கினார். அவர்கள் “அன்னையே அன்னையே” என்று கூவினர். “மூதன்னையே குடித்தெய்வமே” என்று கதறினர். அருகில் செல்லும் ஒவ்வொரு முகத்தையாக அவர் மாறி மாறி பார்த்தார். பதறும் கைகளை விரித்து கதறும் பெண்கள். அன்னையரை கால் தழுவிக் கூவியழும் குழந்தைகள். நடுக்குற்று, உடல் துடிக்க, விம்மிக் குமுறியபடி செல்லும் முதியவர்கள். “அன்னையே அன்னையே” என்று அவரைச் சூழ்ந்து பல்லாயிரம் மானுடக்குரல்கள் கூவிக்கொண்டிருந்தன. அவை ஒருங்கிணைந்து விண்ணில் அறையும் ஒற்றைக்குரலென்றாயின.\nமுன்னால் சென்ற காந்தாரியின் தேர் தயங்கி நின்றது. கனகர் புரவியை முன் செலுத்தி அருகணைந்தார். அவருக்கு முன் மரக்கிளைகளின் இடைவெளியினூடாக கங்கையின் இருள்நீரின் ஒளிர்வு தெரிந்தது. சிற்றலைகளில் இலைகள் நிழலுருக்கள் என நெளிந்தாடின. வானிலிருந்து ஒளிபெற்று கங்கை அந்த துலக்கத்தை அடைகிறது என்பார்கள். ஆனால் அப்போது வானில் ஒளியிருக்கவில்லை. வேறெங்கிருந்தோ அது ஒளிவிட்டுக்கொண்டிருக்கிறது. அங்கே அவள் தோன்றும் இமையமலை உச்சியில் வெண்பனி நிறைந்திருக்கும் என்பார்கள். அது விண்ணிலிருக்கும் ஒளி பனித்து உதிர்ந்து செறிந்து பருவடிவு கொண்டது. கங்கைக்குள் எப்பொழுதும் அவ்வெண்பனியின் ஒளி உண்டு என்பர். இரவில் உள்ளிருந்து எழும் புன்னகையென அது அவளை மிளிரச்செய்கிறது என்று அன்னை சொல்லி அவர் கேட்டிருந்தார்.\nமேலும் நெருங்க இப்போது கங்கையின் விரிந்த நீர்ப்பரப்பு கண்களை நிறைத்தது. அதிலிருந்து நோக்கை விலக்க இயலாமல் அவர் புரவியின் மீது அமர்ந்திருந்தார். கருமை ஒளிகொண்டுள்ளது. கரிய வைரங்கள் இவ்வாறு ஒளி கொள்ளுமா கரிய வைரங்களா அவை காப்பிரி நாட்டிலிருந்து வருவதுண்டு. காளிக்குரியவை என்பதனால் அவற்றை அரண்மனைக் கருவூலத்தில் வைப்பதில்லை. அஸ்தினபுரியின் தென்மேற்கு மூலையிலுள்ள பாய்கலைப்பாவையின் ஆலயத்தில் கருவறைச் சிலையின் கண்கள் கருவைரங்கள். எருமைவிழிகளே கரிய வைரங்கள்தான். ஆனால் வெறும் மணி இவ்வாறு ஒளிகொண்டிருக்காது. அதை ஒளிரச்செய்ய வானம் தேவை. எங்கிருந்தாலும் வைரம் வானை வாங்கிக்கொள்ளும். வானம் மூடிய பின்னரும் தான் பெற்ற ஒளியை உள்ளே வைத்துக்கொள்ளும். மண்ணுக்கு அடியில்கூட அது ஒளிகொண்டிருக்கும். அது ஒரு விழி.\nபாரதவர்ஷத்தின் நீள்விழி கங்கை. எக்கவிஞர் இதை பாடினார்கள் எவரோ எங்கோ. பின்னர் உள்ளில் சொற்களும் ஒழிய வெற்று நோக்கு மட்டுமாக நின்று அவர் அதை நோக்கிக்கொண்டிருந்தார். நெடும்பொழுதுக்குப் பின் தன்னுணர்வு கொண்டபோது விழியினூடாக தன்னுடலெங்கும் குளிர்ந்த நீலஒளி நிறைந்திருப்பதைப்போல் உணர்ந்தார். சிற்றலைகளாக குருதி நெளிந்துகொண்டிருந்தது. விழிகளுக்குள் ஒளியலை. சித்தத்திற்குள் ஓடும் சொல்லும் ஒளியலை. தன் உடலே சிற்றலைகளாக ததும்பிக்கொண்டிருப்பதாக உணர்ந்தார். அதுவரை உணர்ந்த அனைத்து தனிமையும் சோர்வும் சலிப்பும் அகன்று உள்ளம் அமைதிகொண்டிருந்தது. நெருப்பு பட்டு எரிந்த தோற்பரப்பின் மீது குளிர்ந்த எண்ணெய் பட்டதுபோல். ஓயா வலி நின்றுவிட்டதுபோல. துயின்று விழித்தெழுந்ததுபோல் தெளிந்து அலையழிந்து தண்ணென்று தன்னை உணர்த்தியது அகம்.\nஅவரை அணுகிய ஒற்றன் “கங்கைக்கரை முழுக்க செறிந்து அடர்ந்துவிட்டனர். சாலை நிறைந்து அசைவிழந்துவிட்டது. பின்னிருந்து மேலும் வந்துகொண்டிருக்கிறார்கள். நமது அரசியின் தேர்கள் இனி முன்னால் செல்ல இயலாது” என்றான். கனகர் “நாம் செல்ல வேண்டியது எங்கு’’ என்றார். அப்போது அனைத்து ஆர்வங்களும் வடிந்து அவர் உள்ளம் சலிப்புற்றிருந்தது. அங்கிருந்து கிளம்பி எங்கேனும் சென்று தனிமையில் அமர்ந்துவிடவேண்டும் என அகம் ஏங்கியது. ஒற்ற��் “கங்கைப்படித்துறையில் இறங்கி படகுகளில் முக்தவனம் வரை செல்வதாகத்தான் திட்டம். ஆனால் இப்போது தேர்கள் கங்கைக்கரையை அணுகவே இயலாது எனப்படுகிறது” என்றான். கனகர் தன் புரவியை முன்னால் செலுத்தி மேலும் அணுகி கங்கைக்கரையை பார்த்தார். ஒளிவழிவாக ஓடிய கங்கையின் விளிம்பிலிருந்து நாணல்கரை வரை இடைவெளியில்லாமல் மானுடத்திரள்கள் செறிந்திருப்பதை கண்டார். மேலும் மேலும் சாலையிலிருந்து மக்கள் பொழிந்து அப்பெருக்கை அடர்வுறச் செய்துகொண்டிருந்தனர். கங்கையின் படகுப்படித்துறையை அவர்கள் முற்றாகவே மூடி மறைத்திருந்தார்கள்.\n“ஆம். நாம் இப்போது எவரையும் விலக்கவோ வழி அமைக்கவோ இயலாது. இவர்கள் எவரும் நமது ஆணையை இப்போது செவிகொள்ள மாட்டார்கள்” என்று கனகர் சொன்னார். “ஆணையுடன் அவர்கள் நடுவே சென்றால் அவர்கள் நம்மை தாக்கவும்கூடும்” என்றான் ஒற்றன். “பக்கவாட்டுக் காடுகளுக்குள் தேர்நிரையை செலுத்துங்கள். பாதை இருக்கும் வரைக்கும் தேர்கள் செல்லட்டும். அதன்பின் சற்று நடந்து எங்கேனும் நீள்பாறை ஆற்றுக்குள் துருத்தியிருக்கும் இடத்தை சென்றணைவோம். படகுகள் அங்கு வரட்டும், அங்கிருந்து ஏறிக்கொள்வோம்” என்றார் கனகர். ஒற்றன் “இங்கிருந்து சற்று அப்பால் உதகம் என்னும் இடம் உள்ளது. அங்கு இரண்டு பேராலமரங்கள் ஆற்றுக்குள் சரிந்து என நின்றிருக்கின்றன. ஆலமர வேர்களினூடாகவே படகு வரைக்கும் செல்ல இயலும். படகுகளை அங்கு அணையச்செய்யலாம்” என்றான். “ஆம், இங்கிருந்து ஒளிச்செய்தி அனுப்புக” என்றபின் கனகர் முன்னால் சென்றார்.\nதேர்கள் பக்கவாட்டில் காட்டுக்குள் திரும்பும்படி ஆணை எழுந்தது. அது பலமுறை காற்றில் சுழன்றது. தேர்களில் சகடம் உரசும் ஒலியாக அது மாறியது. வண்டியோட்டிகளும் வீரர்களும் சொல்லிணைந்த முழக்கமாக இணைந்துகொண்டார்கள். கருக்கிருட்டில் ஒளிச்சுழற்சிகளினூடாக எழுந்த ஆணைகள் முன்னும் பின்னும் பரவி அங்கே வழிகாட்டும்தெய்வங்கள் தோன்றிவிட்டன எனத் தோன்றச் செய்தன. முகப்பில் சென்றுகொண்டிருந்த ஏவற்பெண்டுகளின் தேர்கள் திரும்பி பக்கவாட்டில் காட்டிற்குள் சென்ற மண்பாதைக்குள் நுழைந்தன. அவ்வாறு ஒரு கிளை பிரிந்து காட்டுக்குள் நுழைந்ததை பெருகிச்சென்ற மைய ஒழுக்கினர் அறியவில்லை. அவர்களிடமிருந்து முறியாத முழக்கம் எழுந்��ுகொண்டிருந்தது. கங்கையின் ஒளி அனைத்து விழிமணிகளிலும் துளித்து நின்றது. அவர்கள் பிற எதையும் நோக்கவில்லை.\nகாட்டுக்குள்ளிருந்து மலைப்பொருட்களையும் விறகையும் மையச்சாலைக்குள் கொண்டுவரும் பொருட்டு அமைக்கப்பட்ட அந்தச் சிறிய பாதை நெடுநாட்களாக கைவிடப்பட்டு, மழையில் பெருகி வந்து படிந்த மணலும் சேறும் நிறைந்து கிடந்தது. சகடங்கள் புதைந்து, அச்சுகள் கூக்குரலிட்டன. வண்டிகள் அலைகளிலென ஊசலாடி குடம் முட்டும் ஓசையுடன் சென்றன. ஆங்காங்கே புரவிகளும் காளைகளும் சேற்றில் கால் புதைந்து நிற்க அவற்றுக்கு முன் பலகைகளைப்போட்டு உந்தி மேலழுப்பினர். பல இடங்களில் சகடங்கள் ஆழப் புதைந்து வண்டிகள் நின்றன. அவற்றிலிருந்த அரசியரும் ஏவற்பெண்டுகளும் இறங்கிக்கொள்ள காவலர் நீண்ட கழிகளை சகடங்களுக்கு அடியில் கொடுத்து நெம்பி அவற்றை எழுப்பி மீண்டும் செலுத்தினர். அவை முனகிக் கூச்சலிட்டு எழுந்து உருள மீண்டும் ஏறிக்கொண்டனர். சற்றுநேரத்திலேயே நின்றுவிட நேர்ந்தது. மீண்டும் ஏவலர் நெம்புகோல்களுடன் வந்தனர்.\nகனகர் “இவ்வாறு நெடுந்தொலைவு செல்ல இயலாதென்று தோன்றுகிறது” என்றார். ஒற்றன் “இன்னும் சற்று தொலைவுதான். அதன் பின்னர் படகுத்துறை வரை நடந்தே சென்றுவிடலாம்” என்றான். கனகர் புரவியில் அமர்ந்தபடியே இடப்பக்கம் கங்கைக்கரை தெரிவதை பார்த்துக்கொண்டிருந்தார். அங்கு அப்போதும் மக்கள்திரள் நெருங்கி பெருகிக்கொண்டே இருந்தது. “மேலும் மேலும் வந்துகொண்டிருக்கிறார்கள். நெரிசல் இவ்வண்ணமே தொடர்ந்தால் இவர்களில் பலநூறு பேர் இன்று கங்கையில் மூழ்கி உயிர்துறக்கக் கூடும்” என்றார். ஒற்றன் மறுமொழி சொல்லாமல் வந்தான். “எந்தப்பெருக்கும் கட்டுப்படுத்தப்படாவிட்டால் அழிவே” என்று கனகர் மீண்டும் சொன்னார். “இவர்களை எவரும் கட்டுப்படுத்த இயலாது” என அவரே தொடர்ந்தார். “அவர்களின் உள்ளங்கள் மேலும் மேலுமென பெருகிக்கொண்டிருக்கின்றன.”\n“இம்மக்கள்நிரையின் பின்னால் இருந்து வருபவர்களின் அழுத்தத்தால் முன்னால் நிற்பவர்கள் நீருக்குள் தள்ளிவிடப்படுவார்கள். கங்கையில் மழைநீர் பெருகிவருவதால் ஓரத்துநீரின் எதிர்சுழலும் விசையும் மிகுந்திருக்கும்” என்று கனகர் சொன்னார். ஒற்றன் அதற்கும் மறுமொழி சொல்லவில்லை. கனகர் அவனை நோக்கி திரும்பி “எவ்வகையிலேனும் பின்னால் வருபவர்களை தடுத்து நிறுத்தி இப்பெருக்கை மறுபக்கமாக மடைமாற்றிச் செலுத்தி காட்டிற்குள் அனுப்பிவிட முடியுமா சற்று அப்பால் கங்கைமணலுக்கு இவர்களில் ஒருசாராரை கொண்டு செல்ல இயன்றால் போதும்” என்றார். ஒற்றன் தொண்டையை கனைத்தபின் “அமைச்சரே, அவர்களில் பெரும்பாலோர் உயிர்துறக்கவே வருகிறார்கள்” என்றான். “என்ன சொல்கிறாய் சற்று அப்பால் கங்கைமணலுக்கு இவர்களில் ஒருசாராரை கொண்டு செல்ல இயன்றால் போதும்” என்றார். ஒற்றன் தொண்டையை கனைத்தபின் “அமைச்சரே, அவர்களில் பெரும்பாலோர் உயிர்துறக்கவே வருகிறார்கள்” என்றான். “என்ன சொல்கிறாய்” என்று சினத்துடன் கேட்டபடி கனகர் திரும்பினார்.\n“அவர்களில் பலர் அழுதபடி செல்வதை நீங்கள் பார்க்கலாம். உயிர்விடுவதற்கு உகந்த வழி கங்கையில் ஒழுகிச்செல்வதே என்பதை பல்லாயிரம் ஆண்டுகளாக நம் நெறிகள் கூறி வந்துள்ளன. இங்கு அவர்கள் இருந்து என்ன செய்யப்போகிறார்கள் முதியவர்கள் மைந்தரை இழந்த துயருடன் இங்கு வாழ்வதில் பொருளில்லை என்றே உணர்வார்கள். கணவரை இழந்த பெண்டிருக்கு இளங்குழவியரும் இல்லை என்றால் அவர்களுக்கு இனி வாழ்வில் இன்பம் இல்லை. இங்கு சென்றுகொண்டிருப்பவர்களில் மிகச் சிலரே திரும்பிச்செல்வார்கள். அவர்கள் பெரும்பாலும் குழந்தைகளை வளர்க்கும் பொறுப்புள்ளவர்கள். பிறர் மீளப்போவதில்லை” என்றான் ஒற்றன். கடிவாளத்தை இழுத்து நிறுத்தியபடி திகைப்புடன் திரும்பி அக்கூட்டத்தை பார்த்தார் கனகர். அக்கணமே அச்சொற்கள் உண்மை என உணர்ந்தார்.\nமணற்கரை விண்டு சரிவதுபோல் கங்கைக்கரையை நெருங்கியிருந்த திரள்முகப்பிலிருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக நீருக்குள் விழுந்துகொண்டிருப்பதை பார்த்தார். அவர்கள் விழுந்த இடங்களில் நீர் கொந்தளித்தது. அரையிருளில் நிழல்தோற்றங்களாக தெரிந்தபோதும் கூட அது அவரை நடுக்குறச் செய்தது. “அவர்கள் நீர்ப்பலி கொடுக்க வந்தார்கள் என்று எண்ணிக்கொண்டேன்” என்றார். ஒற்றன் “இதுவும் ஒரு பலிக்கொடையே. கங்கையில் தன்னை அளித்தல் முதன்மை பலிக்கொடை என்று நூல்களில் கூறப்பட்டுள்ளது. அன்னங்களில் தூய அன்னம் என்பது உடலே.” கனகர் உடல் குளிரிலென நடுங்கிக்கொண்டிருக்க வெறித்து நோக்கியபடி புரவி மேல் அமர்ந்திருந்தார். நோக்கு நன்கு தெளிந்த அவருட��ய கண் எதிரில் கங்கையில் கரையிலிருந்து பல்லாயிரக் கணக்கானவர்கள் நீருக்குள் விழுந்து சுழித்து புரட்டி கொப்பளித்து அலையெழுந்து சென்றுகொண்டிருந்த நீரில் மறைந்துகொண்டிருந்தனர்.\nமுன்னால் சென்றுகொண்டிருந்த ஏவற்பெண்டுகளின் வண்டியிலிருந்து ஒளிச்செய்தி வந்தது. “மேலே செல்ல பாதை இல்லை என்கிறார்கள்” என்று ஒற்றன் சொன்னான். கனகர் தேர்நிரையை ஒட்டி தன் புரவியைச் செலுத்தி ஏவற்பெண்டுகளையும் அத்திரிகளையும் கடந்து முகப்பை அடைந்தார். அங்கிருந்து வந்த ஏவலன் “மரங்கள் விழுந்து முற்றாகவே பாதை மூடியிருக்கிறது, அமைச்சரே. மேலே செல்ல வழி இல்லை” என்றான். இருளைக் கூர்ந்து ஒருமுறை பாதையை பார்த்துவிட்டு “நான் அரசியிடம் சொல்கிறேன்” என்று கனகர் காந்தாரியின் தேரருகே சென்றார். கடிவாளத்தை இழுத்து புரவியை நிறுத்தி “பேரரசி, வணங்குகிறேன்” என்று உரத்த குரலில் அழைத்தார்.\nஉள்ளிருந்து சத்யசேனை திரையை இழுத்துத் திறந்து “என்ன” என்றாள். அவள் தேரின் அசைவால் அலுப்புகொண்டு சினம் அடைந்திருந்தாள். “அரசி, நாம் கங்கைக்குள் இறங்க முடியவில்லை. அங்கு அஸ்தினபுரியின் மக்கள் செறிந்து வழி இல்லாதாகிவிட்டிருக்கிறது. ஆகவே படகுகளை சற்று தள்ளி இங்கு கொண்டுவர ஆணையிட்டிருந்தோம். இங்கிருக்கும் இரண்டு ஆலமரங்கள் படகுத்துறைகளென அமைய உகந்தவை. அங்கு செல்லும் பொருட்டே இங்கு காட்டுக்குள் நுழைந்தோம். வழியை மரம் விழுந்து மூடியிருக்கிறது. சற்று தொலைவு நடந்தே ஆகவேண்டும்…” என்றார். சத்யசேனை ஏதோ சொல்வதற்கு முன் காந்தாரி “செல்வோம். இங்கு அமர்ந்து செல்வதைவிட அது எளிதாக இருக்குமென்று நினைக்கிறேன்” என்றபின் தன்னை தூக்கும்படி இரு கைகளையும் நீட்டினாள். “வழி எவ்வண்ணம் உள்ளது” என்றாள். அவள் தேரின் அசைவால் அலுப்புகொண்டு சினம் அடைந்திருந்தாள். “அரசி, நாம் கங்கைக்குள் இறங்க முடியவில்லை. அங்கு அஸ்தினபுரியின் மக்கள் செறிந்து வழி இல்லாதாகிவிட்டிருக்கிறது. ஆகவே படகுகளை சற்று தள்ளி இங்கு கொண்டுவர ஆணையிட்டிருந்தோம். இங்கிருக்கும் இரண்டு ஆலமரங்கள் படகுத்துறைகளென அமைய உகந்தவை. அங்கு செல்லும் பொருட்டே இங்கு காட்டுக்குள் நுழைந்தோம். வழியை மரம் விழுந்து மூடியிருக்கிறது. சற்று தொலைவு நடந்தே ஆகவேண்டும்…” என்றார். சத்யசேனை ஏதோ சொல்வதற்���ு முன் காந்தாரி “செல்வோம். இங்கு அமர்ந்து செல்வதைவிட அது எளிதாக இருக்குமென்று நினைக்கிறேன்” என்றபின் தன்னை தூக்கும்படி இரு கைகளையும் நீட்டினாள். “வழி எவ்வண்ணம் உள்ளது” என்று சத்யவிரதை கேட்டாள். “காட்டுப்பாதை” என்றார் கனகர். “காடு எனத் தெரிகிறதே” என்றாள் காந்தாரி.\nசத்யசேனையும் சத்யவிரதையும் அவள் இரு கைகளையும் பற்றி தூக்கினர். அவள் எழுந்தபோது தேர் அசைந்து முனகியது. மெல்ல தேரிலிருந்து வெளியே வந்து காலை முதற்படியில் வைத்தாள். அந்த இருளிலும் வெண்மலர்போல் அவளுடைய சிறிய பாதம் துலங்குவதை பார்த்தபின் கனகர் விழிகளை விலக்கிக்கொண்டார். நீர்க்கடனுக்குச் செல்கையில் கால்குறடுகள் அணியலாகாது என்பதை அதன் பின்னரே அவர் உணர்ந்தார். அவள் பாதங்கள் மண்பட்டு எத்தனை காலமாகியிருக்கும் அவள் கால்கள் படிகள்மேல் அமைந்து இறங்குவதை அகக்கண்ணால் கண்டார். அப்படிகள் மெல்ல அழுந்தி அவளை ஏற்றுக்கொள்வதைப்போல ஒலித்தன. அவள் பாதம் மண்ணில் படிவதை தன் உள்ளத்தில் ஓர் அதிர்வாக அறிந்தார். அன்னையே அன்னையே என்னும் சொல்லாக அவர் உள்ளம் அரற்றிக்கொண்டிருந்தது. விழிகளில் இருந்து நீர் வழிந்து கன்னத்தில் ஓடியது.\nஅத்தனை விழிநீர் பெருகும் அளவுக்கு துயரமென எதுவும் அவரில் இருக்கவில்லை. ஏன் அழுகிறோம் என்று அவர் அகம் வியந்துகொண்டிருந்தது. ஆனால் அவரை மீறி நெஞ்சிலும் தோள்களிலும்கூட இளவெம்மையுடன் நீர்த்துளிகள் சொட்டின. மேலாடையைக் கொண்டு முகத்தை அழுந்தத் துடைத்தார். விம்மலோ விசும்பலோ இன்றி அத்தனை விழிநீர் பெருகக்கூடுமென்பதை அப்போதுதான் அவர் அறிந்தார். அவ்விருளில் அதை எவரும் காணப்போவதில்லை. எவரும் காணாத விழிநீருக்கு ஒரு தூய்மை உள்ளது. அவர் பந்தங்களின் ஒளி தன் முகத்தில் விழாதபடி சற்றே விலகி புதர் ஓரமாக நின்றுகொண்டார். பெருமூச்சுகள் எழுந்துகொண்டே இருந்தன. ஒவ்வொரு மூச்சுக்கும் அவர் எளிதாகிக்கொண்டே சென்றார். உள்ளிருந்த அனைத்து அழுத்தங்களும் காற்றாக வெளியே சென்றுகொண்டிருந்தன.\nகாந்தாரி சத்யசேனையின் தோளைப் பற்றியபடி மெல்ல காலடி வைத்து நடந்தாள். அவள் உடன்பிறந்த அரசியர் இருபுறமும் சூழ்ந்து சென்றனர். நான்கு ஏவல்பெண்டுகள் நீண்ட வாள்களுடன் முன்னால் சென்று நீட்டி நின்றிருந்த கிளைகளையும் சரிந்திருந்த நாணல்களைய���ம் வெட்டி அவளுக்கு வழி ஒருக்கினர். அவளும் இணையரசியரும் அரசமகள்களும் செல்ல பின்னர் அப்பாதையில் கனகர் நடந்தார். அவள் காலடிகள் பட்ட மண் என நினைத்துக்கொண்டார். ஒருவேளை அவள் காலடித்தடத்தில் தன் காலடி படக்கூடும் என்று எண்ணி பாதையை கூர்ந்து நோக்க முயன்றார். பின்னர் மிக விலகி நாணல்களை மிதித்துக்கொண்டு நடந்தார். பானுமதியும் அசலையும் ஒருவர் தோளை ஒருவர் பற்றியபடி, ஒருவரால் ஒருவர் தாங்கப்படுவதுபோல் நடந்துசென்றார்கள். அவர்கள் இருவரும் ஒரே முகம் கொண்டுவிட்டிருந்தனர். ஒன்றேபோல் உடல்கள் அசைந்தன. அவர்கள் இருவரும் மாளிகையிலிருந்து கிளம்பியபின் ஒரு சொல்லும் உரைக்கவில்லை. இல்லையென்றே ஆகிவிட்டிருந்தனர்.\nகாட்டின் இருளினூடாக அவர்கள் சென்றபோது கிளைகளிலிருந்து பறவைகள் எழுந்து ஓசையிட்டன. காற்று இலைகளை உலுக்கியபடி கடந்து சென்றது. கங்கையின் ஒளி இலைகளுக்கும் மரக்கிளைகளுக்கும் அப்பால் அலைகளாக தெரிந்துகொண்டிருந்தது. அவர்களின் காலடியோசைகள் பல்லாயிரம் நாக்குகள் மண்ணை நக்கி உண்ணும் ஒலி என கேட்டுக்கொண்டிருந்தன. கனகர் முடிவிலாது சென்றுகொண்டிருப்பதுபோல் உணர்ந்தார். இப்பயணம் இவ்வண்ணம் பல்லாண்டுகள் செல்லக்கூடும். இது ஒரு இருண்ட சுரங்கப்பாதை. மறுமுனை என ஒன்றில்லாதது.\nதேர்களும் அத்திரிகளும் பின்னால் விலகி அகன்றன. மக்களின் திரளொலி ஊமைமுழக்கமென மாறி மேலும் விலகி மறைந்தது. காடே அவ்வொலி கேட்டு ரீங்கரித்துக்கொண்டிருந்தது. அவர்கள் சதுப்புச் சரிவில் மெல்ல இறங்கத்தொடங்கினார்கள். கனகர் ஆணையிட அவரது சொற்கள் ஒளியாக மின்னி இருளில் முன்சென்றன. அரசியர் ஒருவரை ஒருவர் பற்றியபடி மெல்ல இறங்கி அந்த படர்ந்த ஆலமரத்தை அடைந்து மூச்சுவாங்க நின்றனர். “இங்குதான், அரசி” என்றான் ஏவலன். காந்தாரி “ஆம்” என்றாள். ஆலமரத்தொகையின் வேர்முனம்புகளுக்கு மேல் மரத்தடிகளை இழுத்துப் போட்டு நீர்ப்பரப்புக்குள் செல்லும்படி நடைபாதை அமைத்திருந்தார்கள். படகுகள் வந்து பெருநாகங்கள்போல் நீரிலிருந்து எழுந்து தெரிந்த வேர்முகப்பில் நின்றிருந்தன. மேலும் படகுகள் கங்கைக்குள் விளக்குஒளிகளாக நிரைகொண்டு நெளிந்தாடின.\nமுதற்படகில் காந்தாரி ஏறி அமர்ந்தாள். அவள் மரப்பாலத்தினூடாக மெல்ல காலடி வைத்துச் செல்வதை கனகர் நோக்கி நின்றார். அவள் படகிலேறி அமர்ந்ததும் அது மெல்ல அசைந்து ததும்பி அவளை அமைத்துக்கொண்டது. இணையரசியர் ஏறி அவள் அருகே அமர்ந்தனர். காந்தாரி காட்டை ஒருமுறை கைகூப்பி தொழுதாள். துடுப்பை உந்தி படகை அகற்றி கங்கையின் ஒழுக்குக்குச் சென்று சுழன்று பாய்விரித்து நீரலைகளின் மீது ஏற்றிக்கொண்டான் படகோட்டி. படகு ஒளிப்புள்ளிகளாக மாறி கங்கைமேல் இருந்த அரையிருளில் புதைந்தது. பானுமதியும் அசலையும் இணையாக நடந்துசென்று படகில் ஏறிக்கொண்டனர். தொடர்ந்து அரசியரும் இளவரசியரும் படகுகளில் ஏறத்தொடங்கினார்கள். ஒவ்வொரு படகாக சிறகு விரித்து நீர்வெளிமேல் எழுவதை கனகர் நோக்கிநின்றார். பறவைகள் கலைவதுபோல பதற்றமான ஒலிகள் கேட்டன. “என்ன என்ன” என்றார். “மச்சநாட்டு இளவரசியரில் ஒருவர் கங்கையில் பாய்ந்துவிட்டார்…” என்றான் ஏவலன். கனகர் பெருமூச்சுவிட்டார்.\nஅதற்குள் இன்னொரு ஒலிச்சுழி எழுந்தது. “சௌரநாட்டின் இளவரசியர் இருவர் கைகோத்தபடி நீரில் பாய்ந்துவிட்டார்கள்” என்று ஒற்றன் முன்னாலிருந்து கூவினான். “அவர்களை தடுக்கவேண்டாம்” என்று கனகர் சொன்னார். மேலும் மேலும் இளவரசியர் கங்கைநீரில் பாய்ந்து மூழ்கி மறைந்துகொண்டிருந்தார்கள். சற்றுநேரத்திலேயே அதிர்ச்சி மறைந்து அது ஒரு முறைமை என ஆயிற்று. ஒவ்வொருவர் நீரில் பாய்கையிலும் சீரான வாழ்த்தொலிகள் எழுந்தன. “அன்னையே” என்று ஒற்றன் முன்னாலிருந்து கூவினான். “அவர்களை தடுக்கவேண்டாம்” என்று கனகர் சொன்னார். மேலும் மேலும் இளவரசியர் கங்கைநீரில் பாய்ந்து மூழ்கி மறைந்துகொண்டிருந்தார்கள். சற்றுநேரத்திலேயே அதிர்ச்சி மறைந்து அது ஒரு முறைமை என ஆயிற்று. ஒவ்வொருவர் நீரில் பாய்கையிலும் சீரான வாழ்த்தொலிகள் எழுந்தன. “அன்னையே கங்கையே உன் ஆழம் இவளுக்கு விண்ணுலக வழியென்றாகுக அன்னையே” பாய்பவர்களின் எண்ணிக்கை பெருகப்பெருக பாய்பவர்கள் தயக்கம் அழிந்து இயல்பாக நீர்புகுந்தனர். அருகிருந்த இளவரசியர் நீரில் விழுவதைக் கண்டு பிறரும் பாய்ந்தனர்.\nஅவர்கள் எண்ணி முடிவெடுத்துப் பாயவில்லை என கனகர் எண்ணினார். அவர்களின் அறியா அகம் உடலை அதுவே இயக்குகிறது போலும். அல்லது அவர்களைச் சூழ்ந்து அகமும் நிறைத்திருக்கும் இருளால் அவர்கள் இழுத்து எடுக்கப்படுகிறார்கள். படகுகளிலிருந்து அவர்கள் உதிர்ந்துகொண்ட��� இருந்தனர். கங்கையின் ஒளிரும் நீரில் கொப்புளங்களாக எழுந்து அலைவளையங்கள் என ஆகி மறைந்தனர். அகலே நின்று நோக்குகையில் சிறுசிறு குமிழிகளாக மட்டுமே தெரிந்தனர்.\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-10\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 79\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-25\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-23\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-22\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-19\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-16\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-9\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 49\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–15\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–10\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 11\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 5\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 81\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 75\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 64\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 60\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 59\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 23\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 21\nTags: கனகர், காந்தாரி, சத்யசேனை, சத்யவிரதை\nபோப் ஆண்டவர் செய்ட்லுஸ்- ஐசக் பாஷவிஸ் ஸிங்கர்\n'வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 54\nகுகைச்செதுக்கு ஓவியங்களும் டீக்கடையில் இலக்கியமும்\n'வெண்முரசு' – நூல் பதினெட்டு - 'செந்நா வேங்கை' - 3\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 63\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள��� சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/india/03/187476?ref=archive-feed", "date_download": "2019-11-17T17:34:50Z", "digest": "sha1:DLVMWFUR3JK7IILV3OOLMLDIILAEYE3J", "length": 6701, "nlines": 138, "source_domain": "www.lankasrinews.com", "title": "பிரபல திரைப்பட நடிகை காலமானார்: கண்ணீர் விட்டு அழுத குடும்பத்தார் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரபல திரைப்பட நடிகை காலமானார்: கண்ணீர் விட்டு அழுத குடும்பத்தார்\nபிரபல மூத்த திரைப்பட நடிகை சுபாங்கி ஜோஷி உடல்நலக்குறைவால் தனது 72-வது வயதில் காலமானார்.\nமராத்தி திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் பலவற்றில் நடித்து ரசிகர்களிடையே புகழ்பெற்றவர் சுபாங்கி.\nமூளை பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்த சுபாங்கி இரு தினங்களுக்கு முன்னர் மரணமடைந்தார்.\nஇது குறித்து சுபாங்கியின் மருமகள் சரிதா கூறுகையில், திடீரென ஏற்பட்ட மூளை பக்கவாத நோயால் கட��்த வாரம் சுபாங்கி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.\nஇந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டதாக கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.\nசுபாங்கியின் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் தங்களின் இரங்கலை தெரிவித்துள்ளனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/thelungana-state-news", "date_download": "2019-11-17T17:19:18Z", "digest": "sha1:RESATDTNCXWGKJLX2YH74QNMYVE66IF4", "length": 14032, "nlines": 110, "source_domain": "www.onetamilnews.com", "title": "பெண் தாசில்தார் அலுவலகத்திலேயே உயிரோடு எரித்துக்கொலை ;பரபரப்பு நடந்தது என்ன? - Onetamil News", "raw_content": "\nபெண் தாசில்தார் அலுவலகத்திலேயே உயிரோடு எரித்துக்கொலை ;பரபரப்பு நடந்தது என்ன\nபெண் தாசில்தார் அலுவலகத்திலேயே உயிரோடு எரித்துக்கொலை ;பரபரப்பு நடந்தது என்ன\nதெலுங்கானா 2019 நவம்பர் 4 ;பட்டப்பகலில் பெண் தாசில்தார் அலுவலகத்திலேயே உயிரோடு எரித்துக்கொலை செய்யப்பட்டார்.\nதெலுங்கானாவில் பட்டப்பகலில் பெண் தாசில்தார் ஒருவர் அலுவலகத்திலேயே உயிரோடு எரித்துக்கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nதெலுங்கானா மாநிலம் ரெங்கா ரெட்டி மாவட்டம் அப்துல்லாபுரமேட் தாசில்தாராக பணியாற்றி வந்தவர் எம்மாராவ் விஜயா ரெட்டி. இன்று பட்டப்பகலில் அவரின் அலுவலக அறைக்குள் நுழைந்த ஒரு கும்பல் அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதலில் அந்த கும்பல் விஜயா ரெட்டியை தீவைத்து எரித்து கொலை செய்து விட்டு ஓடி விட்டது.\nஇந்த சம்பவம் குறித்த முழு விவரங்களையும் வழங்குமாறு முதலமைச்சர் அலுவலகம், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.\nஇந்த சம்பவத்திற்கு வருவாய் மற்றும் தாசில்தார் ஊழியர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இந்த சம்பவம் குறித்து உள்துறை அமைச்சரும், டிஜிபியும் கூட்டாக விசாரித்து அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பு அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாஜிஸ்திரேட் பதவியில் இருக்கும் தாசில்தாரை அலுவலகத்திற்குள் எரிப்பது குறித்து அரசு ஊழியர்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளனர்.\nதெலுங்கானா மாநில ஆளுநராக பதவி ஏற்ற பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு குவியும் வாழ்த்துக்கள்\nதெலுங்கானா மாநிலத்தின் 2-ஆவது மற்றும் முதல் பெண் ஆளுநராக பதவியேற்றார்\nமாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, பணியில் வளைந்து கொடுப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. ஜோத்பூர் மாவட்ட ஆட்சியராக இருந்த ஆர்த்தி டோக்ராவின் உயரம் மூன்றரை அடிதான்\nகுடும்ப வன்முறை பிரிவின் கீழ் கிரிக்கெட் வீரர் முகமது ஷமி-க்கு எதிராக கைது வாரண்ட் ;மனைவி புகார்\nஇந்தியாவுக்குள் தற்கொலை தாக்குதல்களை நடத்துமாறு பாகிஸ்தான் பேசியதை இந்திய உளவுத்துறை கண்டுபிடிப்பு\nமுன்னாள் முதல்வர்கள் ஒமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி வீட்டுக்காவல் ;ஜம்மு காஷ்மீரில் 144 தடை உத்தரவு\nகாஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது என மத்திய அமைச்சரவை முடிவு\nகள்ளக்காதலில் உருவான கர்ப்பத்தை கலைக்க மறுத்ததால் இளம்பெண்ணை கொன்ற அத்தையின் கணவர் கைது\nமுத்தாலங்குறிச்சி குளத்துக்கு வரும் கால்வாய் உடைந்தது.குளத்தில் தேக்கி வைத்து தண...\nபாமக சார்பில் தூத்துக்குடியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ;பா.ம....\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே 13 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்ற...\nசமூக வலைதளத்தில் அவதூறு டிக்டாக் பரப்பிய தூத்துக்குடியில் இளம்பெண் கைது ;வக்கீல...\nபிணம் தின்னி கழுகு - குறும்படம் விமர்சனம் ;வெறும் படமாக மட்டுமே பார்த்து..,கட...\nதூத்துக்குடியில் செல்வக்குமார் & ஆதிரா திருமண விழாவில் நடிகர் அசோக்குமார் பங்கேற...\nதிரைப்பட நடிகர் & இயக்குனருமான ராஜசேகர் இன்று காலமானார்.\nகாதல் பற்றி சேரனிடம் லாஸ்லியா ஓபன் டாக்\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nஉடலில் ரத்த அளவு குறைவாக இருக்கிற பொழுது தான், இதய பலவீனம், தலைவலி, தலை சுற்றல் ...\nஜலதோசம் மிளகு சாப்பி��்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nஅமைச்சர் பாண்டியராஜனுக்கு என்ன தெரியும் ; மாதம் ஒரு கட்சியில் இருந்தவருக்கு திமுகவை பற்றி என்ன தெரியும் தூத்துக்குடியி...\nதிமுக தூத்துக்குடி தெற்கு மாவட்டசெயற்க்குழு கூட்டம் ;பரபரப்பு தீர்மானங்கள்\nதூத்துக்குடி மாநகராட்சி 39 வார்டு வேட்பாளராக போட்டியிட விருப்ப மனுவினை திருச்சிற...\nசமூக வலைதளத்தில் அவதூறு டிக்டாக் பரப்பிய தூத்துக்குடியில் இளம்பெண் கைது ;வக்கீல...\nதூத்துக்குடி அதிமுக சார்பில் மாநகராட்சி மேயருக்கு போட்டியிட என் சின்னத்துரை விரு...\nஎம்.ஆர்.குரூப்ஸ் ஆப் கம்பனிஸ் தலைவர் ஏ.மங்கலராஜ் சார்பில் குரூஸ் பர்னாந்து 150...\nதருவைக்குளம் அரசு பள்ளி மாணவியர், வாலிபால்,தடகளம் மற்றும் பீச்வாலிபால் போட்டிகளி...\nதூத்துக்குடி மாவட்டத்தில் விடிய, விடிய பலத்த மழை ;தூத்துக்குடி மாநகராட்சி சார்பி...\nஉலக தர தினம் மற்றும் உலக நீரிழிவு நோய் தினம் ;சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் கீத...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/17725-bjp-win-share-market-are-likely-to-win.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-11-17T17:15:38Z", "digest": "sha1:6NW4LWPQ3KTCVWT4HWBCXXVOAO5ICZJG", "length": 8000, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பா.ஜ.க வெற்றி: பங்குச் சந்தைகள் உயர வாய்ப்பு | BJP win: Share Market are likely to win", "raw_content": "\nசமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொட��் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்\nகுன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு\nபா.ஜ.க வெற்றி: பங்குச் சந்தைகள் உயர வாய்ப்பு\n5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாரதிய ஜனதாவுக்கு கிடைத்துள்ள கணிசமான வெற்றியால், பங்குச் சந்தைகள் வரும் நாட்களில் உயரும் என்று பங்கு வணிக நிபுணர்கள் கணித்திருக்கின்றனர்.\nகுறிப்பாக, நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி பெற்றுள்ள பெரும் வெற்றியால் பொருளாதார சீர்திருத்தங்கள் வேகம் பெறும் என தொழில் துறை தரப்பில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.\nஇதையடுத்து, பங்குச் சந்தைகளில் வர்த்தகம் அதிகரிக்கும் என்றும், முதலீட்டாளர்கள் உற்சாகத்துடன் பங்கு வணிகத்தில் ஈடுபட இது சரியான தருணம் என்றும் பங்குச் சந்தை நிபுணர்கள் தரப்பில் கூறப்படுகிறது.\nராமர் கோவில் கட்டுவது எளிதாகி விட்டது: சுப்பிரமணியன் சுவாமி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் பலம் பெற்ற பாஜக கூட்டணி’ - ஹரியானா தேர்தல் களம்\n“நாட்டின் ஒருமைப்பாட்டில் இந்து - முஸ்லிம் பேதம் பார்க்கக்கூடாது” - மோடி\n“ஒரு ராணுவ வீரரின் மரணத்திற்கு 10 எதிரிகள் கொல்லப்படுவார்கள்” - அமித்ஷா எச்சரிக்கை\nடிக் டாக் பிரபலத்திற்கு பாஜகவில் போட்டியிட வாய்ப்பு\nசிவசேனா-பாஜக தொகுதி பங்கீடு இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையை விட பெரிது: சஞ்சய் ராவுத்\nசென்செக்ஸ் ஒரேநாளில் 2000 புள்ளிகளுக்கு மேல் உயர்வு\nகடும் வீழ்ச்சியுடன் நிறைவடைந்த பங்குச் சந்தைகள்\n“காஷ்மீரில் சட்டப் பேரவை தேர்தலை ஏன் நடத்தவில்லை” - உள்துறை விளக்கம்\nஜம்மு-காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் இல்லை - தேர்தல் ஆணையர்\nRelated Tags : பங்குச் சந்தை , சட்டப்பேரவைத் தேர்தல் , assembly election , share marketassembly elections , உயர வாய்ப்பு , சட்டப்பேரவைத் தேர்தல் , பங்குச் சந்தை\nகொள்ளையர்களை பிடித்த மக்கள் மீது போலீஸ் தடியடி\nமுதலமைச்சர் பழனிசாமியுடன் திருமாவளவன் சந்திப்பு\n“கமல் நிச்சயம் அரசியலில் விஸ்வரூபமெடுப்பார்” - எஸ்.ஏ.சந்திரசேகர்\nமர்மக் காய்ச்சலால் பெண் உயிரிழப்பு : ஆவடி அருகே சோகம்\nராஜபக்ச குடும்பத்தில் மேலும் ஒரு அதிபர்.. கோத்தப��� கடந்து வந்த பாதை..\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nராமர் கோவில் கட்டுவது எளிதாகி விட்டது: சுப்பிரமணியன் சுவாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=126073", "date_download": "2019-11-17T17:07:47Z", "digest": "sha1:UL4LPBSAHL6GCETBCAO3QL623BWR2NUO", "length": 10009, "nlines": 50, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - Mysterious people who cut down a roadside tree Paying tribute to the people who lost 5 trees: elasticity near settlement,சாலையோர மரத்தை வெட்டிய மர்ம நபர்கள் அஞ்சலி செலுத்தி 5 மரக்கன்றுகள் நட்ட மக்கள்: குடியாத்தம் அருகே நெகிழ்ச்சி", "raw_content": "\nசாலையோர மரத்தை வெட்டிய மர்ம நபர்கள் அஞ்சலி செலுத்தி 5 மரக்கன்றுகள் நட்ட மக்கள்: குடியாத்தம் அருகே நெகிழ்ச்சி\nஅதிமுக கொடிகம்பம் சாய்ந்த விபத்தில் காலை இழந்த பெண்ணுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல் சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் இளம்பெண்கள் வருகையை கண்காணிக்க ஊழியர்கள் நியமனம்: தீவிர சோதனைக்கு பிறகே பக்தர்கள் அனுமதி\nகுடியாத்தம்: சாலையோரம் இருந்த மரத்தை மர்ம நபர்கள் வெட்டிதள்ளினர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தியதுடன் 5 மரக்கன்றுகளையும் நட்டனர். மரங்கள் அதிகளவு வெட்டப்பட்டு வருவால் இயற்கையின் பாதிப்பு இப்போதே உணர முடிகிறது. வெயிலின் தாக்கம், மழையின் அளவு குறைவு போன்ற இயற்கை பாதிப்புகளால் மக்கள் பெருமளவு அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதை தடுக்க மரக்கன்றுகள் நடும் ஆர்வம் ஒருசிலரிடம் ஏற்பட்டுள்ளது. என்றாலும் சாலை விரிவாக்கத்திற்காக அரசே மரங்களை வெட்டுவது வேதனை தருகிறது என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாகும். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பாக்கம் கிராம சாலையோரத்தில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான ஒரு மரம் நன்றாக வளர்ந்து நிழல் தந்து கொண்டிருந்தது. நேற்று முன்தினம் இரவு இந்த மரத்தை மர்ம நபர்கள் யாரோ அடியோடு வெட்டி சாய்துள்ளனர்.\nநேற்று இதை பார்த்த பாக்கம் கிராம மக்கள் அதிர்ச்சியுடன் வேதனை அடைந்த��ர். அவர்கள் ஒன்றிணைந்து வெட்டப்பட்ட மரத்திற்கு மாலை அணிவித்து பூக்கள் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். மேலும் அங்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டரும் வைத்தனர். மரம் வெட்டிய மர்ம நபர்களை கண்டித்து சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதையறிந்த குடியாத்தம் டவுன் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானம் செய்தனர். இதையடுத்து வெட்டப்பட்ட மரத்தின் நினைவாக அதன் அருகிலேயே இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் 5 மரக்கன்றுகளை பொதுமக்கள் நட்டு தண்ணீர் ஊற்றினர். இனி மரங்களை யாரும் வெட்ட விடமாட்டோம். இந்த மரக்கன்றுகளை பாதுகாப்பதுடன், மேலும் பல மரக்கன்றுகள் நடப்படும் என்று பொதுமக்கள் அப்போது தெரிவித்தனர்.\nஅதிமுக கொடிகம்பம் சாய்ந்த விபத்தில் காலை இழந்த பெண்ணுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல்\nவடகிழக்கு பருவமழை அக்.17ம் தேதி தொடங்கிய நிலையில் தமிழகத்தில் 24 மாவட்டங்களில் இயல்பை காட்டிலும் மழை குறைவு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nவெப்ப சலனம் காரணமாக 11 மாவட்டத்தில் கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகஜா புயல் தாக்கி ஓராண்டு நிறைவு: டெல்டாவில் மாறாத வடுக்கள்... விவசாயிகள், மீனவர்கள், பொதுமக்கள் வாழ்வாதாரம் மீளவில்லை\nவிபத்தில் சிக்கி காயமடைந்தவருக்கு நேர்ந்த பரிதாபம்: அரசு டாக்டர்களின் அலட்சியத்தால் கோமா நிலைக்கு சென்ற இளைஞர்\nசிவகங்கை அருகே மகத பேரரசை சேர்ந்த வெள்ளி நாணயம் கண்டெடுப்பு: கிமு 300ம் ஆண்டுக்கு முந்தையது\nசிகாகோ வீட்டுவசதி குழுமத்துடன் இணைந்து செயல்படுத்த திட்டம்: நகர்ப்புற ஏழைகளுக்கு குறைந்த விலையில் வீடு: துணை முதல்வர் ஓபிஎஸ் அறிவிப்பு\nஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக ஊரக வளர்ச்சித்துறையில் 3,000 பேர் அவசர நியமனம்: ரூ15 லட்சம் வரை விலை நிர்ணயம்\nபல வருட கோரிக்கைக்கு விடிவுகாலம்: கழிப்பட்டூர் கிராம குளம் சீரமைப்பு\nஅடாவடியாக செயல்படும் நிர்வாகம்: வல்லக்கோட்டை முருகன் கோயிலில் உண்டியல் பண கணக்கில் முறைகேடு\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத���தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2013-magazine/70-%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-16-30.html", "date_download": "2019-11-17T17:48:38Z", "digest": "sha1:PY3N5HUWB2YUVZLMSMZRUVBTRX3PM3TS", "length": 2521, "nlines": 56, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - 2013 இதழ்கள்", "raw_content": "\nஈரோட்டுச் சூரியன் - 12\nஅய்யாவின் அடிச்சுவட்டில் - (92) - கி.வீரமணி\nகல்விச் சந்தை - மதிப்பெண் மட்டும் போதுமா\nசிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்\nஇயக்க வரலாறான தன் வரலாறு(238) : “வி.பி.சிங்கை வரவேற்கவோ வேடிக்கை பார்க்கவோ வராதீர்\nசமூகநீதிக் காவலர் விஸ்வநாத் பிரதாப் சிங்\nதலையங்கம் : ‘நீட்’டைத் திரும்பப் பெற சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிடுக\nபெண்ணால் முடியும் : போராட்டங்களை வென்று முனைவரான இருளர் பெண்\nபெரியார் பேசுகிறார் : திருக்குறள் ஆரிய தர்மத்திற்கு எதிரானது\nமுகப்புக் கட்டுரை : திருவள்ளுவரை விழுங்கத் துடிக்கும் காவிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://agrostar.in/amp/ta/article/for-turmeric-and-ginger-crops-it-is-important-to-plant-after-earthing-up-5c45b66ff8f4c52bd2e67662", "date_download": "2019-11-17T17:01:18Z", "digest": "sha1:VATOMCD7SHUBNHODTIVEK7R3B43W75CK", "length": 3730, "nlines": 73, "source_domain": "agrostar.in", "title": "கிருஷி க்யான் - மஞ்சள் மற்றும் இஞ்சி பயிர்களுக்கு, வரப்புக் கட்டிய பிறகு பயிருடுவது முக்கியமாகும் -ஆக்ரோஸ்டார்", "raw_content": "\nஇன்றைய குறிப்புஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்\nமஞ்சள் மற்றும் இஞ்சி பயிர்களுக்கு, வரப்புக் கட்டிய பிறகு பயிருடுவது முக்கியமாகும்\nபல நாட்கள் மழை காரணமாக, பாத்திகள் கடினமாகி, வேர்கள் செயலற்றவையாகி விடுகிறது. அத்தகைய சூழ்நிலையில், மஞ்சள் மற்றும் இஞ்சி பூண்டுகளின் குமிழ்தண்டுகளில் வளர்ச்சி இருப்பதில்லை. எனவே எஃப்.வெய்.எம்( FYM) இன் சரியான அளவு வரப்புக்கட்டி மண்ணுடன் சேர்ந்து கொடுக்கப்பட வேண்டும், அதனால் வேர்களுக்கு போதுமான காற்றோட்டம் இருக்கும், அது உற்பத்தியை அதிகரிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/385159.html", "date_download": "2019-11-17T18:00:20Z", "digest": "sha1:JFJGONVR56M6RXXLFW66JCUXXMYWG7X6", "length": 6577, "nlines": 146, "source_domain": "eluthu.com", "title": "பிரசவம் - காதல் கவிதை", "raw_content": "\nசுகம் காணும் - குழந்தை\nகுழந்தையின் முதல் அழுகை மட்டுமே\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : யோகராணி கணேசன் (21-Oct-19, 9:58 am)\nசேர்த்தது : யோகராணி கணேசன்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/385973.html", "date_download": "2019-11-17T17:35:22Z", "digest": "sha1:EKQA4YN5HXHUVEJXFDIS7UCMTS2SCEEQ", "length": 5945, "nlines": 130, "source_domain": "eluthu.com", "title": "தற்பெருமை எனக்கில்லை - குறுங்கவிதை", "raw_content": "\nஎன்னால் தான் நீ அழகு என்றது\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nசேர்த்தது : நா சேகர்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-11-17T17:10:39Z", "digest": "sha1:DLZVZIDUBSIMAWMTYSNTHXSJ4MFGB735", "length": 10303, "nlines": 145, "source_domain": "gttaagri.relier.in", "title": "லாபம் தரும் தென்னை காயர் பித்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nலாபம் தரும் தென்னை காயர் பித்\nதென்னை நார் கழிவில், ‘காயர் பித்’ தயாரிக்கும் தொழில் செய்து வரும், கோவை மாவட்டம், வங்கப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த, ஜெகதீசன் கூறுகிறார் :\nநா���்கள் பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்து வருகிறோம். தமிழகத்தில் முதல்முதலாக விவசாய சங்கத்தை துவக்கியவரும், இலவச மின்சாரத்துக்காக போராடியவருமான, நாராயணசாமி நாயுடு தலைமையிலான விவசாய சங்கத்தில், சுல்தான்பேட்டை வட்டாரத் தலைவராக, என் அப்பா கோவிந்தசாமி இருந்தார்.\nஎங்கள் குடும்பத்துக்கு, 35 ஏக்கர் தென்னந்தோப்பு உள்ளது. கல்லுாரி படிப்பை முடித்த நான், விவசாயத்துக்கு வந்துவிட்டேன். தம்பிகள் இருவரும், வெளியூரில் வேலை பார்க்கின்றனர்.\nதேங்காய் உரித்த பின் கிடைக்கும் மட்டைகளை, இயந்திரத்தில் அரைத்தால், மஞ்சி கிடைக்கும். அதைத் திரித்து தான் கயிறு உற்பத்தி செய்வர்.\nமட்டைகளை அரைக்கும்போது, கழிவுத் துகள்களும் வெளியாகும். மாடித் தோட்டம், நர்சரி, மண்ணில்லா விவசாயத்திற்கு, தென்னை நார்க்கழிவு பயன்படுகிறது.\nஇஸ்ரேல், நெதர்லாந்து, அரபு நாடுகளுக்கு, நிறைய ஏற்றுமதி வாய்ப்பும் ஆகிறது.நார்க்கழிவை லாரியில் ஏற்றி அனுப்பும்போது, இடத்தை அடைத்துக் கொள்வதுடன், காற்றிலும் பறந்ததால், அதை நார்க்கட்டியாக மாற்றும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தனர்.\nஅதற்கான இயந்திரங்களை வாங்கி, கட்டியாக்கி விற்பனை செய்து வருகிறேன். இப்போது, ‘காயர் பித்’ தயாரிக்கும் தொழிற்சாலைகள் பெருகி வருவதுடன், விற்பனை வாய்ப்பும் அதிகரித்துள்ளது.\nஇதை அமைக்க, வங்கிக் கடனும் கிடைக்கிறது.மாதத்தில், 20 நாட்களுக்குத் தான் வேலை இருக்கும்.\nநன்றாக வெயில் அடிக்கும் ஆறு மாதம் தான், தென்னை நார்க்கட்டியை தயாரிக்க முடியும். தற்போது தினமும், 10 டன் அளவுக்கு, காயர் பித், அதாவது, 2,000 கட்டிகள் உற்பத்தி செய்கிறேன்\n. ஒரு காயர் பித், 70 ரூபாய்க்கு விற்கிறேன். ஏஜன்ட் கமிஷன், போக்குவரத்து, வங்கித் தவணை, கரன்ட் செலவு போக, தினமும், 8,000 ரூபாய் லாபமாக நிற்கிறது.\nவெயில் காலத்தில் உற்பத்தி அதிகமாக இருக்கும். மழைக் காலத்தில் காய வைக்க முடியாது என்பதால், உற்பத்தி இருக்காது. இப்போது, மழைக் காலங்களிலும் உலர் கலன் பயன்படுத்தி காய வைக்கும் தொழில்நுட்பத்தில் உற்பத்தி செய்யலாம் என, முடிவு செய்து உள்ளேன்.\nமுன்னர், தென்னை விவசாயம் மட்டும் செய்து வந்த நான், இப்போது இதையும் கூடுதல் தொழிலாக செய்வதால், வருமானம் அதிகரித்துள்ளது. அடுத்து, மண்புழு உரம், பஞ்ச கவ்யா, உயிர் உரங்கள் கலந���து, செறிவூட்டப்பட்ட காயர் பித் தயாரிக்கும் யோசனை உள்ளது.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமைதா எனும் விபரீத ருசி\n← காசு தரும் கறிவேப்பிலை சாகுபடி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/pkg-neet-udhit-irfan-update-211879.html", "date_download": "2019-11-17T18:25:19Z", "digest": "sha1:VJEXX2VSMICAKYLVBSOZNZS7YNQO4MW7", "length": 12270, "nlines": 158, "source_domain": "tamil.news18.com", "title": "நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம்! இடைத் தரகர் கைது; மாணவர் இர்ஃபான் சரண்– News18 Tamil", "raw_content": "\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம் இடைத் தரகர் கைது; மாணவர் இர்ஃபான் சரண்\nசென்னை மாநகராட்சியைத் தனித்தொகுதியாக அறிவிக்கவேண்டும்\nவயதானவர்கள், வசதி வாய்ப்பற்றவர்கள் தேர்தலில் சீட் கேட்காதீர்கள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திட்டவட்டம்\nஅரசின் வீழ்ச்சியை மறைக்கவே அயோத்தி பிரச்னை\nதேனீக்கள் வளர்ப்பில் 3 லட்சம் வரை வருமானம் ஈட்டும் பட்டதாரி இளைஞர்..\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம் இடைத் தரகர் கைது; மாணவர் இர்ஃபான் சரண்\nதேனி சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரான தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சீனிவாசராஜிடம் சுமார் 4 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் இர்ஃபான் சேலம் நீதிமன்றத்தில் சரணடந்தார். இதனிடையே மற்றொரு மாணவர் உதித் சூர்யாவின் செயலுக்கு அவரது தந்தையே பொறுப்பு என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கூறியுள்ளது.\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் மாணவர்கள் உதித் சூர்யா, ராகுல், பிரவீன் ஆகியோரும், அவர்களது தந்தைகளுடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் இர்ஃபான் மீதும் ஆள்மாறாட்டப் புகார் எழுந்ததைத் தொடர்ந்து, அவர் தலைமறைவானார்.\nஅவர் மொரீஷியசுக்கு தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்பட்ட நிலையில், அவரது தந்தை ஷஃபி கடந்த ஞாயிற்றுக்கிழமை வாணியம்பாடியில் கைது செய்யப்பட்டார். அவரைத் தேனி சிபிசிஐடி அலுவலகத்தில�� வைத்து, விசாரித்து வரும் நிலையில், மாணவர் இர்ஃபான், சேலம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.\nதகவல் அறிந்து அங்கு வந்த சிபிசிஐடி போலீசார், இர்ஃபானிடம் விசாரணை நடத்த முயன்றபோது, வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, இர்ஃபானை அக்டோபர் 9-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதால், சேலம் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த இர்ஃபானின் வழக்கறிஞர்கள், தருமபுரி மருத்துவக் கல்லூரியில் இர்ஃபான் சேரவில்லை என விளக்கம் அளித்தனர்.\nஇந்நிலையில், தேனி சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரான தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சீனிவாசராஜிடம் சுமார் 4 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. அப்போது, மாணவர் இர்ஃபான் ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇதனிடையே, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாணவர் உதித் சூர்யாவின் செயலுக்கு அவரது தந்தையே பொறுப்பு என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கூறியது. மேலும், உதித் சூர்யாவின் முன் ஜாமின் மனுவை, ஜாமின் மனுவாக விசாரிக்கவும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஏற்றுக் கொண்டது. அந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என கூறப்படுகிறது. இந்தநிலையில், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த விவகாரத்தில் வேலூர் திருப்பத்தூரை சேர்ந்த இடைத்தரகர் கோவிந்தராஜை பிடித்து தேனி சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.\nஉங்கள் நான் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு\nComedy Wildlife Photography Awards 2019: சிரிக்கவைக்கும் புகைப்படங்கள்\nகமல்ஹாசனின் 'உங்கள் நான்' நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்கவில்லை\n கமல்ஹாசனின் உங்கள் நான் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு\nஅரசியலில் ரஜினி, கமல் இணைய வேண்டும் உங்கள் நான் நிகழ்ச்சியில் அரசியல் பேசிய எஸ்.ஏ.சி\nதமிழ் மக்கள் எதிர்ப்பு... சிங்கள மக்கள் ஆதரவு... கோத்தபய ராஜபக்ச வெற்றி சாத்தியமானது எப்படி\nசென்னை மாநகராட்சியைத் தனித்தொகுதியாக அறிவிக்கவேண்டும்\nஒரே படத்தில் நடிக்கும் நயன்தாரா - சோனம் கபூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vakilsearch.com/advice/ta/charges-in-check-flow-case/", "date_download": "2019-11-17T17:37:08Z", "digest": "sha1:5RHTBDGFID35YNBIIPTJQZQT5TD7LM6G", "length": 18250, "nlines": 81, "source_domain": "vakilsearch.com", "title": "ஒரு காசோலைப் பாய்ச்சல் வழக்குகளில் குற்றச்சாட்டுகள் என்ன? - Vakilsearch", "raw_content": "\nஒரு காசோலைப் பாய்ச்சல் வழக்குகளில் குற்றச்சாட்டுகள் என்ன\nஒரு காசோலை (காசோலை) வங்கியிடம் சமர்ப்பிக்கப்படும்போது, அதில் ஒரு குறைபாடு இருப்பதால் வங்கியால் திருப்பிச் செலுத்தப்படும்.ஒரு காசோலை பாய்ச்சலுக்குக் காரணம்:. அ.போதுமான பணம் இல்லை ஆ.ஒரு குறிப்பிட்ட ஏற்பாட்டின் அடிப்படையில் கணக்கில் இருந்து பெறப்பட வேண்டிய அளவுக்கு அதிகமாக காசோலையில் குறிப்பிடப்பட்ட தொகை.\nவணிக உலகில் பொதுவான நிகழ்வு, ஒரு காசோலை பாய்ச்சலால் கொடுப்பவருக்கு மோசமான விளைவுகள் ஏற்படலாம், அவர் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தலாம்\nசில சந்தர்ப்பத்தில் வைப்பு செய்துள்ள காசோலை சரி இல்லாமல் போனால், காசோலை எழுதிய கட்சியாளருக்கு (கொடுத்தவர்) ஒரு கடிதத்தை (கோரிக்கைக் கடிதம்), அதாவது வரம்பிடப்பட்ட தொகை செலுத்தப்படாவிட்டால், விலங்கியல் சட்டம் (என்ஐ சட்டத்தின்) கீழ் நடவடிக்கைகளை தொடங்குவதாக அச்சுறுத்தும் கடிதத்தை அனுப்ப வேண்டும்.\nவழக்கு அச்சுறுத்தல், வழக்கமாக உடனடியாக தீர்வை ஏற்படுத்தும் (கொடுப்பவர் ஒரு தனிநபர் என்றால், என்ஐ சட்டத்தின் பிரிவு 138 ன் கீழ் நடக்கும். ஒரு நிறுவனத்தின் வழக்கில், அதன் நிர்வாக இயக்குனர் பிரிவு 141 கீழ் தனிப்பட்ட முறையில் வழக்கு தொடரலாம்) நீங்கள் அறிவித்த தேதி முதல் 30 நாட்களுக்குள் கோரிக்கை அறிவிப்பு அனுப்பப்பட வேண்டும். 15 நாட்களுக்குள் கட்டணம் செலுத்தப்படாவிட்டால், அவர் செலுத்தும் தொகையை செலுத்துமாறு கோர வேண்டும்.\nஇது பின்வரும் தகவலைக் கொண்டிருக்க வேண்டும்:\nஅ.செல்லுபடியாகும் காலத்திற்குள் நீங்கள் காசோலை வழங்கிய அறிக்கை.\nஆ.கடன் அல்லது சட்டபூர்வமாக அமல்படுத்தக்கூடிய பொறுப்பு.\nஇ.காசோலை அவமதிப்புக்கான காரணம் (இந்த காசோலையை திருப்பிச் செலுத்தும் வங்கியின் குறிப்பை சரிபார்க்கவும்).\nஈ.காரணமாக தொகையை செலுத்துவதற்கு செலுத்துபவரை\nஇ. நீங்கள் செலுத்துபவரை 15 நாட்களுக்குள் செலுத்துவதாகக் கூறிவிட்டீர்கள் அல்லது நீங்கள் சட்ட நடவடிக்கை எடுப்பீர்கள்..\nஒரு வழக்கறிஞர் இந்த அறிவிப்பை அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை, ஆனால் ஒரு சில நூறு ரூபாய்க்கு ஒரு வழக்கறிஞரால் அதை நீங்கள் கவனித்துக் கொள்ளலாம். ஒரு விவாதம் விசாரணையை அடைய���ம்போது அந்த அறிவிப்பு அடிக்கடி கடுமையான யுத்தத்தின் புள்ளியாக மாறும்.\nஅறிவிப்பு சேவையின் சான்று மிகவும் முக்கியமானது – நேரத்திற்கு அழுத்தம் கொடுக்கும் போதே அதை அனுப்பலாம், ஆனால் பதிவு அஞ்சல் அல்லது விரைவு அஞ்சல் மூலம் ஒரு நகலை அனுப்பவும். நேரம் அழுத்தம் இல்லை என்றால், விரைவு அஞ்சல் போதும். இது 15 ஆவது நாளில் இருந்தால் மற்றும் எந்த கட்டணமும் பெறப்படவில்லை என்றால், பின்வரும் இடங்களில் ஏதேனும் ஒரு நீதிபதிக்கு 30 நாட்களுக்குள் புகாரை நீங்கள் பதிவு செய்ய வேண்டும்: காசோலை எடுக்கப்பட்ட இடத்தில்; காசோலை வழங்கப்பட்ட இடத்தில்; வங்கியால் காசோலை திரும்பப் பெற்ற இடத்தில்; மற்றும் கோரிக்கை அறிவிப்பு உங்களுக்கு வழங்கப்பட்ட இடத்தில்.\nஉரிமைகோரல் செல்லுபடியாகும் எனில், காசோலை மீண்டும் சமர்ப்பிக்கும்படி உங்களை கேட்டுக்கொள்கிறார், அது இன்னும் அவமதிக்கப்படுகிறது, அறிவிப்பு அறிவிப்பின் கீழ் கால அளவு அதிகரிக்காது. என்ஐ சட்டத்தின் 138 வது பிரிவின் கீழ் பணம் செலுத்துவதன் காரணமாக ஒரு காசோலை அவமதிப்பு செய்யப்பட்டுள்ளது. காசோலை பரிசாக வழங்கப்பட்டால், நன்கொடை அல்லது சட்டபூர்வமாக நடைமுறைப்படுத்த முடியாத வேறு எந்த கடமை அல்லது காசோலை செல்லுபடியை முடித்துவிட்டால் (மூன்று மாதங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டிருந்தால்) சட்டப்பூர்வ அனுமதியை நீங்கள் பெற முடியாது.\nபொது மற்றும் குற்றவியல் குற்றச்சாட்டுகள்\nநீங்கள் வழங்குபவருக்கு எதிராக குற்றவியல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்யாதபட்சத்தில், அவர் / அவள் திருப்பிச் செலுத்தப்பட்ட ஒரு காசோலையை வங்கிக்கு வழங்குவதற்கு ஒரு சிறிய அபராதத்தை மட்டுமே தரக் கூடும்.\nஇருப்பினும், உங்களுக்கு எதிராக ஒரு பொது அல்லது குற்றவியல் வழக்கு தாக்கல் செய்தால், என்ஐ சட்டம், 1881 விண்ணப்பிக்க வேண்டும். சட்டத்தின் 138 வது பிரிவு, சட்டத்தின் கீழ் எந்தவொரு திருப்பிச் செலுத்தப்பட்ட தண்டனையோ அல்லது இரண்டு வருட சிறைதண்டனையோ, ஒரு பணத்தை திரும்பப்பெறவோ அல்லது இரண்டாகவோ கொண்டு செல்லும்.\nமேலும், ரிசர்வ் வங்கியின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி, வங்கிகள் ஒரு திருப்பிச் செலுத்தப்பட்ட காசோலைக்கு பதிவு செய்யப்படும் எந்தவொரு வாடிக்கையாளருக்கும் காசோலை புத்தக வசதிகளை வெளியிடுவதை நிற���த்திவிடக்கூடும். குற்றம் குறைந்தபட்சமாக நிர்ணயிக்கப்பட்ட வீதம் ரூ .1 கோடி மதிப்பிலான காசோலைகளில் குறைந்தது நான்கு முறை என அமைக்கப்பட்டுள்ளது.\nபோதுமான நிதி அல்லது வேறு எந்த தொழில்நுட்ப காரணத்தாலோ, அத்தகைய கையொப்பம் பொருந்தாமையாலோ, ஒரு காசோலை திருப்பி பெறப்பட்டால் தவறிழைப்போர்களும், பணியாளர்களும் தங்கள் வங்கிகளால் விதிக்கப்படுகிறார்கள்.\nவெளிப்புற வருமானத்தை சரிபார்க்கும் அபராதம் ரூ. 300 வங்கிகளுக்கு,உள்நாட்டில் திரும்ப பெறும் கட்டணம் ரூ. 100.\nஅபராதத் தொகைகள் ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கிக்கு மாறுபடும், மற்றும் வெவ்வேறு கணக்கு வகைகளுக்கு மாறுபடும். உயர் கணக்குகள் வழக்கமாக அதிக அபராத கட்டணங்களைக் கொண்டிருக்கின்றன.\nசிபிஐஎல் மதிப்பெண் மீது தாக்கம்\nஒரு திருப்பிச் செலுத்தும் காசோலை அந்த காசோலை உரிமையாளரின் நிதிக் கடன் வரலாற்றை திசைதிருப்ப முடியும்.\nஒரு சிபிஐஎல் மதிப்பெண் உங்கள் வணிகத்திற்கு மிகவும் முக்கியமானதாகும், ஏனென்றால் முதலீட்டாளர்களுடனோ வங்கிகளுடனோ உங்கள் சமன்பாட்டை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் உங்கள் கடன் பத்திரத்தில் அணுகலாம்.\nசிபிஐஎல் மதிப்பெண் ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கான சிறந்த வழி, உங்கள் காசோலைகள் எப்போதுமே அவமதிப்பதில்லை என்பதோடு, உங்கள் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை விட அதிகமான நிதிகள் உங்களிடம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.\nஇருப்பினும், காசோலை திருப்பி பெறப்பட்ட காசோலையாக இருந்தால் காரணம்,\nகணக்கில் குறைந்த நிதி (நிதி குறைவாக இருந்தால் ஒரு காசோலையை வழங்குவதற்கு இது ஒரு முழுமையான பொறுப்பு அல்ல);\nஎண்ணிக்கை மற்றும் சொற்களில் எழுதப்பட்ட தொகை, மற்றும் பல.\nஇத்தகைய சந்தர்ப்பங்களில், காசோலை கட்டணம் அல்லது தடையுத்தரவுகளைத் தவிர்ப்பதற்காக 30 நாட்களுக்குள், திரும்பத் திரும்பச் சரிபார்ப்பு குறிப்பு அனுப்பப்படும் வரை, அவற்றை மீண்டும் அனுப்பலாம்.\nகுறிப்பிட்ட காலத்திற்குள் (பொதுவாக 15 நாட்களுக்குள்) செய்யப்படாத எந்தவொரு கொடுப்பனவுகளும் ஒரு குற்றமாகக் கருதப்படும் மற்றும் காசோலையை பரிசோதிப்பதற்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளுக்கு உங்களை அழைத்துச் செல்ல முடியும்.\nபுதிய கட்டணங்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் பெறப்படவில்லை என்���ால், புகார்களை சமர்ப்பிக்க வேண்டிய ஒரு 30 நாள் அறிவிப்புக் காலம் நீதிமன்றம் அளிக்கிறது.\nஒரு காசோலை திரும்பி பெற பல காரணங்கள் உள்ளன, அவை என்னவாக இருந்தாலும் சரி, காசோலைகளை வழங்கும்போது ஒரு கவனிப்பு தேவைப்பட வேண்டியது அவசியம்.\nமன்னிப்பை விட பாதுகாப்பாக இருப்பது மேல் . எனவே, வழங்கப்பட்ட காசோலைகள் தெளிவுத்திறனையும் தெளிவுடன் எழுதப்பட்டிருப்பதையும் உறுதிப்படுத்துகின்றன. மற்றும், காசோலை திருப்பி பெற்ற அறிவிப்பு வழங்கப்பட்ட சூழ்நிலைகளில், மீண்டும் குறிப்பிட்ட நேரத்திற்குள் பணம் செலுத்த வேண்டும்.\nசேவை நிலை ஒப்பந்தம் (எஸ்.எல்.ஏ ) என்றால் என்ன\nபரஸ்பர சம்மதத்தால் பெறும் விவாகரத்து\nஅங்கீகரிக்கப்பட்ட மூலதனம் மற்றும் கட்டண மூலதனம் என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2019/oct/31/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-3266783.html", "date_download": "2019-11-17T17:44:28Z", "digest": "sha1:UXPVO4DBETZ4OWYI7CB42ZAM3FFYWSFA", "length": 6848, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணி- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\nஅதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணி\nBy DIN | Published on : 31st October 2019 05:30 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதுப்புரவுப் பணியில் ஈடுபட்ட மருத்துவமனை ஊழியா்கள்.\nஅதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை வளாகத்தில் அண்மையில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.\nஆட்சியா் ஆ.அண்ணாதுரை உத்தரவின் பேரில், மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் (பொ) டாக்டா் காந்தியின் அறிவுரைப்படி இப்பணி நடைபெற்றது. இதில், அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் காா்த்திகேயன் மேற்பாா்வையில், மருத்துவமனை வளாகத்தில் மண்டிக்கிடந்த முட்புதா்கள், குப்பை, கழிவுப் பொருள்களை அகற்றும் பணியில் ஊழியா்கள் ஈடுபட்டனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங���கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2019/07/16/vanitha-fans-crying/", "date_download": "2019-11-17T17:10:32Z", "digest": "sha1:UAQEN74TG7V66E7BTGEUX5F73L3MD4Q4", "length": 17035, "nlines": 106, "source_domain": "www.newstig.net", "title": "அப்ப புரியல இப்ப ரொம்ப நல்லா புரியுது வனிதாவை நினைத்து ஏங்கும் ரசிகர்கள் - NewsTiG", "raw_content": "\nதம்மா துண்டு ஷாம்பு பாட்டிலில் மறைத்து வைத்த ரகசியம் விமானநிலையத்தில் சிக்கிய இளைஞன்\nஅனைத்து ராசிகளுக்குமான கார்த்திகை மாத ராசிபலன்கள்,\nஅடப்பாவிங்களா இப்படியுமா பண்ணுவீங்க சுர்ஜித் மீட்பின் போது நடந்த பிரச்சினை இது தான்\nஅந்த இடத்தில் வலி ஏற்பட்டதால் மருத்துவரை நாடிய இளைஞர் பின்பு நடந்த விபரீதம்\nசிறையில் ஒய்யாரமாக சுற்றி திரியும் சசிகலா நீங்களே பாருங்க புகைப்படம் வைரல்\nநடிப்பு ஆசை லாட்டரி வியாபாரம் மிஸ் செய்த பிரசாந்த் படம்-நடிகர் விக்னேஷ்\nபுதிய தோற்றத்தில் நடிகை தமன்னா ரசிகர்கள் உற்சாகம்\nஇப்படி ஒரு கேவலமாக போஸ் கொடுத்து ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொண்ட நடிகை அஞ்சலி\nஅன்று அஜித்திற்கு ஜெயலலிதா கூறிய அட்வைஸ் …இன்று வரை கடைபிடிக்கும் தல\nஇப்படி ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளின் கவனத்தை ஈர்த்த நடிகை…\nவள்ளுவரை பெரியார் ஆக்கிய ஸ்டாலின்: மீண்டும் உளறல்\nநாம் தமிழர் கட்சி பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை என்ன தெரியுமா\nஓஹோ இது தான் விஷயமா சீன ஜனாதிபதி மாமல்லபுரத்தை நோட்டம் மிட வெளிவரும் பின்னணி\nஇந்த 12 நாடுகளில் சொத்துக்களை வாரி குவித்த சிதம்பரம் :அமலாக்கத்துறை எடுத்த அதிரடி\nநம்ம விஜயகாந்துக்கு என்ன ஆச்சு வீடியோவை பார்த்து கண் கலங்கிய தொண்டர்கள்\n20 ஆண்டுகள் சிறை தண்டனையா சுந்தர் பிச்சைக்கு புதிய சட்டத்தால் ஏற்பட்ட விபரீதம்\nஉலகளவில் பெருமை சேர்த்த தமிழ் சிறுமி :குவியும் பாராட்டுக்கள்\nபலி கொடுக்கப்பட்ட 227 குழந்தைகள்-கடற்கரை அருகே கண்டெடுக்கப்பட்ட எலும்புகூடு குவியல்கள்\nஐ படத்தில் விக்ரம் போல் உடல் முழுவதும் முடியாக 16 குழந்தைகள்…\nஐந்து ஆண்டுகளாக கோமாவில் இருந்த நபர் கண்விழித்ததும் மனைவியை பார்த்து என்ன சொன்னார்\nதமிழ் பெண்ணை மணக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் யாருன்னு தெரியுமா\nஒரே சமயத்தில் மூன்று பெண்களுடன் அப்படி : கையும் களவுமாக மாட்டிக்கொண்ட …\nதோனி ஓய்வு பெற்றாலே இந்தியா வெற்றி பெறும். பேட்டியில் கடுமையாக பேசிய கங்குலி\nமேக்ஸ்வெல் க்கு இந்திய பிரபலத்துடன் திருமணம். அடுத்த நட்சத்திர ஜோடி இவர்கள் தான்\nஇந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் ட்ராவிடின் மனைவி யார் தெரியுமா பலரும் அறியாத உண்மை…\nஏன் கல்யாணம் ஆன ஆண்கள் தர்பூசணி பழத்தை அதிகம் சாப்பிடனும் சொல்லுறாங்க தெரியுமா .\nஉங்க உடலில் உள்ள மருக்களை அகற்ற இத இப்படி யூஸ் பண்ணுங்க\nதேமல் மற்றும் படர்தாமரையை விரைவில் குணப்படுத்த\nதூங்குவதற்கு முன் தொப்புளில் இதை தடவுங்க அப்புறம் நடக்கும் அதிசயத்தை காலையில் பாருங்க\nகொட்டும் முடிகளை திருப்ப பெற இத இப்படி பண்ணுங்க\nஇந்த இரு கிரகச் சேர்க்கை உங்களுக்கு நடந்தால் போதும் நீங்கள் உச்சத்தில் இருப்பீர்கள்\n இந்த 3 ராசிக்காரர்களுக்கு செம யோகம்\nசனிப்பெயர்ச்சி 2020-2023 ல் மீனம் லக்னத்திற்கு சனியால் இம்புட்டு பேரதிர்ஷ்டமா தெரிஞ்சிக்க இத படிங்க\nசனி பெயர்ச்சி பலன் :இந்த மூணு ராசிகாரர்கள் உஷார் :யாருக்கு விபரீத ராஜயோகம்…\nபெயர் பொருத்தத்தை வைத்து திருமணம் செய்யலாமா அது மாபெரும் தவறு\nமுதல் முறையாக ஜோதிகா, கார்த்தி கலக்கும் தம்பி பட டீஸர் இதோ\nசர்பத் அதிகாரப்பூர்வ டீஸர், கதிர், சூரி, ரஹஸ்யா, அஜேஷ் , பிரபாகரன்\nஹீரோ படத்தின் ட்ரைலர் இதோ\nவிஜய்சேதுபதி மிரட்டும் நடிப்பில் சங்கத்தமிழன் பட டிரைலர் இதோ\n100% காதல் படத்தின் ட்ரைலர் இதோ\nஅப்ப புரியல இப்ப ரொம்ப நல்லா புரியுது வனிதாவை நினைத்து ஏங்கும் ரசிகர்கள்\nஅப்ப புரியல இப்ப ரொம்ப நல்லா புரியுது வனிதாவை நினைத்து ஏங்கும் ரசிகர்கள் இத்தனை நாட்கள் பிக்பாஸ் சீசன் 3 விறுவிறுப்ப���க சென்றதற்கு ஒரே காரணம் வனிதா விஜயகுமார். அந்த வீட்டுக்குள் அனைவரிடமும் வம்பிழுத்து வந்த வனிதாவால் பார்வையாளர்கள் குவிந்தனர். இதனால் நிகழ்ச்சிக்கான டி.ஆர்.பி-யும் அதிகரித்தது.\nஆனால் கடந்த வாரம் எலிமினேஷனுக்காக பரிந்துரைக்கப்பட்ட வனிதா, யாரும் எதிர்பாராத விதத்தில் நேற்று எலிமினேட் செய்யப்பட்டார். இது நிகழ்ச்சி போட்டியாளர்களுக்கு மட்டுமில்லாமல், பார்வையாளர்களுக்கும் அதிர்ச்சியாக இருந்தது.\nவீட்டை விட்டு வெளியே வந்த வனிதா கமல்ஹாசனை சந்தித்துப் பேசினார். அப்போது தன்னுடைய வாழ்க்கை குறித்தும், தன்னுடைய தோல்விகளை குறித்தும் பல்வேறு கருத்துக்களை வெளிப்படையாக பேசினார். இதை பார்த்த பார்வையாளர்கள் ஒரேநாளில் வனிதா மீது ஆதரவு காட்டி வருகின்றனர்.\nஇதுதொடர்பாக சமூகவலைதளங்களில் பதிவிட்டு வரும் நெட்டிசன்கள், பிக்பாஸ் வீட்டில் கொடுமைக்காரியாக இருந்தாலும் வனிதா விஜயகுமார் மீது பாவம் ஏற்படுகிறது. துணிச்சலான, நேர்மையாக வனிதா நடந்துக் கொண்டது பாராட்டுக்குரியது. வனிதா இப்படியானதற்கு காரணம் அவருடைய பெற்றோர்கள் தான் என ஒருவர் தெரிவித்துள்ளார்.\nவனிதா இரண்டு முறை திருமணமாகி விவகாரத்து பெற்றவர். நிகழ்ச்சிக்குள் அவர் பிரவேசித்த பிறகு பலரும் இதுதொடர்பாக விமர்சித்து வந்தனர். ஆனால் நேற்று மேடையில் தன்னுடைய திருமண தோல்விகள் குறித்து வனிதா பேசியதை பார்த்து மாறிவிட்டனர். இதிலும் அவருக்கு ஆதரவு குவிந்து வருகிறது. மேலும் சிலர் பதிவிட்டுள்ளதில் பிக்பாஸ் நிகழ்ச்சி இனிமேல் சலிப்பை ஏற்படுத்தும். வனிதா வெளியேற்றப்பட்ட பிறகு நிகழ்ச்சியை இனிமேல் பார்க்க முடியாது. இனி பலரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பலரும் பார்க்க மாட்டார்கள் என்று சிலர் தெரிவித்துள்ளனர்.\nவனிதா தன்னுடைய மகள்களுக்காக பணம் சம்பாதிக்க தான் நிகழ்ச்சிக்கு வந்தார். இன்னும் சில வாரங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் இருந்திருக்கலாம். அவரால் தான் இதுவரை பிக்பாஸ் சுவாரஸ்யமாக இருந்தது. இனிமேல் மொக்கையாக இருக்குமே என்று பார்வையாளர்கள் பலர் வருத்தம் தெரிவிக்கும் பதிவுகளும் வைரலாகியுள்ளன.\nPrevious articleநீங்கள் 100 நாட்கள் செக்ஸ் இல்லாமல் இருப்பீர்களா என கேட்டார்கள் பிக் பாஸ் மீது வழக்கு தொடுத்த நடிகை\nNext articleஒருநாள் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணிக்கு எந்த இடம் தெரியுமா\nநடிப்பு ஆசை லாட்டரி வியாபாரம் மிஸ் செய்த பிரசாந்த் படம்-நடிகர் விக்னேஷ்\nபுதிய தோற்றத்தில் நடிகை தமன்னா ரசிகர்கள் உற்சாகம்\nஇப்படி ஒரு கேவலமாக போஸ் கொடுத்து ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொண்ட நடிகை அஞ்சலி\n இந்த 3 ராசிக்காரர்களுக்கு செம யோகம்\n9 நவக்கிரகங்களில் மிகவும் முக்கியமான இன்பத் துன்பங்களை சரிபாதியாக அளிக்கக் கூடிய ஒரே கடவுளாக கருதப்படக் கூடியவர் சனி பகவான்(சனி கிரகம்) ஆகும். சனி பகவான் கொடுப்பதையும், கெடுப்பதையும் இந்த உலகில் யாராலும் தடுக்க...\nஆக்ஷன் படம் தேறுமா தேறாத விமர்சனம் இதோ\nமாஸ் காட்டிய தமிழ் ஹீரோக்கள் சாதித்தார்களா அவர்களது வாரிசுகள்\nவலிமை படத்தின் மாஸான தகவலை கூறிய வினோத் :கொல​ மிரட்டலா வெயிட்டா வரும் வலிமை...\nஇந்த வயதில் இப்படி ஒரு கவர்ச்சி புகைப்படம் தேவையா நடிகை ஸ்ரீதேவி விஜயகுமாரை வெளுத்துவாங்கிய...\nதிரையில் குடும்ப குத்து விளக்காக வலம் வந்த நடிகையா இப்படி புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள்...\nகடிகாரத்தை வாஸ்து படி வீட்டில் எந்த திசையில் மாட்டனும் ...\nநிவாரண காசோலை வாங்கிய சுர்ஜித்தின் பெற்றோர் முன் வைத்த டீல் ஷாக் ஆன கலெக்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/search?q=%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D&updated-max=2013-09-29T20:32:00-07:00&max-results=20&start=20&by-date=false&token=CkH_AL_ZlXfAAP8A_wD___73gsuhs_-R0czJzsfHyMbPxsbKxs_Kx8rJxsrLxcvLxsbGy8zJxs_KxsjOy8vGysv__hAUIQDyYgswcbAgUABaCwnsB-WR7NJ8UhADYI726OcG", "date_download": "2019-11-17T17:02:06Z", "digest": "sha1:J2BT3JTMUT3BLMSJAF2PJZAMAHJP3K53", "length": 10906, "nlines": 153, "source_domain": "www.softwareshops.net", "title": "Software | Cinema | Health Tips", "raw_content": "\nஆண்ட்ராய்ட் டேப்ளட்டில் Guest Account உருவாக்குவது எப்படி\nடேப்ளட் பிசி என்பது இன்று அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. டேப்ளட் பி.சி.கள் ப…\nகூகிள் என்பதே தேடுவதற்காக, தேடிப் பெறுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு இணையதளம்தான்.. இது …\nமிகச் சிறந்த மூன்று தேடு இயந்திரங்கள்..\n1. கூகிள் சர்ச் (Google Search) கூகிள் சர்ச் என்ஜின்தான் இணைய உலகின் முதன்மையான …\nகூகிள் பிக்சல் தொலைபேசியில் ஸ்பாம் அழைப்புகள் \nஸ்மார்ட் போன்களில் திடீரென விளம்பர அழைப்புகள் வந்து தொல்லை தரும். இதனால் வரும் ஆபத்து…\nஇந்தியாவின் நம்பகமான பிராண்ட் கூகிள்\nஇந்தியாவின் நம்பகமான பிராண்ட் கூகிள் என ஆய்வொன்றின் முடிவில் அறிவிக்கப்பட்டுள்ளது. …\nகூகிள் குரோம் ப��ரௌசரில் புக்மார்க்ஸ் பேக்கப் செய்வது எப்படி\nஇணையத்தில் உலவும்பொழுது நமக்கு பயன்மிக்க வலைத்தளப் பக்கங்களை அவ்வப்பொழுது சென்று பார்…\nஃபயர்பாக்ஸ் புதிய பதிப்பு டவுன்லோட் செய்திட\nகூகிள் குரோம் பிரௌசர் வெளியிடுவதற்கு முன்பே வெளிவந்து பயனர்களின் ஆஸ்தான பிரௌசராக இருந…\nமொபைல் போனை கண்டுபிடிக்க 5 வழிகள் \nமொபைல் போனை தொலைத்து விட்டு,(Lost Mobile) அதை காணாமல் தேடுவது என்பது இப்பொழுது எல்லோ…\nதானியங்கி கார்; கூகிள் சாதனை\nஇன்டர் நெட் உலகின் முடி சூடா மன்னன் கூகிள். இது தரும் வசதிகள் பல. கூகிள் கண்ணாடி. ஹீல…\nCricket - லைவ் அப்டேட் ஆன்ட்ராய்ட் ஆப் \nஐ.சி.சி. உலககோப்பை T20 கிரிக்கெட் போட்டியின் லைவ் அப்டேட்களை உங்கள் ஆண்ட்ராய்ட் போனில…\n தற்பொழுது நடந்து வரும் இணைய போட்டிகளில் பல இலவச அம்சங்களை,…\nஒரு ஆப் இன்ஸ்டால் செய்யாமலேயே அது எப்படி உள்ளது என முன்னோட்டம் பார்க்கும் வசதி\nகூகிள் ப்ளே ஸ்டோரில் பல லட்சக்கணக்கான செயலிகள் இடம்பெற்றுள்ளன. அவற்றை ஆன்ட்ராய்ட் ப…\nகம்ப்யூட்டருக்குத் தேவையான அதிமுக்கியமான 22 இலவச மென்பொருட்கள் \nகம்ப்யூட்டருக்குத் தேவையான மென்பொருட்கள்: விண்டோஸ் கம்ப்யூட்டர் பரவலாக பயன்படுத்த…\nகூகிள் அவ்வப்பொழுது எதையாவது புதியதாக முயற்சித்துக் கொண்டிருக்கும். அந்த வகையில் …\nமென்பொருள் (Software) என்றால் என்ன\n தமிழில் மென்பொருள் என வழங்கப்படும் சாப்ட்வேர் என்பது அறி…\nகம்ப்யூட்டரில் இருக்க வேண்டிய 7 முக்கிய மென்பொருட்கள்\nகம்ப்யூட்டர் பயன்படுத்தும் அனைவருக்கும் பயன்படும் 7 முக்கிய மென்பொருட்கள் இங்கு பட…\nஸ்கிரீன் ரெக்கார்டிங் மூலம் பணம் சம்பாதிக்க\nஸ்கிரீன் ரெக்கார்டிங்: நாம் கம்ப்யூட்டர் ஸ்கிரீனில் நடப்பவற்றை காணொளியாக பதிவு …\n10 சிறந்த கம்ப்யூட்டர் குறிப்புகள் \nகம்ப்யூட்டரில் அவசியம் இருக்க வேண்டிய 10 முக்கிய மென்பொருட்கள் பற்றி இங்கு அறிந்துகொ…\nகம்ப்யூட்டரில் ஆன்ட்ராய்ட் கேம்ஸ் விளையாட\nஆன்ட்ராய்ட் போனில் விளையாட எண்ணற்ற கேம்ஸ்கள் உள்ளன. அவற்றை கம்ப்யூட்டரில் விளையாட ம…\nஅதிக பேட்டரி லைஃப் கொடுக்கும் ஸ்மார்ட்போன்\nஉலக மக்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய இடத்தைப் பெற்றுவிட்டது ஸ்மார்ட்போன். இன்றைய காலத்…\nGmail Account கிரியேட் செய்வது எப்படி\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nஜ���தகம் கணிக்க இலவச மென்பொருள்\nஆண்ட்ராய்ட் போனில் Call Record செய்வது எப்படி\nAndroid போனின் Pattern, Password, Pin மறந்து போனால் செய்ய வேண்டியவை\nபோட்டோ To டிராயிங் இலவச மென்பொருள்\nபேஸ்புக் வீடியோ டவுன்லோட் செய்வது எப்படி\nகாலையில் எழுந்தவுடன் செய்ய வேண்டிய நல்ல பழக்கங்கள் \nகாலையில் எழுந்தவுடன் செய்ய வேண்டிய நல்ல பழக்கங்கள் \nஇன்றைய நவீன உலகில் நிறைய மாற்றங்கள் உள்ளன. அத்தகைய மாற்றங்களால், வாழ்க்கை முறையும், ப…\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க ஹைபர்நேஷன் நிலை\nபோல்ட் இன்டிக் மொபைல் பிரௌசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.suniasacademy.com/quizzes/sun-quiz-2019-6th-september/", "date_download": "2019-11-17T18:39:24Z", "digest": "sha1:NUQJ4I43AACR7RJGSSBR7V6NROCRCLRN", "length": 6624, "nlines": 237, "source_domain": "www.suniasacademy.com", "title": "Sun Quiz 2019 6th September - Sun IAS Academy", "raw_content": "\nஎங்கு, எப்போது இரண்டாவது புத்த கழகம் நடைபெற்றது\nPataliputra in 250 B.C. கி.மு 250 பாடலிபுத்திராவில்\nSri Lanka in 1st century B.C. கி.மு முதலாம் நூற்றாண்டில் இலங்கையில்\nகீழ்வருவனவற்றுள் எந்த சாம்ராஜ்யம் நீண்ட காலம் நிலைத்திருந்தது\nபாலா சாம்ராஜ்யத்தை உருவாக்கியது யார்\nவிக்ரமசீலா பல்கலைக்கழகத்தை உருவாக்கியது யார்\nதீபகற்ப இந்தியாவின் நீளமான நதி எது\nகேரளா கடற்கரையை தமிழ்நாட்டுடன் இணைக்கும் கணவாய் எது\nThal Ghat தால் கணவாய்\nBhor Ghat போர் கணவாய்\nPal Ghat பாலக்காட்டு கணவாய்\nKhyber Ghat கைபர் கணவாய்\nபுகைத்திரையில் பயன்படுத்தப்படும் சேர்மம் எது\nஅதிக வேகத்தில் சுழற்சி முறையில் கடினமான பொருட்களையும் இலகுவான பொருட்களையும் பிரித்தெடுக்கும் முறையை எவ்வாறு கூறுகிறோம்\nDecantation தெளிய வைத்து இறுத்தல்\nமுன்மூளையில் காணப்படும் பகுதி எது\nMedulla Oblongata மெடுலா ஆப்லங்கேட்டா\nகாந்தியடிகளால் ரௌலத் சத்தியாகிரகம் தொடங்கப்பட்ட வருடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=5104", "date_download": "2019-11-17T18:46:32Z", "digest": "sha1:WK5QE4ANS6T7M2LHREWEZTUO55O4OQQR", "length": 6588, "nlines": 103, "source_domain": "www.noolulagam.com", "title": "The Making of a Mahakavi! » Buy english book The Making of a Mahakavi! online", "raw_content": "\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nபதிப்பகம் : அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)\n, Latha Ramakrishnan அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (Latha Ramakrishnan) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :\nவள்ளுவர் தமிழ் இலக்கணம் - Valluvar thamizh ilakkanam\nஇலக்கியச் சங்கமம் - Ilakkiya Sangamam\nமார்க்சியமும் இலக்கியமும் சில நோக்குகள் - Marxiamum Ilakkiyamum Sila Nokkugal\nதிருஞானசம்பந்தர் சுவாமிகள் தேவாரம் (1,2,3 திருமுறைகள்) மூன்றாம் பகுதி\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபள்ளிப் பிள்ளைகளுக்கான சுடோகுப் புதிர்கள்\nநாலு பேருக்கு நன்றி - Naalu Perukku Nandri\nவாழ்வியல் நெறிமுறைகள் - Vaalviyal nerimuraigal\nநாட்டுக்காக வாழ்ந்த தியாகச்சீலர்கள் - Naatukkaga Valntha Thiyagaseelargal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=9416", "date_download": "2019-11-17T18:45:47Z", "digest": "sha1:DH36CDONS35BDVEZ2WRLRAFJ2B2BUKPA", "length": 7155, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "மகாபாரதம் அறத்தின் குரல் » Buy tamil book மகாபாரதம் அறத்தின் குரல் online", "raw_content": "\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : நா. பார்த்தசாரதி (Na. Parthasarathy)\nபதிப்பகம் : ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)\nஶ்ரீஇராமானுஜர் அருளிய வேதார்த்த ஸங்க்ரஹம் எனும் வேதப் பொருள் சுருக்கம் தமிழ் இன்பம்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் மகாபாரதம் அறத்தின் குரல், நா. பார்த்தசாரதி அவர்களால் எழுதி ஸ்ரீ செண்பகா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (நா. பார்த்தசாரதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nசாயங்கால மேகங்கள் - Saayangaala Megangal\nவெற்றி முழக்கம் உதயணன் கதை\nசத்திய வெள்ளம் - Sathya Vellam\nபொன்விலங்கு - Pon Vilanku\nதமிழ் இலக்கியக் கதைகள் - Tamil Ilakiya kathaigal\nமற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :\nஸ்ரீ விஜயீ்ந்திர விஜயம் - மூன்றாம் பாகம் - Sri Vijayeendhira Vijayam - Part 3\nதிருவாசகம் சில சிந்தனைகள் (குலாபத்து - அச்சோபதிகம்) பாகம் 5\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவள்ளலார் கண்ட ஒருமைப்பாடு - Vallalar Kanda Orumaipadu\nஸ்ரீ அக்னி புராணம் - Sri Agni Puranam\nஅருணகிரியார் குமரகுருபரர் அறிவுரைகள் - Arunakiriyar Kumarakuruparar Arivuraikal\nதென்னாட்டுப் போர்க்களங்கள் - Thennadu Porkalangal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/70692-tamilisai-resigned-from-tn-bjp-chief-post.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-17T18:39:46Z", "digest": "sha1:UOAK62VB3LWF75W4HEXM66YAMT4CCT75", "length": 7330, "nlines": 85, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பாஜக மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை | Tamilisai resigned from TN BJP chief Post", "raw_content": "\nசமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்\nகுன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு\nபாஜக மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை\nதமிழக பாஜக மாநில தலைவர் பதவியை தமிழிசை சவுந்தரராஜன் ராஜினாமா செய்தார்.\nதமிழக பாஜக மாநில தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன், தெலங்கானா ஆளுநராக இன்று காலை நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில் தற்போது தமிழிசை சவுந்தராஜன், மாநில பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் தமிழக மாநில பாஜக தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n6 மாதங்களாக 55% அறைகள் காலி - தடுமாறும் சென்னை ஹோட்டல்கள்\nவிநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு ஈபிஎஸ் - ஓபிஎஸ் வாழ்த்து\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதற்கொலை என்பது தீர்வல்ல, மாணவர்களுக்கு மனப்பக்குவம் வேண்டும் - தமிழிசை பேச்சு\n“படையப்பா இன்னும் பல சாதனைகளை படையப்பா” - ரஜினிக்கு தமிழிசை வாழ்த்து\n“சுஜித் உயிரிழப்பு மிகுந்த வேதனையளிக்கிறது” - தெலங்கானா ஆளுநர் தமிழிசை\nகனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுகிறார் தமிழிசை..\nஅப்பாவை விலகி பயணிப்பது கஷ்டம்- தமிழிசை\nதமிழக‌ பாஜகவின் அடுத்த தலை‌வர் யார் - போட்டியில் 3 பேர்\nஅழகிய மழலை குரலில் ஆளுநர் தமிழிசையை ஆங்கிலத்தில் வாழ்த்திய சிறுமி\nதமிழக பாஜக தலைவர் டு தெலங்கானா ஆளுநர் - தடம் பதித்த தமிழிசை\n“அன்புச் சகோதரி தமிழிசைக்கு வாழ்த்துகள்” - மு.க.ஸ்டாலின்\nகொள்ளையர்களை பிடித்த மக்கள் மீது போலீஸ் தடியடி\nமுதலமைச்சர் பழனிசாமியுடன் திருமாவளவன் சந்திப்பு\n“கமல் நிச்சயம் அரசியலில் விஸ்வரூபமெடுப்பார்” - எஸ்.ஏ.சந்திரசேகர்\nமர்மக் காய்ச்சலால் பெண் உயிரிழப்பு : ஆவடி அருகே சோகம்\nராஜபக்ச குடும்பத்தில் மேலும�� ஒரு அதிபர்.. கோத்தபய கடந்து வந்த பாதை..\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n6 மாதங்களாக 55% அறைகள் காலி - தடுமாறும் சென்னை ஹோட்டல்கள்\nவிநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு ஈபிஎஸ் - ஓபிஎஸ் வாழ்த்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/73089-small-elephant-die-for-river-flood-in-nilgiris.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-11-17T17:20:07Z", "digest": "sha1:T25ACIJUD6E6QO73NPLZWKYUCN2KSZHU", "length": 7818, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆற்று வெள்ளத்தில் சிக்கி பரிதாபம் - குட்டி யானை உயிரிழப்பு | Small Elephant die for River flood in Nilgiris", "raw_content": "\nசமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்\nகுன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு\nஆற்று வெள்ளத்தில் சிக்கி பரிதாபம் - குட்டி யானை உயிரிழப்பு\nமுதுமலை புலிகள் காப்பக வனப் பகுதியில் 4 மாத குட்டி யானை ஆற்றில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்துள்ளது.\nநீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள மாயார் அணையில் குட்டி யானை ஒன்று இறந்து கிடப்பதாக அப்பகுதி‌ மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், அணையின் தடுப்பில் சிக்கியவாறு இருந்த குட்டி யானையின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனை செய்தனர்.\nதாய் யானையுடன் தண்ணீர் குடிக்க வந்தபோது, குட்டி யானை ஆற்றில் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\n“பதவிக்காகத்தான் எம்.பியானார் வசந்தகுமார்” - முதலமைச்சர் பழனிசாமி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n��ூர்வாரப்படாத கால்வாய்.. கண்டுகொள்ளாத அதிகாரிகள் - ஊருக்குள் புகுந்த தண்ணீர்\nகடும் மழை: வெள்ளத்தில் தத்தளிக்கும் வெனிஸ் நகரம்\nமயக்க ஊசி செலுத்தி அரிசி ராஜாவை பிடித்த வனத்துறை\nயார் இந்த அரிசி ராஜா \nமின்வேலியில் சிக்கி யானை பலி - விவசாயி கைது\nகாலில் கட்டியுடன் திரிந்த குட்டியானை உயிரிழப்பு - வனத்துறை ஆய்வு\nட்ரோன் மூலம் தேடப்படும் ‘அரிசி ராஜா’ காட்டு யானை - கிராம மக்கள் மலைமேல் தஞ்சம்\nவளர்ப்பு யானையாக மாறப்போகும் ‘அரிசி ராஜா’ - வனத்துறை திட்டம்\nகொள்ளையர்களை பிடித்த மக்கள் மீது போலீஸ் தடியடி\nமுதலமைச்சர் பழனிசாமியுடன் திருமாவளவன் சந்திப்பு\n“கமல் நிச்சயம் அரசியலில் விஸ்வரூபமெடுப்பார்” - எஸ்.ஏ.சந்திரசேகர்\nமர்மக் காய்ச்சலால் பெண் உயிரிழப்பு : ஆவடி அருகே சோகம்\nராஜபக்ச குடும்பத்தில் மேலும் ஒரு அதிபர்.. கோத்தபய கடந்து வந்த பாதை..\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\n“பதவிக்காகத்தான் எம்.பியானார் வசந்தகுமார்” - முதலமைச்சர் பழனிசாமி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=126074", "date_download": "2019-11-17T17:10:17Z", "digest": "sha1:PYKG73ED2TYOURY2OGKMLZWPEOJPNKDN", "length": 12282, "nlines": 50, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - Buy New Year's Eve Jewelry The people in the city of Pusan,தீபாவளிக்கு புத்தாடை, நகை வாங்க தி.நகர், புரசையில் மக்கள் கூட்டம்", "raw_content": "\nதீபாவளிக்கு புத்தாடை, நகை வாங்க தி.நகர், புரசையில் மக்கள் கூட்டம்\nஅதிமுக கொடிகம்பம் சாய்ந்த விபத்தில் காலை இழந்த பெண்ணுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல் சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் இளம்பெண்கள் வருகையை கண்காணிக்க ஊழியர்கள் நியமனம்: தீவிர சோதனைக்கு பிறகே பக்தர்கள் அனுமதி\nசென்னை: தீபாவளிக்கு தேவையான புத்தாடை, நகைகள் உள்ளிட்டவற்றை வாங்க சென்னை தி.நகர், புரசைவாக்கத்தில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. தீபாவளி பண்டிகை வருக��ற 27ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளியை பொதுமக்கள் புத்தாடை உடுத்தியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடுவது வழக்கம். இந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 13 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளது. இருந்தாலும் பொதுமக்கள் தீபாவளி ‘பர்சேஸ்’ செய்வதை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே செய்ய தொடங்கினர். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் தீபாவளி விற்பனை களை கட்டியது. தீபாவளி பொருட்கள் வாங்குவதற்காக சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் நேற்று காலையிலேயே சென்னையை நோக்கி படையெடுக்க தொடங்கினர். அது மட்டுமல்லாமல் பக்கத்து மாநிலமான ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் பொருட்களை வாங்க மக்கள் சென்னைக்கு வர தொடங்கினர். இதனால் வர்த்தக பகுதியான சென்னை தி.நகர், புரசைவாக்கம், பழைய வண்ணாரப்பேட்டை, பிராட்வே, பாடி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் தங்களுக்கு தேவையான பேன்ட், சர்ட், சுடிதார், ஜீன்ஸ், சேலை, வேட்டி உள்ளிட்ட துணிமணிகளை தேர்ந்ெதடுத்தனர். மாலை 5 மணிக்கு மேல் தி.நகர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் எங்கு பார்த்தாலும் மக்கள் தலைகளாக காட்சியளித்தது. ஒரே நேரத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் திரண்டதால் தி.நகர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகள் மக்கள் வெள்ளத்தில் குலுங்கின. மேலும் பொருட்களை வாங்க வந்தவர்கள் கார், மோட்டார் சைக்கிளில் வந்தனர்.\nஇதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் பஸ், ரயில்களில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அது மட்டுமல்லாமல் தி.நகர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரம் உள்ள கடைகளிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அவர்கள் கண்ணாடி வளையல், கம்மல், கவரிங் நகைகள், லிப்ஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை தேர்ந்தெடுத்தனர். மக்கள் கூட்டத்தால் பாதுகாப்பு மற்றும் வழிப்பறி, திருட்டு சம்பவங்களை தடுக்க தி.நகர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2000 போலீசார் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இதுதவிர, சாதாரண உடை அணிந்த போலீசார் மக்களோடு, மக்களாக சென்றவாறு பாதுகாப்பு அளித்தனர். ஒலிபெருக்கி வாயிலாகவும் பொதுமக்களுக்��ு விழிப்புணர்வு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் தி.நகரில் கண்காணிப்புக்காக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. சில இடங்களில் சாலையின் இருபுறமும் கயிறுகளை கட்டி கூட்டத்தை ஒழுங்குப்படுத்தினர். தீபாவளி நெருங்கி வருவதால் வரும் நாட்களில் கூட்டம் இன்னும் அதிகமாக வர வாய்ப்புள்ளது. இதனால், பாதுகாப்பை மேலும் பலப்படுத்த போலீசார் முடிவு செய்தனர்.\nஅதிமுக கொடிகம்பம் சாய்ந்த விபத்தில் காலை இழந்த பெண்ணுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல்\nவடகிழக்கு பருவமழை அக்.17ம் தேதி தொடங்கிய நிலையில் தமிழகத்தில் 24 மாவட்டங்களில் இயல்பை காட்டிலும் மழை குறைவு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nவெப்ப சலனம் காரணமாக 11 மாவட்டத்தில் கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகஜா புயல் தாக்கி ஓராண்டு நிறைவு: டெல்டாவில் மாறாத வடுக்கள்... விவசாயிகள், மீனவர்கள், பொதுமக்கள் வாழ்வாதாரம் மீளவில்லை\nவிபத்தில் சிக்கி காயமடைந்தவருக்கு நேர்ந்த பரிதாபம்: அரசு டாக்டர்களின் அலட்சியத்தால் கோமா நிலைக்கு சென்ற இளைஞர்\nசிவகங்கை அருகே மகத பேரரசை சேர்ந்த வெள்ளி நாணயம் கண்டெடுப்பு: கிமு 300ம் ஆண்டுக்கு முந்தையது\nசிகாகோ வீட்டுவசதி குழுமத்துடன் இணைந்து செயல்படுத்த திட்டம்: நகர்ப்புற ஏழைகளுக்கு குறைந்த விலையில் வீடு: துணை முதல்வர் ஓபிஎஸ் அறிவிப்பு\nஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக ஊரக வளர்ச்சித்துறையில் 3,000 பேர் அவசர நியமனம்: ரூ15 லட்சம் வரை விலை நிர்ணயம்\nபல வருட கோரிக்கைக்கு விடிவுகாலம்: கழிப்பட்டூர் கிராம குளம் சீரமைப்பு\nஅடாவடியாக செயல்படும் நிர்வாகம்: வல்லக்கோட்டை முருகன் கோயிலில் உண்டியல் பண கணக்கில் முறைகேடு\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/385983.html", "date_download": "2019-11-17T18:38:54Z", "digest": "sha1:U7VMQTHGKEGRQAZGOPQV5MEEQGTJBD7F", "length": 6825, "nlines": 143, "source_domain": "eluthu.com", "title": "காதல் சொல்ல வந்தேன் -14 - காதல் கவிதை", "raw_content": "\nகாதல் சொல்ல வந்தேன் -14\nஇருவரும் தனிமையில் சந்திக்கும் முதலனுபவம்\nரசாயன மாறுதல் உடலுக்குள்ள மனதிற்குள்ளா\nஎன் மடியில் உன் நம்பிக்கை\nகிணற்றுநீரை வெள்ளம் கொண்டு போகுமோ என்ற\nசமாதானத்தில் நான் எல்லை மீறிய விளையாட்டின்றி\nஎன் அணைப்பில் புதுப்பொலிவுடன் நீ\nஉன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nசேர்த்தது : நா சேகர்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE_%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2019-11-17T18:38:49Z", "digest": "sha1:5XGWBFNBSK6LMNDE2CTX7NLQQ3BYMKLD", "length": 13649, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n← ராம ஜென்ம பூமி\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை க���ட்டு | காட்டு விக்கித்தரவு\n18:38, 17 நவம்பர் 2019 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nசி குழந்தை இராமர் கோயில்‎ 17:22 +174‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎\nசி குழந்தை இராமர் கோயில்‎ 17:15 +6‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎\nசி குழந்தை இராமர் கோயில்‎ 17:14 +259‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎\nசி குழந்தை இராமர் கோயில்‎ 17:10 +1,098‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎\nஇறக்குமதி பதிகை 09:10 Info-farmer பேச்சு பங்களிப்புகள் Module:TableTools-ஐ en:Module:TableTools-இலிருந்து இறக்குமதி செய்தார் (2 மாற்றங்கள்) ‎\nஇறக்குமதி பதிகை 09:10 Info-farmer பேச்சு பங்களிப்புகள் Module:Hatnote-ஐ en:Module:Hatnote-இலிருந்து இறக்குமதி செய்தார் (42 மாற்றங்கள்) ‎\nசி அயோத்தி பிரச்சினை‎ 06:47 -155‎ ‎Commons sibi பேச்சு பங்களிப்புகள்‎ →‎அயோத்தி வழக்கு கடந்து வந்த பாதை: *அயோத்தி சிக்கலுக்கு அனைத்து தரப்பினரும் ஏற்கும் வகையில்*->Value loaded statement *நீக்கம்*\nசி குழந்தை இராமர் கோயில்‎ 17:03 +54‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ →‎நீதிமன்றங்களில் குழந்தை இராமர்\nசி குழந்தை இராமர் கோயில்‎ 17:01 +19‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ →‎இலக்கியங்களில்\nகுழந்தை இராமர் கோயில்‎ 17:00 -42‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ →‎இலக்கியங்களில்\nகுழந்தை இராமர் கோயில்‎ 17:00 -72‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ →‎நீதிமன்றங்களில் குழந்தை இராமர்\nகுழந்தை இராமர் கோயில்‎ 16:58 +105‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ →‎top\nசி குழந்தை இராமர் கோயில்‎ 16:56 -13‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎\nபு குழந்தை இராமர் கோயில்‎ 16:51 +11,799‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ \"{{Infobox Hindu temple |name = குழந்த...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\nசி அயோத்தி பிரச்சினை‎ 12:02 +216‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎\nசி அயோத்தி பிரச்சினை‎ 12:01 +6‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ →‎அயோத்தி வழக்கு கடந்து வந்த பாதை\nஅயோத்தி பிரச்சினை‎ 12:00 +2‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ →‎அயோத்தி வழக்கு கடந்து வந்த பாதை\nசி அயோத்தி பிரச்சினை‎ 11:58 +6‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ →‎அயோத்தி வழக்கு கடந்து வந்த பாதை\nசி அயோத்தி பிரச்சினை‎ 11:54 +11,987‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ →‎இதனையும் காண்க\nசி அயோத்தி பிரச்சினை‎ 10:35 -4‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎\nஅயோத்தி பிரச்சினை‎ 10:23 -13‎ ‎220.225.124.113 பேச்சு‎ →‎உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அடையாளம்: Visual edit\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-11-17T18:27:57Z", "digest": "sha1:YZYY46EHZIE3UJLENY3KDZIRVEFCXKY2", "length": 6384, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மண்டூர்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமண்டூர் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்துக் கோயில்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏ. பெரியதம்பிப்பிள்ளை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாமித்தம்பி தில்லைநாதன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவி. சீ. கந்தையா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமண்டூர் கந்தசுவாமி கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவீ. தோ. பொ. த. ஆறுமுகபிள்ளை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:மடுப்பனை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமண்டூர் (கர்நாடகா) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசி. மூ. இராசமாணிக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமட்டக்களப்புத் தேசம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கை சாதியமைப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீர்பாதர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-fans-wants-vijay-and-shanthanu-together-in-a-movie-pv-208529.html", "date_download": "2019-11-17T17:10:16Z", "digest": "sha1:II2NB76IVOUE2SD7BGAUJ52M2AVU2SGB", "length": 10622, "nlines": 168, "source_domain": "tamil.news18.com", "title": "பாலிவுட்டில் டைகர், ரித்திக் போல கோலிவுட்டில் விஜய், சாந்தனு... தியேட்டர் தாங்குமா?– News18 Tamil", "raw_content": "\nபாலிவுட்டில் டைகர், ரித்திக் போல கோலிவுட்டில் விஜய், சாந்தனு... தியேட்டர் தாங்குமா\nஅரசியலில் ரஜினி, கமல் இணைய வேண்டும் உங்கள் நான் நிகழ்ச்சியில் அரசியல் பேசிய எஸ்.ஏ.சி\nஒரே படத்தில் நடிக்கும் நயன்தாரா - சோனம் கபூர்\nபோதை மருந்து கொடுத்து டிவி நடிகையை கர்ப்பமாக்கிய துணை நடிகர் - திடுக்கிடும் புகார்\nகனவு மாதிரி இருக்கு... 'தளபதி 64' படத்தில் இணைந்த டிவி நடிகை..\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nபாலிவுட்டில் டைகர், ரித்திக் போல கோலிவுட்டில் விஜய், சாந்தனு... தியேட்டர் தாங்குமா\nடைகர் ஷராஃப் மற்றும் ரித்திக் ரோஷன் போல விஜய்யும், சாந்தனுவும் என்று ரசிகர்கள் ட்விட்டரில் பதிவுட்டுள்ளனர்.\nபாலிவுட்டில் டைகர் ஷராஃப் மற்றும் ரித்திக் ரோஷன் நடிப்பில் தயாராகியுள்ள வார் திரைப்படத்தில் இருந்து ‘ஜெய் ஜெய் சிவ்சங்கர்’ என்ற பாடல் வெளியானது. இந்த பாடலை நடிகர் சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.\nஇதையடுத்து ரசிகர்கள் பலரும் இந்த பாடலை கோலிவுட்டில் விஜய்யும், நீங்களும் செய்தால் அருமையாக இருக்கும் பதிலளித்தனர்.\nஅதற்கு சாந்தனு, ‘விஜய் அண்ணாவுடன் இணைந்து நடித்தால் என் வாழ்நாளில் அது மறக்க முடியாத ஒன்றாகும். இந்த தரு��த்துக்கு நான் காத்திருப்பேன்’ என்று பதிலளித்தார்.\nஅதற்கு ரசிகர் ஒருவர், கண்டிப்பாக அண்ணா, எங்களுக்கும் அந்த ஆசை இருக்கிறது. ஆனால் நீங்கள் இருவரும் இப்படி ஆடினால் தியேட்டர் தாங்குமா அப்படி நடந்த எங்களுக்கு அத விட சந்தோஷம் இல்லை என்று கூறியுள்ளார்.\nமற்றொருவர் இது நிச்சயமாக நடக்க வேண்டும். உங்களுடைய காம்பினேஷனுக்காக நான் நீண்ட நாட்களாக காத்திருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.\nஇதுபோல் பரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.\nஉங்கள் நான் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு\nComedy Wildlife Photography Awards 2019: சிரிக்கவைக்கும் புகைப்படங்கள்\nகமல்ஹாசனின் 'உங்கள் நான்' நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்கவில்லை\n கமல்ஹாசனின் உங்கள் நான் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு\nஅரசியலில் ரஜினி, கமல் இணைய வேண்டும் உங்கள் நான் நிகழ்ச்சியில் அரசியல் பேசிய எஸ்.ஏ.சி\nதமிழ் மக்கள் எதிர்ப்பு... சிங்கள மக்கள் ஆதரவு... கோத்தபய ராஜபக்ச வெற்றி சாத்தியமானது எப்படி\nசென்னை மாநகராட்சியைத் தனித்தொகுதியாக அறிவிக்கவேண்டும்\nஒரே படத்தில் நடிக்கும் நயன்தாரா - சோனம் கபூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2016/oct/15/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-54-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2581340.html", "date_download": "2019-11-17T17:00:46Z", "digest": "sha1:IKQT5JNBJYJO2NVX6NNI3QJEXJD22YPT", "length": 9082, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "காவிரி விவகாரம்: மத்திய அரசை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. போராட்டம்: 54 பேர் கைது- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nகாவிரி விவகாரம்: மத்திய அரசை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. போராட்டம்: 54 பேர் கைது\nBy DIN | Published on : 15th October 2016 07:50 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகாவிரி விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து, கோவையில் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் 54 பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.\nமாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தின் அருகே நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு அக்கட்சியின் கோவை மாவட்டத் தொழிற்சங்கத் தலைவர் ஏ.சுல்தான் தலைமை வகித்தார்.\nமத்திய மாவட்டத் தலைவர் ஏ.ஏ.அப்துல் காதர், மேற்கு மாவட்டத் தலைவர் செய்யது, பொதுச் செயலர்கள் எம்.இப்ராஹிம் பாதுஷா, அப்பாஸ், அஜீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nபோராட்டம் குறித்து கட்சியின் மாவட்டச் செயலர் ரஷீப் மிஷரத் கூறியதாவது:\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும், மத்தியில் ஆளும் பாஜக அரசு, கர்நாடகத்துக்குச் சாதகமாக செயல்படும் விதமாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கிறது.\nதமிழர் நலனுக்கு எதிரான மத்திய அரசின் இத்தகைய போக்கு கண்டிக்கத்தக்கது. ஏற்கெனவே தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு மீதான தடையை\nநீக்க முயற்சிக்காமல் இருக்கும் மத்திய அரசு, தொடர்ந்து காவிரி விவகாரத்திலும் தமிழர் விரோதப் போக்கைக் கடைப்பிடித்து வருகிறது என்றார்.\nஇதைத் தொடர்ந்து, பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட 54 பேரைக் காவல் துறையினர் கைது செய்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maaruthal.blogspot.com/2016/06/", "date_download": "2019-11-17T16:59:15Z", "digest": "sha1:XQZBTXSVKWOL5QJLZDEHHVN53W7JBOWB", "length": 43386, "nlines": 280, "source_domain": "maaruthal.blogspot.com", "title": "கசியும் மௌனம்: June 2016", "raw_content": "\nநிஜமாய் வாழ கனவைத் தின்னு\nகவிதை கட்டுரை விமர்சனம் சிறுகதை விவசாயம்\nநம் வாழ்க்கையையே அழிக்கவல்லதா புனைவு ஆபாசப் படம்\nஒரு அநியாய மரணத்திற்குப் பின்பான போராட்டங்களென்பது தமிழகத்திற்கொன்றும் புதிதல்ல. அதே நேரம் அப்படியான போராட்டங்களை அடக்குவது அல்லது நீர்த்துப்போகச் செய்வதென்பது அதிகார மையங்களுக்கொன்றும் சிரமமான காரியமும் அல்ல. வெற்றுச் சமாதானங்கள் வீசப்படும், நாங்கள் மட்டும் என்ன செய்யமுடியும் என்பார்கள், மெலிதான மிரட்டல் தொணி வெளிப்படும், இவ்வளவு ஏன் அடித்தும்கூட விரட்டி போராட்டம் ஒடுக்கப்படும்.\nஇதில் சேலம்,’வினுப்பிரியா’ தற்கொலை வழக்கில் வேறுமாதிரியான ஒரு முன்னுதாரணமாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், தம் துறையினர் செய்த தவறுக்காக பகிரங்க ”மன்னிப்பு” கேட்டு பிரச்சனையை தற்காலிகமாக முடித்து வைத்திருக்கிறார். குற்றச்சாட்டில் தொடர்புடையவர்கள் பணி நீக்கம் மற்றும் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் உறுதியளித்திருக்கிறார். எந்தவித சமாளிப்பும், திசை திருப்பல்களும், அவதூறுகளும், மிரட்டல்களுமின்றி பகிரங்க மன்னிப்புக் கேட்கும் அளவிற்கு ஒரு அதிகாரி இறங்கி வந்திருப்பது என்பது நமக்கு புதுமையானதுதான். ஆனால் காக்கிச் சட்டைகள் இப்படியான மன்னிப்புக் கோரல்களை எப்போதோ துவங்கியிருந்திருந்தால் இன்னும் சில மாற்றங்களை நாம் அனுபவித்திருக்கத் தவறியிருக்க மாட்டோம்.\nஇந்த மன்னிப்புக்கோரலுக்குப் பின்னால் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கும் செயல்பாடின்மை, ஊழல், பாரபட்சம் என்பது நபர்களுக்குத் தகுந்த மாதிரி ஒவ்வொருமுறையும் தன்னை தகவமைத்திருக்கின்றன என்பதற்கு ஆயிரம் உதாரணங்கள் இங்குண்டு. பாடகி ஒருவருக்கு எதிராக ஆபாசமாக இணையத்தில் பேசியதாக, வழக்குப் பதிந்து விரைந்து கைது செய்த காவல்துறை, அதற்கு நிகராக, வேறு எந்த இணையக்குற்றங்களிலும் இதுவரை செயல்பட்டதாக நான் அறிந்திருக்கவேயில்லை.\nஇந்த மன்னிப்புக்கோரலுக்குப் பின்னால் மாவட்டக் காவல்துறை, மிக வேகமாகச் சாட்டையைச் சுழற்றும். குற்றவாளி விரைந்து பிடிக்கப்படலாம், தவறு செய்த காவல்துறையினர் தண்டிக்கப்படலாம். இவை மட்டுமே தன் உயிரை மாய்த்துக் கொண்ட பெண்ணுக்கு, பெண்ணை இழந்த பெற்றோருக்கு போதுமா என்ற கேள்வியெழும் முன்…\nஒட்டுமொத்தப் பெற்றோர்களிடமும் கொஞ்சம் உரையாட வேண்டியிருக்கிறது. ஒருவகையில் இந்த உரையாடல் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் இருந்தால், அதற்காக நானும் முன்பாகவே பகிரங்க மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். அந்தப் பெண்ணின் பெற்றோர்களை மட்டுமே குறை சொல்லும் நோக்கம் என்னிடமில்லை. ஒரு தந்தையாக நானே என்னை இதில் பொருத்தி அந்த உரையாடலை நிகழ்த்த வேண்டியும் உள்ளது.\nஒரு பெண்ணை அடிபணிய வைக்க, தோற்கடிக்க, பழிவாங்க, குலைக்கச்செய்ய அவளின் பெண்மை மீது தாக்குதல் நடத்தினால் போதுமென வக்கிரம் மிகுந்த, கோழைத்தனமான ஆண்கள் நினைப்பதை மறுக்கவே முடியாது. ஆண் மட்டுமல்ல, பெண்களும்கூட பெண்களை அவ்வாறு மிரட்டியதைக் கேள்விப்பட்டதுண்டு. நான் முப்பது ஃபேக் ஐடி வச்சிருக்கேன், அதிலிருந்து உன் படத்தை மார்ஃபிங் செய்து போட்டு சாவடிப்பேன் என சவால்விட்ட ஒரு பெண் குறித்து அறிந்தபோது பேச்சு மூச்சற்றுப்போனேன். ஆகா, ஆணோ பெண்ணோ இன்னொரு பெண்ணை ஆபாசமாகச் சித்தரிப்பதன் மூலம் வீழ்த்த முடியும், அழிக்க முடியும் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள்.\nஇந்த நிலையில் வினுப்பிரியா எழுதியதென இணையத்தில் வெளியான கடிதத்தில் இருக்கும் வரிகள் ஒரு பாடமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய சூழலில், செயல்படாத சைபர் கிரைம் போலீசாரை மற்றும் குற்றவாளியைப் பிடித்து தண்டித்துவிடுதல் மட்டுமே ஒட்டுமொத்தத் தீர்வாகுமா\n”என்னோட லைஃப் போனதுக்கப்புறம் நான் வாழ்ந்து என்ன பண்ணப்போறேன்” என்ற ஒரு பெண்ணின் மனநிலைக்கு என்ன தீர்வு வைத்திருக்கிறோம். ஒரு பெண்ணின் படம் மார்பிங் செய்யப்பட்டோ அல்லது உண்மையாகவோ ஆபாசமாக வெளிவந்துவிட்டால், அத்தோடு வாழ்க்கையே போய்விட்டது என்ற தீர்ப்பை அந்த 22 வயது பெண்ணுக்கு வழங்கியது யார் மேம்போக்காக, ”படிச்ச புள்ள இப்படி அவசரப்பட்டு முடிவெடுக்கலாமா மேம்போக்காக, ”படிச்ச புள்ள இப்படி அவசரப்பட்டு முடிவெடுக்கலாமா” எனக் கேள்வி கேட்கும் முன், ஒரு படத்தின் மூலம் வாழ்க்கையை அழித்துவிடமுடியும் என்ற மனநிலையை யார் புகட்டியது” எனக் கேள்வி கேட்கும் முன், ஒரு படத்தின் மூலம் வாழ்க்கையை அழித்துவிடமுடியும் என்ற மனநிலையை யார் புகட்டியது அப்படியான அறியாமை மனநிலையில் இருக்கும் அவர்களுக்கு நான் ��ொல்லும் நியாயமான விளக்கங்கள் என்ன அப்படியான அறியாமை மனநிலையில் இருக்கும் அவர்களுக்கு நான் சொல்லும் நியாயமான விளக்கங்கள் என்ன\n”சத்தியமா சொல்றேன் என் போட்டோவை நான் யாருக்கும் அனுப்பல. நம்புங்க” எனும் அவளின் ஆயாசமான குரல் மரண ஓலமாய் எதிரொலிக்கிறது. ’ஊசி இடம் கொடுக்காம நூல் எப்படி நுழையும்’ என்ற ஒரு அல்பமான உதாரணத்தை மட்டுமே பெண்ணின் பாலியல் குறித்த எல்லா நிகழ்வுகளிலும் எளியதொரு வாதமாக முன் வைக்கப்படுகிறது. ”நீ அனுப்பாம அவனுக்கு எப்படிக் கிடைச்சுது’ என்ற ஒரு அல்பமான உதாரணத்தை மட்டுமே பெண்ணின் பாலியல் குறித்த எல்லா நிகழ்வுகளிலும் எளியதொரு வாதமாக முன் வைக்கப்படுகிறது. ”நீ அனுப்பாம அவனுக்கு எப்படிக் கிடைச்சுது” என பெற்றோரோ, உறவினரோ, காவல் துறையோ திரும்பத் திரும்பக் கேட்டிருந்தால் மட்டுமே, தோற்றுப்போன மனநிலையில், இப்படியான ஒரு அழுகுரல் வரிகள் வந்திருக்கலாம்.\n”அப்பா அம்மாவே என்ன நம்பாதப்போ நான் உயிரோட இருந்து என்ன பிரயோஜனம், அவங்களே என்னப்பத்தி கேவலமாக பேசுறாங்க” இந்த வரிகளோடு, கடைசியா அடித்துவிடப்பட்டிருக்கும் வரிக்குள் என்ன இருக்கும் என்ற யோசனையும்தான் மிகக்கடுமையாக மிரட்டுகிறது.\n”உனக்கெதிராக கோழைத்தனமாக, வக்கிரத்தோடு ஏவிவிடப்படும் தாக்குதலின்போது, ஊரும் உலகமும் உனக்கு எதிராக நின்றாலும், ஒரு தாயாக, தந்தையாக நான் உன் பக்கம் நிற்கிறேன்” எனத் தரும் உறுதி, நம்பிக்கை, உத்திரவாதம்தானே அடித்து வீழ்த்தப்பட்ட அந்தப் பெண்ணை மீட்டெடுக்கும்.\nகாவல்துறையினரின் அலைக்கழிப்பு, செயலின்மை, லஞ்சம் வாங்கிய கொடூரத்தனம் மட்டுமே அந்த பெண்ணின் சுயகொலைக்கு காரணமென நாம் இந்தத் தற்கொலையைக் கடந்துபோவதென்றால், காவல்துறை கண்காணிப்பாளர் கேட்ட பகிரங்க மன்னிப்போடு திருப்தியடைந்து விடுவதுதான் சரியெனப்படுகிறது. மகளை இழந்து நிற்கும் பெற்றோர்கள் முன் விரல் சுட்டி, நீங்க ஏன் இப்படிச் செய்தீர்கள், ஏன் இப்படிச் செய்யவில்லை எனக் கேட்பது இந்தச் சூழலில் எந்த வகையிலும் நியாயமான செயலாகாது.\nகோழைகள், வக்கிரம் மிகுந்தவர்கள் பெண்களை வீழ்த்த இதுபோன்ற ஆயுதங்களை, ஒரு குற்றத்தின் தண்டனைக்குப் பின்பு இனி முன்னெடுக்க மாட்டார்கள் என்றெல்லாம் முடிவெடுத்துவிட முடியாது. ஒரு அதிகாரியின் பகிரங்க ��ன்னிப்போடு, தவறிழைத்த காவல்துறையினர் பாவமன்னிப்புப் பெற்று, தங்களை உணர்ந்து புனிதர்களாக மாறிவிடுவார்கள் என்றும் நம்பிவிட முடியாது.\nஆனால் வினுப்பிரியாவின் இந்தக் கடிதம், வினுப்பிரியாவை ஒத்த பெண்களுக்கு, ஒரு சித்தரிக்கப்படும் ஆபாசப் படம் மட்டுமே உங்கள் வாழ்க்கையை அழித்துவிடுவதாக நம்புகிறீர்களா என்பதையும், வினுப்பிரியாவின் பெற்றோர், உறவினர், தொடர்புடைய அதிகாரிகளை “ஊசி – நூல்” என்று சந்தேகித்து, அவர்களைக் காயப்படுத்தி, அவமானப்படுத்தினால் பிரச்சனை தீர்ந்துவிடும் என நம்புகிறீர்களா எனும் மிகப்பெரிய கேள்விகளைத் தான் காற்றில் விதைத்துள்ளது\nஇனி எஞ்சியுள்ளவர்கள் தீர்மானிக்க வேண்டியது எது வாழ்க்கை, எது அவமானம், எது தவறு என்பதைத்தான். வினுப்பிரியாக்கள் தற்கொலை செய்துகொள்வதை நிறுத்தும்வரை, பெற்றோரும் உற்றாரும் வினுப்பிரியாக்களோடு உரத்து உடன் நிற்கும் வரை, வக்கிரம் மிகுந்த கோழைகளும், ஊழல் அதிகாரிகளும் ஒடுங்கிவிடுவார்கள் என நம்பாதீர்கள்.\nநேரம் Wednesday, June 29, 2016 வகை ஆபாசப்படம், இணையம், ஃபேஸ்புக், கட்டுரை, தற்கொலை, பெற்றோர்\nஅற்ற குளத்து தாமரை வேரொன்று\nஅலையடிக்கும் கானல் நீர் நோக்கி\nஎச்சரிக்கை : இதுவொரு சுயபுராணக் கட்டுரை\nஈரோட்டிற்கு குடி பெயர்ந்து பத்து ஆண்டுகளில் எனக்கென்று மிகப்பெரிதாக இருந்த ஒரு சிறிய கனவு, ’காலையில் நேரத்தில் எழுந்து இந்த உடலின் நல்லதுக்கு எதாச்சும் செய்யனும்’ என்பதுதான். அதற்காக வாக்கிங் (நடைப்பயிற்சி) துவங்கலாம் என பல முறை துவங்குவதும் ஓரிரு நாட்களில் கை விடுவதுமான கள்ளாட்டம் ஆடிக்கொண்டிருந்தேன். அந்தக் கோமாளித்தனம் குறித்து 2009ல் ஒரு கட்டுரை (http://maaruthal.blogspot.in/2009/07/25.html) கூட எழுதிப்பார்த்தும்…. ம்ஹூம்… ஒரு பயனும் இல்லை.\nவாக்கிங் செல்ல ஒரு துணையிருந்தால் நன்றாக இருக்குமென நினைக்க, நான் எது சொன்னாலும் கேட்கும் இளவல் ரமேஷ் சிக்கினார். அவர் வீட்டிலிருந்து என் வீட்டிற்கு 5 கி.மீ பைக்கில் வந்து சேர, அதன்பின் இருவரும் கிளம்பினோம். இரண்டு மாத கால அளவில் மொத்தமாக ஒரு பத்து பதினைந்து நாட்கள் நடந்திருப்போம். அதன்பின் பெரியதொரு இடைவெளி… இடைவெளி என்றால் நாட் கணக்கு, வாரக் கணக்கு கிடையாது… மாதக் கணக்கு, வருடக் கணக்குதான். அதன் பின் வெவ்வேறு நபர்கள், வெவ்வேறு பாதைகள், வெவ்வேறு நேரங்கள் என நடந்துவிட எடுத்த முயற்சிகளும் தோல்விதான்.\nஇதற்கிடையில் வீட்டிலேயே யோக கற்றுக்கொள்ள ஆரம்பித்து அதுவும் நான்கைந்து தினங்களில் ஓய்ந்து போனது. ஒரு கட்டத்தில் மனைவியும், என் அம்மாவும் புதிதாக யோகா, உடற்பயிற்சிகள் எனத் தொடங்கி, ஏதேதோ வித்தைகள் செய்ய… “அடச்சே…. நாமெல்லாம் உருப்படவே வாய்ப்பில்ல போல” என்றாகிப் போனது. எப்படியாவது நாளைக்கு ஆறு மணிக்கு முன்பு எழுந்துவிடவேண்டுமென தீர்மானித்த எல்லா விடியல்களிலும் தோற்றுப்போனேன்.\nஇந்தச் சூழலில்தான் நீச்சல், சைக்கிள், மாரத்தான் ஓட்டம் எனக் கலக்கிக் கொண்டிருந்த நண்பர் ஷான் கருப்புசாமி தம் 21 நாள் சவாலைத் தொடங்கினார். எதையும் மூன்று வாரங்கள் தொடர்ந்து செய்தால் அது பழக்கமாக மாறிப்போகும் சாத்தியமுண்டு என்பதை தீர்க்கமாக நம்புபவன் நான் என்பதாலும், ஷான் மீதான அன்பினாலும் அவரின் நடவடிக்கைகளைக் கவனித்துக் கொண்டிருந்தேன். அந்தக் கவனித்தலில் இயலாமையின் பொறாமையும் இருந்திருக்கலாம்.\nஅவரின் சவால் நிறைவு தினத்தில் 21 கி.மீ தூரம் ஓடிவிட்டு… புதிதாக சவாலை ஏற்க என்னை அழைத்தார். ஒரு வகையில் நான அந்தச் சவாலுக்கான அழைப்பை ஏற்றுக்கொண்டு செயல்படுத்தும் ஆவலிலும், எனக்கான சுய நிர்பந்தத்திலும் இருந்தேன். அவர் அழைத்துப் பேசும்போது, ”செய்றேன் ஆனா, வீடு மாத்துற வேலை இருக்கு, முடிஞ்சவுடன் தொடங்குகிறேன்” எனச் சொல்லிவிட்டு, அவரின் ஃபேஸ்புக் அழைப்பில் என் பதிலாக ”தொடங்குவது குறித்து 21 நாட்களில் அறிவிக்கிறேன்\nஜூன் இரண்டாம் வாரத்தில்தான் துவங்கமுடியுமென்றிருந்த மனநிலையை சட்டென மாற்றி ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு வாங்கியிருந்த பழைய ஷூவைத் துடைத்து, ஜூன் 3ம் தேதி காலையில் சமரசங்களின்றி துவங்கினேன். முதல் நாள் நடந்து முடித்து வீடு வந்து வியர்வையுடன் அமர்ந்து சிலுசிலுவென காற்று வியர்வையில் உரச… உடல் சிலிர்த்து குழைந்து கிறங்க… “ஒரு உணர்வு வந்துது பாருங்க... ம்ம்ம்... அத எப்படிச் சொல்றது.... எப்படியாச்சும் சொல்லியாகனுமே... ஆங்...”\nகவுண்டமணிக்கு லாட்டரில காசு விழுந்தவுடனே... “அய்யோ... நான் இப்ப எதையாச்சும் வாங்கியாகனுமே.... அடேய்... இந்த வீதி என்ன வெலைனு கேளுடா” என்பாரே... அந்த மாதிரி ஒரு ஃபீல்ல்ல்\nஇரண்டாம் நாள் பேருற்சாகம். மூன்றாம் நாள் மனசு கெஞ்சியது. நான்காம் நாள் மனசு முரண்டு பிடித்தது. மனசு பின் வாங்கு எனச் சொன்னபோதெல்லாம் புத்தி இன்னும் கூடுதலாய் முன் செல் என்றது.\nபத்தாம் நாள் அதிகாலையிலேயே ஒரு மலைக்கிராமத்திற்கு பயணம் இருந்ததால், வழக்கத்திற்கு மாறாக முன்பே எழுந்து நடையை முடித்தேன். மலைப்பாதைகளில் வாகனம் தடுமாறிய சில கிலோ மீட்டர்கள் தொலைவிற்கு ஏற்றத்தில் நடக்க வேண்டிய சூழலை, குறையேதும் சொல்லாமல் விரும்பி நடந்தேன்.\nபதினொராம் நாள் நிறைவில் 21 நாள் சவால் குறித்து ஃபேஸ்புக்கில் எழுத, ”உள்ளத்தனைய உடல்” குழுமத்தில் பலர் இணைந்தனர். அதில் உடற்பயிற்சியில், நடைப்பயிற்சியில் மிகப் பெரிய எல்லைகளைத் தொட்டவர்கள் இருந்தாலும், புதிதாக சவாலைத் துவங்கியவர்கள் எனக்குள் இன்னும் கூடுதல் பொறுப்புகளை ஏற்படுத்தினார்கள்.\nஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அனுபவம். நடைக்காக ஒதுக்கப்பட்ட நேரங்களில் உழவர் சந்தைக்குச் செல்லவேண்டும் என இரண்டு முறை மனைவி மூலம் சவால் வந்தபோது, அவரை உழவர் சந்தை வரை வண்டியில் சென்றுவிட்டு, அங்கிருந்து நடந்து திரும்பினேன். இரண்டாம் வாரத்தில் பழைய ஷூ நார்நாராய் கிழிந்துபோக, அமேசானில் புது ஷூ வாங்கி அது காலுக்கு வரும் வரை கிழிந்த ஷூவோடு சமாளித்து, புதிய ஷூ காலுக்குப் பழகும் வரை மாறி இரண்டு கால்களிலும் மாறி மாறி கொப்புளங்களை பெற்றதும் உண்டு.\n21ஆம் நாள் குறித்த நினைவுகள் ஒரு பரவசத்தைக் கொடுத்துக் கொண்டே இருந்தன. திடீரென 21ம் நாளான இன்று அதிகாலை கூடுதல் தூரம் கூடுதல் நேரம் என்ற ஆசையோடு தயாராகி சூரியன் படத்தில் \"காந்தக் கண்ணழகி... ஆங்... லெப்ட்ல பூசு.... இந்தா ரைட்ல பூசு\" என பூ மிதிக்கப்போன கவுண்டமணி மாதிரி உற்சாகமான மனநிலையோடு வீட்டின் கதவைக் திறக்கையில் சாரல் மழை பொழிந்துகொண்டிருந்தது. சிலபல தயக்கங்களுக்குப் பிறகு, மனைவியின் கண்டிப்புகளையும் மீறி கூடுதலாய் ஒரு தொப்பியோடு துவங்கிவிட்டேன். வழக்கமான அந்தப் பாதைகளில் தென்படும் நபர்களில் ஒரே ஒருவரைக்கூட இன்று பார்க்க முடியவில்லை. பூந்தூறலில் வியர்க்க வியர்க்க இருபது நாட்களில் ஒரு போதும் எட்டாத 6 கி.மீ தொலைவை முன், பின் நடை, மித ஓட்டம் என 50 நிமிடங்களில் முடித்தேன்.\nஇந்த 21 நாட்களின் இடையில் தோப்புக்கரணத்தை இணைத்துக் கொண்டேன். கடந்த இரண்டு நாட்களாக பின் பக்கமாக நடக்கும்-ஓடும் முயற்சிகளை செயல்படுத்துகிறேன். எந்த இலக்கையும் அடைய, அந்த இலக்கை அடைந்தால் என்ன பலன் கிட்டும் என்பதை அறியவேண்டுமெனச் சொல்வார்கள். ஒவ்வொரு நாள் நடைக்கும் நான் எதிர்பார்த்து காத்திருக்கும் பலன், நிறைவில் உடல் முழுக்க பொங்கி வழியும் வியர்வை. தொப்பலாய் வியர்வையில் நனைந்தபடி ஆசுவாசமாய் சிலுசிலுக்கும் காற்றில் வியர்வை கரையக் காத்திருக்கும் அந்தச் சுகம் வார்த்தைகளுக்குள் அடங்காத ஒரு கவிதை. அந்த கவிதையான அனுபவம்தான் கூடுதல் தொலைவிற்கும், நடையை விரைவாக்குவதற்குமான காரணங்களாகவும் இருந்தன.\nஇந்த 21 நாட்களில் ஒருபோதும் சவாலிலிருந்து பின்வாங்கும் எண்ணம் வரவில்லை. ஆனால் இந்தச் சவால் இல்லாமல் இருந்திருந்தால் குறைந்தது ஐந்து தருணங்களிலேனும் நடையைக் கைவிட்டிருப்பேன். எப்போது 21 நாட்கள் ஆகும் எனும் தவிப்பு இருந்தது உண்மை.\nஇந்த 21 நாட்களில் பல தருணங்களில் மனது கெஞ்சிய போதும், முரண்டு பிடித்தபோதும், கெஞ்சிய மற்றும் முரண்டு பிடித்த மனதிற்கு அபராதமாக நடக்கும் தொலைவினைக் கூட்டினேன்.\nஇந்த 21 நாட்களில் அலாரம் இல்லாவிட்டாலும் கூட 4.45 மணிக்கு விழித்துக் கொள்ளுமளவிற்குத் தயாராகியிருக்கிறேன். சராசரியாக இரவு 10.30 மணிக்குள் தூங்கப் பழகிவிட்டேன். அதில் ஒருநாள் 9.15 மணிக்கே உறங்கிப்போனேன். சராசரியாக 6 – 6.30 மணி நேரங்கள் மட்டுமே தூங்கும் பழக்கத்திற்கு மாறியிருக்கிறேன்.\nஇந்த 21 நாட்களில் புதியதொரு முயற்சியாக காலை நேரங்களில் எழுதத் துவங்கியிருக்கிறேன். குங்குமத்திற்கு இரண்டு, நம்தோழிக்கு ஒன்று என மூன்று கட்டுரைகளை இந்த சவாலால் எனக்குக் கிடைத்த நேரத்தைப் பயன்படுத்தி எழுதியிருக்கிறேன்.\nஇந்த 21 நாட்களில் கூடுதலாய் ஆங்கில தினசரியொன்று வாசிக்கத் துவங்கியிருக்கிறேன்.\nஇனி இது இவ்வாறே தொடரும். சுவாரஸ்யமான புதிய முயற்சிகள் இணையும். சைக்கிள் ஒன்று வாங்குவது அடுத்த ஆசை. நீச்சலும், அருகில் உள்ள மலைகளில் ஏறுதலும் இன்னபிறவும் இணையலாம்.\nஇதனால் கிட்டிய மகிழ்ச்சி அனைத்திற்கும் நண்பர் ஷான் மட்டுமே காரணம் எனச் சொல்வதிலும் கூடுதல் மகிழ்ச்சியடைகிறேன். நன்றி் ஷான்… நன்றி ”உள்ளத்தனைய உடல்” குழும நட்புகளே\nநான் நிறைவு செய்ததன் நினைவாக, இந்தச் சவாலை புதிதாய் ஏற்க என்னோடு முதன்முதலில் நடக்க வந்த இ��வல் ரமேஷ் @ கோபாலகிருஷ்ணனை அழைக்கிறேன். 21 நாட்கள் சவாலை ஏற்றுக்கொண்டு செயல்படுத்த எவரும் முன்வரலாம். அப்படி முன்வருபவர்களை 21 நாட்கள் தொடர்ந்து ஊக்கப்படுத்த நானும், குழுமத்திலும் பலரும் இருக்கின்றனர்..\nஉள்ளத்தனைய உடல் என்பது நிதர்சனமான ஒன்றுதான். கூடுதலாக நான் அதில் இணைக்க விரும்புவது ”சவால்தனைய உள்ளம்”\nஅடுத்த 21 நாட்கள் சவாலாக நான் நாளையிலிருந்து தொடங்க விரும்புவது.\nஒரு நாளில் சமூக வலை தளங்களுக்கு ஒதுக்கும் நேரம் மொத்தமாக 60 நிமிடங்கள் மட்டுமே.\nதினசரி 60 நிமிடங்கள் புத்தக வாசிப்பை வாசித்த நேரம், பக்கங்களோடு உறுதி செய்வது\nஇருக்கும் இடத்தில், சூழலில் 30 நிமிடங்கள் எந்தச் செயலும் செய்யாமல், அமைதியாக மட்டுமே இருப்பது\nசவால்தனைய உள்ளம் – உள்ளத்தனைய உடலும் செயல்களும்\nநேரம் Thursday, June 23, 2016 வகை HabitIn21Days, உள்ளத்தனைய உடல், கட்டுரை, சுயபுராணம், நடைப்பயிற்சி, ஷான்\nநகரத்து மண்ணில் பாய்ந்த கிராமத்து வேர் (kathir7@gmail.com, 9842786026)\nஅதிகம் வாசிக்கப்பட்ட - 10\nகீச்சுகள் தொகுப்பு - 69\nஇன்டயில இருந்து உங்களுக்கு ஒரு மகள் கூட இருக்கு சார் Sir.\nகல்வி வணிகத்திற்கெதிராக ஒற்றை மனிதனின் ஓங்கிய புரட்சி\nசிறைச்சாலை கைதிகளோடு சிறிது நேரம்...\nமாற்றத்தை ஏற்படுத்திய மந்திரம் - இந்து தமிழ் திசை கட்டுரை\nஉயிர் பூத்தவளின் முகம் போல\nநம் வாழ்க்கையையே அழிக்கவல்லதா புனைவு ஆபாசப் படம்\nகீச்சுகள் தொகுப்பு - 65\nமீனும் கொக்கும் பின்னே ஒரு தவளையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padaippu.com/thagavu", "date_download": "2019-11-17T18:48:21Z", "digest": "sha1:EYZ45FEGNVIMV4MJGLCPSU6DJQVGI6CJ", "length": 5148, "nlines": 108, "source_domain": "padaippu.com", "title": "படைப்பு தகவு", "raw_content": "கவிக்கோ பிறந்தநாள் பரிசுப்போட்டி - 2019\nபடைப்பு தகவு - கலை இலக்கிய திங்களிதழ் - 18\nபடைப்பு தகவு - கலை இலக்கிய திங்களிதழ் - 17\nஎழுத்தாளர் யூமா வாசுகியின் நேர்காணல்\nபடைப்பு தகவு - கலை இலக்கிய திங்களிதழ் - 16\nபடைப்பு தகவு - கலை இலக்கிய திங்களிதழ் - 15\nபடைப்பு தகவு - கலை இலக்கிய திங்களிதழ் - 14\nஎழுத்தாளர் நாஞ்சில் நாடன் நேர்காணல்\nபடைப்பு தகவு - கலை இலக்கிய திங்களிதழ் - 13\nபடைப்பு 'தகவு' - கலை இலக்கிய திங்களிதழ் - 12\nஎழுத்தாளர் பவா செல்லதுரை நேர்காணல்\nபடைப்பு 'தகவு' - கலை இலக்கிய திங்களிதழ் - 11\nஎழுத்தாளர் சு.தமிழ்ச்செல்வி : கவிஜி நேர்காணல்\nபடைப்பு 'தகவு' - கலை இலக்கிய ���ிங்களிதழ் - 10\nபடைப்பு 'தகவு' - கலை இலக்கிய திங்களிதழ் - 9\nபடைப்பு 'தகவு' - கலை இலக்கிய திங்களிதழ் - 8\nஎழுத்தாளர் பிரபஞ்சன் நினைவஞ்சலியாக அவரது நேர்காணல்\nபடைப்பு 'தகவு' - கலை இலக்கிய திங்களிதழ் - 7\nகவிஞர் பாலசுப்பிரமணியம் அவர்களுடன் ஒரு நேர்காணல்\nபடைப்பு 'தகவு' - கலை இலக்கிய திங்களிதழ் - 6\nகோவை ஞானி அவர்களுடன் ஒரு நேர்காணல்\nபடைப்பு 'தகவு' - கலை இலக்கிய திங்களிதழ் - 5\nபடைப்புக் குழும இரண்டாம் ஆண்டு விழா\nபடைப்பு 'தகவு' - கலை இலக்கிய திங்களிதழ் - 4\nகவிஞர் ஈரோடு தமிழன்பன் உடன் நேர்காணல்\nபடைப்பு 'தகவு' - கலை இலக்கிய திங்களிதழ் - 3\nகவிஞர் புவியரசு உடன் நேர்காணல்\nபடைப்பு 'தகவு' - கலை இலக்கிய திங்களிதழ் - 2\nபடைப்பு 'தகவு' - கலை இலக்கிய திங்களிதழ் - 1\nபதிப்புரிமை © 2019, படைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-195-%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-11-17T17:11:25Z", "digest": "sha1:MCXHPAJCKNDBO7MFKE5LSDGFS6WR6QII", "length": 5367, "nlines": 46, "source_domain": "sankathi24.com", "title": "தீவிரவாதிகள் பிடியில் இருக்கும் 195 நைஜிரிய மாணவிகள் | Sankathi24", "raw_content": "\nதீவிரவாதிகள் பிடியில் இருக்கும் 195 நைஜிரிய மாணவிகள்\nதிங்கள் சனவரி 09, 2017\nநைஜிரியாவில் போகோ ஹாரம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் 1000 நாட்கள் ஆகியும் இன்னும் விடுதலை செய்யப்படாத அவலம் நீடித்து வருகிறது.\nநைஜிரியா நாட்டில் உள்ள போகோஹாராம் என்ற தீவிரவாத அமைப்பு தனிநாடு கேட்டு பல ஆண்டுகளாக போராடி வருகிறது. இதற்காக அரசுக்கு எதிராக பல்வேறு தாக்குதல்களை அவ்வவ்போது நடத்தி வருகிறது.\nஇந்நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நைஜீரிய பள்ளியில் படிக்கும் 200க்கும் மேற்பட்ட மாணவிகளை கடத்தி அந்த நாட்டையே நடுநடுங்க செய்தது.\nகடத்தலுக்கு பிறகு மூன்று ஆண்டுகளில் 21 மாணவிகள் மட்டும் இதுவரை விடுதலை செய்யப்பட்டனர். அதில் பலர் கற்பமாக இருந்தனர். கடத்தப்பட்ட மாணவிகளை மீட்க நைஜிரிய அரசு உலக நாடுகளின் உதவியோடு தீவிர முயற்சி செய்து வருகிறது.\nஅகதி அமிர் சஹர்கார்ட்டுக்கு கனடாவில் அடைக்கலம் \nஞாயிறு நவம்பர் 17, 2019\nபப்பு நியூ கினியாவில் உள்ள ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு\nகார் விபத்தில் பிரபல பாடகி உயிரிழப்பு\nசனி நவம்பர் 16, 2019\nபிரபல மராத்தி பாடகி கீதா மாலி ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டு\n3000 ஆண்டுகள் பழமையான நகரம் பாகிஸ்தானில் கண்டுபிடிப்பு\nசனி நவம்பர் 16, 2019\nஇந்து கோவில்கள் உள்ள 3000 ஆண்டுகள் பழமையான நகரம் பாகிஸ்தானில்\nநோயாளி உடை அணிந்து திருமணம் செய்து கொண்ட அமெரிக்க ஜோடி\nவெள்ளி நவம்பர் 15, 2019\nமருத்துவமனையில் வைத்து திருமணம் செய்துகொண்ட சுவாரசியமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் வழிபாடும்\nவெள்ளி நவம்பர் 15, 2019\nமாவீரர் நினைவுசுமந்த கலைத்திறன் போட்டிகள் 2019\nபுதன் நவம்பர் 13, 2019\nபிரான்சில் கவனயீர்ப்பும் நிழல்படக் கண்காட்சியும்\nபுதன் நவம்பர் 13, 2019\nசிறிலங்கா தொடர்பான சுவிஸ் நாட்டின் நிலைப்பாடு வெளியானது\nசெவ்வாய் நவம்பர் 12, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2018/08/", "date_download": "2019-11-17T16:58:27Z", "digest": "sha1:2O4DERDK5NHUTBQCCQLKW7AGYWAFTGTQ", "length": 101974, "nlines": 338, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: August 2018", "raw_content": "\nதமிழ் சினிமாவின் ஸ்ட்ரைக் என்னை போன்ற தீவிர படம் பார்க்கிறவர்களையே தியேட்டர்களை விட்டு தள்ளி வைத்துவிட்டது. எந்த படம் வந்தாலும் முதல் நாளே பார்க்கிறவன் யாராவது பார்த்துவிட்டு சொல்லட்டும் அப்புறம் பார்க்கலாம் என்கிற சோம்பல் வந்துவிடக் காரணம் தொடர் படங்கள் வெளியிடாமை. என்னைப் போன்றவர்களுக்கே இப்படியான எண்ணம் என்றால்.. மாசத்திற்கு ஒரு படம் பார்க்கிறவர்களின் மனநிலை. சரி அதை விடுங்கள். அதையும் மீறி சில படங்கள் பார்க்கச் சென்று அது கொடுக்கும் மனநிறைவு தான் சினிமா. அப்படியான ஒரு படம் சமீபத்தில் பார்த்த மலையாள படமான “பூமரம்”\nநடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் தமிழில் ஏற்கனவே நடித்திருந்தாலும் அவரின் முதல் மலையாள படம். வழக்கமாய் மலையாளப் படங்களின் படப்பிடிப்பு 25-30 நாட்களுக்குள் மிகச் சாதாரணமாக பெரிய பட்ஜெட் படங்களையே முடித்துவிடுவார்கள். ஆனால் சுமார் ஒன்னரை வருடங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் இப்படத்தை முடி��்க. அதனாலேயே கதையின் நாயகனை வைத்து சோஷியல் மீடியாவில் ட்ரோல் செய்த மீம்ஸ்கள் ஏராளம். ஆனால் அத்தனைக்கும் பதில் சொல்கிறார்ப் போல ஒரு படம்.\nரொம்பவே சிம்பிளான கதை. மஹாராஜா காலேஜ் சேர்மன் காளிதாஸ். அக்கல்லூரியில் நடக்கும் 5 நாள் கல்சுரல் தான் கதைக் களம். ஏற்கனவே செயிண்ட் மேரீஸ் காலேஜ் தான் ஐந்து வருடங்களாய் எல்லா முக்கிய கோப்பைகளையும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. இம்முறையும் அதை தக்க வைக்க, திறமையாய் தயாராகி வர, அதே நேரத்தில் மஹாராஜா காலேஜும் தயாராகிறது. அஹா.. வழக்கமான காலேஜ் சண்டை படமா\nசமீபத்தில் இவ்வளவு இயல்பாய் ஒரு படத்தை நான் பார்க்கவில்லை. ஆரம்பக் காட்சியில் அப்பாவும் மகனும் பேசிக் கொள்ளும் நீண்ட வசனக்காட்சி. அதில் பேசப்படும் விஷயங்கள். டைட்டில் அதனூடே பயணிக்கிறது. வசனங்களை கவனிக்க தவறினால் நிச்சயம் கொஞ்சம் என்னடா இது என்கிற மனநிலையை கொடுக்கக்கூடிய காட்சிதான் என்றாலும், அக்காட்சியின் கனம் க்ளைமேக்ஸில் அற்புதமாய் உணர்த்தப்படுகிறது.\nகதையில் எங்கேயும் யாரும் தண்ணியடித்துவிட்டு, சலம்பவில்லை. குத்து பாட்டோ, ஆட்டமோ போடவில்லை. கல்லூரி மாணவர்களின் அத்துனை கொண்டாட்டங்களையும் அவர்களூடேயே இருந்து பார்த்து அனுபவித்ததைப் போல ஒர் உணர்வை நமக்கு ஏற்படுத்தியது இயக்குனரின் அபார திறமை.\nஏன் மலையாள படங்களில் மட்டும் இசை அவ்வளவு மிருதுவாய், நெகிழ்வாய் இருக்கிறது என்ற கேள்விக்கான பதில் இப்படம் நெடுக சொல்லப்படுகிறது. கல்லூரி பேராசிரியர் முதல் நாள் இரவில் காதல் கவிதை படிக்கிறார். மைம் ஆக்டிங்கில் சொல்லப்படும் அசோகரின் கதை. பரதநாட்டியம், கதகளி, மோகினியாட்டம். ஆதிவாசிகளின் நடனம், வெஸ்டர்ன் இசை. ஒவ்வொரு கல்லூரி டீமுடம் இருக்கும் அதற்கான பயிற்சியாளர்கள். அவர்களின் திறமை. அதிலும் செயிண்ட் தெராசா கல்லூரிக்கு வரும் ட்ரைனர் டான்சர் அட்டகாசம். கலாச்சார கலைகள் முதற் கொண்டு, இன்றைய புதிய தலைமுறை கலைகள் வரை மிக இயல்பாகவே இசையும், கலையும் அவர்களூடே பயணிக்கிற விதம். பாடப்படும் பாடல்கள். எல்லாமே ஸூத்திஙான விஷயம்.\nகுட்டிக் குட்டிக் கேரக்டர்களின் காதல், ப்ரோபசல்கள், பார்வை பறிமாற்றங்கள், நூல் விடுதல், புதிய காதலுக்கான தொடக்கம், காதலை சொல்ல சான்ஸ் தேடும் தருணங்கள் என மாண்டேஜுகளாய் படம் மு��ுவதும் விரவியிருக்கும் “வாவ்” தருணங்களின் படப்பிடிப்பும், எடிட்டிங்கும். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாய் போகும் நிகழ்வுகளில் இடையே ஏற்படும் வழக்கமான காலேஜ் சண்டை. அது கொண்டு போய் நிற்க வைக்குமிடம் போலீஸ் ஸ்டேஷன். கொஞ்சமே கொஞ்சம் திணிக்கப்பட்டதாய் தெரிந்தாலும், போலீஸ் ஸ்டேஷனில் வரும் காட்சிகள், வசனங்கள் எல்லாமே ஆஸம்.\nகுறிப்பாய் சொல்லப் போனால் முப்பதுக்கும் மேற்பட்ட கேரக்டர்கள். இதில் யாருமே ஹீரோ, ஹீரோயின் என தனியாய் பிரிக்க முடியாது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு காட்சிக்கு முக்கியமானவர்கள். க்ளைமேக்ஸில் தங்களால் ஏற்பட்ட பிரச்சனைக்கு விடிவு தேடி கடக்கும் நெடிய இரவும், அதன் முடிவும், பாடலும் மயிர்க்கூச்செரிய வைக்கும் காட்சிகள். ஏனோ தெரியவில்லை. மிகவும் எமோஷனலாய் என்னை மாற்றிவிட்டது.\nகல்லூரி கல்சுரலில் கேமராவை யாருக்கும் தெரியாமல் வைத்துவிட்டு, நான்கைந்து நாட்கள் கழித்து, எடுத்துப் போட்டு பார்த்து எடிட் செய்த படம் போல அத்துனை இயல்பான படப்பிடிப்பு. ஞானம் சுப்ரமணியத்தின் ஒளிப்பதிவு. அட்டகாசமான அபிரிட் சைனின் இயக்கம். மிக இயல்பான நடிப்பை நல்கிய நடிகர்கள். என ஒரு கோஜாஜ் குதூகல உணர்வை அளித்த படம். “பூமரம்”\nட்ரோனை கண்டு பிடிச்சவனை பாராட்டணும். அதை கதைக்கு சரியாய் பயன்படுத்திய தேனி ஈஸ்வருக்கும், லெனின் பாரதிக்கும் வாழ்த்துக்கள். மேற்கு தொடர்ச்சி மலை நல்ல சினிமா, யதார்த்த சினிமா ரசிகர்களுக்கு, பெஸ்டிவல் படம் பார்க்குறவங்க, சமூக விழிப்புணர்வு உள்ளவர்களுக்கான படம்.\nகுட்டிக் குட்டி கேரக்டர்கள். சினிமா வாடையே இல்லாத நடிகர்கள். அது தான் ப்ள்ஸ். சில சமயங்களில் மைனஸ். படம் நெடுக இயல்பாய் வெளிப்படும் அரசியல் கருத்துக்கள் ப்ளஸ்னா கருத்தா ஆயிரம் பேசினாலும், ஒட்டாம இருக்கிறது மைனஸ்.\nரெங்கசாமியோட வாழ்க்கை தடம்புரண்டதுக்கு காரணம் விவாசாயம் பொய்ததனினால் இல்லை. அவனுக்கு பெரிதாய் சம்பந்தமே இல்லாத கொலையினால் எனும் போது எமோஷனால் இன்வால்வ் ஆக முடியவில்லை. அந்த நிலம் அவனிடமிருந்து பறி போகும் போது பொழைக்க வந்து பெரும் பணக்காரணாய் மாறியவன் மீது கோபம் வருவதற்கு பதிலாய் சரி அவனும் என்னதான் பண்ணுவான் என்ற எண்ணம் மேலோங்கி விடுவதும். இதுதான் நடக்க போகிறது என்கிற ஏழை டெம்ப்ளேட் வாழ்க்கை தெரி���்தபடியால் துணுக்குற முடியவில்லை. அந்த கேரக்டரின் நடிப்பும். அதன் வளர்ச்சியும் நிஜமோ நிஜம். எங்கேயும் எல்லா இடத்திலேயும் மீடியேட்டர்கள் தான் வாழ்வார்கள். வாழ்கிறார்கள்.\nஉலகெங்கும் குறுக்கும் நெடுக்குமாய் விரவிக் கிடக்கும் நிலமற்ற உழைக்கும் மக்களில் ஒருவனாய் ரெங்கசாமி மீது வருத்தம் வரவில்லை.\nஇளையராஜா என்று பெயர் போட்டிருக்கிறார்கள். ஒரு பாடலில் எமோஷனாலாய் மாற உதவியிருக்கிறார். பட் அதுவரை உலக படமாய் போன படம் பட்டென யதார்த்ததிலிருந்து மாறி கொஞ்சம் கமர்ஷியல் படமாய் ஆனது.\nபட் என்னடா படமெடுக்குறீங்க என்று காண்டாகி திரிகிறவர்களுக்கும், நல்ல படமே வராதானு ஏங்குறவங்களும், இதோடா நல்ல படம் பாரு என்று உலகபடம் பார்த்து பழக்கப்பட்டவர்களுக்கு அல்வா. டோண்ட் மிஸ். ஐ லைக் திஸ் மூவி.\nLabels: மேற்கு தொடர்ச்சி மலை, விமர்சனம்\nகொத்து பரோட்டா 2.0 -63\nகடந்த ஒரு வாரமாய் தமிழ் சினிமாவே அல்லோல கல்லோல படுகிறது. சசிகுமார் கம்பெனியின் நிர்வாக தயாரிப்பாளரின் துர்மரணமும். அதற்கு காரணம் பைனான்சியர் அன்புசெழியன் கொடுத்த மிரட்டல்கள் தான் என்கிற அவரின் கடிதமும் தான். உடனே கந்து வட்டி பைனாசியர், ஏற்கனவே ஜி.வியின் சாவுக்கு காரணமானவர். அரசியல் பலம் காரணமாய் அராஜகம் செய்கிறவர், வீட்டிற்குள் வந்து பெண்களை மானபங்கப்படுத்தி விடுவார் என்றும், பணம் கொடுக்க வேண்டியவரை கூட்டிக் கொண்டு போய் ஒர் அறைக்குள் நிர்வாணமாய் நிற்க வைத்து, திட்டுகிறவர் என்றெல்லாம் டெரர் செய்திகள் மீண்டும் வர ஆரம்பிக்க, தமிழ் சினிமாவே கந்துவட்டியால் அவதிப்படுகிறது என்று கூக்குரல் எழுப்ப ஆரம்பித்துவிட்டார்கள். உடனடியாய் கந்துவட்டி செழியனை கைது செய்ய வேண்டுமென்று விஷால் ஒரு பக்கம் பேட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கும் வேளையில் இன்னொரு பக்கம் அவரிடம் தொடர்ந்து பணம் வாங்கி படமெடுத்து வரும் பல தயாரிப்பாளர்கள் தேவையில்லாமல் அன்பு செழியன் மீது பழி சொல்கிறார்கள் என்றும், அவர் நல்லவர் எங்கள் வகையில் இது வரை எந்த மாதிரியான தொந்தரவும் செய்ததில்லை என்று பத்திரிக்கையாளர்களைக் கூப்பிட்டு பேசும் அளவிற்கு தமிழ் சினிமா இரண்டாய் பிரிந்து ஒரு பக்கம் சப்போர்ட்டும் இன்னொரு பக்கம் எதிர்ப்புமாய் பேசிக் கொண்டிருக்கிறது.\nஇன்னொரு பக்கம் எதிர்ப்பவர��கள் கூட அன்புவிடம் ஏகப்பட்ட கோடி கடன் வாங்கி வைத்திருக்கிறார்கள் எனவே இந்த் பிரச்சனையை வைத்து வட்டி கட்டாமல், செட்டில் மெண்ட் போக வாய்ப்பிருக்கிறது என்பதால்தான் கூவுகிறார்கள் என்று ஆதரிப்பவர்கள் ஒரு புறம் பேசி கொண்டிருக்க, உண்மையில் பணம் கொடுத்தது சசிகுமாருக்குத்தானே தவிர இறந்த அவரது உறவினர் அசோக்குமாருக்கு இல்லாத போது, தயாரிப்பாளர் சங்கத்தில் மெம்பராய் கூட இல்லாதவரை எப்படி தயாரிப்பாளர் என்று சொல்லலாம். அது மட்டுமில்லாமல் பணம் கேட்பதானால் ச்சிகுமாரிடம் மட்டுமே அன்பு செழியன் கேட்க முடியும் என்கிற போது இந்த மரணமே கொஞ்சம் குழப்படியாய் உள்ளது என்று ஒரு சாரார் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.\nஇவர்களை யார் கடன் வாங்கியாவது படமெடுக்க சொல்கிறார்கள் என்று நக்கலாய் கேட்பவர்கள் ஒரு புறம் இருந்தாலும் இம்மாதிரியான பிரச்சனைகள் வருவதற்கான முக்கிய காரணம் சரியான முறையில் ப்ளான் செய்யாமல் போய் மாட்டிக் கொள்வதே முக்கிய காரணம். முக்கியமாய் அதர் பீப்பிள் மணி எனும் ஓ.பி.எம் மூலம் வியாபாரம் செய்கிறவர்கள் அனைவருமே இந்த பிரச்சனையில் ஒரு நாள் அல்லது ஒருநாள் மாட்டிக் கொள்வார்கள் என்பது உறுதியான விஷயம்.\nபடத்துக்கு ரெட் போட்டுவிட்டார்கள் அதனால் பெரும் நஷ்டம் வரும் என்று புலம்புகிறவர்கள் இதற்கு முன்பு இப்படியெல்லாம் நடந்ததில்லை என்பது போல புலம்புவது அதிசயமாய் இருக்கிறது. ஆண்டாண்டு காலமாய் கொட்டுவாயில் லேப் லெட்டர் இல்லாமல் படம் ரிலீஸ் ஆகாது எனும் போது செட்டில் மெண்ட் பேசி ரிலீஸான பல நூறு படங்களை கண்டது தான் தமிழ் சினிமா.இன்றைக்கு திடீரென அன்பு தான் இந்த ரூல்ஸை வைத்து மிரட்டுவதாக சொல்வது அதீதமே\nகடன் என்றைக்குமே அன்பை முறிக்கும். அது அன்புவிடமிருந்து வாங்கினாலும் சரி அல்லது வேறு எந்த மாநிலத்து ஆட்களிடம் வாங்கினாலும் சரி. சரியான ப்ளானிங் இல்லாமலும், தன் மார்கெட்டை சரி கட்டிக் கொள்ள பெரிய பட்ஜெட் படமாய் எடுக்க ஆசைப்படும் நடிகர்களும், இன்னமும் நூறு கோடியெல்லாம் தமிழ் நாட்டிலேயே வசூலிக்க முடியாத மார்கெட்டில் நூறு கோடியில் படமெடுக்க ஆசைப்படும் நாயகர்கள், இயக்குனர்கள் இருக்கும் வரை இம்மாதிரியான உயிரிழப்புகளும், குற்றச்சாட்டுக்களும் இருக்கத்தான் செய்யும்.\nயெப் டிவியின் லேட்டஸ்ட் ஒரிஜினல் வெப் சீரீஸ். பிரபல நடிகர் நவ்தீப் நாயகனாகவும், அர்ஜூன் ரெட்டி நாயகன் விஜய்யின் சிறப்பு தோற்றத்துடன் வெளிவந்திருக்கும் புதிய சீரீஸ். சுவாதி விஜயவாடா பெண். எதிலும் தனக்கு எது தேவை என்று முடிவெடுக்க முடியாதவள். அவளுடய கட்டுப்பெட்டி அம்மா ஐஸ்வர்யா. அப்பா செல்லமான சுவாதி தனியே ஹைதராப்பத்தில் வேலைக்கு போக விருப்பபடுகிறாள். அம்மாவோ அவளுக்கு எப்படியாவது திருமணம் செய்து வைத்துவிட பையனைத் தேட, அப்பாவின் செல்லத்தின் காரணமாய் ஹைதை வேலைக்கு வருகிறாள். வந்த இடத்தில் அவள் வேலை செய்யும் நிறுவன உரிமையாளர் நவ்தீப்புக்கும் இடையே காதல். அதே நேரத்தில் ரேடியோ ஆர்.ஜே ஒருவனிடமும் காதல். ஒரே நேரத்தில் இருவரையும் எப்படி காதலிப்பது என்ற சுவாதியின் வழக்கமான குழப்பம். குழப்பத்திலிருந்து சுவாதி வெளியே வந்தாளா இல்லையா யாரை தெரிந்தெடுத்தால் என்பதுதான் கதை.\nசிம்பிளான கதை ஐஸ்வர்யா, நவ்தீப் தன்ராஜ் போன்ற தெரிந்த நடிகர்கள். நல்ல ப்ரொடக்‌ஷன் குவாலிட்டி என்றாலும் ஆங்காங்ககே சில எபிசோடுகளில் பட்ஜெட் பல்லை காட்டுகிறது. சுவாதியாய் தேஜஸ்வினி. அந்த பெரிய உதடுகள் முகத்துக்கு செக்ஸியாய் இருக்க, முகம் பாவமாய் வைத்து குழப்படியாய் பேசிடும் இடங்களில் ஆரம்பித்து பல இடங்களில் க்யூட்டாக நடிக்கிறார். ஐஸ்வர்யாவின் கேமியோவும் அழகு. அர்ஜுன் ரெட்டி விஜய்யை பயன் படுத்தியவிதம் இண்ட்ரஸ்டிங். ஆங்காங்கே கொஞ்சம் நாடகத்தனமான டயலாக் காமெடிகள் இருந்தாலும் நாயகியின் கேரக்டரைஷேஷன், அவளுடய தோழியாய் வரும் பெண், முறைப்பையன் ஆகியோரை வைத்து வசனம் மூலமாய் காமெடியை ஒர்க்கவுட் பண்ணிய விதம் சுவாரஸ்யம்.\nமிக்கி ஜே மேயரின் டைட்டில் பாடல், ராஜ் கே நல்லியின் நீட்டான ஒளிப்பதிவு. நல்ல காஸ்டிங். ஷஷாங் ஏலட்டியின் சிறப்பான இயக்கம் சீரிஸின் வெற்றிக்கு உதவியிருக்கிறது. இன்னும் கொஞ்சம் ரிச்சான பட்ஜெட் கொடுத்திருக்கலாம், நாடகத்தன்மையை குறைத்திருக்கலாம், க்ளீஷே காட்சிகளை குறைத்திருக்கலாம், திரும்ப திரும்ப காதல் குழப்பம் போன்றவைதானா இந்திய வெப் சீரிஸ் என்றாலே இப்படித்தானா இந்திய வெப் சீரிஸ் என்றாலே இப்படித்தானா என்று தோன்றினாலும் கிட்டத்தட்ட ஸ்டார்டப் நிலையில் தான் இந்திய வெப் சீரிஸ் உலகம் இருக்கிறது. எனவே இலகுவ��ய் மக்களிடம் சேரும் கண்டெண்டுகளை கொஞ்சம் வித்யாசமாய் அணுக ஆரம்பித்திருக்கிறார்கள். இதை இன்னமும் தமிழ் வெப் சீரிஸ் உலகம் முயற்சிக்கவேயில்லை என்பது வருத்தமே.\nவாடகைக்கு வீடு தேடுவது என்பது இம்சையான விஷயம். அதை தேடும்போதும், தேட நேரும் போது கிடைக்கும் அனுபவங்களையும் பார்க்கும் போது எப்பாடுபட்டாவது சொந்த வீடு வாங்கிவிட வேண்டுமென்ற வெறி வரும். அப்படி வெறி வந்து உறுதி பூண்டவர்கள் வீடு வாங்கி சந்தோஷமாய் இருந்த கதையும் உண்டு. வாங்கி கடன்காரர்கள் ஆகி இம்சைக்குண்டானவர்களும் உண்டு. ஆனால் சொந்தமாய் வீடு வாங்க முடியாதவர்கள் எனும் பெரும்பான்மை இனம் உள்ளவர்கள் உள்ள நாட்டில், பேச்சுலர்களுக்கு ஒர் சட்டம், குடும்பஸ்தர்களுக்கு ஒர் சட்டம், இண்டிபெண்டண்ட் பெண்களுக்கு ஒர் சட்டம், முஸ்லிம்களுக்கு, ப்ராமணர்களுக்கு, சைவம் , அசைவம் என ஆளுக்கு ஏற்றார்ப்போல வாடகைக்கு வீடு விடுகிறவர்கள் அவர்களுக்கு என்று ஒரு சட்டத்தை, பொதுபுத்தியை, வரைமுறையை வைத்திருக்கிறார்கள். இக்குறும்படம் இவையெல்லாவற்றையும் சில ஷாட்களில் மிக அழகாய் சொல்லி க்ளைமேக்ஸில் பொட்டில் அடித்திருக்கிறார் இயக்குனர் ஜெயசந்திர ஹஸ்மி. https://www.youtube.com/watch\nநடந்த கதை – குறும்படம்\nசற்றே பழைய குறும்படம். அழகிய பெரியவனின் “குறடு” சிறுகதையை குறும்படமாக்கியிருக்கிறார்கள். நகரங்களில் எல்லோரும் செருப்பு போட்டு நடப்பது சாதாரணம்விஷயம். ஆனால் கிராமங்களில் இன்றைக்கும் ஜாதி வேற்றுமை, தீண்டாமை போன்றவைகள் இருக்கத்தான் செய்கிறது. அப்படி அதிக்க சாதியினரால் பாதிக்கப்பட்ட ஒர் இளைஞன் செருப்புப் போட்டு நடந்த கதைதான் இது. ஏன் நாம் மட்டும் செருப்பு போடக்கூடாது என்ற கேள்விக்கு பதில் கிடைக்காமல் அலையும் சிறுவன், கொஞ்சம் புரிந்து ஏன் நாங்க செருப்பு போடக்கூடாது என்று கேள்விகேட்டு அடிவாங்கியவன், ஊருல இருக்குற எல்லாம் நாயும் மேலத்தெருவுல ஒண்ணுக்கடிக்குது. அந்த நாயைவிடவா குறைஞ்சிட்டோம் என்று பெருமும் இளைஞனுக்கு செருப்புப் போட்டு நடக்க ஒர் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் அதையும் ஊர் மேலத்தெரு எதிர்க்கிறது. அதை எப்படி எதிர்கொள்கிறான் அந்த இளைஞன் என்பதை ப்ளாஷ்பேக்காய் புதிய செருப்பைபோட்டு ஆனந்தமாய் நடக்கும் தன் பேரனுக்கு செல்ல ஆசைப்படுகிறவரின் பார்வையில் போகிறது. அழுத்தமான கதை. ஜாதிக் கொடுமையை, தீண்டாமையை அழுத்தமாய் பேசியிருக்கிறது. மைனஸாய் பார்த்தால் கொஞ்சம் நீளம். பட்.. சொல்ல வந்ததை மிக அழுத்தமாய், நேர்மையாய் சொல்லியிருக்கிறார் இயக்குனர் பொன்.சுதா.\nLabels: குமுதம், குறும்படம், கொத்து பரோட்டா, டூலெட், தொடர்\nசத்யம்ங்கிறது தியேட்டர் இல்லை எமோஷன்\nசத்யம் தியேட்டரை மூடப் போகிறார்கள் என்று அறிந்ததும் துக்கம் தொண்டையை அடைத்தது. எத்தனை நல்ல சினிமா பார்த்திருக்கிறோம் என்று மனம் லிஸ்ட் போட்டது. காம்ப்ளக்ஸ் தியேட்டர்கள் கோலோச்ச ஆரம்பித்த காலத்தில் தேவி, சத்யம், அபிராமி போன்றவர்கள் மட்டுமே இருந்த காலம். தெலுங்கு குஷி எல்லாம் நூறு நாட்களுக்கு மேல் சாந்தத்தில் ஓடிய காலம்.\nதனியாய் சினிமா பார்க்க ஆர்மபித்த காலத்திலிருந்து சத்யம் மேல் எனக்கு ஒரு ஈடுபாடு இருந்து கொண்டேயிருந்தது. அதற்கு முக்கிய காரணம் சாந்தமில் போடப்படும் க்ளாஸிக் ஆங்கில படங்கள். மிகவும் சிறுவனாய் இருந்த காலத்தில், சாந்தம், பைலட் ஆகிய திரையரங்குகளில் ஆங்கிலப்படங்கள் அதுவும் ஆக்‌ஷன், எல்லாம் இல்லாத நல்ல ட்ராமா, கதை சொல்லும் படங்கள் எல்லாம் காலைக் காட்சி போடுவார்கள். அங்கே தான் சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற தெலுங்கு திரைப்படமான “பரத் அனே நேனு” வின் ஒரிஜினலான “த அமெரிக்கன் ப்ரெசிடெண்டை” பார்த்தேன்.\nஇண்டர்வெல்லில் தம்மடித்துக் கொண்டு அதீத ஆங்கிலத்தில் ஏதாவது ஒரு படப்பெயரைச் சொல்லி, டைரக்டர், ஆக்டரி பேரைச் சொல்லி சிலாகித்துக் கொண்டிருக்கும் மாமாக்களை ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருப்பேன். அவர்களையே வெறித்து பார்த்துக் கொண்டிருக்கும் சிறுவனான என்னை ஆரம்ப நாட்களில் அவர்கள் மதிக்கவேயில்லை. தொடர்ந்து நான்கைந்து படங்களில் இரண்டு தியேட்டர்களில் பார்க்க ஆர்மபித்ததும்,கூப்பிட்டு படங்கள் பற்றியும், அந்தப்படஙக்ள் எங்கே எப்போது இந்த திரையரங்குகளில் வெளியாகிறது போன்ற தகவல்களை சொல்வார்கள். அப்படி என்னுள் சினிமாவை வளர்த்த தியேட்டர்\nகல்லூரி முடித்த பின் முன்னாள் ப்ளேமுடய இந்நாள் காதலனுடன் Fx Murder by Illusion படத்தை கார்னர் சீட்டில் அவளுடன் பார்த்த அரங்கு. என எனக்கு சத்யமுடனான நெருக்கம் அதிகம். அதை மூடப் போகிறார்கள் என்றதும் துக்கம் தொண்டையை அடைக்காமல் என்��� செய்யும். கடைசி படம் ஃப்ரீ வில்லி 2 நைட் ஷோ பார்த்துட்டு எல்லாரும் தியேட்டர்லேர்ந்து கிளம்பிப் போனப்புறம், தியேட்டர் வாசல்ல இருக்கிற படியில உட்கார்ந்துட்டு கிளம்பினேன்.\nமூட நினைச்சு அங்க வேற இப்ப இருக்குற கார் பார்க்கிங் இடத்துல ஒரு பில்டிங் கட்ட கடக்கால் எல்லாம் பொட்டுட்டாங்க. முடின தியேட்டர் வாசல்ல ஒரு வாட்டி நின்னுட்டுத்தான் மவுண்ட்ரோடை க்ராஸ் பண்ணுவேன். அப்ப ஒரு கெட்டது சத்யம் தியேட்டர் குடும்பத்துக்கு நடந்தது. குடும்பப் பெரியவரை ஆந்திராவுல நக்ஸலைட் சுட்டுக் கொன்னாங்க. அமெரிக்காவுல இருக்குற அவரு பையன் வந்தாரு. எல்லா ப்ராஜெக்டும் அப்படி அப்படியே இருக்க, சத்யமை மீண்டும் திறக்குற வேலைய ஆரம்பிச்சாரு. என் நியாபகம் சரியாய் இருந்தா இந்தியன் திரைப்படம் தான் சத்யமை புதுப்பிச்சு ஆரம்பிச்சு வச்ச படம். இப்போ மாதிரியான புதுப்புது டிசைன். கலர், நல்ல சீட், சவுண்ட், டி.டி.எஸ். என பல புது விஷயங்கள். தியேட்டர்னா இப்படிக் கூட இருக்கலாமான்னு வாயை பொளக்க வச்சாங்க.. கமலுக்காக ரெண்டு வாட்டின்னா தியேட்டருக்காக இன்னும் ரெண்டு வாட்டி பார்த்த படம் இந்தியன்.\nகொஞ்சம் கொஞ்சமா அவர்கள் சீட்டுக்களை மாற்றி அமைத்த விதம். புதிய தியேட்டர்களை வடிவமைத்தது. டிஜிட்டல் ப்ரொஜக்‌ஷனில் இன்னவோஷன் என பல புதியவைகளை தமிழ் நாட்டு திரையரங்குகளுக்கு அறிமுகப்படுத்தியது சத்யம்தான். தமிழ் நாட்டில் தியேட்டர்களில் புரட்சியை ஏற்படுத்தி, தியேட்டருக்கு என்றே தனி ரசிகர்களை அமைத்துக் கொண்டது சத்யம்தான்.\nஆன்லைன் புக்கிங். மழைக்காலங்களில் ஓப்பன் பார்க்கிங்கிலிருந்து காரில் வரும் ரசிகர்களை பெரிய குடைக் கொண்டு தியேட்டர் வரை அழைத்து வரும் பாங்கு. டிஜிட்டல் ப்ரொஜக்‌ஷன் ஆரம்பக் காலத்தில் பல சமயங்களி ஹேங்க் ஆகி படம் மீண்டும் மீண்டும் தொடங்கிய இடத்திலிருந்தே ஓட ஆரம்பிக்கும் அப்போதெல்லாம் முக்கால் வாசி படம் ஓடியிருந்தாலும் கூட, படத்தின் டிக்கெட் பணம், மற்றும் பார்க்கிங் பணம் எல்லாவற்றையும் ரிபண்ட் செய்துவிடும் கஸ்டமர் சர்வீஸ். கொடுக்கும் காசுக்கு மேலாய் ரசிகர்களை அவர்களின் பின்னூட்டங்களை மதிக்கும் நிர்வாகம் என சொல்லிக் கொண்டே போகலாம்.\nவிஜய் படம் ஆடியோ லாஞ்ச் ஆனாலும் சரியாய் படத்தை ஆரம்பிக்க துறத்துனவங்க. என் படத்தோட ஆடியோலாஞ்சை சத்யத்துல வைக்க முடியாட்டாலும், அட்லீஸ்ட் சாந்தத்திலயாவது வையுங்கனு ஆசைப்பட்டேன். அத்தனை பிரஸ்டீஜியஸ் அரங்கு.\nஇரண்டு சம்பவங்கள் என்னால் மறக்க முடியாது. ஒரு முறை தெலுங்கு படத்திற்கு டிக்கெட் வாங்கிவிட்டு பார்க்கிங்கில் வண்டியை வைத்துவிட்டு, அந்த டிக்கெட்டை வைக்கும் போது படத்தின் டிக்கெட்டை தொலைத்துவிட்டேன். என்ன செய்வது என்றே தெரியவில்லை வேறு டிக்கெட் வாங்கலாம் என்று யோசித்து வாங்கும் முன் டிக்கெட்டை தொலைத்துவிட்டேன் என்று சொன்னேன். டிக்கெட் சீட் நம்பர் நியாபகம் இருக்கிறதா என்றார். நம்பர் நியாபகம் இருந்ததால் சொன்னேன். உறுதிப்படுத்திக் கொண்டு நீங்க டிக்கெட் வாங்க வேணாம் சார். நீஙக் போய் படம் பாருங்க. ஆனால் வெளியே இருந்து யாராச்சும் டிக்கெட் எடுத்துட்டு வந்தா நான் உள்ளே விட மாட்டேன்னு சொல்ல முடியாது. ஒரு வேளை படம் ஹவுஸ் புல் ஆயிருச்சுன்னா உங்களை நான் வெளியே அனுப்ப வேண்டியிருக்கும். அப்படி ஏதும் ஆகலைன்னா.. நீங்க படம் பார்க்க நாங்க அனுமதிக்கிறோம் என்று சொல்லி என்னுடன் ஒரு ஆளை அனுப்பி, கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வரை என்னை டிஸ்டர்ப் செய்யாமல் அதே சீட்டில் உட்கார வைத்தார்கள். பின்பு சிறிது நேரத்தில் யாரோ ஒருவர் ரோட்டில் கிடந்த டிக்கெட்டை எடுத்துக் கொண்டு வர, அவரை அந்த சீட்டில் உட்கார வைத்துவிட்டு, எனக்கு பால்கனியில் ஒரு சீட்டை தெரிந்தெடுத்து உட்கார வைத்து, ஒரு மணி நேரம் வரை உடனிருந்து யாரும் அந்த சீட்டிற்கு வரவில்லை என்று உறுதி செய்து கொண்டு கிளம்பினார்.\nஅதே போல கும்கி படத்திற்கு டிக்கெட்டை சத்யம் கவுண்டரில் வாங்கினோம். டிக்கெட்ட் ப்ரிண்டிங்கில் ஏதோ குழப்பம். ஒரே வரிசையில் ரெண்டு செட் டிக்கெட் பிரிண்டாகி அதில் எனக்கும் என் நண்பருக்குமான டிக்கெட் மாட்டிக் கொண்டது. எஸ்கேப் அரங்கில். சொன்னோம். ஒரு எக்ஸிக்யூட்டிவ் வந்தார். முதலில் வந்த டிக்கெட் பார்ட்டிகளுக்கு அவர்களது இடத்தை ஒதுக்கு கொடுத்து விட்டு, பத்து ரூபாய் டிக்கெட் வரிசையில் எங்களை உட்கார வைத்துவிட்டு, ஒரு அரை மணி நேரம் படம் பாருங்கள் என்று சொல்லிவிட்டு, வெளியே போனார். படம் ஓடிக் கொண்டிருந்தது. ஆளைக் காணவில்லை. நம்முள் இருக்கும் கேட்டால் கிடைக்கும் ஆள் முழித்துக் கொள்ள, இவங்களை விடக்கூடாது என்று கருவிக் கொண்டிருந்த போது இடைவேளை. எழுந்தா என் முன்னாடி அதே எக்ஸிக்யூட்டிவ். கோபமா கத்தலாம்னு நினைச்சப்பா, ஒரு டப் பாப்கார்னுடன் ஒரு டால் கோக்கை கொடுத்துட்டு, தங்களுடய சைட் தவறு அதனால மன்னிக்கணும்னு எல்லாம் அதீத மன்னிப்பு கேட்டாஙக்.. சத்யம் நம்ம செல்லப்பிள்ளைங்கிறதுனால மனமிறங்கி மன்னிச்சூஊஊ. இதெல்லாம் ட்விஸ்ட் இல்லை. படம் எல்லாம் முடிஞ்சி தியேட்டரை விட்டு வெளியே வரும் போது அந்த எக்ஸ்க்யூட்டிவ் மீண்டும் எங்களை அழைத்தார். தனியே கூட்டிப் போய் ஒரு கவரைக் கொடுத்தார். அதில் இரண்டு டிக்கெட்டுக்கான 240 ரூபாய் இருந்தது. படமும் பார்த்துவிட்டு, இண்டர்வெல் ஸ்நாக்சும் கொறித்துவிட்டு, பணம் வாங்குவது உறுத்தலாய் இருக்க, எதுக்குங்க என்று இழுத்தேன். எங்க தவறினால் உங்களுடய படம் பார்க்கும் அனுபவம் தடையாகிருச்சு. ஸோ. எங்களான காம்பன்ஷேஷன் என்றார்.\nதொட்டால் தொடரும் படத்துக்கு தியேட்டர் கேட்க போன போது, முனிகன்னையவிடம், அட்லீஸ்ட் ஸ்டியோ 5லயாவது ஒரு ஷோ கொடுங்க. ஏன்னா அது என் தியேட்டர் என்றேன். அதிர்சியாய் நிமிர்ந்தார். பின்ன என்னங்க நான் அத்தனை படம் உங்க தியேட்டர்ல பார்திருக்கேன் நான் கொடுத்த காசுல கட்டின தியேட்டர் தானே அது என்றதும் சிரிகக்வே சிரிக்காதவர் சிரித்தார். ஸ்டூடியோ 5 திரையரங்கை கொடுக்காமல் எஸ்கேப்பில் கொடுத்தார். இப்படி பல விஷயங்கள். இப்ப சொல்லுங்க சத்யங்கிறது ஏன் வெறும் தியேட்டர் இல்லை எமோஷனு.\nLabels: எமோஷன். திரையரங்கு., சத்யம்\nநெட்ப்ளிக்ஸ், அமேசான் போன்ற ஸ்ட்ரீமிங் ஜாம்பவான்கள் இந்திய மார்கெட்டை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். அமேசான் ஒரு புறம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வரும் பிரபல படங்களை உடனடியாய் வாங்கி தன்னுடய ஸ்ட்ரிமிங் லிஸ்டில் அணிவகுக்கும் அதே நேரத்தில், ரியாலிட்டி ஷோக்கள் கூட தயாரித்து வெளியிட ஆரம்பிதிருக்கிறார்கள். சக போட்டியாளரான நெட்ப்ளிக்ஸ் அந்த அளவுக்கு சினிமா கண்டெண்டுகளுக்கு டஃப் பைட் கொடுக்காவிட்டாலும், தங்களது நெட்வொர்க்குக்காக மட்டுமே படங்களை தயாரித்து கொடுக்க, பிரபல நிறுவனங்களிடம் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறார்கள். ப்ராட் பிட், வில் ஸ்மித் போன்ற பிரபல ஹாலிவுட் நடிகர்களை வைத்து நெட்ப்ளிக்ஸுக்காக மட்டுமே படங்களை ��யாரித்து வெளியிட்டிருக்கின்றார்கள். வில்ஸ்மித்தின் ப்ரைட் திரைப்படம் வெளியான மூன்று நாட்களில் கிட்டத்தட்ட 11 மில்லியன் முறை ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டிருக்கிறது. இப்படங்களின் வெற்றி மேலும் சுமார் 80 நேரடி ஸ்ட்ரிமிங்கிற்காக மட்டுமே தயாராகும் ஹாலிவுட் திரைப்படங்களை தயாரிக்க நெட்ப்ளிக்ஸ் தயாராகிவிட்டடது. ஜேம்ஸ் காமரோன், கிரிஸ்டபர் நோலன் போன்றோர் வெள்ளித்திரை அல்லாத ஒரு திரைப்படத்துக்கு தங்கள் ஆதரவு இல்லை என்று சொல்லிவிட்டார்கள். நோலன் தனக்கு நெட்ப்ளிக்ஸ் அளித்த வாய்ப்பை மறுதளித்துவிட்டார்.\nஆனால் இந்திய படங்களைப் பொறுத்த வரை புதிய திறமைகள், உலகளாவிய வகையில் நேரடியாய் மக்களிடம் சென்றடைய இம்மாதிரியான ஸ்ட்ரீமிங் சர்விஸ்கள் பெரிய வரப்பிரசாதம். சென்சார் இல்லை, தயாரிப்பாளருக்காக, குத்து பாட்டு வைக்கத் தேவையில்லை. வெகுஜன மக்களுக்காக காம்பரமைஸ் செய்யத் தேவையில்லை என்பது போல பல சுதந்திரங்கள் இருந்தாலும், என் படம் பெரிய ஹிட் என்ப்தாய் மார்த்தட்டிக் கொள்ள டேட்டா கிடைக்காத பட்சத்தில் கொஞ்சம் சுவாரஸ்யக் குறைவாய்த்தாந்தோன்றும். தற்போது ஹிந்தியிலும் அதை ஆரம்பித்திருக்கிறார்கள். ஷாருக்கான், பர்ஹான் அக்தர், யாஷ் ராஜ் போன்ற பிரபல நிறுவனங்களிடம் வரிசைக்கட்டி ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கின்றன. பிரபல நிறுவனங்கள் ஆட்டத்தில் இறங்கும் போது நிச்சயம் வெகு ஜன மக்களையும் சேர்ந்தடையும். சுமார் ஒரு மில்லியன் இந்திய வாடிக்கையாளர்களை வைத்திருக்கும் நெட்ப்ளிக்ஸின் மார்கெட் உண்மையில் சொல்லப் போனால் தியேட்டர் மார்கெட்டை விட பெரிதாய் வளரக்கூடியது என்றே சொல்ல வேண்டும். அந்த வகையில் ஹிந்தியில் காதலர் தின ஸ்பெஷலாய் வெளிக் கொணர்ந்திருக்கும் ஹிந்தி நேரடி ஸ்ட்ரீமிங் படம் தான் “Love Per Square feet”\nரொம்பவே சிம்பிளான கதை. பாங்கில் வேலை செய்யும் மிடில் க்ளாஸ் சஞ்சய்க்கு எப்படியாவது ஒரு வீடு சொந்தமாய் வாங்க வேண்டுமென்பதே கனவு. அதே கனவு தலைமேலே உள்ளவன் கொஞ்சம் அதிர்ந்து நடந்தாலும், காரை கொட்டும் வீட்டிலிருந்து விடுதலை வேண்டி கனவு காணும் கரீனா. சஞ்சய்யின் பாஸ் ரஷிக்கும் அவனுக்குமிடையே செக்ஸ் இல்லாத கில்மா உறவு போய்க் கொண்டிருக்கிறது. அதே போல கரீனாவுக்கும் அவளுடய உறவுக்கார சாமுவேலுக்குமிடையே திருமணம் செய்ய பேச்சுவார்த்தை போய்க் கொண்டிருக்கிறது. இருவருடைய கனவு வீட்டை அடைய ஒரு வழி கிடைக்கிறது அரசு சல்லீசு விலையில் குலுக்கல் முறையில் ஒதுக்கு ப்ளாட்டுக்கள். அதை எப்படியாவது வாங்க வேண்டுமானால் வேறு வழியே இல்லை. திருமணம் ஆனவராக இருக்க வேண்டியது கட்டாயம். அதனால் இருவரும் சேர்ந்து ஒரு வீட்டை வாங்க ப்ளான் போடுகிறார்கள். அதற்காக போலி திருமண ரெஜிஸ்ட்ரேஷன் எல்லாம் நடக்க, ஒரு சுபயோக சுபதினத்தில் இருவருக்கும் காதல் பற்றிக் கொள்கிறது. இருவருடைய முன்னாள் காதல்களைப் பற்றி ஏற்கனவே பேசியிருந்தாலும், காதல் என உறவாகி, புதிய வீட்டில் ஒரு நெகிழ்ச்சியான தருணத்தில் உறவுமாகிவிட, இருவரின் நெருக்கம் கொஞ்சம் கொஞ்சமாய் பொஸஸிவாக மாறுகிறது.\nஎதையும் தடுக்க முடியாத ஒர் அசந்தர்ப்ப நேரத்தில் சஞ்செய்க்கும் ரஷிக்குமிடையே அந்தசம்பவம் நடந்து விட, அதை சொல்லாமல் இருப்பது துரோகம் என எண்ணி, உண்மையை சொல்லிவிடுகிறான். இதனால் இருவரிடையே பிரிவு உண்டாகிறது. வீடு வேண்டுமானால் இருவரும் ஒன்றாய் ரிஜிஸ்ட்ரேஷன் செய்ய வேண்டி இருக்க, குடும்பத்தினர் அனைவரும் இவர்களின் ப்ரச்சனைகளுக்கு முன்னமே இருவரது திருமணத்துக்கும் ஒத்துக் கொண்டு, எல்லா ஏற்பாடுகளையும் செய்திருக்க, என்ன நடக்கிறது என்ப்துதான் க்ளைமேக்ஸ்.\nகொஞ்சம் டெம்ப்ளேட்டான ஹாலிவுட் தனமான காதல் காட்களும், பாடல்களும் இழுவையாய் இருந்தாலும், நம்மூர் ஆண்டவன் கட்டளையில் கட்டாயத்தினால் புருஷன் பொண்டாட்டி ஆகி அதனால் ஏற்படும் இன்னல்களை நகைச்சுவையுடன் சொல்லி பார்த்திருந்தாலும், விக்கி கௌஷல், அங்கிராவின் நடிப்பும், கண் உறுத்தாத ஒளிப்பதிவும், ஆங்காங்கே தெறிக்கும் இயல்பான நகைச்சுவையும் ஒரு நல்ல ஃபீல் குட் படத்தை பார்த்த திருப்தியை அளிக்கிறது.\nகல்வியின் பெயரில் கொள்ளையடிக்கும் இன்ஞினியரிங் கல்லூரி\nஎன் மகனை பி.டெக் சேர்க்க பணம் கட்டிய போது கல்லூரி பஸ் வேண்டுமென்றால் 26-30 ஆயிரம் வரை சொன்னார்கள். கிலோமீட்டர் கணக்கிட்டு. அதுவும் ஆப்ஷன் தான் என்ன இப்போதே பணம் கட்டவில்லையென்றால் பின்பு பஸ் வசதியை பெற முடியாது என்ற லேசான பயமுறுத்தல் மட்டுமே இருந்தது. என் மகனின் நண்பன் எஸ்.எஸ்.என் கல்லூரியில் சேர்ந்தான். அவனுக்கு கல்லூரி பஸ் பீஸ் 46 ஆயிரம் ரூபாய். நீ பஸ்ஸில் ���ந்தாலும் சரி வராவிட்டாலும் சரி.. 46ஆயிரம் பீஸ் கட்டியே தீர வேண்டும். அவனுடன் படிக்கும் பெண் கல்லூரியிலிருந்து நடக்கும் தூரத்தில் தான் வீடு. ஆனாலும் அவள் கல்லூரி பஸ்ஸுக்கு பீஸ் கட்டியாக வேண்டும் என்று வசூலிக்கிறார்கள். கல்லூரி பீஸுடம் இந்த தொகையையும் கட்டாயமாய் கட்டியே ஆக வேண்டும். கல்விக்கான தொகையே பெரும் பாராமாய் பெற்றோர்களுக்கு இருக்க, இம்மாதிரியான கட்டாய கொள்ளைகளை யார் தட்டிக் கேட்பது. பெற்றோர்களும் நல்ல கல்லூரியில் சீட் கிடைத்தால் போதுமென்று கேள்வி கேட்க வழியில்லாமல் பணம் கட்டி விடுகிறார்கள். இது முதல் வருடம் மட்டுமல்ல நான்கு வருடங்களுக்கும் இதே ரூல்ஸ்தான். இவர்களைப் போல இன்னும் பல கல்லூரிகள் அப்பாவி மாணவர்களின் பெற்றோர்களிடம் தங்கள் கொள்ளையை தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.\nலஷ்மி குறும்படத்தைப் பற்றி சென்ற வாரம் நான் எழுதிய வேளையில் சோசியல் நெட்வொர்க்கில் பெரிய சர்ச்சையே ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழ் கலாச்சாரத்தையும், பெண்களையும் கேவலப்படுத்தியிருப்பதாக ஒரு குழுவும், பெண் சுதந்திரம் என்று இன்னொரு குழுவும், புருஷன் தப்புப் பண்ணா பொம்பளையும் தப்புப் பண்ணலாமா என்றும், தப்பு ரைட்டு எல்லாம் அவங்கவங்க நிலையிலிருந்து பாக்கணும் என நடுநிலை கும்பலும் விவாதித்து அந்த குறும்படத்தை பெரிய ஹிட்டாக்கிவிட்டார்கள். இதுல எப்படி பாரதியார் பாடலைப் பயன்படுத்தலாம் என்று தனி ஆவர்தனம் வேறு. இப்படி பல சர்ச்சைகளை இக்குறும்படம் உருவாக்கினாலும், மனித உறவுகளிடையே ஏற்படும் முரண் தான் வாழ்க்கையின் சுவாரஸ்யம். அது சுவாரஸ்யமா இல்லையா என்றும், தப்பு ரைட்டு எல்லாம் அவங்கவங்க நிலையிலிருந்து பாக்கணும் என நடுநிலை கும்பலும் விவாதித்து அந்த குறும்படத்தை பெரிய ஹிட்டாக்கிவிட்டார்கள். இதுல எப்படி பாரதியார் பாடலைப் பயன்படுத்தலாம் என்று தனி ஆவர்தனம் வேறு. இப்படி பல சர்ச்சைகளை இக்குறும்படம் உருவாக்கினாலும், மனித உறவுகளிடையே ஏற்படும் முரண் தான் வாழ்க்கையின் சுவாரஸ்யம். அது சுவாரஸ்யமா இல்லையா என்பது கேட்பவர்கள், எதிர் கொள்கிறவரின் மனநிலையை, பொறுத்தது. அந்த குறும்படத்தில் லஷ்மி எடுக்கும் முடிவை அந்த கதையின் முடிவாய் நினைத்து பெரிது படுத்தாமல் போகிறவர்களுக்கு எந்தவிதமான பிரச்சனையுமில்லை. ஆனால் அது தான் சமூகத்தின் நிஜ முகம் என்று நினைத்துக் கொண்டோ, இதைப் பார்த்து நம் வீட்டுப் பெண்கள்/ ஆண்கள் தவறு செய்வார்கள் என்றோ பயப்படுகிறவர்கள் தான் அதிகம் இருக்கிறார்கள் என்று எனக்கு படுகிறது. பெண்கள் நாங்கள் என்ன அவ்வளவு கீழ்தரமானவர்களா என்பது கேட்பவர்கள், எதிர் கொள்கிறவரின் மனநிலையை, பொறுத்தது. அந்த குறும்படத்தில் லஷ்மி எடுக்கும் முடிவை அந்த கதையின் முடிவாய் நினைத்து பெரிது படுத்தாமல் போகிறவர்களுக்கு எந்தவிதமான பிரச்சனையுமில்லை. ஆனால் அது தான் சமூகத்தின் நிஜ முகம் என்று நினைத்துக் கொண்டோ, இதைப் பார்த்து நம் வீட்டுப் பெண்கள்/ ஆண்கள் தவறு செய்வார்கள் என்றோ பயப்படுகிறவர்கள் தான் அதிகம் இருக்கிறார்கள் என்று எனக்கு படுகிறது. பெண்கள் நாங்கள் என்ன அவ்வளவு கீழ்தரமானவர்களா என்றும், அந்த பொண்ணு ரிலேஷன்ஷிப்பப் பத்தி பேசுற ஆம்பளைங்க எங்கயாச்சும் அவ புருஷனோட ரிலேஷன்ஷிப் பத்தி பேசினாங்களா என்றும், அந்த பொண்ணு ரிலேஷன்ஷிப்பப் பத்தி பேசுற ஆம்பளைங்க எங்கயாச்சும் அவ புருஷனோட ரிலேஷன்ஷிப் பத்தி பேசினாங்களா என்றால் இல்லை. ஆணுக்கு ஒர் கட்டுப்பாடு, பெண்ணுக்கு ஒன்று என்று விவாதம் செய்கிறவர்கள் பல பேர் தங்களை பெண்ணியவாதிகள் என்று சொல்லிக் கொள்கிறவர்கள் தான். பெரும்பாலும் உறவுகளிடையே ஆன இன்செக்யூரிட்டி தான் இம்மாதிரியான விவாதங்களை வெளிக் கொணர்கிறது என்பது என் எண்ணம். இந்த உலகம் உள்ளவரை இந்த ஆண் – பெண் உறவுகளிடையே ஆன முரண் இருந்து கொண்டேதானிருக்கும். ஸோ..\nஅதே லஷ்மி பிரியாவின் நடிப்பில் வெளிவந்திருக்கும் இன்னொரு குறும்படம் தான் இது. இதிலும் பேசப்படுவது ஆண் பெண் உறவுகளிடையே ஆன காம்ளெக்ஸான விஷயம் தான். காதல் என்றால் ஒருவன் ஒருத்தியுடன் தானா அவர்களுடய ரிலேஷன்ஷிப்புக்கு அர்த்தம் என்ன அவர்களுடய ரிலேஷன்ஷிப்புக்கு அர்த்தம் என்ன பெயர் என்ன என்பது போன்ற பல கேள்விகளை இக்கதையில் வரும் பெண் இயக்குனருக்கும் , ஆண் எழுத்தாளருக்குமிடையே ஆன வசனங்களிடையே பேசப்படுகிறது சென்சிட்டிவான , ஆனால் போல்ட்டான வசனங்கள், ஆரம்பத்தில் பர்சனலாய் தெரியும் காட்சிகள் சட்டென கதையின் காட்சிகளாய் மாறும் அநாயசம் எல்லாவற்றையும் மீறி அதீத ஆங்கிலம் படத்தை நம்மிடமிருந்து அந்நியபடுத்துகிறது என்பத��� ஒரு புறம் உண்மை. மைனஸாய் புக்கிங் ஆங்கில வசனங்கள் இருந்தாலும் ஹரிஷ் உத்தமன், லஷ்மிபிரியாவின் நடிப்பும் பின்னணியில் வரும் அழகான பாடல், ஒளிப்பதிவு எல்லாம் குட் ரகம். குட்டி ஆண்ட்ரியாவாக லஷ்மிப்ரியா உருவாகி வெளிவரும் நாள் தூரத்தில் இல்லை என்று தோன்றுகிறது. https://www.youtube.com/watch\nகால் கட்டு – வெப் சீரீஸ்\nமிக சீரியஸான கண்டெண்டாய் இல்லாமல் கணவன் - மனைவிக்கிடையே நடக்கும் ஊடல், கூடலை மட்டுமே வைத்து சின்னச் சின்ன எபிசோடுகளை தருகிறார்கள் இவர்கள். எல்லாமே 5 நிமிடத்திலிருந்து பத்து நிமிடங்களுக்குள். முதல் எபிசோடில் கொஞ்சம் அந்நியமாய் இருந்த ப்ரதீப், சத்யாவின் நடிப்பு போகப் போக அந்நோன்யமாய் மாறிவிட்டதிலிருந்தே சீரீஸின் வெற்றி புரியும். எழுதி இயக்கி தயாரித்திருப்பவர் வெற்றி. இன்ஸ்டண்டாய் துணுக்கு போல அழகான குட்டிக்குட்டி சம்பவங்களின் தொகுப்பை பார்க்க விரும்புகிறவர்களுக்கு. https://www.youtube.com/watch\nBefore sunrise, sunset போன்ற படங்களை எடுக்க நிறைய பேர் முயற்சித்திருந்தாலும் சரியாய் கை கூட போனது தான் அதிகம். ஏனென்றால் இரண்டு பேர் மட்டுமே பயணிக்கிற படத்தில் சுவாரஸ்யமான காட்சிகள், நிறைய பயணங்கள், அற்புதமான நடிப்பு என எல்லாம் கலந்து கட்டி அமைந்தால் தான் படம் ஒர்க்கவுட் ஆகும். இந்த படங்களில் இன்ஸ்பயர் ஆன பல பேர் ஒரிரு காட்சிகள் அம்மாதிரி அமைத்து வெற்றிப் பெற்றிருந்தாலும் முழு படம் அமையவேயில்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்தப்படம் அதை தாண்டி வந்திருக்கிறது. வியோகி மிடில் ஏஜ் ஆசாமி. கொஞ்சம் பணக்காரன். லொட,லொட பேச்சுக்காரன். இதையெல்லாம் விட அற்புதமான கவிஞன். ஜெயா விதவை. அழகி. சொந்தக் காலில் நிற்பவள். தன் தனிமையை போக்கிக் கொள்ள எதையாவது பிடித்து நிற்க மாட்டோமா என்று அலைபாயும் 35 வயதில் நிற்பவள். இவளின் தனிமையை குழந்தையை பார்த்துக் கொள்வதிலும், உறவினர்களுடன் ஷாப்பிங் போக உடன் போவதிலும் கழித்துக் கொண்டிருப்பவளிடம், அவளது தோழி, அட்லீஸ்ட் டேட்டிங் சைட்டில் யாரையாவது பிடித்து, டெம்பரவரி ரிலேஷன்ஷிப்பாவது வைத்துக் கொள் என்கிறாள். சிங்கிள் சைட்டில் ரிஜிஸ்டர் செய்த மாத்திரத்தில் நிறைய ஆபர்கள் வர, வியோகியின் டீசண்ட் அப்ரோசின் காரணமாய் சந்திக்க முடிவு செய்கிறாள்.\nசந்திப்பில் அவனின் ஆளுமை எரிச்சலடைய வைத்தாலும் வழியேயில்லாமல் அவனுடன் பயணிக்க வேண்டியிருக்க, தன்னைப் பற்றி சொல்லும் போது தான் மூன்று பெண்களை காதலித்திருப்பதாகவும், அவர்களுடன் பிரேக்கப் ஆகிவிட்டாலும் இன்றைக்கும் அவர்கள் எனக்காக மனதின் ஓரத்தில் அழுது கொண்டிருப்பதாகவும் சொல்ல, அப்படியெல்லாம் இல்லை என்பவளிடம் வா கூட்டிப் போய் காட்டுகிறேன் என்கிறான். இவர்களின் பயணமும், அந்த காதலிகள் இவனிடம் வைத்திருக்கும் காதலும், இவர்கள் இருவருக்கிடையே ஏற்படும் நெருக்கம், பிரிவு தான் படம்.\nபடம் முழுவதும் நம்ம பூ பார்வதியும், இர்பான் கானும் அட்டகாசப் படுத்தியிருக்கிறார்கள். மிடில் ஏஜ் டேட்டிங் என்பதால் அச்சு பிச்சு பேச்சில்லை. அறிவார்ந்த பேச்சு. லேசான அலட்டல், லொடலொடவென தன்னைப் பற்றியும் தன் காதலிகளைப் பற்றியும் நிறுத்தி நிதானமான பேசும் முறை, கவிதை சொல்லும் விதம், பார்வதி தன்னை இக்னோர் செய்யும் போது காட்டும் முதிர்ச்சி, பார்வதியை இம்பரஸ் செய்வதற்காக பக்கோடா வாங்கப் போய் ரயிலை மிஸ் செய்துவிட்டு, அந்த ரயில பிடிக்க பயணம் செய்யும் காட்சியில் அவர் காட்டும் நிதானம்தன் முன்னால் காதலிகளை கண்டதும் கண்களில் வெளிப்படுத்தும் சந்தோஷம் என மனுஷன் அட்டகாசமாய் நடித்திருக்கிறார்.\nதனிமையும், துணை தேடும் வேட்கையும் ஒரு சேர்ந்திருக்க, இயல்பிலேயே கொஞ்சமே கொஞ்சம் அர்தடாக்ஸ் மலையாளி உள்ளே இருக்க, முதல் சந்திப்புக்கு தயாராகும் காட்சியில் புதுப் பெண்ணைப் போல பார்வதி காட்டும் எக்ஸ்பிரஷன்கள் ஆஸம். கண்களில் எத்தனை பரபரப்பு, எதிர்பார்பு. ஒரு பக்கம் இர்பானின் தொடர் பேச்சு, இரிடேஷன்களை எல்லாவற்றுக்கும் சின்னச் சின்ன ரியாக்‌ஷன்களில் பார்வதி ஸ்கோர் செய்து கொண்டே போய்விடுகிறார். இருவருக்குமிடையே ஆன புரிதல் வரும் காட்சிகள் திணிக்கப்படாமல் மிக இயல்பாய் அமைத்து, இயக்கிய தனுஜா சந்திராவின் இயக்கம், ஈஷிட் நாராயணின் ஸுமூத் ஒளிப்பதிவு, விஷாலின் உறுத்தாத இசை, கான், பார்வதியின் அற்புதமான நடிப்பு என இதயத்தை வருடும் ஃபீல் குட் மிடில் ஏஜ் காதல் கதை.E\nLabels: குமுதம், கொத்து பரோட்டா, தொடர், லைஃப்\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறது\nநான் நடுக்கடல்லேர்ந்து சினிமாவுக்கு வந்தவன் சார் என்றார் நண்பர். போனில். என் சினிமா வியாபாரம் புத்தகத்தைப் சில ஆண்டுகளுக்கு முன்னால் ���டித்துவிட்டு, பல நண்பர்களுக்கு ரெகமெண்ட் செய்திருக்கிறார். அப்போதிலிருந்தே என்னை சந்திக்க வேண்டுமென்ற ஆவல் இருந்திருக்கிறது. ஆனால் சமயம் இப்போதுதான் கிடைத்து என்றார்.\n“நன்றி.. அதெல்லாம் இருக்கட்டும் அதென்ன நடுக்கடலேர்ந்து சினிமாவுக்கு வந்தேன்கிறீங்க. “ என்றேன் ஆவல் தாளாமல்.\n“ஆமாம் சார் நான் ஒரு மரைன் இன்ஜினியர். பணம் சம்பாத்தியம்னு ஓடிக்கிட்டேயிருந்தாலும் ஏதோ ஒண்ணை மிஸ் பண்றோம்னு தோணிட்டேயிருதுச்சு. ஒரு நாள் நடுக்கடல்ல என் கேப்டன் கிட்ட சொன்னேன். நான் சினிமாவுக்கு போகப் போறேன். இந்த வேலை வேணாம்ணு. அவருக்கு என்னைப் பத்தி நல்லாத் தெரியும். சரி போன்னுட்டு. ஹெலிக்காப்டரை வர வழைச்சு, கரையில இறங்குனவன் நான்.”\nஅவர் சொன்னது எனக்கு த்ரில்லிங் அனுபவமாய் இருந்தது. ஆனால் அப்படி ஆவலாய் தமிழ் சினிமாவுக்குள் வந்தவரின் வாழ்க்கை எப்படியிருந்தது என்பதை கேட்க மனம் பரபரத்தது.\n“ஆனா பாருங்க. எந்த சினிமாவுக்காக பறந்து வந்து இறங்குனேனோ.. அது என்னை அவ்வளவு சுலபமா வரவேற்கவேயில்லை. தேடல்.. தேடல். தேடல். கொஞ்சம் கொஞ்சமா காண்டேக் பிடிச்சு ஒரு அஸிஸ்டெண்டா வரத்துக்குள்ள தலையால தண்ணி குடிக்க வேண்டியதாப் போச்சு. அஸிஸ்டெண்ட்னா… அத்தனை மதிப்பான வேலையில்லை. அதுவும் என்னை மாதிரியான மரியாதையான இடத்துலேர்ந்து வந்தவங்களுக்கு அது பெரிய அவமானம். பட்.. புரிஞ்சுச்சு.. என்னோட மரைன் இன் ஜினியரிங்கை விட இது பெருசுன்னு நினைச்சுத்தானே வந்திருக்கேன். தென். அதப் பத்திக் கவலைப் படக்கூடாதுன்னு. நாயா அலைஞ்சேன். ஆட் ஃபிலிம் எல்லாம் வேலை செய்தேன். பட்.. எங்கே போய் எங்கே திரும்பினாலும் திரும்பத் திரும்ப ஒரே இடத்துல நிக்குறாப் போலயே ஃபீலிங்.\nயோசிச்சு பார்த்தா நான் விரும்புற சினிமாவுக்கான இடம் இது இல்லைனு என் மனசு சொல்லிட்டேயிருந்துச்சு. என் கேப்டனுடய ரிலேட்டிவ் மூலமா நான் ஹாலிவுட்டுக்குள் நுழைஞ்சேன்.”\nஎன்றவரை ஆச்சரியமாய் பார்த்தேன். “என்னது ஹாலிவுட்டா\n“ஆமாம் சார்.. ஆனா அங்க உள்ள நுழையிறது சாதாரண விஷயமில்லை.நம்மூர்ல ஒரு மாதிரியான நெக்லெட்னா. அங்க வேற மாதிரி. ஏசியனு சொல்லிச் சொல்லியே நம்மளை ஓரங்கட்டுவானுங்க. அதையும் மீறி சைனீசுக்கு கிடைக்குற மரியாதையை கூட நமக்கு தரமாட்டாங்க. கொஞ்சம் கொஞ்சமா, பழகி, நம்மளோட வேலைய பார்த்து மதிக்க ஆர்மபிப்பானுங்க. அது வரைக்கும் கொஞ்சம் மானக்கேடா இருந்தாலும் ,தாங்கணும். நான் போன போது எனக்கு மொதல்ல கொடுத்த வேலை க்ளாப் அடிக்கிறதுதான். நம்மூர் மாதிரி சாக்பீஸுல எழுதறது இல்லை. டிஜிட்டல் இன்புட் நாமதான் கரெக்டா கொடுக்கணும். என் ஜினியரிங் படிச்சவனுக்கு இதெல்லாம் வேலையே இல்லை. ஆனால் அதான் என்னை மரியாதைக்குரியவனா ஆக்குச்சு.\nஅங்கேயும் எல்லா பிரச்சனையும் இருக்கு. ரேசிசம், மிக முக்கியம் . ஆனா நம்மூரைப் போல யாரையும் அடிச்சுப் போட்டு மேல ஏறணும்னு நினக்க மாட்டானுங்க. நீ பாட்டுக்கு உன் வேலைய பாரு நான் என்னுதங்கிற அவன் டேர்ம் எனக்கு ரொம்ப பிடிக்கும். பட் அவமானப் பட ரெடியாய் இருக்கணும். அது இங்கேனு இல்லை எங்கேயா இருந்தாலும். அப்படியே பொறுமை பழகி, ஒரு இண்டிப்பெண்டண்ட் படம் ஒன்னு, ஒரு ஹாரர் படம் ஒன்னுன்னு ரெண்டு படம் அஸிஸ்டெண்டா ஒர்க் பண்ணேன். நாமளே ஒரு ப்ராஜெக்ட் பண்ணனும்னு பல முயற்சிகளுக்கு பிறகு இன்னைக்கு நான் ஒரு இண்டிபெண்டண்ட் படம் பண்ணியிருக்கேன். 16 பெஸ்டிவல்ல கலந்து அவார்ட் வாங்கியிருக்கு, என்றவரைப் பார்க்க ரொம்பவே சந்தோஷமாய் இருந்தது. அவர் ஆசீர்வதிக்கப்பட்டவரைப் போல இருந்தார். “எந்த வெள்ளைக்காரன் என்னை ஏசியன்னு கலாய்ச்சானோ அவனே என்னைக் கூட்டி வச்சி அவார்டும் கொடுத்து, என் பட்த்தைப் பத்தி ப்ரோமோவுக்கு பேச வச்சிருக்கேங்கிற சந்தோஷம் ரொம்பவே பெருசு. இந்த படம் கொடுத்த வெற்றி. இன்னைக்கு ரெண்டு மூணு ஸ்டூடியோவுல ஸ்கிரிப்ட் ஓகேன்னு சொல்லி ப்ராசஸ் ஆயிருக்கு. எது பண்ணாலும் மனசு என்னவோ இங்கேயேத்தான் இருக்கு. என்னதான் ஹாலிவுட் படம் பண்ணாலும், ஜெயிச்சாலும் மனசு பூரா இங்கேயே இருக்கு. ஒரு நாள் வருவேண்ணே. .நிச்சயம் எனக்கு பிடிச்ச ஒரு படத்தை பண்ணுவேன். ஆனா எனக்கான சினிமாவோட வியாபாரத்த சொல்லிக் கொடுத்த உங்களை மறக்கவே மாட்டேங்க.. “ என்றபோது எனக்கு கண்கள் கலங்கியது.\nஒரு புத்தகம் எழுதி அதனால் பணம் சம்பாதித்தோமோ இல்லையோ. எட்டு வருடங்களுக்கு பிறகு ஒருவர் தேடி வந்து உன் புத்தகத்தினால் தான் எனக்கான அறிவு கிடைத்தது என்று பாராட்டும் போது, இன்னும் இன்னும் உழைக்க மனம் தயாராகிறது.\nLabels: கந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா \nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகொத்து பரோட்டா 2.0 -63\nசத்யம்ங்கிறது தியேட்டர் இல்லை எமோஷன்\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறது\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2013/09/66.html", "date_download": "2019-11-17T16:58:26Z", "digest": "sha1:5IDBPD7N7HCIAQV5BLBNF2OFQ2BAEQA4", "length": 3842, "nlines": 122, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: விவசாயம் ( 66 )", "raw_content": "\nவிவசாயம் ( 66 )\nஇது பாசன வாய்க்காலில் ஓர் இடம்....\nதண்ணீர் செல்லாத காலங்களில் அதில் தழைக்கின்ற புல் பூண்டுகளை கால்நடைகள் மேயும்.\nஅதனால் அங்கு மாடுகளின் சாணமும் காய்ந்துபோன வரட்டிகளும் கிடக்கும்.\nசாணம் நிலத்துக்கு எருவாகவும் வரட்டி அடுப்புக்கு எரிபொருளாகவும் பயன்படும்.\nசாராய பாட்டில்களும் பிளாஸ்டிக் பைகளும்தான் சிதறிக் கிடக்கின்றன...\nசாராய பாட்டில்கள் மண்ணுக்கு உரம் ஆகுமா\nபிளாஸ்டிக் பைகள் அடுப்பெரிக்க உதவுமா\nபல்சுவை ( 18 )\nஅரசியல் ( 53 )\nவிவசாயம் ( 66 )\nவிவசாயம் ( 65 )\nவிவசாயம் ( 64 )\nஉணவே மருந்து ( 67 )\nவிவசாயம் ( 63 )\nஅரசியல் ( 52 )\nவிவசாயம் ( 62 )\nவிவசாயம் ( 61 )\nவிவசாயம் ( 60 )\nவிவசாயம் ( 59 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.new.kalvisolai.com/2018/03/2_31.html", "date_download": "2019-11-17T17:41:48Z", "digest": "sha1:ZEQ34MZZASS2JUQRAA4N7TI5LJI6S5BR", "length": 13285, "nlines": 176, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியரல்லா பணியிடங்களை நிரப்ப நிர்வாகத்துக்கு உரிமை உள்ளது 2 வாரத்துக்குள் பதிலளிக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "\nஅரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியரல்லா பணியிடங்களை நிரப்ப நிர்வாகத்துக்கு உரிமை உள்ளது 2 வாரத்துக்குள் பதிலளிக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nஅரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியரல்லா பணியிடங்களை நிரப்ப நிர்வாகத்துக்கு உரிமை உள்ளது 2 வாரத்துக்குள் பதிலளிக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு |\nஅரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியரல்லா காலிப்பணியிடங்களை நிரப்ப பள்ளி நிர்வாகத்துக்கு உரிமை உள்ளது என குறிப்பிட்டுள்ள உயர் நீதிமன்றம், இதுதொடர்பான வழக்கு ஒன்றில் அரசு உதவி பெறும் பள்ளி நியமனத்துக்கு தமிழக அரசு 2 வாரத்தில் ஒப்புதல் அளிக்க உத்தரவிட்டுள்ளது. வேலூர் மாவட்டம் மாதனூரி்ல் உள்ள அரசு உதவிபெறும் தாகூர் தேசிய உயர்நிலைப் பள்ளியில் காலியாக இருந்த இளநிலை உதவியாளர், கிளார்க், அலுவலக உதவியாளர், இரவுநேர காவலாளி ஆகிய பணியிடங்களுக்கு கோபி, ரஞ்சனி, யோகநாதன், சாரதி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இவர்கள் நியமனங்களுக்கு ஒப்புதல் வழங்கக் கோரி பள்ளி நிர்வாகம் சார்பில் கல்வித்துறைக்கு மனு அளிக்கப்பட்டது. ஆனால் இந்த மனுவை கல்வித்துறை அதிகாரிகள் பரிசீலிக்காததால் 4 பேரின் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கக்கோரி பள்ளி நிர்வாகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி டி.ராஜா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு இன்னும் ஒப்புதல் அளி���்காததால் இவர்கள் 4 பேரும் ஊதியம் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.ராஜா, அரசு உதவி பெறும் தனியார் கல்வி நிறுவனங்களில் ஆசிரியரல்லாத காலிப்பணியிடங்களை நிரப்ப அந்நிறுவனத்துக்கு உரிமை உள்ளது. இதுதொடர்பாக, உயர் நீதிமன்றம் பல உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதால், மனுதாரர்களின் நியமனத்துக்கு தமிழக அரசு 2 வாரத்துக்குள் ஒப்புதல் அளிக்க உத்தரவிட்டார்.\nKALVISOLAI RH 2019 / RL 2019 DOWNLOAD | கல்விச்சோலை வரையறுக்கப்பட்ட விடுமுறை பட்டியல் 2019 ... பதிவிறக்கம் செய்யுங்கள் ...\nஆசிரியர் தேர்வு வாரியத்தினால் அறிவிக்கப்பட்ட முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான இணையவழித் தேர்வு அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.\n2018-2019ம் ஆண்டு முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை (Notification) ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் 12.06.2017 அன்று வெளியிடப்பட்டது. இணையவழித் தேர்வுக்கான (Computer Based Examination) அட்டவணை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in) தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுகள் 27.09.2019 முதல் 29.09.2019 வரை முற்பகல் மற்றும் பிற்பகல் வேலைகளில் நடைபெற உள்ளது. நாள் : 14.08.2019 தலைவர்\nஆசிரியர் தகுதி தேர்வு 2019 விரைவில் அறிவிப்பு. கால அட்டவணை விரைவில் வெளியிடப்பட உள்ளது.\nஆசிரியர் தகுதி தேர்வு 2019 விரைவில் அறிவிப்பு. கால அட்டவணை விரைவில் வெளியிடப்பட உள்ளது.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/73325-actor-akhil-akkineni-s-wishes-hero-sivakarthikeyan.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-11-17T17:45:04Z", "digest": "sha1:TCEJYBF2T2R64VVNONKX7APL6YAFJM7R", "length": 8924, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "’ஹீரோ’ சிவகார்த்திகேயனுக்கு விருந்து கொடுத்த நாகார்ஜுனா மகன்! | Actor Akhil Akkineni's wishes 'Hero' Sivakarthikeyan", "raw_content": "\nசமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்\nகுன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு\n’ஹீரோ’ சிவகார்த��திகேயனுக்கு விருந்து கொடுத்த நாகார்ஜுனா மகன்\n’ஹீரோ’ படத்தில் நடித்துவரும் சிவகார்த்திகேயனுக்கு தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மகன் அகில், விருந்து கொடுத்துள்ளார்.\n’நம்ம வீட்டுப் பிள்ளை’ பட ஹிட்டுக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிக்கும் படம், ‘ஹீரோ’. அர்ஜூன், கல்யாணி பிரியதர்ஷன், அபய் தியோ, இவானா உட்பட பலர் நடிக்கின்றனர். பி.எஸ்.மித்ரன் இயக்குகிறார். ஜார்ஜ்.சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் நடந்து வருகிறது.\nஇதையடுத்து, பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா - நடிகை அமலா தம்பதியின் மகன் அகில், சிவகார்த்திகேயனை ஐதராபாத்தில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்தார். அகில், தெலுங்கு படங்களில் ஹீரோவாக நடித்துவருகிறார். அதன் பேரில் சிவகார்த்திகேயன், இயக்குநர் மித்ரன், ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் ஆகியோர் அவர் வீட்டிற்குச் சென்றனர். அங்கு ’ஹீரோ’ டீமுக்கு இரவு விருந்து அளித்தார் அகில்.\nஅப்போது சிவகார்த்திகேயனின் படங்கள் பற்றியும் தமிழ் சினிமா பற்றியும் அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர். பின்னர், இது பற்றி சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட அகில், ’ஹீரோ’ டீமுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.\n‘நேற்று இன்ஜினியர்.. இன்று விவசாயி’ - சாதிக்க துடிக்கும் இளம் பெண்..\nகல்கி ஆசிரமம் ஆப்ரிக்காவில் இடம் வாங்கியதா \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசிவகார்த்திகேயனின் ’ஹீரோ’ வுக்கு உயர்நீதிமன்ற நடுவர் மையம் தடை\nநடிகர் சூரியின் ஓட்டல்களைத் திறந்துவைத்த சிவகார்த்திகேயன்\n“காமன் மேனா இருந்தா பத்தாது; ஒரு ஹீரோ வேணும்” - சிவகார்த்திகேயனின் ஹீரோ டீசர்\nபிரான்ஸ் தேசத்தில் நண்பர்களுடன் சிவகார்த்திகேயன்\nபாலிவுட் பிரபலங்களின் கார் எண்களின் ரகசியம்...\nசிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ வுக்கு சிக்கல்\nவிக்னேஷ் சிவன் - சிவகார்த்திகேயன் படம் டிராப்\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nபற்றி எரியும் அமேசான் காடுகள்: அதிருப்தி அடைந்த டைட்டானிக் ஹீரோ \nRelated Tags : அகில் அக்கினேனி , சிவகார்த்திகேயன் , ஹீரோ , மித்ரன்\nகொள்ளையர்களை பிடித்த மக்கள் மீது போலீஸ் தடியடி\nமுதலமைச்சர் பழனிசாமியுடன் திருமாவளவன் சந்திப்பு\n“கமல் நிச்���யம் அரசியலில் விஸ்வரூபமெடுப்பார்” - எஸ்.ஏ.சந்திரசேகர்\nமர்மக் காய்ச்சலால் பெண் உயிரிழப்பு : ஆவடி அருகே சோகம்\nராஜபக்ச குடும்பத்தில் மேலும் ஒரு அதிபர்.. கோத்தபய கடந்து வந்த பாதை..\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘நேற்று இன்ஜினியர்.. இன்று விவசாயி’ - சாதிக்க துடிக்கும் இளம் பெண்..\nகல்கி ஆசிரமம் ஆப்ரிக்காவில் இடம் வாங்கியதா ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=126075", "date_download": "2019-11-17T17:12:52Z", "digest": "sha1:GPFUC7DCN2VNUNZ5XWR5X4Q3LDHQSPWV", "length": 14349, "nlines": 50, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - An earthquake to prevent dengue fever: Illustration of paranoid doctors about the product and use,டெங்கு காய்ச்சலை தடுக்கும் நிலவேம்பு கசாயம்: தயாரிப்பு, பயன்படுத்துவது பற்றி சித்த மருத்துவர்கள் விளக்கம்", "raw_content": "\nடெங்கு காய்ச்சலை தடுக்கும் நிலவேம்பு கசாயம்: தயாரிப்பு, பயன்படுத்துவது பற்றி சித்த மருத்துவர்கள் விளக்கம்\nஅதிமுக கொடிகம்பம் சாய்ந்த விபத்தில் காலை இழந்த பெண்ணுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல் சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் இளம்பெண்கள் வருகையை கண்காணிக்க ஊழியர்கள் நியமனம்: தீவிர சோதனைக்கு பிறகே பக்தர்கள் அனுமதி\nசென்னை: டெங்கு காய்ச்சலை தடுக்கும் நிலவேம்பு கசாயம் எவ்வாறு தயாரிப்பது, அதை எப்படி பயன்படுத்தலாம் என்று சித்த மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை தனியாக வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் காய்ச்சல் என்ற பெயரில் தினமும் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கானவர்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். சிலர் மருத்துவமனையில் அட்மிட் ஆகின்றனர். இது தவிர தனியார் மருத்துவமனைகளின் எண்ணிக்கை தனி. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தவும் உயிர் இழப்பை தடுக்கவும் தமிழக அரசு நிலவேம்பு கசாயத்தை தான் அளித்து வருகிறது. காரணம், டெங்கு காய்ச்சல் ஏற்படும்போது ரத்தத்தில் உள்ள ���ட்டணுக்களின் எண்ணிக்கை வேகமாக குறைகிறது. இதை கட்டுப்படுத்த தவறினால் மரணம் நிச்சயம். நிலவேம்பு கசாயம் அருந்தும் போது, அது ரத்தத்தில் தட்டணுக்கள் குறைவதை தடுத்து நிறுத்துவதோடு, தட்டணுக்கள் எண்ணிக்கை அதிகரிக்கவும் உதவுகிறது என்று சித்த மருத்துவர்கள் கூறுகிறார்கள். மேலும், டெங்கு காய்ச்சல் ஏற்படாமல் தடுப்பதில் நிலவேம்பு கசாயம் முக்கிய பங்கு வகிப்பதால், தமிழக அரசும், பல தொண்டு நிறுவனங்களும், அரசியல் கட்சியினரும் ஆங்காங்கே நிலவேம்பு கசாயத்தை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார்கள். ஆனால், நிலவேம்பு கசாயம் குடிப்பதால் மலட்டுத் தன்மை ஏற்படும் என்று வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைத்தளங்களில் முன்பு தீயாக பரவியது. இப்போது நிலவேம்பு கசாயம் என்றால் மக்கள் ஒருவித அச்சத்துடனையே பார்க்கிறார்கள்.\nஇது குறித்து சித்த மருத்துவர்கள் கூறியதாவது: நிலவேம்பு என்பதின் மறு பெயர் சிறியாநங்கை. இது வீடு, காட்டுப்பகுதிகள் மற்றும் கிராமங்களில் பரவலாக கிடைக்கிறது. இந்த செடியானது அதிக கசப்பு தன்மை கொண்டது. இந்த மூலிகை மூலம் பலவிதமான நோய்களை தீர்க்க முடியும். தீராத காய்ச்சல், டெங்கு காய்ச்சல், மலேரியா காய்ச்சல், சிக்குன் குனியா காய்ச்சல், பன்றிக்காய்ச்சல், தோல் நோய், தலையில் நீர்க்கோர்வை, பித்தமயக்கம், மூட்டு, உடல் வலி மற்றும் பால்வினை நோய் உள்ளிட்ட பெரும்பாலான நோய்களை தீர்க்க முடியும். டெங்கு காய்ச்சலுக்கு பயன்படுத்துகிற நிலவேம்பு கசாயத்தில் நிலவேம்பு மட்டும் பயன்படுத்தப்படுவது இல்லை. நிலவேம்புடன் மேலும் 8 பொருட்களும் சேர்த்துத்தான் நிலவேம்பு கசாயம் தயாரிக்கப்படுகிறது. அதாவது நிலவேம்பு என்கிற சிறியாநங்கை செடி, வெட்டிவேர், விளாமிச்சை வேர், பற்படாகம், பேய் புடல், கோரைகிழங்கு, சந்தனதூள், சுக்கு, மிளகு ஆகிய 9 பொருட்களையும் சம அளவு எடுத்து அரைத்து பொடியாக்க வேண்டும். அதில் ஒரு ஸ்பூன் பொடிக்கு 200 மில்லி தண்ணீர் வைத்து கொதிக்க விட வேண்டும். இந்த 200 மில்லி தண்ணீர் 50 மில்லி தண்ணீராக வற்றியவுடன் அதனை வடிகட்டி மிதமான சூட்டில், உணவு சாப்பிடுவதற்கு முன்பாக குடிக்க வேண்டும். இந்த கசாயத்தை தயார் செய்த 2 அல்லது 3 மணி நேரத்துக்குள் குடிக்க வேண்டும். நிலவேம்பு கசாயத்தை குடித்தால், நோய் எதிர்ப்பு சக்தி தான் அதிகரிக்குமே தவிர நோய்கள் வராது. மலட்டுத்தன்மை ஏற்படாது. மலட்டு தன்மைக்கும் இந்த கசாயத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நிலவேம்பு கசாயத்தில் சந்தனம் சேர்ப்பது உடலுக்கு தேவையான குளிர்ச்சியை கொடுக்கும். மிளகு விஷத்தன்மையை முறிக்கும். இதைப்போன்று ஒவ்வொரு மூலிகையும், ஒவ்வொரு விதமான நன்மையை உடலுக்கு தரும். நிலவேம்பு கசாயம் குடிப்பதால் ரத்தத்தின் தட்டணுக்கள் அதிகரிக்கும். எனவே பொதுமக்கள் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் நிலவேம்பு கசாயத்தை பயப்படாமல் தயாரித்து குடிக்கலாம். இவ்வாறு சித்த மருத்துவர்கள் கூறினர்.\nஅதிமுக கொடிகம்பம் சாய்ந்த விபத்தில் காலை இழந்த பெண்ணுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல்\nவடகிழக்கு பருவமழை அக்.17ம் தேதி தொடங்கிய நிலையில் தமிழகத்தில் 24 மாவட்டங்களில் இயல்பை காட்டிலும் மழை குறைவு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nவெப்ப சலனம் காரணமாக 11 மாவட்டத்தில் கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகஜா புயல் தாக்கி ஓராண்டு நிறைவு: டெல்டாவில் மாறாத வடுக்கள்... விவசாயிகள், மீனவர்கள், பொதுமக்கள் வாழ்வாதாரம் மீளவில்லை\nவிபத்தில் சிக்கி காயமடைந்தவருக்கு நேர்ந்த பரிதாபம்: அரசு டாக்டர்களின் அலட்சியத்தால் கோமா நிலைக்கு சென்ற இளைஞர்\nசிவகங்கை அருகே மகத பேரரசை சேர்ந்த வெள்ளி நாணயம் கண்டெடுப்பு: கிமு 300ம் ஆண்டுக்கு முந்தையது\nசிகாகோ வீட்டுவசதி குழுமத்துடன் இணைந்து செயல்படுத்த திட்டம்: நகர்ப்புற ஏழைகளுக்கு குறைந்த விலையில் வீடு: துணை முதல்வர் ஓபிஎஸ் அறிவிப்பு\nஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக ஊரக வளர்ச்சித்துறையில் 3,000 பேர் அவசர நியமனம்: ரூ15 லட்சம் வரை விலை நிர்ணயம்\nபல வருட கோரிக்கைக்கு விடிவுகாலம்: கழிப்பட்டூர் கிராம குளம் சீரமைப்பு\nஅடாவடியாக செயல்படும் நிர்வாகம்: வல்லக்கோட்டை முருகன் கோயிலில் உண்டியல் பண கணக்கில் முறைகேடு\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்���ம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2019-11-17T19:02:22Z", "digest": "sha1:B3BU5HMLCZT3HNXVD6545TRSIA2FRSFA", "length": 7696, "nlines": 99, "source_domain": "chennaionline.com", "title": "முதல்வர் எடப்பாடி மக்களின் பாஸ்! – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி புகழ்ச்சி – Chennaionline", "raw_content": "\nமுதல்வர் எடப்பாடி மக்களின் பாஸ் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி புகழ்ச்சி\nவெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தாயகம் திரும்பினார். மதுரை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-\nதமிழக முதல்வரின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின்போது பல்வேறு துறைகளுக்கான வெற்றிக்கும், வளர்ச்சிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. பால் வளத்துறையை பொறுத்தமட்டில் புதிய யுக்தியை கையாண்டு உற்பத்தி திறனை அதிகரிக்கும் திட்டங்களோடு வந்துள்ளோம்.\nசுதந்திரம் பெற்றதில் இருந்து இன்றளவும் தமிழகத்துக்கு முதலீட்டை பெறுவதற்காக வெளிநாட்டு பயணம் மேற்கொண்டது முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான்.\nதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை தவிர அனைவரும் முதல்வரின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை வரவேற்றுள்ளனர்.\nகுறுகிய காலத்தில் ரூ. 8,500 கோடிக்கு படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கக்கூடிய ஏற்பாடுகளை மேற்கொள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. முதல்வரின் வளர்ச்சியை தடுக்கின்றவர்களை நாங்கள் குறுக்கிட்டு தடுக்கும் தளபதிகளாக என்றும் இருப்போம்.\nநயாகரா அருவியில் போஸ் கொடுப்பதற்கு நான் ஒன்றும் சினிமா நடிகர் அல்ல.\nஉழைத்து முன்னேறக் கூடிய கூட்டம்தான். அ.தி.மு.க. உழைத்து மக்களை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லக்கூடிய ஆட்சிதான் எடப்பாடியின் ஆட்சி. அதை கெடுக்கின்ற கூட்டமாகத்தான் தி.மு.க. உள்ளது.\nதற்போது மக்களின் தேவை அதிகரித்துவிட்டது. வான்வழி போக்குவரத்து, சாலைப் போக்குவரத்து, ரெயில் போக்குவரத்து உள்பட அனைத்து போக்குவரத்தும் அதிகரித்த வண்ணமே உள்ளது. மக்களின் தேவை அதிகரிக்கும்போது பொருளாதார பிரச்சனை வரும். அதனை சரிசெய்வதற்காகத்தான் மத்திய அரசும் மாநி��� அரசும் இருக்கிறது.\nஅ.ம.மு.க.வில் இருந்து புகழேந்தி விலகப் போவது கிடையாது. கூடிய விரைவில் டி.டி.வி. தினகரனும் விலகிச் சென்று விடுவார்.\nடி.டி.வி தினகரன் நாடகத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவருடன் இருப்பவர்கள் உள்பட யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. யாரும் அந்த கட்சியில் இருக்க மாட்டார்கள்.\nதினகரன் கட்சிக்கு மக்களிடையே மாஸ் குறைந்துவிட்டது. முதல்வர் எடப்பாடிதான் மக்களின் பாஸ்.\n← இன்றைய ராசிபலன்கள் – செப்டம்பர் 11, 2019\nஇந்தியாவின் இளமையான கவர்னர் டாக்டர்.தமிழிசை சவுந்தரராஜன் →\nதிமுக-வின் இளைஞரணி செயலாளராகும் உதயநிதி\nஉள்ளாட்சி தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டும் தேர்தல் ஆணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/30367/amp", "date_download": "2019-11-17T17:30:48Z", "digest": "sha1:Y2ETJEF4SPHI7HGN2DZ6H6K25XNAL7W7", "length": 7658, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "இளம் நடிகருடன் நடிக்க துடிக்கும் ரகுல் | Dinakaran", "raw_content": "\nஇளம் நடிகருடன் நடிக்க துடிக்கும் ரகுல்\nசீனியர் ஹீரோக்கள் முன்னணி இடத்திலிருக்கும் இளம் நடிகைகளுடன் ஜோடி போட்டு தங்களது இமேஜை தக்கவைத்துக் கொள்வதுபோல் சீனியர் நடிகைகளும் முன்னணி இடத்தை பிடித்திருக்கும் இளம் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து இமேஜை தக்க வைக்கும் டெக்னிக்கை 80களின் இறுதி கால கட்டத்தில் ஸ்ரீதேவி கடைபிடித்தார். அந்த பார்முலாவை தற்போதுள்ள ஹீரோயின்களும் கையாள்கின்றனர்.\nஆனால் இது வெளியில் தெரியாமல் சைலன்ட்டாக நடத்திக்கொண்டிருந்தனர். அதை பகிரங்கமாக்கியிருக்கிறார் ரகுல் ப்ரீத் சிங். அர்ஜூன் ரெட்டி நடிகர் விஜய் தேவரகொண்டா தற்போது முன்னணி ஹீரோக்கள் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார். அடுத்து இவர் நடிக்கும் படத்தை புரி ஜெகநாத் இயக்க உள்ளார்.\nஇதில் ஹீரோயினாக நடிக்கப் போவது யார் என்று பேச்சு எழுந்து வந்தநிலையில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் அவருடன் நடிக்க இயக்குனரிடம் பகிரங்மாகவே வாய்ப்பு கேட்டிருக்கிறார். ‘நான் அதிதீவிரமாகவே புரி இயக்கும் படத்திலும் குறிப்பாக விஜய்தேவர கொண்டாவுடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்’ என குறிப்பிட்டிருக்கிறார்.\nமுன்னதாக இப்படத்தில் விஜய்தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடிக்க ஜான்வி கபூரிடம் பேசி வந்தனர். ஆனால் அவர் இந்தியில் பிஸியாக நட��த்து வருவதால் தென்னிந்திய படங்களுக்கு தற்போதைக்கு கால்ஷீட் தர இய லாது என்று கூறிவிட்டாராம். ஜான்வி ஒதுங்கியிருக்கும் இந்த நேரத்தில் மீண்டும் இயக்குனர் புரியின் அலுவலக கதவை தட்டினால் ரகுலுக்கு வாய்ப்பு கிடைக்கும் சூழல் பிரகாசமாகும் என்று கூறப்படுகிறது.\nதல-தளபதி யாரை பிடிக்கும் பெயர் குழப்பத்தால் நடிகைகள் திணறல்\nசினிமாவில் 2 மாநில சிஎம் ஆன நடிகர்\nநிதி அகர்வால் காதல் என்னாச்சு\nகீர்த்தி நடிக்கும் கால்பந்து விளையாட்டு கதை\nவித்தியாசமான கதை இருந்தா வாங்க... சமந்தா சொல்கிறார்\nகல்யாண மூடில் காஜல்: அஜ்மீர் தர்காவில் தொழுகை\nஅநாகரீக கருத்து: குஷ்பு கோபம்\nராஷ்மி கவுதம் ஏற்கும் ஷாக்கான வேடம்\nகவர்ச்சியை திடீரென அதிகரித்த தமன்னா\nரஜினி, கமல் உழைப்பு பூஜாகுமார் வியப்பு\nநடிகையிடம் மன்னிப்பு கேட்ட விஷால்\nநவம்பர் மழையில் நானும் அவளும்\nசல்மான் கானுக்கு வில்லனாக பரத்\nவிஜய் சேதுபதி பெயரில் படம்\nநான் படம் இயக்கவில்லை - சாயாசிங்\nபட்டதுபோதும்... மீண்டும் காதல் தேவையில்லை : இலியானா\nசிறுவனை திட்டிய தனுஷ் பட நடிகை : புகாரால் மன்னிப்பு கேட்டார்\nஹாலிவுட் படத்துக்கு குரல் கொடுத்த ஸ்ருதிஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-11-17T17:07:56Z", "digest": "sha1:NSY3G4P67K2N54TELZXOUSOELS7K3PXV", "length": 14910, "nlines": 67, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "காரைக்குடி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகாரைக்குடி (ஆங்கிலம்:Karaikudi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.[3] \"செட்டிநாடு\" என்றும் கல்வி நகரம் அழைக்கப்படும் பிரதேசத்தின் பகுதியாகும். சுண்ணாம்பு கற்களால் கட்டப்பட்டு, காரை வீடுகள் என்று அழைக்கப்படும் சிறப்பு வாய்ந்த வீடுகளின் அடிப்படையில், காரைக்குடி தமிழக அரசால் பாரம்பரியமிக்க நகரென அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு சிறந்த கல்வி நிறுவனங்களான அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிலையம் (CECRI) அமையபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.காரைக்குடி கண்டாங்கி சேலைக்கு புவிசார் குறியீடு கொடுக்கப்பட்டு உள்ளது.\n— சிறப்பு நிலை நகராட்சி —\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nநகராட்சித் தலைவர் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது\nகே. ஆர். இராமசாமி (இ.தே.கா)\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n• 82 மீட்டர்கள் (269 ft)\nகாரைக்குடி சட்டமன்ற தொகுதிக்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும், காரைக்குடி கீழ்பட்டுள்ளது. நகரானது, 13.75 சதுர கிலோமீட்டர் தூரத்தை உள்ளடக்கிய காரைக்குடி நகராட்சியினால் நிர்வகிக்கப்படுகின்றது. 2011ஆம் ஆண்டைப் பொறுத்தவரை காரைக்குடியின் மக்கள் தொகை 306,714 ஆகும்.போக்குவரத்தைப் பொறுத்தமட்டில் சாலை வழிப் போக்குவரத்தே முக்கியமாக பயன்படுத்தப்படுகின்றது என்றபோதிலும், காரைக்குடி சந்திப்பு, தேவகோட்டை சாலை ரயில் நிலையம், கோட்டையூர் ரயில் நிலையம், கண்டனூர் ரயில் நிலையம் ஆகியவை, காரைக்குடி மற்றும் அதன் சுற்றுப்புற மக்களின் போக்குவரத்து தேவைக்கு இன்றியமையாததாக விளங்குகின்றன. மேலும், காரைக்குடி நகரிலிருந்து 97.2 கிலோமீட்டர் தொலைவில், மதுரை விமான நிலையமும் மற்றும் 83.6 கிலோமீட்டர் தொலைவில், திருச்சிராப்பள்ளி விமானநிலையமும் அமைந்துள்ளன.\n3 நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல்\nஇவ்வூரின் அமைவிடம் 10°04′N 78°47′E / 10.07°N 78.78°E / 10.07; 78.78 ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 82 மீட்டர் (269 அடி) உயரத்தில் இருக்கின்றது.\nஇந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 106,793 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 53,425 ஆண்கள், 53,368 பெண்கள் ஆவார்கள். காரைக்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 74% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. காரைக்குடி மக்கள் தொகையில் 9,940 ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\nநகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல்தொகு\nகாரைக்குடி நகராட்சி நிர்வாகம் 1928ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு, 1988ஆம் ஆண்டு தேர்வு நிலைக்கு உயர்த்தப்பட்டது, 2013 ஆண்டில் சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. காரைக்குடி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. ஒவ்வொரு வார்டிற்கும், தனித்தனியே ஒரு கவுன்சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நகராட்சிப் பணிகள் ஆறு துறைகளாக பிரிக்கப்பட்டுளன: அவை, பொது நிர்வாகம்,பொறியியல், வருவாய், சுகாதாரம், திட்டமிடுதல் மற்றும் தகவல் தொழில்நுட்பம். ஆறு துறைகளும், நகராட்சி ஆணையரால் நிர்வகிக்கப்படுகின்றன. இவரே நிர்வாகத் தலைவர் ஆவார். சட்டமன்ற அதிகாரங்கள் 36 உறுப்பினர்களுடன் நிலைப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு உறுப்பினரும் தனித்தனியே ஒவ்வொரு வார்டுகளைச் சார்ந்தவர்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவர், மற்றும் துணைத்தலைவர் தலைமையில் சட்டமன்ற அவை ஸ்திரப்படுத்தப்பட்டுள்ளது.\nகாரைக்குடி தேர்தல் தொகுதியின் ஒரு பகுதியாக காரைக்குடி திகழ்ந்து, ஐந்தாண்டுக்கு ஒருமுறை தமிழக சட்டசபைக்கு ஒரு உறுப்பினரை தேர்ந்தெடுக்கின்றது. நான்கு முறை அதிமுகவும் (1977, 1984, 1991 மற்றும் 2009 தேர்தல்கள்), இரண்டு முறை திமுகவும் (1980, 1989), ஒரு முறை தமிழ் மாநில காங்கிரசும் (1996), மற்றொரு முறை இந்திய தேசிய காங்கிரசும்(2006) இத்தொகுதி தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளன. இத்தொகுதியின் தற்போதைய சட்டசபை உறுப்பினர் இந்திய தேசிய காங்கிரஸை சார்ந்த கே. ஆர். ராமசாமி ஆவார்.\nதிருமயம், திருப்பத்தூர், காரைக்குடி, ஆலங்குடி, மானாமதுரை மற்றும் சிவகங்கையை உள்ளடக்கிய சிவகங்கை பாராளுமன்ற தொகுதியின் பகுதியாக காரைக்குடி திகழ்கிறது. இத்தொகுதியின் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர், அதிமுகவின் செந்தில்நாதன் ஆவார். 1967ஆம் வருடத்திலிருந்து, இத்தொகுதியின் பாராளுமன்ற தேர்தல்களில் 8 முறை இந்திய தேசிய காங்கிரஸும் (1980, 1984, 1989, 1991, 1999, 2004 மற்றும் 2009 தேர்தல்கள்), இரு முறை அதிமுகவும் (1977 மற்றும் 2014 தேர்தல்கள்), இரு முறை தமிழ் மாநில காங்கிரஸும் (1996 மற்றும் 1998 தேர்தல்கள்), இரு முறை திமுகவும் (1967 மற்றும் 1971 தேர்தல்கள்) வெற்றி பெற்றுள்ளன.\nகாரைக்குடி நகரின் சட்டம் ஒழுங்கு, தமிழ்நாடு காவல்துறையின் துணைக் கண்காணிப்பாளர் தலைமையிலான சிவகங்கை உட்பிரிவினால் பராமரிக்கப்படுகின்றது. நகரில் ஒரு அனைத்து மகளிர் காவல் நிலையத்துடன், மொத்தம் மூன்று காவல் நிலையங்கள் உள்ளன. சிறப்புப் பிரிவுகளான மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, மாவட்ட குற்றப்பிரிவு, சமூக நிதி மற்றும் மனித உரிமை, மாவட்ட குற்ற பதிவு மற்றும் சிறப்புப் பிரிவு ஆகியவை உள்ளன. இவை கண்காணிப்பாளர் தலைமையில் இயங்கி மாவட்ட அளவிலான காவல்துறை பிரிவுகளில் இயங்குகின்றன.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ காரைக்குடி நகராட்சியின் ��ணையதளம்\n↑ \"2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை\". பார்த்த நாள் ஜனவரி 30, 2013.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mylittlemoppet.com/tag/ragi-puttu-for-babies-in-tamil/", "date_download": "2019-11-17T17:16:04Z", "digest": "sha1:2MGVXB3F4WM6JUWHH3MWFPHDY32N4ZT4", "length": 5045, "nlines": 47, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "ragi puttu for babies in tamil Archives - மை லிட்டில் மொப்பெட்", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\nகுழந்தையின் நலன் காக்கும் ராகி வாழைப்பழ புட்டு\nராகி வாழைப்பழ புட்டு எப்படி செய்வது ஆறு மாத குழந்தைக்குகூட கொடுக்க கூடிய உணவு, கேழ்வரகு. குழந்தைகளின் முதல் உணவாக ராகி (கேழ்வரகு) இருப்பதால் ராகி மாவால் பலவித உணவுகளைச் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். ஆவியில் வேகவைத்த உணவு மிக சிறந்தது. அதுவும் ராகி மாவை வேகவைத்து செய்யப்பட்ட ரெசிப்பி ‘தி பெஸ்ட்’ உணவு என்றுகூட சொல்லலாம். அவ்வளவும் ஆரோக்கியம். இந்த ராகியை சூப்பர் ஃபுட் என்றும் சொல்வார்கள். குழந்தைகளின் மிகச்சிறந்த உணவுப் பட்டியலில் ராகியும்…Read More\nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\nகுழந்தைகளின் அஜீரண கோளாறை போக்க வீட்டு வைத்திய முறைகள்\n7 மாத குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்…\nஎங்கள் தயாரிப்புகளை ஆன்லைனில் உலாவவும் வாங்கவும்\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gtamils.com/", "date_download": "2019-11-17T17:55:41Z", "digest": "sha1:4ES4LOSFD2K7DN3SDCCE2HL2UIOHRZ5V", "length": 17569, "nlines": 277, "source_domain": "gtamils.com", "title": "Gtamils - Leading Tamil News Media from Jaffna | Tamil News", "raw_content": "\nவவுனியாவில் தபால் மூல வாக்களிப்பு சுமூகமாக இடம்பெற்றது.\n45 இலட்சம் பெறுமதியான பீடி இலைகளுடன் இருவர் கைது.\nவட, கிழக்கு தமிழர்கள் மீண்டும் வரலாற்று தவறை செய்து விட கூடாது.\nமகிந்த வெங்காய வியாபாரியாக மாறி விட்டார்.\nவவுனியாவில் 61 பேருக்கு டெங்கு தொற்று.\nமுதலையிடம் இருந்து தோழியை காப்பாற்றிய சிறுமி.\nகொலை வழக்கில் சிக்கிய சினிமா இயக்குனருக்கும், தோழிக்கும் ஆயுள் தண்டனை.\nதுக்க நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தவர்களுக்கு கேக்கால் ஏற்பட்ட விபரீதம்.\nபாக்தாதிக்கு எதிரான நடவடிக்கை தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டது பென்டகன்.\nபாகிஸ்தானில் ஓடும் ரயிலில் நடந்த அசம்பாவிதம்.\nசுஜீத்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nமொரீசியஸில் நடந்த போட்டியில் அழகி பட்டம் வென்ற கோவை பெண்.\nவிடுதலைப்புலிகள் மீதான தடை அர்த்தமற்றது.\nஇதயம், இரைப்பை வெளியே தொங்கியபடி பிறந்த ஆட்டுக்குட்டி.\nபிரபாகரன் இந்திய அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக்ளை கூறியதில்லை: சீமானின் கோபம் சரியானதே.\nமுதல் தர கிரிக்கெட் வீரர்களுக்கு ஒப்பந்த முறை.\nநீண்டநாள் காதலியை கரம் பிடித்தார் ரபெல் நடால்.\nஎனக்கும் கோபம் வரும், ஆனால் வெளியே தெரிவதில்லை.\nஜிம்னாஸ்டிக்கில் சாதனை படைத்த அமெரிக்க வீராங்கனை.\nரஜினியின் முதல் காதல் அனுபவம் பற்றி கூறிய நடிகர் தேவன்.\nஹன்சிகாவுக்கு கிடைத்த 12 கோடி பெறுமதியான பரிசு.\nபட அதிபருடன் மோதிய ராணா.\nஅகத்தின் அழுக்கைப் போக்கும் அகத்தி\nகால்நடைகளுக்கு வரும் நோய்களும் அவற்றுக்கான தீர்வுகளும்\nவிவசாயத்தில் முன்னணி வகிக்கும் நாடுகள் வியக்க வைக்கும் வருமானம்\nஇயற்கை உரத்தை வீட்டிலே தயாரிப்பது எப்படி\nவவுனியாவில் தபால் மூல வாக்களிப்பு சுமூகமாக இடம்பெற்றது.\n45 இலட்சம் பெறுமதியான பீடி இலைகளுடன் இருவர் கைது.\nரஜினியின் முதல் காதல் அனுபவம் பற்றி கூறிய நடிகர் தேவன்.\nஹன்சிகாவுக்கு கிடைத்த 12 கோடி பெறுமதியான பரிசு.\nமுதலையிடம் இருந்து தோழியை காப்பாற்றிய சிறுமி.\nவவுனியாவில் தபால் மூல வாக்களிப்பு சுமூகமாக இடம்பெற்றது.\n45 இலட்சம் பெறுமதியான பீடி இலைகளுடன் இருவர் கைது.\nவட, கிழக்கு தமிழர்கள் மீண்டும் வரலாற்று தவறை செய்து விட கூடாது.\nமகிந்த வெங்காய வியாபாரியாக மாறி விட்டார்.\nவவுனியாவில் 61 பேருக்கு டெங்கு தொற்று.\nவவுனியாவில் தபால் மூல வாக்களிப்பு சுமூகமாக இடம்பெற்றத��.\n45 இலட்சம் பெறுமதியான பீடி இலைகளுடன் இருவர் கைது.\nவட, கிழக்கு தமிழர்கள் மீண்டும் வரலாற்று தவறை செய்து விட கூடாது.\nமகிந்த வெங்காய வியாபாரியாக மாறி விட்டார்.\nவவுனியாவில் 61 பேருக்கு டெங்கு தொற்று.\nசுஜீத்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nமொரீசியஸில் நடந்த போட்டியில் அழகி பட்டம் வென்ற கோவை பெண்.\nவிடுதலைப்புலிகள் மீதான தடை அர்த்தமற்றது.\nஇதயம், இரைப்பை வெளியே தொங்கியபடி பிறந்த ஆட்டுக்குட்டி.\nபிரபாகரன் இந்திய அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக்ளை கூறியதில்லை: சீமானின் கோபம் சரியானதே.\nதிருச்செந்தூரில் உள்ள புனித தீர்த்தங்கள்.\nகருட தரிசனம் செய்ய சிறந்த நாள் எது\nதற்கொலை செய்து கொண்டவர்களின் ஆன்மா எங்கே செல்லும்\nதீய சக்திகளை விரட்டும் நெற்றி குங்குமம்.\nமுதலையிடம் இருந்து தோழியை காப்பாற்றிய சிறுமி.\nகொலை வழக்கில் சிக்கிய சினிமா இயக்குனருக்கும், தோழிக்கும் ஆயுள் தண்டனை.\nதுக்க நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தவர்களுக்கு கேக்கால் ஏற்பட்ட விபரீதம்.\nபாக்தாதிக்கு எதிரான நடவடிக்கை தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டது பென்டகன்.\nபாகிஸ்தானில் ஓடும் ரயிலில் நடந்த அசம்பாவிதம்.\nரஜினியின் முதல் காதல் அனுபவம் பற்றி கூறிய நடிகர் தேவன்.\nஹன்சிகாவுக்கு கிடைத்த 12 கோடி பெறுமதியான பரிசு.\nபட அதிபருடன் மோதிய ராணா.\nமலச்சிக்கலை போக்கும் ஆளி விதை.\nஎன்றும் இளமையாக இருக்க மீன் எண்ணெய் மாத்திரை.\nமுதல் தர கிரிக்கெட் வீரர்களுக்கு ஒப்பந்த முறை.\nநீண்டநாள் காதலியை கரம் பிடித்தார் ரபெல் நடால்.\nஎனக்கும் கோபம் வரும், ஆனால் வெளியே தெரிவதில்லை.\nஜிம்னாஸ்டிக்கில் சாதனை படைத்த அமெரிக்க வீராங்கனை.\nவிக்ரம் லேண்டர் குறித்து நாசா தகவல்.\nவிண்வெளியில் நடந்து சென்ற முதல் பெண் வீராங்கனைகள்.\n21ம் திகதி விண்வெளியில் ஒரு வரலாற்று சாதனை நிகழ்வு.\nவவுனியாவில் தபால் மூல வாக்களிப்பு சுமூகமாக இடம்பெற்றது.\n45 இலட்சம் பெறுமதியான பீடி இலைகளுடன் இருவர் கைது.\nரஜினியின் முதல் காதல் அனுபவம் பற்றி கூறிய நடிகர் தேவன்.\nஹன்சிகாவுக்கு கிடைத்த 12 கோடி பெறுமதியான பரிசு.\nமுதலையிடம் இருந்து தோழியை காப்பாற்றிய சிறுமி.\nகொலை வழக்கில் சிக்கிய சினிமா இயக்குனருக்கும், தோழிக்கும் ஆயுள் தண்டனை.\nதுக்க நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தவர்களுக்கு கேக்கால் ஏ���்பட்ட விபரீதம்.\nபாக்தாதிக்கு எதிரான நடவடிக்கை தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டது பென்டகன்.\nபாகிஸ்தானில் ஓடும் ரயிலில் நடந்த அசம்பாவிதம்.\nவட, கிழக்கு தமிழர்கள் மீண்டும் வரலாற்று தவறை செய்து விட கூடாது.\n123...1,224பக்கம்%தற்போதைய பக்கம்% இன் மொத்த பக்கங்கள்%\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mooncalendar.in/index.php/ta/ta-faq/475-date-cannot-differ-place-to-place-during-univeral-day", "date_download": "2019-11-17T17:07:26Z", "digest": "sha1:AGLBDWUKLUDF5ZJ2YJ7CB6NOSBHVZZSP", "length": 22420, "nlines": 224, "source_domain": "mooncalendar.in", "title": "ஒருநாளுக்குரிய தேதி ஊருக்கு ஊர் மாறுபடுவதில்லை", "raw_content": "\nஹிஜ்ரி 1438 - நோன்புப் பெருநாள் அறிவிப்பு - வெள்ளிக்கிழமை, 23 ஜூன் 2017 00:00\nயூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம் - வியாழக்கிழமை, 01 ஜூன் 2017 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\n - சனிக்கிழமை, 02 ஜூலை 2016 00:00\n1/ஷவ்வால்/1437 – செவ்வாய்க்கிழமை (05-07-2016) - நோன்புப் பெருநாள் அறிவிப்பு - சனிக்கிழமை, 02 ஜூலை 2016 00:00\nபிறை விஷயத்தில் மூன்று நிலைபாடுகளை மட்டுமே மார்க்கம் போதிக்கின்றதா - வெள்ளிக்கிழமை, 01 ஜூலை 2016 00:00\nஹிஜ்ரி கமிட்டியின் ஆய்வுகளும், கருத்துக்களும் யாருக்குப் பயனளிக்கும் - வியாழக்கிழமை, 30 ஜூன் 2016 00:00\nஹிஜ்ரி காலண்டரைப் போலவே பல காலண்டர்கள் உள்ளதால் நாங்கள் எதைப் பின்பற்றுவது - வியாழக்கிழமை, 30 ஜூன் 2016 00:00\nசர்வதேசப் பிறை நிலைப்பாட்டிற்கு மார்க்கம் ஆதாரமுள்ளதா இந்நிலைப்பாடு அறிவுப்பூர்வமானதா - புதன்கிழமை, 29 ஜூன் 2016 00:00\nவிடையே இல்லாத வினாக்களா இவை - திங்கட்கிழமை, 27 ஜூன் 2016 00:00\nபூமியின் மையப்பகுதி மக்கா நகரமா சர்வதேசத் தேதிக்கோட்டை மாற்ற முடியுமா சர்வதேசத் தேதிக்கோட்டை மாற்ற முடியுமா - வியாழக்கிழமை, 18 பிப்ரவரி 2016 00:00\nஉலக முஸ்லிம்கள் ஒரு நாளுக்குள் நோன்பைத் துவங்க இயலாதா - செவ்வாய்க்கிழமை, 15 டிசம்பர் 2015 00:00\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nசெவ்வாய்க்கிழமை, 15 டிசம்பர் 2015 00:00\nஒருநாளுக்குரிய தேதி ஊருக்கு ஊர் மாறுபடுவதில்லை\nகேள்வி : இந்திய நேரம், உலக நேரம் எல்லாம் மனிதன் உருவக்கியதுதான். ஜெய்ப்பூருக்கும் காயல்பட்டினத்திற்கும் இந்திய ஸ்டாண்டர்ட் நேரம் (IST) ஒன்றுதான். ஆனால் true solar time என்பது வேறு. இதைப் புரிந்து கொள்வதற்கு விஞ்ஞான அறிவு வேண்டும் என்றும், நீங்கள் விக்கிபீடியா இணையதளத்தைத்தான் ஆதாரமாகக் கொள்வதாகவும் விமர்சனம் செய்யப்படுகிறதே இதற்கு உங்கள் விளக்கம் என்ன\nபதில் : மேற்படி இரண்டு ஊர்களுக்குமிடையே நேர வித்தியாசம் இருக்குமே அல்லாமல் நாள் வித்தியாசம் இல்லை. ஒருநாளுக்குரிய தேதி ஊருக்கு ஊர் மாறுபடுவதில்லை என்பதை முன்னரே விளக்கி விட்டோம். இந்திய நேரம், உலக நேரம் என்பதெல்லாம் மனிதன்தான் உருவக்கியது என்கின்றனர். அப்படியானால் 'உண்மையான சூரிய நேரம்' (true solar time) என்று இவர்கள் வாதிக்கும் அந்த நேரத்தை கண்டுபிடித்தது யார் என்பதையும் இவர்கள் சொல்ல வேண்டும். அந்த நேரத்தை மலக்குமார்களா கண்டு பிடித்தார்கள்\nதான் என்ன கேட்கிறோம் என்பதைக்கூட புரியாமல் ஏதோ கேள்விகளை அடுக்கிக் கொண்டு போய்விடுவோம் என்று எண்ணிக் கொண்டார்கள் போலும். 'இதைப் புரிந்து கொள்வதற்கு விஞ்ஞான அறிவு வேண்டும்' என்ற பீடிகை வேறு.\nஅப்படியானால், 'சந்திரன் மேற்கில் உதிக்கிறது. மேற்கு திசையில்தான் சந்திரனைப் பார்ப்பீர்கள். சந்திரன் (பிறை) மேற்கில் உதித்து கிழக்கில் மறைகிறது' என்று இவர்களது இயக்கத்தின் அசல் தலைவர் சொல்லியுள்ளது விஞ்ஞானமா அல்லது மெஞ்ஞானமா\nஇன்னும், 'தலைப்பிறை சவுதியில் உதிக்கிறது என்றால் சவுதியிலிருந்து பிறை ரிவேஸ்ல வராது. காரணம் அது மேற்கு உதிப்பதால் நம் தலைக்கு நேராக ஒரு ரவுண்ட் அடித்து வருவதற்கு 21:30 மணிநேரம் ஆகும்' என்று இவர்களது தலைவர் சொன்னது எந்த ''விக்காத பீடியா'' இணையதளத்தில் உள்ளது\nமேலும், 'பிறை பிறந்தால்தான் இரவு ஆரம்பிக்கிறது. இரவில்தான் நாள் ஆரம்பிக்கிறது' என்று அவர் சொன்னதும் விஞ்ஞான அறிவின் உச்சகட்ட முதிற்சியின் வெளிப்பாடுதானோ\nஇவர்களின் விஞ்ஞான அறிவின் நிலைமை இந்த அளவு இருக்கும் போது Apparent solar time, Mean solar time, Standard time மற்றும் Universal Time என்று கேள்வி எழுப்புவது நகைப்புக்குரியது.\nPublished in கேள்வி பதில்\nMore in this category: « நேரம் வித்தியாசப்படுவதால் ஒரு நாளுக்குரிய தேதி மாறுபடுமா\tசர்வதேசத்தேதிக் கோடு (IDL) பிரிட்டிஷ்காரர்களின் தனிவுடமையல்ல. »\nபூமியின் மையப்பகுதி மக்கா நகரமா\nகேள்வி : புனித மக்காவை உலகின் மையப்பகுதியாக (Prime Meridian - பிரதான...\nஉலக முஸ்லிம்கள் ஒரு நாளுக்குள் நோன்பைத் …\nகேள்வி : புவிமைய சங்கமம் (Geocentric Conjunction) நடைபெறும் போது பூமியில் இரண்டுகிழமைகள்...\nஹிஜ்ரி காலண்டருக்கும் கிருஸ்துவக் காலண்ட…\nகேள்வி : ஹிஜ்ரி நாட்காட்டியை கன்ஜங்ஷன் முலாம் பூசப்பட்ட கிரிகோரியன் நாட்காட்டி என்று...\nநேரம் வித்தியாசப்படுவதால் ஒரு நாளுக்குரி…\nகேள்வி : அவரவருக்கு நோன்பு வரும்போதுதான் நோன்பு நோற்க வேண்டும், அவரவருக்கு பெருநாள்...\nஒருநாளுக்குரிய தேதி ஊருக்கு ஊர் மாறுபடுவ…\nகேள்வி : இந்திய நேரம், உலக நேரம் எல்லாம் மனிதன் உருவக்கியதுதான். ஜெய்ப்பூருக்கும்...\nசர்வதேசத்தேதிக் கோடு (IDL) பிரிட்டிஷ்கார…\nகேள்வி : உங்கள் ஹிஜ்ரி நாட்காட்டியானது International Date Line – IDL...\nஉலக நேரம் என்பதற்கு குர்ஆன் ஹதீஸில் ஆதார…\nகேள்வி : உலகநேர (Universal Coordinated Time - UTC) கணக்கீட்டின் அடிப்படையில்தான்...\nசந்திரக் காலண்டர் படி எதிர்கால ஆண்டுகளின…\nகேள்வி : சந்திரக் காலண்டர் படி எதிர்கால ஆண்டுகளின் காலண்டரை உருவாக்க முடியுமா\nகணக்கிட்டுக் கொள்ள மாட்டிர்கள் (73:20) வ…\nகுர்ஆனில் ((அதை நீங்கள் சரியாகக் கணக்கிட்டுக் கொள்ள மாட்டிர்கள் என்பதையும் அவன் அறிகிறான்))...\nகாலையில் பிறையை பார்த்து மறுநாள் நோன்பு …\nநீங்கள் காலையில் பிறையை பார்த்து மறுநாள் நோன்பு நோற்க வேண்டும் என்கிறீர்கள், அப்படியானால்...\nபிறை பார்க்க தேவையில்லை கணக்கிட்டு கொள்ள…\nஇப்னு குஜைமாஹ்-ஹதீஸ் எண்-2024 அடிப்படையில் நீங்கள் பிறை பார்க்க கூறுகிறீர்களா அல்லது பார்க்க...\nஃபஜருக்கு முன்பே நாம் ஸஹர் செய்கிறோமே\nநாளின் துவக்கம் ஃபஜர் என்ற போது நாம் ஸஹர் அதுக்கு முன்பே செய்கிறோமே....\nஹிஜ்ரி கமிட்டி செயல் படுவது பிறையை பார்த…\nஹிஜ்ரி கமிட்டி செயல் படுவது பிறையை பார்த்தா அல்லது கணக்கிட்டா\nஉர்ஜூனில் கதீம் மறைக்கபட்டால் மாதத்தை மு…\nஉர்ஜூனில் கதீம் மறைக்கபட்டால் மாதத்தை முப்பதாக பூற்தி செய்வதா\nமறைக்கப்படும் நாளை சரியாக கணக்கிட முடியு…\nமறைக்கப்படும் நாளை சரியாக கணக்கிட முடியுமா - ATJ மஸ்ஜிது , அக்குரணை, ஸ்ரீலங்கா. ஹிஜ்ரி...\nஇரண்டு பெருநாள் என்பது மூன்று பெருநாளாக …\nகணக்கீட்டை நடைமுறை படுத்தினால் இரண்டு பெருநாள் என்பது மூன்று பெருநாளாக அதிகரிக்கிறதே, இதை...\nமாதத்தின் எத்துனை நாட்கள் முடிந்தன.. என்…\nமாதத்தின் எத்துனை நாட்கள் முடிந்தன.. (இப்னு ஜைமாஹ்-2024) என்று வரும் ஹதீஸில் உங்களின்...\nஇரண்டு மாதங்கள் சேர்ந்தால் போல் குறையாது…\nபுகாரி–1912 ஹதீஸில் ‘துல்ஹஜ், ரமலான் ஆகிய பெருநாள்களுக்குரிய இரண்டு மாதங்கள் சேர்ந்தால் போல்...\n1. குரைப் ஹதீஸிற்கு விளக்கம் என்ன 2. பெருநாள் என்பது பொதுவானது தானே அதை...\nசர்வதேச பிறை நிலைபாட்டை பின்பற்றினால் கு…\nசர்வதேச பிறை நிலைபாட்டை பின்பற்றினால் குழப்பம் வருமா- ATJ மஸ்ஜிது , அக்குரணை,...\nஇஜ்திஹாது அடிப்படையில் ஜம்மியத்துல் உலமா…\nகேள்வி: நாம் ஒரே உம்மத்தாக இருக்க வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப் பட்டது....\nஹிஜ்ரி காலண்டர் கருத்தரங்கம் கேள்வி பதில் நிகழ்ச்சி பதிலளிப்பவர் :- மௌலவி அப்துர் ரஷீத்...\n2:189தில் வீடுகளில் பின் வாசல் வழியாக...…\nகேள்வி : 2:189 வசனத்தில் உங்கள் வீடுகளில் பின் வாசல் வழியாக செல்லாதீர்கள்...\nஹிஜ்ரி காலண்டரும் பிற காலண்டர்களும்\nதேதி :- ஹிஜ்ரி 1436 – ரஜப் - பிறை 15ஞாயிற்றுக்கிழமை (03-05-2015) இடம் :-ராயல்...\nசந்திரக் காலண்டர் படி எதிர்கால ஆண்டுகளின…\nகேள்வி : சந்திரக் காலண்டர் படி எதிர்கால ஆண்டுகளின் காலண்டரை உருவாக்க முடியுமா\nபி.கே.முஹ்யித்தீன் கேள்விக்கு பதில் Sun, Sep 30, 2007 பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹிம் அஸ்ஸலாமு அலைக்கும்\nகுற்றச்சாட்டுக்கு பதில் 20.08.2009 ஏர்வாடி, ஆக.19: நெல்லை, ஏர்வாடி ஜாக் அமைப்பு...\nஅல்ஜன்னத் பத்திரிகையின் அவதூறும், HCI யி…\nஅல்ஜன்னத் பத்திரிகையின் அவதூறும், HCI யின் மறுப்பும் கேள்வி : அல் – ஜன்னத்...\nமனித குல காலண்டர் மாநாட்டில் விமர்சனம்\nமனித குல காலண்டர் மாநாட்டில் விமர்சனம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் அன்பான சகோதர சகோதரிகளே, இந்திய ஹிஜ்ரா...\nமனித குல காலண்டர் புத்தக விமர்சனம்\nமனித குல காலண்டர் புத்தக விமர்சனம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் அன்பான சகோதர சகோதரிகளே\nபீஜேவுக்கு மூளை வரண்டது ஏன்\nபிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் பீஜேவுக்கு மூளை வரண்டது ஏன் (ஹிஜ்ரி கமிட்டி குழுமத்தில் சகோதரர் அப்துர் ராஸிக் அவர்கள்...\nசகோதரர் ஷாகுல் ஹமீது அவர்களின் கேள்விக்க…\nசகோதரர் ஷாகுல் ஹமீது அவர்களின் கேள்விக்கு பதில் 2009/8/25 shahul hameed அஸ்ஸலாமு அலைக்கும் அன்புச்சகொதரர்களே , ஏன்...\nத.த.ஜ குற்றச்சாட்டுகளுக்கு ஹிஜ்ரி கமிட்ட…\nஅளவற்ற அருளாளன் அல்லாஹ்வின் பெயரால்... த.த.ஜ குற்றச்சாட்டுகளுக்கு ஹிஜ்ரி கம��ட்டியின் பதில் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்........ நெல்லை...\nமுஹம்மத் அவர்களின் கேள்விக்கு பதில்\nமுஹம்மத் அவர்களின் கேள்விக்கு பதில் 2009/8/21 அஸ்ஸலாமு அலைக்கும், சகோதரர் ஏர்வாடி சிராஜுதீன் அவர்களே, ரமழான் மாதத்திற்க்கான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/16/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-17T18:45:53Z", "digest": "sha1:QER32SWKV7D3RLY5QWP53DGA5QMKNBUL", "length": 10305, "nlines": 188, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam பருப்பு", "raw_content": "\nசமையல் / குழம்பு வகை\nபருப்பு - 1/2 கப்\n1 பல் பூண்டு நறுக்கியது\nதேங்காய் என்னை - 3 ஸ்பூன்\nகடுகு - 1/2 ஸ்பூன்\nகறிவேப்பிலை - 10 இலை\nஒரு குக்கரில் பருப்பு,வெங்காயம்,பூண்டு,தக்காளி,பச்சை மிளகாய் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து 1 விசில் வந்ததும் இறக்கவும்..ப்ரெஷர் அடங்கியதும் திறந்து பார்த்து வெந்திருந்தால் அதில் தேங்காய் எண்ணையை காயவைத்து கடுகு,கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொட்டி கிளறுங்கள்....சூடாக பரிமாற சுவையாக இருக்கும்.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nபச்சை திறந்து குக்கரில் கடுகுகறிவேப்பிலை கிளறுங்கள்சூடாக கொட்டி ஸ்பூன் பருப்பு எண்ணையை என்னை3 இருக்கும் தாளித்து காயவைத்து அதில் 1 தேங்காய் தக்காளி இறக்கவும்ப்ரெஷர் பொருட்கள் சேர்த்து நறுக்கியது இலைசெய்முறை ஸ்பூன் உப்புதேஅ பரிமாற பார்த்து தண்ண��ர் தேவையானப் பல் கொஞ்சம் குழம்பு நறுக்கியது சேர்த்து கறிவேப்பிலை10 அடங்கியதும் பருப்புவெங்காயம்பூண்டுதக்காளிபச்சை வந்ததும் ஒரு நறுக்கியது வெங்காயம் 1 சுவையாக கப் 1 கடுகு12 1 பருப்பு12 மிளகாய் 2 தேங்காய் பூண்டு மிளகாய் வெந்திருந்தால் விசில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1163080.html/attachment/dsc_0719-8", "date_download": "2019-11-17T17:27:04Z", "digest": "sha1:AOMRWUMSGUWET4QWF75S3XZGVNUGMVC3", "length": 5508, "nlines": 123, "source_domain": "www.athirady.com", "title": "DSC_0719 – Athirady News ;", "raw_content": "\nவவுனியா புதிய பேருந்து நிலையத்தில் மீண்டும் தனியார் இ.போ.ச பேரூந்து சேவையாளர்களுக்கிடையில் குழப்பம்..\nReturn to \"வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் மீண்டும் தனியார் இ.போ.ச பேரூந்து சேவையாளர்களுக்கிடையில்…\"\nசங்கரன்கோவிலில் மூதாட்டியை கொன்று உடலை எரித்து நகை கொள்ளை..\nசெய்தித் துணுக்குகள் – 002..\nபோலீஸ் இன்ஸ்பெக்டரை மிரட்டிய பெண் மந்திரி- விசாரணை நடத்த ஆதித்யநாத்…\nப.சிதம்பரம், பரூக் அப்துல்லா ஆகியோர் பாராளுமன்றத்துக்கு வர…\nசிரியா: ரஷியா விமானப்படை தாக்குதலில் பொதுமக்களில் 9 பேர் பலி..\n19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து மாற்று நடவடிக்கை –…\nதேர்தலை அமைதியாக நடத்த உதவிய அனைவருக்கும் நன்றி\nபொதுத் தேர்தலுக்குச் செல்ல ரணில் யோசனை\nபால்சோறு வழங்கி வவுனியாவில் கொண்டாட்டம்\nஅங்கஜன் ஆதரவாளர்கள் பட்டாசு கொழுத்தி கொண்டாட்டம்\nபுதிய பிரதமர் தினேஸ் குணவர்த்தனவா\nசிறப்பான ஆட்சிக்கு கோத்தாபய வித்திடுவார் – விக்னேஸ்வரன் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewUniversity.asp?cat=Faculty&id=48", "date_download": "2019-11-17T18:26:52Z", "digest": "sha1:SIQW4Q7IW4OJXYZ2FKJ43QDY7BED2PLW", "length": 9376, "nlines": 141, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar | List of Univ\tersities in India | State Universities | Central Universities | Deemed Universities | Institute of National Importance | NAAC Rating", "raw_content": "\nஅறிவோம் சி.எஸ்.ஐ.ஆர்., - ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பல்கலைக்கழகங்கள் » ஆந்திரா பல்கலைக்கழகம்\nசத்யபாமா பல்கலையில் சேர தேர்வு\nமீன்பிடி கப்பல் பயிற்சி எங்கு பெறலாம்\nஎனது பெயர் ரமா. நான் இறுதியாண்டு இஇஇ படிக்கிறேன். எலக்ட்ரிகல் அல்லது எலக்ட்ரானிக்ஸ் பொறியாளராக பணிபுரிய எனக்கு விருப்பம். இதுபோன்ற துறைகள் பெண்களுக்கு எந்தளவில் ஒத்துப்போகும் என்று எனக்கு கூறுங்கள்.\nஎன் பெயர் கிருஷ்ணகாந்த். எனத�� தங்கை தமிழ் பி.ஏ., படிக்கிறாள். அவள் தனது துறையை மாற்ற விரும்புகிறாள். எனவே, அவளுக்கான வாய்ப்புகள் எவை நாங்கள் சிறிய நகரத்தில் வசிக்கிறோம்.\nஎனது பெயர் நீலமேகம். இ.எம்.பி.ஏ அல்லது வழக்கமான எம்.பி.ஏ ஆகிய 2 படிப்புகளில் எதைத் தேர்ந்தெடுப்பது\nஎனது பெயர் சந்தியா. எனக்கு ஐசிடபிள்யூஏஐ வழங்கும் தொலைநிலைக் கல்வி பற்றி விளக்கவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathirnews.com/2019/07/12/india-lifted-271-mn-people-out-of-poverty-between-2006-and-2016/", "date_download": "2019-11-17T18:45:35Z", "digest": "sha1:MFMLN7E52QB5EGNJ7MA4RANIKU6S2ODI", "length": 9781, "nlines": 100, "source_domain": "kathirnews.com", "title": "271 மில்லியன் மக்கள் வறுமை கோட்டை தாண்டி வளர்ச்சி பெற்று விட்டார்கள் - இந்தியாவை பாராட்டி தள்ளும் ஐ.நா சபை.! - கதிர் செய்தி", "raw_content": "\n271 மில்லியன் மக்கள் வறுமை கோட்டை தாண்டி வளர்ச்சி பெற்று விட்டார்கள் – இந்தியாவை பாராட்டி தள்ளும் ஐ.நா சபை.\nஇந்தியாவில் பல பரிமாணத்தில் வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்து உள்ளதாக சமீபத்தில் வெளியாகிய யு.என்.டி.பி(UNDP) அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகுறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளான 104 நாடுகளில் 662 மில்லியன் குழந்தைகள் பல பரிமாணத்தில் வறுமையில் சிக்கி உள்ளனர், 36 நாடுகளில் பாதிக்கு நிகரான குழந்தைகள் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஆய்வுக் கூறுகிறது.\nசர்வதேச அளவில் மொத்தம் 1.3 பில்லியன் மக்கள் பல பரிமாண வறுமையில் வாழ்ந்து வருகின்றனர். இது 104 நாடுகளில் உள்ள மக்கள் தொகையில் கால் பங்கு என ஆய்வில் கணக்கிடப்பட்டுள்ளது. பல பரிமாண வறுமையில் சிக்கி வாழும் மக்கள் பல வளரும் நாடுகளிலும் உள்ளனர். எனினும், குறிப்பாக துணை சஹாரா மற்றும் தெற்கு ஆசியாவில் மட்டும் 83 சதவீத மக்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.\n2018 ஆய்வானது சுத்தமான குடிநீர், சுகாதாரம், போதிய ஊட்டச்சத்து மற்றும் தொடக்கக் கல்வி ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு மதிப்பீடு செய்யப்பட்டது.\n.இந்தியாவில் 2005-06 மற்றும் 2015-16 வரையிலான காலக்கட்டத்தில் பல பரிணாமத்தில் வறுமையில் சிக்கி இருந்த 271 மில்லியன் மக்கள் வறுமையில் இருந்து மீண்டு உள்ளனர். 10 வருடத்தில் மட்டும் இந்தியாவில் வறுமையில் வாழ்பவர்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்து உள்ளது. இந்தியா வறுமை விகிதத்தை 55% இல் இ���ுந்து 28% சதவீதமாக குறைத்துள்ளது.\n2014 ஆம் ஆண்டிலிருந்து தொடர் சாதனை: நெருக்கடியான சூழ்நிலையிலும் கட்டுக்குள் இருக்கும் இந்தியாவின் பணவீக்கம்\n2.90 லட்சம் டன்னாக உயர்ந்த காபி ஏற்றுமதி – இந்தியாவுக்கு 65 கோடி டாலர் வருவாயை ஈட்டித்தந்த சாதனை\nதமிழ் என் தாய் மொழி, தமிழனாய் வாழ்வதே எனக்கு பெருமை : சீண்டி பார்த்தவர்களுக்கு டுவிட்டரில் மிதலி ராஜ் கொடுத்த பதிலடி.\nசுகாதாரம், உணவு முறை, சொத்துக்கள், சமையல் சாதனங்கள் உள்ளிட்டவைகளின் அடிப்படையில் மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டிருந்தது. ஜார்க்கண்ட் மாநிலத்தில், 74.9 சதவீதமாக இருந்த வறுமைக்கோட்டிற்கு கீழாக இருந்த மக்களின் வாழ்க்கைத்தரம், இந்த 10 ஆண்டுகளில் 46.5 சதவீதமாக மாறியுள்ளது. இந்தியாவில், பீகார், ஜார்க்கண்ட், உத்தரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் மக்களின் வாழ்க்கைத்தரம் கணிசமான அளவில் அதிகரித்துள்ளது. ஜார்க்கண்டில் தான், வறுமைக்கோட்டிற்கு கீழ் இருந்த மக்களின் வாழ்க்கைத்தரம் குறிப்பிடத்தக்க அளவிற்கு உயர்ந்துள்ளது.\nஇந்த MPI அளவீட்டின்படி, இந்தியாவில் வறுமைக்கோட்டிற்கு கீழ் இருந்த மக்களின் சதவீதம் 55.1 சதவீதம் என்ற அளவிலிருந்து 27.9 சதவீதமாக சரிவடைந்துள்ளது. அதாவது வறுமைக்கோட்டிற்கு கீழ் இருந்த மக்கள்தொகை 640 மில்லியன் என்ற அளவிலிருந்து 369 மில்லியன்களாக சரிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் 10 ஆண்டுகளில் வறுமையில் வாழும் மக்களின் எண்ணிக்கையில் பல மாறுதல்கள் உருவாகினாலும், அதன் வழி மாறாமல் வறுமை ஒழிய நாட்டில் பல திட்டங்களை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mvnandhini.wordpress.com/about-me/?replytocom=282", "date_download": "2019-11-17T19:20:41Z", "digest": "sha1:IU4PAQXRWMRLBDXOMZ3QDCO744PUDQYE", "length": 39026, "nlines": 472, "source_domain": "mvnandhini.wordpress.com", "title": "என்னைப் பற்றி | மு.வி.நந்தினி", "raw_content": "\nமு.வி.நந்தினி (முனிராஜ் விஜயம் நந்தினி) பிறந்தது கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில். பூர்விகம் தருமபுரி மாவட்டம் ஆதனூர். மகன் கோசிகனுடன் சென்னையில் வசிக்கிறேன். ஊடக பணியில் 12 ஆண்டுகளாக இருக்கிறேன். Thetimestamil.com ன் ஆசிரியர்.\nகாட்டுயிர், சுற்றுச்சூழல், சமகால அரசியல், நாத்திகம், சமூக நீதி, பொதுவுடைமை, பெண்ணியம், ஊடக அ���சியல், திராவிட வரலாறு, தொல்லியல் போன்றவை என் ஆர்வத்துக்குரிய துறைகள்…\n53 thoughts on “என்னைப் பற்றி”\n05:45 இல் பிப்ரவரி 26, 2009\nதோழி நந்தினிக்கு வணக்கம். யதேச்சையாக உங்கள் வலைதளத்தை பார்த்தேன். அதில், கட்டுரை பகுதியில் ஈழத் தமிழர் சிக்கலில் கல்வி நிறுவனங்கள் செலுத்தும் “அக்கறை” தலைப்பு கண்ணில் படவே ஆர்வமாக படித்தேன். உங்கள் ஆதங்கம் போலவே எனக்கும் ஆதங்கம் உண்டு. ஆனால், தமிழ்நாட்டில் எத்தனை பேர், ஈழத் தமிழர்களுக்கான சிக்கல் பற்றி தெரிந்துள்ளார்கள் என்றால் என்பது விழுக்காட்டினருக்கு தெரியவே இல்லை . ஈழத் தமிழர் சிக்கலை அரசியல் ஆதாயத்துக்காக மாறி மாறி தமிழகத் தலைவர்கல் பேசினார்களே தவிர தமிழ்மக்களின் எழுச்சிக்காக அவர்களிடம் கொண்டு செல்லவில்லை என்பதே உண்மை.\nதமிழினத்துக்கு துரோகம் செய்த காங்கிரசு உள்ளிட்ட கட்சிகள் தோற்கும் என்று எண்ணி இருந்தேன். ஆனால், மக்களுக்கு இது குறித்த புரிந்துணர்வே இல்லை என்பதை அறிந்து மனம் நொந்தேன்.\nஇறுதியாக, உங்களைப் பற்றி அறிய பார்த்தபோது, நீங்கள் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதை அறிந்து ஆர்வமானேன். காரணம், ஒன்று, நானும் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்தவன். இரண்டு, உங்கள் சமூக அக்கறை உணர்வு. நிறைய எழுதுங்கள். வாழ்த்துக்கள்.\nதேன்கனிக்கோட்டை – இங்கேதான். உங்க ஊருக்குப் பக்கத்தில் பெங்களூரில்தான் நான் வசிக்கிறேன்.\nஎன்னுடைய வீட்டு உரிமையாளரின் சொந்த ஊர் – தேன்கனிக்கோட்டைதான்.\nதமிழ்மணத்தின் நட்சத்திர பதிவரான மு.வி.நந்தினிக்கு களத்துமேட்டின் வாழ்த்துக்கள்.\nசுப்பையா, தமிழ்நெஞ்சம், களத்துமேடு தங்களின் வாழ்த்துக்கு நன்றி.\n//நடைமுறை சார்ந்த அணுகுமுறை புலிகளிடம் இல்லை\nஉங்கள் கருத்துடன் சார்ந்துபோகிறேன். ஆயுதம் ஏந்தி நிற்கும் வரை எந்த அமைப்பிற்கும் நிரந்தர வெற்றி கிட்டியதாக வரலாறு இல்லை.\n//நினைவு தெரிந்ததிலிருந்தே சண்டைக்காரியாக இருக்கிறேன். ஆணாதிக்க சமூகத்தில் சண்டைக்காரியாக இருப்பதும் ஒருவகையில் தற்காப்புதான் //\n எதை ஆணாதிக்க சமூகம் என்கிறீர்கள்\nதமிழ்மணத்தின் நட்சத்திர பதிவரான நந்தினிக்கு வாழ்த்துக்கள்.உங்கள் சாதனைகள் மேலும் சிறப்புடன் தொடர வாழ்த்துக்கள்.\nயதேச்சையாக தங்கள் வலை பக்கம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.\nதங்கள் படைப்புகள் அனைத்திலும�� தங்களின் பார்வையை சற்றும் சாராம்சம்\nகுறையாமல் தொகுத்து உள்ளீர்கள். வாழ்த்துக்கள்.\nஇன்று(01.05,2009) வந்த உங்கள் “இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்திய தமிழர்களின் சாகச மனோநிலை” என்ற கட்டுரையை படிக்க முயற்சித்தேன். முடியவில்லை.400 Bad Request என்று பதில் வருகிறது.\nநட்சத்திர பதிவர் நந்தினிக்கு வாழ்த்துக்கள். உங்களைப் போல துணிச்சலாக தமிழில் எழுதுபவர்கள் குறைவு. தொடர்ந்து எழுதுங்கள்.\nபடைப்புக்கள் யாவும் அருமை. வாழ்த்துக்கள் சகோதரி.\nபடைப்புக்கள் யாவும் அருமை. வாழ்த்துக்கள்.துணிச்சலாக தொடர்ந்து எழுதுங்கள்.\nதற்காப்புதான் என்பது சமீபத்தில் உணர்ந்தது.”\n05:45 இல் செப்ரெம்பர் 1, 2009\nநந்தினி உங்கள் எழுத்தில் உண்மையும் அன்பும் உள்ளது.\n05:45 இல் பிப்ரவரி 25, 2010\nநன்று உங்கள் குறிக்கோள்கள் வெற்றியடை என் நல்வாழ்த்துக்கள் மனிதர்களைப்பற்றியே சிந்திக்காத இந்த அவசர யுகத்தில் பறவைகளின் மீதும் விலங்குகள் மீதும் இயற்க்கைகளின் மீதும் நீங்கள் கொண்டிருக்கும் பற்று சிந்திக்கவைக்கிறது.\nஉங்கள் கட்டுரைகள் படித்தேன் பெருமைதான் எனக்கு தோழி எனக்கு ஜெயராணி அவர்களின் விலாசம் நோ வேண்டும் ஒரு அவர்களை ஹோடர்புகொள்ள இருந்தால் எனக்கு அனுப்புங்கள் என் மெயில் id saralafromkovai@gmail.com\nநான் ஒரு பசுமை பத்திரிக்கையாளன் .உங்களின் பதிவுகள் கண்டு மிக்க மகிழ்வு.தொடர்ந்து எழுதுங்கள்.வாழ்த்துக்கள்.பதிவு உலகில் இயற்கை பாதுகாத்தல் சார்பாக பதிவுகள் மிக மிக குறைவு என்பது வருத்தம் தரும் நிகழ்வு.\nநான் வீரா அரபுஎமிரேட்ஸ் இல் இருக்கிறேன். தங்களின் வலைதளம் பார்த்தேன் . எல்லா படைப்புக்களும் அருமை தொடர்ந்து எழுதுங்கள்…\nகுறிப்பிடத்தக்க பெண் பதிவுகளில் உங்களுடையதும் ஒன்று.வாழ்த்துக்கள்\n05:45 இல் செப்ரெம்பர் 3, 2010\nதற்செயலாகத்தான் தங்களது தளத்தை கண்டேன். இன்னும் படித்த பின் எனது கருத்தைத் தருகிறேன்.\n05:45 இல் செப்ரெம்பர் 18, 2012\nஉங்களின் வலைப் பூவை நான் பார்த வேளையில் மிக அழகாக ஒவ்வெரு படைப்பையும் படைத்துள்ளீர்கள் உங்கள் எழுத்துப்பயணம் தொடர வாழ்த்துக்கள் நந்தினி…..\n05:45 இல் செப்ரெம்பர் 21, 2012\nஎதிர்பாரத விதமாக தங்கள் வலை பக்கத்தை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.தங்கள் படைப்புகள் அனைத்தும் அருமை.\n05:45 இல் ஒக்ரோபர் 12, 2012\nதங்கள் எழுத்துக்கள் மிக பயனுள்ளவை.அறிவியல�� சார் தன்மையுள்ளவைகள் .நல்ல நடை … தொடருங்கள் வாழ்த்துக்கள்.\nநந்தினி அவர்களுக்கு வணக்கம் என்னுடைய பெயரும் நந்தினியே பாண்டிச்சேரி பல்கலையில் பி.எச்.டி. ஆய்வாளர். உங்களுடைய ஊடகத்துறையில் பெண்களின் பிரச்சினை குறித்த கட்டுரை படித்தேன் நன்றாக இருக்கிறது என்று சொல்லவிரும்பவில்லை வலிக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம். இன்றைக்கு படித்து மாற்றுச்சிந்தனையோடு செயல்படும் எண்ணம் உடைய பெண்களுகு இத்தகைய சூழ்நிலையையே மாற்றுச்சிந்தனை உடைய ஆண்களும் ஏற்படுத்துகின்றனர். தோழி நந்தினிக்கு வாழ்த்துகள் .\n05:45 இல் திசெம்பர் 9, 2013\n05:45 இல் திசெம்பர் 6, 2014\nதங்கள் எழுத்துக்கள் மிக பயனுள்ளவை.அறிவியல் சார் தன்மையுள்ளவைகள் .நல்ல நடை … தொடருங்கள் வாழ்த்துக்கள். nallla paddaipu\n05:45 இல் திசெம்பர் 9, 2014\n05:45 இல் திசெம்பர் 13, 2014\nபயனுள்ளவை. தன்மையுள்ளவைகள் .நல்ல நடை …\n05:45 இல் ஒக்ரோபர் 20, 2015\n05:45 இல் திசெம்பர் 31, 2015\nதமிழ் போல வாழ்க, வளர்க\nகே.பூபதி, பொறுப்பாசிரியர், நிகழ்காலம் மாத இதழ்.\nவணக்கம் அயிந்து வருடங்களூக்கு முன் சென்னை கோட்டுர்புரம் “சிகரம் தொடு ” பத்திரிகை அலுவலகத்தில் தங்களுடன் மூன்று மாதங்கள் பணியாற்றி இருக்கிறேன் .அப்போது பார்த்த நந்தினி இப்போது இல்லை தங்களது படைப்புகள் அற்புதம் கோபம் வேகம் எல்லாம் உங்கள் மனதில் எழுத்துக்களாய் வெளிச்சம் தொடரட்டும் உங்கள் பணி சிறக்கட்டும் உங்கள் புகழ் .\npradeep க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅயோத்தி தீர்ப்பை விமர்சித்த இரண்டும் பெண்கள் மீது தேச துரோக வழக்கு\nமுசுலீம்களுக்கு எதிராக நாளொரு மேனி வெறுப்புப் பிரச்சாரங்கள் செய்யும் இந்துத்துவ காவிகளுக்கு ‘பாராட்டுக்கள்’ ஆளும் அரசாங்கத்தால் வழங்கப்படுகின்றன. […]\nகோட்சே வாக்குமூலத்தை பள்ளிப் பாடத்தில் சேர்க்க வேண்டும்: இந்து மகா சபை கேட்கிறது\nஇந்திய அரசியலமைப்பின் மீது நம்பிக்கையற்றவர்கள் இவர்கள். நாட்டில் உச்சநீதிமன்றம் இருக்கும்போது பிரிட்டீஷ் ராணியிடம் மன்னிப்பு மனுவை தானே அனுப்பியவர் கோட்சே […]\nசமூக நீதி அரசியல் கல்வியே இதற்கான மருந்து\nமுருகானந்தம் ராமசாமி நான் சிலகாலம் முன்புவரை பிராமணீயம் என்றே சுட்டி வந்தேன்.. நவீீன ஜனநாயக சமூகப்ரக்ஞைக்கு எதிர்திசையில் இயங்கும் ஆதிக்க கருத்தியல் என்பதால் அதை கருத்தியல் ரீதியாக அப்படிச்சுட்டினேன். இந்திய சமூகவரலாற்றில் பிராமணீயத்தின் தடத்தை கருப்பு வெள்ளையாக அன்றி டி. டி. கோசாம்பி, கெ. தாமோதரன், டாக்டர். எஸ். ராதாகிருஷ்ணன், டாக்டர். பி. ஆர். அம்பேத்கர், […]\nபாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீஃப் முன்வைக்கும் 10 கேள்விகள்\nபார்ப்பனிய ஆதிக்கத்தால் நிறுவனப் படுகொலை செய்யப்பட்ட பாத்திமா லத்தீஃப்பின் தந்தை அப்துல் லத்தீஃப் முன்வைக்கும் 10 கேள்விகள். எனது மகள் கடிதம் எழுதும் பழக்கம் உடையவள். வீட்டில் என்ன நடந்தாலும் கடிதம் எழுதுவாள். அப்படியிருக்க தற்கொலை செய்ததாக சொல்லப்படும் நேரத்தில் என் மகள் கண்டிப்பாக கடிதம் எழுதியிருப்பாள் .. அது எங்கே.. ஹாஸ்டல், உணவகம், நூலகம்போன்ற இடங்களின […]\nகல்வி நிறுவன மரணங்கள்: புறக்காரணிகளை என்ன செய்ய முடியும்\nஃபாத்திமா நுழைவுத் தேர்வுகளில் முதலிடம் பெற்றவர் எனக் கூறுகிறார்கள். பாயல் தாத்வி மகப்பேறு மருத்துவத்தில் முதுகலை படித்து வந்தவர். நஜீப் நன்றாகப் படித்து வந்த மாணவர். இப்படி இருந்தும், பட்டமா கிடைத்தது\nசாவர்க்கருக்கு பாரத ரத்னா; இந்தியாவுக்கு சாவர்க்கர் செய்த சேவைதான் என்ன\nகாஷ்மீருக்கு எப்போது விடுதலை கிடைக்கும்\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nதமிழ் ஊடகங்களின் ஆண் -அதிகார சூழல் எப்போது மாறும்\nmetoo: கர்நாடக இசை -நாட்டிய துறையில் ‘பாரம்பரியமிக்க’ பார்ப்பன பீடோபைல்கள்\n#metoo: இதுவரை என்ன நடந்தது\nநாம் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்: குங்குமம் தோழி இதழில் எனது கட்டுரை\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nஊர் திரும்புதல்… இல் மு.வி.நந்தினி\nஊர் திரும்புதல்… இல் KALAYARASSY G\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nசென்னையில் குயில் கூவும் காலம் : புகைப்படப் பதிவு\nவீரமாமுனிவர் எழுதிய பரமார்த்த குரு கதைகள் இலக்கியமில்லையா பெருமாள்முருகனின் கருத்தையொட்டி ஒரு கேள்வி\n’’நினைச்சவுடனேயே அழற தைரியம் எத்தனை ஆண்களுக்கு இருக்கு\nவேலைக்குச் செல்லும் பெண்களின் அசாதாரண தருணமும் ராமலட்சுமியின் சிறுகதையும்\nஒரு கூடு, இரண்டு பறவைகள்\nலெக்கின்ஸ்; ஆபாசத்தைப் பற்றி யார் பாடம் எடுப்பது\nஎழுத்தாளர் அபிலாஷ் சந்திரனுக்கு ஃபேஸ்புக்கில் கிளம்பும் எதிர்ப்பு\n#metoo: இதுவரை என்ன நடந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/cricket/ambati-rayudu-announces-retirement-from-cricket-shocks-fans-2063278", "date_download": "2019-11-17T17:23:00Z", "digest": "sha1:VAIIM54HQ6BTOJVESDPTE6VH65WMR3WE", "length": 12163, "nlines": 141, "source_domain": "sports.ndtv.com", "title": "அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அம்பத்தி ராயுடு அறிவிப்பு!, Ambati Rayudu announces retirement from cricket – NDTV Sports", "raw_content": "\nஇந்தியா வ்ஸ் பங்களாதேஷ் 2019\nஅனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அம்பத்தி ராயுடு அறிவிப்பு\nஅனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அம்பத்தி ராயுடு அறிவிப்பு\nநடந்து வரும் உலகக் கோப்பை 2019 தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி முதன்முதலில் தேர்வு செய்யப்பட்ட போது, அம்பத்தி ராயுடுவின் பெயர் இடம்பெறவில்லை.\nதனது ஓய்வு குறித்து ராயுடு, பிசிசிஐ-க்குக் கடிதம் எழுதியுள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆன அம்பத்தி ராயுடு, அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் பிசிசிஐ-க்குக் கடிதம் எழுதியுள்ளார். ராயுடு, அவர் அறிவிப்பு குறித்து இன்னும் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை எனினும், பிசிசிஐ அமைப்பின் அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.\nநடந்து வரும் உலகக் கோப்பை 2019 தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி முதன்முதலில் தேர்வு செய்யப்பட்ட போது, அம்பத்தி ராயுடுவின் பெயர் இடம்பெறவில்லை. இதைத் தொடர்ந்து அணியில் இடம் பெற்றிருந்த தொடக்க வீரர்களில் ஒருவரான ஷிகர் தவானுக்குக் காயம் ஏற்பட்டது. அவருக்கு பதில் ராயுடுவை சேர்க்க வாய்ப்பிருப்பதாக பேசப்பட்ட நிலையில், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பன்டிற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.\nதொடர்ந்து அணியில் இருந்த விஜய் ஷங்கருக்குக் காயம் ஏற்பட்டது. அவருக்கு பதில் இளம் வீரரான மாயன்க் அகர்வால் அணியில் சேர்க்கப்பட்டார். இப்படி ராயுடு, தொடர்ந்து ஒதுக்கப்பட்டு வந்தார்.\nஇப்படிப்பட்ட சூழலில்தான் அனைத்து வித கிரிக்கெப் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற���வதாக அவர் அறிவித்துள்ளார்.\nஇதுவரை 55 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ராயுடு, 47,05 சராசரியில் 1,694 ரன்கள் குவித்துள்ளார். இந்தியா சார்பில் 4வது பேட்ஸ்மேனாக களமிறங்க தகுதியுடையவர் என்று ஒரு கட்டத்தில் ராயுடு பாராட்டாப்பட்டார். இது குறித்து விராட் கோலி கூட சில மாதங்களுக்கு முன்னர் வெளிப்படையாக கருத்து கூறினார். ஆனால் ராயுடுவுக்கு பதில் இந்திய அணியில் விஜய் ஷங்கர் சேர்க்கப்பட்டார். ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து நன்றாக விளையாடி வந்தாலும், டெஸ்ட் அணியில் ராயுடு இடம் பிடிக்கவில்லை.\nஐபிஎல் தொடரைப் பொறுத்தவரை ராயுடு, 147 போட்டிகளில் விளையாடி 28.7 சராசரியில் 3,300 ரன்கள் குவித்துள்ளார். 18 அரைசதங்கள் மற்றும் ஒரு சதத்தை அடித்துள்ளார் ராயுடு. மும்பை இந்தியன்ஸுக்காகவும் சென்னை சூப்பர் கிங்ஸுக்காகவும் விளையாடினார் ராயுடு.\n6 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள ராயுடு, 10.5 சராசரியில் 42 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.\nமுன்னதாக விஜய் ஷங்கர் அணியில் சேர்க்கப்படதற்கு, அவரது ‘முப்பரிமாண' திறமை (பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங்) ஆகியவையே காரணம் என்று சொல்லப்பட்டது. இதை கேலி செய்யும் வகையில் ராயுடு, “உலகக் கோப்பைத் தொடரின் முப்பரிமாணத்தையும் பார்ப்பதற்கு புதியதாக 3டி கிளாஸ் வாங்கியுள்ளேன்” என்று கூறி சர்ச்சையைக் கிளப்பினார்.\nராயுடு, பல நேரங்களில் தனது சக வீரர்கள் மற்றும் போட்டி அதிகாரிகளுடன் வெடுக்கென கோபப்படும் சம்பவங்கள் முன்னரும் நடந்துள்ளன.\nவிளையாட்டு உலகின் பல தற்போதைய செய்திகள் அனைத்தையும் தமிழில் பெற பேஸ்புக் , ட்விட்டர் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nவிஜய் சங்கரின் சட்டையில்லா புகைப்படத்தை ட்ரோல் செய்த ரசிகர்கள்\nஓய்வு முடிவில் 'யூ-டர்ன்' அடித்திருக்கும் அம்பதி ராயுடு\n\"ராயுடுவின் ட்விட்டை நான் ரசித்தேன்\" - '3டி' ட்விட் குறித்து பேசிய எம்எஸ்கே பிரசாத்\nஅம்பத்தி ராயுடுவின் ஓய்விற்கு கோலியின் ரியாக்சன் என்ன தெரியுமா..\nஅனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அம்பத்தி ராயுடு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2243967", "date_download": "2019-11-17T18:08:55Z", "digest": "sha1:RWZX4G36SKRXABSDRJC6ZZV2TLLAZIPR", "length": 6210, "nlines": 27, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n22:26, 7 ஏப்ரல் 2017 இல் நிலவும் திருத்தம்\n216 பைட்டுகள் நீக்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\nநிக்கலசின் பின் ஆட்சிக்கு வந்த [[இரண்டாம் அலெக்சாண்டர்]] (1855-81) நாட்டில் சில மாற்றங்களை ஏற்படுத்தினார். இவற்றுள் 1861ன் அடிமைத்தன விடுதலை மறுசீரமைப்பு குறிப்பிடத்தக்கதாகும். இந்தப் பாரிய மாற்றங்கள் கைத்தொழில்மயமாக்கத்தை ஊக்குவித்ததுடன், ரசிய ராணுவத்தையும் நவீனமயப் படுத்தியது. இதன் மூலம் ரசிய ராணுவம் 1877-78 ரசிய-துருக்கிய யுத்தத்தின் போது, [[பல்கேரியா]]வை ஒட்டோமன் ஆதிக்கத்திலிருந்து வெற்றிகரமாக விடுவித்தது.\n[[படிமம்:Lenin19200505 (cropped).jpg|left|thumb|விளாடிமிர் லெனின், அக்டோபர் சோசலிசப் புரட்சியின் தலைவர்]]\n19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பல்வேறு சோசலிச இயக்கங்கள் ரசியாவில் தோற்றம் பெற்றன. 1881ல் இரண்டாம் அலெக்சாண்டர் புரட்சியாளர்களால் கொல்லப்பட்டார். அவரது மகனான மூன்றாம் அலெக்சாண்டர் (1894-94) ஆட்சிக்காலம் மிகவும் சமாதானமானதும், தாராளமயம் குறைந்ததுமாக இருந்தது. கடைசி ரசியப் பேரரசரான [[ரஷ்யாவின் இரண்டாம் நிக்கலாஸ்|இரண்டாம் நிக்கலஸ்]] (1894-1917) [[உருசியப் புரட்சி, 1905|1905ன் ரசியப் புரட்சியைத்]] தடுக்க முடியாதவராக இருந்தார். இப்புரட்சிக்குத் தூண்டுகோலாக இருந்தது ரசிய-சப்பானியப் போரில் ரசியாவின் தோல்வியாகும். இப்புரட்சி நிகழ்வுகள் [[இரத்த ஞாயிறு (1905)|இரத்த ஞாயிறு]] என அழைக்கப்படுகிறது. கிளர்ச்சி கைவிடப்பட்டது. ஆனால், அரசாங்கம் [[கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம்|பேச்சுச் சுதந்திரம்]], [[கூடல் சுதந்திரம்|ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம்]], அரசியல் கட்சிகளை சட்டபூர்வமாக்கல் மற்றும் சட்டவாக்கக் கழகமொன்றை உருவாக்குதல் (ரசியப் பேரரசின் டூமா) போன்ற பாரிய சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் நிர்ப்பந்திக்கப்பட்டது. 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், ஸ்டொலிபின் விவசாயச் சீர்திருத்தத்தைத் தொடர்ந்து, [[சைபீரியா]]வுக்கான குடிபெயர்வு வேகமாக அதிகரித்தது. 1906க்கும் 1914க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் நான்கு மில்லியனுக்கும் அதிகமான குடியேற்றக்காரர்கள் இந்தப்பகுதிக்கு வந்தனர்.N. M. Dronin, E. G. Bellinger (2005). \"''[http://books.google.com/books\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://womanissues.wordpress.com/category/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B9%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2019-11-17T17:32:45Z", "digest": "sha1:RUC6RZPHTPOSUHMK7EWV2EB6IJOVYOOK", "length": 77011, "nlines": 1258, "source_domain": "womanissues.wordpress.com", "title": "டெஹல்கா | பெண்களின் நிலை", "raw_content": "\nலிப்டில் கட்டிப் பிடித்தார், …….., முத்தமிட்டார், சில்மிஷம் செய்தார்…………, ஜட்டியை கழட்டினார், உள்ளே விரலை விட்டார்…………, “ஓரல் செக்ஸ்” முயன்றார்….. இப்படி புகார் செய்யும் பெண்செய்தியாளர் – புகாரில் சிக்கியுள்ளவர் அதிரடி புலனாய்வு தெஹல்கா ஆசிரியர், அருண் தேஜ்பால் (3)\nலிப்டில் கட்டிப் பிடித்தார், …….., முத்தமிட்டார், சில்மிஷம் செய்தார்…………, ஜட்டியை கழட்டினார், உள்ளே விரலை விட்டார்…………, “ஓரல் செக்ஸ்” முயன்றார்….. இப்படி புகார் செய்யும் பெண்செய்தியாளர் – புகாரில் சிக்கியுள்ளவர் அதிரடி புலனாய்வு தெஹல்கா ஆசிரியர், அருண் தேஜ்பால் (3)\nதேஜ்பாலின் மீது செக்ஸ் / கற்பழிப்பு முயற்சி விசயம் குறித்து முதல் பகுதி பதிவை இங்கே பார்க்கவும்[1]. பாதிக்கப்பட்ட பெண்ணின் இ-மெயில் கொடுக்கப்பட்டுள்ள விவகாரங்களைத் தெரிந்து கொள்ள இங்கே படிக்கவும்[2]. கற்பழிப்புக்கு / கற்பழிப்பு முயற்சிக்கபட்டதாகக் கூறப்படும் பெண் போலீசாரிடம் புகார் கொடுக்காமல், சோமாவிடம் புகார் கொடுத்ததே வேடிக்கையாக இருக்கிறது. அப்படி அப்பெண் பணிக்கப்பட்டிருக்கிறாளா அல்லது பயமுறுத்தப் பட்டிருக்கிறார்களா என்று தெரியவில்லை. அப்பெண்ணின் இ-மெயிலைப் படிக்கும் போது அவளை தருண் தேஜ்பால் நன்றகவே மிரட்டியிருக்கிறார் என்று தெரிகிறது.\nசோமா சௌத்ரி மற்றும் தருண் தேஜ்பால் உறவுகள்: சோமா சௌத்ரி என்ற இப்பொழுதைய ஆசிரியை, நிச்சயமாக தேஜ்பாலை – தன்னுடைய “தெய்வீகத் தந்தையை” காப்பாற்ற நினைக்கிறார் என்பது தெரிகிறது[3]. ஆனால், “பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர், பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண், தருண் தேஜ்பால் மன்னிப்பு கேட்க வேண்டும் என மட்டும் தான் கோரியுள்ளார். தருணும் மன்னிப்பு கேட்டுள்ளார். எனவே, இதில் வேறு பிரச்னைக்கு தேவையில்லை என கூறியுள்ளார். ஆனால், இது சட்டப்பூர்வமான வழக்கு அல்ல. இப்பிரச்சனையை அலுவலக மட்டத்தில் தீர்த்துகொள்ள முடிவெடுத்தோம்; இந்த வழக்கை அந்த பெண் தொடர்ந்திருக்கவில்லை”, என்றும் செய்தி ஆசிரியர் சோமா சௌத்ரி கூறியுள்ளார்[4]. அ���ற்கும், பல தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்[5]. மேலும் சோமாவிற்கு இவ்விசயம் தெரிந்திருந்தும், வேண்டுமென்றே காலந்தாழ்த்தினார் என்றும் கூறப்படுகிறது. அப்பெண்ணின் நண்பர்களில் ஒருவர் இ-மெயில்களை ஊடகங்களுக்கு அனுப்பியப் பிறகு, வேறு வழியில்லாமல், டெஹல்கா-குழிவினர் பேசி, தீர்மானித்து, ஏதோ நடவடிக்கை எடுப்பதைப் போன்ற தோற்றத்தை உருவாக்கியிருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு வலுவடைந்துள்ளது. இருப்பினும் சோமா இவற்றை மறுக்கிறார்[6].\n“நம்மிடையே உள்ள காமவிலங்கு: கற்பழிக்கப்பட்டப் பெண்கள் தங்களது கதைகளைக் கூறுகிறார்கள்”: இதைவிட வேடிக்கை என்னவென்றல் பிப்ரவரி 1, 2013 அன்று கோவாவில் சோமா சௌத்ரி, சுஸ்ஸெட் ஜோர்டென் மற்றும் ஹரீஸ் ஐயர் போன்ற அறிவுஜீவுகள், “நம்மிடையே உள்ள காமவிலங்கு: கற்பழிக்கப்பட்டப் பெண்கள் தங்களது கதைகளைக் கூறுகிறார்கள்”, என்பதைப் பற்றி விவாதித்துள்ளனர்[7]. இப்பொழுது இந்த தெஹல்கா பெண்ணையும் அதேபோல அவளது கதையைச் சொல்ல வைப்பார்களா என்று தெரியவில்லை. சுஸ்ஸெட் ஜோர்டென் இப்பொழுது சொல்கிறார்[8], “போலீசார் பெரிதாக செய்து விடுவார்கள் என்று நினைக்கவில்லை. நாங்கள் இதே மாதிரி இன்னொரு விவாதத்தில் கலந்து கொண்டு, இதே பிரச்சினையைப் பற்றி பேசுவோம், அவ்வளவே தான்”\nநண்பர், வேண்டியவர், நன்கு தெரிந்தவர் விசாரிக்கப் போகிறாராம்: ஊர்வசி பூடாலியா என்ற பெண் எழுத்தாளர் தலைமையில் இவர் விசாரிக்கப் படுவார் என்று சோமா சௌத்ரி அறிவித்திருப்பதே வேடிக்கையாக இருக்கிறது. ஏனெனில், இவர்கள் எல்லோருமே ஒருவருக்கொருவர் மிகவும் நெருக்கமானவர்கள். தெஹல்காவில் எழுதி வருபவர்கள்[9], இலக்கிய விழாக்களில் ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் ஜாலியாக, சொகுசாக உட்கார்ந்து கொண்டு பேசி மகிழ்பவர்கள். இருவர் மற்றொருவரை அழைத்து உபசரிப்பார். பதிலுக்கு அடுத்தவர், அதேமுறையை பரிமாற்றமாக செய்து காட்டுவார். விருதுகளும், பட்டங்களும் அவ்வாறே பரிமாற்றத்தில் கொடுக்கப் படும். ஆனால், தேஜ்பால், விசாரணைக்கு முன்பாகவே, ஆறு மாத தண்டனை கொடுத்து மறைவாகி விட்டாராம். சட்டரீதியில் இப்படி வேண்டியவர்கள் விசாரணையில் இருக்கக் கூடாது என்றுள்ளது. முன்பு ஶ்ரீனிவாசன் விசயத்தில் குதித்த ஊடகங்கள் இப்பொழுது அமைதி காப்பதைக் கவனிக்கலாம்.\nதேஜ்ப���ல் இந்தியாவில் தான் இருக்கிறார், ஓடிவிடவில்லை: இந்தியாவை விட்டே சென்று விட்டார். என்றும் சில செய்திகள் கூறுகின்றன. ஆனால், சோமா நாங்கள் ஒன்றும் ஓடிப்போகின்ற ஆட்கள் இல்லை என்று அடித்துக் கூறுகின்றார்[10], தேஜ்பால் இந்தியாவில்தான் இருக்கிறார் என்கிறார்[11]. பெரும்பாலும், இவர்கள் வெளிநாடுகளில் தான் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். எப்பொழுதாவது தான் இந்தியாவிற்கு வருகிறார்கள். வந்தாலும் ஐந்து நட்சத்திர சொகுசு வாழ்க்கை வாழ்ந்து சென்று விடுகிறார்கள். பிறகு எப்படி இவர்களுக்கு இந்தியாவின் தன்மைகள் தெரியவரும், புரியவரும் என்பது புதிராகத்தான் உள்ளது.\nகாங்கிரஸும், இவ்விவகாரமும்: நிச்சயமாக தேஜ்பால் காங்கிரஸுக்கு வேண்டியவர் என்று தெரிகிறது. 2004ல் காங்கிரஸ் பதவிக்கு வந்தவுடன், தம்மீதுள்ள வழக்குகளிலிருந்து விடுவிக்க பிரதம மந்திரியிடம் கேட்டுள்ளதாகத் தெரிகிறது. உடனே, அவர் சோனியா காந்திக்கு எழுதியுள்ள கடிதம் அதனை உறுதிப் படுத்துகிறது. அவ்வழக்குகளில் கூட, இவரது கூட்டாளி அநிருத்த பஹல் [Anirudh Bahal and Mathew Samuel] கைது செய்யப்பட்டால் கூட, பிறகு விடுவிக்கப் படுகிறார். அதுமட்டுமல்லாது, தேஜ்பால் அவ்வழக்கை தில்லுக்கு மாற்ற முறையிடுகிறார். அவ்வாறே மாற்றப் படுகிறது. பிறகு, என்னவாயிற்று என்று ஊடகங்களில் விசயங்கள் வரவில்லை. ஆனால், மற்ற ஊடகக்காரர்கள் வியக்கும் வண்ணம் தேஜ்பால் உயர்ந்து கொண்டே போனார். எப்பொழுதும் அயல்நாட்டவர்களின் கூட்டம், தூதரகங்களுடம் நெருக்கம், பார்ட்டிகள் என்று பெரிய ஆட்களுடன் தான் சேர்ந்து பழகி வந்தார். இதெல்லாம், காங்கிரஸுடனான மிகவும் நெருங்கியுள்ள நிலையைக் காட்டுகிறது. கோவாவில் IFFI மணீஸ் திவாரி பேசும்போது, “இது மிகவும் முக்கியமான விசயம், ஜாக்கிரதையாக செயல்பட வேண்டியுள்ளது. இதற்கு நாங்கள் சொல்ல்வேண்டியது யாதாவது இருப்பின், உரியநேரத்தில், தேவைப்பட்டால் சொல்லப்படும்”, என்றார்[12]. இதே குஜராத் டேப் விசயத்தில் படுநக்கல் அடித்து, “சாஹப்ஜாதா” என்று கமென்ட் அடித்து பேசினார்.\nகுறிச்சொற்கள்:காங்கிரஸ், கோவா, செக்ஸ், சோமா, சோமா சௌத்ரி, டெஹல்கா, தருண், தருண் தேஜ்பால், தெஹல்கா, லிப்ட்\nஅணைத்தல், கொக்கோகம், கொங்கை, சீர்கேடு, செக்ஸ், சோனியா, சோமா, சோமா சௌத்ரி, டெஹல்கா, தருண், தருண் தேஜ்பால், தெஹல்கா, தே��்பால் இல் பதிவிடப்பட்டது | 5 Comments »\nலிப்டில் கட்டிப் பிடித்தார், …….., முத்தமிட்டார், சில்மிஷம் செய்தார்…………, இப்படி புகார் செய்யும் பெண்செய்தியாளர் – புகாரில் சிக்கியுள்ளவர் அதிரடி புலனாய்வு தெஹல்கா ஆசிரியர், அருண் தேஜ்பால் (1)\nலிப்டில் கட்டிப் பிடித்தார், …….., முத்தமிட்டார், சில்மிஷம் செய்தார்…………, இப்படி புகார் செய்யும் பெண்செய்தியாளர் – புகாரில் சிக்கியுள்ளவர் அதிரடி புலனாய்வு தெஹல்கா ஆசிரியர், அருண் தேஜ்பால் (1)\nமேனாட்டு நாகரிகத்தில் திளைக்கும் தருண் தேஜ்பால்: புலனாய்வு வார பத்திரிகையான, தெஹல்கா ஆசிரியர், அருண் தேஜ்பால், பெண் பத்திரிகையாளர் ஒருவரிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படும் விவகாரம், பூதாகாரமாக உருவெடுத்துள்ளது. ஒரு ராணுவகுடும்பத்தில் 1963ல் பிறந்த தேக்பால், மேனாட்டு நாகரிகத்தில் ஊறிய மனிதர். 2000 வருடத்தில் தஹல்காவை ஆரம்பித்து, 2001லேயே ஆசியாவின் 50 தலைவர்களில் ஒருவர் என்ற புகழ் பெற்றாறாம் 2009லேயோ மிகவும் சக்தி கொண்ட மனிதர் என்ற நிலையை அடைந்தாராம் 2009லேயோ மிகவும் சக்தி கொண்ட மனிதர் என்ற நிலையை அடைந்தாராம் கீதன் பாத்ரா என்பரை மணந்து கொண்டார். ஆனால், இவர் மற்ற பெண்களுடனும் நெருக்கமாக இருப்பது போல் புகைப்படங்கள் காட்டுகின்றன. ரீடா பீமானி என்பருடன் ஒரு பார்ட்டியில் எடுத்துக் கொண்ட புகைப்படம் உதாரணத்திற்குக் கொடுக்கப்படுகிறது[1] [Author Tarun Tejpal with Rita Bhimani]. தனிமனிதருடைய வாழ்க்கையில் மூக்கை நுழைக்கக் கூடாது, ஏனெனில் அவருடைய உரிமைகளில் தலையிடக் கூடாது என்றெல்லாம் இப்பொழுது வாதிக்கப்படுகிறது, அறிவுருத்தப் படுகிறது. ஆனால், இவர்களுக்கு அந்த யோக்கியதை இருக்கிறதா என்று பொது மக்களும் விவாதிக்க உரிமையுள்ளது. அவருடைய புத்தக வெளியீட்டு விழாக்கள் எல்லாமே குடி-கூத்து-கொண்ட்டாடம் என்றுதான் இருக்கும்[2].\nபாஜகாவின் தர்மசங்கடமான நிலை: ஸ்னூப்பிங், ஸ்டாக்கிங் விசயங்களில் கவலையுடன் இருக்கும் பாஜகவிற்கு சிறிது தெம்பு வந்து விட்டது எனலாம். ஒரு பெண்ணிற்கு, அவளது தந்தையின் வேண்டுகோளுக்கு இணங்க நாங்கள் கண்காணித்ததையே பெண்ணின் உரிமைகளை மீறிய செயல், மோடி பதவி விலக வேண்டும், தேர்தலிலொ நிற்கக் கூடாது என்றெல்லாம் கலாட்டா செய்த காங்கிரஸ் அமைதியாகி விட்டது. அந்த அதிரடி பெண்மணிகள் மறுபடியும் கூட்டம் கூட்டுவார்களா என்று தெரியவில்லை. அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பா.ஜ., வலியுறுத்தியுள்ளது. பா.ஜ., தலைவராக, 2001ல், பங்காரு லட்சுமண் இருந்த போது, ரகசிய, வீடியோ நடவடிக்கையில், அவர் பணம் பெற்றதை, தெஹல்கா டாட் காம் என்ற, இணையதளம் அம்பலப்படுத்தியது. இதையடுத்து, அவரின் பதவி பறிக்கப்பட்டது. இது போல், பல விவகாரங்களில், இந்த ஊடகம், ரகசிய வீடியோ நடவடிக்கைகளை மேற்கொண்டு, பலரின் பதவிகளையும், அதிகாரங்களையும் பறிக்கச் செய்துள்ளது.\nலிப்டில் கட்டிப் பிடித்தார், …….., முத்தமிட்டார், சில்மிஷம் செய்தார்…………, இப்படி புகார் செய்யும் பெண்செய்தியாளர்: முதலில் இணையதளமாக வெளிவந்த அந்த ஊடகம், இப்போது, வார பத்திரிகையாக வெளிவருகிறது. அந்தப் பத்திரிகையின் ஆசிரியராக இருக்கும், தருண் தேஜ்பால், தன்னுடன் பணியாற்றும் பெண் பத்திரிகையாளர் ஒருவரிடம், அநாகரிகமாக நடந்து கொண்டார் என, அந்த பெண் பத்திரிகையாளர், நிறுவனத்தின் நிர்வாக ஆசிரியருக்கு, இமெயில் மூலம், இரண்டு நாட்களுக்கு முன் புகார் அனுப்பினார். பத்து நாட்களுக்கு முன், கோவா நட்சத்திர ஓட்டலில், லிப்டில் ஏறும் போது, தன்னை பலவந்தமாக இழுத்து, தன் பக்கம் அணைத்துக் கொண்டார் என, அந்தப் பெண் கூறியுள்ளார்; இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார். இப்படி இரண்டு முறை என்னிடம் தகாத முறையில் நடந்துகொண்டார் என்று பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் குற்றம் சாற்றினார்[3]. இமெயிலில் உள்ளவற்றை அப்படியே போடாமல், ஊடகங்கள் அமுக்கி வாசித்துள்ளன.\nஆறுமாதம் வனவாசம் என்றால் போன மானம் / கற்பு திருப்பி வந்துவிடுமா: கற்பழிப்புக்கு / கற்பழிப்பு முயற்சிக்கூபட்டதாகக் கூறப்படும் பெண் போலீசாரிடம் புகார் கொடுக்காமல், சோமாவிடம் புகார் கொடுத்ததே வேடிக்கையாக இருக்கிறது. அதையடுத்து, செவ்வாய்க்கிழமை தாமாக முன்வந்து, பத்திரிகை ஆசிரியர் பொறுப்பிலிருந்து, ஆறு மாதம் விலகிக் கொள்வதாக, தருண் தேஜ்பால் அறிவித்தார். இது வெவேக் ஜோக் மாதிரி இருக்கிறது. ஒரு குஞ்சுமோனன் கற்பழித்து ரூ.5,000/- அபராதம் கட்டிவிட்டு, அடுத்த பெண்ணைக் கற்பழிக்க அட்வான்ஸ் கொடுத்த கதையாகி விட்டது: கற்பழிப்புக்கு / கற்பழிப்பு முயற்சிக்கூபட்டதாகக் கூறப்படும் பெண் போலீசாரிடம் புகார் கொடுக்காமல், சோமாவிடம் புகார் கொடுத்ததே வேடிக்கையாக இருக்கிறது. அதையடுத்து, செவ்வாய்க்கிழமை தாமாக முன்வந்து, பத்திரிகை ஆசிரியர் பொறுப்பிலிருந்து, ஆறு மாதம் விலகிக் கொள்வதாக, தருண் தேஜ்பால் அறிவித்தார். இது வெவேக் ஜோக் மாதிரி இருக்கிறது. ஒரு குஞ்சுமோனன் கற்பழித்து ரூ.5,000/- அபராதம் கட்டிவிட்டு, அடுத்த பெண்ணைக் கற்பழிக்க அட்வான்ஸ் கொடுத்த கதையாகி விட்டது மேலும், “கற்பழிப்பு” என்றல் என்ன என்றும் புரியாமல் போய்விட்டது. மானபங்கம், பெண்டாலல், கட்டிப்பிடித்தல், முத்தம் கொடுத்தல், மார்பகங்களைப் பிடித்தல் / அமுக்குதல், இடுப்பில் கைவைத்தல், இப்படி செய்வதில் எது எந்த அளவில் என்ரு தெரியவில்லை. கைபிடித்தால் கூட மானபங்கம் செய்துவிட்டதாகக் கருதப்படுவதால், இப்பொழுதைய கற்பு / கற்பழிப்புக் கொள்கைகள் விவாதங்கள் நவீனப்படுத்தப் பட்டதாகத் தெரிகிறது.\nதேசிய மகளி ஆணையம், போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா: இந்த விவகாரம், புதன்கிழமையன்று பத்திரிகைகளில் வெளியானதை அடுத்து, தெஹல்கா ஊடகத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கட்சிகள், தருண் தேஜ்பால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர். தெஹல்காவின் இப்பொழுதைய ஆசிரியை சோமா மழுப்பலாக பதி அளித்து சமாளித்து வருகிறார். இது ஏதோ அவர்களது வீட்டுப் பிரச்சினை போல பேசி வருகிறார்[4]. வேடிக்கை என்னவென்றால், தேசிய மகளிர் ஆணையம் காங்கிரஸ் சார்பாக செயல்பட்டு வருகிறார். அவருடைய பெயர் ராஜஸ்தான் தொகுதியில் வேட்பாளராகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தேஜ்பாலோ “பிரச்சார் பாரதி” குழுவின் உறுப்பினராக பரிந்துரைக்கப் பட்டுள்ளார். இப்படி காங்கிரஸ் ஆதரவுன் இருக்கும் இவர்மீது நடவடிக்கை எடுப்பது சந்தேகமே என்ற கருத்து பலமாக இருக்கிறது.\nகோவா முதலமைச்சர் தயங்குவது ஏன்: பாஜக ஆட்சி நடக்கும் கோவாவில், அதன் முதலமைச்சர் முதலில் இவ்விவகாரம் குறித்து தயங்கியதாகத் தெரிகிறது. ஏனெனில், கோவாவில் இத்தகைய செக்ஸ் விவகாரங்கள் சாதாரமாக இருக்கின்றன. அயல்நாட்டுக்காரர்கள் அனுபவித்து வரும் நிலையில் அவர்கள் புகார் செய்வதில்லை. ஆனால், இந்தியர்கள் அயல்நாட்டவரைத் தொட்டுவிட்டால், புகார் எழுகின்றது. மேலும், பாஜகவின் மீதே ஸ்னூப்பிங் / ஸ்டாக்கிங் புகார் உள்ளதா நடவடிக்கை எடுக்கலாமா-லூடாதா என்று தயங்கியிரு��்பார் போலும்: பாஜக ஆட்சி நடக்கும் கோவாவில், அதன் முதலமைச்சர் முதலில் இவ்விவகாரம் குறித்து தயங்கியதாகத் தெரிகிறது. ஏனெனில், கோவாவில் இத்தகைய செக்ஸ் விவகாரங்கள் சாதாரமாக இருக்கின்றன. அயல்நாட்டுக்காரர்கள் அனுபவித்து வரும் நிலையில் அவர்கள் புகார் செய்வதில்லை. ஆனால், இந்தியர்கள் அயல்நாட்டவரைத் தொட்டுவிட்டால், புகார் எழுகின்றது. மேலும், பாஜகவின் மீதே ஸ்னூப்பிங் / ஸ்டாக்கிங் புகார் உள்ளதா நடவடிக்கை எடுக்கலாமா-லூடாதா என்று தயங்கியிருப்பார் போலும் எடுத்தால் பாஜக ஆட்சி என்பார்கள் எடுக்காவிட்டால், அவர்களே மாட்டிக் கொண்டிருப்பதால் சமாளிக்கிறார்கள் என்பார்கள். இருப்பினும், சம்பவம் நடந்ததாக கூறப்படும், கோவா மாநிலத்தின், பா.ஜ., முதல்வர், மனோகர் பாரிக்கர், தருண் தேஜ்பாலை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும், என, கூறியுள்ளார். தேசிய மகளிர் ஆணையம், தருண் தேஜ்பாலால் பாதிக்கப்பட்ட பெண், போலீசில் புகார் அளித்து, வழக்கு தொடர வேண்டும் என தெரிவித்துள்ளது[5]. அந்த பெண்ணும் உச்சநீதி மன்றத்தில் விஷாகா தீர்ப்பில் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றி தேஜ்பாலின் மீது நடவடிக்கை எடுக்க்க வேண்டும் என்று கோரியுள்ளாள்[6].\nசோமாவின் ஆதரிக்கும், சமாளிக்கும் போக்கு: சோமா சௌத்ரி என்ற இப்பொழுதைய ஆசிரியை, நிச்சயமாக தேஜ்பாலை காப்பாற்ற நினைக்கிறார் என்பது தெரிகிறது. ஆனால், “பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர், பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண், தருண் தேஜ்பால் மன்னிப்பு கேட்க வேண்டும் என மட்டும் தான் கோரியுள்ளார். தருணும் மன்னிப்பு கேட்டுள்ளார். எனவே, இதில் வேறு பிரச்னைக்கு தேவையில்லை என கூறியுள்ளார். ஆனால், இது சட்டப்பூர்வமான வழக்கு அல்ல. இப்பிரச்சனையை அலுவலக மட்டத்தில் தீர்த்துகொள்ள முடிவெடுத்தோம்; இந்த வழக்கை அந்த பெண் தொடர்ந்திருக்கவில்லை”, என்றும் செய்தி ஆசிரியர் சோமா சவுத்ரி கூறியுள்ளார்[7]. அதற்கும், பல தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.\nகுறிச்சொற்கள்:சோமா, சோமா சௌத்ரி, டெஹல்கா, தருண், தருண் தேஜ்பால், தெஹல்கா, தேஜ்பால்\nகுடி, சோமா, சோமா சௌத்ரி, டெஹல்கா, தருண் தேஜ்பால், தெஹல்கா, தேஜ்பால், முத்தம் இல் பதிவிடப்பட்டது | 9 Comments »\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\nதமிழகத்தில் மறுபட��யும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\nஅச்சம் ஆபாச படம் இச்சை இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள் உடலின்பம் உடலுறவு உல்லாசமாக இருப்பது ஐங்குணங்கள் கற்பழிப்பு கற்பு கலாச்சாரம் காமத்தீ காமம் காமலீலைகள் காமுகன் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் குழந்தைகள் பாலியல் வன்முறை கூடா உறவு சமூகக் குரூரம் சமூகச் சீரழிவுகள் சீரழிவு செக்ஸ் செக்ஸ் கொடுமை தமிழகப்பெண்கள் பகுக்கப்படாதது பெண்களின் உரிமைகள் பெண்களின் மீதான கொடுமைகள் பெண்களின் மீதான வன்முறை பெண்கொடுமை பெண்ணியம்\n18 வயது நிரம்பாத பெண்\n21 வயது நிரம்பாத ஆண்\nஅனாதை ஆஸ்ரமமா பாலியல் வன்கூடமா\nஆபாச படம் எடுத்து சாமியார்\nஇந்திய குழந்தைகளை வதைக்கும் அந்நிய குற்றவாளிகள்\nகணவன்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது\nகுறிப்பிட்ட மதத்திற்கு எதிரான பேச்சு\nசட்டத்தின் முன்பு அனைவரும் சமம்\nதவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயக்கம்\nதாய் குழந்தையை கொலை செய்தல்\nதிருமணத்துக்கு முன் பெண்கள் பாலியல்\nதிருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல்\nதிருமணமாகி விவாகரத்தில் முடிந்து தனியாக இருக்கும் பெண்\nபாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை\nபெண்களே பெண்களை குறைவாக நினைத்தல்\nபெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம்\nபொய் வழக்கு போடும் சிறை அதிகாரிகள்\nமாணவி-மாணவியர் சேர்ந்து செல்லும் சுற்றுலா\nமாணவியை பைக்கில் அழைத்து வருதல்\nஹிந்து தத்தெடுப்பு மற்றும் பரிபாலன சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://womanissues.wordpress.com/category/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-11-17T17:16:09Z", "digest": "sha1:O4UFMPKT66LSBK47XKBNSXVLICXKUDGR", "length": 245764, "nlines": 1488, "source_domain": "womanissues.wordpress.com", "title": "பாலியல் | பெண்களின் நிலை", "raw_content": "\nபனிமலர் விவகாரங்கள், விவாதங்கள் மற்றும் விதண்டாவாதங்கள் – மீ டூ லிருந்து பொள்ளாச்சி வரை – இடையில் பெரியாரிஸ கற்பு இத்யாதிகள்\nபனிமலர் விவகாரங்கள், விவாதங்கள் மற்றும் விதண்டாவாதங்கள் – மீ டூ லிருந்து பொள்ளாச்சி வரை – இடையில் பெரியாரிஸ கற்பு இத்யாதிகள்\nகேமராமேன் மெஸேஜ் அனுப்பியது, இத்யாதி[1]: அப்பெண் தோடர்ந்து சொன்னது[2], “சம்பவம் 2- அதே நிறுவனம் ஒரு கேமராமேன் எனக்கு ஆபாசமாக மெசஞ்சரில் மெசேஜ் அனுப்புகிறார். இந்த முறை சுதாரித்துக்கொண்டேன், உடனடியாக நான் என் செய்தி ஆசிரியருக்கு கொண்டுபோய் அதை காட்டினேன். அவர் HR இடம் அனுப்பினார். அந்த மெசேஜ்களை பார்த்துவிட்டு சம்பந்தப்பட்ட நபரை உடனடியாக வேலையைவிட்டு அனுப்பிவிட்டர்கள். ஆனால் அந்த பெண் மனிதவள மேம்பாட்டு அதிகாரி என்னை அழைத்து, எப்படி திடிரென உனக்கு அப்படி மெசேஜ் அனுப்புவார், நீ எதுவும் செய்யாமல் அவர் எப்படி மெசேஜ் அனுப்புவார் எனக் கேட்டார். அவர் முன்னால் உட்கார்ந்திருந்த வரை என்னால் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவே முடியவில்லை. இது பற்றி செய்தி ஆசிரியரிடம் சொன்னேன் விடும்மா அவர் அப்படித்தான் என சிம்பிளாக சொன்னார் என்னால் தாங்கமுடியாமல் மிக நீளமாக காட்டமாக அனைத்து உயர் அதிகாரிகளையும் சிசி வைத்து மெயில் போட்டேன், எந்த பதிலும் யாரிடமிருந்தும் வரவில்லை பதிலாக அந்த மாதம் என் சம்பளத்தில் 10000 ரூபாய் பிடிக்கப்பட்டது. ஏதேதோ உதவாத காரணங்கள் சொன்னார்கள், என் நேரடி தலைமைகள் எல்லாம் மௌனியாக இருந்தார்கள்.\nமுன்பு வேலை செய்த கம்பெனிக்கே போய் சேர்ந்தது[3]: தொடர்ந்து கொடுத்த விளக்கம்[4], “அதற்கு சில காலம் முன்பிருந்தே எனக்கு வேறு ஒரு நிறுவனத்திலிருந்து அழைப்பு இருந்தது. நான் பணியாற்றிய நிறுவனத்தின் மேல் எனக்கு ஒரு தீராத காதல் இருந்ததால் அதிலிருந்து போக மனமில்லாமல் இருந்தேன். அங்கிருந்த அற்ப மனிதர்களை வெறுத்ததால் உடனடியாக கிளம்பிவிட்டேன். இங்கும் ஓப்பனாக சொல்ல வேண்டுமானால் சுயமரியாதை எல்லாம் இல்லை வேறு வேலை கிடைக்காமல் இருந்திருந்தால் சகித்துக்கொண்டு அங்கேயே இருக்க வேண்டியதுதான். இதுதான் பல பெண்களின் நிலமை. என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை என இந்த சம்பவங்கள் உறுத்தலாகவே இருந்தது. ஆனால் ஒருவழியாக வேலையை விட்டு வரும் போது அந்த நிறுவனத்தின் முதலாளியிடம் இது குறித்து சொல்லிவிட்டுத்தான் வந்தேன். அப்போதுதான் மன நிம்மதி அடைந்தேன்”.\nபெரியார் இப்பொழுது உயிரோடு இருந்தால், திருமணம் செய்து கொள்வேன்[5]: பனிமலர் இரு கூட்டத்தில் பேசியது, “பெண்ணியம் பற்றி பேசப் போறீங்க…20 வச பொண்ண கல்யாணம் பண்ணிக் கொண்டார்…அதுவே ஒரு பேக்..நிறிய தடவ இந்த கேள்வி கெட்டு போரடிக்க��து.70-20 எல்லாம் கிடையாது. மணியம்மைக்கு கல்யாணம் ஆன போது வயசு 30. இன்னொரு கேள்வி, அப்படியே இருந்தா கூட பெரியார் இப்பொழுது உயிரோடு இருந்தா இங்கிருக்கிற எத்தன பொண்ணுங்க பெரியார கல்யாணம் பண்ண மாட்டீங்க\nபெரியாரைப் போன்ற ஆம்பளய, ஹீரோவ யார் கல்யாணம் பன்ன மாட்டா..ஒரு பொறாம அவ்வளவே. பாரு இந்த ஆளு இந்த வயசில கெத்தா கல்யணம் பண்ணியிருக்காரு என்று வயத்தெரிச்சல்லே பொளம்புரே..அது தவிர வேறென்ன விசயம் ….நீ எதுக்கு அடுத்தன் பெட்ரூம் வரக்கி எட்டிப் பார்க்குறே ….நீ எதுக்கு அடுத்தன் பெட்ரூம் வரக்கி எட்டிப் பார்க்குறே …அதுலே நாம கருத்து சொல்றதுக்கு எந்த அதிகாரமும் கிடையாது…”\nபாவம், அண்ணா ஈவேராவைப் பற்றி என்னவெல்லாம் பேசினார், எழுதினார் என்று இந்த புரட்சி பெண்ணிற்கு தெரியவில்லை போலும், இதிலிரூந்தே, அரைவேக்காட்டுத் தனம் வெளிப்படுகிறது. ஏதோ பெண் என்ற கவர்ச்சியில், முக்கியத்துவம் கொடுப்பதும் தெரிகிறது. இன்னும் கொஞ்ச நாட்களில் என்னாகும் என்று கவனிக்க வேண்டும்.\nஅம்மணிக்கு திகவினர் இதையெல்லாம் சொல்லிக் கொடுக்கவில்லை போலும்\nபாவம், அண்ணா உயிரோடு இருந்திருந்தால், பனிமலர் கதி, அதோகதி போல\nபெரியாரின் பெண்டாட்டியே, என்ன கெத்துடி, அடி சிறுக்கி, கழட்டடி என்றெல்லாம் பேசியிருப்பார், போலும்\nஇதிலிருந்தும், மேலே இரண்டு காதல் தோல்வி, தாம்பத்தியம், முதலியவற்றைப் பற்றி பேசியது, உதலியவற்றை வைத்துப் பார்க்கும் போது, செக்ஸ் வைத்துக் கொள்வது என்றெல்லாம் கூட பெண் உரிமை என்ற நிலையில் தான் இவர் நம்புவது, பரிந்துரைப்பது …………..என்பதெல்லாம் தெரிகிறது. அதில் உண்மையான காதலும் இல்லை, தமிழச்சிகளின் தாம்பத்தியமும் இல்லை, “ஒருவனுக்கு ஒருத்தி” என்ற கொள்கையும் இல்லை…..என்று தெரிகிறது\nசிவனை, ஜக்கியை விமர்சித்தது[6]: இரண்டு நாட்கள் முன் 04-03-2019 அன்று இந்துக்களின் மிகப்பெரிய திருவிழாவான சிவராத்திரி தினம் கொண்டாடப்பட்டது இதை விமர்சிக்கும் வகையில் சிவபெருமானின் உருவத்தை நகைச்சுவை நடிகர் வடிவேலு முகம் உடன் இணைத்து ஒரு பதிவை முகநூலில் பதிவிட்டிருந்தார். இதைப் பார்த்த இந்த மக்கள் கடும் விமர்சனத்தை முன்வைத்தனர் தற்போது வரை இவர் மீது கடுமையான விமர்சனங்கள் சமூகவலைதளங்களில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதை எதிர்த்து தற்போது வழக்கு தொடரப்பட்டுள்ளது அவரை கைது செய்ய வேண்டும் இனி அவர் செய்தி வாசிப்பாளராக தொடரக்கூடாது என கண்டனங்களும் அதிக அளவில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஒரு தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருக்கக்கூடிய நடுநிலைவாதி ஹிந்து மதத்துக்கு எதிராக கருத்து கூறியது ஹிந்து மக்கள் இடையே கடும் கோவத்தை உருவாகியுள்ளது[7]. பனிமலர் பன்னீர்செல்வம் தொடர்ந்து திமுகவுக்கு ஆதரவாகவும் திராவிடர் கழகத்திற்கு ஆதரவாகவும் செயல்படுகிறார் கிறிஸ்துவ மத விழாக்களில் கலந்து கொள்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றாக பார்க்கப்படுகிறது இதன் காரணமாகவே இந்துக்களை எதிர்க்கிறார் என சிலர் கூறுகின்றனர். கடந்த கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பெரியாரை திருமணம் செய்து கொள்வேன் என அவர் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.\nபொள்ளாச்சி பாதிக்கப் பட்ட பெண்களைப் பற்றி பேசியது[8]: பெண்ணிற்கு ஒன்றும் தேவையில்லை, எல்லாமே உரிமை என்ற நிலையில் தான், பொள்ளாச்சி செக்ஸ் குற்றம் பற்றி, குறிப்பாக பாதிக்கப் பட்ட பெண்களுக்கு அறிவுரை கூறி, வீடியோ பரப்ப ஆரம்பித்துள்ளார், “உடல்…கற்பு……புனிதம் பற்றியெல்லாம் கவலைப் பட வேண்டாம்..கற்பு புனிதம் போய் விட்டது என்று வருத்தப் பட அவசியம் இல்லை….இனி அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும்… இந்த செய்தி பாதிக்கப் பட்ட எண்களுக்கு போய் சேர வேண்டும். கவுன்சிலிங் தேவை என்றால், நாங்கள் உதவ தயாராக உள்ளோம்………….,” என்றெல்லாம் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. இப்பெண் தனது அனுபவம் மீது வைத்தே, இத்தகைய அறிவுரை வந்துள்ளது என்றாகிறது. நேர்மறையாக, நன்றாக இருக்க வேண்டும், வாழ்க்கைசிறக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லாமல், வேறுவிதமாக சொல்வதிலிருந்து சந்தேகம் எழுகின்றது. கவுன்சிலிங் என்பது கிருத்துவ முறைப் போன்றது. விசயங்கள் தெருயும் போது, அந்த கவுன்சிலிங்-காரனே நளைக்கு, பிளாக்-மெயில் செய்வது, மிரட்டுவது என்று ஆரம்பிக்கலாம். இதிலிருந்து, சம்பந்தப் பட்ட கூட்டங்கள் எல்லாம் சேர்ந்து வேலை செய்கின்றனவா அல்லது, தொடர்பு இருக்கின்றதா, இல்லை இதையே ஒரு பெரிய தொழிலாக செய்யப் போகின்றனரா போன்ற கேள்விகள் எழுகின்றன. இப்பொழுதே, அரசியல் ரீதியாக, ஒருவரை ஒருவர் பழி சொல்லி, தாக்க ஆரம்பித்து விட்டனர். ஆகவே, இந்திய சமுதாயம், இளைஞர்கள், பெற்றோர் முதலியோர் மிக்க கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.\n[1] தமிழ்.ஏசியா.நெட்.டிவி, பிரபல TV CEO – வின் லீலை.. பேஸ்புக்கில் கிழி கிழியென கிழித்த பெண் நிருபர்… பேஸ்புக்கில் கிழி கிழியென கிழித்த பெண் நிருபர்… ஆதாரம் உள்ளே ..\n[3] தமிழ்.ஏசியா.நெட்.டிவி, பிரபல TV CEO – வின் லீலை.. பேஸ்புக்கில் கிழி கிழியென கிழித்த பெண் நிருபர்… பேஸ்புக்கில் கிழி கிழியென கிழித்த பெண் நிருபர்… ஆதாரம் உள்ளே ..\n[5] Channel Truth, பெரியாரை திருமணம் செய்ய ஆசை Panimalar Panneerselvam, Published on Dec 26, 2017;https://www.youtube.com/watch\n[6] நம்டீவிநியூஸ், சிலையை தவறாக சித்தரித்த செய்தி தொகுப்பாளினி மீது வழக்கு, மார்ச்.7, 2019.\nகுறிச்சொற்கள்:இணக்கத்துடன் செக்ஸ், ஒப்புதலுடன் செக்ஸ், கன்னி, கன்னித்தன்மை, கற்பழி, கற்பழிப்பது, கற்பழிப்பாளி, கற்பழிப்பு, சம்மதத்துடன் செக்ஸ், செக்ஸ் வலையில் சிக்க வைத்தது, சோரம், தமிழ் பெண்ணியம், பனிமலர், பனிமலர் பன்னீர் செல்வம், பாலிமர், பாலிமர் டிவி, பாலியல், பாலியல் தொந்தரவு, பாலியல் தொல்லை, பெண்ணின்பம், பெண்ணிய வீராங்கனைகள், பெண்ணியம், பெரியாரியம், பெரியாரிஸம், பெரியார், மணியம்மை\nஅசிங்கமான குரூரங்கள், அந்தரங்கம், ஆபாச படம், ஆபாசம், இணக்கத்துடன் செக்ஸ், உடலின்பம், உடலுறவு, உடல், உறவு, உல்லாசமாக இருப்பது, உல்லாசம், ஒப்புதலுடன் உடலுறவு, ஒப்புதலுடன் செக்ஸ், கண்டித்தும் திருந்தவில்லை, கற்பழிப்பு, கற்பு, கற்பும், கலவி, கல்யாணம், கள்ளக்காதலி, கவர்ச்சி, காதலி, காதல், கூடா உறவு, கூடா ஒழுக்கம், கூடா நட்பு, கூட்டு கற்பழிப்பு, சன் - டிவி, சன் டிவி, சமூகக் குரூரம், சம்மதத்துடன் உலலுறவு, சம்மதத்துடன் செக்ஸ், செக்ஸ்-குற்றங்கள், தாம்பத்தியம், திருமணத்துக்கு முன் பெண்கள் பாலியல், நட்பு, பனிமலர், பனிமலர் பன்னீர்செல்வம், பலாத்காரம், பாலிமர் டிவி, பாலியல், பாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை, பாலியல் பலாத்காரங்கள், புதிய தலைமுறை, பெண்களின் உரிமைகள், பெரியாரிசம், பெரியாரிஸம், பெரியார் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபனிமலர் விவகாரங்கள், விவாதங்கள் மற்றும் விதண்டாவாதங்கள் – கற்பு, புனித போன்றவையெல்லாம் தேவையில்லை [2]\nபனிமலர் விவகாரங்கள், விவாதங்கள் மற்றும் விதண்டாவாதங்கள் – கற்பு, புனித போன்றவையெல்லாம் தேவையில்லை [2]\nகாதலை நம்பாதீர், எப்பொழுது வ��ண்டாலும் முறியலாம், 99%லும் முறியலாம்[1]: நவநாகரிக அனுபவம் கொண்ட பனிமலர், காதலை நம்பவேண்டாம், என்றது[2], “எந்தக் காதலையும் 100 விழுக்காடு நம்பிவிட வேண்டாம். அதிகபட்சமாக 99 விழுக்காட்டிலாவது காதலை நிறுத்திவைத்துக் கொண்டாடுவதுதான் நல்லது. மீதமிருக்கும் அந்த ஒரு விழுக்காடு என்பது `எந்த மாற்றமும் நிகழலாம்’ என்பதற்கான நிகழ்தகவுதான்.\nமுழுக்க முழுக்க காதலைக் கொண்டாடித் தீர்ப்போர்தான், பிரிவு ஏற்படும் சூழல்களில் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவறான முடிவுகளுக்குப் போகிறார்கள். காதலுக்காகத் தற்கொலை என்பது மன்னிக்கவே முடியாத அடிமுட்டாள்தனம் என்றே சொல்வேன்.\nகாதல் தோல்விக்கு தற்கொலை, இப்பொழுதெல்லாம் யாரும் செய்வதில்லை, நவநாகரிக இளம்பெண்கள் அதைப் பற்றி கவலைப் படுவதில்லை. 1% பாரம்பரிய இளம்பெண்கள் வேண்டுமானால், அந்நிலைக்குத் தள்ளப் படலாம்.\n`மாற்றம் ஒன்றே மாறாதது’ என்கிற தத்துவம் காதலுக்கும் பொருந்தும் என்ற எதார்த்தத்தைப் புரிந்துகொண்டவர்களுக்கு இந்தச் சிக்கல் இல்லை.\nஉடல் பொருள் ஆவியை முழுக்க ஒப்புக்கொடுத்தாலும் கவலைப் படாதீர்கள்[3]: பெரிய தத்துவம் பேசும் பனிமலர்[4], “`வாழ்க்கையே இவளோடுதான்… அல்லது இவனோடுதான்’ என உடல் பொருள் ஆவியை முழுக்க ஒப்புக்கொடுத்து காதலிப்பவர்களாக நீங்கள் இருக்கலாம். அதே நேரம், எதிர்பாராத பிரிவு ஏற்படும்போது, அதற்காக முடங்கிப் போய்விடாமல் உடனடியாக அடுத்தடுத்த திட்டங்களில் உங்களைப் பிஸியாக்கிக் கொள்ளுங்கள். இதுதான் பிரிவு தரும் துயரிலிருந்து மீண்டு வருவதற்கான ஒரே வழி[3]: பெரிய தத்துவம் பேசும் பனிமலர்[4], “`வாழ்க்கையே இவளோடுதான்… அல்லது இவனோடுதான்’ என உடல் பொருள் ஆவியை முழுக்க ஒப்புக்கொடுத்து காதலிப்பவர்களாக நீங்கள் இருக்கலாம். அதே நேரம், எதிர்பாராத பிரிவு ஏற்படும்போது, அதற்காக முடங்கிப் போய்விடாமல் உடனடியாக அடுத்தடுத்த திட்டங்களில் உங்களைப் பிஸியாக்கிக் கொள்ளுங்கள். இதுதான் பிரிவு தரும் துயரிலிருந்து மீண்டு வருவதற்கான ஒரே வழி காதலர்களுக்குள் பிரிவு என்பது சூழலைப்பொறுத்தது. இந்தப் புரிதல் இல்லாமல், தொடர்ந்து வெறுப்பை மட்டுமே சுமந்துகொண்டிருப்பது எந்த வகையில் நியாயம் காதலர்களுக்குள் பிரிவு என்பது சூழலைப்பொறுத்தது. இந்தப் புரிதல் இல்லாமல், தொடர்ந��து வெறுப்பை மட்டுமே சுமந்துகொண்டிருப்பது எந்த வகையில் நியாயம்\nப்ரேக் அப் காதலர்கள் திருமணமான பிறகும் நண்பர்களாக இருக்கலாம்[5]: புது பார்மலா சொல்லும் பனிமலர்[6], “ப்ரேக் அப் ஆன என் முன்னாள் காதலர்களுடன் இப்போதும் நான் பேசுவது உண்டு. அவர்களுக்குத் திருமணமாகி குடும்பம், குழந்தைகள் என்று ஆனபிறகும்கூட, நட்பு ரீதியாக அவர்களோடு பேசுவதில் எனக்கு எந்தவிதச் சிக்கலும் இதுவரை இருந்ததில்லை.\nஒருவருடைய உணர்வுகளை மற்றொருவர் மதிப்பதுதானே உண்மையான காதலாகவே இருக்கமுடியும் மறுபடியும் இன்னொரு புதிய காதல் எனக்குள் வரும்… அது இதுவரை உணர்ந்திராத ஒரு பரவசத்தை ஏற்படுத்துவதாகவும் அமையும்… எனக்கு நம்பிக்கை இருக்கிறது மறுபடியும் இன்னொரு புதிய காதல் எனக்குள் வரும்… அது இதுவரை உணர்ந்திராத ஒரு பரவசத்தை ஏற்படுத்துவதாகவும் அமையும்… எனக்கு நம்பிக்கை இருக்கிறது\nஏற்கெனவே, நட்பு காதலாகி, காதல் வேலை செய்து, அது புனிதமே இல்லாமல் போனாலும், தொடர்ந்து, உடலுறவு வைத்துக் கொண்டு, பிரேக்-அப் ஆகி, பிறகு, நட்பு என்று எப்படி வரும் அது நட்பா அல்லது வேறு பெயருண்டா அது நட்பா அல்லது வேறு பெயருண்டா\nப்ரியா வாரியர் ஸ்டைலில், இல்லாத ரிவால்வரை இழுத்துவிட்டுச் சிரிக்கிறார், பனிமலர் பன்னீர்செல்வம். – ரசித்த த.கதிரவன் – படம் : தி.குமரகுருபரன்\nபனிமலர் வீடியோ சர்ச்சை[7]: தமிழகத்தின் ஊடகவியல் துறையிலும், பெயரியாரிய இயக்கங்களாலும் பிரபலமடைந்தவர் பனிமலர். இவர் பல்வேறு பொது இடங்களிலும் பேசி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் இவர் குறித்த அந்தரங்க வீடியோக்கள் வெளியாகியுள்ளதாக சிலர் சமூகவலைதளங்கிளில் போலியான தகவல்களை பரப்பி வருகின்றனர்[8]. பலர் பனிமலர் வீடியோ. குறித்த லிங்க் கேட்டு பல இடுகைகளில் கருத்திட்டு வருகின்றனர். வேறு சிலர் பனிமலர் டுவீட் செய்ததாக சில டுவீட்களையும் என சில ஸ்கிரின் ஷாட்களையும் பகிர்ந்து வருகின்றனர். சிலர் இந்த வீடியோ இணையத்தில் பரவி வருவதாக சில செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டதாக சில பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர். ஆனால் அவ்வாறான பதிவுகள் எல்லாம் போட்டோஷாப் செய்யப்பட்ட பதிவுகள் தான் அவ்வாறாக எந்த வீடியோவும் பகிரப்படவும் இல்லை. எந்த வீடியோவும் வெளியாகவும் இல்லை. நீங்கள் தவறாக இது குற���த்த பதிவுகளை உண்மை அறியாமலும், உறுதிபடுத்தாலும் பகிராதீர்கள். போலி செய்திகளை பரவுவதற்கு நீங்களும் காரணமாகாதீர்கள்.\nபனி மலரின் மீ டூ அனுபவம்[9]: #metoo ஹேஷ்டேக் என்னமா வேலை செய்யுது பாருங்க… புற்றீசல் போல பிரபல நிருபரும், செய்தி வாசிப்பாளருமான பெண் ஒருவர் தனக்கு நேர்ந்த பாலியல் வன்புணர்வு பற்றி #metoo என பதிவிட்டு விவரத்தை வெளியிட, பாடகி சின்மயி சும்மா புகுந்து புகுந்து விளையாட வைர முத்துவின் பெயர் பட்டி தொட்டி எங்கும் கேட்க தொடங்கி விட்டது. சரி அவர் மட்டும் தானே என பெருமூச்சு விடும் தருணத்தில்….அவர் மட்டும் இல்லைங்க… இவரும் தான் என பெண் டிவி நிருபர் ஒருவர், தனது பேஸ்புக் பக்கத்தில், ஒரு தொலைக்காட்சி சிஇஒ பற்றி கிழி கிழி என கிழித்து எடுத்து உள்ளார். புதிய தொலைக்காட்சியின் சிஇஒ ஆக இருந்தவர் தான் அவர்…[10]தன்னுடைய பல லீலைகளை அரங்கேற்றம் செய்த அவர், சமீபத்தில் நதியின் பெயர் கொண்ட ஒரு தொலைக்காட்சியில் சிஇஒ பொறுப்பில் இருந்து உள்ளார். தற்போது 18 ஆம் படி நிறுவனத்தில் முக்கிய பொறுப்பை ஏற்க உள்ளார். இத்தனைக்கும் அவர் சமீபத்தில் மிக கொடூரமான உடல் பிரச்சனையிலிருந்து மீண்டு வந்தவராம். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, பெண் நிருபர் தனது பேஸ்புக் பக்கத்தில் என்ன பதிவு செய்து உள்ளார் என்பதை நீங்களே பாருங்கள்..#Metoo\nஜெபம் செய்யும் அதிகாரி கூப்பிட்டாராம்[11]: சம்பவம் நடந்து 6 ஆண்டுகள் இருக்கும் இப்போதும் இதை சொல்வதில் எனக்கு தயக்கம் இருக்கிறது. நான் ஒரு கம்ஃபர்ட் ஜோனில்தான் எப்போதும் பணியாற்றியிருக்கிறேன். ஆனால் இரண்டு நிகழ்வுகள் மிக மோசமானவை ஒன்று ஆணால் ஏற்பட்டது, இன்னொன்று பெண்ணால்[11]: சம்பவம் நடந்து 6 ஆண்டுகள் இருக்கும் இப்போதும் இதை சொல்வதில் எனக்கு தயக்கம் இருக்கிறது. நான் ஒரு கம்ஃபர்ட் ஜோனில்தான் எப்போதும் பணியாற்றியிருக்கிறேன். ஆனால் இரண்டு நிகழ்வுகள் மிக மோசமானவை ஒன்று ஆணால் ஏற்பட்டது, இன்னொன்று பெண்ணால்……என்னுடைய முந்தைய நிறுவனத்தின் உயர் அதிகாரி (CEO), பயங்கர பக்திமான்……என்னுடைய முந்தைய நிறுவனத்தின் உயர் அதிகாரி (CEO), பயங்கர பக்திமான் பெண்கள் யாருக்கு பிரச்சனை என கேள்விப்பட்டாலும் அறைக்கு அழைத்து ஜபம் செய்து அனுப்புவார். அலைப்பேசி எண்ணை வாங்கிக் கொள்வார் ஆரம்பத்தில் சாதாரனமாகத்தான் ப��சினார். நாமும் உயர் அதிகாரி என்ற அடிப்படையில் பேசித்தான் ஆக வேண்டும், ஒரு கட்டத்தில் ரொம்ப அக்கறை எடுத்துக் கொள்பவரைப்போல குறுஞ்செய்திகள் வர ஆரம்பித்தது. நான் உன் அப்பா போல என்று டயலாக் வேறு, ஒரு நாள் இரவு மறைமுகமாக ஆபாச செய்தி ஒன்றை அனுப்பினார். எனக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. உடனே டெலிட் செய்துவிட்டேன். என் காதலனிடம் சொன்னேன் ஏன் அழித்தாய் என கடிந்து கொண்டான். அசிங்கம் நம் மேல் பட்டுவிட்டால் அனிச்சை செயலாய் தட்டி விடுவோமே அதுபோலத்தான் பதற்றத்தில் அழித்துவிட்டேன். கொஞ்சமும் உயரதிகாரி என யோசிக்காமல் block செய்துவிட்டேன். அடுத்த நாள் அவர் அறைக்கு அழைத்தார், கொடுர பயமாகத்தான் இருந்தது. ஆனால் பிரச்சனையை சந்திக்க தயாராகத்தான் சென்றேன். உன் போனைக்கொடு எனக்கேட்டு அவர் அனுப்பிய மெசேஜ் இருக்கிறதா என பார்த்துவிட்டு, அந்த மெசேஜ் இல்லை என்றதும் சாதாரண மெசேஜயும் அழிக்கும்படி கூறினார் அவர் கண் முன்னாடியே அழித்துவிட்டேன். மீண்டும் சொன்னார் நான் உன் அப்பா மாதிரி உனக்காக நான் எப்போதும் பிராத்திப்பேன் என்று பெண்கள் யாருக்கு பிரச்சனை என கேள்விப்பட்டாலும் அறைக்கு அழைத்து ஜபம் செய்து அனுப்புவார். அலைப்பேசி எண்ணை வாங்கிக் கொள்வார் ஆரம்பத்தில் சாதாரனமாகத்தான் பேசினார். நாமும் உயர் அதிகாரி என்ற அடிப்படையில் பேசித்தான் ஆக வேண்டும், ஒரு கட்டத்தில் ரொம்ப அக்கறை எடுத்துக் கொள்பவரைப்போல குறுஞ்செய்திகள் வர ஆரம்பித்தது. நான் உன் அப்பா போல என்று டயலாக் வேறு, ஒரு நாள் இரவு மறைமுகமாக ஆபாச செய்தி ஒன்றை அனுப்பினார். எனக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. உடனே டெலிட் செய்துவிட்டேன். என் காதலனிடம் சொன்னேன் ஏன் அழித்தாய் என கடிந்து கொண்டான். அசிங்கம் நம் மேல் பட்டுவிட்டால் அனிச்சை செயலாய் தட்டி விடுவோமே அதுபோலத்தான் பதற்றத்தில் அழித்துவிட்டேன். கொஞ்சமும் உயரதிகாரி என யோசிக்காமல் block செய்துவிட்டேன். அடுத்த நாள் அவர் அறைக்கு அழைத்தார், கொடுர பயமாகத்தான் இருந்தது. ஆனால் பிரச்சனையை சந்திக்க தயாராகத்தான் சென்றேன். உன் போனைக்கொடு எனக்கேட்டு அவர் அனுப்பிய மெசேஜ் இருக்கிறதா என பார்த்துவிட்டு, அந்த மெசேஜ் இல்லை என்றதும் சாதாரண மெசேஜயும் அழிக்கும்படி கூறினார் அவர் கண் முன்னாடியே அழித்துவிட்டேன். மீண்டு���் சொன்னார் நான் உன் அப்பா மாதிரி உனக்காக நான் எப்போதும் பிராத்திப்பேன் என்று நான் இது குறித்து யாரிடமும் சொல்லவில்லை, எனக்கும் என் காதலனுக்கும் மட்டுமே தெரியும். தொடர்ந்து அதே நிறுவனத்தில்தான் ஒன்றரை ஆண்டுகள் வேலை செய்தேன்[12]. ஏனென்றால் எனக்கு பணி முக்கியம், என் கெரியர் முக்கியம், தனித்து விடப்பட்டிருந்த எனக்கு பணம் மிக மிக முக்கியம், அதுவே என் பலமும் கூட.\n[1] விகடன், மறுபடியும் புதிய மனுஷியாகப் பிறந்தேன்\nத.கதிரவன் குமரகுருபரன் , வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (30/10/2018)\n[3] விகடன், மறுபடியும் புதிய மனுஷியாகப் பிறந்தேன்\nத.கதிரவன் குமரகுருபரன் , வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (30/10/2018).\n[5] விகடன், மறுபடியும் புதிய மனுஷியாகப் பிறந்தேன்\nத.கதிரவன் குமரகுருபரன் , வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (30/10/2018).\n[7] Tamil Samayam, Panimalar Paneerselvam video: வீடியோ லிங்க் கேட்கறீங்களே, உங்களுக்கு வெட்கமாயில்ல\n[9] தமிழ்.ஏசியா.நெட்.டிவி, பிரபல TV CEO – வின் லீலை.. பேஸ்புக்கில் கிழி கிழியென கிழித்த பெண் நிருபர்… பேஸ்புக்கில் கிழி கிழியென கிழித்த பெண் நிருபர்… ஆதாரம் உள்ளே ..\n[11] தமிழ்.ஏசியா.நெட்.டிவி, பிரபல TV CEO – வின் லீலை.. பேஸ்புக்கில் கிழி கிழியென கிழித்த பெண் நிருபர்… பேஸ்புக்கில் கிழி கிழியென கிழித்த பெண் நிருபர்… ஆதாரம் உள்ளே ..\nகுறிச்சொற்கள்:இணக்கத்துடன் செக்ஸ், ஈவேரா, ஒப்புதலுடன் செக்ஸ், கல்யாணம், காதல், காதல் தோல்வி, சன் - டிவி, சம்மதத்துடன் செக்ஸ், செக்ஸ், திக, திமுக, பனிமலர், பனிமலர் பன்னீர் செல்வம், பாலிமர் டிவி, பாலியல், புதிய தலைமுறை, பெரியாரியம், பெரியாரிஸம், பெரியார், பொள்ளாச்சி, மணியம்மை\nஅந்தரங்கம், இணக்கத்துடன் செக்ஸ், உடலின்பம், உடலுறவு, உடல், உறவு, ஐ லவ் யூ, ஒப்புதலுடன் உடலுறவு, ஒப்புதலுடன் செக்ஸ், ஒழுக்கம், கன்னி, கன்னித்தன்மை, கற்பு, கற்பும், கூடா உறவு, கூடா ஒழுக்கம், சன் டிவி, செக்ஸ், செக்ஸ் ஊடகம், செக்ஸ் குற்றம், செக்ஸ் கொடுமை, செக்ஸ் தூண்டி, திருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல், பனிமலர், பனிமலர் பன்னீர்செல்வம், பாலிமர் டிவி, பாலியல், பாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை, புதிய தலைமுறை, பெண்களின் மீதான கொடுமைகள், பெண்களின் மீதான வன்முறை, பெண்கொடுமை, பெண்ணியம், பெண்மை, மனம் விரும்பி உடலுறவு, மனம் விரும்பி செக்ஸ், மீ டூ இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபனிமலர் விவகாரங்���ள், விவாதங்கள் மற்றும் விதண்டாவாதங்கள் – காதல் தோல்விகளும், தாம்பத்தியத்திற்கு புது விளக்கம் கொடுத்தது [1]\nபனிமலர் விவகாரங்கள், விவாதங்கள் மற்றும் விதண்டாவாதங்கள் – காதல் தோல்விகளும், தாம்பத்தியத்திற்கு புது விளக்கம் கொடுத்தது [1]\nபனிமலர் என்ற பெண்ணியம், பெரியாரிஸ கற்ப்பியம், காதல் தோல்வி சித்தாந்தம் முதலியன: பனிமலர், பனிமலர் பன்னீர் செல்வம் என்ற பெண், டிவி செனல்களின் மூலம் பிரபலமாகி இருப்பது தெரிகிறது. திக-திமுக ஆதரவுகளால், அப்பிரபலம் சித்தாந்தத்துடன் சேர்ந்து சார்புடையாதாகி உள்ளது. சன் டிவி, பாலிமர் டிவி, புதிய தலைமுறை முதலிய டிவி செனல்களில் வேலை செய்ததாக உள்ளது. செய்தி வாசிப்பு, நிகழ்ச்சி தொகுப்பு முதலியவற்றால் பிரபலம். போதாகுறைக்கு, ஊடகத்தினரும் பரஸ்பர விலம்பரங்கள் கொடுத்துள்ளனர். இளம்பெண் என்பதனால், அந்த கவர்ச்சி உந்துதல் விளம்பரம் அதிகமாகவே உள்ளது. பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம்…………………..இப்படி சொல்லவே வேண்டாம், அதிகமாகவே உள்ளது[1]. இரண்டு முறை காதலித்து தோல்வியடைந்த விவகாரங்கள் வேறு, இதோ விகடன் விவரங்களைக் கொடுக்கிறது.\nஎன் காதல் சொல்ல வந்தேன் – பனிமலர் சொல்லும் காதல் கதை[2]: பனிமலர் சொல்வது[3], ‘‘உலகில், யார் ஒருவரைப் போலவும் இன்னொருவர் இல்லை; எல்லோருமே தனித்துவம் மிக்கவர்கள்தாம். நிறைவேறாத பத்து காதல்களுக்குப் பிறகு, மற்று மொரு காதல் வந்தாலும்கூட அதுவும் புதிதாகவே இருக்கும்’’ – வித்தியாசமாக ஆரம்பிக்கிறார் செய்தி வாசிப்பாளர் பனிமலர் . ‘‘பள்ளிப் பருவத்தில், எல்லோருக்குமே எதிர் பாலினத்தவர் மீது ஒருவிதமான ஈர்ப்பு ஏற்படத்தான் செய்யும். ஆனாலும், அடுத்தடுத்த காலகட்டங்களில் அந்த ஈர்ப்பின் வீரியம் குறைந்து மறைந்தேபோகும். 13 வயதில் நமக்குப் பிடித்த ஒருவர், 15 அல்லது 16 வயதாகும்போது பிடிக்காமல்கூட போகலாம்… மாற்றத்துக்கு உட்பட்ட உளவியல் உண்மை இது. உடல்ரீதியாக வளரிளம் பருவத்து மாற்றங்களைக் குழந்தைகளிடம் விளக்கிக் கூறுகிற நாம், அதே பொறுப்பு உணர்வுடன் மனரீதியிலான இந்த மாற்றங்களையும் எடுத்துச்சொல்லி வளர்க்க வேண்டும்”.\n`இனக்கவர்ச்சி‘ எனும் மாயக் காதல் – முதல் காதல் தோல்வி: வளரிளம் பருவத்தில் வரக்கூடிய `இனக்கவர்ச்சி’ எனும் மாயக் காதல் எனக்கும் வந்ததுண்டு. இப்போது நினைத்துப்பார்த்தாலும் எனக்கே சிரிப்பை வரவழைக்கும் நிகழ்ச்சி அது. ஆனால், குறுகிய காலத்திலேயே அந்த உணர்வு மறைந்துபோனது ஆச்சர்யம். அதன்பிறகு, என் வாழ்க்கையில் ஏற்பட்ட இரண்டு காதல்களுமே மிக நீளமானவை. பணி நிமித்தமாக சொந்த ஊரைவிட்டு சென்னை வந்தபிறகு, நீண்ட நாள்களாக உடன் பயணித்த நண்பர் ஒருவரையே வாழ்க்கைத் துணையாக்கிக் கொள்ளலாம் என எண்ணினேன். ஆனால், அந்த உறவு ஒருநாள் முறிந்துபோனது. மனது உடைந்து, அழுது புலம்பி, அந்த மன அழுத்தத்தில் வாழ்க்கையின் அடுத்தடுத்த முடிவுகளைத் தப்புத்தப்பாக எடுத்து அனுபவப்பட்டிருக்கிறேன். ஆனாலும்கூட, ஒரு விஷயத்தில் மட்டும் எப்போதும் நான் உறுதியாக இருந்திருக்கிறேன். `காதலரோடுதான் பிரச்னையே தவிர, காதலில் ஒருபோதும் பிரச்னை இல்லை’ என்ற தெளிவுதான் அது. எனவே தான், முதல் காதல் தோல்வி. ஏற்படுத்தியிருந்த வலியிலிருந்து என்னை மறுபடியும் மீட்டெடுத்து வர உதவியதும் காதலாகவே அமைந்தது.\nஉலக ஜீவராசிகள் உற்பத்தியின் அடிப்படையே தாம்பத்தியம்தானே[4]: பனிமலர் சொல்லும் காதல்-தாம்பத்தியம் லாஜிக்[5], `காதல் ஒருமுறைதான் மலரும். உதிர்ந்துவிட்டால் மீண்டும் மலராது’ என்றெல்லாம் இட்டுக்கட்டி, காதலைப் புனிதப்படுத்தும் முயற்சி இந்த டிஜிட்டல் யுகத்திலும் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது. இதுமட்டுமல்ல… `பார்க்காமலே காதல், பேசாமலே காதல்’ என்றெல்லாம் காதலை உயர்த்திப்பிடித்து தெய்விகக் காதல் வரிசையில் பட்டியலிடுவதன் பின்னணியில், `எங்கள் காதலில் செக்ஸ் இல்லை… இது புனிதமானது’ என்று கட்டமைக்கப் பார்க்கிறார்கள்.\nஉலக ஜீவராசிகள் உற்பத்தியின் அடிப்படையே தாம்பத்தியம்தானே அமீபாவில் ஆரம்பித்து மனிதன் வரை அனைத்து உயிர்களுக்கும் பொதுவான இந்த இனவிருத்திக்கான தேடல்தானே காதல் அமீபாவில் ஆரம்பித்து மனிதன் வரை அனைத்து உயிர்களுக்கும் பொதுவான இந்த இனவிருத்திக்கான தேடல்தானே காதல் ஆக, காதல் என்பது பரிணாம வளர்ச்சியின் ஓர் அங்கம். இது, காதலில் இயல்பானது என்பதை உணரும்போதுதான், `என்னை ஏமாற்றிவிட்டார், அதற்காக பழி வாங்குகிறேன் ‘ என்று கிளம்ப மாட்டார்கள்”.\nஇங்கு நேரிடையாக, தனது முதல் காதலுடன் தாம்பத்தியம் வைத்துக் கொண்டது, மறைமுகமாக சொல்கிறார். அதனை நியாயப் படுத்த, பொதுவாக ஒரு வாதத்தை கேள்வியாக���் கேட்டுள்ளார். ஒருசெல் மற்றும் மிருகங்களின் தாம்பத்தியமும், மனித தாம்பத்தியமும் ஒன்றா என்பதை யோசித்டுப் பார்க்க வேண்டும். அமீபா ஒரு தன்-புணர்ச்சி ஜீவனாகும்.\nஐந்தாண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது காதல்[6]: பனிமலர், இரண்டாவது காதலை விவரித்தது[7], “இரண்டாவது முறை என்னை ஆட்கொண்ட காதலுக்கு ஆயுள் ஐந்து வருடங்கள். `எல்லாம் சரியாக நடக்கிறது’ என்ற மகிழ்ச்சியோடு திருமணம் என்ற அடுத்தகட்டத்துக்கு நகரவிருந்தபோது, அந்த இரண்டாவது காதலும் கைநழுவிப் போனது.\nஇம்முறை இன்னும் அதிகமாக காயப்பட்டேன். அதன் வடு இன்னமும் இருக்கத்தான் செய்கிறது. வெறுமையும் தனிமையும் ஒருசேர அழுத்தும் அந்தத் தருணத்தில், வெளியே போய்விட்டு வீட்டுக்குள் வந்தால்கூட பிரிவு பற்றிய எண்ணங்கள்தாம் ஞாபகத்துக்குள் வந்து அழுகையை வரவழைக்கும். செல்போனை எடுத்துப் பேசிவிடலாமா அல்லது ஒரு மெசேஜ் அனுப்பிப் பார்க்கலாமா என்றெல்லாம் பலவாறான சிந்தனைகள் மனதைச் சிதறடிக்கும்.\nஇரண்டாவது காதல் திருமணம் வரைச்சென்று நின்று விட்டது என்றால், காரணம் என்ன என்று வெளியிடப் படவில்லை. பிரபலங்களில் இதெல்லாம் சகஜம் என்றாலும், இங்கு மனநிலை பாதித்துள்ளதால், அதனை ஆராய வேண்டியுள்ளது. ஏனெனில், அது நவநாகரிகமான காதலாக உள்ளது. செல்போன், மெஸேஜ் என்றரீதியில் உள்ளது. ஆகவே, டேடிங், மேடிங் இருந்ததா-இல்லையா என்று தெரியவில்லை. முந்தைய வாதத்தை எடுத்துக் கொண்டால் இருக்கிறது எனலாம்\nகவுன்சிலிங் பெற்று புது மனிஷியாகியது[8]: இரண்டு காதலன்களை விடுத்து, இரண்டு காலல்களை முறித்த பனிமலர், கவுன்சிலிங்கிற்கு சென்று விளக்கியது[9], “வெறுத்துப்போய் வேலைக்குக்கூட செல்லாமல் வீட்டிலேயே விட்டத்தைப் பார்த்து முடங்கிக்கிடந்தேன்.\nதினம் ஒருவேளைதான் சாப்பிட்டேன். துக்கத்தில் தூக்கம் தொலைந்தேபோனது. ஒருகட்டத்தில், என்னுடைய மன அழுத்தத்தைக் கண்டு எனக்கே பயம் வந்துவிட்டது. தயங்காமல், உடனடியாக ஒரு மனநல மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெற்றேன். என் எதிர்மறைச் சூழலை மாற்றிக்கொள்ள, ரொம்பவே முயற்சி செய்தேன்.\nஇரண்டு ஆண்களுடன் பழக்கம், இரண்டு காதல்கள், இரண்டு காதல் ணை அதிகமாக பாதித்ததில்தோல்விகள்,….என்பன, இப்பெண் இயற்கையாகவே உள்ளது. ஆனால், இத்தகைய நவநாகரிகமான, பொதுவான ஆண்-பெண் உறவு முறை��ளை மீறி விளக்கம் கொடுக்கும் பெண்ணால் தாங்க முடியவில்லை என்றால், அவ்வெல்லைகளை மீறியப் பிரச்சினையாகிறது.\nஜிம்மில் சேர்ந்து உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தேன். புதுப்புது பயணங்களை மேற்கொண்டேன். வலியில் அழுந்திக்கிடந்த மனதுக்கு ஆறுதலாகவும் புத்துணர்ச்சி ஊட்டுவதாகவும் அமைந்த இந்த மாற்றங்கள்தாம் என்னை மறுபடியும் புதிய மனுஷியாகப் பிறப்பெடுக்க வைத்திருக்கின்றன.\n[2] விகடன், மறுபடியும் புதிய மனுஷியாகப் பிறந்தேன்\nத.கதிரவன் குமரகுருபரன் , வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (30/10/2018)\n[4] விகடன், மறுபடியும் புதிய மனுஷியாகப் பிறந்தேன்\nத.கதிரவன் குமரகுருபரன் , வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (30/10/2018).\n[6] விகடன், மறுபடியும் புதிய மனுஷியாகப் பிறந்தேன்\nத.கதிரவன் குமரகுருபரன் , வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (30/10/2018).\n[8] விகடன், மறுபடியும் புதிய மனுஷியாகப் பிறந்தேன்\nத.கதிரவன் குமரகுருபரன் , வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (30/10/2018)\nகுறிச்சொற்கள்:இன்ஸ்டாகிராம், உடலின்பம், உடலுறவு, கற்பழி, கற்பழிப்பது, கற்பு, காதல் தோல்வி, சன் - டிவி, டுவிட்டர், தமிழ் பெண்ணியம், பனிமலர், பனிமலர் பன்னீர் செல்வம், பன்னீர் செல்வம், பாலிமர், பாலிமர் டிவி, புதிய தலைமுறை, பெண்ணியம், பெரியார், பேஸ்புக்\nஅந்தப்புரம், அந்தரங்கம், அரசியல், அவதூறு, ஆபாச படம், இணக்கத்துடன் செக்ஸ், இன்பம், உடலின்பம், உடலுறவு, உடல், உல்லாசமாக இருப்பது, ஒப்புதலுடன் உடலுறவு, ஒப்புதலுடன் செக்ஸ், கன்னி, கன்னித்தன்மை, கற்பு, கற்பும், கலவி, களவு, கள்ளக்காதலி, காதலன், காதலி, காதல், காமக்கிழத்தி, காமத்தீ, கூடா உறவு, கூடா ஒழுக்கம், கொக்கோகம், சம்மதத்துடன் உலலுறவு, சம்மதத்துடன் செக்ஸ், சீரழிவு, செக்ஸி, செக்ஸ் கொடுமை, செக்ஸ் சில்மிஷம், செக்ஸ் டார்ச்சர், செக்ஸ் நிபுணர், தாம்பத்தியம், திராவிடப்பெண், திராவிடம், திருமணத்துக்கு முன் பெண்கள் பாலியல், திருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல், பாலியல், பாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை, பாலியல் பலாத்காரங்கள், பெண்ணியம், பெரியாரிசம், பெரியாரிஸம், பெரியார், மனம் விரும்பி உடலுறவு இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n80 வீட்டில் தனியாக இருந்த பெண்களைக் கற்பழித்த குரூர கொக்கோகக் கற்பழிப்பாளி: 2017ல் கைதாகி ஜாமீனில் வெளியே வந்தவன் மறுபடியும் கைது – இத்தகைய சமூக குற்றங்கள் தடுக்கப்படவேண்டும�� (4)\n80 வீட்டில் தனியாக இருந்த பெண்களைக் கற்பழித்த குரூர கொக்கோகக் கற்பழிப்பாளி: 2017ல் கைதாகி ஜாமீனில் வெளியே வந்தவன் மறுபடியும் கைது – இத்தகைய சமூக குற்றங்கள் தடுக்கப்படவேண்டும் (4)\n2017ல் கைதானவன் மார்ச் 2018ல் ஜாமீனில் வெளியே வந்தது: இந்த வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே அறிவழகன் ஜாமீனில் கடந்த மார்ச் மாதம் 2018ல் சிறையில் இருந்து வந்துள்ளான். பின்னர் அம்பத்தூர், பாடி, கொரட்டூர், ஜெ.ஜெ நகர், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் 30க்கும் மேற்பட்ட பெண்களை ஸ்குரூ டிரைவரால் குத்தி கொன்றுவிடுவாதாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். மேலும், சில வீடுகளில் கணவர் இருக்கும்போது கூட பெண்களை பலாத்காரம் செய்து உள்ளதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஓராண்டுக்குள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 80க்கும் மேற்பட்ட பெண்களிடம் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். தற்போது அவனை கைது செய்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்துள்ளோம் என்று போலீசார் தெரிவித்தனர். சென்னை, புறநகரில் வீடு புகுந்து பெண்களை பலாத்காரம் செய்த கொடூரனை பிடித்த தனிப்படை போலீசாரை கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டினார்.\n‘அந்த’ வீடியோக்கள் பறிமுதல்: போலீசார் அறிவழகனை கைது செய்து அவன் வசித்த வீட்டிற்கு அழைத்து சென்று சோதனை நடத்தினர். வீட்டில் இருந்து 80க்கும் மேற்பட்ட பலாத்கார வீடியோக்கள், 25சவரன் நகைகள், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். ரகசியம் காப்போம்பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக அறிவழகன் மீது புகார் கொடுக்கலாம். புகார் கொடுக்கும் பெண்களின் விவரங்கள் அனைத்தும் ரகசியமாக வைக்கப்படும். திருட்டு வழக்கு என்றால் அவன் சில மாதங்களில் வெளியே வந்துவிடுவான். எனவே, பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுத்தால் அவனை பல வருடங்கள் சிறையில் தள்ள முடியும் என்று போலீசார் தெரிவித்தனர். ஆனால், அத்தகைய குற்றப் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப் பட்டதா என்ற செய்தி வளிவரவில்லை. பெங்களூரு கம்பெனியில் தகாத முறையில் நடந்து கொண்டதால், வேலையிலிருந்து அகற்றப் பட்டிருப்பதால், அங்கும் விசாரித்து அவனது விவரங்களை அறிந்து கொள்ளலாம். மற்ற விசயங்களுக்கு, ஊடகக் காரர்கள், ஏதோ துப்பறிவது போல ஆர்பாட்டம் செய்பவர்கள், இவ்வ���சயத்தில் அடக்கி வாசிப்பது ஏன் என்று தெரியவில்லை.\nவழக்கறிஞர்களுக்கு பணம், நகை பங்கு: அறிவழகன் போலீசார் பிடியில் சிக்கும்போது, இரண்டு வழக்கறிஞர்கள் போலீசாரிடம் பேசி, அவரை தனது நெருங்கிய நண்பர் என கூறி தப்பிக்க வைத்து உள்ளனர். ஒட்டு மொத்தமாக, வக்கீல்களைப் பற்றி குறை சொல்லக் கூடாது என்றாலும், இத்தகைய சமூக சீரப்பழிப்பாளிகளுக்கு துணை போகும், வக்கீல்களும் மிக மோசமானவர்களாக மாறியுள்ளனர். பெண்களின் உரிமைகளை விட, குற்றவளிகளுக்கு துணை போவது தெரிகிறது. அந்த இரு வழக்கறிஞர்களுக்கும் அறிவழகன் கொள்ளை அடித்த நகைகளில் பங்கு கொடுத்து உள்ளான். எனவே, அந்த வழக்கறிஞர்களிடம் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். கொள்ளையடித்த பணத்தை கொண்டு வாரத்துக்கு ஒருமுறை துணை நடிகைகள், அழகிகளிடம் செல்வாராம். அப்போது அந்த பெண்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை அப்படியே கட்டிலில் பரப்பி வைத்து அதில் அறிவழகனும் அந்த பெண்ணும் படுத்து ஜாலியாக இருப்பார்களாம். வாரத்தில் குறைந்தபட்சம் இரண்டு நாள் மசாஜ் சென்டருக்கும், பாலியல் விடுதிக்கும் போகாவிட்டால் தூக்கமே வராது என்று போலீசாரிடம் தெரிவித்துள்ளான். பிறகு சென்னையில் அத்தகைய பாலியல் குற்றங்களும் நடந்து கொண்டிருக்கின்றன என்பது தெரிகிறது. அப்படியென்றால், இளைஞர்களின் கதி பற்றி பெற்றோர் தான் கவலைப்பட வேண்டியுள்ளது.\nஇதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: பிடிபட்டவர் கிருஷ்ணகிரி அருகே உள்ள மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அறிவழகன். திருமுல்லைவாயலில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்துள்ளார். பெங்களூருவில் உள்ள ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணி செய்து வந்துள்ளார். அங்குள்ள பெண்களிடம் தவறாக நடக்க முயன்றதால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதன் பின் னர் சென்னை வந்தவர், பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடித்து வந்துள்ளார். நகைத் திருட்டின்போது சம்பந்தப் பட்ட வீட்டில் பெண்கள் தனியாக இருந்தால் அந்த பெண்களை கொலை செய்து விடுவதாக மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். கடந்த ஆண்டு வேளச்சேரி, குமரன் நகர், கிண்டி உள்ளிட்ட பகுதிகளிலும் இதேபோல் கைவரிசை காட்டிபோது கைது செய்யப்பட்டு மூன்று மாதங்களுக்கு முன்னர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அதன் பிறகும் பழ��ய படி நகை திருட்டு, பலாத்காரம் போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். இதுவரை சுமார் 70க்கும் மேற்பட்ட பெண்களை பலாத்காரம் செய்திருக்கலாம் என்று கருதப்படு கிறது. பலாத்கார காட்சிகளை செல்போனில் படம்பிடித்தும் வைத்துள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது[1].\nஇவ்விசயத்தில் எழும் பிரச்சினைகள், கேள்விகள் முதலியன: இத்தகைய குற்றங்களை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.\nபட்டம் படித்து, ஐ.டி கம்பெனியில் வேலைப் பார்த்தாலும், பெண்களிடம் தவறாக நடந்து கொண்டிருக்கிறான். அதனால், பெங்களூரு கம்பெனியிலிருந்து அவன் விலக்கப் பட்டிருக்கிறான்.\nகிண்டு, வேளச்சேரி பகுதிகளில் பாலியல் குற்றங்கள் செய்த போது 2017ல் மாட்டிக் கொண்டிருக்கிறான். அப்பொழுதும் இவ்விவகாரம் தெரிந்துள்ளது.\nஆனால், ஏதோ காரணங்களுக்காக, சாதாரணமாக, திருட்டுக் குற்றத்திற்காக கைது செய்யப் பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறான்.\nமார்ச் 2018ல், இரு வழக்கறிஞர் மூலம் ஜாமீனில் வெளியில் வந்திருக்கிறான். அப்படியென்றால், அவனுக்கு உதவ வெளியில் ஆட்கள் இருக்கிறார்கள். உதவுகிறார்கள்.\n50 இப்பொழுது 80 ஆகியிருக்கிறது என்றால், ஒரு பெண்ணிற்குக் கூட வெளியே அவனது குற்றத்தை சொல்லவில்லை என்பது திகைப்பாக இருக்கிறது.\n“மீ டூ” போன்றவை பிரபலங்களுக்கு, விளம்பரங்களுக்கு, செய்திகளுக்கு மட்டும் தான் போலிருக்கிறது.\nஇங்கு ரகசியம் காக்கப் ப்டும் என்ற ரீதியில் விசாரணை மேற்கொண்டிருந்தால், நிச்சயமாக ஒரு பெண்ணாவது, புகார் கொடுத்திருப்பாள்.\nஅந்த வீடியோக்கள் சிக்கியுள்ளன என்றால், அவற்றைப் பார்த்து யார் நடவடிக்கை எடுப்பார்கள் அத்தகையை யோக்கியமான போலீஸார் இருக்கிறார்களா\nஜாமீனில் வந்த பிறகு அம்பத்தூர் பகுதியில் வேலையைக் காட்டியுள்ளான் என்றால், மாடஸ் ஆபரென்டை மூலம், போலீஸார் அவனை சுலபமாக அடையாளம் கண்டிருக்கலாம். அந்நிலையில் ஜாமீனில் விட்டதே தவறாகிறது.\nஇத்தகைய சமூக குற்றங்கங்களை, ஏதோ சாதாரணமாக, பொழுது போக்கு செய்தி போல பிரசுரித்து, மறந்து விடும் விசயமல்ல. மறுபடியும் இக்குற்றங்கள் நடக்காமல் தடுக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது.\nகுறிச்சொற்கள்:அசிங்கமான குரூரங்கள், அறிவழகன், கற்பழி, கற்பழிப்பது, கற்பழிப்பாளி, கற்பழிப்பு, கற்பு, குரூரம், கொக்கோகம், சமூகக் குரூரம், சமூகக்குரூரம், சமூகச் சீரழிவுகள், தமிழச்சிகளின் கற்பு, பலாத்காரம், பாலியல், பாலியல் கொடுமை, பாலியல் பலாத்காரங்கள், பாலியல் பலாத்காரம், பாலியல் வழக்கு, வன்புணர்வு பாலியல்\nஆபாச படம், இன்பம், கன்னித்தன்மை, கற்பழிப்பு, கற்பு, காமக் கொடூரன், காமத்தீ, கைது, கொக்கோகம், கொடுமை, சமூகக்குரூரம், சமூகச் சீரழிவுகள், சமூகம், சீரழிவு, சீரழிவுகள், சீர்கேடு, செக்ஸ், செக்ஸ் குற்றம், செக்ஸ் கொடுமை, செக்ஸ்-குற்றங்கள், பலாத்காரம், பாலியல், பாலியல் பலாத்காரங்கள், பெண்களின் மீதான வன்முறை இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதிராவிட தமிழச்சி மற்றும் தமிழச்சன்களின் காதல், காமம், கொக்கோக ஓடல், கூடல் விளையாட்டுகள்திராவிட சித்தாந்தம் மறுபரிசீலினை செய்யப் பட வேண்டும் [2]\nதிராவிட தமிழச்சி மற்றும் தமிழச்சன்களின் காதல், காமம், கொக்கோக ஓடல், கூடல் விளையாட்டுகள்திராவிட சித்தாந்தம் மறுபரிசீலினை செய்யப் பட வேண்டும் [2]\n40 வயது ஆசிரியை 16 வயது மாணவனுடன் ஓடி வந்தது [செப்டம்பர் 2018]: இந்த இழவு இப்படி என்றால், இன்னொன்று இப்படி இருக்கிறது. கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் சேர்தலா பகுதியில் உள்ள பள்ளியில் பணியாற்றும் 40 வயது நிரம்பிய ஆசிரியைக்கு, அதே பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்த மாணவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது[1]. டியோனரா தம்பி என்கிறது தினத்தந்தி[2]. இந்நிலையில், கடந்த 23ஆம் தேதி இவர்கள் இருவரும் வீட்டிற்குத் தெரியாமல் சென்னைக்கு வந்து ஓட்டல் ஒன்றில் தங்கியுள்ளனர்[3]. கேரளாவில் மாணவனை காணாத பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்[4]. இதேபோல் ஆசிரியையின் பெற்றோரும் அவரைக் காணவில்லை என போலீசில் புகார் அளித்துள்ளனர். விசாரணையில் ஆசிரியையுடன் மாணவன் சென்னையில் இருப்பது தெரியவந்தது[5]. இதையடுத்து நேற்று சென்னை வந்த கேரள போலீசார், இருவரையும் மீட்டு கேரளாவிற்கு அழைத்து சென்றனர். மாணவனை சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் அறிவுரை வழங்கி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். சிறுவனைக் கடத்தியதாக ஆசிரியை மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இது நிச்சயமாக வக்கிரமான பாலியல் விவகாரம் தான். அப்பெண் ஒரு காம அரச்சி என்றே தெரிகிறது. அந்த 16-வயது மாணவன் வசமாக்க மாட்டிக் கொண்டான். ஆனால், இளவயசு என்பதால், தாக்குப் பிடிக்கிறான�� போல.\n25 வயது மனைவி 16 வயது மாணவனுடன் உறவு வைத்துக் கொண்டது [ஜூன் 2018][6]: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகேயுள்ள தர்ணம்பேட்டையை சேர்ந்தவர் பிரியா (25). இவருக்கும் பெங்களூரை சேர்ந்த ரவி என்பவருக்கும் 3 வருடங்கள் முன்பு திருமணம் நடைபெற்றது. தம்பதிக்கு 2 வயதில் மகள் உள்ளார். இதையடுத்து தம்பதிகள் பெங்களூரில் வசித்து வருகிறார்கள். பெங்களூரிலுள்ள அல்சூர் பகுதியில், ஒரு தனியார் பள்ளியில் பிரியா, பியூசி முதலாமாண்டு கணித ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். ரவி தனியார் நிறுவன ஊழியராகும். பிரியா கூடுதல் வருவாய்க்காக தனது வீட்டில் டியூஷன் சொல்லிக்கொடுப்பதும் வழக்கமாகும். இதேபோல தான் பணியாற்றும், பள்ளியில், பியூசி முதலாமாண்டு படிக்கும் 16 வயது மாணவர் ஒருவருக்கும் வீட்டில் டியூஷன் சொல்லி கொடுத்தார். அப்போது, பிரியாவுக்கும் அந்த மாணவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. வீட்டில் யாருமில்லாத நேரங்களில் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். அப்படியென்றால், அந்த இரண்டு வயது குழந்தையை தூங்க வைத்து விட்டுவாளா சரி, புருஷன் இதையடுத்து, உல்லாச பறவைகளாக பறந்த இருவரும் மே 10ம் தேதி முதல் மாயமாகினர். அதாவது குழந்தைப்ப் பற்றியும் கவலைப் படவில்லை போலும்\nபெங்களூரிலிருந்து ஓடி, மைசூரில் வீடு எடுத்துத் தங்கி உல்லாசமாக இருந்த ஆசிரியை[7]: அதிர்ச்சியடைந்த ரவி, போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தியபோது, பிரியா, அந்த மாணவருடன், மைசூரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை மீட்ட போலீசார், மாணவரை அவரது பெற்றோரிடமும், பிரியாவை கணவரிடமும் அனுப்பி வைத்தனர். இருப்பினும், இந்த கள்ளக்காதல் ஜோடியால் ஒருவரை ஒருவர் பிரிந்து இருக்க முடியவில்லை. பழையபடி ரகசியமாக சந்திக்க ஆரம்பித்தனர். இதனால் பிரியாவை அவரது தாய் வீட்டுக்கு ரவி அனுப்பி வைத்தார். இதனால் மாணவர் மனம் உடைந்துபோனது. பிரியாவை பார்க்க முடியாமல் அவர் தவித்தார். எனவே, தர்ணம்பேட்டையிலுள்ள பிரியா வீட்டுக்கே மாணவர் சென்று, தன்னுடன் வருமாறு கூறியுள்ளார். இதை பார்த்து கோபமடைந்த பிரியாவின் பெற்றோரும், உறவினர்களும், அந்த மாணவனை பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர். மேலும், குடியாத்தம், டவுன் காவல் நிலையத்தில் ஒப்படை���்தனர். அவரோ, பிரியா இல்லாவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டினார். இத்தகைய சமூக சீர்பழிப்பாளி, செக்ஸ் குற்றவாளியை இவ்வளவு மரியாதையாக ஊடகம் செய்தி வெளியிடுகின்றது. இதுவே, தமிழகத்தின், திராவிடத்துவ வக்கிர புத்தியை வெளிப்படுத்துகிறது.\nமோக வசப்பட்ட 16-வயது மாணவன் தற்கொலை மிரட்டல்: இதனால் மனநல மருத்துவரை அழைத்த போலீசார், அவர்களை வைத்து மாணவருக்கு கவுன்சலிங் கொடுத்தனர். பிரியாவும், தனது கள்ளக்காதலனை தன்னை பார்க்க வர வேண்டாம் என அழுதபடியே கூறியுள்ளார். இதையடுத்து அந்த மாணவர் பெங்களூர் அனுப்பி வைக்கப்பட்டார். தமிழகத்தில் பகவான் என்ற ஆசிரியருக்கு பணியிடமாற்றம் வேண்டாம் என கூறி, மாணவ, மாணவிகள் கதறிய உருக்கமான சம்பவம் நமது நினைவுகளில் இருந்து அகலும் முன்பு, கள்ளக்காதலுக்காக ஆசிரியை மாணவன் அழைத்த இந்த அசிங்க சம்பவமும் அரங்கேறியுள்ளது. திருமணமாகி, குழந்தையுடன் இருக்கும் பெண் ஆசிரியையை தன்னுடன் சேர்த்து வைக்ககோரி மாணவர் தற்கொலைமிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n1960-2018 தமிழகத்தில் பெண்கள் நிலை இவ்வாறாக மாறியது ஏன்: 1960களிலிருந்து திராவிட கட்சிகள், இயக்கங்கள் முதலியவற்றின் நாத்திகம், பகுத்தறிவு, மேலும் தலைவர்களின் ஆபாச பேச்சுகள், நடத்தைகள் முதலியவை, தமிழக சமூகத்தில், பெண்மை பற்றிய உணர்வு ஏளனமாக்கி, அவர்களை ஒரு பாலியல்-செக்ஸ் ரீதியில் பார்க்கப் பட்டனர், பயன் படுத்தப் பட்டனர். புற்றீசல் போன்று “சரோஜா தேவி” புத்தகங்கள் வெளிப்படையாக அச்சடிக்கப் பட்டு, கடைகளில் விற்றதை 60-80 வயதானவர்கள் அறிவர். அதில் “எக்ஸ்ட்ரா” நடிகைகளின் ஆபாச படங்களைப் போற்று, மக்களைக் கெடுத்து வந்தனர். விபச்சாரமும் வளர்ந்தது. 1970-80களில் சினிமாபத்திரிக்கைகள் அதிகமாக வெளிவந்தன. 1980-90களில் வீடியோ டேப் மூலம் அத்தகைய விவகாரங்கள் பரவின. பிறகு 11990-2000களில் இணைதளம் வந்த பிறகு கேட்கவே வேண்டும், இப்பொழுது பேஸ்புக், வாட்ஸ்-ப் என்று இணைதள உபயோகங்கள் அதிகமாகி விட்டன. இவற்றின் மூலம், ஆன் – லை செக்ஸ், விபச்சார விவகாரங்கள் அதிகமாகி, பரவி விட்டன. போர்னோகிராபி என்பதும் சகஜமாகி விட்டது. பள்ளி மாணவ-மாணார்களுக்கு பாதுகாப்பு, பெற்றோருடன் தொடர்பு போன்ற காரணங்களுக்கு, செல்போன் வாங்கிக் கொடுக்கப் படுவது, விபரீதங���களில் சென்றடைகின்றன. தனுமனிதர்கள் மட்டுமல்லாது, தம்பதியரை, குடும்பங்களை பாதிக்கும், சீரழிக்கும் வரைபெருகி விட்டுள்ளது.\nமறுபரிசீலின செய்து, சமூக நலன் பேண வேண்டும்: இணைதள உபயோகம் வந்ததிலிருந்து, பல விசயங்கள் உதவுவதாக இருந்தாலும், பாலியல் ரீதியிலான விவகாரங்களுக்கு, அது அதிகமாக உபயோகப் படுத்தப் பட்டு வருகின்றது. ஏனெனில், தனியாக இருப்பவர், எதைப் பார்ப்பர் என்று யாருக்கும் தெரியாது. மேலும், அவ்வாறு பார்க்க வேண்டும் என்பதற்கே, பல பலான இணைதளங்கள் உள்ளன. இதற்கு மேனாட்டு யுக்திகள், பிரச்சாரம், அதிரடி விளம்பரங்கள், முதலியவையும் பொறுப்பாகின்றன. தமிழகத்தைப் பொறுத்த வரையில், சினிமா மற்றும் அதனை சார்ந்த பாலியல் விவகாரங்களை திரும்ப சொல்ல வேண்டிய அவசியம் தேவையில்லை. அண்ணாநகர் டாக்டர் ரமேஷ், இவ்விசயத்தில் முன்னோடியாக ஆபாச-கொக்கோக படங்களை எடுத்து, இணைதளத்தில் போட்டு, பிறகு மாட்டிக் கொண்டு ஜெயிலுக்குப் போனது தெரிந்த விசயம். ஆனால், சீரழிந்த பெண்களின் நிலையை ஒன்றும் மாற்ற முடியாது. ஆகவே, திராவிடம், நாத்திகம், பகுத்தறிவு போன்ற விவகாரங்களால் பெருகும், பெருகிய குற்றங்களைப் பற்றியும் ஆய்ந்து, மறுபரிசீலினை செய்ய வேண்டும். கடந்த 70 ஆண்டுகளில், குற்றங்கள் குறையாமல், அதிகமாகியுள்ளதால், அவற்றால் தீமைதான் என்ற நிலையும் அறியப் படுகின்றது. இருப்பினும் அரசியல் போன்ற விவகாரங்களினால், அடக்கி வாசிக்கப் படுகின்றது. இருப்பினும், உண்மை அறிந்து தீமைகளைக் களையத தான் வேண்டியுள்ளது.\n[1] மாலைமலர், பள்ளி மாணவனுடன் காதல் – சென்னை ஓட்டலில் தங்கியிருந்த கேரள ஆசிரியை கைது, பதிவு: செப்டம்பர் 29, 2018 10:10.\n[4] தினத்தந்தி, பள்ளி மாணவனுடன் காதல் கொண்ட கேரள ஆசிரியை…, பதிவு: செப்டம்பர் 29, 2018, 08:08 AM\n[6] தமிழ்.ஒன்.இந்தியா, திருமணமான குடியாத்தம் ஆசிரியையுடன் பெங்களூர் மாணவனுக்கு கள்ளக்காதல்.. அடுத்து நடந்தது இதுதான், By Veera Kumar Published: Saturday, June 30, 2018, 8:47 [IST\nகுறிச்சொற்கள்:16 வயது காதல், 16 வயது செக்ஸ், ஆசிரியர் செக்ஸ், காதல், காமம், கொக்கோகம், செக்ஸி, செக்ஸ், செக்ஸ் ஆசிரியர், செக்ஸ் ஆசிரியை, செக்ஸ் சில்மிஷம், செக்ஸ் டார்ச்சர், செக்ஸ் டீச்சர், செக்ஸ் லீலை, செக்ஸ் வலை, செக்ஸ் வலையில் சிக்க வைத்தது, செக்ஸ் விளையாட்டு, செக்ஸ்-மாஸ்டர்\nஆசிரியர் காதல், ஆசிரியர் செக்ஸ், ஆசிரியை, ஆசிரியை காதல், ஆசிரியை செக்ஸ், ஆடையை களைந்து போட்டோ, ஆடையை களைந்து வீடியோ, ஆபாச படம், ஆபாசம், இச்சை, இணக்கத்துடன் செக்ஸ், இன்பம், இளமை, உடலின்பம், உடலுறவு, உடல், உணர்ச்சி, உணர்ச்சியை தூண்டி, உறவு, உல்லாசமாக இருப்பது, உல்லாசம், ஒப்புதலுடன் உடலுறவு, ஒப்புதலுடன் செக்ஸ், கள்ளக்காதலி, காதலன், காதலி, காதல், காமத்தீ, காமப் உணர்ச்சி, காமம், காமலீலைகள், கூடல், கொக்கோகம், சம்மதத்துடன் உலலுறவு, சம்மதத்துடன் செக்ஸ், சீரழிவு, சீர்கேடு, செக்ஸ், செக்ஸ் குற்றம், செக்ஸ் சில்மிஷம், செக்ஸ் டார்ச்சர், செக்ஸ் தூண்டி, செக்ஸ் விளையாட்டு, டீச்சர் காதல், தூண்டு, தூண்டுதல், தூண்டும் செக்ஸ், நிர்வாண படம், நிர்வாண வீடியோ, பகுக்கப்படாதது, பாலியல், பெண் பித்தன், பெண் பித்து, பெண்ணியம், வயது, வயது கோளாறு இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n50 பெண்களைக் கற்பழித்த குரூர கொக்கோகக் கற்பழிப்பாளி: வீட்டில் தனியாக இருந்த பெண்களை கற்பழித்தது – பெண்கள் எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்\n50 பெண்களைக் கற்பழித்த குரூர கொக்கோகக் கற்பழிப்பாளி: வீட்டில் தனியாக இருந்த பெண்களை கற்பழித்தது – பெண்கள் எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்\nஇதற்கு முன்…என்று அகரம் நாராயணனின் கதையை சொல்லும் ஊடகங்கள்: சென்னையில், 1980ல், அகரம் நாராயணன் என்பவன், அறிவழகன் போன்று, வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை, கத்தியை காட்டி மிரட்டி கற்பழித்து, நகை பறிப்பில் ஈடுபட்டு கைதானான். பின், அவன் கொலை செய்யப்பட்டார் என, போலீசார் கூறினர்.1980–ம் ஆண்டு வாக்கில் சென்னை நகரை கலங்கடித்தவர் பிரபல ரவுடி அகரம் நாராயணன். இவரது பெயரை கேட்டாலே பெண்கள் பதறுவார்கள். இவர் பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளையடிப்பார். குறிப்பாக பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளை கண்டுபிடித்து பிற்பகல் 2 மணிக்கு மேல்தான் திடீரென்று கதவை தட்டுவார். முதலில் குடிப்பதற்கு தண்ணீர் கேட்பார். பெண்கள் தண்ணீரை எடுப்பதற்கு சமையல் அறைக்குள் செல்லும்போது பின்தொடர்ந்து சென்று கட்டிப்பிடித்து கழுத்தில் கத்தியை வைப்பார். பின்னர் கற்பை சூறையாடுவார். பெரும்பாலும் திருமணமான பெண்களையே குறிவைத்து இவர் காம விளையாட்டில் ஈடுபடுவார்[1]. கற்பை சூறையாடும்போது பெண்கள் அணிந்துள்ள தாலியை கழற்றி வைத்துவிடுவார்[2]. காமப்பசியை தீர்த்துக்கொண்டு வீட்டில் இருக்கும் நகைகள், பொருட்களை அள்ளிச் சென்றுவிடுவார். கற்பிழந்ததை வெளியில் சொன்னால் மீண்டும் வந்து குடும்பத்தையே காலி செய்துவிடுவேன் என்று மிரட்டிவிட்டு செல்வார். இவரது மிரட்டலுக்கு பயந்து கற்பிழந்த பெண்கள் நடந்த சம்பவம் பற்றி புகார் கொடுக்கமாட்டார்கள். இப்படி ஏராளமான பெண்களை கத்திமுனையில் காமவேட்டை நடத்திய அகரம் நாராயணன் பின்னர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். அகரம் நாராயணனின் பாணியில் தற்போது ஒரு கொள்ளையன் பெண்களின் கற்பை சூறையாடிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.\nஅரியானா கற்பழிப்பை பின்பற்றினேன் என்று சொன்னதான செய்தி: அரியானா மாநிலத்தில் 25 பெண்களை ஒரு திருடன் கற்பழித்த கதையை தான் பத்திரிகைகளில் படித்ததாகவும், அதை மிஞ்சும்வகையில் தானும் பெண்களிடம் இன்ப விளையாட்டில் ஈடுபட்டதாகவும் அறிவழகன் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால் அறிவழகனிடம் கற்பை இழந்த பெண்கள் யாரும் போலீசில் புகார் கொடுக்கவில்லை. இருந்தாலும் அறிவழகன் கூறிய தகவலின் அடிப்படையில் அவர் சொன்ன முகவரியில் வசிக்கும் பெண்களிடம் ரகசியமாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுபற்றி அதிகாரப்பூர்வ தகவல்கள் எதையும் போலீசார் வெளியிடவில்லை. உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் இதுபற்றி கூறும்போது, அறிவழகன் பெண்கள் பற்றி கூறிய தகவல்கள் உண்மையா என்று விசாரித்து வருகிறோம். அதுதொடர்பான ஆதாரங்களும் திரட்டப்படுகிறது என்று தெரிவித்தார். அறிவழகன் கைது செய்யப்பட்ட சம்பவம் சென்னை போலீஸ் வட்டாரத்தில் 17-11-2017 அன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேற்கு மாம்பலத்தில் நடந்த ஒரு திருட்டு சம்பவம் தொடர்பாக குமரன்நகர் போலீசார் அறிவழகனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்துவார்கள் என்று தெரியவந்துள்ளது. அறிவழகனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.\n37 ஆண்டுகளுக்குப் பிறகு…(விகடனின் செய்து)[3]: தற்போது, வேளச்சேரி போலீஸ் நிலையத்தில் அறிவழகன் மீது வழக்குப்பதிந்து கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர்மீது 10 கிரிமினல் வழக்குகளும், ஓர் அடிதடி வழக்கும் பதிவாகியுள்ளன. அப்படியென்றால், குற்ற விவகாரங்களை மறைத்து பெங்களூரில் எப்படி வேலை செய்தான் ��ன்று தெரியவில்லை. ஒரு தொடர்ந்து குற்றங்களை செய்து வ்ருபவனைப் [habitual offender] பற்றி எப்படி எச்சரிக்கை செய்யப் படாமல் உள்ளது என்பதும் திகைப்பாக இருக்கிறது. மேலும், அவரிடமிருந்து பல லட்சம் மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சில செல்போன்களையும் பறிமுதல் செய்துள்ளோம். தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது[4]. அறிவழகனை குண்டர் சட்டத்திலும் கைதுசெய்ய வாய்ப்பு உள்ளது” என்றார். 37 வருடங்களுக்கு முன்பு…..என்று விகடன் இழுத்துள்ளது, அகரம் கதையைக் குறிப்பிடத்தான். ஆனால், கதை சொல்லவில்லை. அவன் ஜாலியாக இருந்தான், என்றெல்லாம் வர்ணித்தது.\nவாக்குமூலம் உண்மையென்றால், பெண்களின் நிலை எத்தகைய ஆபத்தில் உள்ளது என்பதனை அறிந்து கொள்ளலாம்: தனியாக இருக்கும் பெண்கள் மிகவு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நிலையை, இது எடுத்துக் காட்டி எச்சரிக்கிறது.\n1. “நான், எம்.சி.ஏ., படித்துள்ளேன்; எந்த வேலைக்கும் போனது இல்லை. 1. பெங்களூரில்ல் வேலை செய்தான் என்றும் ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.\n2. ‘பேஸ்புக்‘ வாயிலாக, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த, கல்லுாரி மாணவியர் இருவர் பழக்கமாகினர். அவர்களிடம் காதல் வலை வீசி, தனியார் தங்கும் விடுதிக்கு அழைத்துச்சென்று, கற்பை சூறையாடினேன். அவர்களின் செயினை வாங்கி, அடகு வைத்து செலவு செய்தேன்; அதை, திருப்பி கொடுக்காததால் பிரச்னை ஏற்பட்டது. 2. தங்கும் விடுதிக்கு மாணவியர் ஏன் சென்றனர், எப்படி அவனுக்கு அறை கொடுத்தார்கள், அவனுக்கு எப்படி பணம் கிடைத்தது போன்றவை புதிராக இருக்கின்றன.\n3. மூன்று ஆண்டுகளுக்கு முன், சென்னைக்கு வந்தேன். கிண்டி அம்மாள் நகர், நரசிங்கபுரம், அம்பத்துார், ஆவடி, வளசரவாக்கம், ராயலா நகர், மேற்கு மாம்பலம் என, பல இடங்களில் வாடகை வீட்டில் தங்கினேன். அப்போது, பக்கத்து வீடுகளில் வசிக்கும், திருமணமாகாத இளம் பெண்களை குறி வைப்பேன். அவர்களிடம் திருமண ஆசை காட்டி, தனியார் தங்கும் விடுதிக்கு அழைத்துச்சென்று, உல்லாசம் அனுபவிப்பேன். அவர்களுக்கு தெரியாமல், மொபைல் போனில் வீடியோ எடுப்பேன். அதை காட்டியே, நகை, பணம் பறிப்பேன். 3. 2014ல் வந்தால் என்றால், கிண்டி அம்மாள் நகர், நரசிங்கபுரம், அம்பத்துார், ஆவடி, வளசரவாக்கம், ராயலா நகர், மேற்கு மாம்பலம் என, பல இடங்களில் இவனுக்கு எப்படி உடனடியா�� வாடகை வீடு கிடைத்தது என்பது புதிராக இருக்கிறது. சென்னையில் “தனியார் தங்கும் விடுதி” என்றால், எவை, எப்படி இவனுக்குக் கொடுத்தனர், முதலியவை மர்மமாக இருக்கின்றன.\n4. அந்த பெண்கள் வழியாக, அவர்களின் தோழிகளுக்கும் வலைவீசி கற்பை சூறையாடுவேன்.\n4. இது அப்பெண்கள் மற்றும் இவனது தொடர்புகளைக் காட்டுகிறது. மேலும், அப்பெண்களின் மீதும் சந்தேகத்தை எழுப்புகின்றது.\n5. அதேபோல, வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை நோட்டமிடுவேன். அவர்களிடம், குடிக்க தண்ணீர் கேட்பது போல் நடித்து, திடீரென வீட்டிற்குள் நுழைந்து, கத்தியை காட்டி மிரட்டி கற்பழிப்பேன்; அவர்களின் நகையை பறித்து தப்புவேன். 5. இது மிகக் கொடிய முறையாக இருந்தாலும், சாத்தியக் கூறை கவனிக்கும் போது, ஆபத்தை எடுத்துக் காட்டுகிறது.\n6. சில வீடுகளின் வெளியே, குடிநீர் குழாய்கள் இருக்கும். இதை நோட்டமிட்டு, பெண்கள் வீட்டில் தனியாக இருக்கும் போது, குடிநீர் குழாயை திறந்து விடுவேன். அதை மூட, அவர்கள் கதவை திறக்கும் போது, வீட்டிற்குள் சென்று விடுவேன். பின், அவர்களை கத்தியை காட்டி மிரட்டி, உல்லாசம் அனுபவிப்பேன். 6. வீடுகள் ஒட்டிக் கட்டப்படுவது, பிளாட்டுகளில், யாரும் வெளியில் வராமல் இருப்பது, சுற்றியுள்ள சந்துகளில் ஆள்-அரவம் இல்லாமல் இருப்பது முதலியவை கவனிக்க வேண்டும். மேலும், செக்யூரிடி, வாட்ச்-மேன் இல்லையா போன்ற கேள்விகளும் எழுகின்றன.\n7. ‘பேஸ்புக், வாட்ஸ் ஆப், டுவிட்டர், வி சாட்‘ என, சமூக வலைதளங்கள் வாயிலாகவும், இளம் பெண்களிடம் காதல் வலை வீசி, கற்பைசூறையாடிய பின் கழற்றி விட்டு விடுவேன். 7. இதெல்லாம் இப்பொழுது வழக்கமாக கையாலும் யுக்திகளாக இருக்கும் போது, பெண்கள் தாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியமாகிறது.\n8. சில குடும்ப பெண்களையும் சீரழித்து உள்ளேன். சில வீடுகளின் மாடியில் ஏறி குதித்து, பின் பக்க வாசல் வழியாக சென்றும், கற்பை சூறையாடி உள்ளேன்,” இவ்வாறு அவன் கூறியுள்ளான்[5]. 9. இந்தகைய சாதிய கூறுகள், பெண்களின் நிலையை, மிகவும் ஆபத்திற்குண்டான நிலையில் வைக்கிறது. ஆகவே, அவர்களது பாதுகாப்பு குறித்தும், யோசிக்க வேண்டியுள்ளது.\nஇவன் சொல்வதிலிருந்து, இவன் இதையே தொழிலாக வைத்திருப்பது தெரிகிறது. இவனைத் தவிடர மற்றவர்களும் இதில் சம்பந்தப் பட்டிருப்பது தெரிகிறது. இதுவரை, போலீஸ��ரிடம் பெண்கள் புகார் அளிக்காமல் இருந்தது, இவனது கதை தாமதித்திள்ளது.\n[1] தினத்தந்தி, திருடிய வீடுகளில் கத்திமுனையில் பெண்களை கற்பழித்தவன் கைது பரபரப்பு தகவல், நவம்பர் 17, 2017, 04:30 AM\n[3] விகடன், ‘ஜாலியாக வாழ பெங்களூரு வேலையை விட்டேன்\nகுறிச்சொற்கள்:அச்சம், அறிவழகன், கத்தி முனை, கற்பழி, கற்பழிப்பது, கற்பழிப்பாளி, கற்பழிப்பு, கற்பு, கிண்டி, குடும்பம், சென்னை, தமிழச்சிகளின் கற்பு, வாடகை, விளைவு, வீடு\nஅச்சம், அடக்கம், அறிவழகன், ஆபாச படம், உடலின்பம், உடலுறவு, உல்லாசமாக இருப்பது, உல்லாசம், கற்பழிப்பு, கற்பு, கலவி, கலாச்சாரம், காமக் கொடூரன், காமக்கிழத்தி, காமக்கொடூரன், காமத்தீ, காமப் உணர்ச்சி, காமம், காமலீலைகள், காமவெறி பிடித்த காரியம், காமுகன், குடும்பம், குற்றம், கொக்கோகம், சமூகக் குரூரம், சமூகக்குரூரம், சமூகச் சீரழிவுகள், சிற்றின்பம், சீரழிவு, செக்ஸ், செக்ஸ் குற்றம், செக்ஸ் கொடுமை, சொந்தம், தாய்க்கு சோகம், தாய்மை, தாலி, திருமணம், பண்பாடு, பதி, பலாத்காரம், பாலியல், பாலியல் பலாத்காரங்கள், பெங்களூரு, பெண், பெண் பித்தன், பெண் பித்து, பெண்களின் உரிமைகள், பெண்களின் மீதான கொடுமைகள், பெண்கொடுமை, பெண்டாளும், பெண்ணின்பம், பெண்ணியம், பெண்மை, பெண்மை சீரப்பாழி, பேஸ்புக், மனப்பாங்கு, மாணவிகள், மாணவியர், விதவை, வைப்பாட்டி, ஹலால் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nதகாத உறவால் கொலையுண்ட மெத்தப் படித்த பெண் வழக்கறிஞரும், பொறுப்பற்று தன்னை விட 23 வயது அதிகமான பெண்ணுடன் உறவுவைத்து கொலைசெய்த பாதகனும்\nதகாத உறவால் கொலையுண்ட மெத்தப் படித்த பெண் வழக்கறிஞரும், பொறுப்பற்று தன்னை விட 23 வயது அதிகமான பெண்ணுடன் உறவுவைத்து கொலைசெய்த பாதகனும்\nமகன் தனியாக குடித்தனம் நடத்தும் நிலையில், கணவனைப் பிரிந்து, வாழ்ந்த மனைவி: மேற்கு மாம்பலம் குமரன் நகரில் வசித்து வந்த லட்சுமி சுதா (58) உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்தார்[1]. கடந்த 30 ஆண்டுகளாக கணவர் பிரகாகரனைப் பிரிந்து தனியே வசித்து வந்தார். கணவன்-மனைவி உறவுமுறை தோல்வி என்று தெரிகிறது. வழக்கறிஞர் என்பதால் எல்லாம் முறைப்படி செய்திருப்பார். லட்சுமிசுதாவின் மகன் திருமணம் ஆகி பெங்களூரில் வேலை செய்து வருகிறார். வேலை மற்றும் திருமணம் ஆனால், மகன் இவ்வாறு தனியாகச் செல்வதும் இயல்பாகி விட்டது. இதனால் மேற்கு மாம்��லத்தில் லட்சுமிசுதா மட்டும் தனியாக இருந்தார். கடந்த ஐந்து ஆண்டுகளாக வேலை செய்யாமல் வீட்டிலேயே வசித்து வருகிறார். இவர் வசித்து வந்த வீட்டின் கீழ் தளத்தில் அவரது சித்தப்பா சுந்தரம் குடியிருந்தார்[2]. இவரது தங்கை வித்யா அருளின் வீடு குமரன் நகரில் உள்ளது. இங்கிருந்துதான் லட்சுமி சுதாவுக்கு அடிக்கடி உணவு கொடுத்தனுப்பப்பட்டு வந்தது[3]. வேலைக்காரி விமலா வீட்டை சுத்தம் செய்து விட்டு செல்வது வழக்கம்[4]. வசதி இருந்ததால், இவர் இப்படி வாழ்ந்தார், இல்லையென்றால், அதற்கும் வழியில்லாமல் போயிருக்கும்.\nதங்கை தொடர்பு கொண்டபோது பதில் இல்லாததால், நேரில் வந்து பார்த்த போது கொலௌண்ட நிலையில் கிடந்த அக்காள்: விமலா திங்கட்கிழமை 31-10-2016 அன்று வந்து வேலை செய்து விட்டுச் சென்றாள். மறுபடியும் 02-11-2016 உதன்கிழமை அன்று வேலைக்கு வந்த போது, கதவு சாத்தப்பட்டிருந்தது. இதனால், விமலா வித்யாவுக்கு அறிவித்தாள். லட்சுமி சுதாவை அவரது தங்கை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. நேற்று காலை போன் செய்தபோதும் லட்சுமி சுதா போனை எடுக்க வில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது தங்கை, நேற்று மாலையில் லட்சுமி சுதாவின் வீட்டுக்கு நேரில் வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டப்படாமல் லேசாக சாத்தப்பட்டு இருந்தது. கதவை திறந்து உள்ளே சென்றபோது, ஹாலில் ரத்த வெள்ளத்தில் லட்சுமி சுதா இறந்து கிடந்தார். அவரது உடலில் 13 இடங்களில் கத்திக் குத்து இருந்தது. தங்கையின் அலறல் சத்தத்தை கேட்டு அருகே இருந்தவர்கள் கூடினர், என்று தமிழ்.இந்து விவரித்துள்ளது[5]. லட்சுமி சுதாவின் வீட்டில் பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்துள்ளன. கொள்ளைக் காக இந்த கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காக கொலை செய்யப்பட்டாரா என்பதை விசா ரிக்க 3 தனிப்படைகள் அமைக் கப்பட்டுள்ளன.\nமற்ற நாளிதழ்கள் இதே கதையை வேறுவிதமாகக் கூறுவது: இந்நிலையில் 02-11-2016 அன்று காலை அவரது உறவினர், லட்சுமி சுதாவை காண வீட்டிற்கு வந்தபோது துர்நாற்றம் வீசியதால், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்து இருக்கிறார்[6]. 2 நாட்களுக்கு முன்னரே அவர் கொலை செய்ய பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். லட்சுமிசுதாவுக்கு நன்கு அறிமுகமான தெரிந்த நபரே அவரை கொலை செய்திரு���்க வேண்டும் என்றும் போலீசார் கருதினர். இதுதொடர்பாக அக்கம் பக்கத்தில் விசாரித்தனர். லட்சுமிசுதாவின் வீட்டிற்கு தண்ணீர் கேன் சப்ளை செய்யும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. 2 நாட்களுக்கு முன்பு லட்சுமி சுதாவை பார்ப்பதற்காக பெண் ஒருவர் வந்து சென்றதும் தெரியவந்தது. அவரிடமும் போலீசார் விசாரித்தனர். அப்போது கடந்த 31-ந்தேதி லட்சுமிசுதாவுடன் வாலிபர் ஒருவர் வீட்டில் அமர்ந்து நீண்ட நேரமாக பேசியது தெரிய வந்தது. அவர் யார் என்பது பற்றி போலீசார் விசாரித்தனர்[7]. அப்போது அவரது பெயர் கார்த்திக் (35) என்பது தெரிய வந்தது. அவர்தான் கொலையாளி யாக இருக்க வேண்டும் என்கிற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது[8]. இதில் துப்பு துலங்கியது. கடந்த 31-ந்தேதி அன்று லட்சுமிசுதாவின் வீட்டிற்கு வந்து சென்ற கார்த்திக் அவரை கொலை செய்து விட்டு தப்பி சென்றது தெரிய வந்தது. இது தொடர்பாக குமரன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், வழக்கறிஞர் லட்சுமியின் காதலன் என கூறப்படும், கார்த்திக் நொளம்பூரில் அவர் மனைவி, குழந்தையு டன் வசித்து வந்தார். தேடி சென்ற போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்[9].\nஇன்சூரன்ஸ் நிறுவனத்தில் 23 வயது வித்தியாசம் பிறந்த தகாத காதல்: போலீஸ் விசாரணையில் வக்கீல் லட்சுமிசுதாவிற்கும் வாலிபர் கார்த்திக்குக்கும் கள்ளக்காதல் இருந்தது தெரியவந்தது[10]. தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் ஒன்றில் கார்த்திக் பணி புரிந்து வந்தார். அதே நிறுவனத்தில் லட்சுமிசுதா சட்ட ஆலோசகராக இருந்தார். அப்போதுதான் இருவரும் நெருங்கி பழகி உள்ளனர். 23 வயது வித்தியாசம் என்பதையும் மறந்து இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் கார்த்திக்கு திருமணம் நடைபெற்றது. தற்போது ஒரு குழந்தையும் உள்ளது. திருமணத்திற்கு பின்னர் கார்த்திக் வக்கீல் லட்சுமி சுதாவை சந்திப்பதை தவிர்த்து வந்துள்ளார். அவருடன் அதிகமாக பழகுவதையும் நிறுத்தி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த லட்சுமி சுதா அடிக்கடி கார்த்திக்குடன் சண்டை போட்டுள்ளார்.\n31-10-2016 அன்று நடந்த சண்டை கொலையில் முடிந்தது: இந்த தகராறு இருவருக்கும் இடையே சமீப காலமாக முற்றியது. கடந்த 31-ந்தேதி அன்று இதுதொடர்பாக பேச��வதற்காகவே கார்த்திக் லட்சுமிசுதா வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது இருவருக்குமிடையே இது தொடர்பாக கடும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. திருமணத்திற்கு பின்னர் நீ விலகி செல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று லட்சுமிசுதா கூறி இருக்கிறார்[11]. இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறே கொலையில் முடிந்துள்ளது[12]. லட்சுமிசுதாவின் செயலால் ஆத்திரம் அடைந்த கார்த்திக் அவரை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்து விட்டு தப்பி சென்றார். அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் துப்பு துலக்கி கார்த்திக்கை கைது செய்தனர். இதுதொடர்பாக கார்த்திக் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித் துள்ளார். அதில் திருமண மான பின்னரும் லட்சுமி சுதா எப்போதும் போல பழகுமாறு கூறினார். ஆனால் என்னால் முடிய வில்லை. இதுதொடர்பாக எங்களுக்குள் ஏற்பட்ட தகராறே கொலையில் முடிந்தது என்றும் கார்த்திக் கூறியுள்ளார்.\n[1] தினகரன், சென்னை மேற்கு மாம்பலத்தில் பெண் வழக்கறிஞர் வெட்டிக் கொலை, Date: 2016-11-02 19:44:08\n[3] தமிழ்.இந்து, சென்னை மேற்கு மாம்பலத்தில் தனியாக வசித்த பெண் வழக்கறிஞர் படுகொலை, Published: November 3, 2016 10:00 ISTUpdated: November 3, 2016 10:00 IST\n[6] நியூஸ்7.தமிழ், மேற்கு மாம்பலம் பெண் வழக்கறிஞர் கொலை வழக்கில் அவரது காதலன் கைது\n[8] தமிழ்.ஒன்.இந்தியா, சென்னையில் பயங்கரம்.. வீட்டில் தனியாக இருந்த பெண் வக்கீல் வெட்டிக் கொலை, By: Karthikeyan, Updated: Wednesday, November 2, 2016, 21:14 [IST]\n[11] தினத்தந்தி, 58 வயது பெண் வக்கீல் கொலையில் 35 வயது கள்ளக்காதலன் கைது, பதிவு செய்த நாள்: வெள்ளி, நவம்பர் 04,2016, 3:10 PM IST; மாற்றம் செய்த நாள்: வெள்ளி, நவம்பர் 04,2016, 3:10 PM IST.\nகுறிச்சொற்கள்:இணைப்பு, உடலின்பம், உடலுறவு, கணவன், கள்ளக்காதலி, கள்ளக்காதல், கள்ளத்தொடர்பு, காதல், காமம், கூடா உறவு, கூடா ஒழுக்கம், கொக்கோகம், சமூகம், ஜாலி, பெண், பெண் வக்கீல், பெண் வழக்கறிஞர், மனைவி, லக்ஷ்மி சுதா, லட்சுமி சுதா, வக்கீல், வழக்கறிஞர், வீடு\nஅக்காள், அசிங்கம், அந்தரங்கம், ஆபாசம், உடலின்பம், உடலுறவு, உணர்ச்சி, உணர்ச்சியை தூண்டி, உறவு, உல்லாசமாக இருப்பது, உல்லாசம், ஒப்புதலுடன் உடலுறவு, ஒப்புதலுடன் செக்ஸ், கணவனை இழந்த மனைவி, கணவனை ஏமாற்றும் மனைவி, கண்டித்தும் திருந்தவில்லை, கன்னித்தன்மை, கல்யாணம், காமக்கிழத்தி, காமக்கொடூரன், காமத்தீ, காமப் உணர்ச்சி, காமம், காமலீலைகள், கூடா உறவு, ச��லம், சிற்றின்பம், சீரழிவு, செக்ஸ், செக்ஸ் டார்ச்சர், செக்ஸ் தூண்டி, செக்ஸ் விளையாட்டு, செக்ஸ்-குற்றங்கள், தகாத உறவு, தாலி, பத்தினி, பாலியல், பெண், லக்ஷ்மி சுதா, லட்சுமி சுதா இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஏழு ஆண்களை திருமணம் செய்த நவநாகரிக பெங்களூரு பெண் – ஜாலியாக இருக்க செய்த யுக்தியாம்\nஏழு ஆண்களை திருமணம் செய்த நவநாகரிக பெங்களூரு பெண் – ஜாலியாக இருக்க செய்த யுக்தியாம்\nபெங்களூரு எப்பொழுதோ அதிநவீன நகரமாகி, மேனாட்டவர்களுக்கு ஏற்றமுறையில் மாறிவிட்டது. அவர்களுக்கு என்ன வேண்டுமோ அது அங்குக் கிடைக்கிறது. மது, மாது என்று எது கேட்டாலும் ஓகே என்று அரசு விரித்து விட்டது. அவர்கள் ஜாலியாக இருக்கிறார்கள். கேட்டால், நமக்குத்தானே, இத்தனை ஐடி கம்பெனிகள் நடத்துகிறார்கள், பதிலுக்கு, அவர்களது தேவைகளையும் பூத்தி செய்ய வேண்டிய நிலையாகி விட்டது என்று அதிகாரிகள் கூறுகிறார்கள். முன்பு, பப்பில் பள்ளி-கல்லூரி மாணவிகள் சென்று குடித்து-ஆட்டம் போட்டு கலாட்டா செய்தபோது, ஶ்ரீராம்சேனா எதிர்த்தார்கள், ஆனால், அவர்கள் தாம், “இந்திய தலிபான்கள்” என்ற பெயரைப் பெற்றார்கள். இப்பொழுது, ஒரு பெண் இப்படி பல ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றியிருக்கிறாள். இதனை என்னவென்று சொல்வார்கள் இதையும், அப்பெண்ணின் உரிமை என்பார்களா இதையும், அப்பெண்ணின் உரிமை என்பார்களா இல்லை, முஸ்லிம்கள் சம்பந்தப்பட்டிருப்பதால், “செக்யூலரிஸ” பாணியில் ஒதுங்கி விடுவார்களா, அமைதியாக இத்துடன், மூடி மறைத்து விடுவார்களா\nயாஸ்மின் பானுவுடன், இம்ரானின் அனுபவம்: பெங்களூரு கே.ஜி.ஹள்ளி பகுதியை சேர்ந்தவர் இம்ரான். இவர் கே.ஜி.ஹள்ளி போலீசில் 19-09-2016 அன்று ஒரு புகார் கொடுத்தார்[1]. அதில், கே. ஜி. ஹள்ளியை சேர்ந்த யாஸ்மின் பானு (வயது 30) என்பவரை நான் காதலித்து திருமணம் செய்துகொண்டேன். திருமணம் முடிந்த 2 நாட்கள் அவர் என்னுடன் வாழ்ந்தார். அதன்பிறகு யாஸ்மின் பானு திடீரென்று மாயமாகிவிட்டார். அதே சமயத்தில் எங்கள் வீட்டில் இருந்து நகை-பணத்தை யாஸ்மின் பானு திருடி சென்றுவிட்டார். என்னை திருமணம் செய்வதுபோல நடித்து எங்கள் வீட்டில் இருந்த நகை-பணத்தை அவர் திருடி சென்றுவிட்டார்[2]. தன்னை தொடர்ந்து அடித்து தாக்கி வருவதாகவும், ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றுவதை அவர் வழக்கமாக வைத்து��்ளதாகவும், இதுவரை ஏழு பேரை அவர் திருமணம் செய்துள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசில் புகார் கொடுத்தார்[3]. பணத்தைப் பற்றிக் கவலையில்லை, ஆனால், இப்படி பலபேரை மணந்திருப்பது தான் ஒருமாதிரியாக இருக்கிறது என்கிறார். இதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில், ஷோயப் மற்றும் அஃப்சல் எனும் இரண்டு பேர் தாமாக முன்வந்து தங்களும் யாஸ்மின் பானுவால் ஏமாற்றப்பட்டவர்கள் என்று புகார் அளித்துள்ளனர்[4].\nரியல் எஸ்டேட் அதிபர் அப்சலின் அனுபவம்: இந்த நிலையில் இம்ரானை பிரிந்து சென்ற யாஸ்மின் பல தொழிலதிபர்களை தனது வலையில் விழ வைத்து ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது[5]. இது தவிர எனக்கு அடுத்ததாக அப்சல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவரையும் மிரட்டி பணம் பெற்றவுடன் அவரை விட்டு பிரிந்து 3வதாக சையத் சோயப் என்பவரையும், 4வதாக ஈராஜ், 5வதாக ஆசிப், 6வதாக சோயப் என அடுத்தடுத்து 7 பேரை திருமணம் செய்துள்ளார். அவர்களிடமும் என்னை போன்று சில ஆதாரங்களை காட்டி மிரட்டி பணம் பெற்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இவ்வாறு கல்யாண ராணியாக பலபேரை ஏமாற்றி வரும் எனது மனைவியை கைது செய்ய வேண்டும் என அதில் கூறியுள்ளார்[6]. அபசலின் கதை இவ்வாறுள்ளது[7]. அப்சல் ரியல் எஸ்டேட் தொழுல் செய்து வருகிறார், ஒரு முறை யாஸ்மின் தன்னிடம் வேலை கேட்டு வந்தபோது, ரிசப்சனிஸ்ட் வேலை போட்டுக் கொடுத்தார். நாளடைவில், தானே, அவளிடம் மயங்கி திருமணம் செய்து கொண்டார். பிறகு தான் தெரிந்தது, அவள் ஏற்கெனவே திருமணம் ஆனவள், அதிலும் ஏமாற்றுகாரி போன்ற விசயங்கள் தெரிய வந்தன[8].\n2007லிருந்து 2016 வரை ஒன்பது ஆண்டுகளில் ஏழு திருமணம்[9]: வருடத்திற்கு ஒரு ஆண் என்ற வீதத்தில் திட்டமிட்டு, ஒவ்வொரு ஆணாக திருமணம் செய்து கொண்டு ஏமாற்றியுள்ளது தெரிகிறது[10].\n……… [அடையாளம் தெரியவில்லை என்று சொல்லப்படுகிறது]\nஅவ்விதத்தில் – உடல்-மனம் ரீதியில் இருப்பதற்கு அப்பெண் தயாராக இருந்தது தெரிகிறது. இல்லையென்றால், அப்படி ஈடு கொடுத்து வாழ்ந்திருக்க மாட்டாள். மேலும், “தன்னை தொடர்ந்து அடித்து தாக்கி வருவதாக” இம்ரான் கூறியுள்ளதால், அந்த அளவுக்கு பலசாலியாக, தைரியசாலியாக, ஆண்களுக்கு ஈடுகொடுக்கும் நிலையில் உள்ளாள் என்றும் தெரிகிறது. இருப்பினும், இங்கும், எப்படி, ஓவொரு ஆண் திருமணம் செய்யும் போது, முந்தைய விவரங்களை அறியாமல், அறிந்து கொள்ளாமல் திருமணம் செய்து கொண்டார்கள் என்பது விசித்திரமாக இருக்கிறது. காஜியிடம் நீக்காஹ் நாமா பதிவு, தலாக் என்ற விவாகரத்து முதலியவை இல்லாமல். அவள் எப்படி திருமணம் செய்து கொண்டாள் என்பதும் வேடிக்கையாக இருக்கிறது. முஸ்லிம் ஆண்கள் அந்த அளவுக்கு ஏமாறும் ஆட்களா என்றும் திகைப்பாக இருக்கிறது. இப்பொழுது “லவ்-ஜிஹாத்” என்றெல்லாம் விவாதிக்கப் படுகிறது. பிறகு, இதனை எந்த வகையில் சேர்ப்பது இது உள்ளுக்குள் நடக்கும் “லவ்-ஜிஹாத்” என்று கூறலாமா\nபோலீஸ் விசாரணையில் பல ஆண்களை திருமணாம் செய்து கொண்டது தெரிய வந்தது: அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். போலீசார் விசாரணையில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கே. ஜி. ஹள்ளியை சேர்ந்த யாஸ்மின் பானுவுக்கும், சாராய் பாளையா பகுதியை சேர்ந்த இம்ரான் என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு 2007ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக யாஸ்மின் பானுவும், இம்ரானும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு 2014ல் பிரிந்து விட்டனர். அப்போது யாஸ்மின் பானு, இம்ரானிடம் இருந்து ரூ.10 லட்சம் ஜீவனாம்சமாக பெற்றுக் கொண்டார். இருப்பினும், அவ்வப்போது, போன் செய்து, இருவரும் இருக்கும் ஆபாசப்படங்கள் இருப்பதாகவும், கேட்டப் படத்தைக் கொடுக்கவில்லை என்றால், வெளியிடுவேன் என்றும் மிரட்ட ஆரம்பித்தாள். இதனால், பொறுமை இழந்த இம்ரான் போலீஸாரிடம் புகார் கொடுத்தார்.\n[1] தினத்தந்தி, பெங்களூருவில் 7 பேரை திருமணம் செய்து நகை–பணத்தை திருடி சென்றார் கல்யாண ராணிக்கு போலீஸ் வலைவீச்சு, பதிவு செய்த நாள்: புதன், செப்டம்பர் 21,2016, 12:33 PM IST; மாற்றம் செய்த நாள்: புதன், செப்டம்பர் 21,2016, 12:33 PM IST\n[3] சென்னை.ஆன்லைன், 8 ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய பெங்களூர் பெண் : போலீஸில் சிக்கினார், September 20, 2016, Chennai\n[5] லைவ்டே, 7ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த கால்யாண ராணி.. 3 கணவர்கள் போலீசில் புகார்.. 3 கணவர்கள் போலீசில் புகார்..\n[9] தினகரன், ‘எங்க பொண்டாட்டிக்கு 7 புருஷன்க சார்…’ போலீசில் 1, 2, 7 கணவர்கள் புகார், Date: 2016-09-21@ 01:05:26.\nகுறிச்சொற்கள்:அப்சல், இம்ரான், கற்பு, கலாச்சாரம், சமூகச் சீரழிவுகள், சீரழிவுகள், செக்ஸ், சோயப��, பண்பாடு, பாலுறவு, பெண்களின் உரிமைகள், பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம், பெண்மை, யாஸ்மின்\nஇச்சை, இன்பம், இருமணம், இலக்கு, இஸ்லாம், உடலின்பம், உடலுறவு, உணர்ச்சி, உறவு, உல்லாசமாக இருப்பது, உல்லாசம், ஊக்குவிப்பு, ஐந்து கணவர், ஐந்து பெண்டாட்டி, கற்பு, கல்யாணம், சபலம், சமரசம், சமூக பிரழ்ச்சி, சமூகம், சமூகவியல், சீரழிவு, சீர்கேடு, செக்ஸ், சோரம், தலாக், தீவிரவாதம், பகுக்கப்படாதது, பண்பாடு, பானு, பாலியல், பெண், பெண் பித்து, யாஸ்மின், யாஸ்மின் பானு, வரதட்சிணை, விவாகரத்து இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகட்டிடத் தொழில் பெண்கள் – பாலியல் தொந்தரவுகள், பலாத்காரங்கள், வன்புணர்வுகள் முதலியவற்றிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு என்ன செய்ய வேண்டும்\nகட்டிடத் தொழில் பெண்கள் – பாலியல் தொந்தரவுகள், பலாத்காரங்கள், வன்புணர்வுகள் முதலியவற்றிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு என்ன செய்ய வேண்டும்\nமதுரையில் ஜூலை 2016ல் கட்டிடத் தொழிலாளி பாலியல் குற்றத்தில் ஈடுபட்டது: மதுரையில் நடந்த இன்னொரு இதே போன்ற குற்றம் எடுத்துக் காட்டப்படுகிறது – மதுரை ஜெயலிங்கபுரத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 48), கட்டிட தொழிலாளி. இவருக்கு மனைவி, குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ரவிச்சந்திரன், மனைவி, குழந்தைகளையும் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார்[1]. இதற்கிடையே ரவிச்சந்திரனுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் பழக்கம் காரணமாக கள்ளத்தொடர்பு ஏற்படட்து. அந்த பெண், கணவரை பிரிந்து 17 வயது மகளுடன் வசித்து வந்தார். இதன்பின்னர் கள்ளக்காதலி மற்றும் அவரது மகளை அழைத்து கொண்டு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கோவை பாப்பநாயக்கன் பாளையத்துக்கு வந்தார். இங்கு ஒரு வாடகை வீட்டில் ரவிசந்திரன், கள்ளக்காதலி, மற்றும் வளர்ப்பு மகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் ரவிச்சந்திரனுக்கு வளர்ப்பு மகள் மீது காமம் ஏற்பட்டது. இதனால் வளர்ப்பு மகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் வளர்ப்பு மகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதைதொடர்ந்து ரவிசந்திரன் மீது கோவை மத்திய மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதைதொடர்ந்து வளர்ப்பு மகள் என்றும் பாராமல் பாலியல் பலாத்காரம் செய்த ரவிச்சந்திரனை போலீசார் ��ைது செய்தனர்[2]. இதே போல திருவள்ளூர் அருகே நடந்ததும் உண்டு[3]. ஆகவே, இப்பிரச்சினை தீர வழிகாணவேண்டும்.\nசித்தாள், பெரியாள், கொத்தனார், மேஸ்திரி – இவர்களின் பலதார முறைகள், கொக்கோகங்கள்: பொதுவாக, கட்டிடம் கட்டும் தொழிலாளர்களிடம், இத்தகைய தாமத்தியம் மீறிய உறவுகள் பல்லாண்டுகளாகக் காணப்பட்டு வருகிறது. மண், செங்கல், கலவை முதலியவற்றை தூக்கி வருதல், சிமென்ட் மூட்டை தூக்குதல், போன்ற நிலைகளில் ஆண்-பெண் வேலையாட்கள் தொட்டுக் கொள்வது-பட்டுக் கொள்வது சகஜமான விசயம். மற்ற நிலைகளை விளக்க வேண்டிய அவசியம் இல்லை. இதனால், நெருக்கம் கொடுக்கும் மயக்கத்தில் சிக்கி மாட்டிக் கொண்டவர்களும் உண்டு. முன்னர், ஏழை, வசதியில்லாத நிலை, போன்ற காரணிகளால் அத்தகைய சீரழிவு நடந்து வந்தது. ஆனால், அவர்களிடையே, அது சகஜமாகி ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் கூட இருந்தது. அதாவது, ஒருவன், இரண்டு அல்லது மூன்று பெண்களை வைத்துக் காப்பாற்றுகிறான், செலவுக்கு பணம் கொடுக்கிறான், பிறந்த குழந்தைகளை கவனித்துக் கொள்கிறான், படிக்க வைக்கிறான் என்றால், பெண்கள் அமைதியாக இருந்து வந்தார்கள். அவ்வாறு இல்லை எனும்போதுதான், சண்டை, சச்சரவு, அடிதடி, கொலை என்றெல்லாம் நடந்து வந்தன-வருகின்றன.\nகட்டிட வேலை பெருகப்-பெருக அத்தகைய கொக்கோகமும் அதிகமானது: இப்பொழுது 20-30 ஆண்டுகள் காலமாக, அடுக்கு மாடி கட்டிடங்கள், நூற்றுக்கணக்காக கட்டப்பட்டு வரும் நிலையில், தனி மேஸ்திரியிடம் வேலை செய்வது போய், கம்பெனிக்கு வேலை செய்வது என்றாகி விட்டது. அதாவது, இடையில் ஒரு தரகர் போன்றவன், ஆட்களை பிடித்துக் கொண்டு போய் வேலைக்கு வைப்பது, கமிஷன் பெற்றுக் கொள்வது போன்ற நிலையும் வந்து விட்டது. இதை “அவுட்-ஸ்ரோசிங்” என்று பெருமையாக சொல்லப்படுகிறது. இதனால், இப்பணிகளில் ஈடுபடும் பெண்கள் முந்தைய குறிப்பிட்ட உறவுமுறைகளை மீறி விபச்சாரம் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அதாவது, கொத்தனர், மேஸ்திரி, ஏஜென்ட், சூபர்வைஸர், இஞ்சினியர், முதலாளி என்று இவர்களுக்கெல்லாம் “திருப்தி” படுத்தினால் தான், தொடர்ந்து வேலை-சம்பளம்-இதர வசதிகள், இல்லையென்றால், கல்தா-அதோகதிதான் என்று மிரட்டியே, அவ்வாறு செய்யப்பட்டு வருகிறது. அந்நிலையில் ஒன்று-இரண்டு-மூன்று என்று பல ஆண்களுடன் படுக்க வேண்டிய நிலை உருவாகிறது, விபச்சாரம் ஆகிறது.\nபோதைப் பழக்கமாகி விட்ட செக்ஸ் பழக்கம்: இதனால், செக்ஸ் என்பது, ஏதோ காசு கொடுத்து சினிமா பார்ப்பது, குடிப்பது, போதை மருந்து உட்கொள்வது போன்ற நிலையாகி விட்டது. காசுக்கு ஏற்ப பனியாரம் போல, பெண்கள் கிடைப்பதால், சாதாரண வேலை செய்பவன் கூட சபலத்தில் சிக்கி, காமத்தை அனுபவிக்க ஆரம்பிக்கிறன். கடுமையான வேலைக்குப் பிறகு, இத்தகைய களியாட்டங்களில் ஈடுபடுகிறான். காசில்லை எனும்போது, இவ்வாறு அருகில் இருக்கும் சிறுமிகள் மற்ற பென்கள் மீது கண்ணை வைக்கிறான். சுலபமாக ஏழை சிறுமிகள் மாட்டிக் கொள்வதால், அதையே பழக்கமாக்கிக் கொண்டு, வலைவீச ஆரம்பித்து விடுகிறான். இவ்வாறு தான் முருகன் மாறியுள்ளான். இதைப் போன்று பலர் இன்னும் மாட்டிக் கொள்ளாமல் இருக்கின்றனர். கொத்தனார், மேஸ்திரி, ஏஜென்ட், சூபர்வைஸர், இஞ்சினியர், முதலாளி என்பவர்கள் தாம் அவர்கள். தங்களது நிலை, பணம், அதிகாரம் போன்றவற்றால், தப்பித்து வருகின்றனர். ஐ.டி போன்ற வேலைகளில் இது மிகவும் நாகரிகமாக நடந்து வரும் நிலையில், இத்தகைய கீழ்நிலையில் அது மோசமாக வெளிப்படுகிறது.\nகட்டிடத் தொழிலாளர்களுக்கு வசதி செய்து தரவேண்டும்: தமிழ்நாடு கட்டிடத் தொழிலாளர்கள் நலவாரியம் [Tamil Nadu Construction Workers Welfare Board] ஏற்ப்டுத்தப் பட்டு, தொழிலாலர்களின் பிரச்சினைகளைக் கவனிக்கிறது என்றாலும், இத்தகைய குற்றங்கள் பெருகி வருகின்றன. கட்டிடத் தொழிலில் கட்டுப்பாடுகள் அதிகமாக்கி, பெண்களின் நிலை கண்காணிக்கப்பட வேண்டும். அதற்கான வழிமுறைகள், வசதிகளை கட்டிடம் கட்டும் கம்பெனிகள் செய்து தரவேண்டும். பெண்கள், சிறுமிகள், குழந்தைகள் தங்க இடம், தூங்குவதற்கு தனியான இடம், கழிப்பறைகள் முதலிய வசதிகளும் செய்து தரவேண்டும். இப்பொழுது சில கம்பெனிகளே அவ்வாறு செய்து கொடுக்கின்றன. பெரும்பாலும், வேலை செய்வோர், அந்தந்த இடங்களையே தகவமைத்துக் கொண்டு, உபயோகப்படுத்திக் கொள்கின்றனர். ஆனால், கட்டிட வேலை ஆரம்பிக்கும் போது மற்றும் முடிந்த பிறகு, தெருவுக்குத்தான் வருகிறார்கள். அதனால், தான் அசோக் நகர் பில்லர், இ.எஸ்.ஐ, தாலுக்கா ஆபீஸ் பகுதிகளில் லட்சக்கணக்கில் கட்டிடத் தொழிலாளர்கள் தெருவோரங்களில், பிளாட்பாரங்களில் குடித்தனம் நடத்துகிறார்கள். இருப்பவர்கள் அங்கேயே வீடுகள் கட்டிக் கொண்டு வா���்கிறார்கள், மற்றவர்களுக்கு வாடகையும் விடுகிறார்கள். அரசியல், ஓட்டுவங்கி மற்ற ஆதாயங்களுக்காக அவர்களுக்கு ரேசன் கார்ட், மின்சார இணைப்பு போன்றவையும் கொடுக்கப்படுகின்றன. அதாவது, அரசே அத்தகைய ஆக்கிரமிப்புகளை ஊக்குவிப்பதோடு, சட்டப்படி சரிசெய்கிறது. இப்படி, லட்சக்கணக்கில் ஆந்திரா முதல் வடமாநிலங்களிலிருந்து வேலை செய்ய குடும்பத்தோடு வருகிறார்கள், தங்கி விடுகிறார்கள்.\nஇப்பிரச்சினையை தடுப்பற்கான வழிமுறைகள்: முன்னர் குறிப்பிட்ட பாதிக்கப்பட்ட பெண்கள், சீரழிந்த ஆண்கள் முதலியோர்களுக்கு ஆலோசனை வழங்கப் பட வேண்டும். ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என்று அறிவுருத்தப்பட வேண்டும். பெண்கள் கண்காணிக்கப்பட்டு, இத்தகைய அத்துமீறல்கள் நடக்கும் போது, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பணம், அதிகாரம், முதலியவற்றின் தாக்கத்தைக் குறைக்கும் வகையில் சமூக ஆர்வலர்கள் கண்காணிக்க வேண்டும். கட்டிடத் தொழிலில் ஈடுபடும் ஆண்கள்-பெண்கள் இருபாலருக்கும், விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும், சினிமாக்களில் இவர்களை அதுபோலவே சித்தரிக்கப்பட்டு இழிவுபடுத்துவதை தடுக்கப்படவேண்டும்[4]. சமூக ஆரவலர்கள், பெண்ணியப் போராளிகள் முதலியோர், இத்தகைய பிரச்சினைகளிலும் கவனம் கொள்ள வேண்டும். இல்லையெனில், பெரிய அளவில் குற்றங்கள் ஏற்பட ஏதுவாகும்.\nசினிமாக்களில் பெண் கட்டிட தொழிலாளர்கள் மோசமாகச் சித்திரிக்கப்படுதல்: சினிமாக்களில் நர்ஸுகளை அடுத்து, கட்டிட பெண் தொழிலாளர்கள் தான் மிகவும் மோசமாகச் சித்தரிக்கப்படுகின்றனர்[5]. ஏதாவது ஒரு “சப்ஜெக்டை” எடுத்துக் கொள்கிறோம் என்று சில தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் முதலியோர் இவ்வாறு இறங்குகிறார்கள்[6]. இதில் சமூக பிரஞை இல்லாமல் தனிமனித அகம்பாவன் தான் வெளிப்படுகிறது[7]. இன்றைய நிலையில், நிச்சயமாக சினிமாக்காரர்கள் சமூகத்திற்கு நல்லது செய்கிறார்கள் என்று சொல்லவே முடியாது[8]. கட்டிட தொழிலாளர்களை சித்தரிக்கும் இவர்கள், சினிமா தொழிலால் எத்தனை விபச்சாரிகளை உருவாக்கியிருக்கிறார்கள் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அதை விடுத்து பரஸ்பர குற்றச்சாட்டுகளில் ஈடுபடுவதால், பெண்களின் மீது இறைத்த சேற்றை அலம்பிவிட முடியாது[9].\nசிறுமிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்�� வேண்டும்: சிறுமிகள், வயதுக்கு வந்த சிறுமிகள் மற்ற இளம் பெண்கள் முதலியோர் ஆண்களிடம் ஜாக்கிரதையாக இருப்பது எப்படி என்று சொல்லிக் கொடுக்க வேண்டும். சிறுமிகளை-இளம்பெண்களை ஆண்களுடன் பேச விடுவது கிடையாது போன்ற 1950களில் இருந்த கட்டுப்பாடுகள் இவற்றைத்தான் மறைமுகமாகக் காட்டுகின்றன. பேசக்கூடாது என்பதில்லை, இயற்கையான ஆண்-பெண்களிடையே இருக்கும் ஈர்ப்பு, பாலியல் ரீதியில் செயல்பட்டு, அறியாமையால் கூட பிரச்சினை ஏற்படகூடாது என்ற விழிப்புணர்வை கவனிக்க வேண்டும். ஒரு ஆண் தன்னிடம் தவறாக நடக்க முயற்சிக்கிறான், என்பதை பொதுவாக, ஆண்கள் பார்க்கும் பார்வையிலேயே பெண்கள் தெரிந்து கொள்ளும் உணர்வு உள்ளது. இருப்பினும், அறியாத வயதில், ஒரு உணர்ச்சியால், அத்தகைய நிலைகளை மறைமுகமாக விரும்பவும் செய்யும் குணாதிசயங்கள் சிறுமிகளுக்கும், இளம் பெண்களுக்கும் ஏற்படுகிறது. அது எல்லைகளை மீறாமல் இருக்க எச்சரிக்க வேண்டும். அடிக்கடி தேவையில்லாமல் பார்க்கிறான், பேச முற்சிக்கிறான், பேசுகிறான், என்பதை உணரும் போது, அறியும் போது தவிக்கவேண்டும், தடுக்கவேண்டும். மேன்மேலும், அவ்வாறு செய்ய இடம் கொடுக்கக் கூடாது. இதே முறைகள் பையன்கள்-ஆண்கள் வீடுகளிலும் இருக்க வேண்டும். அப்பொழுதுதான், இப்பிரசினையைப் போக்கமுடியும்.\n[1] மாலைமலர், கோவையில் வளர்ப்பு மகளை பாலியல் பலாத்காரம் செய்த கட்டிட தொழிலாளி கைது, பதிவு: ஜூலை 26, 2016 14:47\n[4] தினமலர், அஞ்சுக்கு ஒண்ணு படத்துக்கு எதிர்ப்பு: பெண் கட்டிட தொழிலாளர்களை தவறாக சித்தரிப்பதாக புகார், செப்டம்பர்.11, 2015.13.49: IST.\n[6] தமிழ்.பிளிம்.பீட், அஞ்சுக்கு ஒண்ணு படத்துக்கு மிரட்டல்.. பொன் குமாருக்கு இயக்குநர் கடும் கண்டனம்\n[8] கட்டட தொழிலாளர்களை இழிவுபடுத்துவதாகக் கூறி, விரைவில் வரவிருக்கும் ‘அஞ்சுக்கு ஒண்ணு’ படத்துக்கு எதிராக அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பு போர்க்கொடி உயர்த்தியுள்ளது. அதில் கட்டுமானத்தொழிலில் ஈடுபடும் ஆண்கள் மதுவுக்கு அடிமையானவர்களாகவும், பெண்களை பாலியல் ரீதியாக கேவலப்படுத்தியிருப்பதாகவும் தகவல் வந்துள்ளது.\nவிகடன், ‘அஞ்சுக்கு ஒண்ணு‘ படத்துக்கு திடீர் சிக்கல்\nகுறிச்சொற்கள்:கட்டடம், கட்டிடம், கற்பழிப்பு, கற்பு, கலாச்சாரம், காமம், கொத்தனார், சமூகச் சீரழிவுகள், சித்தாள், செக்ஸ், தமிழச்சி, தொழிலாளி, நாணம், பயிர்ப்பு, பாலுறவு, பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம், பெண்மை, பெரியாள், மேஸ்திரி\nஅஞ்சுக்கு ஒண்ணு, ஆதரவற்றத் தாய், இன்பம், உணர்ச்சி, உறவு, உல்லாசமாக இருப்பது, ஒப்புதலுடன் செக்ஸ், ஒழுக்கம், கட்டடம், கட்டிடம், கட்டிப்பிடி, கட்டுப்பாடு, கணவனை இழந்த மனைவி, கற்பு, கலவி, கல்யாணம், காமக் கொடூரன், காமக்கிழத்தி, காமக்கொடூரன், குறி வைப்பது, கூடா உறவு, கூடா ஒழுக்கம், கைது, கொக்கோகம், கொத்தனார், சித்தாள், சில்மிசம், சில்மிஷம், சீர்கேடு, செக்ஸ், தகாத உறவு, தமிழச்சி, தொழிலாளி, பாலியல், பாலியல் பலாத்காரங்கள், பெண், பெண் தொழிலாளி, பெண் பித்தன், பெண் பித்து, பெண்களின் உரிமைகள், பெண்கொடுமை, பெண்டாட்டி, பெண்ணின்பம், பெண்ணியம், பெரியாள், மேஸ்திரி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதனக்கு கிடைக்காத சந்தியா வேறுயாருக்கும் கிடைக்கக் கூடாது என்பதற்காக, மகேஷ் அவரை வெட்டிக் கொன்றுள்ளார் (தி இந்து)\nதனக்கு கிடைக்காத சந்தியா வேறுயாருக்கும் கிடைக்கக் கூடாது என்பதற்காக, மகேஷ் அவரை வெட்டிக் கொன்றுள்ளார் (தி இந்து)\nபோலீசில் சரணடைந்த கொலையாளி: “ஒருதலை காதலில்” ஈடுபட்ட அடுத்த வீட்டு பையன் மகேஷ், சந்தியா தனது காதலை ஏற்றுக் கொள்ளாதலால்[1], அவளைப் பட்டப் பகலில் கத்தியால் கழுத்தை அறுத்து கொலைசெய்து விட்டு, தப்பி ஓடினான்[2]. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசாரணை மேற்கொண்டு மகேஷை தேடினர்[3]. மாலையில் அவர் போலீசில் சரண் அடைந்தார். அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்[4]. சந்தியா யாரையும் திருமணம் செய்துக் கொள்ளமுடியாத வண்ணம் பல்வேறு தடைகளை மகேஷ் ஏற்படுத்தி உள்ளார் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சந்தியாவை தொடர்ச்சியாக தொந்தரவு செய்து உள்ளான், மகேஷ் மீது ஏற்கனவே சந்தியா போலீசில் புகார் கொடுத்து உள்ளார். கடந்த ஜனவரியில் சந்தியாவின் நிச்சயதார்த்ததையும் மகேஷ் தடுத்து உள்ளான் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது[5]. ஏற்கனவே பிரச்சனை எழுந்த போது போலீசார் மகேஷுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் சமாதானம் செய்தனர் என்று தெரியவந்து உள்ளது. காதலிக்க மறுத்ததால் அடுத்தடுத்து இளம்பெண்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது[6].இதுபோன்ற தொடரும் ஒரு தலைக் க��தல் கொலைக்கு முற்று கிடைப்பது எப்படி எப்போது\nதனக்கு கிடைக்காத சந்தியா வேறுயாருக்கும் கிடைக்கக் கூடாது என்பதற்காக, மகேஷ் அவரை வெட்டிக் கொன்றுள்ளார்: “தி இந்து” இப்படியொரு முடிவுடன் செய்தி “ஒருதலை காதல்லென்ற தலைப்பின் கீழ் வெளியிட்டிருப்பது, திகைப்படையச் செய்வதாக உள்ளது. “ஒருதலைகாதல்” என்று சொல்லிக் கொண்டு அலையும் இத்தகைய குரூரக் கொலையாளிகளை எவ்விதத்தில் நியாயப்படுத்தலாம் ஒரு பெண் தனக்குக் கிடைக்கும்-கிடைக்காது என்பதனை எப்படி இன்னொருவன் தீர்மானிக்கலாம். அத்தகைய அதிகாரம் அத்தகைய கொலைகாரர்களுக்கு உள்ளதா ஒரு பெண் தனக்குக் கிடைக்கும்-கிடைக்காது என்பதனை எப்படி இன்னொருவன் தீர்மானிக்கலாம். அத்தகைய அதிகாரம் அத்தகைய கொலைகாரர்களுக்கு உள்ளதா ஒரு தாய், தனது மகளின் மீது இல்லாத உரிமை அல்லது ஒரு பெண்ணிற்கே தன் மீது இல்லாத உரிமை எப்படி இன்னொருவனுக்கு வர முடியும் ஒரு தாய், தனது மகளின் மீது இல்லாத உரிமை அல்லது ஒரு பெண்ணிற்கே தன் மீது இல்லாத உரிமை எப்படி இன்னொருவனுக்கு வர முடியும் எல்லோரும் இளம்பெண்களை இவ்வாறு பாவித்து, சொந்தம் கொண்டாடி, முடிவெடுக்க ஆரம்பித்தால், இன்னும் எத்தனை அப்பாவி பெண்கள் கொலைசெய்யப்படுவார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.\n“தி இந்துவின்” வக்கிரமான ஆதரவு திகைக்க வைக்கிறது: இது அத்தகைய செய்தி வெளியிட்ட ஊடகத்தின் வன்மத்தினை எடுத்துக் காட்டுகிறது எனலாம். பெண்ணின் உரிமைகள் என்றேல்லாம் பேசும், இந்த ஊடகங்கள், இங்கு, பெண்களை விடுத்து, அந்த கொலையாளிகளுக்கு சாதகமாக செய்திகளை வெளியிடுவது ஏன், எப்படி என்று யோசிக்க வேண்டியுள்ளது. பொதுவாக “தி இந்து” குழும வெளியீடுகள் “மார்க்சீய” சித்தாந்த்தத்தை பின்பற்றும் பதிரிக்கையாளர்கள்-செய்தியாளர்கள் ஆதிக்கம் செல்லுத்தும் செய்தி நிறுவனம் என்பது தெரிந்த விசயம். ஆகவே, ஒருதலை காதல் விசயத்தில், ஏதோ எதேச்சதிகாரத்துவத்தை ஆதரித்து செய்திகளை வெளியிடுகிறது போலும்[8]. ஆக, சுவாதி கொலையாளியும் அவ்வாறே கூறுவான் மற்றும் இனிவரும் கொலையாளிகளும், “தமிழ்.இந்துவின்” சித்தாந்தத்தைப் பின்பற்றுவார்கள் போலும். ஒருதலை காதல் என்று சொல்லிக் கொண்டே கைகளில் கத்திகளை வைத்து அலைந்து கொண்டிருப்பார்கள், அதனை “தி இந்து” நியாயப்படுத்தும் போல\nஒ���ுதலை காதல் என்று இளம்பெண்களை கொலைசெய்வது எதில் சேர்க்க முடியும்\nதந்தையை இழந்து, தாயுடன் வாழ்ந்து வந்த 18-வயது இளம்பெண். தந்தை இல்லாத தாய்-மகள் நிலை எப்படியிருக்கும் என்று யோசிக்க வேண்டும்.\nபீடிசுற்றி பிழைத்து வந்த தாய்-மகள். அதாவது, உழைத்து சம்பாதித்து வாழும் நிலை வெளிப்படுகிறது.\nபடித்து வந்த மகேஷ், காதல் என்று அந்த ஏழை மகளுக்கு வலைவீசியது. அதாவது, படிப்பதில் அக்கரை இல்லாமல், இப்படி பெண்களின் பின்னால் சுற்றும் போக்கு வெளிப்படுகிறது.\nஅவனது முகத்தைப் பார்த்தாலே, இக்காலத்து “ரோமியோ” மாதிரியான தோற்றத்தைக் கொண்டுள்ளது தெரிகிறது. அவனது பின்னணியை ஊடகங்கள் கொடுக்கவில்லை.\nஆனால், சந்தியாவின் முகத்தைப் பார்த்தால், குழந்தை போல உள்ளது. அதனால், அக்கயவன், மிரட்டியே சாதிக்கத் துணிந்துள்ளான் என்று தெரிகிறது.\nசென்ற வருடம் புகார் கொடுத்தபோதே, சமரசம் / அறிவுரை கொடுத்து அனுப்பிய போலீஸ், மகேஷுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்திருந்தால், இக்கொலை நடந்திருக்காது.\nஏனெனில், அதனை அவன் மதிக்கவில்லை. தொடர்ந்து அவளின் பின் சென்று, தொந்தரவு செய்துள்ளான்.\nஇவ்வருடம் ஜனவரி 2016ன் போது, நிச்சயதார்த்தம் சமயத்தில் கலாட்டா செய்தபோதும், போலீஸார் நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால், செய்யவில்லை.\nஇப்பொழுது, ஜூலையில் கொலையே செய்து விட்டுருக்கிறான்.\nஇப்பொழுது அப்பாவி 18-வயது சந்தியா கொலைசெய்யப்பட்டு, இறந்து விட்டாள். வாழவேண்டிய வயதில் சாகடிக்கப்பட்டுள்ளாள். கொலைகாரனும், தனது வாழ்க்கையை அழித்துக் கொண்டு, சிறைசெல்லப் போகிறான்.\nமுதலில், ஒருதலை காதல் என்பது செயற்கை, இளம்வயதில் வயதுகோளாறினால் ஏற்படுவது, படித்து-வேலைக்கு செல்லாமல், வாழ்க்கையில் ஸ்திரமடையாமல் பொறுப்பற்ற நிலையில் ஈடுபடுவது, பிறகு ஸ்திரமடைந்த நிலையில் கூட பெண்ணிற்கு பிடிக்கவில்லை, கண்டுகொள்ளவில்லை என்ற நிலையில் பிடிவாதமாக ஈடுபடுவது முதலியன தவறு என்று பையன்களுக்கு, ஆண்களுக்கு புரிய வைக்கவேண்டும்.\n[3] தமிழ்.வெப்துனியா, காதலிக்க மறுத்த இளம் பெண் கழுத்தறுத்து கொலை: பட்டப்பகலில் பயங்கரம், ஞாயிறு, 3 ஜூலை 2016 (16:10 IST)\n[5] தினமணி, காதலை ஏற்க மறுத்த மற்றொரு இளம் பெண் கழுத்து அறுத்து கொலை, By DN, ஹைதராபாத், First Published : 03 July 2016 12:57 PM\n[8] தமிழ்.இந்து, சுவாதி சம்பவம் போல தெலங்கானாவில் ���யங்கரம்: காதலிக்க மறுத்த இளம்பெண் கொலை – கொலையாளி கைது, Published: July 4, 2016 08:48 ISTUpdated: July 4, 2016 09:07 IST\nகுறிச்சொற்கள்:அச்சம், இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், ஐங்குணங்கள், ஒருதலை காதல், கலாச்சாரம், காதல், சந்தியா, சமூகச் சீரழிவுகள், பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம், மகேஷ், மஹேஷ்\n18 வயது நிரம்பாத பெண், அடக்கம், அன்பு, இச்சை, இறப்பு, இலக்கு, இளமை, ஈர்ப்பு, உணர்ச்சி, உரிமை, எளிதான இலக்கு, ஒருதலை, ஒருதலை காதல், ஒருதலைகாதல், ஒழுக்கம், கலாச்சாரம், கல்லூரி, கல்வி, கழுத்தறுப்பு, கவர்ச்சி, காமத்தீ, காமம், காமவெறி பிடித்த காரியம், காமுகன், குடும்பம், குறி, குறி வைப்பது, கொலை, கோளாறு, சபலம், சமூக பிரழ்ச்சி, சமூகக் குரூரம், சமூகக்குரூரம், சமூகம், சீரழிவு, சீர்கேடு, பக்குவம், பாலியல், பெண், பெண் பித்தன், பெண் பித்து, பெண்கொடுமை, மகேஷ் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\nஅச்சம் ஆபாச படம் இச்சை இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள் உடலின்பம் உடலுறவு உல்லாசமாக இருப்பது ஐங்குணங்கள் கற்பழிப்பு கற்பு கலாச்சாரம் காமத்தீ காமம் காமலீலைகள் காமுகன் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் குழந்தைகள் பாலியல் வன்முறை கூடா உறவு சமூகக் குரூரம் சமூகச் சீரழிவுகள் சீரழிவு செக்ஸ் செக்ஸ் கொடுமை தமிழகப்பெண்கள் பகுக்கப்படாதது பெண்களின் உரிமைகள் பெண்களின் மீதான கொடுமைகள் பெண்களின் மீதான வன்முறை பெண்கொடுமை பெண்ணியம்\n18 வயது நிரம்பாத பெண்\n21 வயது நிரம்பாத ஆண்\nஅனாதை ஆஸ்ரமமா பாலியல் வன்கூடமா\nஆபாச படம் எடுத்து சாமியார்\nஇந்திய குழந்தைகளை வதைக்கும் அந்நிய குற்றவாளிகள்\nகணவன்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது\nகுறிப்பிட்ட மதத்திற்கு எதிரான பேச்சு\nசட்டத்தின் முன்பு அனைவரும் சமம்\nதவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயக்கம்\nதாய் குழந்தையை கொலை செய்தல்\nதிருமணத்துக்கு முன் பெண்கள் பாலியல்\nதிருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல்\nதிருமணமாகி விவாகரத்தில் முடிந்து தனியாக இருக்கும் பெண்\nபாலியல் உறவு ���ைத்துக் கொள்வது தவறில்லை\nபெண்களே பெண்களை குறைவாக நினைத்தல்\nபெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம்\nபொய் வழக்கு போடும் சிறை அதிகாரிகள்\nமாணவி-மாணவியர் சேர்ந்து செல்லும் சுற்றுலா\nமாணவியை பைக்கில் அழைத்து வருதல்\nஹிந்து தத்தெடுப்பு மற்றும் பரிபாலன சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/sri-lanka-50117005", "date_download": "2019-11-17T18:49:44Z", "digest": "sha1:3PB4IVO5UHI6AVATYWJCLNOL3756XUON", "length": 17922, "nlines": 135, "source_domain": "www.bbc.com", "title": "“யாழ் விமான நிலையத்தில் தமிழுக்கு முன்னுரிமையா?” - சீறும் சிங்கள குழுக்கள் - BBC News தமிழ்", "raw_content": "\n“யாழ் விமான நிலையத்தில் தமிழுக்கு முன்னுரிமையா” - சீறும் சிங்கள குழுக்கள்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையம், யாழ்ப்பாணம் பலாலி பகுதியில் கடந்த 17ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது.\nஉள்ளக விமானச் சேவைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த பலாலி விமான நிலையம், இந்தியாவின் நிதியுதவியின் கீழ் புனரமைக்கப்பட்டு சர்வதேச விமான நிலையமாகத் திறந்து வைக்கப்பட்டது.\nமுதற்கட்டமாகச் சென்னை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களுக்கு இடையிலான விமானச் சேவை எதிர்வரும் முதலாம் தேதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nImage caption யாழ் விமான நிலையம் 1981ஆம் ஆண்டு\nஇது இவ்வாறிருக்க யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் தொடர்பில் இனவாதத்தை வெளிப்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் அதிகளவிலான கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.\nஇலங்கையிலுள்ள ஏனைய பகுதிகளில் சிங்கள மொழிக்கு முன்னுரிமை வழங்கப்படுகின்ற நிலையில், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள விமான நிலைய பெயர்ப் பலகைகள் அனைத்து தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளன.\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் என்ற பெயர்ப் பலகை உள்ளிட்ட விமான நிலையத்திலுள்ள அனைத்து பெயர்ப் பலகைகளிலும் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.\nஇலங்கையின் ஏனைய மாகாணங்களில் சிங்கள மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருப்பதுடன், இரண்டாவதாகத் தமிழ் மொழிக்கும், மூன்றாவதாக ஆங்கில மொழிக்கும் முன்னுர��மை வழங்கப்படுவது வழக்கமான விடயமாகும்.\nஇந்த நிலையில், சிங்கள மொழிக்கு முன்னுரிமை வழங்காது, தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கியமை பிழையானது என்ற வகையில் சமூக வலைத்தளங்களில் பெரும்பான்மை சமூகமான சிங்களர்கள் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.\nதமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பதிவுகளை வெளியிட்ட தரப்புக்கு சமூக வலைத்தள பதிவாளர்கள் சிலர் பதிலடி வழங்கியுள்ளனர்.\nயாழ்ப்பாணம் - தமிழ்நாடு விமான சேவை: “பழைய நினைவுகளை கண்முன் கொண்டுவருகிறது`\nசென்னை டூ யாழ்ப்பாணம் விமானசேவை தொடக்கம் : விரிவான தகவல்கள்\nஇலங்கை அரசியலமைப்பின் மொழி தொடர்பான சரத்துக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு, தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டமைக்கான நியாயத்தை தெளிவூட்டியுள்ளனர்.\n''சிங்களமும், தமிழும் இலங்கை முழுவதிலும் நிர்வாக மொழிகளாக இருத்தல் வேண்டும். அத்துடன், வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் தவிர்ந்த இலங்கையின் எல்லா மாகாணங்களிலும் சிங்களம் நிருவாக மொழியாக இருத்தல் வேண்டுமென்பதுடன், பொதுப் பதிவேடுகளைப் பேணி வருவதற்காகவும், பகிரங்க நிறுவனங்களினால் அலுவல்கள் யாவும் கொண்டு நடாத்தப்படுவதற்காகவும் சிங்கள மொழி பயன்படுத்தப்படுதலும் வேண்டும். வடக்கு மாகாணத்திலும், கிழக்கு மாகாணத்திலும் தமிழ் மொழி அவ்வாறு பயன்படுத்தப்படுதல் வேண்டும். மொத்தச் சனத் தொகைக்குச் சிங்கள அல்லது தமிழ் மொழிவாரியான சிறுபான்மைச் சனத் தொகை என்ன விகிதாச்சாரத்தைக் கொண்டுள்ளதோ அதனைக் கருத்திற்கொண்டு சிங்களம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளும், அல்லது அத்தகைய இடப்பரப்பு அமைந்திருக்கக்கூடியதான மாகாணத்தில் நிருவாக மொழியாகப் பயன்படுத்தப்படுதல் மொழி தவிர்ந்த அத்தகைய இடப்பரப்பிற்கான நிருவாக மொழியாகப் பயன்படுத்தப்படலாம் எனச் சனாதிபதி பணிக்கலாம்\" என அரசியலமைப்பின் மொழி சார் சரத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nImage caption யாழ் விமான நிலையம் 1981ஆம் ஆண்டு\nஅரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள இந்த விடயத்தை அரசியலமைப்பின் சிங்கள பிரதியை சமூக வலைத்தளங்களில் சிலர் வெளியிட்டு, யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதை நியாயப்படுத்தியுள்ளனர்.\nஇலங்கை அரசியல��ைப்புக்கு அமையச் சிங்கள மொழி அரசகரும மொழியாக இருத்தல் வேண்டும் என்பதுடன், தமிழும் அரசகரும மொழி ஒன்றாதல் வேண்டும். ஆங்கிலம் இணைப்பு மொழியாதல் வேண்டும் என இலங்கை அரசியலமைப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணத்திலுள்ள அனைத்து அரச நிறுவனங்களிலும் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, பெயர் பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமையையும் காணக்கூடியதாக உள்ளது.\nஅரசியலமைப்பில் மூன்று மொழிகள் மாத்திரமே கூறப்பட்டுள்ள பின்னணியில், இலங்கை தென்பகுதியான ஹம்பாந்தோட்டை பகுதியில் சீனாவினால் நிர்மாணிக்கப்பட்ட துறைமுகத்தில் சீன மொழி காட்சிப்படுத்தப்பட்டுள்ளதையும் சில வலைத்தள பதிவாளர்கள் வெளியிட்டுள்ளனர்.\nஅத்துடன், இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று தாக்குதல் நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் அரபு மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.\nகுறிப்பாக மன்னார், காத்தான்குடி போன்ற பகுதிகளில் அரபு மொழிக்கு முன்னுரிமை வழங்கி பெயர்ப் பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் கருத்துக்கள் பகிரப்பட்டன.\nஅரசியலமைப்பில் குறிப்பிடப்படாத சீன மற்றும் அரபு மொழிகள் நாட்டின் பல பகுதிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்க முடியும் என அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள பின்னணியிலேயே தற்போது சில தரப்பினர் சர்ச்சைகளைத் தோற்றுவிக்கும் வகையில் செயற்பட்டு வருவதாக சமூக செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.\nசீனாவின் வரலாற்றுக்கு சவால் விடுக்கும் புதிரான பழங்கால உருவம்\nபாகிஸ்தான் - இந்தியா ராணுவத் தாக்குதல், உயிர்ப் பலி: இரு தரப்பும் புகார்\nவாடகை வீடு: ஒப்பந்தம் இல்லாவிட்டாலும் வழக்கு தொடரலாம் என நீதிமன்றம் தீர்ப்பு\nகனடாவில் மீண்டும் பிரதமராவாரா ஜஸ்டின் ட்ரூடோ - தமிழர்களின் ஆதரவு யாருக்கு\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/07/13024130/Leased-land-Flats-is-trying-to-change-Thanjavur-Farmers.vpf", "date_download": "2019-11-17T18:43:34Z", "digest": "sha1:3PEENOQ4T6GIYHS5JIQ7PQD3L2PEMWKS", "length": 11868, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Leased land Flats is trying to change Thanjavur, Farmers Picketing the road || குத்தகை நிலத்தை மனையாக மாற்ற முயற்சி தஞ்சையில், விவசாயிகள் சாலை மறியல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகுத்தகை நிலத்தை மனையாக மாற்ற முயற்சி தஞ்சையில், விவசாயிகள் சாலை மறியல்\nகுத்தகை நிலத்தை மனையாக மாற்ற முயற்சி செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சையில், விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nதஞ்சையை அடுத்த புதுப்பட்டினம் கிராமத்தை சேர்ந்த 47 விவசாய குடும்பத்தினர் 43 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகின்றனர். இதற்காக ஆண்டுதோறும் குத்தகை பணத்தை கட்டி ரசீது பெற்று வருகின்றனர். இந்த நிலையில் அந்த நிலத்தின் உரிமையாளர், நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்து விட்டதாக கூறி கரம்பயத்தை சேர்ந்த சிலர், டிராக்டர்கள், பொக்லின் எந்திரங்களை கொண்டு விளை நிலத்தை வீட்டுமனையாக மாற்ற சமப்படுத்தும் வேலையில் ஈடுபட்டனர்.\nஇதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த பணிகள் கைவிடப்பட்டது. இந்த நிலப்பிரச்சினை தொடர்பான வழக்கு மதுரை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் நேற்று 3 பொக்லின் எந்திரங்கள், டிராக்டர்களுடன் ஏராளமானோர் குத்தகை நிலத்தில் புகுந்து வீட்டுமனையாக மாற்றுவதற்கான சமப்படுத்தும் பணியை தொடங்கினர்.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சை- பட்டுக்கோட்டை சாலையில் விவசாயிகள், பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்கு விளை நிலத்தில் உள்ள பொக்லின் எந்திரம், டிராக்டர்கள், ஆட்களை வெளியேற்றினால் தான் மறியலை கைவிடுவோம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர். இதனையடுத்து பொக்லின் எந்திரங்கள், டிராக்டர்கள் அப்புறப்படுத்தப்பட்டவு��ன் ஆட்களும் வெளியேறினர்.\nபின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், தாசில்தார் அருணகிரி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இருதரப்பினரும் அமைதி பேச்சுவார்த்தைக்கு வரும்படி அழைப்பு விடுத்தனர். இதனை ஏற்று விவசாயிகள், பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த சாலையில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\n1. சென்னை ஐஐடி மாணவியின் தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் - சென்னை போலீஸ் கமிஷனர்\n2. ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவர் படத்தை அச்சடிப்பது குறித்து பரிசீலனை - ராஜேந்திர பாலாஜி\n3. தமிழ்நாடு பாதுகாப்பானது என்று நம்பித்தானே என் மகளை அனுப்பினேன் - ஐ.ஐ.டி. மாணவி பாத்திமாவின் தாயார் உருக்கம்\n4. மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் : சிவசேனா விமர்சனம்\n5. ஐஐடி மாணவி பாத்திமா மரணம் : வெளிப்படையான, சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்\n1. திருக்கோவிலூர் பஸ் நிலையத்தில் பரபரப்பு, மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொல்ல முயற்சி - பரோட்டா மாஸ்டர் கைது\n2. போலியாக கையெழுத்திட்டு ஏ.டி.எம். கார்டு உருவாக்கி இறந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ்\n3. ராயபுரத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி சாவு\n4. சொத்து தகராறில் பயங்கரம்: சுத்தியலால் அடித்து ஆட்டோ டிரைவர் கொலை - தம்பி கைது\n5. விபத்து வழக்கில் திடீர் திருப்பம்: கார் மீது பெட்ரோல் குண்டு வீசி டிரைவரை கொலை செய்த கொடூரம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/26816-.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-11-17T18:43:12Z", "digest": "sha1:WOQXXMJMBBDAOHO6LIHNBLCCLM3IIEDZ", "length": 17129, "nlines": 266, "source_domain": "www.hindutamil.in", "title": "நினைகூரப்பட்ட துயரம்: மகளை இழந்த தந்தையிடம் மன்னிப்புக் கோரியது ஃபேஸ்புக் | நினைகூரப்பட்ட துயரம்: மகளை இழந்த தந்தையிடம் மன்னிப்புக் கோரியது ஃபேஸ்புக்", "raw_content": "திங்கள் , நவம்பர் 18 2019\nநினைகூரப்பட்ட துயரம்: மகளை இழந்த தந்தையிடம் மன்னிப்புக் கோரியது ஃபேஸ்புக்\nமகளை இழந்து வாடிய தந்தையிடம், அது ��ொடர்பான துயரத்தை நினைவுகூர்ந்ததற்காக, அவரிடமே நேரடியாக மன்னிப்புக் கோரியிருக்கிறது ஃபேஸ்புக் நிறுவனம்.\nபயனாளிகளைக் கவர்வதற்காக அடிக்கடி தனது அமைப்புகளிலும், டைம்லைனிலும் மாற்றங்களைக் கொண்டு வருவது ஃபேஸ்புக்கின் வழக்கம். லுக்பேக் வீடியோ, தேங்க்ஸ் வீடியோ என நாளுக்கு நாள் புதுப்புது விஷயங்களை அறிமுகப்படுத்தும் ஃபேஸ்புக், டிசம்பர் மாத இறுதியில் 'இயர் இன் ரிவியூ' என்னும் புகைப்படங்கள் மற்றும் பதிவுகளின் ஒரு வருட தொகுப்பை பகிர்வதற்கு வழிவகுத்தது.\n2014ஆம் ஆண்டின் இனிய துவக்கங்கள், சந்தோஷமான தருணங்கள், குடும்பத்துடனான புகைப்படங்கள், நீண்ட பயணங்கள் என எல்லாவற்றையும் தொகுத்து வெளியிடப்படும் இந்தத் தொகுப்பு வெகு சீக்கிரத்தில் பிரபலமானது.\nதினமும் சராசரியாக 864 மில்லியன் பயனர்கள் உலவும் ஃபேஸ்புக்கில் ஏராளமானோர் தங்களின் இயர் இன் ரிவியூவைப் பகிர்ந்திருந்தனர்.\nஎல்லோரையும் போல தனது தொகுப்பையும் பகிர எண்ணியிருந்த எரிக் மேயரின் டைம்லைனில் வந்தது, மூளைப் புற்றுநோயால் இறந்துபோன தன் செல்ல மகள் ரெபேக்காவின் படங்கள்.\nஆஸ்திரேலியாவைச் சேர்ந்த எரிக் மேயர் தனது டைம்லைனில் இயர் இன் ரிவியூ குறித்த தேவையில்லாத விளம்பரங்கள் தொடர்ச்சியாக வருவதாகவும், அதில் தனது நோய்வாய்ப்பட்ட மகளின் படங்கள் வந்து தன்னைக் கஷ்டப்படுத்துவதாகவும் பதிவிட்டிருந்தார்.\nகவனமில்லாத கொடூரமான வழிமுறைகள் மூலம் ஃபேஸ்புக் தன்னைக் காயப்படுத்தி விட்டதாகக் கூறிய எரிக், இதுவொரு மிகச் சிறந்த ஆண்டு' என்று வந்த அந்தத் தொகுப்பு, ரெபேக்காவின் சோகமான மரணத்தின் வலியை அதிகப்படுத்துவதாகவும் எழுதியிருந்தார்.\nபிரியமானவர்களை இழந்த வலியுடன் வாழ்பவர்கள், நிறைய நாட்களை மருத்துவமனையிலேயே கழித்தவர்கள், விவாகரத்தானவர்கள், வேலையை இழந்தவர்கள் இன்னும் பல மோசமான நிகழ்வுகளை எதிர்கொண்டவர்கள் இந்த ஆண்டை நினைவுகூர விரும்பவில்லை என்று அவர் தெரிவித்திருந்தார்.\nஇது உலகம் முழுக்கவுள்ள மற்ற பயனாளிகளிடையே அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அவரிடம் ஃபேஸ்புக் நிர்வாகம் மன்னிப்பு கேட்டுள்ளது.\n\"இயர் இன் ரிவியூ யோசனை எல்லோருக்கும் சிறப்பாக இருந்திருக்கவில்லை; இந்த ஆண்டைக் கொண்டாட முடியாதவர்களுக்கு உண்மையிலேயே இது வருத்தத்தைத் தர���கிறது\" என்று கூறியிருக்கிறார் ஃபேஸ்புக்கின் தயாரிப்பு மேலாளர் ஜோனத்தான் கெல்லர்.\nஎரிக் மேயருக்கு மகிழ்ச்சியைத் தருவதற்கு பதிலாக துன்பத்தையே கொடுத்துவிட்டதாகவும், இனி இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் பார்த்துக்கொள்வதாகவும் அவர் அறிவித்திருக்கிறார்.\nநிறைய பயனாளிகள், தவிர்க்கவே முடியாத தொடர்ச்சியான விளம்பரங்களையும், நினைவூட்டல்களையும் ஃபேஸ்புக் தந்துகொண்டே இருப்பதாக ஏற்கெனவே குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஃபேஸ்புக் நிர்வாகம்மன்னிப்புஇயர் இன் ரிவியூஃபேஸ்புக் பயனாளிகள்2014\nசினிமாவால்தான் நாட்டில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன: அமைச்சர் கருப்பணன்...\nமுரசொலி 'பஞ்சமி' நில விவகாரம்; ஆணையம் முன்...\nஅதிகாரிகள் மெத்தனத்தால்தான் சட்டவிரோத, விதிமீறல் கட்டுமானங்கள் உருவாகின்றன:...\nசென்னையில் வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பானது அல்ல: அரசு...\nசென்னை மேயர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட...\nபிறமொழிகளில் உள்ள ஊர் பெயர்கள் உட்பட 1,000...\nஇளம் மாணவியின் இழப்புக்கு வருந்துகிறோம்; விசாரணை முடியும்...\nஅயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை முஸ்லிம் சட்டவாரியம் ஏற்க வேண்டும்: பாஜக...\nபெண் செவிலியரை அறைந்த தீட்சிதர் தலைமறைவு: 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு\nமக்களுக்காக இதுவரை ஸ்டாலின் சிறை சென்றதில்லை: ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்\nநான் நல்லவள் கிடையாது; தவறுகள் செய்துள்ளேன்: ஸ்ரீரெட்டி\n11 மணி நேர பேட்டரி திறன் கொண்ட ஜெப்ரானிக்ஸ் இயர்ஃபோன் அறிமுகம்\nசன் நெக்ஸ்ட் உடன் கூட்டணி அமைத்த ஜியோ சினிமா\nஆன்லைன் வீடியோக்களில் அதிக நேரம் செலவழிக்கும் இந்தியர்கள்: ஆய்வில் தகவல்\nஇனி வாட்ஸ் அப்பை உங்கள் கைரேகை இன்றி யாரும் திறக்க முடியாது :...\nபஞ்சாபில் தலித் அடித்துக்கொலை; கட்டாயப்படுத்தி சிறுநீர் குடிக்க வைத்த கொடூரம்\nஐஎன்எக்ஸ் மீடியா அமலாக்கப் பிரிவு வழக்கு: ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைக்குமா\n‘ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானின் ஹீரோ’: எப்போதோ முஷாரப் பேசியதை வெளியிட்ட பாக்.அரசியல்வாதி\nசிவசேனாவின் புதிய கோரிக்கைகளை எங்களால் ஏற்க முடியாது: மவுனம் கலைத்தார் அமித் ஷா\nபுதிய ஜேம்ஸ் பாண்ட் படத்தின் பெயர் ஸ்பெக்டர்\nசாதிவாரிக் கணக்கெடுப்புக் கோரி 9-ம் தேதி பா.ம.க. போராட்டம்: ராமதாஸ் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.net/2019/07/blog-post_985.html", "date_download": "2019-11-17T17:13:45Z", "digest": "sha1:DD7CDBDZHEZGICGS76XAI7W6EERZZDV2", "length": 27240, "nlines": 1047, "source_domain": "www.kalviseithi.net", "title": "புதிய கல்விக் கொள்கை - சுரேன் - kalviseithi", "raw_content": "\nமுதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு 2019 மதிப்பெண்களை நாமே ஒப்பீடு செய்துகொள்வோம்...\nFlash News : PGTRB 2019 - முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு.\nதற்காலிக ஆசிரியர்கள் பணியிடங்களை நிரந்தர பணியிடமாக மாற்றியமைத்து அரசாணை வெளியீடு.\nFlash News : TET - ஆசிரியர் தகுதித் தேர்வில் வென்றோர்களுக்கு அடுத்த வாரம் போட்டித்தேர்வு - அமைச்சர் செங்கோட்டையன்\nFlash News : பள்ளிகளுக்கான தீபாவளி விடுமுறை அறிவிப்பு\nHome kalviseithi புதிய கல்விக் கொள்கை - சுரேன்\nபுதிய கல்விக் கொள்கை - சுரேன்\nவிழுப்புரம் மாவட்டத்தில் உள்ள துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உள்ள பிள்ளைகளின் நிலை எனக்குத் தெரியும். அப்பாவும் அம்மாவும் பெங்களூரில் கட்டிட வேலை பார்ப்பார்கள். சீசன் நேரங்களில் கரும்பு வெட்ட ஊர் ஊராகச் செல்வார்கள்.\nசிலர் கேரளாவில் தோட்ட வேலையில் இருப்பார்கள். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சொந்த ஊருக்கு வந்து செல்வார்கள். பிள்ளையை ஊரில் பாட்டியிடமோ பங்காளிகள் வீட்டிலோ விட்டுச் சென்றிருப்பார்கள். அந்தப் பிள்ளைகள் தினமும் பள்ளிக்கு வந்து மதிய உணவை சாப்பிட்டு நாலு இருபது வரை பள்ளியில் இருந்து சென்றாலே பெரிய சாதனை.\nதனியார் பள்ளிகளில் உருட்டுவது மிரட்டுவதைப் போல் ஏன் ஹோம் வொர்க் செய்யவில்லை, ஏன் லேட்டாக வந்திருக்கிறாய், ஏன் சீருடை அழுக்காக இருக்கிறது என்று எல்லாம் அதட்ட முடியாது. ஒரு நாள் அப்படிக் கேட்டால், மறுநாள் பள்ளிக்கு வரமாட்டான். பள்ளியில் அமர்ந்திருந்தால் அவன் காதில் விழுந்திருக்கக் கூடிய நாலு எழுத்தையும் வாயில் விழுந்திருக்கக் கூடிய நாலு சோற்றையும் பறித்து விட்டீர்கள் என்று அர்த்தம். இரண்டு நாள் பார்த்துவிட்டு ஆசிரியரே ஊருக்குள் இறங்கிச் சென்று தாஜா செய்து அழைத்து வரவேண்டும்.\nட்யூஷன் வசதிகள் இருக்காது. இருந்தாலும் அவர்களின் பொருளாதார நிலைக்கு அதுவெல்லாம் ஒத்துவராது. சீருடையை துவைத்துக் கொடுக்க நேரத்திற்கு பிள்ளையை கிளப்பி பள்ளிக்கு அனுப்ப எல்லாம் வீட்டில் ஆளிருக்க மாட்டார்கள். தமது தம்பி தங்கைகள�� குளிப்பித்து உணவளித்து பள்ளிக்கு கூட்டி வரும் பெரிய பெண்பிள்ளைகளை நீங்கள் கிட்டத்தட்ட எல்லா அரசுப் பள்ளிகளிலும் காணலாம். இத்தனை இடர்களுக்கு மத்தியில்தான் ஆசிரியர்கள் இங்கு பணியாற்றுகிறார்கள், இங்கிருந்தும் பிள்ளைகள் சிறப்பாகப் படித்து வெளியே வருகின்றன.\nபள்ளிக் கல்வித் துறையில் 'இடைநிற்றல்' என்கிற வார்த்தை இருக்கிறது. மாணாக்கர் பள்ளியில் சேர்ந்து பிறகு தேர்வுகளில் தோல்வியுறல், பெற்றோருக்கு வேலையில் ஒத்தாசை செய்ய இன்னபிற காரணங்களுக்காக பள்ளியில் இருந்து இடையிலேயே நின்று விடுவது. இந்தப் புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு மூன்று மற்றும் ஐந்தாம் வகுப்பிலேயே பரீட்சை வைத்து தரமில்லையென்று பெயிலாக்குவீர்கள் என்றால் அவர்கள் பெற்றோருக்கு ஒத்தாசை செய்யப் போய் விடுவார்கள். இந்த 'இடைநிற்றல்' வீதம் அதிகரிக்கும்.\nஎல்லோரையும் நமது நிதி நிலைமை, சமூக அந்தஸ்து, வசதிகளை வைத்தே முடிவு செய்யக்கூடாது. அடிமட்ட நிலையில் பல லட்சம் குடும்பங்கள் இருக்கின்றன. நேரம் கிடைக்கும் பொழுது உங்கள் அருகிலிருக்கும் அரசுப் பள்ளிக்குச் செல்லுங்கள். அங்குள்ள பிள்ளைகளிடம் மனது விட்டுப் பேசுங்கள். அவர்களின் வீட்டு நிலைமை புரியும். புரிந்தால் மூன்றாவது ஐந்தாம் வகுப்பிற்கெல்லாம் பொதுத்தேர்வு என்பது எவ்வளவு பெரிய வன்முறை என்பதும் புரியும். அரசு என்ன செய்தாலும் ஆமாம் சாமி போடுவதற்கா நாம் படித்திருக்கிறோம்.\nசரியாக சொன்னீர்கள் . இந்த பிரச்சினை முட்டாள்களுக்து எப்படி புரியும்\nSir ஆட்சியில் இருப்பவர்களுக்கு இது எல்லாம் புரியாது சார் அவர்கள் அரசியல் என்பதையே வேறு மாதிரி நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் இது இந்த நாட்டின் பொல்லாத காலம் sir வரலாற்றில் கருப்பு மையால் எழுதப் பட வேண்டிய காலம்\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nஅஞ்சல் வழிக் கல்வி (1)\nஆசிரியர் இயக்க வரலாறு (7)\nதினமும் ஒரு விளையாட்டு (3)\nதினம் ஒரு அரசாணை (1)\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு (17)\nதினம் ஒரு விளையாட்டு (17)\nநீர் மேலாண்மை உறுதிமொழி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/05/17075716/1242101/Under-fire-BJPs-Pragya-Thakur-apologises-for-calling.vpf", "date_download": "2019-11-17T18:38:50Z", "digest": "sha1:SE735E42XAOOUBYHUOURM3T47F7SMD7J", "length": 17645, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "கோட்சே பற்றிய கருத்து - பாஜக கண்டிப்பால் மன்னிப்பு கேட்டார் பிரக்யா சிங் || Under fire BJPs Pragya Thakur apologises for calling Godse as DeshBhaktha", "raw_content": "\nசென்னை 18-11-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகோட்சே பற்றிய கருத்து - பாஜக கண்டிப்பால் மன்னிப்பு கேட்டார் பிரக்யா சிங்\nநாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர் என போபால் தொகுதி பாஜக வேட்பாளர் பிரக்யாசிங் தாகூர் கூறியதற்கு பாரதீய ஜனதா சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டதையடுத்து அவர் மன்னிப்பு கோரினார்.\nநாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர் என போபால் தொகுதி பாஜக வேட்பாளர் பிரக்யாசிங் தாகூர் கூறியதற்கு பாரதீய ஜனதா சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டதையடுத்து அவர் மன்னிப்பு கோரினார்.\nஅரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் எஸ்.மோகன்ராஜூக்கு ஆதரவாக அந்த கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடந்த 12-ந்தேதி பள்ளப்பட்டி என்ற இடத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து; அவர்தான் நாதுராம் கோட்சே. அங்குதான் தீவிரவாதம் தொடங்குகிறது. காந்திஜியின் படுகொலைக்கு பதில் பெறத்தான் இங்கு வந்துள்ளேன்” என கூறினார்.\nஅவர் இவ்வாறு கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கமல்ஹாசனின் கருத்துக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்களும், பாரதீய ஜனதா, அ.தி.மு.க. கட்சிகளும் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன.\nஇந்நிலையில் மத்திய பிரதேசம் மாநிலத்தில் போபால் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் பிரக்யா சிங், ‘நாதுராம் கோட்சேவை தீவிரவாதி என கூறியவர்களுக்கு தேர்தலில் தக்க பதிலடி தரப்படும். கோட்சே ஒரு சிறந்த தேச ��க்தர். அவர் தேச பக்தராக தான் இருந்தார். இருக்கிறார். இனியும் இருப்பார்’ என கூறினார்.\nபிரக்யா சிங்கின் பேச்சுக்கு பாரதீய ஜனதா சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோட்சே பற்றி பிரக்யா சிங் கூறிய கருத்தில் பாஜகவிற்கு உடன்பாடு இல்லை. பிரக்யா சிங் தனது கருத்துக்கு பொது வெளியில் மன்னிப்பு கோர வேண்டும். கோட்சே பற்றிய கருத்து தொடர்பாக பிரக்யாசிங்கிடம் பாஜக சார்பில் விளக்கம் கேட்கப்படும் என்று பாஜக செய்தி தொடர்பாளர் ஜி.வி.எல்.நரசிம்மராவ் தெரிவித்தார்.\nமேலும் பிரக்யா சிங் கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால், சிறிது நேரத்திலேயே அவர் மன்னிப்பு கேட்டார்.\nமத்திய பிரதேச மாநில பாரதீய ஜனதா கட்சித்தலைவர் ராகேஷ் சிங் இதுகுறித்து கூறும்போது, “இது ஒரு பிரச்சினை அல்ல. ஆனாலும் அவர் மன்னிப்பு கேட்டு விட்டார். தனது கருத்தை திரும்பப்பெற்றுக்கொண்டார்” என்றார்.\nமகாத்மா காந்தி | நாதுராம் கோட்சே | கமல் அரசியல் | பாஜக | பிரக்யா சிங் | கமல்ஹாசன் | அரவக்குறிச்சி தொகுதி | மக்கள் நீதி மய்யம்\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முஸ்லிம் தனி சட்ட வாரியம் முடிவு\nஇலங்கை புதிய அதிபராக தேர்வாகியுள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nஇலங்கையின் புதிய பயணத்தில் அனைவரும் இணைந்து பயணிப்போம் - கோத்தபய ராஜபக்சே\nஇலங்கையின் புதிய அதிபராகிறார் கோத்தபய ராஜபக்சே\nதமிழக அமைச்சரவை கூட்டம் 19ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும்\nஇலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக் கொண்டார் சஜித் பிரேமதாசா\nஇலங்கை அதிபர் தேர்தல் - எதிர்க்கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே முன்னிலை\nபீகார் அரசின் வறுமை ஒழிப்பு, சுகாதார மேம்பாட்டு திட்டங்களுக்கு பில் கேட்ஸ் பாராட்டு\nகாஷ்மீரில் குண்டு வெடிப்பு: ராணுவ வீரர் உயிரிழப்பு\nபோலீஸ் இன்ஸ்பெக்டரை மிரட்டிய பெண் மந்திரி- விசாரணை நடத்த ஆதித்யநாத் உத்தரவு\nப.சிதம்பரம், பரூக் அப்துல்லா ஆகியோர் பாராளுமன்றத்துக்கு வர வேண்டும்: குலாம் நபி ஆசாத்\nஇஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம் அயோத்தி தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு\nகமல் பிறந்தநாள் விழாவில் ரஜினி: புதிய கூட்டணிக்கான தொடக்கமா\nபேனர்கள், கொடிகள் வைக்க வேண்டாம்- கமல்ஹாசன்\nஉள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகும் கமல் - தேர்தல் பணிக்காக குழுக்கள் அமைப்பு\nமக்கள் நீதி மய்யம் கட்சியில் 14 ஆயிரம் இளைஞர்களுக்கு பதவி - கமல்ஹாசன் புதிய அதிரடி திட்டம்\nகமல் பிறந்தநாள் விழாவுக்கு பிரமாண்ட ஏற்பாடுகள்\nஎந்த ராசிக்காரர்களுக்கு அழகான மனைவி கிடைக்கும்\nதிங்கட்கிழமை வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகிறது\n11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஐந்து வீரர்களை ரிலீஸ் செய்த சிஎஸ்கே: மற்ற அணிகளின் முழு விவரமும்.....\nஒரே பிரசவத்தில் பிறந்த 4 பெண்களுக்கு ஒரே நாளில் திருமணம்\nசொத்துக்களை பெற்றுக்கொண்டு பெற்றோரை நடுத்தெருவில் தவிக்க விட்ட ‘கல்நெஞ்சு’ மகன்\nஇறந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ்\nவைரலாகும் நமீதாவின் புதிய தோற்றம்\nசுத்தமான காற்றை சுவாசிக்க கட்டணம்- டெல்லியில் தொடங்கியது ஆக்சிஜன் பார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/watches/citizen-eco-drive-analog-black-dial-men-s-watch-bm7081-01e-price-pdYCpD.html", "date_download": "2019-11-17T18:31:16Z", "digest": "sha1:4I2XD7JDZUNWLGQU3Y2KJKJEQQ3O4SVQ", "length": 12264, "nlines": 235, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசிடிஸின் ஈக்கோ டிரைவ் அனலாக் பழசக் டயல் மென் ஸ் வாட்ச் ப்ம௭௦௮௧ ௦௧யே விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nசிடிஸின் ஈக்கோ டிரைவ் அனலாக் பழசக் டயல் மென் ஸ் வாட்ச் ப்ம௭௦௮௧ ௦௧யே\nசிடிஸின் ஈக்கோ டிரைவ் அனலாக் பழசக் டயல் மென் ஸ் வாட்ச் ப்ம௭௦௮௧ ௦௧யே\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசிடிஸின் ஈக்கோ டிரைவ் அனலாக் பழசக் டயல் மென் ஸ் வாட்ச் ப்ம௭௦௮௧ ௦௧யே\nசிடிஸின் ஈக்கோ டிரைவ் அனலாக் பழசக் டயல் மென் ஸ் வாட்ச் ப்ம௭௦௮௧ ௦௧யே விலைIndiaஇல் பட்டியல்\nசிடிஸின் ஈக்கோ டிரைவ் அனலாக் பழசக் டயல் மென் ஸ் வாட்ச் ப்ம௭௦௮௧ ௦௧யே மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசிடிஸின் ஈக்கோ டிரைவ் அனலாக் பழசக் டயல் மென் ஸ் வாட்ச் ப்ம௭௦௮௧ ௦௧யே சமீபத்திய விலை Nov 13, 2019அன்று பெற்று வந்தது\nசிடிஸின் ஈக்கோ டிரைவ் அனலாக் பழசக் டயல் மென் ஸ் வாட்ச் ப்ம௭௦௮௧ ௦௧யேஅமேசான் கிடைக்கிறது.\nசிடிஸின�� ஈக்கோ டிரைவ் அனலாக் பழசக் டயல் மென் ஸ் வாட்ச் ப்ம௭௦௮௧ ௦௧யே குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 12,578))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசிடிஸின் ஈக்கோ டிரைவ் அனலாக் பழசக் டயல் மென் ஸ் வாட்ச் ப்ம௭௦௮௧ ௦௧யே விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சிடிஸின் ஈக்கோ டிரைவ் அனலாக் பழசக் டயல் மென் ஸ் வாட்ச் ப்ம௭௦௮௧ ௦௧யே சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசிடிஸின் ஈக்கோ டிரைவ் அனலாக் பழசக் டயல் மென் ஸ் வாட்ச் ப்ம௭௦௮௧ ௦௧யே - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nசிடிஸின் ஈக்கோ டிரைவ் அனலாக் பழசக் டயல் மென் ஸ் வாட்ச் ப்ம௭௦௮௧ ௦௧யே விவரக்குறிப்புகள்\nவாட்ச் மொவேமென்ட் Light Powered\n( 1 மதிப்புரைகள் )\n( 9 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 36 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 10 மதிப்புரைகள் )\n( 81 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nசிடிஸின் ஈக்கோ டிரைவ் அனலாக் பழசக் டயல் மென் ஸ் வாட்ச் ப்ம௭௦௮௧ ௦௧யே\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=39552", "date_download": "2019-11-17T17:04:57Z", "digest": "sha1:ENBGXVVBWRATZMHKB5EHLN4Y53MYULLK", "length": 56669, "nlines": 261, "source_domain": "www.vallamai.com", "title": "அன்பெனும் சிறைக்குள்……..! – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nடுண்டிடு டுண்டிடு (சிறுவர் பாடல்)... November 15, 2019\nபடக்கவிதைப் போட்டி – 232 November 13, 2019\nபடக்கவிதைப் போட்டி 231-இன் முடிவுகள்... November 13, 2019\nபோர்ப் படைஞர் நினைவு நாள் (நவம்பர் 11, 2019)... November 11, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 77... November 11, 2019\n“அன்சார், எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு.. இது சரிவருமா. நம்மால் தனியாக சமாளிக்க முடியுமா இனிமேல் நம் வாழ்க்கையி��் நிறைய மாற்றங்கள் வரும். நாம் நிறைய நம் சுகங்களை விட்டுக்கொடுக்க வேண்டிவரும். இரவு முழுமையான தூக்கம்கூட கேள்விக்குறியாகிவிடும்”\n“அது மட்டுமா டார்லிங்.. நமக்கு இடையில் இன்னொரு ஜீவன் வரும். பல தியாகங்கள்கூட செய்ய வேண்டிவரும், ஆனால் சமாளிக்கலாம் டோனி, ஒன்னும் பிரச்சனை இல்லைடா”\n“இது என்ன சாதாரண விசயமா அன்சார். எவ்ளோ பெரிய விசயத்தை இவ்ளோ சாதாரணமா சொல்ற, ஏதோ டெக்னிகல் பிராஜக்ட் செய்வது போல. அப்டீல்லாம் கணக்கு போட்டு ஒரு தியரிக்குள்ள செய்யுற பிராஜக்ட் இல்லப்பா இது ”\n“ஏய், என்னம்மா இது ஊருல உலகத்துல யாரும் செய்யாத ஒன்னை என்னமோ நாம அதிசயமா செய்யிற மாதிரி சொல்றயே..”\n“அட போப்பா, அவங்களுக்கெல்லாம் துணைக்கு அம்மா, அப்பா, மாமியார், நாத்தனார் எல்லாம் இருக்காங்க. நாம அப்படியா சொல்லு. நாமதான் ஏதோ உலக மகா தப்பு பண்ணிட்ட மாதிரி ஒதுக்கப்பட்டிருக்கோமே” கண்களில் கண்ணீர் வழிய தொண்டை கம்ம சொன்னாள்.\n“ஹேய்.. ஸ்வீட்டி பை.. என்னது இது. இன்னைக்குப் புதுசா கண்ணிலே தண்ணியெல்லாம்” மார்பினுள் முகம் புதைத்து மெல்லிய விசும்பலுடன் இறுக்கி அணைத்த அவளுடைய கரங்கள் கதைகள் பல சொல்ல, முகத்தை நிமிர்த்தி, அவள் கண்களை உற்று நோக்கியவன் கண்களில் மென்மையாக முத்தமிட்டு, மேலும் அவள் கண்ணீரோ, வாய் வார்த்தையோ தொடராமல் கட்டுப்படுத்தினான்.\nஅருகில் பால் மணம் மாறாத குழந்தையைப்போல கபடமற்ற முகத்துடன், தன் கைக்குள் அவள் கையை அடக்க முயற்சித்துக்கொண்டே உறங்கும் தன் அன்பு மனைவியைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. இந்த குழந்தைக்கும் ஒரு குழந்தை பிறக்கப்போகிறது, தன்னுடைய வம்சம் கிளைவிடப் போகிறது என்ற எண்ணம் குதூகலமாக இருந்தாலும், தான் ஒருவனால் இந்த மாபெரும் காரியத்தை சாதிக்க முடியுமா. குழந்தையை நல்லபடியாக அவள் பெற்று எடுக்கும் வரை நன்றாக கவனித்துக்கொள்ள வேண்டும், அதைவிட குழந்தையை பராமரிப்பது இன்னும் சிரமம். முதலில் குழந்தையை தூக்குவதற்குப் பழக வேண்டும். டாக்டர் எல்லாம் கற்றுக்கொடுப்பார் என்ற நம்பிக்கை இருந்தாலும், இருவருக்கும் இத்தனை சொந்த பந்தங்கள் இருந்தும் இது போன்று அனாதையைப் போன்றதொரு வாழ்க்கை அவசியமா என்று சலிப்பாக இருந்தது. ஒரு வேளை தன் அம்மா இருந்திருந்தால் தன்னை புரிந்துகொண்டு இப்படி தவிக்க விட்டிருக்கமாட���டார்களோ என்ற எண்ணம் வந்தபோது கண்ணோடு சேர்ந்து உள்ளமும் கலங்கத்தான் செய்தது. அப்படி என்னதான் தவறு செய்துவிட்டோம் தாங்கள் என்று இன்றுவரை புரியவில்லை. நாங்கள் இருவரும் நண்பர்களாக இருந்தபோது பலமுறை நான் டோனி வீட்டிற்கும், டோனி எங்கள் வீட்டிற்கும் வந்திருக்கிறாள். அப்போதெல்லாம் இருவர் வீட்டிலும் அன்பாக நடத்தியவர்கள், எங்களுக்குள் காதல் என்ற அந்த ஒன்று புகுந்தவுடன் நாங்கள் ஏதோ கொலை மாபாதகம் செய்துவிட்டது போல எங்களை வெறுப்புடன் பார்த்தது முதலில் அதிர்ச்சியாக இருந்தாலும், போகப்போக அவர்களை எப்படியும் சமாதானம் செய்துவிடலாம் என்று இறுதி வரை நாங்கள் நடத்திய போராட்டம் தோல்வியில்தான் முடிந்தது. தூக்கம் பின்னோக்கிய நினைவுகளை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது.\nசண்டையும், வாக்குவாதமும், போட்டியும், பொறாமையும் என சாதாரணமாக இருந்த நட்புதான் அது. எந்த புள்ளியில் இந்த காதல் மலர்ந்தது என்று புரிந்து கொள்வது எளிதாக இல்லை. இந்த காதல் என்பது ஒரு மலரைப்போல எவரும் அறியாத வண்ணம் , அற்புதமான அந்த ஒரு நொடிப்பொழுதில் எப்படியோ மலர்ந்துவிடுகிறது. மலர்ந்த மறு வினாடியே சுற்றம், சூழல் என்ற எதையுமே சட்டை செய்யாமல் மணம் பரப்பவும் ஆரம்பித்துவிடுகிறது. ஒரே கல்லூரியில் ஒன்றாகப் படித்து, ஒன்றாக கேம்பஸ் இண்டர்வ்யூவில் முதல் சுற்றிலேயே தேர்வு செய்யப்பட்டு, இருவரும் ஒரே கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்ததும், ஒரே பிராஜக்டில் இருந்ததால் முழுவதும் தொடர்பிலேயே இருக்க வேண்டிய நிலை. அமெரிக்காவிற்கு ஆன்சைட் வாய்ப்பு இருவருக்கும் கிடைத்ததும் எல்லாமே எந்த முயற்சியும் இல்லாமல் தானாகவே நடந்ததுதான். அமெரிக்காவில் சென்று அன்சார் தன் நண்பர்களுடன் தங்கவும், டோனி தன் உறவினர் ஒருவர் வீட்டில் கொஞ்ச நாட்கள் தங்குவதாகத் திட்டம். கணவன், மனைவி என அவர்கள் இருவர் மட்டுமே வாழ்வதாலும், அது 3 படுக்கையறை வசதி உள்ள அவர்களுடைய சொந்த வீடு என்பதாலும் டோனி அங்கு பேயிங் கெஸ்டாக தங்குவதில் எந்த பிரச்சனையும் இருக்கவில்லை. நாட்கள் மாதங்களாக உருண்டோடிக் கொண்டிருந்தன.\nநீரோட்டம் போல வாழ்க்கை ஒரே சீராக ஓடிக்கொண்டிருந்தால் எந்த மாற்றமும் வருவதில்லை. ஏதோ சிறு சலனம் ஏற்பட்டாலும் ஒரு மாற்றம் நிகழத்தான் செய்கிறது. அது பயணத்தின் பாதையை வழிமாற்றவும் கூடும். டோனி தங்கியிருந்த வீட்டின் உறவினர் தம்பதி திடீரென்று இந்தியா செல்ல வேண்டிய அவசர நிலை. டோனிக்கு தனியாக இருப்பதில் எந்த பிரச்சனையும் இல்லையென்றாலும் ஒரு சமயம் தனிமையின் பாரம் அவளை நிலைகுலையச் செய்ததென்னவோ உண்மைதான்.. லேசாக சளி பிடித்திருந்தது ஆரம்பத்தில். ஊரிலிருந்து கொண்டு வந்திருந்த மாத்திரையை சாப்பிட்டும் சரியாகவில்லை. வீட்டில் தனியாக இருக்கவும் பிடிக்கவில்லை. அப்படியே ஆபீசும் சென்று வந்துகொண்டிருந்தாள். அன்சாரும் உதவி செய்வதாகச் சொல்லியும் வேண்டாம் என்று மறுத்துவிட்டு தானே சமாளிக்க செய்த முயற்சியும் பலிக்கவில்லை.\nஇரண்டு நாட்களாகக் காய்ச்சல் அதிகமாகி அலுவலகம் செல்ல முடியவில்லை. கார் டிரைவிங் சுத்தமாக செய்ய முடியவில்லை. சாப்பிடவும் பிடிக்காமல் சுருண்டு கிடந்தாள். அன்சார் போன் செய்து பார்த்துவிட்டு பதில் இல்லாதலால் சந்தேகப்பட்டு அன்று நேரே அலுவலகத்திலிருந்து அவளைப் பார்க்க வந்தான். காய்ச்சலில் அனத்திக் கொண்டிருந்தவளைப் பார்க்க பாவமாக இருந்தது. மருத்துவமனைக்கு கூட்டிச்செல்லும் வழியெல்லாம், ‘சாரி, அன்சார். உனக்கு தொந்திரவு கொடுத்துவிட்டேன். ரொம்ப முடியலைப்பா.. அதான்’ என்று புலம்பிக்கொண்டே வந்தாள். அவளைச் சமாதானப்படுத்தி ஒரு வழியாக வீட்டில் கொண்டு வந்துவிட்டாலும் ஃபுளூ காய்ச்சல் என்பதால் அடுத்தடுத்த நாட்களில் அன்சாரின் உதவி அவளுக்கு மிகவும் தேவைப்பட்டதை உணர்ந்து அவனும் சில நாட்கள் அவளுடனேயே தங்கி அவளை கவனித்துக்கொள்ள வேண்டி வந்தது. மனதளவில் இருவரும் நெருங்கி, ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொள்ள இது பயன்பட்டது. இந்த நெருக்கம் பாதியில் முடிவதற்காக ஏற்பட்டது அல்ல என்பதையும் வெகு விரைவில் புரிந்து கொள்ள வேண்டிய சூழலும் ஏற்பட்டுவிட்டது. மெல்ல மெல்ல உடல் தேறிவந்த நிலையில் அன்சார் தன் இருப்பிடம் நோக்கிச் செல்ல வேண்டிய நேரம்தான் அவளுக்கு வேதனைக்குரிய நேரமானது. ஒரு நாள்கூட இனி பிரிந்து இருக்க முடியாது என்ற தேவை இருவருக்கும் புரிந்தது. கொஞ்சமும் யோசிக்காமல் இருவரும் உடனடியாக வீட்டில் சொல்லப்போக அங்குதான் பிரச்சனை வெடித்தது. உடனடியாக டோனியின் தாய் கிளம்பி நேராக அமெரிக்கா வந்து சேர்ந்தார். பிறகென்ன மகளை சமாதானப்படுத்தி சொ���்தத்தில் வேறு மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் செய்ய அவளைச் சம்மதிக்க வைக்க தலைகீழ் நின்று பார்த்தும் அவளுடைய பிடிவாதம் தளர்வதாக இல்லை. வேறு வழியில்லாமல் ஒன்றும் பேசாமல் இனிமேல் தங்கள் மூஞ்சியிலேயே முழிக்கக்கூடாது என்று சொல்லிவிட்டு சென்று வருடம் 2 ஆகியும் இன்றுவரை எந்த தொடர்பும் இல்லை. டோனியே போன் செய்தாலும் யாரும் பேசத் தயாராக இல்லை… ஆனால் அன்சார் ஒரு படி மேலே சென்று அவர்கள் வீட்டில் இந்த திருமணத்தை மறுத்தாலும் தனக்கு கவலையில்லை என்றும் தான் டோனியுடன் சேர்ந்து வாழப்போவதாகவும் சொல்லிவிட்டான். தாயில்லாத மகனை அதற்கு மேல் கண்டிக்க முடியாமல் அவன் தந்தையும் அமைதியாகிவிட்டார். எந்த பிரச்சனையும் இல்லாமல், யாரைப்பற்றியும் கவலையும் படாமல் சந்தோசமாக திருமணம் செய்துகொண்டார்கள்.\nபழைய நினைவுகளில் மூழ்கி வெகுநேரம் தூங்காததால் எழுந்திருக்க கொஞ்சம் சோம்பல்தான்.. அட, டோனியும் இன்னும் எழுதிருக்கவில்லையே. ஆபீசிற்கு கிளம்ப நேரமாகிவிட்டதே என்று மெல்ல டோனியை தட்டி எழுப்பினான். முனகிக்கொண்டே எழுந்தவள் முகத்தில் களைப்பு ரேகை இருந்தது. அன்சார் ஒன்றும் பேசாமல் சூடாக ஒரு கப் டீ போட்டு எடுத்துவந்தான். தன் அக்கா இப்படி ஒரு நிலையில் இருந்தபோது மசக்கை எப்படி இருக்கும் என்று ஓரளவிற்கு தெரிந்துதான் வைத்திருந்தான். டோனி இரண்டு வாய் டீ குடித்திருப்பாள் அதற்குள் திடீரென்று குடல் புரட்டி அவளையறியாமல் உமட்டிக்கொண்டு வந்தது. அன்சார் சற்றும் தயங்காமல் அப்படியே இரு கைகளையும் நீட்டிப் பிடித்து துளியும் அருவெறுப்பில்லாமல் அருகிலிருந்த வாஷ்பேசினில் போட்டு, கையலம்பிக்கொண்டு, அவளருகில் வந்து பக்கவாட்டில் அணைத்து மெல்ல வாஷ்பேசினருகில் கூட்டிச் சென்று வாய் கொப்பளிக்கச் செய்து முகம் அலம்பி ஒரு குழந்தையைப்போல தன் மார்பில் அவள் தலையை சாய்த்துக்கொண்டு படுக்கையறைக்கு கூட்டிச் சென்று படுக்க வைத்தான். டோனியின் கண்களில் மாலை மாலையாக கண்ணீர். பதறிப்போனவன், ‘என்னடா.. என்ன ஆச்சும்மா.. ஆர் யூ ஓகே.. டியர் ஹாஸ்பிடல் எமெர்ஜென்ஸிக்குப் போகலாமா’ என்றான்.\nஅவன் பார்வையில் தெரிந்த பரிவும், பாசமும் அவளை மேலும் அலைக்கழித்தது. என்ன மனுசன் இவன்.. சே.. அம்மாவைப் போல இப்படி ஒரு அன்பை ஒருவனால் காட்ட முடியுமா. உள்ளமெ���்லாம் பூரித்துப்போக அப்படியே அவனைக் கட்டிக்கொண்டாள். தாயைப்பிரிந்து இருக்கும் துன்பம் துளியும் அண்டாமல் இவனைத் தவிர யாரால் காக்க முடியும். அவளுடைய அணைப்பின் இறுக்கத்தில் தனக்கும் ஓரளவிற்குப் புரிய, அதே அன்புடன் தலையை தடவிக்கொடுத்து, மெல்ல விடுவித்து படுக்கையில் கிடத்தினான். நேரம் ஓடிக்கொண்டிருப்பதை அவள் துளியும் சட்டை செய்யவில்லை. அவன் கைகளையும் இறுக்கிப் பிடித்துக்கொண்டு நகரவிடாமல் கட்டிப்போட்டாள்.\n“ஏய் என்னடா இது.. ஆபீசிற்கு நேரமாகலையா.. போய் கிளம்பணும். நீ வேணுமானா இன்னைக்கு ரெஸ்ட் எடுத்துக்கோ. போன் செய்து சொல்லிடலாம். உனக்கு ஏதாவது கொஞ்சம், ரசம் சாதமாவது செய்து வச்சுட்டுப் போறேன். சரியா…”\n“ம்ம்ம்.. நோ.. வேண்டாம்ப்பா. இன்னைக்கு நீயும் ஆபீஸ் போக வேண்டாம். ப்ளீஸ்.. என்கூடவே இரேன் இன்னைக்கு…” செல்லக் கொஞ்சல்.\n“இல்ல டார்லிங். எனக்கு ஆபீஸ் போகணும் இன்னைக்கு. கிளையண்ட் மீட்டிங்கெல்லாம் இருக்கு. நீ ரெஸ்ட் எடுத்துக்கோ. நான் சீக்கிரம் வரப்பார்க்கிறேன்”\nமுடியாது என்று ஒரேயடியாக அடம் பிடித்தாள் என்பதற்காக ஆபீசில் போன் செய்து வீட்டில் இருந்தே வேலை பார்ப்பதற்கு அனுமதி வாங்கினான். இந்த கணினி யுகத்தில் இது ஒரு பெரிய வரம். எங்கு உட்கார்ந்துகொண்டும் வேலையை கவனிக்க முடிகிறது. எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது.\nஅன்று ஞாயிற்றுக்கிழமை. நண்பன் வீட்டில் பாட்லக் பார்ட்டி. வீட்டில் ஏதும் செய்ய முடியாததால் கடையில் சென்று நிறைய நொறுக்குத் தீனிகள் வாங்கிக்கொண்டு சென்று மணிக்கணக்காக நண்பர்களுடன் அரட்டையும், கும்மாளமுமாக பொழுது இனிமையாக கழிந்து கொண்டிருந்தது. முதல் நாள்தான் டோனி, ஆறாவது மாதம் என்பதால் செக்கப்பிற்குச் சென்று ஸ்கேன் பார்த்ததில் பெண் குழந்தை என்று தெரிந்தபோது அன்சாருக்கு ஏகப்பட்ட குஷி. நல்ல வேளை இந்தியாவாக இருந்தால் என்ன குழந்தை என்று கேட்டால் பிய்த்துவிடுவார்கள். அமெரிக்கா என்பதால் தயக்கமில்லாமல் குழந்தையின் பாலினத்தை தெரிந்துகொள்ள முடிந்தது என்ற நிம்மதி. தாயை இழந்து சென்ற 7, 8 ஆண்டுகளாக அனாதையைப் போல மனநிலையில் இருந்தவனுக்கு பெண் குழந்தை என்று சொன்னவுடன் தம் அம்மாவே வந்து பிறக்கப்போவதாக நம்பிக்கை வந்தது. குழந்தைக்கு என்ன பெயர் வைக்கப் போகிறார்கள் என்ற ஆர்வம் நண்பன் ரகுவிற்கு வர அவன் ஆரம்பித்த அந்த நொடிதான் எதற்கோ பாதை அமைத்துவிட்டது.\nபெயரைப் பற்றி கேட்டவுடன் சற்றும் தயங்காமல் அன்சார், வஸீமா என்று தன் தாயின் பெயரை சொன்னது டோனிக்கு மகிழ்ச்சியில்லை என்பது அவள் முகம் போன போக்கில் தெரிந்தது. வீட்டிற்கு வந்தும் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டிருந்தாள். அன்சாருக்கோ ஆச்சரியமாக இருந்தது, இறந்து போன தன் தாயின் பெயரை வைப்பதில் இவளுக்கு என்ன பிரச்சனை என்று கோபமாகவும் வந்தது. ஆனாலும் அதற்குப் பிறகு பல முறை விவாதம் முற்றி சண்டையில்தான் முடிந்தது. இத்தனை நாட்கள் இல்லாத ஈகோ ஏனோ திடீரென்று தலைதூக்கி வீட்டில் நிம்மதியை கெடுத்துக் கொண்டிருந்தது. டோனிக்கு தன் பாட்டியின் பெயரை வைக்க வேண்டும் என்பதைவிட அன்சாரின் அம்மாவின் பெயரை வைப்பதில் சுத்தமாக விருப்பமில்லை. அன்சார் தங்களுக்கிடையே மதம் என்றுமே ஒரு பிரச்சனையாக வரக்கூடாது என்பதற்காகவே தங்கள் திருமணத்தைக்கூட எந்த மதம் சார்ந்தும் நடத்தக் கூடாது என்று உறுதியாக இருந்தான். இரண்டு வீட்டிலும் சம்மதம் கிடைக்காத நிலையில் நண்பர்கள் முன்னிலையில், நயாகரா நீர்விழ்ச்சியின் முன் இயற்கை அன்னையை சாட்சியாக வைத்துக்கொண்டு மோதிரம் மாற்றி தங்கள் திருமணத்தை நடத்தியதைக்கூட மறந்துவிட்டாள் இன்று. இந்த நேரத்தில் தேவையில்லாமல் இதைப்பற்றி பேசி அவளை டென்சன் ஆக்க வேண்டாம் என்று அன்சாரும் கூடியவரை விவாதத்தை தவிர்த்து வந்தான். டோனிக்கு நல்லபடியாக குழந்தை பிறந்தால் போதும் என்றுதான் இருந்தது அவனுக்கு. டோனி முன்பு தங்கியிருந்த அவளுடைய உறவினரும் இந்தியாவிற்குச் சென்றவர் குடும்பத்தில் பெரியவர்கள் உடல்நிலை மோசமாக இருந்ததால், அருகில் இருந்து கவனித்துக் கொள்ள வேண்டியிருந்ததால் பெரும்பாலும் அங்கேயே தங்கிவிட்டார். இந்த நேரத்தில் எந்த உதவியும் இல்லாமல் நிறை மாத கர்பிணியாக அவள்படும் துன்பத்தைச் சகிக்க முடியாமல் பல நாட்கள் வீட்டிலிருந்தே வேலை பார்த்தான். டோனியும் அடிக்கடி லீவ் போட்டுக் கொண்டுதானிருந்தாள். பிரசவ விடுமுறை கிடைக்க இன்னும் 15 நாட்கள் இருந்த நிலையில் வீட்டு வேலைகள் அனைத்தையும் தானே இழுத்துப் போட்டுக்கொண்டு தாயுமானவனாக இருக்கும் கணவனைப் பார்க்க பாவமாகத்தான் இருந்தது. ஆனாலும் தன்னால் கொஞ்சமும் உதவ முடியாமல் போனதுதான் உண்மை. இன்னும் குழந்தை பிறந்தவுடன் எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று கவலையாகத்தான் இருந்தது. அன்சாரும் அவளுடைய தாய்க்கு பேசி வரவழைக்கச் சொல்லி எத்தனையோ முறை சொல்லியும் அவளுடைய ஈகோ அதற்கு இடம் கொடுக்கவில்லை. தன்னைப் பற்றிய அக்கறை கொஞ்சமும் இல்லாத பெற்றோரைப் பற்றி தான் மட்டும் ஏன் நினைக்க வேண்டும் என்ற ஈகோ.. எப்படியோ சமாளிக்கலாம் என்று வீம்பாக இருந்தாள். 9 மாதங்கள் ஓடிவிட்டது. டாக்டர் கொடுத்த டியூ டேட் வருவதற்கு இன்னும் 15 நாட்களே இருக்கிறது. ஏனோ அது 15 மாதம் போல இழுத்துக்கொண்டிருந்தது.\nஅன்று வெள்ளிக்கிழமை. விடியலிலேயே முழிப்பு வந்துவிட்டது. அன்சார் சீக்கிரம் எழுந்து குளித்து எங்கோ கிளம்பிக் கொண்டிருந்தான். ஆச்சரியமாக இருந்தது அவளுக்கு. முதல்நாள் கூட ஒன்றும் சொல்லாமல் இப்படி திடீரென்று எங்கே கிளம்புகிறான் என்று புரியாமல் அவன் முகத்தைப் பார்த்தாள். அப்போதுதான் அவள் வந்து தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கவனித்தவன், சீனாவிலிருந்து ஒரு முக்கியமான க்ளையண்ட் வருவதால் தானே நேரில் சென்று விமான நிலையத்திலிருந்து கூட்டிவர வேண்டும் என்றான். அவளுக்கு ஏனோ திக்கென்றிருந்தது. ஏர்போர்ட் சென்று திரும்ப குறைந்தது 4 மணி நேரமாவது ஆகுமே.. ஏனோ உடம்பும் ஒரு மாதிரி இருப்பதால் தனியாக இருக்க அச்சமாகவும் இருந்தது. அவசரமாகக் கிளம்புபவனை எப்படி நிறுத்துவது என்றும் புரியவில்லை. அன்சாரும் அவள் மன ஓட்டத்தை கொஞ்சமும் சட்டை செய்யாமல் கிளம்பிக் கொண்டிருந்தான். வழக்கம்போல ஈகோ முந்திக் கொள்ள அவனிடம் ஏதும் பேசவில்லை அவள். தன் நிலையைப் பார்த்து அவனே வெளியே போகாமல் கூடவே இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தாள். ஆனால் அவனோ அதைக் கண்டுகொள்வதாகவே இல்லை. தன்னையறியாமல் மனதில் ஏதோ ஒரு ஏக்கம் குடிகொண்டு மன நிம்மதியைக் கெடுத்துக் கொண்டிருக்கிறது. இனம்புரியாத ஒரு அச்சம் தொடர்ந்துகொண்டே இருந்தது. பிரசவம் பற்றி அனைத்தும் வீடியோவில் பார்த்தும், மருத்துவர் மூலம் அறிந்தும் இருந்தாலும் அந்த நினைவு ஒரு படபடப்பை ஏற்படுத்துவதை தவிர்க்க முடியவில்லை. ஆதரவாய் அள்ளி அணைக்க அன்னைகூட அருகில் இல்லையே என்ற ஏக்கம்தான் அது என்று புரிந்தாலும் இனிமேல் என்ன செய்ய முடியும் என��று நினைத்த போது அழுகை முட்டிக்கொண்டு வந்தது. அன்சார் கிளம்பியவுடன் அமைதியாக போய் கொஞ்சம் பால் சூடு செய்து வெதுவெதுப்பாக குடித்துவிட்டு அமைதியாக படுத்துக்கொண்டாள். அரை மணி நேரம் ஆகியிருக்கும். ஏதோ ஒரு இயலாமை தெரிந்தது. அடி வயிற்றில் மெல்ல சுருட்டிப்பிடித்தது. வலி மெல்ல பின்புறமெல்லாம் பரவுவது போல இருந்தது. இன்னும் மருத்துவர் சொன்னதற்கு 15 நாட்கள் இருக்கிறதே.. பிரசவ வலிதான் ஆரம்பித்துவிட்டதோ தெரியவில்லையே. கடவுளே, கர்த்தரே, அன்சார்கூட அருகில் இல்லையே என்ன செய்யப்போகிறேன் என்று நினைத்துகொண்டே மெல்ல படுக்கையை விட்டு எழுந்தாள். வலி சற்று குறைந்ததுபோல இருந்தது. மெதுவாக நடந்து பார்க்கலாம் என்று மெல்ல அடி மேல் அடி எடுத்து வைத்தாள். ஒவ்வொரு அடிக்கும் சுள்ளென்றது. திடீரென்று அடி வயிறு இறுகியது போன்று கல்லாட்டம் ஆனது. குழந்தை எந்த அசைவும் இல்லை என்ற கவலை வேறு வந்தது. கொஞ்ச நாட்களாக குழந்தையின் அசைவு நன்றாகவே தெரிந்து கொண்டிருந்தது. இன்று என்னமோ அசைவே இல்லாதது இன்னும் அச்சமாக இருந்தது. குழந்தைக்கு ஏதும் பிரச்சனையாக இருக்குமோ என்று. அன்சாருக்கு போன் செய்யலாமா என்று நினைத்தவள் ஏர்போர்ட்டில் இருப்பவனை தொந்திரவு செய்யவும் பிடிக்கவில்லை. என்ன சூழ்நிலையோ என்னமோ என்று யோசனையாக இருந்தது. அப்படியே மெதுவாகச் சென்று மீண்டும் படுத்துக்கொண்டாள். ஆனால் 10 நிமிடத்திற்கு மேல் படுக்கமுடியவில்லை. மீண்டும் பின்புறம் ஒரு குடைச்சலாக வலி ஆரம்பித்தது. லேசாக வியர்க்க ஆரம்பித்தது. போய் தண்ணீர் எடுத்து கொஞ்சம் குடித்தாள். உமட்டிக்கொண்டு வந்தது. வலி பரவுவது நன்கு உணர முடிந்தது. ஏற்கனவே மருத்துவமனைக்கு எடுத்துச்செல்ல தயாராக வைத்திருந்த பையை எடுத்து வந்து அதில் புதிதாக வாங்கி வந்த மெட்டர்னிட்டி கவுனை உள்ளே வைத்தாள். அடுத்து என்ன செய்வது என்று புரியவில்லை. மெடிகல் கிட் இருக்கிறதா என்று சரிபார்த்துக்கொண்டாள். வழியில் ஏதும் பிரச்சனை என்றால் தேவையென்று கத்தரிக்கோல் தொப்புள்கொடி கட்டுவதற்கான க்ளிப் போன்ற அனைத்தும் தயாராக இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டாள். அன்சார் சென்று 3 மணி நேரம் ஆகிவிட்டது. போன் செய்யலாமா என்று நினைத்தாள். அதற்குள் பாத்ரூம் போக நினைத்தவள், கண்கள் சுற்றி மயக்கம் வருவது ��ோல இருந்தது. வலி வேகமாக பரவ ஆரம்பித்துவிட்டது. ஹை ரப்சர் ஆகிவிட்டது கசகசப்பிலிருந்து புரிந்தது. பனிக்குடம் உடைந்து விட்டது புரிந்தது. இனிமேல் பொறுத்திருப்பது சரியல்ல என்று புரிந்தது. அன்சாருக்கும் போன் செய்தும் அவன் எடுக்கவில்லை. டிரைவிங்கில் இருப்பானோ என்று நினைத்தவள், நண்பர்கள் யாருக்காவது போன் செய்யலாம் என்றால் வீட்டில் இருப்பவர்கள் யாரும் இல்லையே என்று மீண்டும் அன்சாருக்கு போன் செய்துவிட்டு இனி காத்திருப்பது சரியல்ல என்று தானே மருத்துவமனை கிளம்ப முடிவெடுத்தாள். தன் கார் சாவி இருக்கும் இடம் கூட தோன்றவில்லை. பையை எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள்…. அன்சாரின் கார் வந்து நிற்கவும் நிம்மதியில் அன்சார் என்று கத்திவிட்டாள். அடுத்த நொடி அன்சார் அதிர்ச்சியுடன் அவள் நிலையைப் பார்த்து இறங்கி ஓடிவந்து ஆதரவுடன் அணைத்துக் கொண்டான். எதிரில் நிற்பது யார்… தன் கண்களையே நம்ப முடியாமல் தேய்த்துக்கொண்டு பார்த்தாள்.. ஒன்றும் புரியவில்லை. டோனி என்று வந்து கட்டிக்கொண்ட அம்மாவின் ஸ்பரிசம் சுயநினைவிற்கு கொண்டுவந்தது… தாய்மையின் சுகம் என்ன என்பது பிரசவ காலத்தில்தான் ஒரு பெண்ணிற்கு முழுமையாக உணர முடியும் என்பதெல்லாம் கவிமொழியல்ல.. எல்லாம் சத்தியம் என்பது புரிந்தது. மருத்துவமனையில் குழந்தையின் பிறப்பு சான்றிதழுக்காக குழந்தையின் பெயர் கேட்டபோது அன்சார் மௌனமாக நிற்க டோனி கொஞ்சமும் தயக்கம் இல்லாமல் வஸீமா என்று முழுமனதுடன் சொன்னபோது அன்சாரின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்திருக்கும் என்பது தெரிந்ததுதானே\nRelated tags : பவள சங்கரி திருநாவுக்கரசு\nநான் அறிந்த சிலம்பு – 81 (22.07.13)\nமலர் சபா புகார்க்காண்டம் - 08. வேனில்காதை வசந்தமாலை, கடைவீதியில் கோவலனைக் கண்டு மாதவி எழுதிய திருமுகத்தைச் சேர்த்தல் அங்ஙனம் மாதவி கொடுத்த மாலையைக் கையில் வாங்கிய வேல் போன்ற செவ்வரி ம\n-நாங்குநேரி வாசஸ்ரீ மருத்துவரின் குறுக்குக் கேள்விகள் முடிந்தவுடன் அவருக்கு கைபேசியில் முக்கிய அழைப்பு வந்ததால் எங்களை உட்காரச் சொல்லிவிட்டு எழுந்து சென்றிருக்கிறார். இப்பொழுது யாராவது என்னிடம் பேச\nகதை முடிவில் நல்ல விருவிருப்பு .\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nRavana sundar on படக்கவிதைப் போட்டி – 232\nதிலகவதி டி on படக்கவிதைப் போட்டி – 229\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 231\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 231\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (89)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/Artist-AP-Sridhar-95-paintings-in-APJ-Abdul-Kalam-Memorial", "date_download": "2019-11-17T18:29:21Z", "digest": "sha1:AYJEUWAGPFB45JT3ZW3IGG64FREAUQMC", "length": 10846, "nlines": 148, "source_domain": "chennaipatrika.com", "title": "ஏ.பி.ஸ்ரீதரின் 95 ஓவியங்களுடன் அப்துல் கலாம் மணிமண்டபம்! - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nமுதல் முறையாக டைபாய்டு காய்ச்சலுக்கு புதிய தடுப்பூசி...\nஇந்தோனேசியாவில் திடீர் நிலநடுக்கம் : பொதுமக்கள்...\nபிரேசில் செல்ல இனி விசா தேவையில்லை: அதிபருக்கு...\nவங்கதேசத்தில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிய...\nசுவிஸ் வங்கிகளில் உரிமை கோராமல் இருக்கும் இந்தியர்களின்...\nவிரைவில் வருகிறது 'ஒரே நாடு, ஒரே ஊதிய நாள்' திட்டம்...\nடெல்லி காற்று மாசு: பாட்டில்களில் ஆக்ஸிஜன் விற்பனை\nரஃபேல் தொடர்பான மறுசீராய்வு மனு தள்ளுபடி\nஜம்மு காஷ்மீரில் ரயில் சேவை மீண்டும் துவங்கியது\nஅயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு...\nரோஹிணி IAS மத்திய அரசு பதவிக்கு மாற்றம..\nவிஷவாயு தாக்கி துப்புரவு தொழிலாளி பலி : பொதுமக்கள்...\nஊட்டி மலை ரயில் இன்று முதல் மீண்டும் இயங்கும்\n`தந்தையின் உடல்நிலை; சகோதரி மகளின் திருமணம்\nகும்பகோணம்: தவறான சிகிச்சையால் பிரசவத்திற்கு...\nIND vs BAN: 493 ரன்களுக்கு இந்தியா டிக்ளர்; வங்கதேசம்...\nஉலக கோப்பை கால்பந்து தொடர் தகுதி சுற்று போட்டியில்...\nஇந்தியா - வங்கதேசம் மோதும் முதல் டெஸ்ட் போட்டி...\nசச்சின் சாதனையை முறியடித்த 15 வயது சிறுமி\nடி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த தீபக் சஹார்\nதங்கம் அதிரடி ஏற்றம் .. \"1 பவுன் விலை உயர்ந்தது\"...\nமொத்த விலை பணவீக்கம் அக்டோபரில் குறைந்தது\nஎண்ணெய் நிறுவனங்கள் பங்கு விற்பனையில் வெளிநாட்டு...\nடிஎன்பிஎல் நிகர லாபம் ரூ.22 கோடியாக உயர்வு\nடிக்டோக் பயன்படுத்துவோர் ��ண்ணிக்கை இந்தியாவில்...\nஏ.பி.ஸ்ரீதரின் 95 ஓவியங்களுடன் அப்துல் கலாம் மணிமண்டபம்\nஏ.பி.ஸ்ரீதரின் 95 ஓவியங்களுடன் அப்துல் கலாம் மணிமண்டபம்\nதொழில்நுட்ப வல்லுநர், இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, இந்தியாவின் 11வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இன்றைய, நாளைய இளைஞர்களின் விடிவெள்ளி என்று அனைவராலும் கருதப்படுபவர் டாக்டர் அப்துல் கலாம்.\nஇன்று அப்துல் கலாமின் 2ம் ஆண்டு நினைவு தினம் நாடெங்கிலும் போற்றப்படுகிறது. மக்கள் மனதில் நீங்காமல் வாழ்ந்து கொண்டிருக்கும் அப்துல் கலாமுக்கு ராமேஸ்வரம் பேக்கரும்பு என்ற இடத்தில் அவரது சமாதி அருகே மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த மணிமண்டபத்தில் இந்திய ஓவியர், ஏ.பி.ஸ்ரீதர் தன்னுடைய படைப்புகளால் அழகு சேர்த்திருக்கிறார். இந்த மணிமண்டபத்தில் மொத்தம் 95 ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. மேலும் அப்துல் கலாமின் 2 சிலிக்கான் சிலையையும் உருவாக்கி இருக்கிறார்.\nமணிமண்டபத்தை உருவாக்க 400 பேர் இணைந்து பணியாற்றியுள்ளனர். இதில் 15 பேர் கொண்ட குழுவைக் கொண்டு ஓவியங்களை உருவாக்கி இருக்கிறார் ஏ.பி.ஸ்ரீதர். இந்த ஓவியங்களை பார்த்த முக்கிய பிரபலங்கள் பலரும் வியந்து பாராட்டியுள்ளார்கள். மேலும் அப்துல் கலாமின் மூத்த சகோதரர் முத்துமுகமது மீரா மரைக்காயர் அவர்கள் ஏ.பி.ஸ்ரீதரை பாராட்டி ஆசி வழங்கியுள்ளார்.\nஅப்துல் கலாமின் 2-ம் ஆண்டு நினைவு நாளான இன்று பிரதமர் நரேந்திர மோடி மணிமண்டபத்தைத் திறந்து வைத்து நாட்டிற்கு அர்ப்பணித்தார்.\n'எனக்கு யாரும் சால்வை போட வேண்டாம்' : அமைச்சர் விஜய பாஸ்கர்...\nதங்கம் அதிரடி ஏற்றம் .. \"1 பவுன் விலை உயர்ந்தது\" ..\nரோஹிணி IAS மத்திய அரசு பதவிக்கு மாற்றம..\n2020 டிசம்பருக்குள் அடையாறு தூர்வாரும் பணி நிறைவடையும்:...\nமுதல் முறையாக டைபாய்டு காய்ச்சலுக்கு புதிய தடுப்பூசி அறிமுகம்\n'எனக்கு யாரும் சால்வை போட வேண்டாம்' : அமைச்சர் விஜய பாஸ்கர்...\nதங்கம் அதிரடி ஏற்றம் .. \"1 பவுன் விலை உயர்ந்தது\" ..\nரோஹிணி IAS மத்திய அரசு பதவிக்கு மாற்றம..\n2020 டிசம்பருக்குள் அடையாறு தூர்வாரும் பணி நிறைவடையும்:...\nமுதல் முறையாக டைபாய்டு காய்ச்சலுக்கு புதிய தடுப்பூசி அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/132173/", "date_download": "2019-11-17T18:51:22Z", "digest": "sha1:34Q3SJVP2IZHZMJMUCMOPSIDNDCAQWH6", "length": 9506, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "தனியார் ஒருவரின் காணியில் எலும்புக்கூடுகள்… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதனியார் ஒருவரின் காணியில் எலும்புக்கூடுகள்…\nமுல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் மனித எலும்பு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. சுதந்திரபுரம் கொலனி பகுதியில் தனியார் ஒருவரின் காணியில் ஒரு பகுதியில் மண் எடுத்து மறு பகுதியில் கொட்டியுள்ளார். இதன்போது எடுக்கப்பட்ட மண்ணில் புதையுண்ட நிலையில் மனித எச்சங்கள் நேற்று (20.10.19) அடையாளம் காணப்பட்டுள்ளது.\nஇச்சம்பவத்தினை தொடர்ந்து புதுக்குடியிருப்பு காவற்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, புதுக்குடியிருப்பு காவற்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இடங்களை அடையாளப்படுத்தியுள்ளனர். இந்த நிலையில் இந்தப் பகுதியில் உள்ள எலும்பு எச்சங்களை மீட்பதற்கு நீதிமன்ற உத்தரவு இன்று (21.10.19) பெற்று நீதிபதி மற்றும் தடையவியல் காவற்துறையினர் இணைந்து குறித்த மனித எச்சங்களை மீட்கவுள்ளதாக புதுக்குடியிருப்பு காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nTagsசுதந்திரபுரம் புதுக்குடியிருப்பு மனித எலும்பு எச்சங்கள் முல்லைத்தீவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமலிக் சமரவிக்ரமவும் பதவி விலகினார்…\nஇலக்கியம் • பிரதான செய்திகள்\nஜனாதிபதி கோட்டாபய நாளை விசேட உரை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகபீர் ஹஷீமும் பதவி விலகினார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபய ராஜபக்ஸ – 6,924,255 வாக்குகள் பெற்று – (52.25%) ஜனாதிபதியானார்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையின் நிறைவேற்றதிகாரம் மிக்க ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஸ தெரிவுசெய்யப்பட்டார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகூட்டமைப்பின் கருத்தினை மீறி தமிழ் மக்கள் கோத்தாபயவிற்கு ஆதரவு…\nதமிழுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதற்கு எதிராக தொடரும் எதிர்ப்புகள்…\nயாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் நடத்திய தனிநாயகம் அடிகள் நினைவரங்கம்…\nமலிக் சமரவிக்ரமவும் பதவி விலகினார்… November 17, 2019\nஜனாதிபதி கோட்டாபய நாளை விசேட உரை… November 17, 2019\nகபீர் ஹஷீமும் பதவி விலகினார்… November 17, 2019\nகோத்தாபய ராஜபக்ஸ – 6,924,255 வாக்குகள் பெற்று – (52.25%) ஜனாதிபதியானார்.. November 17, 2019\nநுவரெலியா மாவட்டத்தில் சஜித் வெற்றி…. November 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-6849/", "date_download": "2019-11-17T17:30:22Z", "digest": "sha1:LHE6VPER7EMPQP37SIVXND7CT2MOJ6W3", "length": 5341, "nlines": 70, "source_domain": "srilankamuslims.lk", "title": "மொஹமட் மில்ஹான் கைது செய்யப்பட்டது எப்படி? » Sri Lanka Muslim", "raw_content": "\nமொஹமட் மில்ஹான் கைது செய்யப்பட்டது எப்படி\nஉயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுடன் தொடர்புடைய மொஹமட் மில்ஹான் என்ற நபர் தங்களது சிவப்பு அறிவித்தலுக்கு அமையவே சவுதியின் ஜித்தாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் என சர்வதேச காவல்துறையான இண்டர்போல் தெரிவித்துள்ளது.\nஇண்டர்போல் இணைத்தளத்தில் அதன் செயலாளர் நாயகம் ஜுகன் ஸ்டொக்கால் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\nமொஹமட் மில்ஹான் உட்பட சந்தேகநபர்கள் நான்கு பேர் சவுதியின் ஜித்தாவில் வைத்து கைது செய்யபபட்டு, இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர் என்று இண்டர்போல் இணைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது.\nபயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை கைது செய்ய ஒத்துழைப்பு வழங்கியமை தொடர்பில் இண்டர்போல் பெருமிதம் அடைவதாக அதன் செயலாளர் தெரிவித்துள்ளார்.\nசர்வதேச ரீதியில் சட்டத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ள குற்றவாளிகளை கைது செய்வதற்காக சிவப்பு அறிவித்தல் விடுப்பது ஒரு பலம்வாய்ந்த செயலாக இருப்பதாகவும் இண்டர்போல செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.\nதேசிய த���்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரான ஸஹ்ரான் ஹாஷிமுக்கு மிக நெருக்கமானவராக 29 வயதுடைய 29 வயதுடைய அறியப்படுகிறார்.\nபயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய மொஹமட் மில்ஹான் உட்பட சந்தேகநபர்கள் நான்கு பேர் சவுதியின் ஜித்தாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.\nஅவர்களிடம், கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்களம் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nபதவியில் இருந்து விலகுவதாக ஹரீன் பெர்ணான்டோ அறிவிப்பு\nவெற்றி பெற்ற வேட்பாளரை இன்று அறிவிப்பதற்கான சாத்தியம்\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை\nதேர்தலை சிறப்பாக நடத்தி முடிக்க உதவிய சகல தரப்பினருக்கும் நன்றி – பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-17T17:39:00Z", "digest": "sha1:RC6XUZWTVWIVXBJTPAPSM7WA7S6SHFYH", "length": 14024, "nlines": 106, "source_domain": "tamilthamarai.com", "title": "ப.சிதம்பரம் |", "raw_content": "\nசபரிமலை வழக்கை 7 பேர் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவு\nநீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசும் போது, எச்சரிக்கையோடு இருங்கள்\nகாங்கிரஸ் நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத தீமைகளை நிறைந்தது.\nவாஜ்பாய் காலத்தில் ‘என்ரான்’ என்கிற பிரசித்திபெற்ற நிறுவனம் இந்தியாவில் மஹாராஷ்டிராவில் தன் ஆலையை நிறுவுவதற்காக முனைந்தது. ஆனால் உள்ளூர் பிரச்னை காரணமாக அவர்களால் அந்தஆலையை நிறுவ முடியவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையால் கோபமடைந்த என்ரான் நிறுவனம் ......[Read More…]\nAugust,23,19, —\t—\tஎன்ரான், ப.சிதம்பரம்\nமோடியின் சுதந்திரதின உரையில் 3 அம்சங்களை வரவேற்ற ப.சிதம்பரம்\nபிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திரதின உரையில் 3 அம்சங்களை வரவேற்பதாக முன்னாள் மத்தியஅமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். பிரதமரின் உரைகுறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர், குடும்ப கட்டுப்பாட்டை வலியுத்திய பிரதமர் சிறுகுடும்பம் என்பது தேசபக்தி கடமை ......[Read More…]\nகாஷ்மீருக்கு கூடுதல் தன்னாட்சி வழங்கவேண்டும் என்று கூறிய ப.சிதம்பரம் ஒருதேசவிரோதி என்றும் அவர் விரைவில் சிறைக்கு செல்வார் என்றும் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். காஷ்மீர் மாநிலத்துக்கு கூடுதல் தன்னாட்சி அதிகாரம் வழங்கவேண்டும் ......[Read More…]\nOctober,29,17, —\t—\tசுப்ரமணியன் சுவாமி, ப.சிதம்பரம்\nசெப்டம்பர் 2015 இல் திரு.குருமூர்த்தி அவர்கள் Indian Express இல் எழுதிய கட்டுரையை தமிழாக்கம் செய்து அப்பொழுதே போட்டிருந்தேன். இந்தனை திருட்டுகளுக்கும் சேதாரமில்லாத ஆதாரம் சேகரிக்க மத்திய அரசுக்கு இத்தனை நாட்கள் வேண்டியிருந்தது. அப்படியேற்பட்ட தில்லாலங்கடி ......[Read More…]\nMay,18,17, —\t—\tஏர்செல் - மேக்ஸிஸ், குருமூர்த்தி, ப.சிதம்பரம்\n*ஆணவத்தால் அவமதித்த ப.சிதம்பரத்தை ஆளுமையால் வென்று காட்டிய பிரதமர் மோடி*\n19.2.2014 ல் அன்றைய UPA அரசின் இடைக்கால பட்ஜெட்டை கேள்வி கேட்ட அன்றைய பிரதமர் வேட்பாளர் மோடிக்கு, அவர் ஒரு மாநில முதல்வர் என்று கூட பாராமல் அன்றைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சொன்ன ......[Read More…]\nMay,3,17, —\t—\tப.சிதம்பரம்\nஇனப் படுகொலையில், மன்மோகன்சிங், ப.சிதம்பரம் ஆகியோருக்கும் தார்மீகப்பொறுப்பு உண்டு\nஇலங்கை இனப் படுகொலையில், பிரதமர் மன்மோகன்சிங், நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோருக்கும் தார்மீகப்பொறுப்பு உண்டு இனப் படுகொலைக்கு ராஜபக்சே 100 சதவீதபொறுப்பு என்றால் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு 50 சதவீத தார்மீகபொறுப்பு உண்டு.என்று தமிழக ......[Read More…]\nDecember,1,13, —\t—\tப.சிதம்பரம், மன்மோகன் சிங்\nநரேந்திரமோடி காங்கிரஸ் கட்சிக்கு, சவாலாக உள்ளார்\nபா.ஜ.க.,வின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திரமோடி காங்கிரஸ் கட்சிக்கு, சவாலாக உள்ளார் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். ...[Read More…]\nNovember,11,13, —\t—\tநரேந்திர மோடி, ப.சிதம்பரம்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயை இழிவுப் படுத்தி பேசிய சிதம்பரம் புகார்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயை இழிவுப் படுத்தி பேசியதற்காக மத்தியநிதி அமைச்சர் ப.சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாநகரக் காவல் ஆணையரிடம் பாஜக.வினர் செவ்வாய்க் கிழமை புகார் அளித்தனர். ...[Read More…]\nOctober,30,13, —\t—\tசிதம்பரம், ப.சிதம்பரம்\nசிறுமதி படைத்த ப.சிதம்பரம் ஆர்.எஸ்.எஸ்,சை விமர்சிக்கலாமா .\nஇளவரசர் ராகுல் காந்தியின் தவறான பேச்சால், கொள்கையால், செய்கையால், கடந்த 10 ஆண்டுகளில் நாடு நாசமானது. ஆனாலும்.. அந்த தொடரும் உளறல்களால், நாடு நன்மை அடையப்போகிறது இன்று. ஆம்.ராஜஸ்தானில் அவரது \"ஐ.எஸ்.ஐ.\" உளறல்கள், ......[Read More…]\nOctober,28,13, —\t—\tஆர்எஸ்எஸ், ப.சிதம்பரம்\nப. சிதம்பரம் பதவியை ராஜ��நாமா செய்ய வேண்டும்; பொன். ராதாகிருஷ்ணன்\nமும்பை தொடர் குண்டு வெடிப்புக்கு தார்மிக பொறுப்பேற்று மத்திய உள்துறை_அமைச்சர் ப. சிதம்பரம் தனது பதவியை ராஜிநாமா செய்யவேண்டும் என தமிழக பாரதிய ஜனதா தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் வலியுறுதியுள்ளார்.\"மும்பையில் குண்டுவெடிப்பில்\" அப்பாவி ......[Read More…]\nJuly,16,11, —\t—\tஜனதா தலைவர், ப.சிதம்பரம், ராதாகிருஷ்ணன்\nடில்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள், கல்லூரி நிர்வாகம் விடுதிக் கட்டணத்தை உயர்த்தி விட்டதாகவும், ஆடை கட்டுப்பாடுகளையும், விடுதி மாணவர்களுக்கு நேரக் கட்டுப்பாடுகளையும் விதித்து விட்டதாகவும் கூறி போராட்டங்களை நடத்தியுள்ளனர். ஜனநாயகம் போராடும் உரிமைகளை அனைவருக்கும் தருகிறது. ஆனால் அதற்கும் இடம், பொருள் ...\nமோடியின் சுதந்திரதின உரையில் 3 அம்சங்க� ...\n*ஆணவத்தால் அவமதித்த ப.சிதம்பரத்தை ஆளும� ...\nஇனப் படுகொலையில், மன்மோகன்சிங், ப.சிதம் ...\nநரேந்திரமோடி காங்கிரஸ் கட்சிக்கு, சவா� ...\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயை இழிவுப் படு� ...\nசிறுமதி படைத்த ப.சிதம்பரம் ஆர்.எஸ்.எஸ்,� ...\nப. சிதம்பரம் பதவியை ராஜிநாமா செய்ய வேண் ...\nமத்திய அமைச்சர் பதவியிலிருந்து ப.சிதம� ...\nகுடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். ...\nமுருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்\nமுருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, ...\nஇறைச்சியில் உள்ள மருத்துவ குணம்\nஇறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2008/03/3.html", "date_download": "2019-11-17T17:07:01Z", "digest": "sha1:E2JBQGQV2P44XVUECYDRYE2OQGT2RWCP", "length": 11197, "nlines": 276, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: குட்டிக் கவிதைகள் - பாகம் 3", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nகுட்டிக் கவிதைகள் - பாகம் 3\nபிம்பம் நமது... விளையாடுவது நிலா...\n' கவியின் மொழி '\nஉலகத் தழிழர்களின் கவிதைகளை ஒன்றினைக்கும் வலை திரட்டி\nபுதிதாக கவிதைகளுக்கென்று வலை திரட்டியை உருவாக்கியுள்ளேன் . அதுசமயம் உங்களின் வலைத்தளம் இணைக்கப்பட்டுள்ளதை தெரிவித்துக்கொள்கின்றேன். இது கூறித்து கருத்துக்கள் இருப்பின் தெரியப்படுத்தவும்..\nவளர் பிறையென வளர்கின்றன .\nநிலவுக்குத்தான் தேய் பிறை ,\nஉலகத் தமிழர்களின் கவிதைகளை ஒன்றினைக்கும் வலை திரட்டி\nபுதிதாக கவிதைகளுகென்று ஒரு வலை திரட்டி... நீங்கள் கவிதை எழுதும் கவியான கருத்துக்களுடைய வலைப்பதிவரா உங்கள்/நண்பர்களின் (rss.xml)முகவரிரை திரட்டியில் சேர்க்க ஆவனசெய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nதமிழ் கூடல் தளத்துக்குத் தொடுப்புக் கொடுப்பது பற்றிய தகவல்கள் :\nதமிழ் கூடல் தளத்துக்கு உங்கள் வலைப்பதிவில் தொடுப்புக் கொடுங்கள். இதன்மூலம், உங்கள் வாசகர்களுக்கு நீங்கள் இன்னும் பல வலைப்பதிவுகளை அறிமுகப்படுத்தவும், புதிதாக எழுதப்பட்ட விஷயங்களை அவர்களும் அறிந்துகொள்ளவும் உதவி செய்யலாம்.\nநீங்கள் செய்யவேண்டியதெல்லாம், கீழே உள்ள மீயுரை (html) துண்டை அப்படியே வெட்டி உங்கள் வார்ப்புருவில் (template) ஒட்டவேண்டியதுதான். நன்றி\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nஎழுத்தாளர் சைலஜா அவர்களின் விமர்சனம்\nபள்ளி குழந்தைகளுக்கு உதவி தேவை\nகவிதை : நட்புத் துளிகள்... பாகம்-1\nஎழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களுடன் ஒரு சந்திப்பு\nகுட்டிக் கவிதைகள் - பாகம் 3\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/delhi-news-NYE6WA", "date_download": "2019-11-17T17:18:59Z", "digest": "sha1:YNQEQGOKZIUP4TDQSSONJBOLTEG6DAVY", "length": 17596, "nlines": 111, "source_domain": "www.onetamilnews.com", "title": "டெல்லியில் காற்று மாசைக் குறைப்பது தொடர்பாகச் சுற்றுச்சூழல் மாசுக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் சார்பில் ஒரு குழுவை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு - Onetamil News", "raw_content": "\nடெல்லியில் காற்று மாசைக் குறைப்பது தொடர்பாகச் சுற்றுச்சூழல் மாசுக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் சார்பில் ஒரு குழுவை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nடெல்லியில் காற்று மாசைக் குறைப்பது தொடர்பாகச் சுற்றுச்சூழல் மாசுக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் சார்பில் ஒரு குழுவை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nடெல்லி 2019 நவம்பர் 5 ;தேசிய தலைநகரைத் திணற செய்யும் காற்று மாசு தொடர்பாக மத்திய அரசிடமும் டெல்லி அரசிடமும் கடுமையான கேள்விகளை முன் வைத்துள்ளது உச்ச நீதிமன்றம்.\nடெல்லியில் காற்று மாசைக் குறைப்பது தொடர்பாகச் சுற்றுச்சூழல் மாசுக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் சார்பில் ஒரு குழுவை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்தக் குழு காற்று மாசு குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது. இது தவிர டெல்லி காற்று மாசைக் குறைக்க உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.\nஇந்த மனு நேற்று (நவம்பர் 4) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஷ்ரா, தீபக் குப்தா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது “விவசாயிகள் பயிர்க் கழிவுகளை எரிப்பது குறித்து, உத்தரப் பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் நீதிமன்றத்தில் விளக்கமளிக்க வேண்டும். பயிர்க் கழிவுகளை எரிப்பதை அந்தந்த மாவட்ட நிர்வாகமும், காவல் துறை அதிகாரிகளும் தடுக்க வேண்டும். கனரக வாகனங்கள் டெல்லிக்குள் வருவதை மாசுக் கட்டுப்பாட்டு ஆணையம் தடுக்க வேண்டும்.\nடெல்லி மற்றும் என்.சி.ஆரில் (national capital region) கட்டுமான மற்றும் இடிப்பு நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்படுகிறது. இதை மீறினால் உள்ளூர் நிர்வாகத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். நிலக்கரி சார்ந்த தொழில்களை தற்போது நிறுத்த வேண்டும். மறு உத்தரவு வரும் வரை டெல்லி என்.சி.ஆரில் டீசல் ஜெனரேட்டர்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்படுகிறது.காற்று மாசு நெருக்கடியைச் சமாளிக்க மாநில அரசுகள் உயர் மட்டக் குழுவை அமைக்க வேண்டும்” என்று பல்வேறு உத்தரவுகளை நீதிபதிகள் பிறப்பித்தனர்.\n“காற்று மாசால் டெல்லி திணறிக்கொண்டிருக்கும் நிலையில் மத்திய மாநில அரசுகள் அதைக் கண்டுகொள்ளாமல் கடந்து செல்கிறது. டெல்லி ஒவ்வோர் ஆண்டும் மூச்சுத் திணறிக்கொண்டிருக்கிறது. ஆனால் நம்மால் ஏதும் செய்ய முடியவில்லை. ஒவ்வோர் ஆண்டும் இது 10-15 நாட்களுக்கு நடக்கிறது” என்று அதிருப்தி தெரிவித்துள்ளனர்.“காற்று மாசால் விலை மதிப்பற்ற தங்கள் வ��ழ்நாளை மக்கள் இழந்து வருகின்றனர். டெல்லி மாநகரில், வீடுகளுக்கு உள்ளே, ஓர் அறைகூட பாதுகாப்பானதாக இல்லை. இந்தச் சூழலில் மக்கள் உயிர் வாழ முடியுமா மக்களை இறக்கச் சொல்கிறீர்களா” என்று கேள்விகளை எழுப்பியுள்ளனர்.\n“டெல்லிக்கு வர வேண்டாம் என்று மக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். இதற்கு யார் பொறுப்பு அரசு தேர்தலில் மட்டுமே ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்கள் எந்தப் பொறுப்பையும் ஏற்க மாட்டார்கள். இதை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம்” என்று வினவிய நீதிபதிகள் மத்திய மாநில அரசுகள் இணைந்து காற்று மாசைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.\nபுதுடெல்லி இந்தியப் பன்னாட்டு வர்த்தகப் பொருட்காட்சி 2019-ல் எளிதாக வணிகம் செய்தல்\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித் ; பிரதமர் மோடி சுர்ஜித்துக்காக பிரார்த்திப்பதாக குறிப்பிட்டுள்ளார்.\nபாஜக முன்னாள் மத்திய அமைச்சரும், பிரபல மூத்த வழக்கறிஞருமான ராம்ஜெத்மலானி மரணம்\nப.சிதம்பரத்திற்கு 74 வயது ; திகார் சிறைக்கு அனுப்ப வேண்டாம் என்றும், வீட்டுக் காவலில் வைக்குமாறும் வழக்கறிஞர் கபில்சிபல் கேள்வி அனுப்பக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு\nபாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி காலமானர் அவரது வாழ்க்கை வரலாறு\nமுத்தாலங்குறிச்சி குளத்துக்கு வரும் கால்வாய் உடைந்தது.குளத்தில் தேக்கி வைத்து தண...\nபாமக சார்பில் தூத்துக்குடியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ;பா.ம....\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே 13 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்ற...\nசமூக வலைதளத்தில் அவதூறு டிக்டாக் பரப்பிய தூத்துக்குடியில் இளம்பெண் கைது ;வக்கீல...\nபிணம் தின்னி கழுகு - குறும்படம் விமர்சனம் ;வெறும் படமாக மட்டுமே பார்த்து..,கட...\nதூத்துக்குடியில் செல்வக்குமார் & ஆதிரா திருமண விழாவில் நடிகர் அசோக்குமார் பங்கேற...\nதிரைப்பட நடிகர் & இயக்குனருமான ராஜசேகர் இன்று காலமானார்.\nகாதல் பற்றி சேரனிடம் லாஸ்லியா ஓபன் டாக்\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறி��ால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nஉடலில் ரத்த அளவு குறைவாக இருக்கிற பொழுது தான், இதய பலவீனம், தலைவலி, தலை சுற்றல் ...\nஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nஅமைச்சர் பாண்டியராஜனுக்கு என்ன தெரியும் ; மாதம் ஒரு கட்சியில் இருந்தவருக்கு திமுகவை பற்றி என்ன தெரியும் தூத்துக்குடியி...\nதிமுக தூத்துக்குடி தெற்கு மாவட்டசெயற்க்குழு கூட்டம் ;பரபரப்பு தீர்மானங்கள்\nதூத்துக்குடி மாநகராட்சி 39 வார்டு வேட்பாளராக போட்டியிட விருப்ப மனுவினை திருச்சிற...\nசமூக வலைதளத்தில் அவதூறு டிக்டாக் பரப்பிய தூத்துக்குடியில் இளம்பெண் கைது ;வக்கீல...\nதூத்துக்குடி அதிமுக சார்பில் மாநகராட்சி மேயருக்கு போட்டியிட என் சின்னத்துரை விரு...\nஎம்.ஆர்.குரூப்ஸ் ஆப் கம்பனிஸ் தலைவர் ஏ.மங்கலராஜ் சார்பில் குரூஸ் பர்னாந்து 150...\nதருவைக்குளம் அரசு பள்ளி மாணவியர், வாலிபால்,தடகளம் மற்றும் பீச்வாலிபால் போட்டிகளி...\nதூத்துக்குடி மாவட்டத்தில் விடிய, விடிய பலத்த மழை ;தூத்துக்குடி மாநகராட்சி சார்பி...\nஉலக தர தினம் மற்றும் உலக நீரிழிவு நோய் தினம் ;சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் கீத...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/72685-actor-speaks-about-bigil-teaser.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-17T18:18:35Z", "digest": "sha1:7GJLFQYVMHUQ7DGYUCX2CEJAEYPXF32I", "length": 9408, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பிகில் டீசர் எப்போது?: ரசிகரின் கிண்டல் கேள்விக்கு கிண்டலாக பதிலளித்த சிபிராஜ்! | Actor speaks about bigil teaser", "raw_content": "\nசமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்\nகுன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு\n: ரசிகரின் கிண்டல் கேள்விக்கு கிண்டலாக பதிலளித்த சிபிராஜ்\nதமிழ்த் திரையுலகில் விஜய் படங்களுக்கு பெரும் வரவேற்பு உள்ளது. அவரது படம் தொடர்பான அறிவிப்புகளை, அவரின் ரசிகர்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். அதுமட்டுமின்றி விஜய் படத்தின் டீஸர் அல்லது டிரைலர் வெளியானால் அதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி தீர்க்கின்றனர்.\nஇந்நிலையில் அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், டீசர் இன்னும் வெளியாகவில்லை. டீசரை எதிர்பார்த்து காத்திருக்கும் விஜய் ரசிகர்கள் விரைவில் வெளியிடக்கோரி ஹேஸ்டேக் ட்ரெண்டும் செய்தனர். இன்னும் சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திங்கள்கிழமை ஆயுதபூஜை அன்று டீசர் வெளியாகும் என கூறப்படுகிறது.\nஇந்நிலையில் விஜய் ரசிகர்கள் சிலர் சிபிராஜை டேக் செய்து ''நாளை தளபதி ரசிகன் சிபிராஜ் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பிகில் படத்தின் டீசர் வெளியிடப்படும் என படக்குழு அறிவிப்பு'' என நகைச்சுவையாக பதிவிட்டனர். அதற்கு நகைச்சுவையாக பதில் அளித்த சிபிராஜ், ''அதைவிட சிறந்த பிறந்தநாள் பரிசு வேறு எதுவும் இல்லை'' என தெரிவித்துள்ளார்\nபள்ளியில் மது அருந்திய தலைமை ஆசிரியர் - கிராம மக்கள் அதிர்ச்சி\nமனைவியுடன் தகராறு: நடுரோட்டில் இருசக்கர வாகனத்தை கொளுத்திய இளைஞர்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 20 சவரன் நகை பறிப்பு\nபேனர்களை தவிர்த்து விவசாயிகளின் கடனை அடைத்த விஜய் ரசிகர்கள்\n“எனக்கு சால்வை வேண்டாம்; பொதுமக்க���ுக்கு மனு எழுதி கொடுங்கள்” - அமைச்சர் விஜயபாஸ்கர்\nபிகில் வெற்றி கொண்டாட்டம் - பள்ளி மாணவிகளுக்கு உதவிய விஜய் ரசிகர்கள்\n“நிதி நிறுவனங்கள் தாமாக கடன் கொடுக்க முன்வந்தால் ஜாக்கிரதை” - பினராயி விஜயன் எச்சரிக்கை\nகலைமாமணி விருது பெற்றார் நடிகர் விஜய்சேதுபதி‌\nஅனுமதியின்றி சபரிமலைக்கு பெண்கள் சென்றால் பாதுகாப்பு கொடுக்க மாட்டோம்- அமைச்சர் சுரேந்திரன்\nவிஜய் சேதுபதியின் ‘சங்கத் தமிழன்’ இன்று ரிலீஸ் இல்லை\nசபரிமலை தீர்ப்பு குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசிக்கும் கேரள அரசு..\nகொள்ளையர்களை பிடித்த மக்கள் மீது போலீஸ் தடியடி\nமுதலமைச்சர் பழனிசாமியுடன் திருமாவளவன் சந்திப்பு\n“கமல் நிச்சயம் அரசியலில் விஸ்வரூபமெடுப்பார்” - எஸ்.ஏ.சந்திரசேகர்\nமர்மக் காய்ச்சலால் பெண் உயிரிழப்பு : ஆவடி அருகே சோகம்\nராஜபக்ச குடும்பத்தில் மேலும் ஒரு அதிபர்.. கோத்தபய கடந்து வந்த பாதை..\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபள்ளியில் மது அருந்திய தலைமை ஆசிரியர் - கிராம மக்கள் அதிர்ச்சி\nமனைவியுடன் தகராறு: நடுரோட்டில் இருசக்கர வாகனத்தை கொளுத்திய இளைஞர்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=126077", "date_download": "2019-11-17T17:18:03Z", "digest": "sha1:5Z3WRSAYDM6VEFQFJEAIG7XU7CLMPAK2", "length": 8286, "nlines": 50, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - Sand theft in Pularampakkam lake,புல்லரம்பாக்கம் ஏரியில் மணல் திருட்டு", "raw_content": "\nபுல்லரம்பாக்கம் ஏரியில் மணல் திருட்டு\nஅதிமுக கொடிகம்பம் சாய்ந்த விபத்தில் காலை இழந்த பெண்ணுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல் சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் இளம்பெண்கள் வருகையை கண்காணிக்க ஊழியர்கள் நியமனம்: தீவிர சோதனைக்கு பிறகே பக்தர்கள் அனுமதி\nதிருவள்ளூர்: திருவள்ளூர் புல்லரம்பாக்கம் ஏரியில் இரவு நேரங்களில் டிராக்டர் மற்றும் மாட்டு வண்டிகளில் மணல் திருட்டு நடைபெறுகிறது. இதுபற்றிதிருவள்ளூர் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தால், சம்பந்தப்ப��்ட பகுதி புல்லரம்பாக்கம் போலீஸ் நிலையத்துக்குள் வருகிறது எனவும் புல்லரம்பாக்கம் போலீசாருக்கு தெரிவித்தால் டவுன் போலீஸ் நிலையத்துக்குள் வருகிறது எனவும் காரணம் கூறி யாரும் நடவடிக்கை எடுப்பதில்லை என்று தெரிகிறது. இதனால் புல்லரம்பாக்கம் ஏரியில் தொடர்ந்து மணல் திருட்டு நடைபெறுகிறது.\nஇதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், “புல்லரம்பாக்கம் ஏரியில் இரவில் மட்டும் மணல் கடத்தல் நடந்தது. இப்போது ஷிப்ட் முறையில் மணல் கடத்தப்படுகிறது. ஏரியில் பெரிய அளவில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கும்போது உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. மணல் திருட்டு பற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தால் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, வருவாய்த்துறையினர், போலீசார் இணைந்து புல்லரம்பாக்கம் ஏரியில் நடக்கும் மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றனர்.\nஅதிமுக கொடிகம்பம் சாய்ந்த விபத்தில் காலை இழந்த பெண்ணுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல்\nவடகிழக்கு பருவமழை அக்.17ம் தேதி தொடங்கிய நிலையில் தமிழகத்தில் 24 மாவட்டங்களில் இயல்பை காட்டிலும் மழை குறைவு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nவெப்ப சலனம் காரணமாக 11 மாவட்டத்தில் கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகஜா புயல் தாக்கி ஓராண்டு நிறைவு: டெல்டாவில் மாறாத வடுக்கள்... விவசாயிகள், மீனவர்கள், பொதுமக்கள் வாழ்வாதாரம் மீளவில்லை\nவிபத்தில் சிக்கி காயமடைந்தவருக்கு நேர்ந்த பரிதாபம்: அரசு டாக்டர்களின் அலட்சியத்தால் கோமா நிலைக்கு சென்ற இளைஞர்\nசிவகங்கை அருகே மகத பேரரசை சேர்ந்த வெள்ளி நாணயம் கண்டெடுப்பு: கிமு 300ம் ஆண்டுக்கு முந்தையது\nசிகாகோ வீட்டுவசதி குழுமத்துடன் இணைந்து செயல்படுத்த திட்டம்: நகர்ப்புற ஏழைகளுக்கு குறைந்த விலையில் வீடு: துணை முதல்வர் ஓபிஎஸ் அறிவிப்பு\nஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக ஊரக வளர்ச்சித்துறையில் 3,000 பேர் அவசர நியமனம்: ரூ15 லட்சம் வரை விலை நிர்ணயம்\nபல வருட கோரிக்கைக்கு விடிவுகாலம்: கழிப்பட்டூர் கிராம குளம் சீரமைப்பு\nஅடாவடியாக செயல்படும் நிர்வாகம்: வல்லக்கோட்டை முருகன் கோயிலில் உண்டியல் பண கணக்கில் முறைகேடு\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்���ு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/swasakosa-muthirai-details-tamil/", "date_download": "2019-11-17T17:06:16Z", "digest": "sha1:2TXW3RQ6JA2QB47UCDI7DFKFGEFY5E3H", "length": 9073, "nlines": 105, "source_domain": "dheivegam.com", "title": "சுவாசகோச முத்திரை | swasa kosa mudra in Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் யோக முத்திரைகள் சுவாசம் சம்மந்தமான அனைத்து நோய்களையும் தீர்க்கும் முத்திரை பற்றி தெரியுமா \nசுவாசம் சம்மந்தமான அனைத்து நோய்களையும் தீர்க்கும் முத்திரை பற்றி தெரியுமா \nபூமியிலுள்ள மற்ற எல்லா உயிர்களையும் போல மனிதனும் காற்றை சுவாசித்தே உயிர்வாழ்கிறான். ஆனால் மனிதனுக்கு மட்டும் பல வித காரணங்களால் சுவாச சம்பந்தமான நோய்கள் ஏற்படுகிறது. அப்படி சுவாச சம்பந்தமான குறைபாடுகளை கலையும் முத்திரை தான் இது.\nமுதலில் உங்கள் முதுகும், கழுத்தும் நேராக இருக்கும் வகையில் தரையில் சம்மணமிட்டு அமர்ந்து கொள்ளவேண்டும். பிறகு உங்கள் இரு கைகளையும் உங்கள் தொடைகளின் மீது வைத்துக் கொள்ளவேண்டும். இப்போது உங்கள் இரு கைகளிலும் உள்ள நடுவிரல்கள், உங்கள் கட்டைவிரல்களுடன் தொட்டுக்கொண்டிருக்குமாறு வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் ஆட்காட்டி விரல்கள் வெளிப்புறமாக நீட்டிக்கொண்டிருக்க வேண்டும். உங்களின் மோதிர மற்றும் சுண்டு விரல்களை மடக்கி கட்டைவிரல்களின் அடியை மேலே உள்ள படத்தில் காட்டிய படி தொட்டிருக்குமாறு வைத்துக் கொள்ளவேண்டும்.\nஇப்போது உங்கள் கண்களை மூடிக்கொண்டு, மூச்சுக்காற்றை மெதுவாகவும், ஆழமாகவும் உள்ளுக்கு சுவாசிக்க வேண்டும். பின்பு மெதுவாக மூச்சை வெளியிட வேண்டும். இதே முறையில் இந்த பயிற்சியை தினமும் காலையிலும், மாலையிலும் 15 முதல் 20 நிமிடங்கள் வரை செய்ய வேண்டும்.\nஇம்முத்திரையை தொடர்ந்து செய்வதால் சுவாச சம்பந்தமான நோய்கள் குறைபாடுகள், நீங்கி சுவாச இயக்கம் நன்கு நடைபெறும். நுரை ஈரல்கள் தூய்மையாகி வலுப்பெறும். ஆஸ்துமா போன்ற நோய்கள் சில வாரங்களில் க��்டுக்குள் வரும். உடலின் வாதத்தன்மையின் சமநிலையை காக்கும். மனவலிமை மனோதிடம் உண்டாகும்.\nஅனைத்து விதமான தலைவலிகளும் நீங்க முத்திரை\nஇது போன்று மேலும் பல நோய் தீர்க்கும் முத்திரைகள், யோக முத்திரைகள் என பலவற்றை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.\nஇடுப்பு வலி முற்றிலும் நீங்க இந்த முத்திரை செய்தால் போதும்\nஇரவில் தூக்கமின்மை பிரச்சனை நீங்க மிக எளிய யோக முத்திரை\nஉடல் எடை குறைய மிக எளிய யோக முத்திரை\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinema.com/tag/mufti-tamlil-remake/", "date_download": "2019-11-17T18:21:24Z", "digest": "sha1:A7YW6KHRLAZZIP4GXUJ3LT6FO6MJ5KUX", "length": 4753, "nlines": 73, "source_domain": "tamilcinema.com", "title": "Mufti Tamlil remake", "raw_content": "\nசிம்புவின் இந்த படமும் பாதியில் நிறுத்தம்\nபடுக்கவர்ச்சியான உடையில் பிக்பாஸ் அபிராமி வெளியிட்ட போட்டோ வைரல்\nநேர்கொண்ட பார்வை பட புகழ் நடிகை அபிராமி வெங்கடாசலம் பிக்பாஸ் 3 ஷோவில் பங்கேற்றார். அவர் அந்த நிகழ்ச்சியில் முகின் ராவ் என்ற போட்டியாளரை காதலிப்பதாக வெளிப்படையாக ப்ரொபோஸ் செய்தார். ஆனால் அவர்...\nவிஷாலின் ஆக்க்ஷன் 2 நாள் வசூல் – முழு விவரம்\nவிஷாலின் ஆக்க்ஷன் படம் சுமார் 60 கோடி ருபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர். அதனால் படம் பிரமாண்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படம் பார்த்த ரசிகர்கள் கலவையான விமர்சனங்களையே கொடுத்துள்ளனர். முதல்...\nவிவசாய கண்டுபிடிப்புகளுக்கு கார்த்தியின் பரிசு\nநடிகர் சூர்யா, கல்விக்காக அகரம் பவுண்டேஷன் என்ற அறக்கட்டளையை நிர்வகித்து வருகிறார். அவரது தம்பி கார்த்தியோ விவசாயத்துக்கக உழவன் பவுண்டேஷன் என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இதன் மூலம் விவசாயம் சார்ந்த பல்வேறு...\nநீண்ட இடைவெளிக்கு பிறகு அனுஷ்கா நடித்துள்ள ‘நிசப்தம்’ படத்தின்...\nபிக்பாஸ் தர்ஷனுக்கு கிடைத்த பிரம்மாண்ட பட வாய்ப்பு\nபிக்பாஸ் 3 ரியாலிட்டி ஷோவில் இருந்து தர்ஷன் சென்ற வாரம் வெளியேற்றப்பட்டது இந்த நிகழ்ச்சியின் ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. இந்த நிகழ்ச்சி துவங்கியது முதலே அனைவரும் தர்ஷன் தான் வெற்றியாளர் ஆவார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2019/nov/05/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-3271868.html", "date_download": "2019-11-17T18:24:21Z", "digest": "sha1:SORPOJW7VJ3JN4SBELKZP2RUKLRYKBZR", "length": 8147, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மின்சாதனப் பொருள்கள் திருட்டு- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்\nBy DIN | Published on : 05th November 2019 10:41 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅனுமந்தாபுரத்தில் காய்கறிக் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் இடத்தில் இருந்த மின்சாதனப் பொருள்களை மா்ம நபா்கள் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் திருடிச் சென்றனா்.\nதிருத்தணி அனுமந்தாபுரத்தில் நகராட்சி நிா்வாகம், மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை பல லட்சம் ரூபாய் செலவில் அமைத்துள்ளது. மேலும் காய்கறிக் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிப்பதற்குத் தேவையான இயந்திரங்கள் மற்றும் பேட்டரிகளைக் கொள்முதல் செய்து இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.\nஇந்நிலையில், மின்சாரம் தயாரிக்கும் அறையின் கதவு மற்றும் பூட்டை மா்ம நபா்கள் திங்கள்கிழமை நள்ளிரவில் உடைத்து உள்ளே சென்றனா். அங்கு பேட்டரிகள் மற்றும் முக்கிய மோட்டாா்களை திருடிச் சென்றனா். தகவல் அறிந்து நகராட்சி அதிகாரிகளும் திருத்தணி போலீஸாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனை செய்தனா்.\nஅப்போது, முக்கிய பொருள்கள், பேட்டரி உள்பட ரூ.70 ஆயிரம் மதிப்பிலான பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து நகராட்சி ஆணையா் ராஜலட்சுமி அளித்த புகாரின் பேரில் திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிவு மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/nov/08/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3274280.html", "date_download": "2019-11-17T17:09:58Z", "digest": "sha1:M5JXIECDVRXKCPNAWTM7I6D73OINNG4Z", "length": 8872, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சிவகங்கை மாவட்டத்தில் நாளை பொது விநியோகத் திட்ட குறைதீா் கூட்டம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை\nசிவகங்கை மாவட்டத்தில் நாளை பொது விநியோகத் திட்ட குறைதீா் கூட்டம்\nBy DIN | Published on : 08th November 2019 08:12 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசிவகங்கை மாவட்டம் முழுவதும் சனிக்கிழமை (நவ. 9) பொது விநியோகத் திட்ட குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ.ஜெயகாந்தன் தெரிவித்துள்ளாா்.\nஇதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் பொது விநியோகத் திட்டத்தில் பயன்பெறும் வகையில் பொது விநியோக குறை தீா்க்கும் நாள் கூட்டம் சனிக்கிழமை காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது.\nஅந்தந்த வட்டத்திற்கு உள்பட்ட கிராமங்களில் நடைபெறும் கூட்டத்தில் துணை ஆட்சியா் நிலையிலான மண்டல அலுவலா்கள், சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலா்கள் மற்றும் கூட்டுறவு சாா்-பதிவாளா்கள் உள்ளிட்ட பொது விநியோக திட்ட அலுவலா்கள் பலரும் கலந்து கொள்ள உள்ளனா்.\nஇக்கூட்டத்தில் சம்பந்தப்பட்ட கிராமத்தைச் சோ்ந்த குடும்ப அட்டைதாரா்கள் கலந்து கொண்டு பொது விநியோகத் திட்டம் தொடா்பான தங்களது குறைகளை மனு மூலம் தெரிவிக்கலாம். அவற்றிற்கு உடனடியாக தீா்வு காணப்படும் என ��ுறிப்பிடப்பட்டுள்ளது.\nமுகாம் நடைபெறும் கிராமங்கள்: சிவகங்கை வட்டம் கூட்டுறவுப்பட்டி, மானாமதுரை வட்டம் வடக்கு சந்தனூா், இளையான்குடி வட்டம் அரியாண்டிபுரம், காரைக்குடி வட்டம் அரியக்குடி, தேவகோட்டை வட்டம் திருவேகம்பத்தூா், திருப்பத்தூா் வட்டம் சிறுவயல், திருப்புவனம் வட்டம் கொந்தகை, காளையாா்கோவில் வட்டம் சிலுக்கப்பட்டி, சிங்கம்புணரி வட்டம் எம்.அய்யம்பட்டி.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2019/nov/09/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-3274929.html", "date_download": "2019-11-17T17:51:48Z", "digest": "sha1:RAZMYWZPEJTOCYBFSR3JUPSQVCGQR7RZ", "length": 8693, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மாநில விளையாட்டு: திருச்சிற்றம்பலம் பகுதி அரசுப் பள்ளி மாணவா்கள் சாதனை- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\nமாநில விளையாட்டு: திருச்சிற்றம்பலம் பகுதி அரசுப் பள்ளி மாணவா்கள் சாதனை\nBy DIN | Published on : 09th November 2019 05:25 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமாநில விளையாட்டு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற திருச்சிற்றம்பலம் பகுதி அரசுப்பள்ளி மாணவா்கள்.\nதிருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில், திருச்சிற்றம்பலம் பகுதி அரசுப் பள்ளி மாணவா்கள் சாதனைப் படைத்துள்ளனா்.\nதிருச்சி அண்ணா விளையாட்டரங்கம் மற்றும் தேசியக் கல்லூரி மைதானத்தில் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. கராத்தே, குத்துச்சண்டை, குடோ, கபடி, கிரிக்கெட், சிலம்பம் ஆகிய விளையாட்டு போட்டிகளில் 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.\nஇதில் செருவாவிடுதி வடக்கு அரசு உயா்நிலைப்பள்ளி, திருச்சிற்றம்பலம் கலைமகள் பள்ளி, பொக்கன்விடுதி வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவா்கள் பங்கேற்று,\nதஞ்சை மாவட்டத்தின் சாா்பில் அனைத்து போட்டிகளிலும் கலந்து கொண்டு ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றனா்.\nமூன்று பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் 37 தங்கப்பதக்கங்களையும், 3 வெள்ளிப் பதங்கங்களையும், 11 வெண்கலப் பதக்கங்களையும் வென்று சாதனை படைத்தனா். மாநில குடோ சங்கத் தலைவா் கந்தமூா்த்தி பதங்கங்களையும், சான்றிதழ்களையும் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு வழங்கினாா்.\nமாணவா்கள் மற்றும் பயிற்சியாளா் ஷேக் அப்துல்லா தலைமையிலான பயிற்சியாளா் குழுவினரையும் பெற்றோா்களும் பொதுமக்களும் பாராட்டினா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/world/2019/10/18025912/1266656/FM-Nirmala-Sitharaman-woos-global-firms-says-no-better.vpf", "date_download": "2019-11-17T17:12:45Z", "digest": "sha1:7XMTEP26MCGL7EVCVI6G6C7NVZSOQ7MX", "length": 19784, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியாவை விட முதலீடு ��ெய்ய சிறந்த இடம் ஏதுமில்லை - நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் || FM Nirmala Sitharaman woos global firms; says no better place to invest than India", "raw_content": "\nசென்னை 17-11-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஇந்தியாவை விட முதலீடு செய்ய சிறந்த இடம் ஏதுமில்லை - நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்\nபதிவு: அக்டோபர் 18, 2019 02:59 IST\nஇந்தியாவைவிட முதலீடு செய்வதற்கு சிறந்த இடம் ஏதுமில்லை என்று அமெரிக்காவில் பேசிய மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.\nமத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்\nஇந்தியாவைவிட முதலீடு செய்வதற்கு சிறந்த இடம் ஏதுமில்லை என்று அமெரிக்காவில் பேசிய மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.\nமத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். வா‌ஷிங்டனில் சர்வதேச நிதியத்தின் (ஐ.எம்.எப்.) தலைமையகத்தில் நடந்த கலந்துரையாடல் கூட்டம் ஒன்றில் அவர் கலந்து கொண்டு பேசினார்.\nஅப்போது அவர், ‘‘இன்றைக்கும் வேகமாக வளர்ந்து வருகிற பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கிறது. இந்தியாவில், மிகச்சிறப்பான, திறமையான மனித வளமும், சீர்திருத்தங்கள் என்ற பெயரில் என்னவெல்லாம் தேவையோ, அதையெல்லாம் செய்து கொண்டிருக்கிற அரசாங்கமும், எல்லாவற்றுக்கும் மேலாக ஜனநாயகமும், சட்டத்தின் ஆட்சியும் இருக்கிறது’’ என்று கூறினார்.\n‘‘முதலீட்டாளர்கள் எதற்காக இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும்’’ என்ற கேள்விக்கு நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார்.\nஅப்போது அவர், ‘‘கோர்ட்டு நடைமுறைகள் சற்றே தாமதமாக இருந்தாலும்கூட, இந்தியா ஒரு வெளிப்படையான, திறந்த சமூகத்தை கொண்டிருக்கிறது. சட்டத்தின் ஆட்சி, இந்தியாவில் வேலை செய்கிறது. ஏராளமான சீர்திருத்தங்கள் செய்யப்படுகின்றன. எனவே நீங்கள் இதை விட சிறப்பாக எதையும், பெற்று விட முடியாது. ஜனநாயகத்தின் மீது நேசம், முதலாளித்துவத்தின் மீது மரியாதையும் வைத்திருக்கிற சூழல் இந்தியாவில் இருக்கிறது. எனவே இந்தியாவை விட முதலீடு செய்வதற்கு சிறந்த இடம் ஏதுமில்லை’’ என்று பதில் அளித்தார்.\nகாப்பீட்டு துறையில் முதலீட்டு உச்சவரம்பை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிற அந்த துறையினரின் கேள்விகளுக்கும் நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார்.\nஅப்போது அவர், ‘‘காப்பீட்டு துறையில் முதலீட்டு உச்சவரம்பை நீக��குவது தவிர்த்து, இந்த துறையின் எதிர்பார்ப்புகளை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டியதிருக்கிறது. உச்சவரம்பை நீக்க திறந்த மனதுடன் உள்ளேன். இது தொடர்பான விவரங்களை நீங்கள் அனுப்பி வையுங்கள். அதே நேரத்தில் இப்போது அது தொடர்பான வாக்குறுதிகள் எதையும் தர இயலாது’’ என்றார்.\nஇந்திய பொருளாதாரம், மந்த நிலையில் இருப்பது பற்றியும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நிர்மலா சீதாராமன், ‘‘பாதிக்கப்பட்டுள்ள துறைகளில் உள்ள பிரச்சினைகளை சரிசெய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஜூலை மாதத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தேர்தலுக்கு முன்னதாக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தோம். அடுத்த பிப்ரவரியில் வரக்கூடிய பட்ஜெட்டுக்காக காத்திருக்கவும் முடியாது. எனவே பிரச்சினைக்குரிய துறைகளில் இப்போது தலையிட்டு நடவடிக்கை எடுத்து இருக்கிறோம்’’ என பதில் அளித்தார்.\n‘‘ஒட்டுமொத்தமாக பொருட்களின் பயன்பாடு அதிகரிக்கத்தக்க விதத்தில், உள்கட்டமைப்புக்கான செலவுகள் முன்னிறுத்தப்படும். பொதுமக்களின் கைகளில் பணப்புழக்கம் அதிகரிக்கிறபோது, பயன்பாடு அதிகரிக்கும். எனவேதான் கிராமங்களை சென்றடையும்படி, வங்கிகள், பிற நிதி நிறுவனங்களை கேட்டுக்கொண்டிருக்கிறேன்’’ என்றும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முஸ்லிம் தனி சட்ட வாரியம் முடிவு\nஇலங்கை புதிய அதிபராக தேர்வாகியுள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nஇலங்கையின் புதிய பயணத்தில் அனைவரும் இணைந்து பயணிப்போம் - கோத்தபய ராஜபக்சே\nஇலங்கையின் புதிய அதிபராகிறார் கோத்தபய ராஜபக்சே\nதமிழக அமைச்சரவை கூட்டம் 19ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும்\nஇலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக் கொண்டார் சஜித் பிரேமதாசா\nஇலங்கை அதிபர் தேர்தல் - எதிர்க்கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே முன்னிலை\nஇலங்கையின் ஏழாவது அதிபராக நாளை பதவியேற்கிறார் கோத்தபய ராஜபக்சே\nசிரியா: ரஷியா விமானப்படை தாக்குதலில் பொதுமக்களில் 9 பேர் பலி\nஇலங்கை அதிபர் தேர்தல்: 13 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் கோத்தபய ராஜபக்சே வெற்றி\nஇலங்கையின் புதிய அதிபராகிறார் கோத்தபய ராஜபக்சே\nஜப்பான் பாதுகாப்பு துறை மந்திரியுடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு\n���ி.எஸ்.டி. வரியை எளிமைப்படுத்துவது பற்றி நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் டெல்லியில் ஆலோசனை\nபாதியில் நின்றுபோன கட்டுமான திட்டங்களுக்கு கடனுதவி - நிர்மலா சீதாராமன்\nரியல் எஸ்டேட் துறையை மேம்படுத்த நடவடிக்கை - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nஜி.எஸ்.டி. எளிமையாக்கப்பட்டதால் இந்தியா முன்னேற்றம்: நிர்மலா சீதாராமன்\nஇந்தியா, அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் - நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தகவல்\nஎந்த ராசிக்காரர்களுக்கு அழகான மனைவி கிடைக்கும்\nதிங்கட்கிழமை வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகிறது\n11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஐந்து வீரர்களை ரிலீஸ் செய்த சிஎஸ்கே: மற்ற அணிகளின் முழு விவரமும்.....\nஒரே பிரசவத்தில் பிறந்த 4 பெண்களுக்கு ஒரே நாளில் திருமணம்\nசொத்துக்களை பெற்றுக்கொண்டு பெற்றோரை நடுத்தெருவில் தவிக்க விட்ட ‘கல்நெஞ்சு’ மகன்\nஇறந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ்\nவைரலாகும் நமீதாவின் புதிய தோற்றம்\nசுத்தமான காற்றை சுவாசிக்க கட்டணம்- டெல்லியில் தொடங்கியது ஆக்சிஜன் பார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2019/10/16/kavin-sandy-meet-saravanan/", "date_download": "2019-11-17T18:26:54Z", "digest": "sha1:PDLOQG3SZTBMPBNAYE2URAH5V6WETZD3", "length": 15657, "nlines": 110, "source_domain": "www.newstig.net", "title": "தங்களது குருநாதரை நேரில் சென்று வாழ்த்து பெற்ற கவின் மற்றும் சாண்டி புகைப்படம் வைரல் - NewsTiG", "raw_content": "\nதம்மா துண்டு ஷாம்பு பாட்டிலில் மறைத்து வைத்த ரகசியம் விமானநிலையத்தில் சிக்கிய இளைஞன்\nஅனைத்து ராசிகளுக்குமான கார்த்திகை மாத ராசிபலன்கள்,\nஅடப்பாவிங்களா இப்படியுமா பண்ணுவீங்க சுர்ஜித் மீட்பின் போது நடந்த பிரச்சினை இது தான்\nஅந்த இடத்தில் வலி ஏற்பட்டதால் மருத்துவரை நாடிய இளைஞர் பின்பு நடந்த விபரீதம்\nசிறையில் ஒய்யாரமாக சுற்றி திரியும் சசிகலா நீங்களே பாருங்க புகைப்படம் வைரல்\nநடிப்பு ஆசை லாட்டரி வியாபாரம் மிஸ் செய்த பிரசாந்த் படம்-நடிகர் விக்னேஷ்\nபுதிய தோற்றத்தில் நடிகை தமன்னா ரசிகர்கள் உற்சாகம்\nஇப்படி ஒரு கேவலமாக போஸ் கொடுத்து ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொண்ட நடிகை அஞ்சலி\nஅன்று அஜித்திற்கு ஜெயலலிதா கூறிய அட்வைஸ் …இன்���ு வரை கடைபிடிக்கும் தல\nஇப்படி ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளின் கவனத்தை ஈர்த்த நடிகை…\nவள்ளுவரை பெரியார் ஆக்கிய ஸ்டாலின்: மீண்டும் உளறல்\nநாம் தமிழர் கட்சி பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை என்ன தெரியுமா\nஓஹோ இது தான் விஷயமா சீன ஜனாதிபதி மாமல்லபுரத்தை நோட்டம் மிட வெளிவரும் பின்னணி\nஇந்த 12 நாடுகளில் சொத்துக்களை வாரி குவித்த சிதம்பரம் :அமலாக்கத்துறை எடுத்த அதிரடி\nநம்ம விஜயகாந்துக்கு என்ன ஆச்சு வீடியோவை பார்த்து கண் கலங்கிய தொண்டர்கள்\n20 ஆண்டுகள் சிறை தண்டனையா சுந்தர் பிச்சைக்கு புதிய சட்டத்தால் ஏற்பட்ட விபரீதம்\nஉலகளவில் பெருமை சேர்த்த தமிழ் சிறுமி :குவியும் பாராட்டுக்கள்\nபலி கொடுக்கப்பட்ட 227 குழந்தைகள்-கடற்கரை அருகே கண்டெடுக்கப்பட்ட எலும்புகூடு குவியல்கள்\nஐ படத்தில் விக்ரம் போல் உடல் முழுவதும் முடியாக 16 குழந்தைகள்…\nஐந்து ஆண்டுகளாக கோமாவில் இருந்த நபர் கண்விழித்ததும் மனைவியை பார்த்து என்ன சொன்னார்\nதமிழ் பெண்ணை மணக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் யாருன்னு தெரியுமா\nஒரே சமயத்தில் மூன்று பெண்களுடன் அப்படி : கையும் களவுமாக மாட்டிக்கொண்ட …\nதோனி ஓய்வு பெற்றாலே இந்தியா வெற்றி பெறும். பேட்டியில் கடுமையாக பேசிய கங்குலி\nமேக்ஸ்வெல் க்கு இந்திய பிரபலத்துடன் திருமணம். அடுத்த நட்சத்திர ஜோடி இவர்கள் தான்\nஇந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் ட்ராவிடின் மனைவி யார் தெரியுமா பலரும் அறியாத உண்மை…\nஏன் கல்யாணம் ஆன ஆண்கள் தர்பூசணி பழத்தை அதிகம் சாப்பிடனும் சொல்லுறாங்க தெரியுமா .\nஉங்க உடலில் உள்ள மருக்களை அகற்ற இத இப்படி யூஸ் பண்ணுங்க\nதேமல் மற்றும் படர்தாமரையை விரைவில் குணப்படுத்த\nதூங்குவதற்கு முன் தொப்புளில் இதை தடவுங்க அப்புறம் நடக்கும் அதிசயத்தை காலையில் பாருங்க\nகொட்டும் முடிகளை திருப்ப பெற இத இப்படி பண்ணுங்க\nஇந்த இரு கிரகச் சேர்க்கை உங்களுக்கு நடந்தால் போதும் நீங்கள் உச்சத்தில் இருப்பீர்கள்\n இந்த 3 ராசிக்காரர்களுக்கு செம யோகம்\nசனிப்பெயர்ச்சி 2020-2023 ல் மீனம் லக்னத்திற்கு சனியால் இம்புட்டு பேரதிர்ஷ்டமா தெரிஞ்சிக்க இத படிங்க\nசனி பெயர்ச்சி பலன் :இந்த மூணு ராசிகாரர்கள் உஷார் :யாருக்கு விபரீத ராஜயோகம்…\nபெயர் பொருத்தத்தை வைத்து திருமணம் செய்யலாமா அது மாபெரும் தவ��ு\nமுதல் முறையாக ஜோதிகா, கார்த்தி கலக்கும் தம்பி பட டீஸர் இதோ\nசர்பத் அதிகாரப்பூர்வ டீஸர், கதிர், சூரி, ரஹஸ்யா, அஜேஷ் , பிரபாகரன்\nஹீரோ படத்தின் ட்ரைலர் இதோ\nவிஜய்சேதுபதி மிரட்டும் நடிப்பில் சங்கத்தமிழன் பட டிரைலர் இதோ\n100% காதல் படத்தின் ட்ரைலர் இதோ\nதங்களது குருநாதரை நேரில் சென்று வாழ்த்து பெற்ற கவின் மற்றும் சாண்டி புகைப்படம் வைரல்\nபிக் பாஸ் புகழ் கவீனும், சாண்டியும் சரவணனை நேரில் சந்தித்துள்ளனர்.\nபிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் ஒவ்வொரு போட்டியாளர்களும் சக போட்டியாளர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து வருகின்றனர்.\nஇந்நிலையில் அண்மையில் சாண்டி வீட்டுக்கு அனைவரும் சென்றிருந்தனர். எனினும், பிக் பாஸ் வீட்டில் இருந்து சர்ச்சைக்குரிய முறையில் பாதியில் வெளியேறிய சரவணன் மற்றும் மதுமிதா பிக் பாஸ் கொண்டாட்டங்களுக்கு கூட வர வில்லை.\nஇது ரசிகர்களுக்கு கடும் சோகத்தினை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் சரவணனை நேரில் சென்று சாண்டி மற்றும் கவீன் பார்த்தது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.\nஇதேவேளை, இது குறித்த புகைப்படங்களையும் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.\nபிக் பாஸ் புகழ் கவீனும், சாண்டியும் சரவணனை நேரில் சந்தித்துள்ளனர்.\nபிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் ஒவ்வொரு போட்டியாளர்களும் சக போட்டியாளர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து வருகின்றனர்.\nஇந்நிலையில் அண்மையில் சாண்டி வீட்டுக்கு அனைவரும் சென்றிருந்தனர். எனினும், பிக் பாஸ் வீட்டில் இருந்து சர்ச்சைக்குரிய முறையில் பாதியில் வெளியேறிய சரவணன் மற்றும் மதுமிதா பிக் பாஸ் கொண்டாட்டங்களுக்கு கூட வர வில்லை.\nஇது ரசிகர்களுக்கு கடும் சோகத்தினை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் சரவணனை நேரில் சென்று சாண்டி மற்றும் கவீன் பார்த்தது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.\nஇதேவேளை, இது குறித்த புகைப்படங்களையும் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.\nPrevious articleதமிழ் சினிமாவின் டாப் 5 நடிகர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nNext articleதுப்பாக்கி சூடும் போட்டியில் புதிய சாதனை படைத்த அஜித் 🏆 நீங்களே பாருங்க புரியும்\nநடிப்பு ஆசை லாட்டரி வியாபாரம் மிஸ் செய்த பிரசாந்த் படம்-நடிகர் விக்னேஷ்\nபுதிய தோற்றத்தில் நடிகை தமன்னா ர��ிகர்கள் உற்சாகம்\nஇப்படி ஒரு கேவலமாக போஸ் கொடுத்து ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொண்ட நடிகை அஞ்சலி\nபிக்பாஸ் பிரபல நடிகைக்கு கார் டிரைவரால் ஏற்பட்ட கொடுமை : வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்\nதமிழ் மொழியில் வெளியான மெட்ராஸ் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் நடிகை ரித்விகா. அதனைத் தொடர்ந்து அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிக்பாஸ் பட்டத்தை வென்றதன் மூலம் மக்கள் மனதில்...\nதல 61 -ல் இணையுமா மிரட்டலான கூட்டணி\nஅஜித்திடம் தீட்டு வாங்கிய பிரபலம் காரணம் இது தான்..\n இந்த 3 ராசிக்காரர்களுக்கு செம யோகம்\nஉள்ளாடையை வைத்து சூப்பர் ஸ்டாரை அசிங்கமாக பேசிய பிரபல சர்ச்சை நடிகை : ரசிகர்கள்...\nதனது முதல் மனைவி பற்றி பல நாட்கள் கழித்து கூறிய சரவணன் கண்ணீரில் மூழ்கிய...\nபடு மோசமான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு :ரசிகர்களிடம் வாங்கி கட்டி கொண்ட யாஷிகா\nதனக்கு பிடிக்கவில்லை என்றால் பாலியல் குற்றம்சாட்டுவது மீரா மிதுனுக்கு ஒன்றும் புதிதல்ல வெளிவரும் உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelamenews.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2019-11-17T18:55:46Z", "digest": "sha1:47YCLCKTAVCEG6UZJOC3CTM264JVWABA", "length": 20485, "nlines": 98, "source_domain": "www.eelamenews.com", "title": "தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தமிழீழ தனியரசே தீர்வு – சுதுமலை பிரகடனம் | ஈழம் செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தமிழீழ தனியரசே தீர்வு – சுதுமலை பிரகடனம்\nதமிழ் மக்களின் பிரச்சினைக்கு தமிழீழ தனியரசே தீர்வு – சுதுமலை பிரகடனம்\nதமிழீழ தேசியத் தலைவர் சுதுமலை பிரகடனம் வெளியிட்டு இன்று 32வது ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.\nதமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தமிழீழத் தனியரசுதான் தீர்வு என்று மானிப்பாய் – சுதுமலையில் வெளிப்படுத்திய 32 ஆவது ஆண்டு இன்றாகும். இன்றுவரை சுதுமலைப் பிரகடனம் என்று வர்ணிக்கப்படுகின்ற தேசியத் தலைவரின் அன்றைய உரையானது தலைவரின் விலைபோகாத தன்மையை வெளிப்படுத்தி நின்றது.\nதமிழீழ தேசியத் தலைவர் கடந்த 1987 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 04 ஆம் திகதி சுதுமலையில் இந்த விசேட உரையை ஆற்றியிருந்தார். இந்திய இராணுவ அதிகாரிகள், ஊடக���ியலாளர்கள், லட்சக்கணக்கான மக்களுக்கு முன்னிலையில் தமிழீழ தனியரசே தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு ஆகும் என்பதை தேசியத் தலைவர் வெளிப்படுத்தினார்.\nமுதன்முதலாக லட்சக்கணக்கான தமிழ் மக்களுக்கு முன்னிலையில் தோன்றிய தமிழீழ தேசியத் தலைவர் தமிழீழப் பிரகடனத்தை வெளியிட்ட 32ஆவது ஆண்டில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் இன்று சர்வதேச மயப்படுத்தப்பட்டிருக்கின்றது. போராட்டம் மௌனித்திருக்கின்ற போதிலும் தமிழீழ போராட்டத்தின் இலட்சிய வேட்கை மேலும் வீறுகொண்டு எழுந்திருக்கின்றது.\nஇந்திய அரசாங்கத்தின் சூழ்ச்சிகளுக்கு இரையாகாமல், இந்தியாவின் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் இந்திய உளவுத்துறை அதிகாரிகளின் பிடியில் இருந்து தாயகம் வந்த தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டை மக்களுக்கு அறிவித்தார்.\nஆனாலும் இந்தியாவைப் பகைக்காமல் இந்திய அரசை அனுசரித்துப்போவதாகவே அப்போதும் தலைவர் அறிவித்தார். அமைதிப்படை என்ற போர்வையில் ஈழத்திற்கு வந்திருந்த இந்தியப் படைகளிடம் புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியா கேட்டுக்கொண்டதை, துளியளவேனும் விருப்பமின்றி ஏற்றுக்கொண்ட தேசியத் தலைவர், அன்றைய காலத்திலும் இந்தியாவுக்கு தனது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் நோக்கில் ஆயுதக் கையளிப்புக்கு உடன்பட்டார்.\nஇந்தியாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த தலைவர் விடுதலைப் போராட்டம் நெருக்கடியான நிலையில் இருப்பது தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவே மானிப்பாயில் உள்ள சுதுமலை அம்மன் ஆலயத்திற்கு முன்பாக இருந்த மைதானத்தில் திடீரென பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. தேசியத் தலைவரைக் காண்பதற்காகவும் புலிகளின் நிலைப்பாட்டை அறிந்துகொள்ளவதற்காகவும் அங்கு வருகை தந்திருந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு முன்னர் தேசியத் தலைவர் உரையாற்றினார்.\nநாங்கள் இந்தியாவை நேசிக்கின்றோம் என்ற தலைப்பில் உரையாற்றிய தலைவர் பிரபாகரன்,\n‘எம் மக்களது விடுதலைக்காக, எம்மக்களது விமோசனத்துக்காக நாங்கள் ஏந்திய ஆயுதங்களை இந்திய அரசிடம் ஒப்படைக்கிறோம். தமிழீழ மக்களின் ஒரே பாதுகாப்புச் சாதனமாக இருந்து வந்த இந்த ஆயுதங்களை இந்திய அரசு எம்மிடத்திலிருந்து பெற்றுக் கொள்வதிலிருந்து தமிழீழ மக்களின் பாதுகாப்பு என்ற பெரும் பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிறது. ஆயுதக் கையளிப்பு என்பது இந்தப் பொறுப்பு மாற்றத்தை தான் குறிக்கிறது.\nநாம் ஆயுதங்களை கையளிக்காது போனால் இந்திய இராணுவத்துடன் மோதும் துர்ப்பாக்கிய சூழ்நிலை ஏற்படும். இதை நாம் விரும்பவில்லை. தமிழீழத் தனியரசே தமிழீழ மக்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை அளிக்கும் என்பதில் எனக்கு அசையாத நம்பிக்கையுண்டு. தமிழீழ இலட்சியத்துக்காகவே நான் தொடர்ந்து போராடுவேன்.\nதமிழீழ மக்களின் நலன்கருதி இடைக்கால அரசில் பங்கு பற்ற அல்லது தேர்தலில் போட்டியிட வேண்டிய சூழ்நிலை எமது இயக்கத்துக்கு ஏற்படலாம். ஆனால் நான் எந்தக் காலகட்டத்திலும் தேர்தலில் பங்குபற்றப் போவதில்லை. இதை நான் மிகவும் உறுதியாகச் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.\nஎமது அரசியல் தலைவிதியை இந்தியா என்கின்ற எமது வல்லமைக்கு அப்பாற்பட்ட ஒரு மாபெரும் வல்லரசு நிச்சயிக்க முடிவுசெய்திருக்கும் நிலையில் எம்மால் என்ன செய்ய முடியும்\nஇந்தியப்பிரதமர் எனக்கு சில உறுதிப்பாடுகளை வழங்கினார். எமது மக்களின் பாதுகாப்பிற்குரிய உறுதியினையும் அவர் வழங்கினார். இந்தியப் பிரதமரின் ஒளிவுமறைவற்ற நேர்மையில் எனக்கு நம்பிக்கை இருக்கின்றது. அவரளித்த உறுதியிலும் எனக்கு நம்பிக்கை இருக்கின்றது.\nபேரினவாத சிங்கள அரசாங்கம் மீண்டும் தமிழின ஒழிப்பைத் தொடங்குவதற்கு இந்தியா அனுமதியமளிக்க மாட்டாது என்று நாம் நம்புகின்றோம். இந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே இந்திய அமைதிப்படையிடம் எமது ஆயுதங்களை ஒப்படைக்கத் தீர்மானித்துள்ளோம்.\nநாம் இந்தியாவை நேசிக்கின்றோம். இந்திய மக்களை நேசிக்கின்றோம். இந்தியப் படைகளுக்கு எதிராக நாம் எமது ஆயுதங்களைப் பயன்படுத்தும் கேள்விக்கே இடமில்லை. எமது எதிரிகளிடம் இருந்து எம்மைப் பாதுகாக்கும் பொறுப்பினை இந்தியப்படைகள் ஏற்கின்றன.\nஎமது ஆயுதங்களை நாம் இந்தியப்படையினரிடம் ஒப்படைப்பதன் மூலம் ஈழத்தமிழர்கள் ஒவ்வொருவரது உயிருக்கும் முழுப் பாதுகாப்பை வழங்கும் பொறுப்பினை இந்திய அரசாங்கம் ஏற்கின்றது என்பதை வலியுறுத்திக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். இந்தியா எடுத்துக்கொண்ட முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்குவதைத் தவிர எமக்கு வேறு வழி எதுவும் இல்லை. இந்த வாய்ப்பினை அவர்களுக்கு வழங்குவோம்’ என்றும் தலைவர் தெரிவித்தார்.\nஆனால், புலிகளினதும் மக்களினதும் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்கி புலிகளிடம் இருந்து ஆயுதங்களைக் கழைந்த இந்திய இராணுவம் சிங்களப் படைகளுடன் சேர்ந்து புலிகளையும் தமிழ் மக்களையும் அழித்தொழிக்கும் முயற்சியில் ஈடுபட்டது. இந்தியப் படையினர் தமிழ் மக்களைக் கொன்று குவித்தபோது இந்தியப் பிரதமர் வாய்மூடி மௌனியாக இருந்தார்.\nபுலிகளுக்கும் மக்களுக்கும் பாதுகாப்பு வழங்குவோம் என்று கூறிய உறுதிமொழியை இந்தியா மீறியது. இந்தியப் படைகளின் தாக்குதல்களை நிறுத்துமாறு புலிகள் தொடர்ந்தும் இந்தியாவைக் கோரிய போதிலும் இந்தியா அதற்குச் செவிசாய்க்கவில்லை. இதனால் புலிகள் இந்தியப் படைகளுக்கு எதிராக போராட வேண்டிய நிலை ஏற்பட்டது.\nஇதன்பின்னர் இந்தியப் படைகள் வெளியேற வேண்டிய நிலையும் ஏற்பட்டது. தொடர்ந்து வந்த காலப்பகுதியில் ஈழப்போராட்டம் விஸ்வரூபம் எடுத்தது. ஆனாலும், இறுதி யுத்த காலத்தில் இந்திய அரசாங்கமே சிறிலங்காவுக்கு பெரும் படைக்கல உதவிகளை வழங்கியது. தமிழ் மக்களினது மிகப்பெரும் அழிவுக்கும் இந்தியாவே வழிகோலியது. சிங்கள அரசாங்கத்தை தனது நண்பனாக ஏற்றுக்கொண்ட இந்தியா தமிழ் மக்களையும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் அழித்தமைக்கு என்றோ ஒருநாள் பதில் கூறியே ஆகவேண்டும்.\nPrevious articleஅரசியல் தெளிவுள்ள இனம் ஒருபோதும் ஏமாற்று அரசியலில் சிக்காது\nஅரசியல் தெளிவுள்ள இனம் ஒருபோதும் ஏமாற்று அரசியலில் சிக்காது\nநஞ்சு கலந்த நயவஞ்சகம் – இந்திய பார்ப்பனியம்\nஅண்ணியார் மதிவதனியின் முதல் களம்\nமுன்னாள் போராளிகளே சிறீலங்கா அரசின் தந்திரத்திற்குள் வீழ்ந்துவிடாதீர்கள்\nநீதிக்கான போரையும் நாம் இழந்துவிட்டோம்\nதமிழகத்தில் நாம் தமிழர் கட்சியை பலப்படுத்த வேண்டிய நேரமிது\nதமிழ் மக்களின் பிரச்சினைக்கு தமிழீழ தனியரசே தீர்வு – சுதுமலை பிரகடனம்\nஅரசியல் தெளிவுள்ள இனம் ஒருபோதும் ஏமாற்று அரசியலில் சிக்காது\nநஞ்சு கலந்த நயவஞ்சகம் – இந்திய பார்ப்பனியம்\nஅண்ணியார் மதிவதனியின் முதல் களம்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் கைகளில் கறுப்புப்பட்டி அணிவோம் ஆளுக்கொரு மரம் நாட்டுவோம் \nஸ்ரீலங்காவில் ஐசிஸ் தாக்குதலில் இருந்து தமிழர்களை பாதுகாக்க அமெரிக்கத் துருப்புக்களை அனுப்புக – டிரம்ப்புக்கான...\nஈழம்ஈநியூஸ் ஊடகம் ஒரு சுயாதீன ஊடகமாகும், தமிழ் மக்களின் ஆதரவுடன் இயங்கிவரும் இந்த ஊடகம் 2009 ஆம் ஆண்டு ஈழத்தில் இடம்பெற்ற இனப்படுகொலையின் பின்னர் தமிழ் மக்களிடம் தோற்றம் பெற்ற ஊடக மற்றும் அரசியல் வெற்றிடத்தை நிரப்பி தமிழ் இனத்தை சரியான பாதையில் நகர்த்துவதற்குரிய ஒரு தமிழ்த்தேசிய சிந்தனபை் பள்ளியாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2019/06/blog-post_28.html", "date_download": "2019-11-17T18:06:23Z", "digest": "sha1:DRXFTAV477WH7JQ5RDMB6UDK6BF2QCIJ", "length": 24554, "nlines": 70, "source_domain": "www.nimirvu.org", "title": "ஆக்கிரமிக்கும் முஸ்லிம் அதிகாரம் - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / SLIDESHOW / அரசியல் / சமூகம் / ஆக்கிரமிக்கும் முஸ்லிம் அதிகாரம்\nகல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்த்தல் முப்பது வருடங்களாக தடுக்கப்படுகிறது. அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை காணி நிதி அதிகாரங்களுடன் தரமுயர்த்துமாறு இப்பிரதேச மக்களினால் முன்வைக்கப்பட்டு வரும் நியாயமான கோரிக்கை கடந்த முப்பது வருடங்களாக திட்டமிட்டுத் தடுக்கப்பட்டு வருகின்றது.\nஇதனைக் கண்டித்தும் பிரதேச செயலகத்திற்கான காணி நிதி அதிகாரங்களை வழங்குமாறு கோரியும் கடந்த 17.06.2019 ஆம் திகதி முதல் சாகும்வரையிலான உண்ணாவிரதப்போராட்டம் நடைபெறுகிறது. மதகுருக்களான கல்முனை சுபத்திரராமய விகாராதிபதி சங்கரத்தின தேரர், கல்முனை ஸ்ரீ முருகன் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ க.கு.சச்சிதானந்தக்குருக்கள், அருட்தந்தை கிருபைநாதன், மாநகரசபை உறுப்பினர்களான சந்திரசேகரம் ராஜன், அழககோன் விஜயரெத்தினம், கல்முனை ஐக்கிய வர்த்தக சங்க பொருளாளரும் தொழிலதிபருமான கே.லிங்கேஸ்வரன் ஆகியோரால் இப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இப்போராட்டத்திற்கு இந்து, பௌத்த, கிறிஸ்தவ மதகுருக்களும், மக்களும், பொது அமைப்புக்களும், தமிழ், சிங்கள அரசியல் பிரதிநிதிகளும் பூரண ஆதரவை வழங்கி பங்குகொண்டு வருகின்றனர்.\nகல்முனை வடக்கு பிரதேசம் கல்முனை, பாண்டிருப்பு, பெரியநீலாவணை, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, துரைவந்தியமேடு, மணற்சேனை ஆகிய கிராமங்களையுடைய 29 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கியது. இதன் செயலகம் பௌதிக வளம், ஆளணிகளுடன் நிரந்த���மான கட்டிடத்தில் இயங்கிவருகின்றது. ஆனால் முப்பது வருடங்களாக நிதி மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்படாமலும் அதற்கான அதிகாரிகள் வர்த்தமானி அறிவித்தலின்படி நியமிக்கப்படாமலும் இப்பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படாமல் இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருகின்றது.\nகல்முனை பிரதேசத்தில் நான்கு மதங்கள் காணப்படுகிறன. மூவின மக்களும் வாழ்கின்றார்கள். இவர்களில் கல்முனை வடக்கு பிரதேச செயலக நிருவாக எல்லைக்குள் பெரும்பான்மையாக தமிழரும், சொற்பளவு சிங்களவர்களும் முஸ்லிம்களும் வாழ்கிறார்கள். இவர்கள் இந்து, பௌத்தம், கிறிஸ்த்தவ இஸ்லாம் மதங்களை பின்பற்றுபவர்களாக உள்ளனர். இதேவேளை தனியாக முஸ்லிம் மக்களை மாத்திரம் உள்ளடக்கியுள்ள கல்முனை தெற்கு பிரதேச செயலகமானது சகல அதிகாரங்களுடனும் இயங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.\nகல்முனை வடக்கு பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்துமாறு கடந்த முப்பது வருடங்களாக ஜனநாயக ரீதியில் போராடிவரும் இம்மக்களின் கோரிக்கையானது இதுவரை நிறைவேற்றப்படாமல் உள்ளது. குறுகிய அரசியல் நோக்கம்கொண்ட இனவாத அடிப்படைவாத கொள்கையுடைய முஸ்லிம் அரசியல்வாதிகள் தங்களின் அரசியல் அதிகார பலத்தைப் பயன்படுத்தி இக்கோரிக்கை நிறைவேறாமல் தடுத்து வருகின்றனர். இதற்கு கடந்தகால அரசாங்களும் உடந்தையாக இருந்து வந்துள்ளமையும் கசப்பான உண்மையே.\nநாட்டில் காணப்பட்ட யுத்த சூழ்நிலையை சாதகமாகப் பயன்படுத்தி அரசில் அதிகாரங்களையும், சலுகைகளையும் முஸ்லிம் அரசியல்வாதிகள் பெற்று வந்தனர். தங்களின் அரசியற் பலத்தை பயன்படுத்தி கிழக்கில் தமிழர்களின் பல இடங்களைச் சூறையாடினர். முஸ்லிம்களுக்கான தனி நிருவாகங்களை உருவாக்குவதில் நீண்டகால திட்மிடலுடன் காய்களை நகர்த்தி உள்ளார்கள். அரசாங்கமும் இதனைக் கண்டும் காணாததுபோல் இருந்ததன் விளைவுகளை இன்று கிழக்கில் இலகுவாக புரிந்து கொள்ள முடிகின்றது. அப்பாவித் தமிழ் மக்கள் தங்கள் இருப்புக்களை தக்கவைப்பில் இன்றும் வீதியில் இறங்கி போராட வேண்டிய துர்ப்பார்க்கிய நிலையே காணப்படுகிறது. சிங்கள பௌத்த இனவாதத்தை எதிர்த்துப் போராடிய ஓர் இனம் இன்று அந்த பௌத்த பிக்குகளின் உதவியுடன் எமது முஸ்லிம்களின் ஆக்கிரமிப்புக்கும் எதிராகப் போராட வேண்டிய நிலைக்குள் தள்��ப்பட்டுள்ளது. இதற்கு தமிழ் மக்களை இதுவரை பிரதிநிதித்துவப்படுத்திய தமிழ்த் தலைமைகளின் அக்கறையின்மையே காரணம்.\nஇந்நிலைமைகள் இனியும் தொடராமலிருக்க இனவாத அரசியல்வாதிகளின் சூழ்ச்சிக்குள் சிக்காது தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை அரசாங்கம் வழங்க வேண்டும் என்பதே இன்று மக்களின் வேண்டுகோளாகும். கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவதால் முஸ்லிம்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாத போதும் அதனை முஸ்லிம்கள் எதிர்க்கிறார்கள். ஏனெனில் இத்தரமுயர்த்தலால் முஸ்லிம்களுக்கு பாதிப்பு உள்ளது போன்ற பொய் பிரச்சாரங்களை முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக கல்முனைப் பிரதேசத்தில் உள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் பரப்புரை செய்கின்றனர்.\nஆனால் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தவிர்ந்த ஏனையவை அதிகாரங்களுடன் அதிகாரங்களுடன் தரமுயர்த்தப்பட்டுவிட்டன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இதற்கான அமைச்சரவை அங்கீகாரங்கள் வழங்கப்பட்டிருந்தும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு மாத்திரம் காணி, நிதி அதிகாரங்கள் வழங்குவததை முஸ்லிம் அரசியல்வாதிகள் திட்மிட்டுத் தடுத்தே வருகின்றனர். கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் அரசியல்வாதியான முன்னாள் இராஜாங்க பிரதி அமைச்சர் பகிரங்கமாகவே தாங்கள் தடையாக இருப்பதை ஒப்புக்கொண்டும் இருந்தார். குறுகிய அரசியலுக்காக இனங்களுக்கிடையில் விரிசல்களை ஏற்படுத்துவதை எந்த அரசும் அனுமதிக்க கூடாது.\nகல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் உரிய காணிகளை மற்றும் பல அரசகாணிகளை அரசியல் அதிகாரங்களைப் பயன்படுத்தி முஸ்லிம் அரசியல்வாதிகள் கையகப்படுத்தி உள்ளனர். அவற்றில் தனியான முஸ்லிம் குடியேற்றங்களை உருவாக்கியும் உள்ளனர். வர்த்தக கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கல்முனையை தனியாக முஸ்லிங்களின் அதிகார ஆக்கிரமிப்புக்குள் மாத்திரம் வைத்திருந்து முஸ்லிம்மயமாக்கும் திட்டமாகவும் இதனை நோக்க முடியும்.\nகிழக்கில் தமிழர்களின் இருப்பை, வளங்களை திட்டமிட்டு அரசியல் அதிகாரங்களைப் பயன்படுத்தி சூறையாடி கிழக்கு மாகாணத்தில் தனியாக முஸ்லிம் அதிகார நிர்வாக கட்டமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் கச்சிதமாக செய்து முடிக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பில் தனியாக முஸ்லிம் பாடசாலைகளை மாத்திரம் உள்வாங்கி நிலத்தொடர்பற்ற முறையில் தனியான கல்வி வலயம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஓட்டமாவடியில் 16 கிராம சேவகர் பிரிவுகளை இரண்டாக பிரித்து பிரதேச செயலகங்களை உருவாக்கியுமுள்ளனர்.\nகடந்த ஏப்பரல் 21 தாக்குதல் சம்பவங்களின் பின்னர் இஸ்லாமிய அடிப்படைவாத சக்திகளின் திட்டங்களை இலகுவாக யாவரும் அறிய முடிந்திருந்தது. முஸ்லிம் அரசியல்வாதிகளின் காய்நகர்த்தல்களுக்கும் இவற்றுக்கும் பெரிய வேறுபாடுகள் உள்ளதாக தெரியவில்லை என்றே கூறலாம். ஒரு இனத்தை வஞ்சித்து குறிப்பிட்ட இனத்தின் ஆதிக்கத்தை வளர்க்கும் சூழ்ச்சிகளுக்கு அரசும் இடமளித்துள்ளது. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குபட்ட மக்களின் அடிப்படை உரிமைகளை அடிப்படை அரச சேவைகளை தங்குதடையின்றி பெற்றிட கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கான காணி, நிதி அதிகாரங்களை வழங்கி அனைத்து மக்களும் சேவைகளை சமமாக பெற்றிட வழிவகை செய்ய வேண்டியது அரசின் முக்கிய கடமையாகும்.\nதமக்கு வேண்டிய சேவைகளை அரச நிருவாக பணிமனையில் தங்குதடையின்றி பெற முப்பது வருடங்களாக ஜனநாயக வழியில் இம்மக்கள் போராடி வந்துள்ளனர். இன்று அதன் உச்சமாக சாகும் வரை உண்ணாவிரதத்தில் குதித்துள்ளனர். கல்முனை வடக்கு பிரதேச மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவது இனியும் தாமதிக்கப்படக்கூடாது.\nநிமிர்வு ஜூன் 2019 இதழ்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வத��் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nநட்டாற்றில் கைவிடப்பட்டவர்களா தமிழகம் வாழ் ஈழ அகதிகள்\nஇலங்கையில் யாரால் போர் உருவானது என்ற கேள்வியை ஆரம்பித்தால் அது முடிவில்லாத நீண்ட விவாதத்துக்குரியதாக இருக்கிறது. போரில் நேரடித்தொடர்புடைய...\nயானையைக் காப்பாற்றிய வீடு அண்மையில் நடந்த கொழும்பு அரசியல் குழப்பத்தின் போது ரணிலுக்கு வரையறை இன்றி முண்டுகொடுத்து ரணிலை காப்பாற்றிய த...\nகார்த்திகை என்றதும் இயற்கையாகவே மனித மனங்கள் குளிரத் தொடங்கி விடும். கார்த்திகை பூக்கத் தொடங்கி விடும். அதே போன்று தமிழ்த் தேசிய மனங்க...\nஅதிகாரப் பகிர்வின் பெயர் முக்கியம்\nதமிழ் மக்களுக்கு தேவையான உத்தேச அரசியலமைப்பு குறித்து 05.09.2017 அன்று வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த கருத்துப் பகிர்வில் வடக்கு மாகாண முதல...\nதமிழ்மக்கள் பேரவையின் உத்தேச அரசியலமைப்பு முயற்சி குறித்த பிரகடனம்\nதமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், உத்தேச அரசியலமைப்பு முயற்சி குறித்த கருத்துப் பகிர்வு மற்றும் பிரகடன வெளியீடு கடந்த 05.09.2017 செவ்வ...\nகட்டிளமைப் பருவத்தினருக்கு சிறந்த முன்மதிரிகளே தேவை\n“இந்தக் காலப் பிள்ளைகளிடம் நல்லொழுக்கம் இல்லை. பெரியோருக்கு மரியாதை தருவது இல்லை. எதுக்கெடுத்தாலும் வன்முறை” என்பது வளந்த...\nஇராட்சத குளம், மானமடுவாவி, யோதவாவி போன்ற பல பெயர்களால் அமைக்கப்படும் கட்டுக்கரைக் குளத்தின் வான் பகுதியான குருவில் என்னும் இடத்தில் ...\nதமிழ் மக்களுக்கு ஒரு தமிழ் பொது வேட்பாளர்\nஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரையில் சிங்கள தேசம் தன்னுடைய தலைவர் யார் என்பதை தெரிவு செய்வதற்காக நடைபெறுகின்ற ஒரு தேர்தல். இந்த தேர்தலை ...\nபழமரக் கன்றுகள் உற்பத்தியில் சாதிக்கும் நந்தகுமார்\n“மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது\" என்கிற கார்ல் மார்க்ஸ் இன் புகழ்பெற்ற வசனத்தை தனது இடத்துக்கு வருபவர்களிடம் சொல்கிறார் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=126078", "date_download": "2019-11-17T17:20:50Z", "digest": "sha1:GQHBSNBJZ2QNMEDCVBMCTMS7F7FEVJJ2", "length": 13266, "nlines": 50, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - Proper inquiry into complaints received without address: Emphasizing the Association of Dependents,முகவரி இல்லாமல் பெறப்படும் புகார்கள் மீது உரிய விசாரணை: சார்பதிவாளர் சங்கம் வலியுறுத்தல்", "raw_content": "\nமுகவரி இல்லாமல் பெறப்படும் புகார்கள் மீது உரிய விசாரணை: சார்பதிவாளர் சங்கம் வலியுறுத்தல்\nஅதிமுக கொடிகம்பம் சாய்ந்த விபத்தில் காலை இழந்த பெண்ணுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல் சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் இளம்பெண்கள் வருகையை கண்காணிக்க ஊழியர்கள் நியமனம்: தீவிர சோதனைக்கு பிறகே பக்தர்கள் அனுமதி\nசென்னை: லஞ்சம் பெறுவதாக பதிவு அலுவலர்கள் தொடர்பாக முகவரி இல்லாமல் பெறப்படும் புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதா என்று சார்பதிவாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங்கள் மூலம் வீடு, விளை நிலம் தொடர்பான பதிவு, திருமணம் மற்றும் மாவட்ட பதிவாளர் மூலம் சீட்டு, சங்கம் பதிவு செய்யப்படுகிறது. இவ்வாறு பதிவு செய்ய வருவோரிடம் ஒரு சில சார்பதிவாளர்கள் லஞ்சம் கேட்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பதிவுக்கு வந்த பொதுமக்கள் ஊழல் தடுப்பு பிரிவுக்கு புகார் அளிக்கின்றனர். அந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது. இந்த சோதனையின் போது பணம் கைப்பற்றப்பட்டால் சம்பந்தப்பட்ட சார்பதிவாளர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாமல் அந்த சார்பதிவாளர்கள் தொடர்ந்து பதிவுப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அது போன்ற சார்பதிவாளர்கள் செல்லும் சார்பதிவு அலுவலகங்களில் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி பணத்தை கைப்பற்றி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடத்த பதிவுத்துறை ஐஜி அலுவலகத்துக்கு லஞ்ச ஒழிப்பு துறை கடிதம் எழுதுகிறது. ஆனால், உடனடியாக துறை ரீதியான விசாரணை நடத்தி 6 மாதத்துக்கு இறுதி ஆணை தாக்கல் செய்யப்படுவதில்லை. இதனால், விசாரணை முடியாமல் கடைசி நேரத்தில் ஓய்வு பெற முடியாத நிலை ஏற்படுகிறது.\nஅதே போன்று பதிவுத்துறை ஐஜி அலுவலகத்துக்கு சார்பதிவாளர்கள் சிலர் மீது பொதுமக்கள் புகார் அளிக்கின்றனர். அந்த புகார்மீது பெரும்பாலும் விசாரணை நடத்துவதில்லை. இருப்பினும் அந்த புகாரை வைத்து கொண்டு சில நேரங்களில் உயர் அதிகாரி ஒருவர் சார்பதிவாளர்களை மிரட்டி பணம் பறிப்பதாக கூறப்படுகிறது. அவ்வாறு பணம் தராத சார்பதிவாளர்கள் மீது சில நேரங்களில் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், புகார்கள் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் சார்பதிவாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு சார்பதிவாளர் சங்க பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில், ‘லஞ்ச ஒழிப்புத்துறையினரால் மேற்கொள்ளப்படும் திடீராய்வு அறிக்கையின் பேரில் குற்றம்சாட்டப்படும் பணியாளர்களின் மீது நடைபெறும் விசாரணை தொடர்பாக விசாரணை அலுவலரை உடனடியாக நியமனம் செய்து 6 மாதத்துக்கு விசாரணை மேற்கொண்டு இறுதி ஆணை பிறப்பிக்க வேண்டும். பதிவு அலுவலர் மீது முகவரி இல்லாமல் பெறப்படும் புகார்கள் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதை தவிர்க்கவும், ஆதாரங்களுடன் புகார் மனுக்கள் பெறப்பட்டால் அதன் மீது விசாரணை செய்து 6 மாத காலத்திற்குள் முடிவு எடுக்கப்பட வேண்டும். ஓய்வு பெற உள்ள பணியாளர்களின் இன்னல்களை தவிர்க்கும் பொருட்டு ஓய்வு பெற உள்ள பணியாளர்கள் மீது இறுதி நேரத்தில் பெறப்படும் ஆதாரமற்ற புகார்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும். அனைத்து தணிக்கை குறிப்புரைகளின் மீது ஏற்படும் இழப்புக்கு பதிவு அலுவலர்களை பொறுப்பாக்க கூடாது. ஆவண சொத்தின் மீது பற்றுகை ஆணை பிறப்பிக்க உரிய வழி வகை செய்ய வேண்டும்’ என முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஅதிமுக கொடிகம்பம் சாய்ந்த விபத்தில் காலை இழந்த பெண்ணுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல்\nவடகிழக்கு பருவமழை அக்.17ம் தேதி தொடங்கிய நிலையில் தமிழகத்தில் 24 மாவட்டங்களில் இயல்பை காட்டிலும் மழை குறைவு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nவெப்ப சலனம் காரணமாக 11 மாவட்டத்தில் கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகஜா புயல் தாக்கி ஓராண்டு நிறைவு: டெல்டாவில் மாறாத வடுக்கள்... விவசாயிகள், மீனவர்கள், பொதுமக்கள் வாழ்வாதாரம் மீளவில்லை\nவிபத்தில் சிக்கி காயமடைந்தவருக்கு நேர்ந்த பரிதாபம்: அரசு டாக்டர்களின் அலட்சியத்தால் கோமா நிலைக்கு சென்ற இளைஞர்\nசிவகங்கை அருகே மகத பேரரசை சேர்ந்த வெள்ளி நாணயம் கண்டெடுப்பு: கிமு 300ம் ஆண்டுக்கு முந்தையது\nசிகாகோ வீட்டுவசதி குழுமத்துடன் இணைந்து செயல்படுத்த திட்டம்: நகர்ப்புற ஏழைகளுக்கு குறைந்த விலையில் வீடு: துணை முதல்வர் ஓபிஎஸ் அறிவிப்பு\nஉள்ளாட்சி தேர்தல் அ���ிவிப்புக்கு முன்னதாக ஊரக வளர்ச்சித்துறையில் 3,000 பேர் அவசர நியமனம்: ரூ15 லட்சம் வரை விலை நிர்ணயம்\nபல வருட கோரிக்கைக்கு விடிவுகாலம்: கழிப்பட்டூர் கிராம குளம் சீரமைப்பு\nஅடாவடியாக செயல்படும் நிர்வாகம்: வல்லக்கோட்டை முருகன் கோயிலில் உண்டியல் பண கணக்கில் முறைகேடு\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/6992/amp", "date_download": "2019-11-17T17:24:40Z", "digest": "sha1:6RELDLL7KNVSBRTSMTYX3ABKFBADBXSW", "length": 9486, "nlines": 96, "source_domain": "m.dinakaran.com", "title": "ஒரு லட்சம் புத்தகங்கள்! | Dinakaran", "raw_content": "\n“உன்னிடம் எதையும் எதிர்பார்க்காமல் தன்னை முழுமையாக உனக்கு அளிக்கும் நண்பனே புத்தகங்கள்”\nஎப்பொழுதோ நிகழ்ந்ததை, நிகழ்ந்தது நிகழ்ந்தவாறு இப்பொழுதும் நாம் அறிந்து கொள்ள உதவுவதும், எங்கோ நடந்ததைக் கண்டுபிடித்து அதை நமக்கு எடுத்து விளக்குபவையும், எவரோ அறிந்ததை நாமும் தெரிந்து கொள்ளத் துணை நிற்பவையும் புத்தகங்கள். “காட்டுமிராண்டித்தனமான நாடுகளைத் தவிர மற்ற எல்லா நாடுகளும் புத்தகங்களினால் ஆளப்படுகின்றன” என்ற சான்றோர்களின் கூற்றை மெய்ப்பிப்பதற்குச் சான்றுகள் வரலாறு நெடுகிலும் உண்டு. இவ்வாறு மனிதனின் வாழ்வில் மிகப்பெரும் பங்காற்றி வரும் புத்தகங்களின் சிறப்பினை அடுக்கிக் கொண்டே போகலாம்.\nஇப்படிப்பட்ட புத்தகங்கள் பற்றி, மாணவர்களுக்குப் படிக்கும் போதே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், எங்குத் தேடியும் தனக்குத் தேவையான புத்தகங்கள் கிடைக்கவில்லை என்பவர்களுக்காகவும், நூலகத்துறையின் சார்பில் செயல்படும் நூலகத்தின் பயன் பாட்டிற்காகவும் கடந்த 10 ஆண்டுகளாகத் தொடர்ந்து புத்தகக் கண்காட்சி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டு வருகிறது.\n“பொறியியல், தொழிற்கல்வி, ஆராய்ச்சி மாணவர்கள் ஆகியோருடைய கல்வி மேம்பாட்டிற்கு ���ந்த புத்தகக்கண்காட்சி மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது” என்கிறார் இப்புத்தகக் கண்காட்சியை ஒருங்கிணைத்திருக்கும் பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி. இது குறித்துக் கூறுகையில், “இப்பல்\nகலைக்கழக ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பெரும்பாலான புத்தக வாசிப்பு ஆர்வமுள்ள வாசகர்கள் புத்தகக்கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள புத்தகங்களை பார்வையிட்டு தங்களுக்குத் தேவையான புத்தகங்களை வாங்கி பயன் பெற இக்கண்காட்சி மூலமாக அரிய வாய்ப்பு ஏற்படுத்தித் தருகிறோம்.\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்துத் துறைகளைச் சார்ந்த இயக்குநர்கள், பேராசிரியர்கள், இணைப்பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் இப்புத்தகக் கண்காட்சியினை கண்டு பல்கலைக்கழக நூலகத்திற்குத் தேவையான, அவசியமான புத்தகங்களைப் பரிந்துரை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார். ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் இக்கண்காட்சியினை அண்ணாப் பல்கலைக்கழகம் மாணவர்களுக்காக நிகழ்த்தி வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் 28-30 தேதிகளில் நடைபெற்ற இந்த கண்காட்சியில் 55 ஸ்டால்கள் மற்றும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம் பெற்றிருந்தன.\nஎனக்கு கிடைத்த உணவு தேவதைகள்\nபெண் மைய சினிமா-சண்டேஸ் அண்ட் சைபிள்\nமலரென்ற முகம் இன்று சிரிக்கட்டும்... குமாரி சச்சு\nபழைய சாதம் சாப்பிடவே பக்கத்து வீட்டுக்கு போவேன்\nஒன்பது வயதில் உலக சாதனையாளர்கள்... கவுரவ டாக்டர் பட்டம்...கலக்கும் ட்வின்ஸ்\nடெரகோட்டா நகைகளில் சூப்பர் வருமானம்\n60 நொடியில் 6 இட்லி விழுங்கிய பாட்டி\nகுறிக்கோள் மட்டுமே வெற்றியை நிர்ணயிக்காது\nவாழ்க்கையை அதன் போக்கில் வாழுங்க\nஆன்லைனில் கலக்கும் செட்டிநாடு காரைக்குடி காட்டன் சேலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2017/12/05/1512478693", "date_download": "2019-11-17T17:29:20Z", "digest": "sha1:7B3AXIZ3S3SBXZ2YW7XR26QVDOHVRAQK", "length": 12924, "nlines": 24, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:எச்சரிக்கை விடுத்த விஷால்", "raw_content": "\nமாலை 7, ஞாயிறு, 17 நவ 2019\nகீழ்த்தரமான விமர்சனம் மூலம் மிரட்டி காரியம் சாதிக்கவோ, விளம்பரம் தேடவோ சேரன் முயற்சித்தால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என விஷால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nநடிகர் சங்க பொதுச் செயலாளராக���ும், தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் உள்ள விஷால் தற்போது ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் போட்டியிட நேற்று வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்தார். அதே சமயம் விஷாலுக்கு எதிராக, `தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து விஷால் விலக வேண்டும்’ எனச் சேரன் உள்ளிட்ட சில தயாரிப்பாளர்கள் அவரது தலைமையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வந்தனர். இது குறித்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக சேரன் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் விஷால், சேரனுக்கு எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.\n“இயக்குநர் சேரன் மீது நான் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறேன். சமீபகாலமாக அவர் செய்யும் தரக்குறைவான விளம்பரங்கள் அவர் மீது பரிதாபத்தைத் ஏற்படுத்துகின்றன. என் மீது தவறு இருந்தால் அதைச் சுட்டிக்காட்டினால் திருத்திக் கொள்வேன். ஆனால் சேரன் சொல்வது அடிப்படையிலேயே பொய்யான குற்றச்சாட்டு.\nஒரு சங்கத்தின் பொறுப்பில் இருப்பவர் தேர்தலில் நிற்கக்கூடாது என்று எந்த சட்டவிதியும் இல்லை. இது எனது தனிப்பட்ட முடிவு. சேரனின் வாதத்தை ஏற்றுக்கொள்ளவே முடியாது. நான் தேர்தலில் போட்டியிடுவதாலேயே அரசாங்கம் தயாரிப்பாளர் சங்கத்தைப் பழி வாங்கும் என்பதை ஜனநாயகத்துக்கே எதிரான குற்றச்சாட்டாகத்தான் பார்க்கிறேன். சேரனின் வாதம் இன்றைய மற்றும் முன்னாள் அரசுகளையும், முன்னாள் சங்க நிர்வாகிகளையும் கொச்சைப்படுத்துவது போல் இருக்கிறது.\nஎப்போதுமே உரிமைகள் என்பவை கெஞ்சிக் கேட்டு பெற வேண்டியவை அல்ல. அவை குரல் எழுப்பி பெற வேண்டியவை என்று நம்புகிறவன் நான். அதன்படி தான் செயல்படுகிறேன். ஆர்.கே. நகர் தேர்தலில் போட்டியிடுவதும் அப்படி மக்களின் சார்பில் அவர்களுக்காகக் குரல் எழுப்பத்தான்.\nஎன்னுடைய நண்பர்களையும் சட்ட நிபுணர்களையும் கலந்தாலோசித்த பின்னரே இந்த முடிவை எடுத்தேன். எதுவாக இருந்தாலும் சட்டப்படி சந்திக்கத் தயாராக இருக்கிறேன். அதை விடுத்து கீழ்த்தரமான விமர்சனங்களை வைத்து மிரட்டி காரியம் சாதிக்கவோ விளம்பரம் தேடவோ முயற்சிக்கும் எந்த ஒரு செயலையும் சங்கத்தில் அனுமதிக்கவே முடியாது. இனிமேலாவது சேரன் திருந்தி வீண��� விளம்பரங்கள் தேடுவதை விட்டுவிட்டு ஆரோக்கியமான மனோபாவத்துக்கு மாற வேண்டும். சேரனின் செயல்கள் தொடர்ந்தால் சங்க விதிகள்படி அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nவிஷால், சேரன் பிரச்சினை ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் பதவியிலிருந்து ஞானவேல் ராஜா திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.\nதயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு கடந்தாண்டு தேர்தல் நடந்தது. முந்தைய நிர்வாகிகள் சரிவர சங்கத்தை நடத்திச் செல்லவில்லை என்று கூறி விஷால் தலைமையிலான இளம் படை களமிறங்கி வெற்றி பெற்றது. விஷால் தலைவராகவும், ஞானவேல்ராஜா மற்றும் பைவ்ஸ்டார் கதிரேசன் செயலாளராகவும், எஸ்.ஆர்.பிரபு பொருளாளராகவும் பதவியேற்றனர்.\nஇந்த நிலையில் செயலாளர் பொறுப்பிலிருந்து ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாக ஞானவேல்ராஜா தன் கடிதத்தில் கூறியுள்ளார்.\nசென்னை, செங்கல்பட்டு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் பொறுப்புக்குப் போட்டியிடுபவர்கள் வேறு திரைப்பட துறை சார்ந்த சங்கங்களில் நிர்வாக பதவிகளில் இருக்கக் கூடாது என்பது சங்க விதிமுறையாகும். அதனால் தயாரிப்பாளர்கள் சங்க கெளரவ செயலாளர் பதவியை ஞானவேல்ராஜா ராஜினாமா செய்திருக்கிறார். சென்னை செங்கல்பட்டு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்துக்கான தலைவர் பொறுப்புக்கு தற்போதைய தலைவர் அருள்பதியை எதிர்த்து ஞானவேல்ராஜா போட்டியிடுகிறார்.\nவிஷால் வேட்பு மனு நிராகரிப்பு\nவிஷால் தரப்பிலிருந்தும் சேரன் தரப்பிலிருந்தும் அறிக்கைகள் மாறி மாறி வெளிவந்து கொண்டிருக்க, தற்போது வேட்பு மனுதாக்கல் செய்த விஷாலின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனால் சாலை மறியலில் ஈடுபட்ட விஷால் கைது செய்யப்பட்டுள்ளார். அதே சமயம் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் சேரன் தலைமையில் நடைபெற்று வரும் உள்ளிருப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட டி.ராஜேந்தர் விஷால் குறித்து பல்வேறு கருத்துகளை முன் வைத்துள்ளார்.\n“தயாரிப்பாளர் சங்கத்திற்கு விஷால் என்ன செய்துள்ளார். அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்; கேள்வி கேட்டால் பதில் சொல்ல வேண்டும். இதுபோன்று விஷால் தேர்தலில் ப���ட்டியிட்டால் தயாரிப்பாளர்களுக்கு எப்படி மானியம் கிடைக்கும். தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய அனுபவம் வேண்டும். நான் பலமுறை தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். இதுவரை நிராகரிக்கப்படவில்லை” என்று பேசியுள்ளார் டி.ஆர்.\nசேரன் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ்\n“விளம்பரத்திற்காக யார் ஆசைப்படுகிறார்கள் என்பது மக்களுக்கு தெரியும். அனுபவமின்மையும், அவசரமும்தான் விஷாலுக்கு வீழ்ச்சியாக அமைந்திருக்கிறது” என்று விஷாலின் அறிக்கைக்கு கருத்து தெரிவித்துள்ளார் சேரன். மேலும் விஷால் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து சேரன் தனது போராட்டத்தை முடித்துக்கொண்டுள்ளார்.\nசெவ்வாய், 5 டிச 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88_(%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81)", "date_download": "2019-11-17T18:26:27Z", "digest": "sha1:C2B6EJ2G4VPMSDIRMWKNNYXLB3BWI34I", "length": 11553, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "உயர்கல்வித் துறை (தமிழ்நாடு) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகே. பி. அன்பழகன், உயர் கல்வித்துறை அமைச்சர்\nஎ.கார்த்திக், இ.ஆ.ப., அரசுச் செயலர்\nதமிழ்நாடு மாநில உயர்கல்வித்துறை என்பது தமிழ்நாடு அரசின் ஒரு துறை ஆகும். இத்துறை உயர்கல்வியை மாநிலம் முழுவதும் பரவலாக்கப்படுவதற்காக தொடங்கப்பட்டுள்ளது.\n3 துணை - துறைகள்\n6 உயர் கல்வித்துறை அமைச்சர்கள்\n1957 அக்டோபர் 14ம் நாள் தொழில்நுட்பக் கல்வித்துறை தொடங்கப்பட்டுள்ளது.\nகல்வி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையிலிரு்நது உயர்கல்வித்துறை தனியே 1997-ல் உருவாக்கப்பட்டுள்ளது.[1]\nஉயர்கல்வித் துறையானது சமூகத்தின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு கொள்கைகள், சட்டங்கள், விதிமுறைகள் மற்றும் பலவேறு திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை அடிப்படை நோக்கமாக கொண்டுள்ளது.\nஉயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வி வழங்குதல்\nஏழை, எளிய குடும்பத்திலுள்ள இளைஞர்களுக்கு உயர் கல்வியை வழங்குதல்\n2020-க்குள் உயர்கல்வி அடைவு நிலையை 25 விழுக்காட்டிற்கு உயர்த்துதல்\nகல்லூரிகளில் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல்\nபாடத்திட்டத்தை வளப்படுத்தி மேம்பாடு அடைய செய்தல்\nஉயர்கல்வி மற்றும் தொழில்ந��ட்பக் கல்வியின் தரத்தை மேம்படுத்துதல்\nகிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவர்களிடையே உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வியின் அவசியத்தை வலியுறுத்துதல்\nமாணவர்களிடையே அறிவியல் மனப்பாண்மையை வளர்த்து அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி நடவடிக்கைகளை\nகல்லூரிக் கல்வி இயக்குநரகம் - கல்லூரிக் கல்வி இயக்குநரின் தலைமையில் செயல்படுகிறது.\nஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித்துறை [3]\nதமிழ்நாடு மாநில உயர்க்கல்வி மன்றம்\nதமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகம்\nதமிழ்நாடு மாநில தொழில்நுட்பக் கழகம்\nதமிழ்நாடு மாநில உருது அகாடமி\nதமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம்\nதற்போதைய உயர்கல்வித்துறை அமைச்சர் - கே.பி.அன்பழகன்\nமுன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் (2011-2016) - பி.பழனியப்பன்\nகரூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 ஆகத்து 2019, 15:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87_%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-17T18:25:22Z", "digest": "sha1:XP4WRTG5ZVMPYFLBD6XNUXU7SDWCY3KT", "length": 4995, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:தங்கத்திலே வைரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் தங்கத்திலே வைரம் எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 அக்டோபர் 2013, 10:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/nirav-modi-threatens-uk-court-to-kill-himself-if-extradited-to-india-016616.html", "date_download": "2019-11-17T16:58:11Z", "digest": "sha1:TJQGWMTQQFL6NWGGNI7WVSFVXLSMPP2Z", "length": 26091, "nlines": 212, "source_domain": "tamil.goodreturns.in", "title": "நிரவ் மோடி அதிரடி மிரட்டல்..! என்னை இந்தியாவுக்கு அனுப்பினால் தற்கொலை செய்து கொள்வேன்..! | Nirav modi threatens uk court to kill himself if extradited to india - Tamil Goodreturns", "raw_content": "\n» நிரவ் மோடி அதிரடி மிரட்டல்.. என்னை இந்தியாவுக்கு அனுப்பினால் தற்கொலை செய்து கொள்வேன்..\nநிரவ் மோடி அதிரடி மிரட்டல்.. என்னை இந்தியாவுக்கு அனுப்பினால் தற்கொலை செய்து கொள்வேன்..\nஏர் இந்தியாவும் பாரத் பெட்ரோலியமும் விரைவில் விற்பனை..\n1 hr ago ஒரே நாடு ஒரே ஊதியம்.. விரைவில் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்..\n1 hr ago ஏர் இந்தியாவும் பாரத் பெட்ரோலியமும் விரைவில் விற்பனை செய்யப்படலாம்.. நிர்மலா சீதாராமன்..\n3 hrs ago கறுப்பு பணத்தை முடக்க திட்டமா.. சொத்துடன் ஆதார் இணைப்பு விரைவில் கட்டாயமாக்கப்படலாம்..\n ராஜினாமா செய்த அனில் அம்பானி..\nMovies 96 பட இயக்குனருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய ஆதித்யா பாஸ்கர்\nNews தங்கை கவ்விய முதலை; பயப்படாமல் துணிந்து போராடி மீட்ட 15 வயது அண்ணன்- பிலிப்பைன்ஸில் திகில் சம்பவம்\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nSports திரும்ப வர்றேன்.. நாட்டுக்காக ஆடுறேன்.. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த சிஎஸ்கே வீரர்\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபஞ்சாப் நேஷனல் பேங்கை உலகம் அறியச் செய்த புகழ், நம் மத்திய அரசுக்கு இருக்கிறதோ இல்லையோ... நம் நிரவ் மோடிக்கு நிறைய உண்டு.\nகாரணம் அவர் செய்த நுட்பமான 13,000 கோடி ரூபாய் ஊழல். ஊழலை சிறப்பாகச் செய்து விட்டு பிடிபட்டு விடுவோமோ என்கிற பயத்தில் தெளிவாக லண்டன் நகரத்துக்குத் தப்பிச் சென்றுவிட்டார்.\nஇன்று நிரவ் மோடியை, இந்தியாவுக்குக் கொண்டு வர, இங்கிலாந்தில் சட்ட ரீதியாக போராடிக் கொண்டு இருக்கிறது மத்திய அரசு.\nடாடா ஸ்டீல் லாபம் ரூ.3302 கோடி.. இதற்கு கார்ப்பரேட் வரி குறைப்பும் ஒரு காரணம்..\nநிரவ் மோடியை இந்தியாவுக்கு அனுப்பி வைக்கலாமா, வேண்டாமா என இங்கிலாந்து நீ��ி மன்றத்தில் எம்மா ஆர்புத்நாட் (Emma Arbuthnot) என்கிற நீதிபதி தலைமையில் விசாரணை நடந்து கொண்டு இருக்கிறது. இந்த விசாரணையில் \"என்னை இந்தியாவுக்கு அனுப்பினால் நான் தற்கொலை செய்து கொள்வேன்\" என நம் பஞ்சாப் நேஷனல் பேங்க் புகழ் நிரவ் மோடி நேரடியாக இங்கிலாந்து நீதிமன்றத்தையே மிரட்டி இருக்கிறார்.\nமத்திய அரசின் தரப்பில் இங்கிலாந்து நீதிமன்றத்தில் வாதாடிய க்ரவுன் ப்ராசிக்யூஷன் சர்வீசஸ் நிறுவனம் \"நிரவ் மோடியை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தால், தற்கொலை செய்து கொள்வேன் என நிரவ் மோடி மிரட்டுவதே, அவர் ஓட இருப்பதாகவே தெரிகிறது\" என பாயிண்ட் பிடித்து பேசி இருக்கிறார்.\nநிரவ் மோடி தரப்பில் வாதாடிய ஹிகோ கெய்த் \"என் கட்சிக்காரர், சிறையில், மற்ற இரண்டு சிறைவாசிகளால் பயமுறுத்தப்பட்டு இருக்கிறார். எனவே தன் கட்சிக்காரருக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க வேண்டும்\" எனக் கேட்டு இருக்கிறார். அதோடு நிரவ் மோடி கடுமையான மன அழுத்தம் மற்றும் கவலையில் இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார். நிரவ் மோடியின் உடல் நிலை குறித்த அறிக்கைகள் பத்திரிகைகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.\nநிரவ் மோடி உடல் நிலை குறித்த விவரங்கள் பத்திரிகைகளில் வெளியானது சரியல்ல. அதோடு நிரவ் மோடியின் உடல் குறித்த விவரங்களை இந்தியாவின் மத்திய அரசு வெளியிடவே இல்லை எனவும் தங்கள் அதிருப்தியை வெளியிட்டு இருக்கிறார்கள். நீதிபதியும், \"நிரவ் மோடியின் உடல் நிலை குறித்த விவரங்கள் வெளி ஆகி இருப்பது மிகவும் துரதிர்ஷ்டமானது. ஒருவேளை இந்த வேலையை இந்திய தரப்பினர் செய்திருந்தால், அது இந்திய தரப்பின் மீதான நம்பிக்கையை குறைப்பதாக அமையும்\" எனவும் சொல்லி இருக்கிறார்.\nஇரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, நிரவ் மோடிக்கு ஜாமின் வழங்க மறுத்துவிட்டார். அதோடு நிரவ் மோடிக்கு ஜாமின் கொடுத்தால், அவர் சாட்சியங்களில் தலையிடாமல் இருப்பார் என்கிற நம்பிக்கை இல்லை. அதோடு இவர் மீண்டும் குறித்த நேரத்தில் நீதிமன்றத்தில் சரண் அடைவார் என்கிற நம்பிக்கையும் இல்லை எனச் சொல்லி இருக்கிறார்.\nநிரவ் மோடி தன் அடுத்த விசாரணைக்கு தயார் ஆக, ஒரு லேப்டாப்பை கொடுக்கச் சொல்லி இருக்கிறார் நீதிபதி. அதோடு சிறையில் நடந்த மிரட்டல் குறித்தும் சம்மந்தப்பட்ட துறைக்கு எழுதுவதாகச் சொல்லி இ���ுக்கிறார் நீதிபதி எம்மா அர்புத்நாட். நிரவ் மோடியின் ஜாமின் மனுவை வரும் டிசம்பர் 04, 2019 அன்று மீண்டும் விசாரிக்க இருக்கிறார்களாம். நிரவ் மோடியை இந்தியா அனுப்புவதற்கான வழக்கை வரும் 2020 மே 11 முதல் 15 வரை விசாரிக்க இருக்கிறார்களாம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபஞ்சாப் நேஷனல் ஊழல் புகழ்.. நீரவ் மோடிக்கு ஜாமீன் மீண்டும் மறுப்பு..\nநீரவ் மோடி சகோதரன் நெஹலுக்கு இண்டர்போல் வலை வீச்சு..\nஎன்ன நிரவ் மோடி.. கடன வாங்கிட்டு ஓடிட்டா.. விட்டிடுவோமா.. இது இந்தியா.. DRT அதிரடி நடவடிக்கை\nநிரவ் மோடிக்கு செக் வைத்த சுவிஸ் வங்கி.. லண்டனுக்கு தப்பி ஓடிய நிரவுக்கு.. சி.பி.ஐ பதிலடி\nமோசடி மன்னனின் கார்கள் ஏலம்.. அடுத்தடுத்த ஏலத்தின் மூலம் நிரவ் மோடியின் சொத்துகள் விற்பனை\nNirav Modi-யை சொகுசு பங்களாவிலேயே வீட்டுச் சிறை வையுங்கள் கேட்பது நீரவ் மோடியின் வழக்கறிஞர்..\nநிரவ் மோடியின் சொத்துக்கள் முடக்கப்பட்ட நிலையில் .. Rolls Royce Ghost உள்ளிட்ட கார்கள் ஏலம்\nவெள்ளி ஏற்றுமதி சரிவுக்கு காரணம் நீரவ் மோடியும் மெகுல் சோக்சியும் நாட்டை விட்டு ஓடிப்போனதால்தானாம்\nநீரவ் மோடி வழக்கை விசாரிக்கும் ED அதிகாரி பணிமாற்றல்.. பணிமாற்றல் செய்த IPS அதிகாரிக்கு தண்டனை..\nஎன்கிட்ட இன்னும் 150 கோடி ரூபாய் பணம், 50 கிலோ தங்கம் இருக்கே..\nகவலையில் நிரவ் மோடி.. செல்ல நாயை பார்க்க ஜாமீன் வேணும்\nவிஜய் மல்லையாவும், நீரவ் மோடியும் ஒரே சிறைக்குச் செல்வார்களா..\nஇது தான் உலகிலேயே காஸ்ட்லியான வாட்ச்.. இதன் விலை ரூ.226 கோடி..\nஆதார் கார்ட் வைத்திருப்பவர்கள் கவனத்துக்கு..\nஅசுர வளர்ச்சி கண்ட ஐஆர்சிடிசி.. ஒரே மாதத்தில் 200% லாபம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/election2019/2019/04/11084909/1236656/Satyabrata-Sahoo-announced-Ban-on-Election-Opinion.vpf", "date_download": "2019-11-17T18:24:09Z", "digest": "sha1:ISLACD37VT2QRYEMXSNBZABRNU2L3CRP", "length": 18085, "nlines": 196, "source_domain": "www.maalaimalar.com", "title": "தேர்தல் கருத்துக்கணிப்பு வெளியிட தடை - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு || Satyabrata Sahoo announced Ban on Election Opinion Poll released", "raw_content": "\nசென்னை 17-11-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் கருத்துக்கணிப்பு வெளியிட தடை - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு\nதமிழகத்தில் இன்று காலை 7 மணியில் இருந்து மே 19-ந் தேதி மாலை 6.30 மணி வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #SatyabrataSahoo\nதமிழகத்தில் இன்று காலை 7 மணியில் இருந்து மே 19-ந் தேதி மாலை 6.30 மணி வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #SatyabrataSahoo\nதமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-\nதமிழகத்தில், பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 18-ந் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். மதுரை பாராளுமன்ற தொகுதியில் மட்டும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.\nஇந்த தேர்தல்களின்போது வாக்குப்பதிவுக்கு முந்தைய அல்லது பிந்தைய கருத்துக்கணிப்புகளின் முடிவுகளை வெளியிட சில வரையறைகள் அறிவிக்கப்படுகின்றன.\nஅதன்படி, இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணியில் இருந்து மே 19-ந் தேதி மாலை 6.30 மணி வரை, பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்கள் தொடர்பாக, வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை நடத்துவது மற்றும் அதை அச்சு ஊடகம் அல்லது மின்னணு ஊடகம் வாயிலாக வெளியிடுவது அல்லது வேறு ஏதேனும் முறையில் பரப்புவது போன்றவை தடை செய்யப்படுகிறது. பாராளுமன்ற தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்களுக்கான பிரசாரம் நிறுத்தப்பட்டு, வாக்குப்பதிவு முடிவடைவதற்காக நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்கு இடைப்பட்ட 48 மணி நேர கால அளவில் ஏதேனும் கருத்துக்கணிப்பு அல்லது பிற வாக்குப்பதிவு ஆய்வு முடிவுகள் உள்பட எந்தவொரு தேர்தல் விவகாரங்களையும், எந்தவித மின்னணு ஊடகத்தில் காட்சிப்படுத்துவது தடை செய்யப்படுகிறது.\nபாராளுமன்ற தேர்தல் | தமிழக தலைமை தேர்தல் அதிகாரி | சத்யபிரத சாகு | கருத்து கணிப்பு\nபாராளுமன்ற தேர்தல் பற்றிய செய்திகள் இதுவரை...\nகதிர் ஆனந்துக்கு கிடைத்துள்ள வெற்றி ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி - முக ஸ்டாலின்\nதிமுக தலைவர் ஸ்டாலினின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி - கதிர் ஆனந்த்\nவேலூர் பாராளுமன்ற ��ொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி\nவேலூர் வாக்கு எண்ணிக்கை நிலவரம்- ஏ.சி.சண்முகத்தை பின்னுக்கு தள்ளிய கதிர் ஆனந்த்\nவாக்கு எண்ணிக்கையில் புதிய திருப்பம்- உச்சகட்ட பரபரப்பில் வேலூர்\nமேலும் பாராளுமன்ற தேர்தல் பற்றிய செய்திகள்\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முஸ்லிம் தனி சட்ட வாரியம் முடிவு\nஇலங்கை புதிய அதிபராக தேர்வாகியுள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nஇலங்கையின் புதிய பயணத்தில் அனைவரும் இணைந்து பயணிப்போம் - கோத்தபய ராஜபக்சே\nஇலங்கையின் புதிய அதிபராகிறார் கோத்தபய ராஜபக்சே\nதமிழக அமைச்சரவை கூட்டம் 19ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும்\nஇலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக் கொண்டார் சஜித் பிரேமதாசா\nஇலங்கை அதிபர் தேர்தல் - எதிர்க்கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே முன்னிலை\nமத்திய அரசை ஆதரித்து பேச ப.சிதம்பரத்துக்கு எந்த நிர்பந்தமும் இல்லை- திருநாவுக்கரசர் பேட்டி\nகாஷ்மீரைப் போல தமிழகத்தையும் 2 ஆக பிரிப்பார்கள்- சீமான் குற்றச்சாட்டு\nகருப்பு பணத்தை காப்பாற்ற மத்திய அரசுக்கு ஆதரவாக ரஜினி செயல்படுகிறார்- வேல்முருகன் குற்றச்சாட்டு\nதிமுகவும், அதன் தோழமை கட்சிகளும் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள் - தமிழிசை\nகாஷ்மீர் விவகாரத்தில் வெளிநாடுகளின் தலையீடு இருக்கக்கூடாது- திருநாவுக்கரசர் பேட்டி\nகனிமொழியின் தேர்தல் வெற்றியை எதிர்த்து மேலும் ஒரு வாக்காளர் ஐகோர்ட்டில் வழக்கு\nபாராளுமன்ற தேர்தலில் பெண் வாக்காளர்களை ஏமாற்றி திமுக கூட்டணி வெற்றி பெற்றது- அன்புமணி ராமதாஸ்\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை திரும்ப பெற தமிழிசைக்கு அனுமதி\nபாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு யார் காரணம்: சித்தராமையா-குமாரசாமி இடையே கருத்து மோதல்\nதேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு- கனிமொழிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nஎந்த ராசிக்காரர்களுக்கு அழகான மனைவி கிடைக்கும்\nதிங்கட்கிழமை வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகிறது\n11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஐந்து வீரர்களை ரிலீஸ் செய்த சிஎஸ்கே: மற்ற அணிகளின் முழு விவரமும்.....\nஒரே பிரசவத்தில் பிறந்த 4 பெண்களுக்கு ஒரே நாளில் திருமணம்\nசொத்துக்களை பெற்றுக்கொண்டு பெற்றோரை நடுத்தெருவில் தவிக்க ��ிட்ட ‘கல்நெஞ்சு’ மகன்\nஇறந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ்\nவைரலாகும் நமீதாவின் புதிய தோற்றம்\nசுத்தமான காற்றை சுவாசிக்க கட்டணம்- டெல்லியில் தொடங்கியது ஆக்சிஜன் பார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/228082?_reff=fb", "date_download": "2019-11-17T18:23:56Z", "digest": "sha1:54LIBSVDXO4NS4EJCEUA5AQ2B7ZJ35SF", "length": 10450, "nlines": 117, "source_domain": "www.tamilwin.com", "title": "வவுனியா சைவப்பிரகாச பாடசாலையில் 26 மாணவர்கள் புலமைப் பரீட்சையில் சித்தி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவவுனியா சைவப்பிரகாச பாடசாலையில் 26 மாணவர்கள் புலமைப் பரீட்சையில் சித்தி\nவவுனியா சைவப்பிரகாச ஆரம்ப பாடசாலையில் 26 மாணவர்கள் புலமைப் பரீட்சையில் சித்தி பெற்றுள்ளதாக பாடசாலையின் அதிபர் தி.யுவராஜா தெரிவித்துள்ளார்.\nவவுனியா சைவப்பிரகாச ஆரம்ப பாடசாலையில் பி.ஐதுர்ஷி 183 புள்ளிகளை பெற்று பாடசாலையில் முதல் நிலையை வகிப்பதுடன் 26 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n119 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்த நிலையில், 26 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றுள்ளனர். அத்துடன் வெட்டுப்புள்ளிக்கும் 100க்கும் இடைப்பட்ட புள்ளிகளை 72 மாணவர்களும், 70-100க்கு இடைப்பட்ட புள்ளிகளை 17 மாணவர்களும், 70க்கு கீழ் புள்ளிகளை 04 மாணவர்களும் பெற்றுள்ளதாக பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார்.\nசம்மாந்துறை வலயத்தில் 191 புள்ளகளைப்பெற்று முதலிடத்திலிருக்கும் சம்மாந்துறை தாறுல் உலூம் வித்தியாலய மாணவி ஆர் ஆயிஷா ஹனீன் வலயக்கல்விப்பணிமனையால் பாராட்டப்பட்டுள்ளார்.\nசம்மாந்துறை வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் உள்ளிட்ட கல்வி அதிகாரிகள் பாடசாலைக்கு நேரடியாகச் சென்று மாணவியைப் பாராட்டியுள்ளனர்.\nஆசிரியர்கள் பெற்றோர்களின் ஒத்துழைப்புடனும் வலயக் கல்விப் பணிப்பாளரது\" All children Pass Project\" திட்டம் வெற்றியடைந்தமையினாலும் 9 மாணவர்கள் இப்பாடசாலையில் சித்தியடைந்துள்ளதுடன், வலயத்தில் 203 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் சித்தி பெற்று கிழக்கு மாகாணத்தில் முதல் நிலையைப் பெற்றுள்ளது.\nதரம்-5 புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் கோணாவில் காந்தி ஆரம்ப வித்தியாலய மாணவன் இராசலிங்கம் கேதுசனன் 194 புள்ளிகளைப் பெற்று கிளிநொச்சி மாவட்டத்தில் முதல் நிலையையும் வடமாகாணத்தில் இரண்டாம் நிலையையும் பெற்றுள்ளார்.\nதற்போது வெளியாகியுள்ள தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கோணாவில் காந்தி ஆரம்ப வித்தியாலயத்தைச் சேர்ந்த இராசலிங்கம் கேதுசனன் 194 புள்ளிகளைப் பெற்று கிளிநொச்சி மாவட்டத்தில் முதல் நிலையையும் வடமாகாணத்தில் இரண்டாம் நிலையையும் பெற்றுச் சாதனை நிலை நாட்டியுள்ளார்.\nஇப்பாடசாலையில் மேலும் மூவர் குறித்த நிலைப் புள்ளிகளுக்கு மேல் பெற்றுச் சித்தியடைந்துள்ளனர். சந்திரகுமார் கபிலன் 183 புள்ளிகளையும் ஞானப்பிரகாசம் சன்சிகா 168 புள்ளிகளையும் இராமநாதன் கஜானி 162 புள்ளிகளையும் பெற்றுச் சித்தியடைந்துள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/nabar/7834/pathivugal", "date_download": "2019-11-17T17:55:37Z", "digest": "sha1:77XFC4EV4HUC6XMSR3NFFVNWFCL3Y2PM", "length": 2680, "nlines": 39, "source_domain": "tamilnanbargal.com", "title": "பட்டியல்", "raw_content": "\nவரலாற்றுச் சிறப்புமிக்க ஹார்வார்ட் தமிழ் இருக்கை கனவு நிறைவேறியது ..\n ஹார்வார்டில் தமிழ் இருக்கை அமைக்கும் மிகப்பெரிய சாதனை நிகழ்வு, உலகத் தமிழர்களின் முழுமையான ஒத்துழைப்புடன் மே, 2018-ல் நிறைவேறியது. ஹார்வார்ட் பல்கலைக்கழகக் குழுவுடன் இறுதிப் ...\nhttp://ayurvedamaruthuvam.blogspot.com/ மேலேயுள்ள வலைத்தளத்தில் ஆயுர்வேத சித்த மருத்துவம் பற்றிய விபரங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அனைவருக்கும்\nபேருந்து செல்லும் ஊர் பெயர் அறிவிப்பு தமிழில்\nதமிழ் மொழி இனிமை என்பதை ஜெர்மனி அரசு அங்கீகாரம் கொடுத்தமைக்கு மனமார்ந்த நன்றி. அன்புடன்திராவிட தமிழ் மகன்\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.agalvilakku.com/news/2018/201805.html", "date_download": "2019-11-17T18:24:42Z", "digest": "sha1:INM57UQ6733BC7BN3M3SZP3625VUIRTO", "length": 11596, "nlines": 123, "source_domain": "www.agalvilakku.com", "title": "AgalVilakku.com - அகல்விளக்கு.காம் - News - செய்திகள் - மே 2018", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nஅட்டவணை | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஅரபிக்கடலில் தீவிர புயலாக மாறியது ‘மஹா’ புயல்\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nஆன்மிகம் | செய்திகள் | தேர்தல் | மருத்துவம்\nசெய்திகள் - மே 2018\nஸ்டெர்லைட் நிரந்தரமாக மூடப்படுகிறது: தமிழக அரசு அரசாணை வெளியீடு\nகர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏ. கார் விபத்தில் பலி\nஸ்டெர்லைட் ஆலை மூடப்படும்: தூத்துக்குடி ஆட்சியர் அறிவிப்பு\nசட்டமன்ற வளாகத்தில் ஸ்டாலின் தர்ணா: ஸ்டாலின் கைது, பதற்றம்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு துண்டிப்பு\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதிவியேற்பு : எதிர்கட்சிகள் பங்கேற்பு\nதூத்துக்குடியில் மீண்டும் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி 5 பேர் காயம்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு : பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு\nதூத்துக்குடி போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு : ஒருவர் பலி\nகேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலால் 10 பேர் உயிரிழப்பு\nவாக்கெடுப்புக்கு முன் ராஜினாமா செய்தார் எடியூரப்பா\nகர்நாடகாவில் சனிக்கிழமை மாலை ஓட்டெடுப்பு: உச்சநீதிமன்றம்\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்பு\nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 23 பேரை காணவில்லை\nபிரபல தமிழ் எழுத்தாளர் பாலகுமாரன��� காலமானார்\nகாவிரி நதிநீர் பங்கீட்டு குழு பற்றிய முழு விவரம்\nடெல்லி: புழுதிப் புயல், கனமழையால் விமானம், ரயில் சேவை பாதிப்பு\nதிண்டுக்கல் லாட்ஜில் பெண் கொலை, இளைஞர் தற்கொலை\nகென்யாவில் அணை உடைந்து 44 பேர் பரிதாப பலி\nமே 30, 31ல் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு\nதமிழகத்தில் சரக்கு கொண்டு செல்ல ஜூன் 2 முதல் இ-வே பில்\nடெல்லியில் ஆம்புலன்ஸ் தீப்பிடித்து 2 பேர் பலி\nகாஷ்மீர் கல்வீச்சில் சுற்றுலா சென்ற சென்னை வாலிபர் பலி\nடிஸ்பி விஷ்ணுபிரியா மரணம் தற்கொலையே: வழக்கை கைவிட்டது சிபிஐ\nமன்னார்குடி வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.6 லட்சம் கொள்ளை\nசென்னையில் பிரபல ரவுடி ராக்கெட் ராஜா கைது: துப்பாக்கிகள் பறிமுதல்\nநெல்லை: மணல் கொள்ளை பற்றி விசாரித்த காவலர் மரணம்\nநீட் தேர்வு எழுதிய மாணவியின் தந்தை மாரடைப்பால் மரணம்\nஆப்கானிஸ்தானில் 6 இந்தியப் பொறியாளர்கள் கடத்தல்\nநீட் தேர்வு எழுத மாணவருடன் எர்ணாகுளம் சென்ற தந்தை பலி\nஅரக்கோணம் பராமரிப்பு பணி: 10 ரயில்கள் இன்று (மே 6) ரத்து\n2 பிளே ஆஃப் போட்டிகள் புனேவிலிருந்து கொல்கத்தாவுக்கு மாற்றம்\nநீட் தேர்வு எழுத வெளிமாநிலம் செல்ல தமிழக அரசு ரூ.1,000 நிதியுதவி\nவட இந்தியாவில் புழுதி புயல்: நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி\n4 டி.எம்.சி. தண்ணீர் தர உச்சநீதிமன்றம் உத்தரவு: சித்தராமையா மறுப்பு\nநைஜீரியா மசூதி மீது போக்கோஹரம் தற்கொலை தாக்குதல் : 24 பேர் பலி\nகென்யாவில் பயங்கர மழை, நிலச்சரிவு : 100 பேர் பலி\nதமிழக சட்டசபை இடைத் தேர்தல் 2019\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nபங்குச் சந்தை - தெரிந்ததும், தெரியாததும்\nமாணவர் களுக்கான 100 இணைய தளங்கள்\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் ���ஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/essays/agathiyalingam_7.php", "date_download": "2019-11-17T18:20:38Z", "digest": "sha1:HVY2CQAFYPVZ3WIMOENIYGCXIULA7U65", "length": 66836, "nlines": 99, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Politics | Agathiyalingam | Media | India", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nஊடகங்கள் அணிய வேண்டிய கண்ணாடிகள்\n(சென்னை பல்கலைக்கழகம் - மக்கள் ஊடகம் மற்றும் தொடர்பியல் துறை 16-3-2009 அன்று நடத்திய மா. சிங்காரவேலர் 150ஆம் ஆண்டு பிறந்தநாள் நினைவுக் கருத்தரங்கில் ‘தமிழக ஊடகங்கள் - மார்க்சியப் பார்வை’ என்ற தலைப்பில் சு.பொ. அகத்தியலிங்கம் ஆற்றிய உரை)\n மேடையிலே வீற்றிருக்கும் மேனாள் துணைவேந்தர் ஜெகதீசன் அவர்களே புலவர் ப.வீரமணி அவர்களே\nதலைமையேற்று உரையாற்றிய துறைத்தலைவர் கோ.ரவீந்திரன் அவர்கள் வடசென்னையை பற்றிக் குறிப்பிட்டார். பிஅண்ட்சி மில் பற்றி குறிப்பிட்டார். வடசென்னை பின் தங்கியிருப்பது பற்றி குறிப்பிட்டார். ஊடக மாணவர்கள் வடசென்னையை பயில வேண்டும் என்றார். இது என்னுள் நச்சென பதிந்துவிட்டது அதையொட்டி சில கேள்விகளோடு என் உரையை��் துவங்க விழைகிறேன்.\nபத்தாயிரத்துக்கும் மேற்பட்ட உழைப்பாளிகள் பணியாற்றிய பி அன்ட் சி மில் மூடிக்கிடக்கிறது. அதைப்பார்க்கிற போதெல்லாம் பத்தாயிரம் தொழிலாளர் வாழ்வை புதைத்த சமாதியாகவே எனக்கும் தோன்றுகிறது. அதுபோல் மெட்டல் பாக்ஸ், டன்லப், ஸ்டான்டர்ட் மோட்டார் (இத்தொழிற்சாலை வடசென்னை அல்ல எனினும் ) உட்பட பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டன. சுமார் 50 ஆயிரம் தொழிலாளர்கள் நேரடியாகவும், சுமார் ஒரு லட்சம் பேர் மறைமுகமாகவும் வேலை இழந்துள்ளனர். மக்கள் துணி கட்டுவதை நிறுத்தி விட்டார்களா பின் ஏன் பி அன்ட் சி மில் மூடப்பட்டது. மக்கள் டப்பாக்கள் பயன்படுத்துவதை நிறுத்தி விட்டார்களா பின் ஏன் பி அன்ட் சி மில் மூடப்பட்டது. மக்கள் டப்பாக்கள் பயன்படுத்துவதை நிறுத்தி விட்டார்களா பின் ஏன் மெட்டல் பாக்ஸ் தொழிற்சாலை மூடப்பட்டது. டயர்கள், கார்களின் தேவை முடிந்து விட்டதா பின் ஏன் மெட்டல் பாக்ஸ் தொழிற்சாலை மூடப்பட்டது. டயர்கள், கார்களின் தேவை முடிந்து விட்டதா பின் ஏன் டன்லப்பும், ஸ்டாண்டர்டு மோட்டார் நிறுவனமும் மூடப்பட்டது\nஇந்த முதலாளிகள் திவாலாகி விட்டார்களா இல்லை வேறு தொழிலில் கொழுக்கிறார்கள். ஆனால் அதில் பணியாற்றிய தொழிலாளிகள் சட்டப்படி பெற வேண்டியதைப் கூட பெறமுடியால் தெருவில்நிற்கிறார்கள். இது குறித்து எந்த ஊடகம் கவலைப்பட்டது இல்லை வேறு தொழிலில் கொழுக்கிறார்கள். ஆனால் அதில் பணியாற்றிய தொழிலாளிகள் சட்டப்படி பெற வேண்டியதைப் கூட பெறமுடியால் தெருவில்நிற்கிறார்கள். இது குறித்து எந்த ஊடகம் கவலைப்பட்டது எதை எதையே புலனாய்வு செய்யும் புலிகள் உழைப்பாளிகள் வாழ்வு எப்படி சூறையாடப்பட்டது என்று எப்போதாவது புலனாய்வு செய்தார்களா\nஅந்த முதலாளிகள் தரும் விளம்பரத்தில் பிழைக்கும் ஏடுகள் ஆலைகள் மூடப்பட்டதால் ஏற்பட்ட பொருளாதார, சமூக பண்பாட்டு விழைவுகளை ஆய்வு செய்யுமா ஆலைகள் மூடப்பட்டதால் ஏற்பட்ட பொருளாதார, சமூக பண்பாட்டு விழைவுகளை ஆய்வு செய்யுமா புலனாய்வு செய்யுமா ஏன் பல்கலைக் கழகங்கள் கூட இது குறித்து ஆய்வு நடத்த மாணவர்களை நெறிப்படுத்த தயார் இல்லையே\nஇந்த கேள்விகளின் கனத்தோடு நான் உரைக்குச் செல்கிறேன்.\nஊடகங்கள் இல்லாத உலகை இன்றைக்கு கற்பனை செய்துகூட பார்க்க இயலாது. நவீன வாழ்வில் ஊட��ங்கள் இரண்டறக் கலந்து விட்டன என்பது மிகையல்ல. உண்மை.\nதினத்தந்தியோ தினகரனோ அல்லது வேறு ஏதேனும் ஒரு செய்திப் பத்திரிகையோ இல்லாத ஒரு முடிதிருத்தும் நிலையத்தையோ தேநீர் கடையையோ தமிழ்நாட்டில் நீங்கள் காட்ட இயலுமா தினந்தந்தி பற்றி எத்தகைய கருத்து இருப்பினும் அது தனி. ஆனால் சாதாரண மக்களுக்கு பத்திரிக்கை படிக்கும் பழக்கத்தை உருவாக்கிய பெருமை தினந்தந்தியையே சாரும்.\nமக்களின் எழுத்தறிவு வளர்ச்சியோடு பத்திரிகையின் விற்பனை பெருகுவதும்; நாள்தோறும் பல்வேறு ஊடகங்கள் பல்கிப் பெருகுவதும் நாமறியாததல்ல. இவ்வளவுக்குப் பிறகும் 1000 பேருக்கு 70 பேர் தான் செய்திப்பத்திரிகைகள் படிப்பவர்கள் என்பதும், இதிலும் பெண்கள் விழுக்காடு மிகப்பரிதாபகரமானது என்பதும் வருத்தமான தகவல்தான். எனினும் சரிபாதி வாசகர்கள் கிராமப்புற மக்கள் என்கிற செய்தி சற்றே ஆறுதலானது. இன்று ஊடகங்கள் என்பது வெறுமே தின, வார, மாத, பருவ ஏடுகளோடு அடங்கி விடுவதல்ல. தொலைக்காட்சியும் கைபேசியும் வந்தபின்னர் உலகம் ரொம்பவே மாறிப்போய்விட்டது.\nவரலாற்றை பின்னோக்கிப் பார்த்தால் மன்னராட்சி காலத்தில் அவர்களின் தேவைக்கு ஏற்ப “கீழ்படிதலும் விசுவாசமும் உள்ள குடிமக்களை” உருவாக்க “நீதிநெறி போதனைகள்” தாம் முன் நின்றன; அதற்கும் மேல் ஆட்சியாளர்கள் விருப்பத்துக்கு ஏற்ப அவ்வப்போது முரசறைந்து மக்களுக்கு சேதி சொல்லுதலே ஊடகமாக இருந்தது. எப்போதும் ஆளும் வர்க்கச் சிந்தனையை சமூகத்தின் பொது புத்தியாக்கிடவே பிரச்சார உத்திகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கேற்பவே ஊடகங்கள் வடிவம் பெற்றன.\nமக்களாட்சியின் தோற்றத்தோடுதான் இன்றைய வெகுஜன ஊடகங்களும் பிறந்தன. “ஊடகம் வெகுஜன ஊடகமாக மாறியதன் வரலாறு முதலாளித்துவம், ஜனநாயகம், அறிவியல் ஆகியவற்றின் வளர்ச்சிப் போக்குடன் பின்னிப் பிணைந்ததாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் நிலப்பிரபுத்துவத்திற்கும் மன்னராட்சிக்கும் எதிராக வெடித்த புரட்சிக் கனவிலிருந்துதான் முதலாளித்துவம் உயிர்த்தெழுந்தது. அதற்குமுன் அரசுவைகளிலும், மந்திராலோசனைக் கூட்டங்களிலும் எடுக்கப்படும் முடிவுகளுக்கு மக்களின் அங்கீகாரம் தேவை இல்லை என்ற ஆளும் வர்க்க அகங்காரம் நொறுங்கிய நேரம் அது. ஆளுபவர்கள் மக்களை அணைத்துச் செல்ல ��ேண்டிய கட்டாயத்தை மக்களே உருவாக்கி விட்டிருந்தபடியால் அவர்களைச் சென்றடைய ஊடகம் தேவைப்பட்டது. இந்தத் தேவையை அறிவியல் வளர்ச்சி பூர்த்தி செய்தது” என்கிறார் ஆர். விஜய் சங்கர் (செய்தியின் அரசியல், பக்கம்.7)\nஅச்சு ஊடகம் என்ற கட்டத்தை தாண்டி டிஜிட்டல் உலகில் வேகமாக பயணிக்கிறோம். இணையதளமும், கைபேசிகளும், நவீன தகவல் தொழில்நுட்ப சாதனங்களும் கருவிகளும் தொலைக்காட்சியும் இதர மின்னணு ஊடகங்களும் விதைத்துள்ள பெரிய வாய்ப்பும் வலிமையும் நம்மை பிரமிக்க வைக்கின்றன. அதுமட்டுமல்ல பழைய உலகில் தகவல் தொடர்பு என்பது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு, ஒருவரிடமிருந்து பலருக்கு பரவியது; புதிய உலகில் தகவல் தொடர்பு என்பது பலரிடமிருந்து பலருக்கு ஒரே நேரத்தில் பரவுகிறது. ஆக இன்றைய ஊடகங்களின் வீச்சும் வேகமும் நம்மை வியக்க வைக்கிறது.\nஇந்த வலிமைமிக்க ஊடகங்கள் எதைச் செய்கின்றன எதைச் செய்ய வேண்டும், அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதுதான் இன்றைய கருத்தரங்கின் மைய இழை என நான் கருதுகிறேன். நாம் தமிழ்நாட்டு ஊடகங்களைச் சுற்றியே பேசப்போவதால் அதன் தொடக்கம் குறித்து சில செய்திகளைக் கூறியாக வேண்டும்.\n“இந்திய விடுதலைக் கிளர்ச்சியும் தமிழ்ப்பத்திரிகைத் துறையும் இணைந்தே வளர்ந்தன. ஆம், ஏனெனில் அவை இரட்டைக் குழந்தைகள் என்பார் ம.பொ.சி. “அடக்குமுறைகளை தாங்கிக்கொண்டோ - எதிர்த்துக்கொண்டோ - பார்த்துக்கொண்டோ இந்திய இதழ்கள் வளர்ச்சி அடைந்தன. பூனை இருக்கும் வீட்டில் எலியும் போராட்டத்திற்கு இடையே குடும்பம் நடத்தி குட்டிகள் போடுவது போல” என க. திரவியம் `தமிழ் வளர்த்த தேசியம்’ எனும் நூலில் குறிப்பிடுவார்.\nஆக, இந்திய ஊடகங்கள் விடுதலைப் போராட்டப் பாரம்பரியத்தைக் கொண்டவை. குறிப்பாக பத்திரிகைகளுக்கு அது நூற்றுக்கு நூறு உண்மை. இதர மின்னணு, ஊடகங்கள் சமீபத்தில் தோன்றினாலும் இன்னும் அந்தப் பாரம்பரிய வாசம் கொஞ்சம் இருக்கிறது. அதென்ன பாரம்பரிய வாசம் “பாஷாபிமானம், சமயாபிமானம், தேசாபிமானம்” என அந்த நாட்களில் கூறுவர். அதாவது மொழிப்பற்று, மதப்பற்று, தேசப்பற்று இவையே இந்தியப் பத்திரிகைகளின் துவக்க காலப் பார்வையாக இருந்தது என்பார், இதழியல் குறித்து பல நூல்கள் எழுதிய அ.ம. சாமி, “ஊரினை நாட்டை இந்த உலகினை ஒன்றுசேர்க்கும் பே��றிவாளர் நெஞ்சில் பிறந்த பத்திரிகைப் பெண்” என்றே புரட்சிக்கவிஞர் பாரதிதாசனும் புகழ்ந்துரைப்பார். இதில் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய செய்தி என்று உண்டு. “தமிழகத்தில் இதேகால கட்டத்தில் இதற்கு இணையாக சமூக சீர்திருத்த பார்வையும் வலுவாக தடம் பதிக்கத் துவங்கிவிட்டது” என்பதும், “பொதுவுடமை சிந்தனை ஊடகங்களில் தலைகாட்டத் துவங்கிவிட்டது” என்பதும்தான் அது.\n“தேசியம் வளர்த்த இதழியல்”, “திராவிடம் வளர்த்த இதழியல்”, “பொதுவுடமை வளர்த்த இதழியல்” என தனித்தனியாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அந்த அளவுக்கு இந்த மூன்று போக்குகளும் தமிழக ஊடகத் துறையில் அழுத்தமான தடங்களை பதித்துள்ளன என்பதை நாம் ஆழமாக மனதில் பதியவைக்க வேண்டும்.\n(உலகத் தமிழராய்ச்சி நிறுவனமும் ராஜமாணிக்கனார் நினைவு அறக்கட்டளையும் இணைந்து இந்த ஆய்வுகளை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது)\nஅந்த பாரம்பரியத்தின் தொடர் கண்ணிகள் தமிழக ஊடகத்துறையில் முற்றாக அறுந்துவிடவில்லை. எனவேதான், “தமிழக ஊடகத் துறை சில தனித்த போக்குகளும், இன்றைய உலக-தேசிய ஊடகத் துறையின் பொதுப்போக்குகளும்” இணைந்த கலவையாக காட்சி அளிக்கிறது.\n“வெகுஜன ஊடகங்கள் மக்களுக்குத் தொடர்ந்து செய்தி சொல்கின்றன. அவர்களுக்கு கேளிக்கையும் அளிக்கின்றன. அவற்றைப் படிக்கும் அல்லது பார்க்கும் ஒவ்வொரு தனி மனிதனுக்குள்ளும் மதிப்பீடுகளையும் நம்பிக்கைகளையும் நடத்தை முறைகளையும் விதைத்து சமூகத்தின் நிறுவனங்களில் தன்னையும் இணைத்துக் கொண்டு இயங்குவதற்கான தகுதியுடையவர்களாக்குகின்றன. சொத்துக்கள் ஒரு பக்கம் குவிந்துள்ள, பெரும் வர்த்தக மோதல்களைக் கொண்டிருக்கும் ஒரு சமுதாயத்துடன் இயைந்து செல்லக்கூடியவர்களாக மக்களை உருவாக்க முயற்சிக்கின்றன. இவை தம்மிடையே போட்டியிட்டுக்கொண்டு அரசாங்க மற்றும் தனியார் ஊழல்களையும் அக்கிரமங்களையும் அம்பலப்படுத்தி பேச்சுரிமைக்கும் பொது நலனுக்கும் குரல் கொடுப்பதுபோல் தோன்றினாலும் அவை இந்த அமைப்புக்கு எதிராக மக்களைத் திருப்பும் அளவுக்குத் செல்லாமல் அடக்கியே வாசிக்கின்றன. என ஆர். விஜயசங்கர் (செய்தியின் அரசியல், பக்கம்4) வலுவாக வாதிடுகிறார். அமெரிக்க சிந்தனையாளர்களான எட்வர்ட் ஹெர்மன் மற்றும் நோம் சோம்ஸ்கி இவர்களை மேற்கோள் காட்டி, அ���ர்கள் எழுதிய “பொதுப்புத்தியில் கருத்து ஒப்புதலை உருவாக்குதல்” (ஆயரேகயஉவரசiபே ஊடிளேநவே) என்ற நூலை அடியொற்றி இவ்வாறு வாதிடுகிறார்.\nநாம் எதை நம்ப வேண்டும் எதை சந்தேகிக்க வேண்டும் என நம் வாழ்வின் சகல அம்சங்களையும் அ முதல் ஃ வரை கட்டளையிடுகிற எஜமானனாக இன்றைய ஊடகங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன அல்லவா\nஒவ்வொரு மனிதனின் கருத்தையும் செதுக்குவதில் மீடியாக்கள் பெரும் பங்கு வகிக்கின்றன; உண்மையில் தனி மனிதனின் - சமூகத்தின் கருத்தை வடிவமைப்பதில் ஊடகங்கள் பெரும்பங்கு வகிப்பதை அமெரிக்க அறிஞர் நாம் சோம்ஸ்கி அவர் பாணியில் சொன்னாரென்றால்; தமிழகத்தில் தந்தை பெரியார் அவருடைய மொழியில் சொன்னார். “உலகம் உயர்ந்தோர் மாட்டே என்பதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன் என்னைப் பொறுத்தவரை உலகம் பிரச்சாரத்தின் மாட்டே” என்பார்.\nஅந்தத் தெளிவு தமிழக ஊடகங்களுக்கு ஆதிமுதலே இருப்பதை அறியலாம். மற்ற எந்த மாநிலங்களையும் விட பகிரங்கமாகக் கட்சி சார்பாக ஏடுகளும், தொலைக்காட்சிகளும் செயல்படுவது தமிழ்நாட்டில்தான் அதிகம். முரசொலி, நமது எம்ஜிஆர், விடுதலை, தீக்கதிர், ஜனசக்தி, தமிழோசை ஆகிய தின ஏடுகளும், ஜெயா டிவி, கலைஞர் டிவி, மக்கள் டிவி, சன் டிவி என கட்சி சார்பு தொலைக்காட்சிகளும், கட்சி சார்பு வார, மாத, பருவ, இலக்கிய ஏடுகளும் பலப்பல. இதனால் நன்மையும் உண்டு, தீமையும் உண்டு.\nகட்சி சார்பாக இருப்பதால் அதற்கேற்ப சில சமூகப் பொறுப்புகள் அவற்றுக்கு கட்டாயமாகின்றன. அவற்றின் நம்பகத்தன்மையை உள்ளடக்கத்தை பளிச்சென புரிந்துகொள்வது மிக எளிது. இது நல்ல அம்சம். ஆனால் கட்சி சார்பாக செயல்படுவதால் அதன் அனைத்து அம்சங்களையும் கட்சிக் கண்ணோட்டத்தில் வாசகர்கள் விருப்பு வெறுப்போடு எடைபோடுவதும் இயல்பாகிவிடும். ஆபத்தும் உண்டு.\nகட்சி சாராத பிற ஏடுகள் நடுநிலை ஏடுகளாக கூறிக் கொள்கின்றன. சாராம்சத்தில் அப்படியாக உள்ளனவா - இது அடிப்படையான கேள்வி.\nமாமேதை காரல் மார்க்ஸ் கூறுவார்; “உற்பத்தி சாதனங்களையும் உற்பத்தி நடவடிக்கைகளையும கட்டுப்படுத்துகிற அதிகார வர்க்கம் அதே நேரத்தில் அறிவு ரீதியான உற்பத்தியைக் கட்டுப்படுத்துகிறது. எனவே அறிவு ரீதியான உற்பத்தி சாதனங்கள் பெற்றிராதவர் பெற்றிருப்பவர்களின் கருத்துக்கு இலக்காகிறார்”.\nபச்சையாகச் சொல���லப்போனால் என்னதான் நடுநிலைமை, நேர்மை, பத்திரிகை சுதந்திரம் என்றெல்லாம் வார்த்தை விளையாட்டுகளில் ஈடுபட்டாலும் இறுதியில் சுரண்டும் வர்க்க நலன் காப்பதில்தான் போய் முடியும். வர்க்க சமூகத்தின் இயல்பு அதுதான்.\nவிடுதலைப்போராட்ட காலம்போன்றோ அல்லது 60களைப் போன்றோ பத்திரிகை துவங்குவது இன்று அவ்வளவு மலிவல்ல. அப்போதெல்லாம் குறைந்த முதலீட்டில் ஏடுகள் தொடங்கி சில ஆயிரம் பிரதிகள் விற்றால் போதும். அப்போதும் நட்டம் இருக்கும். ஆயினும் தனி நபரோ அல்லது சிலர் கூட்டாகவோ லட்சிய நோக்கில் தாங்கிக்கொள்ள முடியும். (உ.ம். திராவிட இயக்க ஏடுகள், பொதுவுடமை ஏடுகள்) அப்படி செய்யவும் செய்தன. ஆனால் இன்று பெரும் பொருட் செலவு மிக்கது ஊடகத்துறை. அச்சு ஊடகமாயினும் மின்னணு ஊடகமாயினும் இதுதான் நிலை. எனவே பெரும் வருவாய் ஈட்டாமல் ஊடகத்தை தொடர முடியாது. வருவாய்க்கு விற்பனை மட்டும் போதாது. விளம்பரமின்றி ஊடகங்கள் இன்று வாழாது.\nஎனவே இன்று ஊடகங்களை கட்டுப்படுத்துகிற காரணங்களில் 1) `ஊடக முதலாளிகளை’ அடுத்து 2) `விளம்பரங்கள்’ முக்கிய பங்கு வகிக்கின்றன. 3) வர்த்தகம் சுமூகமாக நடந்திட `எதிர்வினைகள்’ பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டியுள்ளது. 4) அரசு மற்றும் ஏகபோக, பன்னாட்டு நிறுவனங்களின் நிபுணர்கள் யோசனையை கேட்க வேண்டியுள்ளது. இந்த நான்கு காரணிகளுக்கும் அடிநாதமாக சில சில்லறை கண்துடைப்பு நடவடிக்கைகளுடன் இந்த சமூகத்தை அப்படியே பாதுகாக்க வேண்டும் என்கிற கருத்து அடிநீரோட்டமாக இயக்கும். இதன் பொருள் `கம்யூனிச எதிர்ப்பு’ என்பது இதன் மையமாக இருக்கும் என நோம் சோம்ஸ்கி சுட்டிக்காட்டுகிறார்.\nஎல்லாத் தத்துவங்களும் உலகை அதன் துன்ப துயரங்களை வியாக்கியானம் செய்வதோடு நின்றுவிடும். அதுவரை சுரண்டும் வர்க்கத்துக்கு ஆபத்து இல்லை. ஆனால் அதை மாற்ற முற்படும் போதுதான் பிரச்சனை. அதற்குரிய தத்துவம்தான் மார்க்சியம். ஆகவேதான் மார்க்சிய தத்துவம் - கம்யூனிச தத்துவம் சுரண்டல் வர்க்கத்துக்கு எதிராக இருப்பதால் இதனை முடிந்தவரை அடக்கிவைப்பதே ஊடகங்களின் தலையாயப் பணி. தமிழக ஊடகங்களும் அதற்கு விதிவிலக்கு இல்லை. தமிழக ஊடகங்களின் “சமூகப் பொறுப்பும்”, “அறிவியல் நோக்கும்” பெரும் கேள்விக்குறியாகி வருகின்றது.\nஆங்கிலத்தில் ஊடகங்களின் நோக்கமா��� நான்கைக் கூறுவார்கள். (1) தகவல் தெரிவித்தல் (2) பயிற்றுவித்தல் (3) விழிப்புணர்வூட்டல் (4) பொழுதுபோக்கு. இதில் `கடைசி’ அம்சம் தமிழ் ஊடகத்துறையில் முதலிடம் வகிக்கிறது. தகவல் தெரிவித்தல் ஓரளவு நடைபெறுகிறது. (அதிலும் வர்க்க சார்பு உண்டு) மற்ற இரண்டிலும் பெரும் பள்ளம் நிலவுகிறது.\nஇவை தவிர `பயன் மதிப்பு’ இன்றைய ஊடக நுகர்வு கலாச்சாரத்தில் முக்கியப் பங்கினை வகிக்கிறது. அதில் தமிழ் ஊடகங்கள் வர்த்தக நோக்கிலும், விளம்பர நோக்கிலும் செய்தாலும் அதில் ஆர்வம் காட்டுகிறது. உதாரணமாக 10ம் வகுப்பு வினா-விடை, பிளஸ் 2 வினாவிடை, வேலைவாய்ப்புச் செய்திகள் பயிற்சிகள், கணினி தகவல்கள் பயிற்சிகள், மருத்துவ யோசனைகள், தன்னம்பிக்கைப் பயிற்சிகள் என பலவற்றில் ஏறத்தாழ எல்லா ஊடகங்களும் ஈடுபடுகின்றன. அவற்றின் தரம் மற்றும் அறிவியல் அணுகுமுறை இவற்றில் குறைபாடுகள் நிரம்பவே உண்டு. எனினும் இம்முயற்சிகளை பொதுவில் வரவேற்க வேண்டும்.\nதகவல் தருவதில் அதாவது செய்திகள் அளிப்பதில் ஊடகங்களுக்கு இடையே கடும் போட்டியே நிலவுகிறது. எனினும் தகவல்களை / செய்திகளை வடிகட்டி தங்கள் வர்க்க சார்பை அவை காட்டிக்கொள்கின்றன.\nகூடுதல் கவலை என்னவெனில் பெரியார் பிறந்த மண்ணில் சிங்காரவேலர் பிறந்த மண்ணில் பகுத்தறிவிற்கு கொள்ளி வைக்கிற காரியங்களை ஊடகங்கள் காலை முதல் இரவுவரை செய்கிறது என்பதுதான். சோதிடம், பேய், மந்திரம், வாஸ்து என சகல மூட நம்பிக்கைகளும் நவீன அறிவியலைப் பயன்படுத்திக் கொண்டு வேகமாகச் செய்யப்படுகிறது ஜோதிட ஏடுகள் பல்கிப் பெருவது கவலை அளிக்கிறது. பிள்ளையார் பால் குடிக்கிறார், மேரி மாதா ரத்தக்கண்ணீர் வடிக்கிறார், பேய் நடமாடுகிறது என பலவற்றை தொலை காட்சியும், பத்திரிகைகளும் போட்டி போட்டுக்கொண்டு தரும். ஆனால் அவை அறிவியல் ரீதியாக அம்பலப்படும்போது மவுனம் சாதிக்கும். ஏன் இந்த அநீதி அன்றாடம் பார்க்கிற அனுபவிக்கிற இதற்கு விளக்கம் தேவையா அன்றாடம் பார்க்கிற அனுபவிக்கிற இதற்கு விளக்கம் தேவையா சேது சமுத்திர திட்டம் முடங்கிப் போனது. தமிழகத்தில் நியாயமாக எழ வேண்டிய கோபம் - அறிவுபூர்வமான விழிப்புணர்வு ஏற்பட்டதா சேது சமுத்திர திட்டம் முடங்கிப் போனது. தமிழகத்தில் நியாயமாக எழ வேண்டிய கோபம் - அறிவுபூர்வமான விழிப்புணர்வு ஏற்பட்டதா ஊடகங்கள் எல்லாம் ஒரே மாதிரியாகவா நடந்தன ஊடகங்கள் எல்லாம் ஒரே மாதிரியாகவா நடந்தன உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.\nஜோதிட ஏடுகள் மலிந்துள்ளன அது மட்டுமல்ல மக்களின் ஜோதிட நம்பிக்கைகுள் புகுந்து மதவெறி பிரசாரமும் நடக்கிறது. உதாரணமாக குமுதம் ஜோதிடம் இதழில் ஒரு இஸ்லாமியராக மாறிய சகோதரியின் கேள்விக்கு பதில் அளித்த ராஜகோபால் அவர்கள், இந்துக்கள் கண்ணாக மதிக்கும் பசுவின் மாமிசத்தை உங்கள் கணவர் உண்பதால் தான் உங்கள் குழந்தைக்கு கண் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உங்கள் கணவரை அந்த பழக்கத்தில இருந்து மீட்டுடெத்தால் உங்கள் குழந்தையின் பார்வை சரியாகும் என்று பதில் அளித்ததன் மூலம் ஒரு வகையில் இந்துத்துவ மதவெறியர்களின் பசுவதை எதிர்ப்பு என்கிற கருத்தை திணிக்கிறார். மருத்துவ விஞ்ஞானத்தை மறைமுகமாக நிராகரிக்கிறார்கள்.\nஅது மட்டுமா கிரகப் பெயர்ச்சி பலன்கள் பரிகாரங்கள் என்பதன் வாயிலாக அர்த்தம் புரியாமல் சமஸ்கிருத ஸ்லோகங்களை மன்னம் செய்ய வழிகாட்டுகின்றன. அதன் மூலம் தெய்வீக சக்தி தமிழுக்கு கிடையாது என்றும் சமஸ்கிரதத்துக்குத் தான் தெய்வீக சக்தி உண்டென்றும் மக்களை நம்பச் செய்கின்றனர்.\nஊடகங்கள் தொலைத்துவிட்ட ஒன்று தலித் பார்வை . உத்தபுரம் `தீண்டாமை சுவர்’ இடிக்கப்பட்டது என்பதைக்கூட எழுத /கூற தமிழ் ஊடகங்கள் தயங்கின. ஆனால் மேல்சாதியினர் மலையேறியதுதான் செய்தி. “தலித் மக்களின் சிறப்புகூறு திட்டம்” தமிழகத்தில் செயலிழந்து நிற்பதை பற்றி எந்த ஊடகம் கவலைப்படுகிறது தீண்டாமை இன்று நிலவுவதை புலனாய்வு செய்து எந்த ஏடு வெளியிட்டது தீண்டாமை இன்று நிலவுவதை புலனாய்வு செய்து எந்த ஏடு வெளியிட்டது சிலைகள் அவமதிக்கப்படுகிறபோது பரபரப்பு செய்தி தருகிற ஏடுகள்; நூற்றாண்டாய் அங்கு புரையோடிப் போயிருக்கிற சாதி ஆதிக்கம் குறித்து கனத்த மவுனம் சாதிப்பது ஏன் சிலைகள் அவமதிக்கப்படுகிறபோது பரபரப்பு செய்தி தருகிற ஏடுகள்; நூற்றாண்டாய் அங்கு புரையோடிப் போயிருக்கிற சாதி ஆதிக்கம் குறித்து கனத்த மவுனம் சாதிப்பது ஏன் இட ஒதுக்கீடு சட்டம் வந்தபோது எதிர்த்தும் ஆதரித்தும் சூடாக செய்தி விற்பனை செய்யும் ஊடகங்கள் அந்த இட ஒதுக்கீடு அமலாகாத இருட்டுப்பகுதிகளை பற்றிய அறிக்கைகளை ஆய்வுகளை இருட்டடிப்பு செய்வது ஏன் இட ஒ���ுக்கீடு சட்டம் வந்தபோது எதிர்த்தும் ஆதரித்தும் சூடாக செய்தி விற்பனை செய்யும் ஊடகங்கள் அந்த இட ஒதுக்கீடு அமலாகாத இருட்டுப்பகுதிகளை பற்றிய அறிக்கைகளை ஆய்வுகளை இருட்டடிப்பு செய்வது ஏன் ஊடகங்கள் இன்னும் “மேல் வர்க்க மேல்வர்ண” ஆதிக்கத்தில்தான் உள்ளது என சாய்நாத் ஆய்ந்து எழுதியது உண்மையே ஊடகங்கள் இன்னும் “மேல் வர்க்க மேல்வர்ண” ஆதிக்கத்தில்தான் உள்ளது என சாய்நாத் ஆய்ந்து எழுதியது உண்மையே தமிழ்நாட்டில் தங்களை மேல்நிலையாக்கிக் கொண்டு தன் சொந்த வர்க்கத்திற்கும் சொந்த வர்ணத்திற்கும் துரோகம் செய்கிற ஊடக நிறுவன முதலாளிகளுடன் அப்படி தான் என்பது கூடுதல் வேதனை. புலனாய்வு ஊடகங்கள் இந்த சமூக பிரச்சனை குறித்து காட்டிய அக்கறை என்ன\nபெண் நிலை/ பெண் மொழி\nபெண்கள் பற்றிய பார்வையில் தமிழக ஊடகங்களுக்கு ஏற்பட்டுள்ள ஊனம் மன்னிக்க முடியாதது. அதுவும் வேறு யாரையும் விட உரக்கவும் வெளிப்படையாகவும் முற்போக்காகவும் பெண் விடுதலை பேசிய பெரியார் பிறந்த மண்ணில் பெண்களுக்கு ஊடகங்கள் செய்யும் தீங்கு அதிகம். மிக அதிகம். மகளிர் தினத்தன்று எங்கோ குடிக்கிற ஒரு பெண்ணின் படத்தைப் போட்டு இதுதான் மகளிர் உரிமை என்று ஏகடியம் பேசுகிற அளவுக்கு ஒரு ஏட்டுக்கு தலைக்கொழுப்பு உச்சத்தில் இருந்தது. பிற ஏடுகளும் சடங்காக சில செய்திகளை வெளியிடுவதைத் தவிர வேறு என்ன செய்தன பொதுவாக மொழி என்பது வரலாற்று ரீதியாக ஆதிக்க சக்திகளாலும், ஆண்களால் கட்டமைக்கப்பட்டது. ஆகவே `பெண்கள் மொழி, ஒடுக்கப்பட்டவர் மொழி’ என மொழியின் கட்டமைப்பிலேயே ஜனநாயகப்படுத்தல் தேவைப்படுகிறது என உணரும் காலம் இது.\nஆனால் தமிழக செய்தி ஏடுகளில் அந்த `பெண் மொழி’ இல்லை. ஆண் மொழி மட்டுமல்ல ஆதிக்க மொழியுமே கோலோச்சுகிறது. கிரைம் செய்திகளில் இதைத்தூக்கலாகக் காணலாம். பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றவாளியாகச் சித்தரிக்கும் கொடுமை சர்வ சாதாரணம். போலீஸ் மொழிதான் செய்தி ஏடுகளுடையதாகவும் இருப்பதைப் பார்க்கலாம். `குஷ்பு பேச்சு தொடர்பான விவாதத்தில் உணர்ச்சி கொம்பு சீவப்பட்டதே தவிர அறிவுபூர்வமான விவாதம் நடத்தப்படவே இல்லை. ஆணுறை வியாபாரிகள் தங்கள் விற்பனைக்காக ஆண்டுதோறும் நடத்தும் சர்வே (அதுவே இட்டுக்கட்டப்பட்டது என்பதே உண்மை) அதையொட்டி நடிகைகள் பேட்டி என்பது வியாபார யுக்தி. ஆனால் பெரியார் பூமியில் பெண் விடுதலை சார்ந்து விவாதம் நடந்ததா அல்லது `கட்டுப்பாடற்ற பாலுறவு’ மற்றும் `கட்டுப்பெட்டியான பஞ்சாங்கப் பெண்’ என இரு கோடிகளுக்கு இடையே விவாதம் அனல் பறந்ததா அல்லது `கட்டுப்பாடற்ற பாலுறவு’ மற்றும் `கட்டுப்பெட்டியான பஞ்சாங்கப் பெண்’ என இரு கோடிகளுக்கு இடையே விவாதம் அனல் பறந்ததா\nகேஸ் விலை கூடினாலும் குறைந்தாலும் குடும்பப் பெண்கள் கவலை அல்லது மகிழ்ச்சி என்றுதானே தலைப்பு போடப்படுகிறது. தொலைக்காட்சிகள் எம் கிராமத்து பெண்களின் கழிவறை வசதியின்மையைவிட சிகப்பழகில்தான் அக்கறை காட்டுகிறது. எம் பெண்களின் ரத்தசோகை குறித்தோ போஷாக்கின்மை குறித்தோ கவலைப்படுவதைவிட ஷேர் மார்கெட் சூதாட்டத்து பெண்கள் பற்றியே கவலைப்படுகிறது. சொல்லச் சொல்ல நீளும்.\nஐஸ்வர்யராய் திருமணத்தை நாட்கணக்கில் முதல் பக்கத்தில் தரமுடிந்த இந்திய ஊடகங்கள் ஏறத்தாழ ஒரு லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதை குட்டிச் செய்தியாக ஒதுக்கித்தள்ள முடிந்தது எதனால் பிரசாந்த்-கிரஹலட்சுமி விவகாரத்து விவகாரம் (இதிலும் ஆணாதிக்க நிலையில்தான் தந்தார்கள் என்பது வேறு சங்கதி) குறித்து பல நாட்கள் செய்தி தந்த தமிழக ஊடகங்கள் கடன் தொல்லையால் சிறுநீரகத்தை விற்கும் நெசவாளர்கள் குறித்து தந்தார்களா பிரசாந்த்-கிரஹலட்சுமி விவகாரத்து விவகாரம் (இதிலும் ஆணாதிக்க நிலையில்தான் தந்தார்கள் என்பது வேறு சங்கதி) குறித்து பல நாட்கள் செய்தி தந்த தமிழக ஊடகங்கள் கடன் தொல்லையால் சிறுநீரகத்தை விற்கும் நெசவாளர்கள் குறித்து தந்தார்களா கஞ்சித் தொட்டி திறந்தபோது பரபரப்பு செய்தியாக்கியவர்கள் தாராளமய உலகமயக் கொள்கையின் விளைவு என்பதை சொன்னார்கள்\nஅதுமட்டுமல்ல அரசியல் லாவணிக் கச்சேரிகள் நடத்த களம் அமைத்து சூடாக பத்திரிகை வியாபாரம் செய்யும் தமிழக ஊடக முதலாளிகள் தமிழக சமூக பொருளாதார நிலைமைகள் பள்ளத்தில் கிடப்பது குறித்து பகிரங்க உரையாடலுக்கு இடம் தந்தார்களா\nதனிநபர் தாக்குதல் களமாக மாறிப்போயுள்ள ஊடகத்தில் கருத்து மோதல் - திறந்த உரையாடல்கள் விவாதம் என்பதற்கான இடம் எங்கே\nஇந்தியா என்பது பல மொழி பேசுபவர்களை கொண்ட நாடு பல்வேறு மத நம்பிக்கைகள் உடைய நாடு. ஆயிரக்கணக்காண சாதிகளும் வர்ண அடுக்கு முற��யும், தீண்டாமையும் உள்ள நாடு. இங்கே முதல்வரையோ, பிரதமரையோ, குடியரசுத்தலைவரையோ மக்களே நேரடியாகத் தேர்வு செய்வது சம நீதிக்கு உதவாது. நேரடியாக தேர்வு என்றால் ஆதிக்கமதம், ஆதிக்க இனம் ஆதிக்க வர்க்கம் இவைகளின் கையே ஓங்கும் . எனவே தான் டாக்டர் அம்பேத்கார் போன்றோர் பிரதிநிதித்துவ முறையை பரிந்துரைத்தனர். இந்துத்துவ சக்திகள் இதை மாற்ற முனைகின்றன. குடியரசு தலைவரை மக்களே நேரடியாகத் தேர்வு செய்ய வேண்டும் என குடியரசு தலைவர் தேர்தலின் போதுஊடகங்கள் பிரச்சாரம் செய்ததும், இப்போது பிரதமர் வேட்பாளர் யார் என எழுப்புவதும் ஆபத்தானது. அம்பேத்கார் வகுத்த நேர்பாதையை சீர் குலைப்பதாகும். இதைத்தானே ஊடகங்கள் செய்கின்றன.\nசென்னை மயிலாப்பூர் அல்லது பெசன்ட் நகரில் சாலையில் சின்னச் சம்பவம் என்றாலும் பெரிதாகப் பேசும் ஊடகங்கள் கிராமப்புற மக்களின் வாழ்க்கை தாராளமயக் கொள்கையால் சீரழிக்கப்பட்டு கிடப்பதை என்றேனும் முன் நிறுத்தினார்களா\nகடந்த சட்டமன்றத் தேர்தலில் தலைக்கு 2 ஏக்கர் நிலம் வீதம் 50 லட்சம் தரிசு நிலம் 25 லட்சம் பேருக்கு வழங்க திமுக தேர்தல் அறிக்கை வாக்குறுதி தந்தது. அது சாத்தியமில்லை. அவ்வளவு நிலம் இல்லை என அதிமுக மறுத்தது. ஆனால் முந்தைய ஆட்சியில் ஆளுநர் உரையில் உள்ளதை கலைஞர் எடுத்துக்காட்டினார். அது அதிகாரிகள் சொன்னதை நம்பி தவறாக தரப்பட்டதாக அதிமுக தரப்பு விளக்கம் தந்தது. இந்தத் தகவல் எல்லாம் ஏடுகளில் வந்தன. ஆனால் “ஆளுநர் உரையில் சொன்னது பொய்” எனில் அதை அடுத்த உரையில் மறுத்தார்களா மாற்றி தந்தார்களா இல்லை. அப்படியானால் “ஆளுநர் உரையும் நம்பத்தகுந்தது இல்லையா’ 50 லட்சம் ஏக்கர் நிலம் எங்கே போனது’ 50 லட்சம் ஏக்கர் நிலம் எங்கே போனது யாரும் கேட்கத்தயார் இல்லை - இடதுசாரிகளைத் தவிர.\nஆனால் ஊடகங்கள் இதைக்கண்டு கொள்ளவே இல்லை. இதில் கிளைமாக்ஸ் என்னவெனில் இந்த நிலங்கள் யார் யாரால் அபகரிக்கப்பட்டு நூறு ஏக்கர், ஐநூறு ஏக்கர், ஆயிரம் ஏக்கர் என வேலிபோடப்பட்டுள்ளது என்கிற விபரத்தை சென்னையில் காமராஜ் அரங்கில் பெரிய மாநாடு நடத்தி பட்டியலை அச்சிட்டு கொடுத்தபோதும், எல்லா ஊடகங்களும் அந்த மாநாட்டிற்கு வந்திருந்தும் அதனை வெளியிடவில்லை. ஏனெனில் தங்களுக்கு விளம்பரம் தரும் பெரிய நிறுவனங்கள்தாம் அந்த காரியத���தை செய்துள்ளன என்பதால், வெளியிட மறுத்து விட்டன. இதுதான் தமிழக ஊடகங்களின் வர்க்க பாசத்திற்கு சரியான உதாரணம்.\nஇதேபோல பல எடுத்துக்காட்டுகளைக் கூறலாம். இன்னொன்றை பார்ப்போம். குழந்தைகளுக்கு தடுப்பூசி தயாரிக்கும் கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் மற்றும் குன்னூர் பாஸ்டர் நிறுவனம் இவற்றை மத்திய அரசு மூடிவிட்டு தனியாரிடம் கொடுக்க முனையும்போது அதன் ஆபத்துகளைக் கூற இடதுசாரி ஏடுகளைத் தவிர வேறு இல்லை.\nதலித் பார்வை, பெண் பார்வை, உழைக்கும் மக்கள் பார்வை என அடிப்படையாக இம்மூன்றிலும் உலக ஊடகங்கள், தேசிய ஊடகங்கள் அடியொற்றியே தமிழக ஊடகங்களும் செல்கின்றன.\nதேர்தல் நேரம். ஆகவே பலவற்றை நான் இங்கு பகிரங்கமாக பேச முடியாது. ஆனால் மலையும் மடுவுமாய் சமூகம் மேலும் மேலும் பிளவுபட்டு வருவதை, சிறு பகுதியினருக்கான ஒளிரும் இந்தியாவும், பெரும்பான்மை மக்களுக்கு வறண்ட இந்தியாவும் என இரண்டு இந்தியாவாக பிளவுண்டதை ஊடகங்கள் சொல்லுமா மதவெறியின் கோர விளைவுகளை - ராணுவத்தில் நீதித்துறையில் எங்கும் ஊடுருவிவிட்ட மத, சாதி ஆதிக்கத்தை ஊடகங்கள் தோலுரிக்குமா மதவெறியின் கோர விளைவுகளை - ராணுவத்தில் நீதித்துறையில் எங்கும் ஊடுருவிவிட்ட மத, சாதி ஆதிக்கத்தை ஊடகங்கள் தோலுரிக்குமா புதிய பாதையில் தேசம் நடை போட வழி காட்டுமா புதிய பாதையில் தேசம் நடை போட வழி காட்டுமா தனிப்பட்ட அமைச்சர்களின் செயல்திறன் குறைவால்தான் பிரச்சனைகள் புரையோடுவதாக மாற்றி மாற்றி குற்றஞ் சாட்டுபவர்கள்; கொள்கைக் கோளாறை முன்னிலைப்படுத்துவதில்லையே ஏன் தனிப்பட்ட அமைச்சர்களின் செயல்திறன் குறைவால்தான் பிரச்சனைகள் புரையோடுவதாக மாற்றி மாற்றி குற்றஞ் சாட்டுபவர்கள்; கொள்கைக் கோளாறை முன்னிலைப்படுத்துவதில்லையே ஏன் எதிரும் புதிருமாக கச்சை கட்டி நிற்பவர்கள் சாராம்சத்தில் ஒரே வர்க்க நலனைத் தானே பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்ற உண்மையை ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுமா எதிரும் புதிருமாக கச்சை கட்டி நிற்பவர்கள் சாராம்சத்தில் ஒரே வர்க்க நலனைத் தானே பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்ற உண்மையை ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுமா கொள்கை மாற்றத்துக்கு குரல் கொடுக்குமா கொள்கை மாற்றத்துக்கு குரல் கொடுக்குமா நிச்சயம் ஊடகங்கள் அதைச் செ��்யப்போவதில்லை. தனி நபர் மோதல்களாக - லாவணிக் கச்சேரியாக - உணர்ச்சி போராட்டமாக - தேர்தல்களம் மாற்றப்படும். ஊடகங்கள் அக்காரியத்தைத் தான் செய்யும் இன்னும் பேச தேர்தல் நடத்தை விதி குறுக்கீடு செய்வதால் இத்தோடு அமைகிறேன்.\nஒரே ஒரு வேண்டுகோள் இங்கே எம் உரை கேட்ட மாணவர்களில் ஒருவராவது ஊடகத்துறையில்/ பெண் பார்வையில்/ தலித் பார்வையில்/உழைக்கும் மக்கள் பார்வையில்/ கிராமத்துப் பார்வையில்/தொலை நோக்குப் பார்வையில்/ அறிவியல் பார்வையில் மொத்தத்தில் மார்க்சியப் பார்வையில் செயல்பட முனைந்தால் அதுவே எமக்கு வெற்றி\nபெரியார் அணிந்த சமூகக் கண்ணாடியை - அம்பேத்கார் அணிந்த சமூகக் கண்ணாடியை - சிங்காரவேலர் அணிந்த சமூகக் கண்ணாடியை - மாணவர்கள் அறிய வேண்டும். இன்றைய சமூகத் தேவையை - சமூக அறிவியில் கண்ணோட்டத்தில் - மார்க்சிய கண்ணோட்டத்தில் பார்க்கப் பழக வேண்டும் என்பதே என் விழைவு. வேண்டுகோள்.\n‘மார்க்சிய கண்ணோட்டம்’ என்பது சிலருக்கு ஏற்கத்தக்கதாக இல்லாமல் கூட இருக்கலாம். அல்லது நீங்கள் நாளை பணியாற்றப்போகிற நிறுவனத்தில் அதற்கு இடம் இல்லாமல் போகலாம். ஆயினும், காந்தியின் ஒரு அளவுகோலைப் பயன்படுத்த நீங்கள் முயன்றாலேகூட நன்மைகள் நிறைய விளையும். ஆம். மகாத்மா காந்தி ஒரு முறை சொன்னார் “உன்னுடைய பேச்சு, எழுத்து, செயல் சமூகத்தின் கடைக்கோடியில் இருக்கிற கடையனுக்கும் கடையனுக்கு சிறிதாவது பயன்படுமா, நன்மை தருமா என்று யோசித்துப்பார்” காந்தியின் இந்த அளவு கோலையாவது மனதில் எப்போதும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என அன்போடு வேண்டுகிறேன்.\nவாய்ப்பு தந்த அனைவருக்கும் நன்றி நன்றி\n- சு.பொ.அகத்தியலிங்கம் ([email protected])\nஇவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/64422/", "date_download": "2019-11-17T18:07:59Z", "digest": "sha1:S7NN3H7Q7QF55JBERHCIPSVPQCG4WV7A", "length": 9609, "nlines": 114, "source_domain": "www.pagetamil.com", "title": "உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட சாய்ந்தமருது அஷ்ரப் வித்தியாலய மாணவர்கள்! | Tamil Page", "raw_content": "\nஉணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட சாய்ந்தமருது அஷ்ரப் வித்தியாலய மாணவர்கள்\nகல்முனை கல்வி வலயத்தின் சாய்ந்தமருது கோட்டத்தின் கீழ் உள்ள சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலய மாணவர்களின் உணவு ஒவ்வாமை காரணமாக இன்று (10) 44 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டு சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சென்றனர்.\nஅதில் அதிக மாணவர்கள் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வீடுதிரும்பியுள்ளனர்.\nஇன்னும் 23 மாணவ, மாணவிகள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nசம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,\n450 க்கும் மேற்பட்ட மாணவர்கள் குறித்த பாடசாலையில் கல்வி பயில்வதுடன் சகல மாணவர்களும் குறித்த பாடசாலை உணவகத்திலும், மற்றும் பாடசாலையினாலும் சில வகுப்பு மாணவர்களுக்கு உணவுகள் விநியோகிக்கப்பட்டுள்ளது என பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார். திடீரென மாணவர்கள் பலரும் வயிற்று வலிக்கு ஆளானதை தொடர்ந்து வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.\nபல வருடங்களாக பாடசாலையில் உணவகம் நடத்தி வரும் உசைன் என்பவரின் உணவகத்தில் உணவருந்திய மாணவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என பரவலாக குற்றம் சாட்டப்பட்டாலும் எதனால் இந்த பாதிப்பு வந்தது என்பதை இன்னும் சரியாக கண்டுபிடிக்கமுடியாமல் உள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nபாடசாலை உணவகத்தை தற்காலியமாக மூடிவிட்டு மாணவர்கள் சாப்பிட்ட உணவின் பகுதிகளையும், மாதிரிகளையும் பரிசோதனைக்காக சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பொது சுகாதார பரிசோதகர்கள் எடுத்து சென்று கொழும்புக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.\nபாதிக்கப்பட்ட மாணவர்களை சாய்ந்தமருது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் சந்தித்து பேசியபோது அதிகமான மாணவர்கள் தாம் நூடுல்ஸ் மற்றும் உளுந்துவடை சாப்பிட்ட பின்னரே இந்த நிலை எமக்கு ஏற்பட்டதாக தெரிவித்தனர்.\nகோட்டாவின் வெற்றியை தொடர்ந்து கடைகள் பூட்டப்பட்டன… வீதிச்சோதனையை ஆரம்பித்தது இராணுவம்\nசாய்ந்தமருது மக்களின் வெற்றிக் கொண்டாட்டத்தில் முறுகல் நிலை\nவெடிகொளுத்தி, இன��ப்பு வழங்கி கோட்டாவின் வெற்றியை கொண்டாடிய தமிழ் இளைஞர்கள்\nவவுனியா வாக்கெண்ணும் மையத்தில் சம்பவம்: 1000 அரச ஊழியர்கள் தப்பித்தனர்\nஇன்று அமைச்சரவை கலைகிறது: நாளை ஜனாதிபதியாக கோட்டா, பிரதமராக மஹிந்த பதவியேற்பு\nLIVE UPDATE: குருணாகலில் சிவாஜிலிங்கம் பெற்ற வாக்கு எத்தனை தெரியுமா\n‘எம்மைப்பார்த்து பயப்பிடாதீர்கள்’: தமிழர்களை ஆறுதல்ப்படுத்தும் நாமல்\nஆக்ஷன் படத்தைக் காப்பாற்ற கிளாமர் வீடியோவை கையில் எடுத்த படக்குழு.. தமன்னாவின் குலுக்கல் டான்ஸ்...\nLIVE UPDATE: குருணாகலில் சிவாஜிலிங்கம் பெற்ற வாக்கு எத்தனை தெரியுமா\nகள்ளக்காதலாம்: பட்டப்பகலில் பஸ் நிலையத்தில் மனைவியின் கழுத்தை அறுத்த பரோட்டா மாஸ்டர்\nஇலங்கை அணியின் புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/64576/", "date_download": "2019-11-17T18:32:45Z", "digest": "sha1:FNB7FSBXERC6DJ5TIJZ6IU4S75FVYXRJ", "length": 5366, "nlines": 108, "source_domain": "www.pagetamil.com", "title": "மீண்டும் அமைச்சு பதவிகளை ஏற்கிறார்கள் முஸ்லிம் அமைச்சர்கள்! | Tamil Page", "raw_content": "\nமீண்டும் அமைச்சு பதவிகளை ஏற்கிறார்கள் முஸ்லிம் அமைச்சர்கள்\nபதவிகளை துறந்த முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் மீண்டும் தமது பதவிகளை ஏற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளனர்.\nஇன்று நடந்த கலந்துரையாடலையடுத்து இந்த முடிவை எடுத்துள்ளனர்.\nஅரசின் தலைவிதியை தீர்மானிக்க நாளை கோட்டாவை சந்திக்கிறார் ரணில்\nருவான் விஜேவர்த்தனவும் அமைச்சை துறந்தார்\nஒரு வேட்பாளர்தான் வென்றார்; நாடு வெற்றியடையவில்லை: அநுரகுமார\nவவுனியா வாக்கெண்ணும் மையத்தில் சம்பவம்: 1000 அரச ஊழியர்கள் தப்பித்தனர்\nஇன்று அமைச்சரவை கலைகிறது: நாளை ஜனாதிபதியாக கோட்டா, பிரதமராக மஹிந்த பதவியேற்பு\nLIVE UPDATE: குருணாகலில் சிவாஜிலிங்கம் பெற்ற வாக்கு எத்தனை தெரியுமா\n‘எம்மைப்பார்த்து பயப்பிடாதீர்கள்’: தமிழர்களை ஆறுதல்ப்படுத்தும் நாமல்\nஆக்ஷன் படத்தைக் காப்பாற்ற கிளாமர் வீடியோவை கையில் எடுத்த படக்குழு.. தமன்னாவின் குலுக்கல் டான்ஸ்...\nLIVE UPDATE: குருணாகலில் சிவாஜிலிங்கம் பெற்ற வாக்கு எத்தனை தெரியுமா\nகள்ளக்காதலாம்: பட்டப்பகலில் பஸ் நிலையத்தில் மனைவியின் கழுத்தை அறுத்த பரோட்டா மாஸ்டர்\nஇலங்கை அணியின் புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/48877-thirumala-devasthanam-board-announced-few-changes.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-11-17T18:11:15Z", "digest": "sha1:66XQDBN7PY53UFM3PU77MXI3VXH35Y66", "length": 10750, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திருப்பதி கும்பாபிஷேகம் போறீங்களா ? | Thirumala Devasthanam board announced few changes", "raw_content": "\nசமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்\nகுன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறும் 6 நாட்களுக்கு நேரடியாக திருமலைக்கு வரும் பக்தர்கள் வைகுண்டம் காத்திருப்பு வழியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலின் அறங்காவலர் குழு கூட்டம் திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் தலைவர் புட்டா சுதாகர் யாதவ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய செயல் அலுவலர் அணில்குமார் சிங்கால் “ திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகஸ்ட் 11ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடைபெறக்கூடிய மகா சம்ப்ரோக்ஷண கும்பாபிஷேகத்திற்கு பக்தர்களிடமிருந்து ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை கேட்கப்பட்டது. இதில் 30 முதல் 35 சதவீதம் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் விதமாக வைக்க வேண்டும் எனவும் 22 சதவீதம் பக்தர்கள் தரிசனமே வேண்டாம் தேவஸ்தானம் முன்பு அறிவித்தது நல்ல முடிவு எனவும் மீதமுள்ள பக்தர்கள் நேரடியாக திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு தரிசனம் செய்து வைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர் என கூறினார்\nமேலும் பேசிய அவர் “பலரின் கோரிக்கையினை ஏற்று இந்த ஆறு நாட்களுக்கு எத்தனை மணி நேரம் தரிசனத்திற்கு கால அவகாசம் உள்ளதோ அதற்கேற்ப அனைத்து பக்தர்களையும் வைகுண்டம் வழியாக அனுமதிக்கப்பட்டு தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். இந்த ஆறு நாட்களுக்கு ஏற்கனவே விஐபி தரிசனம், அறங்காவலர் குழு உறுப்பினர்களுக்கான தரிசனம், 300 ரூபாய் தரிசனம், மலைப்பாதையில் வரும் பக்தர்களுக்கான திவ்ய தரிசனம் உள்ளிட்ட ஆ���்ஜித சேவை டிக்கெட்டுகள் என அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே கும்பாபிஷேகம் நடைபெறும் போது நேரடியாக திருமலைக்கு வந்து வைகுண்டம் வழியாக மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர் என அவர் தெரிவித்தார்.\n“சுமோக்கள் இல்லாமல் என்னால் வாழவே முடியாது” -இயக்குநர் ஹரி\nஓபிஎஸ்-ஐ சந்திக்கவில்லை - நிர்மலா சீதாராமன் அலுவலகம் விளக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“திருப்பதி லட்டு விலையை உயர்த்தும் எண்ணம் இல்லை” - தேவஸ்தானம்\nஅனுமதியின்றி சபரிமலைக்கு பெண்கள் சென்றால் பாதுகாப்பு கொடுக்க மாட்டோம்- அமைச்சர் சுரேந்திரன்\nசபரிமலை தரிசனத்திற்கு ஆன்லைனில் பெண்கள் முன்பதிவு\nசபரிமலைக்கு அனைத்து தரப்பு பெண்களும் செல்லலாம் என்ற நிலை தொடரும்\nசபரிமலை வழக்கு: கடந்து வந்த பாதை\n‘எதிர்ப்பவர்களின் குழந்தைகள் எந்தப் பள்ளியில் படிக்கின்றனர்’ - ஜெகன் மோகன் காட்டம்\nமருத்துவமனையில் லதா மங்கேஸ்கர் - தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி\nஇரண்டு ரூபாய்க்காக நடந்த சண்டை.. இறுதியில் ஒருவர் கொலை..\n‘தாய் மொழிக்கு நோ..அரசுப் பள்ளிகளில் இனி ஆங்கில வழிக்கல்வி’ - ஜெகன் அரசின் அறிவிப்பால் சர்ச்சை\nகொள்ளையர்களை பிடித்த மக்கள் மீது போலீஸ் தடியடி\nமுதலமைச்சர் பழனிசாமியுடன் திருமாவளவன் சந்திப்பு\n“கமல் நிச்சயம் அரசியலில் விஸ்வரூபமெடுப்பார்” - எஸ்.ஏ.சந்திரசேகர்\nமர்மக் காய்ச்சலால் பெண் உயிரிழப்பு : ஆவடி அருகே சோகம்\nராஜபக்ச குடும்பத்தில் மேலும் ஒரு அதிபர்.. கோத்தபய கடந்து வந்த பாதை..\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“சுமோக்கள் இல்லாமல் என்னால் வாழவே முடியாது” -இயக்குநர் ஹரி\nஓபிஎஸ்-ஐ சந்திக்கவில்லை - நிர்மலா சீதாராமன் அலுவலகம் விளக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=126079", "date_download": "2019-11-17T17:23:29Z", "digest": "sha1:7AOEUAMOY7OQSNV7ES6EFR6DQHSN2YX3", "length": 8885, "nlines": 52, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - Dengue spreads in Tiruvallur district: Will the authorities take action?,திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு வேகமாக பரவுகிறது: அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?", "raw_content": "\nதிருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு வேகமாக பரவுகிறது: அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா\nஅதிமுக கொடிகம்பம் சாய்ந்த விபத்தில் காலை இழந்த பெண்ணுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல் சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் இளம்பெண்கள் வருகையை கண்காணிக்க ஊழியர்கள் நியமனம்: தீவிர சோதனைக்கு பிறகே பக்தர்கள் அனுமதி\nதிருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. பள்ளிகளில் காய்ச்சல் அறிகுறியுடன் வரும் குழந்தைகளை அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு பரிந்துரைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.\nகடந்தாண்டு டெங்கு காய்ச்சல் பரவியபோது, பள்ளிகளில் வியாழன்தோறும் தூய்மைப்பணி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அரசுப்பள்ளிகள் மட்டுமின்றி அனைத்து பள்ளிகளும் இதை பின்பற்றின. தொடர் விடுப்பு எடுப்போர் பட்டியல் தயாரிக்கப்பட்டு சுகாதாரத்துறைக்கு அனுப்பப்பட்டது.\nடெங்கு தீவிரமாக பரவிய பின், மாணவர்களின் காய்ச்சலை கட்டுக்குள் கொண்டுவர சிரமம் ஏற்பட்டது. எனவே, ‘மாஸ் கிளீனிங்’ திட்டத்தை தற்போதே பள்ளிகளில் அமல்படுத்த உத்தரவிடவேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇதுகுறித்து கல்வியாளர்கள் கூறுகையில், “பகலில் கடிக்கும் ‘ஏடிஸ்’ கொசுவால்தான் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. குழந்தைகள் பெரும்பாலான நேரத்தை பள்ளிகளில் கழிப்பதால் பள்ளி வளாகம், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்க உத்தரவிட வேண்டும். தொடர் தூய்மை பணியால் மட்டுமே கொசு உற்பத்தியை தடுக்க முடியும். கடந்தாண்டுபோல குறிப்பிட்ட வார நாளில் தூய்மை பணி மேற்கொள்ள பள்ளிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிடவேண்டும்” என்றனர்.\nஅதிமுக கொடிகம்பம் சாய்ந்த விபத்தில் காலை இழந்த பெண்ணுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல்\nவடகிழக்கு பருவமழை அக்.17ம் தேதி தொடங்கிய நிலையில் தமிழகத்தில் 24 மாவட்டங்களில் இயல்பை காட்டிலும் மழை குறைவு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nவெப்ப சலனம் காரணமாக 11 மாவட்டத்தில் கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகஜா புயல் தாக்கி ஓராண்டு நிறைவு: டெல்டாவில் மாறாத வடுக்கள்... விவசாயிகள், மீ���வர்கள், பொதுமக்கள் வாழ்வாதாரம் மீளவில்லை\nவிபத்தில் சிக்கி காயமடைந்தவருக்கு நேர்ந்த பரிதாபம்: அரசு டாக்டர்களின் அலட்சியத்தால் கோமா நிலைக்கு சென்ற இளைஞர்\nசிவகங்கை அருகே மகத பேரரசை சேர்ந்த வெள்ளி நாணயம் கண்டெடுப்பு: கிமு 300ம் ஆண்டுக்கு முந்தையது\nசிகாகோ வீட்டுவசதி குழுமத்துடன் இணைந்து செயல்படுத்த திட்டம்: நகர்ப்புற ஏழைகளுக்கு குறைந்த விலையில் வீடு: துணை முதல்வர் ஓபிஎஸ் அறிவிப்பு\nஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக ஊரக வளர்ச்சித்துறையில் 3,000 பேர் அவசர நியமனம்: ரூ15 லட்சம் வரை விலை நிர்ணயம்\nபல வருட கோரிக்கைக்கு விடிவுகாலம்: கழிப்பட்டூர் கிராம குளம் சீரமைப்பு\nஅடாவடியாக செயல்படும் நிர்வாகம்: வல்லக்கோட்டை முருகன் கோயிலில் உண்டியல் பண கணக்கில் முறைகேடு\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/ayyapan-temple-arulmigu-vallapai-ayyapan-thirukoyil-t717.html", "date_download": "2019-11-17T18:13:30Z", "digest": "sha1:PW77QZRVBIXOZB2F5CGRCALN662Z35QR", "length": 21552, "nlines": 253, "source_domain": "www.valaitamil.com", "title": "அருள்மிகு வல்லபை ஐயப்பன் திருக்கோயில் | arulmigu vallapai ayyapan thirukoyil", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nஅருள்மிகு வல்லபை ஐயப்பன் திருக்கோயில்\nகோயில் அருள்மிகு வல்லபை ஐயப்பன் திருக்கோயில் [Sri vallaba ayyappa Temple]\nகோயில் வகை ஐயப்பன் கோயில்\nபழமை 500 வருடங்களுக்கு முன்\nமுகவரி அருள்மிகு வல்லபை ஐயப்பன் திருக்கோயில் வல்லபை நகர், ரகுநாதபுரம்-623 802 ராமநாதபுரம்.\nமாவட்டம் இராமநாதபுரம் [ Ramanathapuram ] - 623 802\nமாநிலம் தமிழ்நாடு [ Tamil nadu ]\nநாடு இந்தியா [ India ]\nஇங்குள்ள மூலவர் பஞ்சலோகத்தில் ஒன்றரை அடி உயரத்திலும், தை மாதம் முழுவதும் காலை 7 மணி முதல் 7.30 வரை சூரியனின் ஒளிக்கதிர்கள் மூலவரின்\nமுகத்தில் படுவதும் தலத்தின் சிறப்பு.சபரிமலையைப் போலவே காப்பு கட்டுதலுடன் 10 நாட்கள் மண்டலபூஜை நடைபெறுகிறது.இங்குள்ள மூலவருக்கு முன்னால்\nதத்வமஸி என்று எழுதப்பட்டிருக்கும். மூலவரைப் போலவே உற்சவ மூர்த்தியும் இருப்பது கூடுதல் சிறப்பு. இவ்விரு விக்ரகங்களும் சென்னை பரங்கிப்\nபேட்டையிலும், மற்ற விக்ரகங்கள் காஞ்சி சங்கராபுரத்திலும் வடிவமைக்கப்பட்டவை. கார்த்திகை, மார்கழியில் தினமும் இங்கு கணபதி ஹோமம் நடைபெறும்.\nமற்ற மாதங்களில் சனிக்கிழமை மட்டும் கணபதி ஹோமம் நடைபெறும். கைகளிலும், கால்களிலும் சங்கிலிகளைப் போட்டுக் கொண்டு ராமேசுவரத்திற்கு\nபாதயாத்திரையாக வந்த சங்கிலி சித்தர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து தவம் இருந்த இடம். அரசமரம், ஆலமரம், இத்திமரம் மூன்றும் மும்மூர்த்திகளாக\nஇத்திருத்தலத்தில் இருப்பது சிறப்பிற்கெல்லாம் சிறப்பு. இக்கோயில் வளாகத்தில் எந்த இடத்திலும் உண்டியல் கிடையாது. பக்தர்கள் ரூ.1 நன்கொடையாக\nகொடுத்தாலும் ரசீது வழங்கப்படுகிறது. பக்தர்கள் மனதை ஒருமுகப்படுத்திட ஆலயத்தின் உள்ளே தியான மண்டபம் உள்ளது. தினசரி மூன்று கால பூஜை\nநடைபெறுகிறது. பூஜை வேளைகளின் போது ஏதேனும் ஒரு பூஜையிலாவது ஸ்ரீஐயப்பன் கருடனாக வந்து வானத்தில் வட்டமிடுவதைக் காண கண்கோடி\nஇங்குள்ள மூலவர் பஞ்சலோகத்தில் ஒன்றரை அடி உயரத்திலும், தை மாதம் முழுவதும் காலை 7 மணி முதல் 7.30 வரை சூரியனின் ஒளிக்கதிர்கள் மூலவரின் முகத்தில் படுவதும் தலத்தின் சிறப்பு. சபரிமலையைப் போலவே காப்பு கட்டுதலுடன் 10 நாட்கள் மண்டலபூஜை நடைபெறுகிறது. இங்குள்ள மூலவருக்கு முன்னால் தத்வமஸி என்று எழுதப்பட்டிருக்கும். மூலவரைப் போலவே உற்சவ மூர்த்தியும் இருப்பது கூடுதல் சிறப்பு.\nஇவ்விரு விக்ரகங்களும் சென்னை பரங்கிப் பேட்டையிலும், மற்ற விக்ரகங்கள் காஞ்சி சங்கராபுரத்திலும் வடிவமைக்கப்பட்டவை. கார்த்திகை, மார்கழியில் தினமும் இங்கு கணபதி ஹோமம் நடைபெறும். மற்ற மாதங்களில் சனிக்கிழமை மட்டும் கணபதி ஹோமம் நடைபெறும். கைகளிலும், கால்களிலும் சங்கிலிகளைப் போட்டுக் கொண்டு ராமேசுவரத்திற்கு பாதயாத்திரையாக வந்த சங்கிலி சித்தர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து தவம் இருந்த இடம்.\nஅரசமரம், ஆலமரம், இத்திமரம் மூன்றும் மும்மூர்த்திகளாக இத்திருத்தலத்தில் இருப்பது சிறப்பிற்கெல்லாம் சிறப்பு. இக்கோயில் வளாகத்தில் எந்த இடத்திலும் உண்டியல் கிடையாது. பக்தர்கள் ரூ.1 நன்கொடையாக கொடுத்தாலும் ரசீது வழங்கப்படுகிறது. பக்தர்கள் மனதை ஒருமுகப்படுத்திட ஆலயத்தின் உள்ளே தியான மண்டபம் உள்ளது. தினசரி மூன்று கால பூஜை நடைபெறுகிறது.\nஅருள்மிகு ஆதிரத்தினேஸ்வரர் திருக்கோயில் திருவாடானை , இராமநாதபுரம்\nஅருள்மிகு ராமநாதர் திருக்கோயில் ராமேஸ்வரம் , இராமநாதபுரம்\nஅருள்மிகு அட்டாளசொக்கநாதர் திருக்கோயில் மேலப்பெருங்கரை , இராமநாதபுரம்\nஅருள்மிகு சங்கரனார் திருக்கோயில் பார்த்திபனூர் , இராமநாதபுரம்\nஅருள்மிகு சகல தீர்த்தமுடையவர் திருக்கோயில் தீர்த்தாண்டதானம் , இராமநாதபுரம்\nஅருள்மிகு எமனேஸ்வரமுடையார் திருக்கோயில் பரமக்குடி , இராமநாதபுரம்\nஅருள்மிகு ஜடாமகுட தீர்த்தஈஸ்வரர் திருக்கோயில் ராமேஸ்வரம் , இராமநாதபுரம்\nஅருள்மிகு மங்களநாதர் திருக்கோயில் உத்தரகோசமங்கை , இராமநாதபுரம்\nஅருள்மிகு ஐயப்பன் திருக்கோயில் நங்கநல்லூர் , சென்னை\nஅருள்மிகு ஐயப்பன் திருக்கோயில் சித்தாபுதூர் , கோயம்புத்தூர்\nஅருள்மிகு ஐயப்பன் திருக்கோயில் கோபி , ஈரோடு\nஅருள்மிகு ஐயப்பன் திருக்கோயில் ராமநாதபுரம் , இராமநாதபுரம்\nஅருள்மிகு அபய ஆஞ்சநேயர் திருக்கோயில் ராமேஸ்வரம் , இராமநாதபுரம்\nஅருள்மிகு சுக்ரீவர் திருக்கோயில் ராமேஸ்வரம் , இராமநாதபுரம்\nஅருள்மிகு வல்லபை ஐயப்பன் திருக்கோயில் ரகுநாதபுரம் , இராமநாதபுரம்\nஅருள்மிகு சொரிமுத்து அய்யனார் திருக்கோயில் காரையார் , திருநெல்வேலி\nஅருள்மிகு தர்மசாஸ்தா திருக்கோயில் கரமனை , திருநெல்வேலி\nஅருள்மிகு ஐயப்பன்(அம்பாடத்து மாளிகா) திருக்கோயில் மஞ்ஜப்புரா , திருநெல்வேலி\nஅருள்மிகு ஐயப்பன் திருக்கோயில் ஆரியங்காவு , திருநெல்வேலி\nஅருள்மிகு ஐயப்பன் திருக்கோயில் விளாச்சேரி , மதுரை\nசுக்ரீவர் கோயில் நவக்கிரக கோயில்\nவீரபத்திரர் கோயில் சேர்மன் அருணாசல சுவாமி கோயில்\nசாஸ்தா கோயில் சித்தர் கோயில்\nமுருகன் கோயில் பாபாஜி கோயில்\nராகவேந்திரர் கோயில் ஆஞ்சநேயர் கோயில்\nபட்டினத்தார் கோயில் குருநாதசுவாமி கோயில்\nதத்தாத்ரேய சுவாமி கோயில் முனியப்பன் கோயில்\nஅம்மன் கோயில் திவ்ய தேசம்\nவள்ளலார் கோயில் ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்\nஅய்யனார் கோயில் ஐயப்பன் கோயில்\n- அரியலூர் மாவட்டம் - சென்னை மாவட்டம் - கோயம்புத்தூர் மாவட்டம்\n- கடலூர் மாவட்டம் - தர்மபுரி மாவட்டம் - திண்டுக்கல் மாவட்டம்\n- ஈரோடு மாவட்டம் - காஞ்சிபுரம் மாவட்டம் - கன்னியாகுமரி மாவட்டம்\n- கரூர் மாவட்டம் - கிருஷ்ணகிரி மாவட்டம் - மதுரை மாவட்டம்\n- நாகப்பட்டினம் மாவட்டம் - நாமக்கல் மாவட்டம் - நீலகிரி மாவட்டம்\n- பெரம்பலூர் மாவட்டம் - புதுக்கோட்டை மாவட்டம் - இராமநாதபுரம் மாவட்டம்\n- சேலம் மாவட்டம் - சிவகங்கை மாவட்டம் - தஞ்சாவூர் மாவட்டம்\n- தேனி மாவட்டம் - திருவள்ளூர் மாவட்டம் - திருவாரூர் மாவட்டம்\n- தூத்துக்குடி மாவட்டம் - திருச்சிராப்பள்ளி மாவட்டம் - திருநெல்வேலி மாவட்டம்\n- திருப்பூர் மாவட்டம் - திருவண்ணாமலை மாவட்டம் - வேலூர் மாவட்டம்\n- விழுப்புரம் மாவட்டம் - விருதுநகர் மாவட்டம்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதிரு.கலியமூர்த்தி IPS (ஓய்வு) அவர்களுடன் நியூஜெர்சியிலிருந்து சுபா காரைக்குடி\nஅமைச்சர் எம்.சி. சம்பத் பேச்சு-எழுமின் மாநாடு 2019\nஉடலுக்கு பலத்தை தரும் தினை அரிசியை எவ்வாறு பயன்படுத்துவது\nபார்க்கக் கிடைக்காத அற்புத காட்சி- பழனி முருகன் நவபாசான சிலை\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-17T18:37:03Z", "digest": "sha1:B2GJVVMPPRKHTUHHZBKGQXBN25YYI45C", "length": 6850, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "கனெடிகட் பல்கலைக்கழகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஸ்டோர்சு, கனெடிகட், அமெரிக்க ஐக்கிய நாடு\nஸ்டொர்சு மற்றும் பிராந்திய வளாகங்கள், 4,104 ஏக்கர்கள் (16.62 கிமீ²)\nபார்மிங்டன்: மருத்துவ மையம், 162 ஏக்கர் (.655 கிமீ²)\nமொத்தம், 4,266 ஏக்கர் (17.27 கிமீ²)\nதேசிய சின்னம் நீலம், வெள்ளை\nகனெடிகட் பல்கலைக்கழகம் (University of Connecticut), ஐக்கிய அமெரிக்காவின் கனெடிகட் மாநிலத்தின் அரசு சார���பு பல்கலைக்கழகமாகும்.\nபல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய இந்தக் குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 அக்டோபர் 2014, 19:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/over-3400-bank-branches-closed-or-merged-in-last-5-financial-year-016587.html", "date_download": "2019-11-17T17:04:42Z", "digest": "sha1:GPNSYCNMIYTQ7DMNUHQS77SSRONY2RY2", "length": 22672, "nlines": 206, "source_domain": "tamil.goodreturns.in", "title": "5 ஆண்டுகளில் காணமல் போன 3,400 வங்கி கிளைகள்..! | Over 3400 bank branches closed or merged in last 5 financial year - Tamil Goodreturns", "raw_content": "\n» 5 ஆண்டுகளில் காணமல் போன 3,400 வங்கி கிளைகள்..\n5 ஆண்டுகளில் காணமல் போன 3,400 வங்கி கிளைகள்..\nஏர் இந்தியாவும் பாரத் பெட்ரோலியமும் விரைவில் விற்பனை..\n2 hrs ago வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\n4 hrs ago மீண்டும் அடி வாங்கப்போகிறதா ஜிடிபி.. எச்சரிக்கும் NCAER..\n6 hrs ago ஒரே நாடு ஒரே ஊதியம்.. விரைவில் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்..\n7 hrs ago ஏர் இந்தியாவும் பாரத் பெட்ரோலியமும் விரைவில் விற்பனை செய்யப்படலாம்.. நிர்மலா சீதாராமன்..\nMovies ட்ரென்ட்டாகும் கமல் 60.. உங்கள் நான்.. திக்குமுக்காடும் டிவிட்டர்\nNews சிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீட்சிதர்\nSports சொந்த தம்பியால் படுகாயம்.. ரத்தம் சொட்ட சொட்ட வெளியேறிய ஆஸி. வீரர்.. பதற வைக்கும் காட்சி\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய வங்கிகள் நீண்ட காலமாகவே வாராக் கடனால் தத்தளித்து வரும் நிலையில் தொடர்ந்து இயங்க முடியாமல் தவித்து வருகின்றன.இந்த நிலையில் சீர்குலைந்துள்ள பொதுத்துறை வங்கிகளை மீட்டெடுக்க அரசு தரப்பிலிருந்து வங்கி திவால் சட்டம் உள்ளிட்ட, பல சீர்திருத்த நடவடிக்கைகள் செயல்���டுத்தப்பட்டுள்ளன.\nஇதன் ஒரு பகுதியாக பல பொதுத்துறை வங்கிகளும் இணைக்கப்பட்டன. இதனால் வங்கிக் கிளைகள் இணைக்கப்பட்டும் மூடப்பட்டும் வருகின்றன. அவ்வாறு எத்தனை வங்கிக் கிளைகள் இதுவரையில் மூடப்பட்டிருக்கின்றன என்று மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரான சந்திரசேகர் கவுத் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டிருந்தார்.\nஇதற்கு மத்திய ரிசர்வ் வங்கி அளித்துள்ள பதிலில், இந்தியாவில் உள்ள 26 பொதுத்துறை வங்கிகள் 2014-15 முதல் 2018-19 வரையிலான ஐந்து நிதியாண்டுகளில் மொத்தம் 3,427 வங்கிக் கிளைகளை மூடப்பட்டுள்ளன அல்லது மற்ற வங்கிக் கிளைகளோடு இணைத்துள்ளன என்று தெரியவந்துள்ளது.\nஇதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் மூடப்பட்ட மொத்த வங்கிக் கிளைகளில் 75 சதவிகிதம் வங்கிக் கிளைகள். அதாவது 2,568 கிளைகள், இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவுக்குச் சொந்தமானாதாகும்.\n3,961 கோடி லாபத்தில் ஹெச்டிஎஃப்சி..\n2014-15ஆம் ஆண்டில் 90 கிளைகளும், இதே 2015-16ஆம் ஆண்டில் 126 கிளைகளும், 2016-17ஆம் ஆண்டில் 253 கிளைகளும், 2017-18ஆம் ஆண்டில் 2,083 கிளைகளும், 2018-19ஆம் ஆண்டில் 875 கிளைகளும் மூடப்பட்டுள்ளன.\nஇந்த நிலையில் நஷ்டத்தில் இயங்கும் வங்கிகளை ஒன்றிணைத்து வருவாய் ஈட்டும் வங்கிகளாக மாற்றும் முயற்சியில் தற்போது மத்திய அரசு ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nகுறிப்பாக பாரதிய மகிளா பேங்க், ஸ்டேட் பேங்க் ஆஃப் பிகனெர் & ஜெய்ப்பூர், ஸ்டேட் பேங்க் ஆஃப் ஹைதராபாத், ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர், ஸ்டேட் பேங்க் ஆஃப் பாட்டியாலா, ஸ்டேட் பேங்க் ஆஃப் திருவாங்கூர் உள்ளிட்ட வங்கிகள் 2017ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியுடன் இணைக்கப்பட்டன.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nரூ.21,388 கோடி அரசு வங்கிகளுக்கு (Government Banks) நஷ்டம் , 6000 வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை..\nவாரா கடனை குறைக்கச் சிறந்த உதாரணம் சென்னை வங்கி தான்.. எப்படி\nமூன்று வங்கிகளும் இணைந்த பிறகு புதிய பெயர்.. என்ன தெரியுமா\nபஞ்சாப் நேஷனல் வங்கிக்கு மத்திய அரசு திடீர் உதவி.. என்ன காரணம்..\nஇப்போது இந்தியாவிலேயே சோகமான வேலை எது தெரியுமா..\nமோசடியாளர்களுக்கு செக்.. ரூ.50 கோடி கடன் பெற்றால் பாஸ்போர்ட் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்..\nஇந்திய வ��்கிகளை டிரை கிளீன் செய்யும் ரிசர்வ் வங்கி..\nரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்புகளால் வங்கிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன..\nவாராக் கடன் பிரச்சனையை தீர்க்க ரிசர்வ் வங்கியின் புதிய திட்டம்..\nஇந்த 5 வங்கிகளில் கடன் வாங்கி இருக்கீங்களா.. உங்களுக்கு ஒரு குட் நியூஸ்\nபொதுத்துறை வங்கிகளின் லோன் மேளா.. இன்று முதல் ஆரம்பம்\nபணப்புழக்கத்தை அதிகரிக்க 400 மாவட்டங்களில் கடன் முகாம்கள்.. நிர்மலா சீதாராமன் அதிரடி\nRead more about: psb public sector banks வங்கிகள் இணைப்பு பொதுத்துறை வங்கிகள்\nஅசுர வளர்ச்சி கண்ட ஐஆர்சிடிசி.. ஒரே மாதத்தில் 200% லாபம்..\nவருவாய் அதிகரிப்பு தான்.. ஆனாலும் நஷ்டம் ரூ.463 கோடி.. கவலையில் ஸ்பைஸ்ஜெட்..\nஉணவுப் பொருட்கள் விலை அதிகரிப்பு எதிரொலி.. சில்லறை பணவீக்கம் 4.62% ஆக அதிகரிப்பு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/aiadmk", "date_download": "2019-11-17T17:47:09Z", "digest": "sha1:PYQPFLZ3R4QMQNV5JOHIP3ZP6WLJN22P", "length": 10876, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "Aiadmk: Latest Aiadmk News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகொடி வைத்த அதிமுகவினரை கைது செய்யுங்கள்.. ராஜேஸ்வரிக்கு ஸ்டாலின் நேரில் ஆறுதல்.. ரூ.5 லட்சம் நிதி\nகோவையில் கொடிக்கம்பம் விழுந்து இளம் பெண் படுகாயம்.. அவசரமாக விசாரிக்க கோரி ஹைகோர்டில் வழக்கு\nஇது ஜெயலலிதா கட்சி.. 100 பெர்சன்ட் வெல்வோம்.. விட மாட்டோம்.. அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அதிரடி\nஇந்த செல்போனை கண்டுபிடிச்சவன் இருக்கானே.. அவனை மிதிக்கணும்.. அமைச்சரின் ஆவேசம்.. \nசரிந்து விழுந்த கொடிக்கம்பம்... அனுராதா கால் மீது ஏறி இறங்கிய லாரி.. கோவையில் ஒரு கொடுமை\nதயவுசெய்து அதை பாமகவுக்கு தந்துடாதீங்க.. நெருக்கும் அதிமுக சீனியர்கள்.. மேயர் தேர்தல் கெடுபிடி\nஉள்ளாட்சி தேர்தல்.. மின்னல் வேகத்துக்கு மாறிய அதிமுக.. விருப்ப மனு விநியோகம்.. தலைமை அறிவிப்பு\nஆளாளுக்கு மேயர் பதவி கேட்டு அனத்தல்.. யாரை சமாளிப்பது.. யாரை சரிக்கட்டுவது.. தவிக்கும் அதிமுக தலைமை\nநவம்பர் 24-ம் தேதி அதிமுக பொதுக்குழு... பரபரக்கும் அரசியல் களம்\nநெருங்கும் உள்ளாட்சி தேர்தல்.. இபிஎஸ் - ஓபிஎஸ் அதிரடி ஆலோசனை.. பரபரத்த அதிமுக கூட்டம்\nஆளுக்கு 2 வேணுமாம்.. இப்பவே ஆரம்பிச்சுட்டாங்க.. முந்த பார்க்கும் தேமுதிக.. அதிமுக கூட்டணி ஒரே பிசி\nஇன்னும் 15 நாள்தான்.. உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வந்துவிடும்.. துணை முதல்வர் ஓ.பி.எஸ் தகவல்\nமாற்றங்களை நம்மிடமிருந்து தொடங்குவோம்.. பரமக்குடி விழாவில் பேனருக்கு தடை.. கமல் அதிரடி\nஉள்ளாட்சி தேர்தல் பரபரப்பு.. பாஜக 2 மேயர் பதவி கேட்கிறது.. போட்டுடைத்த அமைச்சர் ஜெயக்குமார்\nபுது அமைச்சர்கள் நியமனமா.. ஆளுநரை முதல்வர் பழனிச்சாமி சந்தித்தது ஏன்.. பரபரக்கும் அரசியல் களம்\nசூடு பிடிக்கிறது.. ஸ்டாலின் ஸ்டைலில் களமிறங்கிய அதிமுக.. உள்ளாட்சி தேர்தலுக்காக திண்ணை பிரச்சாரம்\nஇன்னும் 3 நாட்களில் மீட்டிங்.. அதே வெற்றி பார்முலாதான்.. உள்ளாட்சி தேர்தலுக்கு அதிமுக ரெடி\nஅதிமுக கூட்டணியில் சென்னை அல்லது ஆவடி மேயர் பதவி... போட்டியிட விரும்பும் பாமக\nவிவசாயம் செய்யப் போன இடத்தில் விஷ வண்டு கடித்து.. அதிமுக பிரமுகர் பரிதாப மரணம்\nஇது 2வது தடவை.. மத்திய, மாநில அரசை திடீரென்று விமர்சிக்கும் தேமுதிக.. கூட்டணியில் என்ன நடக்குது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilcinema.com/tag/nayanthara/", "date_download": "2019-11-17T18:04:49Z", "digest": "sha1:7CEHBMZJ3MTUTHR4Y5UNFVYJXA5YPXJM", "length": 4203, "nlines": 72, "source_domain": "tamilcinema.com", "title": "Nayanthara", "raw_content": "\nமுருகதாஸுக்கு சிக்கல் ஏற்படுத்திய நயன்தாரா தர்பார் கடைசி நாள் ஷூட்டிங்கில் நடந்த சம்பவம்\nபடுக்கவர்ச்சியான உடையில் பிக்பாஸ் அபிராமி வெளியிட்ட போட்டோ வைரல்\nநேர்கொண்ட பார்வை பட புகழ் நடிகை அபிராமி வெங்கடாசலம் பிக்பாஸ் 3 ஷோவில் பங்கேற்றார். அவர் அந்த நிகழ்ச்சியில் முகின் ராவ் என்ற போட்டியாளரை காதலிப்பதாக வெளிப்படையாக ப்ரொபோஸ் செய்தார். ஆனால் அவர்...\nவிஷாலின் ஆக்க்ஷன் 2 நாள் வசூல் – முழு விவரம்\nவிஷாலின் ஆக்க்ஷன் படம் சுமார் 60 கோடி ருபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர். அதனால் படம் பிரமாண்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படம் பார்த்த ரசிகர்கள் கலவையான விமர்சனங்களையே கொடுத்துள்ளனர். முதல்...\nவிறுவிறுப்பாக செல்லும் தளபதி 64 படத்தின் புதிய அப்டேட்\nதளபதி விஜய் நடிப்பில் 'தளபதி 64' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறத அனைவரும் அறிந்ததே. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று முடிந்த நிலையில் தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு...\nநம்ம வீட்டு பிள்ளை படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சி\nவைபவ், வெங்கட் பிரபு நடித்துள்ள லாக்கப் படத்தின் டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/07/14001300/Turkey-receives-first-S400-missile-delivery-from-Russia.vpf", "date_download": "2019-11-17T18:45:17Z", "digest": "sha1:J3SW6CZCF3EX3EEGLMKSF7TZ2GCW6QO6", "length": 9809, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Turkey receives first S-400 missile delivery from Russia || அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷிய ஏவுகணைகளை துருக்கி பெறுகிறது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷிய ஏவுகணைகளை துருக்கி பெறுகிறது + \"||\" + Turkey receives first S-400 missile delivery from Russia\nஅமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷிய ஏவுகணைகளை துருக்கி பெறுகிறது\nரஷிய நாட்டிடம் இருந்து எஸ்-400 ஏவுகணை தொகுதி பாகங்களை வாங்குவதற்கு துருக்கி முடிவு செய்தது.\nரஷிய நாட்டிடம் இருந்து எஸ்-400 ஏவுகணை தொகுதி பாகங்களை வாங்குவதற்கு துருக்கி முடிவு செய்தது. இதை அமெரிக்கா விரும்பவில்லை. எதிர்க்கிறது.\nரஷியாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணை தொகுதி பாகங்களை துருக்கி வாங்கினால், அந்த நாட்டின் மீது பொருளாதார தடை விதிப்போம் என அமெரிக்கா பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தது. ஆனால் அமெரிக்காவின் நிர்ப்பந்தத்துக்கு துருக்கி அடி பணியவில்லை. தனது ராணுவ தளவாட கொள்முதல் என்பது இறையாண்மையையொட்டிய விஷயம் என துருக்கி திட்டவட்டமாக கூறி விட்டது.\nஇந்த நிலையில் நேற்று முன்தினம் ரஷியா, தனது எஸ்-400 ஏவுகணை தொகுதி பாகங்களை துருக்கிக்கு வினியோகிக்க தொடங்கியது. நேற்று தொடர்ந்து 2-வது நாளாக ரஷியாவின் எஸ்-400 ஏவுகணை தொகுதி பாகங்களை துருக்கி பெற்றுள்ளது.\nஇது தொடர்பாக துருக்கி ராணுவ அமைச்சகம் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “முர்டெட் விமானப்படை தளத்துக்கு ரஷியாவின் 4-வது சரக்கு விமானம் வந்து சேர்ந்துள்ளது” என குறிப்பிட்டுள்ளது. இதனால் அமெரிக்காவுக்கும், துருக்கிக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்படும் ச���ழல் ஏற்பட்டுள்ளது.\n1. சென்னை ஐஐடி மாணவியின் தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் - சென்னை போலீஸ் கமிஷனர்\n2. ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவர் படத்தை அச்சடிப்பது குறித்து பரிசீலனை - ராஜேந்திர பாலாஜி\n3. தமிழ்நாடு பாதுகாப்பானது என்று நம்பித்தானே என் மகளை அனுப்பினேன் - ஐ.ஐ.டி. மாணவி பாத்திமாவின் தாயார் உருக்கம்\n4. மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் : சிவசேனா விமர்சனம்\n5. ஐஐடி மாணவி பாத்திமா மரணம் : வெளிப்படையான, சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்\n1. அமெரிக்காவில் நடந்த விழாவில் அரை நிர்வாணமாக விருது பெற்ற பாப் பாடகி\n2. 2014-ம் ஆண்டு 298 பேரை பலிகொண்ட சம்பவம்: மலேசிய விமானத்தை சுட்டுவீழ்த்த ரஷியா கட்டளையிட்டதா\n3. போராட்டத்துக்கு பின் முதல்முறையாக ஹாங்காங்கில் சீனப்படை வீரர்கள் குவிப்பு\n4. அமெரிக்காவில் தலையில் வாலுடன் பிறந்த நாய்க்குட்டி\n5. “என்மீது செக்ஸ் புகார் கூறிய பெண்ணை சந்தித்ததே இல்லை’ - இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூ பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-11-17T18:01:16Z", "digest": "sha1:UPZRKD754E4V7TNYCMCMJOZJUX7SCA2P", "length": 28807, "nlines": 476, "source_domain": "www.naamtamilar.org", "title": "நாம் தமிழர்நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் கொண்ட ஆத்தூர் எனும் புதிய மாவட்டத்தை உருவாக்கவேண்டும்\nநிலவேம்பு கசாயம் முகாம்-திருத்தணி தொகுதி\nதிருச்சி மத்திய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் சொந்தங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்\nமாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துறைப்பூண்டி தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் முகாம்\nசாலை சீரமைப்பு வேண்டி மனு-நடவடிக்கை இல்லை-களத்தில் இறங்கிய பல்லடம் தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் – செங்கம் தொகுதி\nசெயற்கை க௫தரிப்பு சிகிச்சை I.V.F மற்றும் ஆலோசனை மையம் அமைக்க மனு\nதெருமுனை பரப்புரை கூட்டம்-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nகையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறை-பயிற்சி வகுப்பு\nதமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் வழியில் இன விடுதலைக்காய் பயணிப்போம் – சீமான்\nநாள்: மே 23, 2011 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nதமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களின் நினைவு தினத்தை ஒட்டி நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கை ‘உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு” என்னும் உன்னத லட்சியத்தை த...\tமேலும்\nவரும் 08.05.11 அன்று குமாரபாளையம் நாம் தமிழர் கட்சியினர் இந்திய அரசை ஐ.நா வின் போர்குற்ற அறிக்கையை ஆதரிக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தயுள்ளனர்\nநாள்: மே 06, 2011 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், நாமக்கல் மாவட்டம்\nஇந்திய அரசை ஐ.நா வின் இலங்கைக்கு எதிரான நிபுணர் குழு போற்க்குற்ற அறிக்கையை ஆதரித்து தனி தமிழீழத்துக்கு குரல்கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வரும் ஞயற்றுக் கிழமை 08.05.11 அன்று க...\tமேலும்\nஇன்று (27.03.11) புளியங்குடியில் காங்கிரசுக்கு எதிராக செந்தமிழன் சீமான் முழக்கம்\nநாள்: மார்ச் 27, 2011 In: சட்டமன்றத் தேர்தல் 2011, கட்சி செய்திகள்\nநடைபெற இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 63 தொகுதிகளிலும் அக்கட்சியை வீழ்த்துவதற்கு நாம் தமிழர் கட்சியின் போராளிகள் களம் அமைத்துள்ளனர். இன்று காலை நாம் தமிழரின்...\tமேலும்\nசத்தியமாய் காங்கிரசுக்கு ஓட்டுப் போட மாட்டோம்: உவரி மக்கள் சீமானுக்கு கொடுத்த உறுதிமொழி\nநாள்: மார்ச் 27, 2011 In: சட்டமன்றத் தேர்தல் 2011, கட்சி செய்திகள்\nஉவரி: வரும் தேர்தலில் சத்தியமாக காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் ஓட்டுப் போட மாட்டோம் என உவரி பகுதி மக்கள் சீமானிடம் கூறினர். நடைபெறவிருக்கும் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்கள...\tமேலும்\n[படங்கள் இணைப்பு] திசையன்விளையை தொடர்ந்து (26-03-11 )உவரி,வள்ளியூர்,களக்காடு பகுதிகளில் செந்தமிழன் சீமான் காங்கிரசுக்கு எதிரான பரப்புரை.\nநாள்: மார்ச் 27, 2011 In: சட்டமன்றத் தேர்தல் 2011, கட்சி செய்திகள்\nதமிழக சட்ட மன்றத்தேர்தலில் “காங்கிரசைக் கருவருப்போம்”எனும் முழக்கத்துடன் களம இறங்கி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையி��் நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்றத்...\tமேலும்\n[காணொளி இணைப்பு] மறக்க முடியுமா… காங்கிரசின் அரை நூற்றாண்டு தமிழின துரோகத்தை \nநாள்: மார்ச் 26, 2011 In: சட்டமன்றத் தேர்தல் 2011, கட்சி செய்திகள்\nமறக்க முடியுமா… காங்கிரசின் அரை நூற்றாண்டு தமிழின துரோகத்தை – பிரச்சார காணொளி வெளியிடப்பட்டுள்ளது. தமிழர்கள் அனைவரும் தங்களது தமிழக உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் இக்காணொளியை காண பரிந...\tமேலும்\n[படங்கள் இணைப்பு] நெல்லை திசையன் விளையில் (25-03-11) துவங்கப்பட்ட நாம் தமிழர் கட்சியின் காங்கிரசுக்கு எதிரான தேர்தல் யுத்தம்.\nநாள்: மார்ச் 26, 2011 In: சட்டமன்றத் தேர்தல் 2011, கட்சி செய்திகள்\nதமிழ் தேசிய இனத்தின் உடமைக்கு, உயிருக்கு உணர்வுக்கும் எதிராக செயல்பட்டு ஈழத்தில் தமிழர்களின் விடுதலை போராட்டத்தை ஒடுக்கி தமிழ் இனத்தை கொத்துகொத்தாய் கொன்று குவித்த சிங்கள அரசுக்கு துணை நின்ற...\tமேலும்\nதேர்தல் விதிமுறை மீறல்களுக்கான தண்டனைகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்\nநாள்: மார்ச் 25, 2011 In: சட்டமன்றத் தேர்தல் 2011, தமிழக செய்திகள்\nதமிழகத்தில் வருகின்ற 13ம் தேதி நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் தங்களது கூட்டணிகளை உறுதி செய்துள்ளன. வேட்பாளர்கள் பட்டியல் மற்றும் தொகுதிகளும் வெளியிடப்பட்டுள்...\tமேலும்\n – கவிஞர் காப்பிராயன் – தேர்தல் விகடன்\nநாள்: மார்ச் 24, 2011 In: சட்டமன்றத் தேர்தல் 2011, தமிழக செய்திகள்\n – கவிஞர் காப்பிராயன் தேர்தல் அறிக்கை படிச்சதுமே தெம்பு கூடுது… டாஸ்மாக்கில் டபுள் மடங்கா சேல்ஸு ஏறுது இலவசமா எல்லாமே இனிமே கெடைக்குண்டா… எதுக்கு வேல பாக்க...\tமேலும்\nதமிழின எதிரி காங்கிரசை தேர்தலில் வீழ்த்த இன்று (25.03.11) நெல்லையில் துவங்குகிறது நாம் தமிழரின் போர் முழக்கம் \nநாள்: மார்ச் 24, 2011 In: கட்சி செய்திகள்\nதமிழின எதிரி காங்கிரசை தேர்தலில் வீழ்த்த இன்று (25.03.11) நெல்லையில் துவங்குகிறது போர் முழக்கம் நாம் தமிழரின் அரசியல் யுத்தம் நாம் தமிழரின் அரசியல் யுத்தம் தமிழ் தேசிய இனத்தின் உடமைக்கு, உயிருக்கு உணர்வுக்கும் எத...\tமேலும்\nசேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் …\nநிலவேம்பு கசாயம் முகாம்-திருத்தணி தொகுதி\nதிருச்சி மத்திய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக…\nமாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துற…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் முகாம்\nசாலை சீரமைப்பு வேண்டி மனு-நடவடிக்கை இல்லை-களத்தில்…\nகலந்தாய்வு கூட்டம் – செங்கம் தொகுதி\nசெயற்கை க௫தரிப்பு சிகிச்சை I.V.F மற்றும் ஆலோசனை மை…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://brisbanetamilschool.org/about/school-anthem-song/", "date_download": "2019-11-17T17:22:45Z", "digest": "sha1:L6JUKA33U3IR7USDIPBLU5QPMJJQV4DN", "length": 5014, "nlines": 100, "source_domain": "brisbanetamilschool.org", "title": "School Anthem & Song - Brisbane Tamil School School Anthem & Song - Brisbane Tamil School", "raw_content": "\nவாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் மொழி\nவான மளந்த தனைத்தும் அளந்திடும்\nஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி\nஎங்கள் தமிழ் மொழி எங்கள் தமிழ் மொழி\nசூழ்கலி நீங்கத் தமிழ் மொழி ஓங்கத்\nவாழ்க தமிழ் மொழி வாழ்க தமிழ் மொழி\nவானம் அறிந்த தனைத்தும் அறிந்து\nபிறிஸ்பேன் தமிழ்ப் பாடசாலை பாடல்\nஇனிமையான மொழியிது இரவு பகல் பேசுவோம்\nஇளமையிலே கற்றிட உறுதி நாங்கள் கொள்ளுவோம் (2 முறை)\nஎளிமையாக கற்றிட எழுந்து வாரும் பள்ளிக்கு\nபழமை வாய்ந்த மொழியிது படித்திடுவோம் வாருங்கள் (2 முறை)\nஎங்கள் தமிழ்ப் பாடசாலை துணைபுரியும் என்றுமே\nபிறிஸ்பேன் தமிழ்ப் பாடசாலை துணைபுரியும் என்றுமே\nஇனிமையான மொழியிது இரவு பகல் பேசுவோம்\nஇளமையிலே கற்றிட உறுதி நாங்கள் கொள்ளுவோம்\nபலகலைகள் கற்றிட பறந்து செல்லும் நீங்களும்\nசிலமணிகள் ஒதுக்குவீர் நம்மொழியை அறிந்திட (2 முறை)\nபுலம்பெயர்ந்த நாட்டிலும் பைந்தமிழை படித்திட (2 முறை)\nகலகலவென தமிழ்மொழியை சரளமாகப் பேசிட (2 முறை)\nஎங்கள் தமிழ்ப் பாடசாலை துணைபுரியும் என்றுமே\nபிறிஸ்பேன் தமிழ்ப் பாடசாலை துணைபுரியும் என்றுமே\nஇனிமையான மொழியிது இரவு பகல் பேசுவோம்\nஇளமையிலே கற்றிட உறுதி நாங்கள் கொள்ளுவோம்\nஎங்கள் தமிழ்ப் பாடசாலை துணைபுரியும் என்றுமே\nபிறிஸ்பேன் தமிழ்ப் பாடசாலை துணைபுரியும் என்றுமே (2 முறை)\n(பிறிஸ்பேன்தமிழ்ப்பாடசாலைமாணவர்களுக்காகஎழுதியவர் – ஜீவன்செந்தில்வாசன்; இசையமைத்தவர் – சாரதாஉதயசூரியன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/essays/pamaran_8.php", "date_download": "2019-11-17T18:29:28Z", "digest": "sha1:QMWA263CMJZY2SIMI7BMEE2ZTXVUSNA2", "length": 14628, "nlines": 55, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Literature | pamaran | Theruvora kurippugal", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nஈழப்பிரச்சனை: கருணாநிதியின் கருத்து என்ன\nபாவம் யாருக்குமே இந்த சிக்கல் வரக்கூடாது.\nஉலகத்தில் எத்தனை எத்தனையோ சிக்கல்கள்..\nஇந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கு எல்லைச் சிக்கல்.\nஐரோப்பிய நாடுகளுக்கு யூரோ சிக்கல்.\nஇப்படி எல்லைச் சிக்கல், மொழிச் சிக்கல், மதச் சிக்கல், மலச் சிக்கல் என அனேகருக்கு அனேகம் சிக்கல்கள் இருந்தாலும் தமிழக அரசுக்கு வந்துள்ள சிக்கல் யாருக்கும் வராத சிக்கல், வரக்கூடாத சிக்கல்.\nஅதுதான் ‘ஏழைகள்’ யாரென்று கண்டுபிடிப்பதில் வந்துள்ள சிக்கல். அடித்துப் பிடித்து முப்பது ரூபாய்க்கு போட்டோ வாங்கிக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தால்...\nஉங்க ‘சுறுசுறுப்பைக்’ கண்டு, ‘பயந்து’ போயி அரசாங்கமே ரேஷன் கார்டு குடுக்கறத நிறுத்திடுச்சுங்கிறா பொண்டாட்டி.. வறுமைக் கோட்டை விஞ்ஞானிகள் உட்டு ஆராஞ்சு ஏழைக யாரு... கோழைக யாரு..ன்னெல்லாம் கண்டுபுடிச்சப்பறந்தான் ரேஷன் கார்டாம்.\nஇதை முதலிலேயே சொல்லிருந்தா அந்த முப்பது ரூபாயுக்கு ரெண்டு மினி குவாட்டராவது அடிச்சிருக்கலாம்.\nநம்மளுக்கு ரேஷன் கார்டு கெ��ைக்குமா கெடைக்காதான்னு ஒரே பயம்மா இருக்குது. இந்த டி.வி.எஸ்., மகாலிங்கம், ஏ.வி..எம்., கலாநிதி மாறன், சிதம்பரம் குடும்பத்துக்கெல்லாம் குடுத்தது போக நம்மளுக்கு குடுக்க அட்டை இருக்குமோ என்னவோ தெரியல.\n நம்மகிட்ட மூணு நாலு ஓட்டச் சட்டியும் ஒரு திருவோடும்தான் மிச்சம். ஒண்ணத் தொவச்சுக் காயப்போட்டா கட்டிக்கறதுக்குன்னு இன்னொரு ஒட்டுக்கோவணம் வெச்சுருக்கேன். இதையும் ஆடம்பரம்ன்னு சொல்லி இருக்கறதையும் உருவீராதீங்க. அப்புறம் அதைப் பார்த்துட்டு நம்மளையும் டாக்டர் பிரகாசோடா இன்னொரு மாடல்ன்னு எவனாவது, எழுதீரப் போறான்.\n‘மூன்றெழுத்துக் கெட்ட வார்த்தை எந்த வார்த்தை சிஷ்யா’ என்று கேட்டிருந்தார்கள் ஒரு படத்தில். படத்தை ‘ஓட’ வைத்த மக்கள் பார்த்துவிட்டு கடுப்பாகிச் சொன்ன ‘அந்த’ வார்த்தையைத் திருப்பிச் சொன்னால் மீண்டும் பெட்டிசன் கொடுக்க ‘படையெடுத்து’ வந்து விடுவார்கள். எதுக்கு வீண் வம்பு\nகூடங்குளத்தில் கட்டப்படவுள்ள அணு உலைகளுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாதாம். அவ்வளவு பாதுகாப்பாம். 50 டன் எடையுள்ள விமானம் மோதினாலும்கூட எதுவும் பிரச்சனை இல்லையாம். சொன்னதுதான் சொன்னார்கள். அப்படியே 51 டன் எடையுள்ள விமானம் மோதினால் என்னவாகும் என்றும் சொல்லியிருக்கலாம்.\n‘சட்டம் ஒழுங்கைத் தனி நபரே கையில் எடுத்துக்கொள்ளக் கூடாது’ என்கிற வஜனமெல்லாம் நம்மைப் போன்ற சாதாரண கேணையனுகளுக்குத்தான். அமெரிக்கா மீது தாக்கலா யாரிடமும் கேட்க வேண்டாம். நேராகப் போடலாம் குண்டு.\n புகார் வழக்கு எதுவும் வேண்டாம். உடனடியாகத் தாக்கலாம். பாகிஸ்தான் மீதா\nஆமாம் இந்த ஐ.நா...ஐ.நா... என்ற ஒரு ஜந்து இருக்கிறதே அது எதற்குத்தான் இருக்கிறதாம்\nஎந்த நாடும் ஐ.நாவிடம் முறையிடுவதோ...அது விசாரித்து முடிவெடுப்பதோ.. எல்லாம் மலையேறி பல காலம் ஆகிவிட்டது.\nஅமெரிக்கா எதைச் சொல்கிறதோ அதை நிறைவேற்றுவதுதான் இன்றைக்கு தலையாய கடமையாக இருக்கிறது அதற்கு.\nகோபி அன்னணைப் பார்த்தால் ஐ.நா.சபைத் தலைவராகவே தெரியவில்லை. புஷ்ஷின்மீது அந்தரங்கச் செயலாளராகத்தான் காட்சி தருகிறார். நேர்மையாகச் சொல்ல வேண்டும் என்றால் ஐ.நா.வுக்கு என்று ஒரு கடமை இப்போதும் இருக்கத்தான் செய்கிறது. அது: ஐக்கிய நாடுகள் சபை என்கிற அதன் பெயரை சத்தம் போடாமல் அமெரிக்க நாடுகள் அவை என்று மா��்றி விடுவதுதான்.\n‘3, 96,78, 943வது தடவையாக...’ஜெயலலிதா விடுதலைப் புலிகளை ஆதரித்து ஆங்கில, நாளிதழுக்கு பேட்டி அளித்தார்’ என்று கருணாநிதி தனது கீறல் விழுந்த கிராமபோன் பிளேட்டை மறுபடியும் போட்டிருக்கிறார். அவர் ஆதரித்து பேட்டி கொடுத்தார்... சரி, அதை இவர் ஆதரிக்கிறாரா இல்லையா பதில் கிடையாது. ஒருவேளை ஜெ. முழுமையாக பெரியாரை ஆதரித்தால் இவர் எதிர்ப்பார் போலிருக்கிறது. தமிழீழம்தான் தீர்வு என்றால் சந்திரிகாவே சரி என்பார் போலிருக்கிறது.\nஈழம் குறித்து இவர் கருத்தென்ன அதில் இவர் பங்கென்ன மெளனம் தான் பதில். (ஒருவேளை உலகத் தமிழினத் தலைவர் பதவியை தம்பி தட்டிக்கொண்டு போய்விட்டாரே என்கிற ஆதங்கமாகக்கூட இருக்கலாம்). ஒரு இயக்கம் தனது கருத்துக்கு ஏற்றபடியெல்லாம் நடந்தது கொள்ளவில்லை என்பதற்காகவே அரைக்கோடித் தமிழரது உயிர் வாழ்தலுக்கான போரையே உதாசீனப்படுத்துபவர் எப்படித் தமிழ் இனத்துக்கே தலைவராவார் என்பதுதான் புரிபடவில்லை. ஈழப்பிரச்சனை குறித்து வலியுறுத்திக் கேட்டால் “மத்திய அரசின் கருத்து தான் கழகத்தின் கருத்தும்” என்கிறார். மத்திய அரசின் கருத்து இந்தியை ஏற்றுக்கொள்ளச் சொல்கிறது. சமஸ்கிருதம்தான் சரி என்கிறது. ‘சோ’திடக் கல்வியே போதும் என்கிறது. புத்தகங்கள் வேண்டாம் கிளிப்பெட்டிதான் சரி என்கிறது. அப்படியானால் கழகத்தின் கருத்தும் அதுதானோ\nஇவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/64468/news/64468.html", "date_download": "2019-11-17T18:27:58Z", "digest": "sha1:ZNWA5S5OD63MXG7ZFGEZOMG75L5N5ERD", "length": 5745, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "புதிய கின்னஸ் சாதனை படைக்க துடிக்கும் துபாய் : நிதர்சனம்", "raw_content": "\nபுதிய கின்னஸ் சாதனை படைக்க துடிக்கும் துபாய்\nவினோதமான சாதனைகள் முதல் பிரம்மிக்கவைக்கும் சாதனைகள் என ஐக்கிய அரபு குடியரசு நாடு இதுவரை கிட்டத்தட்ட 150 உலக சாதனைகளை படைத்துள்ளது. இந்த நாட்டின் ஒரு பகுதியாக விளங்கும் துபாய் பிரதேசம் கின்னஸ் சாதனைகளை குவிக்க த��டிக்கும் பகுதியாகும்.\nஎண்ணெய் வளம் கொழிக்கும் இந்த துபாய் நகரம் வரும் புத்தாண்டு தினத்தன்று மிகப்பெரிய அளவிலான வான வேடிக்கை ஒன்றை நடத்தி பழைய வான வேடிக்கை சாதனையை முறியடிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக\nபாம் ஜுமெரியா பகுதிக்கும் உலகத்தீவுப்பகுதிக்கும் இடைப்பட்ட 100 கிலோ மீட்டர் பரப்புடைய கடல் பகுதி தேர்வு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த கண்கவர் வானவேடிக்கைக்காக 200 வானவெடிக்கை வீரர்கள் 100 கம்யூட்டர்கள் துணையுடன் 400 இடங்களில் 4 லட்சம் வானவேடிக்கைகளை நிகழ்த்தவுள்ளனர். இதில், பறக்கும் பருந்து, 10 கிலோ மீட்டர் அகலமுள்ள சூரிய உதயம், தேசியக்கொடி, வானில் 6 நிமிட வானவேடிக்கை நடன நிகழ்ச்சி என கண்கொள்ளாக் காட்சிகளை கண்டு ரசிக்க முடியும்.\nவேடிக்கை பார்க்க வரும் மக்களுக்கும், சுற்றியுள்ள குடியிருப்புகளுக்கும் சிறப்பான பாதுகாப்பு வசதிகள் செய்து தரப்படும் என்று துபாய் நிர்வாகம் கூறியுள்ளது.\n“தீரா காதல்” – முதற்பார்வை வெளியீடு\nமசூதிக்காக எந்த நிலமும் தேவையில்லை \nஎனக்கு கிடைத்த உணவு தேவதைகள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbodybuilding.com/blog/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-5-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2019-11-17T18:02:01Z", "digest": "sha1:IVDJCRH2GNSHZOWAGVH5EO3S42EQPPNO", "length": 12615, "nlines": 132, "source_domain": "www.tamilbodybuilding.com", "title": "உடற்பயிற்சியின் 5 முக்கிய அம்சங்கள் – தமிழ் பாடிபில்டிங்", "raw_content": "\nமுதல் தமிழ் பாடிபில்டிங் வலைத்தளம்\nஉடற்பயிற்சியின் 5 முக்கிய அம்சங்கள்\nகுறிப்பாக இளம்பெண்கள் தம் உடலை மிக ஒல்லியாக, அழகாக மாற்றும் எண்ணத்தோடு, உணவைக் குறைத்து, வாரம் 7 நாட்களும், தினம் 2 – 3 மணி நேரம் ஏரோபிக்ஸ், பளு தூக்குதல், நடைப்பயிற்சி, ஓட்டம், நீந்துதல், சைக்கிளிங், ஸ்கிப்பிங் என அனைத்தையும் ஒரே மூச்சில் செய்கிறார்கள். இளைஞர்களோ 6 பேக் / 8 பேக் என தம் வயிற்றில் அடுக்கடுக்கான தசைப்பிடிப்புக் கட்டுகளை உண்டாக்க பளு தூக்கும் கூடமான ஜிம்மில் நிரந்தரமாகக் குடியேறி விடுகிறார்கள்.\nஒவ்வொருவரும் தங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ப, அவர்களின் தினசரி வாழ்க்கை முறை, வீட்டு, அலுவலக வேலைத்திறன், வயிறு, உடலில் உள்ள ஆரோக்கியக் குறைவு என அனைத்தையும் மனதில் கொண்டே உடற்பயிற்சி செய்ய வேண்டும். நல்ல பயிற்சியாளர்களிடம் அறிவ���ரை கேட்டு செய்வது மிகவும் அவசியம். ஒரே நாளில் யாருமே அதிக உடற்பயிற்சி செய்வதால் சிறந்த ஆரோக்கியத்தை பெற்றுவிட முடியாது. அதிகமாக உடலை வருத்துவதால் மூட்டுவலி, மயக்கம், வலிமைக் குறைவு, தசை வலிகள், தசைப்பிடிப்பு மற்றும் எலும்புகள் இணையும் அனைத்துப் பகுதிகளிலும் வேதனை என பல உடல் உபாதைகளை சந்திக்க நேரிடும்.\nஉடற்பயிற்சியின்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nஉடற்பயிற்சிகளை சரியான முறையில் செய்தாலும் மிகவும் அதிக முறை செய்யும்போதுதான் பிரச்னைகள் உண்டாகின்றன. நல் ஆரோக்கியத்தையும் நல்ல உடல்வாகையும் மேனி அழகையும் உறுதியான இதயத்தையும் பெற, அனைத்து உடல் உறுப்புகளும் சீராகச் செயல்பட, சில விதிமுறைகளை ஒவ்வொரு மனிதனும் கடைப்பிடிக்க வேண்டும்.\nஉடற்பயிற்சிகள், நடைப்பயிற்சி, ஓட்டம், பளு தூக்குதல், விளையாட்டுப் பயிற்சிகள் என எதுவாயினும், முதலில் சிறியதாகத் தொடங்கி, உடல் மற்றும் மனம் உறுதிபட தொடங்கியவுடன், கொஞ்சம் கொஞ்சமாக அடுத்த பகுதிக்கு முன்னேற வேண்டும். அப்போதுதான் இதய-நுரையீரல்களின் உறுதி, தசை மண்டலங்களின் உறுதி, எலும்பு மற்றும் எலும்பு இணைப்பில் உறுதி ஆகியவை கிட்டும்.\nஉடற்பயிற்சியில் உறுதி செய்யப்பட வேண்டிய 5 முக்கிய பாகங்கள்\nசீரான நல்ல ரத்த ஓட்டம் உடலுக்கும் இதயத்துக்கும் கிடைக்க வேண்டியது மிக அவசியம். அதிக அளவு ஆக்ஸிஜன் பெற நம் நுரையீரல்கள் விரிவடைந்து, உறுதிப்பட வேண்டும். அதற்கான சிறப்பு பயிற்சிகளை இதயம்-நுரையீரல்கள் உறுதி செய்யுமாறு செய்ய வேண்டும் (Cardiorespiratory Endurance).\nநம் உடலில் உள்ள அனைத்துத் தசைகளும் உறுதிபடச் செய்ய, அந்தந்த தசைப்பகுதிகளுக்கு அளவான பளுக்களை தேர்வு செய்து அந்த தசைகளின் தன்மைக்கேற்ப, ஒருநாள் உடலின் மேல் உறுப்பு தசைகளுக்கும், அடுத்த நாள் கீழ் உறுப்பு தசைகளுக்கும் மாறி மாறி பளு தூக்கும் பயிற்சி அவசியம் (Muscular Strength).\nமெது நடைப்பயிற்சி, வேக நடைப்பயிற்சி, மெது ஓட்டம், மித ஓட்டம், வேக ஓட்டம் என அடுத்தடுத்து முன்னேற்றம் காண வேண்டும். இதனால் உடலின் முழுத் தசை மண்டலங்களும் உறுதிப்படுவதோடு, நிறைய ஆக்ஸிஜன் பெற்று, நல்ல ரத்த ஓட்டம் அடைந்து, நீங்கள் களைப்படையாமல் சுறுசுறுப்பாக இருக்கலாம் (Muscular Endurance).\nஅளவான உடற்பயிற்சி, சீரான நடை / ஓட்டம், தேவையான பளு தூக்குதல், சைக்கிள் ஓட்டுத��், ஏரோபிக்ஸ், நீந்துதல், பரத நாட்டியம், கதகளி, குச்சுப்பிடி, மேலை நாட்டு ஆட்டக்கலைகள் என இவை அனைத்துமே உடலை நன்றாக வளைந்து கொடுக்கும் (High Level Range of Motion) திறமையை அதிகரிக்கும்.\nதேவையில்லாத கொழுப்புதான் நம் உடலைக் கெடுக்கும் முதல் எதிரி. ஒவ்வொரு நாளும் நம் உடலில் தேவைக்கு அதிகமாக உள்ள கொழுப்பு சக்தியை எரித்துவிட வேண்டும் (Burn unwanted Excess Calories). இதற்காக நீங்கள் தினமும் செய்துவரும் உடற்பயிற்சியின் பல தரங்கள், வகைகளை வேகமாக (Intensity) செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மேலே கூறிய அனைத்துப் பயிற்சிகளையும் 20 முதல் 60 வினாடிகள்… முடிந்தால் சற்று கூடுதலாக – சிறிது சிறிதாக வயதுக்கு ஏற்றவாறு கூட்டுவது (Volume) கொழுப்புச் சக்திகளை எரிக்க மிகவும் ஏற்றது. ஏரோபிக்ஸ் பயிற்சிகள் இதில் முதலிடம் பெறுகின்றன. இதன் காரணமாக உடலுக்குத் தேவையான கொழுப்பு, தசைகள், உறுதியான எலும்புகள், அதன் சக்தியான இணைப்புகள் பெற்று அழகான, பேரின்ப உடல் வாகை நாம் பெறுகிறோம் (Body Composition).\nCategoriesஉடற்பயிற்சி அடிப்படை, ட்ரெப்பீஸியஸ், ட்ரைசெப்ஸ், தோள், பைசெப்ஸ்\nPrevious PostPrevious குறைந்த நேர உடற்பயிற்சி தசைகளை வலுவாக்கும்\nNext PostNext ஸ்கிப்பிங் செய்தால் எடை குறையுமா\nசீருடல் பயிற்சி – Aerobic exercise\nசீருடல் பயிற்சி – Aerobic exercise\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-11-17T17:41:39Z", "digest": "sha1:JHITPZHETO4MA2SZJHIYHY2ZORYHHB4X", "length": 5805, "nlines": 119, "source_domain": "globaltamilnews.net", "title": "மேற்கிந்தியத்தீவுகள் – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு மேற்கிந்தியத்தீவுகள் அணி தகுதி\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதிச்சுற்றில்...\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று நாளை ஆரம்பம்..\nமேற்கிந்தியத்தீவுகள் உள்பட 10 அணிகள் பங்கேற்கும் உலக...\nமலிக் சமரவிக்ரமவும் பதவி விலகினார்… November 17, 2019\nஜனாதிபதி கோட்டாபய நாளை விசேட உரை… November 17, 2019\nகபீர் ஹஷீமும் பதவி விலகினார்… November 17, 2019\nகோத்தாபய ராஜபக்ஸ – 6,924,255 வாக்குகள் பெற்று – (52.25%) ஜனாதிபதியானார்.. November 17, 2019\nநுவரெலியா மாவட்டத்தில் சஜித் வெற்றி…. November 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D100-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-11-17T18:26:15Z", "digest": "sha1:6FKTGWEX63OM2JTKEQ2E6HNT3UKTNXIQ", "length": 7513, "nlines": 142, "source_domain": "gttaagri.relier.in", "title": "சிக்கிம் மாநிலம்100% இயற்கை விவசாயம் மாற திட்டம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nசிக்கிம் மாநிலம்100% இயற்கை விவசாயம் மாற திட்டம்\nசிக்கிம் மாநிலம் 2014 வருடத்தில் எல்லா விவசாயமும் அங்கக முறை இயற்கை விவசாயம் ஆக மாறிவிடும் என்று அந்த மாநில அரசு அறிவித்து உள்ளது.\n2003 வருடம் சிறிய அளவில் ஆரம்பித்த இந்த முயற்சி மாநிலம் முழுவதும் எல்லா விவசாயமும் 2014 வருடத்தில் இயற்கை முறை விவசாயம் முறைக்கு மற்ற படும்\n2007 வருடத்திற்கு பிறகு, மத்திய அரசு அளிக்கும் ரசாயன உர அளவை சிக்கிம் முற்றிலும் நிறுத்தி கொண்டு விட்டது(fertilizer quota) .\nஇரண்டு ஆண்டுகளாக மாநிலத்தில் இருந்த ரசாயன உர கடைகள் மூட பட்டு விட்டன.\nசிக்கிம் அரசும் இயற்கை விவசாயம் முன்னேற எல்லா முயற்சிகளையும் செய்து வருகிறது. மாநிலம் முழுவதும் 24,536 கம்போஸ்ட் குழிகளும் 14,487 மண்புழு வேர்மிகோம்போஸ்ட் குழிகளும் அமைத்து கொடுத்து உள்ளது.\nஅங்கக முறையில் விளைவிக்க பட்ட காய்கறிகளும், பழங்களும் நல்ல விலை கிடைப்பதால், விவசாயிகள் பலன் பெற்று வருகிறார்கள்.\nஒரு மாநிலம் முழுவதும் இப்படி மாறுவது என்பது நல்லது தானே\nநன்றி: டைம்ஸ் ஆப் இந்தியா\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in சொந்த சரக்கு, வேளாண்மை செய்திகள்\nஅழுகி போகும் காய்கறிகள் மூலம் பயோ காஸ் →\n← பருத்தி செடியின் தண்டுகள இருந்து மக்கிய உரம்\n2 thoughts on “சிக்கிம் மாநிலம்100% இயற்கை விவசாயம் மாற திட்டம்”\nPingback: 100% இயற்கை விவசாயத்திற்கு மாறும் மாநிலங்கள் | பசுமை தமிழகம்\nPingback: முதல் இயற்கை வேளாண் மாநிலம் சிக்கிம் – பசுமை தமிழகம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%81,_%E0%AE%85%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-17T18:42:50Z", "digest": "sha1:ML6U4TWQPGAMDUPRTBR7POR4ZIFL54QQ", "length": 12414, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "அது, அகம், அதியகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅது, அகம், அதியகம் அல்லது இச்சை உணர்ச்சி, தன்முனைப்பு, பண்பாட்டுணர்ச்சி[1] (Id, ego and super-ego) என்பன சிக்மண்ட் பிராய்டின் மனத்தின் கட்டமைப்பு மாதிரியை விளக்கும் உளச் செயற்பாட்டின் மூன்று பகுதிகள். அவை செயல் மற்றும் இடையூடாட்ட மன வாழ்வை விளக்கும் மூன்று கோட்பாட்டு அமைப்புக்களாகும். மன மாதிரியின்படி, அது ஒருங்கிணைக்கப்படாத உள நிகழ்வுகளின் போக்கின் அமைப்பாகவும், அகம் ஒருங்கிணைக்கப்பட்ட உண்மைப் பகுதியாகவும், அதியகம் முக்கிய மற்றும் நன்னெறிப்படுத்தும் பாத்திரமாகவும் இருக்கும்.[2]\nஇவ்வாறு இருப்பினும் மாதிரியானது அமைப்பு மற்றும் கருவியை தொடர்பு கொள்ளச் செய்யும் ஒன்றாகும். அது, அகம், அதியகம் என்பன மூளையின் பகுதியாகவன்றி மனத்தின் செயற்பாடாகவும், நரம்புக் கூறு சரியான உடலியல் அமைப்பை செற்படுத்துவதுபோல் ஒன்றிலிருந்து ஒன்றுக்கு தொடர்புபட்டுக் காணப்படுவதில்லை.\nசிக்மண்ட் பிராய்டின் சிந்தனை வளர்ச்சியின் பிற்பகுதியில் இவ்வெண்ணக் கருக்கள் உருவாகின. \"அமைப்பு மாதிரி\" அவருடைய கட்டுரையான \"இன்ப கொள்கைக்கு அப்பால்\" என்பதில் 1920இல் முதலில் கலந்துரையாடப்பட்டது. மூன்று வருடங்களின் பின் அவருடைய \"அது, அகம், அதியகம்\" என்பதில் வடிவமைக்கப்பட்டு, விரிவாக்கப்பட்டது. பிராய்டின் முன்மொழிவு பல பொருள் பதமான \"நனவிலி\" மற்றும் அதனுடைய பல்வேறு முரண்பாடான பாவனை ஆகியவற்றால் செல்வாக்குப் பெற்றது.\nஅது அடிப்படை ஊந்துதல்களைக் கொண்ட ஆளுமைக் கட்டமைப்பின் ஒருங்கிணையாத பகுதியாகும். அது சிற்றின்ப உணர்ச்சிகள் கொண்டது. இது உண்மைத்துவத்தின் தேவைக்கு பதிலளிக்காது உள நிகழ்ச்சிகளின் செயல்திற அடிப்படை மூலமாகும்.[3] இது \"இன்பக் கொள்கைக்கு\" ஏற்பவும், துன்பம் அல்லது இன்பமற்ற தூண்டல் உள நிகழ்ச்சிகளின் பதட்டத்தால் அதிகரிப்பதையும் தவிர்த்துச் செயற்படுகின்றது.[4]\nஅகம் உண்மைக் கொள்கைக்கு ஏற்ப செயற்படுகின்றது. எ.கா: இது 'அது'வின் தூண்டலின் விருப்புக்கு ஏற்ப தேடுகின்றது. அதனால், வேதனையைவிட நீண்டகால இலாபத்திற்கு ஏற்ற உண்மை நிலையை நோக்கியதாக இருக்கின்றது.[5] அதே நேரம், பிராய்ட் அகமானது 'அது'விற்கும் உண்மை நிலைக்குமிடையே மத்தியஸ்தம் செய்ய முயல்கிறது எனவும், அது அடிக்கடி நனவிலி கட்டளைகளை அதன் முன் உணர்வுடன் மூடி கட்டுப்படுத்துகின்றது எனவும் குறிப்பிட்டார்.[6]\nபிராய்ட் தன் அதியக கருத்தினை முன்னைய அக தொடர்பிலிருந்து உருவாக்கினார்.[7] அவரின் கருத்துப்படி, அதியக நிறுவுதல் பெற்றோர் செயற்பாட்டுடன் அடையாளப்படுத்தப்பட்ட ஒரு வெற்றியுள்ள ஒர் நிகழ்வாக விபரிக்க முடியும் என்கின்றார். அதேவேளை அதியகம், பெற்றோர் இடத்தில் செல்வாக்குச் செலுத்தக்கூடிய கல்வியாளர்கள், ஆசிரியர்கள், முன் மாதிரியான ஆட்கள் ஆகியோரை உள்வாங்க முடியும்.[8]\n↑ \"நாட்டுப்புறவியலும் உளவியலும்\". பார்த்த நாள் 14 மே 2017.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 08:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/heavy-rain-forecasted-for-many-districts-in-tamilnadu-366315.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-11-17T18:19:02Z", "digest": "sha1:EYOEHW45WLE6L2PFSOTU4BZUTSOH7NPU", "length": 16627, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "இரவு முழுக்க பெய்த மழை.. இன்றும் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும்.. வானிலை மையம் அறிவிப்பு! | Heavy rain forecasted for many districts in Tamilnadu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவு���்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nசிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீட்சிதர்\n13 ஆண்டுகளுக்கு பிறகு.. உச்சநீதிமன்ற கொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி பானுமதி.. அதுவும் தமிழர்\nஓசூரில் டிப்பர் லாரி- கார் மோதல் சம்பவத்தில் ட்விஸ்ட்.. கார் டிரைவர் பலி திட்டமிட்ட கொலை\nகோத்தபயவுக்கு வாழ்த்துகள்.. கடுமையாக போட்டியிட்ட சஜித்துக்கு அனுதாபங்கள்.. மகிந்த ராஜபக்சே\nதன்னை விட வயதில் இளைய எம்எல்ஏவை கரம்பிடிக்கிறார் காங். எம்எல்ஏ அதிதி சிங்\nMovies ஆண்டவன் கையில் இருக்கிறது என ரஜினி பாணியில் பாடகர் ஹரிஹரன்\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇரவு முழுக்க பெய்த மழை.. இன்றும் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும்.. வானிலை மையம் அறிவிப்பு\nவெளுத்து வாங்கிய மழை: வீடுகளில் புகுந்த மழை நீர்\nசென்னை: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடலோர பகுதிகளில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது.\nவடகிழக்கு பருவமழை தற்போது சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இதனால் கனமழை பெய்து வருகிறது.\nசென்னைக்கு அருகே ஆந்திராவின் பக்கத்தில் இந்திய பெருங்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதனால் தற்போது மழை பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nகாவிரியில் வெள்ளம்.. 2 மாதங்களில் 3வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை.. வெள்ள அபாய எ���்சரிக்கை\nஇந்த காற்றழுத்த தாழ்வு நிலை போக போக வலுவடையும். இன்று இந்த காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது. அதன்பின் புயலாக மாறும். ஆனால் இந்த புயல் சென்னையை தாக்காது.\nஇந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தற்போது தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவு முழுக்க பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நீலகிரி, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் மழை பெய்தது. கன்னியாகுமரியில் கடல் சீற்றத்துடன் மழையும் பெய்தது.\nஅதேபோல் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, கோவையில் மிக கனமழை பெய்தது. சென்னையில் இரவு நேரத்தில் சாரல் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது. நீலகிரி, ராமநாதபுரம் மாவட்டங்களில் தற்போதும் மழை பெய்து வருகிறது.\nஅதேபோல் இன்றும் டெல்டா மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் மழை பெய்யும். இன்னும் இரண்டு நாட்களுக்கு இந்த கனமழை நீடிக்கும். சென்னையில் இன்றிலிருந்து மழை தீவிரம் அடையும் என்று கூறப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nசிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீட்சிதர்\nஅதிமுகவுக்கு இவ்வளவு அலட்சியமும் ஆணவமும் கூடவே கூடாது.. முக ஸ்டாலின் ட்வீட்\nசமூகநீதி விவகாரத்தில் அலட்சியம்... தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nகோத்தபய ராஜபக்சேவின் வெற்றி இலங்கை வரலாற்றில் ஒரு மோசமான நாள் .. வைகோ கவலை\n19-ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்... முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு\nதமிழக எம்.பி.க்களுக்கு டெல்லியில் வீடு... பாதி பேருக்கு மட்டும் ஒதுக்கீடு\nடெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி பலி.. அம்பத்தூரில் சோகம்\nமுரசொலி விவகாரம்... பொய்யுரைப்போர் முகமூடியை கிழித்தெறிவோம் - ஆர்.எஸ்.பாரதி\nசென்னை மெட்ரோ ரயில்கள் நேர அட்டவணை .. பேருந்து நிலையங்களில் அறிய புதிய வசதி\nஉருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. கடலோர மாவட்டங்களில் இரவு முதல் மழை வெளுக்கும்\nவேலூர் சிறையில் 6 நாள் தொடர்ந்த உண்ணாவிரதம்.. கைவிட்டார் முருகன்\n4 மாநகராட்சிகள் வேண்டும்... அதிமுகவிடம் கறார் காட்டும் பாஜக\nநாள�� முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/hr/38/", "date_download": "2019-11-17T18:33:51Z", "digest": "sha1:YSN7TNRNK3FJJEODAQ5XGIKUHNRD6S5O", "length": 14960, "nlines": 334, "source_domain": "www.50languages.com", "title": "வாடகைக்காரில் டாக்ஸியில்@vāṭakaikkāril ṭāksiyil - தமிழ் / குரோஷிய", "raw_content": "\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » குரோஷிய வாடகைக்காரில் டாக்ஸியில்\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nஸ்டேஷன் ��ரை செல்வதற்கு எத்தனை பணம் ஆகும் Ko---- k---- d- ž----------- k--------\nவிமான நிலையம் செல்வதற்கு எத்தனை பணம் ஆகும் Ko---- k---- d- a--------\nதயவு செய்து நேராக செல்லுங்கள். Pr---- m----. Pravo, molim.\nதயவு செய்து இங்கு வலதுபக்கம் திரும்புங்கள். Ov--- d----- m----. Ovdje desno, molim.\nநான் அவசரத்தில் இருக்கிறேன். Me-- s- ž---. Meni se žuri.\nநான் உடனடியாக திரும்பி வந்து விடுவேன். Od--- s- v-----. Odmah se vraćam.\nஎன்னிடம் சில்லரை இல்லை. Ne--- s----. Nemam sitno.\nபரவாயில்லை,தயவு செய்து சில்லரையை வைத்துக்கொள்ளுங்கள். U r--- j-- o------ j- z- V--. U redu je, ostatak je za Vas.\nஎன்னை என்னுடைய ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லுங்கள். Od------ m- d- m---- h-----. Odvezite me do mojeg hotela.\nஎன்னை பீச்சுக்கு அழைத்துச் செல்லுங்கள். Od------ m- d- p----. Odvezite me do plaže.\n« 37 - வழியில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல் »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + குரோஷிய (31-40)\nMP3 தமிழ் + குரோஷிய (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-11-17T17:37:57Z", "digest": "sha1:SYU4AJW6Q4OZCRRGGGXOMJKVFSY452AQ", "length": 10918, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "சந்திரசூடர்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 82\nகதிர் இறங்கிய பின்னரும் மண்ணில் வான்வெளிச்சம் எஞ்சியிருந்தது. உலோகப்பரப்புகளில் ஒளி ததும்பியது. சாத்யகி தன் புரவியில் களத்தினூடாகச் சென்று திரண்டு மீண்டும் நிரைகொண்டுவிட்ட பாண்டவப் படைகளின் நடுவே மையப்பாதையில் நுழைந்தான். புண்பட்ட வீரர்களை கொண்டுசெல்வதற்காக அமைக்கப்பட்டிருந்த சிறிய பலகைப்பாதைகளினூடாக ஒற்றை அத்திரிகள் இழுத்த இருசகட வண்டிகள் நீண்ட நிரையாக சென்றுகொண்டிருந்தன. தோளுடன் தோள் என இணையாக அடுக்கப்��ட்டிருந்த வீரர்கள் குருதி வழிய முனகிக்கொண்டும் அரற்றிக்கொண்டும் இருந்தனர். வண்டிகளில் இருந்து சொட்டிய குருதியால் பலகை சிவந்து தசைக்கதுப்புபோல் ஆகிவிட்டிருந்தது. …\nTags: சந்திரசூடர், சாத்யகி, சிகண்டி, ஜலஜர், திருஷ்டத்யும்னன், பூரிசிரவஸ், ரோகிணி\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 47\nஏழு : துளியிருள் – 1 நள்ளிரவில் அரண்மனையில் இருந்து சிற்றமைச்சர் சந்திரசூடர் வந்து துயிலில் இருந்த பிரலம்பனை எழுப்பினார். அவன் ஏவலனின் அழைப்பை துயிலுக்குள் கேட்டுக்கொண்டிருந்தான். அன்னை அவனை அழைப்பதாகவே தோன்றியது. வழக்கமாக காவல்பணிக்கு அவன் செல்லவேண்டிய பொழுது அணையும்போது அன்னைதான் அவனை தட்டி எழுப்புவாள். பெரும்பாலும் அது இளங்குளிர் போர்வையை கதகதப்பாக்கியிருக்கும் முன்விடியல். அவன் உடலை சுருட்டிக்கொண்டு முனகுவான். அவள் குரலில் எரிச்சல் ஏறிக்கொண்டே இருக்கும். அவன் சொற்களை புரிந்துகொள்ளத் தொடங்கும்போது அது வசையென ஆகிவிட்டிருக்கும். …\nTags: அபிமன்யூ, கிருஷ்ணன், சந்திரசூடர், துவாரகை, பிரலம்பன்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 16\nஒரு 'செரெண்டிபிட்டி'அனுபவம் - மாதவன் இளங்கோ\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 16 -தூயன்\nஅண்ணா ஹசாரே- மக்கள் போராட்டத்தினால் ஆவதென்ன\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 74\nபுத்தகக் கண்காட்சியில் இந்திய நாவல்கள்\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்பட���் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/essays/vizhiyan.php", "date_download": "2019-11-17T18:32:57Z", "digest": "sha1:NLGUCPWH5SXWQW4DKYAA55VCLPWDIXOM", "length": 13153, "nlines": 43, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | literature | Kavimaalai | Singapore | Neethi", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nமோட்டர்சைக்கிள் டையரிஸ் - விமர்சனம்\n\"உலகை இவன் மாற்றியதற்கு முன்னர் இவனை உலகம் மாற்றியது\"\nவெளிவந்த வருடம் : 2004\nபடத்தின் நீளம் : 126 நிமிடங்கள்\nஓட்டை வண்டி வைத்து 13000 கி,மீ கடப்பதா என்ன துணிச்சல் என்கின்ற ஆவலை கிளப்பி கதை துவங்குகின்றது.கதை நடப்பது 1950களில் ஆரம��பத்தில். சேகுவேரா மற்றும் அவரது நண்பர் ஆல்பர்ட் கிரனடோ இருவரும் நிகழ்த்தும் நீண்ட பயணமே இந்த திரைப்படம். இது வரலாறு. இந்த இரண்டு இளைஞர்கள் வாழ்விலும் பின் காலத்தில் நிகழ்ந்த பெரும் மாற்றங்களுக்கு வித்திட்ட நிகழ்வு. சேகுவேரா ஒரு மருத்துவ மாணவர், அவரது நண்பர் ஒரு ஆராய்ச்சியாளர். அவரது நண்பர் வயதில் சற்று மூத்தவர். தென் அமெரிக்க கண்டத்தை தங்கள் கண்கள் மூலமாக காண வேண்டும் என்று நீண்ட பயணத்தினை துவக்கின்றனர்.\nஅர்ஜண்டினா தலைநகரத்தில் இருந்து வெணிசுலா வரை செல்வது தான் பயணத்தில் குறிக்கோள். பயண தூரம் சுமார் 13000 கி.மீ. காலம் எட்டு மாதங்கள். இந்த பயணத்தில் இவர்களுக்குள் ஏற்படும் மாற்றம், அனுபவங்களே இந்த திரைப்படம்.\nபழைய மோட்டர் சைக்கிள் ஒன்றில் பயணத்தை துவக்குகின்றனர். தென் அமெரிக்காவின் ரம்மியம் கேமராவில் படம் பிடிக்கப்பட்டுள்ளது. படக்காட்சிகளின் அழகியலை பற்றியே எவ்வளவோ பேசலாம். ஒவ்வொரு காட்சியிலும் நம்மை அந்த இடத்திற்கே கொண்டு சென்றுவிடுகின்றது. ரசிக்க வைக்கிறது.. ஏதோ நாமும் அவர்களோடு பயணிப்பது போன்ற உணர்வு ஏற்படுத்தியது. சே குவேரா என்ற மாபெரும் புரட்சியாளனை பற்றி எந்த அறிகுறியும் படத்தில் காணமுடியாது. அவன் ஒரு சாதாரண இளைஞனாக வலம் வருகின்றான். சேகுவேராவின் வரலாறுகளை படித்தவர்களுக்கு இப்படி ஒரு சேகுவேரா இருந்தது ஆச்சரியபட வைக்கும்.\nபயணத்தில் இடையே சேவின் காதலி இடத்தில் சில நாட்கள் தங்குவார்கள். பின்னர் பயணம் மீண்டும் தொடரும். சே மற்றும் அவரது நண்பரின் நெருக்கம் உருக்கம். ஒரு கனமாக கதையினை பல இடங்களில் நகைச்சுவை இழையோடு கலந்து கலக்கியிருக்கிறார் இயக்குனர் வால்டர் சாலஸ். பயணத்தில் இருவருக்கும் நடக்கும் சின்ன சின்ன சண்டைகள் சுவாரஸ்யம். ஆங்கிலத்தில் வசனங்களை படித்தாலும் நிறையவே ரசிக்க முடிகின்றது.\nஒரு கட்டத்தில் வண்டி நாசமாகி, பொடி நடையாக பயணம் தொடர்கின்றது. ஒரு மருத்துவரின் உதவி, பசி பட்டினி, கொடுமை என பல்வேறு அனுபவங்களோடு கடைசியாக அவர்கள் சென்றடைய வேண்டிய இடத்திற்கு வருகின்றார்கள். தொழுநோயாளிகளின் மருத்துவமனை. ஆற்றின் ஒரு புறம் நோயாளிகள், மறுபுறம் மருத்துவர்கள். நோயாளிகளோடு நடக்கும் உறவு நெகிழவைக்கின்றது. சில வாரங்கள் இங்கே தங்குகின்றார்கள். தன் பிறந்த நாளை கொண்டாடிவிட்டு அங்கிருந்து கிளம்புவதாக திட்டம். பிறந்த நாள் அன்று மருத்துவர்களோடு சின்ன விழா நடக்கும். பின்னர் சே ஒரு சின்ன உரை நிகழ்த்துவார். நடு இரவு ஆற்றின் இந்த பகுதியில் இருந்து அந்த பகுதிக்கு நீந்தியே செல்ல முனைவார். இந்த காட்சி நெஞ்சை தொட்டு உணர்சிகள் பொங்கியது. சேகுவேரா ஒரு ஆஸ்த்மா நோயாளி என்பது குறிப்பிடதக்கது. அடிக்கடி இந்த தொல்லையால் வாடினார்.\nமனதை நெகிழவைக்கும் காட்சிகள், உறையவைக்கின்ற காட்சிகள், கண்ணீரை தானாக பரிசாக எடுத்துக்கொள்ளும் காட்சிகள் படத்தில் ஏராளம். தன் காதலி கொடுத்த 15 டாலரை எந்த கஷ்டம் வந்தாலும் செலவு செய்யாமல் வைத்திருந்தது சேவின் நேர்மைக்கு உதாரணம். இரவில் சந்திக்கும் தம்பதிகள், மோட்டர் சைக்கிள், நண்பர்களின் நட்பு, எடுத்த காரியத்தில் முனைப்பு போன்றவை படம் முடிந்து நீண்ட நேரம் மனதில் தங்கியது.\nஇந்த படத்தின் பாடல் ஒன்றுக்கு ஆஸ்கர் விருதினை பெற்றுள்ளது. கேன்ஸ் விருதுகள் நான்கினை பெற்றுள்ளது. பல்வேறு விருதுகளையும் தட்டி சென்றுள்ளது.\nசேகுவேராவும் அவரது நண்பரும் டையரிக்குறிப்புகளை புத்தகமாக வெளியிட்டு உள்ளனர். ஒரு புத்தகத்தினை தமிழில் படித்ததாக நினைவு. பிற்காலத்தில் சே, பிடல் கேஸ்ரோவுடன் இணைந்து கியூபாவில் நிகழ்த்திய புரட்சி பெரும் வரலாறு. சே வின் வரலாற்றை கண்டிப்பாக படிக்க வேண்டும். நிஜ கிரனடோ விமானம் பறப்பதை பார்வையிடுவது போல படம் முடிகின்றது. இவர் இன்றும் உயிரோடு தான் இருக்கின்றார்.\nசினிமா ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.\nஇவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnavision.com/author/jaffnavision/", "date_download": "2019-11-17T18:08:38Z", "digest": "sha1:TTSTPAMVGF3ERH22O3SWFAHSS56655GA", "length": 11851, "nlines": 180, "source_domain": "www.jaffnavision.com", "title": "jaffna vision, Author at jaffnavision.com", "raw_content": "\nஎளிய ஆளுமை குமாரதேவனின் இறுதிக்கிரியைகள் இன்று யாழ்ப்பாணத்தில்\nயாழ்ப்பாணத்தில் 66.58 சதவீத வாக்குகள் பதிவு\nசிதம்பரா கல்லூரியில் வாக்களித்தார் சிவாஜிலிங்கம்\nஎச்சரிக்கையின் பின் விடுவிக்கப்பட்டார் தம்பிராசா\nயாழில் சிவாஜிக்கு ஆதரவான துண்டுப்பிரசுரங்களை வழங்கிய காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள்\n ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் 2019\nஇறுதி முடிவுகள் திங்கள் மாலை 6 மணிக்குள் அறிவிக்கப்படும்\nநாடு முழுவதிலும் 80 வீதமான வாக்குப்பதிவு- ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவு\nஇடியுடன் மழை, பலத்த காற்று வீசும் சாத்தியம்\nயாழ். பல்கலையில் கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு சான்றிதழ் கற்கை நெறி\nClimathon Jaffna நிகழ்வில் காரைநகர் இளம் விவசாயிகள் கழகத்துக்கு முதலிடம் (Video)\nயாழில் இயற்கை விவசாய நிலையம் உதயம் (Photos)\nஇலங்கை கறுவாவுக்கு உலக சந்தையில் கிடைத்த மவுசு\nநல்லூர், சந்நிதியான் ஆலய கந்தசஸ்டி, சூரசங்கார நேர விபரங்கள்\nயாழ். நல்லூர் மானம்பூ உற்சவம் வெகு விமரிசை (Photos)\nயாழ். கோண்டாவில் சிவபூமி மனவிருத்திப் பாடசாலையில் நாளை வாணி விழா\nயாழ். நல்லூர் ஈழத்து சீரடி சாய் ஆலய கொடியேற்றம் (Photos)\nயாழ். பல்கலையில் கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு சான்றிதழ் கற்கை நெறி\n‘சைவநெறிச் சன்மார்க்கர்’ பட்டம் பெற்றார் யாழ்.யோகா உலகம் அமைப்பின் இயக்குனர்(Photos)\nமூத்த கூட்டுறவாளர் சிவமகாராசாவின் 13 ஆவது ஆண்டு நினைவேந்தல் செவ்வாய்க்கிழமை\nசுன்னாகத்தில் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் தர்மலிங்கத்தின் பெரும் உருவச் சிலை அங்குரார்ப்பணம் (Photos)\nதமிழ் இளைஞர்கள் மத்தியில் ட்ரெண்டான ஹிருஷி வசுந்தரா (Photos)\n செம பம்பல் காணொளி (Video)\nமெல்லிய குரல் மன்னனுக்கு இன்று 73 வயது\nதிருமணம் வேண்டாம்: பிரபல நடிகர் எடுத்துள்ள முடிவு\nஇலங்கை குண்டு வெடிப்பு: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தென்னிந்திய பிரபலம்\nகுழந்தைகளுக்கான உணவுப்பொருள்களில் 95 சதவீதம் நச்சு- வெளியானது அதிர்ச்சி தகவல்\nநவீன தொழிநுட்பங்களால் கண்களுக்கு பெரும் பாதிப்பு\nநாற்பத்தொன்றில் பனை அபிவிருத்திச் சபை – கவிதை\nஉயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும் மாதுளை\n ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் 2019\nஎளிய ஆளுமை குமாரதேவனின் இறுதிக்கிரியைகள் இன்று யாழ்ப்பாணத்தில்\nஇறுதி முடிவுகள் திங்கள் மாலை 6 மணிக்குள் அறிவிக்கப்படும்\nயாழ்ப்பாணத்தில் 66.58 சதவீத வாக்குகள் பதிவு\nநாடு முழுவதிலும் 80 வீதமான வாக்குப்பதிவு- ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களி��்பு நிறைவு\nசிதம்பரா கல்லூரியில் வாக்களித்தார் சிவாஜிலிங்கம்\nஇடியுடன் மழை, பலத்த காற்று வீசும் சாத்தியம்\nஎச்சரிக்கையின் பின் விடுவிக்கப்பட்டார் தம்பிராசா\nசகல பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை\nமௌன காலத்தில் பஞ்ச சீலம் அனுஷ்டிப்பதைப் போன்று இருக்க வேண்டும்\nமின்சார வாடிக்கையாளர்களுக்கு இனிப்பான செய்தி: புதிய செயலி இன்று அறிமுகம்\n‘YouTube’ நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு\nஇது ஸ்மார்ட் போன்களில் மூழ்கிக் கிடப்பவர்களுக்கான பதிவு\nசமூக வலைத்தளங்களால் மனநலம் பாதிப்பு: ஆய்வில் எச்சரிக்கை\nசிவப்பு நிலா: இந்த நூற்றாண்டின் மிகநீண்ட சந்திரகிரகணம் இன்று\nஉடனுக்குடன் நடைபெறும் இலங்கை - யாழ்ப்பாணம் - உலகச் செய்திகள் அனைத்தும் எமது இணையதளத்தில் உடனுக்குடன் பதிவிடப்டும்.\nமுதலிடம் பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை:யாழ். வேம்படி மகளிர் கல்லூரி சாதனை மாணவி நெகிழ்ச்சி (Video)\nஉடுப்பிட்டியில் தொடர் கைவரிசை காட்டிய திருட்டுக்கும்பலுக்கு இறுதியில் ஏற்பட்ட நிலை\nகாட்டில் ஓநாய்களால் வளர்க்கப்பட்ட மனிதன்: அதிசயம் ஆனால் உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/64299/", "date_download": "2019-11-17T18:10:30Z", "digest": "sha1:HXOAAOFLVLQOSWGKJEDEURJCYLOACNP4", "length": 12656, "nlines": 116, "source_domain": "www.pagetamil.com", "title": "‘என்னை உடனே அங்கே அழைத்து செல்லுங்கள்’; மீண்டும் லீக் ஆனது நிர்மலாவின் ஆடியோ! | Tamil Page", "raw_content": "\n‘என்னை உடனே அங்கே அழைத்து செல்லுங்கள்’; மீண்டும் லீக் ஆனது நிர்மலாவின் ஆடியோ\nபேராசிரியை நிர்மலாதேவி பேசுவது போன்று மீண்டும் ஒரு ஆடியோ உரையாடல் சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது. மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், தன்னை மனநல மருத்துவரிடம் அழைத்துச்செல்லுமாறும் அவர் கேட்பது போன்று அந்த உரையாடல் இடம்பெற்றுள்ளது.\nவிருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகளிடம் பாலியல் பேரத்தில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். அவருடன் பல்கலைக்கழக உதவி பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோரும் கைதாகி தற்போது ஜாமீனில் வெளிவந்து உள்ளனர்.\nஇந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கு விசாரணைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் ஆஜரான நிர்மலாதேவி கோர்ட்டு வளாகத்தில் அமர்ந்து கொண்டு அங்கிருந்து செல்ல மறுத்தார். கண்ணை மூடி தியானம் செய்வது போல் அமர்ந்து, தன் மீது புகார் கொடுத்தவர்கள் தற்கொலை செய்து கொண்டு விட்டதாகவும், தன்னை சாமிதான் காப்பாற்றியது என்றும் ஏதேதோ கூறினார். கோர்ட்டு ஊழியர்கள் அவரை வெளியேறுமாறு கூறியும் அவர் செல்ல மறுத்து கண்ணை மூடிக்கொண்டு பேசிக் கொண்டே இருந்தார்.\nஇறுதியில் போலீசார் கைது செய்ய வருவதாக கூறியதை தொடர்ந்து அங்கிருந்து வெளியேறினார். பின்னர் அருப்புக்கோட்டைக்குச் சென்ற அவர் தனது வீட்டுக்குச் செல்லாமல் அங்குள்ள பள்ளிவாசலுக்குள் தலைவிரி கோலத்துடன் திடீரென நுழைந்து அங்கும் ரகளையில் ஈடுபட்டார். தகவல் அறிந்த போலீசார் அவரை குண்டுக்கட்டாக வெளியேற்றி வீட்டுக்கு கொண்டு போய் விட்டனர்.\nஇதனிடையே நேற்று நிர்மலாதேவி ஒருவரிடம் பேசியதாக ஒரு ஆடியோ உரையாடல் சமூக வலைத்தளங்களில் நேற்று வெளியானது. அதில் நிர்மலாதேவி பேசியதாக இடம்பெற்றுள்ள தகவல்கள் வருமாறு:-\nநான் கோபமாக பேசி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள். ஏனென்றால் கொஞ்ச நாளாக நான் நானாகவே இல்லை. அது ஆன்மீக ரீதியாக நடந்ததா என்று தெரிய வில்லை.\n2 நாட்களுக்கு முன்புதான் தஞ்சையில் மன நல மருத்துவரிடம் சென்றேன். இப்போ தினமும் ஒவ்வொரு கூத்தாக நடந்து கொண்டிருக்கிறது. தயவு செய்து தங்களுக்கு தெரிந்த நல்ல மனநல மருத்துவரிடம் என்னை அழைத்துச் செல்லுங்கள். நெல்லையாக இருந்தாலும் சரி, மதுரையாக இருந்தாலும் சரி, தயவு செய்து உடனே அழைத்துச் செல்லுங்கள்.\nதினமும் பெரிய, பெரிய பிரச்சினையாக வருகிறது. இப்போதே தயாராக இருக்கிறேன். உடனே பேசிவிட்டு சொல்லுங்கள். நான் எப்போதும் அந்த மாதிரி நடந்து கொண்டதே கிடையாது. மனநெருக்கடியால் தினமும் நான் மோசமான சூழ்நிலைக்கு சென்று கொண்டிருக்கிறேன். உடனே பேசிவிட்டுச் சொல்லுங்கள், டாக்டரிடம் சிகிச்சை பெறுவதற்கு நான் தயாராக இருக்கிறன்.\nஇவ்வாறு நிர்மலாதேவி பேசுவதாக உரையாடல் உள்ளது. அதற்கு எதிர்முனையில் பேசியவர், நான் நெல்லையில் ஒரு டாக்டரிடம் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்கிறேன் என்று கூறுகிறார்.\nநிர்மலாதேவி மனஅழுத்தத்துக்கு ஆளாகி இருக்கிறாரா அதன் காரணமாகத்தான் கோர்ட்டு வளாகத்திலும், பள்ளிவாசலிலும் நேற்று முன்தினம் அவ்வாறு நடந்து கொண்டாரா அதன் காரணமாகத்தான் கோர்ட்டு வளாகத்திலும், பள்ளிவாசலிலும் நேற்று முன்தினம் அவ்வாறு நடந்து கொண்டாரா தற்போது வெளியாகி இருக்கும் ஆடியோ அவருடையதுதானா தற்போது வெளியாகி இருக்கும் ஆடியோ அவருடையதுதானா என பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவர் மீதான வழக்கு மதுரை ஐகோர்ட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் உள்ள நிலையில், தனக்கு மனநெருக்கடி இருப்பதாக அவர் கூறுவதாக வெளியான ஆடியோ உரையாடல் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nகள்ளக்காதலாம்: பட்டப்பகலில் பஸ் நிலையத்தில் மனைவியின் கழுத்தை அறுத்த பரோட்டா மாஸ்டர்\n150 இந்தியர்களை நடுவானில் காப்பாற்றிய பாகிஸ்தான்\nசபரிமலைக்குச் செல்ல முயன்ற 10 பெண்கள் தடுத்து நிறுத்தம்\nவவுனியா வாக்கெண்ணும் மையத்தில் சம்பவம்: 1000 அரச ஊழியர்கள் தப்பித்தனர்\nஇன்று அமைச்சரவை கலைகிறது: நாளை ஜனாதிபதியாக கோட்டா, பிரதமராக மஹிந்த பதவியேற்பு\nLIVE UPDATE: குருணாகலில் சிவாஜிலிங்கம் பெற்ற வாக்கு எத்தனை தெரியுமா\n‘எம்மைப்பார்த்து பயப்பிடாதீர்கள்’: தமிழர்களை ஆறுதல்ப்படுத்தும் நாமல்\nஆக்ஷன் படத்தைக் காப்பாற்ற கிளாமர் வீடியோவை கையில் எடுத்த படக்குழு.. தமன்னாவின் குலுக்கல் டான்ஸ்...\nLIVE UPDATE: குருணாகலில் சிவாஜிலிங்கம் பெற்ற வாக்கு எத்தனை தெரியுமா\nகள்ளக்காதலாம்: பட்டப்பகலில் பஸ் நிலையத்தில் மனைவியின் கழுத்தை அறுத்த பரோட்டா மாஸ்டர்\nஇலங்கை அணியின் புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/vijay-sethupathi-10-7-19/", "date_download": "2019-11-17T19:01:08Z", "digest": "sha1:IEOZODGICYXXHUHLNMFE3RX4VQ4WRCQB", "length": 6100, "nlines": 112, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "விஜய் சேதுபதி முத்தத்திற்கு பின்னாடி இப்படி ஒரு கதை! | vanakkamlondon", "raw_content": "\nவிஜய் சேதுபதி முத்தத்திற்கு பின்னாடி இப்படி ஒரு கதை\nவிஜய் சேதுபதி முத்தத்திற்கு பின்னாடி இப்படி ஒரு கதை\nவிஜய் சேதுபதி அவர் ஒரு நடிகர் என்ற எண்ணமே ரசிகர்களிடம் இல்லை. காரணம் அவர் தன்னை ரசிகர்களிடம் காட்டிய விதம் தான்.\nபந்தா இல்லாமல் அடிஆட்கள் இல்லாமல் மக்களோடு மக்களாக பழகுவார். அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு முத்தம் கொடுப்பது பற்றி கேள்வி கேட்கப்பட்டுள்ளது.\nஅதற்கு அவர், எனது சினிமா ஆரம்ப கட்டத்தில் இரண்டு ரசிகர்கள் முத்தம் கேட்டார்கள், கொடுத்தேன், சமூ�� வலைதளங்களில் மிகவும் வைரலானது. அதில் இருந்து ரசிகர்களிடம் எந்த ஒரு பாகுபாடும் காட்டாமல் பழகுகிறேன், முத்தம் கொடுக்கிறேன்.\nஅப்படி செய்ய வேண்டும் என்று இல்லாமல் இப்போதெல்லாம் அன்பாக கொடுக்கிறேன் என விஜய் சேதுபதி கூறியுள்ளார்.\nPosted in இந்தியா, சினிமா\nஎருமை உலா வருவதால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அச்சம்\nநடிகை ரம்யா எங்கு சென்றார் என்ன ஆனார் என்பது மர்மம்\nரஜினி, கமல் முன்னின்று தீர்வு காண வேண்டும் | திரைத்துறையினர் கோரிக்கை\nதிருமண தடை நீங்க ஜடாமண்டல கால பைரவர் வழிபாடு.\nT.Moganasri on சிறுகதை | சோதனைச் சாவடி | கனக.பாரதி செந்தூர்\nT.Moganasri on சிறுகதை | சோதனைச் சாவடி | கனக.பாரதி செந்தூர்\n | கவிதை | முல்லை அமுதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/kamaraj/", "date_download": "2019-11-17T18:06:45Z", "digest": "sha1:WBHQCQIH6VSKUV4Z3K3XLVVKHCO3ECT2", "length": 139537, "nlines": 549, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Kamaraj « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nபள்ளி இறுதிவகுப்பைக்கூட எட்டாத எம்.பி.க்கள்\nஎழுத்தர் பணிக்கு விண்ணப்பிக்க வேண்டுமானால் கூட குறைந்தபட்சம் பள்ளி இறுதிவகுப்பு வரையிலாவது பயின்று இருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும்.\nஆனால் நமது நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலர் பள்ளி இறுதிவகுப்புவரை கூட பயிலாதவர்கள் என்பது வேதனைக்குரிய விஷயம். 60 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட நமது அரசியலமைப்புச் சட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எவ்வித குறைந்தபட்ச கல்வித் தகுதியையும் நிர்ணயிக்காததால் இந்த அவலநிலை.\nபள்ளி இறுதிவகுப்பைக் கூட எட்டாத எம்.பி.க்கள் கட்சி வேறுபாடின்றி அனைத்துக் கட்சிகளிலும் இருந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக பகுஜன் சமாஜ் கட்சியில் இத்தகைய எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகம் என்பது குறிப���பிடத்தக்க அம்சமாகும்.\nஉத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த முகமது சாஹித், ரமேஷ் துபே, பாய் லால் ஆகிய மூவரும் பள்ளி இறுதிவகுப்பைக் கூட எட்டாதவர்கள். இதேபோன்று சமாஜவாதி கட்சியைச் சேர்ந்த ஹரி கேவல் பிரசாத்தும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுரேந்திர பிரகாஷ் கோயலும் இப்பட்டியலில் அடங்குவர்.\nமேற்குவங்கத்தைப் பொருத்தவரை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆதிர் ரஞ்சன் செüத்ரியும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சந்திரசேகர் துபேயும் இதேபோன்று பள்ளி இறுதிவகுப்பை எட்டாதவர்கள்தான்.\nகேரளம் கல்வியறிவு பெற்ற முதன்மை மாநிலம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அங்கு கூட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ரவீந்திரன், பள்ளி இறுதிவகுப்பை முடிக்காதவர் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.\nமகாராஷ்டிரத்தில் பாஜகவை சேர்ந்த ஹன்ஸ்ராஜ் கங்காராம் ஆஹிர், சிவசேனை கட்சியை சேர்ந்த மோகன் ரவாலேயும் இந்தப் பட்டியலில் அடங்குவர். இவ்விஷயத்தில் பிற கட்சிகளுக்கு தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை பாஜகவும் சிவசேனையும் நிரூபித்துள்ளன.\nஹரியாணாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அவதார் சிங் பதானாவும், ஆத்ம சிங் கில்லும் பள்ளி இறுதிவகுப்பை எட்டாதவர்கள். அசாமில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மோனிகுமார் சுபாவும் சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜகவை சேர்ந்த பாலிராம் காஷ்யப்பும் இந்தப் பட்டியலைச் சேர்ந்தவர்கள்தான்.\nகுஜராத்தில் பாஜகவை சேர்ந்த சோமாபாய் கந்தலால் கோலி பட்டேல் பள்ளி இறுதிவகுப்புவரை பயிலாதவர்.\nஆனால் மேற்குறிப்பிட்ட அனைத்து எம்.பி.க்களுக்கும் சிகரம் வைத்தாற்போல, தொடக்கப்பள்ளி வரை மட்டுமே பயின்றவர் பாஜகவை சேர்ந்த மகேஷ் குமார் கோனோடியா\nபிகார் மாநிலத்தில் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்த ராஜேஷ் குமார் மன்ஜியும், லோக் ஜனசக்தி கட்சியைச் சேர்ந்த சூரஜ் சிங்கும் ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த கைலாஷ் பைத்தா ஆகியோரும் பள்ளிப்படிப்பை முடிக்காதவர்கள்தான்.\nநாடாளுமன்ற உறுப்பினர்கள் உயரிய கல்வித்தகுதியைப் பெற்றிருந்தால்தான் விவாதங்களில் உரியமுறையில் பங்குகொண்டு தங்களது கருத்துகளை வலுவான முறையில் எடுத்துக்கூற இயலும். இல்லாவிடில் எப்போது சந்தர்ப்பம் கிடைக்கும் ���வையை விட்டு வெளிநடப்புச் செய்ய என்பதே தாரக மந்திரமாகிவிடும்.\nபதினோராவது ஐந்தாண்டுத் திட்டத்தை எடுத்துக்கொண்டால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் மொத்தம் 36 லட்சம் கோடி ரூபாய் செலவிடத் திட்டமிடப்பட்டுள்ளது. 100 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நமது நாட்டில் திட்ட இலக்குகளை எட்ட கல்வித்தகுதி மிக்க எம்.பி.க்கள் மிக அவசியம் என்பதை எவரும் மறுக்க இயலாது.\nதுவக்கத்தில் மில்லியன்கள், கோடிகள், பின்னர் பில்லியன்கள், இறுதியாக டிரில்லியன்கள் என அரசின் வரவு-செலவுத் திட்டங்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. போதிய கல்வியறிவு இல்லாத காரணத்தால் இதைப்பற்றிய பொருளாதார விவரங்களை அறிய முடியாமல் இத்தகைய எம்.பி.க்கள் அவதிப்படுகின்றனர். நாடாளுமன்ற விவாதங்களில் தீவிரமாக பங்கேற்க இயலாமல் சிரமப்படுகின்றனர்.\nஉயர்கல்வி கற்றவர்கள் உயர் அதிகாரிகளாகப் பொறுப்பேற்று அரசின் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். ஆனால் பள்ளிப்படிப்பை கூட முடிக்காத அரசியல்வாதிகள் அவர்களை வழிநடத்தும் துர்ப்பாக்கியம் நமது நாட்டில் அதிகமாகவே நிகழ்ந்து வருகிறது. கல்விகற்ற அதிகாரிகள் சொல்வதை அரசியல்வாதிகள் சிறிதும் ஏற்பதில்லை. இதனால் ஐந்தாண்டுத் திட்டங்களின் முழுப்பலன்களும் மக்களைச் சென்றடைவதில்லை. ஏழ்மை இன்னும் தாண்டவமாடுவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாகும்.\nபல எம்.பி.க்கள் போதிய கல்வியறிவு இல்லாதவர்களாக இருந்துவருவதால் தாங்கள் செய்யும் குற்றச்செயல்களின் பாதிப்புகளை தாங்களே உணர்ந்துகொள்வதில்லை.\nலாலு பிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் மன்ஜி. போதிய கல்வித்தகுதியற்ற இவர் எம்.பி. என்ற முறையில் செய்த குற்றச்செயல்கள் அனைவரையும் வெட்கித் தலைகுனியவைக்கக் கூடியதாகும். வெளிநாடுகளுக்கு போலி பெயர்களில் ஆள்கடத்தலில் வல்லவர் என்ற பெயருக்கு அவர் ஆளாகிவிட்டார்.\nஇதற்கும் ஒரு படி மேலே சென்று, தனது காதலியை மனைவி எனக் கூறி வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல முற்பட்டபோது தில்லி விமான நிலையத்தில் கையும் களவுமாக பிடிபட்டார். (சட்டபூர்வமாக அப்பெண்ணை திருமணம் செய்யவில்லை என்ற போதிலும்) அந்தக் காதலியை விவாகரத்து செய்யவும் அவர் முயன்று வருகிறார்.\nநாடு சுதந்திரம் அடைந்தபோது ஜமீன்தாரர்களும் தனவந���தர்களும் காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகளின் பிரமுகர்களும் தங்களது செல்வாக்கின் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அப்போது மக்களிடம் போதிய விழிப்புணர்வும் இல்லை. ஆனால் தற்போது மக்களிடம் கல்வியறிவும் விழிப்புணர்வும் வேகமாக ஏற்பட்டு வருகிறது.\nஅரசு உயர்பதவிகளுக்கு எவ்வாறு உயரிய கல்வித்தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளதோ அதைப்போன்றே இனி எம்.பி.க்களுக்கும் தேர்தலில் போட்டியிட குறைந்தபட்ச கல்வித்தகுதியை நிர்ணயம் செய்ய வேண்டும்.\n100 கோடி மக்களின் பிரநிதிகளாக இருக்க வேண்டிய எம்.பி.க்களுக்கு போதிய கல்வித்தகுதி அவசியம் இருக்க வேண்டுமல்லவா அரசியல்சாசனத்தில் உரிய திருத்தம் செய்து இதற்கான வழிவகைகளைச் செய்யவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.\nநூற்றாண்டு: ஆன்மிகமும் அரசியலும் இரு கண்கள்\nதெய்வத் திருமகனார் முத்துராமலிங்கத் தேவரை இந்நாட்டுக்காக ஈன்றளித்த பெருமைக்குரியோர் உக்கிர பாண்டியத் தேவரும், இந்திராணி அம்மையாரும்.\nஇராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமமே இவர் அவதரித்த திருத்தலமாகும். 30.10.1908 இவர் பிறந்த பொன்னாளாகும். இவர் ஆறு மாதக் குழந்தையாய் இருந்தபோதே அன்னையை இழந்தார். சாந்தபீவி எனும் இஸ்லாமிய அம்மையாரே இவருக்குத் தாய்ப்போல் ஊட்டி வளர்த்தார். இவருக்குக் குருவாக அமைந்து கற்பித்தவரோ கிறித்துவப் பாதிரியார் ஒருவர். எனவே இவரது மத நல்லிணக்கத்திற்கு இதுவே வித்து எனலாம்.\nதொடக்கத்தில் தம் இல்லத்திலும், பின்னர் கமுதி, பசுமலை, மதுரை, இராமநாதபுரம் முதலிய இடங்களிலும் கல்வி கற்றார். இவர் இளமை முதலே நாட்டு விடுதலையில் நாட்டம் கொண்டார். தம் பத்தொன்பதாம் அகவையில் மூத்த காங்கிரஸ் தலைவர் ஸ்ரீமான் சீனிவாசக அய்யங்காரின் வழிகாட்டுதலால் அரசியலில் அடியெடுத்து வைத்தார். காங்கிரஸ் பேரியக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டு விடுதலை வேள்வியில் தீவிரமாகப் பங்கேற்றார். காந்திஜி அறிவித்த கள்ளுக் கடை மறியலின் போது தமக்குச் சொந்தமான பனை மரங்களை வெட்டி வீழ்த்தினார்.\nஒரு சமயம் இராமநாதபுரம் பகுதிக்கு மூதறிஞர் இராஜாஜி தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகை தந்த போது அவரை மாட்டு வண்டியில் அமர்த்தி இவரே சாரதியாகச் செயல்பட்டார். தீரர் சத்தியமூர்த்தியுடன் இணைந்து தமிழகமெங்குமுள��ள பட்டி தொட்டிகள் எல்லாம் சுற்றி அனல் பொறி பறக்கப் பிரச்சாரம் செய்து காங்கிரஸ் பேரியக்கத்தை வளர்த்தார். இவர் பெரு நிலக்கிழாராயினும் தம் நிலங்களை உழுபவர்களுக்கே உரிமையாக்கிய உத்தம சீலராவார். தேசியமும் தெய்வீகமும் இவரது இரு கண்கள். இவர் நாட்டு நலனில் நாட்டம் கொண்டதால் இறுதிவரை திருமணமே செய்து கொள்ளவில்லை.\nஒரு சமயம் காமராஜர் விருதுநகர் நகராட்சித் தலைவரானதற்குத் தேவரின் தீவிரப் பிரச்சாரமே காரணமாகும். 1933 ஆம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டக் கழகத் தலைவர் பதவி தேவருக்குக் கிடைக்க வாய்ப்பிருந்தும் அதனைப் பெருந்தன்மையோடு தம் ஆத்ம நண்பரான – பின்னாளில் சென்னை மாகாண முதல்வராகவும், ஒரிசா ஆளுநராகவும் பதவி வகித்த – இராஜபாளையம் பி.எஸ்.குமாரசாமி ராஜாவுக்கு விட்டுக் கொடுத்தார்.\nஜமீன் ஒழிப்புப் போராட்டத்திலும், மதுரை மீனாட்சி ஆலைத் தொழிலாளர் போராட்டத்திலும், கைரேகை மறுப்புச் சட்டப் போராட்டத்திலும் தீவிரமாக ஈடுபட்டு அவற்றை வெற்றி பெறச் செய்தார். ஆங்கில அரசு அமுல்படுத்திய குற்றப் பரம்பரைச் சட்டத்தை நீக்கப் போராடி அதிலும் வெற்றி கண்டார். இவரது செயல்பாடுகளைக் கண்டு அஞ்சிய ஆங்கில அரசு இவரைப் பேசவிடாது வாய்ப்பூட்டுச் சட்டம் போட்டது. காங்கிரஸ் கட்சியில் இருந்த போதும், பார்வர்டு பிளாக் கட்சியில் இணைந்த பின்னரும் பலமுறை சிறைவாசம் அனுபவித்தார்.\n1937 மார்ச் 11 ஆம் நாள் நடைபெற்ற திரிபுரா காங்கிரஸ் மாநாட்டுத் தலைவராக நேதாஜியைத் தேர்வு செய்ய தேவர் அரும்பாடு பட்டார். அது முதல் அவரோடு நெருங்கிய நட்புப் பூண்டு அவரது சீடராகவே மாறினார்.\n08.07.1937 ல் அன்றைய முதல்வர் ராஜாஜியும் விடுதலை வீரர் வைத்தியநாத ஐயரும் தாழ்த்தப்பட்டோரை மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் ஆலயப் பிரவேசம் செய்விக்க முயன்றனர். ஜாதி வெறியர்கள் அதனைக் கடுமையாக எதிர்த்தனர். தாழ்த்தப்பட்டோர் பலரைத் தம் இல்லத்தில் வைத்து ஆதரித்து வந்த பசும்பொன் தேவரின் ஒத்துழைப்பால் தான் அது வெற்றிகரமாக நிறைவேறியது.\nநேதாஜியின் தொடர்புக்குப் பின்னர் காந்திஜியின் மிதவாதப் போக்கைக் காட்டிலும், நேதாஜியின் போர்க் கொள்கையே நம்நாட்டு விடுதலைக்கு உகந்தது என்ற முடிவுக்கு வந்தார். தேவரின் அழைப்பிற்கிணங்க 06.09.1939 அன்று நேதாஜி மதுரை வந்து தம் கொள்கையை மக்���ளிடையே பரப்பினார். நேதாஜி அமைத்த போர்க்குழுவில் தேவரும் இடம் பெற்றார்.\n1946 ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஆந்திர கேசரி பிரகாசம் இவரைத் தொழிலமைச்சராகப் பதவி ஏற்குமாறு இருமுறை வற்புறுத்தியும் இவர் இணங்கினாரில்லை. இந்நிகழ்வுகளால் இவருக்குப் பதவி ஆசை அறவே இல்லை என்பது கண்கூடு.\nஇவர் இப்புவியில் வாழ்ந்த காலம் 55 ஆண்டுகள்தாம். ஆனால் சிறையில் வாடியதோ 10 ஆண்டுகளுக்கு மேல். இவரது அருந்தொண்டினைக் காணப் பொறுக்காத காலன் 30.10.1963 அன்று இப்பூவுலகை விட்டே அபகரித்துச் சென்றான்.\nஒரு பக்கம் நாட்டு விடுதலைக்காகப் போராடியவராகச் செயல்பட்டாலும் மறுபக்கம் சிறந்த முருக பக்தராகவும் ஆன்மீகவாதியாகவும் விளங்கினார் தேவர்.\nபஸ் போச்சு; எரிப்பதற்கு ஏர்பஸ் வந்தாச்சு\nஇன்று தமிழ் மாநிலம் அமைந்த 51ஆம் ஆண்டு தினம். கடந்த ஆண்டு தமிழக அரசின் சார்பில் இதன் “பொன்விழா’ கொண்டாடப்பட்டது. இதுவரை சென்னை மாகாணத்திலிருந்து பிரிந்து சென்ற ஏனைய மாநிலங்கள் மட்டுமே மாநில உதயதினத்தை விழாவாகக் கொண்டாடிக் கொண்டிருந்தன.\nஇந்திய விடுதலைப் போராட்டம் வெற்றியை நெருங்கிக்கொண்டிருந்தபோது, மாநிலங்களின் பிரிவினைக்கான குரல்களும் எழுந்தன. நாடு விடுதலைபெற்றதும் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்பதற்கான கிளர்ச்சிகளும் வெடித்தன. முதல் பிரதமர் பண்டித நேரு இப்பிரச்னைக்குத் தீர்வாக இந்தியா முழுவதையும் ஐந்து மண்டலங்களாகப் பிரிக்கும் திட்டத்தை அறிவித்தார்.\nஅவை தட்சிணப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மேற்குப் பிரதேசம், கிழக்குப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் என்பனவாகும். இவற்றுள் “தட்சிணப் பிரதேசம்’ என்பது தமிழ்நாடு, கன்னடம், கேரளம், ஆந்திரம் ஆகிய நான்கு மாநிலங்கள் அடங்கியதாகும்.\nஇதை ராஜாஜி மட்டுமே வரவேற்றார்; பெரியார் கடுமையாக எதிர்த்தார்; அண்ணாவும் கண்டனம் தெரிவித்தார். தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சி.யின் பெருமுயற்சியால் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்துக்கொண்டு போராடின. நேருவும் வேறுவழியில்லாமல் இத்திட்டத்தை கைவிட நேர்ந்தது.\n1953ஆம் ஆண்டுவரை தமிழ்நாடும் சென்னை மாகாணத்தின் ஓர் அங்கமாகவே விளங்கியது. இந்தப் பலமொழிக்கூட்டில் சிக்கிக்கிடந்தவர்கள், தனியாக “விசால ஆந்திரம்’ வேண்டுமெனவும், “ஐக்கிய கேரளம்’ வேண்டுமெனவும் கோரிக்கை எழுப்பினர். இதற்காக ஆந்திர மகாசபை, கேரள சமாஜம் என்ற அமைப்புகளை உருவாக்கி கட்சிசார்பின்றி ஒன்றுபட்டுக் குரல்கொடுத்தனர்.\nஇதன் பிறகுதான், காங்கிரஸ் கட்சியிலிருந்த ம.பொ. சிவஞானம், முதன்முதலாக “தமிழ் அரசு’ அடைய வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பினார். மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படும்போது “வடவேங்கடம் முதல் குமரிவரையுள்ள தமிழகம்’ அமைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.\nசுதந்திர இந்தியாவில் ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் தன்னாட்சி உரிமை வழங்கப்பட வேண்டும். அதன் அடிப்படையில் புதிய தமிழகம் அமைக்கப்பட வேண்டும். இதனை வலியுறுத்தும்வகையில் தை மாதம் முதல்நாளை தமிழர் திருநாளாகக் கொண்டாட வேண்டும் என விரும்பிய ம.பொ.சி., தமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களின் ஆதரவைப் பெற்று அறிக்கையும் வெளியிட்டார்.\n1948ஆம் ஆண்டு ஒன்றுபட்ட சென்னை மாகாண சட்டப்பேரவையில் மொழிவாரி மாநிலப் பிரிவினையை வலியுறுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மொழிவாரி மாநிலப் பிரிவினைபற்றி ஆராய்ந்து அறிக்கை அளிப்பதற்காக அமைக்கப்பட்ட “தார் குழு’ 1948 செப்டம்பர் 13-ல் சென்னைக்கு வந்தபோது தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சியினரும் கருத்துகளைத் தெரிவித்தனர்.\n“தமிழக எல்லை மாநாட்டை’ தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சி. 1949-ல் சென்னையில் நடத்தினார். மத்திய அரசின் நிதியமைச்சராக இருந்து, பதவியைத்துறந்த ஆர்.கே. சண்முகம் செட்டியார் தலைமையில் சென்னை மாகாண முதலமைச்சர் பி.எஸ். குமாரசாமி ராஜாவும் இம்மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார். “வடவேங்கடம் முதல் தென்குமரிவரையுள்ள தமிழகத்தை அமைக்க வேண்டும்’ என்ற தீர்மானம் இம்மாநாட்டில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.\n1953-ல் ஆந்திர மாநிலம் அமைக்கப்பட வேண்டும் என்பதற்காக பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதம் இருந்து உயிர்துறந்தார். இதன்பிறகு நேருவின் மனம் மாறியது. நாடாளுமன்றத்தில் 1953 அக்டோபர் 2-ல் “ஆந்திர மாநிலம்’ அமைவதற்கான வாக்குறுதியை அவர் அளித்தார்.\n’ என்ற பிரச்னை எழுந்தது. “தமிழகத்துக்கே உரியது’ என்பதை முடிவு செய்ய அப்போதைய முதலமைச்சர் ராஜாஜி, காங்கிரஸ் தலைவர் காமராஜர், சென்னை மேயர் செங்கல்வராயன், முன்னாள் மேயர் எம். ராதாகிருஷ்ண பிள்ளை, தமிழரசுக் கழகத் தலைவர் ���.பொ.சி. முதலியோர் கடுமையாகப் பாடுபட்டனர். அன்று மத்திய உள்துறை அமைச்சராக இருந்த லால்பகதூர் சாஸ்திரியையும், பிரதமர் நேருவையும் சம்மதிக்கவைப்பதற்குப் பெரும்பாடுபட்டனர்.\n1953 மார்ச் 25-ல் நாடாளுமன்றத்தில் பிரதமர் நேரு, ஆந்திர மாநில அமைப்பு பற்றிய அதிகாரப்பூர்வமான பிரகடனத்தை வெளியிட்டார். இதில் ஆந்திரத் தலைநகர் ஆந்திர எல்லைக்குள்ளேயே அமையும் என அறிவித்தார். அதன் பிறகே சென்னை பற்றிய கவலை நீங்கியது.\nமொழிவாரி மாநிலப் போராட்டத்தில் தமிழகத்தைப் பொருத்தவரை தென்எல்லை மீட்புப் போராட்டமும், வடஎல்லை மீட்புப் போராட்டமும் வரலாற்றில் இடம்பெற்றவை. தென்எல்லைப் போராட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த தமிழர்களால் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தின் விளைவாகவே தெற்கு எல்லை “கன்னியாகுமரி’யாகவே நீடிக்கிறது.\nவடஎல்லைப் பாதுகாப்புக் குழு ம.பொ.சி. தலைமையில் அமைக்கப்பட்டது. அதற்கு கே. விநாயகம் செயலாளர். மக்களை அணிதிரட்ட உதவியவர் மங்கலங்கிழார். கடுமையான போராட்டத்திற்குப் பிறகு மத்திய சட்டத்துறை அமைச்சர் ஹெச்.வி. படாஸ்கரை இந்திய அரசு நியமித்தது.\nபடாஸ்கர் பரிந்துரைப்படி, திருத்தணி தாலுகா முழுவதும் (ஒரே ஒருகிராமம் நீங்கலாக), சித்தூர் தாலுகாவில் 20 கிராமங்கள், புத்தூர் தாலுகாவில் ஒரு கிராமம் உள்பட 322 கிராமங்கள் ஆந்திரத்தில் இருந்து பிரித்து, தமிழகத்துடன் சேர்க்கப்பட்டன. அதேபோல, தமிழ்நாட்டிலுள்ள திருவள்ளூர், பொன்னேரி தாலுகாக்களிலிருந்து சில கிராமங்கள் ஆந்திரத்துடன் சேர்க்கப்பட்டன.\nஇந்தப் பெரும் போராட்டத்தில் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட தியாகிகள் பலர். ஆந்திர மாநிலம் அமைக்கக் கோரி போராடி, 1953-ல் பொட்டி ஸ்ரீராமுலு உயிர்நீத்ததையும், “தமிழ்நாடு’ பெயர் கோரி உண்ணாவிரதம் இருந்த சங்கரலிங்க நாடார் 1956 அக்டோபர் 13-ல் உயிர்துறந்ததையும் தவிர்த்திருக்க வேண்டும்.\nஎனினும் மாநில முதல்வர் பொறுப்பிலிருந்த ராஜாஜி, காமராஜரின் பங்கு குறிப்பிடத்தக்கது. தலைநகர் சென்னை என்பது ஆந்திரத்தின் பிடிவாதமான கோரிக்கையாக இருந்தபோது ராஜாஜி பத்திரிகையாளர்களிடம் கூறினார். “”சென்னைப் பட்டணத்தை ஆந்திரத்துக்கு அளிக்க மத்திய அரசு முடிவு செய்தால், அதை அமல்படுத்தும் சக்தி எனக்கு இல்லை; இந்த நிலையில் வே���ு முதலமைச்சரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் என்று பிரதமரிடம் கூறிவிட்டேன்…” என்றார். பிரதமர் மனம்மாற இதுவும் ஒரு காரணம்.\nஅத்துடன், அவரது “தட்சிணப் பிரதேச’ அறிவிப்பின்போது தமிழகத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்பினை எடுத்துக்கூறி, அதைக் கைவிடச் செய்த பெருமை அப்போதைய முதலமைச்சர் காமராஜரையே சேரும். இதற்கெல்லாம் மேலாக ம.பொ.சி.யின் பணியையும் மறக்க முடியாது.\nமாநிலப் பிரிவினை குறித்து, எல்லா மாநிலங்களுக்கும் மனக்குறைகள் இருக்கின்றன. வட எல்லையான வேங்கடத்தை இழந்தது தமிழகத்திற்கு ஓர் குறையாகவே கருதப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் சேர்க்கப்பட்டுள்ள மராட்டியப் பகுதியான பெல்காம் மாவட்டத்தைத் திரும்பப்பெற “மராட்டிய சமிதி’ தொடர்ந்து போராடி வருகிறது.\nஇச் சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டியவைதான்; ஆனால் தீர்வு ஏற்படாமல் பார்த்துக்கொள்வதில் சில அரசியல்வாதிகள் கவனமாக இருக்கின்றனர்.\nமொழிவாரிப் பிரிவினை மாநிலங்களுக்கான பிரிவினையே தவிர, மக்களுக்கானது அல்ல. மொழி என்பது பிரச்னைகளுக்கு முடிவாக இருக்க வேண்டுமே தவிர, தொடக்கமாக இருக்கக்கூடாது.\n(கட்டுரையாளர் முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர்)\nஅங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் வேலைக்குச் சேர்ந்தால் கட்சிப் பணிகளுக்குச் செல்ல முடியாதென்பதால், மதுரையில் தனிப்பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து தமிழ்த்துறை தலைவராகப் பணி புரிந்தேன்.\nமதுரையிலும், சுற்றியிருக்கின்ற மாவட்டங்களிலும் சொற்பொழிவிற்குச் செல்வேன். மாலையில் வகுப்புகள் முடிந்த உடன், பேருந்தில் ராமநாதபுரம் சென்றால், கூட்டம் பேசி முடிப்பதற்குள் கடைசிப் பேருந்து போய்விடும். மதுரைக்கு லாரியில் திரும்பி காலை வகுப்புகளுக்குச் சென்று வருவேன். இதனால் மதுரை அன்பர்களிடம் நல்ல பெயர் வாங்கியிருந்தேன்.\nஅன்று மதுரை மொட்டைப் பிள்ளையார் கோயிலுக்கு முன்பு காங்கிரஸ் கூட்டம், கலந்து கொள்வது யாரென்றால் காமராஜ் ஈ.வே.கி. சம்பத்தும் அவரோடு சுற்றுப் பயணத்திலிருந்தார். காமராஜ் இந்தக் கூட்டத்திலே பேசுவதாக ஏற்பாடு.\nகூட்டத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்காக தலைவர் வரும் வரை என்னைப் பேசச் சொன்னார்கள். பேசிக் கொண்டிருந்தேன். அதோ தலைவரின் கார் வந்துவிட்டது. மேடையருகில் காரிலிருந்து இறங்கிய தலைவரைக் கண்டதும் “”எனவே பெரியோர்களே”… என்று என்னுடைய பேச்சை நிறைவு செய்ய எண்ணி முத்தாய்ப்பு வைப்பதற்கு முனைந்தேன்.\nவந்து மேடையில் அமர்ந்திருந்த தலைவர், முதுகில் ஒரு தட்டு தட்டி “”பேசுன்னேன்” என்றார். அந்த உற்சாகத்திலேயே நெஞ்சிலிருந்த சொற்கள் வேகமாக வெளிவந்தன. மற்ற தலைவர்கள் பேசிய பின் பெருந்தலைவர் பேச கூட்டம் நிறைவடைந்தது. ஓரிரு நாள்களில் என்னை சொல்லின் செல்வர் சம்பத் தொலைபேசியில் அழைத்து “”உன்னை ஐயா சென்னைக்கு வந்து அவரைப் பார்க்கச் சொன்னார்” என்றார்.\nநான் சென்னைக்குச் சென்றதும் திருமலைப்பிள்ளை வீதியிலிருந்த ஐயா வீட்டிற்குச் சென்றேன்.\nஐயா “”உன்னை கட்சி வேலைக்கு எடுத்துக்கலாமின்னு நினைக்கிறேன். ஆனா உனக்கு குடும்பம் இருக்கு… இப்ப வேலை பார்த்துக்கிட்டிருக்க சம்பளம் வரும்ல. அதனால குடும்பத்தைப் பார்த்துக்கிட்டே காங்கிரசில பணம் கிணம் எதுவும் வராதுன்னேன். உங்க மாமனார் பங்களா நுங்கம்பாக்கத்திலே இருக்கே. அத நான் தான் திறந்து வச்சேன். அவர் வசதியானவர்… அவர் வந்து உன் குடும்பத்தைப் பார்த்துக்கிடுவேன்னு சொல்லச் சொல்லுன்னேன்”…என்றார்.\nஇத்தகவலைச் சொன்னவுடன், உடனேயே வந்து தலைவரிடம் தன் சம்மதத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார், என் மாமனார் சங்கு கணேசன்.\nஅப்போதும் தலைவர் காமராஜ் கட்சியில் எனக்கு என்ன பணி என்று சொல்லவில்லை.\n“”சத்தியமூர்த்தி பவன் போய் ராவன்னா கினாவை பாருன்னேன்” என்று கூறினார்.\nமறுநாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ரா. கிருஷ்ணசாமி நாயுடுவைப் போய் பார்த்தேன்.\nஅவர் “ஐயா, உன்னைத் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளராக நியமிக்கச் சொல்லி உள்ளார்’ என்று தெரிவித்தார்.\nஇந்த நியமனத்தை முறைப்படி செய்ய வேண்டியவர் தான் அதைச் சொல்ல வேண்டுமென்று நினைத்தார் பெருந்தலைவர் காமராஜ்.\nஅப்போது சென்னை மாநகருக்கு 100 வட்டங்கள். ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கி இரவு 9 மணி வரை வட்டம்தோறும் சென்று சத்திய சோதனை வகுப்பு நடத்தி, சுதந்திரப் போராட்ட வரலாற்றை இளைஞர்களுக்குச் சொல்லுவோம்.\nஇதை அறிந்த தலைவர், எனக்கென்று ங.ந.ய. 9835 என்ற எண் உடைய பியட் காரை ஒதுக்கிக் கொடுக்கச் சொன்னார். அதற்கு ஓட்டுநர் ஒருவர் தமிழ்நாடு காங்கிரஸôல் சம்பளத்திற்கு நியமிக்கப்பட்டார்.\nஒருநாள் வீட்டிலி���ுந்து சத்தியமூர்த்தி பவனுக்குக் கொண்டு இறக்கி விட்டு எதற்கோ வெளியே சென்று விட்டார் ஓட்டுநர்.\nஉள்ளே நிர்வாகியாக இருந்த ராமண்ணா “”அனந்தன் உன்னை ஐயா உடனே வரச் சொன்னார்” என்றார்.\nஉள் அறையில் ஏதோ வேலை பார்த்துவிட்டு அப்போது வெளியே வந்த ராமண்ணா, என்ன… நீ இன்னும் போகவில்லையா. ஐயா சீக்கிரமா வரச் சொன்னாரப்பா… என்றார்.\nஉடனே நான் வெளியே போனேன். அப்போதும் ஓட்டுநர் அங்கே இல்லை. நானே காரை எடுத்துக் கொண்டு ஐயா வீட்டிற்குச் சென்றேன்.\nநான் முன் வாசலில் செல்கின்ற நேரம் ஐயா எதற்காகவோ அங்கே வந்தார்.\nஐயாவைக் கண்டதும் காரை நிறுத்திவிட்டு இறங்கி நான் வேகமாக ஐயாவை நோக்கிச் சென்றேன். ஐயா, வியப்புடன், “”ஏம்பா உனக்கு கார் ஓட்டத் தெரியுமான்னேன்” என்றார்.\nபிறகு எதற்காகக் கட்சி சம்பளத்திலே ஒரு டிரைவர்னேன் என்றார்.\nஅன்றிலிருந்து நானே ஓட்ட ஆரம்பித்தேன்\nஒரு நாள் வழக்கம்போல் ஐயா வீட்டிற்குச் சென்றேன்.\n“”ஆமா நீ நல்லா பேசறதா எல்லாரும் சொல்றாங்க, நீ தான் பேசுவியே நல்லாத்தான் இருக்கும். கூட்டத்திலே பேசுறதுக்கு காசு தாறாங்களாமில்ல… எவ்வளவு தாறாங்க நல்லாத்தான் இருக்கும். கூட்டத்திலே பேசுறதுக்கு காசு தாறாங்களாமில்ல… எவ்வளவு தாறாங்க\n“”ஆமா அப்படின்னா கட்சியிலே பெட்ரோலுக்கு ஏன் பணம் வாங்கிறீங்கன்னே\nகட்சிப்பணம் செலவாகக் கூடாது என்பதில் என்ன அக்கறை\nஅப்போது பெட்ரோல் விலையோ காலனுக்கு (5 லிட்டர்) 3 ரூபாய் ஐம்பத்தாறு பைசா தான். 1965 ஆண்டில் அது தானே விலை.\nகாலம் பல கடந்தது. பல கூட்டங்கள், பல ஊர்வலங்கள், பல மாநாடுகள் என்று பல்வேறு கட்சிப் பணிகளில் உழைத்ததோடு தமிழகம் முழுவதுமுள்ள கல்லூரிகளுக்குச் சென்று இலக்கியச் சொற்பொழிவாற்றி வந்தேன்.\nதமிழ்நாடு காங்கிரஸிலிருந்த பல தலைவர்களில், ஒரு தலைவர்மட்டும் நான் என்ன தான் உழைத்தாலும் அதை அங்கீகாரம் செய்யவே மாட்டார்.\nநானும் பொறுத்துப்பொறுத்துப் பார்த்து ஒரு நாள் ஐயாவிடம், இதனால் ஏற்பட்ட மனக்குறையைத் தயங்கித் தயங்கி வெளியிட்டேன்.\nஐயா சிறிது நேரம் அமைதியாக இருந்தார்.\nபின் என்னை உற்றுப் பார்த்தார். “”உட்காருன்னேன்” என்றார் நின்று கொண்டிருந்த நான் அமர்ந்தேன்.\n“”உனக்குப் பக்கத்து ஊர்ணு வச்சுக்க. அம்மாவுக்கு உடம்பு சரியில்லாம படுத்திருக்காங்க. நீ மருந்து வாங்கிட்டு போகணும். நீ நடந்து போற பாதையிலே ஒரு பாறை விழுந்து கிடக்குண்ணு வச்சுக்க… என்ன பண்ணுவ\n“”பாறையை அசைக்க முடியாது. மருந்து கொண்டு போயாகணும்…\n“”யாராவது பாறையை எடுத்துப் போடட்டும், போகலாம்ணு அங்கேயே நிப்பியா…” மருந்து கொண்டு போகணுமில்ல… என்ன செய்வேன்னேன்…\nபாறையைச் சுற்றிப் போவேன் ஐயா\n தாய்க்கு மருந்து கொண்டு போறது போல கட்சி வேலைன்னேன்…”\nசுற்றிப் போன்னேன்… போறத நிறுத்தாதேன்னேன்.\nஇந்தச் சொற்கள் அவர் இதயத்திலிருந்து வந்தவை…\nஅவர் இமயத் தலைவர் “”நம் இதயத் தலைவர்”\nகோடிக் கோடி இன்பம் பெறவே…\n“”ரூ. 52 கோடியும் தொண்டர்கள் கொடுத்த பணம்”\nஉத்தரப்பிரதேச முதல்வர் மாயாவதி இதைச் சொன்னபோது இந்தியாவின் அனைத்துக் கட்சித் தலைவர்களின் நெஞ்சமும் குளிர்ந்திருக்கும். சிலர் ஆனந்த நடனமாடியிருப்பார்கள். எங்கும் நிம்மதிப் பெருமூச்சு\nஏனென்றால் எல்லாக் கட்சித் தலைவர்களின் சொத்துக் குவிப்பையும் மாயாவதி ஒரே வரியில் நியாயப்படுத்தி விட்டார், எல்லா கறுப்பு பணத்துக்கும் “மஞ்சள் நீர்’ தெளித்து வெள்ளைப்பணமாக மாற்றிவிட்டார்.\nஇந்த வாதம் எல்லா முதல்வர்களுக்கும், கட்சித் தலைவர்களுக்கும் பொருந்தும். எல்லாமும் தொண்டர்கள் கொடுத்தது என்று எளிதாகச் சொல்லிவிடலாம். எல்லாம் அவன் (தொண்டன்) செயல்\nதற்போது கட்சிக்குத் தரும் பணம் மட்டும்தான் யார் கொடுத்தது என்ற கணக்கு வழக்கு இல்லாமல் வந்து குவியும் நிலைமை இருந்து வருகிறது. ஒரு மாநாடு நடத்தி, கட்சி நிதியாக ரூ.5 கோடியை அளித்தால் அது அந்த மாநாட்டில் தொண்டர்கள் தந்ததாக வரவு வைக்கப்படும்.\nஆனால், அமெரிக்காவில் தேர்தல் நிதி திரட்டும் ஒவ்வொரு வேட்பாளரும் கணக்கு காட்ட வேண்டும். 200 டாலர்களுக்கு அதிகமாக நன்கொடை அளித்தவர் பெயர், முகவரி, அனைத்தையும் அரசுக்குத் தெரிவிக்க வேண்டும். இந்தியாவில் அந்த நடைமுறை இல்லை. ஆகவே தொல்லையில்லை.\nகட்சி வளர்ச்சி நிதியைப் போலவே, இனிமேல் கட்சித் தலைமை வளர்ச்சி நிதிக்கும் கணக்கு கேட்கக் கூடாது என்பதாக மாயாவதியின் பதில் அமைந்துள்ளது.\nஒரு முதல்வர் பேசியது இப்படி என்றால், பிரதமர் பேச்சு இதற்கு ஒரு படி மேலே.\n“”பிரதிபா பாட்டீல் மீது காழ்ப்புணர்ச்சியால் சேறு பூசுகிறார்கள். அவரது சர்க்கரை ஆலை வங்கிக் கடனை (பல கோடி ரூபாய்) “சூழ்நிலை காரணமாகச்’ செலுத்தவில்லை. மகாராஷ்டிரத்தில் இப்படிக் கடனைச் செலுத்தத் தவறிய 72 சர்க்கரை ஆலைகளை ஜனசத்தா நாளிதழ் பட்டியலிட்டுள்ளது” என்று பாஜகவின் குற்றச்சாட்டுக்கு பதில் கூறியிருக்கிறார் பிரதமர்.\nஇதை காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி சொல்லியிருந்தால் அது வெறும் பதில் என்பதாக மட்டுமே முடிந்துபோகும். ஆனால் நாட்டின் பிரதமர் இத்தகைய பதிலை சொல்வது முறையல்ல.\nவங்கிக் கடனைத் திருப்பித் தர முடியாத தொழில் நெருக்கடி இயல்பானது ஒன்றுதான். ஒரு சாதாரண நபர் வங்கிக் கடன் வாங்கி, தொழில் தொடங்கி, நலிந்து போகும்போது பிணையாக வைக்கப்பட்ட சொத்துகள் ஏலத்தில் விடப்படுகின்றன. ஆனால், பிரதிபா பாட்டிலுக்கு இப்போது சொத்து எதுவுமே இல்லை எனச் சொல்ல முடியுமா\n“கடனைத் திருப்பிச் செலுத்தாத 72 ஆலைகளில் பிரதிபா பாட்டீலின் ஆலையும் ஒன்று’ என்று பிரதமர் மன்மோகன் சிங் சொல்வது, ஒரு தவறை வலிந்து நியாயப்படுத்துவதாக உள்ளது.\nமகாத்மா காந்தி சென்ற இடமெல்லாம் பெண்களும், நாட்டுப் பற்றாளர்களும் தங்கள் உடைமைகளையும் பொன்நகைகளையும் அள்ளிக் கொடுத்தனர். அவை அவரிடம் கொடுக்கப்பட்டவை. அவர் மீது நம்பிக்கை வைத்து கொடுக்கப்பட்டவை. அதை அவர் விருப்பம்போல செலவிடலாம் என்ற உரிமையையும் சேர்த்துக் கொடுத்த பொருள்கள்தான். ஆனால் காந்தி அவற்றை தனது சொத்தாக மாற்றிக் கொள்ளவில்லை.\nவினோபா பவே இந்தியா முழுவதும் நடையாய் நடந்து பெரும் பணக்காரர்களிடம் பூமிதானம் பெற்றார். அதில் ஒரு சிறு பகுதியைக்கூட அவர் பெயரில் மாற்றிக் கொள்ளவில்லை.\nகாமராஜர் கை காட்டினால் கொண்டு வந்து கொட்டித்தர ஆட்கள் இருந்தனர். அவரும் கை காட்டினார். ஆனால் அது தனக்காக அல்ல, கட்சிக்காகவும், கட்சித் தொண்டர்களுக்காகவும் மட்டுமே. சத்தியமூர்த்தி பவனும், தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானமும் அதற்கு சாட்சி.\nஅண்ணா துரை முதல்வர் ஆன பின்னரும் எளிய மனிதர்தான். பெரும் சொத்துகளுக்குச் சொந்தக்காரர் அல்லர். அவரது வளர்ப்பு மகன் டாக்டர் என்ற போதிலும் சென்னையில் பெரிய மருத்துவமனையைக் கட்டி, மருத்துவக் கல்லூரியாக மாற்றிக்கொள்ள எந்த ஏற்பாடும் அவர் செய்யவில்லை.\nஇப்படியான தலைவர்களின் வரிசையில், மாயாவதி தனது சொத்து ரூ.52 கோடிக்கு கணக்கு சொல்லியிருக்கும் விதமும், பிரதீபா பாட்டிலின் சர்க்கரை ஆலைக்குப் பிரதமரின் நியாயப்படுத்தலும் இந்திய அரசியலமைப்பை கேலி செய்வதாக இருக்கிறது. நமது தமிழக அரசியல் கட்சித் தலைவர்களைப் பற்றியும் அவர்களது வாரிசுகளையும், நண்பர் வட்டங்களையும் பற்றி புத்தகமே போடலாம்.\nஅரசு ஊழியர் ஒருவரோ, பொதுமக்களில் ஒருவரோ தனது வருமானத்துக்கு மீறிய சொத்து குறித்த கேள்விக்கு மாயாவதியின் பதிலைச் சொல்ல முடியுமா “என் நண்பர்கள் கொடுத்தது’ என்றும், “எனக்குக் கிடைத்த அன்பளிப்புகள்’ என்றும் அவர் சொன்னால் அரசு ஏற்குமா\nஆனால் அரசியல் கட்சித் தலைவர்களால் சொல்ல முடியும்.\nஏனெனில், இந்தியக் குடிமகன் சட்டத்துக்கு கட்டுப்பட்டவன். ஆனால், இந்திய அரசியல்வாதிக்கு சட்டம் கட்டுப்பட்டது.\nஎழுத்தாளர் ஜார்ஜ் ஆர்வல் எழுதிய அரசியல் அங்கதச் சுவை நாவல் “அனிமல் ஃபார்ம்’. இதில் இடம்பெறும் சொற்றொடர் என்றைக்கும் பொருத்தமானது: “”எல்லாரும் சமம். சிலர் மற்றவர்களைவிட கூடுதல் சமம்”. (All are equal. But some are more equal than others).\nபத்தாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் தொடங்கப்பட்ட மிக நல்ல திட்டங்களில் “அனைவருக்கும் கல்வி’ முதன்மையானது. “சர்வ சிக்ஷா அபியான்’ என்கிற பெயரில் அறிவிக்கப்பட்ட இந்த “அனைவருக்கும் கல்வி’ திட்டத்தின் மூலம், பள்ளிக்கூடம் இல்லாத கிராமமே இல்லை என்கிற நிலைமையும், பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளே இல்லை என்கிற லட்சியமும் நிறைவேற வேண்டும் என்பதுதான் திட்ட கமிஷனின் நோக்கம்.\nமத்திய அரசு 75 விழுக்காடும், மாநில அரசு 25 விழுக்காடும் இந்தத் திட்டத்துக்காக ஆண்டுதோறும் அவரவர் நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்வது என்பதுதான் “அனைவருக்கும் கல்வி’ திட்டம் அறிவிக்கப்பட்டது முதல் தொடர்ந்த நடைமுறை. ஆனால் இப்போதைய 11-வது திட்டத்தில் இந்தப் பங்கீட்டில் திட்டக் கமிஷன் மாற்றம் செய்திருக்கிறது. மத்திய அரசும், மாநில அரசுகளும் சம பங்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது திட்டக் கமிஷனின் புதிய தீர்மானம்.\nகடந்த சில ஆண்டுகளாக இந்த “அனைவருக்கும் கல்வி’ என்கிற திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் பள்ளிக்கூட வசதிகள் பெருகி வருகின்றன. அதுமட்டுமல்ல, பல புதிய பள்ளிக்கூடங்கள் ஊராட்சி அமைப்புகளால் நிறுவப்பட்டு அந்தந்த பஞ்சாயத்துகள் மேற்பார்வையில் செயல்படத் தொடங்கியுள்ளன. 11-வது திட்டத்தில், நமது திட்டக் கமிஷன் செ���்திருக்கும் மாற்றம் பல மாநிலங்களைத் திகைப்பில் ஆழ்த்தி இருப்பது மட்டுமல்லாமல், இந்தத் திட்டத்தைத் தொடர்ந்து நடத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.\nகுஜராத், உத்தரகண்ட், ஹரியாணா மற்றும் கேரளம் ஆகிய நான்கு மாநிலங்கள் தவிர மற்ற மாநிலங்கள் இந்த “அனைவருக்கும் கல்வி’ திட்டத்துக்கான நிதி ஆதாரங்களை ஒதுக்கவில்லை. அந்தந்த மாநிலங்கள் செயல்படுத்தும் இலவசத் திட்டங்களுக்கும், அவர்கள் மக்களுக்கு அறிவித்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குமே போதிய நிதியாதாரம் இல்லாமல் மாநில அரசுகள் தடுமாறும் நிலைமை. நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கும் திட்டத்துக்கு அதிக நிதியை ஒதுக்க மாநிலங்கள் தயங்குவது புரிகிறது.\nகல்வி அறிவு இல்லாமை என்பதுதான் இந்தியாவின் மிகப் பெரிய பலவீனமாக இருந்து வருகிறது. எழுதப் படிக்கத் தெரியாத மக்கள் இன்னமும் கணிசமாக இருந்து வருகிறார்கள் என்பது மட்டுமல்ல, அவர்களில் பலர் அவரவர் குழந்தைகளைப் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பாமலும் இருக்கிறார்கள். பொருளாதார நிலைமை மட்டுமன்றி அருகில் பள்ளிக்கூடங்கள் இல்லாமையும் அதற்குக் காரணம்.\nஅப்படியே பள்ளிக்கூடங்கள் இருந்தாலும், முறையான கட்டடங்கள் இல்லாமல் இன்னும் மரத்தடியில் பாடம் நடத்தும் பள்ளிகள் ஆயிரக்கணக்கில் நாடு முழுவதும் இருக்கின்றன. கரும்பலகை இல்லாத பள்ளிகள் கூட இருப்பதாக மற்ற மாநிலங்களில் இருந்து செய்திகள் வருகின்றன. “அனைவருக்கும் கல்வி’ திட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு, கரும்பலகை போன்ற அடிப்படைத் தேவைகள் அநேகமாக எல்லாப் பள்ளிகளுக்கும் கிடைக்க வழிகோலப்பட்டது. இந்தத் திட்டத்தைத் தமிழகம், கேரளம் போன்ற மாநிலங்கள் முறையாகப் பயன்படுத்தி கிராமப்புற கல்வியில் வளர்ச்சியை ஏற்படுத்தவும் செய்தன.\nஇந்த நிதியாண்டில் மத்திய அரசு “அனைவருக்கும் கல்வி’ திட்டத்துக்காக 21 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கி இருக்கிறது. இரண்டரை மாதங்கள் கடந்தும் இன்னும் பல மாநிலங்கள் அவர்களது பங்காக 50 விழுக்காடு அளிக்காமல் இருக்கின்றன. அதற்கான ஒதுக்கீடு அவரவர் நிதிநிலை அறிக்கையில் இல்லவே இல்லை.\nமத்திய அரசு இந்த விஷயத்தில் மாநில அரசுகளின் பிரச்னையைப் புரிந்துகொண்டு பழைய முறைப்படி தனது பங்குக்கு 75 விழுக்காடு நிதியை ஒதுக்க முன்வரவேண்டும். மாநில அரசுகள் அதிக நிதி தரவில்லை என்பதற்காக இதுபோன்ற நல்லதொரு திட்டம் தொய்வடைவதோ, நடைபெறாமல் இருப்பதோ சரியல்ல. “அனைவருக்கும் கல்வி’ என்பது இந்தியாவின் லட்சியமாக இருக்கும்போது, இந்த விஷயத்தை மத்திய அரசு அலட்சியமாக எதிர்கொள்வது முறையல்ல\nஆட்டம் காணும் ஆரம்பக் கல்வி\nமற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது நிச்சயமாகத் தமிழகம் கல்வியின் தரத்திலும் சரி, கல்விக்கூடங்களின் எண்ணிக்கையிலும் சரி முன்னணியில்தான் இருக்கிறது. இப்படி ஆறுதல்பட்டுக் கொள்வதால், நாம் கல்வித்துறையில் உலகத்தரத்தை எட்டிவிட்டோம் என்பது அர்த்தமல்ல.\nஇன்னும் அத்தனை கிராமங்களிலும் ஆரம்பப் பள்ளிக்கூடங்கள் அமைந்தபாடில்லை. முழுமையாக அத்தனை குழந்தைகளையும் பள்ளிக்குக் கொண்டுவந்து எழுத்தறிவிக்க முடிந்துவிட்டதா என்றால் அதுவும் இல்லை. நமது பள்ளிக்கூடங்களாவது அடிப்படை வசதிகளுடன் அமைந்தவையா என்றால், இன்னும் பெரும்பாலான பள்ளிகளுக்கு முறையான கட்டடங்கள்கூட இல்லை.\n“சர்வ சிக்ஷா அபியான்’ எனப்படும் “அனைவருக்கும் கல்வி’ என்கிற மத்திய அரசின் திட்டப்படி கடந்த ஆண்டு மட்டும் ரூ. 15,000 கோடி ரூபாய் நமது நிதியறிக்கையில் ஒதுக்கப்பட்டிருந்தும், முப்பது சதவிகிதம் பள்ளிக்கூடங்களில் பெண் குழந்தைகளுக்குத் தனியான கழிப்பறைகள் இல்லாத அவல நிலை. இது அகில இந்திய நிலைமை. தமிழகத்தின் நிலைமை இந்த விஷயத்தில் கொஞ்சம் பரவாயில்லை, அவ்வளவுதான்.\nதமிழகத்தில் மட்டும் ஐந்து முதல் பதினெட்டு வயதான குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் ஒன்றரைக் கோடி என்று சொல்லப்படுகிறது. இவர்கள் அனைவருக்கும் முறையான கல்வி அளிக்கப்பட வேண்டுமானால், குறைந்தது 14,300 பள்ளிக்கூடங்கள் தேவை. அந்தப் பள்ளிக்கூடங்களில் அடிப்படை வசதிகளை முழுமையாகச் செய்துதர வேண்டுமானால் அதற்கான நிதியாதாரம் மாநில அரசிடம் இல்லை.\nஅரசின் நேரடிப் பார்வையில் இயங்கும் பள்ளிகள் மற்றும் நகராட்சி, மாநகராட்சி, பஞ்சாயத்து பள்ளிகள் என்று ஏற்பட்டிருப்பவை போதிய இடவசதியும் அடிப்படை சுகாதார வசதியும் பெற்றிருக்கின்றனவா என்றால் இந்த விஷயத்திலும் நிலைமை திருப்திகரமாக இல்லை. தனியார் பள்ளிகள் நன்கொடை வசூலிப்பதில் காட்டும் அக்கறையைப் பள்ளிகளைப் பராமரிப்பதில் காட்டுவதில்லை என்கிற குற்ற��்சாட்டுகளும் உண்டு.\nநாளைய சமுதாயம் என்று உலகெங்கிலும் தனி கவனத்துடன் செயல்படும் கல்வித்துறை, இந்தியாவில் மட்டும் போதிய கௌரவத்துடனும் மரியாதையுடனும் தகுந்த முக்கியத்துவத்துடனும் செயல்படவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. ஆசிரியர்கள் தரம் தாழ்ந்து விட்டனர் என்று குறை கூறும்போது நாம் மறந்துவிடும் உண்மை, அந்த ஆசிரியர்களின் சமூக அந்தஸ்தை அங்கீகரிக்காமல்விட்டதும், மாணவர்கள் அவர்களுக்குத் தரவேண்டிய மரியாதையைக் குறைத்ததும் நாம்தான் என்பதை. அரை நூற்றாண்டு காலத்துக்கு முன்னால் ஆசிரியர்களுக்குத் தரப்பட்ட மரியாதை என்ன என்பதை நினைத்துப் பார்த்தால், கல்வி ஏன் தரம் தாழ்ந்திருக்கிறது என்பதற்குக் காரணம் புரியும்.\nகாமராஜர் முதலமைச்சராக இருந்த காலம் முதல், குக்கிராமம் வரை அடிப்படைக் கல்வி சென்றடைய வேண்டும் என்றும், எந்தவொரு குழந்தையும் கல்வி அறிவு பெறாமல் இருந்துவிடலாகாது என்றும் எல்லா முதலமைச்சர்களும் அவரவர் பங்கிற்குக் கல்வி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்தனர் என்பது உண்மை. ஆனால், கல்வித்துறையில் அரசியல் தலையீடுகளை அவர்களால் தடுத்து நிறுத்த முடியாமல் போனதால்தான் கல்வியின் தரமும், ஆசிரியர்களின் தரமும் குறைந்தது என்பதும் மறுக்க முடியாத உண்மை.\nஅதேபோல, முந்தைய தலைமுறையில், கல்விக்கூடங்களுக்கு நன்கொடை அளிப்பது, கல்விச்சாலைகள் ஏற்படுத்துவது என்பதெல்லாம் தர்மமாகக் கருதி செய்யப்பட்டது. இப்போது, கல்வி என்பதே வியாபாரம் என்று கருதப்படுகிறது. இந்தப் போக்கு விபரீத விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பது மட்டுமல்லாமல், கல்வியின் அடிப்படை நோக்கத்தையே கேள்விக்குறியாக்கிவிடும்.\nநாளைய இந்தியா, இன்றைய கல்வித்துறையின் கையில்தான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக ஆரம்பப் பள்ளிக்கூடங்கள்தான் நாளைய இந்தியாவின் அடித்தளங்கள். அந்த அடித்தளம் ஆட்டம் காண்பதுபோலத் தெரிகிறது. ஆட்சியாளர்கள் உடனடியாக விழித்துக் கொள்ளாவிட்டால், நாளைய தலைமுறையின் சாபத்தை நாம் சுமக்க நேரிடும்\nகாங்கிரஸில் மேலும் ஒரு புதிய கோஷ்டி\nசென்னை, ஜூன் 16: ஏற்கெனவே பல்வேறு கோஷ்டிகள் நிறைந்து காணப்படும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் மேலும் ஒரு புதிய அணி உதயம் ஆகிறது.\nமத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் மகனும், ���கில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான கார்த்தி சிதம்பரத்தின் தலைமையில் இந்த அணியை உருவாக்கும் தீவிர முயற்சியில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் வெள்ளிக்கிழமை இறங்கினர்.\nமத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் தலைமையிலான பழைய த.மா.கா. அணி,\nகட்சியின் மாநிலத் தலைவர் எம். கிருஷ்ணசாமியின் ஆதரவாளர்கள் அணி,\nமத்திய அமைச்சர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அணி,\nமுன்னாள் மத்திய அமைச்சர்கள் ஆர். பிரபு,\nஜெயந்தி நடராஜன் போன்றவர்களின் தலைமையிலான அணிகள் என்று பல அணிகள் இயங்கி வருகின்றன.\nவேற்றுமையில் ஒற்றுமை: மாநிலங்களவைத் தேர்தல், மதுரை மேற்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தேர்தல் ஆகியவற்றுக்கான வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணியைக் கட்சியின் அகில இந்திய மேலிடம் சமீபத்தில் மேற்கொண்டது.\nஅப்போது இந்தக் கோஷ்டிப் பூசல் பூதாகாரமாக விசுவரூபம் எடுத்தது. வாசனின் ஆதரவாளர்களை வேட்பாளர்களாக மேலிடம் தேர்வு செய்துவிடக் கூடாது என்கிற நோக்கத்தில் இதர அணிகள் கட்சியின் மூத்த எம்.எல்.ஏ. போளூர் வரதனின் தலைமையில் ஒன்றுபட்டன. ரகசிய ஆலோசனைக் கூட்டங்களை நடத்தின. வாசன் அணிக்கு எதிராக மேலிடத்தில் புகார்களைத் தெரிவித்தன.\nஆனால், இறுதியில் வாசனின் “கை’யே ஓங்கியது. மாநிலங்களவைத் தேர்தலிலும், மதுரை மேற்கு இடைத் தேர்தலிலும் வாசனின் தீவிர ஆதரவாளர்களுக்கே மேலிடம் வாய்ப்பு அளித்தது.\nகட்சிக் கட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டும், மேலிடத்தின் அறிவுரையை ஏற்றும், வாசன் அணிக்கு எதிரான அணிகளைச் சேர்ந்தவர்கள் தற்போது மதுரை மேற்குத் தொகுதியில் முகாமிட்டு, பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.\nகாமராஜர் இல்லம் அருகே…: இந்நிலையில், சென்னை தியாகராய நகரில் காமராஜரின் இல்லத்துக்கு அருகே உள்ள ஓட்டலில் கார்த்தி சிதம்பரத்தின் தலைமையில் புதிய அணியின் மதிய விருந்து -ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nமூத்த நிர்வாகி தமிழருவி மணியன்,\nமக்களவை முன்னாள் உறுப்பினர் பி.வி.ராஜேந்திரன்,\nசட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர்கள் கே.எஸ்.அழகிரி,\nசட்டப் பேரவை உறுப்பினர்கள் திருவாடானை கே.ஆர்.ராமசாமி,\nமுன்னாள் செய்தித் தொடர்பாளர் ஆ. கோபண்ணா,\nசென்னை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் கராத்தே ஆர். தியாகராஜன் உள்ளிட்ட 20 முக்கிய பிரமுகர்கள் இதில் கலந்து கொண்டனர்.\n84 வயதில் எனக்கு இது தேவையா கண்ணீர் விட்ட கருணாநிதி-கலங்கிய சட்டசபை\nசென்னை: பெருந்தலைவர் காமராஜர், பெரியார், அண்ணா ஆகியோருடன் பழகி அரசியல் நடத்தி விட்டு, ஜெயலலிதாவைப் போன்றவர்களுடன் அரசியல் நடத்தும் அளவுக்கு வந்து விட்டதே, 84 வயதில் எனக்கு இது தேவையா என்று முதல்வர் கருணாநிதி சட்டசபையில் கண் கலங்கிக் கூறியதால் சபையில் சில நிமிடம் பரபரப்பு நிலவியது.\nசட்டசபையில் நேற்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆளுநர் பர்னாலா, மத்திய அரசு, காவல்துறை, ஐஏஎஸ் அதிகாரிகள் ஆகியோரை கடுமையாக விமர்ச்சித்து அறிக்கை விட்டது குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.\nகாங்கிரஸ், பாமக, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சி்களின் உறுப்பினர்களின் ஜெயலலிதாவை விமர்சித்துப் பேசினர். பின்னர் முதல்வர் கருணாநிதி பேசுகையில், மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பேசினார்.\nகருணாநிதி பேசுகையில், தோழை கட்சிகளின் கருத்தோடு என் கருத்தையும் இணைத்து கூறுகிறேன். காவல்துறையில் எல்லோரும் நல்லவர்களும் அல்ல, தீயவர்களும் அல்ல. இதில் கருங்காலிகளும் உள்ளனர்.\nஅதற்காக காவல்துறையே வேண்டாம் என முடிவு செய்ய கூடாது. ஒரு ஆட்சி செம்மையாக இருந்தால்தான் எல்லா துறையும் சீராக செயல்படும். இதை பொறுத்து கொள்ள முடியாமல் எரிச்சலடையும் புகைச்சலாகத்தான் ஜெயலலிதாவின் அறிக்கை உள்ளது.\nஇதற்காகத்தான் நீங்கள் சட்டசபையில் எனக்கு பொன்விழா நடத்த வேண்டும் என்ற போது நான் வேண்டாம் என மறுத்தேன். பிடிவாதமாக சம்மதிக்க வைத்தீர்கள்.\nஎன்றைக்காவது 50 ஆண்டு காலத்தில் எந்த விழாவாவது இந்த அவையில் நடந்ததுண்டா. நான் தம்பி என்று கருதிக் கொண்டிருந்தவரும் கூட அறிக்கை விட்டிருக்கிறார். ஏனென்றால் அவர்களால் எல்லாம் இவற்றைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.\nஜெயலலிதா முதல்வராக இருந்த போது, இந்த அவையில் எம்ஜிஆர் படம் திறக்கப்பட்ட போது என்னை அழைக்கவில்லை. அப்போது, சபாநாயகர் இருக்கையில் அவர் அமர்ந்திருந்தார், நாங்கள் அமர்ந்த இடத்தில் சசிகலா அமர்ந்திருந்தார். இந்த அவை ஒரு தர்பார் போல காட்சியளித்தது.\nநீங்கள் எல்லாம் பார்த்து ஏதோ, ஐம்பதாண்டு காலம் இருந்தா���ே, எங்கேயோ பிறந்தவன், சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவன், இந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறானே என்று என்னையும் சிறப்பிக்க வேண்டும் என்று நீங்கள் கருதியதை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள்தான் இன்றைக்கு இதையெல்லாம் செய்கிறார்கள்.\nஇதில் டிஜிபியும், கவர்னரும் என்ன செய்வார்கள், அவர்களை பற்றி அறிக்கை வெளியிடுகிறார்கள். உலக மகா பொய்யர் கருணாநிதி என்று கூறியுள்ளார். என்னெல்லாம் பேசியிருக்கிறார்.\nநடமாடும் பொம்மையாக டிஜிபி இருக்கிறார் என்கிறார். காவல்துறையைப் பற்றி உருக்குலைந்து போன, செயல் திறன் இழந்து விட்ட, சர்வ நாசமாகி விட்ட அமைப்பு என்று கூறியுள்ளார். துர்வாச முனிவரால் கூட இப்படி திட்ட முடியாது.\nஆளுநரைப் பார்த்து நபர் என்கிறார். நாம் பதிலுக்குப் பதில் பெண்களைப் பற்றிப் பேசக் கூடாது. நாம் பெண்களை பற்றி பேசக்கூடாது, பெண்களும் இப்படி பேசக்கூடாது.\nநாம் புராணங்களை நம்புவதில்லை, கட்டுகதைகளையும் நம்புவதில்லை. ஆனால் இதையெல்லாம் பார்க்கும்போது அல்லி ராணிகள் இருக்கத்தான் செய்தார்கள் என எண்ண வேண்டியுள்ளது.\nமுதலில் நரசிம்மராவ், வாஜ்பாய், அத்வானி, ராஜீவ் காந்தி, ஜார்ஜ் பெர்னாண்டஸ், சந்திரபாபு நாயுடு எல்லோரையும் குறை கூறிவிட்டு, இப்போது உ.பி சென்று அவர் கையை பிடித்துள்ளார்.\nவாஜ்பாயைப் பற்றி என்ன சொன்னார் தெரியுமா. தமிழ் நாட்டு மக்களுக்கு இவரை யார் என்றே தெரியாது. நான்தான் பட்டி தொட்டிகளுக்கு அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினேன் என்றார். அத்வானிக்கு செலக்டிவ் அம்னீஷியா என்றார்.\nஇரவு 10 மணிக்கு ராஜீவ் காந்திக்குப் போன் செய்தேன். அவர் தூங்கப் போய் விட்டார் என்றார்கள். ஒரு நாட்டின் பிரதமர் இவ்வளவு சீக்கிரம் தூங்கினால் நாடு உருப்படுமா என்றும் கூறினார்.\nஆளுநர் சென்னாரெட்டியை சந்திக்கச் சென்றபோது அவர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றார் என்றார். சந்திரபாபு நாயுடுவை மோசடிப் பேர்வழி என்றார்.\nஎம்.ஜி.ஆர். என்னை விட்டு, திமுகவை விட்டுப் பிரிந்து சென்றார். அப்படி இருந்தும் என் மீது மரியாதையாக இருந்தார். நட்பு பட்டுப் போய் விடவில்லை. அவருடைய காரிலே ஒரு நண்பர், இப்போதும் அவர் சென்னையிலே பெரிய புள்ளியாக உள்ளார்.\nடிரைவர் என்று கூறக் கூடிய அளவுக்கு எம்.ஜி.ஆரிடத்திலே நெருக்கமாக இருந்தவர் அவர். ஒருமுறை காரில் எம்.ஜி.ஆருடன் சென்றபோது தவறிப் போய் எனது பெயரைக் குறிப்பிட்டு, கருணாநிதி என்று கூறி விட்டார்.\nஉடனே காரை நிறுத்தச் சொன்ன எம்.ஜி.ஆர்.அவரை நடந்தே வீட்டுக்கு வருமாறு உத்தரவிட்டார். ஏன் என்று அவர் கேட்டபோது, நானே கருணாநிதி என்று பெயர் சொல்லிக் கூப்பிட்டதில்லை. நீ எப்படிக் கூப்பிடலாம் என்றாராம். இதை அந்த நண்பர் பின்னர் ஒருமுறை என்னிடம் சொல்லி கண் கலங்கியிருக்கிறார்.\nஅப்படி, ஒரு கட்சி பிரிந்த பிறகும் கூட அந்த உணர்வுகள் அப்படியேதான் இருந்தன. நான் காமராஜரைப் பற்றிப் பேசாத பேச்சா. காமராஜர் என்னைப் பற்றியோ, கழகத்தைப் பற்றியோ பேசாத பேச்சா. பக்தவச்சலம் என்னைப் பற்றி பேசாத பேச்சா, நான் அவரைப் பற்றிப் பேசாத பேச்சா. அப்படி இருந்தாலும், என்னுடைய தாயின் பெயரில் திருக்குவளையில் தாய் சேய் நல விடுதியைத் திறக்க வேண்டும் என கேட்டபோது பக்தவச்சலம் உடனடியாக ஒத்துக் கொண்டார்.\nஅதேபோல நான் அவருக்கு மணிமண்டபம் கட்டியபோது அவர் இந்தியைக் கொண்டு வந்தார், உங்களை பாளையங்கோட்டை சிறையில் போட்டார். அவருக்கு மணி மண்டபா என்று சிலர் என்னிடம் கேட்டார்கள். அதற்கு நான் அது வேறு, இது வேறு. மனித நாகரீகம் இது, தடுக்காதீர்கள் என்றேன்.\nபெருந்தலைவர் காமராஜரை நான் எவ்வளவு தூரம் விமர்சித்திருப்பேன். எனது தாயார் இறந்தபோது நான் சவத்துக்குப் பின்னால் வந்து கொண்டிருந்தேன். எனது வீட்டு வாசலில் காமராஜர் நின்று கொண்டிருந்தார். எனது தாயாருக்கு முதல் மரியாதை செலுத்தி விட்டு வீட்டு வாசலில் காமராஜர் நின்று கொண்டிருந்தார்.\nஅரசியலில் மற்றவர்களை தாக்கி பேசும்போது அவர்களை மீண்டும் சந்திக்க வேண்டி வரும் என்பதை மறந்து விடக்கூடாது. ஜெயலலிதா அந்த நாகரீகத்தை கற்றவர் அல்ல, காப்பாற்றுபவரும் அல்ல. மனித இதயத்தோடு தொடர்பு இல்லாமல் அரசியல் நடத்துகிறார்.\nஇதையெல்லாம் தாங்கிகொண்டுதான் ஆக வேண்டும். இந்த அளவிற்கு நாகரீகமற்ற, பண்பாடற்ற அரசியல் வந்துவிட்டதே என வருத்தப்பட வேண்டியுள்ளது.\n84 வயது, 84 வயது என்று சொல்கிறீர்களே, இவ்வளவு நாள் இருந்ததால் அல்லவா, தமிழ்நாட்டிலே காமராஜரைப் போன்ற, பெரியாரைப் போன்ற, பகத்வச்சலத்தைப் போன்ற, அண்ணாவைப் போன்ற பெரிய மனிதர்களுன் பழகி விட்டு, இன்றைக்கு யார் யாரோடெல்லாம் அரசிய��் நடத்திய வேண்டிய நிலை வந்து விட்டது.\nஇப்படியெல்லாம் 84 வயது வரை வாழ வேண்டுமா என்றெல்லாம் சொல்லியிருக்கிறேன் என்று கூறியபோது முதல்வரின் கண்கள் பணித்தன, குரல் தழுதழுத்தது. அவையே பெரும் அமைதியில் உறைந்து போனது.\nமுதல்வர் கண் கலங்குவதைப் பார்த்த அமைச்சர்கள் கீதா ஜீவன், பூங்கோதை, தமிழரசி, பாமக தலைவர் ஜி.கே.மணி, காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோரும் கண்கலங்கினர்.\n* தமிழகம் இதுவரை 13 சட்டமன்றப் பொதுத் தேர்தல்களைச்\nசந்தித்துள்ளது. இவற்றில் தாம் போட்டியிட்ட 11 சட்டமன்றத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று சாதனை படைத்திருப்பவர் இந்தியாவில் கலைஞர் மட்டுமே\n* அன்றிலிருந்து இன்று வரை, சட்டமன்றத்தில் எரிமலையாகப்\nபேசினாலும், எந்தக் கட்டத்திலும், சபைக் குறிப்புகளிலிருந்து நீக்கப்படும் அளவுக்கு, கலைஞருடைய பேச்சு அமையவில்லை.\n* சென்னை மாநகராட்சியை தி.மு.க. முதன் முறையாகப் பிடித்ததற்கு முக்கியமான காரணம் அவரது திட்டமிடுதலும் உழைப்பும்.\n* இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறைக்குச் சென்றது.\n* கை ரிக்ஷாக்களை ஒழித்தது. பேருந்துகளை தேசிய மயமாக்கியது போன்ற திட்டங்கள்.\n* நிலச் சீர்திருத்தச் சட்டங்களை அறிமுகப்படுத்தியது.\n* தமிழ்நாடு அரசின் கீழ் பல பொதுத்துறை நிறுவனங்கள் வரக் காரணமாக இருந்தவர். சிப்காட் தொழிற் பேட்டைகள் தமிழகத்தில் உருவாகக் காரணமாக இருந்தவர்.\n* சேலம் உருக்காலை மற்றும் தூத்துக்குடி துறைமுகம் ஆகியவை வரக்காரணமாக இருந்தவர்.\n* மாநிலங்கள் அதிக அதிகாரங்கள் பெற, நீதிபதி ராஜ மன்னார் கமிஷனை அமைத்தது.\n* தமிழ்மொழி, ஆட்சி மொழியாகவும், பயிற்று மொழியாகவும் இருக்க வகை செய்யும் விதத்தில் முனைந்து பணியாற்றி வருகிறார். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் இவரது முயற்சியால் வந்ததுதான். தமிழுக்குச் செம்மொழி பெற முனைந்தது.\n* குடிசை மாற்று வாரியம் என்ற அமைப்பை உண்டாக்கியவர்.\n* பெண்களுக்குச் சொத்தில் பங்கு உண்டு என்கிற புரட்சிகரமான சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தவர். பெண்களுக்குத் திருமண உதவித்திட்டம், பேறுகால உதவி போன்றவையும் அமுல்படுத்தியவர்.\n* காவிரி நடுவர் மன்றம் நியமிக்க முழு மூச்சாகச் செயலாற்றினார்.\n* பெரியார் சமத்துவபுரம், உழவர் சந்தை ஆகியவை இவரது\n* சேது சமுத்திரத் திட்டத்���ைச் செயல்படுத்தியது.\n* கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்குப் விநியோகித்தது.\n* சுதந்திரப் போராட்ட வீரர்கள், மற்றும் மறைந்த தலைவர்களுக்கு\nநினைவில்லங்கள், மணி மண்டபங்கள் கட்டியது.\n* 1983-ல் இலங்கைத்தமிழர்கள் பிரச்னையில் ராஜினாமா செய்த\nபின்னரும் மற்றும் 1986-ல் எம்.ஜி.ஆர். மேலவையைக் கலைத்துவிட்ட பின்னரும் கிட்டத்தட்ட நான்கு வருட காலம், சட்டமன்றத்திலோ மேலவையிலோ உறுப்பினராக இல்லாமல் இருந்திருக்கிறார் கலைஞர்.\n* 1991-ல் துறைமுகம் தொகுதியில் வென்றபோதும், தி.மு.க.வின் தோல்வியை ஏற்றுக்கொண்டு ராஜினாமா செய்து விட்டார்.\n* 2001-ல் சேப்பாக்கத்தில் வெற்றி பெற்றாலும், அவைக்குச் சென்று ஜனநாயகக் கடமையை ஆற்றாமல் இருந்ததும் விமர்சனத்துக்கு உள்ளானது.\n* எமர்ஜென்சியைத் தொடர்ந்து, இவர் மீது போடப்பட்ட\nகோதுமை பேரம் ஆகிய ஊழல் வழக்குகளை பின்னர் மத்திய அரசு வாபஸ் பெற்றுக் கொண்டாலும், இவை கரும்புள்ளிகளாக அமைந்துவிட்டன.\n* எம்.ஜி.ஆர்.கட்சியை விட்டு விலகியதைத் தொடர்ந்து, சட்டசபையை இரு சபாநாயகர்கள் நடத்தும் சூழல் உருவானது இந்தக் காலகட்டத்தில்தான்.\n* சட்டசபையில் இவரது கையில் இருந்த பட்ஜெட் புத்தகத்தை\nஜெயலலிதா பறிக்க முயன்றபோது துரைமுருகன் ஜெயலலிதாவை மிக அநாகரிகமான முறையில் தாக்கியது களங்கமாய் அமைந்துவிட்டது.\n* 1996-ல் இவர் ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் தென்\n* மூதறிஞர் ராஜாஜி, கலைஞர் வீட்டுக்குச் சென்று கேட்டுக் கொண்டதையும் பொருட்படுத்தாமல் ஒரு தலைமுறைக்கு\nஅறிமுகமில்லாத கள், சாராயத்தை தமிழகத்தில் கொண்டு வந்து அந்த அவலம் இன்று வரை தொடர்வதற்குக் காரணமானவர்.\n* அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தபோது, மாணவர்கள் மீது போலீஸ் தாக்கியதில் உதயகுமார் என்ற மாணவர் இறந்து விட்டார். பின்னர் விடப்பட்ட மிரட்டல்கள் காரணமாக, உதயகுமாரின் தந்தையே பெற்ற மகனை “தன் மகன் இல்லை” என்று சொல்ல நேர்ந்த கொடுமை.\n* திருச்சி மற்றும் பாளையங்கோட்டையில் மாணவர்கள் மீது நடந்த தாக்குதல்.\n* காவிரி பிரச்னை தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு போட்ட வழக்கை வாபஸ் வாங்கியது இன்று வரை தொடர்\nபிரச்னைகளுக்குக் காரணமாக இருந்து வருகிறது.\n* தி.மு.க. ஆட்சியில் சென்னையில் ஈழப் போராளி பத்மநாபா மற்றும் அவர் தோழர்களைக் கொன்ற புலிகள், கோடிய���்கரை வழியாக\n* மின்சாரக் கட்டண உயர்வுக்காகப் போராடிய விவசாயிகள் காவல் துறையால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம்.\n* 1972-ல் கச்சத்தீவை விட்டுக் கொடுத்தது.\n* மு.க. அழகிரியின் ஆதரவாளர்கள் தினகரன் அலுவலகத்துக்குள் நுழைந்து தாக்கியதில் மூன்று ஊழியர்கள் இறந்தது.\nதமிழ் பத்திரிகையுலகில் கேள்வி பதில் பகுதியில் வெற்றிக் கொடி நாட்டியவர் தமிழ்வாணன். பழைய கல்கண்டு இதழ்களை புரட்டியபோது காணக் கிடைத்த அவரது ருசிகரமான கேள்வி பதில்கள் சில:\nசீன யுத்த நிதிக்காக பெரியார் இன்னும் காலணா கூடத் தரவில்லையே\n யுத்த நிதியிலிருந்து தனக்கு எதுவும் கேட்காமலிருக்கிறாரே என்று எனக்கு ஆச்சரியம்\nநடத்த வேண்டியது தான்; ஆனால், அதில் எனக்கு ஒரு சந்தேகம்… முன்பு அழகாக இருந்தார்கள் என்று தேர்ந்தெடுத்து வருகிறார்களா அல்லது நாளைக்கு அழகாகி விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தேர்ந்தெடுத்து வருகிறார்களா என்பது தான் எனக்குப் புரியவில்லை.\nநான் தராசில் நிற்க மாட்டேன். சீன யுத்த நிதிக்கு, எனது நிறையைப் பார்த்து, நீங்களே இதற்குரிய தங்கத்தைக் கொடுத்து விடுங்கள் என்று சொல்லி விட்டாரே நேரு\nநேருவுக்கு இப்போது தங்கம் கிடைக்கிறது; நேரம் தான் கிடைக்க மாட்டேன் என்கிறது. அதனால்தான் நேரு அப்படிச் சொல்லி விட்டார் தங்கள் எடைக்கு எடை புளி கிடைத்தால் கூட அதற்காக நாள் கணக்கில் தராசில் நிற்கத் தயாராக இருக்கும் தலைவர்கள் இன்று நம் தங்க தமிழ்நாட்டில் இருக்கிறார்களே\nதமிழரசுக் கழகம் (ம.பொ.சி., கட்சி) எப்படி இருந்து வருகிறது\nஒரு தேவாரப் பாட சாலையைப் போல் நடந்து வருகிறது. ஓதுவார் ஒருவர் தான் தேவாரப் பாடசாலையில் இருப்பார். சில சீடர்கள் இருப்பார்கள். வெளியே ஒரு போர்டு தொங்கிக் கொண்டிருக்கும். இது தான் தேவாரப் பாடசாலை.\nவெற்றிலை போடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன\nவாய் சிவப்பாகும்; பல்லில் காவி ஏறும். உப்புமாவும், கேசரியும் சாப்பிடுவதற்கு ஒன்று போல் இருக்கும்.\nஒரு நண்பருக்குக் கடிதம் எழுதும் போது முகவரிப் பகுதியில் திராவிட நாடு என்று எழுதலாமா\nதிராவிட நாடு என்று என்ன… சுவர்க்கம் என்று கூட எழுதலாம். போய் சேருமா என்பது தான் சந்தேகம் திராவிட நாடு என்று முகவரி இடப்பட்ட கடிதங்கள் ஆயிரக்கணக்கில், “டெட் லெட்டர்’ ஆபீசில் கிடக்கின்றன என்று கேள்வ��\nதமிழ் தேசியக் கட்சியிலிருந்து சம்பத்தை விலக்கி வைப்பதாக கண்ணதாசன் சொன்னாரே, அது என்ன ஆயிற்று\n சம்பத்தைத் தள்ளி வைப்பதாக கண்ணதாசன் சொன்னாரோ ஊம், உங்களைச் சொல்ல என்ன இருக்கிறது. காலம் அப்படிக் கெட்டு கிடக்கிறது ஊம், உங்களைச் சொல்ல என்ன இருக்கிறது. காலம் அப்படிக் கெட்டு கிடக்கிறது சோப்பு தான் தண்ணீரில் கரைந்து காலியாகுமே தவிர, தண்ணீரைக் குடித்துத் தொட்டியை காலியாக்கிவிடாது சோப்பு.\n“எங்கள் அண்ணாவிடம் போய் காமராஜர் கற்றுக் கொண்டு வரட்டும்…’ என்கிறாரே என்.வி.நடராசன்\nசிவாஜி கணேசன் அமெரிக்கா போயிருந்த போது கென்னடி ஏன் கணேசனைக் கூப்பிட்டு பேச வில்லை\nகணேசன் ஒரு பிஸிமேன் என்பது கென்னடிக்குக் கூட தெரியும் போல் இருக்கிறது.\nநாம் வைத்து வளர்ந்தவர்களெல்லாம் நம்மை விட்டுப் போய் கொண்டிருக்கிறார்களே என்று மிகக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார். நாம் வளர்த்ததில் நம் தாடி ஒன்றே இன்னும் நம்மையே நம்பி, நம்மை விட்டுப் போகாமல் நம்மோடு ஒட்டிக் கொண்டு இருக்கிறது என்று தன் தாடியைத் தடவிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்\nநடிகர் ஆனந்தன், “நானும் மனிதன் தான்’ என்ற பெயரில் சொந்த படம் எடுக்கப் போகிறாராமே\nஎடுக்கட்டும். இதிலாவது நானும் நடிகன் தான் என்பதை அவர் எடுத்துக் காட்டட்டும்.\nபெரியாருக்கு மந்திரி பதவி கொடுத்தால் ஏற்றுக் கொள்வாரா\nஏற்றுக் கொள்ள மாட்டார். மந்திரி வேலையில் மாதாமாதம் தான் பணம் கிடைக்கும். சமுதாய சீர்திருத்தப் பணியில் ஊருக்கு ஊர், டூருக்கு டூர் பணம் கிடைக்குமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/kailasa-temple/", "date_download": "2019-11-17T17:04:17Z", "digest": "sha1:GZN5ZTJ5QKZTNPEH7N7STRP2HRGRTOBV", "length": 7414, "nlines": 99, "source_domain": "dheivegam.com", "title": "கைலாசநாதர் கோவில் வீடியோ | Kailasa temple video", "raw_content": "\nHome வீடியோ மற்றவை பூமிக்கு அடியில் உள்ள கைலாசநாதர் கோவில் – வீடியோ\nபூமிக்கு அடியில் உள்ள கைலாசநாதர் கோவில் – வீடியோ\nமகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள எல்லோரா குகை கோவில்களில் ஒன்றாக திகழ்கிறது கைலாசநாதர் கோவில். ஒரு பெரும் மலையை குடைந்து கட்டப்பட்டுள்ள இந்த கோவிலானது பூமிக்கு அடியில் இருப்பது போல காட்சி அளிக்கிறது. முதலாம் கிருஷ்ணன் என்னும் ராஷ்டிர குடா மன்னரின் காலத்தில் இந்த கோவில்கள் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதோ ��தன் வீடியோ.\nதகவலை வாட்சாப்பில் பகிர கிளிக் செய்யவும்:\nசிவபெருமானின் கைலாய மலையை ஒத்த இந்த கோவில் வடிவமைக்க பட்டுள்ளது. ஒன்றை கல்லால் ஆனா இந்த கோவிலை கட்டிமுடிக்க கிட்டத்தட்ட 400,000 டன் எடையுள்ள பாறை குடையப்பட்டுள்ளது. இந்த கோவிலை கட்டி முடிக்க சில தலைமுறைகள் ஆகி உள்ளன. தலைமுறைகளை கடந்து இந்த கோவிலின் வடிவமைப்பை புரிந்து அதற்கேற்ப சிற்பிகள் இரவு பகல் பாராமல் வேலை செய்துள்ளார்.\nஇந்த கோவிலின் நிலப்பரப்பானது சுமார் 250அடி நீளமும் 150அடி அகலமும் கொண்டதாக உள்ளது. இந்த கோவிலின் சில பகுதிகளை பல்லவ மன்னர்களும் கட்டியுள்ளார். சில தலைமுறைகளை கடந்ததால் பல மன்னர்கள் இந்த கோவிலை கட்டி முடிக்க அரும்பாடு பட்டுள்ளனர்.\nசிவன் சிலை மீதேறி படமெடுத்து ஆடிய நாகம் வீடியோ\n1000 வருடங்களுக்கு முன்பே பிள்ளையார் சிலை முன்பு தோன்றிய நீர் ஊற்று – வீடியோ\nராகு கால பூஜையில் சித்தர்கள் நேரில் வந்து வழிபடும் அதிசய கோவில்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF/%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1", "date_download": "2019-11-17T18:33:45Z", "digest": "sha1:UGGXO6ARJCJBBDCVISWYGFWUH75OV2JJ", "length": 10522, "nlines": 144, "source_domain": "gttaagri.relier.in", "title": "ஆடிப் பட்டத்துக்கு ஏற்ற காய்கறி சாகுபடி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஆடிப் பட்டத்துக்கு ஏற்ற காய்கறி சாகுபடி\nஆடிப் பட்டம் தேடி விதை என்ற பழமொழிக்கு ஏற்ப காய்கறி பயிரிட இதுவே ஏற்ற தருணம். இப்பட்டத்தில் தோட்டப் பயிர்களான கத்தரி, தக்காளி, மிளகாய், வெண்டை, கொடி வகைகளை விவசாயிகள் பயிரிடத் தொடங்கலாம்\nகத்தரி, தக்காளி, மிளகாய்கத்தரியில் பாலூர்-1 ரவைய்யா போன்றவையும், தக்காளியில் உயர் விளைச்சல் ரகமான பிகேஎம்-1 மற்றும் வீரிய ரகங்களான யுஎஸ் 618 லட்சுமி ஆகியனவும் இப்பகுதிக்கு ஏற்றவை. உயர் விளைச்சல் ரகங்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு 400 கிராம் விதை தேவை. வீரிய ரகங்களுக்கு ஹெக்டேருக்கு 200 கிராம் விதை போதுமானது.\nமிளகாய் வற்றலுக்கு பிகேஎம்-1 மற்றும் வீரிய ரகமான யுஎஸ் 612, பச்சை மிளகாய்க்கு பாலூர்-1, கோ-4 மற்றும் வீரிய ரகமான யுஎஸ் 35-ம் இப்பகுதிக்கு ஏற்றவை.உயர் விளைச்சல் ரகத்துக்கு ஹெக்டேருக்கு ஒரு கிலோ விதையும், வீரிய ரகத்துக்கு ஹெக்டேருக்கு 250 கிராம் விதையும் தேவை.\nவிதைகளை விதைக்கும் முன் டிரைகோடெர்மா விரிடியுடன் (ஒரு கிலோவுக்கு 4 கிராம்) விதை நேர்த்தி செய்து, 24 மணி நேரம் கழித்து அசோஸ்பைரில்லம், பாஸ்போ பேக்டிரீயா கலந்து, 10 செ.மீ. இடைவெளியில் விதைக்க வேண்டும்.\nவெண்டைவீரிய ரகங்களான மஹிகோ எண்.10, யுஎஸ் எண். 109 ரகங்கள் ஏற்றவை. விதைகளை விதைக்கும் முன் அவசியம் டிரைக்கோடெர்மா விரிடி பாஸ்போ பேக்டிரியா அசோஸ்பைரில்லத்துடன் விதை நேர்த்தி செய்து, 30ஷ்30 செ.மீ. இடைவெளியில் விதைக்க வேண்டும்.\nவிதைக்கும் முன் ஹெக்டேருக்கு 10 டன் நன்கு மக்கிய தொழு உரம், 100 கிலோ வேப்பம்புண்ணாக்கு, 4 கிலோ அசோஸ்பைரில்லம், 4 கிலோ பாஸ்போபேக்டீரியா கலந்து இட வேண்டும்.\nமண் பரிசோதனை முடிவின்படி உரங்களை இட வேண்டும். வீரிய ரகங்களுக்கு விதை அளவு ஒரு ஹெக்டேருக்கு 5 கிலோவாகும்.\nகொடிவகை காய்கறிகள்பாகல், புடல், சுரை, சாம்பல் பூசணி, மஞ்சள் பூசணி, பீர்க்கன், அவரை போன்றவற்றை தேர்வு செய்து நடலாம்.பாகல், புடல், பீர்க்கன் போன்றவற்றுக்கு அவசியம் பந்தல் போட வேண்டும்.\nபாகலில் பச்சை, நீளம், பாலி போன்றவற்றையும், புடலையில் கோ-1, கோ-2, சுரையில் கோ-1, அர்க்கா பஹார், சாம்பல் பூசணியில் கோ-1,2 மஞ்சள் பூசணியில் (பறங்கி) கோ-2, அர்க்கா சந்தன், பீர்க்கனில் கோ-2 மற்றும் பிகேஎம்-1 கொடி அவரையில் கோ-4, கோ-5 போன்ற ரகங்களை தேர்வு செய்து இப்பருவத்தில் நடலாம்.\nவிதைகளை விதைக்கும் முன் அவசியம் டிரைகோடெர்மா விரிடி, அசோஸ் பைரில்லம், பாஸ்போபேக்டிரியாவுடன் விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.\nநடும்போது குழி ஒன்றுக்கு தொழு உரம் 5 கிலோ, வேப்பம் புண்ணாக்கு 50 கிராம், அசோஸ்பைரில்லம் 25 கிராம், பாஸ்போபேக்டீரியா 25 கிராம் இட வேண்டும்.\nஇவ்வாறு தோட்டக்கலை துணை இயக்குநர் ச.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nசரத் பவர் விவசாய மந்திரி →\n← மானாவாரியில் காராமணி சாகுபடி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2019-11-17T18:45:14Z", "digest": "sha1:ZBBZHO77XUMU33CM7MEWX7SYL7373TXD", "length": 21426, "nlines": 53, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சிஞ்சியாங் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசிஞ்சியாங் அல்லது சின்ச்சியாங் உய்கர் (Xinjiang) என்பது சீன மக்கள் குடியரசில் சீனாவின் வடமேற்குப் பகுதியிலுள்ள ஒரு தன்னாட்சிப் பகுதி ஆகும்.[1] இதுவே சீனாவின் மாகாணங்களில் பரப்பளவில் மிகப்பெரியதும் உலக நாடுகளில் பரப்பளவு அதிகம் கொண்ட நாடுகளில் எட்டாவதாகவும் உள்ளது. இதன் பரப்பளவு 16 லட்சம் சதுர கி.மீ. வீகெர் அல்லது உய்குர் இன மக்கள் பெரும்பான்மையினோராக உள்ள சின்ச்சியாங்கின் மேற்கு பகுதியும், வடக்கு பகுதியும், ரசியா, மங்கோலியா, இந்தியா, பாகிஸ்தான், கசாக்ஸ்தான், தஜிகிஸ்தான் கிர்கிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய 8 நாடுகளுடன் ஒட்டியமைந்துள்ளதான் அந்நாடுகளுடன் பொதுவான எல்லைகளைக் கொண்டுள்ளது. இந்நாட்டின் எல்லை நீளம் 5400 கிலோமீட்டராகும். சீனாவில் மிக நீளமான எல்லை மற்றும், மிக அதிகமான பிற நாடுகளின் நுழைவாயில்களைக் கொண்ட பகுதி சின்ச்சியாங் ஆகும்.\nமிகவும் கரடு முரடான காரகோரம், குன்லுன் மலை, தியேன் சான் மலை ஆகியன ஆசியாவின் மையப்பகுதியில் உள்ள சின்ச்சியாங்கின் வடக்கிலிருந்து தெற்கு வரையான எல்லைகளை பெருமளவில் ஆக்கிரமிக்கின்றன. இதனால் பல்வேறு நாடுகளுடனான சாலை மற்றும் தொடர்வண்டிப் போக்குவரத்து சற்று கடினமானதாக உள்ளது. ஆயினும் இதன் காரணமாகவே இப்பகுதிகளில் தனிப்பட்ட வரலாறு மற்றும் கலாச்சாரங்கள் நிலவுகின்றன. மேலும் சின்ச்சியாங் தெற்கே திபெத்துடன் நீண்ட எல்லைப் பகுதியைக் கொண்டுள்ளது. உலகின் மிகவும் வரலாற்றுப் புகழ்பெற்ற பட்டுப்பாதை இதன் கிழக்கிலிருந்து வடமேற்கு எல்லை வரை அமைந்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் இங்கு ஏராளமான எண்ணெய் வளம் மற்றும் கனிமவளங்கள் கண்டறியப்பட்டுள்ள்ன. சீனாவின் ஆகப்பெரிய இயற்கை எரிவாயு உற்பத்தி சின்ச்சியாங்கில் நடைபெறுகிறது.\nசின்ச்சியாங் உய்கர் அல்லது வீகர் இனம், ஹான் இனம், கசக்கு இனம், தாஜிக்கு இனம், ஹூயி இனம், கிர்கிஸ் இனம், மங்கோலிய இனம் ஆகிய இனக்குழுக்களின் மூலமாக விளங்குகிறது[2]. பன்னிரண்டிற்கும் மேற்பட்ட தன்னாட்சிப் பிரதேசங்களும் சிறுபான்மையோர் மாவட்டங்களும் இங்குள்ளன. பழைய ஆங்கில மொழிக�� குறிப்பொன்று இந்தப் பகுதியை சீனாவின் துருக்கிஸ்தான் என வழங்குகிறது.[3] சின்ச்சியாங்கிலுள்ள மலைத்தொடர்கள் அதனை வடக்கில் சுன்க்காரியா வடிநிலம், தெற்கே தாரிம் வடிநிலம் என இரண்டாகப் பிரிக்கின்றன. சின்ச்சியாங்கில் 4.3 விழுக்காடு பகுதியே மக்கள் குடியேற்றத்திற்கு உகந்ததாக உள்ளது.[4] சீனாவின் 2,500 ஆண்டுகால வரலாற்றுப் பதிவுகளின் படி இப்பகுதி பல்வேறு அரசர்களால் ஆளப்பட்டும் கட்டுப்பாட்டிற்குள்ளும் இருந்து வந்துள்ளது. இருபத்தொன்றாம் நூற்றாண்டுக்கு முன்பு வரை இப்பகுதி முழுதும் அல்லது இதன் ஒருசில பகுதிகள் பிற மாநிலங்களின் கட்டுப்பாட்டில் இருந்து வந்துள்ளன. 1949 இலிருந்து சின்ச்சியாங் சீன மக்கள்குடியரசின் பகுதியாக உள்ளது.\nகி. மு. 60 களில் இப்பகுதி ஹான் அரச மரபின் கீழ் இருந்தது. முன்பு இப்பகுதி சியு அல்லது சுரின்க்கர் என்றே அறியப்பட்டது. இதன் பொருள் மேற்குப் பிராந்தியம் என்பதாகும். இலாபம் தரும் பட்டுப்பாதையைக் காப்பதற்காக இப்பகுதியும் கண்கானிப்புடன் காத்தல் இன்றியமைததாக இருந்தது. .[5] சிங் அரச மரபில் ஹியூசியாங் என்றழைக்கப்பட்ட சுருங்கர் பிராந்தியம் மற்றும் தாரிம் வடிநிலம் ஆகிய இரண்டும் சேர்ந்த பகுதி ஒன்றிணைக்கப்பட்டு1880 இல் சிஞ்சியாங் பிராந்தியம் உருவாக்கப்பட்டது. இதன் பொருள் புதிய எல்லை என்பதாகும். சீன அறிஞர் சுவோ சோங்டாங் (Zuo Zongtang) என்பவர் இதனைப்பற்றி சிங் அரசருக்கு அனுப்பிய அறிக்கைக் குறிப்பில் சிஞ்சியாங் என்பதன் பொருள் 'பழைய எல்லை மீண்டும் தற்போது வருவாயைத் தருகிறது' எனக் குறிப்பிட்டுள்ளார்.\nபொதுவாக சிஞ்சியாங் பிராந்தியம் முற்காலத்தில் பல்வேறு பெயர்களில் வழங்கப்பட்டு வந்துள்ளது. மேற்குப் பிராந்தியம்'[6] கோட்டன், கோட்டயி, சீன பிராந்தியம், உயர் பிராந்தியம், கிழக்கு சகட்டயி, முகோலிஸ்தான், கசகாரியா, அச்டிஷார்(தாரிமின் ஆறு நகரங்கள்), சிறிய பகோடா மற்றும் செரிந்தியா[7] என்று பலவாறு அழைக்கப்பட்டது. சின்சுவான் நாடு, என்பது பின்னர் சின்சுவான் சிஞ்சியாங் என அறியப்பட்டது. 1821 க்குப்பிறகு சிங் அரசு இதனுடன் பிற வருவாயைத் தரும் மற்ற பகுதிகளையும் இணைத்து சிஞ்சியாங் எனப் பெயரிட்டது. அன்று முதல் இதன் பெயர் சிஞ்சியாங் என வழங்கப்பட்டு வருகிறது.[8] 'கிழக்கு துருக்கிஸ்தான்' என்றழைக்கப்பட்ட இப்பக��தி [[ரஷ்யா|ரஷ்யச்] சீனவியல் அறிஞர் ஹையாசிந்த் என்பவரால் 1829 இல் சீனதுருக்கிஸ்தான் எனப் பெயர் மாற்றம் பெற்றது.[9] கிழக்கு துருக்கிஸ்தான் என்பது மரபுப்படி தாரிம் வடிநிலத்தை மட்டுமே குறிக்கும், மொத்த சிஞ்சியாங் பகுதியையும் குறிக்காது. மேலும் கிழக்குத் துருக்கிஸ்தானில் சுங்காரியா உள்ளடங்காது.\n1955 இல் சிஞ்சியாங் பிராந்தியம் சிஞ்சியாங் தன்னாட்சிப் பிரதேசம் எனப் பெயர் முன்மொழியப்பட்டது. சிஞ்சியாங்கின் முதல் தலைவரான சயிஃபுதின் அசிசி என்பவர், தன்னாட்சி என்பது மலைகள் மற்றும் ஆறுகளுக்கு வழங்கப்படுவதில்லை அது அக்குறிப்பிட்ட குடியுரிமை கொண்டவர்களுக்கே வழங்கப்படுகிறது எனவே சிஞ்சியாங் உய்குர் தன்னாட்சிப் பிரதேசம் என பெயர் மாற்றப்பட்ட வேண்டும் என தனது எதிர்ப்பை பதிவு செய்தார், மாவோ சேதுங் அதனை ஏற்று உய்குர் இனக் குழுக்களை அடையாளப்படுத்தும் முகமாக அதன் நிர்வாக மண்டலத்திற்கு சிஞ்சியாங் உய்குர் தன்னாட்சிப் பிரதேசம் எனப் பெயரிட்டார்.\nசுங்காரியா (சிவப்பு)மற்றும் தாரிம் வடிநிலம் (நீலம்)\nவடக்கு சிங்சியாங் (சுங்க்கர் வடிநிலம்)(மஞ்சள்), கிழக்கு சிங்சியாங்- Turpan Depression (Turpan Prefecture and Hami Prefecture) (Red), and the தாரிம் வடிநிலம் (நீலம்)\nசிங்சியாங் புவியியல், வரலாறு மற்றும் இனக்குழுக்களின் அடிப்படையில் இரண்டு மண்டலங்களை உள்ளடக்கியதாக வெவ்வேறு வரலாற்றுப் பெயர்களில் அழைக்கப்படுகிறது. தியேன்சன் மலைக்கு வடக்கே ஊள்ள பகுதி சுங்கரியா எனவும் தெற்கே உள்ள பகுதி தாரிம் வடிநிலம் எனவும் அழைக்கப்படுகிறது. சிங் அரச மரபு காலத்தில் தனித்தனி பிராந்தியங்களாக ஆளப்பட்டு வந்த இப்பகுதிக்ள் 1884 இல் அரசியல் ரீதியாக ஒன்றினைக்கப்பட்டு சிங்சியாங் பிராந்தியம் என அழைக்கப்பட்டது. 1759 இல் சிங் அரச மரபு இப்பகுதியைக் கைப்பற்றியபோது சுங்காரியா ஸ்டெப்பி புல்வெளி பகுதியில் திபெத்திய புத்த மதத்தைப் பின்பற்றுகிற சுங்கர் மக்கள் என்பவர்களுடைய குடியேற்றம் மிகுந்திருந்தது. தாரிம் வடிநிலப்பகுதிகளில் உடலுழைப்பு அதிகம் தேவைப்படாத பாலைவனச் சோலைப் பகுதிகளை வாழ்விடங்களாகக் கொண்ட துருக்கிய மொழி பேசும் முஸ்லீம் விவசாயிகள் குடியேறியிருந்தனர். இவர்களே இப்பொழுது உய்குர் இனமக்கள் என அழைக்கப்படுகின்றனர். 1884 வரை இவ்விரண்டு பகுதிகளும் தனித்தனியாக ந��ர்வகிக்கப்பட்டு வந்தன. உய்குர் மொழியில் தாரிம் வடிநிலத்தின் பெயர் அல்டிஷார் என்பதாகும்.\n2008 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தி 60 பில்லியன் டொலராகவும் சராசரி தனிநபர் உற்பத்தி 2864 டொலராகவும் இருந்தது. மேலும் இம்மாகாணம் தாதுக்களும் எண்ணெய் வளமும் நிறைந்ததாகும். ஷாங்காய் நகருடன் இப்பகுதி எண்ணெய்க் குழாய் மூலமாகவும் இணைக்கப்பட்டுள்ளது.\n1949 இல் 95 சதவீதம் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட இப்பிரதேசம் மீது சீனா படையெடுத்து ஆக்கிரமித்து கொண்டது. பின்னரான காலப்பகுதியில் பல நூறு இராணுவ கிராமங்களை அங்கு உருவாக்கி இராணுவ குடும்பங்களை குடியமர்த்தியது, அவை காலபோக்கில் சீனர்களை கொண்ட குடியேற்ற கிராமங்களாக உருவெடுத்தன. இப்போது 2 கோடி மக்கள் தொகை கொண்ட சிங்கியாங்கில் 57 சதவீதம் முஸ்லிம்கள், 41 சதவீதம் ஹன் இனச் சீனர்கள் வாழ்கின்றனர். இம்மாகாண தலைநகர் உரும்கியில் 2009 ஜூலை 5 ல் பெரிய அளவில் வெடித்த இனக்கலவரத்தை (Urumqi riots) சீனா தனது இராணுவப் பலத்தால் ஒடுக்கியது. இக்கலவரத்தின் போது ஒரே தினத்தில் 184 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர், மேலும் 10000 அளவானோர் காணாமல் போயுள்ளதாகவும் கணக்கெடுப்புகள் கூறுகின்றன.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Xinjiang என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nசீன சுரங்கத் தாக்குதலுக்கு பதிலடி: போலிஸ் தாக்குதலில் 28 பேர் பலி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/31/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3266977.html", "date_download": "2019-11-17T18:23:52Z", "digest": "sha1:Q2XWMINMY6RET52BUNY4FPK6I73VMLHK", "length": 7221, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கூட்டுறவு வார விழாஆலோசனைக் கூட்டம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nகூட்டுறவு வார விழாஆலோசனைக் கூட்டம்\nBy DIN | Published on : 31st October 2019 07:38 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகுமரி மாவட்டத்தில் கூட்டுறவு வார வ���ழாவை நடத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நாகா்கோவிலிலுள்ள ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.\nஇக்கூட்டத்துக்கு, கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளா் சி. குருமூா்த்தி தலைமை வகித்தாா். இதில், நவ.14 தேதி முதல் 20 ஆம் தேதி வரை கூட்டுறவு வார விழாவை நடத்துவதற்கான முன்னேற்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில், குமரி மத்தியக் கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா் ஜி.சுப்பையா, மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவா் எஸ்.கிருஷ்ணகுமாா், மாவட்ட கூட்டுறவு அச்சகத் தலைவா் ஆா்.ஜெயசுதா்சன், செய்தி மக்கள்தொடா்பு அலுவலா் நவாஸ்கான், கூட்டுறவுத் துறை துணைப் பதிவாளா்கள் பா.சங்கரன், கா.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/37147", "date_download": "2019-11-17T17:29:40Z", "digest": "sha1:F7IOAFUOGBCVQK2S32MX35VBIYTBNZ26", "length": 21951, "nlines": 108, "source_domain": "www.jeyamohan.in", "title": "காந்திராமன்", "raw_content": "\n« அலை, இருள், மண்- கடிதங்கள்\nவணக்கம். நான் ஜெயகாந்தன் பழனி. உங்களை தினந்தோறும் வாசிப்பவன்.உங்களைப் புத்தகச்சந்தையில் நேரில் சந்தித்து பேசியிருக்கிறேன்.ஆனால், அந்த அறிமுகம் உங்களுக்கு நினைவிலிருக்க வாய்ப்பில்லை.\nஎங்களின் தேடல்கள் பலவற்றிற்கு நீங்கள் விடையாகியிருக்கிறீர்கள்.அந்தவகையில் உங்களுக்கு நான் உட்பட இந்த சமூகம் கடன்பட்டவர்களாக இருக்கிறோம். உங்களுக்கு இதுநாள்வரை நான் ஒரு கடிதம் கூட எழுதியதில்லை. தயக்கம்தான், மற்றபடி வேறு ஒன்றுமில்லை.\nஇந்தக் கடிதம் முக்கிய��ானதொரு சந்தேகம் குறித்த விளக்கம் கேட்பதற்காக எழுதப்பட்டது. சமீபத்தில் கம்பராமாயணம் படிக்கத் தொடங்கினேன்.அதுவும், உங்கள் எழுத்தாலும், நாஞ்சில்நாடன் பேசியதைப் படித்ததாலும் ஏற்பட்ட ஆர்வம். மிகுந்த ஈடுபாட்டோடு தொடங்கியபோதுதான் ராமன் குறித்து காந்தி எழுதியதைப் பார்க்க நேர்ந்தது.\nமகாத்மா காந்தி,’ என்னுடைய ராமன் வேறு, அயோத்தி ராமன் வேறு. என் ராமன் சீதையின் கணவனல்ல-தசரதன் மைந்தனல்ல. ராமாயணக் கதையில் வரும் ராமனை நான் பூஜிக்கவே மாட்டேன்.’\nஇதைப் படித்ததும் எனக்குப் பெரும்குழப்பம். அப்படியானால் காந்தி எந்த ராமனைத் தனது கடைசி மூச்சு வரை உச்சரித்து வந்தார்.ராம எனும் இரண்டெழுத்திற்கு அளப்பரிய சக்தி பற்றி ராமாயணம் பல இடங்களில் விளக்குகிறது.ஆனால், காந்தி ஏன் அதைப் புறக்கணித்தார். தயவுசெய்து இதை விளக்கினால், பெரும் பயனடைவேன். நன்றி\nகாந்தியின் ராமன் காந்தியின் கிருஷ்ணன் இருவருமே இந்து புராணங்களில் உள்ள ராமனும் கிருஷ்ணனும் அல்ல என்பது ஒரு வேடிக்கையான உண்மை. காந்தி கீதை பற்றிச் சொல்லியிருப்பதில் இருந்தே அதைப்புரிந்துகொள்ளலாம்.\nராமனும் கிருஷ்ணனும் இந்துமரபின் ஆழத்தில் இருந்து உருவாகிவந்தவர்கள். நாம் சிந்திக்கமுடியாத தொல்பழங்காலத்தில், பழங்குடிவாழ்வில் இருந்து பெருசமூக வாழ்க்கை உருவாகிவந்த ஆரம்பகட்டத்தில் உள்ளது அவர்களின் வரலாறு. அவர்களின் மூலக்கதையில் உள்ளவை அந்தத் தொல்பழங்காலத்து வாழ்க்கைவிழுமியங்களும் தரிசனங்களும்தான்.\nஉலகின் எந்த மதத்திலும், எந்தப்பெரும்பண்பாட்டிலும் அவற்றின் அடிப்படைத் தரிசனங்களும் விழுமியங்களும் பழங்குடி வாழ்க்கையில் முளைத்தவையாகவே இருக்கும். அந்த மக்களால் தலைமுறை தலைமுறையாகத் திரட்டி எடுக்கப்பட்டவையாக இருக்கும். இதிகாசங்களின் கதைகள் அப்படிப்பட்டவை.\nஅதன்பின் சமூகம் வளர்ந்து விழுமியங்கள் வலுவடைய வலுவடைய அவர்களின் கதை மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டது. ஒரு கட்டத்தில் எழுத்துவடிவம் பெற்றது. இதிகாசங்களாக ஆகியது.\nஇதிகாசங்களாக ஆனபின்னரும்கூட சமூக வளர்ச்சியின் விழுமியமாற்றங்களுக்கேற்ப அவர்களின் கதையைத் திருப்பிச்ச்சொல்லவேண்டியிருந்தது. இதிகாசங்கள் எல்லா மொழிகளிலும் விதவிதமாக மாற்றி எழுதப்பட்டுள்ளன. கம்பராமாயணம், எழுத்தச்ச ரா���ாயணம், துளசிதாச ராமாயணம் போல. அவற்றில் இருந்து காவியங்கள் உருவாக்கப்பட்டுள்ளன, காளிதாசனின் ரகுவம்சம் முதல் பாரதியின் பாஞ்சாலி சபதம் வரை. பௌத்த மரபிலும் சமண மரபிலும் ராமாயணத்திற்கு வேறு வடிவங்கள் உள்ளன.\nநவீன இலக்கியத்தில் மீண்டும் மீண்டும் ராமாயண மகாபாரதக் கதைகள் எழுதப்பட்டுள்ளன. இன்னும் எழுதப்படுகின்றன. காரணம் ராமனையும் கிருஷ்ணனையும் பிறரையும் நாம் இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ப மறு ஆக்கம்செய்துகொள்ளவேண்டியிருக்கிறது. அவர்கள் குறியீடாகி நிற்கும் விழுமியங்களை இன்றைய வாழ்க்கையில் வைத்து ஆராயவேண்டியிருக்கிறது.\nஆகவே இந்துமரபில்கூட ராமனின் கதை ஒன்று அல்ல. அது விழுமியங்கள் ஏற்றப்பட்டு மாறிக்கொண்டே இருக்கக்கூடிய ஒன்றுதான். காளிதாசனைப்போல துளசிதாசரைப்போல காந்தியும் தன் ராமனை இதிகாச ராமனில் இருந்து கண்டெடுத்துக்கொண்டார்.\nகாந்தியிடம் சமணப் பாரம்பரியம் வலுவாக இருந்தது. சமண அகிம்சைத்தத்துவத்தில் ஆழமாக வேரூன்றிய மனம் அவருடையது.அந்த அகிம்சைத்தரிசனத்தால் மறு ஆக்கம்செய்யப்பட்ட ராமனையும் கிருஷ்ணனையுமே காந்தி வழிபடுகிறார்.\nஇதிகாசராமன் ஒரு மாபெரும் போர்வீரன். ராஜச குணம் நிறைந்தவன். அவனுடைய ஆளுமையில் வீரமும் அறமும் ,ஆட்சித்திறனும் கருணையும் சரிசமமாகக் கலந்துள்ளன. இந்தக்கலவையைப் புரிந்துகொள்ளாவிட்டால் இதிகாசராமனை உள்வாங்கிக்கொள்ளமுடியாது.\nஉதாரணமாக, வாலியை மறைந்திருந்து கொன்றவன் ஆட்சித்திறன் கொண்ட ராமன். பேரறத்தின் இறுதிவெற்றிக்காக நடைமுறையறம் ஒன்று மீறப்படலாம் என்ற போர்அறம் சார்ந்த நோக்கு அங்கே அவனிடம் செயல்படுகிறது. மன்னன் என்பவன் குடிகளின் முழுநம்பிக்கையைப் பெற்றவனாக இருந்தாகவேண்டும், அவன் மனைவியும் அந்த நிபந்தனைக்குக் கட்டுப்பட்டவளே என்ற அரசியலறம் சார்ந்த நோக்கு சீதையைக் காட்டுக்கனுப்ப அவனுக்குக் காரணமாக அமைகிறது\nபெரும்வீரனாக அவன் எதிரிகளைக் கொன்று அழிக்கிறான். அதேசமயம் எந்நிலையிலும் மானுட அறத்தை அவன் மீறவில்லை. கருணையை, சமத்துவத்தை தன் ஆதார இயல்பாகக் கொண்டிருக்கிறான். கிருஷ்ணனைப்பற்றியும் இதையே சொல்லமுடியும்\nகாந்தி இந்த இதிகாசராமனில் இருந்து தனக்கென உருவாக்கிக் கொள்ளும் ராமனில் போர்வீரம், ரஜோகுணம் போன்ற அம்சங்கள் இல்லை. எதிரிகளை அழிப்பதை காந்தியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவரது சமணப்பின்புலம் அதற்கு ஒப்பவில்லை. ஆகவே கருணையும் அறமும் மட்டுமே இயல்புகளாக உள்ள ஓர் அகிம்சை ராமனை அவர் கண்டுகொள்கிறார். அவர் வழிபட்டது அந்த ராமனை மட்டுமே\nகீதை அதன் உச்சநிலையில் இச்சைகளில் இருந்து விடுபடுவதை, அகிம்சையைத்தான் முன்வைக்கிறது. ஆனால் கீதையின் செய்தி அது மட்டும் அல்ல. கீதை இவ்வுலகின் வெற்றிகளை செயலூக்கம் மூலம் அடைவதைப்பற்றி பேசியபடித்தான் ஆரம்பிக்கிறது.மகத்தான விஷயங்களை வென்றெடுக்கும் இச்சாசக்தியை வலியுறுத்துகிறது. ஆனால் காந்தி அதிலிருந்து அனாசக்தி [ இச்சைமறுப்பு ]யைத்தான் எடுத்துக்கொண்டார். அனாசக்தியோகம் என அதைச் சொல்லலாம்.\nகாந்தியின் புஷ்டிமார்க்க வைணவமே ஒருவகையில் சமணத்தை உள்ளே இழுத்துக்கொண்ட வைணவம்தான். அதுவே குஜராத்தின் பெருமதம். சமணத்தில் இருந்த புலன்மறுப்பு , அகிம்சை இரண்டையும் தன்னதாக்கிக் கொண்ட வைணவம் கூடவே சமணத்தில் இருந்த சுய ஒடுக்குதலைக் கைவிட்டது. பக்தியைப் பெரும் களியாட்டமாக ஆக்கிக்கொண்டது.\nஅவ்வகையில்பார்த்தால் காந்தி புஷ்டிமார்க்க வைணவத்திலும் இல்லை. அவர் புஷ்டிமார்க்க வைணவத்தின் கிருஷ்ணபக்தியை, ராமநாமத்தை, பஜனையை எல்லாம் ஒருகையில் எடுத்துக்கொண்டு சமணத்துக்குள் சென்றுவிட்டார். மறுகையில் பைபிளையும் ஏசுவையும் வைத்திருந்தார்.\nகாந்தியின் மதம் காந்திமதம். காந்தியின் ராமன் காந்திராமன்\nதோசைக்கல்லை புக் ஷெல்பிலே வச்சது யாரு\nஒரு கோப்பை காபி [சிறுகதை]\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-3\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரை���்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%87%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-11-17T17:01:48Z", "digest": "sha1:HEB67GLV6SP76Q7TIKIUQUTNJ6QQV5TL", "length": 8720, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "இந்துலேகை", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 20\nபகுதி ஏழு: 1. ஆடை நெகிழ்தல் “முலைநுனியில் விழியிரண்டு திறக்கும் நாளொன்றுண்டு பெண்ணே. அக்கருவிழிகள் ஒளிகொண்டபின்னர் நீ காணுமுலகு பிறிதொன்றாகும்” என்றாள் மூதன்னை முகாரை. அன்று அவள் முன் அமர்ந்திருந்த ஆயர்குலச்சிறுமியர் வாய்பொத்தி கண்மிளிர நகைத்து உடல் நெளிந்தனர். ”தண்பாறை கரந்துள்ள தணலை, தளிரெழுந்த மரத்தின் அனலை அன்று அறிவீர். கைதொட்டறியா வெம்மையை உங்கள் கண் தொட்டறியும். ஒளிந்துகொள்ள ஒரு மனம் தவிக்க ஒளிர்ந்து எழ ஒரு மனம் இழுக்க, கன்று இழுக்கும் கயிறைப்போல் உள்ளம் இறுகிநிற்கும் …\nTags: அனங்க மஞ்சரி, இந்துலேகை, கண்ணன், கீர்த்திதை, கீர்த்திமதி, சம்பகலதை, சுகதை, சுசித்ரை, நாவல், நீலம், பானுமுத்திரை, முகாரை, ரங்கதேவி, ராதை, லசிகை, லலிதை, விசாகை, வெண்முரசு\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 20\nஇவான் இல்யிச்சின் மருத்துவ சிந்தனைகள்: இன்றைய வாசிப்பு\nஇன்றைய காந்தி – ரா.சங்கர்\n'வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 72\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2019/11/08102131/1057372/Air-India-Qatar-Airways.vpf", "date_download": "2019-11-17T18:14:17Z", "digest": "sha1:HYCNEKLTYFTV4C7YPL53ZUGNUSNCQFUK", "length": 9611, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "ஏர் இந்தியா பங்குகளை வாங்க ஆர்வம் இல்லை : கத்தார் ஏர்வேஸ் அதிகாரி தகவல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென���ன பதில் மக்கள் மன்றம்\nஏர் இந்தியா பங்குகளை வாங்க ஆர்வம் இல்லை : கத்தார் ஏர்வேஸ் அதிகாரி தகவல்\nஏர் இந்தியா பங்குகளை வாங்குவதில் கத்தார் ஏர்வேஸுக்கு எந்த ஆர்வமும் இல்லை என கத்தார் ஏர்வேஸ் தலைமை நிர்வாக அதிகாரி அக்பர் அல் பாக்கர் தெரிவித்துள்ளார்.\nஏர் இந்தியா பங்குகளை வாங்குவதில் கத்தார் ஏர்வேஸுக்கு எந்த ஆர்வமும் இல்லை என கத்தார் ஏர்வேஸ் தலைமை நிர்வாக அதிகாரி அக்பர் அல் பாக்கர் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஏர் இந்தியவை வாங்கவில்லை என்றாலும், இண்டிகோவின் பங்குகளை வாங்க ஆர்வமாக இருப்பதாக கூறினார்.\nரூ.268 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் : கடலில் வைத்து கைமாறிய போதைபொருள்\nசர்வதேச கடல் பகுதியில், 268 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை, 7 பேரை கைது செய்துள்ளது. ஏழு செல்போன், ஜி.பி.எஸ் கருவி ஆகியவை கைப்பற்றப்பட்டன.\nரவுடி கொலை வழக்கில் 4 பேர் கைது : முன்விரோதம் காரணமாக கொலை செய்தது அம்பலம்\nபுதுச்சேரியில் பிரபல ரவுடி அன்பு ரஜினி கொலைவழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஉள்ளாட்சி தேர்தல் - நவ. 14-20ஆம் தேதி வரை விருப்ப மனு\n14ஆம் தேதி முதல், 20ஆம் தேதி வரை உள்ளாட்சி தேர்தலுக்கு விருப்ப மனு அளிக்கலாம் என்று திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.\n\"பொருளாதாரம் குறித்து கேள்வி எழுப்புவேன் என அஞ்சுகிறது\" : மத்திய அரசு மீது ப.சிதம்பரம் குற்றச்சாட்டு\nநாட்டின் பொருளாதாரம் குறித்து நாடாளுமன்றத்தில் நான் கேள்வி எழுப்புவேன் என்று மத்திய அரசு அஞ்சுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.\nவரும் 21-ம் தேதி அதிதி சிங் அங்கத் சைனி திருமணம் - அழைப்பிதழ்களை கொடுத்து வரும் மணமக்கள்\nடெல்லியில் வரும் 21-ஆம் தேதி காங்கிரஸ் எம்.எல்.ஏக்களான அதிதி சிங் மற்றும் அங்கத் சைனிக்கு திருமணம் நடைபெற உள்ளது.\n\"10 பெண்களும் அவர்களாகவே திரும்பிச்சென்றுவிட்டனர்\" - பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் பி.பி.நூஹ் விளக்கம்\nவிஜயவாடாவை சேர்ந்த 10 பெண்கள் சபரிமலை செல்வதற்காக நேற்று பம்பை வரை வந்தனர்.\nமண்டல பூஜைக்கான ஐயப்பன் கோவில் நடை திறப்பு : சரண கோஷத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம்\nமண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக���காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டதைத் தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.\n\"சபரிமலைக்கு இளம்பெண்கள் வந்தால் தடுத்து நிறுத்துவோம்\"\nசபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் வந்தால், தடுத்து திருப்பி அனுப்புவோம் என பந்தள மன்னர் வம்சத்தின், மகள் வழி பேரன், ராகுல் ஈஸ்வர் தெரிவித்துள்ளார்.\nகல்குவாரி குட்டையில் குளிக்கச் சென்ற நண்பர்கள் : குளிப்பதை வீடியோ எடுத்த போது மூழ்கியவர் பலி\nகர்நாடகா மாநிலம், கலபுர்கி புறநகர் அருகே மிஜகுரி பகுதியை சேர்ந்தவர் ஜாபர் அயூப், தமது 2 நண்பர்களுடன் கல்குவாரி குட்டையில் குளிக்கச் சென்றார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/?cat=160", "date_download": "2019-11-17T17:26:12Z", "digest": "sha1:WDWVRVZBHRCJRMNL7N3IOK3E53AY63HX", "length": 12114, "nlines": 142, "source_domain": "www.verkal.net", "title": "தியாகிகள் – வேர்கள்", "raw_content": "\nவேர்கள் - தமிழீழ தேசத்தின் ஆவணக்கீற்று\nதிறந்தவெளிச் சிறைச்சாலை மனச்சாட்சியின் குரல்\nபுலி வேந்தன்\t Oct 19, 2019\nசாத்வீகப் பாதையில் சந்தி பிரித்தவன்.\nமீண்டும் பிறப்பேன் விடுதலைக்காக போராடுவேன்.\nதாய்க்கு மட்டும் பிள்ளையில்லை தரணிக்கே பிள்ளையவன்.\nஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் நஞ்சருந்தி உயிர் நீத்த தியாகி…\nஒப்பற்ற தலைவர் தந்தை செல்வநாயகம் (செல்வா).\nஈழத்தமிழரின் வாழ்விற்காய் குரல்கொடுத்தும், அரசியல் ரீதியாக பல முன்னெடுப்புக்களை தலைமை தாங்கி வழிநடத்தியவருமான தந்தை செல்வா (செல்வநாயகம்) அவர்களின் (31.03.1898 – 26.04.1977) 42 வது நினைவு வணக்கநாள் இன்றாகும். ஒப்பற்ற தலைவர் தந்தை…\nபுலி வேந்தன்\t Jan 6, 2018\nமாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும். மாதந்தை த���ருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் தனது 86 வது வயதில் பனாகொடவில் இருக்கும் இராணுவ முகாமில் 2010ம் ஆண்டு தை மாதம் 6ம் திகதி தனது…\nமாவீரனின் தந்தை என்பதை நிலை நிறுத்திய தீரர் வேலுப்பிள்ளையின் மீது ஆணையிடுவோம்.\nபுலி வேந்தன்\t Jan 5, 2018\nஉலகத் தமிழினத்திற்கு வீரமிக்க ஒரு தலைவனை பெற்றுத் தந்த அய்யா திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் சிங்கள வதை முகாமில் மரணமடைந்த செய்தி தமிழ் கூறும் நல்லுலகம் எங்கும் வேதனை அலைகளைப் பரப்பியுள்ளது. 86 வயது முதிர்ந்த அவரையும் பிரபாகரனின்…\nபுலி வேந்தன்\t Jan 5, 2018\nதை மாதம் 6ம் நாள் தனது 86 வது வயதில் இறுதி மூச்சை பனகொடாவில் இருக்கும் ராணுவ முகாமில் விட்ட மாதந்தை வேலுப்பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை இங்கு தருகிறோம். இது தமிழரின் போராட்ட வாழ்வோடு ஒன்றியது என்பதால் தொடராக வரவுள்ளது. வாசகர்கள் ஆவலோடு…\nதியாக தீபம் அன்னை பூபதி.\nபுலி வேந்தன்\t Apr 13, 2017\nசித்திரை பத்தொன்பதாம் நாள் (19.04.1988) ஈழப்போராட்டத்தில் முக்கியமானதொரு நாள். அன்னை பூபதி என்று அழைக்கப்படும் தாய் இந்தியப் படைகளுக்கெதிராக சாகும்வரை உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த நாள். யார் இந்த அன்னைபூபதியென்று சுருக்கமாகப்…\nமாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் நினைவு வணக்கநாள்.\nமாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும். மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் தனது 86 வது வயதில் பனாகொடவில் இருக்கும் இராணுவ முகாமில் 2010ம் ஆண்டு தை மாதம் 6ம் திகதி தனது இறுதி மூச்சை எம்…\nமாவீரனின் தந்தை என்பதை நிலை நிறுத்திய தீரர் வேலுப்பிள்ளையின் மீது ஆணையிடுவோம்.\nஉலகத் தமிழினத்திற்கு வீரமிக்க ஒரு தலைவனை பெற்றுத் தந்த அய்யா திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் சிங்கள வதை முகாமில் மரணமடைந்த செய்தி தமிழ் கூறும் நல்லுலகம் எங்கும் வேதனை அலைகளைப் பரப்பியுள்ளது. 86 வயது முதிர்ந்த அவரையும் பிரபாகரனின்…\nமாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் நினைவு வணக்க நாள் இன்றாகும். மட்டு நகரில் அமைந்துள்ள மேரி தேவாலயத்தில் நத்தார் பண்டிகை திருப்பலியின்போது 25.12.2005 அன்று தேச விரோத கும்பலினால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் ஆகிய…\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சி��்தனைகள்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் சிறப்பு பதிவு\nதமிழீழத் தேசியத் தலைவர் அகவை 64 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் அகவை 63 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் சிறப்பு தொகுப்பு\nவடிவமைப்பு: வேர்கள் தொழில்நுட்ப பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/functions/147016-swami-vivekananda-jeyanthi-celebration-in-kanyakumari", "date_download": "2019-11-17T17:34:00Z", "digest": "sha1:S7KEIBJ5DMPEXISVCA53O533SJGSZJX3", "length": 6752, "nlines": 100, "source_domain": "www.vikatan.com", "title": "விவேகானந்தர் 156-வது ஜெயந்தி - கன்னியாகுமரியில் ஆர்.எஸ்.எஸ். சார்பில் இசை நிகழ்ச்சி | Swami Vivekananda jeyanthi Celebration in Kanyakumari", "raw_content": "\nவிவேகானந்தர் 156-வது ஜெயந்தி - கன்னியாகுமரியில் ஆர்.எஸ்.எஸ். சார்பில் இசை நிகழ்ச்சி\nவிவேகானந்தர் 156-வது ஜெயந்தி - கன்னியாகுமரியில் ஆர்.எஸ்.எஸ். சார்பில் இசை நிகழ்ச்சி\nசுவாமி விவேகானந்தர் 156- வது பிறந்த தினத்தை முன்னிடு கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு பாறையில் ஆர்.எஸ்.எஸ். சார்பில் இசை நிகழ்ச்சி நடந்தது.\nசுவாமி விவேகானந்தர் 156 வது ஆண்டு பிறந்த தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. விவேகானந்தர் ஜெயந்தியை முன்னிட்டு கன்னியாகுமரியில் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் ஆர்.எஸ்.எஸ். சார்பில் இசை நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆர்.எஸ்.எஸ். தலைமையிடமான நாகபுரியில் இருந்தும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் வந்திருந்தனர். ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் சீருடை அணிந்து பேண்ட் வாத்யம் முழங்க கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர வளாகத்தில் இருந்து அணிவகுப்பு ஊர்வலமாக சென்றனர்.\nபின்னர் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு படகில் சென்றனர். அங்கு சுமார் ஒரு மணி நேரம் பேண்ட் வாத்தியங்கள் முழங்க இசை நிகழ்ச்சி நடத்தினர். இதில் ஆர்.எஸ்.எஸ். தேசிய உடற்பயிற்சியாளர் சுனில் குல்கர்ணி மற்றும் இசை அமைப்பாளர் பரத்வாஜ் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த இசை நிகழ்ச்சியை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nகாட்டிலும், மலை முகட்டிலும் நதிபோல ஓடிக்கொண்டிருப்பது பிடிக்கும். க்ரைம், அரசியல், இயற்கை ஆச்சர்யங்களை அலசுவதில் அதீத ஆர்வம் உண்டு. இதழியல் துறையில் 2007-ம் ஆண்���ு அடியெடுத்துவைத்தேன். தினமலர், குமுதம் குழுமங்களில் செய்தியாளனாக இயங்கினேன். 2018-முதல் விகடன் குழுமத்தில் பணியாற்றுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/bike/139750-bajaj-avenger-street-180-first-drive", "date_download": "2019-11-17T17:51:47Z", "digest": "sha1:AIU2UMWFENCZZEZQAVE5L67MI267RHEL", "length": 5917, "nlines": 141, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 April 2018 - பட்ஜெட் க்ரூஸர்! | Bajaj avenger street 180 - First Drive - Motor Vikatan", "raw_content": "\nதங்க விகிதம் எனும் மந்திரச் சாவி\nசரக்குப் பெயர்ச்சி பலன்கள் - 4\nஅலாய் வேணும்னு சொல்லல... இருந்தா நல்லாருக்கும்\nபவர்ஃபுல் 963FE டிராக்டர்... ஸ்வராஜின் புதிய அறிமுகம்\n - எந்த டீசல் வேணும்\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nஃப்ரீ ஸ்டைல்... ஃபோர்டின் புது ஸ்டைல்\nகார் மேலே செல்ல... அமிலங்கள் மூளைக்கு ஏறின\nகாற்றை மிரட்டிய காரின் உறுமல்\nடாக்ஸி கார்... எது வாங்குறதுனு குழப்பமா\nஸ்பீடு பிரேக்கரில் இப்போ குதிக்காது\nமோட்டோ ஜிபி-யில் எலக்ட்ரிக் பைக் ரேஸ்\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முறையான கையேடு\nஏப்ரிலியா: ஸ்போர்ட்ஸ் ஸ்கூட்டர் 125\nகோபக்கார பைக்கும், பாசக்கார பைக்கும்\nதெங்குமரஹாடா... இங்குதான் யானைகள் அதிகம்\nஃபர்ஸ்ட் டிரைவ்/ 2018 பஜாஜ் அவென்ஜர் ஸ்ட்ரீட் 180ராகுல் சிவகுரு\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-11-17T17:03:05Z", "digest": "sha1:X5UFOUAADIAWZKO2PUGSDQG5OINIPLC2", "length": 6699, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "லால் பஹாதுர் சாஸ்திரி |", "raw_content": "\nசபரிமலை வழக்கை 7 பேர் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவு\nநீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசும் போது, எச்சரிக்கையோடு இருங்கள்\nஅடல்ஜி ஒருவர்தான் அனைவரையும்விட தலை சிறந்து நிற்கிறார்\nசுதந்திர இந்தியா தனது 66 ஆண்டுகால சரித்திரத்தில் இதுவரை 14 பிரதமர்களை கண்டிருக்கிறது. அவர்களில் ஆறு பேர் ஒரு வருட்த்திற்கும் குறைந்தே ஆட்சியில் இருந்திருக்கிறார்கள். மீதமுள்ள எட்டு பேரில் இருவர் , ஒவ்வொருவரும் ......[Read More…]\nMay,9,13, —\t—\tஅடல் பிஹாரி வாஜ்பாய், அடல்ஜி, எல்கே அத்வானி, ஐ கே குஜ்ரால், சர்தார் வல்லபாய் படேல், தீனதயாள், நேரு, மொரார்ஜி தேசாய், லால் பஹாதுர் சாஸ்திரி, வாஜ்பாய், வி பி சிங், ஷ்யாமா ப்ரசாத் முகர்ஜி, ஹெச் டி தேவே கெளடா\nடில்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள், கல்லூரி நிர்வாகம் விடுதிக் கட்டணத்தை உயர்த்தி விட்டதாகவும், ஆடை கட்டுப்பாடுகளையும், விடுதி மாணவர்களுக்கு நேரக் கட்டுப்பாடுகளையும் விதித்து விட்டதாகவும் கூறி போராட்டங்களை நடத்தியுள்ளனர். ஜனநாயகம் போராடும் உரிமைகளை அனைவருக்கும் தருகிறது. ஆனால் அதற்கும் இடம், பொருள் ...\nநாடுமுழுவதும் “ஒற்றுமை யாத்திரை” க� ...\nஎளிமை – கம்பீரம் – வாஜ்பாய்\nவங்கம் தந்த சிங்கம் டாக்டர். சியாம பிரச ...\nவாஜ்பாய் வசித்த அரசு பங்களா குடியேறுக� ...\nபதவியேற்புக்கு முன்னதாக காந்தி, வாஜ்ப� ...\nஆசியாவின் மிக நீளமான பாலம்; பிரதமர் மோட ...\nநாட்டின் பெரும் நபர்களை நினைவு கூறுவத� ...\nஇந்தியாவை இணைக்கும் இரும்புத் துகள்கள ...\nஅரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்\nஅமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை ...\nஇது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். ...\nகொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்\nமணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/19246-hc-order-to-tn-govt.html", "date_download": "2019-11-17T17:24:30Z", "digest": "sha1:6YT66K5K4ZZ3WCEDC7TPGSYROTSTXRE4", "length": 10087, "nlines": 150, "source_domain": "www.inneram.com", "title": "வீடின்றி வசிப்போர் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!", "raw_content": "\nஇலங்கை அதிபர் தேர்தல் முடிவுகளில் திடீர் திருப்பம்\nஇலங்கை அதிபராகிறார் கோட்டபய ராஜபக்ச - பிரதமர் மோடி வாழ்த்து\nபாபர் மசூதி வழக்கில் மறு சீராய்வு மனு தாக்கல் - முஸ்லிம் தனியார் சட்ட வாரியம்…\nஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் நிறுவனங்கள் விற்கபடும் - நிர்மலா சீதாராமன் பகீர் தகவல்\nதலித் இளைஞரை கட்டி வைத்து அடித்து சிறுநீர் குடிக்க வைத்து கொலை\nவீடின்றி வசிப்போர் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு\nசென்னை (24 டிச 2018): தமிழகம் முழுவதும் வீடின்றி இருப்பவர்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதமிழகத்தில் வீடுகள் இன்றி சாலையோரம் வசிப்பவர்கள் குளிர்காலத்தில் கடுமையாக அவதிப்படுவதாகவும், அவர்களுக்கு தங்குமிடம் ஏற்பாடு செய்ய வேண்டியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.\nஇந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்த உயர்நீதிமன்றம், தமிழகம் முழுவதிலும் எத்தனை பேர் வீடின்றி வசிக்கிறார்கள் என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டது.\nதமிழகம் முழுவதிலும் வீடுகள் இன்றி சாலையோரம் அல்லது தெருவில் வசிக்கும் மக்கள் குறித்து கணக்கெடுத்து ஜனவரி 4-ம் தேதிக்குள் அறிக்கை அளிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், வழக்கை ஒத்திவைத்தது.\n« மோடி சாடிஸ்ட் என்றால் ஸ்டாலின் சாடஸ்ட் - தமிழிசை பதிலடி ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா மீண்டும் அதிமுகவில் இணைப்பு ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா மீண்டும் அதிமுகவில் இணைப்பு\nதமிழக அரசில் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் - எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்\nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம்\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணை அறிக்கையை வெளியிட சிபிஐ மறுப்பு\nதிமுக பொதுக்குழுவில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றம்\nஅதிமுக கொடிக்கம்பம் விழுந்ததில் இளம்பெண் படுகாயம் - வழக்கு ஓட்டுந…\nகேரள அரசுக்கு பாஜக தலைவர்கள் கடும் எச்சரிக்கை\nரஃபேல் முறைகேடு தொடர்பான சீராய்வு மனுக்கள் தள்ளுபடி\nமாணவி ஃபாத்திமா லத்தீபின் தற்கொலைக்கான காரணம் மதவெறி - திடுக்கிட …\nபாபர் மசூதி இடிப்பு வழக்கை திரும்பப் பெற வேண்டும் - மோடிக்கு கடித…\nஅதிமுகவின் விளம்பர வெறிக்கு மேலும் ஒரு பெண் பாதிப்பு - ஸ்டாலின் …\nஇலங்கை அதிபர் தேர்தல் முடிவுகளில் திடீர் திருப்பம்\nசபரிமலையில் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாது - கேரள அரசு\nஆந்திரா அருகே ரெயில் தடம் புரண்டு விபத்து\nடெங்கு காய்ச்சல் இப்படியும் பரவுமாம் - அதிர்ச்சி அடைய வைக்கும் ஆய…\nசிவசேனா நெருக்கடியால் பின்வாங்கும் பாஜக\nதிமுக இப்போது இருக்கும் நிலையில் அடுத்த முதல்வர் யார்\nநடுவானில் தடுமாறிய இந்திய விமானம் - பாதுகாப்புக்கு உதவிய பாக…\nசென்னை ஐஐடியை தொடர்ந்து அடுத்த அதிர்ச்சியாக திருச���சியில் ஜெப…\nசபரிமலை விவகாரத்தில் ஏற்கனவே அளித்த தீர்ப்புக்கு தடையில்லை -…\nதற்கொலை செய்து கொண்ட ஐஐடி மாணவி ஃபாத்திமாவின் தந்தை எழுப்பும…\n - பால் முகவர்கள் சங்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathisutha.com/2015/11/", "date_download": "2019-11-17T19:01:42Z", "digest": "sha1:GY52K3B4VZ2GVAVO4THPFPTZVADLWXOS", "length": 24602, "nlines": 204, "source_domain": "www.mathisutha.com", "title": "November 2015 « !♔ மதியோடை ♔!", "raw_content": "\nஎம் குழந்தை ஒன்றுக்கு எம்மால் முடிந்த உதவி\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிாிவு செல்வாநகா் கிராமத்தைச் சோ்ந்த எஸ். சுரேஸ் ஆனந் அவா்களுடைய 17 வயது மகள் ஜெனிகா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தெல்லிப்பளை மருத்துவமனையில் சிகிசைப் பெற்று வருகின்றாா்.\nதற்போது ஜெனிகாவுக்கு உயிா் வாழ்வதற்கான சிகிசை மேற்கொள்வதற்கு 750000 ரூபா ( ஏழு இலட்சத்து ஜம்பதாயிரம்) தேவையென மருத்துவா்கள் அறிவித்துள்ளனா்.\nமூன்று பிள்ளைகளை கொண்ட குடும்பத்தில் மூத்த பிள்ளையான ஜெனிகாவின் மருத்துவச் செலவை தேட முடியாது சாரதியான தந்தை சுரேஸ் ஆனந்த போராடி வருகின்றாா். குடும்பம் மிகவும் வறியது .\nதனது மகளை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்று தந்தை பல இடங்களிலும் ஏறி இறங்கி வருகின்றாா். மகளை காப்பாற்ற வேண்டும் என்று துடிக்கிறாா்.மகளை காப்பாற்ற துடிக்கும் பாசமுள்ள தந்தையின் தவிப்பை இங்கு வாா்த்தையில் விபரிக்க முடியவில்லை.\nஇதுவரைக்கும் மகளின் மருத்துவச் செலவுக்குரிய பணம் கிடைக்கவில்லை.\nஅன்பான உதவும் உள்ளங்களே முடிந்தவா்கள் ஜெனிக்காவின் உயிரை காப்பாற்ற உதவுங்கள்\nசுரேஸ்ஆனந்த இல.145 செல்வாநகா் கிளிநொச்சி. தொலைபேசி 075 7535050, 0770755050.\nவெளிநாட்டுப் பொதிப்பரிமாற்றமும் மறைமுகப் பணப்பறிப்பும்\nமுற்குறிப்பு - ஊடகங்கள் பிரசுரிக்க மறுக்கும் ஆக்கங்களில் இதுவும் ஒன்று. அதனால் என் சுதந்திர வலைத்தளத்தில் இட்டுக் கொள்கிறேன்..\nபல்வேறுபட்ட தொடர்பாடலின் விளைவின் ஒரு பகுதியாக உள் நாட்டுக்கும் வெளிநாட்டுக்கும் இடையிலான பொதிப்பரிமாற்றமும் அதிகரித்து வரும் இந்நிலையில் அதற்குள் கை மாறும் ஏமாற்று வித்தைகளும் அதிகரிக்கின்றது.\nஉதாரணத்துக்கு கனடாவில் இருந்து நீங்கள் ஒரு பொதி அனுப்புகிறீர்கள் என்று வைத்துக் கொண்டால் அங்கிருந்து பரிமாறும் முகவர் முழுத்தொகையும் என்னிடமே செலுத்தினால் போதும�� என்று ஒரு பெரும் தொகைப்பணத்தைப் பெற்றுக் கொள்வார். அவரிலிருந்து கொழும்பிலிருக்கும் ஒரு முகவருக்கு மாற்றப்படும். அம்முகவருக்கான பணத்தை கனடாக்காரரே செலுத்திக் கொள்வார். ஆனால் இந்த கொழும்பு முகவர் தான் நேரடியாக பெறுநருக்கு அளிப்பார் அல்லது தான் கிளை முகவருக்கு ஒரு தொகைப்பணத்தைக் கொடுத்து பொதியை விநியோகிப்பார்.\nஇவை தான் ஒரு பொதிப்பரிமாற்றத்தில் நடக்கும் படிமுறைகளாகும். இதில் எங்கெங்கு ஏமாற்றபடுகிறது என்றால் கனடாவில் இருந்து பொதியை பெறும் பிரதான முகவரோ அல்லது கிளை முகவரோ இங்கிருந்து பொதியை பெறுபவரிடம் தம் கை வரிசையைக் காட்டிவிடுவார்கள்.\nஇது எப்படி நடைபெறுகின்றது என்பதை பார்ப்போமானால் உங்களுக்கு வெளிநாட்டில் இருந்து வரும் பொதிக்கு இங்கு பெறுவதற்கான பண பெறுதி ஒன்றை முன்வைப்பார்கள். ”அடடா இந்தளவு பெறுமதியான பொருளுக்கு இது ஒரு தொகையா” என நினைத்து செலுத்தி வாங்கிச் செல்பவரே அதிகம்.\nபெறுநர் கொஞ்சம் சிக்கனப் பேர்வழி என்றால் அடுத்த கேள்வி கேட்பார். ”இதற்கு இவ்வளவு பணமா ஏன் இப்படி சொல்கிறீர்கள்” என்றால் அதற்கு அளிக்கப்படும் பதில் ”பரவாயில்லை நீங்கள் எடுக்காவிட்டால் திருப்பி அனுப்பி விடுவோம்” என்பார்கள். அந்தப் பயத்தில் பொதியை பெற்றுச் செல்பவர்களே மிக மிக அதிகமாகும்.\nஆனால் அங்கு பொதியிட்டவர் தான் முழுப்பணத்தையும் செலுத்திவிட்டதாக பெறுநருக்கு பற்றுச்சீட்டுடன் அறிவுறுத்தியிருந்தால் இங்கிருக்கும் முகவர் வழங்கும் அறிவுறுத்தல் ”அது சரி அங்கு கட்டித் தான் இருக்கிறார்கள் ஆனால் இங்கு சுங்க வரி விதிக்கப்பட்டிருக்கிறது” என்பார். விசயம் தெரியாதவர் என்றால் இந்த இடத்தில் ஏமார வேண்டியது தான். ஆனால் கொஞ்சம் விசயம் தெரிந்தவர் சுங்கவரிப்பற்றுச்சீட்டைக் கேட்டால் அதற்கும் ஒரு பதில் தயாராக இருக்கும்.\n”கப்பலில் வந்த பொதி என்பதால் மொத்த பொதிகளுக்கும் சேர்த்துத் தான் பற்றுச்சீட்டு உள்ளது” என்று மேசை அறையில் கிடக்கும் ஒரு பற்றுச்சீட்டைத் தூக்கிப் போடுவார்கள். இந்த இடத்திலும் நீங்கள் ஏமாரவில்லையானால் உங்களிடம் எழும் கேள்வியில் தான் நீங்கள் தப்பிப்பதற்கான வழி புலப்படும்.\nஅதாவது உங்களது பொதி இலங்கையில் சுங்க வரிக்குட்படாதவையாக இருந்தால் நீங்கள் அதைக் கூறுகையில�� இங்கிருந்து சில தொலைபேசி அழைப்புக்கள் மாறும் அதன் படி அங்கிருந்து திரும்பும் பதிலில் ”ஓம் சரி அண்ணை உங்களது பணம் அங்கேயே செலுத்திவிட்டார்கள். இப்பற்றுச்சீட்டு உங்கள் பெயரில் மாறி வந்து விட்டது” என்ற சின்ன இற(ர)க்கத்துடன் உங்கள் பொதி கையளிக்கப்படும்.\nஇச்செயற்பாடனது ஒட்டு மொத்த பரிமாற்ற முகவர்களாலும் இடம்பெறாவிட்டாலும் சிலரால் ஈவிரக்கமின்றி பகல் கொள்ளையாக பெருமளவான பணம் அறவிடப்படுகிறது.\nஏமாற்றுபவனை விட ஏமாறுபவனில் தான் குற்றம் என்ற மொழியை நாம் உண்மையாக்கமல் இருப்பதற்காவது முயற்சிப்போமே.\nகுறிப்பு - இந்த தகவல் பலரைச் சென்றடைய வேண்டும் என்று கருதினால் மட்டும் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு.\nசாராயத்தை மிஞ்சும் சாராயம்- வன்னி மக்கள் கண்டுபிடிப்பு\nகறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு\nவாகனக் கண்ணாடியினுள் நீராவி படிவதை தடுக்கும் ஒரு வழி....\nகாசால் போன் சார்ஜ் இடுவது எப்படி...\nபாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம்\nதேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம்\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற இணையுங்கள்\nஇந்த தளத்தில் நீங்கள் தேட விரும்பும் சொல்லை பதியவும்\nபதிவுலகத்தில் இப்படியும் ஒரு பெண் பதிவரா சீ... தூ...\nபாடகர்களின் முதல் பாடல்கள்.... (1)\nவெடி குண்டொன்றை தயாரிப்பது எப்படி \nபாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம் (கண்டுபிடிப்பு)\nமழை காலச் சளித் தொல்லைக்கு வீட்டில் ஒரு சிக்கன மந்திரம் Nuisance cold solution\nஎன் நூறாவது பதிவை திருடிய சுயநலக்காரி..\nதமிழுக்காக ஒரு தமிழனால் முடிந்த உதவி (இலகு தட்டச்சு உதவி)\nகுடும்ப நடிகையின் ஆபாசப் புகைப்படங்கள் (நிமிடக் கதை 18+)\naravanaippom cinema experiance அரவணைப்போம் அறிவியல் அறிவூட்டும் கவிதை அனுபவம் ஆன்மீகம் ஈழம் என் ஆய்வுகள் கண்டுபிடிப்பு கதை கவிதை குறுங்கதை குறும்படம் சமூகம் சமையல் தகவல் தொழில் நுட்பம் தமிழ் தொழில் நுட்பம் நகைச்சுவை நிமிடக்கதை வரலாறு வன்னி விஞ்ஞான சிறுகதைகள் விமர்சனம் விழிப்புணர்ச்சி\nபலர் அறிய வேண்டிய முக்கிய பதிவுகள்\nயாழ்ப்பாணக் கலாச்சார சீரழிவு ஆதாரமும் சேதாரமும்\nAIRTEL, DIALOG வாடிக்கையாளருக்கான விசேட எச்சரிக்கைப் பதிவு\nவன்னி வரலாற்றை மாற்ற முயற்சிக்கும் புலம்பெயர் இணையத்தளங்கள்\nபடித்த சமூகத்தை ஏமாற்றும் சிலரின் பொட்டுக்கேட்டு அம்பலங்கள்\nஎம் குழந்தை ஒன்றுக்கு எம்மால் முடிந்த உதவி\nவெளிநாட்டுப் பொதிப்பரிமாற்றமும் மறைமுகப் பணப்பறிப்...\nபோரும், போதைப் பொருள் பாவனையுமற்ற உலகை கட்டியெழுப்புவோம்.\nமனித நேயம் கொண்டவர் பார்வைக்காக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=34375", "date_download": "2019-11-17T18:46:21Z", "digest": "sha1:O2TNUCGC6LCTHU45JQNJRSUUCMWIGHQR", "length": 7422, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "மனிதனின் மகத்தான சக்திகள் » Buy tamil book மனிதனின் மகத்தான சக்திகள் online", "raw_content": "\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : புலியூர்க் கேசிகன்\nபதிப்பகம் : மங்கை வெளியீடு (Mangai Veliyeedu)\nகாஷ்மீர் எரியும் நெருப்பு ஆலவாய் வல்லபன்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் மனிதனின் மகத்தான சக்திகள், புலியூர்க் கேசிகன் அவர்களால் எழுதி மங்கை வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (புலியூர்க் கேசிகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஅம்மூவனார் செய்தருளிய நெய்தல் மூலமும் உரையும்\nகபிலர் செய்தருளிய குறிஞ்சி மூலமும் உரையும்\nதொல்காப்பியம் (எழுத்து சொல் பொருள்)\nமற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :\nபார்வையின் நிழல்கள் - Paarvaiyin Nizhalgal\nபெரியாரைக் கேளுங்கள் 5 பொருள்\nகலைஞர் மு. கருணாநிதி படைப்புமொழியின் இலக்கண இயல்புகள் - Kalaignar Mu.Karunanidhi PadaippuMozhiyin Ilakana Iyalbugal\nபழுப்பு நிறப் பக்கங்கள் பகுதி 1 - Pazhuppu Nira Pakkangal Part 1\nஃபிஜித்தீவு (கரும்புத் தோட்டத்திலே…) - Fiji\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதிருத்தொண்டர் வரலாறு - Thiruthondar Varalaaru\nஅடோல்ஃப் ஹிட்லரின் வாழ்வும் மரணமும்\nராணி மங்கம்மாள் - சரித்திர நாவல்\nதில்லைப் பெருங்கோயில் வரலாறு - Thillai Perunkovil Varallaru\nவாடகை வீடு புன்னகைச் சுவை நாடகம்\nஎல்லிசின் திருக்குறள் விளக்கக் கையெழுத்துப் பிரதி - Ellisin Thirukural Vilakka Kaiyeluthu Prathi\nஅறிஞர் அண்ணாவின் தீ பரவட்டும்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://cinecafe.in/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2019-11-17T18:05:41Z", "digest": "sha1:OG3SKKTR4AXLVBYNDPYROP2TEC5HDUYY", "length": 6018, "nlines": 39, "source_domain": "cinecafe.in", "title": "பிக்பாஸ் வீட்டிற்குள் படுக்கையை பகிர்ந்து கொண்ட ஆண் பெண் போட்டியாளர்கள் !! வீடியோ வெளியானதால் பரபரப்பு !! - Cinecafe.In", "raw_content": "\nYou are at:Home»செய்திகள்»பிக்பாஸ் வீட்டிற்குள் படுக்கையை பகிர்ந்து கொண்ட ஆண் பெண் போட்டியாளர்கள் \nபிக்பாஸ் வீட்டிற்குள் படுக்கையை பகிர்ந்து கொண்ட ஆண் பெண் போட்டியாளர்கள் \nதமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்துள்ளது. இதன் வெற்றியாளராக முகேன் அறிவிக்கப்பட்டுளளார். இந்நிலையில், இந்தியில் சல்மான் கான் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இன்னும் முடியவில்லை. அந்த நிகழ்ச்சியில், சமீபத்தில் ஒளிபரப்பான எபிசோட் ஒன்றில், மஹிரா சர்மா மற்றும் அசிம் ரியாஸ் ஆகிய இருவரும் ஜோடியாய் கட்டிலில் கட்டிப்பிடித்தபடி படுத்திருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றன.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு ஒவ்வொரு டாஸ்க் தரப்படுவது வழக்கம். இதன்படி, Bed Friend Forever என்ற தலைப்பில் தரப்பட்ட டாஸ்கில், மஹிராவும், அசிம் ரியாஸூம் படுக்கையில் கொஞ்சியபடி பங்கேற்றுள்ளனர்.\nஆனால், இந்த விவகாரத்திற்கு, சமூக ஊடகங்களில் கடும் கண்டனம் குவிந்து வருகிறது. ஆம். பிராமண பெண்ணான மஹிராவை, முஸ்லீம் ஆண் அசிம் ரியாஸ் எப்படி தொடலாம் எனக் கேட்டு, சமூக ஊடகங்களில் பலரும் விமர்சிக்கின்றனர்.\nஇந்த விவகாரம் சர்ச்சையாக மாறிய நிலையில், இதுபற்றி பிக் பாஸ் இந்தி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், ”சமூக ஊடகங்களில் பரவி வரும் குறிப்பிட்ட புகைப்படத்தில் இருப்பவர்கள், அசிம் ரியாஸ் மற்றும் மஹிரா, அவர்கள் 2 பேரும் பிக் பாஸ் 9 சீசனில் பங்கேற்ற சுயாஷ் ராய் மற்றும் கிஸ்வார் மெர்ச்சண்ட் ஆகியோர்,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious Articleமுதன் முறையாக மாடர்ன் உடையில் கவர்ச்சி குத்தாட்டம் போட்டுள்ள நடிகை மைனா நாகு \nNext Article குரு பார்க்க கோடி நன்மை குருப்பெயர்ச்சி 2019 தொழிலில் உச்சத்தில் செல்லப்போவது இந்த ராசிக்காரர்கள்தான் \nரயிலின் கடைசிப்பெட்டியின் பின்பக்கத்தில் ‘X’-ன்னு கொடுக்கப்பட்டு இருக்கும் அது ஏன் தெரியுமா \nசாம்பார் அண்டாவால் பறிபோன 6 வயது சிறுவனின் உயிர் \nஎன் புருஷன் என்ன அடிச்சே கொல்றான் ரத்த காயத்துடன் வீடியோ வெளியிட்டு பதற வைத்த இளம்பெண் \nஉணவு & மருத்துவம் (196)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=4400:2018-02-15-22-58-46&catid=10:2011-02-28-21-48-03&Itemid=20", "date_download": "2019-11-17T17:44:37Z", "digest": "sha1:NXHCUNPONYBDJZJTL6Y4HGRGEQF7MGE3", "length": 86951, "nlines": 308, "source_domain": "geotamil.com", "title": "சிறுகதை: கனத்த நாள்", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\n படுத்த பாய் விரித்தபடி கிடக்கிறது. ஆளைக் காணோம் எங்கே போயிருப்பார்… இந்த இரவு நேரத்தில்\nவிறாந்தையில் எனது படுக்கையிற் கிடந்தவாறே விழிகளாற் துளாவி முற்றத்தைப் பார்த்தேன். வெளியே இருளில் மறைந்து மறைந்து ஓர் உருவம் அசைவதுபோலத் தெரிகிறது. அங்கே என்ன செய்துகொண்டிருக்கிறார் மயிலண்ணை\nநல்ல உன்னிப்பாகக் கவனித்தேன். அட, அது மயிலண்ணையில்லை… மங்கலான நிலா வெளிச்சத்தில் காற்றில் அசையும் செடிகளின் நிழல்கள் யாரோ அசைவதைப் போலத் தோற்றமளிக்கிறது\nவாசற்படியில் நாய் படுத்திருக்கிறதா என எட்டிப் பார்த்தேன். வீட்டிலிருந்து யாராவது இரவில் வெளியே இறங்கிப் போனால் நாயும் பிறகாலே போய்விடும். திரும்ப வந்து அவர்கள் படுத்த பிறகுதான் அதுவும் படியிலே படுத்துக்கொள்ளும். நாய் அங்கேதான் கிடக்கிறது. அப்படியானால் மயிலண்ணை வெளியேயும் போகவில்லை. உள்ளேயும் இல்லையென்றால் ஆளுக்கு என்ன நடந்தது\nஅம்மாவை எழுப்பி விஷயத்தைச் சொல்லலாமா என எண்ணினேன். அம்மா எவ்வித அங்க அசைவுகளுமின்றி ஒரு பக்கம் சரிந்த வாக்கில்… நல்ல உறக்கம் போலிருக்கிறது. எத்தனை நாட்கள் கெட்ட உறக்கமோ\n'தம்பி உன்னை நினைச்சு நினைச்சு ராவு ராவாய் நித்திரையில்லையடா\n'சும்மா கனக்க யோசிச்சு மண்டையைப் போட்டு உடைக்காதையுங்கோ… நான் அரசாங்க உத்தியோகக்காரன் எண்டு அத்தாட்சி காட்டினால் பிடிக்கமாட்டாங்கள்.\"\nஅம்மாவின் ஆறுதலுக்காக இப்படிச் சொல்லுவேன். சிறிய அரச உத்தியோகத்துக்காக கிளிநொச்சி வந்தவன் நான். மிகுதி நேரத்தில் விவசாயத்தில் ஈடுபடலாம் என்ற எண்ணத்தில் கிளிநொச்சியிலே காணி வேண்டி வீடு கட்டி ஸ்திரமானவன்.\n'நல்ல கதை பேசுகிறாய்… உன்ரை வயசில எத்தனை பெடியளை.. அவங்களும் அரசாங்க உத்தியோகக்காறர்தானே… பிடிச்சுக்கொண்டு போனவங்கள்.. பிறகு என்ன கதி எண்டு இன்னும் தெரியாது\nநடுச் சாமங்களிலும் இருள் அகலாத விடியப்புற நேரங்களிலும் தேடுதல்வேட்டை நடக்கிறது. இதனால் அம்மாவுக்கு உறக்கமில்லை. என் வயசு நல்ல பதமான வயசு அம்மா எனக்காக ���ண்களில் எண்ணெயை ஊற்றிக் காத்திருப்பாள். படலைப் பக்கம் போய் ஏதாவது அசுகை தென்படுகிறதா என்று பார்த்திருப்பாள். நான் உறங்கும் பொழுதெல்லாம் அவள் விழித்திருப்பாள்.\nஇதனால் அம்மாவின் நித்திரையைக் குழப்ப மனம் வரவில்லை. இன்னும் சற்று நேரம் பொறுத்திருந்து பார்க்கலாம்… மயிலண்ணையின் கதி என்னவென்று.\nமயிலண்ணை எனக்கு நெடுநாட் பழக்கமுடையவரல்ல.\nநீர்ப்பாசனத் திணைக்களத்தின் ஓர் அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் நாட் சம்பள அடிப்படையில் சேர்ந்து சில நாட்கள் வேலை செய்தவர். அந்த சில நாட்களில் அவர் ஒரு சிறந்த தொழிலாளி என்பதைக் கவனித்தேன். எனது தோட்டத்தில் சில வேலைகள் இருந்தன. அதற்கு இவர்தான் ஆமான ஆள் எனத் தோன்றியது… விசாரித்தேன்.\n'இந்த வேலை இந்தக் கிழமையோடை முடிஞ்சிடுமே… அதுக்குப் பிறகு என்ன செய்யப் போறீங்கள்\n'ஏதாச்சும் செய்யணுங்க… சும்மா இருக்க முடியுங்களா\n'அது சரி… நீங்கள் எவ்விடம் ஊர்\n'நாங்க மலைநாட்டிலிருந்து கலவரத்தோட வந்து வவுனியால குடியேறினவங்க\n“பெண் சாதி.. பிள்ளைகள் எல்லாம் இருக்கா\n பய அம்மாக்காரியோட அங்கிட்டுத்தான் இருக்கான்…’\n'பிறகு ஏன் இந்தப் பக்கம்\n“நாட்டு நெலமைகளாலை அங்கிட்டுப் புழைப்புக் கெட்டுப்போச்சுங்க.. அதுகள பட்டினி போடேலுமா... ஏதாச்சும் பாக்கலாமென்னுதான் இந்தப் பக்கமா.\"\n'என்ன செய்யிறது கடவுள் எங்களையெல்லாம் இப்படிப் போட்டுச் சோதிக்கிறார்...” எனப் பெருமூச்செறிந்து மௌனம் அனுஷ்டித்தேன். பிறகு எனது விஷயத்திற்கு வந்தேன்.\n'என்ரை தோட்டத்தில கொஞ்ச வேலை இருக்கு… செய்யுங்கோவன். என்ரை வேலையும் முடிஞ்ச மாதிரி... உங்களுக்கும் ஏதாவது கிடைச்ச மாதிரி… அது முடிய வேறை எங்கையாவது வேலை சந்தித்தால் எடுத்துத் தாறன்\nமயிலண்ணை என்னோடு வீட்டுக்கு வந்தார். மூன்று வேளை சாப்பாடும் கொடுத்து வீட்டிலேயே தங்கியிருக்க ஒழுங்கு செய்தேன். ஐந்து நாட்களாக கொத்து வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார்.\nவீட்டுக்கு வந்த அன்றே நன்றாக ஒட்டி விட்டார். பிறத்தி ஆள் மாதிரி இல்லாமல் தன் வீடு போலப் பழகுவார். ஏதாவது ஒரு பிரச்சினையை நானும் அம்மாவும் அலசிக்கொண்டால் தானும் அதற்குள் நுழைந்துகொண்டு அபிப்பிராயம் தெரிவிப்பார். எனது அறைக்குள் நான் நுழைந்துவிட்டால் அவரும் வந்து இன்னொரு கதிரையில் அமர்ந்து ஏதாவது புத்தகத்தை எடுத்து அதில் மூழ்கிவிடுவார். கதிரையில் அட்டனக்காலிட்டு அமர்ந்தவாறே… 'அம்மா ரீ கொண்டு வாங்க\" என ஓடர் கொடுப்பார்.\n வேலைக்காரன் என்றால் வேலைக்காரன் மாதிரியெல்லோ இருக்கவேணும்\" என மெல்லிய அதிர்ச்சியுடன் அம்மா சில வேளைகளில் என்னிடம் குறைப்பட்டுக்கொள்வாள். மயிலண்ணையின் இன்னும் சில இயல்பான செய்கைகள் அவர் மேல் அம்மாவுக்குச் சற்று எரிச்சலையூட்டின என்பதையும் கவனித்தேன் -\nசாப்பிட அமர்ந்துவிட்டால் மூக்கு முட்டப் பிடிப்பார். 'அம்மா இந்தக் கறி சரியில்லை – அதுக்கு உப்புக் காணாது - இதுக்குப் புளி இல்லை – நெடுகலும் ஒரே கறியைச் சாப்பிடேலாது… நாளைக்கு இறைச்சி சமையுங்கோ\" என இப்படி ஏதாவது சாப்பாட்டைப் பற்றி மிக உரிமையோடு விமர்சிப்பார். சாப்பிட அமர்ந்துவிட்டால் வாயைப் பொத்திக்கொண்டு அம்மா போடுவதைச் சாப்பிட்டுவிட்டு எழுகிற பழக்கம் எனது வழக்கம். என்னோடு அவரை ஒப்பிட்டுப் பார்த்ததில் அம்மாவுக்குத் தாங்காமல் இருந்திருக்கும்.\n'நீ கொடுக்கிற இடம் தான்… அவனவனை அவனவன்ரை இடத்திலை வைக்கவேணும்… இவன் ஆள் ஒரு பேயன்போல இருக்கு. மனிசரோடை என்னமாதிரிக் கதைக்கிறதெண்டு தெரியாதவன். என்னத்தைக்கொண்டு துலைவானோ தெரியாது\nஇதையெல்லாம் கேட்டு மெல்லிய சிரிப்போடு போய்விடுவேன். அம்மா சொல்வதற்கு எதிர் நியாயம் பேச எனக்கு விருப்பமில்லை. அதை ஒத்துக்கொள்ளவும் சம்மதமில்லை. மயிலண்ணை கொஞ்சம் வித்தியாசமான குணசித்திரம்தான். சொல்லப்போனால் அந்தக் குணசித்திரம்தான் நான் அவரிடத்தில் கூடிய ஈடுபாடு கொள்ளக் காரணமாயுமிருந்தது. வேலையென்று இறங்கிவிட்டால் முரட்டுத்தனமான வேகத்தில் செய்வார். நூல் பிசகாத வேலை. பொய் களவில்லாத தொழிலாளி என்பதால் அவரிடத்தில் ஒருவித மரியாதையும் இருந்தது.\nஇப்பொழுது இந்த மனுசன் எங்கே போய்த் தொலைந்திருக்கும் எனக் குழம்பினேன். அம்மா சொல்வது போல அவர் மூளை பிசகியவர்தானோ அல்லது அவரது முகத்தை முறித்து அம்மா ஏதாவது சொல்ல, அதனால் அவர் என்னிடமும் சொல்லாமல் கொள்ளாமல் போயே போய்விட்டிருப்பாரோ\nஎனக்கு அம்மாவின்மேற்தான் கோபம் வந்தது. மயிலண்ணையை வீட்டுக்குக் கூட்டிவந்த அன்றே அவரது முன்னிலையிலேயே 'தம்பி இந்தக் காலத்தில் ஊர் பேர் தெரியாதவங்களை.. வீட்டுக்குள்ளை கொண்டுவந்து வைக்கிறது நல்லதோ\" என ஆட்சேபித்தாள். அப்பொழுது நான் அம்மாமேற் சினங்கொண்டேன்.\nசற்றும் எதிர்பாராத விதமாக மயிலண்ணை எனது அறைக்குள்ளிருந்து வெளிப்பட்டார். விறாந்தைக்கு வந்து என்னையும் அம்மாவையும் திரும்பிப் பார்த்துவிட்டு தனது படுக்கையில் படுத்துக்கொண்டார்.\nதேடுதல் வேட்டைக்கெனப் பட்டாளம் வரும் அசுகை தெரிந்ததால், பின்பக்கமாக ஓடி வில்லங்கங்களில் மாட்டிக்கொள்ளாமல் மறைந்துவிடலாம் என்பதற்காகத்தான் அறைகளுக்கு உள்ளே படுக்காமல் வெளியே விறாந்தையில் படுத்திருந்தோம். மயிலண்ணையும் எங்களோடு படுத்திருந்தவருக்கு அறைக்குள்ளே என்ன வேலை\nஅவரது சிறிய பணப்பையும் சில உடுதுண்டுகளும் எனது அறையிலேதான் இருந்தன. அதற்காகவும் அவ்வறைக்குள் அடிக்கடி போய்வரும் பரிட்சயம் அவருக்கு உண்டு, அறையில் எப்போதும் ஒரு அரிக்கன் லாம்பு ராவிளக்காக எரிந்துகொண்டிருக்கும். மனைவிக்குக் கடிதம் எழுதுவது போன்ற காரணங்களுக்காக அறைக்குள் போயிருக்கலாம் என என் மனதை ஆறுதலடைய முயற்சித்தேன். ஆனால் கடிதம் எழுத ஒரு நேரமில்லாமல் இந்த நேரத்திலா\nஇந்த மாதத்துக்குரிய எனது சம்பளத்தை இன்று எடுத்திருந்தேன். இரவு ஏழு மணியைப்போல மயிலண்ணையும் அறையில் இருந்தபொழுதுதான் பணத்தைக் கொண்டுவந்து எண்ணி மேசை லாச்சியில் வைத்தேன்.\n'ஓமோம் சம்பளம் எடுத்தனான்தான்… இப்ப பிரச்சினைகள் எண்டு சம்பளக்காசையும் செக் ஆகத்தான் தாறாங்கள்.. அதை மாத்திறதுக்கும் ஒவ்வொரு கடையாய்த் திரிஞ்சு… அதுக்கொரு கொமிசன் குடுத்து எத்தனை பிரச்சினைகள்...\"\n'உங்களுக்கு சம்பளம் சுமாரா எவ்வளவுங்க கெடைக்கும்\nமயிலண்ணை அதைக் கேட்டு பெருமூச்செறிந்தது போலிருந்தது. பிறகு தனது பணமுடைபற்றியெல்லாம் சொன்னார். தனக்கு இவ்வளவு பணம் கிடைக்குமென்றால் ஒரு பிரச்சினையுமே இருக்காது என்றார்.\n உன்னை நான் நம்பியது எவ்வளவு தப்பாகப் போய்விட்டது. பணத்தை நான் எண்ணியபொழுதும்… லாச்சியிலே வைத்தபொழுதும் ஓர் அப்பாவியைப்போலப் பார்த்துக் கொண்டிருந்தாயே\nஅதை இப்பொழுது தனது பையிலே போட்டிருப்பார். விடிந்ததும் விடியாததுமாக எழுந்துபோய் அந்தப் பையைக் கைப்பற்ற வேண்டும்.\nஇதற்குப் பிறகு எனக்கு நித்திரை வராமல் இருந்தது. ஒரு கள்வன் வீட்டுக்குள் இருக்கும் உணர்வு ஒருவித பயத்தையும் நெஞ்சில் ஏற்படுத்தியது. இந்த இரா நேரத்தில் எழுந்து எதையும் விசாரிக்கும் துணிவும் வர மறுத்தது. எல்லாவற்றிற்கும் மேலாக அம்மாவுக்கு இது தெரியவந்தால் இப்பொழுது நாலு வீடுகளுக்குக் கேட்குமளவுக்குக் குழறத் தொடங்கினால்… என்ற எண்ணமும் என்னைக் கட்டுப்படுத்தியது.\nஇரவோடு இரவாக ஆள் மாறிவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என எண்ணிக்கொண்டு, மயிலண்ணையை நோட்டம் விட்டவாறே உறங்குவதுபோல் பாசாங்கு செய்துகொண்டிருந்தேன்.\nஆனால் சற்று நேரத்தில் உண்மையிலேயே கண்கள் சொருகி உறங்கிவிட்டேன் போலிருக்கிறது.\nஎனது இடது காலில் யாரோ பிடித்து இழுப்பதுபோல உள்ளுணர்வு தட்டியது. கால்களை அவுக்கென இழுத்தேன். ஆனால் பிடி விடாமல் மீண்டும் இழுக்கப்பட எனது உறக்கம் கலைந்தது. உடனே கால்களை உதறியவாறு துடித்துப் பதைத்துக்கொண்டு எழுந்தேன். எனது கால்மாட்டிற்கு, தனது படுக்கையிலிருந்து தவழ்ந்து வந்து எனது காலைப் பிடித்து இழுத்தது… அம்மா\n\" என அம்மா சைகையால் தெரிவித்தாள். இரவு படுக்கும்வரை அம்மா நல்லாத்தானே இருந்தாள் அதற்குள்ளே என்ன நேர்ந்தது பதற்றம் அடங்காமலே அம்மாவின் பக்கமாக அமர்ந்தேன்.\nமிக இரகசியமான குரலில் 'தம்பி இவன் மயிலு…\" என அம்மா ஏதோ கூறுவதற்கு வாயெடுக்க நான் மயிலண்ணையின் படுக்கையைப் பார்த்தேன்.\n\" என உறுமிக்கொண்டு எழுந்தேன். எக்கவுண்ட் கடைப்பணம், கைமாறிய சில்லறைக் கடன்கள், அது இது என எல்லாவற்றையும் எனது சம்பளப் பணத்தில் நாளைக்குத்தான் தீர்க்க எண்ணியிருந்தேன். ‘காசையெல்லாம் இவன் கொண்டு தொலைஞ்சிருப்பானோ\nஎனது கையைப் பிடித்து அம்மா அமர்த்தினாள்.\n'உவன் மூளைப் பிசகுகாறன் எண்டு சொன்னால் நம்புறாயில்லை. இப்ப நடக்கிற கூத்தைப் பாரன்... அப்போதை பன்ரெண்டு மணிபோலை வெளியிலை இறங்கிப் போனான்… ஒண்டுக்கு ரெண்டுக்குப் போறானாக்கும் எண்டு நினைச்சால்... முத்தத்திலை நிண்டு மேகத்தை மேகத்தைப் பார்த்துக்கொண்டு நிக்கிறான்... விசரர் பயித்தியக்காரர் மாதிரி அங்காலையும் இஞ்சாலையும் நடக்கிறான். பிறகு இருந்தாற்போலை.. அறைக்குள்ளை நுழைஞ்சான்.. அப்போதை பன்ரெண்டு மணிபோலை வெளியிலை இறங்கிப் போனான்… ஒண்டுக்கு ரெண்டுக்குப் போறானாக்கும் எண்டு நினைச்சால்... முத்தத்திலை நிண்டு மேகத்தை மேகத்தைப் பார்த்துக்கொண்டு நிக்கிறான்... விசரர் பயித்தியக்காரர் மாதிரி அங்காலையும் இஞ்சாலையும் நடக்கிறான். பிறகு இருந்தாற்போலை.. அறைக்குள்ளை நுழைஞ்சான்..\n'அறைக்கை இருந்து வந்ததை நானும் கண்டனான்.\"\n... நித்திரை கொள்ளிறமாதிரி அசுகையில்லாமல் பார்த்துக்கொண்டே கிடந்தன்.. இவன் அறைக்குள்ளாலை வந்து உருண்டு பிரண்டு கொண்டு கிடந்தான்… இருந்தாப்போலை பிறகும் முத்தத்துக்கு இறங்கிப் போனான். பழைய மாதிரி மணித்தியாலக்கணக்காய் வானத்தைப் பார்த்துக்கொண்டு நிண்டிட்டு... பிறகும் விறு விறு எண்டு அந்த அறைக்குள்ளை நுழைஞ்சான்… ஆள் இப்ப உள்ளுக்குத்தான்\n\" என நான் எழுந்தேன். மயிலண்ணையை இரண்டில் ஒன்று பார்த்துவிட்டுத்தான் மறுவேலை – அம்மா என் கையைப் பிடித்து இழுக்க, எழும்பிய வேகத்திலேயே விழுந்தேன்.\n'கொஞ்சம் பொறுமையாய் இரடா தம்பி அவனைப் பார்த்தால் பேய் பிடிச்சவன் மாதிரியும் இருக்கு… கையிலை ஆப்பிடுறதாலை மாட்டிப் போடுவான்… போகாதை அவனைப் பார்த்தால் பேய் பிடிச்சவன் மாதிரியும் இருக்கு… கையிலை ஆப்பிடுறதாலை மாட்டிப் போடுவான்… போகாதை\n'அந்தாளுக்கு விசருமில்லை ஒண்டுமில்லை… ஏதாவது சுருட்டிக்கொண்டு போகலாமெண்டு பாக்குது… என்ரை சம்பளக்காசு வைச்சதும் ஆளுக்குத் தெரியும். என்னை விடுங்கோ… அவரைக் கவனிக்கிறன்\n'கள்ளனெண்டால்… பிறகு அதே அறைக்குள்ளை மினக்கெடமாட்டான். முத்தத்திலை வெள்ளி பார்த்துக்கொண்டு நிக்கமாட்டான்… இண்டைக்குப் பறுவமெல்லே கனத்த நாள் அதுதான் ஆளுக்கு உச்சத்திலை நிண்டு ஆட்டுது பேசாமல் படு\nஇதைக் கேட்க எனக்கு உச்சத்தில் ஆட்டுவதுபோலிருந்தது. அம்மா சொல்லுவதுகூடச் சரியாக இருக்கலாம். மேசை லாச்சியில் உள்ள பணத்தை எடுக்கவேண்டுமானால் இவ்வளவு நேரம் மினைக்கெடத் தேவையில்லைத்தான். அப்படியானால்… அம்மா சொல்லுவது சரியானால்… மயிலண்ணை அறையுள்ளிருந்து எந்த நேரமும் வெளிப்பட்டு வரலாம் வந்து முன்னே இருக்கும் கதிரையைத் தூக்கி என் தலையில் விளாசலாம்…\n\" என அம்மாவிடம் சொன்னேன்.\nபடுக்கையை வியர்வை நனைத்தது. பேய் என உண்மையான ஒரு சாமான் இருக்குமோ என்று மனம் ஆட்டம் கொண்டது. நல்ல உறக்கத்திலிருந்த சில நாய்கள் எங்கோ பேய் பிசாசுகளைக் கண்டவை போலக் குரைக்கத் தொடங்கின. பின்னர் இராகமெடுத்து ஊளையிட்டன. பேய்களைக் கண்டால்த்தான் நாய்கள் ஊளையிடும் எனப் பாட்டி சிறுவயதில் சொல்லித் தந்த கத��கள் விசுவரூபம் எடுத்துக்கொண்டு வந்தன.\nஅந்த நேரமாகப் பார்த்து மயிலண்ணை மீண்டும் அறையிலிருந்து வெளிப்பட்டார். வந்த வீச்சிலேயே படுத்துக்கொண்டார். ஒரு நிம்மதிப் பெருமூச்சு என்னிடம் வெளிப்படு முன்னரே திரும்ப எழுந்து அமர்ந்து எனது படுக்கைiயை நோட்டம் விட்டார். நான் கண்களை இறுக்கமாக மூடினேன்.\nபின்னர் சொல்லிவைத்ததுபோல திடுக்கிட்டு விழித்தேன். விழித்ததுமே மயிலண்ணையின் படுக்கையைப் பார்த்தேன்.\nஅந்த வேகத்தில் அம்மாவின் படுக்கைப்பக்கம் பாய்ந்தேன். 'அம்மா... அம்மா\" நெஞ்சு படபடக்க எழுப்பினேன்.\n'மயிலண்ணையைக் காணயில்லை... இதுக்கு ஒரு முடிவு காணாமல் விடமாட்டேன்... ஒண்டில் அவர் அல்லது நான்\" என ஆக்ரோஷம் கொண்டு எழுந்தேன்.\nஅம்மா பின்னால் ஓடி வர... நான் அறைப் பக்கமாக (வீர) ஆவேசத்துடன் சென்று, வாசலில் சட்டென நின்றேன்.\n'எதுக்கும் ஒருக்கால் எட்டிப் பாப்பம்\nஅறையில் நுழைந்து எனது சம்பளப் பணத்தைப் பார்த்தேன். அது அப்படியே இருக்கிறது. ரோச்லைட்டைக் கையில் எடுத்துக்கொண்டு ஒவ்வொரு அறைகளாக ஒருவரை ஒருவர் பிடித்தவாறு மயிலண்ணையைத் தேடினோம். ஆனால் ஆளைக் காணக் கிடைக்கவில்லை – காசும் களவு போகாதபடியால் அம்மா சொல்லுவதுபோல அவருக்கு ஏதாவது பிசகு இருக்கும் என நம்பினேன்.\nபிறகுதான் கவனித்தேன். வாசற்படியில் நாயையும் காணோம். 'நாயையும் காணவில்லை... ஆள் வெளியிலைதான் போயிட்டார்...\" என்றவாறு படியால் இறங்கினேன். ஆட்டக்காவடிக்குக் கயிறு பிடிப்பதுபோல அம்மா எனது கையைப்பிடித்து இழுத்தவாறு பின்னால் வந்தாள்.\n'கையிலை ஆப்பிடுறதாலை மாட்டிப்போடுவான்... கவனம்\nஒரு கொட்டன் பொல்லையும் கையிலெடுத்துக்கொண்டு ‘அவர் என் தலையில் போடுவதற்கு முன்னர் நான் அவர் தலையில் போட்டுவிடலாம்’ - தேடுதல் வேட்டையைத் தொடங்கினோம்.\nஎங்காவது மயிலண்ணை தென்பட்டால் கொட்டனையும் ரோச் லைட்டையும் போட்டுவிட்டு வந்த திசையில் திரும்ப ஓடுகிற பயம் கால்களை ஆட்டிக்கொண்டிருக்க... தேடுதல் வேட்டை நடந்தது.\nமுதலில் கேற் பக்கமாகப் போய்ப் பர்ப்போம். பூட்டப்பட்ட படலை அப்படியே பூட்டுடன் இருந்தது.\nபின்னர் பின் பக்கமாக வளவுக்குள்ளால் நடந்தோம். ஒவ்வொரு ஆட்கள் குந்திக்கொண்டிருப்பது போல வெட்டி எரிக்கப்பட்ட காட்டு மரங்களின் குற்றிகள் தோற்றமளித்தன. எனது கையில் இருப்பத�� கொட்டனாக அல்லாமல் ஒரு துவக்காக இருந்தால் குந்திக்கொண்டிருக்கும் அந்த மரங்களின் கதி என்னவாயிருக்கும் என்று சொல்லத் தேவையில்லை. ரோர்ச் ஒளியை முன்னே பாச்சியபடி மெல்ல மெல்ல முன்னேறினோம்.\nஅம்மா சொல்லுமுன்னரே நான் நின்றுவிட்டேன். காதுகளைக் கூர்ந்து கேட்டேன்...\nமேற்கொண்டு நடக்க முடியாமல் கால்கள் பின்னின. எனினும் ஒரு நிர்ப்பந்தத்துக்கு உட்பட்டதுபோல கால்களை முன்னோக்கி இயக்கினேன்.\n தோட்ட வரம்பில் நாய் படுத்திருக்கிறது... நிலா வெளிச்சத்தில்... கத்தரிக் கன்றுகளுக்குப் பாத்தி கட்டும் வேலையில் மயிலண்ணை ஈடுபட்டிருக்கிறார் மண்வெட்டி மண்ணைக் கோலக்... கோலக்... கோல, ஸ்றச்ச்... ஸ்றச்ச்... ஸ்றச்ச்\nஎனது குழம்பிய மூளையை ஒருநிலைப்படுத்தி 'மயிலண்ணோய்\nரோர்ச் ஒளியை அவர் மீது பாய்ச்சினேன்.\nகுனிந்து மண்வெட்டியைப் பிடித்து நின்ற நிலையிலேயே தலையை மட்டும் நிமிர்த்தி ஒரு பார்வை பார்த்தார். அட்டகாசமான ஒரு சிரிப்பில் பற்கள் ரோர்ச் ஒளியில் பளிச்சிட்டுத் தெரிந்தன.\n எனக்கு முன்னே அம்மாவும் தயாராக நிற்பது தெரிந்தது 'கையிலை மண்வெட்டியோடை நிக்கிறான்… கவனம் 'கையிலை மண்வெட்டியோடை நிக்கிறான்… கவனம்\nகால்களை உசார்ப்படுத்திக்கொண்டே 'மயிலண்ணை உதென்ன வேலை\n'என்னப்பா.. வேலை செய்யிறதுக்கு ஒரு நேர காலமில்லையா\n'எங்கட ஊரிலை நிலா வெளிச்சத்திலயெல்லாம் வேலை செஞ்சு நல்ல பழக்கமுங்க\n இஞ்சை என்னைச் சுட்டுப் போட்டிடுவாங்களே... வாங்கோ... வந்து படுங்கோ விடிஞ்சாப்பிறகு செய்யலாம்\nமண்வெட்டியைத் தூக்கிக்கொண்டு அவர் எங்களை நோக்கி நடக்கத் தொடங்க, நாங்கள் விரைவாக வீட்டை நோக்கி நடந்தோம். மயிலண்ணை நாயுடன் விளையாடிக்கொண்டு முற்றத்துக்கு வந்தார்.\nஅவரைப் பார்த்து… 'என்ன வேலையண்ணை... இந்த நேரத்திலை\nஅம்மா அவர் பற்றிச் சொன்ன விஷயமாக எனக்கு இன்னும் சந்தேகம் இருந்தது.\n... பகல் முழுக்க வேலை செய்யிறீங்கள் உடம்பு அசதியாயிருக்கும்... வடிவாய் நித்திரை கொள்ளலாமே\nஅவர் சுய உணர்வோடுதான் இருக்கிறாரா அல்லது ஏதாவது ஆட்டுகிறதா என அறியும் ஆர்வம் எனக்கு\n'உடம்பு அசதிதானுங்க… ஆனால் நம்ம சம்சாரத்துக்கு இது பெறுமாசமுங்க.. இண்ணைக்குப் பறுவம். கனத்தநாள் தானுங்களே வயித்து நோ எடுத்திருக்குமெண்ணு ஒரு உணர்வு உள்ளுக்கை சொல்லிச்சு. தனிய இருக்கிறவள் ஒரு அவசரம் எண்ணா என்ன செய்வா… வயித்து நோ எடுத்திருக்குமெண்ணு ஒரு உணர்வு உள்ளுக்கை சொல்லிச்சு. தனிய இருக்கிறவள் ஒரு அவசரம் எண்ணா என்ன செய்வா…\n'பாவம்... எப்படியாச்சும் போய்ப் பாக்கணும் எண்ணு தோணிச்சு. உங்ககிட்ட வேலையையும் ஒத்துக்கிட்டன். முடிக்காம போறதும் சரியில்ல. இதயெல்லாம் நெனச்சுத்தானுங்க தூக்கம் வரல்ல... நிண்ணு நிண்ணு யோசிச்சுப் பார்த்தன் அப்புறம் உங்கட அறையில போய் பொஸ்தகங்க வாசிச்சன்... ரெண்ணு மூணு தடவ இப்படியே செஞ்சும் தூக்கம்தான் வந்தபாடில்லை…\nஅதுக்கப்புறம்தான்… தீர்மானமாத் தோட்டத்தில இறங்கினன். இப்ப பிடிச்சேண்ணா காலை பத்துக்கிடேலே பாத்தி கட்டி முடிச்சிடுவன்.. அப்புறம் ஊருக்குப் போகலாமெண்ணுதான்...\"\nமயிலண்ணைக்கு முன்னால் நான் சுருங்கிப்போக... எனக்கு முன்னால் அம்மா சுருங்கிப்போக.. அவரை எங்களால் அளக்க முடியாதிருந்தது\n- (சிரித்திரன் சஞ்சிகையிற் பிரசுரமானது - 1986) -\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nஇலங்கை ஜனாதிபதித்தேர்தல் முடிவுகள் பற்றி....\nதாமரைச்செல்வியின் 'உயிர்வாசம்' (நாவல்) வெளியீடு\nதொகுப்புகள், சிறப்பு மலர்கள் மற்றும் 'கணையாழி' சஞ்சிகையில் வெளியான எனது படைப்புகள் (ஒரு பதிவுக்காக) -\n'இலக்கிய அமுதம்: என் எழுத்தும் நானும்\"\nரொறன்ரோதமிழ்ச்சங்கம் கார்த்திகை மாதக் கலந்துரையாடல்: “தாய்வீடு இதழின் அரங்கியல் நிகழ்வுகள்”\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்திப் தற்கொலை\nதற்போது நடைபெறவுள்ள ஜனாதிபதித்தேர்தலில் வாக்களிக்க முன் ஒவ்வொருவரும் கேட்க வேண்டிய கேள்விகள்\nமுகநூல்: பாரதி கவிதைச் சமர் \n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவ���களுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇல���்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் ம��்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்ப���னால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/MediaRankingDetails.asp?id=284&cat=2012", "date_download": "2019-11-17T17:37:18Z", "digest": "sha1:E6THVJW6TJQJPRGZQLM3SOYEXE6LJWUL", "length": 11240, "nlines": 139, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Media Ranking | India Today Survey | Educational Institutes Survey | Top 10 B- School | Top 10 private Schools | Business World Survey", "raw_content": "\nஅறிவோம் சி.எஸ்.ஐ.ஆர்., - ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » மீடியா ரேங்கிங்\nகேரியர்ஸ்360 சர்வே - தமிழ்நாட்டின் சிறந்த வணிகப் பள்ளிகள் 2012\n1 அண்ணா பல்கலை(மேலாண்மை கல்வித்துறை) - சென்னை\n2 பிர்லா இன்ஸ்டிட்யூட் ஆப் மேனேஜ்மென்ட் டெக்னாலஜி - சென்னை\n3 சென்னை பிசினஸ் ஸ்கூல் - சென்னை\n4 கிரேட் லேக்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் மேனேஜ்மென்ட் - சென்னை\n5 ஐஐடி மெட்ராஸ்(மேலாண்மை கல்வித்துறை)\n6 இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் நாலேஜ் மேனேஜ்மென்ட் - சென்னை\n7 இன்ஸ்டிட்யூட் பார் பைனான்சியல் மேனேஜ்மென்ட் அன்ட் ரிசர்ச் - சென்னை\n8 ஐடிஎம் பிசினஸ் ஸ்கூல் - சென்னை\n9 லயோலா இன்ஸ்டிட்யூட் ஆப் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் - சென்னை\n10 எம்ஓபி வைஷ்ணவ் காலேஜ் பார் விமன் - சென்னை\nமுதல் பக்கம் மீடியா ரேங்கிங் முதல் பக்கம்\nசத்யபாமா பல்கலையில் சேர தேர்வு\nஎனது பெயர் கிருஷ்ணன். எனது மகன் அடுத்த வருடம் ஏஐஇஇஇ தேர்வை எழுதவுள்ளான். அவன், மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் நிபுணத்துவம் பெற விரும்புகிறான். உண்மையில் அது சரியான முடிவா என்று எனக்குத் தெரியவில்லை. உங்களது ஆலோசனையைக் கூறுங்களேன்.\nஎந்த வங்கியில் வங்கி கடன் வட்டி குறைவு\nதற்போது நான் பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்சில் 3ம் ஆண்டு படிக்கிறேன். சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் சொன்னதால் ப��ங்க் கிளார்க் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தேன். அதற்காக புத்தகங்களும் வாங்கி பயிற்சியை மேற்கொண்டேன். ஆனால் என்னால் வெற்றி பெற முடியவில்லை. உடனடியாக ஒரு சிறப்புப் பயிற்சி நிறுவனத்திலும் சேர்ந்தேன். ஆனால் அந்த வகுப்புகள் முடிவடைந்த பின் என்னால் போட்டித் தேர்வுகளில் கவனம் செலுத்த முடியவில்லை. படிப்பில் மட்டும் தான் கவனம் உள்ளது. போட்டித் தேர்வு வகுப்புகளுக்காக செலவழித்த பணம் வீணாகிவிட்டதாக என் சகோதரர் கூறுகிறார். என்ன செய்யலாம்\nஇதழியல் துறையில் சிறப்புப் படிக்க விரும்புகிறேன். பன்னாட்டு தரத்தில் இதை எங்கு படிக்க முடியும்\nஇந்திய கப்பற்படையில் பணி புரிய விரும்புகிறேன். எனக்கான பணி வாய்ப்புகள் பற்றிக் கூறலாமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/sensex-closed-above-40000-but-fell-330-points-016631.html", "date_download": "2019-11-17T16:57:17Z", "digest": "sha1:G76BS4POCDS3YX2TTQXCKIYUABXT24P3", "length": 24761, "nlines": 206, "source_domain": "tamil.goodreturns.in", "title": "300 புள்ளிகள் சரிவு..! ஆனாலும் 40,000 புள்ளிகளுக்கு மேல் நிறைவடைந்த சென்செக்ஸ்..! | sensex closed above 40000 but fell 330 points - Tamil Goodreturns", "raw_content": "\n» 300 புள்ளிகள் சரிவு.. ஆனாலும் 40,000 புள்ளிகளுக்கு மேல் நிறைவடைந்த சென்செக்ஸ்..\n ஆனாலும் 40,000 புள்ளிகளுக்கு மேல் நிறைவடைந்த சென்செக்ஸ்..\nமீண்டும் முதல் இடத்தில் பில் கேட்ஸ்..\n ராஜினாமா செய்த அனில் அம்பானி..\n 46 கோடி பேர் இந்தியர்களா டிக் டாக்கில் நம் புள்ளிங்கோ தான் டாப்பு..\n15 hrs ago இந்தியாவில் இருந்து புறப்பட்ட விமான பயணிகள் 150 பேரைக் காப்பாற்றிய பாகிஸ்தானி..\n17 hrs ago டெலிகாம் நிறுவனங்களிடம் இருந்து பணத்தை வசூலிக்கும் அவசரத்தில் அரசு இல்லை\nNews என்டிஏவில் இருந்து மொத்தமாக வெளியேறிய சிவசேனா.. எதிர்க்கட்சி வரிசையில் அமரும் எம்பிக்கள்.. டிவிஸ்ட்\nAutomobiles ஜீப் காம்பஸ் காரை வாங்குவதற்கு இதுவே சரியான தருணம்... நவம்பருக்கான சலுகைகள் இதோ\nTechnology விண்வெளி மிகப்பெரிய வெப்ப அணுவெடிப்பு\nMovies சூப்பர் சிங்கர் விவகாரம்.. விஜய் டிவியிடம் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகை\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nSports உலகக்கோப்பையை விட்டாலும் இதை விட முடியாது.. இந்திய அணியின் மெகா மாஸ்டர் பிளான்\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற���றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநம் இந்திய நாட்டுக்கு, மூடீஸ் நிறுவனம் கொடுத்து இருந்த ஸ்டேபிள் தரத்தில் இருந்து நெகட்டிவ் தரத்துக்கு மாற்றி இருக்கிறது. இந்த ஒரு செய்தியே இன்று இந்திய சந்தைகளை படாத பாடாக படுத்திக் கொண்டு இருக்கிறது.\nஇந்த தரக் குறைவுக்கு பதில் கொடுக்கும் விதத்தில் மத்திய அரசு தரப்பில் இருந்து பேசியவர்களின் பேச்சுக்கு சந்தை பெரிதாக செவி சாய்க்கவில்லை. எனவே இத்தனை நாட்களாக நல்ல ஏற்றங்களை கண்டு வந்த சென்செக்ஸ் இன்று ஒரு பெரிய இறக்கத்தைச் சந்தித்து இருக்கிறது.\nஒரு வேளை சந்தை நாளை ஏதாவது நல்ல செய்தி வந்து ஏற்றம் கண்டால், 40,500 முதல் ரெசிஸ்டென்ஸாக வைத்துக் கொள்ளலாம். காரணம் இப்போது தான் சென்செக்ஸ் முதல் முறையாக 40,500-க்கு மேல் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. அதன் பிறகு 40,650-ஐ அடுத்த ரெசிஸ்டென்ஸாக எடுத்துக் கொள்ளலாம்.\nஆனால் சென்செக்ஸ் டே சார்ட்டில் இந்த டிரெண்டு முடிந்ததைப் போலத் தான் தெரிகிறது. நேற்றைக்கான (நவம்பர் 07) கேண்டில் சார்ட் ஒரு ஹேங்கிங் மேன் பேட்டனைக் காட்டுகிறது. அதோடு அதற்கு முந்தைய நவம்பர் 06 அன்றைய குளோசிங் புள்ளியை உடைத்துக் கொண்டு, அதன் ஓப்பனிங் புள்ளிகளைத் தொட்டு இன்றைய சந்தை வர்த்தகம் ஆகி இருக்கிறது. எனவே நாளை சந்தை ஏற்றம் காண்பது கொஞ்சம் கடினம் தான்.\nஅப்படி ஒருவேளை, நாளை ஏதாவது நெகட்டிவ் செய்தி வந்து, சந்தை இறக்கம் காணத் தொடங்கினால் 40,000 முதல் சப்போர்ட்டாக வைத்துக் கொள்ளலாம். அதற்குப் பின், அடுத்த வலுவான சப்போர்ட்டாக 39,850 புள்ளிகளை எடுத்துக் கொள்ளலாம். சென்செக்ஸ் 40,000 புள்ளிகளை உடைத்துக் கொண்டு கீழே போகாது என நம்புவோம்.\nநேற்று மாலை சென்செக்ஸ் 40,653 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 40,630 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 40,323 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட, இன்றைய குளோசிங் 330 புள்ளிகள் இறக்கம் கண்டு இருக்கிறது.\nஇன்று காலை நிஃப்டி 11,987 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 11,908 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட இன்றைய குளோசிங் 103 புள்ளிகள் சரிந்து இருக்கிறது.\nசென்செக்ஸின் 30 பங்குகளில் 06 பங்குகள் ஏற்றத்திலும், 24 பங்��ுகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-யில் 2,697 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,040 பங்குகள் ஏற்றத்திலும், 1,482 பங்குகள் இறக்கத்திலும், 175 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. 2,697 பங்குகளில் 75 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 109 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.\nஇன்று நிஃப்டி இண்டெக்ஸ்களில் வங்கி, தனியார் வங்கி, ரியாலிட்டி தவிர மற்ற அனைத்து துறை சார் இண்டெக்ஸ்களும் இறக்கத்தில் வர்த்தகமாயின. பார்மா, பொதுத் துறை வங்கி போன்ற துறை சார் இண்டெக்ஸ்கள் அதிக இறக்கத்தில் வர்த்தகமாயின.\nயெஸ் பேங்க், இண்டஸ் இண்ட் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், ஈஷர் மோட்டார்ஸ், கோட்டக் மஹிந்திரா போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. பார்த் இன்ஃப்ராடெல், சன் பார்மா, கெயில், யூபிஎல், வேதாந்தா போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபிஎஸ்இ-யில் 1506 பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகம்..\nஅயோத்தியா வழக்கு தீர்ப்பால் சந்தை உயரும்..\nசரியில்லை என தரம் குறைக்கப்பட்ட இந்திய பங்குகள்.. நாளை சந்தை என்ன ஆகுமோ..\n5-வது நாளாக 40,000 புள்ளிகளுக்கு மேல் நிறைவடைந்த சென்செக்ஸ்..\n அதிக வெயிட்டேஜ் பங்குகள் விலை இறக்கம்..\nபுதிய உச்சத்தில் நிறைவடைந்த சென்செக்ஸ்..\nவருவாய் அதிகரிப்பு தான்.. ஆனாலும் நஷ்டம் ரூ.463 கோடி.. கவலையில் ஸ்பைஸ்ஜெட்..\nஉலகிலேயே முதலீடு செய்ய சரியான நாடு இந்தியா தான்..\n ஒன்பதே மாதத்தில் 200% லாபமா..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/kangana-ranaut-wear-600-rupees-cotton-saree-fans-means-it-simple-quine-esr-196537.html", "date_download": "2019-11-17T18:38:36Z", "digest": "sha1:7A4BBSSLBUO2QZH2LWRKHOQKBCPDISHF", "length": 10167, "nlines": 152, "source_domain": "tamil.news18.com", "title": "600 ரூபாயில் காட்டன் புடவை உடுத்திய கங்கனா... பாராட்டும் ரசிகர்கள் | kangana ranaut wear 600 rupees cotton saree fans means it simple quine– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » ஃபேஷன்\n600 ரூபாயில் காட்டன் புடவை உடுத்திய கங்கனா... ப���ராட்டும் ரசிகர்கள்\nகங்கனா இந்தப் புடவையில் மட்டுமல்ல இப்படி எந்த புடவை அணிந்தாலும் அதில் அவர் தனித்துவம்தான்.\nகங்கனா தற்போது ஜெய்பூரைச் சுற்றி பார்க்கச் சோலோவாக பயணம் செய்துள்ளார். அதற்காக விமானநிலையம் வந்த கங்கனா எளிமையான காட்டன் புடவையை உடுத்தி வந்துள்ளார்.\nகங்கனா கட்டியிருந்த காட்டன் புடவை கொல்கத்தா நெசவாளர்களிடமிருந்து வாங்கியுள்ளார். சந்தன நிறத்தில் பளீரென இருந்த அந்த புடவை 600 ரூபாய் என்பதுதான் அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியுள்ளது.\nஇருப்பினும் புடவைக்கு ஈடு செய்யும் விதமாக கிவென்ச்சி (givenchy) பிராண்டின் ஓவர் கோட் மற்றும் அதற்கு பொருத்தமான பிரடா பேக் அணிந்திருந்தது அத்தனை பொருத்தமாக இருந்தது. இதனால் சிம்பிலான புடவையும் ரிச் தோற்றத்தில் கங்கனாவால் முழுமைப் பெற்றது எனலாம்.\nஅதற்கு கூடுதல் அழகு தர அணிந்திருந்த சன் கிளாஸ்தான் பக்கா பொருத்தமாக மின்னியது.\nஎப்போதும்போல் ஹைபன் ஹேர் ஸ்டைல் அணிந்திருந்த கங்கனா.. புடவையை அத்தனை மிடுக்காக கையாண்டார்.\nஅதை அணிந்து கொண்டு விமானனிலையத்திற்குள் நுழைய ஒய்யார நடைபோட்ட கங்கனா முகத்தில் அத்தனை கம்பீரம் படர்ந்திருந்தது. அது அந்த புடவைக்கே உரிய நடை போல் இருந்தது.\nஏர்போர்ட் மட்டுமன்றி ஜெய்பூரை அடைந்த கங்கனா அங்கு சென்றும் இதே விலை கொண்ட காட்டன் புடவைகளைதான் அணிந்து வருகிறார். இதை கங்கனாவின் தங்கை தனது ட்விட்டர் பக்கத்தில் பெருமையாகப் பகிர்ந்து வருகிறார்.\nதற்போது இந்த புடவை ஸ்டைல் பெண்களிடையே பெரும் வரவேற்பை பெற்று பகிரப்பட்டு வருகின்றனர். கங்கனா இந்தப் புடவையில் மட்டுமல்ல இப்படி எந்த புடவை அணிந்தாலும் அதில் அவர் தனித்துவம்தான். அதனால்தான் பேஷன் வல்லுநர்கள் அவரை மாடர்ன் குயின் கங்கனா எனப் பாராட்டுகின்றனர்.\nஅதேபோல் டிசைன்கள் இல்லாத பிளெய் சாரீஸ் அணிய விரும்புவோருக்கு கங்கனாவின் புடவை ஸ்டைல் தொகுப்பு நல்ல ஸ்டைல் யோசனைகளைத் தரும். ஏனெனில் கங்கனா விரும்புவதும், அதிகம் அணிவதும் பிளெய் சாரீஸ்தான்.\nஅரசியலில் ரஜினி, கமல் இணைய வேண்டும் உங்கள் நான் நிகழ்ச்சியில் அரசியல் பேசிய எஸ்.ஏ.சி\nதமிழ் மக்கள் எதிர்ப்பு... சிங்கள மக்கள் ஆதரவு... கோத்தபய ராஜபக்ச வெற்றி சாத்தியமானது எப்படி\nசென்னை மாநகராட்சியைத் தனித்தொகுதியாக அற���விக்கவேண்டும்\nஒரே படத்தில் நடிக்கும் நயன்தாரா - சோனம் கபூர்\n கமல்ஹாசனின் உங்கள் நான் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு\nஅரசியலில் ரஜினி, கமல் இணைய வேண்டும் உங்கள் நான் நிகழ்ச்சியில் அரசியல் பேசிய எஸ்.ஏ.சி\nதமிழ் மக்கள் எதிர்ப்பு... சிங்கள மக்கள் ஆதரவு... கோத்தபய ராஜபக்ச வெற்றி சாத்தியமானது எப்படி\nசென்னை மாநகராட்சியைத் தனித்தொகுதியாக அறிவிக்கவேண்டும்\nஒரே படத்தில் நடிக்கும் நயன்தாரா - சோனம் கபூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaidistrict.com/maalaimalar-cinema-gossip/", "date_download": "2019-11-17T17:18:19Z", "digest": "sha1:AEREY3BRGJOWLZTILSYYZJWTKQZJQOJT", "length": 22961, "nlines": 299, "source_domain": "www.chennaidistrict.com", "title": "Maalaimalar Cinema Gossip – ChennaiDistrict.com", "raw_content": "\nமாலைமலர் – சினிமா கிசுகிசு\nமாலை மலர் | கிசுகிசு கிசுகிசு - மாலைமலர்.com | © காப்புரிமை மலர் வெளியீடுகள் 2019\n.... கணவரிடம் கறார் காட்டிய நடிகை\nதிருமணத்துக்கு பின் சினிமாவில் நடிக்க தடை போடும் முயற்சியில் இறங்கிய காதல் கணவரை நடிகை எச்சரித்துள்ளாராம். […]\n - நோ நோ சொன்ன நடிகை\nபிரபல நடிகை ஒருவர் நகைச்சுவை நடிகருக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்று சொன்னதற்கு நோ நோ என்று சொல்லி விட்டாராம். […]\nவில்லனுக்கு சிபாரிசு செய்யும் ஹீரோ\nவில்லன் நடிகருக்கு ஒரு படம் செய்து கொடுங்கள் என்று டைரக்டரிடம் ஹீரோ சிபாரிசு செய்து வருகிறாராம். […]\nவிமான டிக்கெட் கேன்சல் செய்து கோடிக்கணக்கில் இழப்பை சந்தித்த படக்குழு\nநடிகர் ஒருவரின் படத்திற்காக விமான டிக்கெட் கேன்சல் செய்து கோடிக்கணக்கில் பணத்தை இழந்திருக்கிறதாம் படக்குழு. […]\nபுகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நடிகர்\nதமிழகத்தை சேர்ந்த பன்முகத்திறமை கொண்ட பிரபல நடிகர் புகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி உள்ளாராம். […]\nடிரெண்டிங் இயக்குனர்களை டார்கெட் வைக்கும் நடிகை\nதமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ள நடிகை, தற்போது டிரெண்டிங் இயக்குனர்களை டார்கெட் வைத்துள்ளாராம். […]\nவாய்ப்புக்காக கொள்கையை மாற்றிய நடிகை\nமுதல் படத்தின் மூலம் பிரபலமாகி புகழின் உச்சிக்கு சென்ற நடிகை, தற்போது பட வாய்ப்புக்காக கொள்கையை மாற்றி இருக்கிறாராம். […]\nதொடர் தோல்வியால் முடிவை மாற்றிய நடிகை\nகோலிவுட், டோலிவுட், பாலிவுட் என திரையுலகில் கொடி கட்டி பறந்த பிரபல நடிகை தொடர் தோல்���ியால் முடிவை மாற்றியிருக்கிறாராம். […]\nபணத்திற்கு ஆசைப்பட்டு பிரச்சனையில் சிக்கிய நடிகர்\nபல படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகர், அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு தற்போது பிரச்சனையில் சிக்கி இருக்கிறாராம். […]\nஜோடியை மாற்ற தகராறு செய்த நடிகை\nதமிழில் பல வெற்றி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை, தற்போது நடிக்கும் புதிய படத்தில் ஜோடியை மாற்ற தகராறு செய்திருக்கிறாராம். […]\nபோலீஸ் வேடத்தில் நடிக்க மறுத்த நடிகை\nதமிழில் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி முன்னணி நடிகையாக வலம் வருபவர், போலீஸ் வேடத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம். […]\nதேடி வந்த வாய்ப்பை நழுவவிட்டு புலம்பும் நடிகர்\nதமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து வரும் பிரபல நடிகர் வருத்தத்தில் இருக்கிறாராம். […]\nவாய்ப்பு இல்லாததால் மதுவுக்கு அடிமையான நடிகை\nதமிழ் பட உலகில் ஒரு காலகட்டம் வரை முன்னணி கதாநாயகியாக இருந்த நடிகை, தற்போது வாய்ப்பு இல்லாததால் மதுவுக்கு அடிமையாகி இருக்கிறாராம். […]\nகவர்ச்சியாக நடிப்பேன், ஆனால் அந்த காட்சி நோ - அடம்பிடிக்கும் நடிகை\nதென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர், கவர்ச்சியாக நடிப்பேன், ஆனால் அந்த காட்சி நோ என்று கூறிவருகிறாராம். […]\nகாதலரை மறக்க முடியாமல் தவிக்கும் நடிகை\nதமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை, தன்னுடைய காதலரை மறக்க முடியாமல் தவித்து வருகிறாராம். […]\nஇசையமைப்பாளர் போட்ட இசையை மறுத்த பிரபல இயக்குனர்\nபிரபல இசையமைப்பாளர் போட்ட இசையை பிரம்மாண்ட இயக்குனர் கேட்டுவிட்டு மறுத்துவிட்டாராம். […]\nவாய்ப்பில்லாததால் நடிகை எடுத்த முடிவு\nமுதல் படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை, தற்போது வாய்ப்பில்லாததால் புது முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம். […]\nஇயக்குனருக்கு தூது அனுப்பும் நடிகை\nமுன்னணி நடிகர் படத்தில் நடிக்க ஆசைப்பட்டு, அந்த படத்தின் இயக்குனருக்கு நடிகை ஒருவர் தூது அனுப்பி வருகிறாராம். […]\nபாதுகாவலர்கள் சம்பளத்தை தயாரிப்பாளர் தலையில் கட்டிய நடிகை\nமுன்னணி நடிகையாக இருப்பவர் தன்னுடைய பாதுகாவலர்களின் சம்பளத்தை தயாரிப்பாளர் தலையில் கட்டியிருக்கிறாராம். […]\nகோடிக்கணக்கில் சம்பளம் வேண்டும்.... நடிகை கறார்\nபிரபல நடிகரின் புதிய படத்���ில் ஹீரோயினாக நடிக்க நடிகை ஒருவர் கோடிக்கணக்கில் சம்பளம் வேண்டும் என்று கறாராக சொல்லிவிட்டாராம். […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/02/13113452/1227538/CAG-report-on-Rafale-deal-tabled-in-Rajya-Sabha.vpf", "date_download": "2019-11-17T17:13:22Z", "digest": "sha1:PJGZYKZTZ6VHKN7IXONRKRX6NMJRO45T", "length": 16988, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரபேல் ஒப்பந்த விவகாரம்- பாராளுமன்றத்தில் சிஏஜி அறிக்கை தாக்கல் || CAG report on Rafale deal tabled in Rajya Sabha", "raw_content": "\nசென்னை 17-11-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nரபேல் ஒப்பந்த விவகாரம்- பாராளுமன்றத்தில் சிஏஜி அறிக்கை தாக்கல்\nரபேல் போர் விமான கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பாக பாராளுமன்றத்தில் இன்று மத்திய நிதித்துறை இணை மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், சிஏஜி அறிக்கையை தாக்கல் செய்தார். #RafaleIssue #LokSabha #CAGonRafale\nரபேல் போர் விமான கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பாக பாராளுமன்றத்தில் இன்று மத்திய நிதித்துறை இணை மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், சிஏஜி அறிக்கையை தாக்கல் செய்தார். #RafaleIssue #LokSabha #CAGonRafale\nரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாகவும், இது தொடர்பாக பாராளுமன்றக் கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பாராளுமன்றத்திலும் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது.\nமக்களவையில் நேற்று ரபேல் விவகாரத்தை எழுப்பிய காங்கிரஸ் எம்பிக்கள், கடும் அமளியில் ஈடுபட்டனர். அவையின் மையப்பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்பிக்களை கண்டித்து பாஜக எம்பிக்களும் முழக்கங்கள் எழுப்பினர். இதனால் அவையில் கடும் கூச்சல் குழப்பம் நிலவியது. மத்திய அரசுக்கு தைரியம் இருந்தால், பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியது. அதன்பின்னர் காங்கிரஸ் எம்பிக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.\nஇந்நிலையில் இன்று காலை பாராளுமன்றம் மீண்டும் கூடியது. அப்போது, மாநிலங்களவையில் ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக சிஏஜி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. நிதித்துறை இணை மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் அறிக்கையை தாக்கல் செய்தார். 141 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில், ரபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. விமானப்படையின் மற்ற கொள்முதல் குறித்த தகவல்களும் இடம்பெற்று���்ளன. #RafaleIssue #LokSabha #CAGonRafale\nரபேல் ஊழல் | ரபேல் ஒப்பந்த விவகாரம் | காங்கிரஸ் | பாஜக | பாராளுமன்றம் | மக்களவை | மாநிலங்களவை | பொன் ராதாகிருஷ்ணன் | சிஏஜி அறிக்கை\nரபேல் ஒப்பந்தம் பற்றிய செய்திகள் இதுவரை...\nராகுல் காந்திக்கு எதிராக டெல்லி காங்கிரஸ் அலுவலகம் முன்னர் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்\nரபேல் விவகாரத்தில் காங்கிரஸ் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் - ரவிசங்கர் பிரசாத்\nராகுல் காந்தியின் மன்னிப்பு ஏற்பு- நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தது சுப்ரீம் கோர்ட்\nரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு இல்லை- சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்\nரபேல் போர் விமானத்துக்கு சிறப்பு ‘ஆயுத பூஜை’ - தசரா கொண்டாட பிரான்ஸ் செல்லும் ராஜ்நாத் சிங்\nமேலும் ரபேல் ஒப்பந்தம் பற்றிய செய்திகள்\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முஸ்லிம் தனி சட்ட வாரியம் முடிவு\nஇலங்கை புதிய அதிபராக தேர்வாகியுள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nஇலங்கையின் புதிய பயணத்தில் அனைவரும் இணைந்து பயணிப்போம் - கோத்தபய ராஜபக்சே\nஇலங்கையின் புதிய அதிபராகிறார் கோத்தபய ராஜபக்சே\nதமிழக அமைச்சரவை கூட்டம் 19ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும்\nஇலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக் கொண்டார் சஜித் பிரேமதாசா\nஇலங்கை அதிபர் தேர்தல் - எதிர்க்கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே முன்னிலை\nபீகார் அரசின் வறுமை ஒழிப்பு, சுகாதார மேம்பாட்டு திட்டங்களுக்கு பில் கேட்ஸ் பாராட்டு\nகாஷ்மீரில் குண்டு வெடிப்பு: ராணுவ வீரர் உயிரிழப்பு\nபோலீஸ் இன்ஸ்பெக்டரை மிரட்டிய பெண் மந்திரி- விசாரணை நடத்த ஆதித்யநாத் உத்தரவு\nப.சிதம்பரம், பரூக் அப்துல்லா ஆகியோர் பாராளுமன்றத்துக்கு வர வேண்டும்: குலாம் நபி ஆசாத்\nஇஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம் அயோத்தி தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு\nஎந்த ராசிக்காரர்களுக்கு அழகான மனைவி கிடைக்கும்\nதிங்கட்கிழமை வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகிறது\n11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஐந்து வீரர்களை ரிலீஸ் செய்த சிஎஸ்கே: மற்ற அணிகளின் முழு விவரமும்.....\nஒரே பிரசவத்தில் பிறந்த 4 பெண்களுக்கு ஒரே நாளில் திருமணம்\nசொத்துக்களை பெற்றுக்கொண்டு பெற்றோரை நடுத்தெருவில் தவிக்க விட்ட ‘கல்நெஞ்சு’ மகன்\nஇறந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ்\nவைரலாகும் நமீதாவின் புதிய தோற்றம்\nசுத்தமான காற்றை சுவாசிக்க கட்டணம்- டெல்லியில் தொடங்கியது ஆக்சிஜன் பார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/?cat=161", "date_download": "2019-11-17T17:30:48Z", "digest": "sha1:KAKHUSCETMNW3SBM63AYOMLLPHJXNXHL", "length": 11804, "nlines": 137, "source_domain": "www.verkal.net", "title": "விடுதலையின் அணையாத தீபங்கள் – வேர்கள்", "raw_content": "\nவேர்கள் - தமிழீழ தேசத்தின் ஆவணக்கீற்று\nஎமது போராட்டத்தின் ஆரம்பத் தீப்பொறி..\n Без рубрики slider Uncategorized அடிக்கற்கள் அன்னைத்தாயகத்தின் வேர்கள் அலைகடல் நாயகர்கள் ஆனந்தபுர நாயகர்கள்\nபுலி வேந்தன்\t Dec 5, 2018\nகையெட்டும் தூரமே கண்ணுக்குத் துலங்காத மைசொட்டும் இரவு. உடலெங்கும் உரிமையோடு கை போட்டிருக்கும் முள் செடிகள். கொழும்பு ரோட் (மட்டு. – கொழும்பு நெடுஞ்சாலை) அண்மித்து விட்டதால் காலணிகள் கைக்கு ஏறுகின்றன. ரைபிள் சிலிங்குகள் சலசலக்காது இறுக்கிப்…\nபுலி வேந்தன்\t Nov 1, 2018\nஒடுக்குமுறைக்கு எதிரான மானிடத்தின் நெடுநீண்ட வரலாறு பலியெடுப்புக்களால் நிரம்பியுள்ளது. இப்பலியெடுப்புக்கள் ஒருபோதும் போராட்டங்களைப் பல வீனப்படுத்தாது, மாறாக வலிமையான முன்னெடுப்புக்களாக மாறும் என்பதனைத் தனது சாவின் பின்னர் நூற்றுக்குநூறு…\nலெப். கேணல் நாதன் தூணாக விளங்கிய ஒரு மாவீரன்.\nபுலி வேந்தன்\t Oct 26, 2018\nதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச செயல்பாடுகளுக்கு தூணாக நின்ற ஒரு போராளி. புலம் பெயர் தமிழர் வாழும் பரப்பெங்கும் இயக்கத்தின் செயல்பாடுகளை பரப்பலாக்கி விடுதலைப் போரின் அடிப்படைத் தேவைகளுக்கு தோள் கொடுத்த மாவீரன். 12 ஆண்டுகள்…\nதமிழின விடுதலை நசுக்க முனையும் எதிரியின் சதிச்செயலை இனம் காண்போம் .\nபுலி வேந்தன்\t Oct 24, 2018\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் சர்வதேசப் பரிமாணத்தை குலைத்துவிடும் சிறீலங்கா அரசின் நோக்கம், மனிதப் படுகொலைவடிவம் எடுக்கத் தொடங்கிவிட்டது. தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவான வகையில், அனைத்துலக ரீதியாக மேற்கொன்னப்பட்டு வரும் ஆதரவுச்…\nபண்பின் உறைவிடம் லெப் கேணல் கலையழகன்…..\nபுலி வேந்தன்\t Apr 19, 2018\nகலையழகன் என நினைக்கும் போது, என்றும் மாறாத புன்னகை பூத்த முகமே எல்லோருக்கும் நினைவிற்கு வரும். கள்ளம் கபடமற்ற சிரிப்பும், எல்லோருடனும் அன்பாக, பண்பாக பழகும் தன்மையும், அனைவரையும் உபசரிக்கும் இயல்பும் அவனது இலட்சணங்கள். ஆனால் அவனுக்குள்…\nகப்டன் கஜன் ஒரு எழுதுலகப் போராளி..\nபுலி வேந்தன்\t Oct 24, 2017\nஒரு முற்போக்கு கவிஞன். 1988ஆம் ஆண்டு இந்திய இராணுவம் அமைதி பணி புரிந்த காலகட்டம். சிங்கள பேரினவாத அரசு குதூகலித்து நிற்க அகில பாரதம் எம்மீது போர் தொடுத்த காலம் அவை அப்போது எமது மக்களின் இந்திய எதிர்பார்ப்புகள் மெல்ல மெல்ல நொருங்கி தமிழர்கள்…\nபுலி வேந்தன்\t Oct 18, 2017\nதமிழீழ விடுதலைப் புலிகளின் கெரில்லா வீரர்களுக்கும் சிங்கள இராணுவத்தினருக்கும் மத்தியில் அண்மையில் நடைபெற்ற சமர் ஒன்றில், புலி இயக்கத்தின் முக்கிய தளபதிகளில் ஒருவரான கப்டன் ப.ரவீந்திரன் (பண்டிதர்) வீரமரணம் அடைந்தார். இந் நிகழ்ச்சி 1985 ஐனவரி…\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் சிறப்பு பதிவு\nதமிழீழத் தேசியத் தலைவர் அகவை 64 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் அகவை 63 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் சிறப்பு தொகுப்பு\nவடிவமைப்பு: வேர்கள் தொழில்நுட்ப பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/investment/141126-tips-to-spend-the-diwali-bonus-usefully", "date_download": "2019-11-17T17:37:27Z", "digest": "sha1:CXFDBLEEKHJHBJ3Z5A3ZR4EHVI7G4O6T", "length": 12974, "nlines": 114, "source_domain": "www.vikatan.com", "title": "தீபாவளி போனஸை பயனுள்ள வகையில் செலவழிக்க 5 யோசனைகள்! | Tips to spend the Diwali bonus usefully", "raw_content": "\nதீபாவளி போனஸை பயனுள்ள வகையில் செலவழிக்க 5 யோசனைகள்\nபோனஸ் தொகை என்பது பரிசாகக் கிடைத்த பணமல்ல, அதுவும் நமது உழைப்புக்கான ஊதியமே என்பதை மனதில்கொண்டு அதற்கான செலவை பயனுள்ள முறையில் திட்டமிட வேண்டும். அத்தொகையை முழுமையாகச் செலவழிக்காமல், எதிர்கால நன்மையை மனதில்கொண்டு அதன் பெரும்பகுதியை எதிர்காலத்தை கருத்தில்கொண்டு திட்டமிட்ட முதலீடாகப் பயன்படுத்துவதே நல்லது.\nதீபாவளி போனஸை பயனுள்ள வகையில் செலவழிக்க 5 யோசனைகள்\n அலுவலகங்களில், தொழிற்கூடங்களில், நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு தீபாவளி போனஸ் கொடுப்பார்கள். தீபாவளி போனஸ் என்பது பலருக்கும் ஓராண்டுகால எதிர்பார்ப்பு. அப்படி காத்திருந்து பெற்ற போ��ஸ் தொகையை செலவழிப்பதில் மிகுந்த கவனம், அக்கறை தேவை.\nதற்கால உலகமயமாக்கப்பட்ட சூழலில், செலவழிப்பதற்கான வாய்ப்புகள் பெருகியுள்ளன. மெகா மால்கள் மட்டுமல்லாது, செல்பேசியில் கட்டை விரல் அழுத்தத்தைக்கொண்டே பொருள்களை வாங்கிக்குவிக்கும் வசதியுடன் ஆன்லைன் விற்பனைத்தளங்களும் போட்டிபோட்டு சலுகைவிலை விற்பனையில் ஈடுபடுகின்றன. விற்பனை முறையில் இதுவும் ஒன்று. இவற்றையெல்லாம் குறைசொல்ல முடியாது. ஆனால், இந்த விற்பனைத் தந்திரங்களில் சிக்காமல் நமக்குத் தேவையான, பயனுள்ள வகையில் நமது போனஸ் பணத்தைச் செலவழிப்பதுதான் சவாலான விஷயம்.\nபோனஸ் பரிசல்ல, உழைப்பின் ஊதியமே\nபோனஸ் தொகை என்பது பரிசாகக் கிடைத்த பணமல்ல, அதுவும் நமது உழைப்புக்கான ஊதியமே என்பதை மனதில்கொண்டு அதற்கான செலவை பயனுள்ள முறையில் திட்டமிட வேண்டும். அத்தொகையை முழுமையாகச் செலவழிக்காமல், எதிர்கால நன்மையை மனதில்கொண்டு அதன் பெரும்பகுதியை எதிர்காலத்தை கருத்தில்கொண்டு திட்டமிட்ட முதலீடாகப் பயன்படுத்துவதே நல்லது.\nஅவசரத் தேவைக்குப் பயன்படும்விதமாக மியூச்சுவல் ஃபண்டில் குறுகிய காலத் திட்டங்களில் முதலீடு செய்து வருமானம் ஈட்டலாம். குழந்தைகளின் கல்விச்செலவை மனதில்கொண்டு அதற்கான வருமானம் பெற மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம். வருமான வரிச் சேமிப்புக்குப் பயன்படும் ஈக்விட்டி லிங்க்டு சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்வதன்மூலம் வருமான வரிச்சுமையைச் சற்று குறைத்துக்கொள்ளலாம்.\nநீண்ட கால மாதாந்திரச் செலவாக, கல்விக்கடன், வீட்டுக்கடன், வாகனக்கடன், தனிநபர்க்கடன் போன்றவற்றில் ஏதேனும் இருந்தால், மாதத்தவணையோடு சேர்த்து கூடுதலாக போனஸ் தொகையையும் செலுத்தலாம். பொதுத்துறை வங்கிக்கடன்களில் இப்படி கூடுதலாகச் செலுத்தும் தொகை முழுவதையும் கடன் தொகையைக் கழிக்கப் பயன்படுத்துவார்கள். எனவே, இது கடன் சுமையைக் குறைக்கப் பெரிதும் பயனளிக்கும். தங்க நாணயங்கள், தங்கப் பத்திரங்கள் போன்றவற்றில் முதலீடு செய்யலாம். தங்க நகை அடைமானத்தில் இருந்தால் அதை மீட்பதற்குப் பயன்படுத்தலாம்.\nஅடுத்தகட்டமாக, மறைமுக முதலீடாக, இன்ஷூரன்ஸ் திட்டங்களில் முதலீடு செய்யலாம். இதுவரை ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்காமலிருந்தால் இந்த போனஸ் தொகையை வைத்து ஹெல���த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கலாம். ஏற்கெனவே, எடுத்திருந்தால் தேவைக்கேற்ப விரிவுபடுத்தலாம். லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பதாக இருந்தாலும் நல்ல விஷயமே. எதிர்காலத்தில் பயன் தரக்கூடியதாக, குடும்பத்தின் பாதுகாப்புக்குத் தேவையான ஒன்றாக இருக்கும்.\nநீண்டகால எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தல்\nநீண்டகாலமாக மனதில் நினைத்தும் பணவசதியில்லாததால் இன்னமும் நிறைவேற்ற முடியாத, சுற்றுலா, வீட்டு உள்அலங்கார வேலைப்பாடு, வண்ணம் பூசுவது, வாகனம் வாங்குவது போன்று நீண்ட காலமாக நிறைவேற்ற முடியாதிருக்கும் ஏதேனும் பெரிய எதிர்பார்ப்பு இருந்தால் செய்துமுடிக்கலாம். மேற்கண்ட செலவுகளில் எதற்காவது உங்களது போனஸ் தொகையில் பெரும்பகுதியைப் பயன்படுத்திவிட்டு, சிறு பகுதியை மட்டுமே ஷாப்பிங் செய்வதற்குப் பயன்படுத்துவது நல்லது. திட்டமிடல் இல்லாமல் போனால் \"கையில வாங்கினேன் பையில போடல, காசு போன இடம் தெரியல\" என்ற பாடலுக்கேற்ப கைக்கு வந்ததொகையும் எப்படியெப்படியோ செலவழிந்தபின் இனி அடுத்த போனசுக்காகக் காத்திருக்கும் நிலை வந்துவிடும்.\nதீபாவளியை, புகையில்லாத தீபாவளியாகக் கொண்டாட வேண்டும் என்ற விழிப்புணர்வு பெருகிவருவதுபோல, பணச் சிக்கல் இல்லாத, எதிர்காலம் குறித்த பயமில்லாத, பயனுள்ள தீபாவளியாகக் கொண்டாடுவதும் அவசியம்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nகவிதை, நகைச்சுவை மற்றும் வணிகம், சமூகம் சார்ந்த எழுத்துக்களில் ஈடுபாடு உண்டு. இயற்கையை நேசிப்பவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isaikkaviramanan.com/index.php/2016-05-22-09-10-42/2016-07-15-07-09-57", "date_download": "2019-11-17T18:30:45Z", "digest": "sha1:AOMLFGEN63R2QP4RIUHOWTXWOGEMS3QL", "length": 4867, "nlines": 110, "source_domain": "isaikkaviramanan.com", "title": "இசைக்கவி ரமணன் (Isaikkavi Ramanan) - காஞ்சி மகான் (சங்கரா டிவி)", "raw_content": "\nகுருவே சரணம் (மாதம் ஒரு மகான்)\nஅதிசய ராகம் ஆனந்த ராகம்\nஇலக்கியமும் திரையிசையும் - RR Sabha\nகாஞ்சி மகான் (சங்கரா டிவி)\nபண்ணிசை வித்தகர்கள் (மக்கள் தொலைக்காட்சி)\nதமிழ் அமிழ்து (மக்கள் தொலைக்காட்சி)\nசங்கரா தொலைக்காட்சி - காஞ்சி மகான் - பிப்ரவரி 22, 2017\nIn காஞ்சி மகான் (சங்கரா டிவி)\nசொன்னசொல் தவறினால் இன்னல்கள் நேரும்\nகுடும்பத்தைப் பழிசூழ்ந்து குலம்நாச மாகும்\nஎன்றுதான் மனிதர்கள் இருந்தார்கள் இங்கே\nஎன்றோ அல்ல சிலகாலம் முன்னே\nச���்கரா தொலைக்காட்சி - காஞ்சி மகான் - பிப்ரவரி 21, 2017\nIn காஞ்சி மகான் (சங்கரா டிவி)\nமலர்தூவும் போதும் மறை ஓதும்போதும்\nமலர்த்தாள் தனைத்தான் நினைக்கின்ற போதும்\nசங்கரா தொலைக்காட்சி - காஞ்சி மகான் - பிப்ரவரி 20, 2017\nIn காஞ்சி மகான் (சங்கரா டிவி)\nவெள்ளிச் சோறும் ரசம் மோரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/node/60918", "date_download": "2019-11-17T17:06:22Z", "digest": "sha1:WWEMZ5ZCD523SR22T3LOESVD3QXKKWGO", "length": 4161, "nlines": 106, "source_domain": "tamilnanbargal.com", "title": "டொமெட்டோ ஸ்டிக்ஸ்", "raw_content": "\nகடலை மாவு - 200கிராம்\nஅரிசி மாவு - 200கிராம்\nசோளமாவு - 100 கிராம்\nஇஞ்சி - 1 பொரிய துண்டு\nபூண்டு - 8 பல்\nமாவுகளை சலித்து பாத்திரத்தில் போட்டு,அரைக்க வேண்டிய மசாலாவை அரைத்து நீரில் கொதிக்க வைத்து\nவடிகட்டி ஆறவைத்து,மாவில் உப்பு சேர்த்து கலந்து நீரை ஊற்றி முறுக்கு மாவு போல் பிசைந்து,தேன்கழல் அச்சில்\nஇட்டு எண்ணையில் பொரிக்கவும்,பின்னர் உதிர்க்கவும்.வேண்டுமானால் காரம் கூட்டி,குறைத்து அவரவர் விருப்பப்படி\nசெய்யலாம்.சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்.\n30 முதல் 1 மணி வரை\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2013/02/tnpsc-1.html", "date_download": "2019-11-17T17:13:34Z", "digest": "sha1:3EFERPF3EEWVWYHO4UXMWFM4MPEEL2YU", "length": 12286, "nlines": 165, "source_domain": "www.madhumathi.com", "title": "TNPSC - தினமலர் வினா வங்கி - பாகம் 1 - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » டி.என்.பி.எஸ்.சிந்தினமலர் வினா விடைகள் , மாதிரி வினாக்கள் , வினா வங்கி » TNPSC - தினமலர் வினா வங்கி - பாகம் 1\nTNPSC - தினமலர் வினா வங்கி - பாகம் 1\nவணக்கம் தோழர்களே.. இந்தப்பதிவில் பலர் கேட்டதற்கிணங்க மாதிரி வினாக்களை வரிசையாக தொகுத்து படிப்பதற்கு வசதியாக அதன் இணைப்புக்களை இங்கே கொடுத்திருக்கிறேன். இங்கிருந்தபடியே தேவையான இணைப்���ைக் க்ளிக் செய்து மாதிரி வினாக்களை வாசிக்கலாம். முதல் கட்டமாக தினமலரில் வெளியான வினாக்களைத் தொகுத்திருக்கிறேன்.அடுத்தடுத்த பகுதிகளின் இணைப்புகள் கொடுக்கப்படும். மாதிரி வினாத்தாளின் மொத்த பதிவுகளின் இணைப்புக்களையும் பொதுத்தமிழ்,தமிழ்நாடு குறித்த மொத்த பதிவுகளின் இணைப்பையும் உங்கள் மின்னஞ்சலில் பெற admin@madhumathi.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: டி.என்.பி.எஸ்.சிந்தினமலர் வினா விடைகள், மாதிரி வினாக்கள், வினா வங்கி\nமிகவும் பயனுள்ள பதிவு தோழரே....\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nஆசிரியர் குறிப்பு - டி.என்.பி.எஸ்.சி\nவ ணக்கம் தோழர்களே.. டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் இப்போதெல்லாம் பொருத்துக என்ற பகுதியில் அதிகமாக நூல் நூலாசிரியர்கள் பற்றி வினாக்...\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nதீ விரவாதம் என்ற சொல் தான் இன்றைக்கு உலகளவில் மனித இனத்தை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது எனக்கூட சொல்லலாம்.தீவிரவாதம் என்ற வார்த்தைய...\nவலைப்பூ வாசகர்களுக்கு வணக்கம் ..\nவலைப்பதிவு வாசகர்களுக்கும் என்னைத் தொடரும் தோழர்களுக்கும் நான் தொடரும் தோழர்களுக்கும் வணக்கம். .\"லீப்ஸ்டர்\" என்ற விருது...\n அப்போ இதை மட்டும் படிங்க..\n பலமாதங்கள் கழித்து உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.. சில பல காரணங்...\nஇலக்கண குறிப்பறிதல் (பெயரெச்சம்,வினையெச்சம்) வணக்கம் தோழர்களே..இலக்கண குறிப்பறிதல் பற்றி பா...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/64561/", "date_download": "2019-11-17T18:11:21Z", "digest": "sha1:B3W5G3VL66O7NH3E5S2W3L3YNYYDWRCT", "length": 9243, "nlines": 114, "source_domain": "www.pagetamil.com", "title": "வைத்தியர் ஷாபியை பயங்கரவாத தடுப்புச்சட்டத்தில் தடுத்து வைக்கும் உத்தரவு வாபஸ்! | Tamil Page", "raw_content": "\nவைத்தியர் ஷாபியை பயங்கரவாத தடுப்புச்சட்டத்தில் தடுத்து வைக்கும் உத்தரவு வாபஸ்\nவைத்தியர் ஷாபியை பயங்கரவாத தடுப்புச்சட்டத்தில் தடுத்து வைக்கும் உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது.\nகுருநாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று காலை 10.30 மணியளவில் குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.\nபயங்கரவாத அமைப்புக்களின் முன்னேற்றத்துக்கு நிதி உதவி செய்துள்ளதாக வைத்தியர் ஷாபி மீதான குற்றச்சாட்டை உறுதிப்படுத்துவதற்கு போதுமான சாட்சிகள் இல்லை என்று பிரதி சொலிசிஸ்டர் ஜெனரல் தெரிவித்தார்.\nவைத்தியர் ஷாபிக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை உறுதிப்படுத்துவதற்கு போதுமான சாட்சிகள் இல்லை என்று தெரிவித்து பாதுகாப்பு அமைச்சுக்கு நேற்று அறிக்கை சமர்பிக்கப்பட்டதையடுத்து அவரை தடுத்து வைப்பதற்கான அனுமதி இரத்து செய்யப்பட்டதாக பிரதி சொலிசிஸ்டர் ஜெனரல் துசித் முதலிகே நீதிமன்றில் தெரிவித்தார்.\nஅத்துடன் அவருக்கு எதிரான அசாதாரண சொத்து சேகரிப்பு குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை தொடர்வதாக அவர் மேலும் கூறினார்.\nஅதேநேரம் அவருக்கு எதிரான நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அசாதாரண நிதி உழைப்பு சம்பந்தமான குற்றச்சாட்டை நியாயப்படுத்துவதற்கு போதுமான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை என்றும், எனினும் அது தொடர்பில் தொடர்ந்து விசாரிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.\nஅதேநேரம் வைத்தியர் ஷாபி சத்திரசிகிச்சை செய்த பின்னர் 02 வருடங்களாகியும் கர்ப்பம் தரிக்கவில்லை என்று முறைப்பாடு செய்துள்ள 147 தாய்மார்களை, விஷேட வைத்திய நிபுணர்கள் வழங்கிய ஆலோசனைப் படி கட்டாயம் SHG பரிசோதனை செய்ய வேண்டும் என்று உத்தரவிடுமாறும் பிரதி சொலிசிஸ்டர் நீதவானிடம் கேட்டுக் கொண்டார்.\nஇதேவேளை பெண்கள் பல் நீதிமன்ற வளாகத்துக்கு அருகில் ஒன்று கூடி வைத்தியர் ஷாபிக்கு எதிராக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.\nஅரசின் தலைவிதியை தீர்மானிக்க நாளை கோட்டாவை சந்திக்கிறார் ரணில்\nருவான் விஜேவர்த்தனவும் அமைச்சை துறந்தார்\nஒரு வேட்பாளர்தான் வென்றார்; நாடு வெற்றியடையவில்லை: அநுரகுமார\nவவுனியா வாக்கெண்ணும் மையத்தில் சம்பவம்: 1000 அரச ஊழியர்கள் தப்பித்தனர்\nஇன்று அமைச்சரவை கலைகிறது: நாளை ஜனாதிபதியாக கோட்டா, பிரதமராக மஹிந்த பதவியேற்பு\nLIVE UPDATE: குருணாகலில் சிவாஜிலிங்கம் பெற்ற வாக்கு எத்தனை தெரியுமா\n‘எம்மைப்பார்த்து பயப்பிடாதீர்கள்’: தமிழர்களை ஆறுதல்ப்படுத்தும் நாமல்\nஆக்ஷன் படத்தைக் காப்பாற்ற கிளாமர் வீடியோவை கையில் எடுத்த படக்குழு.. தமன்னாவின் குலுக்கல் டான்ஸ்...\nLIVE UPDATE: குருணாகலில் சிவாஜிலிங்கம் பெற்ற வாக்கு எத்தனை தெரியுமா\nகள்ளக்காதலாம்: பட்டப்பகலில் பஸ் நிலையத்தில் மனைவியின் கழுத்தை அறுத்த பரோட்டா மாஸ்டர்\nஇலங்கை அணியின் புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2018/72659/", "date_download": "2019-11-17T18:05:55Z", "digest": "sha1:K2BUH4OFOCSYJTW3FDCFWSRYV57LDCOW", "length": 9912, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "TNA 9 + EPDP 4 + UNP 3 +சுயேட்சை 3 SLFP 1 = யாழ்.வலிமேற்கு பிரதேச சபையின் ஆட்சி … – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nTNA 9 + EPDP 4 + UNP 3 +சுயேட்சை 3 SLFP 1 = யாழ்.வலிமேற்கு பிரதேச சபையின் ஆட்சி …\nயாழ்.வலிமேற்கு பிரதேச சபையின் தவிசாளராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் தருமலிங்கம் நடகஜேந்திரன் தெரிவாகியுள்ளார். வலி.மேற்கு பிரதேச சபையின் முதலாவது அமர்வு இன்றைய தினம் புதன்கிழமை மாலை உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிறைஞ்சன் தலைமையில் ஆரம்பமானது. அதன் போது தவிசாளர் தெரிவின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தருமலிங்கம் நடகஜேந்திரனை பிரேரித்தனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேவராஜா ரஜீவனை பிரேரித்தனர்.\nஅதனை அடுத்து நடைபெற்ற பகிரங்க வாக்கெடுப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரேரித்த தர்மலிங்கம் நடகஜேந்திரனுக்கு ஆதாரவாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் 09 உறுப்பினர்களும் , ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் 04 உறுப்பினர்களும், ஐக்கிய தேசிய கட்சியின் மூன்று உறுப்பினர்களும் சுயேட்சை குழுவின் மூன்று உறுப்பினர்களும் , ஸ்ரீலங்கா சுதரந்திர கட்சியின் ஒரு உறுப்பினருமாக 20 உறுப்பினர்கள் வாக்களித்தனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரேரித்த தேவராஜா ரஜீவனுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் 06 உறுப்பினர்கள் வாக்களித்தனர். அதனை தொடர்ந்து நடைபெற்ற உப தவிசாளர் தெரிவின் போது வேலையா சச்சிதானந்தம் தெரிவானார்.\nTagsepdp slfp TNA unp யாழ்.வலிமேற்கு பிரதேச சபை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமலிக் சமரவிக்ரமவும் பதவி விலகினார்…\nஇலக்கியம் • பிரதான செய்திகள்\nஜனாதிபதி கோட்டாபய நாளை விசேட உரை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகபீர் ஹஷீமும் பதவி விலகினார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபய ராஜபக்ஸ – 6,924,255 வாக்குகள் பெற்று – (52.25%) ஜனாதிபதியானார்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையின் நிறைவேற்றதிகாரம் மிக்க ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஸ தெரிவுசெய்யப்பட்டார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகூட்டமைப்பின் கருத்தினை மீறி தமிழ் மக்கள் கோத்தாபயவிற்கு ஆதரவு…\nசாதாரண தரப் பரீட்சையில் ஆறு முதலிடங்கள்\nமலிக் சமரவிக்ரமவும் பதவி விலகினார்… November 17, 2019\nஜனாதிபதி கோட்டாபய நாளை விசேட உரை… November 17, 2019\nகபீர் ஹஷீமும் பதவி விலகினார்… November 17, 2019\nகோத்தாபய ராஜபக்ஸ – 6,924,255 வாக்குகள் பெற்று – (52.25%) ஜனாதிபதியானார்.. November 17, 2019\nநுவரெலியா மாவட்டத்தில் சஜித் வெற்றி…. November 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/961296/amp?utm=stickyrelated", "date_download": "2019-11-17T17:37:31Z", "digest": "sha1:EVGCXRYDGVK2O5D6UU6FH24JA2N37WQI", "length": 10231, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "க.தொழூரில் குடிநீர் தட்டுப்பாடு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவிருத்தாசலம், அக். 10: கருவேப்பிலங்குறிச்சி அருகே க.தொழூரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்காமல் ஊராட்சி நிர்வாகம் அலட்சியமாக இருப்பதால் மறியலில் ஈடுபட மக்கள் முடிவு செய்துள்ளனர். கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள க.தொழூர் ஊராட்சியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் குடிநீர் தொட்டியில் இருந்து பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் இணைப்புகள் பழுதடைந்ததால் அவைகளை மாற்றும் பணியில் ஊராட்சி நிர்வாகம் கடந்த சில மாதத்திற்கு முன்பு ஈடுபட்டது. அப்போது புதிய குழாய்களை பொருத்தாமல் பழைய குழாய்களையே மீண்டும் பொருத்தியதால் ப���துமக்கள் அப்பணியை தடுத்து நிறுத்தி புதிய குழாய் அமைக்க கோரிக்கை வைத்தனர்.\nஇதன் காரணமாக அப்பணி நடைபெறாமல் பாதியிலேயே நின்றது. ஆனால் இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதால் பொதுமக்களுக்கு குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் குடிநீருக்காக அருகில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று குடிநீர் எடுத்து வருகின்றனர். மேலும் குடிநீர் குழாய் அமைக்கும் பணியை விரைந்து முடித்து குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என பலமுறை கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் ஊராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டி வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இந்த பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் தெருக்களில் உள்ளதால், வாகனங்கள் செல்லவும், பொதுமக்கள் நடந்து செல்வதற்கும் மிகவும் இடையூறாக இருந்து வருகிறது. மேலும் அடிக்கடி பள்ளங்களில் விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் இன்னும் ஓரிரு நாட்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.\nபேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வரை வேலைநிறுத்த போராட்டம் தொடரும்\nஅண்ணாமலை பல்கலையில் தொற்றுநோய் பயிலரங்கம்\nசுடுகாடு ஆக்கிரமிப்பு இடத்தை மீட்டு தரக்கோரி தாசில்தாரிடம் மனு\nஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் பற்றாக்குறை\nசவுக்கு மரங்களை எரித்து கரியாக்கும் பணியில் விவசாயிகள் தீவிரம்\nஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் கழிவறை வசதி ஏற்படுத்தி தர வலியுறுத்தல்\nராமநத்தம் பகுதியில் பருத்திச்செடிகளை சேதப்படுத்தும் குரங்குகள்\nபைசாபாத் வாராந்திர விரைவு ரயில் சிதம்பரத்தில் நின்று செல்ல வேண்டும்\nசி.முட்லூர் புறவழிச்சாலை வழியாக கடலூருக்கு பேருந்துகள் இயக்க வேண்டும்\n× RELATED திருவிழா நேரத்தில் ராசிபுரம் நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/10/28/flipkart-internet-segment-marked-up-40-percent-loss-in-march-2019-fiscal-year-016509.html", "date_download": "2019-11-17T18:14:36Z", "digest": "sha1:UYLTZIKCKVTYBCNLCHXEDPRWEMHCCOI2", "length": 25030, "nlines": 209, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இண்டர்நெட் வர்த்தகத்தில் பி���ிப்கார்ட்டுக்கு 40% நஷ்டமா.. ! | Flipkart internet segment marked up 40 percent loss in March 2019 fiscal year - Tamil Goodreturns", "raw_content": "\n» இண்டர்நெட் வர்த்தகத்தில் பிளிப்கார்ட்டுக்கு 40% நஷ்டமா.. \nஇண்டர்நெட் வர்த்தகத்தில் பிளிப்கார்ட்டுக்கு 40% நஷ்டமா.. \nஏர் இந்தியாவும் பாரத் பெட்ரோலியமும் விரைவில் விற்பனை..\n6 hrs ago வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\n7 hrs ago மீண்டும் அடி வாங்கப்போகிறதா ஜிடிபி.. எச்சரிக்கும் NCAER..\n9 hrs ago ஒரே நாடு ஒரே ஊதியம்.. விரைவில் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்..\n10 hrs ago ஏர் இந்தியாவும் பாரத் பெட்ரோலியமும் விரைவில் விற்பனை செய்யப்படலாம்.. நிர்மலா சீதாராமன்..\nMovies ஆண்டவன் கையில் இருக்கிறது என ரஜினி பாணியில் பாடகர் ஹரிஹரன்\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nNews சென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெங்களூரு: சில்லறை வர்த்தக பிரிவில் கொடிகட்டி பறக்கும் பிளிப்கார்ட் நிறுவனம், இண்டர்நெட் வர்த்தகத்தில் பெரும் நஷ்டத்தினையே கண்டுள்ளது.\nஇந்த நிலையில் இந்த துறையில் இந்த நிறுவனம் கடந்த மார்ச் 2019ம் நிதியாண்டில் 40 சதவிகித நஷ்டத்தினை கண்டுள்ளதாகவும், எனினும் நடப்பு ஆண்டில் 30 சதவிகிதமாக குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதிலும் இதற்காக இந்த நிறுவனத்தின் புதிய பங்காளரான வால்மார்ட் நிறுவனம் மேலும் முதலீடு செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதே கடந்த 2019ம் ஆண்டில் இண்டர்நெட் துறையில் அதன் செயல்பாட்டு வருவாய் 51 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக கார்ப்பரேட் விவகாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்படுகிறது.\nமுகூர்த்த டிரேடிங்கில் 18% ஏற்றம்.. மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்..\nஅமெரிக்காவைச் சேர்ந்த வால்மார்ட் நிறுவனம், பிளிப்கார்ட் நிறுவனத்தின் 77 சதவிகித பங்குகளை, 16 பில���லியன் டாலருக்கு கடந்த ஆகஸ்ட் 2018ல் வாங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அந்த நிறுவனம் தொடர்ச்சியான வருவாய் வளர்ச்சியை அதிகரிப்பதே இந்த நிறுவனத்தின் குறிக்கோள் என்றும் கூறப்படுகிறது. மேலும் கடன் அளவு குறைந்து இழப்புகளை குறைத்துள்ளது என்றும், மேலும் அங்கீகரிக்கப்பட்ட கடன் மற்றும் கடன் வழங்கும் மூன்றாம் தரப்பினருடன் மட்டுமே வர்த்தகம் செய்கிறது என்றும் கூறப்படுகிறது.\nமொத்த வருவாயில் குறிப்பிட்ட பங்கு\nஇந்த நிலையில் இந்த நிறுவனம் பிளிப்கார்ட் நிறுவனத்தின் மொத்த வருவாயில் இணைய வருவாய் பெரும் பங்கு வகிப்பதாகவும், குறிப்பாக பிளிப்கார்ட் இணைய வருவாய் 1,983 கோடி ரூபாயாக இருப்பதாகவும், இதே லாகிஸ்டிஸ்க் கட்டணங்கள் 996 கோடி ரூபாயாக அதிகரிப்பதாகவும், இதே புரோமோட்டிங் வருவாய் 576 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும் அறிக்கைகள் கூறுகின்றன.\nஇதே சம்பளம் மற்றும் பணியாளர் பங்கு உரிமை திட்டம் 91 சதவிகிதம் அதிகரித்தும், 1,889 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என்றும், இதே செலவினங்கள் 56 சதவிகிதம் அதிகரித்து, 1,141 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும், இவற்றோடு ஒப்பிடும்போது பிளிப்கார்ட் இண்டர்நெட் துறையின் நிகரலாபம் 68 சதவிகிதம் அதிகரித்து, 377 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனினும் நிகரலாபத்தை விட செலவினங்கள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையிலேயே வால்மார்ட் நிறுவனம் கடந்த 2019ம் நிதியாண்டில் வால்மார்ட் நிறுவனத்திற்கு 1.5 பில்லியன் டாலர் நஷ்டமாகியுள்ளதாகவும், சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்டுள்ள பிளிப்கார்ட் நிறுவனம், இந்தியாவிலும் செயல்பட்டு வருவது கவனிக்கதக்கது.\nஅதிலும் கடந்த தீபாவளி பண்டிகை சீசனையொட்டி இந்தியாவில் இந்த நிறுவனம் மேற்கொண்ட சில்லறை விற்பனை மேளாவில் முதலிடத்தில் உள்ளதாகவும், முந்தைய ஆண்டை விட விற்பனை அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்ட நிலையில், இந்தியாவில் இணைய சேவை அதிகரித்து வரும் நிலையில், இணைய துறையிலும் குறிப்பிட்ட இலக்கை அடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஅதிரடியான சலுகையா.. அதுவும் 90% வரை தள்ளுபடியா.. வணிக மாதிரியை கொடுங்க.. அதிர வைத்த மத்திய அரசு\nஅதிரடியான ஆஃபர்க���்.. 90% வரை தள்ளுபடி.. மீண்டும் பிளிப்கார்டில் 5 நாட்கள் சலுகை..\nபொருளாதார மந்த நிலையா.. எங்களுக்கா.. ரூ.19,000 கோடிக்கு விற்பனை.. அமேசான், பிளிப்கார்ட் பெருமிதம்\nகுத்தாட்டம் போடும் அமேசான், பிளிப்கார்ட்.. களைகட்டிய திருவிழா கால விற்பனை.. \n300% அதிகரித்த விற்பனை.. ஏன் எதற்குன்னு காரணத்த கேட்ட கடுப்பாயிருவீங்க\nஅங்காளி பங்காளி சண்டையில் அமேசான், பிளிப்கார்ட்.. யார் ஜெயிப்பார்கள்\nமீண்டும் சிஇஓ ஆனார் சச்சின் பன்சால்.. 740 கோடி ரூபாய் டீல்..\nஅதிரவைக்கும் தள்ளுபடிகள்.. எல்லாமே விலை கம்மிதான்.. பிளிப்கார்டின் அந்த 6 நாட்கள் ஆரம்பம்\nஅமேசான், பிளிப்கார்ட் தடை.. CAIT திடீர் கோரிக்கை..\nதீபாவளிக்குத் தயாராகும் பிளிப்கார்ட்.. 700 நகரங்களில் 27,000 கடைகள் இணைப்பு..\nFlipkart நிறுவனத்தால் ரூ. 2,600 கோடி நட்டம்..\nபிளிப்கார்டின் புது திட்டம்.. சோகத்தில் மூழ்கிய அமேசான்..\nபிஎஸ்இ-யில் 1506 பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகம்..\nஇது தான் உலகிலேயே காஸ்ட்லியான வாட்ச்.. இதன் விலை ரூ.226 கோடி..\nஎஸ்.பி.ஐயின் வாராக்கடன் ரூ.1.63 லட்சம் கோடி.. காரணம் இவர்கள் தான்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-city/nuwara-eliya-district-kotmale/", "date_download": "2019-11-17T17:15:52Z", "digest": "sha1:5XCJI4WVDMA5XU36PRBUSEAATPDFSGT5", "length": 5303, "nlines": 106, "source_domain": "www.fat.lk", "title": "ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் நுவரெலியா மாவட்டத்தில் - கொத்மலை", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - நகரங்கள் மூலம் > பிரிவுகளை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nநுவரெலியா மாவட்டத்தில் - கொத்மலை\nவகை ஒன்றினைத் தெரிவு செய்க\nபாடசாலை பாடத்திட்டம் - O/L\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 10/11\nமொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம்\nமல்டிமீடியா (பல்லூடகம் ) ��ற்றும் அனிமேஷன்\nவன்பொருள் பொறியியல் மற்றும் நெட்வொர்க்கிங்\nவலை அபிவிருத்தி மற்றும் வடிவமைப்பு\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/521586-reduce-center-s-equity-nobel-laureate-abhijit-banerjee-s-solution-to-the-problem.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-11-17T18:25:07Z", "digest": "sha1:KJO7DPYCDTQEOX27QLRG4FGS4HTIXOEB", "length": 14381, "nlines": 261, "source_domain": "www.hindutamil.in", "title": "பொதுத்துறை வங்கிகளின் நெருக்கடி அச்சுறுத்துகிறது, நாம் அது குறித்து கவலைப்பட வேண்டும்: நோபல் அறிஞர் அபிஜித் பானர்ஜி | Reduce Center's Equity: Nobel laureate Abhijit Banerjee's solution to the problem", "raw_content": "ஞாயிறு, நவம்பர் 17 2019\nபொதுத்துறை வங்கிகளின் நெருக்கடி அச்சுறுத்துகிறது, நாம் அது குறித்து கவலைப்பட வேண்டும்: நோபல் அறிஞர் அபிஜித் பானர்ஜி\nபொதுத்துறை வங்கிகளில் அரசின் பங்குகளை 50%-க்குக் கீழ் கொண்டு வர வேண்டும் அப்போதுதான் வங்கியாளர்களிடத்தில் இருக்கும் அச்ச மனப்பான்மை விலகும் என்று நோபல் பரிசு வென்ற பொருளாதார அறிஞர் அபிஜித் பானர்ஜி தெரிவித்துள்ளார்.\nபிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசிய அவர் இன்று புதுடெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்து பொதுத்துறை வங்கிகள் பற்றி கூறியதாவது:\nவங்கிகளுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி அச்சுறுத்தலாக இருக்கிறது. நாம் இது குறித்து கவலைப்பட வேண்டும். நாம் இன்னும் கூட விழிப்புடன் இருக்க வேண்டும். ஒருநாள் வங்கிகள் நன்றாக இருக்கின்றன, திடீரென நெருக்கடி ஏற்படுகிறது. நெருக்கடி ஏற்படுவதற்கு முன்னதாகவே அது ஏற்படாமல் தடுக்க வேண்டும்.\nநமக்கு முக்கியமான வலுவான மாற்றங்கள் இந்த விஷயத்தில் தேவைப்படுகிறது. பொதுத்துறை வங்கிகளில் அரசின் பங்குகளை 51% க்கும் கீழே குறைத்தால் வங்கிகள் மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் (சிவிசி) பார்வையிலிருந்து விடுபடும்.\nஇவ்வாறு கூறினார் அபிஜித் பானர்ஜி.\nஅதாவது வாராக்கடன் விவகாரத்தில் மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் விசாரணைகள் குறித்த அச்சம் வங்கியாளர்களை கடன் வழங்குவதிலிருந்து தடுத்து விடுகிறது என்று கூறுகிறார் அபிஜித் பானர்ஜி.\nReduce Center's Equity: Nobel laureate Abhijit Banerjee's solution to the problemபொதுத்துறை வங்கிகளின் நெருக்கடி அச்சுறுத்துகிறது நாம் அது குறித்து கவலைப்பட வேண்டும்: நோபல் அறிஞர் அபிஜித் பானர்ஜிநோபல் அறிஞர் அபிஜித் பானர்ஜிவங்கிகள் பிரச்சினைஇந்தியாபிரதமர் மோடி\nசினிமாவால்தான் நாட்டில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன: அமைச்சர் கருப்பணன்...\nமுரசொலி 'பஞ்சமி' நில விவகாரம்; ஆணையம் முன்...\nஅதிகாரிகள் மெத்தனத்தால்தான் சட்டவிரோத, விதிமீறல் கட்டுமானங்கள் உருவாகின்றன:...\nசென்னையில் வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பானது அல்ல: அரசு...\nசென்னை மேயர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட...\nபிறமொழிகளில் உள்ள ஊர் பெயர்கள் உட்பட 1,000...\nஇளம் மாணவியின் இழப்புக்கு வருந்துகிறோம்; விசாரணை முடியும்...\nதொடர்ந்து 4 சிக்சர்கள், சையத் முஷ்டாக் அலி ட்ராபியில் சரவெடி அரைசதம்: மேகாலயா...\nஅனைத்துக் கட்சிக் கூட்டத்தில் சலசலப்பு: பரூக் அப்துல்லா காவலுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு\nவங்கதேச பவுலர் முஸ்தபிசுர் ரஹ்மான் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறதா\nஇலங்கையின் புதிய அதிபராகிறார் கோத்தபய ராஜபக்ச: பிரதமர் மோடி வாழ்த்து\nஅயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை முஸ்லிம் சட்டவாரியம் ஏற்க வேண்டும்: பாஜக...\n13 ஆண்டுகளுக்குப்பின் பெண் நீதிபதி நியமனம்: உச்ச நீதிமன்ற கொலிஜியத்தில் தமிழகத்தை சேர்ந்தவருக்கு...\n நாடாளுமன்றத்தில் சிவசேனா எம்.பிக்களுக்கு எதிர்க்கட்சி வரிசையில் இடம்\nகோட்சே நினைவுநாளில் காந்தியை இழிவுபடுத்தி துண்டுப்பிரசுரம்: விநியோகவர்களைத்தேடி விரைந்தது ம.பி காவல் படை\nபெண் செவிலியரை அறைந்த தீட்சிதர் தலைமறைவு: 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு\nமக்களுக்காக இதுவரை ஸ்டாலின் சிறை சென்றதில்லை: ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்\nநான் நல்லவள் கிடையாது; தவறுகள் செய்துள்ளேன்: ஸ்ரீரெட்டி\nடிசம்பர் 7-ம் தேதி வெளியாகிறது 'தர்பார்' இசை\nபசுமாட்டின் வயிற்றிலிருந்து 52 கிலோ பிளாஸ்டிக் கழிவை அகற்றிய மருத்துவர்கள் : முதல்வர்...\nவெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட இருக்கும் ட்ரம்ப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/03/14195137/1232244/forest-area-fire-arrested-two-person-in-denkanikottai.vpf", "date_download": "2019-11-17T17:41:31Z", "digest": "sha1:R5YE66OJI2SPTMSJIMSISJQUN6LXCCQA", "length": 13260, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "தேன்கனிக்கோட்டை அருகே வனப்பகுதிக்கு தீ வைத்த 2 பேர் கைது || forest area fire arrested two person in denkanikottai", "raw_content": "\nசென்னை 17-11-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nதேன்கனிக்கோட்டை அருகே வனப்பகுதிக்கு தீ வைத்த 2 பேர் கைது\nதேன்கனிக்கோட்டை அருகே அய்யூர் வனப்பகுதியில் தீ வைத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.\nதேன்கனிக்கோட்டை அருகே அய்யூர் வனப்பகுதியில் தீ வைத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.\nகிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அய்யூர் வனப்பகுதியில் நேற்று தேன்கனிக்கோட்டை வனசரகர் வெங்கடாசலம் மற்றும் வனவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் திடீரென்று தீப்பற்றி எரிந்தது. இந்த தீ அருகில் இருந்த காய்ந்த செடிகள், மரம் போன்றவற்றில் பரவ தொடங்கியது.\nஉடனே வனத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். வனத்துறையினர் வருவதை கண்டு மர்ம நபர்கள் 2 பேர் தப்பி ஓடினர். அவர்களை உடனே வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.\nவிசாரணையில் பெட்டமுகிலாளம் அருகே பெல்லட்டி பகுதியைச் சேர்ந்த மாதையன் மகன் பசவராஜ் (வயது 39), கிரியப்பா மகன் சிம்மன் (45) ஆகிய 2 பேரும் வனப்பகுதிக்கு தீவைத்தது தெரியவந்தது. அவர்களை உடனே கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஓசூர் கிளை சிறையில் அடைத்தனர்.\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முஸ்லிம் தனி சட்ட வாரியம் முடிவு\nஇலங்கை புதிய அதிபராக தேர்வாகியுள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nஇலங்கையின் புதிய பயணத்தில் அனைவரும் இணைந்து பயணிப்போம் - கோத்தபய ராஜபக்சே\nஇலங்கையின் புதிய அதிபராகிறார் கோத்தபய ராஜபக்சே\nதமிழக அமைச்சரவை கூட்டம் 19ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும்\nஇலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக் கொண்டார் சஜித் பிரேமதாசா\nஇலங்கை அதிபர் தேர்தல் - எதிர்க்கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே முன்னிலை\nகுளித்தலை அருகே ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடியவர் மரணம்\nகாவேரிபட்டணம் விபத்தில் மெடிக்கல் கடை உரிமையாளர் பலி\nதர்மபுரி அருகே பஸ்சில் வந்த லாரி டிரைவர் மர்ம மரணம்\nமதுரையில் பட்டப்பகலில் பிளஸ்-2 மாணவி காரில் கடத்தல்: வாலிபர் கைது\nஇலங்கை தேர்தல் முடிவு மிகவும் கவலையளிக்கிறது - திருமாவளவன் பேட்டி\nஎந்த ராசிக்காரர்களுக்கு அழகான மனைவி கிடைக்கும்\nதிங்கட்கிழமை வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகிறது\n11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஐந்து வீரர்களை ரிலீஸ் செய்த சிஎஸ்கே: மற்ற அணிகளின் முழு விவரமும்.....\nஒரே பிரசவத்தில் பிறந்த 4 பெண்களுக்கு ஒரே நாளில் திருமணம்\nசொத்துக்களை பெற்றுக்கொண்டு பெற்றோரை நடுத்தெருவில் தவிக்க விட்ட ‘கல்நெஞ்சு’ மகன்\nஇறந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ்\nவைரலாகும் நமீதாவின் புதிய தோற்றம்\nசுத்தமான காற்றை சுவாசிக்க கட்டணம்- டெல்லியில் தொடங்கியது ஆக்சிஜன் பார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/state/2019/05/11165348/1241246/Tirupati-near-2-suicide-police-inquiry.vpf", "date_download": "2019-11-17T17:25:51Z", "digest": "sha1:2QJBEASYULGBB2GEWFTDDWFCKTSWE753", "length": 15396, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருப்பதி அருகே தாய், மகன் வி‌ஷம் குடித்து தற்கொலை || Tirupati near 2 suicide police inquiry", "raw_content": "\nசென்னை 17-11-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nதிருப்பதி அருகே தாய், மகன் வி‌ஷம் குடித்து தற்கொலை\nதிருப்பதி அருகே தாய், மகன் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதிருப்பதி அருகே தாய், மகன் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதெலுங்கானா மாநிலம் ஸ்ரீசைலம் அடுத்த சூர்யாபேட்டையை சேர்ந்தவர் மாதவி (வயது 34). இவருக்கு கார்த்திக் (18) என்ற மகன் உள்ளார். மாதவி கடந்த 2 ஆண்டுகளாக கேன்சர் நோயால் அவதிபட்டு வந்தார்.\nஇதற்காக ஐதராபாத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தும் குணமடையாததால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த மாதவி தன்னுடைய மகன் கார்த்திக்குடன் ஸ்ரீசைலம் மலை பகுதியில் உள்ள சாட்சி கணபதி கோவிலுக்கு நேற்று வந்தார்.\nபின்னர் தான் தயாராக கொண்டு வந்த பூச்சி மருந்தை குளிர்பானத்தில் கலந்து தன்னுடைய மகன் கார்த்திக்கு கொடுத்து விட்டு தானும் குடித்தார்.\nபின்னர் தனது உறவினர்களுக்கு போன் செய்து எனக்கு கேன்சர் நோய் உள்ளதால் நான் இனி பிழைக்க மாட்டேன். அதனால் நானும் என்னுடைய மகனும் பூச்சி கொல்லி மருந்து குடித்து விட்டதாக கூறிவிட்டு போனை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டார்.\nஇதுகுறித்து உறவினர்கள் ஸ்ரீசைலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடு���்து சம்பவம் இடத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் சின்னய்யா மற்றும் போலீசார் விரைந்த வந்து மயங்கி கிடந்த தாய் மகனை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு இவர்களை சோதனை செய்த டாக்டர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.\nஇது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முஸ்லிம் தனி சட்ட வாரியம் முடிவு\nஇலங்கை புதிய அதிபராக தேர்வாகியுள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nஇலங்கையின் புதிய பயணத்தில் அனைவரும் இணைந்து பயணிப்போம் - கோத்தபய ராஜபக்சே\nஇலங்கையின் புதிய அதிபராகிறார் கோத்தபய ராஜபக்சே\nதமிழக அமைச்சரவை கூட்டம் 19ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும்\nஇலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக் கொண்டார் சஜித் பிரேமதாசா\nஇலங்கை அதிபர் தேர்தல் - எதிர்க்கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே முன்னிலை\nதமிழக உரிமைகளை அ.தி.மு.க. அரசு அடகு வைத்துவிட்டது- உதயநிதி ஸ்டாலின் பேச்சு\nநடிகர் சங்க தேர்தலில் அரசு தலையிடாது- கடம்பூர் ராஜூ பேட்டி\nஉள்ளாட்சி தேர்தலை நிறுத்த ஆளும்கட்சி சதி செய்கிறது- முத்தரசன் குற்றச்சாட்டு\nஈரோட்டில் ஜவுளி வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து நகை - பணம் கொள்ளை\nசிதம்பரம் நடராஜர் கோவிலில் நர்ஸ் கன்னத்தில் அறைந்த தீட்சிதர் மீது 3 பிரிவுகளில் வழக்கு\nசெங்குன்றம் அருகே கழுத்தை அறுத்து வாலிபர் தற்கொலை\nபுழல் அருகே என்ஜினீயர் தூக்குபோட்டு தற்கொலை\nகோபி அருகே மஞ்சள் வியாபாரி வி‌ஷம் குடித்து தற்கொலை\nவெள்ளகோவிலில் கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை\nகே.வி.குப்பம் அருகே பாலிடெக்னிக் மாணவர் தூக்கிட்டு தற்கொலை\nஎந்த ராசிக்காரர்களுக்கு அழகான மனைவி கிடைக்கும்\nதிங்கட்கிழமை வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகிறது\n11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஐந்து வீரர்களை ரிலீஸ் செய்த சிஎஸ்கே: மற்ற அணிகளின் முழு விவரமும்.....\nஒரே பிரசவத்தில் பிறந்த 4 பெண்களுக்கு ஒரே நாளில் திருமணம்\nசொத்துக்களை பெற்றுக்கொண்டு பெற்றோரை நடுத்தெருவில் தவிக்க விட்ட ‘கல்நெஞ்சு’ மகன்\nஇறந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ்\nவைரலாகும் நமீதாவின் புதிய தோற்றம்\nசுத்தமான காற்றை சுவாசிக்க கட்டண���்- டெல்லியில் தொடங்கியது ஆக்சிஜன் பார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/tag/%E0%AE%B9%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-11-17T18:40:15Z", "digest": "sha1:7S3M26H3365FRCZKIP62PJZBDMJXV4F7", "length": 2721, "nlines": 79, "source_domain": "www.tamilxp.com", "title": "ஹெட்போன் Archives – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\n ஒரு நிமிடம் இதை படியுங்கள்\nஎப்போதும் கைகளில் ஸ்மார்ட் போனும் காதுகளில் ஹெட்போனுடன் திரியும் நமக்கு மொபைலும் ஹெட்போனும் நமது உடல் உறுப்புகளில் ஒன்றாகி விட்டது. அடுத்தவர்களுக்கு தொந்தரவு தராமல் மனதை ரிலாக்ஸ் செய்து கொள்வதற்காக இன்று பல...\nசுஷ்மா சுவராஜ் வாழ்க்கை வரலாறு\nஅருண் ஜெட்லியின் வாழ்க்கை வரலாறு\nகாய்கறிகளை சாப்பிடுவதால் கிடைக்கும் சத்துக்கள்\nபயனர்களை கடுப்பேற்றிய 29 Apps-களை தூக்கிய Google Playstore\nஎலுமிச்சம்பழம் தொக்கு செய்யும் முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/?cat=162", "date_download": "2019-11-17T17:41:33Z", "digest": "sha1:BLYU5CJAEV2RLVQO6CIZ4GXAHEQLSZTP", "length": 9804, "nlines": 128, "source_domain": "www.verkal.net", "title": "விழுதின் வேர்கள் – வேர்கள்", "raw_content": "\nவேர்கள் - தமிழீழ தேசத்தின் ஆவணக்கீற்று\nபோராட்டத்தை ஆரம்பித்த வரலாற்று நாயகர்களுக்காக.\nபுலி வேந்தன்\t Oct 12, 2019\nஅன்புத் தலைவரை இதயச் சுவர்களில் சுமந்து நின்று வழிப்படுத்திய தளபதி…\nலெப். சீலன் ஒரு தனித்துவமான போராளி.\nகாவிய வரலாறு படைத்த மாவீரன் சீலன்.\n Без рубрики slider Uncategorized அடிக்கற்கள் அன்னைத்தாயகத்தின் வேர்கள் அலைகடல் நாயகர்கள் ஆனந்தபுர நாயகர்கள்\nபுலி வேந்தன்\t Dec 21, 2018\nநாம் ஏராளமான மரணத்தைக் கண்டுவிட்டோம். தோழர்களின் சாவு எம்மைப் பாதிக்காது. வீரமரணம் எமக்குப் பரீட்சையமானது. சாவைச் சந்திக்கத் தயாராக இருக்கின்றோம் என்றுதான் நாம் இறுமாந்திருந்தோம். ஆனால் உன் மரணத்தைச் சந்தித்தபோது எம் இதயம் உருக்குலைந்து…\nபுலி வேந்தன்\t Nov 5, 2018\n27 வருடங்களுக்கு முன்னர் கிழக்கின் வீரஞ்செறிந்த குளக்கோட்ட மாமன்னன் அரசுசெய்த கந்தளாய் பகுதியில் இருந்து வடக்கே தோன்றிய தீப்பிழம்பான பிரபாகரனை வந்தடைந்து தமிழீழம் முழுவதும் விடுதலைப்புலிகள் என்னும் வீரமறவரை, மரபை எடுத்து சென்றவன்… நெருப்பு…\nசாள்ஸ் அன்ரனி எனும் சீலன் ஈழப்போராட்டத்தி���் மறக்க முடியாத ஓர் ஆளுமை.\nபுலி வேந்தன்\t Jul 14, 2018\nசாள்ஸ் அன்ரனி என்ற இயற்பெயரும் சீலன் எனும் இயக்கப்பெயரும் கொண்ட இவர், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தொடக்க காலத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கியமானவர். விடுதலைப்புலிகள் அமைப்பின் முதலாவது தாக்குதல் தளபதியான இவர் சிறந்த…\nபுலி வேந்தன்\t Jun 11, 2018\nஎமது இயக்கத்தின் முதலாவது பாசறையின் பொறுப்பாளராக இருந்த பொன்னம்மான். தந்தை தாய் இருந்தால் நமக்கிந்த தாழ்வெல்லாம் வருமோ ஐயா…. என்ற பாடல் முகாமுக்குள் ஒலித்துக் கொண்டிருந்த ஓரிரவில் தோழர்கள் காற்று வெளியில் நின்று கொண்டிருந்தார்கள்.…\nபுலி வேந்தன்\t Mar 7, 2018\nசிறிலங்காப் படையினரின் போர் உக்கிரம் பெற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில் 10.03.2009 அன்று புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியில் சிறிலங்காப் படையினரின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறை செயலர்…\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் சிறப்பு பதிவு\nதமிழீழத் தேசியத் தலைவர் அகவை 64 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் அகவை 63 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் சிறப்பு தொகுப்பு\nவடிவமைப்பு: வேர்கள் தொழில்நுட்ப பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/katalauraila-maiinatauma-kanamalaai-katalaora-maavatatanakalaukakau-kanamalaai-ecacaraikakaai", "date_download": "2019-11-17T17:46:12Z", "digest": "sha1:W7DM22Z2B57U67XF2Q5M2L2YK4JRPSWL", "length": 5537, "nlines": 46, "source_domain": "sankathi24.com", "title": "கடலூரில் மீண்டும் கனமழை, கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை | Sankathi24", "raw_content": "\nகடலூரில் மீண்டும் கனமழை, கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nஞாயிறு நவம்பர் 22, 2015\nகாற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலூரில் கடந்த நவம்பர் 9 ஆம் தேதியிலிருந்து பெய்த கனமழையால் கடலூர் மாவட்டமே வெள்ளக்காடாக மாறியது. தமிழகத்தில் கடும் மழையாலும் வெள்ளத்தாலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில் மீண்டும் கடலூரில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு மீண்டும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nநாகை மாவட்டமும் வெள்ள பாதிப்பால் தத்���ளிக்கிறது.\nவானிலை ஆய்வு மையத்தின் தகவல்படி நாளை(நவம்பர் 23) கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி பல மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nஈழத் தமிழர் சிறப்பு முகாம்களை மூடுமாறு வலியுறுத்தி திருச்சியில் முற்றுகைப் போராட்டம்\nசனி நவம்பர் 16, 2019\nமுற்றுகைப் போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியினர் 166 பேர் கைது செய்யப்பட்ட\nநடிகர் ரஜினிக்கு என்னநோக்கம் இருக்கு\nவியாழன் நவம்பர் 14, 2019\nநான் என் இனச் சாவைக் கண்டு வந்தவன்,நடிகர் ரஜினிக்கு என்னநோக்கம் இருக்கு வெற்ற\nசட்டத்தின் ஆட்சி தமிழர்களுக்கு இல்லையா\nவியாழன் நவம்பர் 14, 2019\nதென்பெண்ணை ஆற்றில் கர்நாடகம் அணை தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு :\nவியாழன் நவம்பர் 14, 2019\nசென்னை உயர் நீதிமன்றம் இன்று அறிவுறுத்தியுள்ளது.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் வழிபாடும்\nவெள்ளி நவம்பர் 15, 2019\nமாவீரர் நினைவுசுமந்த கலைத்திறன் போட்டிகள் 2019\nபுதன் நவம்பர் 13, 2019\nபிரான்சில் கவனயீர்ப்பும் நிழல்படக் கண்காட்சியும்\nபுதன் நவம்பர் 13, 2019\nசிறிலங்கா தொடர்பான சுவிஸ் நாட்டின் நிலைப்பாடு வெளியானது\nசெவ்வாய் நவம்பர் 12, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/essays/sundha.php", "date_download": "2019-11-17T18:35:04Z", "digest": "sha1:4OSEFMWOUZJRAW2NVN7JQENADSVMTBSS", "length": 64444, "nlines": 70, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Literature | Article | Sundha | Yamunarajendran | America | Marxist | Uyirmai", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்��னையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nசெப்டம்பர் மாத உயிர்மை இதழில் யமுனா ராஜேந்திரன் அவர்களின் கட்டுரைக்கு எதிர்வினை என்கிற பெயரில் கோபால் ராஜாராம் என்பவர் எழுதியது நேர்மையாக இல்லை. மாறாக மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சி குறித்த அவதூறுறாக அமைந்துள்ளது. தன்னிடமுள்ள அவதூறுறுச்சரக்கை உயிர்மைக்கு அனுப்பியிருக்கிறார். ஆனால், அதே நேரத்தில் தமக்குப் பிடிக்காதவர்களுக்கு முத்திரை குத்தும் முயற்சியில் யமுனா ராஜேந்திரன் இறங்கியிருப்பதாகக் கதைக்கிறார்.\nபர்மாவை ஏகாதிபத்தியம் என்கிறார். சீனாவைக் குறிப்பிடும்போது திபெத் ஆக்கிரமிப்பாளன் என்றும் மனித உரிமை மறுப்பாளன் என்றும் வன்மொழிகளைப் பயன்படுத்துகின்றார். ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்த சோவியத் யூனியன் என்கிறார். இன்றைய ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதையோ, ஈராக் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதைப்பற்றியோ ஒரு வரியிலும் குறிப்பிடவில்லை. மாறாக, அமெரிக்காவைப் பற்றி கண்ணியமான மற்றும் கனிவான சொற்களால் விசைப்பலகையில் தட்டிச் செல்கிறார். அமெரிக்காவின் தவறான செய்கைகள் என்று எந்தவித ஆவேச உணர்ச்சியுமின்றி சொற்களைக் கையாளுகிறார். ஜெய ஜெய சங்கர என்னும் நாவலானது இந்துத்துவா சாயல் கொண்டது என்று கூறக்கூடாது என்கிறார்.(சங்கரராமன் கொலை வழக்கில் காஞ்சி சங்கர மடத் தலைவர் கைதானபோது ஜெயகாந்தன் அவர்கள் எழுதிய ஹர ஹர சங்கர நாவலைப் படித்து, இந்துத்துவாவாதிகள் செய்யத் துணியாததை இந்த நாவல் செய்கிறது என்கிற உண்மையை யாரேனும் கூறினால், அது முத்திரை குத்துவது என்று எதிர்வினையாளர் மிரட்டுவார்) .\nதன் பக்கமே கோல் அடிப்பது :\nஹைட் சட்டமானது 123 ஒப்பந்தத்தைக் கட்டுப்படுத்தும் என்று விளக்கமாகக் கூறினால் மறுத்துப் பேச முயன்றவர், தன்னை அறியாமல், ஒரு கட்டத்தில் அவரே ஒப்புக்கொள்ளவும் செய்கிறார். அணு ஆயுத நாடான சீனாவைக் கட்டுப்படுத்தும் சட்டங்கள் வேறு, இந்தியாவைக் கட்டுப்படுத்தும் சட்டங்கள�� வேறு. அதனால்தான் இந்தியாவிற்காக ஹைட் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டு தன்பக்கமே( சேம் சைட் கோல்) கோல் அடிக்கிறார். ஹைட் சட்டம் கட்டுப்படுத்தும் 123 ஒப்பந்தம் குறித்து மீண்டும் விளக்கமாக எழுதத் தேவையில்லை. போதிய அளவிற்கு யமுனா ராஜேந்திரன் அறிவியலாளர் ஏ.கே.ஐயங்கார் மற்றும் பிரகாஷ் காரத் போன்றோர் விரிவாக எழுதியும் விட்டனர்.\nஉலக கம்யூனிஸ்ட் கட்சிகள் :\nஅணுஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடக் கூடாது என்று மார்க்சிஸ்டுகள் சொல்வதில் சர்வதேசியமும் அடங்கியிருக்கிறது. அணுஆயுத எதிர்ப்பும் அடங்கியிருக்கிறது. இதைச் சீனா செய்யவில்லையே என்று குறிப்பிட்டு விட்டு மார்க்சிஸ்டுகள் மட்டும் ஏன் எதிர்க்கிறார்கள் என்கிறார். இது பொருத்தமற்றதும் விஷமத்தனமானதுமான கேள்வியாகும். மார்க்சிஸ்ட் கட்சியின் வரலாறு அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும். அது என்னவெனில் அக்கட்சி தன் சொந்த நிலைபாட்டை உலகில் உள்ள எந்த கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அடகு வைத்ததல்ல. மேலும் எல்லா நாடுகளிலும் உள்ள கம்யுனிஸ்ட் கட்சிகளின் நடைமுறையும் அணுகுமுறையும் எல்லா விக்ஷயங்களிலும் ஒன்றாகவே இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. நாடுகளிடையே உள்ள குறிப்பான அரசியல்சூழல் மாறுபாடுகளும், அந்நாடுகளின் சமுக வளர்ச்சி நிலையும், ஆளும் வர்க்கங்களின் தன்மை மற்றும் புரட்சியின் கட்டம் குறித்த அணுகுமுறைகள் ஆகிய இவை போன்றவை தான் அந்தந்த மண்ணுக்கே உரிய மார்க்சியக் கட்சிகளின் செயல்பாடாக பொதுவாக அமைகின்றன. இதனைப் புரிந்து கொண்டால்தான், பின் ஏன் உலகம் முழுவதும் ஒரே தலைமையின் கீழ் இல்லாமல் ஒரே கட்சி அமைப்பு என்றில்லாமல் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு கட்சிகள் இயங்குவதைப் புரிந்துகொள்ள முடியும்.\nஅமெரிக்க ஏகாதிபத்தியம் குறித்த தவறான புரிதல் :\nஅமெரிக்கா அப்படிச் செய்யும், இப்படிச் செய்யக் கூடும் என்று அனுமானங்களை முன்வைத்து யமுனா ராஜெந்திரன் பேசுவதாக கோபால் ராஜாராம் எழுதுகிறார். அமெரிக்கா ஒருஏகாதிபத்திய நாடு என்பதையே இவர் ஒப்புக்கொள்ள மறுக்கிறார். ஆனால் பர்மா போன்ற பின்தங்கிய நாட்டிற்கு ஏகாதிபத்தியம் என்கிற அடைமொழியைக் கொடுக்கிறார். அமெரிக்க நலனுக்காக எந்த நாட்டின் மீதும் தாக்குதல் தொடுக��கத் தயங்க மாட்டோம் என்று கொக்கரிக்கிற ஏகாதிபத்தியத் திமிரைப் பற்றிக் கூறினால், தேவையற்ற பயத்தை ஏற்படுத்துவதாக வருத்தப்படுகிறார். அணு ஆயுதப்போட்டியை உருவாக்கியது மட்டுமன்றி ஹரோஷிமா-நாகசாகி தொட்டு இன்று ஈராக்,ஆப்கன் வரை அமெரிக்க குண்டுகளால் அழிந்தவர்கள் படைவீரர்களை விட சிவிலியன்கள் தான் என்றும் அது பல லட்சக்கணக்கானோர் என்பதையும் வரலாறு பதிவு செய்துள்ளதை தனது புறங்கையால் ஒதுக்கிவிடுகிறார். இதைப்போன்ற எழுத்துக்களுக்காக ‘மீடியா இன்ஸ்டிடியுட்’ போன்ற அமெரிக்க பொய்ப்பிரச்சார ஊடகங்கள் தங்களது வாசல்களை அகலத் திறந்து வைத்திருக்கின்றன.\nஆசியாவின் நிலைப்புத் தன்மை :\nஇந்தியா ஒரு திறமை வாய்ந்த சீன எதிர்ப்பு சக்தியாக இருக்கும் என்று தனது ஆய்வுக்கருத்தாக அமெரிக்க போர்க்கல்லூரி அறிக்கை சமர்ப்பித்தது. கோபால் ராஜாராம் அவர்களின் எழுத்துக்களும், இந்த நோக்கத்திலிருந்து வேறுபட்ட போக்கை கொண்டிருக்கவில்லை என்பது வருத்தத்திற்குரியதுதான். வளர்ந்து வரும் சீனாவைச் சமாளித்து ஆசியாவில் நாடுகளிடையே நிலைப்புத் தன்மையை ஏற்படுத்திட இந்தியாவுடனான உறவு முக்கியமானது என்று தெற்காசியாவிற்கான அமெரிக்கப் பொறுப்பாளர் ஆஷ்லி டெல்லிஸ் கூறுகிறார். ஹைட் சட்டத்தின் நோக்கங்களில் ஒன்றாகவே இக்கூற்று அமைகிறது.\nதனது ஒரு துருவ உலக நோக்கத்திற்காக ஆசியப் பகுதியை தனது கைக்கு அடக்கமாகக் கொண்டு வருவதற்கு அமெரிக்காவானது இந்தியாவை முன்னிறுத்தி சீனாவுடன் பகைமை முட்டுவது எந்த வகையில் இந்திய நலனுக்கு உகந்தது மேலும் ஆசியாவின் நிலைப்புத்தன்மை என்பது சீனாவைச் சமாளிப்பதன் முலம் நிறைவேறும் என்பது எவ்வகையில் உண்மையாகும் மேலும் ஆசியாவின் நிலைப்புத்தன்மை என்பது சீனாவைச் சமாளிப்பதன் முலம் நிறைவேறும் என்பது எவ்வகையில் உண்மையாகும் ஈரானை எந்த நேரத்திலும் தாக்கத் தயார் என்று உறுமுகிற இஸ்ரேலைக் கொம்பு சீவுவது அமெரிக்கா அல்லவா. இன்று ஆப்கனை ஆக்கிரமித்துக் கொண்டு பொம்மை அரசை உருவாக்கி வைத்திருப்பது அùரிக்கா அல்லவா. பேரழிவு ஆயுதங்களை வைத்திருக்கிறது என்று பொய்யான குற்றஞ்சாட்டி, ஐ.நா அமைப்பை ஓரங்கட்டி ஈராக் மீது ஆக்கிரமிப்பைச் செய்திருப்பது அமெரிக்கா அல்லவா.\nபாகிஸ்தானின் எல்லைப்பகுதிகள் தன் ஆதிக்க���்தில் உள்ளது போல் உரிமையை எடுத்துக்கொண்டு குண்டுகளைப் பொழிந்து வருவது அமெரிக்கா அல்லவா. இப்படி ஆசிய நாடுகளில் தன் ஆதிக்கத்தை விரிவுபடுத்த விரும்பும் அமெரிக்காதான் ஆசிய நிலைப்புத்தன்மை குறித்து பேசுகிறது. தன்னுடைய ஆதிக்க விரிவைத்தான் நிலைப்புத்தன்மை என்று குறிப்பிடுகிறது. எனவேதான் இந்தியாவுடனான அணுசக்தி ஒப்பந்தம் உள்ளிட்ட கேந்திர பாதுகாப்பு ஒப்பந்தம் என்பது அமெரிக்க நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளவே தவிர நமது மின்சாரத் தேவையை நிறைவேற்ற அல்ல என்பது வெள்ளிடை மலை. அணுசக்தி தொழில் நுட்பம் கூட தரப்படமாட்டாது என்று அறிவித்த பின்னரும் அணுசக்தி ஒப்பந்த ஆதரவாளர்கள் கூச்சலிடுவது உண்மைகளை முடக்கி விடவே தவிர வேறல்ல. அமெரிக்காவின் மறைநோக்கிற்கு (ஹட்டன் அஜெண்டா) இத்தகைய கூப்பாடு உதவிகரமாக இருக்கிறது.\nநம் முன்னால் உள்ள அனுபவம் காட்டுவதென்ன நமது முதல் அணுகுண்டு சோதனையை ஒட்டி அமெரிக்கா தாராப்பலிர் அணுமின் நிலையத்திற்கான அத்தனை உதவிகளையும் நிறுத்தியது. கனடா போன்ற ஏனைய நாடுகளும் நிறுத்தின. (ஆனால் நமது அவசரத் தேவைக்காக சீனாவிடம் யுரெனிய எரிபொருளை ரகசியமாகப் பெற்றதை எந்த வகையில் வரையறுக்கலாம் நமது முதல் அணுகுண்டு சோதனையை ஒட்டி அமெரிக்கா தாராப்பலிர் அணுமின் நிலையத்திற்கான அத்தனை உதவிகளையும் நிறுத்தியது. கனடா போன்ற ஏனைய நாடுகளும் நிறுத்தின. (ஆனால் நமது அவசரத் தேவைக்காக சீனாவிடம் யுரெனிய எரிபொருளை ரகசியமாகப் பெற்றதை எந்த வகையில் வரையறுக்கலாம் அமெரிக்கத் தடைகளை எதிர்த்த உதவி எனலாமா அமெரிக்கத் தடைகளை எதிர்த்த உதவி எனலாமா அல்லது இந்தியா வளர வேண்டும் என்ற சகோதர நோக்கம் எனலாமா அல்லது இந்தியா வளர வேண்டும் என்ற சகோதர நோக்கம் எனலாமா) சமீப காலத்தில் ஏவுர்தி தொழில் நுட்பத்திற்குத் தேவையான கிரையோஜெனிக் என்ஜனை நமக்கு வழங்கக் கூடாது என்று ரஷ்யாவை அமெரிக்கா எச்சரித்தது. இதனை எந்த வகைத் தடை எனக் கூறலாம்.) சமீப காலத்தில் ஏவுர்தி தொழில் நுட்பத்திற்குத் தேவையான கிரையோஜெனிக் என்ஜனை நமக்கு வழங்கக் கூடாது என்று ரஷ்யாவை அமெரிக்கா எச்சரித்தது. இதனை எந்த வகைத் தடை எனக் கூறலாம். சீனா முட்டுக்கட்டை போடுகிறது என்று திரித்துப் பேசுபவர் மேற்கண்ட விஷயத்தில் என்ன கூறப்போகிறார் சீனா முட்டுக��கட்டை போடுகிறது என்று திரித்துப் பேசுபவர் மேற்கண்ட விஷயத்தில் என்ன கூறப்போகிறார் மேலும், அமெரிக்கா தடை விதிப்பதை சர்வ சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நமக்கு போதிக்கிறார் எதிர்வினையாளர். ஈரானுடன் எரிவாயு சப்ளை குறித்து புரிந்துணர்வு ஏற்பாட்டைச் செய்த பெட்ரோலியத் துறை அமைச்சராக இருந்த மணிசங்கர அய்யர் யாருடைய கண்ணசைவால் மாற்றப்பட்டார்\nயாருடைய கைச்சாடையால் அயலுறவு அமைச்சராக இருந்த நட்வர்சிங் வெளியேற்றப்பட்டார் ஏன் இவர் மீது மட்டும் ஊழல் புகார் எழுப்பப்பட்டது ஏன் இவர் மீது மட்டும் ஊழல் புகார் எழுப்பப்பட்டது நமது அமைச்சரவையை சுத்தப்படுத்த அமெரிக்கா எடுத்த நடவடிக்கையா இது நமது அமைச்சரவையை சுத்தப்படுத்த அமெரிக்கா எடுத்த நடவடிக்கையா இது சர்வதேச அணுசக்தி முகமையில் இந்தியா ஈரானுக்கு ஆதரவாக நடந்து கொள்ள நட்வர்சிங் அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சியின் பின் விளைவுதானே அவரது நீக்கத்திற்கான பிரதான காரணம் சர்வதேச அணுசக்தி முகமையில் இந்தியா ஈரானுக்கு ஆதரவாக நடந்து கொள்ள நட்வர்சிங் அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சியின் பின் விளைவுதானே அவரது நீக்கத்திற்கான பிரதான காரணம் தனது நாட்டு சிவில் பயன்பாட்டிற்கு அணுசக்தியைப் பயன்படுத்த ஈரானுக்கு உரிமையுண்டு என்று கூறி வந்த இந்தியா தனது நிலைபாட்டை எதனால் மாற்றிக்கொண்டது. ஈரான் பிரச்சனையில் அமெரிக்காவை இந்தியா ஆதரிக்கவேண்டும். இல்லையேல் இந்தியாவுடன் அணுசக்தி ஒப்பந்தம் கிடையாது என்று புஷ் நிர்வாகம் எச்சரிக்கை விட்டதனால் அல்லவா நிலைமாற்றம் உருவானது. இத்தகைய நிர்ப்பந்தமான அமெரிக்க சார்பு நிலைமாற்றத்தைத்தானே ஹைட் சட்டம் வலியுறுத்துகிறது. இவை போன்ற அனுபவங்களை வெறுமனே அனுமானங்கள் என்று ஒற்றைச் சொல்லால் ஒதுக்கிவிட முயலுகிறார் எதிர்வினையாளர்.\nஅஸ்ஸாம் முதலமைச்சருக்கு நேரடியாகக் கடிதம் எழுதி குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் துப்பு துலக்க அனுமதி கொடு என்று கேட்ட அமெரிக்கத் தூதரை என்ன செய்ய முடிந்தது அரசால் அந்நிய முதலீட்டை சிறுவர்த்தகத்தில் அனுமதிக்க முடியாது என்று சொன்ன மேற்குவங்க முதலமைச்சருக்கு எச்சரிக்கைத் தொனி கொண்ட அறிவுறுத்தலைச் செய்த அமெரிக்கத் தூதரை என்ன செய்ய முடிந்தது நடுவண் அரசால் அந்நிய முதலீட்டை சிறுவர்த்தகத்தில் அனுமதிக்க முடியாது என்று சொன்ன மேற்குவங்க முதலமைச்சருக்கு எச்சரிக்கைத் தொனி கொண்ட அறிவுறுத்தலைச் செய்த அமெரிக்கத் தூதரை என்ன செய்ய முடிந்தது நடுவண் அரசால் நமக்கே உரிய தொழில் நுட்பத்தோடு செயல்புரியும் கல்பாக்கம் அணுமின் நிலையத்தை அமெரிக்க உளவு ஹெலிகாப்டர்கள் வேவு பார்த்து சுற்றிச் சுற்றி வந்ததை என்ன செய்ய முடிந்தது நடுவண் அரசால் நமக்கே உரிய தொழில் நுட்பத்தோடு செயல்புரியும் கல்பாக்கம் அணுமின் நிலையத்தை அமெரிக்க உளவு ஹெலிகாப்டர்கள் வேவு பார்த்து சுற்றிச் சுற்றி வந்ததை என்ன செய்ய முடிந்தது நடுவண் அரசால் நந்திகிராமில் அமெரிக்கத் தூதரக அதிகாரிக்கு என்ன வேலை இருக்கிறது நந்திகிராமில் அமெரிக்கத் தூதரக அதிகாரிக்கு என்ன வேலை இருக்கிறது அங்குள்ள சிறுபான்மை அமைப்புத் தலைவரை, கலவரக்காலத் துவக்கத்தில் ஏன் சந்திக்க வேண்டும் அங்குள்ள சிறுபான்மை அமைப்புத் தலைவரை, கலவரக்காலத் துவக்கத்தில் ஏன் சந்திக்க வேண்டும் (எல்லா உதவிகளையும் செய்கிறோம் என்று தைரியம் ஊட்டி நம் உள்நாட்டுப் பிரச்சனையைக் கிளறி விடவா) இதை எதிர்த்து அங்கிருந்த சமாஜவாடிக் கட்சியினர் கூட ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆனால் இந்திய நடுவண் அரசு ஏன் மௌனமாக இருந்தது (எல்லா உதவிகளையும் செய்கிறோம் என்று தைரியம் ஊட்டி நம் உள்நாட்டுப் பிரச்சனையைக் கிளறி விடவா) இதை எதிர்த்து அங்கிருந்த சமாஜவாடிக் கட்சியினர் கூட ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆனால் இந்திய நடுவண் அரசு ஏன் மௌனமாக இருந்தது\nஇவ்வளவு கேள்விகளும்,அனுபவங்களும் எதைக் காட்டுகின்றன என்றால் நம் வெளிநாட்டுக் கொள்கையில் அமெரிக்கா தலையிட வாசலைத் திறந்து விட்டதும், அது உள்நாட்டு விவகாரங்களிலும் பிரதிபலிக்கிறது என்பதைத் தானே. (பொருளாதாரத் துறையில் கூறப்புகுந்தால் பக்கங்கள் நீளும்) இப்படிப்பட்ட நிகழ்வுகள் இருந்தும் எதிர்வினையாளர் நம் வெளிநாட்டுக் கொள்கையை காபந்து செய்வது நம் கையில்தான் உள்ளது என்று பொத்தாம் பொதுவாக எழுதிச் செல்கிறார். நிச்சயமாக அது அமெரிக்காவிடம் நமது குடுமியைக் கொடுக்கிற ஏற்பாட்டைச் செய்கிற அணுசக்தி ஒப்பந்தம் போடுகிற ஆட்சியாளர்கள் கையில் இல்லை என்பது முழு உண்மையாக இருக்கிறது.\nதோஹா சுற்றுப் பேச்சுவார்த்தையில் இந்தியாவின் எதிர்ப்பை எதிர்வினையாளர் மிகப் பெருமிதமாகக் கூறுகிறார். முரசொலி மாறன் அவர்களின் பேச்சினை இடதுசாரிகள் அப்போதே வரவேற்றார்கள் என்பதையும் இத்தகைய நிலைபாட்டை ஆப்பிரிக்க நாடுகளுடனும், பிரேசில் போன்ற நாடுகளுடனும் இணைந்து முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்று வற்புறுத்தியதையும் நினைவு கூர்வது நல்லது. ஆனால் பிறகு என்ன நடந்தது பிராயச் சித்த நடவடிக்கையாக துணைப்பிரதமராக இருந்த எல்.கே. அத்வானி அமெரிக்கா சென்றபோது நாங்கள் உங்கள் இளைய பங்காளியாக இருக்க விரும்புகிறோம் என்று கூறி தாசானுதாசர்களாக தங்களைக் காட்டிக் கொண்டதை எதிர்வினையாளர் வசதியாக மறைத்துவிட்டார்.\nபாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த ஜார்ஜ பெர்ணான்டஸ் அவர்களை நிக்கரோடு நிற்கச் செய்து சோதித்த அமெரிக்கத் திமிரை 105 கோடி இந்திய மக்களின் முன்னாள் மற்றும் இந்நாள் பிரதமர்கள் எவரேனும் கேள்வி கேட்டதுண்டா இதுவரை அதற்கு மாறாக அணுசக்தியால் இயங்கும் நிமிட்ஸ் கப்பலை சென்னைத் துறைமுகத்தில் ஓய்வெடுக்க அணுமதித்தார்கள். எப்படிப்பட்ட நிமிட்ஸ் கப்பல் அதற்கு மாறாக அணுசக்தியால் இயங்கும் நிமிட்ஸ் கப்பலை சென்னைத் துறைமுகத்தில் ஓய்வெடுக்க அணுமதித்தார்கள். எப்படிப்பட்ட நிமிட்ஸ் கப்பல் பல்லாயிரம் ஈராக் மக்களின் ரத்தக்கறை பதிந்த அமெரிக்க ஆக்கிரமிப்புக் கப்பல் அல்லவா அது. அணுக்கதிர் வீச்சு அபாயம் இக்கப்பலால் உண்டா என்று நமது பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது இத்தகைய கேள்விகளுக்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது என்று ஆணவத்தோடு கப்பலின் தலைவனால் பேசமுடிந்தது. இக்கப்பலின் நான்காம் நிலை ஊழியன் கூட சர்வ சுதந்திரமாய் சென்னைத் தெருக்களில் நடமாட முடிந்தது. எப்படி இப்படியெல்லாம் அனுமதிக்க முடிகிறது.\nஇடதுசாரிகள் மீதான அவதூறு :\nசர்வதேச அணுசக்தி முகமையில் பேசிய விவரங்களை பாராளுமன்றத்திற்குத் தெரிவிக்கிறோம் என்கிற ஒப்புதலைஅளித்தவர்கள் (எதிர்வினையாளர் பார்வையில் இவர்கள் ஜனநாயகப் பண்பினை உச்சத்தில் கொண்ட கனவான்கள்) ஏன் பாராளுமன்றத்தைக் கூட்டி விவாதிக்கவில்லை ருபாய் நோட்டுகள் பாராளுமன்றச் சுவரெங்கும் கிசுகிசுத்து சிரிப்பாய் சிரித்ததே எதற்காக ருபாய் நோட்டுகள் பாராளுமன்றச் சுவரெங்கும் கிசுகிசுத்து சிரிப்பா��் சிரித்ததே எதற்காக இதையெல்லாம் மறைத்து இடதுசாரிகளை வாக்குச்சாவடி கைப்பற்றுபவர்களாக, கள்ளவாக்கு போடுபவர்களாக அதிகார போதை கொண்டவர்களாக அவதூறு செய்கிறார் எதிர்வினையாளர். தேர்தல் நிதியென 18 இலட்சம் ருபாயினை காசோலையாக அனுப்பிய டாட்டா நிறுவனத்திற்கே திருப்பி அனுப்பி பெருமுதலாளிகளிடம் நாங்கள் கட்சி நிதி பெறுவதில்லை என்று கூறிய மார்க்சிஸ்ட் கட்சியை அவதூறு செய்கிறார் எதிர்வினையாளர்.\nமதத்தின் பெயரால் குறுகிய அரசியல் ஆதாயத்திற்காக தனது குடிமகன்களை மோதவிட்டு ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட ஏதுவாக செயல்பட்ட குஜராத் ஆட்சியாளர்கள் ஜனநாயகப் பண்பை தலைஉச்சியில் வைத்து கொண்டாடுபவர்களா அங்கு ஒரே நாளில் தேர்தலை நடத்திய தேர்தல் கமிஷன், சென்ற முறை மேற்கு வங்கத்தில் 5 கட்டத் தேர்தலை நடத்தினார்கள். வெளி மாநில அதிகாரிகளைக் கொண்டு வந்து கெடுபிடி நிலையை உருவாக்கினார்கள். இதன்முலம் மார்க்சிஸ்ட் கட்சி மீது எதிர்மறை பிம்பத்தை உருவாக்க முயன்றனர். அத்தனை முதலாளித்துவக் கட்சிகளின் பொய்ப்பிரச்சாரங்கள் அம்பலப்பட்டும் அசிங்கப்பட்டும் போகும் வண்ணம் மேற்கு வங்க உழைப்பாளிகள் மார்க்சிஸ்டுகளை மீண்டும் ஆட்சியில் அமர்த்தினார்கள். ஆனாலும் பிற கட்சிகள் மீது இடதுசாரிகள் அவதூறு செய்கிறார்கள் என்று கூச்சமின்றி எழுதுகிறார் எதிர்வினையாளர்.\n3500 நந்தி கிராம மக்களை வெளியேற்றி, நந்திகிராம் பகுதியைத் தங்களது விடுதலைப் பிரதேசமாக அறிவித்த நக்சலைட்டுகள் மேற்கு வங்கத்தில் மட்டும் ஜனநாயகவாதிகளாக இவர்களது கண்களுக்குத் தெரிகிறார்கள். பிற மாநிலங்களில் மட்டும் அவர்கள் போலிஸ் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்படும் பயங்கரவாதிகளாகத் தெரிகிறார்கள். இதே மேற்குவங்கத்தில் 1970களின் முற்பகுதியில் 1500க்கும் மேற்பட்ட மார்க்சிஸ்டுகளை காணாப் பிணமாக்கிய சித்தார்த்த சங்கர் ரே ஆட்சியை மறந்துவிட்டு மார்க்சிஸ்டுகள் மீது பழி தூற்றுகிறார். (அணு சக்தி ஒப்பந்தத்தை இப்படி அம்பலப்படுத்தி விட்டார்களே என்கிற மகா எரிச்சல்தான் காரணம்) இந்திரா காந்தி படுகொலையை ஒட்டி நூற்றுக்கணக்கான சீக்கியர்களைக் கொன்று குவித்த வன்முறை அரசியலை மறக்க முடியுமா அவசரநிலைக்காலம் என்று ஜனநாயகத்தை சற்றே நிறுத்தி வைத்து சர்வாதிகார சாட்டையை வீசிய அரசியலை வசதியாக மறைத்துவிட்டார்.\nவாட்டர் திரைப்படம், ஃபயர் திரைப்படங்கள் மீதும், ஹூசைன் ஓவியங்கள் மீதும் வன்முறை ஏவும் கலாச்சார வன்முறைத் தணிக்கையாளர்களைக் கண்டிக்காத எதிர்வினையாளர் எப்படிப்பட்ட சார்பினைக் கொண்டவர் என்பது தெரிய வருகிறது. மண்டல் கமிஷனை மறைக்க பாபர் மசூதிப் பிரச்சனையை ஊதிப் பெரிதாக்கி ரதயாத்திரை என்கிற பெயரால் படுகொலைகள் நடத்திச் சென்ற மதவெறி அரசியலை மறக்க முடியுமா இன்றும் இது ஒரிஸ்ஸாவில், குஜராத்தில், கர்நாடகாவில் தொடர்வதை மறுக்க முடியுமா இன்றும் இது ஒரிஸ்ஸாவில், குஜராத்தில், கர்நாடகாவில் தொடர்வதை மறுக்க முடியுமா இத்தகைய அணுகுமுறைகளையும்,அப்பாவிகளைக் குண்டுகளால் பலியாக்கும் பயங்கரவாத நடவடிக்கைகளையயும் கையாளுகிற இந்துத்துவா அரசியலை கண்டுகொள்ளாமல் நகர்கிறார் எதிர்வினையாளர்.\nமனுகொடுக்கப் போனதற்காக 19 உயிர்களைப் பலியிட்ட தாமிரபரணி நிகழ்வும், கூலி கேட்டதற்காக ரெட்டணை தாக்குதலும், குடிமனைப் பட்டா கேட்டதற்காக முடிகொண்டா துப்பாக்கிச் சூடும், குஜஜர்கள் இட ஒதுக்கீடு கேட்டதற்காக 83 உயிர்களை குருவியைச் சுடுவது போல் சுட்டுக் கொன்றதும் சமீபத்திய இந்திய ஜனநாயக () ஆட்சியாளர்களின் மாதிரி நடவடிக்கைகள். ஆனால் எதிர்வினையாளர் அவர்களோ சீனத் தியானென்மென் சதுக்க நிகழ்வுகளை நொடிக்கொரு தரம் நினைவு கூர்வது போல் இவற்றை எல்லாம் சுட்டிக் காட்ட மறந்து போகிறார். (காஷ்மீர் உள்ளிட்டு சட்டீஸ்கார் தொட்டு குமரி வரை பரவிய இது போன்ற அரசின் அராஜகவாத நடவடிக்கைகளை நம்மால் பட்டியலிட முடியும். பக்கம் நீண்டு விடும்.)\nஎதிர்வினையாளர், வாசகர்களை படுமட்டமாக நினைத்து எழுதுகிற துணிச்சல் கொண்டவராக விளங்குகிறார். ஜீவானந்தம், ஈ.எம்.எஸ் ஆகியோர் நல்லவர்களாம்.(இறந்துபோனவர்கள் அல்லவா. தான் இடதுசாரி எதிர்ப்பாளன் அல்ல என்பதாகக் காட்டிக்கொள்ள இத்தகைய அற்பத்தனமாக உத்தியைக் கையாளுகிறார். இதைக் கூடவா ஒரு வாசிப்பாளன் புரிந்துகொள்ள முடியாது) தற்போது உள்ளவர்கள் அதிகார போதை, லஞ்ச லாவண்யங்களில் திளைப்பவர்களாம். ஈ.எம்.எஸ் போன்றோர் இன்றும் இருந்திருந்தால் அவரையும் சேர்த்துத்தான் அவதூறு செய்திருப்பார் இந்த எதிர்வினையாளர். அதிகார போதை, இலஞ்ச லாவண்யங்களில் திளைப்பவர்கள் யார் என்பதைத���தான் சென்ற பாராளுமன்றக் கூட்டமே வெளிச்சம் போட்டு உலகத்திற்கே காட்டிவிட்டதே. கேள்வி கேட்பதற்கும் பணம் வாங்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எந்தெந்தக் கட்சிகளில் இருந்தார்கள் என்பதும், வெளிநாட்டிற்கு அழைத்துக்கொண்டு போவதற்கு பிறன் மனைவியைத் தன் மனைவி என்று கூறிய பாராளுமன்றக் கட்சிகளைப் பற்றி எதிர்வினையாளர் ஒரு சொல் கூட பயன்படுத்தவில்லை. மாறாக இடதுசாரிகளை போகிற போக்கில் எச்சம் இட்டுச் செல்கிறார். (ஜெயின் டைரி, டெகல்கா அம்பலப்படுத்திய பங்காருலட்சுமண் போன்றவர்களைப் பற்றி எழுதினால் பக்கங்கள் நீண்டு போய்விடும்)\nஅணுசக்தி ஒப்பந்தத்தில் இழுத்துவரப்படும் சீனப் பூச்சாண்டி :\nஅரசியல் அறியாமை என்கிற இடைவெளியானது அவதூறுகள் புகுந்து விளையாட வாய்ப்பைத் தருகிறது என்பதனை இந்த எதிர்வினையாளர் அறிந்திருக்கிறார். சீனாவை மார்க்சிஸ்ட் கட்சி தனது தீர்த்த ஸ்தலமாகக் கொண்டுள்ளது என்கிறார். (இந்துத்துவா பாணியில் முத்திரை குத்துதலைக் கவனிக்க முடிகிறது) 1967ற்குப் பிறகு மாவோ தலைமையிலான சீன கம்யுனிஸ்ட் கட்சியோடு மார்க்சிஸ்ட் கட்சிக்கு எத்தகைய உறவும் இருந்ததில்லை என்கிற வரலாறு இவருக்குத் தெரியாதா (1964 ல்தான் மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி திருத்தல்வாதத்தினை எதிர்த்து உருவானது). ஆனாலும் முதலாளித்துவப் பத்திரிக்கைகளில் வரும் கூலிப்படை எழுத்துக்களின் உடைந்து போன ஆயுதத்தைக் கையில் எடுத்து வீசி வீசிக் காட்டி அச்சுறுத்த முயல்கிறார் எதிர்வினையாளர். சீனக் கம்யுனிஸ்ட் கட்சி தனது கிளையை இந்தியாவில் நிறுவிய இயக்கம் போல் மார்க்சிஸ்ட் கட்சியைச் சித்தரிக்க படாதபாடுபடுகிறார். சீன ஆதரவு நிலைபாட்டினால் அப்பட்டமாய் இந்திய ஒப்பந்தத்தை எதிர்க்கிறோம் என்று காரத் தெரிவித்ததாக கோயல்பல்ஸ் தோற்கும் விதமாகப் புளுகு முட்டையை அவிழ்க்கிறார்.\nஇப்படி கதைகட்டுபவர்தான் யமுனா ராஜேந்திரன் அவர்களைப் பார்த்து அவதூறு செய்கிறார் என்கிறார். தனிநபர் மீதான மோதலாக விஷயங்களைச் சுருக்கிப் பார்க்கிற குறுகிய அரசியல் இல்லாதவரும் கண்ணியமானப் பேச்சுக்கு சொந்தக்காரராகவும் இருக்கிற பிரகாஷ் காரத் அவர்கள் எங்குமே பேசாத ஒன்றைப் பேசியதாக எழுதுகிற மோசடித்தனத்தை எதிர்வினையாளர் கைக்கொள்கிறார். அவர் முன் வைக்கிற வல��வான ஆதாரங்களை எதிர்கொள்ள முடியாததன் இயலாமைதான் இவரைப் போன்றவர்களை அவதூறுகளில் இறங்க வைத்துள்ளது போலும்.\nஅணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட சீனா விருப்பப்படுகிறது. ஏனெனில் இந்தியாவும் அணு ஆயுதங்களைக் கொண்டுள்ளது என்கிறது. ஆனால் மார்க்சிஸ்ட் கட்சி கூடாது என்கிறது. அத்தனை அணு ஆயுத நாடுகளும் தங்கள் வசமுள்ள ஆயுதங்களை அழிக்கவேண்டும் என்கிற கோரிக்கை இதில் அடங்கியுள்ளது. சர்வதேச அணுசக்தி முகமையின் கண்காணிப்பிற்கு இந்தியா இணங்க வேண்டும் என்று சீனா விரும்புகிறது. மார்க்சிஸ்ட் கட்சியோ கூடாது என்கிறது. ஈரானின் இன்றைய கதியை சுட்டிக் காட்டுகிறது. இத்தகைய வேறுபாடுகளைத் தெரிந்திருந்தும், சீனாவையும், மார்க்சிஸ்ட் கட்சியையும் முடிச்சுப் போட்டு அவதூறுகளை உற்பத்தி செய்வது சரியல்ல. சீனா தன்னுடைய நிலைமையோடு சமநிலையில் வைத்து இந்தியாவைப் பார்க்கிற பார்வை இத்தகைய அம்சங்களில் இருக்கிறது என்பது தெரிகிறது. இத்தகைய பார்வையை இந்திய மார்க்சிஸ்டுகள் கொண்டிருக்கவில்லை என்பது, அக்கட்சி முன்வைக்கும் வலுவான காரணங்களைப் படிக்கும் யாவரும் அறிந்துகொள்ளமுடியும். இதைவிடுத்து, மார்பைப் பிளந்து காட்டு என்கிற மாதிரியான வாதத்தை இந்த எதிர்வினையாளர் முன்வைப்பது முறையற்றது ஆகும். (பின்னர் இவரைப் போன்ற அவதூற்றாளர்களைத் திருப்திப்படுத்தவதே மார்க்சிஸ்டுகளின் வேலை என்றாகிவிடும்.)\nஅணுசக்தி ஒப்பந்தமும் இஸ்லாமிய அரசியலும் :\nஅணு ஒப்பந்தத்தை இஸ்லாமிய அரசியல் ஆக்க வேண்டாம் என்று காரத்திற்குக் கடுமையான மறுப்புகளை பல இஸ்லாமிய அமைப்புகள் தெரிவித்தன என்று எழுதுகிறார். மத அரசியல் பிழைப்பு நடத்துகிற பிற்போக்கு அரசியலாக மார்க்சிஸ்ட் கட்சியை இவர் குறுக்கிப் பார்ப்பது தன்னைப் போல்தான் அவர்களும் என்று குற்றஞ்சாட்டி பிழைப்பு நடத்துகிற அரசியல் உத்தியாகத் தெரிகிறது. அரைகுறைத் தகவல்கள் அவதூறுறுகளை விட அருவருப்பானவை. முழுத் தகவல் இதுதான்: தொழிற்சங்கத் தலைவரான எம்.கே.பாந்தே அவர்கள் ஒரு பொதுக்கூட்டத்தில் சமாஜவாடிக் கட்சியை எச்சரிக்கிறோம் என்கிற நோக்கத்தில் தவறுதலாக ஒரு வார்த்தையை விட்டுள்ளார். =அணுஒப்பந்தத்திற்கு ஆதரவு கொடுத்தால் இஸ்லாமியர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்காது���= என்று அவர் பேசியதை உடனடியாக மார்க்சிஸ்ட் கட்சி புறக்கணித்து இது சரியான பேச்சு அல்ல என்றும் கூறியது. இது பத்திரிக்கைச் செய்தியாகவும் வந்தது. இதை ஏன் பிரகாஷ் காரத் கூறியதாக தகவலைத் திரித்து பழிக்கிறார்.\nஇஸ்லாமியர்கள் எல்லோரும் ஒற்றைப் பரிமாண குணம் கொண்டவர்கள் என்பது போலவும் ,ஏகாதிபத்திய எதிர்ப்பே அத்தகைய குணமாகும் என்பது போலவும் மார்க்சிஸ்ட் கட்சி என்றும் எப்போதும் நிர்ணயிப்பிற்கு வரமுடியாது. அதுபோலவே பெரும்பான்மையினராக உள்ள இந்துக்கள் பாசிஸ்ட் சக்தியான ஆர்.எஸ்.எஸ்-ஐப் போன்று ஏகாதிபத்திய தாசர்கள் என்பதைப் போல (யதார்த்தமற்றதும் முட்டாள்களின் உலகத்தில் வசிப்பதைப் போன்றதுமான)நிர்ணயிப்பிற்கு வரமுடியாது. அப்படிப் பார்ப்பது என்பது மனுவாதக் கண்ணோட்டமாகும். சாதிக்கொரு குணமுண்டு, இனத்திற்கு ஒரு குணமுண்டு என்று கூறுவதைப் போன்ற பிற்போக்குத் தனமாகும். அது மட்டுமன்றி வலதுசாரிகளை உலகமெங்கும் திரட்டுகிற ஏகாதிபத்தியமும், எல்லா வலதுசாரிகளும் ஏகாதிபத்திய தாசர்களாக இருப்பதும் கண்கூடு. இது எல்லா மதநம்பிக்கையாளர்களிலும் உள்ள வலதுசாரி சக்திகளிடத்திலும் இத்தகைய போக்கைக் காணமுடியும். உழைப்பாளி வர்க்கப் பார்வை கொண்ட மார்க்சிஸ்ட் கட்சிக்கு இவை யாவும் துலக்கமானவை. இது குறித்து யாரொருவரிடத்தும் பாடம் கேட்கவேண்டிய நிலையில் பிரகாஷ் காரத் இல்லை. இதற்கு மாறாக இந்த எதிர்வினையாளர் மார்க்சிஸ்ட் கட்சியானது இஸ்லாமிய அரசியலை தன்னுடைய சந்தர்ப்பவாதத்திற்காகப் பயன்படுத்துகிறது என்பது போன்ற தொனியை உருவாக்குவது எத்தகைய சக்திக்கு ஆதரவாக\nநாட்டுப்பற்றும் மார்க்சிஸ்டுகள் செயல்பாடும் :\nசீனா போன்று இந்தியாவும் அணுசக்தியில் முன்னேறிவிடக் கூடாது என்பதற்காக முட்டுக் கட்டை போடுகிறார்கள் என்று எழுதுகிறார். அவது=றின் உச்சக் கட்டம் இதுதான். சமநிலையில் நின்று, நமது அணு உலைகளை அனைத்தையும் சர்வதேசக் கட்டுப்பாட்டிற்கு உட்படுத்தாமலும் மற்றும் நமது ஆராய்ச்சிகளைத் தடுக்காததுமான ஒப்பந்தத்தையே ஏற்கவேண்டும் என்று குரல்கொடுத்தற்காகவே, இத்தகைய அவதூறுறுகளைச்செய்கிறார்கள்.\nஅமெரிக்கா தனது போர்க்குற்றங்களில் நம்மைத் தள்ளிவிடும். நமது அணு உலைகள் மீதான சர்வதேசக் கண்காணிப்பு என்பதன் பெயரால் உள்நாட்டில் அமெரிக்க ஏகாதிபத்திய அரசியல் தலையீட்டைச்செய்யும். அமெரிக்கா தனது அணுசப்ளையை நிறுத்தி நம்மை நடுத்தெருவில் நிறுத்தும் என்பன போன்ற நாடு சார்ந்த நலன்களை முன்வைப்பது =சீன வளர்ச்சிக்காக இடதுசாரிகள் இடும் முட்டுக்கட்டையாக= அவதூறுறு செய்கிறார்கள்.இதன் முலம், இடதுசாரிகள் எச்சரிக்கிற மோசமான நிலையை உருவாக்குவதற்காக இவர்கள் அமெரிக்காவோடு இணைந்து நம் நாட்டைப் படுகுழியில் தள்ளப் பார்க்கிறார்கள் என்கிற முடிவிற்குத்தான் வர முடிகிறது.\nபிரான்சின் அணுஉலையோ அல்லது ரஷ்யாவின் அணுஉலையோ எதுவானாலும் இதுபோன்ற சமநிலையில் அமர்ந்து செய்துகொள்ளப்படும் எந்த ஒப்பந்தத்தையும் எந்த நாட்டுடனும் ஏற்கின்ற இடதுசாரிகள் மீது குற்றஞ்சுமத்துவது வீண்பழி வேலையாகும். இதற்கு கூடங்குளம் அணுமின் நிலையம் ஒரு நல்ல எடுத்துக்காட்டு. (ஆனால் இதை எதிர்த்து கூப்பாடு போட்ட தொண்டு நிறுவனங்கள் இப்போது எங்கேயோ போய் ஒளிந்துகொண்டுள்ளன. எல்லாம் ஏகாதிபத்திய சித்து விளையாட்டு போலும்) அணுமின்சாரத்திற்கான செலவு குறித்தும்,இதற்கான பாதுகாப்பு குறித்தும்,கட்டுப்படியானதும், நம்மால் எளிதில் உருவாக்கக்கூடியதுமான பிறவகை மின்நிலையங்கள் குறித்தும் இந்த எதிர்வினையாளர் வாயைத் திறக்கவேயில்லை. ஆனால் சீனாவின் வளர்ச்சியைத் தடுக்கும் முயற்சியில் இந்தியாவை வளைத்துப் போட விரும்பும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சூழ்ச்சிக்கு இறையாகும் வகையில் =சீன எதிர்ப்பை= முன்நிறுத்துகிறார்.\nஉழைப்பாளிகளின் உரிமைகளுக்காக இயங்குவதும்,நிலச்சீர்திருத்தத்தை முன் எடுத்துச் செல்வதும், தீண்டாமைக்கு எதிராக மக்கள் அணியை உருவாக்குவதும், சிறுபான்மையினர் மற்றும் பழங்குடியினர் பாதுகாப்பிற்காக கொடி பிடிப்பதும், பொதுத்துறையைப் பாதுகாக்கப் போராடுவதும், இந்திய நாட்டின் இறையாண்மைக்காக்க குரல் கொடுப்பதும்- மொத்தத்தில் மக்கள் ஜனநாயகப் புரட்சிக்காக மக்களை அணிதிரட்டுவதும்- சீன மக்களின் நலன்களுக்காகத்தான் மார்க்சிஸ்டுகள் செய்கிறார்கள் என்று இந்த எதிர்வினையாளர் தாராளமாக எழுதட்டும். இதன் முலம் கோயபல்சுகளையும், மெக்கார்த்திகளையும் இன்றைய தலைமுறை கூட அறிந்துகொள்ள உதவியாக இருக்கும். ஒன்று மட்டும் சொல்லிக்கொள்ளலாம்: காந்திஜ=கள் தங்கள் பக்திக்கான சான்றிதழ் கேட்டு கோட்சேக்கள் முன் ஒருபோதும் நிற்க மாட்டார்கள்.\n55ஏ புதிய எண் 92, லிங்கப்பன் தெரு,\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/72588-day-2-stumps-south-africa-lossed-3-wickets-within-39-runs.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-17T17:16:20Z", "digest": "sha1:TPSJRDGA3SLPZUZ2KIPZJ6XYPLIPFZL5", "length": 9423, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "39 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் - இரண்டாம் நாள் முடிவில் தென்னாப்பிரிக்கா பரிதாபம் | Day 2 Stumps : South Africa lossed 3 wickets within 39 Runs", "raw_content": "\nசமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்\nகுன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு\n39 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் - இரண்டாம் நாள் முடிவில் தென்னாப்பிரிக்கா பரிதாபம்\nஇந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 39 ரன்களுக்கு தென்னாப்பிரிக்கா 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.\nஇந்தியா-தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி விசாக்கப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் ஷர்மா மற்றும் மயாங்க் அகர்வால் சிறப்பான தொடக்கத்தை வெளிப்படுத்தினர். இருவரும் சதம் அடித்தனர்.\nரோகித் ஷர்மா 176 (244) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். தொடர்ந்து விளையாடிய மயாங்க் இரட்டை சதம் அடித்து அசத்தினார். பின்னர் 215 (371) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 136 ஓவர்கள் விளையாடிய இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 502 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது.\nஇதையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி தொடக்கத்திலேயே விக்கெட்டை இழந்தது. அஸ்வின் வீசிய பந்தில் மார்கம் 5 (21) ரன்களில் ஸ்டம்ப் அவுட் ஆன��ர். அதைத் தொடர்ந்து தியுனிஸ் டி புருயின் 4 (25) ரன்களில் அஸ்வின் வீசிய பந்தில் நடையைக்கட்டினார். பின்னர் வந்த டேன் ரன் எதுவும் எடுக்காமல் ஜடேஜா பந்தில் போல்ட் ஆனார். இதனால் தென்னாப்பிரிக்க அணியின் 2ஆம் நாள் முடிவில் 39 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.\nலாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட விழா - ராட்ச்சசன் திரைப்படத்திற்கு 4 விருதுகள்\nகொல்கத்தா துர்கா பூஜையில் பிளாஸ்டிக் விழிப்புணர்ச்சி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபங்களாதேஷ் அணி சொதப்பல் - இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி\n“தோல்வி என்ற அச்ச உணர்வை கைவிட்டேன்” - மனம் திறந்த மயங்க் அகர்வால்\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\nசிக்ஸர் அடித்து இரட்டை சதம் - மயங்க் அகர்வால் அசத்தல்\nமுதல் டெஸ்ட்: விராத் டக் அவுட், மயங்க் அரை சதம்\n150 ரன்களுக்கு சுருண்ட பங்களாதேஷ் - இந்திய அணி நிதான ஆட்டம்\nகடைசி டி-20: அசத்துமா இந்தியா, அதிர்ச்சியளிக்குமா பங்களாதேஷ்\n“ரிஷாப் பன்ட்டை விமர்சிப்பதை முதலில் நிறுத்துங்கள்”- ஆதரவாக பேசிய ரோகித்..\n“கோலி கூட இப்படி விளையாடி நான் பார்த்ததில்லை” - ரோகித்தை புகழ்ந்த சேவாக்\nகொள்ளையர்களை பிடித்த மக்கள் மீது போலீஸ் தடியடி\nமுதலமைச்சர் பழனிசாமியுடன் திருமாவளவன் சந்திப்பு\n“கமல் நிச்சயம் அரசியலில் விஸ்வரூபமெடுப்பார்” - எஸ்.ஏ.சந்திரசேகர்\nமர்மக் காய்ச்சலால் பெண் உயிரிழப்பு : ஆவடி அருகே சோகம்\nராஜபக்ச குடும்பத்தில் மேலும் ஒரு அதிபர்.. கோத்தபய கடந்து வந்த பாதை..\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nலாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட விழா - ராட்ச்சசன் திரைப்படத்திற்கு 4 விருதுகள்\nகொல்கத்தா துர்கா பூஜையில் பிளாஸ்டிக் விழிப்புணர்ச்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/category/tamil", "date_download": "2019-11-17T18:44:44Z", "digest": "sha1:24GW77H7FZCX7LTRINWZK2NWRNDLW4IE", "length": 23090, "nlines": 158, "source_domain": "www.tamilvoice.dk", "title": "தமிழ்", "raw_content": "\nஇலங்கை தம���ழ் முக்கிய செய்திகள்\n“எமது மக்களுக்கான அரசியல் உரிமைகளுக்காக எமது தலைமையில் விரைவில் இலங்கை அரசுடன் பேசவுள்ளோம்.”- மூத்த போராளி திரு.சபா\nஎமது மக்களின் தார்மீக அரசியல் கோரிக்கைகளின் அடிப்படையிலேயே நாம் ஆயுதம் ஏந்தினோம். தற்கால தமிழ் அரசியல்வாதிகள் எம்மை மீண்டுமொரு ஆயுதப்போருக்குள் தள்ள முற்படுகிறார்கள். என மூத்த போராளி திரு.சபா அவர்கள் தெரிவிப்பு இலங்கை அரசானது இன்னொரு ஆயுதப்போரை தமிழர்கள் மீது தான் திணிக்க முற்படாது, அரசியலில் சம அந்தஸ்த்தை எமது இனத்திற்கு எந்தவித கால இழுத்தடிப்புக்களுமின்றி விரைவாக வழங்க முன்வரவேண்டும். எமது ஆயுதப்போரானது எந்தவொரு பயங்கரவாத சிந்தனைகளையும் அடிப்படையாக்க்கொண்டு ஆரம்பிக்கப்பட்டதல்ல.மாறாக அது எமது மக்களின் அரசியல் உரிமைகளை […]\n5. maj 2019 5. maj 2019 எல்லாளன்\tKommentarer lukket til “எமது மக்களுக்கான அரசியல் உரிமைகளுக்காக எமது தலைமையில் விரைவில் இலங்கை அரசுடன் பேசவுள்ளோம்.”- மூத்த போராளி திரு.சபா\nதமிழ் மனித உரிமைச் செயற்பாட்டாளர் மீது ஜெனீவாவில் தாக்குதல் – மனித உரிமை அமைப்புக்கள் கண்டனம்.\nசுவிஸின் யெனீவா மாநிலத்தில் தமிழர் இயக்கத்தின் மனித உரிமைச் செயற்பாட்டாளர் மீது இன்று காலை (09.05.2018) தினேஸ் எனும் நபர் தாக்குதலை நடாத்தியுள்ளார். இந்நபர் இதற்கு முன்னரும் தமிழர் இயக்கச் செயற்பாட்டாளர்கள் மீது நேரடியாகவும், சமூக வலைத்தளங்களிலும் அநாகரீகமான முறையில் வார்த்தைப்பிரயோகங்களைப் பாவித்து அச்சுறுத்தியிருந்தார் எனவும் அறியமுடிகிறது. இது தொடர்பாக தமிழர் இயக்கம் கருத்துக் கூறுகையில், சம்பந்தப்பட்ட நபரிற்கு தமது வேலைத்திட்டங்கள் சார்ந்து நேர்மையான முறையில் தெளிவுபடுத்தப்பட்டதாக தெரிவித்திருந்தனர். இதே வேளை தமிழர் இயக்கமானது தமிழீழத்தில் இடம்பெற்றுக் […]\n10. maj 2018 admin\tKommentarer lukket til தமிழ் மனித உரிமைச் செயற்பாட்டாளர் மீது ஜெனீவாவில் தாக்குதல் – மனித உரிமை அமைப்புக்கள் கண்டனம்.\nதமிழ்த் தேசியம் கிடைப்பதென்பது வீட்டை காட்டி ஏமாற்றும் துரோகிகளால் அல்ல\nதமிழ்த் தேசியம் கிடைப்பதென்பது வீட்டை காட்டி ஏமாற்றும் துரோகிகளால் கைகூடப்போகும் ஒரு நிகழ்வு அல்ல – தொலைநோக்கு.. தவறான சிந்தனைகளை எமது மக்கள்மத்தியில் தந்திரமாக பரப்பிவிட்டு இன்று பழைய துரோகிகள் அனைவரும் அவரவர் தத்தமது கட்சிகளை பலப்படுத்துவதிலேயே தாம் குறியாக இருந்துவருகிறார்கள். புலிகள் அமைப்பின் ஆயுத பலவீனத்தை தமக்கு சாதகமாக்கி புலிகளின் அரசியல் சக்தியை மக்கள் மனங்களிலிருந்து அழித்து தமது பழமையான துரோக அரசியலை வேகமாக வளர்த்துவரும் இந்த துரோக கட்சிகளுக்கு, புலிகளின் மக்கள் செல்வாக்கே பெரும் […]\n18. januar 2018 admin\tKommentarer lukket til தமிழ்த் தேசியம் கிடைப்பதென்பது வீட்டை காட்டி ஏமாற்றும் துரோகிகளால் அல்ல\nபுலிகள் அமைப்பைவிட்டு ஓடியவர்களும், கலைக்கப்பட்டவர்களும் தம்மை முன்னாள் போராளிகளென கூறிவருவது கண்டிக்கத்தக்கது\nபுலிகள் அமைப்பைவிட்டு ஓடியவர்களும், கலைக்கப்பட்டவர்களும் தம்மை முன்னாள் போராளிகளென கூறிவருவது கண்டிக்கத்தக்கது தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் இணைந்தவர்களும்,ஆனந்தசங்கரியுடன் இணைந்தவர்களும் புலிகள் அமைப்பைவிட்டு பல வருடங்களுக்கு முன்னரே தப்பியோடியவர்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் இணைந்தவர்களும்,ஆனந்தசங்கரியுடன் இணைந்தவர்களும் புலிகள் அமைப்பைவிட்டு பல வருடங்களுக்கு முன்னரே தப்பியோடியவர்கள் இறுதிப்போர்வரை என்பதைவிட, புலிகள் அமைப்பின் அனுமதியின்றி தப்பியோடியவர்களையும், புலிகளால் தமது அமைப்பைவிட்டு கலைக்கப்பட்டவர்களையும் போர் மெளனிப்பின் முன்னரே புலிகள் குற்றவாளிகளாகவே அடையாளப்படுத்திவந்தனர். இவற்றைவிட புலிகள் அமைப்பிலிருந்து தாமாக இடைவிலகி ஓடியவர்களும்,புலிகள் அமைப்பால் தண்டிக்கப்பட்டு கலைக்கப்பட்டவர்களும் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் தாம் இருக்கும்போதே தம்மை ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் போராளியென […]\n17. januar 2018 admin\tKommentarer lukket til புலிகள் அமைப்பைவிட்டு ஓடியவர்களும், கலைக்கப்பட்டவர்களும் தம்மை முன்னாள் போராளிகளென கூறிவருவது கண்டிக்கத்தக்கது\nதாயகத்தில் உள்ள முன்னாள் போராளிகளே…..\nஎமது தலைவரின் நாமத்தை உச்சரிக்க உரித்துடையவர்கள் தாயகத்தில் உள்ள முன்னாள் போராளிகளே….. இருந்தும் உங்களில் சிலர் எமது தலைவரின் தனித்துவ பண்புகளை பின்பற்றாது ஏனைய அரசியல் கட்சிகளுடன் இணைந்து உங்களை தலைவரின் வளர்ப்புகளாக காட்டமுனைவது கேலிக்குரியதே. தனித்துவமாக செயற்பட்டு புலிகளுகடகான பலத்தை அரசியல்ரீதியாக பெறுவதை தவிர்த்து, ஏனைய அரசியல் கட்சிகளுடன் இணைந்து அவர்���ளை பலப்படுத்த நீங்கள் முனைவதானது உங்கள் சிலரின் தன்னம்பிக்கையிழந்த அனாகரீகமான செயலன்றி வேறொன்றுமல்ல.தமிழர்களுக்கான தற்கால அரசியல் என்பது எமது தலைவரின் சிந்தனைகளிலிருந்துதான் ஊட்டம்பெறுகின்றதென்ற உண்மை […]\nபுலிகளின் உண்மையான அரசியல் நிலைப்பாடு என்ன..\nஇலங்கை அரசின் அரசியல் அடக்குமுறையை எமது தலைவர் அவர்கள் நிராகரித்தாரேயன்றி, எமக்கான அரசியலை எமது தலைவர் அவர்கள் நிராகரிக்கவில்லை உலகத்தில் வாழ்ந்துவருகின்ற எந்தவொரு இனத்தவரும் தமக்கான அரசியல் எனும் மனித இயந்திரத்தை தமக்கு தமக்கு என்று தாம் கட்டியமைக்காது தமது தேசத்தையோ,அன்றி இனங்களையோ தாம் ஆட்சி செய்துவருவதாக சரித்திரம் இல்லை. இலங்கை எனும் தீவில் பெரும்பான்மை சிங்கள சமூகத்தின் அவர்களுக்கே பொருத்தமான அரசியல் கட்டமைப்புக்குள்,இனத்தால் வேறுபட்ட தமிழர்களாகிய நாம் அவர்களின் ஆட்சி முறைமையில் உள்ள “சிறுபான்மை” எனும் […]\n17. januar 2018 admin\tKommentarer lukket til புலிகளின் உண்மையான அரசியல் நிலைப்பாடு என்ன..\nதமிழ் தேசிய போராளிகள் கட்சியின் வவுனியா வடக்கிற்கான வேட்புமனு நிராகரிப்பு\nநடைபெறவிருக்கும் உள்ளூராட்சி சபை தேர்தலில் தனித்துவமாக களமிறங்கி போட்டியிடுவதென நாம் முயற்சி செய்தபோதும், எம்மால் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுவினை இன்று நிராகரித்திருப்பதாக வவுனியா மாவட்ட தேர்தல் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. வவுனியா வடக்கு பிரதேசத்தில் எமது போராளிகள் கட்சிமீது மக்களுக்கு இருந்துவந்த ஆதரவினை அடிப்படையாகவைத்தே நாம் மிகுந்த நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில் இந்த தேர்தலில் போட்டியிடுவதென தீர்மானித்திருந்தோம். ஆனால் எமது வேட்பு மனு நிராகரிப்பு காரணமாக இந்த தேர்தலில் எம்மால் போட்டியிட முடியாமல்போனதையிட்டு நாம் ஏமாற்றம் […]\n21. december 2017 admin\tKommentarer lukket til தமிழ் தேசிய போராளிகள் கட்சியின் வவுனியா வடக்கிற்கான வேட்புமனு நிராகரிப்பு\nஅரசியல் களத்திற்கு தமிழ் தேசிய போராளிகள் கட்சி தயார்\nதமிழ் தேசிய போராளிகள் கட்சியினர் நேற்று முன்தினம் வவுனியா வடக்கு பிரதேச சபைக்கான வேட்பு மனுவினை தாக்கல் செய்துள்ளார்கள் எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக சுயேட்சையாக களமிறங்கியுள்ள தமிழ் தேசிய போராளிகள் கட்சியினர்,வவவுனியா வடக்கு பிரதேச சபைக்கான வேட்பு மனுவினை நேற்று முன்தினம் மாலை 2.30 மணியளவில் வவுனியா மாவட்ட தேர்தல் திணைக்களத்தில் தாக்கல் செய்துள்ளார்கள். இதன்போது வவுனியா வடக்கில் களமிறங்கும் தமிழ் தேசிய போராளிகள் கட்சியின் வேட்பாளர்கள் அனைவரும் கட்சியின் தலைவரான திரு.சு.கர்த்தகன் அவர்களுடன் […]\nநாம் தமிழர் கட்சியின் அரசியல் ஆட்சி தமிழகத்தில் மலரவேண்டும் – தமிழ் தேசிய போராளிகள் கட்சி\nஎமது அன்புக்குரிய தமிழக தொப்பிழ்கொடி உறவுகளே…. இரு நாடு ஓரு இனம் என்ற இரத்த பந்தத்தால் இணைக்கப்பட்ட நாம் நிலத்தால் பிளவுபட்டிருந்தாலும் மொழியால் நாம் ஒன்றுபட்டு எமது மொழியினதும், மக்களினதும் பூரண விடுதலைக்காக இணைந்து உழைக்கவேண்டிய அவசியத்தை இங்கே வலியுறுத்த விரும்புகின்றோம். நாம் தமிழர் கட்சியின் தலைவரான மதிப்பிற்குரிய அண்ணன் சீமான் அவர்களை தமிழக மக்களாகிய நீங்கள் உங்கள் அரசியல் தலைவராக தெரிவுசெய்யவேண்டும் என்பதே தமிழ் தேசிய போராளிகள் கட்சியினதும், எமது மக்களினதும் ஆவலான எதிர்பார்ப்பாகும். இதுவரைக்கும் […]\n20. december 2017 admin\tKommentarer lukket til நாம் தமிழர் கட்சியின் அரசியல் ஆட்சி தமிழகத்தில் மலரவேண்டும் – தமிழ் தேசிய போராளிகள் கட்சி\nதமிழ் தேசிய போராளிகள் கட்சியின் தேர்தல் தொடர்பான ஊடக அறிக்கை\nதமிழ் தேசிய போராளிகள் கட்சியின் தேர்தல் தொடர்பான ஊடக அறிக்கை தமிழ் தேசிய போராளிகள் கட்சியின் அரசியல் பலம் நிரூபிக்கப்படுமானால் மிகவும் நேர்மையான அரசியல் பணிகளை எமது போராளிகள் மக்களுக்காக முன்னெடுப்பர் தமிழ் தேசிய போராளிகள் கட்சியின் அரசியல் பலம் நிரூபிக்கப்படுமானால் மிகவும் நேர்மையான அரசியல் பணிகளை எமது போராளிகள் மக்களுக்காக முன்னெடுப்பர் நாம் தற்போது நடைபெறப்போகும் உள்ளூராட்சி சபை தேர்தல் ஊடாக எமது போராளிகள் கட்சியை அரசியல் ரீதியாக பலப்படுத்தவேண்டும் என்ற அடிப்படையிலும்,எமக்கு ஆதரவான மக்களின் வினையமான வேண்டுகோளின் காரணமுமாகவே இந்த தேர்தலில் சுயேட்சையாக களமிறங்கி போட்டியிட முடிவுசெய்தோம். எமது கட்சியின் அங்குரார்பணம் நிகழ்ந்து இரண்டு மாதங்கள்கூட […]\n19. december 2017 20. december 2017 admin\tKommentarer lukket til தமிழ் தேசிய போராளிகள் கட்சியின் தேர்தல் தொடர்பான ஊடக அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/maithiri-prabaharan-theepachelvan-06-07-2019/", "date_download": "2019-11-17T19:00:10Z", "digest": "sha1:3LRTVFB6IUD3CW6OUVNBDJBF6VK6QLLG", "length": 15250, "nlines": 118, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "சிங்கள மக்கள் மத்தியில் பிரபாகரனை ஹீரோவாக்கியுள்ளார் மைத்திரி: தீபச்செல்வன் | vanakkamlondon", "raw_content": "\nசிங்கள மக்கள் மத்தியில் பிரபாகரனை ஹீரோவாக்கியுள்ளார் மைத்திரி: தீபச்செல்வன்\nசிங்கள மக்கள் மத்தியில் பிரபாகரனை ஹீரோவாக்கியுள்ளார் மைத்திரி: தீபச்செல்வன்\nPosted on July 6, 2019 by செய்தியாளர் பூங்குன்றன்\nபோதைப் பொருள் வியாபாரம் கடத்தியே தலைவர் பிரபாகரன் போராட்டம் நடாத்தியதாக இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன சொல்லியிருப்பது, ஈழத் தமிழ் மக்களை மாத்திரமல்ல, சிங்கள மக்களுக்கும் சினம் ஏற்றியுள்ளது. ஈழத் தமிழர்களின், ஈழ விடுதலைப் புலிகளின் உண்மையான எதிரிகூட இதனைச் சொல்ல மாட்டார்கள். ஏனெனில் விடுதலைப் புலிகளின் ஒழுக்கம் மிகுந்த கட்டமைப்பு இலங்கை அரசுக்கும் இராணுவத்திற்கும் தெரியும்.\nஇலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன, உலகின் மிகச் சிறந்த நகைச்சுவை நடிகர் ஆகிக் கொண்டிருக்கிறார். மைத்திரிபால சிறிசேன ஒரு சர்வாதிகாரி என்றும் உலகின் மிகச் சிறந்த நடிகர் என்று கடந்த வார பத்தியில் எழுதியிருந்தேன். ஆனால், அவர் நகைச்சுவை துறையில்தான் சிறப்பாக நடித்து வருகின்றார் என்று புலப்படுகின்றது. வடிவேலு இல்லாத குறையை மைத்திரிபால சிறிசேன தான் நிவர்த்தி செய்கிறார். பாவம். சிங்களவர்களும் தமிழர்களுக்கும் நன்றாகச் சிரிப்பூட்டுகிறார்.\nமைத்திரிபால சிறிசேன அவர்கள் போதை பொருள் ஒழிப்பு விருதைப் பெற கடுமையாக நடித்துக் கொண்டிருக்கிறார். உண்மையில் அவரது அரசியல் அமைச்சர்களாகவும் அவருக்கு ஆதரவாளர்களாகவும் இருப்பவர்கள் பலரும் போதைப் பொருள் முதலாளிகள்தான். அவர் போதை ஒழிப்பை தொடங்க வேண்டிய இடமே அதுதான். அவரைச் சுற்றித் தான் போதைப் பொருள் வியாபாரம் நடக்கின்றது.\nஅப்படிப் பார்த்தால், சிறிசேனவின் ஆட்சி போதைப் பொருளில்தான் இயங்குகின்றது. பாடசாலைகளுக்கு இராணுவத்தினர் வருகின்றனர். அவர்கள் போதைப் பொருளை ஒழிப்பது பற்றிய சிறிசேனவின் கவலையை மாணவர்களுக்கு எடுத்து சொல்லுகிறார்கள். பிறகு அதே இராணுவம்தான் சிறுவர்களை போதைப் பொருள் சுமக்க வைக்கிறார்கள். கிளிநொச்சியைப் பொறுத்தவரையில், இராணுவத்திற்கு போதைப் பொருள��� சுமக்க சிறுவர்களே தொழிலாளிகளாகப் பயன்படுத்தப்படுகின்றனர்.\nஇந்த விடயங்க் பலவும் கடந்த காலத்தில் ஊடகங்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. சிறுவர்களின் தனிப்பட்ட வாழ்வு கருதி பல விடயங்கள் ஊடக வெளியில் தவிர்க்கப்பட்டுள்ளன. ஆனால் சிறிசேனவுக்கு நாம் ஒன்றை கூறலாம். தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் காலத்தில், வடக்கு கிழக்கில் இப்படி நிலமை இல்லை. பிரபாகரன் காலத்தில், போதைப் பொருளும் இல்லை. இப்படியான நடிப்பு பிரசாரங்களும் இல்லை. அன்று, நீதியான ஒழுக்கமான மண்ணாக இருந்தது வடக்கு கிழக்கு.\n2009 தமிழீழ வி’டுதலைப் புலிகள் மௌனிக்கப்பட்ட பின்னரே, வடக்கு கிழக்கின் நிலமை இந்தளவுக்கு மாறியுள்ளது. உண்மையில் வடக்கு கிழக்கில் போதைப் பொருள் வாயிலாகவும் இன அழிப்பு நடைபெறுகின்றது. குறிப்பாக சிறுவர்களும் இளம்பராயத்தினரும் இதில் இலக்கு வைக்கப்பட்டுள்னர். அப்படி என்றால், யார் போதைப் பொருளை வைத்து ஆட்சி செய்கின்றனர்\nமைத்திரிபால சிறிசேனவின் இந்தக் கருத்து தமிழ் தலைவர்களும் சிங்கள தலைவர்களும்கூட கண்டனம் வெளியிட்டுள்ளனர். பொன்சேகா, ஈழத் தமிழ் இன அழிப்பில் ஈடுபட்ட ஒரு இனப்படுகொலையாளி. அவர் கூட மைத்திரியின் கருத்தை கடுமையாக கண்டித்துள்ளார் என்றால் இக் கருத்து எந்தளவுக்கு பொய்யின் கோரத்தை கொண்டுள்ளது என்பதை உணரலாம். வடக்கு அவைத்தலைவர், சி.வீ.கே சிவஞானம், எஸ். சிறீதரன் எம்பி. போன்றவர்களும் இதனைக் கண்டித்துள்ளனர்.\nவிடுதலைப் புலிகளுக்கு இலங்கை அரசுதான் ஆயுதங்களை வழங்கியதாக சிறீதரன் எம்பி. கூறியுள்ளார். சண்டைகளின்போது, கொண்டு வரும் ஆயுதங்களை விடுதலைப் புலிகளிடம் பத்திரமாக ஒப்படைத்து விட்டு, திரும்ப அந்த ஆயுதங்களினாலேயே அடி வாங்குவதையே இலங்கை இராணுவம் தனது வரலாற்று சாதனையாக கொண்டிருந்தது.\nவிடுதலைப் புலிகள் இயக்கம்மீதும் ஈழத் தமிழர்கள்மீதும் மிகப் பெரிய இனப்படுகொலை போரை நடாத்திய, மகிந்த ராஜபக்சகூட இத்தகைய பொய்யை ஒருபோதும் கூறவில்லை. எதிரிகள்கூட விடுதலைப் புலிகளைப் பார்த்து இப்படிச் சொல்ல மாட்டார்கள். மைத்திரி போன்ற, ஈழத் தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையில் இன்று பகைமையை மூட்டுபவர்கள். பிரபாகரனை சிங்கள மக்களை நெருங்க தடுப்பவர். இதனால்தான் மைத்திரியால் இப்படி கோரமாக விகா���மாக சொல்ல முடிந்திருக்கிறது.\nஆனால் மைத்திரி இவ்வாறு சொல்லி பிரபாகரனை சிங்கள மக்களின் ஹீரோ ஆக்கியுள்ளார். பிரபாகரனை கொச்சைப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள், தமிழர்களின் நியாயமான உரிமைக்காக போராடியவர்கள் என்றும் சரத் பொன்சேகா சொல்லியிருப்பது, சிங்கள மக்கள் மத்தியில் பிரபாகரனை ஹீரோ ஆக்கியுள்ளது. மைத்திரிக்கு செருப்படி கிடைத்துள்ளது.\nPosted in சிறப்பு கட்டுரை, தலைப்புச் செய்திகள்Tagged தமிழீழம், தலைவர் பிரபாகரன், பிரபாகரன், மைத்திரிபால சிறிசேன\nராஜபக்சே ஆட்சியின் போது இலங்கையை சுற்றியுள்ள பல தீவுகள் விற்பனை\nநாயாற்றில் வைத்த நெருப்பு: ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே கடல்.\nஇளைஞர்களுக்கான எதிர்காலத்தை உருவாக்கும் பட்ஜெட் இது\nகுடும்பத்தாரின் விருப்பத்திற்கு மாறாக ஒரே பாலினத்தவர் திருமணம்\nT.Moganasri on சிறுகதை | சோதனைச் சாவடி | கனக.பாரதி செந்தூர்\nT.Moganasri on சிறுகதை | சோதனைச் சாவடி | கனக.பாரதி செந்தூர்\n | கவிதை | முல்லை அமுதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/ganapathi-mantra-tamil-108/", "date_download": "2019-11-17T18:06:52Z", "digest": "sha1:SPQM757JXNETIZTQKOQP4F6PL3T3EC2C", "length": 17677, "nlines": 210, "source_domain": "dheivegam.com", "title": "கணபதி 108 போற்றி | Ganapathi mantra in Tamil 108 | Manthiram", "raw_content": "\nHome மந்திரம் வெற்றி தரும் கணபதி 108 போற்றி\nவெற்றி தரும் கணபதி 108 போற்றி\nநமக்கு ஏற்படும் எந்த விதமான பிரச்சனைகளுக்கும் நிச்சயம் ஓரு தீர்வு உண்டு. எக்காரியத்தை தொடங்கினாலும் அதை சரியான நேரத்தில் தொடங்கினால், அந்த செயல் நிச்சயம் வெற்றியடையும். அப்படி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிட்டவும், நீண்ட நாட்களாக நமக்கு இழுபறியாக நீடித்து வரும் பிரச்சனைகள் தீர ஸ்ரீ கணேசனை போற்றி இயற்றப்பட்ட 108 துதிகளை கூறி வழிபட வேண்டும்.\n1. ஓம் அத்தி முகனே போற்றி\n2. ஓம் அம்பிகைச் செல்வா போற்றி\n3. ஓம் அம்மையே அப்பா போற்றி\n4. ஓம் அருமறைக் கொழுந்தே போற்றி\n5. ஓம் அமரர்கள் கோனே போற்றி\n6. ஓம் அடியார்க்கு இனியோய் போற்றி\n7. ஓம் அங்குச பாஸா போற்றி\n8. ஓம் அரு உருவானாய் போற்றி\n9. ஓம் ஆறுமுகன் அண்ணா போற்றி\n10. ஓம் அணுவினுக்கு அணுவே போற்றி\n11. ஓம் அண்டங்கள் ஆனாய் போற்றி\n12. ஓம் அவல்,பொரி,அப்பம் ,அருந்துவோய் போற்றி\n13. ஓம் பிட்டும், முப்பழமும் நுகர்வாய் போற்றி\n14. ஓம் ஆதி மூலமே போற்றி\n15. ஓம் ஆருயிர்க்குயிரே போற்றி\n16. ஓம் ஆரா அமுதா போற்றி\n17. ஓம் இருள் தனைக் கடி���ாய் போற்றி\n18. ஓம் இடையூறு களைவாய் போற்றி\n19. ஓம் இன்பத்தின் பெருக்கே போற்றி\n20. ஓம் இருவினை அறுப்பாய் போற்றி\n21. ஓம் ஈசனார் மகனே போற்றி\n22. ஓம் ஈரேழாம் உலகா போற்றி\n23. ஓம் உத்தமக் குணாளா போற்றி\n24. ஓம் உலகெலாம் காப்பாய் போற்றி\n25. ஓம் உண்மை நெறியாளா போற்றி\n26. ஓம் உம்பர்கள் தொழுவாய் போற்றி\n27. ஓம் ஊழ்வினை ஒழிப்பாய் போற்றி\n28. ஓம் எங்குமே நிறைவாய் போற்றி\n29. ஓம் என்றுமே திகழ்வாய் போற்றி\n30. ஓம் எங்குமே அமர்ந்தாய் போற்றி\n31. ஓம் எவர்க்குமே அருள்வாய் போற்றி\n32. ஓம் எதையுமே முடிப்பாய் போற்றி\n33. ஓம் எண்குண சீலா போற்றி\n34. ஓம் எழு பிறப்பறுப்பாய் போற்றி\n35. ஓம் ஏழைப் பங்காளா போற்றி\n36. ஓம் ஏக நாயகனே போற்றி\n37. ஓம் எழில் மிகு தேவே போற்றி\n38. ஓம் ஔவையார்க் கருள்வாய் போற்றி\n39. ஓம் ஐங்கர முடையாய் போற்றி\n40. ஓம் ஐம்புலன் அடக்குவாய் போற்றி\n41. ஓம் நான்கு நற் புயத்தாய் போற்றி\n42. ஓம் நாவலர் பணிவாய் போற்றி\n43. ஓம் முக்கண்கள் உடையாய் போற்றி\n44. ஓம் முழு முதற் பொருளே போற்றி\n45. ஓம் ஒளி மிகு தேவே போற்றி\n46. ஓம் ஓங்கார மூர்த்தி போற்றி\n47. ஓம் கணத்து நாயகனே போற்றி\n48 . ஓம் கருணையார் மூர்த்தியே போற்றி\n49. ஓம் கலைஞானக் குருவே போற்றி\n50. ஓம் கயமுகனைக் காய்ந்தாய் போற்றி\n51. ஓம் கற்பக களிறே போற்றி\n52. ஓம் கண்கண்ட தேவே போற்றி\n53. ஓம் கந்தனை வென்றாய் போற்றி\n54. ஓம் கனிதனைப் பெற்றாய் போற்றி\n55. ஓம் சங்கத்துத் தமிழே போற்றி\n56. ஓம் சரவணன் தொழுவாய் போற்றி\n57. ஓம் சர்வ லோகேசா போற்றி\n58. ஓம் சாந்தமார் மூர்த்தி போற்றி\n59. ஓம் சுருதியின் முடிவே போற்றி\n60. ஓம் சொற்பதம் கடந்தாய் போற்றி\n61. ஓம் நம்பிக்கு அருள்வாய் போற்றி\n62. ஓம் நாதனே ,கீதா போற்றி\n63. ஓம் தவசிகள் தொழுவாய் போற்றி\n64. ஓம் தாயினும் நல்லாய் போற்றி\n65. ஓம் தரும குணாளா போற்றி\n66. ஓம் தம்பிக்கு வள்ளியைத் தந்தாய் போற்றி\n67. ஓம் தூயவர் துணைவா போற்றி\n68. ஓம் துறவிகள் பொருளே போற்றி\n69. ஓம் நித்தனே ,நிமலா போற்றி\n70. ஓம் நீதி சால் துரையே போற்றி\n71. ஒம் நீல மேனியனே போற்றி\n72. ஓம் நிர்மலி வேனியா போற்றி\n73. ஓம் பேழை நல் வயிற்றாய் போற்றி\n74. ஓம் பெரிச்சாளி வாகனா போற்றி\n75. ஓம் பாரதம் வரைந்தாய் போற்றி\n76. ஓம் பாவலர் பணிவாய் போற்றி\n77. ஓம் பாசத்தை அறுப்பாய் போற்றி\n78 . ஓம் பாவப்பிணி ஒழிப்பாய் போற்றி\n79. ஓம் மும்மலம் அறுப்பாய் போற்றி\n80. ஓம் முத்தியை தருவாய் போற்றி\n81. ஓம் வேழ முகத்தாய��� போற்றி\n82. ஓம் வேட்கையை தணிவிப்பாய் போற்றி\n83. ஓம் வேள்வியின் முதல்வா போற்றி\n84. ஓம் வேதாந்த விமலா போற்றி\n85. ஓம் ஒழுக்கமது அருள்வாய் போற்றி\n86. ஓம் உடல் நலம் தருவாய் போற்றி\n87. ஓம் செல்வம் தருவாய் போற்றி\n88. ஓம் செறுக்கினை அழிப்பாய் போற்றி\n89. ஓம் சிந்தனையை அடக்குவாய் போற்றி\n90. ஓம் சினம் ,காமம் ,தவிர்ப்பாய் போற்றி\n91. ஓம் கல்வியை அருள்வாய் போற்றி\n92. ஓம் கரத்தலை ஒழிப்பாய் போற்றி\n93. ஓம் ஒளவியம் அகற்றுவாய் போற்றி\n94. ஓம் அறநெறி புகட்டுவாய் போற்றி\n95. ஓம் அவாவினை அடக்குவாய் போற்றி\n96. ஓம் அன்பினை வளர்ப்பாய் போற்றி\n97. ஓம் ஊக்கமது அருள்வாய் போற்றி\n98. ஓம் அமிர்த கணேசா போற்றி\n99. ஓம் ஆக்கம் பெருக்குவாய் போற்றி\n100. ஓம் வலம்புரி விநாயகா போற்றி\n101. ஓம் வரமெல்லாம் தருவாய் போற்றி\n102. ஓம் சித்தி விநாயகா போற்றி\n101. ஓம் சிவபதம் அருள்வாய் போற்றி\n104. ஓம் சுந்தர விநாயகா போற்றி\n105. ஓம் சுக போகம் தருவாய் போற்றி\n106. ஓம் அனைத்து ஆனாய் போற்றி\n107. ஓம் ஆபத் சகாயா போற்றி\n108. ஓம் அமிர்த கணேசா போற்றி.\nகணேசனை நாயகனாக கொண்டு இயற்றப்பட்ட இந்த 108 கணேச போற்றி மந்திரங்களை வாரத்தின் எந்த நாளிலும் கூறி வழிபடலாம். சிறப்பான இப்போற்றி மந்திரங்களை தினமும் காலையில் எழுந்து, குளித்து முடித்த பின்பு விநாயகரின் படத்திற்கு முன்பு நின்று, விளக்கெண்ணெய் ஊற்றி தீபமேற்றி, பத்திகள் கொளுத்தி வைத்து, இந்த 108 போற்றி மந்திரங்களை மனமொன்றி படிக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்து வர நீங்கள் புதிதாக தொடங்கும் எத்தகைய காரியங்களும் தடை, தாமதங்களின்றி வெற்றியடையும். வழக்குகளில் உங்களுக்கு வெற்றியுண்டாகும். குடும்ப பொருளாதார நிலை உயரும்.\nஅனைத்திற்கும் முழுமுதல் நாயகன் என கொண்டாடப்படும் கடவுள் கணபதி அல்லது கணேசன். கடவுளர்களில் மிகவும் எளிமையானவர். மிக ஆடம்பரமாக கட்டப்பட்ட கோவில்களிலும் வீற்றிருப்பார். ஊரின் ஆற்றங்கரை ஓர மரத்திற்கு அடியிலும் அமர்ந்திருப்பார். அத்தைகைய சிறப்பு அவருக்கே உரிய ஒன்றாகும். புதிதாக ஒரு காரியத்தை தொடங்க இருப்பவர்கள், நீதிமன்ற வழக்குகளில் தங்களுக்கு வெற்றி கிடைக்க விரும்புபவர்கள், குடும்பத்தின் பொருளாதார நிலை உயர நினைப்பவர்கள் கணேசனை போற்றும் இந்த 108 போற்றி துதிகளை கூறி வழிபடுவது சிறந்ததாகும்.\nஇது போன்ற மேலும் பல மந்திரங்கள் போற்றி என பல��ற்றை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.\nஉங்களின் ஆயுளை நீட்டிக்கும் இணையில்லா சிவபெருமானின் 1008 போற்றிகள்\nதினமும் ஒரு முறையாவது சொல்ல வேண்டிய நவக்கிரக மந்திரங்கள்\nஅதிகாலையில் இந்த மந்திரத்தை சொன்னால் அன்றைய நாள் அமோகமாக இருக்கும்.\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gadgets.ndtv.com/tamil/mobiles/oppo-a11-price-launch-specifications-news-2117257", "date_download": "2019-11-17T18:21:06Z", "digest": "sha1:EUB225E7BIBDDIRPROA37MAHBL3UQ4LB", "length": 9999, "nlines": 174, "source_domain": "gadgets.ndtv.com", "title": "Oppo A11 Price CNY 1499 Launch Specifications । 5,000mAh பேட்டரியுடன் வருகிறது Oppo A11!", "raw_content": "\n5,000mAh பேட்டரியுடன் வருகிறது Oppo A11\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் மின்னஞ்சல் ரெட்டிட்டில் கருத்து\nமுன்பக்கத்தில் 8-megapixel கேமராவுடன் வருகிறது Oppo A11\nOppo A11-ன் விலை சீனாவில் CNY 1,499 ஆகும்\nஇந்த போன் அக்டோபர் 17 முதல் விற்பனைக்கு வரும்\nOppo A11 சில வாரங்களுக்கு முன்பு சீனா டெலிகாமில் காணப்பட்ட பின்னர் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. விவரக்குறிப்புகள் மற்றும் வடிவமைப்பைப் பார்க்கும்போது, ​​இந்த தொலைபேசி கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட Oppo A5 2020-யின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாகத் தெரிகிறது.\nOppo A11 சீனாவில், 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலுக்கு CNY 1,499 (சுமார் ரூ.15,100) ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது அக்டோபர் 17 முதல் விற்பனைக்கு வரும். மேலும் Stream Purple, Cloud White மற்றும் Lake Green நிறங்களில் கிடைக்கும். நினைவுகூர, Oppo A11 X கடந்த மாதம் சீனாவில் CNY 1,799 (சுமார் ரூ. 18,000)-யாக அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், Marine Green மற்றும் Space Purple நிறங்களில் விற்பனை செய்யப்படுகிறது.\nவிவரக்குறிப்புகள் மற்றும் வடிவமைப்பிற்கு வரும்போது, Oppo A11, ColorOS 6.0.1 உடன் Android 9 Pie-யால் இயங்குகிறது. இது 6.5-inch HD+டிஸ்பிளேவுடன் waterdrop-style notch-ஐக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் octa-core Snapdragon 665 SoC-யால் இயக்கப்படுகிறது. இது Oppo A5 2020-ன் மறுபெயரிடப்பட்ட பதிப்பாகும். உண்மையான chipset தகவல்கள் இன்னும் தளத்தில் பட்டியலிடப்படவில்லை. 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது Oppo A11.\nகுறிப்பிட்டுள்ளபடி, A11 X-ல் 48 மெகாபிக்சல் பிரதான சென்சாருக்கு பதிலாக, A1 ஆதரவுடன் 12 மெகாபிக்சல் ஷூட்டரும், A11 போர்டில் குவாட் கேமரா அமைப்பும் உள்ளது. 119 டிகிரி பார்வைக்கு wide-angle lens உள்ளது. பின்புற கேமரா அம���சங்களில் 1080p video recording, Night View 2.0, EIS மற்றும் பல உள்ளன. உண்மையான சென்சார் விவரங்கள் பட்டியலில் இன்னும் குறிப்பிடப்படவில்லை. ஆனால், A5 2020-ல் இரண்டாம் நிலை 8-megapixel ultra-wide-angle camera, 2-megapixel monochrome shooter மற்றும் portraits-க்கு 2-megapixel depth sensor ஆகியவை இருக்கும்.\nகூடுதலாக, 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஆன்போர்ட் ஸ்டோரேஜைப் பெறுவீர்கள். Oppo A11-ல் Dolby Atmos ஆதரவு, 3D finish, Game Boost 2.0 மற்றும் rear fingerprint sensor ஆகிய மற்ற அம்சங்களும் அடங்கும்.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\n5,000mAh பேட்டரியுடன் வருகிறது Realme 5s\nPanasonic-ன் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்\n6.51-Inch HD+ டிஸ்பிளேவுடன் வருகிறது Realme 5s\nMIUI 11 அப்டேட் பெறும் Redmi 4\n5,000mAh பேட்டரியுடன் வருகிறது Oppo A11\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\n5,000mAh பேட்டரியுடன் வருகிறது Realme 5s\n1.5 பில்லியன் பதிவிறக்கங்களைக் கண்ட TikTok\nPanasonic-ன் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்\n6.51-Inch HD+ டிஸ்பிளேவுடன் வருகிறது Realme 5s\nMIUI 11 அப்டேட் பெறும் Redmi 4\nRedmi Note 8 Pro-வில் இப்படி ஒரு அப்டேட்டா\nChandrayaan - 2: சந்திரனின் புதிய படங்களை அனுப்பியது ஆர்பிட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/SrchState.asp?stat=40", "date_download": "2019-11-17T17:22:52Z", "digest": "sha1:QJ5WWS3DBZJ3EHB6GAQ4RLKJXW4GQXH7", "length": 7824, "nlines": 129, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Advanced Search", "raw_content": "\nஅறிவோம் சி.எஸ்.ஐ.ஆர்., - ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » தேடுதல் » Lakshadweep\nமுதல் பக்கம் தேடுக முதல் பக்கம்\nசத்யபாமா பல்கலையில் சேர தேர்வு\nவனவிலங்கியல் படிப்புகள் பற்றிக் கூறவும்.\nஅமெரிக்காவில் கிடைக்கும் வேலைகள் பற்றி சமீபத்திய சர்வே முடிவுகள் எதுவும் உண்டா\nமே மாதம் நடத்தப்படும் டான்செட் தேர்வானது எந்தப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு\nஆர்க்கிடெக்சர் படிப்புக்காக தேசிய தேர்வு எதுவும் நடத்தப்படுகிறதா\nகுறுகிய கால தொழிற்பயிற்சிகளை நாம் எங்கு பெற முடியும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/emailtofriend.asp?URL=kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1145&cat=10&q=General", "date_download": "2019-11-17T17:04:11Z", "digest": "sha1:PM2XFFLGKBABJSBWRFXLEID3O63YHNB5", "length": 8439, "nlines": 127, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - News", "raw_content": "\nஅறிவோம் சி.எஸ்.ஐ.ஆர்., - ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nசத்யபாமா பல்கலையில் சேர தேர்வு\nகலைப் பிரிவு பாடத்தில் எனது பட்ட மேற்படிப்பை ஐ.ஐ.டி. போன்ற தலை சிறந்த கல்வி நிறுவனத்தில் படிக்க விரும்புகிறேன். ஐ.ஐ.டிக்களில் இன்ஜினியரிங் படிப்புகள் மட்டும் தான் தரப்படுகிறதா\nகாஸ்ட்யூம், பேஷன் பிரிவுகளில் பட்டப்படிப்பு கோவை அருகே எங்கு படிக்கலாம்\nவங்கிக்கடன் தொகை என்னிடம் நேரடியாக தரப்படுமா\nகால் சென்டர்களிலும் பி.பி.ஓ.,க் களிலும் என்ன பணி செய்கின்றனர்\nவெளிமாநில ராணுவத் துறை வாய்ப்புகளுக்கு விண்ணப்பித்தால் நமக்கு வேலை கிடைக்குமா இந்தி தெரியாவர்களால் சமாளிக்க முடியுமா இந்தி தெரியாவர்களால் சமாளிக்க முடியுமா மிகச் சில காலியிடங்கள் தான் அறிவிக்கப்படுவதால் நமக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பிருக்கிறதா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/532242/amp?utm=stickyrelated", "date_download": "2019-11-17T17:49:46Z", "digest": "sha1:EE5XVRIA2PKXY276E5LW3MCNO5QBUXGA", "length": 11557, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "50 injured in temple festival in Andhra Pradesh | ஆந்திராவில் சண்டை போடுவதற்காகவே நடந்த கோயில் விழாவில் 50 பேர் காயம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவ��்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஆந்திராவில் சண்டை போடுவதற்காகவே நடந்த கோயில் விழாவில் 50 பேர் காயம்\nஆந்திரா 50 வது கோயில் கோயில்\nதிருமலை: கர்னூல் அருகே கோயில் விழாவில் ஏற்பட்ட மோதலில் 50 பேரின் மண்டை உடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் தேவருகட்டா குன்றின் மீது மாலா மல்லேஸ்வரா சுவாமி கோயில் உள்ளது. ஆண்டுதோறும் இக்கோயிலில் விஜயதசமியையொட்டி சுவாமி திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கம். திருக்கல்யாணம் முடிந்த பின் சுவாமி ஊர்வலம் நடைபெறும். இந்த ஊர்வலத்தின் போது உற்சவ மூர்த்திகளை தங்கள் ஊருக்கு கொண்டு செல்வதற்காக அந்த பகுதியில் உள்ள 5 கிராமங்களை சேர்ந்த மக்கள் திரண்டு கையில் கம்புகளை ஏந்தி சம்பிரதாய முறைப்படி ஒருவரை ஒருவர் தாக்கி கொள்வது வழக்கம்.ஆரம்ப காலத்தில் சம்பிரதாய முறைப்படி நடைபெற்ற இந்த நிகழ்ச்சி காலப்போக்கில் சொந்த பகையை தீர்த்து கொள்வதற்கான வாய்ப்பளிக்கும் திருவிழாவாக மாறியது. இதனால் கடந்த காலங்களில் தனிப்பட்ட விரோதங்கள் காரணமாக ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி கொண்ட சம்பவங்களும் நடந்துள்ளன.\nஎனவே, திருவிழாவில் கலந்துகொள்ளும் கிராம மக்கள் மது அருந்தியும், பலமான கம்புகளுடன் கலந்து கொள்ளக்கூடாது என போலீசார் அறிவித்திருந்தனர். மேலும் 1000 போலீசார் பாதுகாப்புடன் சிசிடிவி கேமரா மற்றும் டிரோன் கேமரா மூலம் கண்காணித்து வந்தனர்.வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு நடந்த விழாவில் சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் வரை பங்கேற்றனர். இதில், சொந்தப்பகை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டதில் 50 பேரின் மண்டை உடைந்தது. அவர்களுக்கு அங்கு அமைக்கப்பட்ட சிறப்பு முகாமில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, ஆதோனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். திருவிழா என்ற பெயரில் நடைபெறும் இந்த சம்பவத்திற்கு முற்றுப்புள்ளி வைப்���து பற்றி அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். ஆனால், ஒவ்வொரு ஆண்டும் திருவிழா முடிந்த பிறகு அதிகாரிகள் இதுபோன்று கூறுவதும், இதுபோன்று ஆண்டுதோறும் வழக்கம்போல் விழா நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.\nஅடுத்த 10 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் மிகப்பெரிய வளர்ச்சியை எட்ட வாய்ப்பு உள்ளது: பில்கேட்ஸ் பேச்சு\nடெல்லியில் நாளை சோனியா காந்தியை சந்திக்கிறார் சரத் பவார்: மகாராஷ்ட்டிரா அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்\nஉச்சநீதிமன்றத்தின் 47-வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.போப்டே நாளை பதவியேற்பு\nதிருப்பதியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தரிசனம்: நீதிபதிக்கு ஏழுமலையான் கோயிலில் இசட் ப்ளஸ் பாதுகாப்பு\nடெல்லியில் நாளை சோனியா காந்தியை சந்திக்கிறார் சரத் பவார்\nஇலங்கை அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற கோத்தபய ராஜபக்சவுக்கு தொலைபேசியில் பிரதமர் மோடி வாழ்த்து\nபாதுகாப்பு காரணங்களுக்காக நிறுத்தப்பட்ட ரயில் சேவை 3 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் தொடக்கம்\nஅயோத்தி வழக்கு: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் முடிவு\nநடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து சரிவைக் காணும்: தேசிய பொருளாதார ஆராய்ச்சிக் குழு\nபாஜக கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகள் கூட்டம்\n× RELATED ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 1200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் : 3 பெண்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_2", "date_download": "2019-11-17T17:05:40Z", "digest": "sha1:OIPPKEEQMEBYCMIRW4ZMZ4UGH6FIGISX", "length": 15792, "nlines": 106, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நவம்பர் 2 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஞா தி செ பு வி வெ ச\nநவம்பர் 2 (November 2) கிரிகோரியன் ஆண்டின் 306 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 307 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 59 நாட்கள் உள்ளன.\n619 – மேற்குத் துருக்கிய கானேடின் ககான் சீன அரண்மனை ஒன்றில் கிழக்குத் துருக்கியக் கிளர்ச்சியாளர்களினால் கொல்லப்பட்டார்.\n1675 – பிளைமவுத் குடியேற்ற ஆளுநர் யோசியா வின்சுலோ நரகான்செட் பழங்குடியினருக்கு எதிரான போரில் குடியேற்ற இராணுவத்திற்குத் தலைமை தாங்கிச் சென்றார்.\n1795 – ஐந்து நபர்களைக் கொண்ட புரட்சி அரசு பிரான��சில் நிறுவப்பட்டது.\n1834 – முதன்முதலாக இந்தியாவில் இருந்து 75 ஒப்பந்தத் தொழிலாளர்கள் மொரிசியசு சென்றனர்.\n1868 – நியூசிலாந்து சீர் நேரத்தை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியது.\n1889 – வடக்கு டகோட்டா, தெற்கு டகோட்டா ஆகிய குடியேற்றங்கள் ஐக்கிய அமெரிக்காவின் 39வது, 40வது மாநிலங்களாக முறையே இணைந்தன.\n1899 – இரண்டாம் பூவர் போர்: தென்னாபிரிக்காவில் பூர்கள் பிரித்தானியர்கள் வசம் இருந்த லேடிசிமித் பகுதியை 118 நாட்கள் பிடித்து வைத்திருந்தனர்.\n1912 – பல்கேரியா உதுமானியப் பேரரசை லூல் பர்காசு சமரில் தோற்கடித்தது.\n1914 – முதலாம் உலகப் போர்: உருசியா உதுமானியப் பேரரசுடன் போரை ஆரம்பித்தது. இதனை அடுத்து தார்தனெல்சு நீரிணை மூடப்பட்டது.\n1917 – உருசியப் புரட்சியை முன்னெடுக்க பெத்ரோகிராத் சோவியத்தின் இராணுவ புரட்சிச் செயற்குழு தனது முதலாவது கூட்டத்தைக் கூட்டியது.\n1917 – பிரித்தானியாவின் வெளிவிவகார செயலாளர் ஆர்தர் பால்போர் வெளியிட்ட பிரகடனத்தில் யூதர்களுக்கு பாலத்தீன நிலத்தில் ஒரு தேசியத் தாயகம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை இங்கிலாந்து அரசு ஆதரிக்கிறது எனக் கூறப்பட்டது.\n1920 – அமெரிக்காவில் பென்சில்வேனியா, பிட்சுபர்கில் முதலாவது வணிக-நோக்கு வானொலி நிலையம் அமைக்கப்பட்டது.\n1936 – பிபிசி நிறுவனம் தொலைக்காட்சி சேவையை ஆரம்பித்தது.\n1936 – கனடிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் நிறுவப்பட்டது.\n1949 – இடச்சு-இந்தோனேசிய வட்டமேசை மாநாடு முடிவடைந்தது. நெதர்லாந்து இடச்சு கிழக்கிந்தியாவின் உரிமையை இந்தோனேசியாவுக்குக் கொடுத்தது.\n1951 – சுயஸ் கால்வாய் வலயத்தில் கிளர்ந்த நெருக்கடி நிலையை சமாளிக்க 6,000 பிரித்தானியப் படையினர் எகிப்துக்கு அனுப்பப்பட்டனர்.[1]\n1953 – பாக்கித்தான், பாக்கித்தான் இசுலாமியக் குடியரசு எனப் பெயர் மாற்றம் பெற்றது.\n1956 – அங்கேரியப் புரட்சி: அங்கேரிய நிலைமை குறித்து ஆராய சோவியத் பிரதமர் நிக்கிட்டா குருசேவ் ஏனைய கம்யூனிச நாடுகளின் தலைவர்களைச் சந்தித்தார். சோசப்பு பிரோசு டிட்டோவ்சின் ஆலோசனைக்கு அமைய யானொசு காதார் அங்கேரியின் அடுத்த தலைவராக அறிவிக்கப்பட்டார்.\n1956 – சூயெசு நெருக்கடி: இசுரேல் காசாக்கரையை ஆக்கிரமித்தது.\n1963 – தெற்கு வியட்நாம் அரசுத்தலைவர் நியோ டின் டியெம் இராணுவப் புரட்சியை அடுத்து கொலை செய்யப்பட்டார்.\n1964 – ��வூதி அரேபியாவின் மன்னர் சவூத் குடும்பப் புரட்சி ஒன்றை அடுத்து பதவியில் இருந்து அகற்றப்பட்டார். அவரது ஒன்றுவிட்ட சகோதரர் பைசல் மன்னரானார்.\n1965 – வியட்நாம் போரில் நேப்பாம் குண்டுகள் வீசப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நண்பர்களின் சமய சமூகத்தைச் சேர்ந்த நார்மன் மொரிசன் என்பவர் பென்டகன் முன்னே தீக்குளித்து மாண்டார்.\n1966 – கியூபாவைச் சேர்ந்த 123,000 பேருக்கு ஐக்கிய அமெரிக்காவில் நிரந்தர வதிவுரிமை வழங்கும் சட்டத்தை அமெரிக்கா நிறைவேற்றியது.\n1974 – தென் கொரியத் தலைநகர் சியோலில் விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 78 பேர் உயிரிழந்தனர்.\n1984 – அமெரிக்காவில் 1962 இற்குப் பின்னர் முதல் தடவையாகப் பெண் ஒருவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.\n2000 – பன்னாட்டு விண்வெளி நிலையத்துக்கு முதன் முதலாக விண்வெளி வீரர்கள் சென்றடைந்தனர்.\n2006 – ஈழப்போர்: கிளிநொச்சி வைத்தியசாலை சுற்றவுள்ள பகுதிகளில் இலங்கை விமானப்படையினர் நடத்திய குண்டுத்தாக்குதலில் 4 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.\n2007 – இலங்கை வான்படையின் வான்குண்டுத் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு. ப. தமிழ்ச்செல்வன் உட்பட ஆறு விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.\n2007 – மெக்சிகோவின் கிரிஜல்வா ஆறு பெருக்கெடுத்து 50 ஆண்டுகளில் காணாத அளவு பாரிய வெள்ளம் ஏற்பட்டதில் 800,000 பேர் வீடற்றவர்களாகினர்.\n971 – கசினியின் மகுமூது (இ. 1030)\n1795 – ஜேம்ஸ் போக், ஐக்கிய அமெரிக்காவின் 11வது அரசுத்தலைவர் (இ. 1849)\n1815 – ஜார்ஜ் பூல், ஆங்கிலேயக் கணிதவியலாளர், மெய்யியலாளர் (இ. 1864)\n1833 – மகேந்திரலால் சர்க்கார், இந்திய மருத்துவர் (இ. 1904)\n1861 – ஜூல்ஸ் கூலட், பிரான்சிய பூச்சியியலாளர் (இ. 1933)\n1885 – த. வே. இராதாகிருட்டிணன், தமிழகத் தமிழறிஞர்\n1885 – ஆர்லோவ் சேப்ளே, அமெரிக்க வானியலாளர் (இ. 1972)\n1906 – பெங்கித் எட்லேன், சுவீடிய இயற்பியலாளர், வானியலாளர் (இ. 1993)\n1929 – அமர் கோ. போசு, அமெரிக்கப் பொறியியலாளர், தொழிலதிபர் (இ. 2013)\n1941 – அருண் சோரி, இந்திய அரசியல்வாதி, பத்திரிகையாளர்\n1948 – ஜோதிலட்சுமி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (இ. 2016)\n1965 – சாருக்கான், இந்திய நடிகர், தயாரிப்பாளர்\n1966 – டேவிட் சுவிம்மர், அமெரிக்க நடிகர்\n1969 – மதுஸ்ரீ, இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி\n1981 – ஈஷா தியோல், இந்திய நடிகை\n1981 – மிட்செல் ஜோன்சன், ஆத்திரேலியத் துடுப்பாளர்\n1987 – பாலா சரவணன், தமிழ்த் திரைப்பட நடிகர்\n1990 – கெண்டல் ஸ்மித், அமெரிக்கப் பாடகர், நடிகர்\n1903 – பரிதிமாற் கலைஞர், தமிழறிஞர் (பி. 1870).\n1917 – ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை, ஈழத்துத் தமிழ் எழுத்தாளர் (பி. 1858).\n1950 – ஜார்ஜ் பெர்னாட் ஷா, நோபல் பரிசு பெற்ற ஐரிய எழுத்தாளர் (பி. 1856)\n1966 – பீட்டர் டெபாய், நோபல் பரிசு பெற்ற டச்சு-அமெரிக்க வேதியியலாளர் (பி. 1884)\n1978 – ஏ. பெரியதம்பிப்பிள்ளை, ஈழத்துத் தமிழறிஞர் (பி. 1899)\n1988 – பி. தாணுலிங்க நாடார், தமிழக அரசியல்வாதி (பி. 1915)\n1999 – கு. ச. ஆனந்தன், தமிழக சட்ட அறிஞர், நூலாசிரியர், திருக்குறள் ஆய்வாளர் (பி. 1934)\n2004 – தியோ வன் கோ, டச்சு நடிகர், இயக்குநர் (பி. 1957)\n2004 – சேக் சயத் பின் சுல்தான் அல் நகியான், அபுதாபி அமீரகத்தின் ஆட்சியாளர், ஐக்கிய அரபு அமீரகத்தின் சனாதிபதி (பி. 1918)\n2007 – சு. ப. தமிழ்ச்செல்வன், விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் (பி. 1967)\n2011 – சி. தர்மகுலசிங்கம், ஈழத்து எழுத்தாளர், பத்திரிகையாளர் (பி. 1947)\nகல்லறைத் திருநாள் (கத்தோலிக்கம், ஆங்கிலிக்கம்)\nஇந்தியர் வருகை நாள் (மொரிசியசு)\nநியூ யோர்க் டைம்ஸ்: இந்த நாளில்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2019-11-17T18:23:52Z", "digest": "sha1:ZS4YYBKFQRSQ2GETZCBMHRAWDZAIMYJL", "length": 2079, "nlines": 24, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வியாழன் (கிழமை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவியாழக்கிழமை என்பது ஏழு நாட்கள் கொண்ட ஒரு கிழமையில் (வாரத்தில்) ஒரு நாள். புதன்கிழமைக்கு அடுத்து வரும் நாள். வியாழக்கிழமைக்கு அடுத்து வெள்ளிக் கிழமை வரும். மிகப் பெரிய கோளாகிய வியாழனுக்கு உரிய நாளாக பெயரிடப்பட்டுள்ளது. கிழமை என்றால் உரிமை என்று பொருள்.\nஞாயிறு | திங்கள் | செவ்வாய் | புதன் | வியாழன் | வெள்ளி | சனி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF.pdf/100", "date_download": "2019-11-17T17:28:35Z", "digest": "sha1:D6SWBDYOEKEIHTQSRD7NHD3DBZKYZDGY", "length": 6850, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அற்புதத் திருவந்தாத��.pdf/100 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n8 : என்னே யுடையானும் ஏகமாய் நின்ருனும் தன்னே யறியாத தன்மையனும் - பொன்னேச் சுருளாகச் செய்தனேய துTச்சடையான் வானேர்க் கருளாக வைத்த வவன். (92} இ-ள் : எளியேனேயும் தனக்கு அடிமையாக ஏற்றுக்கொண்ட தலைவனும் (எல்லாவுயிர்களுக்கும் உயிர்க்குயிராய் உள் நின்று அருள் சுரத்தலால்) ஒப்பற்ற தனி முதல்வகைத் திகழ்பவனும் தன்னே இன்ன தன்மையன் என யாவராலும் தெளிந்தறிய வொண் ணுத அருமை நலம்வாய்ந்தவனும் (ஆகிய இறைவன் யாவனெனின்) பொன்னேச் சுருள் சுருளாகச் செய்த மைத்தாற் போன்ற துர. செஞ்சடையுடைய வனும், .ே த. வ ர் முதலியோர்க்கு அ ரு ள் சு. த த் த ல் வேண்டித் தனது திருவருளே நிரம்ப வைத்தவனும் ஆகிய அவனே (சிவபெருமானே) எ-று. ஏகமாய் நின்ருன் ஒருவளுய் உலகே த்த நின்றன்; உயிர்களோடு ஒற்றித்துப் பிரிவற நின்ருன் எனினும் பொருந்தும், தன் னேயறியாத தன்மையன் - தன்னே இன்ன தன்மையன் என யாவராலும் அறியவொண் ணுத நிலையில் அப்பாற்பட்டு விளங்குபவன்; இனி, தன் பெருமைதான றியாத நிலேயில் தன் அடியார்களுக்கு எளிவந்தருள் புரிபவன் எனினும் பொருந்தும். இன்ன தன்மையன் என்றறியொண்ணு எம்மானே, எளிவந்த பிரானே’ என நம்பியாரூரரும் தம்பெருமைதான வியாத் தன் மையன்காண்’ எனத் திருவாதவூரடிகளும் அருளி யன இங்குச் சிந்திக்கத்தக்கன. அவன்கண் டாய் வானுேர் பிரானுவா னென்றும் அவன் கண்டாய் அம்பவன் வண்ணன் - அவன் கண்டாய்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 15:07 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/doctors-forgot-scissor-in-woman-stomach-in-nims-hospital-sa-107675.html", "date_download": "2019-11-17T16:59:53Z", "digest": "sha1:K7ODGE6VNYAIVE4L3R2CJDO36NDTKL2B", "length": 9914, "nlines": 155, "source_domain": "tamil.news18.com", "title": "doctors-forgot-scissor-in-woman-stomach-in-nims-hospital | ஆபரேஷனின் போது கத்தரிகோலை வைத்து தைத்த மருத்துவர்கள்!– News18 Tamil", "raw_content": "\nஆபரேஷனின் போது கத்தரிகோலை உடலிலேயே வைத்து தைத்த மருத்துவர்கள்\nசிறுநீர் குடிக்கவைத்து தலித் தொழிலாளி அடித்துக் கொலை\nபொருளாதார மந்தநிலை; வேலையிழப்பு; பரூக் அப்துல்லா கைது எதிர்கட்சிகளிடம் மோடி அளித்த உறுதிமொழி\n முதல்முறையாக மரியாதை செலுத்திய காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள்\nபோதையில் சாலையில் கிடந்த ஐ.டி பெண் ஊழியர்... பாதுகாப்பு கொடுத்த போலீசார் மீது தாக்குதல்...\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nஆபரேஷனின் போது கத்தரிகோலை உடலிலேயே வைத்து தைத்த மருத்துவர்கள்\nவயிற்று வலிக்கான காரணம் பற்றி அறிய எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது வயிற்றுக்குள் முக்கால் அடி நீளம் கொண்ட கத்தரிக்கோல் இருப்பது தெரியவந்தது.\nதெலுங்கானாவில் உள்ள நிம்ஸ் மருத்துவமனையில் பெண் ஒருவருக்கு வயிற்றில் ஆபரேஷன் செய்த டாக்டர்கள், கத்தரிகோலை வயிற்றிலேயே வைத்து தைத்த சம்பவம் நடந்துள்ளது.\nதெலுங்கானா மாநிலம் மங்கலஹாட் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி சவுத்ரி. 32 வயது மகேஸ்வரி சவுத்ரிக்கு ஹிரனியா நோய் பாதிப்பு இருந்தது.\nதனக்கு ஏற்பட்ட நோய்க்கு சிகிச்சை பெற ஹைதராபாத்தில் உள்ள புகழ்பெற்ற நிஜாமாபாத் இன்ஸ்டியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் (நிம்ஸ்) மருத்துவமனைக்கு மகேஸ்வரி சென்றார்.\nஅவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் கடந்த டிசம்பர் மாதம் 2-ம் தேதி அவருக்கு ஆபரேஷன் செய்த செய்தனர். ஆபரேஷன் முடிந்து உடல்நிலை தேறிய பின் வீடு திரும்பிய அவருக்கு கடுமையான வயிற்று வலி இருந்தது.\nஎனவே வயிற்று வலிக்கான காரணம் பற்றி அறிய எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது வயிற்றுக்குள் முக்கால் அடி நீளம் கொண்ட கத்தரிக்கோல் இருப்பது தெரியவந்தது.\nஹிரனியா பாதிப்பை சரி செய்வதற்காக அவருடைய வயிற்றில் ஆபரேஷன் செய்த டாக்டர்கள் ஆபரேஷன் சமயத்தில் கத்தரிக்கோலை வயிற்றுக்குள் வைத்து தையல் போட்டது இதனால் உறுதியானது.\nடில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையான புகழ் கொண்ட இந்த மருத்துவமனையில் நடைபெற்ற இந்த சம்பவம் மருத்துவ வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஉங்கள் நான் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு\nComedy Wildlife Photography Awards 2019: சிரிக்கவைக்கும் புகைப்படங்கள்\nகமல்ஹாசனின் 'உங்கள் நான்' நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்கவில்லை\n கமல்ஹாசனின் உங்கள் நான் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு\nஅரசியலில் ரஜினி, கமல் இணைய வேண்டும் உங்கள் நான் நிகழ்ச்சியில் அரசியல் பேசிய எஸ்.ஏ.சி\nதமிழ் மக்கள் எதிர்ப்பு... சிங்கள மக்கள் ஆதரவு... கோத்தபய ராஜபக்ச வெற்றி சாத்தியமானது எப்படி\nசென்னை மாநகராட்சியைத் தனித்தொகுதியாக அறிவிக்கவேண்டும்\nஒரே படத்தில் நடிக்கும் நயன்தாரா - சோனம் கபூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://walkarounds.ru/index.php?/list/9493,3369,7240,2893,7380,9120,7904,3790,4760,6639,7880,2789,8435,4088,10926&lang=ta_IN", "date_download": "2019-11-17T17:24:36Z", "digest": "sha1:4LFL2K55EIQ7PNMMU7KB3KHC4G2SGMWY", "length": 4542, "nlines": 91, "source_domain": "walkarounds.ru", "title": "வரிசையற்ற புகைப்படங்கள் | Фотообзоры военной техники", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\nஇல்லம் / வரிசையற்ற புகைப்படங்கள் [15]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/521734-no-banner-aiadmk-files-affidavit-in-high-court.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2019-11-17T18:34:22Z", "digest": "sha1:RAGUFUEZRFAXZRAAVVNPT2GVU6LPF3X4", "length": 15660, "nlines": 261, "source_domain": "www.hindutamil.in", "title": "பேனர் வைக்க மாட்டோம்: அதிமுகவும் உயர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் | No banner: AIADMK files affidavit in high Court", "raw_content": "திங்கள் , நவம்பர் 18 2019\nபேனர் வைக்க மாட்டோம்: அதிமுகவும் உயர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்\nசட்டவிரோத பேனர் வைத்தது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, சுபஸ்ரீ மரணம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிட கோரி சுபஸ்ரீ தந்தை ரவி தொடர்ந்த வழக்கு உள்ளிட்ட வழக்குகள் இன்று நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அமர்வில் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது, சுபஸ்ரீ மரணம் தொடர்பான வழக்கின் விசாரணை அறிக்கை காவல் துறையினர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், பள்ளிக்கரணையில் அனுமதியில்லாமல் பேனர் வைத்த வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், சுபஸ்ரீ மரண வழக்கின் விசாரணை முடிவின் இறுதி அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.\nஏற்கெனவே, கட்சி நிகழ்ச்சிகளுக்கு பேனர் வைக்க வேண்டாம் என தொண்டர்களுக்கு அறிவுறுத்தி திமுக தரப்பில் பிரமாணபத்திரம் தாக்கல் செய்திருந்தது. தற்போது ஒருமாதம் கழித்து அதிமுக சார்பிலும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. பேனர் வைக்க வேண்டாம் என தொண்டர்களுக்கு அறிவுறுத்தி இருப்பதாக அதிமுக தரப்பில் தெரிவித்து பிரமாண ப��்திரம் தாக்கல் செய்யப்பட்டது.\nசீன அதிபரை வரவேற்று பேனர் வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த டிராபிக் ராமசாமிக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், பேனர் வைக்க அரசின் விதிகளை பின்பற்ற வேண்டும் என்று தான் உத்தரவு பிறப்பித்ததாகவும், பேனர் வைக்க அனுமதி அளித்ததாக செய்தி வெளியிட்ட ஊடகங்களுக்கு கண்டனம் தெரிவித்தனர்.\nமேலும், ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும் என சுபஸ்ரீயின் தந்தையின் கோரிக்கை குறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், சுபஸ்ரீயின் மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு, விபத்து குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு ஏன் உத்தரவிட வேண்டும் என கேள்வி எழுப்பினர்.\nமேலும், கூடுதல் இழப்பீடு தொடர்பாக மோட்டார் வாகன தீர்ப்பாயத்தை அணுகலாம் என அறிவுறுத்திய நீதிபதிகள், இதுகுறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 22-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.\nNo bannerAIADMKFiles affidavitHigh Courtபேனர் வைக்கமாட்டோம்அதிமுகஉயர் நீதிமன்றம்பிரமாணபத்திரம் தாக்கல்\nசினிமாவால்தான் நாட்டில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன: அமைச்சர் கருப்பணன்...\nமுரசொலி 'பஞ்சமி' நில விவகாரம்; ஆணையம் முன்...\nஅதிகாரிகள் மெத்தனத்தால்தான் சட்டவிரோத, விதிமீறல் கட்டுமானங்கள் உருவாகின்றன:...\nசென்னையில் வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பானது அல்ல: அரசு...\nசென்னை மேயர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட...\nபிறமொழிகளில் உள்ள ஊர் பெயர்கள் உட்பட 1,000...\nஇளம் மாணவியின் இழப்புக்கு வருந்துகிறோம்; விசாரணை முடியும்...\nஉதயநிதியைப் பற்றிய ஃபேஸ்புக் பதிவு சர்ச்சை: ஸ்ரீரெட்டி விளக்கம்\nசேலம் மேயர் பதவிக்கு போட்டியிட அதிமுகவில் கடும் போட்டி: முன்னாள் எம்பி, எம்எல்ஏக்கள்...\nஅதிமுகவினரை திமுகவினர் தொட்டால் தக்க பதிலடி கொடுங்கள்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சர்ச்சைப்...\nஉச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்தபடி உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடத்தப்படும்: அமைச்சர் ஜெயக்குமார் உறுதி\nபெண் செவிலியரை அறைந்த தீட்சிதர் தலைமறைவு: 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு\nமக்களுக்காக இதுவரை ஸ்டாலின் சிறை சென்றதில்லை: ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்\nதிமுக-வினரால்தான் கூட்டுறவு சங்கங்கள் நலிவடைந்தன: செல்லூர் ராஜூ குற்���ச்சாட்டு\nஇந்த நாள் தமிழ் இனத்துக்குத் துயரமான நாள்: இலங்கை அதிபர் தேர்தல் முடிவுகள்...\nபெண் செவிலியரை அறைந்த தீட்சிதர் தலைமறைவு: 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு\nமக்களுக்காக இதுவரை ஸ்டாலின் சிறை சென்றதில்லை: ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்\nநான் நல்லவள் கிடையாது; தவறுகள் செய்துள்ளேன்: ஸ்ரீரெட்டி\nடிசம்பர் 7-ம் தேதி வெளியாகிறது 'தர்பார்' இசை\n‘பிகில்’, ‘கைதி’ உள்ளிட்ட படங்கள் சிறப்புக்காட்சிகள் உண்டா- அமைச்சர் கடம்பூர் ராஜு ட்விட்டர்...\nகாஷ்மீரில் பாகிஸ்தானின் பயங்கரவாதச் செயல்களை பன்னாட்டு ஊடகங்கள் புறக்கணிக்கின்றன: அமெரிக்கக் கமிட்டி முன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2019/08/21092400/1257248/thiruchendur-murugan-temple-thiruvizha.vpf", "date_download": "2019-11-17T18:55:12Z", "digest": "sha1:AFQ7BOQXSQMU3OO6WCBLTMOUZWHWURLD", "length": 18393, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா தொடங்கியது || thiruchendur murugan temple thiruvizha", "raw_content": "\nசென்னை 18-11-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா தொடங்கியது\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nகொடியேற்றத்துக்கு பின்னர் கொடிமரத்துக்கு சோடஷ தீபாராதனை நடந்தபோது எடுத்த படம்.\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nமுருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் முக்கிய விழாக்களில் ஒன்றான ஆவணி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு, அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது.\nபின்னர் கோவிலில் இருந்து கொடிப்பட்டம் புறப்பட்டு, ஒன்பது சந்திகளுக்கும் சென்று மீண்டும் கோவிலை சேர்ந்தது. தொடர்ந்து கொடிப்பட்டத்துக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. அதிகாலை 5.20 மணிக்கு கோவில் 2-ம் பிரகாரத்தில் உள்ள செப்பு கொடிமரத்தில், காப்பு கட்டிய கற்பக வீரகுமார் பட்டர் இந்த ஆண��டுக்கான ஆவணி திருவிழா கொடியேற்றினார்.\nதொடர்ந்து கொடிமர பீடத்துக்கு மஞ்சள், பால், இளநீர், பன்னீர், விபூதி, சந்தனம், எண்ணெய், தைலம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களாலும், பூஜையில் வைக்கப்பட்ட கும்ப கலசத்தில் உள்ள புனித நீராலும் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் கொடிமர பீடம் தர்ப்பை புற்களாலும், வண்ண மலர்களாலும், பட்டு ஆடைகளாலும் அலங்கரிக்கப்பட்டது. தொடர்ந்து கொடிமரத்துக்கு சோடஷ தீபாராதனை நடந்தது.\nமாலையில் அப்பர் சுவாமி தங்க சப்பரத்தில் எழுந்தருளி, வீதிகளில் உழவாரப்பணி செய்த பின்னர் கோவிலை சேர்ந்தார். இரவில் ஸ்ரீபெலிநாயகர், அஸ்திரதேவருடன் யானை தந்தப்பல்லக்கில் கோவிலில் இருந்து புறப்பட்டு, ஒன்பது சந்திகளில் உலா வந்த பின்னர் கோவிலை சேர்ந்தார்.\nதொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். கோவில் வளாகத்தில் உள்ள சிங்கப்பூர் கோவிந்தசாமிபிள்ளை கலையரங்கில் தினமும் காலை முதல் இரவு வரையிலும் பக்தி சொற்பொழிவு, பரதநாட்டியம், பக்தி இன்னிசை, தேவார இன்னிசை, திருவாசகம் முற்றோதுதல், கலைநிகழ்ச்சி போன்றவை நடக்கிறது.\n2-ம் நாளான இன்று (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான் சிங்க கேடய சப்பரத்திலும், வள்ளி அம்பாள் சிறிய பல்லக்கிலும் எழுந்தருளி வீதி உலா நடக்கிறது. இரவு 7 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான் சிங்க கேடய சப்பரத்திலும், அம்பாள் பெரிய கேடய சப்பரத்திலும் எழுந்தருளி வீதி உலா நடக்கிறது. 10-ம் நாளான வருகிற 29-ந்தேதி (வியாழக்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் குமரதுரை மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முஸ்லிம் தனி சட்ட வாரியம் முடிவு\nஇலங்கை புதிய அதிபராக தேர்வாகியுள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nஇலங்கையின் புதிய பயணத்தில் அனைவரும் இணைந்து பயணிப்போம் - கோத்தபய ராஜபக்சே\nஇலங்கையின் புதிய அதிபராகிறார் கோத்தபய ராஜபக்சே\nதமிழக அமைச்சரவை கூட்டம் 19ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும்\nஇலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக் கொண்டார் சஜித் பிரேமதாசா\nஇலங்கை அதிபர் தேர்தல் - எதிர்க்கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே முன்னிலை\nவெவ்வேறு அடைமொழியோடு நரசிம்மர் திருப்பெயர்கள்\nமுடவன் முழுக்கு பெயர் காரணம்\nசனியின் தாக்கத்தை குறைக்கும் சனிபகவானுக்குரிய தமிழ் மந்திரம்\nசேலையூர் ஸ்ரீராகவேந்திர சுவாமி மந்த்ராலய கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது\nதிருச்செந்தூர் முருகன் வழிபாடு முறை பலன்கள்\nசுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா தேரோட்டம்\nதிருச்செந்தூரில் சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் வீதி உலா\nதிருச்செந்தூரில் சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க முத்துகிடா வாகனத்தில் வீதிஉலா\nதிருச்செந்தூரில் இன்று ஆவணி திருவிழா கொடியேற்றம்\nஎந்த ராசிக்காரர்களுக்கு அழகான மனைவி கிடைக்கும்\nதிங்கட்கிழமை வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகிறது\n11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஐந்து வீரர்களை ரிலீஸ் செய்த சிஎஸ்கே: மற்ற அணிகளின் முழு விவரமும்.....\nஒரே பிரசவத்தில் பிறந்த 4 பெண்களுக்கு ஒரே நாளில் திருமணம்\nசொத்துக்களை பெற்றுக்கொண்டு பெற்றோரை நடுத்தெருவில் தவிக்க விட்ட ‘கல்நெஞ்சு’ மகன்\nஇறந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ்\nவைரலாகும் நமீதாவின் புதிய தோற்றம்\nசுத்தமான காற்றை சுவாசிக்க கட்டணம்- டெல்லியில் தொடங்கியது ஆக்சிஜன் பார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5/", "date_download": "2019-11-17T18:23:29Z", "digest": "sha1:CCMACXGYWA4BUO2UZTLV3WM76QJCSWGQ", "length": 28303, "nlines": 469, "source_domain": "www.naamtamilar.org", "title": "சேலம் மாவட்டம் கலந்தாய்வுக் கூட்டம்.நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் கொண்ட ஆத்தூர் எனும் புதிய மாவட்டத்தை உருவாக்கவேண்டும்\nநிலவேம்பு கசாயம் முகாம்-திருத்தணி தொகுதி\nதிருச்சி மத்திய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத��தமிழ் சொந்தங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்\nமாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துறைப்பூண்டி தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் முகாம்\nசாலை சீரமைப்பு வேண்டி மனு-நடவடிக்கை இல்லை-களத்தில் இறங்கிய பல்லடம் தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் – செங்கம் தொகுதி\nசெயற்கை க௫தரிப்பு சிகிச்சை I.V.F மற்றும் ஆலோசனை மையம் அமைக்க மனு\nதெருமுனை பரப்புரை கூட்டம்-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nகையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறை-பயிற்சி வகுப்பு\nசேலம் மாவட்டம் கலந்தாய்வுக் கூட்டம்.\nநாள்: பிப்ரவரி 25, 2013 In: தமிழக செய்திகள்\nநாம் தமிழர் கட்சி சேலம் மாவட்டம் கலந்தாய்வுக் கூட்டம்.\nசேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், குளத்தூர் ஒன்றியம் மாங்காடு கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டம் பிற்பகல் 12.00 மணி அளவில் தொடங்கியது.\nஇக்கூட்டம் துவங்குவதற்கு முன்பாக நமது தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தாயும், நமது தேசத்தாயுமான வேலுப்பிள்ளை பார்வதியம்மாள் அவர்களுக்கு இரண்டாம் ஆண்டு வீரவணக்கம் செலுத்தப் பட்டது.\nஇதனை தொடர்ந்து, சேலம் மாவட்டம் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி.அருண் அவர்களின் தலைமையில் குளத்தூர் ஒன்றிய வழக்கறிஞர் சி.ராசா மற்றும் மாங்காடு பகுதி திரு. சான் (ஜான்), குளத்தூர் பகுதி முருகன், பாலவாடி சக்திவேல், கிழக்கு கோட்டையூர் புகழ்மாறன் (எ) சேட்டு, பிரகாசு, மேட்டூர் மணிவேல், துரைசாமி,புதுச்சாம்பள்ளி செயபிரகாசு, ஓமலூர் ரமேசு, எடப்பாடி ரமேசு, மற்றும் மாங்காடு பகுதி நாம் தமிழர் கட்சி உறவுகளும் இதில் கலந்து கொண்டனர்.\nமேலும் இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் காவிரி நதி நீர், விவசாய நிலங்கள் பாதிப்பு,இளைஞர்களின் சீர்கேட்டிற்குக் காரணமாக இருக்கும் மதுவிலக்கு குறித்தும், பெற்றோரை பேணிக்காப்பது குறித்தும், முதியோர் இல்லம் உருவாததைத் தடுப்பது குறித்தும் ஏன் நாம் தமிழர் கட்சி என்பதை மேற்கோள்காட்டியும், நாம் தமிழர் கட்சியின் கொள்கைகள் குறித்தும் நாம் தமிழர் கட்சி சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி. அருண் மற்றும் நாம் தமிழர் கட்சி உறவுகளும் அப்பகுதி மக்களுக்கு எடுத்துக்கூறி விழிப்புணர்வு அடைய செய்தார்கள்.\nஇது போல் தமிழகத்தில் மூளை முடுக்குகள��ல் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் சென்று தமிழர்களின் உரிமை குறித்தும் அப்பகுதி மக்களின் அடிப்படை தேவை குறித்தும் பிரச்சாரம் செய்வதே நாம் தமிழர்கள் கட்சியின் மேன்மையான நோக்கமாகும் என்பதை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி.அருண் அவர்கள் தெரிவித்தார்.\n“இலக்கு ஒன்று தான் அது எம் இனத்தின் விடுதலை” – நாம் தமிழர்.\nமேலும் பொதுமக்கள் மற்றும் கல்லூரி இளைஞர்கள் சிந்திக்கும் வண்ணம் ஒரு சில கருத்துக்களை அவர்கள் விளக்கி கூறினார்கள்:\n“அவன் இல்லமோ அன்னை இல்லம்\nஅவன் அன்னை இருப்பதோ அனாதை இல்லம்” – ஏன் இந்த கேடு\nஎங்கே நம் தமிழரின் பண்பாடு\nபெற்றோரை போற்று நற்பெயரை நிலை நாட்டு.\nபெற்றோர் ஆசிரியரை நீ மதிப்பாய்\nபெருமையை நிலை நாட்ட நீ துடிப்பாய்\nஉலக அளவில் உயரும் படி (ப்பு)\nபடிப்பே உன்னை உயர்த்தும் நீ படி.\nபடிக்கும் முன்னே ஏன் தாலி\nமேலும் இளம் வயது திருமணத்தை தடுப்பது குறித்தும் அப்பகுதி மக்களுக்கு எடுத்து கூறபட்டது.\nஇந்நிகழ்வை குளத்தூர் வழக்கறிஞர் ராசா மற்றும் மாங்காடு நாம் தமிழர் கட்சி உறவுகள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேட்டூர் வட்டம், குளத்தூர் ஒன்றிய பகுதில் உள்ளோர் நாம் தமிழராய் இணைய தொடர்புகொள்ள வேண்டிய எண்கள்: ராசா – 99525 24233\nதிருவரங்கம் சட்டமன்ற தொகுதியில் கொள்கை விளக்க கூட்டம்.\nபாலச்சந்திரன் படுகொலையைக் கண்டித்து இரயில் மறியல்\nமுல்லைப்பெரியாற்றில் புதிய அணைக் கட்ட கேரள அரசிற்கு மத்திய அரசு அனுமதியளித்திருப்பது தமிழகத்திற்குச் செய்யும் பச்சைத்துரோகம்\nகூத்துப்பட்டறை அமைப்பின் நிறுவனர் ஐயா புஞ்சை ந. முத்துசாமி அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன். – சீமான்\nகுடிநீர் வசதிகேட்டுப் போராடிய திருவாரூர் திரு.வி.க. அரசுக் கலைக்கல்லூரி மாணவர்கள் மீது வழக்குத் தொடுப்பதா\nதமிழில் தேர்வெழுத அனுமதிக்கக்கோரி அறப்போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடித்தாக்குதல் நடத்துவதா\nசேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் …\nநிலவேம்பு கசாயம் முகாம்-திருத்தணி தொகுதி\nதிருச்சி மத்திய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக…\nமாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துற…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் முகாம்\nசாலை சீரமைப்பு வேண்டி மனு-நடவடிக்கை இல்லை-களத்தில்…\nகலந்தாய்வு கூட்டம் – செங்கம் தொகுதி\nசெயற்கை க௫தரிப்பு சிகிச்சை I.V.F மற்றும் ஆலோசனை மை…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/freedom-fighters-photos/", "date_download": "2019-11-17T17:28:22Z", "digest": "sha1:OKIXXJUMN62SJS7K5GTZZFNEOOHDUGTW", "length": 6871, "nlines": 94, "source_domain": "tamilthamarai.com", "title": "இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களின் அறிய புகைப்பட தொகுப்பு |", "raw_content": "\nசபரிமலை வழக்கை 7 பேர் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவு\nநீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசும் போது, எச்சரிக்கையோடு இருங்கள்\nஇந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களின் அறிய புகைப்பட தொகுப்பு\nஇந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களின் அறிய புகைப்பட தொகுப்பு\nசுதந்திரப் போராட்ட வீரர்களுடன் மோடி\n3 ராணுவவீரர்கள் உயிர் நீர்த்ததால், தேசமே சோகத்தில்…\nஅனைவருக்கும் எல்லா நலன்களும், வளங்களும் கிடைக்க வேண்டும்\nஜிஎஸ்டி ஆண்டு வர்த்தகவரம்பு 40 லட்சமாக அதிகரிப்பு\nஹிந்து என்ற சொல் யாரால் கொடுக்கப்பட்டது\nவீரர்களின் உயிர்த்தியாகம் வீண் போகாது\nஅறிய புகைப்பட, இந்திய, இந்திய சுதந்திரப, சுதந்திரப், தொகுப்பு, போராட்ட, வீரர்களின், வீரர்களின் புகைப்பட\nசுதந்திரப் போராட்ட வீரர் நானா சாகிப்\nஅமெரிக்க படை உபயோகிக்கும் தரம் வாய்ந்� ...\nஇந்திய-கனடா உறவில் புதிய சகாப்தம்\nபாக்கிஸ்தான், சீனா இந்திய நலனுக்கு ஊறு� ...\nவி.கே. சிங் சர்ச்சைக் குரியவராக ஆனாரா ஆ ...\nடில்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள், கல்லூரி நிர்வாகம் விடுதிக் கட்டணத்தை உயர்த்தி விட்டதாகவும், ஆடை கட்டுப்பாடுகளையும், விடுதி மாணவர்களுக்கு நேரக் கட்டுப்பாடுகளையும் விதித்து விட்டதாகவும் கூறி ...\nசபரிமலை வழக்கை 7 பேர் அரசியல் சாசன அமர்� ...\nநீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசும் போத� ...\nரபேல் மறுசீராய்வு மனு தள்ளுபடி\nதனக்கான மெஜாரிட்டி எம்.எல்.ஏ களை திரட்ட ...\nதகவல் அறியும் சட்டத்தின் கீழ் இந்திய த� ...\nஉடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்\nசீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் ...\nகாட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்\nஇலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், ...\nதினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1119855.html", "date_download": "2019-11-17T18:37:15Z", "digest": "sha1:IXXCNUEKVVCZWAOH5TFGH64ITIJGOJBS", "length": 13454, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "உலக அளவில் பணக்கார நகரங்கள் பட்டியலில் மும்பை 12-வது இடம்..!! – Athirady News ;", "raw_content": "\nஉலக அளவில் பணக்கார நகரங்கள் பட்டியலில் மும்பை 12-வது இடம்..\nஉலக அளவில் பணக்கார நகரங்கள் பட்டியலில் மும்பை 12-வது இடம்..\nஆய்வு நிறுவனமான நியூ வேர்ல்டு வெல்த் சர்வதேச அளவில் செல்வச் செழிப்பு மிக்க 15 நகரங்களை வரிசைப்படுத்தி பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு நகரத்திலும் வசிக்கும் அனைத்து தனிநபர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவின் பொருளாதார தலைநகரான மும்பை 12-வது இடத்தைப் பிடித்துள்ளது.\nநியூ வேர்ல்டு வெல்த் நிறுவனத்தின் 15 பணக்கார நகரங்கள் பட்டியலில் நியூயார்க் 3 லட்சம் கோடி டாலர் சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளது. லண்டன் இரண்டாவது இடத்திலும் (2.7 லட்சம் கோடி டாலர்), டோக்கியோ (2.5 லட்சம் கோடி டாலர்) மூன்றாவது இடத்திலும் உள்ளன. சான் பிரான்சிஸ்கோ (2.3 லட்சம் கோடி டாலர்), பீஜிங் (2.2 லட்சம் கோடி டாலர்), ஷாங்காய் (2 லட்சம் கோடி டாலர்) முறையே 4, 5 மற்றும் 6-வது இடங்களில் இருக்கின்றன.\nஅடுத்து லாஸ் ஏஞ்சல்ஸ் (1.4 லட்சம் கோடி டாலர்), ஹாங்காங் (1.3 லட்சம் கோடி டாலர்), சிட்னி (1 லட்சம் கோடி டாலர்), சிங்கப்பூர் (1 லட்சம் கோடி டாலர்), சிகாகோ (98,800 கோடி டாலர்) ஆகிய நகரங்கள் உள்ளன.\nமேற்கண்ட 15 நகரங்களில் சான் பிரான்சிஸ்கோ, பீஜிங், ஷாங்காய், மும்பை மற்றும் சிட்னி ஆகிய நகரங்கள் தனிநபர்களின் சொத்து மதிப்பு வளர்ச்சி வேகத்தின் அடிப்படையில் கடந்த 10 ஆண்டுகளில் முன்னிலையில் உள்ளதாக நியூ வேர்ல்டு வெல்த் ஆய்வறிக்கை கூறுகிறது.\nமிக குறைந்த வித்தியாசத்துடன் ஹூஸ்டன், ஜெனிவா, ஒசாகா, சியோல், ஷென்ஜென், மெல்போர்ன், ஜூரிச் மற்றும் டல்லாஸ் ஆகிய நகரங்கள் 15 பணக்கார நகரங்கள் பட்டியலில் இடம் பிடிக்கத் தவறி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.\nமும்பையில் வாழும் தனிநபர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 95,000 கோடி டாலராகும். இதன்படி இந்நகரம் 12-வது இடத்தில் உள்ளது. அடுத்து டாரன்ட்டோ, 94,400 கோடி டாலர் சொத்து மதிப்புடன் 13-வது இடத்திலும், பிராங்க்பர்ட் 91,200 கோடி டாலருடன் 14-வது இடத்திலும் இருக்கின்றன. பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் 15-வது இடத்தில் உள்ளது. இந்த நகரத்தில் உள்ள தனிநபர்களின் மொத்த சொத்து மதிப்பு 86,000 கோடி டாலராகும்.\nவாஸ் குணவர்தனவிற்கு 5 வருட கடூழிய சிறைதண்டனை…\nவாக்களித்ததை காணொளி பதிவு செய்த நபருக்கு பிணை..\nதிருவையாறு அருகே முன்விரோதத்தில் தொழிலாளி வெட்டி படுகொலை..\nசங்கரன்கோவிலில் மூதாட்டியை கொன்று உடலை எரித்து நகை கொள்ளை..\nசெய்தித் துணுக்குகள் – 002..\nபோலீஸ் இன்ஸ்பெக்டரை மிரட்டிய பெண் மந்திரி- விசாரணை நடத்த ஆதித்யநாத் உத்தரவு..\nப.சிதம்பரம், பரூக் அப்துல்லா ஆகியோர் பாராளுமன்றத்துக்கு வர வேண்டும்: குலாம் நபி…\nசிரியா: ரஷியா விமானப்படை தாக்குதலில் பொதுமக்களில் 9 பேர் பலி..\n19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து மாற்று நடவடிக்கை – மகிந்த\nதேர்தலை அமைதியாக நடத்த உதவிய அனைவருக்கும் நன்றி\nதிருவையாறு அருகே முன்விரோதத்தில் தொழிலாளி வெட்டி படுகொலை..\nசங்கரன்கோவிலில் மூதாட்டியை கொன்று உடலை எரித்து நகை கொள்ளை..\nசெய்தித் துணுக்குகள் – 002..\nபோலீஸ் இன்ஸ்பெக்டரை மிரட்டிய பெண் மந்திரி- விசாரணை நடத்த ஆதித்யநாத்…\nப.சிதம்பரம், பரூக் அப்துல்லா ஆகியோர் பாராளுமன்றத்துக்கு வர…\nசிரியா: ரஷியா விமானப்படை தாக்குதலில் பொதுமக்களில் 9 பேர் பலி..\n19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து மாற்று நடவடிக்கை –…\nதேர்தலை அமைதியாக நடத்த உதவிய அனைவருக்கும் நன்றி\nபொதுத் தேர்தலுக்குச் செல்ல ரணில் யோசனை\nபால்சோறு வழங்கி வவுனியாவில் கொண்டாட்டம்\nஅங்கஜன் ஆதரவாளர்கள் பட்டாசு கொழுத்தி கொண்டாட்டம்\nபுதிய பிரதமர் தினேஸ் குணவர்த்தனவா\nதிருவையாறு அருகே முன்விரோதத்தில் தொழிலாளி வெட்டி ப��ுகொலை..\nசங்கரன்கோவிலில் மூதாட்டியை கொன்று உடலை எரித்து நகை கொள்ளை..\nசெய்தித் துணுக்குகள் – 002..\nபோலீஸ் இன்ஸ்பெக்டரை மிரட்டிய பெண் மந்திரி- விசாரணை நடத்த ஆதித்யநாத்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/essays/kutt_revathi.php", "date_download": "2019-11-17T18:26:38Z", "digest": "sha1:43TBIQ3ZX4IQSEVC4M6KHA2AIRBGS6SP", "length": 7342, "nlines": 33, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | S.Ramakrishnan | Kutti Revathi | Sandakozhi", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nதிரைப்படங்களில் பெண்கள் மீதான வன்முறை குறித்த கருத்தரங்கம்\nசண்டக்கோழி படத்தில் குட்டி ரேவதியை இழிவுபடுத்தி காட்சி அமைத்ததற்காக இயக்குநர் லிங்குசாமி, வசனகர்த்தா எஸ். ராமகிருஷ்ணனைக் கண்டித்து 16.01.2006 திங்கள் மாலை 6.00 மணிக்கு சென்னை அண்ணாசாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் நூலக அரங்கு கட்டடத்தில் ஒரு கருத்தரங்கம் நடைபெறுகிறது.\nகருத்தரங்கத்திற்கு பேராசிரியை சரஸ்வதி தலைமையேற்கிறார். திலகவதி IPS முன்னிலை வகிக்கிறார்.\nகருத்தரங்கில் அம்பை, இன்குலாப், பிரபஞ்சன், அ. மார்க்ஸ், புனித பாண்டியன், க்ருஷாங்கினி, அமரந்தா, வ. கீதா, பரீக்ஷா ஞாநி, ரமேஷ்-பிரேம், பா. செயப்பிரகாசம், ஓவியர் சந்ரூ, அழகிய பெரியவன், விழி. பா. இதயவேந்தன், வெளி ரங்கராஜன், அன்பாதவன், வீ. அரசு, கோணங்கி, இரா.தெ. முத்து, அமுதா, அ. மங்கை, வெண்ணிலா, ஜெயந்தன், இராசேந்திரசோழன், பிரகாஷ், யாழன் ஆதி, ஸ்டாலின், நிக்கோலஸ், மூர்த்தி, சிந்தனைச்சிற்பி சிங்காரவேலர், யவனிகா ஸ்ரீராம், மால���ிமைத்ரி, சுகிர்தராணி, ப்ரேமாரேவதி ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.\nதமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி, மாற்றுக்குரல்கள், NOW, அணங்கு, கிரணம் கலை இலக்கிய அமைப்பு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம், காஞ்சனை திரைப்பட இயக்கம், கண்ணாடி பெண்கள் திரைப்பட இயக்கம், தலித் முரசு, உழைப்பவர் ஆயுதம் - திருவண்ணாமலை, இமைகள் திரைப்பட இயக்கம், அம்பேத்கர் படிப்புவட்டம் - மதுரை, தலித் மண்ணுரிமைக் கூட்டமைப்பு, பீமசேனா, சமூக சேவை இயக்கம் - புதுவை, கடவு – மதுரை ஆகிய அமைப்புகள் இக்கருத்தரங்கை ஒருங்கிணைத்து நடத்துகின்றன.\nபடிக்கவும்: ஆம்பிளைகள் தேவை - அடியாட்களாக,\nஅணுகவேண்டிய முகவரி: துப்பட்டா கண்காணிப்பாளர் எஸ். ராமகிருஷ்ணன்\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2011/05/blog-post.html", "date_download": "2019-11-17T18:49:33Z", "digest": "sha1:3MX3N63TIQOUIMQYVJFG6HLDQ4IOOUXK", "length": 9461, "nlines": 249, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: சிங்கம் சிங்காநல்லூரில்..,", "raw_content": "\nதாய்த் தமிழ் நாட்டைப் பார்த்துட்டு வரலாமேன்னு ஒரு விசிட் அடிக்க வந்தவனுக்கு ( 4 வருடத்திற்கு பிறகு) ஒரு சின்ன விபத்து ( அமெரிக்காவில் சிக்னல் எல்லாம் பாலோ பண்ணிட்டு நம்ப ஊர்லயும் அதே நினப்போட மஞ்சள் வந்ததும் வண்டிய நிறுத்திட்டேன். அப்புறம் என்ன டோட்டல் டேமேஜ் தான்...) தமிழ் நாட்டின் மண்வாசனையை நுகர்ந்த பிறகு ( You are right, கீழ விழுந்தப்புறம் தான்) அந்நிய தேசத்திற்கு திரும்பி செல்ல மனம் ஒப்பவில்லை. So, இனி சிங்கம் சிங்கா நல்லுர்ல இருக்க முடிவு செய்திருக்கு...\nஇணைய நண்பர்கள் பலரது படைப்புகளையும் ஓரிரு நாட்களில் கேட்ச் பண்ணிவிட்டு விரைவில் புதிய பொலிவோடு, புதிய படைப்புடன் வருகிறேன்..\nபயணித்தவர் : aavee , நேரம் : 10:04 AM\nவாங்க வருக, தொடர்ந்து எழுதுங்க\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nஒத்த செருப்பும் கார்னிவல் சினிமாஸு ம்..\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nப்ரீமாரிடல் செக்ஸ் (Premarital Sex) - 18+\nஆவி டாக்கீஸ் - இன்டெர்ஸ்டெல்லர் (Interstellar)\nஆவி டாக்கீஸ் - உன் சமையல் அறையில்..\nSAW VII - திரை விமர்சனம் (18+)\nஎன் கூட ஓடி வர்றவுக\nதமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் அறிகுறிகள் ஆரம்பம்\nகோபுர வாசலிலே - ஸ்ரீரங்கம் - 3\nகாஃபி வித் கிட்டு – ரசனை – பாசிட்டிவ் செய்தி – தீபாவளி பரிசு – சுவை\nகளம் - புத்தக விமர்சனம்\nபண்ணைக்கீரை கடையல் - கிச்சன் கார்னர்\nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF", "date_download": "2019-11-17T17:31:45Z", "digest": "sha1:GCE42FYMOFIFSIH5CU32ZPJ4HIEJCAGB", "length": 3528, "nlines": 74, "source_domain": "www.tamizhvalai.com", "title": "பேராசியர் பாலாஜி – தமிழ் வலை", "raw_content": "\nHomePosts Tagged \"பேராசியர் பாலாஜி\"\nஜெ கைரேகை சர்ச்சையில் சிக்கிய பேராசியர் பாலாஜிக்கு புதிய பதவி\nதமிழகம் முழுவதும் 13 பேராசிரியர்களுக்கு மருத்துவக் கல்லூரி டீனாக பதவி உயர்வு வழங்கி சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. சென்னை மருத்துவக் கல்லூரியில் குழந்தைகள் நல சிகிச்சை...\n – பல்லடம் காவல்துறைக்கு ஏர்முனை கண்டனம்\nசிங்கள அதிபரானார் கோத்தபய ராஜபக்ச – வாக்குகள் விவரம்\nசொந்த மாவட்டத்தைக் கவனிக்காதது ஏன் – எடப்பாடிக்கு சீமான் கேள்வி\nவனச்சட்ட வரைவை திரும்பப் பெற்றது பாஜக – காரணம் என்ன தெரியுமா\nதிருச்சி நாம் தமிழர் கட்சியினர் கைது – சீமான் அறிக்கை\nசிங்கள அதிபர் தேர்தல் இன்று\nசபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம் – கேரள அரசு அதிரடி முடிவு\nதமிழகத்தை நம்பி வந்தவருக்கு பாதுகாப்பில்லையே – சீமான் வேதனை\nரஜினிக்கு ஆதரவு மு.க.அழகிரிக்கு எதிர்ப்பு – கமல் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2019-11-17T19:01:00Z", "digest": "sha1:K4UG2TRBGHVAY6XRE5LCPBX7AOONJPMQ", "length": 4582, "nlines": 90, "source_domain": "chennaionline.com", "title": "பிரிஸ்பேன் டென்னிஸ் – நடால் விலகல், முர்ரே தோல்வி – Chennaionline", "raw_content": "\nபிரிஸ்பேன் டென்னிஸ் – நடால் விலகல், முர்ரே தோல்வி\nபிரிஸ்பேன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவின் பரிஸ்பேன் நகரில் நடைபெற்று வருகிறது. உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ரபேல் நடால் நேரடியாக 2-வது சுற்றுக்கு முன்னேறினார். இன்று 2-வது சுற்றில் ஜோ-வில்பிரைட் டிசோங்காவை எதிர்கொள்ள இருந்தார். கடைசி நேரத்தில் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.\nகடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் விளையாடும்போது நடாலுக்கு காயம் ஏற்பட்டது. அதன்பின் தற்போதுதான் களம் இறங்க தயாரானார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதேபோல் முர்ரேயும் காயத்திற்குப்பின் பிரிஸ்பேன் தொடரில் களம் இறங்கினார். முதல் சுற்றில் வெற்றி பெற்ற முர்ரே 2-வது சுற்றில் 4-வது இடத்தில் இருக்கும் டேனில் மெட்வேதேவ்-ஐ எதிர்கொண்டார். இதில் முர்ரே 5-7, 2-6 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்தார்.\n← சச்சின் டெண்டுல்கரின் பயிற்சியாளர் ராமாகந்த் அச்ரேக்கர் மரணம்\nஇன்றைய ராசிபலன்கள்- ஜனவரி 4, 2019 →\nடிஎன்பிஎல் கிரிக்கெட் – மதுரையை வீழ்த்தி திண்டுக்கல் வெற்றி\nஇன்சமாமின் சாதனையை முறியடித்த ஸ்டீவ் ஸ்மித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_12", "date_download": "2019-11-17T18:41:00Z", "digest": "sha1:RC4DX2Q5FPRTUCACX7IJIOORPNP7UDVX", "length": 24046, "nlines": 734, "source_domain": "ta.wikipedia.org", "title": "டிசம்பர் 12 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n<< டிசம்பர் 2019 >>\nஞா தி செ பு வி வெ ச\nடிசம்பர் 12 (December 12) கிரிகோரியன் ஆண்டின் 346 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 347 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 19 நாட்கள் உள்ளன.\n627 – பைசாந்திய இராணுவம் எராகிளியசு தலைமையில் நினேவா சமரில் பாரசீகப் படைகளைத் தோற்கடித்தன.\n884 – மேற்கு பிரான்சிய மன்னர் இரண்டாம் கார்லமோன் வேட்டையாடும் போது நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தார்.\n1098 – முதலாம் சிலுவைப் போர்: சிரியாவின் மாரட்-அல்-நூமன் நகரை திருத்தந்தை இரண்டாம் ஏர்பனின் படைகள் தாக்கி 20,000 பொதுமக்களைக் கொன்றனர்.\n1787 – பென்சில்வேனியா ஐக்கிய அமெரிக்காவின் இரண்டாவது மாநிலமாக இணைந்தது.\n1812 – உருசியாவின் மீதான பிரெஞ்சுப் படையெடுப்பு முடிவடைந்தது.\n1817 – நியூ சவுத் வேல்ஸ் ஆளுநர் லக்லான் மக்குவாரி ஆஸ்திரேலியா என்ற பெயரை காலனித்துவ அரசுக்கு பரிந்துரைத்தார்.\n1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: யாசூ ஆற்றில் ஐக்கிய அமெரிக்காவின் கைரோ என்ற ஆயுதம் தாங்கிக் கப்பல் கண்ணிவெடியில் சிக்கி மூழ்கியது.\n1866 – இங்கிலாந்தில் ஓக்சு என்ற இடத்தில் இடம்பெற்ற சுரங்க விபத்தில் 361 சுரங்கத் தொழிலாளர்கள், மற்றும் மீட்புப் பணியாளர்கள் இறந்தனர்.\n1871 – யாழ்ப்பாணத்தில் முழுமையான சூரிய கிரகணம் அவதானிக்கப்பட்டது. இங்கிலாந்தின் வானியலாளர் நோர்மன் லொக்கியர் தலைமையில் ஒரு அறிவியலாளர் குழு இதனைப் பார்வையிடுவதற்கு யாழ்ப்பாணம் வந்தது.[1]\n1901 – அத்திலாந்திக் பெருங்கடலூடாக இங்கிலாந்தில் இருந்து கனடாவின் நியூபின்லாந்தில் செயின்ட் ஜான்சு வரையான முதலாவது வானொலி சமிக்கையை (மோர்சு தந்திக்குறிப்பில் \"S\" [***] எழுத்து) மார்க்கோனி பெற்றார்.\n1911 – இந்தியாவின் தலைநகரம் கொல்கத்தாவில் இருந்து தில்லிக்கு மாற்றப்பட்டது.\n1911 – ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் இந்தியாவின் பேரரசராக முடிசூடினார்.\n1923 – இத்தாலியில் போ ஆற்றின் அணைக்கட்டு வெடித்ததில் 600 பேர் உயிரிழந்தனர்.\n1925 – ரேசா கான் ஈரானின் புதிய மன்னராக (ஷா) முடிசூடினார். ஈரானில் பகலவி வம்சம் ஆரம்பமானது.\n1936 – சீனக் குடியரசின் படைத்துறைத் தலைவர் சங் கை செக் கடத்தப்பட்டார்.\n1937 – இரண்டாம் சீன-சப்பானியப் போர்: சப்பானியப் போர் விமானம் அமெரிக்காவின் பனாய் பீரங்கிப் படகை சீனாவில் யாங்சி ஆற்றில் மூழ்கடித்தது.\n1939 – இசுக்காட்லாந்தில் இரண்டு கப்பல்கள் மோதியதில் 124 பேர் உயிரிழந்தனர்.\n1939 – பனிக்காலப் போர்: பின்லாந்துப் படைகள் சோவியத் படைகளை டொல்வஜார்வி என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தன.\n1940 – இரண்டாம் உலகப் போர்: இங்கிலாந்தின் செபீல்டு நகரில் உணவுவிடுதி ஒன்றின் மீது ஜேர்மனிய விமானக்கள் குண்டு வீசியதில் 70 பேர் கொல்லப்பட்டனர்.\n1941 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியா பல்கேரியாவின் மீதும், [ஆங்கேரி]], [ஔருமேனியா]] ஆகியன ஐக்கிய அமெரிக்கா மீதும், இந்தியா, சப்பான் மீதும் போரை அறிவித்தன.\n1941 – யூதர்களை வெளியேற்றும் திட்டத்தை இட்லர் அறிவித்தார்.\n1942 – நியூபின்லாந்தில் விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீயில் 100 பேர் உயிரிழந்தனர்.\n1948 – மலாயா அவசரகாலம்: பத்தாங்காலி படுகொலைகள்: மலாயாவில் நிலை கொண்டிருந்த இசுக்கொட்லாந்து படையினர் 14 பேர் பத்தாங்காலி என்ற கிராமத்தில் உள்ளூர்ப் பொதுமக்கள் 24 பேரைக் கொன்று கிராமத்தைத் தீ வைத்து எரித்தனர்.\n1956 – யப்பான் ஐக்கிய நாடுகளில் இணைந்தது.\n1963 – ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து கென்யா விடுதலை பெற்றது.\n1979 – சிம்பாப்வே-ரொடீசியா தெற்கு ரொடீசியா என்ற பெயரில் பிரித்தானியாவின் ஆதிக்கத்தில் மீண்டும் வந்தது.\n1979 – கொலம்பியா, எக்குவடோர் நாடுகளில் இடம்பெற்ற 8.2 Mw அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 300–600 பேர் வரையில் உயிரிழந்தனர்.\n1984 – மவுரித்தேனியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அதிபர் முகமது கவுனா ஹைடாலா பதவி அகற்றப்பட்டு மாவோவுயா சிட்'அகமது டாயா புதிய அரசுத்தலைவரானார்.\n1985 – கனடாவின் நியூபின்லாந்தில் ஐக்கிய அமெரிக்காவின் 248 இராணுவத்தினரை ஏற்றிச் சென்ற டக்ளஸ் டிசி-8 விமானம் விபத்துக்குள்ளாகியதில் அமெரிக்க இராணுவத்தினர் 236 பேர் உட்பட அதில் பயணஞ்செய்த அனைத்து 256 பேரும் கொல்லப்பட்டனர்.\n1988 – இலண்டனில் இரண்டு தொடருந்துகள் மோதியதில் 35 பேர் உயிரிழந்து 100 பேருக்கு மேல் காயமடைந்தனர்.\n1991 – உருசியா சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.\n1997 – களுத்துறை சிறைச்சாலைப் படுகொலைகள்: இலங்கையின் களுத்துறை சிறைச்சாலையில் மூன்று தமிழ் அரசியற் கைதிகள் சிங்களக் கைதிகளினால் வெட்டிக் கொல்லப்பட்டனர்.\n2012 – வட கொரியா முதலாவது செயற்கைக்கோளை வெற்றிகரமாக ஏவியது.\n1621 – ஜெரார்டு பீட்டர்சு அல்ஃப்ட், டச்சு இராணுவத் தளபதி (இ. 1656)\n1803 – ஜேம்ஸ் சால்லிஸ், ஆங்கிலேய வானியலாளர் (இ. 1882)\n1863 – எட்வர்ட் மண்ச், நோர்வே ஓவியர் (இ. 1944)\n1915 – பிராங்க் சினாட்ரா, அமெரிக்கப் பாடகர், நடிகர் (இ. 1998)\n1922 – ராஜா செல்லையா, இந்தியப் பொருளாதார நிபுணர் (இ. 2009)\n1927 – ராபர்ட் நாய்சு, அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர், இன்டெல் நிறுவனத்தை ஆரம்பித்தவர் (இ. 1990)\n1928 – சிங்கிஸ் ஐத்மாத்தவ், கிர்கித்தான் எழுத்தாளர் (இ. 2008)\n1931 – சௌகார் ஜானகி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை\n1932 – ஆலங்குடி சோமு, தமிழகத் திரைப்பட பாடலாசிரியர், தயாரிப்பாளர் (பி. 1990)\n1940 – சரத் பவார், இந்திய அரசியல்வாதி\n1941 – ராகவன், மலையாளத் திரைப்பட நடிகர்\n1949 – கோபிநாத் முண்டே, இந்திய அரசியல்வாதி (இ. 2014)\n1949 – பில் நை, ஆங்கிலேய நடிகர்\n1950 – ரஜினிகாந்த், தென்னிந்திய நடிகர், தயாரிப்பாளர்\n1950 – எரிக் மாஸ்க்���ின், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர்\n1962 – டிரேசி ஆஸ்டின், அமெரிக்க தென்னிசு ஆட்ட வீரர்\n1969 – சுப்பிரமணியம் சுகிர்தராஜன், இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் (இ. 2006)\n1970 – ஜெனிஃபர் கானலி, அமெரிக்க நடிகை\n1970 – சேரன் (திரைப்பட இயக்குநர்), தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர், நடிகர்\n1981 – யுவராஜ் சிங், இந்தியத் துடுப்பாட்ட வீரர்\n1981 – அசோக், தமிழகத் திரைப்பட நடிகர்\n1843 – நெதர்லாந்தின் முதலாம் வில்லியம் (பி. 1772)\n1889 – ராபர்ட் பிரௌனிங், ஆங்கிலேயக் கவிஞர் (பி. 1812)\n1921 – ஹென்ரியேட்டா லீவிட், அமெரிக்க வானியலாளர் (பி. 1868)\n1939 – டக்ளஸ் ஃபேர் பேங்க்ஸ், அமெரிக்க நடிகர் (பி. 1883)\n1940 – தியாகி விஸ்வநாததாஸ் நாடக நடிகரும், தேசியவாதியும் (பி. 1886)\n1964 – மைதிலி சரண் குப்த், இந்தியக் கவிஞர், விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1866)\n1995 – ஆர். ராமநாதன் செட்டியார், இந்தியத் தொழிலதிபர், அரசியல்வாதி (பி. 1913)\n2004 – ஜேம்ஸ் ராம்ஸ்போதம், யாழ்ப்பாணம் யோகசுவாமிகளின் துறவுச் சீடர் (பி. 1915)\n2006 – இ. இரத்தினசபாபதி, ஈழப்போராட்ட இயக்கங்களில் ஒன்றான ஈரோசு என்ற அமைப்பை ஆரம்பித்தவர் (பி. 1938)\n2012 – நித்தியானந்த சுவாமி, உத்தராகண்ட மாநிலத்தின் 1-வது முதலமைச்சர் (பி. 1927)\n2013 – அப்துல் காதிர் முல்லா, வங்காளதேச அரசியல்வாதி (பி. 1948)\n2016 – ஈ. ஆர். பிரைத்வெயிட், கயானா-அமெரிக்கப் புதின எழுத்தாளர் (பி. 1912)\nவிடுதலை நாள் (கென்யா, பிரித்தானியாவிடம் இருந்து 1963)\nநியூ யோர்க் டைம்ஸ்: இந்த நாளில்\nஇன்று: நவம்பர் 16, 2019\nதொடர்புடைய நாட்கள்: சனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 ஏப்ரல் 2019, 11:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinema.com/category/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?filter_by=random_posts", "date_download": "2019-11-17T17:04:25Z", "digest": "sha1:NNG2MJVSZ5TJMG5OARGPBYPR6724WZP6", "length": 6773, "nlines": 114, "source_domain": "tamilcinema.com", "title": "புதுப்படங்கள்", "raw_content": "\nதலைவர்168 பட இசையமைப்பாளர் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபடத்திற்கு பேனர் வேண்டாம்-விஷால் வேண்டுகோள்\nவிஷாலின் ஆக்க்ஷன் 2 நாள் வசூல் – முழு விவரம்\nபடத்திற்கு பேனர் வேண்டாம்-விஷால் வேண்டுகோள்\nதலைவர்168 பட இசையமைப்பா���ர் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nகணவர் மனைவி நடிக்கும் படத்தில் நடிகராக அறிமுகமாகும் இயக்குநர்\nநிச்சயம் சொன்ன தேதியில் வருவேன் – சிவகார்த்திகேயன் ஹீரோ\nவிஷாலின் ஆக்க்ஷன் 2 நாள் வசூல் – முழு விவரம்\nதலைவரின் தர்பார் இன்று முதல் ஆரம்பமாகிறது: ஏ.ஆர்.முருகதாஸ்\nபடுக்கவர்ச்சியான உடையில் பிக்பாஸ் அபிராமி வெளியிட்ட போட்டோ வைரல்\nநேர்கொண்ட பார்வை பட புகழ் நடிகை அபிராமி வெங்கடாசலம் பிக்பாஸ் 3 ஷோவில் பங்கேற்றார். அவர் அந்த நிகழ்ச்சியில் முகின் ராவ் என்ற போட்டியாளரை காதலிப்பதாக வெளிப்படையாக ப்ரொபோஸ் செய்தார். ஆனால் அவர்...\nவிஷாலின் ஆக்க்ஷன் 2 நாள் வசூல் – முழு விவரம்\nவிஷாலின் ஆக்க்ஷன் படம் சுமார் 60 கோடி ருபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர். அதனால் படம் பிரமாண்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படம் பார்த்த ரசிகர்கள் கலவையான விமர்சனங்களையே கொடுத்துள்ளனர். முதல்...\nதளபதி64 புதிய சிக்கல்.. ஷூட்டிங் துவங்கிய ஒரே வாரத்தில்...\nவிஜய் பிகில் படத்தை நடித்து கொடுத்துவிட்டு தற்போது அடுத்த படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். இந்த படத்தினை மாநகரம் பட புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். விஜய் சேதுபதி வில்லன் ரோலில் நடிக்கும் இந்த படத்தினை...\nபிக்பாஸ் சேரன் ஹீரோவாக நடித்துள்ள ‘ராஜாவுக்கு செக்’ ட்ரைலர்\nமெர்சலை தொடர்ந்து பிகில் படத்திற்கும் கிடைத்த பெருமை.. ரசிகர்கள்...\nபிகில் படத்தை விளம்பரப்படுத்த பல்வேறு உத்திகளை தயாரிப்பு நிறுவனம் செய்து வருகிறது. விஜய் படத்திற்கு விளம்பரம் வேண்டுமா என்கிற கேள்வி ஒருபுறம் இருந்தாலும், அவர்கள் விஜய் ரசிகர்களுக்காவே சில விஷயங்களை செய்து வருகின்றனர். தற்போது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-11-17T18:18:39Z", "digest": "sha1:AEUUE6OPWK7VBU3N4F5R2T5YWSCX57GV", "length": 16397, "nlines": 143, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: கமல் - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅதிரடி அரசியலுக்கு தயாராகும் ரஜினிகாந்த்- அடுத்த மாதம் புதிய அறிவிப்பு\nநடிகர் ரஜினிகாந்த் அதிரடி அரசியலுக்கு தயாராகி வருகிறார். டிசம்பர் 12-ந்தேதி அவரது பிறந்த நாள் அன்று முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nநம்பியார் நூற்றாண்டு விழாவில் ரஜினி, கமல்\nதமிழ் பட உலகில் புகழ் பெற்ற வில்லன் நடிகராக இருந்த நம்பியாரின் நூற்றாண்டு விழாவில் நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோர் கலந்துக் கொள்ள இருக்கிறார்கள்.\nஉள்ளாட்சி தேர்தல்: ரஜினி ஆதரவு பெற கமல்ஹாசன் முயற்சி\nதமிழக உள்ளாட்சி தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் ஆதரவை பெற கமல்ஹாசன் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.\nதமிழகத்தில் நல்ல தலைமைக்கு வெற்றிடம் உள்ளது - ரஜினி கருத்தை வரவேற்ற கமல்ஹாசன்\nதமிழகத்தில் நல்ல தலைமைக்கு வெற்றிடம் உள்ளது என்ற நடிகர் ரஜினியின் கருத்தை வழிமொழிகிறேன் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nரஜினிகாந்த் கண்டிப்பாக அரசியலுக்கு வரமாட்டார்- ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி\nநடிகர் ரஜினிகாந்த் கண்டிப்பாக அரசியலுக்கு வரமாட்டார் என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.\nகமலின் நேர்மையை கண்டு எடப்பாடி பயப்படுகிறார்- மக்கள் நீதி மய்யம் பதிலடி\nகமல்ஹாசனின் நேர்மையை கண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பயப்படுவதாக மக்கள் நீதி மய்யம் கட்சி துணைத்தலைவர் மகேந்திரன் கூறியுள்ளார்.\nரஜினி, கமல்ஹாசனுக்கு அரசியல் தெரியுமா- எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி\nரஜினி மற்றும் கமல்ஹாசனுக்கு அரசியல் தெரியுமா என்று சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சரமாரியாக கேள்வியெழுப்பியுள்ளார்.\nமேயர்களை மக்கள்தான் தேர்ந்து எடுப்பார்கள் -எடப்பாடி பழனிசாமி\nமேயர்களை மக்கள்தான் தேர்ந்தெடுப்பார்கள் என்றும், மறைமுகமாக தேர்வு செய்யப்படமாட்டார்கள் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nவயதானதால் நடிகர்கள் அரசியல் கட்சி தொடங்குவதாகவும், திரைப்பட விளம்பரத்தை வைத்து தலைவனாகப் பார்ப்பதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.\nபிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன்\nபிரிந்து வாழும் அப்பா கமல்ஹாசன், அம்மா சரிகாவை சேர்த்து வைக்காதது ஏன் என்று அவர்களின் மூத்த மகள் சுருதிஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.\nடி.என்.சே‌ஷன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன் இரங்கல்\nமுன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nநடிகர் கமல்ஹாசன் மீது சின்மயி பாய்ச்சல்\nபாலசந்தரின் சிலை திறப்பு விழாவுக்கு வைரமுத்துவை அழைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை சின்மயி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவின் கதாபாத்திரம் லீக்\nஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவின் கதாபாத்திரம் இணையத்தில் லீக்காகி இருக்கிறது.\nஎன்னையும் ரஜினியையும் யாராலும் பிரிக்க முடியாது- கமல் பேச்சு\nஎன்னையும் ரஜினியையும் யாராலும் பிரிக்க முடியாது என கே.பாலச்சந்தரின் சிலை திறப்பு விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசினார்.\nகமல் நடித்த அந்த படத்தை 30, 40 தடவை பார்த்திருப்பேன் - ரஜினி\nகே.பாலசந்தர் சிலையை திறந்து வைத்து பேசிய ரஜினி, கமல் நடித்த அந்த படத்தை 30, 40 தடவை பார்த்திருப்பேன் என்று கூறியிருக்கிறார்.\nராஜ்கமல் அலுவலகத்தில் இயக்குநர் கே.பாலசந்தர் சிலையை திறந்து வைத்த ரஜினி, கமல்\nசென்னை ஆழ்வார் பேட்டையில் இருக்கும் ராஜ்கமல் அலுவலகத்தில் இயக்குநர் கே.பாலசந்தர் சிலையை ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் திறந்து வைத்தனர்.\nஅனிருத்தின் அசத்தலான தீம் மியூசிக்குடன் தர்பார் மோஷன் போஸ்டர் வெளியானது\nரஜினியின் தர்பார் படத்தின் மோஷன் போஸ்டரை கமல்ஹாசன், மகேஷ் பாபு, மோகன்லால், சல்மான் கான் போன்ற உச்ச நடிகர்கள் வெளியிட்டனர்.\nபோக்கிடம் இல்லாமல் அரசியலுக்கு வரவில்லை - கமல்ஹாசன்\nதந்தையின் ஆசை நிறைவேறி இருக்கிறது. போக்கிடம் இல்லாமல் நான் அரசியலுக்கு வரவில்லை என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.\nகமல் பற்றி வெளியில் தெரியாத 10 தகவல்கள்\nநடிகர் கமல்ஹாசன் தனது பிறந்தநாளை இன்று கொண்டாடி வரும் நிலையில், அவரைப் பற்றி வெளியில் தெரியாத 10 தகவல்கள்....\nகமலை ஜனாதிபதியாக பார்க்க ஆசைப்படுகிறேன் - நடிகர் பிரபு\nகமலை ஜனாதிபதியாக பார்க்க ஆசைப்படுவதாக பரமக்குடியில் நடந்த கமலின் தந்தை சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் நடிகர் பிரபு கூறினார்.\nஎந்த ராசிக்காரர்களுக்கு அழகான மனைவி கிடைக்கும்\nதிங்கட்கிழமை வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகிறது\n11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஐந்து வீரர்களை ரிலீஸ் செய்த சி���ஸ்கே: மற்ற அணிகளின் முழு விவரமும்.....\nஒரே பிரசவத்தில் பிறந்த 4 பெண்களுக்கு ஒரே நாளில் திருமணம்\nசொத்துக்களை பெற்றுக்கொண்டு பெற்றோரை நடுத்தெருவில் தவிக்க விட்ட ‘கல்நெஞ்சு’ மகன்\nஅதிக இன்னிங்ஸ் வெற்றிகளை ருசித்த கேப்டன்: டோனி, அசாருதீன், கங்குலியை முந்தி விராட் கோலி சாதனை\nமக்கள் பிரச்சினையை தீர்க்க ரஜினி அரசியலுக்கு வருவார்- அண்ணன் சத்தியநாராயண ராவ் பேட்டி\nஅதிரடி அரசியலுக்கு தயாராகும் ரஜினிகாந்த்- அடுத்த மாதம் புதிய அறிவிப்பு\nரிலீசுக்கு தயாரான சுந்தர்.சி படம்\nஇலங்கை அதிபர் தேர்தல்: 13 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் கோத்தபய ராஜபக்சே வெற்றி\nகாலை தொட்டு வணங்கிய ரசிகர்: அடிக்க வேண்டாம் என விராட் கோலி அன்பு கட்டளை\nமக்களுக்காக சிறை சென்றதாக மு.க.ஸ்டாலின் பொய் சொல்கிறார்- ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2019-11-17T18:29:36Z", "digest": "sha1:GOUOTITML7GJVQQEYXTVVT3EEBFY2VYU", "length": 25505, "nlines": 448, "source_domain": "www.naamtamilar.org", "title": "ஒரத்தநாடு தொகுதி சார்பில் வெள்ளேரி தூர்வாரும் பணி: சீமான் நேரில் ஆய்வுநாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் கொண்ட ஆத்தூர் எனும் புதிய மாவட்டத்தை உருவாக்கவேண்டும்\nநிலவேம்பு கசாயம் முகாம்-திருத்தணி தொகுதி\nதிருச்சி மத்திய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் சொந்தங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்\nமாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துறைப்பூண்டி தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் முகாம்\nசாலை சீரமைப்பு வேண்டி மனு-நடவடிக்கை இல்லை-களத்தில் இறங்கிய பல்லடம் தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் – செங்கம் தொகுதி\nசெயற்கை க௫தரிப்பு சிகிச்சை I.V.F மற்றும் ஆலோசனை மையம் அமைக்க மனு\nதெருமுனை பரப்புரை கூட்டம்-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nகையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறை-ப���ிற்சி வகுப்பு\nஒரத்தநாடு தொகுதி சார்பில் வெள்ளேரி தூர்வாரும் பணி: சீமான் நேரில் ஆய்வு\nநாள்: ஜூலை 12, 2017 In: கட்சி செய்திகள், காணொளிகள், நிழற்படதொகுப்புகள், தமிழக கிளைகள், தஞ்சாவூர் மாவட்டம்\nநாம் தமிழர் கட்சி – ஒரத்தநாடு தொகுதி சார்பில் வெள்ளேரி (வெள்ளூர் கிராமம்) தூர்வாரும் பணி: சீமான் நேரில் ஆய்வு\nதஞ்சை மாவட்டம் வெள்ளூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் 183 ஏக்கர் பரப்பளவு கொண்ட வெள்ளேரியைத் தூர்வாரி வருகின்றனர். ஒரு மாத காலத்துக்கு மேல் நடைபெற்று வரும் தூர்வாரும் பணியை ’நாம் தமிழர் கட்சி’யின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (12-07-2017) பார்வையிட்டு ஆய்வு செய்து கிராம மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.\nபின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்த சீமான், ’தமிழக அரசு ஆக்கிரமிப்பு செய்வதில் காட்டும் அக்கறையை ஏரி, குளங்களை ஆழப்படுத்துவதில் காட்டுவதில்லை. அரசுக்குப் பணத்தைக் கட்டிவிட்டு ஏரி குளங்களைத் தூர்வார வேண்டிய அவலநிலை உள்ளது. மேலும், அந்தந்தப் பகுதி விவசாயிகளுக்கு அதிகாரிகள் நெருக்கடி கொடுத்து வருகிறார்கள். அதிகாரிகள் கிராமத்துப் பணிகளைச் செய்வதற்கு நெருக்கடி கொடுக்காமல் இருந்தால் மக்கள் வண்டல் மணலை அள்ளி ஏரி குளங்களைத் தூர்வாரிக் கொள்வார்கள்’ என்றார்.\nசெய்தியாளர் சந்திப்பு – காணொளி https://youtu.be/wKGCPhAziZ0\nமேலும் அவர் கூறுகையில், ’ஆண்டுதோறும் 2500 டிஎம்சி தண்ணீர் கடலில் வீணாகக் கலக்கிறது. வீணாகக் கலக்கும் தண்ணீரைச் சேமிப்பதற்கு நடவடிக்கை எடுக்காமல், கடல்நீரைக் குடிநீராக்கி பாட்டிலில் அடைத்து விற்றால் மனிதர்கள் வாங்கிக் குடிப்பார்கள். எல்லாவற்றிலும் அரசு அதிகாரிகள் சுயநலமாகத்தான் இருக்கிறார்கள். மனிதர்கள் நாம் எப்படியோ தண்ணீர் குடித்துவிடுகிறோம். ஆனால், ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட மற்ற உயிரினங்கள் எங்கே போகுமென இந்த அதிகாரிகள் யோசித்துப் பார்த்தார்களா’ என சீமான் கேள்வி எழுப்பினார்.\n11-7-2017 மீண்டும் நெடுவாசலில் சீமான்.. – ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து முழக்கம்\nகதிராமங்கலம் நிலத்தடி நீரின் ஆய்வு முடிவுகளை செய்தியாளர் முன்னிலையில் வெளியிட்ட சீமான்\nசேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் கொண்ட ஆத்தூர் எனும் புதிய மாவட்டத்தை உருவாக்கவேண்டும்\nநிலவேம்பு கச���யம் முகாம்-திருத்தணி தொகுதி\nதிருச்சி மத்திய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் சொந்தங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்\nமாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துறைப்பூண்டி தொகுதி\nசேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் …\nநிலவேம்பு கசாயம் முகாம்-திருத்தணி தொகுதி\nதிருச்சி மத்திய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக…\nமாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துற…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் முகாம்\nசாலை சீரமைப்பு வேண்டி மனு-நடவடிக்கை இல்லை-களத்தில்…\nகலந்தாய்வு கூட்டம் – செங்கம் தொகுதி\nசெயற்கை க௫தரிப்பு சிகிச்சை I.V.F மற்றும் ஆலோசனை மை…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/makkal-neethi-maiyyam/", "date_download": "2019-11-17T18:47:46Z", "digest": "sha1:VYUYGDMDKAQ75DL2DK4M3WKNQR5HV26V", "length": 10530, "nlines": 140, "source_domain": "www.sathiyam.tv", "title": "makkal neethi maiyyam Archives - Sathiyam TV", "raw_content": "\nகோத்தபய ராஜபக்சே வெற்றி.. தமிழர்களின் ரத்தம் இன்னும் காயவில்லை.. வைகோ பளார்..\n“அவர் மீது எனக்கு 10 வயசுல இருந்தே Crush..” ரகசியத்தை உடைத்த பிரபல கிரிக்கெட்…\nகாற்று மாசுவுக்கும் “PM”-க்கும் இடையே உள்ள தொடர்பு..\n“எனக்கு தெரியும் நீ தான் அது..” ரிக்சா ஓட்டுநரை பந்தாடிய மாடு.. பரபரப்பானது ரோடு..\nகாற்று மாசுவுக்கும் “PM”-க்கும் இடையே உள்ள தொடர்பு..\nஉடற்பயிற்சி அதிகமாக செய்பவர்களா நீங்கள் – டிமென்ஷியா நோயைப்பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..\n“இனிமே இப்படி பண்ணாதிங்க..” ஸ்லேட் குச்சி சாப்பிடுவதற்கான காரணம் என்ன..\nகள்ள நோட்டு அச்சடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nமேலாடை அணியாமல் விருது வாங்கிய பிரபல பாடகி.. அதிர்ந்த பிரபலங்கள்..\nஒரே புகைப்படத்தில் இடம்பெற்ற பிரபலங்கள் – இது தான் காரணமா..\nதமிழக அரசியலில் குதிக்கும் ஸ்ரீ-ரெட்டி..\n7 படுக்கை அறை.. 11 குளிப்பறை..ஆடம்பர வீடு வாங்கிய பிரியங்கா சோப்ரா.. – விலையை…\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 17 Nov 19 |\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 17 Nov 19 |\n17 Nov 2019 – நண்பகல் தலைப்புச் செய்திகள் – 12 Noon Headlines\n17 Nov 2019 – இன்றைய தலைப்புச் செய்திகள் – Today Headlines\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \n கமல் சொன்ன அதிரடி கருத்து..\nசில தொகுதிகளில் ம.நீ.ம-க்கு 3-வது இடம்\nதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்த மநீம கமல் போடும் திட்டம் என்ன\nஇது தமிழ் இனத்திற்கே பெரும் அவமானம் கமல் போட்ட நறுக் டுவீட்\nஎன் கட்சிகாரராக இருந்தாலும் காட்டிக்கொடுப்பேன்\nகுறை சொல்லி ஓட்டுக்கேட்க மாட்டோம் கமலின் செம்ம டெக்னிக்\nதேர்தல் அலுவலரிடம் டெபாசிட்டுக்கு கடன் கேட்ட ம.நீ.ம வேட்பாளர்\nநேர்காணலுக்கு வரலைனா இதான் நடக்கும்\nமேலாடை அணியாமல் விருது வாங்கிய பிரபல பாடகி.. அதிர்ந்த பிரபலங்கள்..\nஒரே புகைப்படத்தில் இடம்பெற்ற பிரபலங்கள் – இது தான் காரணமா..\nதமிழக அரசியலில் குதிக்கும் ஸ்ரீ-ரெட்டி..\n7 படுக்கை அறை.. 11 குளிப்பறை..ஆடம்பர வீடு வாங்கிய பிரியங்கா சோப்ரா.. – விலையை...\nகார்த்தியின் “தம்பி” – “அக்காவாக மாறிய அண்ணி” | Joe and Karthi in...\n“தலைவிக்காக” தமிழ் கற்கிறேன் – ஆனால் தமிழ் எளிமையான மொழி அல்ல..\n“விஜய் 64” துணிச்சலான பெண்ணாக களமிறங்கும் ஆண்ட்ரியா | Vijay 64\n“ஒரே மாதிரி இருக்காங்களேப்பா..” தலைவி படத்திற்காக எம்.ஜி.ஆர். வேடத்தில் மாறிய அரவிந்த்சாமி..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/2011/11/sms-corrector.html", "date_download": "2019-11-17T17:37:14Z", "digest": "sha1:B7QG3TZTBZG3LQNZF4UTLBPU5RFKYNSL", "length": 7172, "nlines": 120, "source_domain": "www.softwareshops.net", "title": "இலவச SMS corrector ஆன்ட்ராய்ட் செயலி", "raw_content": "\nஇலவச SMS corrector ஆன்ட்ராய்ட் செயலி\nஒவ்வொரு நாளும் நமக்கு வரும் SMS களை வரிசைப்படுத்தி தருகிறது SMS Corrector Android app.\nஅது மட்டுமில்லாமல், SMS களில் உள்ள பிழைகளை நீக்கி, படிப்பதற்கு ஏற்ற வகையில் சரியான முறையில் திருத்தி தருகிறது. அப்படி பிழைகளை திருத்தி தருவதால்தான் இதற்கு SMS Corrector எனப் பெயர் வைத்துள்ளனர்.\nகடினமான வார்த்தைகளை எளிமைப்படுத்தி தருவதால் மிக எளிதாக குறுஞ்செய்திகளை (SMS) படித்து பொருள் அறிந்துகொள்ளலாம்.\nஇம்மென்பொருளைத் தரவிறக்க உங்கள் ஆன்ட்ராய்டு போன் வழியாக இந்த தளம் செல்லவும்.\nஇன்ஸ்டால் செய்வதற்கு முன் இந்த தளத்தில் உங்களுக்கான கணக்கொன்றைத் தொடங்கவேண்டும். பிறகு ,\nஅங்கிருக்கும் இன்ஸ்டால் என்ற பட்டனை அழுத்தி மென்பொருளை நேரடியாக நிறுவிக்கொள்ளலாம்.\nநிறுவியபிறகு, இன்பாக்சில் உள்ள அனைத்து எஸ்.எம்.எஸ் களிலும் உள்ள பிழைகளை சரிசெய்வதுடன், படிப்பதற்கு ஏற்றவாறு எளிய வார்த்தைகளாக மாற்றி நமக்குக்கொடுக்கிறது.\nஎஸ்.எம்.எஸ் களை மொழிமாற்றம் செய்தும் படிக்கும் வசதியையும் இம்மொன்பொருள் தருகிறது.\nஇனி உங்கள் ஆன்ட்ராய்டு போன்களில் கடுமையான வார்த்தைகள் கொண்ட எஸ்.எம்.எஸ்களையும் எளிதாக படிக்கலாம்.\nமென்பொருளைப் பற்றி ஆங்கிலச் சுருக்கம்:\nபயனுள்ள பகிர்வுக்கு நன்றி நண்பரே\nGmail Account கிரியேட் செய்வது எப்படி\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nஆண்ட்ராய்ட் போனில் Call Record செய்வது எப்படி\nAndroid போனின் Pattern, Password, Pin மறந்து போனால் செய்ய வேண்டியவை\nபோட்டோ To டிராயிங் இலவச மென்பொருள்\nபேஸ்புக் வீடியோ டவுன்லோட் செய்வது எப்படி\nகாலையில் எழுந்தவுடன் செய்ய வேண்டிய நல்ல பழக்கங்கள் \nகாலையில் எழுந்தவுடன் செய்ய வேண்டிய நல்ல பழக்கங்கள் \nஇன்றைய நவீன உலகில் நிறைய மாற்றங்கள் உள்ளன. அத்தகைய மாற்றங்களால், வாழ்க்கை முறையும், ப…\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க ஹைபர்நேஷன் நிலை\nபோல்ட் இன்டிக் மொபைல் பிரௌசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/?cat=164", "date_download": "2019-11-17T18:04:34Z", "digest": "sha1:M6HNXVB7WYUZ3XMJLKNDI5VGYX6UJ7MH", "length": 14572, "nlines": 149, "source_domain": "www.verkal.net", "title": "ஒரு போராளியின் குருதிச் சுவடுகள் – வேர்கள்", "raw_content": "\nவேர்கள் - தமிழீழ தேசத்தின் ஆவணக்கீற்று\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nலெப். கேணல் தர்சன் களத்திலெங்கும் ஒலித்த குரல்.\nபுலி வேந்தன்\t Nov 4, 2019\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nவெல்வோம் அல்லது வெற்றிக்காக வீழ்வோம்….\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\n“காலவிதை” கரும்புலி மேஜர் செங்கதிர்வாணன்.\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nவிடுதலை வீரியம் -லெப். கேணல் அக்பர்.\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nஎமது விடுதலைப் போராட்டத்தில் மாபெரும் பணியாற்றிய லெப். கேணல்…\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\n Без рубрики slider Uncategorized அடிக்கற்கள் அன்னைத்தாயகத்தின் வேர்கள் அலைகடல் நாயகர்கள் ஆனந்தபுர நாயகர்கள்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nபுலி வேந்தன்\t Sep 29, 2019\nகிளிநொச்சிக் கோட்ட சிறப்புத் தளபதி லெப். கேணல் நாயகன் / நரேஸ் பூநகரிச் சமர்தான் புலிகள் இயக்கத்தின் பலத்தையும், அதன் போரிடும் சக்தியையும் எடுத்தியம்பியது. ஆனாலும், ”புலிகளுக்கே உரித்தான சண்டை” என்று, புலிகளின் போர்த்திறனைப் பறைசாற்றிய…\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\n“வன்னியின் முழுநிலவு” லெப். கேணல் சந்திரன்.\nபுலி வேந்தன்\t Sep 23, 2019\nஉன்னை நாங்கள் மறந்து விட்டோமா இல்லை. அது எங்களால் முடியாது.உன்னை மட்டுமல்ல, உன்னைமாதிரி இந்த மண்ணை நேசித்து, இந்த்த மண்ணுக்கு உயிர் தந்த எவரையுமே எங்களால் மறக்க முடியாது. சந்திரன், உன்னை – உனது உணர்வுகளை, மறக்கமுடியாமல் நாங்கள்…\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\n2ம் லெப்ரினட் பூபாலினி, அவளிடம் எதிலும் ஒரு நேர்த்தி ஒழுங்குமுறை இருக்கும். எதனையும் முடிந்தவரை முழுமையாக, செம்மையாக, சலிப்பின்றிச் செய்யும் தன்மைகள் அவளிடம் அதிகம். அவளுக்காய் கொடுத்த பணி நிறைவு பெறும்வரை அவளைப் பசியோ, தூக்கமோ அண்டாது.…\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nஅது தமிழீழத்தின் எல்லை மாவட்டம் மிக அழகான பச்சைப்பசேல் என்ற வயல் வெளிகளையும் அதன் எல்லையில் எம் வீரமறவர்களை வளர்க்கும் அடர்த்தியான பெரும் கானகத்தையும் பல புலிவீரர்களை ஈன்றெடுத்த அழகிய தமிழ் கிராமங்களையும் கொண்டது தான் அம்பாறை மாவட்டம்.…\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nஓர் இரகசிய ஆளுமையின் அதிர்ச்சியான இழப்பு…..\nஅந்தச்செய்தி புற்றுநோய்போல மெல்லமெல்லத் தமிழீழத்தை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. அதைக் கடல்கடந்து காவிவந்து காற்று எம்தேசத்தின் தேகத்தை வாட்டியது. ��யாராம்” இந்த வினாவிற்கு விடைகாண எம்மக்கள் தவித்துக்கொண்டிருன்தனர். எல்லாம் இரகசியமாகவே…\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nகரும்புலி லெப். கேணல் பூட்டோ.\nஇந்தியப் படைகளும் ஒட்டுக்குழுக்களும் சேர்ந்து உணர்வாளர்களை வேட்டையாடிக் கொண்டிருந்த காலம். மன்னார் மாவட்டத்தின் பாலக்குழிப் பகுதியில் யூலியனின் தந்தை இந்தியப் படைகளால் கைது செய்யப்பட்டார். பள்ளிக்குள் புகுந்த படையினர் யூலியனைக்…\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\n10.08.2008 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப் கேணல் விக்கீஸ்வரன் அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்கநாள் இன்றாகும். ஆளுமை, பணிவு, வேகம், செயற்றிறன், துணிவு குறிப்பறிந்து பணி செய்யும் ஆற்றல் மிக்க ஒரு விடுதலை வீரன். இவர் 1991 இன்…\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nபுலி வேந்தன்\t Jul 27, 2019\nஅவனது முகத்தைக் கடைசியாக ஒரு தரம் பார்க்க வேண்டும். எனக்கு இதயம் வெடித்து விடும்போல இருந்தது. எங்கள் போராளிகளின் உடல்கள் துப்பரவு செய்யும் இடம். ” சராவின் உடல் வந்துவிட்டதா ” என்னை மாதிரிப் பலர் கேட்டுக்கொண்டு நின்றார்கள்.…\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nபுலி வேந்தன்\t Jun 26, 2019\nபிரிட்டிஸ் ஏகாதிபத்தியத்தை இறுதிவரை எதிர்த்து நின்று போராடி வீரவரலாறு படைத்த தமிழ் அரசன் பண்டாரவன்னியனால் பெருமைப்படுத்தப்பட்ட மண் வன்னிப் பெருநிலப்பரப்பு. காடுகளும், குளங்களும், விளைநிலங்களும், காட்டு விலங்குகளும், மந்தைகளும் இம்மண்ணின்…\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nசாவு தயங்கிய ஒரு வீரனின் சாவு லெப் கேணல் வீரமணி.\nசாவு தயங்கிய ஒரு வீரனின் சாவு சிங்கள படைகளின் போர்முனைத் தளங்களில் அதிகம் உயரமில்லாத மிகமிக மெலிந்த ஓரல்முகமும் மினுங்கும் கண்ணும் கொண்ட சிற்றுருவம் ஒன்று நடுநிசியில் உலாவித் திரியும். கழுத்தில் ஒரு நீள வெள்ளைப் பல்லிருக்கும். ஒருமுறை…\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் சிறப்பு பதிவு\nதமிழீழத் தேசியத் தலைவர் அகவை 64 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் அகவை 63 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் சிறப்பு தொகுப்பு\nவடிவமைப்பு: வேர்கள் தொழில்நுட்ப பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF?page=7", "date_download": "2019-11-17T18:44:08Z", "digest": "sha1:XOC2UM2M5QQFUQUUY6VEJ7GVRZB7IGTS", "length": 9637, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கண்டி | Virakesari.lk", "raw_content": "\nகோத்தாபய பொறுப்புக்களை உணர்ந்து சிறந்த ஆட்சிக்கு வித்திடுவார் - சி.வி.விக்கினேஸ்வரன்\nபுதிய ஜனாதிபதி பதவியேற்றவுடன் 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து மாற்று நடவடிக்கை - மகிந்த அறிவிப்பு\nஎதிர்பார்த்த வெற்றி கிடைத்து விட்டது: பஷில் ராஜபக்ஷ\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\n13 இலட்சத்துக்கும் அதிகமான மேலதிக வாக்குகளினால் வெற்றிபெற்றார் கோத்தாபய ராஜபக்ஷ\nபிரதமர் தலைமையில் அவசரமாக கூடிய அமைச்சரவை\nநாளைய தினம் பதவியேற்கும் கோத்தா\nஇந்திய பாதுகாப்பு செயலாளர் கண்டிக்கு விஜயம்\nஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு செயலாளர் சன்ஜே மித்ரா வரலாற்று புகழ் மிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக...\nசித்திரை புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு போக்குவரத்து சேவை\nஎதிர்வரும் புத்தாண்டு காலத்தை முன்னிட்டு இம்மாதம் 08ம் திகதி முதல் விஷேட பஸ் போக்குவரத்து சேவையை மேற்கொள்ள இலங்கை போக்கு...\nஉலகக் கிண்ணத்துக்கான இலங்கை அணியை தெரிவு செய்யும் தொடர் நான்காம் திகதி ஆரம்பம்\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியை தெரிவு செய்ய தீர்மானமிக்க உள்ளூர் தொடரான சுப்பர் மாகாண மட்ட கிரிக்கெட் தொ...\nஅரசு என்ற வகையில் பௌத்த சமய நடவடிக்கைளுக்கு முதலிடம் வழங்கப்பட்டு வருகிறது ; கண்டியில் பிரதமர்\nஅரசினால் வழங்கப்படும் கௌரவ விருதுகளைவிட சமய நிறுவனங்களால் வழங்கப்படும் கௌரவ விருதுகள் மிகவும் சிறப்பானதாகும் என பிரதமர்...\nபோதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது\nகண்டியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தீடீர் சுற்றி வளைப்பில் போதை மாத்திரை விநியோக மோசடி தொடர்பில் தகவல் கிடைத்ததையடுத்த...\nஇலங்கைக்கான பிராண்ஸ் தூதுவர் கண்டிக்கு விஜயம்\nசிங்கள மன்னர்கள் காலம் முதல் பல நூற்றாண்டுகளாக இலங்கைக்கும் பிரானஸ்சுக்குமிடையே மிக நெருக்கமான தொடர்புகள் காணப்படுவதாகவு...\nபஸ் விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயம்,ஒருவர் கவலைக்கிடம்\nகண்டியிலிருந்து மொனராகல நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு உரித்தான பஸ் ஒன்று தெல்தெனிய பிரதேசத்தில் வைத்து விபத...\nவெகு விரைவில் ஆட்சி மாற்றம் - மஹிந்த\nபுலம் பெயர் விடுதலை புலிகளின் நோக்கங்கள் நல்லாட்சி அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட்டன. அதன் தொடர்ச்சியே இன்றும் இடம் பெறு...\n\"பொருத்தமற்றவர்களுடன் கைகோர்த்தமையை தாமதமாகவே உணர்ந்தார் மைத்திரி\"\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொருத்தமற்றவர்களுடன் கூட்டணியமைத்தமையின் விளைவினை மிக தாமதித்தே உணர்ந்து ஆட்சி மாற்றத்த...\nஇறப்பர் செய்கையை ஊக்குவிக்க நடவடிக்கை\nகேகாலை, கம்பஹா, கண்டி, மாத்தறை, குருநாகல் மாவட்டங்களில் இறப்பர் செய்கையை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nகோத்தாபய பொறுப்புக்களை உணர்ந்து சிறந்த ஆட்சிக்கு வித்திடுவார் - சி.வி.விக்கினேஸ்வரன்\nபுதிய ஜனாதிபதி பதவியேற்றவுடன் 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து மாற்று நடவடிக்கை - மகிந்த அறிவிப்பு\nஎதிர்பார்த்த வெற்றி கிடைத்து விட்டது: பஷில் ராஜபக்ஷ\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnwrd.gov.in/ta/chennai-region1", "date_download": "2019-11-17T18:01:39Z", "digest": "sha1:EXORTORIBPHHLD5FL4ODGFHNK537OPSQ", "length": 4981, "nlines": 92, "source_domain": "tnwrd.gov.in", "title": "சென்னை மண்டலம் - TNWRD", "raw_content": "\nவடிவமைப்பு, ஆராய்ச்சி மற்றும் கட்டுமான ஆதாரம்\nமாநில நில மற்றும் மேற்பரப்பு நீர்வள ஆதார விவரக் குறிப்பு மையம்\nஅணைகளை புனரமைத்தல் மற்றும் மேம்படுத்துதல் திட்டம்\nநீர்வள நிலவளத்திட்டத்தின் நிலை அறிக்கை\nநீர்வள நிலவளத்திட்டத்தின் வடி நில வாரியாக தொகுப்பு\nதமிழ்நாடு நீர் வள ஆதார துறை - தலைமை பொறியாளர்களின் பட்டியல்\nபணியாளர்களின் முது நிலை வரிசை விவர பட்டியல்\nகோரிக்கை மற்றும் மூலதன செலவு\nதமிழ்நாடு வரவு செலவு கையேடு தொகுதி- I\nநிறுவன தகவல் மேலாண்மை அமைப்பு\nபணிகள் | சாதனைகள் | விருதுகள் | பொறுப்பு துறப்பு | தகவல் வெளியிடா உரிமை கொள்கை | தள வரைபடம்\n1024 * 768 அளவில் விரிவுபடுத்தப்பட்டு உயர் மதிப்பீட்டுடன் பார்வையிடப்பட்ட தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/selection/", "date_download": "2019-11-17T17:17:22Z", "digest": "sha1:UQQAWOG3X6BBI34EQ2BTB56D4PQRCHRH", "length": 74049, "nlines": 382, "source_domain": "bsubra.wordpress.com", "title": "selection « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nமற்ற விஷயங்களில்தான் தமிழகத்துக்கு அநீதி இழைக்கப்பட்டு வருகிறது என்றால் நீதித்துறையிலும் தமிழகம் பாரபட்சமாக நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் நீதிநாள் நிகழ்ச்சியில் பேசும்போது, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.பி. ஷாவே இதைத் தெரிவித்திருக்கிறார் எனும்போது, நமது கோபத்தில் நியாயம் இருப்பது புரியும்.\nஅதிகமான வழக்குகள் நிலுவையில் இருப்பதால், கூடுதல் நீதிபதிகள் நியமிக்கப்பட்டால்தான் வழக்குகளை விரைவாக விசாரித்துத் தீர்ப்பளிக்க முடியும் என்கிற நிலைமை. இது தமிழகத்தில் மட்டுமல்லாமல், இந்தியா முழுமையிலும் இருக்கும் பிரச்னை என்பதில் சந்தேகமில்லை. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணனும் இந்த விஷயத்தில் நமது உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியின் கருத்தைத்தான் புதுதில்லியில் நடந்த “நீதி நாள்’ விழாவில் வெளிப்படுத்தி இருக்கிறார்.\nஒட்டுமொத்த இந்தியாவின் கீழமை நீதிமன்றங்களிலிருந்து உச்ச நீதிமன்றம் வரையிலான அத்தனை நீதிமன்றங்களையும் சேர்த்து மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை வெறும் 14,477தான். அதிலும் 2,700 இடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. இப்படிப்பட்ட நிலையில் விரைவில் நீதி வழங்குவது என்பது இயலாத விஷயம் என்று பச்சைக் குழந்தைக்குக்கூடத் தெரியும். ஆனால், நமது மத்திய, மாநில அரசுகளுக்கு மட்டும் ஏன் தெரியவில்லை\nமற்ற எல்லா துறைகளுக்கும் ஆயிரம் கோடிகளில் நிதி ஒதுக்கித் தரும் மத்திய அரசு, நீதித்துறைக்கு கடந்த பத்தாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் ஒதுக்கித் தந்திருக்கும் நிதி எவ்வளவு தெரியுமா வெறும் 700 கோடி. அதாவது, மொத்தத் திட்ட ஒதுக்கீட்டில் 0.078 சதவீதம். போதிய நிதி வசதி இல்லாதபோது நீதிபதிகளை நியமிப்பது எப்படி, நீதிமன்றங்களின் செயல்பாடுகளை நவீனப்படுத்துவது எப்படி, தேங்கிக் கிடக்கும் லட்சக்கணக்கான வழக்குகளை விரைந்து விசாரித்துத் தீர்ப்பு வழங்குவது எப்படி\nகடந்த பத்து ஆண்டுகளாக, உயர் நீதிமன்ற நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில், உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும்தான் முடிவெடுக்கின்றன என்றாலும், தாங்கள் தேர்ந்தெடுக்கும் பட்டியலை அந்தந்த மாநில முதல்வர்களின் ஒப்புதலுக்கு அனுப்புவது என்கிற வழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. அரசியல் மனமாச்சரியங்கள் பல தேர்ந்தெடுக்கப்பட்ட திறமைசாலிகளின் தலையெழுத்தை மாற்றும் துர்பாக்கியம் எல்லா மாநிலங்களிலும் தொடர்கிறது. இதற்கு யார் முடிவு கட்டுவது என்று தெரியவில்லை.\n2005 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 1,58,900 முக்கிய வழக்குகளும், 1,27,060 சிறு குற்றங்களுக்கான வழக்குகளும் இருந்ததுபோய், இப்போதைய நிலவரப்படி, 2,05,194 முக்கிய வழக்குகளும், 2,15,736 சிறு குற்றங்களுக்கான வழக்குகளும் நமது தமிழக நீதிமன்றங்களில் நிலுவையில் இருப்பதாக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி குறிப்பிட்டிருக்கிறார். இத்தனைக்கும், அகில இந்திய சராசரியைவிட அதிகமான அளவுக்குத் தமிழக நீதிமன்றங்களில் வழக்குகள் விசாரிக்கப்பட்டுத் தீர்ப்பு வழங்கப்படுகிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.\nஅனுமதிக்கப்பட்டுள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையான 49 பேரில் தற்போது நியமிக்கப்பட்டிருப்பது என்னவோ 45 நீதிபதிகள்தான். இன்னும் நான்கு நீதிபதிகள் நியமிக்கப்படாமல் இருக்கின்றனர். பல ஆண்டுகளாக நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும்படி கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தும் இதுவரை தமிழகத்தைப் பொருத்தவரை நியாயம் கிடைத்தபாடில்லை.\nதேங்கிக் கிடக்கும் வழக்குகளைக் கருத்தில்கொண்டு, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று மற்ற உயர் நீதிமன்றங்களைப்போல, சென்னை உயர் நீதிமன்றமும் கோரிக்கை வைத்தது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் ஒப்புதலுடன், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 49-லிருந்து 69 ஆக உயர்த்தப்பட வேண்டும் என்று மத்திய நீதித்துறைக்கு உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி பரிந்துரைத்தும் எந்தவிதப் பயனும் இல்லை.\nமும்பை, தில்லி, அலகாபாத், கேரளம் போன்ற உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உடனடி உத்தரவு பிறப்பித்த மத்திய சட்ட அமைச்சகம், சென்னை உயர் நீதிமன்றத்தின் கோரிக்கையை மட்டும் பரிசீலிக்காமல் இருப்பது ஏன் இத்தனைக்கும் மத்திய அரசில் சட்டத்துறையின் இணையமைச்சர் தமிழகத்தைச் சேர்ந்தவர். அதுதான் வேடிக்கை\nகுற்றவியல் நீதி நிர்வாகத்தில் குற்றவாளிகளும், பாதிக்கப்பட்டவர்களும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றவர்கள்.\nகுற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் குற்றவாளிகளின் உரிமைகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை பிரகடனங்களை ஏற்படுத்தியுள்ளது. தேசிய அளவில் குற்றவியல் விசாரணை முறைச் சட்டம், மனித உரிமைச் சட்டம் போன்றவற்றின் மூலம் அவர்களது உரிமைகளைப் பாதுகாக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.\nகுற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் குற்றவாளிகளுக்கும் உரிமைகளைப் பாதுகாப்பதில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இவ்வளர்ச்சிக்கு இணையாக குற்றங்களால் பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்குவதில் மேம்பாடு அடையாமல், அவர்கள் மறக்கப்பட்ட மக்களாக உள்ளனர் என்று கூறப்படுகிறது.\nஎனவே பாதிக்கப்பட்டோருக்கு உறுதியாக உதவும் வகையில் குற்றவியல் விசாரணைச் சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்ற கருத்து பரவலாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.\nமுதலாவதாக, குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களை காவல்நிலையம், நீதிமன்றம் உள்ளிட்ட அமைப்புகள் நல்ல முறையில் கவனிப்பதோடு பாதிக்கப்பட்டோருக்கான நீதி எளிதில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.\nஇரண்டாவதாக, குற்றங்களால் பாதிக்கப்பட்டோரின் உடைமைகள் கிடைக்கப்பெறுதல் உள்பட எல்லா அம்சங்களிலும் அவர்கள் மறுமலர்ச்சி அடைய வேண்டும்.\nமூன்றாவதாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு குற்றவாளிகளிடமிருந்தோ அல்லது அரசிடமிருந்தோ இழப்பீடு கிடைக்க வேண்டும்.\nநான்காவதாக, மருத்துவ உதவி, பொருள் உதவி, உளவியல் ரீதியில் உதவி உள்ளிட்ட சமூக உதவிகள் கிடைக்க வேண்டும்.\nநமது நாட்டைப் பொருத்தவரை குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் தகவல் கொடுப்பவர்களாக, நீதிமன்றத்தில் சாட்சிகளாக மட்டுமே உள்ளனர். அவர்கள் குற்றவியல் விசாரணை நடவடிக்கைகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள முடியாது. இந்திய குற்றவியல் விசாரணை முறைச் சட்டம் 357-வது பிரிவு குற்றவாளி என தீர்ப்பு செய்யப்படுபவருக்கு விதிக்கப்படும் அபராதத்தின் ஒரு பகுதியை பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடாக வழங்கலாம் எனத் தெரிவிக்கிறது. குற்றவாளியைக் கண்டுபிடிக்காமல் போகும்போதும் குற்றம் சாட்டப்பட்டவர் விடுதலை செய்யப்படும்போதும் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு கிடைக்க வாய்ப்பில்லை.\nகுற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியைச் சிறப்பாக வழங்க மத்திய, மாநில அரசுகள் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.\nஐக்கிய நாடுகள் சபை 1998-ல் “”பாதிக்கப்பட்டோர் நீதிக்கான கையேடு” ஒன்றையும் அதனை அமலாக்க “”கொள்கைகள் உருவாக்குபவர்களுக்கான வழிகாட்டியையும்” வெளியிட்டது. இதைப் பின்பற்றி பாதிக்கப்பட்டோர் நீதிக்கான கொள்கைகள் இந்தியாவில் வகுக்கப்பட வேண்டும்.\nகுற்றங்களால் பாதிக்கப்படுவோரைப் பாதுகாக்க தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும். இதற்கான மாதிரி சட்டத்தை சென்னைப் பல்கலைக்கழகத்தில் செயல்படும் இந்திய பாதிக்கப்பட்டோரியல் கழகம் மத்திய அரசிடம் பத்தாண்டுகளுக்கு முன்பே சமர்ப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவிலேயே முதன்முறையாக பல்கலைக்கழக மானியக் குழுவின் ஆதரவோடு திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பாதிக்கப்பட்டோரியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்பு நடப்பாண்டில் தொடங்கப்பட்டுள்ளது.\nகுற்றம் நிகழும்போது பாதிக்கப்பட்டவர் எவ்வாறு காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டும் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்வதில் காவல் துறையினர் தாமதம் செய்தால் என்ன செய்ய வேண்டும் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்வதில் காவல் துறையினர் தாமதம் செய்தால் என்ன செய்ய வேண்டும் புலன் விசாரணை செய்வதில் காவல் துறையினர் கவனக்குறைவாகச் செயல்பட்டால் என்ன செய்வது, போன்ற வழிகாட்டுதலை மேற்கொள்ள பாதிக்கப்பட்டோர் உதவி மையம் அமைக்கப்பட வேண்டும்.\nகாவல் துறையினர் கைப்பற்றிய பாதிக்கப்பட்டோரின் சொத்துகளை அவர்கள் எளிதில் நீதிமன்றத்திலிருந்து திரும்பப் பெறவும், குற்றவியல் விசாரணை முறைகளைப் பாதிக்கப்பட்டோர் அறிந்து கொள்ளவும், பாதிக்கப்பட்டோரும் சாட்சிகளும் நீதிமன்றத்திற்கு வந்து சாட்சியம் அளிப்பதில் உள்ள பிரச்னைகளைக் களையவும் பாதிக்கப்பட்டோர் உதவி மையங்கள் பணியாற்ற வேண்டும்.\nகுற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான நீதிமன்ற விசாரணைகளில் அரசு வழக்கறிஞருடன் பாதிக்கப்பட்டவர் தாமோ அல்லது தமது வழக்கறிஞர் மூலமோ இணைந்து செயல்பட அனுமதி அளிக்க வேண்டும்.\nகுற்றம் சாட்டப்பட்டவர்களின் ஜாமீன் மனுக்களில் தமது எதிர்ப்பைப் பதிவு செய்யவும் அனுமதி அளிக்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்படும்போதும் குறைந்த தண்டனை வழங்கப்படும்போதும் மேல்முறையீடு செய்ய பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டரீதியான அங்கீகாரம் வழங்க வேண்டும்.\nஇத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வசதியற்றவர்களுக்கு அரசே வழக்கறிஞரை அமர்த்தித் தர வேண்டும். இதுகுறித்து மாலிமத் குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையின் பரிந்துரைகளை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.\nதேசிய அளவிலும் மாநில அளவிலும் “”பாதிக்கப்பட்டோர் இழப்பீட்டு நிதியம்” ஏற்படுத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்டோர் ஆணையாளர் (ஆம்புட்ஸ்மேன்) அலுவலகங்களை அனைத்து மாநிலங்களிலும் ஏற்படுத்தி, அதன் கீழ் பாதிக்கப்பட்டோர் உதவி மையங்களை ஒருங்கிணைக்க வேண்டும். இவை அனைத்தும் இலவச சட்ட உதவிகள் வழங்கும் தேசிய சட்டப்பணிகள் ஆணையத்தின் மேற்பார்வையில் செயல்படலாம்.\nமேலை நாடுகளில் குற்றங்களால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ தன்னார்வ அமைப்புகள் செயல்படுகின்றன. இந்தியாவிலும் இதுபோன்று உதவ தன்னார்வ அமைப்புகள் முன்வர வேண்டும்.\nஎம்.பி.பி.எஸ். பொதுப் பிரிவு “கட்-ஆப் மார்க்’ 197: மாவட்டங்களைச் சேர்ந்த 7 மாணவர்கள் 200-க்கு 200\nசென்னை, ஜூன் 28 : தமிழக மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். முதலாம் ஆண்டு படிப்பில் (2007-08) மாணவர்கள் சேருவதற்கு\nபொதுப் பிரிவு மாணவர்களுக்கான “கட்-ஆஃப் மார்க்’ 197-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nபிற்படுத்தப்பட்ட வகுப்பினர் – 194.50;\nமிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் – 191.75;\nதாழ்த்தப்பட்ட வகுப்பினர் – 187.25;\nபழங்குடி வகுப்பினர் – 179.\nராசிபுரம், நாமக்கல், ஓசூர், கோவை, மார்த்தாண்டம் (கன்னியாகுமரி), பொள்ளாச்சியைச் சேர்ந்த மாணவர்கள் மருத்துவப் படிப்புக்கான கூட்டு மதிப்பெண் 200-க்கு 200 வாங்கி முதல் ஏழு சிறப்பிடங்களைப் பெற்றுள்ளனர். இவர்கள் ஏழு பேரும் எம்.பி.பி.எஸ். ரேங்க்கை நிர்ணயம் செய்யும் இயற்பியல்-வேதியியல்-உயிரியல் ஆகிய மூன்று பாடங்களிலும் 200-க்கு 200 பெற்றவர்கள்.\n14 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான ரேங்க் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் புதன்கிழமை வெளியிட்டுக் கூறியதாவது:-\nசென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 14 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,398 எம்.பி.பி.எஸ். இடங்கள் மற்றும் மேலே சொன்ன மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 154 எம்.பி.பி.எஸ். இடங்கள் என மொத்தம் 1,552 இடங்களுக்கு ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் சென்னை பழைய மகாபலிபுரம் சாலை படூரில் உள்ள செட்டிநாடு மருத்துவக் கல்லூரி வழக்குத் தொடர்ந்துள்ளதால், அந்தக் கல்லூரியில் உள்ள 98 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் இந்த ரேங்க் பட்டியலில் சேர்க்கப்படவில்லை.\nபி.டி.எஸ். (பல் மருத்துவப் படிப்பு):\nசென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள 85 பி.டி.எஸ். இடங்கள் மற்றும் 8 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு 326 பி.டி.எஸ். இடங்களுக்கும் சேர்த்து ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ரேங்க் பட்டியலை www.tnhealth.org என்ற இணையதளத்திலும் பார்க்கலாம்”” என்றார் அமைச்சர் ராமச்சந்திரன்.\n2004-ல் பிளஸ் 2; 2007-ல் எம்.பி.பி.எஸ்.: பொள்ளாச்சி மாணவர் சாதனை\nபொள்ளாச்சி, ஜூன் 28: நுழைவுத் தேர்வு ரத்து காரணமாக, தான் கனவு கண்டபடி மூன்று ஆண்டுகள் கழித்து எம்.பி.பி.எஸ். படிப்பில் சிறப்பிடம் பெற்று நுழைந்துள்ளார் பொள்ளாச்சி மாணவர் ஜி.கே. அஸ்வின்குமார்.\nபிளஸ் 2 முடித்த பிறகு பல் மருத்துவப் படிப்புக்கு இடம் கிடைத்தும் அதில் சேராமல் 3 ஆண்டுகள் காத்திருந்தார் இவர்.\nசென்னையில் புதன்கிழமை வெளியிடப்பட்ட எம்.பி.பி.எஸ். ரேங்க் பட்டியலில் 200-க்கு 200 கூட்டு மதிப்பெண் பெற்று 7-வது சிறப்பிடத்தைப் பெற்றுள்ளார்.\nபொள்ளாச்சி ஜோதி நகரைச் சேர்ந்தவர் டாக்டர் கோபாலகிருஷ்ணன். பெத்தநாயக்கனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணிபுரிகிறார். அவரது மகன் ஜி.கே.அஸ்வின்குமார். கடந்த 2003-04-ல் பொள்ளாச்சியில் உள்ள பி.வி.எம். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 முடித்தார்.\nஅப்போது அவர் பெற்ற மொத்த மதிப்பெண்கள் 1169.\nசம்ஸ்கிருதம் 196, ஆங்கிலம் 183, கணிதம் 190, இயற்பியல் 200, வேதியியல் 200, உயிரியல் 200. ஆக, மருத்துவ படிப்புக்கான கூட்டு மதிப்பெண்ணாக 200-ஐ வைத்திருந்தார்.\nஇதில் கடந்த 2 முறை நுழைவுத் தேர்வு எழுதியதில் ஒருமுறை பல் மருத்துவப் படிப்புக்கு இடம் கிடைத்தது.\nஆனால் அஸ்வின்குமார் அதில் சேரவில்லை. ஒரு முறை நுழைவுத் தேர்வு எழுதவில்லை.\nஇந்த ஆண்டு நுழைவுத் தேர்வு ரத்தாகி பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டது.\nஇதில் அஸ்வின்குமார் தமிழக அளவில் 7-வது ரேங்க் பெற்றுள்ளார். மருத்துவக் கல்வியில் முன்னோடியாக விளங்கும் சென்னை மருத்துவக் கல்லூரியை கவுன்சலிங்கில் அவர் தேர்வு செய்யும் நிலையில் இடம் கிடைக்கும்.\nமருத்துவப் படிப்பு முடித்து இதய அறுவைச் சிகிச்சையில் தனித்துவம் பெற்ற மருத்துவராவதுதான் தனது எதிர்காலத்திட்டம் என்று அஸ்வின்குமார் தெரிவித்தார்.\nநுழைவுத் தேர்வு ரத்து, எம்.பி.பி.எஸ். படிப்புக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது வரம்பு கிடையாது என்பதால் அஸ்வின்குமார் போன்று கடந்த ஆண்டுகளில் பிளஸ் 2 தேர்வில் முக்கிய பாடங்களில் அதிக கூட்டு மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பலர் இந்த ஆண்டு பலன் அடைந்துள்ளனர்.\nஇத்தகைய மாணவர்கள் நுழைவுத் தேர்வு மதிப்பெண் அதிகமாக எடுக்காததால் கடந்த ஆண்டுகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர முடியவில்லை.\nஎம்.பி.பி.எஸ்.-ஐப் போன்று பி.இ. படிப்புக்கு விண்ணப்பிக்கவும் அதிகபட்ச வயது வரம்பு கிடையாது. எனவே நுழைவுத் தேர்வு ரத்து காரணமாக கடந்த ஆண்டுகளில் பிளஸ் 2 தேர்வில் முக்கிய பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களில் பலர் பி.இ. ரேங்க் பட்டியலில் இடம்பெற வாய்ப்பு உண்டு எனக் கல்வியாளர்கள் தெரிவித்தனர்.\nஎம்பிபிஎஸ் ரேங்க் பட்டியல்: பயன் தராத ரேண்டம் எண்\nசென்னை, ஜூன் 28: எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவோருக்கு கம்ப்யூட்டர் மூலம் அளிக்கப்பட்ட சிறப்பு எண் (ரேண்டம் நம்பர்) எந்தப் பயனையும் அளிக்கவில்லை.\nநுழைவுத் தேர்வு முறை ரத்து செய்யப்பட்டதால், மாணவர் அட்மிஷனுக்கு புதிய நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது. அனைத்துப் பாடங்களிலும் சமமான மதிப்பெண்ணை ஒன்றுக்கும் மேற்பட்டோர் பெற்றிருந்தால், அவர்களில் யாருக்கு முன்னுரிமை அளிப்பது என்பது பிறந்த தேதி அடிப்படையில் தீர்மானிக்கப்படும். அதிலும் சமமாக இருந்தால், கம்ப்யூட்டர் சிறப்பு எண் (ரேண்டம் நம்பர்) கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.\nஇதற்காக, விண்ணப்பித்தோருக்கு சில வாரங்களுக்கு முன் கம்ப்யூட்டர் மூலம் சிறப்பு எண் தரப்பட்டது. இவர்களில் யாருடைய எண் பின்னால் வருகிறதோ அவருக்கு முன்னுரிமை அளிப்பது என்றும் அரசு அறிவித்திருந்தது.\n“”இரு மாணவர்கள் மட்டுமே சமமான மதிப்பெண்ணைப் பெற்றிந்தனர். எனினும், அவர்கள் இருவரும் அதிகமான மதிப்பெண் பெற்றிருந்ததால், அரசுக் கல்லூரியில் அவர்களுக்குத் தாராளமாக இடங்கள் கிடைத்துள்ளன. இதனால் ரேண்டம் எண் அடிப்படையில் அவர்களை மதிப்பிடத் தேவையே ஏற்படவில்லை” என்று மருத்துவக் கல்வி வட்டாரம் தெரிவித்தது.\nமாநிலம் முழுவதும் 14 அரசுக் கல்லூரிகளிலும், 3 தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும் மொத்தம் 1,552 இடங்கள் உள்ளன.\nஎம்.பி.பி.எஸ். : ஒரு மார்க் வித்தியாசத்தில் 74 பேர்\nசென்னை, ஜூன் 28: எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கான ரேங்க் பட்டியலில் கூட்டு மதிப்பெண் 200-க்கும் 199-க்கும் இடையே 74 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர்.\nஇந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர பொதுப் பிரிவு கட்-ஆஃப் மதிப்பெண் 197-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூட்டு மதிப்பெண்ணில் ஒவ்வொரு 0.25 மதிப்பெண்ணுக்கும் இடையே ரேங்க் பட்டியலில் மாணவர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.\n200-க்கு 200 கூட்டு மதிப்பெண்ணை மாவட்டங்களைச் சேர்ந்த 7 மாணவர்கள் வாங்கியுள்ளனர்;\nஇதற்கு அடுத்தபடியாக 199.75 கட்-ஆஃப் மார்க்கை 12 மாணவர்கள் வாங்கியுள்ளனர்;\n199.50 கட்-ஆஃப் மார்க்கை மொத்தம் 17 மாணவர்கள் வாங்கியுள்ளனர்;\n199.25 கட்-ஆஃப் மார்க்கை மொத்தம் 13 மாணவர்கள் வாங்கியுள்ளனர்;\n199 கட்-ஆஃப் மார்க்கை மொத்தம் 25 மாணவர்கள் வாங்கியுள்ளனர்.\nஆக, கட்-ஆஃப் மார்க் 200-க்கும் 199-க்கும் இடையில் ஒரு மார்க் வித்தியாசத்தில் 74 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர்.\nகட்-ஆஃப் மார்க் 199-க்கும் 198-க்கும் இடையே மட்டும் 114 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர். மாநில அளவில் முதலிடம் பெற்ற சென்னை கோபாலபுரம் டிஏவி பள்ளி மாணவி எஸ். ரம்யாவின் மருத்துவப் படிப்புக்கான கூட்டு மதிப்பெண் 198.25. எனவே அவர் எம்.பி.பி.எஸ். ரேங்க் பட்டியலில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குப் பிறகு இடம்பெற்றுள்ளார் என்பது ��ுறிப்பிடத்தக்கது.\nஎம்.பி.பி.எஸ். படிப்பில் பொதுப் பிரிவு கட்-ஆஃப் மதிப்பெண் 197 என்பதால், கூட்டு மதிப்பெண் 196.5, 196, 195 என வாங்கியுள்ள பொதுப் பிரிவு மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். இடம் கிடைக்குமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.\nஎம்.பி.பி.எஸ். : முதல் 7 ரேங்க் பெற்றவர்கள்\nசென்னை, ஜூன் 28: எம்.பி.பி.எஸ். ரேங்க் பட்டியலில் நாமக்கல், கோயம்புத்தூர், கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த ஏழு மாணவர்கள் 200-க்கு 200 கூட்டு மதிப்பெண் பெற்று சிறப்பிடங்களைப் பெற்றுள்ளனர்.\nஒரு சென்னை மாணவர்கூட 200-க்கு 200 மதிப்பெண் பெற்று சிறப்பிடத்தைப் பெறவில்லை.\nரேங்க் வாரியாக சிறப்பிடம் பெற்ற மாவட்டங்களைச் சேர்ந்த ஏழு மாணவர்கள், அவர்கள் படித்த பள்ளி குறித்த விவரம்:\n1. பி. பிரவீண்குமார், எஸ்ஆர்வி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ராசிபுரம்;\n2. ஆர். நித்யானந்தன், குறிஞ்சி மேல்நிலைப் பள்ளி, நாமக்கல்;\n3. எம். கார்த்திகேயன், மகரிஷி வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளி, ஓசூர்;\n4. எச். மீனா, அவிலா கான்வென்ட் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, வெங்கிடாபுரம், கோவை;\n5. சி. ஜெரீன் சேகர், குட் ஷெபர்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மார்த்தாண்டம், கன்னியாகுமரி;\n6. எஸ். தாசீன் நிலோஃபர், எஸ்ஆர்வி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ராசிபுரம்;\n7. ஜி.கே. அஸ்வின் குமார் (படம்), பி.வி.எம். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பொள்ளாச்சி.\nஅடுத்த குடியரசுத் தலைவர் யார்\nகுடியரசுத் தலைவர் தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்னரே அப் பதவிக்கு பொருத்தமான வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் வேலையை பிரதமர் தொடங்கி விடுவார்.\nகுடியரசுத் தலைவரின் பதவிக் காலம் முடிவடைவதற்கு 9 – 10 மாதங்கள் முன்னதாகவே அடுத்த குடியரசுத் தலைவர் யார் என்பது முடிவு செய்யப்பட்டு, அது ரகசியமாக வைக்கப்படும் காலம் ஒன்று இருந்தது. ஆனால் அந்தக் காலம் மலையேறி விட்டது.\nகுடியரசுத் தலைவர் தேர்தலுக்கு 3 மாதங்களுக்கும் குறைவான அவகாசமே உள்ள நிலையில், ஜூலையில் குடியரசுத் தலைவர் மாளிகையை அலங்கரிக்கப் போவது யார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.\nகூட்டணி ஆட்சியின் யுகத்தில் முடிவெடுப்பது பிரதமர் மட்டுமல்ல. இன்னும் பலருக்கும் இதில் பங்குண்டு. காங்கிரஸ் கட்சியே கூட வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார் என உறுதியாகக் ��ூற முடியாது.\nஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மற்றும் வெளியிலிருந்து ஆதரிக்கும் இடதுசாரிகள் போன்ற கட்சிகளின் ஆதரவும் காங்கிரஸýக்கு தேவை. பஞ்சாப், உத்தரகண்ட்டில் தோல்வியைத் தழுவினாலும் கூட இப்போதைக்கு போட்டியில் முந்துவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணிதான்.\nகுடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் இடம்பெறும் 7-ல் ஒரு பங்கு வாக்காளர்களை முடிவு செய்வது உத்தரப் பிரதேசம்தான். எனவே உத்தரப் பிரதேச தேர்தல் நடைமுறைகள் முடிவடையும்வரை எல்லா விவகாரங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.\nஐக்கிய முற்போக்குக் கூட்டணியைப் பொருத்தவரையில், கூட்டணியைச் சேர்ந்தவர்களே அணி மாறி வாக்களித்து விடலாம் என்ற பயம், குடியரசுத் தலைவர் வேட்பாளர் தொடர்பான முடிவைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.\nதற்போது குடியரசு துணைத் தலைவராக உள்ள பைரோன்சிங் ஷெகாவத்தை, குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக தேசிய ஜனநாயகக் கூட்டணி அறிவித்தால் போட்டியிடுவதில் அவருக்குத் தயக்கம் இருக்காது என்பது தெரிந்ததுதான்.\nஆனால் கருத்தொருமித்த வேட்பாளராக அவர் உருவாவதற்கான வாய்ப்புகள் மிகவும் மங்கலாகவே உள்ளன.\nபாரதீய ஜனதாவைச் சேர்ந்த ஒருவரை ஆதரிக்கும் அளவுக்கு காங்கிரஸ் வளைந்து கொடுக்காது. ஆனால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் உள்ளவர்களை அணி மாறி வாக்களிக்கச் செய்யும் அளவுக்கு ஷெகாவத்துக்கு தொடர்புகள் உள்ளன. தேசியவாத காங்கிரஸ் கட்சி போன்றவை அவரை ஆதரிக்கக் கூடும் என்ற பேச்சும் அடிபடுகின்றன.\nஇந்தக் காரணங்களால்தான் அப்துல் கலாமுக்கு மீண்டும் ஒரு முறை குடியரசுத் தலைவராக வாய்ப்பு உள்ளதா என்பது பற்றி சூடாக விவாதிக்கப்பட்டு வருகிறது.\nகுடியரசுத் தலைவர் வேட்பாளர் யார் என்பதில் கருத்தொற்றுமை எட்டப்படாவிட்டால் அது ஒவ்வொருவருக்கும் மானப் பிரச்சினை ஆகிவிடும். தன்னுடைய வேட்பாளர் தோற்கடிக்கப்படுவதை எந்த ஆளுங் கட்சியும் விரும்பாது. அத்தகைய ஆபத்தான முயற்சியில் இறங்கவும் துணியாது.\nகுடியரசுத் தலைவர் வேட்பாளராக தன்னை நிறுத்துவதில் கருத்தொற்றுமை எட்டப்பட்டால் மீண்டும் பதவியில் தொடருவது பற்றிய தன்னுடைய விருப்பத்தை தனிப்பட்ட (அதிகாரபூர்வமற்ற) உரையாடல்களில் தெரிவித்துவி��்டார் அப்துல் கலாம். வாஜபேயி, எல்.கே.அத்வானி மற்றும் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் சில வாரங்களுக்கு முன்னர் தன்னைச் சந்தித்தபோது அதைத் தெளிவாகவே கூறிவிட்டார் கலாம்.\nஅப்துல் கலாமை பாஜக ஆதரிக்கும் என்பதை ராஜ்நாத் சிங் கோடிட்டுக் காட்டி விட்டார். 2002-ல் குடியரசுத் தலைவர் பதவிக்கு அப்துல் கலாம் பெயரை முதன் முதலில் முன்மொழிந்த முலாயம் சிங்கும் அவரை ஆதரிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅப்துல் கலாம் குடியரசுத் தலைவராக தொடருவதில் பிரதமருக்கும் கூட விருப்பம்தான் என கூறப்படுகிறது. ஆனால் காங்கிரஸ் வட்டாரத்தில் அரசல் புரசலாக அடிபடுவதை நம்பலாம் என்றால், சோனியா காந்தியின் கருத்து வேறுவிதமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.\nகுடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக சோனியா காந்தியின் முதல் தேர்வு சுஷில்குமார் ஷிண்டே. ஷெகாவத்தைப் போல் அல்லாமல், ஷிண்டே தாகூர் சாதியினரின் வாக்குகளைக் கவரக் கூடியவர். ஆனால் மற்ற கட்சிகளில் இருந்து தலித் வாக்குகளை அவரால் கவர முடியாமல் போகலாம்.\nகலாம் வேண்டாம் என நினைப்பவர்கள் மத்தியில் “”இன்னொரு கலாமை” கண்டறியும் முயற்சியும் நடைபெற்று வருகிறது. இன்போசிஸ் நாராயணமூர்த்தி (ஏற்கெனவே இவரது பெயர் அடிபட்டது), எம்.எஸ். சுவாமிநாதன், நோபல் பரிசு பெற்ற அமர்த்திய சென் போன்றோர் “”இன்னொரு சாத்தியமான கலாம்”கள். இந்தப் பட்டியலில் புதிதாக இணைந்துள்ள அமர்த்திய சென்னுக்கு இடதுசாரிகள் ஆதரவு தெரிவிக்கலாம். ஆனால் பாஜக-வின் கருத்து வேறுவிதமாக இருக்கும்.\nஅரசியல் சார்ந்தவர்கள் பட்டியலில், காங்கிரஸில் கரண்சிங் இருக்கிறார். இவருக்கு பரவலாக தொடர்புகள் உள்ளதுடன், “இந்து-சார்பு’ முகம் கொண்டவரும் கூட. மக்களவைத் தலைவராக உள்ள சோம்நாத் சட்டர்ஜி போன்றவர்களை குடியரசுத் தலைவர் பதவிக்கு முன்னிறுத்தும்போது, முலாயம் போன்றவர்கள் அதற்கு மறுப்புத் தெரிவிப்பது கடினம். ஆனால் சட்டர்ஜியை குடியரசுத் தலைவர் பதவிக்கு வேட்பாளராக நிறுத்துவதற்கு இடதுசாரி மற்றும் காங்கிரஸýக்குள்ளேயே தடை இருக்கிறது. பாஜகவும் ஏற்றுக்கொள்ளாது. இது போட்டிக்கு வழிவகுப்பதுடன் அணி மாறி வாக்களிப்பதற்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்தி விடும்.\nஇந்த நிலைமையை மேலும் சிக்கலாக்கக் கூடிய இரண்டு சூழ்நிலைகள் உண்ட���. ஒன்று, பாஜக ஆதரவுடன் மாயாவதி ஆட்சி அமைக்கும் சூழல். இது உத்தரப் பிரதேசத்தில் உள்ள 3 முக்கிய அணிகளை -பகுஜன் சமாஜ் கட்சி, பாரதீய ஜனதா கட்சி மற்றும் சமாஜவாதி கட்சி ஆகிய 3 கட்சிகளை -ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு எதிர்வரிசையில் நிறுத்திவிடும். மற்றொன்று, உத்தரப் பிரதேசத்தில் எந்த 2 கட்சியும் சேர்ந்து ஆட்சி அமைக்க முடியாமல் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும் சூழ்நிலை.\n2002-ல் நடந்ததுபோல், எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்காமலேயே பேரவைக்கு உயிர்கொடுப்பது ஒத்திவைக்கப்பட்டால், ஜூலையில் நடைபெறும் குடியரசுத் தலைவர் தேர்தலில் அந்த எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க முடியுமா இது அவ்வளவாக தெளிவில்லாத “மங்கலான பகுதி’ எனக் கூறப்படுகிறது.\nஅரசியல் அவநம்பிக்கையாளர்கள் இத்தகைய சூழ்நிலையை முன்னிறுத்தி விளையாட நினைக்கலாம். ஆனால் அரசியல் நிர்பந்தங்கள் அப்படித் தூண்டினாலும் கூட நல்ல நோக்கம் வெற்றி பெறும் என நம்பலாம்.\nஅடுத்த 5 ஆண்டுகளுக்கு குடியரசுத் தலைவராக பதவி வகிக்கப் போகிறவர் யார் என்பதைத் தீர்மானிக்கும் நிலையில் இருப்பது உ.பி. தேர்தல் முடிவுகள்தான். இப்போதைக்கு ஒருமித்த கருத்தின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதை நோக்கியும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் விருப்பத்துக்கு குடியரசு துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதை நோக்கியும் அரசியல் சூழ்நிலை சென்று கொண்டிருக்கிறது.\n“கார்வலோவுக்கு அதிகம் வாய்ப்பு கொடுக்க வேண்டும்’: தன்ராஜ் பிள்ளை\nகோல்கத்தா, ஏப். 11: இந்திய ஹாக்கி சம்மேளனம் அடிக்கடி பயிற்சியாளரை மாற்றிவருவதற்கு அதிருப்தி தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தன்ராஜ் பிள்ளை, ஜோகிம் கார்வலோவை புதிய தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளதற்கு வரவேற்பு அளித்துள்ளார்.\nதமிழகத்தை சேர்ந்த வி. பாஸ்கரனுக்குப் பதிலாக, மகாராஷ்டிரத்தை சேர்ந்த ஜோகிம் கார்வலோவை சமீபத்தில் தலைமைப் பயிற்சியாளராக நியமித்தது இந்திய ஹாக்கி சம்மேளனம்.\nகோல்கத்தாவில் நடைபெற்றுவரும் பெய்டன் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியன் ஏர்ûஸன்ஸýக்காக விளையாட வந்திருந்த தன்ராஜ் பிள்ளை கூறியது:\nபயிற்சியாளரை அடிக்கடி இந்திய சம்மேளனம் மாற்றுவது சரியல்ல. எந்த ஒரு பயிற்சியாளரும் வீரர்களை செம்மைப்படுத்த அவகாசம் தேவை. அந்தவகையில் தற்போதைய பயிற்சியாளர் கார்வலோவுக்கு 2 முதல் 3 ஆண்டு வரை வாய்ப்பு கொடுக்க வேண்டும்.\nஅணியை செம்மைப்படுத்துதில் கார்வலோவுக்கு வலுவான அனுபவம் உண்டு. ஹரீந்தர் சிங், பேட்டர்சன் போன்றோரை உருவாக்கியவர் அவர். ஏன், நான்கூட அவரால்தான் புகழ் பெற்றேன்.\nபிஎச்எல்: இந்தியாவில் நடத்தப்பட்டுவரும் பிரீமியர் ஹாக்கி லீக் (பிஎச்எல்) போட்டி மிகச் சிறந்த போட்டி. அதை மேலும் சிறப்பாக நடத்த வேண்டும். அதையே தேசிய அணியைத் தேர்வு செய்வதற்கு அளவுகோலாகவும் இந்திய சம்மேளனம் வைத்துக்கொள்ள வேண்டும் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2019-11-17T18:10:52Z", "digest": "sha1:DT6ITWHJTONPKUOG3Y7RA3OOLAJL7KYC", "length": 6130, "nlines": 36, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "புள்ளி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபுள்ளி (Point) என்பது கனஅளவு, பரப்பளவு மற்றும் நீளமற்று, இருப்பிடம் (Location) மட்டுமே கொண்டு ஒரு வெளியில் வரையறுக்கப்பட்ட வடிவவியல் கோட்பாடு ஆகும். இக்கோட்பாடு இயற்பியல், திசையன் வரைகலை (Vector graphics) ஆகியவற்றில் பயன்படுகிறது. கணிதத்தில் எந்த ஒரு வடிவமோ, வெளியோ புள்ளிகளால் ஆனதாகக் கருதப்படுகிறது. நவீன கணிதத்தில் வெளி என்ற கணத்தின் ஒரு உறுப்பாகப் புள்ளி கருதப்படுகிறது. குறிப்பாக யூக்ளிடிய வடிவவியலில் புள்ளியை அடிப்படைக் கருத்துருவாகக் கொண்டு பிற வடிவவியல் கோட்பாடுகள் எழுப்பப்பட்டுள்ளன. அடிப்படைக் கருத்துருவானதால் புள்ளியை ஏற்கனவே வரையறுக்கப்பட்டவற்றைக் கொண்டு வரையறுக்க முடியாது. எனவே, அதன் பண்புகளை அடிக்கோள்களாக வரையறுப்பதன் மூலம் புள்ளியானது வரையறுக்கப்படுகிறது.\nஇருபரிமாண யூக்ளிடிய வெளியில் குறிக்கப்பட்டுள்ள புள்ளிகள் (நீலம்).\nயூக்ளிடிய வடிவவியலில் மிக முக்கியமான அடிப்படை வடிவவியல் பொருட்களில் ஒன்றாக புள்ளி கருதப்படுகிறது. யூக்ளிடின் புள்ளிக்கான வரையறையானது அதனை \"எதுவும் இல்லாத ஒன்று\" (\"that which has no part\") என்கிறது. இருபரிமாண யூக்ளிடிய வெளியில் ஒரு புள்ளி, இரு எண்களைக் கொண்ட வரிசைச் சோடியால் (x, y) குறிக்கப்படுகிறது. முதல் எண் x கிடைமட்டத்தையும், இரண்டாவது எண் y செங்குத்துமட்டத்தையும் குறிக்கின்றன.\nமுப்பரிமாண யூக்ளிடிய வெளியில் இதே கருத்து பொதுமைப்படுத்தப்படுகிறது. முப்பரிமாண வெளியிலமைந்த புள்ளி, மூன்று எண்களைக் கொண்ட வரிசைப்படுத்தப்பட்ட மும்மையால் (x, y, z) குறிக்கப்படுகிறது. n பரிமாண வெளியில் அமையும் புள்ளி, n வரிசைப்படுத்தப்பட்ட உறுப்புகளைக் கொண்ட (a1, a2, … , an) எனக் குறிக்கப்படுகிறது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் புள்ளி என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/gully-boy-selected-as-an-official-entry-for-oscar-award-skd-208095.html", "date_download": "2019-11-17T17:06:58Z", "digest": "sha1:LLUEP2FSJQ5L5WGNFRZWXFVV4RZYYK4F", "length": 8728, "nlines": 153, "source_domain": "tamil.news18.com", "title": "இந்தியாவின் சார்பில் ஆஸ்கருக்குத் தேர்வான கல்லி பாய்! | gully boy selected as an official entry for oscar award skd– News18 Tamil", "raw_content": "\nஇந்தியாவின் சார்பில் ஆஸ்கருக்குத் தேர்வான கல்லி பாய்\nஅரசியலில் ரஜினி, கமல் இணைய வேண்டும் உங்கள் நான் நிகழ்ச்சியில் அரசியல் பேசிய எஸ்.ஏ.சி\nஒரே படத்தில் நடிக்கும் நயன்தாரா - சோனம் கபூர்\nபோதை மருந்து கொடுத்து டிவி நடிகையை கர்ப்பமாக்கிய துணை நடிகர் - திடுக்கிடும் புகார்\nகனவு மாதிரி இருக்கு... 'தளபதி 64' படத்தில் இணைந்த டிவி நடிகை..\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nஇந்தியாவின் சார்பில் ஆஸ்கருக்குத் தேர்வான கல்லி பாய்\nஆஸ்கர் விருது விழாவுக்கு சிறந்த வெளிநாட்டு படத்துக்கான பிரிவுக்கு அனுப்பவதற்கு இந்திய சார்பில் ரன்வீர் சிங் நடித்த கல்லி பாய் படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.\nரன்வீர் சிங், ஆலியா பட், நடிப்பில் சோயா அக்தர் இயக்கியிருந்த படம் கல்லி பாய். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான இந்தப் படம், 220 கோடி ரூபாய் வரை வசூல் செய்து மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. இந்தியாவில் மட்டும் 165 கோடி ரூபாய் வரை வசூலித்தது. விமர்சன ரீதியிலும் அந்தப் படம் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தது.\nமும்பை நகரில் வசிக்கும் ஏழை இளைஞனின் இசைக் கனவு பற்றிய படம். தற்போது, இந்தப் படம் 92-வது ஆஸ்கர் விருதுக்கான சிறந்த வெளிநாட்டு படத்துக்கான பிரிவில் இந்தியா சார்பில் அனுப்பவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆஸ்கர் தேர்வுக்காக தமிழிலிருந்து வட சென்னை, சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட படங்கள் அனுப்பப்பட்டிருந்தன.\nஉங்கள் நான் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு\nComedy Wildlife Photography Awards 2019: சிரிக்கவைக்கும் புகைப்படங்கள்\nகமல்ஹாசனின் 'உங்கள் நான்' நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்கவில்லை\n கமல்ஹாசனின் உங்கள் நான் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு\nஅரசியலில் ரஜினி, கமல் இணைய வேண்டும் உங்கள் நான் நிகழ்ச்சியில் அரசியல் பேசிய எஸ்.ஏ.சி\nதமிழ் மக்கள் எதிர்ப்பு... சிங்கள மக்கள் ஆதரவு... கோத்தபய ராஜபக்ச வெற்றி சாத்தியமானது எப்படி\nசென்னை மாநகராட்சியைத் தனித்தொகுதியாக அறிவிக்கவேண்டும்\nஒரே படத்தில் நடிக்கும் நயன்தாரா - சோனம் கபூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/actress-sri-reddy/", "date_download": "2019-11-17T17:04:34Z", "digest": "sha1:NDZICADGBJ4J6K3WSWXDSWZRJLOCXOTW", "length": 11030, "nlines": 175, "source_domain": "tamil.news18.com", "title": "actress sri reddyNews, Photos And Videos in Tamil - News18 Tamil", "raw_content": "\nதமிழக அரசியல் கட்சிகளில் இருந்து அழைப்புகள் வருகின்றன - ஸ்ரீரெட்டி\nActress Sri Reddy Press Meet : தன் பெயரை தவறாக பயன்படுத்தி உதயநிதி ஸ்டாலினைப் பற்றி சமூகவலைதளங்களில் அவதூறு பரப்பி வருகிறார்கள் என்று ஸ்ரீரெட்டி குற்றம்சாட்டியுள்ளார்\nஉதயநிதி ஸ்டாலின் குறித்த சர்ச்சை பதிவு - மவுனம் கலைத்த ஸ்ரீரெட்டி\nஅஜித்துக்கு முத்தம் கொடுக்க ஆசை... பிரபல நடிகை ஓபன்டாக்\nகுளியல் வீடியோ த்ரிஷா... ஸ்ரீரெட்டி சர்ச்சை கருத்து\nகீர்த்தி சுரேஷ் குறித்து ஸ்ரீரெட்டி சர்ச்சைப் பதிவு\n’நீங்கள் தரவுள்ள வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்’ - லாரன்ஸுக்கு ஸ்ரீரெட்டி கோரிக்கை\nகாஞ்சனா 3 படத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்திருக்கும் நடிகை ஸ்ரீரெட்டி, “நீங்கள் கொடுக்கவுள்ள வாய்ப்புக்காக காத்திருக்கிறேன் மாஸ்டர்” என்று கூறியுள்ளார்.\nபிக்பாஸ் ரகசியத்தை வெளியிட்ட ஸ்ரீரெட்டி\nநடிகை ஸ்ரீரெட்டி விவகாரத்தில் சிசிடிவி காட்சிகள் வெளியானது\nநடிகை ஸ்ரீரெட்டி தாக்கப்பட்ட விவகாரத்தில் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.\nஇரவில் நடந்தது இதுதான் - நடிகை ஸ்ரீரெட்டி பகீர் விளக்கம்\nநேற்று முன்தினம் இரவு சுப்பிரமணியன், தன் வீட்டிற்கு வந்து தன்னை தாக்கியது உண்மை தான் என்று நடிகை ஸ்ரீரெட்டி விளக்கமளித்துள்ளார்.\nஸ்ரீரெட்டி வீட்டில் நள்ளிரவில் தாக்குதல் - போலீசில் அதிரடி புகார்\nநடிகை ஸ்ரீரெட்டி தற்போது ரெட்டி டைரி படத்தில் நடித்து வருகிறார்.\nஅஜித்தையும் விட்டுவைக்காத ஸ்ரீரெட்டி... ஆனா ந���ங்க நினைக்கிற மாதிரி இல்ல\nதனது ஃபேஸ்புக் பதிவில் அஜித் புகைப்படத்தை பதிவிட்டு இந்த புகைப்படத்தை பார்க்காமல் நான் தூங்கமாட்டேன். தமிழகத்தின் நம்பர் 1 ஹீரோ. என் தலை உங்கள் காலில் தல” என்று நடிகை ஸ்ரீரெட்டி பதிவிட்டுள்ளார்.\nதயாரிப்பாளர் சங்கத்தின் முக்கியப் புள்ளி... ஆதாரத்தை வெளியிடுவேன்: ஸ்ரீரெட்டி\nநடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தின் முக்கிய பதவியிலிருக்கும் நபரின் பெயரைச் சொல்லாமல் தனது குற்றச்சாட்டை நடிகை ஸ்ரீரெட்டி முன்வைத்துள்ளார்.\nபட வாய்ப்பும், அட்வான்ஸும் கொடுத்த ராகவா லாரன்ஸ் - உண்மையை வெளியிட்ட ஸ்ரீரெட்டி\nநடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸின் படத்தில் நடிக்கவுள்ளதாக நடிகை ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.\n`யூ ஆர் ஸ்வீட் ஹார்ட்’...விஷாலைப் புகழும் ஸ்ரீரெட்டி\nகருணாஸ் எல்லை மீறிவிட்டார் - நடிகர் விஷால்\nஉங்கள் நான் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு\nComedy Wildlife Photography Awards 2019: சிரிக்கவைக்கும் புகைப்படங்கள்\nகமல்ஹாசனின் 'உங்கள் நான்' நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்கவில்லை\n கமல்ஹாசனின் உங்கள் நான் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு\nஅரசியலில் ரஜினி, கமல் இணைய வேண்டும் உங்கள் நான் நிகழ்ச்சியில் அரசியல் பேசிய எஸ்.ஏ.சி\nதமிழ் மக்கள் எதிர்ப்பு... சிங்கள மக்கள் ஆதரவு... கோத்தபய ராஜபக்ச வெற்றி சாத்தியமானது எப்படி\nசென்னை மாநகராட்சியைத் தனித்தொகுதியாக அறிவிக்கவேண்டும்\nஒரே படத்தில் நடிக்கும் நயன்தாரா - சோனம் கபூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/nov/08/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-3274036.html", "date_download": "2019-11-17T16:59:20Z", "digest": "sha1:HBDXCZMDQQ2VJJVSMVSG3MELCXB5AWTL", "length": 7375, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தோகைமலை அருகே வைரஸ் காய்ச்சலுக்கு மூன்று குழந்தைகள் பலி- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்\nதோகைமலை அருகே வைரஸ் காய்ச்சலுக்கு மூன்று குழந்தைகள் பலி\nBy DIN | Published on : 08th November 2019 05:54 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்��்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதோகைமலை அருகே வைரஸ் காய்ச்சலுக்கு மூன்று குழந்தைகள் இறந்தனா்.\nகரூா் மாவட்டம் தோகைமலை அருகே வடசேரி ஊராட்சியில் உள்ள பாலசமுத்திரபட்டியை சோ்ந்த குணசேகரன் என்பவரது மகள் நாகலெட்சுமி (4), மேலும் அதே ஊரைச் சோ்ந்த ரெங்கன் மகள் தனுஸ்ரீ (1) மற்றும் பாலசமுத்திரபட்டி எம்.ஜி.ஆா் நகரை சோ்ந்த குமாா் - புவனேஸ்வரி தம்பதியரின் 25 நாள் குழந்தை ஆகியோா் கடந்த சில நாட்களாக வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு காவல்காரன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றுள்ளனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 3 குழந்தைகளும் புதன்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி இறந்தன. ஒரே ஊரில் சிறாா்கள் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/4554/indiavai-ulukkiya-oozhalgal-10004767", "date_download": "2019-11-17T18:44:14Z", "digest": "sha1:IOIMVC45H7MK2RPL364R2U2MYHD6WHRJ", "length": 14236, "nlines": 168, "source_domain": "www.panuval.com", "title": "இந்தியாவை உலுக்கிய ஊழல்கள் - Indiavai Ulukkiya Oozhalgal - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nCategories: கட்டுரைகள் , இந்திய அரசியல்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தியாவில் எதற்குப் பஞ்சம் உண்டோ இல்லையோ ஊழலுக்கு மட்டும் ��ஞ்சமே ஏற்பட்டதில்லை. கிட்டத்தட்ட இதில் தன்னிறைவு அடைந்துவிட்டோம் என்றே சொல்லமுடியும். சுதந்தர இந்தியாவின் வரலாறு என்பது ஒரு வகையில் ஊழல்களின் வரலாறும்தான். மாநில அளவிலும் சரி, மத்தியிலும் சரி; ஆட்சியாளர்களின் வரிசை என்பது அவர்கள் மேற்கொண்ட ஊழல்களின் பட்டியலாகவும் விரிவடைகிறது. முந்த்ரா தொடங்கி ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு வரை விரியும் கணக்கற்ற ஊழல்களால் நேரடியாகவும் மறைமுகமாகவும் நாம் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்றாலும் ஒரு விவாதப் பொருளாக ஊழலை நாம் முறையாக மாற்றிக்கொண்டதில்லை. குறைந்தபட்சம், ஊழல்கள் குறித்த விரிவான பதிவுகள்கூடத் தமிழில் வந்ததில்லை. சவுக்கு சங்கரின் இந்தப் புத்தகம் அந்தக் குறையைப் போக்கும் முயற்சியில் அதிரடியாக இறங்கியிருக்கிறது. நகர்வாலா ஊழல், போபர்ஸ், மாட்டுத் தீவன ஊழல், ஹர்ஷத் மேத்தா, சர்க்காரியா கமிஷன், வீராணம் ஊழல், நிலக்கரிச் சுரங்க ஊழல், ஸ்பெக்ட்ரம், வியாபம் என்று இந்தியாவை மூச்சுத் திணற வைத்த ஊழல் வழக்குகள் குறித்த விறுவிறுப்பான அறிமுகத்தை இந்தப் புத்தகம் வழங்குகிறது. அரசியல் ஆர்வம் கொண்ட அனைவரையும் ஈர்க்கப்போகும் இந்தப் புத்தகம் ஊழல் குறித்த நல்ல விழிப்புணர்வை அளிப்பதோடு அதற்கு எதிராகப் போராடும் உத்வேகத்தையும் அளிக்கிறது.\nஅரசியல் சார்ந்து பனுவலில் அதிக விற்பனையில்\n1. அமைப்பாய்த் திரள்வோம்:இன்றைய சிந்தனையாளர்களில் மெத்தவும் என்னை வியப்பில் ஆழ்த்தியவர் தோழர்.திருமாவளவனே ஆவார். ஏனெனில், சிக்கலான ஒரு தத்துவத்தைச் சிக்கெனப் பிடித்துக்கொண்டு அதில் முழுத்தகவு பெற்று, தாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் இயக்கவியலை இம்மிளவும் மீறாமல் அந்த விதிப்படி வினையாற்றும் வித்..\nஅதிகாரத்தை நோக்கி உண்மையைப் பேசுங்கள்; அநீதியைக் கண்டால் தட்டிக் கேளுங்கள்; உண்மையைவிட வலிமையான ஆயுதம் வேறில்லை; உலகமே எதிர்த்தாலும் துணிந்து நில்லுங்கள். இப்படியெல்லாம் சொல்லிப் பார்த்துக்கொள்ளும்போது உத்வேகம் ஏற்படுவது உண்மைதான். ஆனால் இந்த உத்வேகத்தை மட்டும் வைத்துக்கொண்டு நிஜமாகவே போராட ஆர..\nபண்பாட்டு அசைவுகள்‘அறியப்படாத தமிழகம்’, ‘தெய்வங்களும் சமூக மரபுகளும்’ ஆகிய இரு நூல்களில் உள்ள கட்டுரைகளையும் சில புதிய கட்டுரைகளையும் உள்ளடக்கிய தொகு..\nபுதின வடிவில் இப்புத்தகம் அமைந்திருக்கிறது. பெர்சிய நாட்டைச் சேர்ந்தவன் இந்த எண்ணும் மனிதன் 'பெரமிஸ் சமீர்'. ஆடு மேய்க்கும் பணியில் இருக்கும்போது ஆடுக..\nஅனைத்தையும் குறித்த சுருக்கமான வரலாறு\nஇந்நூலின் ஆரம்பகால ஆதிமனிதர்கள் குறித்த இரண்டு அத்தியாயங்களுக்காக அவர் 19000 கி.மீ. பயணம் செய்து 17 ஆகழ்வாராய்ச்சி பகுதிகளுக்கு நேரில் சென்று பதிவு செ..\nஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டு அறியப்படும் நிலையில் திராவிடமும் ஆரியமும் உள்ளன. சளைக்காத ஒரு தர்க்கமுறை இவற்றுக்கிடையே தொன்றுதொட்டு நிலவிவருகிறது. நம்முடை..\nதொலைக்காட்சி - ஒரு கண்ணோட்டம்\nதொலைக்காட்சி - ஒரு கண்ணோட்டம்:“வரலாறு கண்டிராத அளவுக்கு, பெருவாரியான மக்களைச் சென்றடையும் எல்லாச் சாதனங்களையும்... பெற்றிருக்கும் கருவியான தொலைக்காட்ச..\nமெதூஸாவின் மதுக்கோப்பை(கட்டுரை) - சாரு நிவேதிதா :கஸ்தூர்பாவின் மரணத்தின் போது காந்தி.....“நீ எனக்கு அன்னையாகவும் குழந்தையாகவும் இருந்தாய்நான் உனக்கு..\nகளத்தில் குதித்து ஆறே வருடங்களில், தமிழ்நாடு அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாகிவிட்டார் விஜயகாந்த் ஊழலை எதிர்த்து உரக்கக் குரல் கொடுத்தும், அரசு அற..\nஸ்பெக்ட்ரம் - சொல்லுங்கள் ராசாவே\nஅனைத்துத் துறைகளிலும் தனியார் நிறுவனங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. ஆனால், அதிக வசதி வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் பெரும்பாலான அரசுத் துறை நிறுவனங்கள், அ..\nபாவத்தின் சம்பளம்(நாவல்) - சரவணன் சந்திரன் :உலகில் உள்ள அத்தனை மதங்களும் பாவம் என்கிற கருதுகோளை வெவ்வேறு உருவங்களில் வடித்தெடுக்கின்றன. எது பாவம்\nஎக்ஸ்டஸி(சிறுகதை) - சரவணன் சந்திரன்(தொகுப்பு - இளங்கோவன் முத்தையா) :புள்ளி விவரங்களுக்கு மத்தியில் அனுபவங்களின் வழியாகப் பல்வேறு துறைகளைப் புரிந்துகொள..\nஐந்து முதலைகளின் கதை(நாவல்) - சரவணன் சந்திரன் :தங்கைத்தையும் புதையல்களையும் தேடி அலைந்த மனிதர்களின் கதைதான் வரலாற்றில் முக்கிய பகுதியாக இருக்கிறது. ..\nமதிகெட்டான் சோலை(கட்டுரை) - சரவணன் சந்திரன் :சமகாலத்தின் அரசியல், வணிகம், சமூகம், திரைப்படம் எனப் பல்வேறு துறை சார்ந்த பிரச்சினைகளை ஆழமாக விவாதிக்கும்..\nதாஜ் மகால் பேலஸ் ஹோட்டல் தீப்பிழம்புகளுடன் கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருக்கிறது. ஹோட்டலில் தங்கியிருந்த 1200 விருந்தினர்களைக் காப்பாற்ற ஹோட்ட..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.naturephoto-cz.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-picture_ta-19309.html", "date_download": "2019-11-17T18:10:46Z", "digest": "sha1:USJ6HYP6YZ22DMMQNJWMXA3V7SGYDGI2", "length": 1811, "nlines": 20, "source_domain": "www.naturephoto-cz.com", "title": "கிலா அரக்கப் பல்லி புகைப்படங்கள், படங்கள்", "raw_content": "\nகிலா அரக்கப் பல்லி (Heloderma suspectum)\nLAT: Heloderma suspectum, புகைப்படங்கள், படங்கள்,\nவெளியீட்டு அல்லது விளம்பர பயன்படுத்த படங்கள் ஆர்வம் இருந்தால், ஆசிரியர் நேரடியாக தொடர்பு கொள்ளவும்.\nஇந்த தளங்கள் புகைப்படங்கள் என்று தீர்மானிக்க நமது இயற்கை அழகு, அல்லது ஒரு மின்னணு அஞ்சல் அட்டை வடிவத்தில் அதன் சொந்த செய்தி அனுப்ப பெறுவது, பள்ளி பயணங்கள் எய்ட்ஸ் பாடம், இலவச பார்க்கும் பணியாற்ற முடியும்.\nஒரு முழு பார்வை பரிந்துரை பார்வையிட\nLinks: புகைப்படங்கள், படங்கள் | Naturephoto |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/sathyajyothi-films/", "date_download": "2019-11-17T17:05:07Z", "digest": "sha1:EHBU27VG5QCV3DOC3TBY26XBRO6DYNTN", "length": 8224, "nlines": 110, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – sathyajyothi films", "raw_content": "\nTag: actor dhanush, actress snekha, director r.s.durai senthilkumar, producer t.g.thiyaragarajan, sathyajyothi films, slider, இயக்குநர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார், சத்யஜோதி பிலிம்ஸ், தயாரிப்பாளர் டி.ஜி.தியாகராஜன், நடிகர் தனுஷ், நடிகை சினேகா\nதனுஷ் – R.S.துரை செந்தில்குமார் இணையும் படம் குற்றாலத்தில் துவங்கியது..\nபிரபல தயாரிப்பாளர் T.G.தியாகராஜனின் சத்யஜோதி...\nவிஸ்வாசம் – சினிமா விமர்சனம்\nசத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில்...\n‘விஸ்வாசம்’ படத்தின் புதிய ஸ்டில்ஸ்\nசத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் இரண்டு படங்கள்..\nதயாரிப்பாளர் டி.ஜி.தியாகராஜனின் சத்யஜோதி பிலிம்ஸ்...\n‘விஸ்வாசம்’ திரைப்படம் ரஷ்யா, உக்ரைன் நாடுகளில் அதிக தியேட்டர்களில் வெளியாகிறது..\nஅஜித்குமார் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ திரைப்படம்...\nஅஜித்-நயன்தாரா நடித்திருக்கும் ‘விஸ்வாசம்’ படத்தின் புதிய ஸ்டில்ஸ்\nஅஜித்தின் ‘விஸ்வாசம்’ திரைப்படம் ‘U’ சான்றிதழ் பெற்றது.\nஅஜீத்குமார் நடிப்பில் வெளிவர இருக்கும்...\nவிவேகம் – சினிமா விமர்சனம்\nசத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டி.ஜி.தியாகராஜன் இந்தப்...\n“அஜித் ஒரு அசுர உழைப்பாளி” – ‘விவேகம்’ இயக்குநர் சிவாவின் பாராட்டு\nதென���னிந்தியா சினிமாவில் இந்த ஆண்டு மிகவும்...\n“அஜித் உழைப்பில் எங்களுக்கெல்லாம் முன்னோடியாக இருந்தார்…” – கலை இயக்குநர் மிலன் பேச்சு..\nஇன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் அஜித்...\n‘ஆக்‌ஷன்’ – சினிமா விமர்சனம்\nசந்தானத்தின் நடிப்பில் உருவாகும் ‘டிக்கிலோனா’ திரைப்படம்\n‘ஆட்டோ சங்கர்’ தொடர் MTV IWM DIGITAL AWARDS விருதை வென்றது.\nகதிர், யோகிபாபு நடிக்கும் கால்பந்து விளையாட்டு பற்றிய திரைப்படம் ‘ஜடா’..\nதவம் – சினிமா விமர்சனம்\nமிஷ்கினின் ‘சைக்கோ’ திரைப்படம் டிசம்பர் 27-ம் தேதி வெளியாகிறது\nநவம்பர் 29-ல் திரைக்கு வருகிறது ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’\n’83’ படத்தில் கபில்தேவாக மாறிய ரன்வீர் சிங்..\n‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ படத்தின் டிரெயிலர்\nமிக மிக அவசரம் – சினிமா விமர்சனம்\n“படம் முழுக்க ஆக்சன்தான்…” – ‘ஆக்சன்’ படம் பற்றி இயக்குநர் சுந்தர்.சி.யின் பேச்சு..\n‘பச்சை விளக்கு’ படத்தின் ஸ்டில்ஸ்\nடிஸ்கவரி சேனலில் தொகுப்பாளரானார் நடிகர் கருணாகரன்..\nஎஸ்.பி.சித்தார்த் – வாணி போஜன் நடிக்கும் ‘மிஸ்டர் டபிள்யூ’\n‘ஆக்‌ஷன்’ – சினிமா விமர்சனம்\nசந்தானத்தின் நடிப்பில் உருவாகும் ‘டிக்கிலோனா’ திரைப்படம்\n‘ஆட்டோ சங்கர்’ தொடர் MTV IWM DIGITAL AWARDS விருதை வென்றது.\nகதிர், யோகிபாபு நடிக்கும் கால்பந்து விளையாட்டு பற்றிய திரைப்படம் ‘ஜடா’..\nதவம் – சினிமா விமர்சனம்\nமிஷ்கினின் ‘சைக்கோ’ திரைப்படம் டிசம்பர் 27-ம் தேதி வெளியாகிறது\nநவம்பர் 29-ல் திரைக்கு வருகிறது ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’\n’83’ படத்தில் கபில்தேவாக மாறிய ரன்வீர் சிங்..\n‘பச்சை விளக்கு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் சிலையை கமல்-ரஜினி திறந்து வைத்தனர்..\nடிவி செய்தித் தொகுப்பாளர் தணிகை நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம்..\nயோகி பாபு நடிக்கும் ‘பட்லர் பாலு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ படத்தின் டிரெயிலர்\nவிஷ்ணு விஷால்-நிவேதா பெத்துராஜ் நடிக்கும் ‘ஜெகஜால கில்லாடி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/voices/", "date_download": "2019-11-17T17:53:41Z", "digest": "sha1:YOBXF4ZBGFKF6JFWIBDUUVGZFWRHNWSO", "length": 51341, "nlines": 323, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Voices « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்திய��டை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nநினைவலைகள்: அன்று சொன்னது… இன்று நடக்கிறது\nவரலாற்று நூல் ஆசிரியர்களும், அரசியல் மேதைகளும், பல அரசியல்வாதிகளும், ராஜாஜி பற்றி கூறுகின்ற ஒரு கருத்து இது:\n“”இந்திய சுதந்திரத்திற்கு 5 ஆண்டுகளுக்கு முன்னதாக (1942 – ல்), நாட்டுப் பிரிவினை குறித்த ராஜாஜியின் கொள்கைத் திட்டம் (Rajaji Formula) ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தால், சிறப்பாக இருந்திருக்கும். இரண்டாவது உலக யுத்தத்தில், தோல்வி பயத்தினால் நடுங்கிக் கொண்டிருந்த பிரிட்டிஷ் அரசு, மகாத்மா காந்திக்கு அன்றைய தினம் மிகுந்த முக்கியத்துவம் தந்திருக்கும். ஜின்னாவுக்கு அவர்களுக்கு அரசியலில் பிடியே கிடைத்திருக்காது. உக்ரேனும், ரஷ்யாவும், பிரிந்த பிறகும் நட்புமிக்க அண்டைநாடுகளாக வளர்ந்திருக்கின்றன. அது மாதிரி இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிந்த பிறகும் நட்புடன் இருந்திருக்கும். இந்திய நாடு இன்னும் வலிமையுள்ள நாடாக ஆகியிருக்கும். பல இரத்த ஆறுகள் ஓடிய நிலை முழுவதுமாகத் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.”\nஇந்த ஒருமித்த கருத்தைப் பலர் தெரிவிக்கிறார்கள். கடைசியாக ராஜாஜியின் அதே கொள்கைத் திட்டம்தான், மெüண்ட்பேட்டன் திட்டம் என்ற பெயரில், 1947 ஜூன் மாதத்தில் அனைவராலும் ஏற்றுக் கொண்டு, இந்தியா இரண்டு நாடுகளாகப் பிரிக்கப்பட்டது.\nஇதே கருத்தினை ஸ்ரீபிரகாசாவும் கூறுகிறார். ஸ்ரீபிரகாசா சென்னை மாகாணத்தின் கவர்னராக 1952 – 54-ல் இருந்தவர். ராஜாஜி மாகாண முதலமைச்சராக இருந்த கால கட்டம் அப்போது. அதற்கு சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு, ராஜாஜியின் 89 வது பிறந்த நாளில், அவரைப் பற்றி ஸ்ரீபிரகாசா இவ்வாறு கூறினார்:\n“”ராஜாஜி தொலை நோக்கு படைத்தவர். எந்தப் பிரச்சினை, எப்படி மாற்றமடைந்து வளரும் என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ளக்கூடியவர். பாகிஸ்தான் உருவாகும் என்பதை அவரால் முன்னதாகவே கண்டு கொள்ள முடிந்தது. ஒவ்வொருவரையும் இது குறித்து அவர் எச்சரித்தார். அவருடைய கருத்து ஏற்றுக் கொள்ளப்படாததால் நிலைமை மோசமடைந்தது. ராஜாஜியின் சொற்களை முதலிலேயே கேட்டு நடந்திருந்தால், கண்ணீர் சிந்த வேண்டிய அவசியமில்லாமல், நியாயமான பாகிஸ்தானை நாம் அண்டை நாடாக அடைந்திருக்கலாம். ஆனால் தீர்க்க முடியாத வடிவில் பிரச்சினைகளைத் தரக்கூடியதொரு பாகிஸ்தானைப் பெற்றோம். நண்பர்களாகத் தொடர்ந்து இருக்க வேண்டிய மக்களிடையே, காழ்ப்புணர்ச்சியும், பகைமையும் வளர்ந்தோங்க வழி வகுத்தோம்.”\nஇதே போல பொருளாதார வல்லுநர்கள், ராஜாஜி வலியுறுத்தியபடியே போட்டிச் சந்தைப் பொருளாதாரத்தையும் (Market Economy) தனியார்மயமாக்குதலையும் 35 ஆண்டுகளுக்கு முன்னரே ஏற்றுக் கொண்டிருக்கலாம் என்று கருதுகிறார்கள்.\n1992 இல் பி.வி.நரசிம்மராவ் மற்றும் மன்மோகன்சிங் தலைமையில், அரைகுறை மனதோடு, வேறு வழியின்றி நாட்டுப் பொருளாதாரம் ராஜாஜி வலியுறுத்திய திசையில் திருப்பி விடப்பட்டது.\n35 ஆண்டுகள் முன்னதாக 1957 – ல் ராஜாஜி இதே நடவடிக்கைகளுக்காக, எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். பர்மிட் – லைசென்ஸ் – கோட்டா ராஜை ஒழித்துக் கட்டவேண்டுமென்றும் அறைகூவல் விட்டார்\nஅப்போதே ராஜாஜியின் கருத்துக்களை ஏற்றுக் கொண்டிருந்தால் இன்றைய இந்தியா வளமிக்க நாடாக விளங்கியிருக்கும் என்பதில் ஐயமில்லை.\nதென்கொரியாவை விட , மலேசியாவை விட, நம்முடைய நாடு பொருளாதாரரீதியாக ஜப்பான் நாட்டிற்கு ஈடாக வளர்ந்திருக்கும் என்று வேதனை அடைகிறார்கள் பலர்.\nராஜாஜியின் பல்வேறு உன்னதமான கருத்துக்களும் தீர்வுகளும் அவரது காலத்து மக்களில் பலரால் புறக்கணிக்கப்பட்டன. அல்லது குறைத்து மதிப்பிடப்பட்டன. ஆனால் பிற்கால நிகழ்ச்சிகள் ராஜாஜியின் கருத்துக்களின் உயர்வை உறுதி செய்யும் வகையிலேதான் அமைந்தன.\nஎடுத்துக்காட்டாக, ராஜாஜி தன்னுடைய சிறைவாசத்தின் போது 1921 ஆம் ஆண்டில் எழுதிய நாட்குறிப்பிலிருந்து , ஒரு பகுதியின் தமிழாக்கம் கீழே தரப்படுகிறது.\n“”நாம் ஒருவிஷயத்தை நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும். நாட்டுக்கு சுதந்திரம் வந்துவிட்டால், உடனேயே ஒரு சிறந்த அரசாங்கம் வந்துவிடாது. மக்களுக்கு அதிக மகிழ்ச்சி கிடைத்துவிடாது. நீண்டகாலத்துக்கு இவை கிடைக்காதென்றே நான் நினைக்கிறேன். தேர்தல்கள், அதையொட்டி ஊழல��கள், அநியாயங்கள், பணக்காரர்களின் பலம், ஆணவம், நிர்வாகத்தினரின் திறமையின்மை இவையெல்லாம் ஒன்று சேர்ந்து, நமக்குச் சுதந்திரம் கிடைத்தவுடன் நமது வாழ்க்கையை நரகமாக்கும்.\nநீதி, திறமை, அமைதி, நேர்மையான நிர்வாகம் ஆகியவை, சுதந்திரத்துக்கு முன்னால் இருந்த அளவுக்கு இப்போது இல்லையே என்று பலர் எண்ணி வருந்தும் நிலை ஏற்படும். அகெüரவம், அடிமைத்தனம் ஆகியவற்றிலிருந்து நமது இனம் காப்பாற்றுவிட்டது என்பது ஒன்றுதான் நமக்குக் கிடைத்த லாபமாக இருக்கும்.\nஅனைவருக்கும் பொதுவான முறையில், ஒழுக்கம், தெய்வபக்தி, அன்பு இவற்றைக் குழந்தைப் பருவத்திலிருந்தே வளர்க்கக் கூடிய கல்வி ஒன்றுதான் நமது ஒரே நம்பிக்கை. இதில் வெற்றியடைந்தால்தான் நாட்டு சுதந்திரம் நமக்கு மகிழ்ச்சியைத் தரும். இல்லாவிடில் அது பணம் படைத்தோரின் அடக்குமுறைக்கும் அக்கிரமத்துக்கும்தான் நம்மை அழைத்துச் செல்லும்.\nஒவ்வொருவரும் நேர்மையானவராகவும், கடவுளுக்குப் பயப்படுகிறவராகவும், மற்றவரிடம் அன்பு காட்டுவதில் கிடைக்கும் ஆனந்தத்தை அனுபவப்பூர்வமாக அறிந்தவராகவும் இருந்தால், இந்த உலகம் எவ்வளவு அழகாக இருக்கும்.\nஆனால் ஒன்று. இந்த இலட்சியத்தை முழுமையாக நடைமுறைக்குக் கொண்டு வருவதானால், அதற்கு, வேறெந்த இடத்தையும் விட, இந்தியாவைத்தான் நம்ப வேண்டும்.”\nநாடு சுதந்திரம் அடைவதற்கு 27 ஆண்டுகள் முன்னதாக இப்படி ஒரு கருத்தை அவரால் எப்படி எழுத முடிந்தது என்பது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. இந்நாட்டு மக்களின் மனப்பான்மை, செயல்திறன் மற்றும் பலஹீனங்களையும் அவர் எவ்வளவு துல்லியமாகப் புரிந்து கொண்டிருந்தார் என்பது இதிலிருந்து விளங்குகிறது.\nஎது எப்படியிருப்பினும், நம்நாட்டு மக்களிடம் அவர் கொண்டிருந்த நம்பிக்கையை இறுதிவரி தெளிவாக்குகிறது. அவரது அச்சங்கள் முழுதும் உண்மை ஆகிவிட்ட நிலையில்தான் நாம் இன்று இருக்கிறோம். ஆனால் இறுதிவரிகளில் அவர் வெளியிட்டிருக்கும் நம்பிக்கையை உண்மையாக்குவது இக்காலத்து இளைஞர்கள் கையில்தான் இருக்கிறது.\nராஜாஜி தமது காலத்திற்கு மிகவும் அப்பாற்பட்டு, எதிர்காலத் தொலை நோக்குடன் சிந்தித்தார், செயலாற்றினார். உலகளாவிய சிந்தனை அவருடையது. இவ்வுலகே அவருக்கு சிறியதோர் கோளாகத் தோன்றியது எனலாம். நாடுகளின் எல்லைகளைக் கடந்து மனித இனத்தை முழுவதும் தழுவிய நிலையில் அவர் சிந்தித்தார்.\nஎழுபத்தைந்தாண்டுகளுக்கும் மேலாக, இந்நாடு முழுதும் தனது செல்வாக்கை நிலைநிறுத்திய மாமனிதராக அவர் விளங்கினார். எதிர்காலச் சந்ததியினருக்கு ஒரு படிப்பினை மட்டுமல்ல, அவரது வாழ்க்கை வரலாறு. அது நாட்டு மக்களை நன்னெறியில் செயலாற்றுவதற்கு ஊக்கந்தரும் உண்மை நிகழ்ச்சிகளின் தொகுப்பும் கூட.\n“வருங்கால இந்தியா வளமான இந்தியாவாக வளர வேண்டுமென்றால், மக்கள் மனதில் பதிய வேண்டிய மாமனிதரின் வரலாறாக ராஜாஜியின் வரலாறு இருக்கிறது’\nபுதுப்பிக்கப்பட்ட நாள்: 29 நவம்பர், 2007\nபுத்தகத்தின் சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்கிக்கொள்வதாக தஸ்லிமா நஸ்ரின் அறிவிப்பு\nவங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின், தான் எழுதிய\n‘த்விக்ஹோண்டிதோ’ புத்தகத்தில் இடம்பெற்றிருந்த சர்ச்சைக்குரியதாகக் கூறப்படும் பகுதிகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக அறிவித்திருக்கிறார்.\nகடந்த பல ஆண்டுகளாக இந்தியாவில் தங்கியிருக்கும் தஸ்லிமா நஸ்ரின், தனது புத்தகத்தில் இஸ்லாமுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டிருப்பதாக இஸ்லாமிய அமைப்புக்கள் பல போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.\nசமீபத்தில், மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் அவருக்கு எதிராக இஸ்லாமிய அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். தஸ்லிமாவை வெளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.\nஇந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூருக்கு அனுப்பப்பட்ட அவர், பின்னர் புதுடெல்லிக்கு அழைத்து வரப்பட்டார். தற்போது, மத்திய அரசின் பாதுகாப்பில் ரகசிய இடத்தில் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்.\nஇரு தினங்களுக்கு முன்பு தஸ்லிமா தொடர்பாக நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இந்தியாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள், பொதுமக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் கருத்துக்களை வெளியிடக்கூடாது என்று குறிப்பிட்டிருந்தார். அதேநேரத்தில், தஸ்லிமா தொடர்ந்து இந்தியாவில் தங்கியிருக்க அனைத்துப் பாதுகாப்பும் வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், தனது புத்தகத்தில் சர்ச்சைக்குரியதாகக் கூறப்படும் பகுதிகளை நீக்க முடிவுசெய்திருப்பதாக பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு தொலைபேசி மூலம் அவ���் தெரிவித்திருக்கிறார்.\n“மதச்சார்பின்மையின் மகத்துவத்துக்காகக் குரல் கொடுத்தவர்களுக்கு ஆதரவாக இந்தப் புத்தகத்தை எழுதினேன். யாருடைய உணர்வுகளையும் புண்படுத்தும் எண்ணம் எனக்கு இல்லை. தற்போது இந்தியாவில் உள்ள சிலர், இது அவர்களது உணர்வுகளைப் புண்படுத்துவதாகக் கருதுவதால், அந்தப் புத்தகத்தில் உள்ள சில வரிகளைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்” என்று தஸ்லிமா தெரிவித்திருக்கிறார்.\nஇந்த முடிவின் காரணமாக, சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாகவும், இனி இந்த நாட்டில் நிம்மதியாக வாழ முடியும் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குருதாஸ் தாஸ்குப்தா, தஸ்லிமாவின் இந்த முடிவு, அவர் மீண்டும் கொல்கத்தா திரும்வுதற்கு வழிவகுக்கும் என்றார்.\nதஸ்லிமாவின் முடிவை, ஜமியதுல் உலாமை ஹிந்த் அமைப்பின் பொதுச்செயலர் மஹமூத் மதனியும் வரவேற்றுள்ளார்.\nஇது குறித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக பெண் முஸ்லிம் எழுத்தாளர் சல்மா, இலங்கை எழுத்தாளர் நுஹ்மான் ஆகியோரின் கருத்துக்களை நேயர்கள் கேட்கலாம்.\nநானாக வெளியேறவில்லை – கோல்கத்தா திரும்பவே விரும்புகிறேன்: தஸ்லிமா\nகோல்கத்தா, நவ. 26: கோல்கத்தா நகரை விட்டு வெளியேறத் தானாக முடிவெடுக்கவில்லை என்று தெரிவித்த வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன், எனினும், இவ்விஷயத்தில் மெüனத்தைக் கடைப்பிடிக்கவே விரும்புவதாகக் குறிப்பிட்டார்.\nதில்லியிலிருந்தவாறு வங்க மொழித் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்குத் தொலைபேசி வழியே பேட்டியளித்தார் தஸ்லிமா.\nபேட்டியில் “நானாக எதற்காக இந்த முடிவு எடுக்க வேண்டும் யாராவது ஒருவர் வந்து என்னைக் கொன்றுவிடுவார்கள் என்று என் மனதுக்குத் தோன்றியது. பலர் என்னுடைய எழுத்துகளை விரும்புகிறார்கள்; மேலும் பலர் வெறுக்கிறார்கள்’ என்றார் அவர்.\nவிசாவை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சிறுபான்மையினர் அமைப்பு நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்த நிலையில், உயிருக்குப் பாதுகாப்பு இல்லை எனக் கருதி, கோல்கத்தாவைவிட்டு வெளியேற முடிவெடுத்தீர்களா\n“இங்கே கருத்துச் சுதந்திரம் இருக்கிறது. கையளவே உள்ள சிலரின் எதிர்ப்புக்காக எதற்காக நான் கடும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும்’ என்று பதிலளித்தார் தஸ்லிமா.\n“கோல்கத்தா திரும்பவே நான் விரும்புகிறேன். ஆனால், இன்னமும் இதற்கு ஆதரவாக எவ்வித குறிப்பும் கிடைக்கவில்லை. எங்கிருந்து பச்சைக்கொடி காட்டப்படும் என்று எனக்கு பரபரப்பாக இருக்கிறது’ என்றும் குறிப்பிட்டார் அவர்.\nகோல்கத்தாவிலிருந்து “நெருக்குதல்’ காரணமாக வெளியேறினீர்களா என்று கேட்டபோது, “இதுபற்றிப் பேச நான் விரும்பவில்லை; கோல்கத்தாவுக்குத் திரும்பவே நான் விரும்புகிறேன். எந்த அளவுக்கு விரைவாக அது நடைபெறுமோ அந்த அளவுக்கு நல்லது’ என்றார் தஸ்லிமா.\n1994-ல் எழுத்துக்காக அவருடைய தலைக்கு முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புகள் விலை வைத்தபோது, வங்கதேசத்திலிருந்து வெளியேறி வந்து கோல்கத்தாவில் தங்கியவரான தஸ்லிமா, “கோல்கத்தாவில் தங்கியிருக்கவே விரும்புகிறேன். ஐரோப்பாவுக்குச் செல்ல விரும்பவில்லை. வங்கதேசம் அனுமதித்தாலும் அங்கே செல்ல மாட்டேன்; இங்கிருந்தே என் உரிமைக்காகக் குரல் கொடுப்பேன்’ என்று குறிப்பிட்டார்.\nதஸ்லிமா நஸ்ரீனுக்கு விசா: மேற்கு வங்கம் எதிர்த்தது\nபுது தில்லி, நவ. 26: வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீனுக்கு விசா காலம் நீட்டிக்கப்பட்டதற்கு மேற்கு வங்க அரசு எதிர்ப்புத் தெரிவித்தது.\nமாநில அரசின் எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு தலையிட்டு விசா காலத்தை நீட்டித்ததாக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியது:\nமத்திய அரசின் அனுமதியின்றி ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு அவரைக் கொண்டு செல்ல எவருக்குமே உரிமை கிடையாது.\nஇத்தகையோருக்கு விசா வழங்குவதற்கு சில நிபந்தனைகள் விதிக்கப்படுவது வழக்கம். இதற்கு முன்னர் திபெத்திய மதத் தலைவர் தலாய் லாமாவுக்கு விசா வழங்கப்பட்டபோது சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அதே நிபந்தனைகள்தான் தற்போது தஸ்லிமா நஸ்ரீனுக்கும் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அவர் எந்த அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது. மேலும் பிற நாடுகளுடன் இந்தியா கொண்டுள்ள வெளியுறவு பாதிக்கப்படும் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்ற விதிமுறையும் விதிக்கப்பட்டுள்ளது என்றார் சிங்வி.\nகோல்கத்தா, நவ. 26: மேற்கு வங்கத்திலிருந்து அ���ராக விரும்பியே எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் வெளியேறினார் என்று கோல்கத்தா மாநகர காவல் ஆணையர் கெüதம் மோகன் சக்ரவர்த்தி தெரிவித்தார்.\nகோல்கத்தாவில் மாநில தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை செய்தியாளர்களுடன் பேசிய சக்ரவர்த்தி, “அவருடைய விருப்பத்தின் பேரில்தான் தஸ்லிமா வெளியேறினார்’ என்றார்.\nஇதனிடையே, கடந்த புதன்கிழமை கோல்கத்தாவில் நடந்த வன்முறை தொடர்பாக, மேலும் 4 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nஏற்கெனவே, 68 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபுது தில்லி, நவ. 26: வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் விஷயத்தில் பல்முனைத் தாக்குதலுக்கு உள்ளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தப் பிரச்னையிலிருந்து தற்போது கைகழுவிக் கொண்டுவிட்டது.\nமேற்கு வங்கத்திலிருந்து தஸ்லிமா நஸ்ரீன் அவராகவேதான் ராஜஸ்தானுக்கு சென்றார்; இனி அவர் எங்கே தங்கியிருக்க வேண்டும் என்பதை மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்றும் கட்சி குறிப்பிட்டுள்ளது.\n“சர்ச்சைக்குரிய எழுத்தாளர் தஸ்லிமா, மேற்கு வங்கத்திலுள்ள இடதுசாரி அரசால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படவில்லை; எனவே, அவர் எங்கே தங்குவது என்பதை முடிவு செய்வதில் மேற்கு வங்கத்துக்கு எவ்விதப் பங்கும் இல்லை’ என்று கட்சியின் உயர்நிலைக் குழு உறுப்பினரான சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.\nதில்லியில் திங்கள்கிழமை இதுதொடர்பான செய்தியாளர்களிடம் ஏராளமான கேள்விகளை எதிர்கொண்ட யெச்சூரி, “தஸ்லிமா எங்கே தங்கியிருப்பது என்பது முற்றிலுமாக மத்திய அரசு முடிவு செய்ய வேண்டிய விஷயம்; அவர் எங்கே செல்கிறாரோ அங்கே அவருக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய பொறுப்பு அந்தந்த மாநிலத்தையே சாரும்’ என்றார்.\n அல்லது அவருடைய விசா காலம் நீட்டிக்கப்படலாமா கூடாதா என்பதெல்லாமும் மத்திய அரசு முடிவு செய்ய வேண்டிய விஷயம்’ என்றார் யெச்சூரி.\nமேற்கு வங்கத்தைவிட்டு வெளியேறுமாறு தஸ்லிமாவை இடதுசாரி அரசு கேட்டுக்கொண்டதாக வெளியான செய்திகள் பற்றிக் கேட்டதற்கு, “யாரும் அவரை வற்புறுத்தவில்லை, மத்திய அரசு அனுமதித்தால் அவர் விருப்பத்துக்கேற்ப எங்கே வேண்டுமானாலும் தஸ்லிமா செல்லலாம்’ என்று பதிலளித்தார் சீதாராம் யெச்சூரி.\nதஸ்லிமா திரும்பிவர வேண்டும் என்பதில் இடதுசாரி அரசு அக்கறை எடுத்த���க் கொள்ளவில்லை என்று கூறப்படும் செய்திகளையும் அவர் மறுத்தார்.\n“இந்தப் பிரச்னைக்குள் மேற்கு வங்க அரசையோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையோ இழுத்துவிட முயலாதீர்கள். கடந்த மூன்றாண்டுகளாக அவர் கோல்கத்தாவில் தங்கியிருந்தார்; அவருக்குத் தேவையான பாதுகாப்பை மாநில அரசு அளித்து வந்தது’ என்றும் சீதாராம் யெச்சூரி குறிப்பிட்டார்.\nநஸ்ரீனை வரவேற்று பாதுகாப்புத் தர இடது முன்னணி தயாராக இருக்கிறதா என்றபோது, இந்தப் பிரச்னையில் மேற்கு வங்க அரசு சம்பந்தப்படவில்லை. இந்த அழைப்பை மத்திய அரசுதான் பரிசீலிக்க வேண்டும் என்றார் அவர்.\nதஸ்லிமாவை மீண்டும் அனுமதிக்க கோல்கத்தா காவல்துறையினர் மறுத்துவிட்டதாக ராஜஸ்தான் மாநில அரசு தெரிவித்துள்ளது பற்றிக் கேட்டபோது, இந்தக் கேள்விக்கு மேற்கு வங்க அரசுதான் பதிலளிக்க வேண்டும் என்றார் யெச்சூரி.\nதஸ்லிமாவுக்கு அடைக்கலம் தருவது பற்றிய மார்க்சிஸ்ட் கட்சியின் நிலை என்ன என்ற கேள்வியைத் தவிர்த்த யெச்சூரி, இதுதொடர்பாக ஏற்கெனவே வரையறுக்கப்பட்ட சட்டமும் விதிகளும் இருக்கின்றன. இதுபற்றித் தனக்குள்ள தகவல்களின் அடிப்படையில் மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறினார்.\nஓவியர் எம்.எப். ஹுசைன் நாடு திரும்பும் விஷயத்திலும் தஸ்லிமா பிரச்னையில் இரட்டை நிலையைக் கடைப்பிடிப்பதாக பாரதிய ஜனதா கட்சி மீது குற்றம் சாட்டினார் அவர்.\nஆர்எஸ்எஸ், விஎச்பி மற்றும் சார்ந்த அமைப்புகள் வழக்குத் தொடுத்துள்ள நிலையில் ஹுசைன் நாடு திரும்புவதைத் தடுக்கிறார்கள். குறிப்பிட்ட சமுதாயத்தின் உணர்வுகளைப் புண்படுத்தியதாகத் தெரிவிக்கின்றனர். எதற்காக இந்த இரட்டை நிலை என்றும் கேள்வி எழுப்பினார் சீதாராம் யெச்சூரி.\nநந்திகிராமம் வன்முறையைக் கண்டித்தும் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீனை வெளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியும் கடந்த வாரத்தில் கோல்கத்தாவில் சிறுபான்மையினர் அமைப்பின் சார்பில் போராட்டமும் தீவைப்பும் நடைபெற்றது; ராணுவமும் அழைக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gadgets.ndtv.com/tamil/mobiles/redmi-note-8-pro-india-release-date-october-21-news-2118318", "date_download": "2019-11-17T17:33:25Z", "digest": "sha1:W32NVE6ZPI7734XTCC7MOM7AIPLCM7J5", "length": 10064, "nlines": 173, "source_domain": "gadgets.ndtv.com", "title": "Redmi Note 8 Pro Price in India 14999 Specifications Xiaomi Sale Release Date October 21 । 64-மெகாபிக்ச���் கேமராவுடன் வெளியாகிறது Redmi Note 8 Pro!", "raw_content": "\n64-மெகாபிக்சல் கேமராவுடன் வெளியாகிறது Redmi Note 8 Pro\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் மின்னஞ்சல் ரெட்டிட்டில் கருத்து\nRedmi Note 8 Pro அக்டோபர் 21-ல் விற்பனைக்கு வரவுள்ளது\n64GB மற்றும் 128GB ஆகிய இரண்டு ஸ்டோரேஜை Xiaomi வழங்குகிறது\n20-megapixel செல்ஃபி கேமராவைக் கொண்டது Redmi Note 8 Pro\nஇந்தியாவில் Redmi Note 8 Pro-வின் விலை\nRedmi Note 8 Pro-வின் 6GB RAM + 64GB ஸ்டோரேஜின் விலை ரூ. 14,999-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 6GB RAM + 128GB ஸ்டோரேஜின் விலை ரூ. 15,999 யாகவும், 8GB RAM + 128GB ஸ்டோரேஜின் விலை ரூ. 17,999-யாகவும் விலைக் குறியீட்டைக் கொண்டுள்ளது. இந்த போன் Gamma Green, Halo White மற்றும் Shadow Black நிறங்களில் வருகிறது. Amazon India, Mi.com மற்றும் Mi Home stores வழியாக அக்டோபர் 21 (திங்கள்) அன்று இந்திய நேரப்படி மதியம் 12 மணிக்கு விற்பனையை தொடங்கவுள்ளது. offline retail outlets வழியாக விரைவில் வரும் என்று நிறுவனம் கூறியுள்ளது.\nRedmi Note 8 Pro-வின் விவரக்குறிப்புகள்\nRedmi Note 8 Pro இரட்டை சிம்மை ஆதரிக்கிறது. Android Pie அடிப்படையிலான MIUI 10-ல் இயங்குகிறது, 6.53-inch full-HD+ (1080x2340 pixels) screen-ஐ கொண்டுள்ளது. மேலும் MediaTek's புதிய gaming-focussed செய்யப்பட்ட MediaTek Helio G90T SoC மூலம் இயக்கப்படுகிறது. இது 8 ஜிபி ரேம் வரை பேர் செய்யப்பட்டுள்ளது. Redmi Note 8 Pro பயனர்களுக்கான கேமிங் அனுபவத்தை மேம்படுத்த ஸ்மார்ட்போனில் திரவ குளிரூட்டும் ஆதரவையும் ஜியோமி சேர்த்ததுள்ளது. தொலைபேசியில் உள்ள பிற gaming-centric அம்சங்களில் Game Turbo 2.0 பயன்முறை அடங்கும்.\nRedmi Note 8 Pro, 64 மெகாபிக்சல் பிரதான கேமரா கொண்ட நிறுவனத்தின் முதல் போன் ஆகும். Redmi Note 8 - 8 மெகாபிக்சல் wide-angle shooter and two 2-megapixel cameras போன்ற கேமரா அமைப்பால் பிரதான ஷூட்டர் இணைக்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில், 20 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது. இணைப்பு விருப்பங்களில் Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, IR blaster, USB Type-C மற்றும் 3.5mm headphone jack ஆகியவற்றை கொண்டுள்ளது.\naccelerometer, ambient light, gyroscope, proximity சென்சார் மற்றும் magnetometer ஆகிய சென்சார்கள் உள்ளன. இந்த ஸ்மார்ட்போன் rear-facing fingerprint சென்சாருடன் வருகிறது. இது 18W fast charging ஆதரவுடன் 4,500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. Redmi Note 8 Pro ஸ்மார்ட்போனும் IP52 சான்றிதழ் பெற்றது. மேலும், 161.7x76.4x8.81mm அளவீட்டையும், 200 கிராம் எடையையும் கொண்டது.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\n5,000mAh பேட்டரியுடன் ���ருகிறது Realme 5s\nPanasonic-ன் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்\n6.51-Inch HD+ டிஸ்பிளேவுடன் வருகிறது Realme 5s\nMIUI 11 அப்டேட் பெறும் Redmi 4\n64-மெகாபிக்சல் கேமராவுடன் வெளியாகிறது Redmi Note 8 Pro\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\n5,000mAh பேட்டரியுடன் வருகிறது Realme 5s\n1.5 பில்லியன் பதிவிறக்கங்களைக் கண்ட TikTok\nPanasonic-ன் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்\n6.51-Inch HD+ டிஸ்பிளேவுடன் வருகிறது Realme 5s\nMIUI 11 அப்டேட் பெறும் Redmi 4\nRedmi Note 8 Pro-வில் இப்படி ஒரு அப்டேட்டா\nChandrayaan - 2: சந்திரனின் புதிய படங்களை அனுப்பியது ஆர்பிட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/swiss/03/170153?ref=archive-feed", "date_download": "2019-11-17T18:08:21Z", "digest": "sha1:IFKK3FP5GJUK7HT5CSU3LOT5TZ7RUZOQ", "length": 8521, "nlines": 144, "source_domain": "news.lankasri.com", "title": "இனி இவர்கள் எளிதாக சுவிஸ் குடியுரிமை பெறலாம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇனி இவர்கள் எளிதாக சுவிஸ் குடியுரிமை பெறலாம்\nசுவிற்சர்லாந்தில் மூன்று தலைமுறைகளாக வாழும் வெளிநாட்டவர்களும்கூட, அவர்களது பெற்றோருக்கும் தாத்தா பாட்டிக்கும் சுவிஸ் குடியுரிமை இல்லாமல் தவிக்கின்றனர்.\nஇவர்கள் குடியுரிமை பெறவேண்டுமென்றால், ஒரு நீண்ட, கடினமான, பணம் செலவாகக்கூடிய நடைமுறைக்கு உட்படவேண்டும்.\nஆனால் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், மூன்றாம் தலைமுறையினர் குடியுரிமை பெறுவதற்கான ஒரு எளிய முறையை அனுமதிக்கும்படி சுவிஸ் மக்கள் வாக்களித்தனர்.\nஇந்த நடைமுறை தற்போது சுவிஸ் குடிமக்களை திருமணம் செய்பவர்களுக்கும், அவர்களது பிள்ளைகளுக்கும் மட்டும் பின்பற்றப்பட்டு வருகிறது.\nஇதன்மூலம் புலம்பெயர்ந்தோரின் பேரப்பிள்ளைகள் இனி எளிதாக குடியுரிமை பெற முடியும், இந்த நடைமுறை பிப்ரவரி 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வருகிறது.\nஆனால், இந்த நடைமுறையைப் பின்பற்றி குடியுரிமை பெற விரும்புவோருக்கு சில கட்டுப்பாடுகளும் உள்ளன.\nசுவிற்சர்லாந்திலேயே ஐந்து ஆண்டுகள் பள்ளிப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.\nஒரு நிரந்தர Residence Permit வைத்திருக்க வேண்டும்.\nஅதுமட்டுமின்றி அவர்களது பெற்றோருக்கும் தாத்தா பாட்டிக்கும்கூட சுவிற்சர்லாந்தில் வாழ்தல் மற்றும் கல்வி கற்றல் தொடர்பான சில கட்டுப்பாடுகள் உள்ளன.\nசுவிற்சர்லாந்தில் இத்தகைய கட்டுப்பாடுகளுக்குப் பொருந்தும் நிலையில் தோராயமாக 25000 மூன்றாம் தலைமுறையினர் உள்ளனர்.\nஇவர்களில் 60 சதவிகிதத்தினர் இத்தாலியர்கள் என்று அரசின் ஆய்வுகளில் ஒன்று தெரிவிக்கிறது.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/hc-has-ordered-the-tn-govt-to-respond-to-a-petition-calling-for-the-implementation-of-a-biometric-attendance-system-for-electricity-workers-vin-209943.html", "date_download": "2019-11-17T18:36:17Z", "digest": "sha1:GNQ7VME7PGSX7FJUV4KRBTPBQRONIJHI", "length": 9464, "nlines": 153, "source_domain": "tamil.news18.com", "title": "மின்வாரிய ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவு: அரசு பதிலளிக்க உத்தரவு! | hc has ordered the tn govt to respond to a petition calling for the implementation of a biometric attendance system for electricity workers– News18 Tamil", "raw_content": "\nமின்வாரிய ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவு - அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nசென்னை மாநகராட்சியைத் தனித்தொகுதியாக அறிவிக்கவேண்டும்\nவயதானவர்கள், வசதி வாய்ப்பற்றவர்கள் தேர்தலில் சீட் கேட்காதீர்கள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திட்டவட்டம்\nஅரசின் வீழ்ச்சியை மறைக்கவே அயோத்தி பிரச்னை\nதேனீக்கள் வளர்ப்பில் 3 லட்சம் வரை வருமானம் ஈட்டும் பட்டதாரி இளைஞர்..\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nமின்வாரிய ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவு - அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nதமிழகத்தில் மின்வாரிய ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறையை அமல்படுத்தக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகோவையைச் சேர்ந்த கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பைச் சேர்ந்த லோகநாதன் தாக்கல் செய்துள்ள மனுவில்,\nதமிழகம் முழுவதும் உள்ள ஒன்பது மின் பகிர்மானத்திற்கு உட்பட்ட அனைத்து மின்வாரிய அலுவலகத்தில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பணி நேரமாக உள்ளது.\nஅதுபோல மின் கட்டணம் வசூல் மையம் காலை 8.30 முதல் 2.30 வரை உள்ளது. ஆனால் பெரும்பாலான அலுவலகத்தில் ஊழியர்கள், காலதாமதமாக வருவதால் நுகர்வோர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதால், அனைத்து மின் வாரிய அலுவலகத்தில் பணியாளர்கள் உரிய நேரத்தில் வருவதை உறுதி செய்யும் வகையில் பயோ மெட்ரிக் வருகைப் பதிவு முறையை அமல்படுத்த உத்தரவிட கோரியிருந்தார்.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதி சத்தியநாராயணன், சேஷசாயி அமர்வு, நவம்பர் 4-ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, தமிழ்நாடு மின் வாரியத்துக்கு உத்தரவிட்டது.\nமேலும் இந்த வழக்கில் மின்வாரிய தொழிற்சங்கங்களையும் சேர்க்க உத்தரவிட்டு, விசாரணை நவம்பர் 4-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.\nஉங்கள் நான் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு\nComedy Wildlife Photography Awards 2019: சிரிக்கவைக்கும் புகைப்படங்கள்\nகமல்ஹாசனின் 'உங்கள் நான்' நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்கவில்லை\n கமல்ஹாசனின் உங்கள் நான் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு\nஅரசியலில் ரஜினி, கமல் இணைய வேண்டும் உங்கள் நான் நிகழ்ச்சியில் அரசியல் பேசிய எஸ்.ஏ.சி\nதமிழ் மக்கள் எதிர்ப்பு... சிங்கள மக்கள் ஆதரவு... கோத்தபய ராஜபக்ச வெற்றி சாத்தியமானது எப்படி\nசென்னை மாநகராட்சியைத் தனித்தொகுதியாக அறிவிக்கவேண்டும்\nஒரே படத்தில் நடிக்கும் நயன்தாரா - சோனம் கபூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/mumbai/alleged-land-deal-with-dawood-s-aide-ed-summons-praful-patel-on-oct-18-365707.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-11-17T17:59:42Z", "digest": "sha1:K6BNCHKBEIGOMMYE7O75A4CL6LWS5A5Y", "length": 15952, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "தாவூத் கூட்டாளியுடன் இணைந்து நில முறைகேடு: தேசியவாத காங். பிரபுல் படேலுக்கு அமலாக்கத்துறை சம்மன் | Alleged land deal with Dawood's aide: ED Summons Praful Patel on Oct. 18 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மும்பை செய்தி\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nசிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீட்சிதர்\n13 ஆண்டுகளுக்கு பிறகு.. உச்சநீதிமன்��� கொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி பானுமதி.. அதுவும் தமிழர்\nஓசூரில் டிப்பர் லாரி- கார் மோதல் சம்பவத்தில் ட்விஸ்ட்.. கார் டிரைவர் பலி திட்டமிட்ட கொலை\nகோத்தபயவுக்கு வாழ்த்துகள்.. கடுமையாக போட்டியிட்ட சஜித்துக்கு அனுதாபங்கள்.. மகிந்த ராஜபக்சே\nதன்னை விட வயதில் இளைய எம்எல்ஏவை கரம்பிடிக்கிறார் காங். எம்எல்ஏ அதிதி சிங்\nMovies ஆண்டவன் கையில் இருக்கிறது என ரஜினி பாணியில் பாடகர் ஹரிஹரன்\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதாவூத் கூட்டாளியுடன் இணைந்து நில முறைகேடு: தேசியவாத காங். பிரபுல் படேலுக்கு அமலாக்கத்துறை சம்மன்\nமும்பை: நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கூட்டாளியான இக்பால் மிர்சியுடன் இணைந்து நில முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பிரபுல் படேல் அக்டோபர் 18-ல் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.\nவிமானப் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த பிரபுல் படேல் பதவியில் இருந்த போது ஏர்பஸ் விமானங்கள் கொள்முதல் செய்ததில் ஊழல் நடைபெற்றது என குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக ஏற்கனவே சிபிஐ, அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் பிரபுல் படேலிடம் விசாரணை நடத்தினர்.\nஇந்நிலையில் தாவூத் இப்ராகிம் கூட்டாளியான மிர்சியுடன் இணைந்து நில முறைகேட்டில் பிரபுல் பட்டேல் ஈடுபட்டார் என புதிய குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில்தான் வரும் 18-ந் தேதி பிரபுல் பட்டேல் மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் இந்த விவகாரம் குறித்து பி��புல் படேல் மறுப்பு தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபால் தாக்கரே நினைவு நாளில் அஞ்சலி செலுத்திய பட்னாவிஸ்.. கோஷமிட்ட சிவசேனாவினர்.. பெரும் பரபரப்பு\nஎன்டிஏவில் இருந்து மொத்தமாக வெளியேறிய சிவசேனா.. எதிர்க்கட்சி வரிசையில் அமரும் எம்பிக்கள்.. டிவிஸ்ட்\nதிடீரென பாஜக ஆட்சியமைக்க ரெடியாவது எப்படி.. சிவசேனா காட்டம்.. தே.ஜ. கூட்டத்தில் பங்கேற்க மறுப்பு\nசரத் பவார் கட்சியோடு கூட்டணி கூடாது.. சிவசேனா எம்எல்ஏக்கள் திடீர் போர்க்கொடி..மோதல்.. பரபர பின்னணி\nஆட்சியே போனாலும் பரவாயில்லை.. முதல்வர் பதவிதான் வேண்டும்.. நினைத்ததை சாதித்த சிவசேனா\nமகாராஷ்டிராவில் இழுபறி நீடிப்பு.. ஆளுநருடனான சந்திப்பை திடீரென ரத்து செய்த சிவசேனா\nபுது ட்விஸ்ட்.. மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க போவது பாஜகதான்.. சொல்கிறார் பாட்டில்\nமகாராஷ்டிராவில் அடுத்த 25 வருஷத்துக்கு எங்க ஆட்சி தான்.. பாஜகவை வம்பிழுத்த சிவசேனா\nசிவசேனா, என்சிபி, காங். தலைவர்கள் நாளை ஆளுநரை சந்திக்க முடிவு- ஆட்சி அமைக்க உரிமை கோருகின்றனர்\nசஸ்பென்ஸ் ஓய்ந்தது.. முதல்வர் பதவியை சிவசேனாவுக்கு விட்டுத்தர காங்.. என்.சி.பி. சம்மதம்\nபாஜக-சிவசேனா மோதலுக்கு மத்தியில்.. மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் ரெய்டு.. சிக்கியது பல கோடி\nகாங், என்சிபி, சிவசேனாவின் குறைந்தபட்ச செயல் திட்டம் தயார்- விரைவில் ஆட்சி அமைக்க உரிமை கோரும்\nஅதான் தொடரும்னு கோர்ட்டே சொல்லிடுச்சே.. நாளை மறுநாள் சபரிமலை செல்லும் திருப்தி தேசாய்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ned praful patel ncp summon அமலாக்கத்துறை பிரபுல் படேல் தேசியவாத காங்கிரஸ் சம்மன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/07/13000937/Seeing-the-police-4-kg-of-cannabis-in-the-trash-Threw.vpf", "date_download": "2019-11-17T18:42:52Z", "digest": "sha1:WNDQRHUJE7OGVCXLJLSFWKGPNM4QDVLX", "length": 11398, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Seeing the police, 4 kg of cannabis in the trash Threw Arrested fugitive Dealer || தேனி அருகே போலீசாரை பார்த்ததும், 4 கிலோ கஞ்சாவை குப்பையில் வீசிவிட்டு தப்பி ஓடிய வியாபாரி கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதேனி அருகே போலீசாரை பார்த்ததும், 4 கிலோ கஞ்சாவை குப்பையில் வீசிவிட்டு தப்பி ஓடிய வியாபாரி கைது + \"||\" + Seeing the police, 4 kg of cannabis in the trash Threw Arrested fugitive Dealer\nதேனி அருகே போலீசாரை பார்த்ததும், 4 கிலோ கஞ்சாவை குப்பையில் வீசிவிட்டு தப்பி ஓடிய வியாபாரி கைது\nதேனி அருகே போலீசாரை பார்த்ததும் 4 கிலோ கஞ்சாவை குப்பையில் வீசிவிட்டு தப்பி ஓடிய வியாபாரியை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-\nதேனி அருகே கோடாங்கிபட்டி பகுதியில் கஞ்சா விற்பனை அடிக்கடி நடந்து வருகிறது. இங்கு கடந்த வாரம் கஞ்சா விற்பனை செய்த தாய், மகள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அங்கு கஞ்சா விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு பழனிசெட்டிபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜே‌‌ஷ்கண்ணா தலைமையில் தனிப்பிரிவு போலீஸ்காரர் அருள்ராஜ் மற்றும் போலீசார் சிலர் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள கூட்டுறவு வங்கி அருகே நின்று கொண்டு இருந்த ஒருவர் போலீசார் வருவதை பார்த்ததும், தனது கையில் இருந்த சாக்குமூட்டையை அங்கு கிடந்த குப்பையில் வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டார். போலீசார் அந்த மூட்டையை எடுத்து பார்த்தபோது, அதற்குள் 2 பண்டல்களில் மொத்தம் 4 கிலோ கஞ்சா இருந்தது. அதை போலீசார் கைப்பற்றினர்.\nஇதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், தப்பி ஓடியது அதே ஊரை சேர்ந்த கருத்தப்பாண்டி (வயது 47) என்பதும், அவர் கஞ்சா வியாபாரி என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை விடிய, விடிய தேடி வந்தனர்.\nஇந்நிலையில் எங்கோ தலைமறைவாக இருந்துவிட்டு, அதிகாலையில் அவர் தனது வீட்டுக்கு வந்து இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று அதிகாலை போலீசார் அவருடைய வீட்டுக்கு சென்று அங்கு இருந்த கருத்தப்பாண்டியை கைது செய்தனர்.\nபின்னர் அவர் தேனி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, தேக்கம்பட்டி சிறையில் அடைக்கப்பட்டார்.\n1. சென்னை ஐஐடி மாணவியின் தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் - சென்னை போலீஸ் கமிஷனர்\n2. ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவர் படத்தை அச்சடிப்பது குறித்து பரிசீலனை - ராஜேந்திர பாலாஜி\n3. தமிழ்நாடு பாதுகாப்பானது என்று நம்பித்தானே என் மகளை அனுப்பினேன் - ஐ.ஐ.டி. மாணவி பாத்திமாவின் தாயார் உருக்கம்\n4. மராட்டியத்தில் ஜனாத��பதி ஆட்சி முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் : சிவசேனா விமர்சனம்\n5. ஐஐடி மாணவி பாத்திமா மரணம் : வெளிப்படையான, சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்\n1. திருக்கோவிலூர் பஸ் நிலையத்தில் பரபரப்பு, மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொல்ல முயற்சி - பரோட்டா மாஸ்டர் கைது\n2. போலியாக கையெழுத்திட்டு ஏ.டி.எம். கார்டு உருவாக்கி இறந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ்\n3. ராயபுரத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி சாவு\n4. சொத்து தகராறில் பயங்கரம்: சுத்தியலால் அடித்து ஆட்டோ டிரைவர் கொலை - தம்பி கைது\n5. விபத்து வழக்கில் திடீர் திருப்பம்: கார் மீது பெட்ரோல் குண்டு வீசி டிரைவரை கொலை செய்த கொடூரம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hungryforever.com/recipe/chocolate-cake-recipe-in-tamil/", "date_download": "2019-11-17T17:30:11Z", "digest": "sha1:B5COVMEEWUP6IREP65QSD53D7WZQ7YUJ", "length": 7377, "nlines": 153, "source_domain": "www.hungryforever.com", "title": "Chocolate Cake Recipe | Easy Chocolate Cake | HungryForever", "raw_content": "\n2 கப் சர்க்கரை (தூளாக்கியது)\n2 தேக்கரண்டி வென்னிலா பவுடர்\n2 தேக்கரண்டி பேக்கிங் பவுடர்\n400 கிராம் கருப்பு டேப்லெட் சாக்லேட்\n2 கப் சர்க்கரை (தூளாக்கியது)\n2 தேக்கரண்டி வென்னிலா பவுடர்\n2 தேக்கரண்டி பேக்கிங் பவுடர்\n400 கிராம் கருப்பு டேப்லெட் சாக்லேட்\nஒரு பாத்திரத்தில் ச‌ர்‌க்கரையை வெ‌ண்ணையுட‌ன் ந‌‌ன்கு ‌க்‌ரீ‌ம் போல வரு‌ம்வரை கல‌க்கவு‌ம்.சுடு ‌நீ‌ரி‌ல் சாக்லேட்டு துண்டுகளை போ‌‌ட்டு ந‌ன்கு ‌கூ‌‌ழ் போல செ‌ய்து கொ‌ள்ளு‌ங்க‌ள்.ஒரு பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி, ஒரு ‌சி‌ட்டிகை உப்பு சேர்த்து நன்கு நுரை வரும் வரை அடித்துக் கலக்கவும். கலக்கிய முட்டை‌யி‌ல், வெ‌‌ண்ணை, ச‌ர்‌க்கரை கலவையை கொ‌ட்டி நன்கு கலக்கவும்.\nமேலும் இதனுடன் பேக்கிங் பவுடர், வென்னிலா பவுடர் சேர்த்து மேலும் கலக்கவும்.சா‌க்கலே‌ட் கூ‌ழை முட்டை, ச‌ர்‌க்கரை, வெ‌ண்ணை கலவையில் ஊற்றி தொடர்ந்து அடி‌த்து‌க் கலக்கவும்.‌பி‌ன்ன‌ர் சிறிது சிறிதாக மைதாவை சேர்த்து ந‌‌ன்கு கலக்கவும்.\nஒரு வாணலியில் வ‌ெ‌ண்ணை தட‌வி அ‌தில‌் இ‌ந்த மாவு, மு‌ட்டை கலவையை‌க் கொ‌ட்டவு‌ம். அத‌ன் ‌மீது மு‌ந்‌தி‌ரி துருவ‌ல்களை‌த் தூ‌‌வி அல‌ங்க‌ரி‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம்.கே‌க்கை ந‌ன்கு வேக வைக்கவும். சுமார் 35 நிமிடங்கள் வேகவிடவும். கேக் வெந்தவுடன் தேவையான அளவுக‌ளி‌ல் வெட்டி பரிமாறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/?cat=166", "date_download": "2019-11-17T18:27:37Z", "digest": "sha1:QDD4TNVHGF3A2NZQOTVFXFRMMVFQIJ7S", "length": 13615, "nlines": 149, "source_domain": "www.verkal.net", "title": "தியாக தீபம் திலீபன் – வேர்கள்", "raw_content": "\nவேர்கள் - தமிழீழ தேசத்தின் ஆவணக்கீற்று\nபுலி வேந்தன்\t Sep 19, 2019\n Без рубрики slider Uncategorized அடிக்கற்கள் அன்னைத்தாயகத்தின் வேர்கள் அலைகடல் நாயகர்கள் ஆனந்தபுர நாயகர்கள்\nபுலி வேந்தன்\t Sep 24, 2018\nபெற்றோர், பிள்ளைகள், சகோதரர், உற்றார், உறவினர், நண்பர் இவர்களின் யாராவது நம் கண் முன்னாலே இறக்க நேரிடும்போது மனம் துன்பத்தில் மூழ்கிவிடுறது. கண்கள் கண்ணீரைச் சொரிகின்றது. ஆனால், இவர்களின் ஒருவர் அணுஅணுவாகச் செத்துக் கொண்டிருபதைப்…\nபுலி வேந்தன்\t Sep 23, 2018\nஅதிகாலை 5 மணியிருக்கும். கிழக்குப் பக்கத்தே தேர்முட்டி வாசலில் நின்றிருந்த வேப்ப மரத்தினின்று குயில் ஒன்று கூவிக் கொண்டிருக்கிறது. “கூ…….கூ…..குக்….கூ……” அதன் குரலில் தொனித்த விரக்தியின் சாயலைக் கேட்ட நான், திலீபனை ஏக்கத்துடன்…\nபுலி வேந்தன்\t Sep 22, 2018\nஇன்று அதிகாலையிலே நிரஞ்சன் குழுவின் கொட்டகை போடும் வேலையை ஆரம்பித்து விட்டனர். முதல் நாள் இலட்சக்கணக்கான மக்கள் வந்திருந்ததால் போடப்பட்டிருந்த கொட்டகைகள் எல்லாம் சனக்கூட்டத்தினால் நிரம்பி வழிந்தன. ஏராளமானோர் சுடுவெயிலில் கால்கடுக்க…\nபுலி வேந்தன்\t Sep 26, 2017\nஎன்னால் பேச முடியவில்லை, ஆயினும் என் மனம் மகிழ்ச்சியில் மிதக்கின்றது. நீங்கள் பல்லாயிரக்கணக்கில் இந்தப் புரட்சிக்குத் தயார்பட்டுவிட்டதை என் கண்கள் பார்க்கின்றன. நான் திருப்தி அடைகிறேன். இன்று பேச முடியாத நிலை இருக்குமென நினைத்தேன். ஆனால்,…\nபுலி வேந்தன்\t Sep 26, 2017\nஇன்று அதிகாலை 5 மணிக்கு ஓர் எதிர்பாராத நிகழ்ச்சி நடந்து விட்டது திடீரென்று மின்சாரம் தடைப்பட்டு விட்டது. எங்கும் ஒரே இருள்மயம். காற்றும் பலமாக வீசத் தொடங்கியது. பல நாட்களாக திலீபனுடன் சேர்ந்து நானும் எனது நண்பர்களும், முழுமையான…\nபுலி வேந்தன்\t Sep 25, 2017\nஇன்று திலீபனின் உடல் நிலையைப் பற்றி எழுத முடியாதவாறு என் கை நடுங்குகிறது. அவரது உடலின் சகல உறுப்புகளும் உணர்ச்சியின்றிக் காணப்��ட்டன. கை, கால்கள் சில சமயம் தானாகவே அசைக்கின்ற. அவர் இன்னும் உயிரோடு இருக்கிறார் என்பதை இதன் மூலம்தான் அறிய…\nபுலி வேந்தன்\t Sep 21, 2017\nஇன்று காலையில் எழுந்ததும் முதல் வேலையாக யோகியை என் கண்கள் தேடின…… நேற்றைய பேச்சுவார்த்ததையின் முடிவு என்னவாக இருக்கும்…. இந்தக் கேள்விதான் இதயத்தின் பெரும் பாகத்தை அரித்துக் கொண்டிருந்தது.காலை 10 மணிவரை எவ்வளவோ முயன்றும் அவர்கள்…\nபுலி வேந்தன்\t Sep 20, 2017\nஅதிகாலையில் ஒரு அதிசயம் நிகழ்ந்திருந்தது. ஆம் இன்று திலீபன் காலை 5 மணிக்கே படுக்கையை விட்டு எழுந்து விட்டார். அதுமட்டுமன்றி தான் சிறுநீர் கழிக்கப்போவதாகக் கூறினார். அவர் இருக்கும் நிலையிலே படுக்கையை விட்டு எழுந்து செல்வது என்பது முடியாமல்…\nதிலீபன் நினைவு தலைவரின் உரை.\nபுலி வேந்தன்\t Sep 16, 2017\nதான் நேசித்த மக்களுக்காக தான் நேசித்த மண்ணுக்காக ஒருவன் எத்தகைய உயர்ந்த உன்னதமான தியாக த்தைச் செய்ய முடியுமோ அந்த அற்புதமான அர்ப்பணிப்பைத் தான் திலீபன் செய்திருக்கிறான் -தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள்\nஎங்கள் முற்றத்தில் விடுதலை சீட்டென..\nபுலி வேந்தன்\t Sep 14, 2017\nஅகிம்சை எனும் உயரிய ஒழுக்கத்தின்பால் இயங்குவதாக காட்டிக்கொண்டிருந்த இந்தியா தனது கோரமுகத்தைக் காட்டியது. நல்லூரில் 15.09.1987 அன்று ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து திலீபன் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தான். ஒரு துளி நீர் கூட…\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் சிறப்பு பதிவு\nதமிழீழத் தேசியத் தலைவர் அகவை 64 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் அகவை 63 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் சிறப்பு தொகுப்பு\nவடிவமைப்பு: வேர்கள் தொழில்நுட்ப பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sirumuyarchi.blogspot.com/2010/01/", "date_download": "2019-11-17T18:16:21Z", "digest": "sha1:GLCNZKZ3DDQGKAGXES63JWEN6L72FDXJ", "length": 114198, "nlines": 295, "source_domain": "sirumuyarchi.blogspot.com", "title": "சிறு முயற்சி: January 2010", "raw_content": "\nமாற்றுங்கள்..வெறுப்புணர்வை இணக்கமாக, பொறாமையை பெருந்தன்மையாக,இருண்மையை ஒளியாக,பொய்மையை உண்மையாக, தீமையை நல்லதாக, போரை அமைதியாக,தோல்வியை வெற்றியாக,குழப்பத்தை தெளிவாக\nஎப்போவெல்லாம் நான் பாடம் படிக்கலாம்ன்னாலும் பையன் அம்மா எனக்கு போராகுதுன்னு சொல்வான். எத்தனை நாள் த��ன் விளையாட்டா பாடம் படிக்கிறது. அதனால் அப்பப்ப பாடம் படிப்பதும் தினம் கொஞ்சம் உக்காருவதும் கடமை என்று உணர்த்தப்பார்க்கிறேன் முடியவில்லை.\nஒன்று (இரண்டை மனதில் நினைக்கனும்) மூன்று ( நான்கை மனதில் நினைக்கனும்)\nஇப்படியே வேகமாக சொல்லனும்.. அவனும் அதை விளையாட்டு என்றே நினைத்து விளையாண்டு விட்டான்.\nஅடுத்த நம்பர் என்ன முன்னால் இருக்கும் நம்பர் என்ன என்பதை நிச்சயமாக விளையாட்டு என்று நம்ப மாட்டான். ஆனால் அதையே ஒரு கற்பனை கணினி விளையாட்டாக விளையாண்டோம். ஈஸி, மீடியம், ஹார்டு என்கிற மூன்று லெவல் இருக்கிறது என்றதும் அவனாகவே ஒரு கட்டத்தை காற்றில் க்ளிக் செய்துவிட்டு இப்ப ஹார்டு என்றான். என்ன ஒரு தைரியம் ம் பார்க்கலாம்.. 33_ , 46 _, 99 _ எல்லாவற்றிற்கும் சரியான பதில் சொல்லிவிட்டு இப்ப ஈஸி லெவல் எப்படி இருக்கும்ன்னு பார்க்கலாம் என்று காற்றில் க்ளிக்கினான்.\nகடையில் 5 மிட்டாய் கேட்டான். கடைக்காரர் ரவுண்ட் செய்ய 6 மிட்டாயாக குடுத்துவிட்டார்.\nஒன்றை வழியிலேயே சாப்பிட்டுவிட்டு.. பர்ஸில் 6 இருக்கா என்றான். அது எப்படி நீதான் ஒன்று சாப்பிட்டு விட்டாயே என்றதும் அப்ப எத்தனை இருக்கு என்று கேட்டான். நீயே சொல்லு யோசித்து என்றேன். ம்.. 5 இருக்கா என்று கணக்கு செய்து கொண்டான். அட கழித்தல் கணக்குக்கூட செய்ய ஆரம்பித்துவிட்டான் . :-)\nரிஷிகேசத்தில் இருந்தபோது குளிரின் காரணமாக மிட்டாய் தரவே இல்லை .அம்மா தில்லி போனபின்னாவது தருவியா என்றான். அங்கயும் குளிர்தான்ப்பா ..நோ ... என்றது..\n’ஸ்.. ஏ மம்மி கபி சுதரேகி நஹி ‘ என்று சலித்துக்கொண்டான்.\nநான் இவன் என்ன சொல்கிறான் என்று புரியாமல் முழித்தேன். மகள் சொன்னாள்.\nஅம்மா அவன் என்ன சொல்றான் தெரியுமா.. ’இந்த அம்மா எப்பவும் திருந்தவே மாட்டாள் ‘\nஅது எதோ டோரிமான் கார்டூன் கேரக்டர் பையன் சேட்டை செய்வதற்கு சொல்வதாம்.\nஉங்கள் உடலுறுப்புகளை சொர்க்கத்துக்கு எடுத்துச் செல்லாதீர்கள்\nபோன முறை அவ்வைத்தமிழ்சங்க நிகழ்வில் , நாட்டுப்புற நடனத்தை குழந்தைகள்\nமிகவும் ரசித்த காரணத்தால் அதை மிக எதிர்ப்பார்ப்போடு பார்க்கச் சென்றிருந்தோம் . இம்முறை அவர்கள் நிகழ்ச்சி ரத்தாகிவிட்டிருந்தது. ஒடிஸி மற்றும் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் முதலில் நடைபெற்றன. நிகழ்ச்சியில் அமர்ஜோதி என்கிற மாற்றுதிறனுடைய குழந்��ைகளின் பள்ளியிலிருந்து வந்திருந்தார்கள். அமர்ஜோதி பள்ளி நிகழ்ச்சி மூன்றாவதாகத்தான் வந்தது என்றாலும் முதலில் சொல்ல விரும்புவது அவர்களைப் பற்றியே.\nசக்கர நாற்காலியுடன் வந்த இரண்டு மாணவர்கள் தனித்தனியே சுழண்டும் சிலநேரங்களில் கை கோர்த்துக்கொண்டும் ஆடினார்கள். பஞ்சபூதங்களையும் வணங்கிப் பாடினார்கள். அதனனதன் நிறங்களை உடைகளில் தெரியப்படுத்தினர். முடிந்தபின் அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டும்படியாக இருந்தது . நடனங்கள் எளிமையானவை என்றாலும் மாற்று திறனுடைய அந்த குழந்தைகள் வாய்க்குள் எண்களை முனகியபடியும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்முறுவலுடனும் செய்த அசைவுகள் எந்த ஒரு சிறந்த நாட்டியத்துக்கும் குறைவானதில்லை.\nகாமிரா கண் வழியாகவே நிகழ்ச்சியைப் பார்க்க நேருவதில் எனக்கு எப்போதுமே ஒரு குறை உண்டு. அந்த நேரத்தில் மற்றவர்களைபோலவே நான் அதனை முழுதுமாக ரசிக்க இயலாதது போல ஒரு எண்ணம். இப்படி சில குழந்தைகளில் கவனம் வைத்து இருந்தபோது நடுவில் திடீரென்று சின்னதொரு மலர் பூத்தது.. அம்மலருக்கு இரு கரங்களும் இல்லை. ஆனால் மலர்ச்சிக்கு அளவே இல்லை.\nஅவர்கள் நினைவுப்பரிசினை உயர்த்தி தூக்கி ஹே என்று ஆர்ப்பரித்தார்கள். எனக்கு பதட்டமாகிவிட்டது .அந்த மலர் என்ன செய்யும் அருகில் இருந்த இன்னோரு மலர் அவளுக்காக பரிசினைத் தூக்கிகொண்டு இருகரங்களால் ஹே என்றது. பிறகு மற்றொரு குழந்தை அந்தப் பரிசை அவளுக்காக தான் ஏந்தி சிரித்தாள்.\nஅந்த கவிதை நொடிகளை க்ளோஸப்பில் என் பெட்டிக்குள் அடைக்க முயன்றேன். குறுக்கில் ஒருவர் வந்துவிட்டார். அந்த மூன்று குழந்தைகளும் என் தவிப்பை கவனித்திருக்கிறார்கள். உடனே சாய்ந்து காட்சிக்குள் அடங்க முயன்றார்கள்.\nஅந்த மலர் சாயச்சாய தடுமாறி பிடிமானம் இல்லாமல் ( அவள் எப்படி பிடிப்பாள் ) தோழிமீது சாய்ந்து விட்டாள்.அவள் முட்டுக்கொடுக்க வாய்விட்டு அவர்கள் சிரித்த நொடி நான் மறக்கவே முடியாத தருணம். இந்த நேரம் காமிரா கண் வழியே நான் பார்த்துக்கொண்டிருந்ததற்கு வருந்தவில்லை. உங்களுக்கு அதனால் தானே பகிர முடிந்தது.\nஅமர்ஜோதி பள்ளியைத் துவங்கிய உமா துலி பேசியபோது இவர்களைப் போன்றவர்களுக்கு இவர்களின் கைகளாய் கால்களாய் உடனிருங்கள் , அவர்களை கண்ணியமாக நடத்துங்கள் என்று கேட்டுக்கொண்ட���ர். அந்த சிறுமலருக்கு பரிசினைத்தாங்க ஓடிச்சென்ற அக்குழந்தை அதனை செயல் வடிவில் உடனே செய்தாள் என்று தோன்றுகிறது.\nஉடலுறுப்புகளின் அத்தியாவசியத்தை உணர்ந்து கொண்டால் அதனை பேணிக்கொள்வதையும் செய்வோம். நன்கு பேணிய அவ்வுறுப்புகளை நமக்கு பின் மற்றவருக்கும் அளிக்கவும் இயலும். அங்கேயே விண்ணப்பத்தாள்களை அவ்வைதமிழ்சங்கம் விநியோகித்து வந்தார்கள். பல இளைஞர்கள் படிவங்களைப ஆர்வமாய் பூர்த்தி செய்ததைப் பார்த்தேன். நானும் இன்று அதற்கான விண்ணப்பத்தாளைப் பூர்த்தி செய்கிறேன்\nகொஞ்சநேரம் பேம்ப்ளெட்களை விநியோகித்துக் கொண்டிருந்த தோழிகளை சியர் அப் செய்யச் சென்றிருந்தேன் . சிலர் எதோ விற்பனை விளம்பரம் என்று நோ தேங்க்ஸ் என்று கடந்தார்கள். நாமும் பலமுறை என்னவென்றே பார்க்காமல் இப்படி எத்தனயோ தாண்டியதில்லையா இருந்தாலும் கால்சட்டை பைக்குளிலிருந்து கையெடுக்காத கனவான்களையும், கை நீட்டி வாங்க சோம்பேறிப்பட்ட நாரீமணிகளையும் கல்லூரிக்காலப் பெண்கள் போல கிண்டல் அடித்துக்கொண்டிருந்தோம்.\nம்ற்றொரு பரதநாட்டிய குழுவினரான பாமினி சேகர் குழுவினர் முதல்நாளும் இன்றும் நடனங்களுக்கு நடுவில் உடலுறுப்பு தானம் பற்றி விழிப்புணர்ச்சியூட்டும் வகையில் காட்சிகளை அமைத்திருந்ததை அறிந்தேன். அருகிருந்து பார்க்காததால் படஙக்ளை பகிர்ந்து கொள்ள இயலவில்லை.\nவகைகள் அவ்வை தமிழ்ச்சங்கம், உடலுறுப்பு தானம்\nஉங்கள் உடலுறுப்புகளை சொர்க்கத்துக்கு எடுத்துச் செல்லாதீர்கள்\nஇன்றிலிருந்து 26ம் தேதி வரையிலும் நொய்டா க்ரேட் இண்டியா ப்ளேஸ் மாலில் தொடர்ந்து நான்கு நாட்கள் அவ்வை தமிழ்சங்கத்தின் இசை நடன விழா நடைபெற உள்ளது. போன வருட கொண்டாட்டத்தைப் போலவே இந்த ஆண்டும் மாலும் அலங்கரிக்கப்பட்டு வெளிமேடையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறத்தொடங்கி இருக்கிறது.\nஇம்முறை உடலுறுப்பு தானத்தை விழாக்கருத்தாக தேர்ந்தெடுத்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைத்துள்ளனர். \"GIVE IT YOUR BEST \" என்பது நிகழ்ச்சியின் தலைப்பாகும். \" DONT TAKE YOUR ORGANS TO HEAVEN. HEAVEN KNOWS WE NEED THEM HERE உடலுறுப்பு தானம் பற்றிய குறிப்புகள் விவரங்கள் பலவும் இந்நிகழ்ச்சியின் தினங்களில் சொற்பொழிவும் உண்டும்.\nமோகினி ஆட்டம் , பரதநாட்டியம் , கர்நாடக சங்கீதம் மற்றும் போனமுறையே நிகழ்ச்சிய��� களைகட்ட செய்த கிராமிய நடனக்குழுவும் இணைந்து விழா சிறப்பித்து தர இருக்கிறார்கள்.\nதமிழ்நாடு இயல் இசை நாடகமன்றம் குழுவினரின் நிகழ்ச்சி தினமும் உண்டு.\nஇன்று மதியம் ஒன்றிலிருந்து ஏழு மணிவரை\nநாளை 24 ம் தேதி ஒன்றிலிர்ந்து எட்டு மணிவரை\n25 அன்று மூன்று மணியிலிருந்து ஏழு மணிவரை\n26 ம் தேதி ஒன்றிலிருந்து எட்டு மணிவரை\nவகைகள் அவ்வை தமிழ்ச்சங்கம், தில்லி\nஏன் ஏஏன், ஏன் இப்படி - வேகம்\nமுல்லை சாலைப் பாதுகாப்பு தொடர்பதிவுக்கு அழைத்திருக்காங்க.\nதில்லியில் இந்தியா கேட்டை சுற்றிய பகுதிகளில் சாலைகள் மிக நேர்த்தியானவை. ஆங்கிலேயர்கள் காலத்தில் ஏற்படுத்தபட்ட பகுதி என்பதாலும் இன்னமும் நம்ம ஊர் தலைவர்கள் தங்குமிடங்கள் என்பதாலும் நேர்த்தி கெடாமலே பாதுகாக்கப்படுகின்ற பகுதியுமாகும். எப்போதுமே குண்டு குழி இல்லாமல் இருக்கிறது. அதில் வேலை நடந்தும் பார்ப்பதில்லை. அங்கே மட்டும் தனிக்கவனமெடுத்து போடும் போதே தரமானதாகப் போடுவார்களோ என்று எனக்குத் தோன்றும்.\nஇதே எங்க பகுதியிலும் சாலைகள் இருக்கிறது . அவற்றின் தரம் காரணமாக தானாக உடைந்தவை , மழையால் உடைந்தவை, டெலிபோன் கேபிள் , கேஸ் , தண்ணிப்பைப் காரர்களால் உடைபட்டவை என்று அடிக்கடி குறைபாடும் இருக்கும். அதனை சரிசெய்து பிச்சைக்காரர் போட்டிருக்கும் ஒட்டுத்துணி போன்ற வடிவங்களும் மேடும் பள்ளமுமாகவும் இருக்கும். பற்றாக்குறைக்கு பாலங்களின் நகரம் என்றபடி எங்கெங்கு காணினும் பாலங்கள் தான். அவற்றின் வளைவுகள் விரைந்து செல்பவர்கள் உயிருக்கு உத்திரவாதம் அளிப்பதில்லை.\nவிதிமுறைகளை பின்பற்றினாலே பாதுகாப்பு தானாக அமைந்துவிடும்.\nமிகப்பெரிய சாலைகளில் 4 லேன்கள் இருந்தாலும் ட்ராபிக் முண்டியடிக்கும். உண்மையில் அவரவர் லேனில் தொடர்ந்து ப்யணித்தால் ட்ராபிக் இத்தனை இருக்கவே செய்யாது. மக்கள் லேன் பற்றிய எந்த ஒரு உணர்வுமே கொண்டவர்கள் அல்ல. அவர்களுக்கு எப்படி முன்னேறுவது என்பது தான் வழியே ஒழிய விதிமுறைகள் பொருட்டு அல்ல. 5 கார்கள் ஒரு வரிசையில் அதற்கும் நடுவில் மூக்கை நுழைக்க முண்டியபடி ஆறாவது என்பது சர்வ சாதாரணம்.\nஇடித்து , பெயிண்ட் பெயராத கார்கள் அபூர்வம். ஒருவேளை நீங்கள் பார்ப்பதற்கு முந்தின நாள் தான் போய் பெயிண்ட் செய்திருப்பார்களாக இருக்கும். இங்கே எழுதப்படாத விதி ஒன்று இருக்கிறதாம். (எங்களுக்கு இது கேள்வி தான்...:)இதுவரை செயல்படுத்தியது இல்லை) சாலையில் செல்லும்போது வேறு வண்டியோடு ஒரு சின்ன இடித்தல் உரசல் நடந்துவிட்டால் பிரச்சனை இல்லை, இறங்கி சத்தம் போடும் முதலாமவர் ஜெயிப்பார். சரி அவர் முதலில் சத்தம் போட்டுவிட்டாலும் ப்ரச்சனை இல்லை, நீங்கள் முதலில் அடித்துவிடவேண்டும் அவ்வளவு தான்.(அவர் துப்பாக்கிவைத்திருந்தால் நான் பொறுப்பல்ல)\nகுளிர்காலத்தில் சாலையில் வெறும் வெள்ளைச்சுவர் உங்களுக்கு நாற்புறமும் சூழ்ந்திருக்கும். வீடோ ஆபீஸோ சென்று சேர்வது உங்கள் சாமர்த்தியம். முந்தாநாள் அப்படித்தான் கீழே இருக்கும் மஞ்சள் கோட்டையோ , டிவைடரையோ பிடித்துக்கொண்டே வீடு வந்து சேர்ந்தோம். ஒருமுறை யமுனா பாலத்தில் நாற்பது வண்டிகள் ஒன்றன் மேல் ஒன்று சினிமாமாதிரியே மோதி நின்ற சரித்திரம் கூட உண்டு.\nஇத்தனை இருந்தும் அசுர வேகத்தில் ஓட்டுபவர்களுக்கு மட்டும் குறையில்லை. எங்கள் பகுதியில் கேட் தாண்டி உள்ளே நுழையும் வண்டிகளுக்கு 20 கிமீ வேகம் என்று தான் விதி. ஆனால் வீடுகளுக்கு அருகில் வளைவுகளில் கூட அதிரடியாக 50 கிமீ வேகத்தில் நுழைபவர்கள் உண்டு. எனக்கு வரும் கோபத்தில் பலமுறை அவர்களை கைநீட்டி நிறுத்தி\nஏன் இப்படி’, என்று வடிவேலு பாசையில் கேட்பேன். அவர்களும் சாரி மேடம் என்று சொல்லிவிட்டு பத்தடிக்கு 10 கிமீ வேகத்தில் உருட்டிவிட்டு பின் சீறிப்போவார்கள்.\nபஸ், கார், வேன் போன்ற எந்த வாகனங்கத்திலும் செல்லும் போது இரவில் நான் தூங்குவதே இல்லை. நான் தூங்கினால் பிறகு ட்ரைவரை யார் கண்காணிப்பது ஒருமுறை பெங்களூரில் குடும்பமாக மைசூர்பயணம் முடித்து திரும்பும் வழியில் ட்ரைவர் தூங்கிவிழுந்து கொண்டிருப்பதை பார்த்தேன். அப்போது அவர் மிகவேகமாக ஒரு லாரிக்கு பின் சென்று கொண்டிருந்தார். வண்டி இடமும் வலமுமாக ஆடியபடியே இருந்தது. முன்சீட்டில் தூங்கிய கணவரை எழுப்பியதில் டிரைவர் அல்ர்ட் ஆகிவிட்டார்.\nட்ரைவர் நமக்குத் தெரியாத புதிய ஆள் என்றாலும் மெதுவாகச் செல்லுமாறு சொல்வதற்கு எப்போதுமே நான் வெட்கப்படுவதில்லை. தயானந்தர் சத்சங்கத்துக்கு கடைசி நாள் என்னுடன் எதிர்வீட்டு ஆண்ட்டியை அழைத்துச் சென்றிருந்தேன். வெளியே வந்தபோது ஒரு வயதானவர் காரை நிறுத்தி அவரும் சத்சங்கம் முடி��்து குருபிரசாதமாக வாங்கிய புத்தகத்தைக் காட்டியபடி, நீங்கள் எந்த பக்கம் செல்லவேண்டும் என்று விசாரித்தார். பிறகு தானும் அந்த பக்கம் தான் போவதாக சொல்லிக்கொண்டு காரின் கதவைத் திறந்து வைத்துக்கொண்டு எங்களுக்குத்தெரிந்த மருத்துவரின் பக்கத்துவீடு அவருடையது என்றும் கூறி வற்புறுத்திக்கொண்டிருந்தார். வீட்டுக்கு போன் போட்டு விவரத்தைச் சொல்லிவிட்டு ஏறிக்கொண்டோம்.\nவரும் வழியில் மனுசர் வேகமாக ஓட்டிக்கொண்டு பேசிக்கொண்டே இருந்தார். புதிய பாலத்தின் வழியில் அவர் குழம்பி நின்றுவிட்டார். பின் நான் வழி சொல்லிக்கொண்டே இந்த இடத்தில் நீங்கள் கொஞ்சம் மெதுவாகத் திரும்புங்கள் இன்னோரு பாலம் வந்து சேரும் என்று சொன்னேன். அவர் நிச்சயமாக மேடம் உங்களை பயமுறுத்தமாட்டேன் என்று மெதுவாகவே திரும்பினார். நான் ஜெர்மனியில் இருந்தவன் என்றார். யார் எங்கே இருந்தாலும் எத்தனை திறமை சாலியாக இருந்தாலும் சாலை பாதுகாப்பை பொறுத்தவரை எதிரிலோ பின்னாலோ வரும் மற்றொரு வண்டியோட்டியின் திறமையை நாம் அறியமாட்டோமென்பதால் கவனம் தேவைதானே .\nசாலை பாதுகாப்பு பத்தி எழுதறது நல்லது தானே விக்னேஷ்வரி மற்றும் கோமதி அரசு இருவரையும் தொடர்ந்து எழுதி விழிப்புணர்வு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nவகைகள் சாலை பாதுகாப்பு, தொடர்பதிவு\nபொங்கல் அன்று தொலைகாட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கவில்லை என்றால் சாமி குத்தம் . அதனால் நானும் நாலைந்து நிகழ்ச்சிகளைப் பார்த்துவைத்தேன். எஸ் எஸ் டிவியில் மதுமிதா பேட்டி.. அழகான பாடல்கள் , கனாக்கானும் காலங்கள் பாடலை காலை ஒலிபரப்பிலும் மாலை ஒலிபரப்பிலும் இரண்டு முறையும் கேட்டேன். விழாநேரங்களில் கூட எஸ் எஸ் டிவிக்காரங்க அனுமாரும் சாமியாருமாக வியாபாரங்களுக்கு நேரம் ஒதுக்கும் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லை..\nநீயாநானாவைக்கூட பாக்கவச்சிட்டாங்கன்னா பார்த்துகோங்க..சூர்யாவாச்சே..கல்விகடன்களுக்கு பேங்க்குக்கு அடுத்தபடியாக அகரமும் இருக்கிறதாம்.(இருக்கின்ற சிஸ்டத்தையே தொடர்ந்து வளர்க்கிறது எப்படி சரியாகும் ) பார்க்கும் போது கலங்க வைப்பது என்பது இதிலும் தொடர்ந்தது. பல மாணவர்களைப் பற்றிக் கேள்விபட்டபோது வயிறு பகீரென்றது. 19 வருடங்களாக ஃபேஸ் மேக்கர் வைத்திருக்கும் ப்ரபசர் தனக்கு ஆபரேசனுக்கு முன்பாக ச���த்தம் செய்யவந்த இளைஞன் எம்.ஏ படித்த கதையைக் கேட்டு கலங்கியதைச் சொன்னபோது நம்மையும் துக்கம் தொண்டையடைக்கச் செய்தார்.\nநவநீதகிருஷ்ணன் கிராமப்புறப் பாடல் நிகழ்ச்சியும் அருமை. குழந்தைக்காக பிறந்ததலிருந்து அம்மா பாடும் பாடல்களை அவர் வரிசையாக விவரித்துக்கொண்டே பாடிய விதம் ரசிக்கும்படி இருந்தது.\n”தமிழ்படம்” குழுவினரின் கலந்துரையாடல் பார்த்தேன். அசந்துவிட்டேன். அடுத்த ரயிலைப் பிடித்து தமிழ்நாடு சென்று முதல் ஷோ பார்க்கலாம் போன்ற ஆசையை உண்டாக்கிவிட்டார்கள். சிரிக்காமல் அவர்கள் பேசியது எனக்கு மிக ஆச்சரியம். அதும் ஒஹமசீயோ வைப் பற்றியும் ரெட் கேமிராவைப்பற்றியும் அவர்கள் பேசிக்கொண்டது எனக்கு வயிறுவலிக்க சிரிக்க உதவியா இருந்தது. ஒஹமசியோவின் வரிகளை வரலாற்று பொக்கிஷத்தை யாரும் பாட சிரமம் இல்லாம தேன்கிண்ணத்தில் வலையேற்றிய மைப்ரண்டின் கடமை உணர்ச்சியை , ஈடுபாட்டைச் சொல்லி சொல்லி வியந்து கொண்டிருந்தேன்.\nஇதற்குமுன் வந்த படத்தில் எல்லாம் எனக்கு உதட்டசைவு க்ளோசப்பில் இல்லை எனவே இந்த படத்திலாவது சரியாக செய்யவேண்டுமென்று கவனமெடுத்து செய்ததாகச் சொன்னார் ஹீரோ மிர்ச்சி சிவா .அதுவும் ஒஹம்சியா நாக்கமுக்க இடங்களில் எல்லாம் “நீயில்லாம நானில்லை ..நானில்லாம நீயில்லைனு ‘ அர்த்தம் இருக்கிறதா நினைத்துக்கொண்டு உருகி உருகி நடித்தார்களாம்.\n’பச்சை பிங்க் தமிழன்’ பாட்டில் அவர் வெறுமே நடந்து தான் வந்தாராம். பில்டப்ங்கறது அவங்கவங்களா குடுத்துகிறது இல்லை சுத்தி இருக்கவங்க குடுக்கறதுதாங்கற தத்துவத்தை எளிமையாக விளக்கினார். ஹீரோயின் கடைசியாக நான் நடித்த பட ஹீரோக்களிலேயே இவர் தான் மிகச் சிறந்த கோ ஸ்டார் என்றார். ஹீரோ இதுவரை நீங்க எத்தனை படம் நடிச்சிருக்கீங்க என்று திருப்பி கேட்டால் இது தான் அவருக்கு முதல் படமாம், நல்லாத்தான் கிளம்பி இருக்காங்கப்பா..\nஇந்த முறை எங்க வீட்டுத்தோட்டத்துலயே வளர்ந்த மஞ்சள் கொத்து, பொங்கலுக்கு தயாராக.. கொஞ்சம் எடுக்கும் போது மஞ்சள் துண்டுகள் உடைந்து விட்டது.. கண்டுக்காதீங்க..\nவருவரா மாட்டாரா என்று நினைத்த சூரியனார் வந்து சிறப்பித்துவிட்டார்.. எல்லாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.\nஇயற்கை வளங்களை வணங்கிப் போற்றுவோம்- இயற்கை\nகுழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரிய குழந்தைகளுக்கும் தான்\nஉயிரும் சதையுமாய் இருப்பவர்கள் திரைப்படத்தில் உணர்ச்சிகளைக் கொட்டி நடிப்பது என்பது ஒரு வகை. அதிலும் கூட ஒவ்வொருவர் தான் தனித்திறமையோடு மிளிர முடிகிறது. ஓவியங்களாய் வரைந்தவை உயிர்பெற்று நடமாடும் வரைபட அசைபடங்கள் ( கார்டூன் அனிமேசன்) நாளுக்கு நாள் மனித கண்டுபிடிப்புக்களின் உச்சங்களைத் தொட்டு நிற்கின்றது. முப்பரிமாணத்தில் வரையப்படும் கதாபாத்திரங்கள் தன் அசைவுகளாலும் உணர்வு வெளிப்பாடுகளாலும் ஓவியங்கள் என்பதனையே நம்மை மறக்கச் செய்யக்கூடிய வல்லமை படைத்தவையாக இருக்கின்றன .\nஅழகான வெண்செம்மறி ஆடு ஒன்று . அது தன் பட்டுபோன்ற பளப்பளப்பான கம்பளியுடலுக்காகவும் அழகான துள்ளல் ஆட்டத்திற்காகவும் நண்பர்களால் நேசிக்கப்பட்டு வருகிறது. கம்பளி நீக்கப்பட்டுவிட்ட ஒருநாள் ”நான் அசிங்கமாக , ரோஜா வண்ணத்தில் கேலிக்குறியவனாக நண்பர்களுக்கு தோன்றிவிட்டேனே” என்றுசோர்ந்து போய்விடுகிறது. அங்கே ஜேக்கலோப் (ஜாக் ரேபிட் உடல் + மானின் கொம்புகளுடையது) என்கிற கற்பனை கதாபாத்திரம் வருகிறது.\n”உன் வண்ணத்தில் என்ன இருக்கிறது சொல்லப்போனால் இப்பொழுது தானே நீ உன் நடனத்தை மேலும் சிறப்பாக்கிக் கொள்ளமுடியும். உயர உயர மிக உயரமான துள்ளல்கள் ஏன் நீ செய்யக்கூடாது சொல்லப்போனால் இப்பொழுது தானே நீ உன் நடனத்தை மேலும் சிறப்பாக்கிக் கொள்ளமுடியும். உயர உயர மிக உயரமான துள்ளல்கள் ஏன் நீ செய்யக்கூடாது நடனம் சிறப்பாக இருக்கும் போது அதே நண்பர்கள் மீண்டும் ரசிக்கத்தானே செய்வார்கள் ” என்று காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். மீண்டும் மே மாதம் வருகிறது. மீண்டும் கம்பளி நீக்கப்படுகிறது. ஆனால் இம்முறை ஆட்டுக்குட்டிக்கு சோகமில்லை வருத்தமில்லை . தன்னம்பிக்கையோடு முன்போலவே குதித்தாடுகிறது\nகொக்கின் அலகில் ஒரு குழந்தை கிடக்கும் மூட்டை தொங்கிக் கொண்டிருக்கும் படத்தை நீங்கள் வாழ்த்து அட்டைகளில் பார்த்திருப்பீர்கள். சில நாடுகளில் வெள்ளை நிற கொக்கு ((white stork) பிள்ளைப்பேற்றுக்கான அதிர்ஷ்டத்தை வழங்குவதாக கதைகள் வழியாக நம்பிக்கை நிலவுகிறது. நீண்ட தொலைவு வலசைப் (migration) போவதன் பொருட்டு வசந்தகாலத்தில் வந்து சேர்கின்றன. அவை குடும்பத்துக்கு வசந்தகாலத்தின் தூதுவர்களாக நல்ல அதிர்ஷ்டத்தைத் தருவதாக உக்ர���னிய நாட்டில் கருதுகிறார்கள். இதனால் அவை மனிதர்கள் வசிக்கின்ற பகுதிகளுக்கு அருகில் கூடுகட்டி வாழத் தடை ஏதும் இருப்பதுமில்லை.\nபார்ட்லி க்ளவுடி(partly cloudy) .\nமேகங்களிலிருந்து தான் அந்த கொக்குகள் குழந்தைகளைக் கொண்டுவருவதாக இக்கதை பின்னப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு மேகத்திற்கும் ஒரு கொக்கு உண்டென்றும் அவை மேகங்கள் படைக்கின்ற அழகான , ரசிக்கத்தகுந்த குழந்தைகளையும் பூனைகுட்டிகளையும், நாய்க்குட்டிகளையும் அதனதன் தாயிடம் கொண்டு சேர்ப்பதுமாக இருக்கின்றன. ஆனால் கெஸ் என்கிற மேகம் செய்வதெல்லாமோ ஒரு முள்ளம்பன்றி , ஒரு முதலை போன்ற அச்சமூட்டுகின்ற விலங்கினங்களின் குட்டிகளைத் தான். அவைகளைக் கொண்டு சேர்ப்பதற்குள் அந்த மேகத்தின் நட்பு கொக்குக்குத்தான் எல்லா துன்பமும் நேரிடுகிறது. ஆனாலும் அது அச்செயலை ஒரு கர்மயோகியைப்போல செய்துவருகிறது. சிரித்தபடியே மேகத்திடம் தன் துன்பத்தை மறைத்துப் பழகுகிறது.\nஉள்ளூர மற்ற கொக்குகளைப்போல எளிய வேலை தனக்கு அமையவில்லை என்கிற எண்ணம் கொண்டு இருந்தாலும் துன்பத்திலிருந்து காப்பாற்றிக்கொள்ள நண்பனை விட்டு அது விலகவில்லை . கொக்கின் சிரிப்பும் மேகத்தின் நொடிக்கொன்றான முகபாவங்களும் ரசிக்கத் திகட்டாத ஒன்று. அடி , இடி படாமல் இருக்க கவசங்கள் அணிந்து வரும் கொக்குக்கு மின்சாரம் வெளிப்படுத்தும் மீனைப் படைத்துத் தருகிறது மேகம். தொடர்கிறது வாழ்க்கை அதன் போக்கிலே..\nகதையில் மட்டுமல்ல நிஜத்திலும் தொடர்கிறது வாழ்க்கை அதன் போக்கிலே ...\nயார் சொன்னது வரைபட அசைபடங்கள் குழந்தைகளுக்கானது என்று அது பெரிய குழந்தைகளுக்குமானது தான். பெரியவர்களுக்குள்ளும் குழந்தைகள் உண்டு தானே.போட்டி நிறைந்த உலகத்தில் தோல்விகளை சந்திக்காத வயதினரே இருக்கமுடியாது. வெற்றிகளை விடவும் தோல்விகள் வாழ்வினை முழுமையாகப் புரிந்துகொள்ள வாய்ப்பு அமைத்துக் கொடுப்பதுண்டு. குழந்தைகளுக்கு தோல்வி என்பதும் ஒரு அனுபவமே என்று கற்றுக்கொடுக்க நினைக்கிறோம். மாற்ற இயலாத் தருணங்களின் நேர்மறை பக்கத்தை காணவும் , அச்சூழலில் மனத்திண்மை கொண்டு எழுந்து நிற்கவும் பழக்க நினைக்கிறோம். இவ்வாறான படங்கள் அவ்வேலையை எளிதாக்குகிறது. கற்றுக்கொடுக்கும் நேரத்தில் நாமும் கற்றுக்கொள்வோம்.\nநன்றி : ஈழநேசன். ( இது ஈழநேசனுக்��ா எழுதிய பிகசர் பற்றிய கட்டுரையின் ஒரு பகுதி)\nவகைகள் அனிமேசன், குழந்தைகள், குறும்படம்\nஇணையம் கிடைக்காத நேரமொன்றில் வழக்கம்போல பாதியிலிருந்து இந்த கொரிய திரைப்படம் ஒயாசிஸ் (Oasis) ஐ பார்க்கத்தொடங்கினேன் . அழகான பாடல் ஒன்றின் வரிகள் கீழே வந்து கொண்டிருந்தது. ஆனால் பாடலுக்கு வாயசைத்து நடிப்பதோ மூளையின் கட்டளைக்கு உடம்பு ஒத்துழைக்க மறுக்கும் ஒரு பெண். ஆவலால் தொடர்ந்து பார்க்க ஆரம்பித்தேன். சற்றே குறைப்பாடு உடைய ஹீரோ. அதிகப்படியான பாதிப்பை உடையவளாக ஹீரோயின்.(cerebral palsy)\nதனியாக அறையில் இருக்கும் கதை நாயகிக்கு ஜன்னல் வழியாகத் தெரிகிற மரக்கிளையின் நிழல் தினம் பயமுறுத்துவதாக இருக்கவே .. அவன் அதை மந்திரத்தில் ஒரு நாள் மறைத்துவிடுவதாக வாக்களிக்கிறான். வீட்டிற்கு அவளின் அண்ணனும் அண்ணியும் வரும் முன்னர் அவன் மீண்டும் கதவைப் பூட்டி சாவியை பழையபடி இருந்த இடத்தில் வைத்துவிட்டுப் போய்விட்டான். மறுநாள் அவர்கள் இருவருமாக அவுட்டிங் செல்கிறார்கள். அவளை உப்புமூட்டையாகத் தூக்கிக்கொண்டு அவளின் சக்கர நாற்காலியையும் தூக்கியபடி அழைத்துச் செல்கிறான்.\nரயிலில் மற்ற சாதரண காதலர்களைப் போல அவர்களும் இருக்கவேண்டுமென்று அவள் கற்பனை செய்கிற காட்சியில் கதாநாயகி எழுந்து நின்ற போது தான் சாதாரணமான ஒரு நடிகை எப்படி அப்படி பாதிப்பினை உடையவளாக நடித்தாள் என்று எனக்கு ஆச்சரியாக இருந்தது. மூன்ஸோரி (moon so-ri) நல்ல அழகான நடிகை. அதே சமயம் குறைப்பாடு உடையவராக கை கால் முகம் எனக் கோணியபடி அதே சமயம் கோபம் மகிழ்ச்சி போன்ற உணர்ச்சிகளைக் காண்பிக்க அதே கோணல்களிலேயே வேறுபாடுகளைக் காட்டி அசத்தி இருந்தார். கதை நாயகனும் நன்றாக நடித்திருந்தார்.\nஇவர்கள் இருவருமாக உணவருந்த சென்ற இடத்தில் நாசூக்காக வெளியேற்றப்படுகிறார்கள்.ஒரு முறை கதைநாயகனின் அம்மாவின் பிறந்தநாளுக்கு பெரிய உணவு விடுதியின் குடும்ப நிகழ்ச்சிக்கே அழைத்துப் போகிறான். அனைவரும் அவளை அழைத்து வந்ததற்காக அவன் மேல் கோவம் கொள்கிறார்கள். அண்ணன்காரனின் பேச்சு மூலம் அண்ணன் குடித்துவிட்டு கார் ஓட்டியதால் இறந்துபோனவர் நாயகியின் அப்பா என்றும் குடும்பத்தின் முக்கிய சம்பாதிக்கும் ஆள் என்பதால் அண்ணனுக்கு பதில் தான் சிறைக்கு செல்வதாகக் கூறி கதாநாயகன் சென்றதும் எனக்���ுத் தெரிந்தது. (அது படத்தின் ஆரம்பத்தில் வந்த காட்சி போலும். சீரியல் ரீகேப் போல இதை திரும்பச் சொன்னது எனக்கு வசதியாக இருந்தது.) தான் குற்ற உணர்ச்சியால் அவள் வீட்டுக்குப் தேடிப்போய் பார்த்ததாகவும் இப்போது தாங்கள் நண்பர்கள் என்றும் சொல்கிறான். நான் செய்ததற்கு உனக்கு எப்படி குற்ற உணர்ச்சி வருகிறது என்று அவன் அண்ணன் கோபிக்கிறான்.\nபிறகு இருவருமாக கரோக்கி இடத்தில் சென்று பாட்டு பாடி தங்கள் வருத்தம் கோபங்களை மறந்து வீடு திரும்பும் நேரம் கதாநாயகிக்கு கதாநாயகன் மேல் அன்பு மிகுந்து அவளே அவனை தன்னோடு இரவு தங்கும்படி கேட்கிறாள். இருவரும் தனித்திருக்கும் போது எதிர்பாராத விதமாக அவளின் அண்ணனும் அண்ணியும் வந்து கதாநாயகன் நாயகியை பலாத்காரம் செய்ததாக பிடித்துக்கொடுக்கிறார்கள்.\nஅவளுக்கு கிடைக்கும் உதவித்தொகையைக் கொண்டு வாழ்ந்து வரும் அண்ணனும் அண்ணியும் மேலும் இக்குற்றத்திற்காக கதாநாயகனின் அண்ணனிடம் பணம் கேட்கிறார்கள். அவர்கள் மறுத்துவிடுகிறபடியால் கதாநாயகன் சிறைவாசம் அனுபவிக்க நேரிடுகிறது. கதாநாயகிக்கு நோயின் தீவிரத்தினால் தன் பக்கத்து நியாயத்தை சொல்ல முடியாத துயரத்தில் முட்டி மோதி அழுவதை அவள் பயத்தில் அழுவதாக போலீசாரும் கணக்கில் எடுக்கிறார்கள்.\nநாயகனின் அம்மா ஒரு பாஸ்டரை அழைத்து வந்து நாயகனுக்கு புத்தி வரும்படி ப்ரார்த்திக்கிறார் அப்போது கதாநாயகன் தப்பித்துச் சென்று கதாநாயகியின் வீட்டு ஜன்னலுக்கருகில் இருக்கும் மரத்தை மேலே ஏறி வெட்டுகிறான். இவனுக்கு புத்தி மழுங்கி இருப்பது உண்மைதான் . எதற்காக செய்கிறான் என்று எல்லாரும் கோவப்படும் போது கதாநாயகி மரம் வெட்டப்படுவதைப் பார்த்து தன் ஒரே பொழுதுபோக்கான வானொலியின் ஒலியை அதிகமாக வைத்து அவனுக்காக ஜன்னலில் முட்டிக்கொள்கிறாள்.\nஅவன் அங்கிருந்தே மரத்தின் மேல் நின்றபடி அந்த பாடலுக்கு ஆடுகிறான். இந்த சிறைவாசம் முடியட்டும் இளவரசி உனக்கு மீண்டும் பணிவிடை செய்ய வருவேனென்று அவன் கடிதம் வருவதோடு படம் முடிந்து விட்டது.\nநடுவீதியில் இரவில் ட்ராபிக் ஜாமில் இளவரசி இளவரசி என்று அவளை குழந்தையைப் போல தூக்கிக்கொண்டு ஆடுகிறான்.(படத்தில் கதாநாயகின் பெயருக்கு கொரியனில் அர்த்தம் இளவரசியாம் ) அவளுக்கு உணவை ஊட்டியபடியே தன் கனவில் ���வர்கள் இருவரும் நடனம் ஆடியதையும் கூடவே ஒரு இந்தியப்பெண்ணும் ஒரு குட்டி யானையும் .. ஒரு பையனும் நடனமாடியதாகக் கூற கற்பனைக்காட்சி உருபெற்று நிஜமாகவே ஒரு குட்டியானையும் ஒரு பெங்காலிப் பெண் என நினைக்கிறேன் இவர்களோடு நடனமாடுகிறார்கள். வாழ்க்கையில் இருவருக்குமான பல சோகங்களுக்கு நடுவே இந்த சொர்க்கமான நொடிகள் ஒயாசிஸாக ..\nஎளிமையான அழகான காதல்கதை. இன்னோரு முறை முழுதுமாகப் பார்த்து ரசிக்க ஆசை.\nகயிறு நாவலின் சில துளிகள்\nகதையின் தொடக்கத்தில் கோயிலைச் சேர்ந்த 'எருமத்ர' மடத்தினை 'கண்டெழுத்து' (நில அளவுRevenue survey and settelment period) எழுதவருகிற 'க்ளாசிப்பேரு கொச்சுப்பிள்ளை' (classifier)க்காக சுத்தம் செய்து தயார் ஆக்குகிறார்கள். கோடாந்திர முத்தாசான் போன்றவர்களுக்கு கிளாசிப்பேர் என்றால் அந்த பெயரை வைத்து என்ன மாதிரியான வேலை அது, என்ன ஜாதியைச் சேர்ந்தவர் என்று பல குழப்பங்கள். அதுகாலம் வரையிலும் பிராமணல்லாதவரை எருமத்ரமடத்தில் தங்க வைத்ததில்லை. ஆனால் பொன்னு தம்பிரான் (ராஜா) உத்தரவு . இதனைக் காலமாற்றம் நிகழத்தொடங்கியதின் குறிப்பு எனக்கொள்ளலாம். செய்யும் வேலையினைக் கொண்டு ஒருவருடைய நிலை உயர்த்தப்பட்டுவிட்டது.\nக்ளாசிப்பேர் கொச்சுப்பிள்ளை ஊரிலுள்ள குடும்பங்களில் இருக்கின்ற உழைக்கின்ற மக்களை கணக்கெடுத்து அதன் பேரில் அவர்களுக்கு நிலங்களை எழுதி வைப்பார். உழைக்க இருக்கும் ஆண்மகன்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் குடும்பங்கள் பின் வரி கட்டுவது சிரமாமாகும் என்கிற எண்ணத்தினால் தங்கள் பெயரில் அதிக நிலம் வந்துவிடகூடாதென நினைத்தனர்.\nகுட்டநாட்டு பகுதியில் நிலங்கள் என்பது மனிதனால் உருவாக்கப்பட்டவையே. கடல்மட்டத்துக்கு மூன்றடி தாழ்வாக இருக்கும் நிலங்களின் கடல்நீரினை வெளியேற்றி சுற்றுவேலியாக தடுப்புக்களை ஏற்படுத்தியே நிலங்களை விளைச்சலுக்கு ஏற்றபடி மாற்றி விவசாயம் செய்துவந்தனர். எனவே க்ளாசிப்பேருக்கு லஞ்சமாக பலரும் கிழங்குகள், நேந்திரங்கள், பறை பறையாக நெல் மற்றும் சக்கிரங்கள் (தங்கம்) கொண்டுவந்து கொடுப்பதும் வேண்டுதல் விடுப்பதுமாக இருந்தனர்.\nதர்மசாஸ்தாவின் கோவில் என்பது அவ்வூரில் முக்கியமான அங்கம். வங்கிகள் போன்ற அமைப்பாகவும் அது செயல்பட்டு வந்திருக்கிறது. கோவிலில் பூஜை செய்பவர்கள் தங்கும் இடத்தை இல்லம் என்றும், இல்லத்துக்கும் மடத்துக்கும் சொந்தமான நிலங்களை குத்தகைக்கு விட்டு அதன் பலனாக வருகிற நெல்லை மடத்தில் சேமிக்கிறார்கள். கடனாகவும் நெல். வட்டியாகவும் நெல். கோடாந்திர், சீரட்ட , மங்கலச்சேரி என பல குடும்பங்களின் நிலைகள் முதல் பாகத்தில் அவர்களின் உழைக்கும் மக்களின் எண்ணிக்கையாலும் கோவில் மடத்தின் முக்கிய பங்கு வகிப்பதனாலும் உயர்ந்தே இருந்து வந்திருக்கின்றன.\nக்ளாசிப்பேரின் மனைவி பேராசை கொண்டவளாக இருக்கிறாள். அவளுடைய தாய் அரண்மனையில் தம்பிராவின் தோழி என்பதால் கிடைத்த பரிசே கொச்சுப்பிள்ளையின் க்ளாசிப்பேர் வேலை. தங்கம் கொடுக்க முடிந்தவர்களுக்கே க்ளாசிப்பேர் தேவையானபடி செய்துகொடுக்கிறார். இதனால் ஊரில் அசாதாரண சூழல் உருவாகி சில குடும்பங்கள் அதிகப்படியாக கடன்பட்டு நெல் அளக்கவேண்டியாகிறது . உழைக்கின்ற எண்ணிக்கை அதிகமிருக்கின்ற குடும்பங்கள் உயர்கின்றன. அவ்வப்போது உயர்ந்தநிலையில் இருப்பவர்கள் கோவிலில் முக்கிய அங்கம் வகிக்க நகர்கின்றது காலம். இங்கேயும் ஜாதியிலிருந்து நகர்ந்து பணத்தின் முக்கியத்துவம் , நிலையை உயர்த்தத் தொடங்கிவிடுகிறது.\nஅதிகாரிகளின் நட்பினால் ஔதவ் என்கிற கிரிஸ்துவருக்கும் நிலம் கிடைத்து மற்ற இனத்தினரும் விவசாயம் தொடங்கினர். அவர்கள் கடின உழைப்பு கொண்டவர்களாய் இருந்தனர். வெள்ளைக்காரர்களின் நட்பின் காரணமாக நிலத்து நீரை வெளியேற்ற மோட்டார்கள் அமைத்தும் விவசாயத்தில் சிறந்து அதிகப்படியான நிலங்களை வாங்கிக் குவிக்கத் தொடங்கினர். முஸ்லீம் மதத்தினராக மதம் மாறியவர்களும் வியாபாரங்களினால் சிறந்து மேலே வந்தனர்.\nசீலந்திபிள்ளில் பரமுஆசான் காசிக்கு செல்லுமுன் அவருடைய குடும்ப சொத்தான பல ஏடுகளும் ஓலைகளும் கல்யாணி அம்மாவிடம் ஒப்படைக்கப்படுகிறது. கல்யாணி அம்மாவின் மகன் கேசவன் போன்ற சிலரால் கல்வியறிவு அனைத்து நிலை மக்களுக்கும் கொண்டு செல்ல முயற்சிக்கப்படுகிறது. ஆனால் ஊராரின் எதிர்ப்பால் காலந்தாழ்ந்தாலும் காந்தீயம் அச்சிற்றூருக்கும் நுழைவது மற்றும் ஆளும் பிரிட்ஷ் அரசாங்கத்தால் அரச குடும்பத்தினரும் அனைத்து நிலை மக்களுக்கும் கல்வி தர ஆசிரியர்களை கட்டாயப்படுத்துவதுமான காலமாற்றத்தில் கல்வி பல தரப்பு மக்களுக்கும் சென்று சேர்��ின்றது. இக்கல்விசீர்த்திருத்தமே பின்னாளைய பலமாற்றங்களுக்கும் வித்தாகிறது.\nமருமக்கள் தாய அமைப்பினால் பெண்களுக்குத்தான் சொத்துரிமை. ஒரு தரவாடு அல்லது குடும்பம் என்பது அம்மா , அம்மாவின் தங்கைகள் , அண்ணன் தம்பிகள் , குழந்தைகளைக் கொண்டது. கணவன் என்பவர் வந்து போகும் வழக்கம் இருந்தது. குடும்பத்தின் முழுபொறுப்பையும் அம்மாவன் என்கிற அம்மாவின் அண்ணன் தலைமை ஏற்று காரணவர் என்ற பெயருடன் வழிநடத்திவருவார். அவர் உழைத்த அனைத்தும் குடும்ப மொத்தத்துக்குமாக இருந்து வந்தது. நாயர் ஆக்ட் காரணமாக சொத்துரிமை கணவன்- மனைவி என்று மாறிய நேரத்தில் தலை எண்ணி பாகம் பிரித்தபோது காரணவர் - தலைவர் சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தும் தங்கைகளின் மகன் மகளுக்கு சென்று சேர்ந்ததே அன்றி அவரின் குழந்தைகளுக்குச் சென்று சேரவில்லை.\nகொச்சூட்டிலி அம்மா ,உன்னாச்சி அம்மா வரிசையில் வந்த குஞ்சுமாளுவின் கணவர் குஞ்சுநாயர் நாயர் ஆக்ட் சட்டத்தால் தன் சொத்துக்களை இழந்து வாழ நேரிடுகிறது. விவசாயத்தில் ஏற்பட்ட கஷ்டநஷ்டங்களால் ரப்பர்தோட்டங்கள் மற்றும் தேயிலைத் தோட்டங்களை மலையில் இருக்கும் காடுகளை அழித்து ஏற்படுத்துகிறார்கள். குஞ்சுநாயரின் மகன் மணிகண்டன் திருவனந்தபுரத்துக்கு கல்லூரியில் படிக்கச் செல்கிறான். இக்கதாபாத்திரம் தகழியை ஒத்து வருகிறது.\nகவிதை எழுதும் மணிகண்டனுக்கு விசு என்கிற நண்பனால் புரட்சி போராட்டங்கள் செய்யும் யூத் லீக் உடன் அறிமுகம் ஏற்படுகிறது. ஆனால் குஞ்சுநாயரின் உணர்ச்சிபூர்வமான கடிதம் அவனை அவற்றிலிருந்து விலகி ஊருக்கு திரும்பச் செய்கிறது. விசு மணிகண்டனை கோழை என்கிறான். குஞ்சுநாயரின் இறப்பும் அதனைத்தொடர்ந்து கணவருடனேயே இறந்த தாயின் இறப்பும் மணிகண்டனை மனம் பிறழ்ந்தவனைப் போல ஆக்குகிறது. மனதால் சுதந்திரத்தையும் மக்கள் வாழ்வில் ஒரு மேன்மையும் ஏற்பட ஏங்கியபடி சுற்றியலைகிறான். மணிகண்டனின் எண்ணங்களின் வடிவில் தகழியின் பல எண்ணங்களைக் காணமுடிகிறது. அவ்வபோது மணிகண்டன் காணுகின்ற கனவில் அதிகார வர்க்கங்களின் சுரண்டல்களுக்கு எதிரான செயல்கள் வெற்றி பெற்று எங்கும் பசுமையும் மகிழ்வும் வெற்றியுமாக தோன்றி வருகிறது.\nநெல்லுக்கு பற்றாக்குறை நேர்ந்த நேரம் யுத்தத்திற்கு நெல் சென்ற காலம். எதற்கும�� விலையின்றி மக்கள் வாழ்வின் நிலை தடுமாறுகிறது. இளைஞர்கள் வாழ்வாதாரத்திற்காக இராணுவத்தில் சேருகிறார்கள்.சிலர் மலேயாவுக்கு வேலைக்குச் செல்கிறார்கள். மலேயாவில் என்ன நடக்கிறது என்றும் தெரியாது , இராணுவமென்றாலும் தெரியாது யாருக்காக யுத்தம் எதற்கு இறக்கிறோம் என்றும் தெரியாது. இங்கிருந்து உணவுக்கு இல்லாமல் இறப்பதற்கு இருக்கும்வரை குடும்பமாவது நிம்மதியாக உண்டு உறங்கட்டுமென்று செல்கிறார்கள். குடும்பத்தினரோ தினம் தினம் கடிதத்திற்கோ தந்திக்கோ காத்திருக்கிறார்கள். அவர்களின் மணியார்டரையோ , அவர்களின் இறப்பையோ, காணாமல் போன செய்தியையோ கொண்டுவரும் தபால்காரர் அவர்கள் வாழ்வில் முக்கியமானவராகிறார்.\nபல வருடங்களாக எதிர்பார்த்திருந்த சுதந்திரதினக் காலையை வர்ணிக்கும் போது ,\n'விடிவெள்ளி உதித்து உயர்ந்து நின்றது. சூரியனுக்குப் பிரத்தியேகத் தன்மை எதுவுமில்லை. பிரத்தியேகமான பிரகாசமோ\nதெளிவோ ஏதுமில்லை. அது என்றும் போல நடைபெற்றதொரு சூரியோதம் சிற்சில வீடுகளில் தேசீயக் கொடி ஏற்ற்ப்பட்டிருந்தது ' என விவரித்துவிட்டு சோதருபுலையர் வீட்டில் காலைப்பொழுது வெற்றிலைக்கு பாக்கு இல்லாத ஒரு சாதரண நாளாக விடிந்ததைக் குறிப்பிடுகிறார். தொழிலாளிகளுக்கு மாற்றம் வந்துவிடவில்லை என்பது அவருடைய கருத்தாக இருந்திருக்கிறது.\nமூன்றாம் பாகத்தில் மிக விரிவாக சுதந்திர இந்தியாவின் தொடக்கத்தில் நடந்த தேர்தல்கள் ,காங்கிரஸ் கம்ப்யூனிசம் இடையிலான போட்டிகள் மற்றும் ஜாதி அரசியல்களை அவர் குறிப்பிட்டிருப்பதை வாசித்தால் இன்றைய தேர்தல் நிலைகளுக்கு அன்றைக்கும் சற்றும் குறைவு இல்லை. பணமும் மிரட்டலும் அன்றைக்கும் சாதித்திருக்கிறது என்றே தோன்றுகிறது.\n\\\\காங்கிரஸுக்குள்ளே கூட பரஸ்பரம் காலுக்கடியிலேருந்து மண்ணை அள்ளி எடுத்துக்கிறாங்க என்றார் ஔசேப்பு .\nஆமாம் அது தானே நாசம் \nகிரிகரி சொன்னார் :\"ஒருவன் இன்னொருவனுக்கு உடன்படமாட்டான் அது இந்த நாட்டின் இயல்பு பண்டைய\nகுத்தகைகள் வரத்து இல்லை. இல்லத்தில் விவசாயம் செய்பவர்களும் இல்லை. ஒருவேளை உணவுக்கும் தவிக்கின்ற நிலை இல்லத்துக்கு நேர்கிறது. கோவில் இல்லத்து நம்பூதிரிகளின் மகன் நக்சலில் சேர்ந்துவிடுகிறான். இயக்கத்துக்கு எதிராக இயக்கத்தின் பணத்தில் குடும்பத���துக்கு உதவி செய்த காரணத்துக்காக அவன் தற்கொலை செய்து இறக்கிறான்.\nஎருமத்ரமடம் இடிந்து அவ்விடம் ஒரு விளையாட்டு மைதானமாகிவிட்ட .காலத்தின் சுழற்சியில் நிலச்சீர்திருத்தம் வருகிறது. அன்று க்ளாசிப்பேருக்கு செய்த ஏற்பாடுகளை மீண்டும் லேண்ட் ட்ரிப்யூனல் அதிகாரிகளுக்கு செய்யவேண்டியாகிறது. கண்டெழுத்தில் மக்களைத் தேடி நிலங்களை எழுதிவைத்தார்கள். மாறாக லேண்ட் ட்ரிப்யூனல் அதிகாரிகளோ நிலங்களைப் பறித்தெடுக்க வந்திருப்பதாக அஞ்சுகிறார்கள். அதிகப்படியாக இருக்கும் நிலங்களை அரசு பட்டா போட்டு நிலமற்றவர்களுக்கு பிரித்துக் கொடுக்கும். மீண்டும் ஒரு கேள்வி . வருபவர் எந்த ஜாதிக்காரராக இருப்பார். யாருக்கு நன்மை செய்வாரோ என்ற அவர்களின் பயம் அப்படி கேட்க வைக்கிறது.\n\\\\'எந்த ஜாதியென்றாலும் படித்தவர்களுக்கு உத்தியோகம். அப்போ என்னன்னா , கல்வி கிடைச்சிட்டா அவன் யாருன்னாலும்\nசரி அவங்க ஜாதிக்காரங்களிலே உயர்ந்தவனாயிடுவான் , மேலேமேலே உயர்ந்து போயிடுவான் , புலையன்\nமேலதியகாரியாயிட்டா, ஏனைய ஜாதிக்காரங்க அதிகாரிகள் ஆகிற மாதிரிதான். அவனவன் காரியத்தை அவனவன்\nபார்த்துக்குவான். அவனவனுக்கு பணம் சேரணும்: அவனவன் நல்லா வரணும் கார் வேணும் பங்களாவேணும் '//\nவிவசாயப்புரட்சியினால் ரசாயன உரங்களும் சுற்றுவேலிகள் கருங்கல்லாயும் மாறிய நேரத்தில், மலைவெள்ளத்தின் குணாதிசயம் என்னவென்று இன்றைய விவசாயிகளுக்கு தெரியாத வருத்தத்தை கிரிகரி மூலம் காட்டுகிறார்.\n\\\\-'மலை வெள்ளத்தைப் பார்த்தீங்களா கிரிகரியண்ணா\n-'ஓ அதுக்கு இப்போ என்ன செய்யறது , ஒரு துளி நீர் வயலுக்குள்ளே விழவில்லை. ரசாயன வளமும் விஷமும்\nபோட்டு மண்ணைக் கெடுத்தாச்சு இப்போ மண்ணில் புல்லு கூட முளைக்காது'\n-'அப்படின்னா இந்த ஊரில்லுள்ள ஜனங்களெல்லாம் கஞ்சித்தண்ணி குடிக்கிறதெப்படி\"\n அரசாங்கம் எங்கிருந்தாவது அரிசி கொண்டாந்து தந்திடும் .\n வேலை வெட்டி இருந்தாதானே காசிருக்கும்.//\n படிப்பும் வேலையும் என்று சென்றுவிட்ட தலைமுறையை, பழைய தலைமுறை கேட்கும் கேள்வி எதிரொலிக்கிறது. . விவசாயம் வேண்டாம் விவசாய நிலம் வேண்டாம். எங்கெங்கு பார்த்தாலும் வீடுகளும் தொழிற்சாலைகளும் அரக்கனைபோல விவசாய நிலங்களை விழுங்கிக்கொண்டு, இன்றும் இந்நிலைத் தொடர்வதை நாம் பார்க்கத்தானே செய்க���றோம்.\n’ஆனால் காணப்படுகின்ற இம்மக்களுக்கெல்லாம் உணவு வேண்டாமா\nமுடிவில் கதாபாத்திரத்துனூடாக ஒலிக்கும் இயற்கையை நேசித்த தகழியின் கேள்விக்கு விடை தான் எங்கே\n[ஈழநேசனுக்காக எழுதியது இங்கேயும் ஒரு பகிர்தலுக்காக..]\nவகைகள் கயிறு, தகழி, நாவல், புத்தக விமர்சனம்\nகயிறின் வரலாறும் கயிறில் வரலாறும்\nநாவல் ஒன்றில் அதிகபட்சம் எத்தனை கதாபாத்திரங்களை நீங்கள் எதிர்பார்க்கலாம் எத்தனை பேருடைய வாழ்க்கையை , எத்தனை வருடங்களின் நிகழ்வுகளை உங்களால் அறிந்து கொள்ளமுடியும் எத்தனை பேருடைய வாழ்க்கையை , எத்தனை வருடங்களின் நிகழ்வுகளை உங்களால் அறிந்து கொள்ளமுடியும் இவை அத்தனைக்கும் உங்கள் பதில் என்னவாக இருந்தாலும் அது தவறாகவே முடியக்கூடிய சாத்தியம் கயறு நாவலில் நிச்சயம் உண்டு . சுழற்சி முறையில், ஒரு காலத்தில் பிரபுக்களானவர்களின் குலம் தாழ்நிலைக்கும், தாழ்நிலையில் இருந்த குடும்பங்கள் மேலெழுந்து நிலங்களை சேமித்தும், பின் நில உச்சவரம்புசட்டத்தில் மீண்டும் அனைவரும் அதை இழந்தும் என்று வாழ்வு சுழல்கிறது. பல தலைமுறைகளை தகழியோடு நாமும் ஒன்றாய் வாழ்ந்து பார்த்துவிட்ட உணர்வை இவ்வாசிப்பனுவத்தில் பெறலாம்.\nதகழி சிவசங்கர பிள்ளை என்றால் வாசிப்பனுபவம் உள்ள எவரும் அறியக்கூடிய பெயர் தான். அப்படியே வாசிப்பனுபவம் இல்லாது போனாலும் நீங்கள் திரைப்படம் பார்ப்பதில் விருப்பமுள்ளவரெனில் “செம்மீன்” கதையாசிரியர் எனும்போது அறியக்கூடும்.\nசிவசங்கரப்பிள்ளை 1912 ல் கேரள குட்டநாடு ஆலப்புழாவிற்ககு அருகில் தகழி எனும் இயற்கை எழில் மிக்க சிற்றூரில் பிறந்தவர். பின் தகழி என்று அவ்வூரின் பெயராலேயே அழைக்கப்பட்டார். அவருடைய தந்தை சங்கர குரூப் ஒரு கதகளி கலைஞர். தன்னைப்போல கலைஞனாக மட்டும் இருக்க வேண்டியதில்லை என்று மகனை வக்கீலுக்கு படிக்க வைத்திருந்தார். கதகளி, விவசாயம் , வக்கீல் தொழில் என அறிந்து கொண்ட இவை எல்லாவற்றின் கூடவும் அவர் மலையாள இலக்கிய உலகில் மிக சிறந்த படைப்பாளியாக உயர்ந்து நின்றார். மிக இளவயதிலேயே அவர் கதைகள் எழுதத்தொடங்கினார். பத்மபூஷன் விருது, சாகிதிய அகாடமியின் விருது( கயறு) மற்றும் ஞானபீட விருது(கயறு) போன்ற உயரிய விருதுகளைப் பெற்று மலையாள இலக்கியத்தில் அழியாத இடம் பெற்றவர்.. 1999 ல் தன் 87 வது வயதில் இயற்��ை எய்திய அவருக்கு சங்கரமங்கலத்தில் அவர் வாழ்ந்த வீடே இன்று காட்சியகமாக அமைக்கப்பட்டிருக்கிறது.\nதகழி , கல்வியறிஞர் பாலகிருஷ்ணப்பிள்ளை மற்றும் பள்ளித்தலைமையாசிரியர் கைரளிக்கார குமாரப்பிள்ளை மூலம் பல இந்திய இலக்கிய படைப்புக்கள் மற்றும் ஐரோப்பிய இலக்கியங்களில் ஆர்வம் கொண்டார். எழுத்தாளர் மாப்பசான் மற்றும் சிந்தனையாளர்கள் மார்க்ஸ் மற்றும் ஃப்ராய்ட் இவர்களின் தாக்கத்தைக் கொண்ட எழுத்தாளாராக அறியப்படுகிறார். ஒடுக்கப்பட்ட மக்களின், ஏழைகளின் துயரங்களைப்பற்றி அவர் கதைகளில் நாம் அதிகமாகக் காணலாம்.\nதோட்டியின் மகன் , செம்மீன்,இரண்டு படி, ஏணிப்படிகள், ஓசோப்பின் மக்கள் மற்றும் சுக்கு போன்றவை பெயர் பெற்றவையாகும். 40 நாவல்களும் நூற்றுக்கணக்கான சிறுகதைகளையும் படைத்திருக்கிறார்.பொதுவாக எழுதவேண்டும் என்று தோன்றினால் ஒழிய அவர் எழுத அமர்வதில்லை , எழுதத் தொடங்கி ஒரு வாரயிறுதியிலேயே நாவலையே முடித்துவிடக் கூடியவர் என்று கூடச் சொல்வதுண்டு. செம்மீன் கதையை அப்படியே ஒரு வாரயிறுதியில் எழுதி முடித்திருக்கிறார் .மூன்று வருடங்களில் கயிறு நாவல் எழுதப்பட்டதாகக் குறிப்பு..\nஒரு வரலாற்று செய்தியாளரைப் போல 1930 க்கு பின் கேரளாவின் நிகழ்ந்த மாற்றங்களைப உற்று நோக்கி பதிவு செய்திருக்கிறார். அந்நாளைய ஜாதீய அமைப்புகளின் கட்டுமானம் வலுவானதாக இருந்தது. நிலச்சுவான்தார்கள், அவர்களுக்கு கீழ் குத்தகைக்கு நிலமெடுத்த விவசாயிகள் , அவர்களுக்கு கீழ் விவசாயக்கூலிகள் என்று இருந்து வந்தனர். கடனுக்காகவோ அல்லது விசுவாசத்துக்காகவோ தங்கள் வாழ்க்கையையே வேலை செய்து கழிக்கவேண்டிய நிலையில் இருந்த கீழ்த்தட்டு மக்கள் இருந்த காலம். நிலச்சீர்திருத்தம் , சமூக பொருளாதார மாற்றம் , மற்றும் அரசியல் மாற்றங்கள் மூலம் அக்கட்டுமானம் தலைகீழாக மாறிவிட்டதை அக்கால கட்டங்களின் நிகழ்வுகளோடு கதையில் பதிவு செய்திருக்கிறார்.\nஇந்நாவலின் தமிழாக்கம் சி.ஏ பாலன் அவர்களால் எழுதப்பட்டிருக்கிறது. தமிழ் மற்றும் மலையாள மொழிகளுக்கு சிறந்த பாலமாக விளங்கிய இவர் ஜெயகாந்தன், கல்கி , ஜானகிராமன் போன்ற எழுத்தாளர்களின் படைப்புக்களை மலையாளத்திற்கும் தகழி, கேசவதேவ் , பொற்றேகாற்ட் போன்ற சிறந்த மலையாள ஆசிரியர்களின் படைப்புக்களை தமிழுக்கும��� மொழியாக்கம் செய்திருக்கிறார்.\nமூன்று பாகங்களாக அச்சடிக்கப்பட்டிருகிற இந்நாவல் ஒவ்வொன்றும் ஆயிரம் பக்கங்களுக்கு மேல் இருக்கிறது. மனித உணர்வுகளை கதையில் மிகமிகத் துல்லியமாக உணர்த்துகிறார். அன்பு , காமம், காதல், பாசம் , தனிமை , போட்டியும் பொறாமையும் ,துரோகமும் இந்நாவல் பேசாத உணர்வுகள் இல்லையென்றே சொல்லலாம். கயறு நாவல் 250 வருட கால நீட்சியில் கேரள நாட்டில் நடைபெற்ற நிகழ்வுகளை, ஐந்தாறு தலைமுறைகளில் வீழ்ந்தும் எழுந்துமாகிய குடும்பங்களை , அக்குடும்ப மனிதர்களை கொண்டு பின்னப்பட்டதாகும். நாவல் என்றால் இப்படி என்ற வடிவமைப்புக்கு மீறியதும் , எந்த ஒரு கதாநாயகனைச் சுற்றியும் பின்னப்பட்டதாகவும் இல்லை. நூற்றுக்கும் மேற்பட்ட மனிதர்களின் வாழ்வை கண் முன் நிறுத்தும் கதை. கதையை உருவாக்குவது என்பதும் வாழ்க்கையை கதையாக்குவது என்பதும் ஒன்று அல்ல. பின்னது மிக சவாலானதும் கூட என்று கூறுகிறார் தகழி. இது ஒரு வாழ்க்கை சித்திரம்.\nகயறு நாவலைப் பொறுத்தவரையில் கதாபாத்திரங்களிலோ அல்லது அவற்றின் போக்கில் , குணாதிசியத்தில் தாமாக எந்த ஒரு மாற்றத்தையும் புகுத்தவில்லை என்றும் அவை தானாகவே எழுத்தின் ஓட்டத்தோடு உருப்பெற்றதாகவும் முன்னுரையில் கூறுகிறார். சுதந்திரத்துக்கு முன்பும் பின்புமான காலங்கள், காங்கிரஸ், கம்ப்யூனிசம், நக்சல் ,குருகுலக்கல்வியிலிருந்து மாறி ஆங்கில வழிக் கல்வியும் அதனால் ஏற்பட்ட கல்வி சீர்திருத்தங்கள் , காந்தீயவாதம் அதனால் மக்கள் அடுக்குகளில் நிகழ்ந்த மாற்றம், பழங்காலத்திலிருந்தே எல்லா தரப்பிலும் புரையோடிப் போயிருக்கும் லஞ்ச ஊழல் என அக்கால சமூகத்தினைப் பற்றிய அத்தனைக் குறிப்புக்களையும் காணலாம்.\nஒருமுறை ஒரு நிலம் தொடர்பான வழக்கில் வாதாடுவதற்காக 135 வருடங்களுக்கு முன்பான நில அளவுச்சட்டக் குறிப்புக்களைத் தேடி அனுப்பப்பட்டபோது தாலுகா அலுவலகத்திலிருந்து தூசிகள் நிறைந்த கட்டுகளில் அக்காலகட்டத்தில் நிலத்தைப் பெறுவதற்காக நிகழ்த்தப்பட்ட குழப்பங்கள் , நிலத்தைச் சுற்றிய கதைகள் என்று அவர் முன் தெள்ளத்தெளிவான ஒரு வரலாற்று பொக்கிஷமே கிடைத்தது. ஆனால் அதை எழுதுவதற்கு ஒரு முறை அல்லது அமைப்பு அவருக்குத் தேவைப்பட்டது. அதனை ஒரு மேல்நாட்டு பாணி அமைப்பில் எழுதப் பிரியப்படாமல் கு���ுகுறுப்பை பலவருடங்களுக்கு சுமந்து கொண்டிருந்திருக்கிறார். ஒரு நாள் மகாபாரதத்தின் நினைவு தோன்றி அதைப்போன்ற அமைப்பில் எழுதலாம் என்று முடிவெடுத்து கயிறு நாவலைப் படைக்கத் தொடங்கினாறாம்.\nமக்களுக்கு நிலத்தின் மேல் ஏற்பட்ட பற்றினால் 'நிலம்' தான் இக்கதையில் நாயகன் என்றும் இது ஒரு காதல்தோல்வியின் கதை என்றும் சொல்கிறார் தகழி. மனிதனுக்கு நிலத்தின் மீதான தாகம் தொடங்கியது எப்போதென்று தெரியாது . ஆனால் விவசாய நிலத்தில் இறங்கி உழைப்பதிலிந்து ஒரு காலத்தில் அனைவரும் விலகத் தொடங்கிவிட்டார்கள். நில அளவு சட்டத்தில் நிலங்கள் பிரிந்தது. பின் குடும்பத்தில் தலை எண்ணி பாகம் பிரித்ததில் பிரிந்தது. கடனுக்காக , யுத்தகாலத்திற்காக பின் கூட்டுறவு சங்க அமைப்பில் என்று தாங்கள் உழைத்த வயலின் நெல்மணி தங்கள் வீடுவந்து சேராத நிலை வந்தது. நிலத்தின் மீது இருந்த தாகம் குறைந்தது. தொழிற்சாலைகள் , வெளிநாடுகள் , அரசாங்க வேலைகள் மக்கள் பணத்திற்காக உழைப்பை திசை மாற்றினர்\nகேரளாவில் அக்காலத்தில் 'மருமக்கள்தாயம்' என்கிற பெண்வழி உறவுக்குத்தான் முன்னுரிமை இருந்தது. பெண்குழந்தைகளைப் பெறுவது குடும்பம் செழிக்க. ஆண்குழந்தைகளைப் பெறுவது குடும்பத்தின் செழிப்பை உயர்த்த என்று ஒரு அமைப்பு. ஒருவன் தன் தங்கை குழந்தைகளுக்கு சொத்து சேர்க்கிறான். தன் குடும்பத்துக்கு அல்ல. நாயர் ஆக்ட் (1912) என்கிற சட்டத்தினால் அப்பாரம்பரியக் கூட்டுக்குடும்பங்கள் உடைந்தன. தலை எண்ணி பாகம் பிரித்தல் என்று தரவாட்டில் ( குடும்பத்தில்) இருக்கும் மகன் மகள்களுக்கு சொத்துக்கள் பாகங்களா பிரிக்கப்பட்டது. அதற்கு பிறகு கணவனுடைய உழைப்பு மனைவிக்கு என்று மாறியது. அது நாள் வரை சகோதரிகள் மற்றும் நம் குடும்பம் என இருந்த தலைமகன்கள் சொத்திழந்து குடும்பங்கள் நிலை குலைந்தன.\nஅத்தகைய ஒரு நாயர் குடும்பத்தின் கோணத்திலிருந்து கதை, சிறு சிறு இழைகள் இணைந்த நீண்ட கயற்றினைப் போல பல தனிமனித வாழ்க்கைகளால் இணைந்த ஒரு சரித்திரத்தினைப் போல நாவலாக நீண்டு செல்கிறது. கதைக்குள் கதையாக பல நூறு சிறுகதைகள் பிண்ணிப் பிணைந்தது கயறு நாவல் , அச்சரித்திரத்தில் சிறுதுளிகளை இங்கே ருசிப்போம் - (தொடரும்)\n( இக்கட்டுரை ஈழநேசன் தளத்திற்காக நான் எழுதியது)\nவகைகள் தகழி, நாவல், புத்தக விமர்சனம்\nஉங்கள் உடலுறுப்புகளை சொர்க்கத்துக்கு எடுத்துச் செல...\nஏன் ஏஏன், ஏன் இப்படி - வேகம்\nகுழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரிய குழந்தைகளுக்கும் த...\nகயிறு நாவலின் சில துளிகள்\nகயிறின் வரலாறும் கயிறில் வரலாறும்\n#tnfisherman (1) 3D (2) 4 தமிழ்மீடியா (2) Alex Haley (1) blogger (1) blogger க்கு ஐடியா (1) cape may (1) G+ (1) google sketchup (2) PIT போட்டி (1) Roots (1) அமிர்தசரஸ் (5) அமெரிக்கப் பயணம் (4) அல்மோரா (4) அவ்வை தமிழ்ச்சங்கம் (3) அழைப்பிதழ் (1) அறிவிப்பு (1) அறுவை சிகிச்சை. (1) அனிமேசன் (4) அனுபவம் (6) ஆண்டு நிறைவு (2) ஆன்மீகச் சுற்றுலா (12) ஆன்மீகப்பயணம் (3) இசை (2) இசைவிழா (1) இணைப்புகள் (1) இயக்குனர் ஜனநாதன் (1) இயற்கை (1) இலங்கை (1) ஈழநேசன் (7) உடலுறுப்பு தானம் (1) உதய்பூர் (1) உலக சினிமா (3) உலகசினிமா (11) ஊஞ்சல் (1) ஊர் (1) எதிர்கவிதை (2) எப்பூடி (1) எர்த்டே (1) என்னமாச்சும் (1) என்னைப் பற்றி (2) ஓக்க்ரோவ் இன் (1) கடிதம் (1) கதை சொல்லிகள் (1) கதை புத்தகங்கள் (1) கயிறு (1) கருத்தரங்கம் (1) கவனிக்க (5) கவிதை (2) கவிதை மாதிரி (1) கவிதைகள் (45) கனவு (2) காசி (6) காட்சிக்கவிதை (1) காமிக்ஸ் (1) காற்றுவெளி (1) குட்டீஸ் பென் ஃப்ரண்ட்ஸ் (1) கும்மி (1) குழந்தைகள் (26) குறும்படம் (4) கூட்டு (2) கேள்விகள் (1) கேள்விபதில் (3) கொலு (4) கோயில் (2) கோவர்த்தனம் (1) சந்திப்புகள் (4) சந்தைக்கு போனேன் (1) சமையல் (1) சமையல்குறிப்பு (1) சாரநாத் (1) சாலை பாதுகாப்பு (1) சிறுகதை (13) சிறுகதை புத்தகம் (1) சிறுமுயற்சி (4) சினிமா (3) சினிமா விமர்சனம் (9) சுற்றுலா (4) செய்திவிமர்சனம் (4) சென்னை (1) சென்ஷி (1) சோதனை (1) டெம்ப்ளேட்கள் (1) டேக் (2) ட்விட்டர் (1) தகழி (2) தண்ணீர் நாள் (1) தமிழ் (1) தமிழ் 2010 (2) தமிழ்ச்சங்கம் (6) தமிழ்த்தளங்கள் (1) தமிழ்மணம் (2) தாகூர் (1) தாமரை (1) திண்ணை (2) திருக்குறள் (1) திருடன் (1) திருப்புகழ் (1) திருமணம் (1) தில்லி (22) தில்லி தமிழ்ச்சங்கம் (5) தில்லித் தமிழ்ச்சங்கம் (1) தீபாவளி (1) தேவாரம் (1) தேன்கூடு சுடர் (1) தொடர் (3) தொடர் விளையாட்டு (7) தொடர்கதை (1) தொடர்பதிவு (12) தொடர்விளையாட்டு (10) தொலைகாட்சி (1) தொழில்நுட்பம் (2) தோட்டம் (2) நகைச்சுவை (2) நட்சத்திரவாரம் (11) நட்பு (1) நர்சரி அட்மிசன் (1) நவீனநாடகம் (1) நாவல் (2) நினைவலைகள் (11) நினைவோட்டம் (1) நுட்பம் (1) நொறுக்ஸ் (1) பகிர்ந்துக்கணும்ன்னு தோன்றியது (1) பகிர்ந்துக்கனும்ன்னு தோன்றியது (1) படித்ததில் பிடித்தது (6) படிப்பு (1) பண்டிகை (1) பண்புடன் இணைய இதழ் (1) பதிவர் சந்திப்பு (3) பதிவர் வட்டம் (1) பதிவு அறிமுகங்கள் (1) பதிவுகள் (11) பதின்மம் (1) பத்திரிக்கை (2) பயணம் (2) பஸ்பயணம் (1) பாடல்கள் (1) பாட்டு (2) பின்னூட்டப்பதிவு (1) புகைப்படம் பாருங்க (1) புதிர் (1) புத்தக விமர்சனம் (7) புறாக்கள் (1) பெண் இயக்குனர்கள் (2) பெண் எழுத்து (1) பெண் பார்த்தல் (1) பெண்கள் (5) பெயர் (3) பேட்டி (4) பொங்கல் (1) போட்டி (6) ப்ளஸ் கவிதைகள் (15) மகிழ்ச்சி (2) மகுடம் (1) மதங்கள் (1) மதுரைமுத்து (1) மலைப்பிரதேசம் (9) மழலை (1) மார்ச் 8 (1) மீள்பதிவு (3) முல்லை ( ஈழநேசன்) (5) மெட்ரோ (1) மென்பொருள் (1) மொக்கை (2) மொழி (1) ரிஷிகேஷ் (3) லேண்ட்ஸ்டௌன் (1) வடக்குவாசல் (2) வருத்தம் (1) வல்லமை (1) வாழ்த்து (3) வானவில் (9) வானவில் இற்றைகள் (2) வானொலி (2) விடுமுறை (3) விமர்சனம் (1) விருது (5) விளம்பரம் (1) வினவு (1) வீடியோ (1) வேடிக்கை (1) ஜென்மாஷ்டமி (1) ஸெர்யோஷா (2) ஹரித்வார்-ரிஷிகேஷ் (7) ஹிப்போ (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/TN+Budget/122", "date_download": "2019-11-17T17:22:53Z", "digest": "sha1:FBGHGPXUTSIRSIJA55K2RGWBQKU6UL3R", "length": 9192, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | TN Budget", "raw_content": "\nசமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்\nகுன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு\nகச்சத்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கடும் தாக்குதல்\nதங்கமகன் மாரியப்பன் இன்று தமிழக ஆளுநருடன் சந்திப்பு\nவன்முறை கட்டுக்குள் வந்தது: கோவை மக்கள் அச்சமடைய வேண்டாம் என காவல்துறை தகவல்\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக திருநாவுக்கரசர் நியமனம்\nகுரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு\nஎதிர்க்கட்சிகள் இல்லையெனில் ஜனநாயகம் இல்லை: துரைமுருகன்\nபவானி ஆற்றின் குறுக்கே அணை கட்ட கேரளா முயற்சி: தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு\nபுதிய அணை கட்ட கேரளா முயற்சி: குடிநீரும், பாசனமும் பாதிக்கும் என தமிழக விவசாயிகள் கவலை\nதமிழக அரசு மனு அவசர வழக்காக ஏற்பு: காவிரி வழக்கு செப்.2-ல்‌ விசாரணை\nகாவிரி நீரைத் தர உத்தரவிடக் கோரும் மனு: விரைந்து விசாரிக்க இன்று வலியுறுத்தல்\nதமிழக விவசாயிகளின் கோரிக்கை நிராகரிப்பு: ���ண்ணீர் திறந்துவிட இயலாது என சித்தராமையா கைவிரிப்பு\nதமிழக அமைச்சர் ஓ.எஸ்.மணியனுக்கு உடல்நலக் குறைவு: மருத்துவமனையில் அனுமதி\nபொது வாழ்வில் இருப்பவர்கள் விமர்சனங்களை சகித்துக்கொள்ள வேண்டும்: உச்சநீதிமன்றம்\nடிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு: சிபிஐ விசாரிக்க தமிழக அரசு எதிர்ப்பு\nகச்சத்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கடும் தாக்குதல்\nதங்கமகன் மாரியப்பன் இன்று தமிழக ஆளுநருடன் சந்திப்பு\nவன்முறை கட்டுக்குள் வந்தது: கோவை மக்கள் அச்சமடைய வேண்டாம் என காவல்துறை தகவல்\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக திருநாவுக்கரசர் நியமனம்\nகுரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு\nஎதிர்க்கட்சிகள் இல்லையெனில் ஜனநாயகம் இல்லை: துரைமுருகன்\nபவானி ஆற்றின் குறுக்கே அணை கட்ட கேரளா முயற்சி: தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு\nபுதிய அணை கட்ட கேரளா முயற்சி: குடிநீரும், பாசனமும் பாதிக்கும் என தமிழக விவசாயிகள் கவலை\nதமிழக அரசு மனு அவசர வழக்காக ஏற்பு: காவிரி வழக்கு செப்.2-ல்‌ விசாரணை\nகாவிரி நீரைத் தர உத்தரவிடக் கோரும் மனு: விரைந்து விசாரிக்க இன்று வலியுறுத்தல்\nதமிழக விவசாயிகளின் கோரிக்கை நிராகரிப்பு: தண்ணீர் திறந்துவிட இயலாது என சித்தராமையா கைவிரிப்பு\nதமிழக அமைச்சர் ஓ.எஸ்.மணியனுக்கு உடல்நலக் குறைவு: மருத்துவமனையில் அனுமதி\nபொது வாழ்வில் இருப்பவர்கள் விமர்சனங்களை சகித்துக்கொள்ள வேண்டும்: உச்சநீதிமன்றம்\nடிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு: சிபிஐ விசாரிக்க தமிழக அரசு எதிர்ப்பு\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2019-11-17T17:29:09Z", "digest": "sha1:TWF2ZEAPZA352YW3MFRDWHZRRTHV4YLI", "length": 4843, "nlines": 35, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை என்பது ஒரு சைவ நூல். இது பதினோராம் திருமுறைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள நூல்களில் ஒன்று.\nமும்மணிக்கோவை என்பது ஒருவகைச் சிற்றிலக்கியம். ஆசிரியப்பா, வெண்பா, கட்டளைக்கலித்துறை என்னும் மூவகையான பாக்களால் தொடுக்கப்பட்டு அந்தாதி முறையில் அமைவது.\nஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை நூலின் ஆசிரியர் நம்பியாண்டார் நம்பி. காலம் பதினோராம் நூற்றாண்டின் முற்பாதி. (இராசராச சோழன் காலம்)\nஆளுடைய பிள்ளையார் என்பவர் திருஞானசம்பந்தர். நம்பியாண்டார் நம்பி இயற்றிய 10 நூல்களில் 6 நூல்கள் திருஞானசம்பந்தரின் புகழைப் பாடுபவை. அவற்றில் ஒன்று இந்த நூல்.\nஇந்த நூலிலுள்ள வரலாறு சேக்கிழார் பெரியபுராணம் செய்ய உதவியது.\nஇந்த நூலில் மூவகைப்பாக்கள் மொத்தம் 30 பாடல்கள் உள்ளன.\nவடிக்கண்ணி யாளைஇவ் வான்சுரத்தின் ஊடே\nகடிக்கண்ணி யானோடு கண்டோம் – வடிக்கண்ணி\nமாம்பொழில்சேர் வைகை அமண்மலைந்தான் வண்காழிப்\nஇந்த வெண்பாப்பாடல் அகத்திணைப் பாங்கில் அமைந்துள்ளது. [1]\nமு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, (முதல் பதிப்பு 1971), திருத்தப்பட்ட பதிப்பு 2005\n↑ வடித்த அம்பு போன்ற கண்ணினை உடைய உமையம்மையைக், காக்கும் கண்ணி அணிந்த அப்பனோடு (சிவனோடு) சுரத்தில் பார்த்தோம். அவர்கள், வைகையில் அமணரை அழித்தவன் (பிள்ளை எனப்படும் சம்பந்தன்) பிறந்த சீர்காழிப் பொழிலில் ஆணும் பெண்ணும் சேர்ந்திருப்பார் போலக் காணப்பட்டனர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinema.com/category/celebrities/?filter_by=popular", "date_download": "2019-11-17T17:03:49Z", "digest": "sha1:LCE26VMH4VKJKLNV2MU344JDCVLYXFQN", "length": 6819, "nlines": 117, "source_domain": "tamilcinema.com", "title": "Celebrities", "raw_content": "\nபிகில் பற்றிய பெரிய ரகசியத்தை போட்டுடைத்த பிரபலம்\nபிகில் படம் ரிலீஸ் இல்லை.. முக்கிய தியேட்டர் அறிவிப்பால் ரசிகர்கள் ஷாக்\nமுருகதாஸுக்கு சிக்கல் ஏற்படுத்திய நயன்தாரா தர்பார் கடைசி நாள் ஷூட்டிங்கில் நடந்த சம்பவம்\nபிகில் ட்ரைலர் 10 நிமிடத்தில் படைத்த பிரம்மாண்ட சாதனை\nபிகில் கதை என்னுடையது.. வழக்கு தொடுத்தவர் வெளியிட்ட ஈமெயில் ஆதார���்\nதளபதி64 புதிய சிக்கல்.. ஷூட்டிங் துவங்கிய ஒரே வாரத்தில் இப்படியா\nபிகில் படத்தின் ரன் டைம் வெளிவந்தது.. படம் இவ்ளோ நீளமா\n2019ன் டாப் 5 வசூல் எந்த படம் முதலிடம்\nபிகில் முதல் நாள் மொத்த வசூல் உலகம் முழுவதும் இத்தனை கோடியா உலகம் முழுவதும் இத்தனை கோடியா\nபடுக்கவர்ச்சியான உடையில் பிக்பாஸ் அபிராமி வெளியிட்ட போட்டோ வைரல்\nநேர்கொண்ட பார்வை பட புகழ் நடிகை அபிராமி வெங்கடாசலம் பிக்பாஸ் 3 ஷோவில் பங்கேற்றார். அவர் அந்த நிகழ்ச்சியில் முகின் ராவ் என்ற போட்டியாளரை காதலிப்பதாக வெளிப்படையாக ப்ரொபோஸ் செய்தார். ஆனால் அவர்...\nவிஷாலின் ஆக்க்ஷன் 2 நாள் வசூல் – முழு விவரம்\nவிஷாலின் ஆக்க்ஷன் படம் சுமார் 60 கோடி ருபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர். அதனால் படம் பிரமாண்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படம் பார்த்த ரசிகர்கள் கலவையான விமர்சனங்களையே கொடுத்துள்ளனர். முதல்...\nமெடிக்கல் ஷாப்பில் இதை நான் வாங்கியதே இல்லை.. ஓப்பனாக...\nபிக்பாஸ் 1 சீசனில் போட்டியாளராக வீட்டில் சென்று பின் 105 நாட்களுக்கு பிறகு மக்களால் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் நடிகர் ஆரவ். பின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல படங்களில் கமிட்டாகினாலும் ஹீரோவாக எந்தவொரு...\nசிவகார்த்திகேயனின் ’ஹீரோ’ பட டீசர்\nவைரமுத்துவுடன் எப்படி கமல் பேசலாம்- மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய...\nபாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களை கமலஹாசன் எப்படி தனது அலுவலகத்தில் நடக்கும் ஒரு விழாவிற்கு அழைப்பு விடுக்கலாம் என்ற சின்மயி பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வைரமுத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/678", "date_download": "2019-11-17T17:49:24Z", "digest": "sha1:X7E2DJVB5T475HRCFSX6UYSMRUQTSQ5S", "length": 17586, "nlines": 123, "source_domain": "www.jeyamohan.in", "title": "கிறிஸ்தவர் மீது தாக்குதல்:கடிதங்கள்", "raw_content": "\nஅரசியல், மதம், வாசகர் கடிதம்\nகிறித்தவர்கள் மீதான தாக்குதலைப்பற்றிய உங்கள் கடிதம் கண்டேன். ஒரு சராசரி இந்துவின் அடிபப்டையான உணர்ச்சியை அழுத்தமாக வெளிப்படுத்தியிருந்தீர்கள். இதைவிடக் கச்சிதமாக எழுதிவிட முடியாது. இன்று இஸ்லாமியர்களில் உள்ள நடுநிலையானவர்கள் அந்த மதத்தில் உள்ள தீவிரவாத சிறுபான்மையினருக்கு அஞ்சி வாய்பொத்தி வாழ்கிறார்கள். பர்தா போடமாட்டேன் என்று சொன்ன குற்றத்துக்காக பெண்கள் தாக்கப்பட்ட பலச் அம்பவங்கள் எனக்கு தெரியும். உங்கள் கட்டுரையில் இந்த பகுதிதான் எனக்கு மிக சரியாக தோன்றியது. நாளை இந்த அடிதடிக்கும்பல்கள் இந்து சமூகத்தை தங்கள் பிடிக்குள் கொன்டுவரும். இந்த கும்பலின் கட்டளைப்படி நம் தர்மங்களும் மரபுகளிம் திரிக்கப்படும். நெறி அறிந்தவர்கள் அஞ்சி வாய்பொத்தி நிற்பார்கள். இந்து மதத்தில் விரிவான ஞானத்டெகெடல் களம் இவர்களால் சிதைக்கப்படும். நாம் விழித்துக்கொண்டு கண்டிக்க வேண்டிய காலம் இது. இன்றைய பெரிய அபாயம் கிறிஸ்தவர்களோ முஸ்லீம் தீவிரவாதமோ அல்ல. இந்துமதக் காவலர்களாக வந்துள்ள இந்த தெருப்பொறுக்கிக் கும்பலே.\nஒரிஸா வன்முறைகளைப்பற்றி நீங்கள் எழுதியதை வரவேற்கிறேன். ஆனால் நீங்கள் ஏன் இந்துக்கள் மேல் கிறிஸ்தவர்கள் நடத்திய தாக்குதல்களைப்பற்றி எழுதவில்லை\nஒரிஸா விஷயத்தில் கிறிஸ்தவர்கள் தாக்குதல்களில் ஈடுபட்டார்கள் என்பதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை. லட்சுமணானந்த சரஸ்வதி கொலையை கிறிஸ்தவர்கள் செய்தார்கள் என்பதற்கும் சான்றுகள் இல்லை. அதை மாவோயிஸ்டுகள் செய்தார்கள் என்பதை அவர்களே மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். அங்கே நடப்பது மதக்கலவரம் அல்ல, மதத் தாக்குதல் மட்டுமே\nஅதேசமயம் தாங்கள் பெரும்பான்மையினராக உள்ள மேகாலயா மிசோரம் மாநிலங்களில் கிறித்தவர்கள் இந்து சிறுபான்மையினர் மீது தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் அது இந்த வன்முறையை எவ்வகையிலும் நியாயப்படுத்தாது. அந்த நியாயப்படுத்தலே ஆபாசமானது\nஒரிஸா வன்முறைகளைப் பற்றி உங்கள் நேர்மையான கண்டனத்தைப் படித்தேன். இந்துக்கள் என்று தங்களைச் சொல்லிக்கொள்ளும் குண்டர்களின் இந்த சேயல்பற்றிக் கேட்டபோது நான் வெக்டம் என்று கூவி விட்டேன். ஒரு இந்துவாக நாம் வெட்கி கூனிப்போக வேண்டிய தருணம் அது. முன்பு தொலைகாட்சியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது நான் கண்ணீர் விட்டேன். என் இஸ்லாமிய நண்பர்களிடம் மன்னிப்பு கேட்டேன். இந்துமதம் என்பது ஒரு அமைப்பு அல்ல அது ஒரு சிந்தனைமுறை. ஒரு ஞானமார்க்கம். எல்ல்லா சிந்தனைகளையும் ஏற்றுக்கொன்டு அவற்றை பரிசீலித்து அவற்றுடன் சேர்��்து வளரும் மார்க்கம் இது. எவரும் அதன் உரிமையாலர்களாக தங்களை உரிமை கொன்டாடமுடியாது. கண்டிப்பாக இந்த குன்டர்கள் அப்படி கூறிக்கொள்ள முடியாது\nகடைச்யில் வன்முறை வன்முறையையே உருவாக்கும். அழிவு மேலும் அழிவையே உருவாக்கும். நாங்கள் வன்முறையின் கொடுமையை கால் நூற்றாண்டாக கண்டு வரும் சமூகம். வன்முறையின் விளைவை நாங்கள் அறிவோம். இந்தியாவும் மெல்லமெல்ல இவர்களால் வன்முறைச்சமூகமாக ஆக்கப்படுவது கண்டு அச்சமும் வருத்தமும் அடைகிறேன்\nஒரிஸா வன்முறைகளை கண்டித்து நீங்கள் எழுதிய கட்டுரை நீங்களும் போலிமதச்சார்பு கும்பலுடன் சேர்ந்து கொண்டிருப்பதையே காட்டுகிறது. பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்று இருப்பது வெட்க கேடானது. நீங்கள் ஒரு சீப்பான அரசியல் வாதி போன்று எழுதியிருக்கிறீர்கள். ஒரிசாவில் இந்துப்பண்பாட்டை அழிக்க கிறித்தவர்கள் நடத்திய பணபலம் மிகுந்த சதிக்கு எதிராக அங்குள்ள மக்கள் பொறுமை இழந்து போனதனால் தான் வன்முறை உருவாகியது. அதற்கும் ஆர் எஸ் எஸ் அமைப்புக்கும் சம்பந்தம் ஏதும் இல்லை. இப்படியெல்லாம் எழுதினால் உங்களை யாரும் விட்டுவிடமாட்டார்கள். நீங்கள் பேசாமல் போய் கம்யூனிஸ்டுக் கும்பலில் சேரலாம்\nபெர்க்லி- அரவிந்தன் நீலகண்டன் பதில்\nதோமாகிறித்தவம் தமிழியம் :ஞானியின்கடிதமும் பதிலும்\nதீண்டாமைக்கு உரிமை கோரி: ஒரு கடிதம்\nபெண்10, காதலர் தினமும் தாலிபானியமும்\nTags: அரசியல், மதம், வாசகர் கடிதம்\nதமிழ் ஹிந்து --சிறுமையைக் கடத்தல்\nபெருமாள் முருகன் கடிதம்- 6\nமையநில இலக்கியமும் குடியேற்றநில இலக்கியமும்\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் த���ரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/02/Cinema_8068.html", "date_download": "2019-11-17T17:05:04Z", "digest": "sha1:N5USR65HU3GWMSK4A4ECJ24NINDPTHOP", "length": 4784, "nlines": 62, "source_domain": "cinema.newmannar.com", "title": "சம்பளத்தை தடாலடியாக உயர்த்தினார் ஓவியா!", "raw_content": "\nசம்பளத்தை தடாலடியாக உயர்த்தினார் ஓவியா\nகளவாணி படத்தில் அறிமுகமான மலையாள நடிகையான ஹெலன் என்ற ஓவியாவுக்கு அதன்பிறகு கலகலப்பு ஓரளவு கைகொடுத்தது. தொடர்ந்து மூடர் கூடம், மதயானைக்கூட்டம், புலிவால் என சமீபத்தில் அவர் நடித்த பல படங்கள் திரைக்கு வந்தன. ஆனபோதும், எந்த படமும் வெற்றி பெறவில்லை. அதனால், மார்க்கெட்டில் பரபரப்பு இல்லாமலேயே இருக்கிறார் ஓவியா. ஆனபோதும், புலிவால் படத்தில் முத்தக்காட்சி, படுக்கையறை காட்சி என புகுந்து விளையாடியதால் ஓவியாவின் பக்கம் சில கமர்சியல் படாதிபதிகள் திரும்பியுள்ளனர். அதனால் அயிட்டம் நடிகை ரேஞ்சுக்கு ஓவியாவை தோலுரிக்கும் பொருட்டு கதைகளுடன் முற்றுகையிட்டு வருகின்றனர்.\nஆனால் அந்த கதைகளை கேட்டு கதைக்கு தேவையான அளவு கிளாமர் காட்ட நான் ரெடி. ஆனால், அப்படி நடிக்க வேண்டுமென்றால் எனக்கு 20 லட்சமாவது தரவேண்டும். அப்படி சம்பள விசயத்தில் நீங்கள் தாராளம் காட்டினால், கவர்ச்சி விசயத்தில் நானும் தாராளம் காட்டுவேன் என்கிறார். முதலில் ஓவியாவிற்கு இது அதிகம்தான் என்று சொன்ன படாதிபதிகள் அடுத்த கிரேடில் நடிகைகளை நாடியபோது, அவர்கள் 30, 40 என்று லட்சங்களை சொல்லியடித்ததால், எகிறி குதித்து மறுபடியும் ஓவியாவின் பாசறைக்குள் வந்துள்ளனர்.\nஅதனால், அதிகமாக கூலி கேட்டு விட்டோமோ என்று பீல் பண்ணிக்கொண்டிருந்த ஓவியா, அவர்கள் மீண்டும் தன்னிடமே தஞ்சமடைந்திருப்பதால் சில படங்களில் 20 லட்சம் என சம்பளத்தை வாங்கி விட்டு, அடுத்த வருடத்திற்கு புக்காகும் படங்களுக்கான சம்பளத்தை இன்னும் தடாலடியாக உயர்த்தவும் திட்டம் வைத்திருக்கிறாராம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mailofislam.com/tam_bio_-_shaykh_jonathan_ac_brown.html", "date_download": "2019-11-17T18:36:28Z", "digest": "sha1:L7E664EEA34QFDJEIYMLBQVAPMRBUP5A", "length": 3061, "nlines": 9, "source_domain": "www.mailofislam.com", "title": "சுய விபரக்கோவை - ஷெய்க் ஜொனதன் A.C ப்ரவுன்", "raw_content": "ஷெய்க் ஜொனதன் A.C பிரவுன்\nபேராசிரியர் ஜொனதன் 1977ம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்தார்கள். 2000ம் ஆண்டில் வொஷிங்டன் பல்கலைக்கழகத்தில் கலைமாணி பட்டத்தை உயர் சிறப்புத் தேர்ச்சியில் பூர்த்தி செய்தார்கள். 2006ம் ஆண்டில் சிக்காகோ பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய கற்கைத் துறையில் கலாநிதி பட்டத்தைப் பூர்த்தி செய்தார்கள். போராசிரியர் பிரவுன் கெய்ரோவில் அமைந்துள்ள அமெரிக்கப் பல்கலைக் கழகத்தில் அரபுமொழி கற்கையயைப் பூர்த்தி செய்துள்ளார்கள். அரபு, ஆங்கிலம், பிரென்சு உட்பட பன் மொழிகளிலும் இவர்கள் சிறப்புத் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.\nஇஸ்லாமிய சட்டத்துறைக்கான ஒக்ஸ்போர்ட் கலைக்களஞ்சி யத்தின் பிரதம ஆசிரியராகவும் (Editor in Chief of Oxford Encyclopedia of Islamic Law) வொஷிங்டன் பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியராகவும் ஜொனதன் பிரவுன் தற்போது பணியாற்றுகிறார்கள்.\nஇஸ்லாமிய, ஹதீஸ், வரலாறு, ஸுபிஸம், வஹாபிஸம் போன்ற துறைகளிலும் நிபுணத்துவம் பெற்றுள்ளார்கள். பேராசிரியர் பிரவுன் ஷெய்க் ஹபீப் அலி ஜிப்ரி தலைமையில் நடத்தப்பட்ட நபிகள் நாயகத்திற்கு எதிராக காட்டூன் வரையப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் மாநாட்டிலும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.\nஜஸாகல்லாஹு கைர்: பஸ்ஹான் நவாஸ்\nஉலக இஸ்லாமிய அறிஞர்களின் சுயவிபரக்கோவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=700", "date_download": "2019-11-17T18:44:37Z", "digest": "sha1:XIZWF663FYIIBN77HRDUZGXVA37LFE2N", "length": 9916, "nlines": 107, "source_domain": "www.noolulagam.com", "title": "Ilakanamum Samooga Uravugalum - இலக்கணமும் சமூக உறவுகளும் » Buy tamil book Ilakanamum Samooga Uravugalum online", "raw_content": "\nஇலக்கணமும் சமூக உறவுகளும் - Ilakanamum Samooga Uravugalum\nவகை : இலக்கணம் (Ilakkanam)\nஎழுத்தாளர் : கார்த்திகேசு சிவத்தம்பி (Karthigesu Sivathamby)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nகுறிச்சொற்கள்: இலக்கணம், விஞ்ஞானம், மரபுகள், மாற்றங்கள்\nஇந்தியத் தனி உடைமை சமுதாய அநீதியும் சோவியத் சமுதாய நியதியும் (old book - rare) இலக்கியமும் பண்பாடும் (old book - rare)\nடாக்டர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் எழுதிய இலக்கணமும் சமூக உறவுகளும் எனும் இந்நூல், விஞ்ஞான ரீதியில் இயங்கும் சமூகவியல் மாற்றங்களுக்கு ஏற்ப, மொழியியல் மாற்றங்கள் எவ்வாறு சமுதாயத்தில் உருவாகின்றன என்பதனை விளக்கிக் கூறுகிறது. மனித சமுதாயத்தில் உற்பத்தி உறவுகளும், உற்பத்திச் சக்திகளும் மாற்றங்களைக் காணும்போது பழைய இலக்கண மரபுகள் எவ்வாறு மொழியிலே எதிரொலித்து, பின்னர் எவ்வாறு புதிய இலக்கியங்களில் இடம் பெற்று அங்கீகாரம் பெறுகின்றன என்பதை மிக அழகுற எடுத்துக்கூறப்பட்டுள்ளது இந்நூலில். டாக்டர் கா. சிவத்தம்பி அவர்கள் தமது தமிழ் அறிவை நன்கு பயன்படுத்தி, வரலாற்றுப் பொருள் முதல்வாத அணுகுமுறையுடன் இந்நூலைப் படைத்துள்ளார்.\nஇந்த நூல் இலக்கணமும் சமூக உறவுகளும், கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (கார்த்திகேசு சிவத்தம்பி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nதமிழ்ச் சமூகமும் பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பும் - Tamil Samoogamum Panpatin Meel Kandupidippum\nபண்டைத் தமிழ்ச் சமூகம் வரலாற்றுப் புரிதலை நோக்கி\nஈழத்தில் முஸ்லிம்கள் தமிழர்கள் உறவு\nதமிழ்ப் பண்பாட்டில் சினிமா - Tamil Panpadil Cinema\nகார்த்திகேசு சிவத்தம்பியின் நேர்காணல்கள் - Karthikesu Sivathambiyin Nerkanalgal\nமற்ற இலக்கணம் வகை புத்தகங்கள் :\nமாணவர் அடிப்படைத் தமிழ் இலக்கணம்\nஜாலியா தமிழ் இலக்கணம் - Jollya Tamizh Ilakkanam\nபதினெண்கீழ்க் கணக்கு நூல்கள் மூலமும் உரையும்\nதமிழ் மரபிலக்கணங்களில் இடைச்சொற்கள் - Tamil Marabilakinangalil Idaisorkal\nதமிழ் இலக்கண வினா விடை\nவள்ளுவர் தமிழ் இலக்கணம் - பாகம் 6\nகோவைத் தமிழ் இலக்கணம் - Kovai Tamil Ilakkanam\nதன்மை முன்னிலை படர்க்கை - Thanmai Munnilai Padargai\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதேவிபிரசாத் சட்டோபாத்தியாயா வாழ்வும் பணியும்\nபுதைந்த காற்று (கன்னட தலித் எழுத்துகள்)\nதொல்லியல் சுவடுகள் - Tholial Suvadukal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/TN+Budget/123", "date_download": "2019-11-17T17:31:07Z", "digest": "sha1:2RMCDK7RCD7J6APEYMRVMVYXFDSIJCQ7", "length": 9458, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | TN Budget", "raw_content": "\nசமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்\nகுன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு\nஜல்லிக்கட்டு நடத்த தொடர் நடவடிக்கை: தமிழக அரசு தகவல்\nஜிம்னாஸ்டிக் நாயகி தீபா கர்மாகருக்கு ராஜீவ் கேல் ரத்னா விருது: மத்திய அரசு ஆலோசனை\nபவானிசாகர் அணையிலிருந்து நாளை முதல் நீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு\nகூடங்குளம் முதல் அணு உலை நாட்டிற்கு அர்ப்பணிப்பு: சட்டப்பேரவையில் ஜெயலலிதாவிற்கு பாராட்டு\nபிரதமர் மோடி வியட்நாம், சீனா நாடுகளுக்கு அடுத்த மாதம் சுற்றுப்பயணம்\nநவம்பர் 6 ஆம் தேதி குரூப்-4 தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nஇந்தி, சமஸ்கிருத திணிப்பை எந்தவகையிலும் தமிழகம் அனுமதிக்காது: பேரவையில் அமைச்சர் உறுதி\n1லி பால் 25 ரூபாய்க்கு வழங்கும் திட்டம்: அமைச்சர் சண்முகநாதன் உறுதி\nகடன் வாங்குவது வளர்ச்சி பணிகளுக்காவே: ஓ.பன்னீர்செல்வம்\nபேரவையில் இன்று: கூட்டுறவு,உணவுத்துறை மானியக்கோரிக்கை மீது விவாதம்\nதடுப்பணையில் தவறி விழுந்து விவசாயி சீனிவாசன் உயிரிழப்பு: ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க ஜெயலலிதா உத்தரவு\nதாது மணல் விற்பனையை அரசே ஏற்று நடத்துவதற்கான பணிகள் தொடக்கம்: பன்னீர்செல்வம்\n5,451 பணியிடங்களுக்கு விரைவில் தேர்வு: டிஎன்பிஎஸ்சி தலைவர் அறிவிப்பு\nஅவைக்கு இடையூறு ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை: திமுக உறுப்பினருக்கு சபாநாயகர் எச்சரிக்கை\nஅமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேச்சுக்கு எதிர்ப்பு: திமுக உறுப்பினர���கள் வெளிநடப்பு\nஜல்லிக்கட்டு நடத்த தொடர் நடவடிக்கை: தமிழக அரசு தகவல்\nஜிம்னாஸ்டிக் நாயகி தீபா கர்மாகருக்கு ராஜீவ் கேல் ரத்னா விருது: மத்திய அரசு ஆலோசனை\nபவானிசாகர் அணையிலிருந்து நாளை முதல் நீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு\nகூடங்குளம் முதல் அணு உலை நாட்டிற்கு அர்ப்பணிப்பு: சட்டப்பேரவையில் ஜெயலலிதாவிற்கு பாராட்டு\nபிரதமர் மோடி வியட்நாம், சீனா நாடுகளுக்கு அடுத்த மாதம் சுற்றுப்பயணம்\nநவம்பர் 6 ஆம் தேதி குரூப்-4 தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nஇந்தி, சமஸ்கிருத திணிப்பை எந்தவகையிலும் தமிழகம் அனுமதிக்காது: பேரவையில் அமைச்சர் உறுதி\n1லி பால் 25 ரூபாய்க்கு வழங்கும் திட்டம்: அமைச்சர் சண்முகநாதன் உறுதி\nகடன் வாங்குவது வளர்ச்சி பணிகளுக்காவே: ஓ.பன்னீர்செல்வம்\nபேரவையில் இன்று: கூட்டுறவு,உணவுத்துறை மானியக்கோரிக்கை மீது விவாதம்\nதடுப்பணையில் தவறி விழுந்து விவசாயி சீனிவாசன் உயிரிழப்பு: ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க ஜெயலலிதா உத்தரவு\nதாது மணல் விற்பனையை அரசே ஏற்று நடத்துவதற்கான பணிகள் தொடக்கம்: பன்னீர்செல்வம்\n5,451 பணியிடங்களுக்கு விரைவில் தேர்வு: டிஎன்பிஎஸ்சி தலைவர் அறிவிப்பு\nஅவைக்கு இடையூறு ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை: திமுக உறுப்பினருக்கு சபாநாயகர் எச்சரிக்கை\nஅமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேச்சுக்கு எதிர்ப்பு: திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2014-magazine/96-%E0%AE%AE%E0%AF%87-01-15.html", "date_download": "2019-11-17T17:41:12Z", "digest": "sha1:YAKT7F3EAS765IFE7ZLUDAOKPINGJJFO", "length": 2547, "nlines": 55, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - 2014 இதழ்கள்", "raw_content": "\nதுணை இழந்தவர்கள் மறுமணத்தில் தமிழ்கம் முதலிடம்\nகடவுள் காலியாகிறது - விக்ரமன்\nஇயக்க வரலாறான தன் வரலாறு(238) : “வி.பி.சிங்கை வரவேற்கவோ வேடிக்கை பார்க்கவோ வராதீர்\nசமூகநீதிக் காவலர் விஸ்வநாத் பிரதாப் சிங்\nதலையங்கம் : ‘நீட்’டைத் திரும்பப் பெற சட்டமன்���த்தில் தீர்மானம் நிறைவேற்றிடுக\nபெண்ணால் முடியும் : போராட்டங்களை வென்று முனைவரான இருளர் பெண்\nபெரியார் பேசுகிறார் : திருக்குறள் ஆரிய தர்மத்திற்கு எதிரானது\nமுகப்புக் கட்டுரை : திருவள்ளுவரை விழுங்கத் துடிக்கும் காவிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/03/06/50", "date_download": "2019-11-17T18:01:59Z", "digest": "sha1:ZEUHYMXWJK4RYJMFYANFOKTCQKYT3Q65", "length": 7410, "nlines": 16, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:காவிரி: ஒன்றிணைந்த அதிமுக, திமுக!", "raw_content": "\nமாலை 7, ஞாயிறு, 17 நவ 2019\nகாவிரி: ஒன்றிணைந்த அதிமுக, திமுக\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக, திமுக, கம்யூனிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி இன்று (மார்ச் 6) நாடாளுமன்ற வளாகத்திலுள்ள காந்தி சிலை முன்பு அதிமுக, திமுக, கம்யூனிஸ்ட் எம்.பி.க்கள் ஒன்றாக இணைந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தியும், முழக்கங்களை எழுப்பியும் மத்திய அரசுக்கு தங்களது கண்டனத்தைத் தெரிவித்தனர்.\nஇது குறித்துப் பேசிய திமுக எம்.பி.கனிமொழி, \"காவிரி விவகாரம் தொடர்பாகப் பிரதமரைச் சந்திக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டும், பிரதமரைச் சந்திக்க இதுவரை அனுமதி அளிக்காதது வருத்தமளிக்கக்கூடியதாக உள்ளது. ஆறு வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்னும் நிதின் கட்கரியின் கருத்து தமிழக விவசாயிகளுக்கும், தமிழக மக்களுக்கும் எதிரான ஓன்று\" என்று குறிப்பிட்டுள்ளார்.\nபோராட்டத்தில் ஈடுபட்ட எம்.பி.க்களுக்கு பாஜக எம்.பி. இல.கணேசன் நேரில் சென்று தனது வாழ்த்தினைத் தெரிவித்துக்கொண்டார். மக்கள் பிரச்சினைக்காக திமுகவும், அதிமுகவும் ஒன்றாக இணைந்து போராட்டம் நடத்தியிருப்பது ஆரோக்கியமானதாகவும் வரவேற்கத்தக்க ஒன்றாகவும் கருதப்படுகிறது.\nஇதைத் தொடர்ந்து இன்று காலை மாநிலங்களவை கூடியவுடன் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அவையின் மையப்பகுதிக்கு வந்த தமிழக எம்.பி.க்கள் கோஷம் எழுப்பினர். இதையடுத்து அவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.\nஅடுத்த ஆறு வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 16ஆம் தேதி உத்தரவிட்ட நிலையில், இதுகுறித்து பிரதமரை நேரில் சந்தித்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது. ஆனால் இதுவரை பிரதமரை சந்திக்க நேரம் கிடைக்கவில்லை. பிரதமர் சந்திக்க மறுப்பதாக முதல்வர் கூறினார் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினும் குற்றம் சாட்டியுள்ளார்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து விவாதிக்க வேண்டும் என்று நேற்று மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் மனு அளித்திருந்தார். ஆனால் நேரமில்லா நேரத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று மாநிலங்களவைத் தலைவர் வெங்கைய்யா நாயுடு தெரிவித்துவிட்டார்.மேலும் காவிரி விவகாரம் தொடர்பாக அதிமுக எம்.பி.க்கள் நாளை நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என்று தம்பிதுரை நேற்று அறிவித்திருந்தார். அதன்படி இன்று ஆர்பாட்டம் நடந்துள்ளது.\nஇந்நிலையில் காவிரி பிரச்சினை குறித்து விவாதிக்க வரும் 9ஆம் தேதி நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி காவிரி சம்பந்தப்பட்ட நான்கு மாநிலங்களுக்கும் மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் அழைப்பு அனுப்பியுள்ளது. இதில் தலைமைச் செயலாளரும் பொதுப்பணித் துறைச் செயலாளரும் கலந்துகொள்ள உள்ளனர்.\nசெவ்வாய், 6 மா 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88", "date_download": "2019-11-17T18:41:40Z", "digest": "sha1:L66FDVQTWZ7K5B3O2MSSMS5OQFSIJAU4", "length": 49282, "nlines": 518, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஐக்கிய நாடுகள் அவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(ஐக்கிய நாடுகள் சபை இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nமேன்ஹட்டன் தீவு, நியூயார்க் நகரம், நியூயார்க், அமெரிக்கா\nஅரபு, மாண்டரின், ஆங்கிலம், பிரெஞ்சு, ரஷ்ய மொழி, எசுப்பானிய மொழி\nஐக்கிய நாடுகள், அல்லது ஐநா அல்லது யூஎன், என்பது, பல நாடுகளைக் கொண்ட ஒரு பன்னாட்டு அமைப்பு. கிட்டத்தட்ட உலகின் அனைத்து நாடுகளும் இதில் உறுப்பினராக இருக்கின்றன. இது, வாஷிங்டனில் நடைபெற்ற டம்பார்ட்டன் ஓக்ஸ் மகாநாட்டைத் தொடர்ந்து அக்டோபர் 24, 1945ல், கலிபோர்னியாவிலுள���ள, சான் பிரான்சிஸ்கோவில் தொடங்கப்பட்டது. எனினும், 51 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய முதலாவது பொதுச்சபை, ஜனவரி 10 1946 இல், இலண்டனிலுள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நகரின் மெதடிஸ்த மத்திய மண்டபத்தில் கூடியது. 1919 இலிருந்து 1946 வரை, இதற்கு முன்னோடியாகக் கொள்ளக்கூடிய, இதையொத்த தேசங்களின் அணி (Leagf Nations) என்னும் அமைப்பு இருந்து வந்தது. ஐநா அங்கத்தினர் தகுதி, ஐநா சாசனத்தில் உள்ள நிபந்தனைகளை ஏற்று, அந்நிபந்தனைகளை செயல்படுத்த முடியும் என ஐநாவினால் நம்பத்தகுந்த எல்லா 'சமாதான விரும்பி' நாடுகளுக்கும் உண்டு. பாதுகாப்புச் சபையின் பரிந்துரைப்படி, பொதுச்சபை அனுமதி பற்றித் தீர்மானம் எடுக்கிறது. செப்டெம்பர் 2010 நிலைவரப்படி, 192 உறுப்புநாடுகள் இருந்தன. ஜுலை 9, 2011 இல் தெற்கு சூடான் சுதந்திரம் பெற்று ஐ.நா வில் இணைந்ததுடன் தற்போது வரை 193 உறுப்பு நாடுகள் உள்ளன.\n3 ஐக்கிய நாடுகள் முறைமை\nதேசங்களின் அணி இரண்டாம் உலகப்போர் நடக்காமல் தடுக்கத் தவறியதால் வலிமை மிக்க ஒரு புதிய அமைப்புக்கான தேவை எழுந்தது. மேலும் இரண்டாம் உலகப்போர் முடிவில் மற்றொரு உலகப்போர் நடைபெற்றுவிடக் கூடாது என மக்கள் அஞ்சத் தொடங்கினர். அவ்வாறு மீண்டும் ஒரு போர் மூண்டால் மனிதகுலம் தாங்காது எனக்கருதியதால் வலிமையான ஒரு அமைப்பு தேவைப்பட்டது. ஐக்கிய நாடுகள் அல்லது ஒருங்கிணைந்த நாடுகள் என்ற வார்த்தை முன்னால் அமெரிக்க ஜனாதிபதி பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்டால் 1939 ஆம் ஆண்டு முதலில் பயன்படுத்தப்பட்டது. ஐக்கிய நாடுகள் என்ற வார்த்தை 1942 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதியில் அதிகரப்பூர்வமாக பயன்பாட்டுக்கு வந்தது.\n1943 அக்டோபரில் அமெரிக்கா, சீனா, பிரித்தானியா, ரஷ்யா, ஆகிய நாடுகள் மாஸ்கோவில் ஒன்றுகூடி, உலகில் அமைதியை ஏற்படுத்த ஒரு தனி நிறுவனம் அமைக்கவேண்டும் என்று முடிவு செய்தனர். அதன் விளைவாக 1945 இல் சான்பிரான்சிஸ்கோ மாநாடு நடைபெற்றது. இதில் அச்சு நாடுகளுக்கு எதிராக 50 நாடுகள் கலந்துகொண்டன. அக்டோபர் 24 ஆம் நாள் ஐக்கிய நாடுகளின் நிறுவனம் நிறுவப்பட்டது. இதற்கென தனி சாசனம் வரையப்பட்டது. அதில் நிறுவனத்தின் நோக்கம், அதில் அமைக்கப்பட்ட சபைகள், அவற்றின் செயல்கள் ஆகியனபற்றித் தெளிவாகக் கூறப்பட்டன.\nகூட்டு நடவடிக்கைகளின் மூலம் ஆக்கிரமிப்புகளை ஒடுக்குதல்;\nபன்னாட்டுச் சட்டங்களின்���டி நாடுகளுக்கிடையே ஏற்படும் தகராறுகளைத் தீர்த்து உலக அமைதியை ஏற்படுத்துதல்.\nமக்களின் சம உரிமைகளையும் சுயநிர்ணய உரிமைகளையும் மதித்தல்\nமனிதனின் உரிமைகளையும் அடிப்படை சுதந்திரங்களையும் காத்து, இன மொழி அல்லது சமய வேறுபாடுகளை நீக்கிப் பன்னாடுகளின் சமுதாய பொருளாதார, பண்பாட்டுப் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தல்.\nஇந்நிறுவனத்தின் உறுப்பினர்கள் அனைவரும் சமமானவர்களே.\nஉறுப்பு நாடுகள் தங்களுக்கிடையே ஏற்படும் பிரச்சினைகளை உலக அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் ஆபத்து ஏற்படாத வகையில் சமாதான முறையில் தீர்த்துக் கொள்ள வேண்டும்.\nஉறுப்பு நாடுகள் எக்காரணம் கொண்டும் பிற நாட்டின் உள் விவகாரத்தில் தலையிடக் கூடாது.\nஐக்கிய நாடுகள் முறைமை 1994 ஆம் ஆண்டுக்கு முன்னர் பின்வரும் 6 முதன்மை அமைப்புகளைக் கொண்டிருந்தது:\nஐக்கிய நாடுகள் பொதுச் சபை\nஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை\nஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக சபை\nஐக்கிய நாடுகள் பொறுப்பாட்சி மன்றம்\n1994ம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் அவையின் கடைசிப் பொறுப்பாட்சிப் பகுதியான பலோ (Palau) சுதந்திரம் பெற்ற பின்னர் ஐக்கிய நாடுகள் பொறுப்பாட்சி மன்றம் செயலற்றுப் போனது. இப்போது ஏனைய ஐந்து அமைப்புக்கள் மட்டுமே உள்ளன.[1] இந்த ஐந்து அமைப்புக்களுள் நான்கு நியூ யார்க் நகரில் உள்ள அனைத்துலக ஆட்சிப்பகுதியுள் அமைந்திருக்கும் ஐக்கிய நாடுகள் தலைமைச் செயலகத்தில் இயங்குகின்றன.[2] அனைத்துலக நீதிமன்றம் ஹேக் நகரில் உள்ளது. மேற்குறிப்பிட்டவை தவிர்ந்த மேலும் சில முக்கியமான அமைப்புக்கள் செனீவா,[3] வியன்னா,[4] நைரோபி[5] போன்ற நகரங்களில் இருந்து இயங்கி வருகின்றன. ஐக்கிய நாடுகள் அவையுடன் தொடர்புடைய மேலும் பல அமைப்புக்கள் உலகின் பல்வேறு இடங்களில் உள்ளன.\nஅரசுகளுக்கு இடையிலான கூட்டங்களிலும், ஆவணங்களிலும் ஆறு மொழிகள் அலுவல் மொழிகளாகப் பயன்பட்டு வருகின்றன. இவை, அரபி, சீனம், ஆங்கிலம், பிரெஞ்சு, உருசியம், எசுப்பானியம் என்பன.[6] செயலக வேலைகளுக்கு ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய இரண்டு மொழிகள் பயன்பட்டு வருகின்றன. ஆறு அலுவல் மொழிகளுள் நான்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையின் நிரந்தர உறுப்பு நாடுகளின் தேசிய மொழிகள். இவற்றுக்குப் புறம்பாக, அதிகமான நாடுகளில் தேசிய மொழிகளாக உள்ள எசுப்பானியமும், அரபு மொழியும் அலுவல் மொழிகளாகச் சேர்க்கப்பட்டன. இவற்றுள் எசுப்பானியம் 20 நாடுகளிலும், அரபு மொழி 26 நாடுகளிலும் அலுவல் மொழிகளாக உள்ளன. இம்மொழிகளுள் ஐந்து ஐக்கிய நாடுகள் அவை நிறுவப்பட்ட போதே அலுவல் மொழிகளாகத் தெரிவு செய்யப்பட்டன. அரபு மொழி 1973 ஆம் ஆண்டில் அலுவல் மொழியாக்கப்பட்டது. ஐநாவின் கைநூலில் பிரித்தானிய ஆங்கிலமும், ஆக்சுபோர்டு எழுத்துக் கூட்டலுமே ஆங்கிலத்துக்கு நியமமாகச் சொல்லப்படுகின்றன. எளிமையாக்கிய சீனமே சீன மொழிக்குரிய நியம எழுத்து முறையாகக் கொள்ளப்படுகின்றது. 1971 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அவையின் உறுப்புரிமை சீனக் குடியரசிடம் இருந்து, மக்கள் சீனக் குடியரசுக்குக் கைமாறியபோது சீன எழுத்துமுறைக்கான நியமம் மரபுவழிச் சீன எழுத்து முறையில் இருந்து, எளிமையாக்கிய சீன எழுத்து முறைக்கு மாற்றப்பட்டது.\nஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய அமைப்புகள்\nஐக்கிய நாடுகள் பொதுச் சபை\n- அனித்து ஐக்கிய நாடுகள் சபை உறுப்பு நாடுகளினதும் ஒன்று கூடல். ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு வாக்கு. - ஐக்கிய நாடுகள் செயலகம்\n- ஐக்கிய நாடுகள் சபையின் பிரதான நிர்வாக அலகு - இதன் தலைவரே ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளராவார் - அனைத்துலக நீதிமன்றம்\n- சர்வதேச சட்டங்களுக்கான நீதிமன்றம் (based in The Hague) -\nநாடுகளுக்கான கட்டாயமற்ற அறிவுறுத்தல்களை வழங்கல் (ஒரு பாராளுமன்றம் அல்ல)\nஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்கான புதிய உறுப்பு நாடுகளைத் தெரிவு செய்தல்\nஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்கான நிரந்தரமற்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்தல், ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக சபைக்கான அனைத்து உறுப்பினர்களையும் தெரிவு செய்தல்,அனைத்துலக நீதிமன்றத்தின் 15 நீதிபதிகளையும் தெரிதல்.\nமற்றைய ஐக்கிய நாடுகள் அமைப்புகளின் நிர்வாகத்தில் உதவுதல்\nஇதன் தலைவர், ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் ஐந்து வருடங்களுக்கு தெரிவு செய்யப்படுவார்\nநியூ யோர்க்கிலுள்ள தலைமையகத்தைத் தவிர ஜெனிவா, நெயிரோபி மற்றும் வியன்னா ஆகிய இடங்களில் முக்கிய அலுவலகங்கள் உள்ளன.\nநாடுகளிடையே உள்ள பிணக்குகளை அனைத்துலக சட்டத்தின் அடிப்படையில் தீர்த்தல்\nஇதன் 15 நீதிபதிகளும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் 9 வருடங்களுக்குத் தெரிவு செய்யப்படு��ர். பெரும்பான்மையின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்படும்.\nஇங்கே நாடுகளிடையேயுள்ள பிணக்குகள் மாத்திரமே விசாரிக்கப்படும். (சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துடன் குழம்ப வேண்டாம்)\nஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை\n- சர்வதேச பாதுகாப்பைக் கட்டுப்படுத்தும் அமைப்பு - ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக சபை\n-சர்வதேச பொருளாதார மற்றும் சமூக நடவடிக்கைகளில் பங்கு கொள்ளும் - ஐக்கிய நாடுகள் பொறுப்பாட்சி மன்றம்\n- (தற்போது செயற்பாட்டில் இல்லை) -\nசர்வதேச பாதுகாப்பைத் தக்க வைக்கும் பொறுப்பை உடையது.\nஐக்கிய நாடுகள் அவையின் மிகவும் சக்தி வாய்ந்த அமைப்பு.\nஐக்கிய நாடுகள் சமாதானப் படையின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தல், கண்காணித்தல்.\n15 உறுப்பு நாடுகளை உடையது.\nபொருளாதார மற்றும் சமூகத் தரங்களில் நாடுகளிடையே கூட்டுறவைப் பேணுதல்\nநாடுகளை அபிவிருத்தி செய்வதற்காக பல்வேறு செயற்பாட்டு அங்கங்களைக் கொண்டது.\nபல்வேறு துணை நிறுவனங்களிடையே கூட்டுறவைப் பேணல்.\nஇறுதியாக நமீபியா சுதந்திரம் பெற்றதுடன் செயற்பாடு அற்றுப் போயுள்ளது.\nபொதுச் சபையே ஐக்கிய நாடுகள் அவையின் முதன்மையான கலந்தாராய்வு அவை ஆகும். எல்லா உறுப்பு நாடுகளையும் உள்ளடக்கிய பொதுச் சபை, ஆண்டுக்கு ஒரு முறை, உறுப்பு நாடுகளிலிருந்து தெரிவு செய்யப்படும் தலைவர் ஒருவரின் தலைமையில் கூடுகிறது. அமர்வின் தொடக்கத்தில் இரண்டு வாரகாலம் எல்லா உறுப்பு நாடுகளும் அவையில் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. மரபுவழியாக பொதுச் செயலர் முதலாவது பேச்சை நிகழ்த்த, அடுத்ததாக அவைத் தலைவர் பேசுவார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் முதல் அமர்வு 1946 ஆம் ஆண்டு சனவரி 10 ஆம் தேதி இலண்டனில் இடம்பெற்றது. 51 நாடுகளின் பேராளர்கள் இந்த அமர்வில் பங்குபெற்றனர்.\nபொதுச் சபை முக்கியமான விடயங்களில் வாக்களிக்கும்போது, அமர்வில் கலந்து கொண்டு வாக்களித்தவர்களுள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை. மேற்சொன்ன முக்கியமான விடயங்களுக்கு எடுத்துக்காட்டுகளாக, அமைதி, பாதுகாப்பு என்பன தொடர்பான சிபாரிசுகள்; அமைப்புகளுக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்தல்; உறுப்பினர்களை அனுமதித்தல், இடை நிறுத்துதல், வெளியேற்றுதல்; வரவு செலவு விடயங்கள் போன்றவற்றைக் காட்டலாம். பிற விடயங்கள் சாதாரண பெரும்���ான்மை மூலமே தீர்மானிக்கப்படுகின்றன. ஒவ்வொரு உறுப்பு நாட்டுக்கும் ஒரு வாக்கு உண்டு. வரவு செலவு விடயங்கள் தவிர்ந்த பிற தீர்மானங்கள் உறுப்பு நாடுகளைக் கட்டுப்படுத்துவதில்லை. பாதுகாப்புச் சபையின் கீழ் வரும் அமைதி, பாதுகாப்பு என்பன தொடர்பானவை தவிர்ந்த பிற விடயங்கள் தொடர்பில் பொதுச் சபை சிபாரிசுகளை வழங்க முடியும்.\nநாடுகளுக்கிடையே அமைதியையும் பாதுகாப்பையும் பேணவேண்டிய பொறுப்பு பொதுச்சபைக்கு வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் பிற உறுப்புக்கள் உறுப்பு நாடுகளுக்கு சிபாரிசுகளை மட்டுமே வழங்க முடிகின்ற அதேவேளை, ஐக்கிய நாடுகள் பட்டயம் 25 ஆவது துணைப் பிரிவின்படி, பாதுகாப்புச் சபைக்கு, உறுப்பு நாடுகளைக் கட்டுப்படுத்தக்கூடிய தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் உண்டு.[7] இத்தகைய தீர்மானங்கள், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைத் தீர்மானங்கள் என அறியப்படுகின்றன.\nபாதுகாப்புச் சபையின் உறுப்பினர்களாகப் 15 நாடுகள் உள்ளன. இவற்றுள் சீனா, பிரான்சு, உருசியா, ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா ஆகிய ஐந்தும் நிரந்தர உறுப்பு நாடுகள். ஏனைய 10ம் தற்காலிக உறுப்பினர். 10 தற்காலிக உறுப்பு நாடுகளின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் மட்டுமே. இவ்வுறுப்பினர் பிரதேச அடிப்படையில் பொதுச் சபையில் இடம்பெறும் வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்படுகின்றனர். பாதுகாப்புச் சபையின் தலைமைப் பதவி ஒவ்வொரு மாதமும் பெயர் அடிப்படையிலான ஆங்கில அகர வரிசைப்படி சுழற்சி முறையில் சபையின் உறுப்பு நாடுகளுக்கு வழங்கப்படுகின்றது.[8] நடைமுறை சார்ந்த தீர்மானங்களைத் தவிர்த்துத் தமக்கு ஏற்பு இல்லாத தனித் தீர்மானங்களை நிறைவேற்ற விடாமல் தடுக்கக்கூடிய தடுப்பு அதிகாரம் (வீட்டோ) நிரந்தர உறுப்பு நாடுகளுக்கு உண்டு. ஆனாலும், இத்தீர்மானங்கள் குறித்த விவாதங்களைத் தடுக்கும் அதிகாரம் கிடையாது.\nநியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் செயலகக் கட்டிடம்.\nஐக்கிய நாடுகள் செயலகம், பொதுச் செயலாளரின் தலைமையில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குடிசார் அலுவலர்களின் துணையுடன் இயங்குகின்றது. இது ஐக்கிய நாடுகள் அவையின் அமைப்புக்களின் கூட்டங்களுக்குத் தேவையான ஆய்வுகளை முன்னெடுப்பதுடன், தகவல்களையும், பிற வசதிகளை���ும் வழங்குகிறது. அத்துடன், ஐநா பாதுகாப்புச் சபை, ஐநா பொதுச் சபை, ஐநா பொருளாதார, சமூக அவை ஆகியவையும் பிற ஐநா அமைப்புக்களும் வழங்கும் வேலைகளையும் ஐக்கிய நாடுகள் செயலகம் நிறைவேற்றுகின்றது. பரந்த புவியியல் பகுதிகளிலிருந்தும் வேலைக்கு அமர்த்த வேண்டியதன் முக்கியத்துவத்தைக் கவனத்தில் கொண்டும், உயர்ந்த செயற்றிறன், தகுதி, நேர்மை ஆகியவற்றின் அடிப்படையிலும் செயலகத்தின் அலுவலர்களைத் தெரிவு செய்ய வேண்டும் என ஐக்கிய நாடுகள் பட்டயம் கூறுகின்றது.\nஐநா பட்டயத்தின்படி செயலக அலுவலர்கள் ஐநா தவிர்ந்த வேறெந்த அமைப்பிடம் இருந்தும் அறிவுறுத்தல்களை எதிர்பார்க்கவோ, பெற்றுக்கொள்ளவோ கூடாது. உறுப்பு நாடுகள் செயலகத்தின் அனைத்துலகப் பட்டயத்தை மதித்து நடப்பதுடன், செயலகத்தின் அலுவலர்கள் மீது எவ்வித செல்வாக்கையும் செலுத்த முயலக்கூடாது. அலுவலர்களைத் தெரிவு செய்யும் பொறுப்பு பொதுச் செயலாளருக்கு மட்டுமே உரியது.\nபொதுச் செயலாளரின் கடமைகளுள், பன்னாட்டுத் தகராறுகளைத் தீர்க்க உதவுதல், அமைதிப்படைச் செயற்பாடுகளை நிர்வகித்தல், அனைத்துலக மாநாடுகளை ஏற்பாடு செய்தல், பாதுகாப்புச் சபைத் தீர்மானங்களை நிறைவேற்றுவது தொடர்பிலான தகவல்களைச் சேகரித்தல், பல்வேறு முன்னெடுப்புக்கள் குறித்து உறுப்பு நாட்டு அரசுகளுடன் ஆலோசித்தல் போன்றவை அடங்குகின்றன. இவை தொடர்பான முக்கிய அலுவலகங்களுள் மனிதாபிமான அலுவல்கள் ஒருங்கிணைப்பாளர் அலுவலகம், அமைதிகாப்புச் செயற்பாட்டுப் பிரிவு அலுவலகம் என்பவை உள்ளன. அனைத்துலக அமைதிக்கு இடையூறாக அமையக்கூடும் என அவர் கருதும் எந்த ஒரு விடயத்தையும், பொதுச் செயலாளர் பாதுகாப்புச் சபையின் கவனத்துக்குக் கொண்டுவரலாம்.\nதற்போதைய ஐநா பொதுச் செயலாளர் அந்தோணிய கட்டாரோ அந்தோனி குட்ரோஸ்\nஐநா செயலகத்தின் தலைமைப் பொறுப்பில் பொதுச் செயலாளர் உள்ளார். நடைமுறையில், ஐநாவின் பேச்சாளராகவும், முன்னணி நபராகவும் இருப்பவர் இவரே. தற்போதைய பொதுச் செயலாளராக இருக்கு அண்டோனியோ கட்டரோ ஆம் 2016 ஆண்டில் அப்போதய செயலாளரான பாங் கீ மூன் இடம் இருந்து பதவிப் பொறுப்பு ஏற்றுக் கொண்டார் இவர் 2021 ஆண்டின் இறுதிவரை பொறுப்பில் இருப்பார்.[9]\n\"உலகின் மட்டுறுத்துனர்\" என பிராங்க்ளின் ரூசுவெல்ட்டினால் கருதப்பட்ட இப்பதவியை, அமைப்பின் \"தலைமை நிர்வாக அலுவலர்\"[10] என ஐநா பட்டயம் வரையறுக்கிறது. எனினும், உலக அமைதிக்கு ஊறு விளைவிக்கக்கூடியது எனக் கருதும் எந்த விடயத்தையும் பொதுச் செயலாளர் பாதுகாப்புச் சபையின் கவனத்துக்குக் கொண்டு வரலாம் என்று ஐநா பட்டயம் கூறுவதன் மூலம்[11] உலக அளவில் நடவடிக்கைக்கான பெரிய வாய்ப்பு இப்பதவிக்குக் கிடைக்கிறது. ஐநா அமைப்பின் நிர்வாகியாக இருக்கும் அதே வேளை, உறுப்பு நாடுகளிடையேயான தகராறுகள் தொடர்பிலும், உலக விடயங்களில் உறுப்புநாடுகளிடையே ஒருமித்த கருத்தை உருவாக்குவதிலும், ஒரு இராசதந்திரியாகவும், நடுவராகவும் செயற்படுவதன் மூலம், இப்பதவி ஒரு இரட்டைப் பொறுப்புக்கொண்ட ஒன்றாக உருவாகியுள்ளது.[12]\nபொதுச் செயலாளர், ஐநா பாதுகாப்புச் சபையின் பரிந்துரையுடன், பொதுச் சபையினால் தெரிவு செய்யப்படுகிறார். இவ்விடயத்தில் பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்பு நாடுகள் தமது தடுப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளது.[13] கோட்பாட்டளவில், பாதுகாப்புச் சபையின் பரிந்துரையை பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு இருக்கும் பட்சத்தில் ஏற்றுக்கொள்ளாமல் விடலாம். ஆனாலும், இந்நிலை இதுவரை ஏற்பட்டதில்லை.[14] இப்பதவிக்கான வரன்முறைகள் எதுவும் கிடையா. எனினும். இப்பதவியை ஐந்தாண்டுகள் கொண்ட ஒன்று அல்லது இரண்டு பதவிக்காலங்களுக்கு ஒருவர் வகிக்கலாம் என்பதும், புவியியற் பகுதி அடிப்படையிலான சுழற்சி முறையில் இப்பதவி வழங்கப்பட வேண்டும் என்பதும், இப்பதவியில் இருப்பவர் நிரந்தர உறுப்பு நாடுகளைச் சேர்ந்தவராக இருக்கக்கூடாது என்பதும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது.\nஐக்கிய நாடுகள் - அதிகாரபூர்வ வலைத்தளம்\nபொதுச் சபை (→ தலைவர்)\nபாதுகாப்புச் சபை (→ உறுப்பினர்கள்)\nபொருளாதார மற்றும் சமூக சபை\nசெயலகம் (→ பொதுச் செயலாளர்)\nநிறுவிய உறுப்பினர்கள் (→ ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பினர்கள்)\nபொதுச் சபைத் தலைவர் 2012\nஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை வெட்டுவாக்கு அதிகாரம்\nஐநா நினைவு மயானம் கொரியா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 ஆகத்து 2019, 06:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vakilsearch.com/advice/ta/indhiavil-kalvi-sevaigalukaana-sevai-vari/", "date_download": "2019-11-17T17:35:42Z", "digest": "sha1:B7XACORE326HDR2SHNAZD463QMF52IXY", "length": 6382, "nlines": 60, "source_domain": "vakilsearch.com", "title": "இந்தியாவில் கல்வி சேவைகளுக்கான சேவை வரி - Vakilsearch", "raw_content": "\nஇந்தியாவில் கல்வி சேவைகளுக்கான சேவை வரி\n276 மில்லியன் கல்வியறிவற்ற ஒரு நாட்டில், கல்வி சேவைகள் முக்கியமானவை. இந்த காரணத்திற்காக, சேவை வழங்குநராக இல்லாவிட்டாலும் கூட, சேவை வரிக்கு அரசாங்கம் பல விலக்குகளை வழங்குகிறது. போர்டிங் மற்றும் பஸ் சேவைகள் போன்ற துணை சேவைகளுக்கும் இது நீண்டுள்ளது. எல்லா விதிகளையும் விரிவாகப் புரிந்துகொள்வோம்:\nகல்வி சேவைகள் பின்வரும் மூன்று வகைகளின் கீழ் வரும்போது சேவை வரியிலிருந்து முற்றிலும் விலக்கு அளிக்கப்படுகின்றன:\nமுன்பள்ளி கல்வி மற்றும் கல்வி மேல்நிலைப்பள்ளி அல்லது அதற்கு சமமான கல்வி: முன்பள்ளி (நர்சரி, மழலையர் பள்ளி, முதலியன) முதல் உயர்நிலை (பொதுவாக வகுப்பு 12) வரை வழங்கப்படும் எந்தவொரு கல்வியும் பாடநெறியில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதா என்பதைப் பொருட்படுத்தாமல் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இந்தியா. அனைத்து வகையான கல்விக்கும் விலக்கு அளிக்கப்படும்.\nஎந்தவொரு சட்டத்தாலும் அங்கீகரிக்கப்பட்ட தகுதியைப் பெறுவதற்கான ஒரு பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக கல்வி: உயர்நிலை இரண்டாம் நிலைக்கு மேலான எந்தவொரு கல்வியும் இந்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பட்டம் அல்லது டிப்ளோமாவைப் பெற வேண்டுமென்றால் மட்டுமே விலக்கு அளிக்கப்படுகிறது. ஒரு பாடத்திட்டத்தின் ஒரு பகுதி.\nஅங்கீகரிக்கப்பட்ட தொழிற்பயிற்சியின் ஒரு பகுதியாக கல்வி: தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட அல்லது நடத்தப்படும் படிப்புகள் சேவை வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன.\nமேற்கண்ட மூன்றும் எதிர்மறை பட்டியலை உருவாக்கும், எனவே விலக்குகின்றன:\nஇரண்டாம் நிலை கல்வி இந்தியா அங்கீகரிக்கவில்லை\nகல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சேவைகள் (கீழே குறிப்பிடப்பட்டுள்ளவற்றைத் தவிர)\nசேவைகள் சேவை வரியிலிருந்து விலக்கு\nமதிய உணவு திட்டத்தின் மூலம் உணவு வழங்குதல்\nஎந்த அறிவு மேம்பாட்டு நடவடிக்கையும்\nசுத்தம் செய்தல் அல்லது வீட்டை பராமரித்தல்.\nஅசையாச் சொத்தை வாடகைக்கு விடுதல்\nசேவை வரியை செலுத்த தவறுபவர்களை கைது செய்வதற்கான வரம்பு ரூ 2 கோடியாக உயர்த்துதல்\nஆன்லைனில் பிராண்ட் பொருட்களை விற்க எனக்கு அங்கீகார சான்றிதழ் தேவையா\nஆன்லைன் சந்தைகளில் விற்க தேவையான ஆவணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.askwithfriend.com/2019/01/photo-via-liveaboard.html", "date_download": "2019-11-17T18:51:23Z", "digest": "sha1:DBUX4OXQIAG4G4RN566JOFNSDGDIT36E", "length": 9832, "nlines": 95, "source_domain": "www.askwithfriend.com", "title": "கடலுக்கு நடுவே ஓர் பிரம்மாண்டமான புதைகுழி ( The Great Blue Hole )", "raw_content": "\nHomeஉலக சுற்றுலாகடலுக்கு நடுவே ஓர் பிரம்மாண்டமான புதைகுழி ( The Great Blue Hole )\nகடலுக்கு நடுவே ஓர் பிரம்மாண்டமான புதைகுழி ( The Great Blue Hole )\nஉங்கள் நண்பன் January 24, 2019\nசென்ட்ரல் அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள ஓர் நாடு தான் பெலிஸ் ( Belize ). லைட்ஹவுஸ் ரீஃப் என்ற தீவின் நடுவே நீர்ப்பரப்பிற்கு மத்தியில் அமைந்துள்ளது பிரம்மாண்டமான கடல் புதைகுழி. ஆம் இவ்வாறு தான் இந்த பகுதி அழைக்கப்படுகிறது ( The Great Blue Hole ) என்று.\nபெலிஸ் சிட்டி நகரத்திலிருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது லைட்ஹவுஸ் ரீஃப் தீவு. இந்த பிரமாண்டமான புதைகுழியானது 318 மீட்டர் (1,043 அடி ) விட்டமும், 124 மீட்டர் (407 அடி ) ஆழமும் கொண்டது. ஆராய்ச்சியாளர்கள் இந்த பகுதியானது ( stalactites ) எனும் முறையில் தோன்றியிருக்கலாம் என கருதுகின்றனர்.\nStalactites என்பது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கடலில் மூழ்கிய பகுதிகளில் ஏற்படும் ஒருவகை இயக்கியான உருவாக்கம். அதாவது, மூழ்கிய குகை மற்றும் பாறைகளில் ஏற்படும் நீரோட்டம் காரணமாக ஏற்படும் உராய்வில் அந்த பாறைகள் உருமாற்றம் அடையும். அப்படி இங்கு கடலுக்கு அடியில் ஏற்பட்ட இந்த மாற்றங்கள் நிகழ 15,000 முதல் 1,53,000 வருடங்கள் ஆகியிருக்கலாம் என கணக்கிடப்படுகிறது.\nகடல் வெள்ளத்தில் மூழ்கிய கடற்குகைகளின் மேற்பகுதியே இதை ஓர் பிரம்மாண்டமான புதைகுழி போன்ற வடிவத்தில் காட்சியளிக்கிறது.\nJacques Cousteau, ஜேக்கஸ் காஸ்டி என்பவரால் இந்த இடம் பிரபலமாக்கக்கப்பட்டது. ஸ்கூபா டைவிங்கிற்கு மிகவும் பிரபலமான டாப் 5 இடங்களில் இதும் ஒன்று என அறிவிக்கப்பட்டது. 1971 ல் இவருக்கு சொந்தமான கப்பலில் பயணம் செய்த போது இந்த இடம் புலப்பட்டது.\nஆய்வில் இந்த பகுதியானது நான்கு படிநிலையாக இந்த மாறுதல் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்���து. முன்பு இதன் ஆழமானது 21 மீட்டர் , 49 மீட்டர் மற்றும் 91 மீட்டர் இருந்ததாக தெரிய வந்தது. இறுதியாக ஆய்வு செய்த போது 125 மீட்டர் ஆழம் இருந்த இந்த பகுதி 1997ல் Cambrian Foundation ஆல் இதன் ஆழ்மன பகுதியை ஆய்வு செய்த போது 124 மீட்டர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதன் மூலம் இந்த stalactites எனும் formation தொடர்ந்து நடைபெறுவது உறுதி செய்யப்பட்டது.\nஇந்த பகுதி ஸ்கூபா டைவிங்கிற்கும், பொழுது போக்கிற்கும் மிகவும் பிரபலமான உள்ளது. இங்கே ஸ்கூபா டைவிங்கின் போது வித்தியாசமான அழகான நிறைய மீன் வகைகளை காண முடிகிறது. குறிப்பாக கருப்பு நிற பெரிய கிளி மீன், ரீஃப் சுறா போன்றவைகளை காண முடியும். சுறா இனங்களில் bull shark மற்றும் hammerheads போன்ற வகைகளை காணலாம். நீர்ப்பரப்பிற்கு அடியில் இயற்கையாக அமைந்த கடற்குகைகளின் அழகானது நம்மை வியக்க வைக்கும். அழகான வண்ணமான ஓர் அற்புத உலகை அங்கே காண முடியும்.\n2012 ஆம் ஆண்டு டிஸ்கோவெரி சேனல் வெளியிட்ட உலகின் டாப் 10 அற்புதமான இடங்களின் பட்டியலில் தி கிரேட் ப்ளூ ஹோலுக்கு முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளது குடிப்பிடத்தக்க ஒன்று. நீச்சலில் அதிக அனுபவம் உள்ளவர்களுக்கு மட்டுமே இங்கே நீச்சல் அடிக்க அனுமதிக்கப்படுகின்றனர். நம் வாழ்நாளில் ஒரு தடவையாவது காண வேண்டிய உலகின் அற்புதமான இடம் இது என்றால் அது மிகையாகாது....\nஉலகின் அதி வேகமான டாப் 10 விலங்குகள்\nஉங்களை வியக்க வைக்கும் 5 விசித்திர இடங்கள்\nராயல் என்ஃபீல்ட் \" Bullet \" உருவான கதை\nதகாத உறவு ஏற்பட என்ன காரணம் தெரியுமா\nமர்மங்களும், ஆச்சரியங்களும் நிறைந்த இந்தியாவின் டாப் 5 இடங்கள்\nசாக்கடல் பற்றிய 10 அரிய தகவல்கள்\nகடலில் வாழும் டாப் 10 அரக்கர்கள்\nஹாலிவுட்டையே அலற வைத்த டாப் 5 சீரியல் கில்லர்கள்\n18 வயதிற்கு முன்னர் திருமணத்தை அனுமதிக்கும் டாப் 10 நாடுகள்\nபேத்தை மீன் ( \"Puffer Fish\" )பற்றிய சுவாரசியமான 10 தகவல்கள்\nடாப் 10 உலகம் 32\nடாப் 10 உலகம் 32\nCopyright © உங்கள் நண்பன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/news/mobile-phones/vivo-diwali-offer-rs-101-v17-pro-v15-pro-66599.html", "date_download": "2019-11-17T17:43:54Z", "digest": "sha1:R3J7KW3RKLIQLJYPX7L72BYF5CUWDEMS", "length": 9356, "nlines": 172, "source_domain": "www.digit.in", "title": "Vivo Diwali Offer வெறும் ரூ 101 பயன்படுத்தி நீங்கள் ஸ்மார்ட்போன்கள் வாங்கலாம். | Digit Tamil", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள���లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nVivo Diwali Offer வெறும் ரூ 101 பயன்படுத்தி நீங்கள் ஸ்மார்ட்போன்கள் வாங்கலாம்.\nஎழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது Oct 18 2019\nவிவோ நிறுவன வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் தீபாவளி சலுகையை அறிவித்துள்ளது. புதிய சலுகை ஆஃப்லைன் சந்தையை குறிவைத்து அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி இன்று (அக்டோபர் 18) துவங்கி அக்டோபர் 31 ஆம் தேதி வரை வாடிக்கையாளர்கள் விவோ ஸ்மார்ட்போன்களை வாங்கும் போது சிறப்பு சலுகைகளை பெற முடியும்.\nஆஃப்லைன் சலுகை விவோ நிறுவனத்தின் வி17 ப்ரோ, வி15 ப்ரோ, இசட்1எக்ஸ் (8 ஜி.பி.), வி15, எஸ்1, வை17, வை15 மற்றும் வை12 போன்ற மாடல்களுக்கு வழங்கப்படுகின்றன. இதனுடன் இதில் நோ கோஸ்ட் EMI விருப்பத்தில் மற்றும் ஸிரோ டவுன் பேமண்ட் ஸ்கிம் போன்றவை வழங்கப்படுகிறது.\nஇவைதவிர HDB . பேங்க் சேவைகளை பயன்படுத்தும் போது 10 சதவிகித கேஷ்பேக், HDFC , ICICI பேங்க் கிரெடிட், டெபிட் கார்டு பயன்படுத்தும் போது 5 சதவிகித கேஷ்பேக் வழங்கப்படுகிறது. ICICI குறைந்த பட்ச மாத தவணை ரூ. 926 முதல் துவங்குகிறது.மேலும் நீங்கள் டவுன் பேமன்ட்டிலும் வாங்கி செல்லலாம்.\nவாடிக்கையாளர்கள் ரூ. விவோ-Cashify மேம்படுத்தல் திட்டத்தின் வழியாக விவோ வி 17 ப்ரோ மற்றும் விவோ எஸ் 1 யில் போனஸ் மதிப்பு 1,999ரூபாய் வழங்கப்படுகிறது\nMoto G8 ஸ்மார்ட்போன் பல சிறப்பம்சத்துடன் இன்டர்நெட்டில் லீக் ஆகியுள்ளது.\nSennheiser ப்ளூடூத் ஹெட்போன் நெக்பேண்ட் வடிவில் அறிமுகம்.\nஇனி டிக்டாக் போன்ற வீடியோவை இன்ஸ்டகிராமிலே செய்யமுடியும் புதிய அம்சம் சோதனை.\nSAMSUNG GALAXY A70S, 25W சூப்பர்பாஸ்ட் சார்ஜிங் மற்றும் TRIPLE கேமராவுடன் அறிமுகம்.\nTATA SKY BINGE இப்பொழுது மற்ற கன்டென்ட் உடன் ZEE5 யின் சபஸ்க்ரிபிஷன் வழங்குகிறது.\nAIRTEL XSTREAM FIBRE மற்றும் ACT FIBERNET கடும் போட்டி என்ன அதிகம் வாங்க பாக்கலாம்.\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய 16 இன்ச் MacBook Pro இந்தியாவில் அறிமுகம்.\nMotorola razr மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பல அசத்தும் கண் கவரும் டிசைன் உடன் அறிமுகம்.\nAsus ஸ்மார்ட்போனில் அதிரடி விலை குறைப்பு.\nஅமேசான் 15000ரூபாய்க்குள் இருக்கும் ஸ்மார்ட்போன்களில் அசத்தும் ஆபர்கள்.\nஇந்தியாவின் டிசம்பர் 2017 ஆம் ஆண்டின் Rs5000கீழ் உள்ள சிறந்த Top 10 போன்கள்..\nஇந்தியாவில் 2018 ஆண்டின் சிறந்த கேமரா போன்கள்\nசெப்டம்பர் 2017ஆம் ஆண்டின் Rs 7000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்\nசெப்டம்பர் 2017ஆ���் ஆண்டின் Rs6000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்..\nசெப்டம்பர் 2017ஆம் ஆண்டின் Rs8000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்\nஇந்தியாவில் அக்டோபர் 2017 ஆம் ஆண்டின் சிறந்த Xiaomi ஸ்மார்ட்போன்கள்\nஇந்தியாவில் டிசம்பர் 2017 ஆம் ஆண்டின் சிறந்த போன்கள்.\nRs,10000க்கு கீழ் உள்ள சிறந்த லெனோவா போன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/world/2017/oct/22/%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%87%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%87-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2793706.html", "date_download": "2019-11-17T16:58:52Z", "digest": "sha1:CP24WC7QIOUG7EWV4SIWPGUM74JC3B3I", "length": 9943, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஜப்பானில் இன்று நாடாளுமன்றத் தேர்தல்: ஷின்ஸோ அபே வெற்றி பெற வாய்ப்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nஜப்பானில் இன்று நாடாளுமன்றத் தேர்தல்: ஷின்ஸோ அபே வெற்றி பெற வாய்ப்பு\nBy DIN | Published on : 22nd October 2017 01:03 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஜப்பானில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கிறது.\nஇத்தேர்தலில் அமோக வெற்றி பெற்று பிரதமர் ஷின்ஸோ அபே ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வார் என்று பல்வேறு கருத்து கணிப்புகளும் கூறுகின்றன.\nஅந்த நாட்டு நாடாளுமன்ற கீழவையில் உள்ள 465 இடங்களுக்கான தேர்தல் நடைபெறுகிறது. அடுத்த ஆண்டு வரை பதவிக் காலம் இருந்தபோதிலும், இடைக்காலத் தேர்தல் அறிவிப்பை பிரதமர் ஷின்úஸா அபே திடீரென வெளியிட்டு எதிர்க்கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.\nசர்வதேச பொருளாதார மந்த நிலையிலும், ஜப்பானின் பொருளாதாரத்தை சீராக வைக்க அவர் உரிய முயற்சிகள் எடுத்து வருகிறார் என்ற நம்பிக்கையும் வட கொரியா, தென் சீனக் கடல் போன்ற பிரச்னைகளில் அவரது உறுதியான நிலைப்பாடும் அவருக்கு மீண்டும் வெற்றியைத் தேடித் தரும் என்று கூறப்படுகிறது.\nபல கருத்துக் கணிப்புகளும் தெரிவித்திருப்பது போல அவர் மூன்றில் இரு பங்கு இடங்களில் வென்று ஆட்சி அமைத்தால், ஜப்பான் அரசியல் சாசனத்தில் முக்கியத் திருத்தங்களைக் கொண்டு வரு��் அவருடைய நீண்ட நாள் கனவை நிறைவேற்றுவார் என்று கருதப்படுகிறது.\nஅண்மையில் தொடங்கப்பட்ட பார்ட்டி ஆஃப் ஹோப் என்னும் நம்பிக்கை கட்சி டோக்கியோவில் உள்ளாட்சித் தேர்தலை வென்றதால் அந்தக் கட்சி மீது திடீர் எதிர்பார்ப்பு எழுந்தது. இதைத் தொடர்ந்து, பிரதமரின் கட்சியிலிருந்து மூத்த தலைவர்கள் உள்பட பலர் வெளியேறி நம்பிக்கை கட்சியில் சேர்ந்தனர். இதனால் பிரதமருக்கு அரசியல் பின்னடைவு என்று கூறப்பட்டது. பிரதமரின் ஆதரவு சரிந்துள்ளதாக சில அரசியல் விமர்சகர்கள் கூறினர்.\nஇந்த நிலையில், நாடாளுமன்றத்துக்கான இடைக் கால தேர்தலை ஷின்úஸா அபே திடீரென அறிவித்து எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். நம்பிக்கை கட்சி நாடு தழுவிய அளவில் போதிய வாக்காளர்களின் ஆதரவைப் பெறவில்லை என்பது பல்வேறு கருததுக் கணிப்புகளிலிருந்து தெரிய வந்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/22254-.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-11-17T18:42:23Z", "digest": "sha1:YBFW74AAW3VQKNH2H3NMWRSW4NTUYRYB", "length": 13650, "nlines": 257, "source_domain": "www.hindutamil.in", "title": "கிராமத்தை தத்தெடுக்க நெல்லூர் வருகிறார் சச்சின் | கிராமத்தை தத்தெடுக்க நெல்லூர் வருகிறார் சச்சின்", "raw_content": "திங்கள் , நவம்பர் 18 2019\nகிராமத்தை தத்தெடுக்க நெல்லூர் வருகிறார் சச்சின்\nபிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று, முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தை தத்தெடுப் பதற்காக நாளை நெல்லூர் வர உள்ளார்.\nசச்சின் வர���கையை யொட்டி மாவட்ட ஆட்சியர் தலைமையில் வருவாய் துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதுகுறித்து நெல்லூர் மாவட்ட இணை ஆட்சியர் ரேகா ராணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: நெல்லூர் மாவட்டத்தில் உள்ள புட்டம்ராஜு கிராமத்தை தத்தெடுக்க சச்சின் முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக அவரது உதவியாளர்களான மனோஜ், நாராயணா ஆகிய இருவரும் ஏற்கெனவே இந்த கிராமத்தை ஆய்வு செய்து சென்றனர். நாளை இங்கு வரும் சச்சினும் கிராமத்தை ஆய்வு செய்கிறார். இதையடுத்து கிராம மக்களிடம் குறைகளைக் கேட்டறிவார்.\nபின்னர் கிராம மக்களுடன் மட்டும் புகைப்படம் எடுக்க அனுமதி வழங்கி உள்ளார். இதனால் இந்த கிராம மக்களை தவிர வேறு விஐபி-க்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தள்ளுமுள்ளு ஏற்படாமல் இருக்க சாலைகளின் இருபுறமும் தடுப்புகள் வைக்கப்பட்டு வருகின்றன என்று அவர் தெரிவித்தார். நாடாளுமன்ற எம்.பி.க்கள் அனைவரும் ஒரு கிராமத்தை தத்தெடுத்து அதன் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகிரிக்கெட் வீரர்சச்சின் டெண்டுல்கர்நாளை நெல்லூர் வருகிறார் சச்சின்\nசினிமாவால்தான் நாட்டில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன: அமைச்சர் கருப்பணன்...\nமுரசொலி 'பஞ்சமி' நில விவகாரம்; ஆணையம் முன்...\nஅதிகாரிகள் மெத்தனத்தால்தான் சட்டவிரோத, விதிமீறல் கட்டுமானங்கள் உருவாகின்றன:...\nசென்னையில் வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பானது அல்ல: அரசு...\nசென்னை மேயர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட...\nபிறமொழிகளில் உள்ள ஊர் பெயர்கள் உட்பட 1,000...\nஇளம் மாணவியின் இழப்புக்கு வருந்துகிறோம்; விசாரணை முடியும்...\nஅயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை முஸ்லிம் சட்டவாரியம் ஏற்க வேண்டும்: பாஜக...\nபெண் செவிலியரை அறைந்த தீட்சிதர் தலைமறைவு: 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு\nமக்களுக்காக இதுவரை ஸ்டாலின் சிறை சென்றதில்லை: ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்\nநான் நல்லவள் கிடையாது; தவறுகள் செய்துள்ளேன்: ஸ்ரீரெட்டி\nஅயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை முஸ்லிம் சட்டவாரியம் ஏற்க வேண்டும்: பாஜக...\n13 ஆண்டுகளுக்குப்பின் பெண் நீதிபதி நியமனம்: உச்ச நீதிமன்ற கொலிஜியத்தில் தமிழகத்தை சேர்ந்தவருக்கு...\n நாடாளுமன்றத்தில் சிவசேனா எம்.பிக்களுக்கு எதிர்க்கட்சி வரிசையில் இடம்\nகோட்சே நினைவுநாளில் காந்தியை இழிவுபடுத்தி துண்டுப்பிரசுரம்: விநியோகவர்களைத்தேடி விரைந்தது ம.பி காவல் படை\nபெண் செவிலியரை அறைந்த தீட்சிதர் தலைமறைவு: 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு\nமக்களுக்காக இதுவரை ஸ்டாலின் சிறை சென்றதில்லை: ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்\nநான் நல்லவள் கிடையாது; தவறுகள் செய்துள்ளேன்: ஸ்ரீரெட்டி\nடிசம்பர் 7-ம் தேதி வெளியாகிறது 'தர்பார்' இசை\nஅசாமில் ஆயுதக் குவியல் கண்டுபிடிப்பு: பிரதமர் பயணத்துக்கு கூடுதல் பாதுகாப்பு\nசாரதா நிறுவன ஊழல்: ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்த சிபிஐ திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/41852", "date_download": "2019-11-17T18:22:14Z", "digest": "sha1:HCU2UE6LCTM2UWZ4X7MUECLBEB3IA77F", "length": 8462, "nlines": 106, "source_domain": "www.jeyamohan.in", "title": "வாழ்தமிழ்!", "raw_content": "\nஎனக்கு வந்த மின்னஞ்சல் இது….என்ன ஏது என்றே புரியவில்லை. எங்காவது எவராவது தமிழை அழிக்கக் கிழிக்க முயற்சி செய்கிறார்களா என்ன\n[6] இலக்கியக் காட்சி (Literary Scene)\nவேஷம், சோபானம்- விமர்சனம் -அரவிந்த்\nகலந்துரையாடல் - மார்க் லின்லே\nஆங்கில இந்துவும் வெங்கட் சாமிநாதனும்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ –24\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் ��ாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/71218-pakistan-minister-plays-dirty-says-india-threatened-sri-lankan-cricketers.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-11-17T18:08:26Z", "digest": "sha1:5VXW6UOKSKYKTTQQNUB6A5IZGO7KSP4N", "length": 10976, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இலங்கை வீரர்கள் மறுத்ததற்கு இந்தியாதான் காரணமாம்: சொல்கிறார் பாக்.அமைச்சர்! | Pakistan minister plays dirty, says India threatened Sri Lankan cricketers", "raw_content": "\nசமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்\nகுன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு\nஇலங்கை வீரர்கள் மறுத்ததற்கு இந்தியாதான் காரணமாம்: சொல்கிறார் பாக்.அமைச்சர்\nஇலங்கை கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தான் செல்ல மறுத்ததற்கு இந்தியாதான் காரணம் என்று பாகிஸ்தான் அறிவியல் அமைச்சர் பவத் சவுத்ரி தெரிவித்துள்ளார்.\nஇலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 2009-ம் ஆண்டு கிரிக்கெட் ஆடியது. அப்போது இலங்கை வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், சில வீரர்கள் காயமடைந்தனர். இதையடுத்து பாதுகாப்புக் கருதி சர்வதேச\nகிரிக்கெட் அணிகள், பாகிஸ்தானுக்குச் சென்று கிரிக்கெட் விளையாட மறுத்து வருகிறது.\nஇந்நிலையில், இலங்கை கிரிக்கெட் அணி, 27 ஆம் தேதி முதல் அக்டோபர் 9 ஆம் தேதி வரை பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் ச��ய்து 3 ஒரு நாள் மற்றும் மூன்று டி20 போட்டியில் விளையாட ஒப்பந்தம் செய்துள்ளது.\nஇந்த தொடரில் பாதுகாப்பு கருதி பங்கேற்க விரும்பவில்லை என்று இலங்கை டி20 அணியின் கேப்டன் மலிங்கா, முன்னாள் கேப்டன் மேத்யூஸ், திசரா பெரேரா, தனஞ்செய டிசில்வா, அகிலா தனஞ்செயா, லக்மல், சண்டிமல், டிக்வெல்லா, குசால் பெரேரா, கருணாரத்னே ஆகிய 10 வீரர்கள் இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்துள்ளனர். இதனால் திட்டமிட்டபடி இலங்கை அணி, பாகிஸ்தான் செல்லுமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில், பாகிஸ்தான் அறிவியல் அமைச்சர் பவத் சவுத்ரி, இலங்கை வீரர்கள் பாகிஸ்தான் வர மறுத்ததற்கு இந்தியா தான் காரணம் தெரிவித்துள்ளார்.\nஇதுபற்றி அவர், ’’இலங்கை வீரர்கள், பாகிஸ்தான் செல்வதை தவிர்க்காவிட்டால் ஐபிஎல்- தொடரில் இருந்து நீக்கப்படு வார்கள் என்று இந்தியா மிரட்டியதை அடுத்துதான், அவர்கள் பாகிஸ்தானில் விளையாட மறுத்துள்ளனர். இத் தகவலை வர்ணனையாளர்கள் என்னிடம் தெரிவித்தார்கள். இது மலிவான உத்தி. விளையாட்டில் இருந்து விண்வெளி வரை இந்தியா நாட்டை முன்னிலைப்படுத்துவது கண்டிக்க வேண்டிய ஒன்று. இது இந்திய விளையாட்டு ஆணையத்தின் மலிவான செயல்’’ என்று தெரிவித்துள்ளார்.\nதமிழகத்திற்கு 19 புவிசார் குறியீடுகளை பெற்றுத் தந்த சஞ்சய் காந்தி\n“இது ஜனசங்கம் காலம் முதல் எங்களின் கொள்கை” - நிர்மலா சீதாராமன் விளக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nராஜபக்ச குடும்பத்தில் மேலும் ஒரு அதிபர்.. கோத்தபய கடந்து வந்த பாதை..\nவிபத்துகளால் அதிக உயிரிழப்பு: தமிழகத்திற்கு 3-வது இடம்..\nதடைக்கு பின் களமிறங்கிய போட்டியில் பிரித்வி ஷா அசத்தல்..\n“புதிய பயணத்தில் அனைவரும் இணைந்து பயணிப்போம்”-கோத்தபய ராஜபக்ச\nதேர்தலில் பின்னடைவு: கட்சி பதவியிலிருந்து விலகினார் சஜித் பிரேமதாச\n“விரைவில் ஏர் இந்தியா, பிபிசிஎல் நிறுவனங்கள் விற்கப்படும்”- நிர்மலா சீதாராமன்..\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ச முன்னிலை\n“ஊழலை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை” - ராஜினாமா செய்த டெல்லி கிரிக்கெட் சங்க தலைவர்\nகொள்ளையர்களை பிடித்த மக்கள் மீது போலீஸ் தடியடி\nமுதலமைச்சர் பழனிசாமியுடன் திருமாவளவன் சந்திப்பு\n“கமல் நிச்சயம் அரசியலில் விஸ்வர��பமெடுப்பார்” - எஸ்.ஏ.சந்திரசேகர்\nமர்மக் காய்ச்சலால் பெண் உயிரிழப்பு : ஆவடி அருகே சோகம்\nராஜபக்ச குடும்பத்தில் மேலும் ஒரு அதிபர்.. கோத்தபய கடந்து வந்த பாதை..\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதமிழகத்திற்கு 19 புவிசார் குறியீடுகளை பெற்றுத் தந்த சஞ்சய் காந்தி\n“இது ஜனசங்கம் காலம் முதல் எங்களின் கொள்கை” - நிர்மலா சீதாராமன் விளக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/natarajan/", "date_download": "2019-11-17T18:13:46Z", "digest": "sha1:YKRUNBBIFWGSAJFD77IODZTORCAF7YEK", "length": 17853, "nlines": 271, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Natarajan « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஜெ., அதிரடி… நடராஜன் அதிர்ச்சி…\nநடராஜன் ஆதரவாளர்களாக இருந்துவரும் அ.தி.மு.க.,வினர் மீது சில தினங் களாக கத்தி பாய்ந்து வருகிறது. கரூரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் சமீபத்தில் நீக்கப்பட்டனர். அதை தொடர்ந்து திருச்சியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நுõற் றாண்டு விழாவில் நடராஜனுடன் கலந்து கொண்ட அ.தி.மு.க.,வினர் 12 பேர் நீக்கப்பட்டனர்.\nநடராஜனின் நிழலாக இருக்கும் சினிமா பாடலாசிரியர் சினேகன் மற்றும் அவருடன் தொடர்புடையவர்கள் நீக்கப்பட் டுள்ளனர். அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கும் “நம்பர் 2′ என்றழைக்கப்படும் சசிகலாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nசசிகலாவின் இடத்தை அவரது அண்ணி இளவரசி கைப்பற்றி விட்டதா�� கூறப்படுகிறது. இதன் எதிரொலியாகவே கட்சியில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன.\nநடராஜனுக்கு அ.தி.மு.க.,வில் மறைமுகமாக செல்வாக்கு இருந்து வருவதால் அவரைப் பிடித்து கட்சியில் முக்கிய பதவிகளை வாங்கி விடலாம் என்ற எண்ணத்தில் அ.தி.மு.க.,வினர் அவருடன் தொடர்பு வைத்து வருகின்றனர். அவர் மூலம் பதவிகள் வாங்கியவர்களும் உண்டு. அந்த வகையில் தொடர்பு வைத்தவர்கள் தற்போது நீக்கப்பட்டு வருவதால் அ.தி.மு.க.,வினர் பெரும் குழப்பம் அடைந்துள்ளனர்\n. ராஜன் செல்லப்பா மாவட்டச் செயலர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கே நடராஜனும் ஒரு காரணமாக இருந்தார் என்று அ.தி.மு.க.,வினர் தெரிவிக்கின்றனர். நடராஜன், மதுரையில் நடைபயணம் சென்றபோது அவருக்கு ராஜன் செல்லப்பா முழுமையாக ஒத்துழைப்பு வழங்கவில்லை. அதன் எதிரொலியாக நடராஜன் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி அவரை மாவட்டச் செயலர் பதவியில் இருந்து நீக்கிவிட்டதாக ஒருதரப்பினர் தெரிவிக்கின்றனர். ஆனால், தற்போது அவருடன் தொடர்பு வைத்திருப்பவர்கள் நீக்கப்பட்டுள்ளதால், அ.தி.மு.க.,வினர் செய்வதறியாது திகைக்கின்றனர்.\n“அவருடன் தொடர்பு வைக்காததால் சிலரது பதவி காலியாகிறது. தொடர்பு வைத்ததால் சிலரது பதவி காலியாகிறது. என்ன செய்வது என்றே தெரியவில்லை’ என்று அ.தி.மு.க.,வினர் புலம்பும் நிலை ஏற்பட்டுள்ளது. கட்சியில் ஏற்பட்டுவரும் அதிரடி மாற்றங்களால் நடராஜன் தனது ஆதரவாளர்களை சந்திப்பதை தவிர்த்து வருகிறார். அதே சமயம் மிகவும் நெருக்கமானவர்களிடம் தொலைபேசி மூலம் பேசி தனது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.\nதிரைப்பட விருது: தேர்வுக்குழு நியமனம்\nதமிழக அரசு வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-\n2005-ஆம் ஆண்டு மற்றும் 2006-ஆம் ஆண்டுக்குரிய தமிழ்நாடு அரசு திரைப் பட விருதுகளையும், 2004- 2005, 2005-2006 கல்வி யாண்டுகளுக்குரிய தமிழ் நாடு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொழில் நுட்ப பயிற்சி நிறுவன மாண வர் விருதுகளையும் தேர்வு செய்ய புதிய தேர்வுக்குழு ஒன்றை இன்று அமைத்து முதல்-அமைச்சர் அறிவித் துள்ளார்.\nநீதியரசர் மோகன் தேர்வுக் குழுவின் தலைவராக இருப் பார்.\nதொலைக்காட்சி முன்னாள் இயக்குனர் நட ராஜன்,\nதமிழ்நாடு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவன முதல்வர் என்.ரமேஷ்,\nசெய்தித்துறை இயக்குனர் ஆகியோர் தேர்வுக்குழுவில் உறுப்பினர்களாக இருப்பார் கள்.\nஇவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/385961.html", "date_download": "2019-11-17T17:39:20Z", "digest": "sha1:SERPITJIAIQZDQW5DIBS4R5MI236Z3VP", "length": 5930, "nlines": 126, "source_domain": "eluthu.com", "title": "எனக்காக வந்தவளே 555 - காதல் தோல்வி கவிதைகள்", "raw_content": "\nபுதிய காதல் தோல்வி கவிதைகள்\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : முதல்பூ பெ.மணி (10-Nov-19, 3:42 pm)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hovpod.com/ta/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/spx-tcc-65hp/", "date_download": "2019-11-17T17:42:03Z", "digest": "sha1:BRQTVUDMD3QM4CTOGJ37VTDOVGQU43D3", "length": 18965, "nlines": 274, "source_domain": "hovpod.com", "title": "SPX TCC 65HP - எதிர்வினை உலகளாவிய பாதுகாப்பு தீர்வுகள்", "raw_content": "\nட்ரோன்கள், ஈஓ / ஐஆர் கேமராக்கள்\nVTOL நிலையான விங் ட்ரோன்\nநீண்ட தூரம் மற்றும் இரவு விஷன் கேமராக்கள்\nநீண்ட தூர வெப்ப கேமரா\nட்ரோன் யுஏவி வெப்ப கேமரா\nஅனைத்து டெர்ரின் பாதுகாப்பு OPS\nவயிற்றுப்போக்கு மொபைல் ரோந்து விருப்பங்கள்\nபரந்த பகுதி கண்காணிப்பு விருப்பங்கள்\nஎண்ணெய் ரிக் பாதுகாப்பு விருப்பங்கள்\nமீன் பண்ணை பாதுகாப்பு விருப்பங்கள்\nகடல் பாதுகாக்கப்பட்ட பாதுகாப்பு விருப்பங்கள்\nகைவினைப்பொருட்கள் - ஒரு மிதிவண்டி தேர்ந்தெடுக்கும்\nHov Pod SPX TCX 65HP பாதுகாப்பான, உயர் தரமான, பயன்படுத்த எளிதானது, வலுவான, நீடித்த மிதவை பயணம், பணம் பெரும் மதிப்பு வழங்கும் வாங்க மிகவும் மலிவு உள்ளது. Hov Pod SPX Hov Pod அதன் சொந்த ஒரு வர்க்கம் மற்றும் யாருக்கான ஒரு சிற��்த கைவினை உள்ளது நிலையான இணைக்கப்பட்டுள்ளது உயர் ஆயுள், பாதுகாப்பு தரம் அளவுகள் இந்த நிமிடங்கள் மாஸ்டர் இது ஒரு எளிய தொகுப்பு கட்டுப்பாடுகள் உள்ளன; ரோந்து, மீட்பு, கணக்கெடுப்பு, வணிக அல்லது பொழுதுபோக்கு பயன்பாட்டிற்காக இருக்கலாம்.\nஇந்த 3-seater மிதவை மிகவும் பிரபலமான ரோட்டாக்ஸ் ஜெனரேட்டர் மூலம் இயக்கப்படுகிறது, எடை பண்புகள் சிறந்த சூப்பர் அதிகாரம் கொண்ட, microlight விமான பயன்பாடுகளுக்கு வடிவமைக்கப்பட்ட. இந்த இயந்திரம் இரட்டிப்பு தீப்பற்றும் முறைமை தோல்வி பாதுகாப்பான விமான அறுவை சிகிச்சைக்கு உள்ளது, எனவே இது மிகவும் நம்பகமானதாக உள்ளது.\nXUBS பவுண்டு வரை நிலப்பகுதி Payload. அல்லது (912 கி.கி.) நிபந்தனைகளுக்கு உட்பட்டது\nசுமார் 11 பவுண்டுகள் வரை தண்ணீர் செலுத்துதல். அல்லது (607 கி.கி.) நிபந்தனைகளுக்கு உட்பட்டது\nஉள்ளமைவு & விருப்பங்கள் XENX Kgs முன், (385) பவுண்டுகள்\nSPX TCC 65HP ஹல் HDPE (உயர் அடர்த்தி பாலிஎதிலின்களின்) இருந்து தயாரிக்கப்படுகிறது, இது லேசான எடை, மிதமான மற்றும் மிகவும் சேதம் எதிர்ப்பு. பனிக்கட்டி, வெள்ளம் குப்பைகள், கற்கள், பாறைப் பதிவுகள் மற்றும் பிற தடைகள் உள்ளிட்ட மிகவும் கடினமான மேற்பரப்புகளை கையாளவதற்கு ஹோவ் போட் ஹல் கட்டப்பட்டுள்ளது. ஹல் மீது 5 ஆண்டு உத்தரவாதத்தை.\nSPX TCC 65HP பாவாடை பொருள் ஒரு இயல்பான உருவாக்கப்பட்டது பாலிச்சுரேன் / நைலான் நெசவு & எதிர்ப்பு rip பண்புகள், இரட்டை அடுக்கு வலுவூட்டல் & தொடர்ச்சியான செயல்பாட்டு திறன் மற்றும் அதிவேக பாதுகாப்பிற்காக நம்பமுடியாத உடைகள் எதிர்ப்பை இணைந்து துணி சேர்க்கை.\nஉயரம் உயரம்: 0.25 அல்லது 10 inches\nநிலையான வண்ணங்கள் ப்ளூ, ரெட், டீல் மற்றும் மஞ்சள். கூடுதல் செலவில் கிடைக்கும் மற்ற நிறங்கள், சிறப்பு இராணுவ பாலைவன மணல் / ஆரஞ்சு / சுண்ணாம்பு / ஊதா / பிங்க். RAL வண்ண குறிப்புகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு நிற பொருந்தும் சேவையை நாங்கள் வழங்குகிறோம்.\nதி 2017 Hov Pod SPX TCC XXXHP ஒரு சிறிய கடமை நீர்மூழ்கிக் கப்பல் அனைத்து நிலப்பரப்பு பயிற்சியும், மலிவு, எளிதானது, வாங்குவது மற்றும் பயன்படுத்துவது போன்றது. SPX TCC 65HP குறைந்த பராமரிப்பு மற்றும் நீடிக்கும் கட்டப்பட்டது. SPX TCX 65HP பயணிகளை முடித்ததன் மூலம் முதலீட்டில் ஒரு பெரிய வருமானத்தை வழங்குவது, உயிர்களைக் காப்பாற்றுவது, பயண நேரம் குறைப்பது, மன்னிப்புக் கோ���ி மீது பறக்கும் அல்லது மக்கள் மற்றும் பொருட்களை வேறு எந்த வாகனத்திற்கும் செல்லமுடியாது.\nபதிப்புரிமை © Hov Pod\nVTOL நிலையான விங் ட்ரோன்\nநீண்ட தூரம் மற்றும் இரவு விஷன் கேமராக்கள்\nநீண்ட தூர வெப்ப கேமரா\nட்ரோன் யுஏவி வெப்ப கேமரா\nஅனைத்து டெர்ரின் பாதுகாப்பு OPS\nவயிற்றுப்போக்கு மொபைல் ரோந்து விருப்பங்கள்\nபரந்த பகுதி கண்காணிப்பு விருப்பங்கள்\nஎண்ணெய் ரிக் பாதுகாப்பு விருப்பங்கள்\nமீன் பண்ணை பாதுகாப்பு விருப்பங்கள்\nகடல் பாதுகாக்கப்பட்ட பாதுகாப்பு விருப்பங்கள்\nகைவினைப்பொருட்கள் - ஒரு மிதிவண்டி தேர்ந்தெடுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=1083&cat=Courses&mor=Res", "date_download": "2019-11-17T17:57:39Z", "digest": "sha1:DFX6EVI6LBXSXXJXGOAABYWLMSVJ36FU", "length": 9821, "nlines": 153, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nஅறிவோம் சி.எஸ்.ஐ.ஆர்., - ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nசவித்தா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை\nடிப்ளமோ | இளநிலை | முதுநிலை | ஆராய்ச்சி\nசத்யபாமா பல்கலையில் சேர தேர்வு\nபி.சி.ஏ., முடித்துள்ளேன். அடுத்ததாக எம்.சி.ஏ., படிக்கலாமா அல்லது எம்.பி.ஏ., படிக்கலாமா எதைப் படித்தால் நல்ல வேலை கிடைக்கும்\nஇந்தியாவில் காமர்ஸ் படிப்பை பல கல்வி நிறுவனங்கள் நடத்துகின்றன. எனினும் எனது மகனை இந்தியாவின் சிறந்த காமர்ஸ் கல்வி நிறுவனம் ஒன்றில் சேர்க்க விரும்புகிறேன். எங்கு சேர்க்கலாம்\nஐ.இ.எல்.டி.எஸ். தேர்வில் கேள்விகள் எப்படி அமைகின்றன\nஇன்சூரன்ஸ் கம்பெனிகளில் ஏஜன்டாக பணியாற்ற விரும்புகிறேன். பட்டப்படிப்பு முடித்திருக்கிறேன். இதில் போதிய வருமானம் கிடைக்குமா\nநான் தற்போது ஒரு பொதுத்துறை வங்கியில் பணி புரிந்து வருகிறேன். இப்போது ஸ்டேட் பாங்கில் கிளார்க் பணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். எதில் பணி புரியலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://legacy.suttacentral.net/ta/snp5.5", "date_download": "2019-11-17T17:02:11Z", "digest": "sha1:JZUHGWBDJBGZ4CMGXNRKXBRIJVJKMOCJ", "length": 8777, "nlines": 68, "source_domain": "legacy.suttacentral.net", "title": "Snp 5.5: மேத்தகு—மாணவ—பூச்சா சூத்திரம்: மேத்தகரின் கேள்விகள் (தமிழ்) - Sutta Nipāta - SuttaCentral", "raw_content": "\nமேத்தகு—மாணவ—பூச்சா சூத்திரம்: மேத்தகரின் கேள்விகள்\n“நான் அண்ணல��டம் இந்தக் கேள்வியைக் கேட்கிறேன். அவர் எனக்குப் பதில் கூறட்டும். அவர் அறிஞர், முழுமையானர் என்பதை நான் அறிவேன். உலகில் இத்தனை துக்கங்கள் எங்கிருந்து தோன்றின\n“துக்கத்தின் காரணத்தைக் கேட்டுள்ளாய், மேத்தகு. அதனை நான் உய்த்துணர்ந்ததால் உனக்கு விளக்குகிறேன். உலக விஷயங்களின் மீது உள்ள பற்றின் காரணமாகவே பல துக்கங்கள் நிகழ்கின்றன. அறியாமையால் பற்றைத் தோற்றுவிக்கும் முட்டாள், திரும்பத் திரும்பத் துக்கம் அனுபவிக்கின்றான். எனவே விவேகம் உள்ளவர் பற்றை உண்டாக்கக் கூடாது. அதுவே துக்கத்தின் காரணம் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.\n“கேட்டதை விளக்கியுள்ளீர் அண்ணலே. நான் மேலும் ஒரு கேள்வி கேட்கிறேன். இதற்கு விடை கூறுங்கள்: சான்றோர் எப்படி வெள்ளத்தை, பிறப்பு, மூப்பு, துக்கம், துயரம் ஆகியவற்றைத் தாண்டுகின்றனர் விளக்கிக் கூறுங்கள் அண்ணலே, ஏனென்றால் இந்தத் தம்மம் உங்களால் புரிந்து கொள்ளப் பட்டுள்ளது. ”\n“தம்மத்தை விளக்குகிறேன், மேத்தகு. இந்தப் போதனையை நேரடியாக உள்ளப்பூர்வமாக அறிந்து கொள்ள வேண்டும். யாரோ சொன்னார்கள் என்று அதைக் கேட்டால் மட்டும் போதாது. அதை அனுபவித்து, கடைப்பிடியுடன் வாழ்ந்தால் தான் உலகச் சிக்கல்களுக்கு அப்பால் போக முடியும்.”\n“மேன்மையான தம்மத்தை அனுபவித்து, கடைப்பிடியுடன் வாழ்ந்து உலகச் சிக்கல்களுக்கு அப்பால் போக முடியும் என்பதை நினைக்கும் போது கூதுகலப்படுகிறேன், அண்ணலே\n“மேத்தகு, நீ எதைத் தெளிவாக அறிந்து கொண்டாலும், மேல், கீழ், எதிரில் அல்லது நடுவில், அதனால் பெரும் மகிழ்ச்சியடைவதைக் கைவிடு. பழக்க தோஷங்களை , (உலக வாழ்க்கையை உறுதி செய்யும்) உணர்வுகளை விட்டு விடு. . உளதாதலைத் தொடராதே. இவ்வாறு வாழ்ந்து, கடைப்பிடியுடன், விழிப்புடன், சுயநலப் பற்றுகளை விட்டு விட்ட பிக்கு, விவேகத்துடன் உள்ளப் பூர்வமாக அறிந்தவர். இந்த வாழ்க்கையிலேயே பிறப்பு, மூப்பு, துக்கம், துயரம் ஆகியவற்றை அவரால் உதறிவிட முடியும்.”\n“சிறந்த முனிவரின் வார்த்தைகளைக் கேட்டு மகிழ்கிறேன். பற்றில்லாமல் இருப்பதை நன்கு விளக்கியுள்ளீர் கோதமரே. இந்தத் தம்மத்தை அவர் அறிந்ததால் அண்ணல் கண்டிப்பாகத் துக்கத்தை நீக்கியவர். உங்கள் புத்திமதிகளைக் கேட்பவர் கண்டிப்பாகத் துக்கத்தை இறக்கி விடுவார். முனிவரே, மேன்மையானவரே, புரிந்து கொண்ட நான் உங்களை வணங்குகிறேன். அண்ணல் தொடர்ந்து எனக்குப் புத்திமதிகள் கூறுவாராக.”\n“உண்மையான பிராமணன் என்பவர், அறிஞர், எதற்கும் சொந்தக்காரர் இல்லை. புலன் இன்பத் தோற்றத்திற்குப் பற்றில்லாதவர், அவர் கண்டிப்பாக வெள்ளத்தைத் தாண்டி விட்டவர். வெள்ளத்தைத் தாண்டிய அவர் மாசற்றவர். சந்தேகங்கள் இல்லாதவர். இந்தத் தொடர் தோற்றத்திற்குக் காரணமாக இருக்கும் பற்றினை உதறி விட்டவர். மேன்மையான அறிவை எட்டியுள்ளவர். வேட்கை இல்லாமல், சஞ்சலம் இல்லாமல், அவா இல்லாமல், அவர் பிறப்புக்கும், மூப்புக்கும் அப்பால் சென்றவர், என்கிறேன்.”\nபாலி மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்: ஜான் D. அயர்லாந்\nபதிப்புரிமை: தமிழ் மொழிபெயர்ப்பும் மேற்கூறிய நிபந்தனைகளுக்குக் கட்டுப் பட்டது. இலவச வினியோகம் மட்டுமே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-11-17T17:48:32Z", "digest": "sha1:VANKOM5SRXHRMUCVBE4LDVSFOYSNWHYN", "length": 10509, "nlines": 157, "source_domain": "newuthayan.com", "title": "தேர்தல் புறக்கணிப்பாளர்களை கணக்கில் எடுக்காதீர்கள் - பொன்சேகா | மக்கள் மனம் நிறைந்த தமிழ் நாளிதழ்", "raw_content": "\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\nசின்னத்திரை நடிகர் மனோ மரணம்\nசூரியை வைத்து படம் எடுக்கிறார் அசுரன் வெற்றிமாறன்\nநகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார்\nதேர்தல் புறக்கணிப்பாளர்களை கணக்கில் எடுக்காதீர்கள் – பொன்சேகா\nசெய்திகள் பிராதான செய்தி யாழ்ப்பாணம்\nதேர்தல் புறக்கணிப்பாளர்களை கணக்கில் எடுக்காதீர்கள் – பொன்சேகா\nதமிழரசுக் கட்சிக்கு வழங்கியது போன்ற ஆதரவை நீங்கள் எனக்கு ஜனாதிபதித் தேர்தலில் வழங்கியிருந்தீர்கள். நீங்கள் எப்போதும் எமக்கு நன்றி கடன் உடையவர்களாகவே செயற்பட்டீர்கள் என்று சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.\nஇன்று (08) மாலை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் இதனை தெரிவித்தார்.\nசிலர் தேர்தலை புறக்கணிக்க ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர். அதனை நீங்கள் கணக்கில் எடுக்காதீர்கள்.\nயுத்தத்தின் பின்னர் வடக்கு கிழக்கு என்று இல்லை எல்லோரையும் ஒருதாய் மக்களாக நேசிக்கிறோம்.\nஇனியும் ஒரு யுத்தம் நடைபெறாது. யுத்தத்தின் பின் நீங்கள் சுதந்திரம் அடைந்தீ்ர்கள். ராஜபக்ச யுகம் எதையும் செய்யவில்லை – என்றார்.\nஅன்று விட்ட பிழையை இன்றும் செய்யாதீர்கள் – விஜயகலா\nகோத்தாபயவுடன் சேர்ந்திருப்பவர்கள் சர்வதேச குற்றவாளிகள்\nபரியாரியார் வீதியில் திடீர் தீ; 4 வாகனங்கள் நாசம்\nஹெரோயின் வைத்திருந்த நபருக்கு மரண தண்டனை\nதனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கோத்தாக்கு ஆதரவு\nகோத்தாபய கைப்பற்றிய 16 மாவட்டங்கள் – விபரம் இதோ\nமேலும் மூன்று அமைச்சர்கள் இராஜினாமா\nநுவரெலியா மாவட்டம் – சஜித் அமோக வெற்றி\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\nதிகாமடுல்ல தேர்தல் மாவட்டம் – சஜித் வசமானது\nகோத்தாபய கைப்பற்றிய 16 மாவட்டங்கள் – விபரம் இதோ\nமேலும் மூன்று அமைச்சர்கள் இராஜினாமா\nநுவரெலியா மாவட்டம் – சஜித் அமோக வெற்றி\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\nதிகாமடுல்ல தேர்தல் மாவட்டம் – சஜித் வசமானது\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nநாளை மறுதினம் (16) எழுக தமிழ் பேரணி இடம்பெறவுள்ளது. இதற்கு பல தரப்பினரும் ஆதரவு வழங்கியுள்ளதுடன், கடையடைப்பு...\nஇலஞ்சம் பெற்ற யாழ் இந்துக் கல்லூரி அதிபர் கைது\n எனது வாழ்க்கையின் முக்கிய நாள்\nபாடிக்கொண்டே உயிரை விட்ட பாடகர்\nதீக்குளிக்க முயன்ற சுகாதார தொண்டர்கள்; சாவகச்சேரியில் பரபரப்பு\nஜனாதிபதித் தேர்தல் மலையக மக்களுக்கும் தேசத்திற்கும் புது வழி தருமா\nஉளநல தினமும் குடும்ப வன்முறையினால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களின் நிலையும்\nஇலங்கை தேசிய உதைபந்தாட்ட அணிக்கு தெரிவாகினார் தேனுசன்\nகோத்தாபய கைப்பற்றிய 16 மாவட்டங்கள் – விபரம் இதோ\nமேலும் மூன்று அமைச்சர்கள் இராஜினாமா\nநுவரெலியா மாவட்டம் – சஜித் அமோக வெற்றி\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/01/03/%E0%AE%9A%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2019-11-17T18:16:02Z", "digest": "sha1:4FR3OVZIOFSELAZUN7C74SEGHVBX35BE", "length": 37143, "nlines": 190, "source_domain": "senthilvayal.com", "title": "சளி, மூக்கடைப்பு, மூச்சுத்திணறல்… பனிக்கால பிரச்னைகள்… தவிர்க்கும் வழிமுறைகள்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்க��ுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nசளி, மூக்கடைப்பு, மூச்சுத்திணறல்… பனிக்கால பிரச்னைகள்… தவிர்க்கும் வழிமுறைகள்\nஇந்த ஆண்டும் பட்டையைக் கிளப்பத் தொடங்கிவிட்டது குளிர். `விஷப் பனி மாதிரியில்ல இருக்கு… காலையில எட்டு மணி வரைக்கும் வீட்டைவிட்டு வெளியவே வர முடியலை’ என்கிற குரல்களைக் கேட்க முடிகிறது. `இந்தத் தட்பவெப்பநிலை, கிருமிகள் செழித்து வளர உதவும். சூரிய ஒளியின் வெப்பம் குறைவாக இருப்பதால், நோய்க் கிருமிகள் அதிக வீரியம் பெற்று, குறிப்பாக ‘வைரஸ்’ நோய்க்கிருமிகள் அதிகம் உற்பத்தியாகும். ஆக, குளிர்காலம் கிருமிகளுக்குக் கொண்டாட்டமான காலம்’ என்கிறார்கள் மருத்துவர்கள்.\nபனிக்காலத்தில் சளி, இருமல், தலைவலி, தொண்டைக்கட்டுதல், ஆஸ்துமா, காதடைப்பு, சோர்வு, நுரையீரல் பாதிப்பு, மூட்டுவலி, அலர்ஜி போன்ற பல பிரச்னைகளும் வரிசைகட்டி வரத் தொடங்கிவிடும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், குழந்தைகள் மற்றும் வயதானவர்களைத் தொற்றுநோய்கள் எளிதில் தாக்கும். ஆஸ்துமா போன்ற சுவாசப் பிரச்னை உள்ளவர்களுக்கு, ‘பனிக்காலம்’ என்பதே படு அவஸ்தையான காலம்.\n“உடல்நலனில் தனிக் கவனமும் முன்னெச்சரிக்கையும் இருந்தால், இந்தப் பனிக்காலத்தில் நோயை நெருங்கவிடாமல் கடந்துவிடலாம். உடலைக் கதகதப்பாக வைத்துக்கொள்வதும், உடலுக்கு உஷ்ணம் தரும் உணவுகளை உட்கொள்வதும், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிப்பதும் குளிர்காலத்தில் தாக்கக் கூடிய நோய்களிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள உதவும்” என்கிறார் பொதுநல மருத்துவர் அருணாசலம். அவற்றை இங்கே விளக்குகிறார்…\n“பனிக்காற்றால் சிலருக்கு மூச்சுத்திணறல், சளி, மூக்கடைப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படும். குளிர்க் காற்றில் நடைபயிற்சி செய்வதைத் தவிர்க்கலாம். இந்தப் பிரச்னைகளை எதிர்கொள்ள இந்த சீசனுக்கு உகந்த சத்தான உணவுகளைச் சாப்பிட வேண்டும். துளசி டீ, இஞ்சி டீ, புதினா டீ, சுக்கு மல்லி டீ போன்றவற்றைப் பருகலாம். மிளகு, இஞ்சி, பூண்டு, சீரகம், வைட்டமின் சி சத்துள்ள சாத்துக்குடி, ஆரஞ்சு, நெல்லி, எலுமிச்சை ஆகியவற்றை சாப்பாட்டு மெனுவில் சேர்த்துக்கொள்ளலாம். குளிர் காலத்தில் தூசி போன்றவற்றின் மூலமாக ஒவ்வாமை ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டியதும் முக்கியம். மூக்கில் நீர்வடிதலுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் ‘ஸ்பிரே நாஸில்ஸ்’ (Spray Nozzles)உபயோகிக்கலாம். ஆஸ்துமாவுக்கு நவீன சிகிச்சைகளும் இன்ஹேலர்களும் வந்துவிட்டன. அவற்றைப் பயன்படுத்தாலம்.\nபனிக்காலத்தில் ஏற்படும் சளிப் பிரச்னையை அலட்சியப்படுத்தினால், அது சைனசஸாக உருவெடுக்க வாய்ப்பு உண்டு. மூக்கு அடைபட்டு, மூக்கின் அருகில் உள்ள காற்று அறைகளில் நீர் தேங்குவதால் சைனஸ் பிரச்னை ஏற்படும். இதனால் கண்களைச் சுற்றி வலி, கன்ன எலும்புகளில் வலி, தலைவலி ஆகியவை ஏற்படும். இயல்பாக சுவாசிக்க முடியாது; தலை பாரமாக இருக்கும்; குனியும்போதும் நிமிரும்போதும் தலை வலிக்கும். மூக்கு அடிக்கடி அடைத்துக்கொள்வதால் வாசனையை நுகர முடியாது. இதன் ஆரம்ப நிலை என்றால், மருத்து, மாத்திரைகள் மூலம் குணப்படுத்திவிடலாம். முற்றிய நிலையில் அறுவைசிகிச்சை வரை செய்யவேண்டியிருக்கும்.\nதொற்றுநோய்களின் மூலம் காது வலி, காதில் சீழ் வடிதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். இந்த நிலையில் காது சுத்தமாக அடைத்துக்கொள்ளும். இரவு நேரத்தில் காதில் தீவிர வலி ஏற்படும். சில சமயம் நடுக்காதில் திரவத் தேக்கம் ஏற்பட்டு, பாக்டீரியா அதிகமாகப் பெருகும் வாய்ப்பும் உண்டு. பனிக்காலத்தில் வயதானவர்கள் அதிகாலை நடைப்பயிற்சி மேற்கொள்வதைத் தவிர்க்கலாம் அல்லது குளிர் தாக்காத வகையில் மஃப்ளர், ஸ்வெட்டர் அணிந்துகொண்டு நடக்கலாம்.\nடான்சில் (Tonsil) – பிரச்னை\nடான்சில் என்பது நம் வாயின் உள்ளே இரு பக்கங்களிலும் உள்ள இயற்கையான சதை. உலர்வாக உள்ள வாயினுள் கிருமிகள் அதிக நேரம் தங்குவதால் நோய்த்தொற்று ஏற்பட்டு அந்தப் பகுதி வீங்கி வலியை ஏற்படுத்தும். இதை `டான்சிலிட்டிஸ்’ (Tonsillitis) என்பார்கள். அறுவைசிகிச்சை இல்லாமல், மாத்திரைகளாலேயே இதைக் குணப்படுத்திவிடலாம்.\nநாம் குடிக்கும் தண்ணீர் சுத்தமானதாக இல்லாவிட்டால் தொண்டையில் நோய்த்தொற்று ஏற்பட்டு, தொண்டை கட்டிக்கொள்ளும். தொண்டை வறண்டு போவதால், இருமல் வரும். சளி, இருமல் தொல்லையின் அடுத்த கட்டமாகக் குரல்வளையில் வீக்கம் ஏற்பட்டு, அதனால் தொண்டைக் கரகரப்பு ஏற்படும்.\nமருந்து, மாத்திரை உட்கொள்வதுடன் அதிகம் பேசுவதையும் தவிர்த்தால், இந்தப் பிரச்னையிலிருந்து விரைவில் குணமடையலாம். பிரணாயாமம் போன்ற மூச்சுப்பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வ���்தால், குரல் பிரச்னைகள் குறையும். அதிகச் சூடாகவோ, குளிர்ச்சியாகவோ உணவுகளையோ, பானங்களையோ உட்கொள்ளக் கூடாது. சிகரெட் பிடிக்கவோ, சிகரெட் பிடிக்கும் நபர்களின் அருகில் நிற்பதோகூட கூடாது. நாக்கு வறண்டு போகாதபடி அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும்.\nகுளிர்காலத்தில் அதிகம் பசி எடுக்காது. சாப்பிட்ட உணவு எளிதில் செரிக்காமல் வயிற்றுக்கோளாறு மற்றும் அஜீரணத்தை உருவாக்கலாம். வயிறு மந்தநிலையில் இருக்கும்.\nஇதைத் தவிர்க்க, கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும். பழங்கள், கீரை வகைகளை அளவாகச் சாப்பிடலாம். ஆரஞ்சு, அன்னாசி, தக்காளி, முட்டைக்கோஸ், கேரட் போன்றவற்றை உனவில் சேர்த்துக்கொண்டால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.\nடெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல்… கவனம்\nநோய் எதிர்ப்பு சக்தி இல்லாத குழந்தைகளுக்கு, ஃப்ளூ காய்ச்சல் மிக எளிதாகத் தாக்கலாம். இதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ‘ஃப்ளூ’ தடுப்பூசி போட வேண்டும். டைஃபாய்டு காய்ச்சல் வர வாய்ப்பு இருப்பதால், முன்னரே அதற்கான தடுப்பூசிகள் போட்டுக்கொண்டால் வரும்முன் காக்கலாம்.\nஅலர்ஜி ஏற்படும் பொருள்களைத் தவிர்த்துவிடுவது நல்லது. இருக்கும் இடத்தை, தூசி இல்லாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்.போர்வை, தலையணை உறை போன்றவற்றைச் சுத்தமாகப் பராமரிப்பது நல்லது. அதிக வாசனைகொண்ட பெர்ஃப்யூம்களைத் தவிர்ப்பதும் அலர்ஜியிலிருந்து காக்கும்.\nபொதுவாகப் பனிக்காலத்தில் தோல் வறண்டுவிடும். சுருக்கம் ஏற்படும்; உதடு, தோல்களில் வெடிப்பு ஏற்படலாம். இவற்றைச் சரிசெய்ய பாரஃபின் க்ரீம்களை (Paraffin creams) தடவலாம் அல்லது தேங்காய் எண்ணெயை கை, கால், முகத்தில் தேய்த்துக்கொள்வது. உதடுகள் வெடிக்காமலிருக்க வெண்ணெய், நெய், கிளிசரின், லிப்கார்டு போன்றவற்றை உதட்டில் பூசலாம். இந்தப் பிரச்னை தீவிரமாக இருந்தால், தோல் மருத்துவரின் அறிவுரையுடன் வெடிப்புக்கான சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்.\nமூட்டுவலிக்கு உடல் எடை அதிகரிப்பது, கால்சியம் குறைபாடு, மெனோபாஸ் எனப் பல காரணங்கள் உள்ளன. ஆனால், குளிர்காலத்தில் மூட்டு ஜவ்வில் அலர்ஜி ஏற்பட்டு அழுத்தம் கொடுக்கும்போது வலி ஏற்படும். மருத்துவரிடம் ஆலோசனை பெற்று மருந்துகள் சாப்பிடலாம்.\nஇதயநோய் உள்ளவர்கள், மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதிகமான குளிரால், இதயத்திலிருந்து ‘பம்ப்’ செய்யப்படும் ரத்தத்தின் அளவு (Cardiac output) குறையலாம். இதயத்துடிப்பும் சீராக இருக்காது. இதயப் பிரச்னை உள்ளவர்கள், குளிர்காலத்தில் மலைப் பிரதேசங்களுக்குச் செல்லக் கூடாது. அதிகாலையில் வெளியே வருவதால், மாரடைப்பு ஏற்படலாம். அதிகாலை நடைப்பயிற்சியைத் தவிர்ப்பது நல்லது.\nகுளிர்கால பிரச்னைகளிலிருந்து தப்பிக்க… சில எளிய வழிமுறைகள்\nநாமிருக்கும் இடம் நல்ல காற்றோட்டத்துடன் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.\nகுடிக்கவும் குளிக்கவும் வெதுவெதுப்பான இளஞ்சூட்டில் உள்ள தண்ணீரைப் பயன்படுத்தவும்.\nபனிக்காலத்தில் அதிகம் மசாலா சேர்த்த உணவுகளைத் தவிர்க்கவும். காரம், புளிப்பு இவற்றை குறைத்துக் கொள்ளலாம். குளிர்பானங்கள், நீர்ச்சத்துள்ள காய்கறிகளைத் தவிர்க்கலாம்.\nரோட்டோரக் கடைகளில் சாப்பிடுவதோ, ஃபாஸ்புட் உணவுகளை உண்பதையோ தவிர்க்கலாம்.\nஃபிரிட்ஜில் வைத்திருக்கும் உணவுகளை அப்படியே சாப்பிடுவதைத் தவிர்க்கவும். இயல்பான வெப்பநிலைக்கு வந்தவுடன் அவற்றைப் பயன்படுத்தலாம்.\nஆஸ்துமா பிரச்னை இருப்பவர்கள், பகல் நேரங்களைத் தவிர, அதிகாலை, மாலை நேரத்துக்குப் பிறகு வெளியில் செல்வதை முடிந்தவரை தவிர்க்கலாம். மேலும், ஒட்டடை அடிப்பது, சுத்தம் செய்வது போன்ற வேலைகளைச் செய்யாமலிருக்கலாம்.\nதினமும் அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்வது நல்லது. மூச்சுப்பயிற்சி, யோகா, தியானத்துக்கு தினசரி குறைந்தது 30 நிமிடங்கள் ஒதுக்கலாம்.\nஇரு சக்கர வாகனங்களில் செல்லும்போது கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும்.\nபனிக்காலத்தில் வியர்வை குறைவாக இருக்கும். அதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்கவேண்டியிருக்கும். சிறுநீர் கழித்த பின்னர்\nகை,கால்களைச் சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும். இதைக் குழந்தைகளுக்கும் பழக்கப்படுத்தலாம். சுகாதாரமற்ற இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கலாம்.\nபனி பொழியும் அதிகாலையிலும், பின் இரவுகளிலும், வெளியில் செல்லும்போது காதுக்குப் பஞ்சு வைத்துக்கொள்ளலாம் அல்லது மப்ளர் போன்றவற்றால் காதுகளை மறைத்துக்கொள்ளலாம்’’ என்கிறார் மருத்துவர் அருணாச்சலம்.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஆதார் கார்ட் வைத்திருப்பவர்கள் கவனத்துக்கு..\nவாட்ஸ்அப் வெப் சேவையில் டார்க் மோட் அம்சத்தை இயக்குவது எப்படி\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் லொகேஷனை எஸ்.எம்.எஸ். மூலம் பகிர்ந்து கொள்வது எப்படி\nசர்க்கரை நோய் உங்கள எட்டிப் பார்க்காம இருக்கணுமா… இதுல ஒன்னு தினம் சாப்பிடுங்க\nஃப்ளிப்கார்ட், அமேசான்… இ-காமர்ஸ் நிறுவனங்களின் நஷ்டத்துக்கு என்ன காரணம்\nஅ.தி.மு.க-வுடன் ரகசிய கூட்டு… தி.மு.க தலைமைக்கு மா.செ-க்கள் வேட்டு\nபெண்ணுறுப்பு பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 5 தகவல்கள்\nஉலகளாவிய கடன் மதிப்பீடுகள் எவ்வாறு செயல்படுகின்றன\nஉங்கள் வீட்டு வாசல்படியில் இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்\nஇரவில் நிம்மதியாக தூங்க வேண்டுமா.இதை செய்யுங்கள் உடனே தூக்கம் வந்துவிடும்..\n12.11.2019 – தயவு செய்து இந்த நாளை தவறவிடாதீர்கள்..\nஅ.தி.மு.க-வுடன் ரகசிய கூட்டு… தி.மு.க தலைமைக்கு மா.செ-க்கள் வேட்டு\nஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிடக்கூடாத உணவுகள்\nஉங்க ஆண்ட்ராய்ட் மொபைல்ல இந்த ஆப். இருந்தா உடனே நீக்குங்க எச்சரிக்கை, பணம் களவாடப் படலாம்\nசின்னம்மா இஸ் பேக்” சசிகலா ரீ என்ட்ரியால் டறியலில் அதிமுக\nஎடைக்குறைப்பு ஏ டு இஸட்: குடல் – ஒட்டுமொத்த ஆரோக்கியத்தின் மையம்\nமழைக்காலத்தில் மின் விபத்தைத் தவிர்க்க…\nடெங்குவை ஒழிக்க தொலைநோக்குத் திட்டங்கள் தேவை\nஎது நல்லதோ, அதைச் செய்யுங்கள்” – எடப்பாடியின் `கவனத்துக்குரிய’ அப்ரோச்\nபண மதிப்பிழப்பின்போது 1,500 கோடிக்கு கைமாறிய 7 நிறுவனங்கள் – சசிகலாவுக்கு மீண்டும் ஒரு சிக்கல்\nஉதயநிதியின் நடவடிக்கையால் அதிருப்தியான கனிமொழி… நீடித்து வரும் உரசல்\nஎல்லாமே போச்சு… டி.டி.வி.யால் குமுறித்துடிக்கும் சசிகலா..\nதமிழக அமைச்சரவையை மாற்ற இபிஎஸ் முடிவு… அமைச்சர் கனவில் துள்ளி குதிக்கும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள்..\nபெண்களே… தவறான இந்தப் பழக்கம் பாலியல் உறுப்பின் ஆரோக்கியத்தை பாதிக்கும்..\nபொதுச் செயலாளர், பொருளாளர் பதவி யாருக்கு’-சீனியர்கள் கணக்கும் ஸ்டாலின் கொதிப்பும்\nசசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை… அமைச்சர் தங்கமணி திட்டவட்டம்\nசருமம் காக்கும் ‘ஆளி விதை’\nஉணவைப் பார்த்தே எடையைக் குறைக்கலாம்\nஇடி, மின்னல் தாக்குதலில் சிக்காமல் தப்பிப்பது எப்படி: சில விழிப்புணர்வு தகவல்கள்\nஎடப்பாடி பழனிசாமியைத் த��ரியும்… அவருடைய மாஸ்டர் மைண்ட் டீமைத் தெரியுமா\nதினகரனுக்கு எதிராக மூவர் கூட்டணி – டெல்லி வரை கபடி ஆடும் எடப்பாடி பழனிசாமி\n இதோ புதிய சேவையுடன் வாட்ஸ் அப்\nதி.மு.க தோல்வி “எல்லா தப்பையும் நீங்கதான் செஞ்சீங்க\nஎப்போதும் போனே கதியென இருக்கீங்களா.. உங்களுக்காக கூகுள் அறிமுகம் செய்துள்ள பேப்பர் போன்…\nSMS-க்கு குட்-பை சொல்லிருங்க மக்களே..’ – இந்தியா வந்தது RCS மெசேஜிங் சேவை\nடம்மியான பன்னீர். மாஸ் லீடர் ஆக மாறிய எடப்பாடி, முழுக்கட்டுப்பாட்டில் அதிமுக சசி ஃபேமிலி நினைச்சாதான் பீதி.\n சின்னம்மாவையும், 18 எம்.எல்.ஏக்களை மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்வதாக வாக்குக்கொடுத்த பழனிசாமி\nமுதல்வருக்கு வந்த மூன்று ரிப்போர்ட்டுகள்… சஸ்பென்ஸ் வைத்த எடப்பாடி பழனிசாமி\nஅமலாக்கத் துறை `அதிரடி’ திட்டம்: சிதம்பரம், கார்த்தி எம்.பி பதவிக்கு சிக்கல்\nஎடப்பாடி பழனிசாமி ஒரு ராஜந்தந்திரி… எப்படி\n« டிசம்பர் பிப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/57", "date_download": "2019-11-17T17:54:23Z", "digest": "sha1:3Q7GCJBK3P4CRRAQ3LLW2DBXRKJ4HURF", "length": 7373, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/57 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/57\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nகுழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்\nமுதலில் சித்திரத்தைக் கெடுத்தது; பிறகு ஒரே அடியாக அதை விழுங்கிவிட்டது” என்று ஒரு மனத்தத்துவர் கூறுகிரு.ர். பேசும் மொழி வளராத ஆதிக் காலத்தில் மனிதன் தனது உணர்ச்சிகளைச் சித்திரங்களின் மூலமாகவே வெளி யிட்டான். கண்டு பிடிக்கப்பட்டுள்ள குகைச் சித்திரங்கள் இதற்குச் சான்ரு க உள்ளன. அந்த ஆதி மனிதனுடைய நிலையில் குழந்தை இருக்கிறது. மூன்று வயதுக் குழந்தையிடம் ஒரு சுண்ணும்புக் கட்டியைக் கொடுத்து விட்டால் அது உடனே என்னவோ வரைய ஆரம்பித்து விடுகிறது. ஐந்து வயது, எட்டு வயது, பத்து வயதுச் சிறுவர் சிறுமிகளுக்கு நல்ல வர்ணங்கள் கிடைத்து விட்டால் ஒரே உற்சாகத்தான். நான்கு ஐந்து வயதான பிறகும் குழந்தை தன் உணர்ச்சிகளைப் படங்களின் மூலமாகத்தான் நன்முக வெளிப்படுத்துகிறது. அதன் கற்பன சக்தி எவ்வாறு வேலை செய்கிறது என்பதை அவர்கள் வரையும் படங்கள் மூலமாகத்தான் நன்கு அறிந்து கொள்ள முடியும். ஆனுள் குழந்தைச் சித்திரமே ஒரு தனிப்பட்ட பாஷை, அதைப் புரிந்து கொள்ளுவதற்கு கல்ல பயிற்சி வேண்டும். அடுத்த பக்கத்திலே பூஞ்செடியின் படம் ஒன்று இருக் கிறது. ஏழு வயதுள்ள சிறுவன் வரைந்தது அது. செடியை விடப் பூப் பெரிதாக இருக்கிறதே' என்று கேட்டு நீங்கள் சிளிக்கலாம். ஆளுல் பூவைப் பெரிதாக வரைந்திருப்பதன் பொருள் வேறு. அந்தச் செடியில் நிறையப் பூக்கள் இருக்கின்றனவாம். பூமயமாகச் செடி விளங்குவதைக் கண்டு அந்தப் பூவையே பிரதானமாகக் காட்டிச் சிறுவன் படம் திட்டியிருக்கிருன் ஒரு மரத்திலே\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 செப்டம்பர் 2019, 03:04 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/viral-video/videos/", "date_download": "2019-11-17T18:07:28Z", "digest": "sha1:7YCEZ7YLBOB2XEEYBT3WGJ3QLQC3OH7O", "length": 13741, "nlines": 183, "source_domain": "tamil.news18.com", "title": "viral video Videos | Latest viral video Videos List in Tamil - News18 Tamil", "raw_content": "\nVideo: அங்கன்வாடியில் விளையாடிய சிறுவனை தூக்கி வீசிய நபர்\nகோவில் அர்ச்சகர் மீது மிளகாய் பொடி தூவி பெண்கள் தாக்குதல்\nஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கோவில் அர்ச்சகர் மீது மிளகாய் பொடி தூவி பெண்கள் அடித்து உதைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபிச்சைக்கார மூதாட்டியின் பையில் கத்தை கத்தையாக பணம்\nபுதுச்சேரியில் பிச்சைக்கார மூதாட்டியின் பையில் இருந்து ஒரு லட்சம் ரொக்கம் மற்றும் வங்கிக் கணக்கு புத்தகம் இருந்ததை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.\nதிருப்பதி Vs திருத்தணி : ஆன்மிக செம்மல்களின் ஆபாச ஆடியோ\nதிருப்பதி திருமலை தேவஸ்தான பிரதிநிதிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக திருத்தணி முருகன் கோயில் தக்கார் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆன்மிக பணியில் ஈடுபட்டிருக்கும் இருவரும் கெட்ட வார்த்தைகளில் பேசிக்கொள்ளும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\nஆட்சியர் என்றால் சரவணபவன் ஓட்டல் சப்ளையர் நினைப்பா\nகரூரில் ஆழ்துளை கிணற்றை ம���ட கோரிய நபரிடம் மாவட்ட ஆட்சியர் ஆவேசமாக பேசியதாக ஆடியோ வெளியானது.\nஉஷார்: சைட் லாக்கை உடைக்காமல் பைக் திருடும் நூதன கொள்ளையர்கள்\nபூட்டை உடைக்காமல் இருசக்கர வாகனத்தை இழுத்துச் செல்லும் நூதன கொள்ளைச் சம்பவம் சென்னையில் நிகழ்ந்துள்ளது\nஉயிரை காவு வாங்கிய குத்து... 4 நாட்களுக்கு பிறகு உயிரிழந்த வீரர்...\nசிகாகோவில் கடந்த சனிக்கிழமை நடந்த குத்துச்சண்டை போட்டியில் சார்லெஸ் கான்வெலுக்கும்-பாட்ரிக் டேவுக்கும் இடையே பரபரப்பான போட்டி நடந்தது. 10வது சுற்று முடிவில் சார்லஸ் விட்டு குத்தில் 27 வயதான பாட்ரிக் டே நிலைதடுமாறி கீழே விழுந்து நாக் அவுட் ஆனார்\nஇமான் இசையில் பாடப்போகும் திருமூர்த்தி\nகண்ணான கண்ணே பாடல் மூலம் சமூக வலைத்தளங்களில் வைரலான கிருஷ்ணகிரியைச் சேர்ந்த திருமூர்த்தியுடன் நேர்காணல்\nஅரசுப் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட பெண்...\nநாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே பேருந்தின் படிக்கட்டு அருகில் பயணம் செய்த பெண் தூக்கி வீசப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.\nதொழிலாளி கழுத்தை சுற்றி வளைக்கும் மலைப்பாம்பு\nகன்னியாகுமரி அருகே நெய்யாறு பகுதியில் தொழிலாளி ஒருவரின் கழுத்தில் மலைப்பாம்பு சுற்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மலைப்பாம்பு உடனடியாக அகற்றப்பட்டதால் தொழிலாளி உயிர் பிழைத்தார்.\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனிடம் போலீஸ் ந்கைகளை மீட்கும் வீடியோ\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகன், நடுக்காட்டுக்குள் பதுக்கி வைத்த நகைகளை பெங்களூர் போலீசார் மீட்கும் வீடியோ வெளியாகியுள்ளது.\nஇரண்டு கார்கள் மோதியும் காயத்துடன் பிழைத்த பெண் - வீடியோ\nசீனாவில் சாலை விபத்தில் காருக்கு அடியில் சிக்கிய பெண் உயிருடன் மீட்கப்பட்ட காட்சி வெளியாகியுள்ளது. அன்ஹூ மாகாணத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் சாலையை கடக்க முயன்ற பெண் மீது கார் ஒன்று மோதியது\nஅரிவாள், கத்தியுடன் டிக் டாக் வீடியோ: இளைஞர் கைது\nஅரிவாள், கத்தியுடன் டிக் டாக் வீடியோ வெளியிட்ட இளைஞர் கைது\nசட்டக்கல்லூரி மாணவர்கள் ஒருவரை ஒருவர் கத்தியால் தாக்குதல் - வீடியோ\nசென்னை பல்லாவரம் அருகே தனியார் சட்டக்கல்லூரி மாணவர்கள் ஒருவரை ஒருவர் கத்தியால் தாக்கும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்��து.\nபேருந்து கவிழ்ந்து 22 பயணிகள் உயிரிழந்த விவகாரம்\nகுஜராத்தில் பேருந்து கவிழ்ந்து 22 பயணிகள் உயிரிழந்த சம்பவத்திற்கு முன்னதாக பேருந்து ஓட்டுனர் வெளியிட்ட டிக்-டாக் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது\nஉங்கள் நான் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு\nComedy Wildlife Photography Awards 2019: சிரிக்கவைக்கும் புகைப்படங்கள்\nகமல்ஹாசனின் 'உங்கள் நான்' நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்கவில்லை\n கமல்ஹாசனின் உங்கள் நான் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு\nஅரசியலில் ரஜினி, கமல் இணைய வேண்டும் உங்கள் நான் நிகழ்ச்சியில் அரசியல் பேசிய எஸ்.ஏ.சி\nதமிழ் மக்கள் எதிர்ப்பு... சிங்கள மக்கள் ஆதரவு... கோத்தபய ராஜபக்ச வெற்றி சாத்தியமானது எப்படி\nசென்னை மாநகராட்சியைத் தனித்தொகுதியாக அறிவிக்கவேண்டும்\nஒரே படத்தில் நடிக்கும் நயன்தாரா - சோனம் கபூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/coimbatore/pm-modi-good-leader-in-india-after-kamarajar-kasthuri-raja-364159.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-11-17T17:44:05Z", "digest": "sha1:KOHQNNUVM6MSHOOVVPK2N7OCKNP63FIJ", "length": 19230, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "காமராசருக்கு பிறகு மோடி தான்.. அடித்துச் சொல்லும் கஸ்தூரி ராஜா.. பாஜக விழாவில் பேச்சு | pm modi good leader in india after kamarajar: kasthuri raja - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கோயம்புத்தூர் செய்தி\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nசிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீட்சிதர்\n13 ஆண்டுகளுக்கு பிறகு.. உச்சநீதிமன்ற கொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி பானுமதி.. அதுவும் தமிழர்\nஓசூரில் டிப்பர் லாரி- கார் மோதல் சம்பவத்தில் ட்விஸ்ட்.. கார் டிரைவர் பலி திட்டமிட்ட கொலை\nகோத்தபயவுக்கு வாழ்த்துகள்.. கடுமையாக போட்டியிட்ட சஜித்துக்கு அனுதாபங்கள்.. மகிந்த ராஜபக்சே\nதன்னை விட வயதில் இளைய எம்எல்ஏவை கரம்பிடிக்கிறார் காங். எம்எல்ஏ அதிதி சிங்\nMovies ஆண்டவன் கையில் இருக்கிறது என ரஜினி பாணியில் பாடகர் ஹரிஹரன்\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாமராசருக்கு பிறகு மோடி தான்.. அடித்துச் சொல்லும் கஸ்தூரி ராஜா.. பாஜக விழாவில் பேச்சு\nகோவை: காமராசருக்குப் பிறகு, இன்றுதான் இந்தியாவுக்கு ஒரு தலைவர் (மோடி) கிடைச்சிருக்காரு. உலக நாடுகள் எல்லாம் இப்ப இந்தியாவின் பெயரை பயந்து உச்சரிக்கின்றன. என இயக்குனர் கஸ்தூரி ராஜா கூறியுள்ளார்.\nபாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசனின் மக்கள் சேவை மையம் சார்பில் பிரதமர் மோடியின் பிறந்த நாள் விழா கோவை சிங்காநல்லூரில் இன்று கொண்டாட்டம் நடந்தது. இதில் குறும்படப் போட்டிகள் நடத்தப்பட்டது. இதற்கான பரிசுகள் வழங்கும் விழாவும் நடந்தது.\nஇந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, இயக்குனர் கஸ்தூரி ராஜா ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங் கி மாணவர்கள் மத்தியில் பேசினர்.\n6 மாதத்தில் கட்சி ஆரம்பிப்பாராம் ரஜினி.. சொல்கிறார் கராத்தே.. அப்ப பொங்கலுக்கு இல்லையா\nஅப்போது பேசிய கஸ்தூரி ராஜா, நம்முடைய அணுகுமுறை, நடை, உடை, பாவனை, பேச்சு இதெல்லாம் தான் நம்மை ஹீரோவாக மாற்றுகிறது. இன்று இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்தத் தலைவர்களுடைய பட்டிலை எடுத்து பார்த்தோம்ணா, . காமராசருக்குப் பிறகு, இன்றுதான் இந்தியாவுக்கு ஒரு தலைவர் (மோடி) கிடைச்சிருக்காரு. உலக நாடுகள் எல்லாம் இப்ப இந்தியாவின் பெயரை பயந்து உச்சரிக்கின்றன.\nஅமெரிக்காவில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகின்ற போது, வல்லசு நாடான அமெரிக்காவின் அதிபர் டிரம்ப் ஒரு குழந்தை மாதிரி கேட்டுக் கொண்டிருக்கிறாரு. எல்லாருக்கும் பயம் வந்திடுச்சு, இப்ப எந்த விஷயத்திலும் இந்தியாவை அசைச்சுக்க முடியாது.\nமாணவர்களிடம் இருந்துதான் சீர்திருத்தங்கள் நடக்கணும். அவர்களால்தான் இந்தியாவை மாற்றியமைக்க முடியும். நம்முடைய விஞ்ஞான வளர்ச்சியும் ���ோடியின் அறிவுப் புகழும் எனக்குத் தெரியவில்லை. என் குழந்தைகள்தான் எனக்குத் தெரியப்படுத்துனாங்க..\nநீங்களும் உங்களின் பெற்றோரிடம் சென்று, மோடியை பற்றி பேசுங்க. இப்படி ஒருவர் வந்திருக்கிறார் என்று அவங்க கிட்ட தெரியப்படுத்துங்க . தமிழ்நாட்டில் இப்போது மாற்றம் வரவில்லையெனில், எந்த ஜென்மத்திலும் வராது'' இவ்வாறு கூறினார்.\nஇதே விழாவில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசுகையில் \"மத்திய அரசு இந்தி மொழியை திணிப்பது போல் தெரியவில்லை; மற்றொரு மொழியை தெரிந்துகொள்வதில் தவறு கிடையாது. நாட்டில் பொதுமொழி ஒன்று இருப்பது அவசியம்; ஒரு மொழியால் இன்னொரு மொழி அழியும் என ஒரு கும்பல் தவறாக பிரச்சாரம் செய்யுறாங்க. 90% தமிழர்களுக்கு மத்திய அரசின் திட்டம் தெரியவில்லை; அதற்கு மொழியும் ஒரு காரணம். பிரதமர் நரேந்திர மோடி பேச்சை மொழி மாற்றம் செய்ய உரிமம் வாங்கலாம் என நினைக்கிறேன்\" இவ்வாறு கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅதிமுகவுக்கு இவ்வளவு அலட்சியமும் ஆணவமும் கூடவே கூடாது.. முக ஸ்டாலின் ட்வீட்\nகொடி வைத்த அதிமுகவினரை கைது செய்யுங்கள்.. ராஜேஸ்வரிக்கு ஸ்டாலின் நேரில் ஆறுதல்.. ரூ.5 லட்சம் நிதி\nகொடிக் கம்பம் விழுந்து காலை இழந்த பெண்ணுக்கு உதவுங்கள்.. முதல்வருக்கு வானதி கோரிக்கை\nகோவையில் கொடூர விபத்து.. அனுமதிக்காத நேரத்தில் பாய்ந்து சென்ற லாரி.. 2 பள்ளி மாணவிகள் பரிதாப பலி\nஅசால்டாக ஒரு மோதல்.. வெடித்து சிதறிய டிரான்ஸ்பார்மர்.. கோவை அருகே யானைகள் அட்டகாசம்\nகொடிகம்பம் விழுந்து விபத்துக்குள்ளான கோவை இளம் பெண்ணின் இடதுகால் அகற்றம்\nஏம்மா கடன் வாங்கினே.. அப்படி நான் கல்யாணம் பண்ணிக்கணுமா.. வேதனைப்பட்ட சத்யா..கிணற்றில் குதித்த சோகம்\nஓவர் மப்பு.. தண்டவாளத்தில் உட்கார்ந்து சியர்ஸ்.. எக்ஸ்பிரஸ் ரயில் ஏறி.. 4 மாணவர்கள் மரணம்\nகோவையில் கொடிக்கம்பம் விழுந்து இளம் பெண் படுகாயம்.. அவசரமாக விசாரிக்க கோரி ஹைகோர்டில் வழக்கு\nசரிந்து விழுந்த கொடிக்கம்பம்... அனுராதா கால் மீது ஏறி இறங்கிய லாரி.. கோவையில் ஒரு கொடுமை\nஜெர்மனியின்.. செந்தேன் மலரே.. கடல் கடந்த காதல்.. கோவை பெண்ணை கரம் பிடித்த ஃபாரீன் மாப்பிள்ளை\nநம்ம சின்னத்தம்பியே நல்லத்தம்பி போலயே.. பொள்ளாச்சியில் அட்டகாசம் செய்யும் அரிசி ராஜா யானை\n1800 போலீசார் குவிப்பு.. அனைத்து இடங்களிலும் ரோந்து.. கோவையில் கூடுதல் பாதுகாப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/175846?ref=right-popular", "date_download": "2019-11-17T18:41:08Z", "digest": "sha1:EQVDPLH2JZMA5OWYQHF7CDWIDJI4H5XM", "length": 6618, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "அட்லீயுடன் வாக்குவாதம், பிகில் படத்தின் கதையில் செய்த மாற்றம்.. எடிட்டர் ரூபன் அளித்த பேட்டி - Cineulagam", "raw_content": "\nபிகில் உலகம் முழுவதும் பிரமாண்ட வசூல் சாதனை, இத்தனை கோடியா\nஎம்.ஜி.ஆர், ரஜினிக்கு பிறகு அஜித் தான்- வைரலான வீடியோ, கொண்டாடும் ரசிகர்கள்\nகமல்60 நிகழ்ச்சிக்கு அஜித், விஜய் வருகிறார்களா கடைசி நேரத்தில் வந்த பதில்\nகேரளத்து பைங்கிளி நடிகை லட்சுமிமேனன் இப்போ எப்படி இருக்கார் பாருங்க..\nகேரளாவில் இமாலய சாதனை செய்த பிகில், ஆல் டைம் நம்பர் 1\nஈழத்தமிழ் பாடகர் டீஜே.. அசுரன் படத்தை தொடர்ந்து கிடைத்த பிரம்மாண்ட வாய்ப்பு\nசிறிய வயது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை வாயடைக்க வைத்த நடிகை.. தீயாய் பரவும் புகைப்படம்..\nநான் 3rd Place வந்தது புடிக்கல Super Singer 7 Punya ஓபன் டாக்\nமாதவிடாய் நாட்களில் இதையெல்லாம் பெண்கள் செய்யவே கூடாதாம்.. பெண்களுக்கே தெரியாத விடயங்கள்..\n அவர் போடும் கண்டிஷனை விஜய் ஏற்பாரா\nரஜினி, இளையராஜா, ரகுமான், விஜய் சேதுபதி என பலர் பங்கேற்ற கமல்60 விழா புகைப்படங்கள்\nசெம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய முகமூடி நாயகி பூஜா, இதோ\nசிம்பு, அசின் நடிக்கவிருந்து ட்ராப் ஆன ஏசி படத்தின் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை அதிதி ராவ் லேட்டஸ்ட் ஹாட் கலக்கல் போட்டோஸ்\nஉடல் எடையை குறைத்த ஹன்சிகாவின் கலக்கல் போட்டோஷுட்\nஅட்லீயுடன் வாக்குவாதம், பிகில் படத்தின் கதையில் செய்த மாற்றம்.. எடிட்டர் ரூபன் அளித்த பேட்டி\nதொடர்ந்து வெற்றிப்படங்களாக கொடுத்து வரும் இயக்குனர் அட்லீயின் அனைத்து படங்களையும் எடிட் செய்தவர் ரூபன் தான். தற்போது பிகில் படத்தையும் அவர் தான் எடிட் செய்துள்ளார்.\nதற்போது அவர் அளித்துள்ள பேட்டியில் எடிட்டிங் செய்யும்போது நடந்த சில விஷயங்கள் பற்றி பேசியுள்ளார். \"எடிட்டிங் டேபிளில் ஒரு படத்தின் கதை, திரைக்கதையை மாற்றலாம்.. அது அடிக்கடி நடக்கும். பிகில் படத்திற்கும் அப்படி நடந்தது\" என கூறியுள்ளார் அவர்.\nமேலும் அ��்லீயுடன் அடிக்கடி வாக்குவாதம் நடக்கும் என கூறிய அவரிடம் என்ன வாக்குவாதம் என கேட்டதற்கு 'இந்த சீன் படத்தில் இருக்க வேண்டுமா வேண்டாமா என கேட்டதற்கு 'இந்த சீன் படத்தில் இருக்க வேண்டுமா வேண்டாமா' என்பது பற்றித்தான். எங்களுக்குள் கருத்து வேறுபாடு வந்தாலும் படத்திற்கு எது நல்லதோ அந்த முடிவை சமரசமாக எடுப்போம் என பதிலளித்தார் அவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/22/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-3-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-2793848.html", "date_download": "2019-11-17T17:00:19Z", "digest": "sha1:EPCYPAJEYFRVTQZZOMRRA7HYBQ6RTALG", "length": 10225, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அடுத்த மாதத்தில் 3 நாள்கள் கர்நாடகத்தில் ராகுல் காந்தி முகாம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு\nஅடுத்த மாதத்தில் 3 நாள்கள் கர்நாடகத்தில் ராகுல் காந்தி முகாம்\nBy DIN | Published on : 22nd October 2017 04:34 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, அடுத்த மாதத்தில் 3 நாள்கள் கர்நாடகத்தில் முகாமிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள திட்டமிட்டிருக்கிறார்.\nகர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற இருப்பதால், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு திரட்டும் வகையில் நவம்பர் மாதத்தில் 3 நாள்கள் கர்நாடகத்தில் முகாமிட்டு பிரசாரத்தில் ஈடுபட அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி திட்டம் வகுத்திருக்கிறார்.\nநவ.19-ஆம் தேதி கர்நாடகத்துக்கு வரும் ராகுல் காந்தி, அன்று சிக்மகளூருவில் நடைபெறும் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்கிறார். நவ.20-ஆம் தேதி கடூர், பீரூரில் நடைபெறும் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்கிறார். அன்று மாலை 4 மணி அளவில் சிவமொக்காவில் நடைபெறும் காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் சிறப்புரை ஆற்றுகிறார்.\nசுற்றுப் பயணத்தின் கடைசி நாளான நவ.21-ஆம் தேதி ��ட கன்னட மாவட்டத்தின் கும்டாவில் நடைபெறும் மீனவர் மாநாட்டில் கலந்துகொண்டு பேசுகிறார்.\nமுன்னதாக, கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து மலைநாடு மற்றும் கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த காங்கிரஸ் முன்னணியினர் கலந்துகொள்ளும் கூட்டத்தில் பங்கேற்று ராகுல்காந்தி ஆலோசனை நடத்துகிறார். இதற்கான ஏற்பாடுகளை கர்நாடக காங்கிரஸ் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.\nஇதுதவிர, முதல்வர் சித்தராமையாவும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரத்தில் ஈடுபட திட்டம் வகுத்திருக்கிறார். வெகுவிரைவில் கர்நாடகத்தின் தென்கோடி மாவட்டமான சாமராஜ்நகரில் தனது பிரசாரத்தை தொடங்கி, 224 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் சுற்றுப் பயணம் செய்து, பீதர் மாவட்டத்தில் தனது பிரசாரத்தை நிறைவுசெய்கிறார்.\nஒரு மாத காலம் செல்லவிருக்கும் இந்த பயணத்தில் ஆங்காங்கே நடக்கும் பொதுக்கூட்டத்திலும் பேசுகிறார். இதற்கு முன், மாவட்டவாரியான மாநாடுகளை நடத்தவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதிலும் முதல்வர் சித்தராமையா கலந்துகொள்ள முடிவுசெய்திருக்கிறார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-11-17T18:32:30Z", "digest": "sha1:N2COODQO2KRC4BRPTL4C57PTRSMYFGKR", "length": 8676, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "அரவிந்த்கேஜர்வால்", "raw_content": "\nஅண்ணா ஹசாரே- ஒரு கடிதம்\nஐயங்களும், அவநம்பிக்கைகளும், சந்தேகங்களும் எழும் இச்சமயத்தில் சிலவற்றைப் பகிர விரும்புகிறேன். ‘ வரலாற்றின் மயக்கும் வசீகரம் என்னவென்றால் அது பாதி கோணமே முழுமையான கோணம் என்று நம்மை நம்ப வைத்து செயல்படுவதற்கான உணர்வெழுச்சியை அளிக்கிறது என்பதே. முழுமையான பார்வைக்காகக் காத்திருக்கும் ஒருவர் செயல்படப்போவதேயில்லை. வரலாற்றில் குதிக்கப்போவதுமில்லை. இங்கேதான் வரலாற்றின் விடுதலை வாய்ப்புகள் உள்ளன. பாபா சாகேப் அவர்களும் பாபுவும் அத்தகைய படைப்பூக்கம் கொண்ட பொறுமையின்மையுடன் வரலாற்றில் குதித்தனர். மோதிக்கொண்டனர். படைப்பூக்கம் கொண்ட பொறுமையின்மை அடைந்தவர்களுக்கு மகாசமாதிநிலை என்பது …\nTags: அண்ணா ஹசாரே, அரவிந்த்கேஜர்வால், கடிதம், கிரண்பேடி, டி.ஆர்.நாகராஜ்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 45\nசாக்கியார் முதல் சக்கரியா வரை\nமொழியாக்கம், அ.முத்துலிங்கம், ரிஷான் ஷெரீஃப்\nகட்டண உரை –ஓர் எண்ணம்\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாக�� மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2019/07/15092241/1251050/ervadi-dargah-santhanakoodu.vpf", "date_download": "2019-11-17T18:46:57Z", "digest": "sha1:LEI5H3T62FPNCS5GZ54RVYGBENIAMVZV", "length": 16277, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம் || ervadi dargah santhanakoodu", "raw_content": "\nசென்னை 18-11-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம்\nராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கானோர் வந்து கலந்து கொள்வார்கள்..\nராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கானோர் வந்து கலந்து கொள்வார்கள்..\nராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகிம் ‌ஷகீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்காவில் ஆண்டு தோறும் சந்தனக்கூடு திருவிழா மதநல்லிணக்க ஒருமைப்பாட்டு விழாவாக ஏர்வாடி தர்கா பொது மகாசபை உறுப்பினர்கள் (ஹக்தார்) நடத்தி வருகின்றனர்.\nஇந்த விழாவிற்கு தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மராட்டியம் போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் வந்து கலந்து கொள்வார்கள்.\nஇந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று மவுலீது டன் (புகழ்மாலை) தொடங்கியது. ஏராளமான தர்கா ஹக்தார்கள் மல்லிகை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்த தர்கா மண்டபத்தில் அமர்ந்து மவுலீது ஓதினர்.\nமாவட்ட அரசு காஜி சலாஹூதீன் ஆலிம் உலக மக்களின் அமைதிக்காகவும், ஒற்றுமைக்காகவும், மழை வேண்டியும் சிறப்பு துஆ (பிராத்தனை) செய்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து நேர்ச்சி வழங்கப்பட்டது. நேற்று (ஜூலை,14-ந்தேதி) மாலை ஏர்வாடி குடியிருப்பில் உள்ள முஜாபிர் நல்ல இபுரா கிம் லெப்வை மாகாலில் இருந்து மாலை 3 மணிக்கு கொடி ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக தர்கா வந்தடைந்து மாலை 6.30 மணியளவில் பக்தர்களின் நாரே தக்பீர் முழக்கத்துடன் கொடி ஏற்றப்பட்டது.\nவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக ஜூலை 26-ந் தேதி மாலை சந்தனக்கூடு திருவிழா ஆரம்பிக்கப்பட்டு ஜூலை 27-ந்தேதி அதிகாலை தர்காவிற்கு சந்தனக்கூடு வந்தடைந்தயும். பின்னர் பாதுஷா நாயகத்தின் மக்பராவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெறும்.\nஆகஸ்டு 2-ந்தேதி கொடியிறக்கத்துடன், பக்தர்களுக்கு நேர்ச்சி வழங்கப்பட்டு விழா நிறைவடைகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை தர்கா பொது மகாசபை ஹக் தார்கள் செய்து வருகின்றனர்.\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முஸ்லிம் தனி சட்ட வாரியம் முடிவு\nஇலங்கை புதிய அதிபராக தேர்வாகியுள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nஇலங்கையின் புதிய பயணத்தில் அனைவரும் இணைந்து பயணிப்போம் - கோத்தபய ராஜபக்சே\nஇலங்கையின் புதிய அதிபராகிறார் கோத்தபய ராஜபக்சே\nதமிழக அமைச்சரவை கூட்டம் 19ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும்\nஇலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக் கொண்டார் சஜித் பிரேமதாசா\nஇலங்கை அதிபர் தேர்தல் - எதிர்க்கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே முன்னிலை\nவெவ்வேறு அடைமொழியோடு நரசிம்மர் திருப்பெயர்கள்\nமுடவன் முழுக்கு பெயர் காரணம்\nசனியின் தாக்கத்தை குறைக்கும் சனிபகவானுக்குரிய தமிழ் மந்திரம்\nசேலையூர் ஸ்ரீராகவேந்திர சுவாமி மந்த்ராலய கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது\nகோரிப்பாளையம் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nகோரிப்பாளையம் தர்காவில் இன்று சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம்\nமஞ்சக்குப்பம் தர்காவில் கந்தூரி விழா: சந்தனகூடு ஊர்வலம் இன்று நடக்கிறது\nஎந்த ராசிக்காரர்களுக்கு அழகான மனைவி கிடைக்கும்\nதிங்கட்கிழமை வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகிறது\n11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஐந்து வீரர்களை ரிலீஸ் செய்த சிஎஸ்கே: மற்ற அணிகளின் முழு விவரமும்.....\nஒரே பிரசவத்தில் பிறந்த 4 பெண்களுக்கு ஒரே நாளில் திருமணம்\nசொத்துக்களை பெற்றுக்கொண்டு பெற்றோரை நடுத்தெருவில் தவிக்க விட்ட ‘கல்நெஞ்சு’ மகன்\nஇறந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ்\nவைரலாகும் நமீதாவின் புதிய தோற்றம்\nசுத்தமான காற்றை சுவாசிக்க கட்டணம்- டெல்லியில் தொடங்கியது ஆக்சிஜன் பார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/chozhar-kaala-seppedugal-1120006", "date_download": "2019-11-17T17:43:09Z", "digest": "sha1:JGQ5ZXBRJWJ6NK67MOHONSFH2LG3IRLV", "length": 9379, "nlines": 166, "source_domain": "www.panuval.com", "title": "சோழர் காலச் செப்பேடுகள் - Chozhar Kaala Seppedugal - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nCategories: வரலாறு , தொல்லியல்நூல்கள்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nடாக்டர் மு.ராஜேந்திரன் IAS, இந்நூலின் வழி எடுத்துரைத்துள்ள அறிய செய்திகள் தமிழுக்கும் தமிழ் வரலாற்றுக்கும் புதிய பரிணாமத்தை அளிக்கும் என்பதில் ஐயமில்லை. வரலாற்று அடிப்படையிலோ அல்லது ஆய்வின் அடிப்படையிலோ குற்றம் இல்லாத வகையில் திகழும் வரலாற்று நூல் இது. பயனுடைய நூல். - டாக்டர்.இரா நாகசாமி\nஉலகெங்கும் அந்தந்த நாடுகளின் அறக்கருத்துக்களே, அந்தந்த நாடுகளின் சட்டங்களுக்கு முன்னோடிகளாக இருந்துள்ளன. திருக்குறள் தமிழர்களின் மிகச் சிறந்த அறநூல். திருக்குறளில் உள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சட்டக் கருத்துக்காளை ஆழ்ந்த புலமையுடன் ஆய்ந்து, தற்கால நடைமுறையுடன் இந்நூலின் ஒப்பாய்வு செய்துள்ளார்..\nசோழர்கள் - கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி :பண்டைப் பழங்காலத்திலிருந்தே வளமான வரலாறு கொண்டது தமிழகம். கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே, கடல் கடந்த வாணிபத்தில் அது அ..\nகங்கைகொண்ட இராஜேந்திரசோழன்:அரியணையேறிய ஆயிரமாவது ஆண்டு விழா கருத்தரங்கக் கட்டுரைகள்...\nகவிப்பேரரசு வைரமுத்து’வின் தமிழாற்றுப்படை :3000 ஆண்டுத் தமிழை 360 பக்கங்களில் சொல்லிச் செல்லும் ஆழ்ந்த ஆய்வுக்கட்டுரைத் தொகுப்புநூல். தமிழுள்ளவரை நிலை..\n1000 கடல்மைல்(கடல் பழங்குடிகளும் ஒக்கிப் பேரிடரும்)\n1000 கடல்மைல்(கடல் பழங்குடிகளும் ஒக்கிப் பேரிடரும்) - வறீதையா கான்ஸ்தந்தின் :நவீன பொருளாதாரக் கொள்கையும் நவீன மீன்பிடிமுறையும் மீனவப் பெண்களை மீன்வள ப..\nவருச நாட்டு ஜமீன் கதை\nஜூனியர் விகடன் வாசகர்களுக��கு எப்போதுமே கிராமத்துப் பக்கங்களின் மேல் ஒரு தீராத காதல் உண்டு. ஆட்சியாளர்களால் புறக்கணிக்கப்பட்டு பிரச்னைகளுடன் போராடும் க..\nபுது வருடமான 2000, இந்த நூற்றாண்டுக்கும் இந்த மில்லினியத்துக்கும் கடைசி வருடம் என்றாலும் நடைமுறையில் அடுத்த நூற்றாண்டும் அடுத்த மில்லினியமும் இப்போதே ..\nநீரைத் தேக்கிவைக்கும் பக்குவத்தால் மண்ணின் செழிப்புக்கும் மக்களின் மலர்ச்சிக்கும் வித்திட்டவன் கரிகாலன். காலம் கடந்து நிற்கும் செயற்பொறிச் சிறப்புக்கு..\nகாலத்தையே புரட்டிப்போடும் வரலாற்று உண்மைகளை காலப்பதிவேட்டில் பதியவைக்கும் கருத்துப் பொலிவுமிக்க வீர நிகழ்வுகள் ஏராளம். வேகத்துடன்கூடிய விவேகத்தைப் பறை..\nஉலகெங்கும் அந்தந்த நாடுகளின் அறக்கருத்துக்களே, அந்தந்த நாடுகளின் சட்டங்களுக்கு முன்னோடிகளாக இருந்துள்ளன. திருக்குறள் தமிழர்களின் மிகச் சிறந்த அறநூல். ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://canada.tamilnews.com/category/canada-top-story/", "date_download": "2019-11-17T17:44:19Z", "digest": "sha1:7MVOE4OW4FXEVNHUYENORI6O7BXVR76D", "length": 34299, "nlines": 242, "source_domain": "canada.tamilnews.com", "title": "Canada Top Story Archives - CANADA TAMIL NEWS", "raw_content": "\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\n6 6Shares சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில், இரு முதியவர்கள் மற்றும் ஒரு குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். Canada Sylvan lake accident tamil news நெடுஞ்சாலை 781 பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு 9 மணியளவில் இரு வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகியது. இதில் ...\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\n1 1Share சவுதி அரேபியாவுக்கான கனேடிய தூதர் நாட்டை விட்டு வெளியேற 24 மணி நேர கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Saudi government order leave Canadian Ambassador சவுதி அரேபியாவில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக கனடா கேள்வி எழுப்பிய நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ...\nகுழந்தைகளின் பிரபல மொடல் Zombie Boy தற்கொலை\n6 6Shares சர்வதேச அளவில் பிரபல மாடலாக புகழ்பெற்ற Zombie Boy என அழைக்கப்படும் Rick Genest என்பவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். Zombie Boy Rick Genest suicide tamil news குறித்த 31 வயதான ரிக் ஜெனெஸ்ட் கனடாவைச் சேர்ந்தவர். கனடாவிலுள்ள மொன்றியல் நகரத்திலுள்ள அவரது இல்லத்தில் தற்கொலை ��ெய்துகொண்டதாக ...\nகனடாவில் உலாவும் விநோதமான உயிரினத்தால் வெளியில் திரிய வேண்டாமென எச்சரிக்கை\n12 12Shares கனடாவில் விநோதமான உயிரினம் ஒன்று உலாவும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. Canada Quebec strange creature tamil news கனடாவின் Quebec பகுதியிலுள்ள பள்ளத்தாக்கு ஒன்றில், 6 அடி உயரம் கொண்ட விநோத உயிரினம் ஒன்று சுற்றி திறந்துள்ளது. இதனை அப்பகுதி ஊடாக பயணித்த ...\nஇலங்கை தமிழருக்கு ஏற்படவிருந்த ஆபத்திலிருந்து மயிரிழையில் உயிர் தப்பினார்\n14 14Shares கனடாவின் ஹமில்டன் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் அந்நாட்டு குடியுரிமை பெற்ற இலங்கை தமிழர் ஒருவர் தனது குடும்பத்தினருடன் உயிர்த் தப்பியுள்ளார். Srilankan tamil family met accident Canada Hamilton tamil news ரட்னசிங்கம் எனும் இலங்கை தமிழர் ஒருவர் தனது மனைவி மற்றும் ஆறு மாத ...\nMcDonald’s துரித உணவகத்தில் இடம்பெற்ற தாக்குதல்\n13 13Shares Bloorcourt Villageஇல் உள்ள McDonald’s துரித உணவகத்தினுள் இன்று காலை இடம்பெற்ற கத்தி குத்து சம்பவத்தில் காயமடைந்த பதின்மவயது ஒரு இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Canada McDonald’s food court attack tamil news இந்தச் சம்பவம் Bloor Street மற்றும் Ossington Avenue பகுதியில் அமைந்துள்ள McDonald’s ...\nஇந்திய தம்பதியினர் மீது இனவெறி தாக்குதல்\n13 13Shares ஒன்ராறியோவின் Stoney Creek பகுதியில் உள்ள இந்திய தம்பதியினரின் குழந்தைகளை கொலை செய்யப்போவதாக, நபர் ஒருவர் அச்சுறுத்தல் விடுக்கும் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Indian couple raciest attack tamil news இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: ஒன்ராறியோவின் Stoney Creek பகுதியிலுள்ள ...\nகனடாவின் மிக விலை உயர்ந்த வீடு ஏலம்\n4 4Shares கனடாவின் மிக விலை உயர்ந்த கியுபெக் பகுதியில் அமைந்துள்ள அதி சொகுசு வீடு, ஏலத்திற்கு விடப்பட்டுள்ளது. (Canada’s most expensive house auction) வீட்டின் சொந்தக்காரரான பிட்ஸ்பர்க் பெங்கின்ஸின் முன்னணி விளையாட்டு வீரரான மரியோ லெமிக்ஸ், இந்த வீட்டை 22 மில்லியன் அமெரிக்க டொலர்களிற்கு விற்பனைக்கு விட்டுள்ளார். ...\nஅனைத்து நாடுகள் மீதும் ஐ எஸ் தாக்குதல் நடத்தும்- அவ் அமைப்பின் செய்தி நிறுவனம் கருத்து\n7 7Shares கனடாவின் Toronto நகரில் இளைஞர் நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்கு இஸ்லாமிய தேச பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் செய்தி நிறுவனமான அமாக் தெரிவித்துள்ளதாவது: ISIS undertook Canada Toronto Gun shooting Toronto நகரில் துப்பாக்கிச் சூடு நடத்திய ஃபைசல் ஹுசைன், ஐ.எஸ். அமைப்பின் உறுப்பினர் ...\nTIFF திரைப்பட தரப்படுத்தல் பட்டியல்\n6 6Shares TIFF என அறியப்படும் Toronto சர்வதேச திரைப்பட விழாவிற்கான தரப்படுத்தல் பட்டியலானது நேற்று வெளியிடப்பட்டுள்ளது. Toronto International Film Festival TIFF ranking வெனிஸ் திரைப்பட விழாவைப் போன்று இந்த கனடிய திரைப்பட விழாவும் ஹாவிவுட்டில் திரைப்பட ரசிகா்கள் மத்தியில் மிகவும் பிரபல்யம். இது பரபரப்பாக பேசப்பட்டு ...\nடொரோண்டோ துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் அடையாளம் காணப்பட்டார்\n6 6Shares Toronto பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்து, தீவிர நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், உயிரிழந்த 10 வயது சிறுமி அடையாளம் காணப்பட்டுள்ளார். Toronto shooting- Julianna Kozis, Reese Fallon ரொறன்ரோவின் கிழக்குப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (22ஆம் திகதி) குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் ...\nரொறன்ரோ பகுதியில் பல உயிர்களை கொன்ற முஸ்லீம் நபர்\n6 6Shares கனடா – ரொறன்ரோ பகுதியில் கடந்த ஞாயிறுக்கிழமை துப்பாக்கிச்சூடு நடத்தியவரை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். Toronto gunshot attacker Faisal Hussain details revealed tamil news 29 வயதான ஃபைசல் ஹூசைன் என்பவரே துப்பாக்கிச்சூடு நடத்தியவர் என ஒன்ராரியோ விசேட விசாரணை பிரிவினர் கூறியுள்ளனர். ஞாயிறுக்கிழமை இரவு ...\nகனடாவில், 20 வயது இளம்பெண்ணிற்கு ரிச்மண்ட் பகுதியில் நடந்த கொடூரம்\n7 7Shares ரிச்மண்ட் ஹில் பகுதியில் நடந்த 20 வயது பெண் ஒருவரின் மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்துள்ளதாக யோர்க் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர். Canada Richmond hill 20 year old woman death tamil news கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 20 ...\nToronto பகுதி துப்பாக்கி சூடு பற்றிய மேலதிக தகவல்கள்\n3 3Shares Toronto பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 3 ஆக அதிகரித்துள்ளது. Toronto gun shot 13 people injured Torontoவின் கிழக்குப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்கு இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், ...\nகனடாவில் நடுரோட்டில் தம்பதிக்கு இடம்பெற்ற சோகம்\n7 7Shares கனடாவில் புலம்பெயர்ந்த கணவன், மனைவி சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அவர்களின�� ஐந்து குழந்தைகளும் அனாதையாகி உள்ளார்கள். Canadian couple car accident death வியட்நாமை சேர்ந்த பின் தன்ஹா – தி தரன் தம்பதி கனடாவின் லேக்ஷோர் நகரில் வசித்து வந்த நிலையிலே சில தினங்களுக்கு ...\nகனடா டொரோண்டோவில் திடீரென தொடர்ச்சியாக இடம்பெற்ற துப்பாக்கி சூடு\n9 9Shares நேற்று, ஞாயிறுகிழமை மாலையில் டொரண்டோவின் Riverdale அருகிலுள்ள பகுதியில் அநேக மக்கள் மீது மர்ம நபர் துப்பாக்கி சூட்டினை மேற்கொண்டுள்ளார். Canada Toronto Riverdale multiple gun shots இரவு 10 மணியளவில் அவசரக் குழுவினர் Danforth மற்றும் Pape அவனியுகளுக்கு அழைக்கப்பட்டனர். துப்பாக்கியால் சுட்ட நபர் குறித்த ...\nலாட்டரியில் விழுந்த $60 மில்லியன் பரிசை நண்பர்களுடன் பகிர்ந்த நபர்\n1 1Share கனடா லாட்டரியில் நபர் ஒருவருக்கு $60 மில்லியன் பரிசு விழுந்த நிலையில் தனது நான்கு நண்பர்களுடனும் பரிசு தொகையை பகிர்ந்து கொண்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ($ 60 million prize sold lottery friends) ஒட்டாவாவை சேர்ந்த பிரயென் ரெட்மேன், ஸ்டீபன், டியோன், கிறிஸ்டோபர், நார்மன் ...\nகனடாவின் ஒரு வார்த்தைக்காக ஏங்கி நிற்கும் அகதி\n6 6Shares கோலாலம்பூர் விமான நிலையத்திலேயே 133 நாட்களாக வாழ்ந்து வரும் சிரியாவை சேர்ந்த அகதி ஒருவர், கனடாவின் உதவிக்காக காத்திருக்கிறார். Syrian refugee waiting Canadian government acceptance பல நாடுகள் சுற்றிய Hassan Al Kontar கடைசியாக மலேசியாவை வந்தடைந்தார். அங்கும் அவரது தற்காலிக விசா காலாவதியானதால், நாட்டை ...\nகனடா பெண்களுக்காக 20,000 கோடி\n6 6Shares அமெரிக்க கணினி நிறுவனமான ‘டெல் டெக்னாலஜிஸ்’ கனடா தலைநகர் டொரண்டோவில் பெண் தொழில் முனைவோர் கூட்டமைப்புக்காக 3 நாள் கருத்தரங்கை நடத்தியது.Canadian government invest 20000 crore இதில் உரையாற்றிய கனடா அரசின் சிறுதொழில்களுக்கான அமைச்சர் பர்திஷ் சாக்கர், “பெண்ணிய கொள்கை கொண்ட எங்கள் அரசு, அனைத்து ...\nகியூபெக் கோடை திருவிழா கோலாகலமாக நிறைவு\n8 8Shares கனடாவில் சிறப்பாக இடம்பெறும் கியூபெக் கோடை திருவிழாவானது டேவ் மத்தியூஸ் குழுவினரின் இசை நிகழ்ச்சியோடு சிறப்பாக நடைபெற்றது. quebec summer music festival ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த இசை திருவிழா, கடந்த 5ம் திகதி ஆரம்பமாகியிருந்த நிலையில் தொடர்ந்து 11 நாட்களுக்கு நடைபெற்று நேற்று நிறைவுக்கு வந்தது. இவ் ...\nToronto ATM இல் தொடர்ச்சியாக இடம்பெறும் கொள்ளை\n6 6Shares கனடா, ரொறன்ரோவில் உள்ள இரு ATM இயந்திரங்களில் இடம்பெற்ற கொள்ளை சம்பவங்களின் ��ின்னர் பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். Continuous Toronto ATM robbery கடந்த ஜூன் மாதம் 28ஆம் திகதி Keele பகுதியில் உள்ள ATM இயந்திரத்தில் 26 வயதான நபர் ஒருவர் பணம் பெற்றுக்கொண்டிருந்தபோது, அங்கு ...\nகனடாவில், பாதை கடக்கும் போது உயிரிழந்த நபர்\n6 6Shares நேற்று, செவ்வாய்க்கிழமை மாலை LaSalle இல் ஒரு டிரக் மோதியதால் 50 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் உயிரிழந்தார். Truck hit 50 year old man LaSalle, Montreal மாலை 6.40 மணியளவில், அந்த டிரக் Newman Blvd இலிருந்து southbound நோக்கி திரும்பும்போது குறித்த விபத்து ...\nரொறன்ரோ பகுதியில், பெண்களை தாக்கும் நபர்\n6 6Shares ரொறன்ரோ பகுதியில் பெண் ஒருவரின் வீட்டிற்குள் நுழைந்து, அவரை துன்புறுத்திய நபரை ரொறன்ரோ பொலிஸார் தேடி வருகின்றனர். Toronto police search 33 year old Kris Mateus மேற்குறித்த சம்பவத்தில் 30 வயது பெண்ணிற்கும் துன்புறுத்தலில் ஈடுபட்ட நபருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என நீதிமன்றம் முன்னர் ...\n9 வயது சிறுவன் பூங்காவிற்கு சென்றதால், வைத்தியசாலையில் அனுமதி\n5 5Shares Toronto மேற்கு பகுதியில் உள்ள David Yakichuk எனும் பூங்காவில் 9 வயதான சிறுவன் ஒருவன் பயன்படுத்தப்பட்ட (discarded needle) ஊசியை கண்டெடுத்துள்ளான். 9 year child found discarded needle Canada park இதனால் குறித்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என அப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை ...\nஅகதிகளை வெளியேற்ற போவதாக அறிவித்துள்ள கனடா\n6 6Shares கனடாவில் தஞ்சம் கோரும் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பான விடயத்தில் ஒன்ராறியோ அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. Ontario government different refugee opinion அந்தவகையில் ஒன்ராறியோ மாநில அரசு, புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பிலான மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து தேவையற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதாக ...\nகனடாவில் நாளை முதல் குறைவடையும் வெப்பநிலை\n6 6Shares கனடாவின் சில பகுதிகளில் நேற்றும், இன்றும் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என சுற்றுசூழல் அதிகாரசபை தெரிவித்துள்ளது. July 17 Canada heat reduced 26’C அந்தவகையில் நேற்றும் (ஞாயிற்றுக்கிழமையும்), இன்றும் ரொறன்ரோ மற்றும் அதனை அண்டிய பிரதேசங்கள், ஹமில்டன் மற்றும் நயாகரா பகுதிகளில் 30 C ஆக வெப்பநிலை ...\nசிதறிய நிலையில் மீட்கப்பட்ட 6 வயது சிறுவன்\n8 8Shares Hamilton பகுதியில் 6 வயது சிறுவனின் திடீர் மரணம் தொடர்பில் ஹாமில்டன் பகுதி பொலிஸார் விசாரணைகளை மேற்க���ண்டு வருகின்றனர். Canada 6 year old boy body found building கடந்த புதன்கிழமை(ஜூலை 11) Young and John பகுதியில் 5 மணியளவில் பொலிஸார் சென்றபோது, 6 மாடி ...\nஇரவில், தமிழர் பகுதிகளில் குவியும் பொலிஸார்\n6 6Shares ரொறன்ரோ பகுதிகளில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் தொடர் குற்றச்செயல்கள் தொடர்பில் கண்காணிப்பதற்கு புதிய பொலிஸ் படை அமைக்கப்பட்டுள்ளது. 200 Toronto police officers service ரொறன்ரோவில், கடந்த சில மாதங்களாக குறித்த பகுதிகளில் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள், பாலியல் வன்புணர்வு சம்பவங்கள், மற்றும் தாக்குதல் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்கள் அதிகரித்துள்ளது. இதனால் ...\nஆறு மாதத்தில் மட்டும் 78 பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு நடந்த கொடுமை\n7 7Shares இந்த ஆண்டின் இதுவரையான ஆறு மாத காலத்தில், கனடாவில் 78 பெண்களும், சிறுமிகளும் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 78 girls children killed Canada Ontario கனடாவின் பெண்கள் படுகொலை மற்றும் நீதிக்கான அமைப்பு ஒன்று இன்று பெயர் விபரங்களுடன் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 78 ...\nமீண்டும் மீண்டும் கண்டுபிடிக்கப்படும் மனித எச்சங்கள்\n6 6Shares கனடாவில், ரொறன்ரோ பகுதியில் தொடர் கொலைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த நபருக்கு சொந்தமான பகுதிகளில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். police search Bruce McArthur’s properties அந்த வகையில் அப்பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை நடத்திய தேடுதலில், மேலும் சில மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். ...\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nகுழந்தைகளின் பிரபல மொடல் Zombie Boy தற்கொலை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதிய��க இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakkeran.com/index.php/2018/12/", "date_download": "2019-11-17T17:54:18Z", "digest": "sha1:YCC4OIVJRWRVJKYHGSB6TTAETJWDNCPY", "length": 9130, "nlines": 79, "source_domain": "nakkeran.com", "title": "December 2018 – Nakkeran", "raw_content": "\n – ஓர் ஆராய்ச்சி உலகில் எங்கும் இருப்பதைவிட இந்தியாவில்தான் அதிகமான ஆலயங்கள் இருக்கின்றன. இந்தியா முழுமைக்கும் பார்த்தால் தமிழ்நாட்டில்தான் அதிக மான பெரிய ஆலயங்கள் (கோவில்கள்) இருக்கின்றன. இந்தப்படி அதிகமான […]\nRead more at https://globaltamilnews.net/2018/107431/ இரணைமடுக் குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு நீரை கொண்டு செல்லுவதற்கு விவசாயிகள் எதிர்ப்பை தெரிவிக்கின்றார்கள் சுரேஸ் இரணமடுக் குளம் The Murasu 5 years ago செய்தி, யாழ்ப்பாணத்திற்கு கிளிநொச்சியில் அமைந்திருக்கும் இரணைமடுக்குளத்தின் […]\nகடும் போதைக்கு ஆளாகாதே கட்டுரை\nகடும் போதைக்கு ஆளாகாதே 23 January 2018 நாளைமுதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்… ராத்திரிக்கு தூங்க வேணும் ஊத்திக்கிறேன் கொஞ்சம் என்று கவிஞர் கண்ணதாசன் சொன்னதை வேதவாக்காகஎடுத்துக்கொண்டு தினமும் குடிப்பதற்கு வியாக்கியனம் […]\nமக்கள் பிரதிநிதிகளைவிட தங்களுக்கு தாயக மக்கள்மீது அதிக அக்கறையுண்டு என்று மற்றவர்களை ஏமாற்றக் கூடாது\nமக்கள் பிரதிநிதிகளைவிட தங்களுக்கு தாயக மக்கள்மீது அதிக அக்கறையுண்டு என்று மற்றவர்களை ஏமாற்றக் கூடாது நக்கீரன் December 28, 2018 திருமண வீட்டில் ஒப்பாரி வைப்பவன் செத்தவீட்டைக் கண்டால் விடுவானா நக்கீரன் December 28, 2018 திருமண வீட்டில் ஒப்பாரி வைப்பவன் செத்தவீட்டைக் கண்டால் விடுவானா ததேகூ மட்டம் தட்டுவதற்காகவே […]\nஇன்று டொராண்டோவில் சுமந்திரன் ஆற்றிய நீண்ட உரையின் முழுவடிவம்\nஇன்று டொராண்டோவில் சுமந்திரன் ஆற்றிய நீண்ட உரையின் முழுவடிவம் September 28, 2015 – இன்று மாலை பெரிய சிவன் கோவில் அரங்கில் திரு குகதாசன் (ததேகூ (கனடா) தலைமையில் நடைபெற்ற “கலப்பு ���ுற்றவியல் விசாரணை […]\nதமிழறிவோம் 22 மே, 2013 · தெரிந்த திருக்குறள் தெரியாத பல தகவல்: தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள். இது மனித வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம் அல்லது தர்மம், பொருள், […]\neditor on அரசாங்கம் பணத்தைக் கொடுத்து தமிழ் அரசுக் கட்சி நா.உறுப்பினர்களைத் தங்கள் பக்கத்துக்கு இழுத்து விட்டது என்பது தலை கால் இல்லாத பொய்\nRajesh Lingadurai on இந்து மதமும் தமிழர் சமயமும்\neditor on பகுத்தறிவுப் பகலவன் ஈ.வெ.ராமசாமிப் பெரியார்\nஇலங்கை தேர்தல் முடிவு: வெற்றி பெற்றதாக அறிவித்தார் கோட்டாபய, ஒப்புக்கொண்டார் சஜித் November 17, 2019\nஇலங்கை தேர்தல்: 80 சதவீதத்தை தாண்டிய வாக்கு பதிவும் வரலாற்றில் ஐக்கிய தேசியக் கட்சி பெற்ற வெற்றியும் November 17, 2019\nமணிக்கு 1,010 கி.மீ. வேகத்தில் சீறிப் பாய்ந்து சாதனை படைத்த கார் மற்றும் பிற செய்திகள் November 17, 2019\nஇலங்கை தேர்தல்: மழையின் காரணமாக தேர்தல் முடிவுகள் தாமதமாகலாம் - ஆணையர் November 16, 2019\nசிறிசேன உரை: \"இலங்கை ஈஸ்டர் தாக்குதலை தவிர்த்திருக்க முடியும்\" November 16, 2019\nஇரானில் 50% உயர்ந்த பெட்ரோல் விலை - கிளர்ந்தெழுந்த மக்கள் November 16, 2019\nமுரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதா உதயநிதிக்கு நோட்டீஸ் November 16, 2019\nசபரிமலை கோயிலுக்கு வந்த 10 பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர் - விரிவான தகவல்கள் November 16, 2019\nசங்கத்தமிழன்: சினிமா விமர்சனம் November 16, 2019\nஇலங்கை தேர்தல்: முஸ்லிம்கள் பயணித்த பேருந்து மீது 17 முறை துப்பாக்கிச்சூடு - நேரில் பார்த்தவர் விவரிக்கும் பரபரப்பான நிமிடங்கள் November 16, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/385971.html", "date_download": "2019-11-17T17:14:21Z", "digest": "sha1:DXN7WLDSVCWK4T5ETZVFMK3AIRWX7RWR", "length": 6025, "nlines": 130, "source_domain": "eluthu.com", "title": "ஷிஞ்சான் - காதல் கவிதை", "raw_content": "\nஅமைதி அமைதிங்கிற உன் சத்தம்\nஉன் பூரி பூரி ஆட்டத்தை சொல்ல\nசெவிட்டு குள்ள சொக்கா கேக்குது\nநீ இந்த ஊர்ல விட்டு மரஞ்சு போயும்\nஊரா வூடு மனசுல எப்பவூ குடி இருப்ப\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : வருத்தப்படாத ஷிவானி (10-Nov-19, 7:03 pm)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/karur-mp-jothimani-complaint-about-government-officers-refuses-co-operate-with-her-constituency-363700.html", "date_download": "2019-11-17T18:28:19Z", "digest": "sha1:EDO666HVSD4TCPDF6PX64FBYOB2RP5LV", "length": 17193, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிகாரிகள் மரியாதை தருவதில்லை...கரூர் எம்.பி.ஜோதிமணி வேதனை | karur mp jothimani complaint about government officers refuses co operate with her constituency - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகோத்தபயவுக்கு வாழ்த்துகள்.. கடுமையாக போட்டியிட்ட சஜித்துக்கு அனுதாபங்கள்.. மகிந்த ராஜபக்சே\nதன்னை விட வயதில் இளைய எம்எல்ஏவை கரம்பிடிக்கிறார் காங். எம்எல்ஏ அதிதி சிங்\nஇவரை காணவில்லை.. ஊரே தேடுகிறது.. இந்தூரில் ஜிலேபி சாப்பிட்டதுதான் கடைசி.. காம்பீர் குறித்த போஸ்டர்\nகரூர் புதிய பேருந்துநிலையம்... மீண்டும் கெடு விதித்த செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ.\nபால் தாக்கரே நினைவு நாளில் அஞ்சலி செலுத்திய பட்னாவிஸ்.. கோஷமிட்ட சிவசேனாவினர்.. பெரும் பரபரப்பு\nநாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு பரூக் அப்துல்லா வருவாரா அனைத்து கட்சி கூட்டத்தில் சரமாரி விவாதம்\nSports சொந்த தம்பியால் படுகாயம்.. ரத்தம் சொட்ட சொட்ட வெளியேறிய ஆஸி. வீரர்.. பதற வைக்கும் காட்சி\nMovies சாண்டி மாஸ்டருக்கே கதவில் பூட்டு போட்ட விஜய் டீவி\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅதிகாரிகள் மரியாத�� தருவதில்லை...கரூர் எம்.பி.ஜோதிமணி வேதனை\nசென்னை: கரூர் மக்களவை தொகுதியில் மக்களுக்கு பணியாற்ற அரசு அதிகாரிகள் தனக்கு ஒத்துழைப்பு நல்குவதில்லை என அந்த தொகுதியின் எம்.பி.ஜோதிமணி வேதனை தெரிவித்துள்ளார்.\nகாங்கிரஸ் கட்சி சார்பில் கரூரில் போட்டியிட்டு அதிமுகவின் சீனியர் தலைவரான தம்பிதுரையை நான்கரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் ஜோதிமணி. ஊராட்சி மன்றத் தலைவராக தனது பொதுவாழ்க்கையை தொடங்கிய ஜோதிமணி படிபடியாக உயர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராகி உள்ளார்.\nபிரச்சாரத்தின் போது, மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் மத்திய இணை அமைச்சர் பதவி கூட இவருக்கு கிடைக்கும் எனக் கூறப்பட்டது.\nதேர்தல் முடிவு வெளியாகி ஏறத்தாழ நான்கு மாதங்கள் ஆகிய நிலையில் வாக்காளர்களுக்கு நன்றி சொல்வதற்கு கடந்த நான்கு நாட்களாக கரூர் தொகுதியை வலம் வருகிறார். அவர் செல்லும் இடங்களில் மக்கள் ஏராளமான கோரிக்கை மனுக்களை தருவதோடு, உள்ளூர் பிரச்சனைகள் பற்றியும் முறையிடுகின்றனர். ஆனால் அது குறித்து விவரம் கேட்கலாம் என்றால் அதிகாரிகள் யாரும் ஜோதிமணியுடன் செல்வதில்லையாம்.\nகரூர் மக்களவை தொகுதியில் அரவக்குறிச்சியை தவிர கரூர், கிருஷ்ணராயபுரம், மணப்பாறை, வேடசந்தூர், விராலிமலை ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளும் அதிமுகம் வசம் உள்ளன. இதனால் ஜோதிமணி ஏற்பாடு செய்யும் குறைதீர்வு கூட்டங்களுக்கு அதிகாரிகள் வருவதில்லை எனக் கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக கரூர், அரவக்குறிச்சியில் ஜோதிமணியின் தொலைபேசி அழைப்புகள் கூட நிராகரிக்கப்படுகிறதாம்.\nபாலவிடுதி,கடவூர், வையம்பட்டி, காவல்காரன்பட்டி, உள்ளிட்ட ஊர்களில் வாக்காளர்களுக்கு நன்றி கூற சென்ற ஜோதிமணி, இது தொடர்பாக மக்களிடம் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். மக்களின் கோரிக்கைகளை கூட நிறைவேற்ற முடியாத வகையில் தனக்கு முட்டுக்கட்டைகள் இடப்படுவதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது மறைமுகமாக புகார் கூறினார்.\nஅதிகாரிகள் ஒத்துழைப்பு நல்குவதில்லை என்பதற்காக தாம் முடங்கப்போவதில்லை எனக் கூறும் ஜோதிமணி, தனது பதவிக்குரிய அதிகாரத்தை வைத்து மக்களுக்கு உழைத்துக்கொண்டிருப்பதாக தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅதிமுகவுக்கு ��வ்வளவு அலட்சியமும் ஆணவமும் கூடவே கூடாது.. முக ஸ்டாலின் ட்வீட்\nசமூகநீதி விவகாரத்தில் அலட்சியம்... தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nகோத்தபய ராஜபக்சேவின் வெற்றி இலங்கை வரலாற்றில் ஒரு மோசமான நாள் .. வைகோ கவலை\n19-ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்... முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு\nதமிழக எம்.பி.க்களுக்கு டெல்லியில் வீடு... பாதி பேருக்கு மட்டும் ஒதுக்கீடு\nடெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி பலி.. அம்பத்தூரில் சோகம்\nமுரசொலி விவகாரம்... பொய்யுரைப்போர் முகமூடியை கிழித்தெறிவோம் - ஆர்.எஸ்.பாரதி\nசென்னை மெட்ரோ ரயில்கள் நேர அட்டவணை .. பேருந்து நிலையங்களில் அறிய புதிய வசதி\nஉருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. கடலோர மாவட்டங்களில் இரவு முதல் மழை வெளுக்கும்\nவேலூர் சிறையில் 6 நாள் தொடர்ந்த உண்ணாவிரதம்.. கைவிட்டார் முருகன்\n4 மாநகராட்சிகள் வேண்டும்... அதிமுகவிடம் கறார் காட்டும் பாஜக\nகொடிக் கம்பம் விழுந்து காலை இழந்த பெண்ணுக்கு உதவுங்கள்.. முதல்வருக்கு வானதி கோரிக்கை\nமேயர் பதவிக்கான ரேஸ்... அதிமுகவில் முட்டி மோதும் பிரமுகர்கள் யார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/mk-stalin-says-murasoli-building-not-panjami-land-this-is-private-land-365912.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-11-17T17:35:38Z", "digest": "sha1:EUQSXD74TCBOHUJY3GVAJGIHH5VWEQWI", "length": 17895, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "மருத்துவர் ராமதாஸ் பச்சையாகப் புளுகியிருக்கிறார்.. இதோபாருங்க உண்மையை.. ஸ்டாலின் விளக்கம் | mk stalin says murasoli building not panjami land, this is private land - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nசிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீட்சிதர்\n13 ஆண்டுகளுக்கு பிறகு.. உச்சநீதிமன்ற கொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி பானுமதி.. அதுவும் தமிழர்\nஓசூரில் டிப்பர் லாரி- கார் மோதல் சம்பவத்தில் ட்விஸ்ட்.. கார் டிரைவர் பலி திட்டமிட்ட கொலை\nகோத்தபயவுக்கு வாழ்த்துகள்.. கடுமையாக போட்டியிட்ட சஜித்துக்கு அனுதாபங்கள்.. மகிந்த ராஜபக்சே\nதன்னை விட வயதில் இளைய எம்எல்ஏவை கரம்பிடிக்கிறார் காங். எம்எல்ஏ அதிதி சிங்\nMovies ஆண்டவன் கையில் இருக்கிறது என ரஜினி பாணியில் பாடகர் ஹரிஹரன்\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமருத்துவர் ராமதாஸ் பச்சையாகப் புளுகியிருக்கிறார்.. இதோபாருங்க உண்மையை.. ஸ்டாலின் விளக்கம்\nசென்னை: முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் அல்ல என்றும் இது தனியாருக்கு சொந்தமாகப் பாத்தியப்பட்ட மனை என்றும் திமுக தலைவர் முக ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.\nவெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில், வெளியான அசுரன் திரைப்படத்தை, திரையரங்கில் சென்று கண்டு ரசித்தார் திமுக தலைவர் ஸ்டாலின்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்ட ட்வீட்டில், பஞ்சமி நில மீட்பு குறித்து பேசும் அசுரன் படம் அல்ல.. பாடம் என்று தெரிவித்தார்.\nஇதற்கு பதிலடியாக பாமக நிறுவனர் ராமதாஸ், தனது டுவிட்டர் பக்ககத்தில் \" பஞ்சமி நில மீட்பு குறித்து பேசும் அசுரன் படம் அல்ல... பாடம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் - ஆஹா.... அற்புதம்... அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று, முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவோம்\" என்று குறிப்பிட்டு இருந்தார்.\nஇதற்கு தற்போது திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதில் அளித்து முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடத்திற்கான பட்டாவையும் வெளியிட்டுள்ளார்.\nமருத்துவர் ராமதாஸ் அவர்கள், தற்போது “முரசொலி “ இருக்கும் இடத்தை பஞ்சமி நிலமென்று பச்சையாகப் புளுகியிருக்கிறார்.\nஅது பஞ்சமி நிலமே அல்ல; வழி வழியாகத் தனியாருக்குச் சொந்தமாகப் பாத்தியப்பட்ட\nஅந்த பதிவில், \"மருத்துவர் ராமதாஸ் அவர்கள், தற்போது \"முரசொலி \" இருக்கும் இடத்தை பஞ்சமி நிலமென்று பச்சையாகப் புளுகியிருக்கிறார். அது பஞ்சமி நிலமே அல்ல; வழி வழியாகத் தனியாருக்குச் சொந்தமாகப் பாத்தியப்பட்ட பட்டா- மனை அது பஞ்சமி நிலமே அல்ல; வழி வழியாகத் தனியாருக்குச் சொந்தமாகப் பாத்தியப்பட்ட பட்டா- மனை\nநான் சொல்வது பொய்; அது பஞ்சமி நிலம் என்று மருத்துவர் அய்யா நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயார்\nஅவர் சொல்வதை நிரூபிக்கத் தவறி, அது பச்சைப் பொய்யென்றால், அவரும், அவர் மகனும் அரசியலை விட்டு விலகத் தயாரா\nமற்றொரு பதிவில், \"நான் சொல்வது பொய்; அது பஞ்சமி நிலம் என்று மருத்துவர் அய்யா நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயார் அவர் சொல்வதை நிரூபிக்கத் தவறி, அது பச்சைப் பொய்யென்றால், அவரும், அவர் மகனும் அரசியலை விட்டு விலகத் தயாரா அவர் சொல்வதை நிரூபிக்கத் தவறி, அது பச்சைப் பொய்யென்றால், அவரும், அவர் மகனும் அரசியலை விட்டு விலகத் தயாரா\" என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nசிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீட்சிதர்\nஅதிமுகவுக்கு இவ்வளவு அலட்சியமும் ஆணவமும் கூடவே கூடாது.. முக ஸ்டாலின் ட்வீட்\nசமூகநீதி விவகாரத்தில் அலட்சியம்... தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nகோத்தபய ராஜபக்சேவின் வெற்றி இலங்கை வரலாற்றில் ஒரு மோசமான நாள் .. வைகோ கவலை\n19-ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்... முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு\nதமிழக எம்.பி.க்களுக்கு டெல்லியில் வீடு... பாதி பேருக்கு மட்டும் ஒதுக்கீடு\nடெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி பலி.. அம்பத்தூரில் சோகம்\nமுரசொலி விவகாரம்... பொய்யுரைப்போர் முகமூடியை கிழித்தெறிவோம் - ஆர்.எஸ்.பாரதி\nசென்னை மெட்ரோ ரயில்கள் நேர அட்டவணை .. பேருந்து நிலையங்களில் அறிய புதிய வசதி\nஉருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. கடலோர மாவட்டங்களில் இரவு முதல் மழை வெளுக்கும்\nவேலூர் சிறையில் 6 நாள் தொடர்ந்த உண்ணாவிரதம்.. கைவிட்டார் முருகன்\n4 மாநகராட்சிகள் வேண்டும்... அதிமுகவிடம் கறார் காட்டு���் பாஜக\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmurasoli mk stalin ramadoss முரசொலி முக ஸ்டாலின் ராமதாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaidistrict.com/maalaimalar-child-care/", "date_download": "2019-11-17T17:23:11Z", "digest": "sha1:ZUUR2LBPBTNPK7HEORPEQZVY2GOUJMSR", "length": 25197, "nlines": 299, "source_domain": "www.chennaidistrict.com", "title": "Maalaimalar Child Care – ChennaiDistrict.com", "raw_content": "\nமாலைமலர் – குழந்தை பராமரிப்பு\nமாலை மலர் | குழந்தை பராமரிப்பு குழந்தை பராமரிப்பு - மாலைமலர்.com | © காப்புரிமை மலர் வெளியீடுகள் 2019\nகுழந்தைகள் பாதுகாப்பு பிரதான கடமை\nகுழந்தைகள் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் ஆற்றல் பெற்றவர்கள் அல்லர். எனவேதான் பெற்றோர்கள் குழந்தைகளின் பாதுகாவலாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. […]\nகுழந்தைகளை வயதிற்கு ஏற்ப எப்படி அணுக வேண்டும்\nகுழந்தைகளிடத்தில் கத்துவது எந்த அளவிற்கு ஆபத்தோ அதேயளவு குழந்தைகளை கண்டிக்காமல் இருப்பதும். குழந்தைகளை அவர்கள் வயதிற்கு தகுந்தாற் போல எப்படி அணுக வேண்டும் என்று பார்க்கலாம். […]\nதாய்மார்கள் பச்சிளம் குழந்தைகளை எப்படி கையாள வேண்டும்\nபச்சிளம் குழந்தைகளின் செயல்பாடுகள் புரியாமல் சில நேரங்களில் தாய்மார்கள் எரிச்சல் அடைவதும் உண்டு. இங்கு குழந்தைகளை எப்படி கையாள வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம். […]\n‘டீடாக்ஸ் டயட்’ குழந்தைகளுக்கு நல்லதா\nகுழந்தைகளுக்கு detox diet கொடுப்பது சரியான முறை அல்ல. இது குழந்தைகளுக்கு ஏற்றதல்ல என்பதை பெற்றோர் உணர வேண்டும்.. […]\nஇந்த உலகத்தை எதிர்கொள்ள குழந்தைக்கு சொல்லித்தரவேண்டியவை\nகுழந்தை இந்த உலகத்தை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதை ஒரு தாய் தான் சொல்லித்தர வேண்டும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். […]\nமாணவர்களின் மங்கும் மனித வளம்\nமாணவர்கள் மனோபாவங்களை, வாழ்க்கை முறைகளை மாற்றி, சீர்த்திருத்தி, நல்வழிப்படுத்தித் தகுதியுள்ளவர்களாக உருவாக்க எவ்விதமான முயற்சியும் பெரியதாக மேற்கொள்ளப்படவில்லை. […]\nகுழந்தைகளை தனி அறையில் தூங்க வைப்பது நல்லதா\nசிறுவர், சிறுமியர்களை தனியாக படுக்க வைக்க பக்குவப்படுத்துவது நல்லது. அந்த தனிமை அவர்களுக்கு மன வளர்ச்சியையும், மன முதிர்ச்சியையும் அளிக்கும். […]\nஇந்த பொம்மைகளை குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்காதீங்க\nகுழந்தைகளுக்கு எது போன்ற பொம்மைகளை வேண்டும் என கேட்டறிந்தது, ஆபத்தில��லாத, பாதுகாப்பான பொம்மைகளை வாங்கி கொடுப்பது சிறந்தது. […]\nகுழந்தைக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் ரப்பர் நிப்பிள்\nரப்பர் நிப்பிளை குழந்தைக்கான பொருள் என்றே அனைவரும் பார்க்கின்றனர். ஆனால், அது குழந்தைகளுக்கு எத்தகைய பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று பார்க்கலாம். […]\nபுதிதாக பள்ளிக்கு செல்லும் குழந்தையை தயார் படுத்துவது எப்படி\nபுதிதாக பள்ளிக்கு செல்வது என்பது குழந்தைக்கு மிகவும் கஷ்டமான விஷயமாகும். நீங்கள் முன்னதாகவே குழந்தைகளை தயார் படுத்த சில வழிமுறைகளை பார்ப்போம். […]\nபச்சிளம் குழந்தை தொடர்ந்து அழுது கொண்டிருப்பது அதன் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. ஒருசில செய்கைகள் மூலம் தாயார் குழந்தையின் அழுகையை கட்டுப்படுத்தலாம். […]\nஊட்டச்சத்து வழங்குவோம், குழந்தைகளை காப்போம்\nஉலகளாவிய பசி குறியீடு பட்டியலில் இந்தியா பின்தங்கியுள்ள நிலையில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து அளிப்பதில் கவனம் குவிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. […]\nகுழந்தையை படுக்க வைக்கும் போது செய்யும் தவறுகள்\nதற்போது நிறைய குழந்தைகள் சரியான முறையில் தூங்குவதில்லை என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். குழந்தைப்படுத்து உறங்குவதில் என்னென்ன தவறுகள் (Baby Sleep mistakes) இருக்கின்றன எனப் பார்க்கலாம். […]\nகுழந்தைகளுக்கு அதிகளவு இனிப்பு கொடுக்காதீர்கள்\nதங்களது பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் சிறு வயதிலிருந்தே கட்டுப்படுத்தப்பட்ட அளவு சர்க்கரை கொடுப்பதுடன், அதிகளவு காய்கறிகளை உணவில் சேர்த்து பழக்கப்படுத்த வேண்டுமென்று நிபுணர்கள் குழு ஒன்று மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. […]\nகுழந்தைகளுக்கு பெருமூளை வாதம் ஏற்பட காரணங்கள்\nCerebral palsy எனப்படும் பெருமூளை வாதம் குழந்தைகளுக்கு மூளையில் ஏதேனும் குறைபாடு அல்லது பிரச்சனை தோன்றினால் ஏற்படக் கூடியதாக உள்ளது. […]\nடயபர் குழந்தைகளுக்கு ஏற்படுத்தும் ஆபத்து\nடயபர் குழந்தைகளுக்கு ஏற்படுத்தும் ஆபத்தை பற்றி இவர்கள் அறிவதில்லை. இங்கு குழந்தைகளுக்கு டயபர் ஏற்படுத்தும் ஆபத்துகளை பற்றி பார்க்கலாம். […]\nசின்னஞ்சிறு பெண் குழந்தைகளுக்கான சிலிர்ப்பூட்டும் ஆபரணங்கள்...\nதத்தித் தத்தி நடை பயிலும் சிங்காரச் சிறுமிகள் சிலிப்பூட்டும் நகைகளை அணிந்து கைகளையும் கால்களையும் அழகிய தத்தை மொழி பேசுவதைப் பார்ப்பதே ஆனந்தம் தான். […]\nநீங்கள் குழந்தைக்கு கொடுக்கும் உணவு சரியானதுதானா\nகுழந்தைக்கு நம்மை போல் அனைத்து திட உணவுகளையும் கொடுக்க முடியாது. இங்கு நீங்கள் குழந்தைக்கு கொடுக்கும் உணவு சரியானதுதானா என்று பார்க்கலாம். […]\nபச்சிளம் குழந்தையை குளிக்க வைக்கும் போது செய்யும் தவறுகள்\nஎன்னதான் பச்சிளம் குழந்தையை சுத்தப்படுத்துவது அவசியம் என்றாலும், சரியான முறையில் அதை செய்கிறோமா என்பதை நாம் கவனிக்க வேண்டும். […]\nகுழந்தைகள் வாயில் விரல் வைப்பதை தவிர்க்கும் இயற்கை வழிகள்\nகுழந்தைகள் கையை வாயில் வைப்பது உணர்வுபூர்வமாக நல்லது. அதற்காக அதை கட்டுப்படுத்தாமல் விட்டு விட்டால் அதை மாற்றுவது மிக கடினம். அதை மாற்றுவதற்கான வழிகளை பார்ப்போம். […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/oct/31/%E0%AE%83%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3267401.html", "date_download": "2019-11-17T18:31:16Z", "digest": "sha1:CFPIIRHHOIUH3LZJRRXCM2TNBFTE3XS5", "length": 8695, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஃபெப்சி சங்கப் பொன்விழா: நிா்மலா சீதாராமனுக்கு அழைப்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nஃபெப்சி சங்கப் பொன்விழா: நிா்மலா சீதாராமனுக்கு அழைப்பு\nBy DIN | Published on : 01st November 2019 12:29 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதென்னிந்திய திரைப்படத் தொழிலாளா் சங்கத்தின் (ஃபெப்சி) பொன்விழாவில் கலந்து கொள்ள மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nசென்னையில் மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமனை வியாழக்கிழமை நேரில் சந்தித்து ஃபெப்சி சங்க நிா்வாகிகளும், திரைப்பட இயக்குநா்கள் சங்க நிா்வாகிகளும் விழாவில் பங்கேற்க அழைப்பை விடுத்தனா். ஃபெப்சி சங்கத் தலைவா் ஆா். கே.செல்வமணி, பொருளாளா் சாமிநாதன், இயக்குநா்கள் சங்கத்தின் செயலாளா் ஆா்.வி.உதயகுமாா், இணைச் செயலாளா் லிங்குசாமி உள்ளிட்ட நிா்வாகிகள் சந்தித்துப் பேசினா்.\nஅப்போது தென்னிந்திய திரைப்பட தொழிலாளா் சங்கத்தின் பொன் விழாவை தல��மையேற்று நடத்த வேண்டும் என அமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.\nதிரைப்படங்களில் மிருகங்களைப் பயன்படுத்துவதற்கான ஒப்புதல் பெற தில்லி செல்ல வேண்டியுள்ளது. அதற்கான கிளை அலுவலகத்தை சென்னையில் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இந்தியா முழுவதும் உள்ள திரையரங்குகளில் ஆன்லைன் டிக்கெட் முறையைக் கொண்டு வருவது குறித்து அவரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.\nதிரைத்துறைக்கான ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் உள்ள பல்வேறு குளறுபடிகள் குறித்தும், மேலும் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளா் சங்க உறுப்பினா்களின் ஓய்வூதியம் குறித்தும் அவரிடம் பேசப்பட்டதாக ஆா். கே.செல்வமணி தெரிவித்தாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/10/Airport.html", "date_download": "2019-11-17T17:09:31Z", "digest": "sha1:RCAQT4672NDRQUIQFCDWE44Z555IO6B3", "length": 7413, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "தமிழுக்கு முதலிடம்:கொதிக்கும் சிங்கள இனவாதம்? - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / தமிழுக்கு முதலிடம்:கொதிக்கும் சிங்கள இனவாதம்\nதமிழுக்கு முதலிடம்:கொதிக்கும் சிங்கள இனவாதம்\nடாம்போ October 19, 2019 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\nயாழ்ப்பாண விமான நிலையத்திற்கு தமிழில் முதலில் பெயர் வைத்தமை தொடர்பில் சிங்கள தேசம் குழப்பிக்கொண்டிருக்கையில் எண்பதுகளின் பிற்குதியில் உபாலி நிறுவன விமானங்கள் சேவையிலீடுபட்ட காலத்தில் பலாலி விமான நிலையம் எவ்வாறு இருந்ததென்பது தொடர்பிலான புகைப்படம் வெளியாகியுள்ளது.\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய பெயர்பலகையில் உள்ளுர் மொழி என்ற வகையில் தமிழ் மொழிக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டிருந்தது.\nஎனினும் தெற்கில் கோத்தபாய தரப்பு அதனை தூக்கிப்பிடித்துக்கொண்டு இனவாத பிரச்சாரங்களை முன்னெடுத்துள்ள நிலையில் யுத்தத்திற்கு முன்னராக அது எவ்வாறு இருந்ததென்பது தொடர்பிலான புகைப்;படமே வெளியாகியுள்ளது.\nஅதிமுகவில் சசிகலா; விடுதலைக்கு அலுவல் பார்க்கும் சு.சாமி\nசொத்துக் குவிப்பு வழக்கில் ஏ2 வாக 4 வருடம் சிறை தண்டனையும், 10 கோடி அபராதமும் பெற்று பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. தற்ப...\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்‌ஷவும் பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவும் நாளை (18) பதவிப்பிரமானம் செய்யவுள்ளனர்.\nதேசிய தலைவரை ஏன் சேர் என்றார் சந்திரிகா\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு துறை முக்கியஸ்தரான நியூட்டன் தென்னிலங்கை பயணத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.அவருடன் கூட ப...\nஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் குறித்தும் அதன் பின்னரான நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் ரணில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுடன் பே...\nவடக்கு கிழக்கில் சஜித் முன்னணியில்\nதபால் மூல வாக்குகளில் வடக்கில் சஜித் அமோக வெற்றியை பெற்றுவருவதால் மற்றைய வாக்களிப்பிலும் வெற்றி பெறலாமென எதிர்பார்ப்பை தோற்றுவித்துள்ளத...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை மாவீரர் பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை அமெரிக்கா யேர்மனி வரலாறு சுவிற்சர்லாந்து சினிமா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை ஆஸ்திரேலியா காணொளி கனடா கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/miscellaneous/36357--2", "date_download": "2019-11-17T18:36:40Z", "digest": "sha1:RTUF44LKB25KF3IA6465YQRYQ2RBM33O", "length": 5289, "nlines": 127, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 22 September 2013 - வந்தாச்சு பி.எஃப். ஆன்லைன்... இனி சீக்கிரம் செட்டில்மென்ட்! | PF Online,Now Settlement soon!", "raw_content": "\nஏற்ற இறக்கச் சந்தை..எப்படி ஜெயிப்பது \nமுதலீட்டு அகராதி - பெரிய வார்த்தைகள், எளிய அர்த்தங்கள் \nவந்தாச்சு பி.எஃப். ஆன்லைன்... இனி சீக்கிரம் செட்டில்மென்ட்\nஅஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள்...\nஷேர்லக் - புதன், வெள்ளி உஷார் \nஎடக்கு மடக்கு - பப்ளிக் டிரான்ஸ்போர்ட்டை பக்காவா பண்ணுங்க\nபட்டையைக் கிளப்பும் பண்ணைப் பசுமை அங்காடிகள்...\nசிறு மற்றும் குறுந்தொழில்கள் மானியம்...\nஐ.ஆர்.டி.ஏ. -ன் அதிரடி... பாலிசிதாரருக்கு என்ன பயன்..\nநிஃப்டி டெக்னிக்கல் பார்வை: செய்திகளே நிஃப்டியின் போக்கை தீர்மானிக்கும் \nஎஃப் & அண்ட் ஓ கார்னர்\nமாறுவது சந்தை, மீறுவது பழமை \nகமாடிட்டி - மெட்டல் - ஆயில்\nஉங்கள் உயர்வு உங்கள் கையில் \nவந்தாச்சு பி.எஃப். ஆன்லைன்... இனி சீக்கிரம் செட்டில்மென்ட்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/23765.html", "date_download": "2019-11-17T18:03:57Z", "digest": "sha1:7VU2MUND3ZNOYIRGZRVI4KBGFFWBCJ72", "length": 30924, "nlines": 229, "source_domain": "www.yarldeepam.com", "title": "இன்றைய ராசிபலன் 9 ஜூலை 2019 - Yarldeepam News", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் 9 ஜூலை 2019\nகாரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதால், உற்சாக மாக இருப்பீர்கள். சகோதரர்களால் நன்மை உண்டாகும்.நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். புதிய முயற்சிகளில் சிறுசிறு தடைகள் ஏற்படக்கூடும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. அலுவலகப் பணியின் காரணமாக பயணம் மேற்கொள்ள நேரிடும். வியாபாரத்தில் பங்கு தாரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும்.\nஅசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.\nபரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும்.\nகிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காலையில் தொடங்கும் புதிய முயற்சிகள் சாதகமாக முடியும்.\nஉற்சாகமாகக் காணப்படுவீர்கள். எதிர்பாராத தனலாபம் உண்டாகும். மற்றவர்களுடன் பேசும்போது வீண் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் பேச்சில் நிதான��் தேவை. மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். பிள்ளைகள் வழியில் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். பங்குதாரர்களும் அனுசரணையாக இருப்பார்கள்.\nகார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் அலைச்சலால் உடல் அசதி உண்டாகக்கூடும்.\nரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் காரிய அனுகூலம் உண்டாகும்.\nமிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கடன்கள் விஷயத்தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.\nஇன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. உறவினர்கள் வருகையால் வீட்டில் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும். வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. கடன்கள் விஷயத்திலும் உடல் ஆரோக்கியத்திலும் கவனமாக இருக்கவும். அலுவலகத்தில் நேரத்துக்கு சாப்பிடக்கூட முடியாதபடி பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களின் விஷயங்களில் தலையிடவேண்டாம். வியாபாரத்தில் பங்குதாரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக் கூடும். விற்பனை வழக்கம்போலவே நடைபெறும்.\nமிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.\nதிருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும்.\nபுனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும்.\nதாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக் கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அலுவலகத்தில் உற்சாகமாகச் செயல்படுவீர்கள்.சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பணியாளர்களால் செலவுகளும் ஏற்படக்கூடும். சக வியாபாரிகளால் ஏற்பட்ட மறைமுகத் தொல்லைகள் நீங்கும்.\nபுனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.\nபூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.\nபுதிய முயற்சிகள் சாதகமாக முடியும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். மாலையில் உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தருவதாக அமையும். மற்றவர்களுடன் பேசும்போது வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பேச்சில் நிதானம் தேவை. அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். சக ஊழியர்கள் உங்கள் ஆலோசனையைக் கேட்டு வருவார்கள். வியாபாரம் சற்று சுமாராகத்தான் இருக்கும்.\nமகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது.\nபூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அதிகாரிகளிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்கவும்.\nஉத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காலையிலேயே எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சி தரும்.\nசகோதரர்களால் சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும். பொறுமையுடன் இருப்பது நல்லது. பிள்ளை களால் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். மாலையில் நண்பர் களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். நிர்வாகத்தினரிடம் வைத்த கோரிக்கை நிறைவேறும். வியாபாரம் வழக்கம் போலவே நடைபெறும்.\nஉத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிள்ளைகளை அனுசரித்துச் செல்வது நல்லது.\nஅஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.\nசித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.\nகாலையில் வழக்கமான பணிகளில் மட்டுமே ஈடுபடவும். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளைத் தொடங்குவது சாதகமாக முடியும். தாயின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். எதிர் பாராத பணவரவுக்கும் திடீர் செலவுகளும் ஏற்படும். தாய்மாமன் ம���லம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பை எதிர்பார்க்க முடியாது. வியாபாரத்தில் சக வியாபாரிகளால் வீண் பிரச்னைகள் ஏற்படக்கூடும். பொறுமை அவசியம்.\nசித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும்.\nசுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் காரிய அனுகூலம் உண்டாகும்.\nவிசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூர்ப் பயணமும் அதனால் ஆதாயம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.\nதாய்வழி உறவுகளால் ஆதாயம் ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். இளைய சகோதர வகையில் எதிர் பார்த்த உதவி கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிலருக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள்.\nவிசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.\nஅனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.\nகேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் விருந்து விசேஷங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.\nபுதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். தேவையற்ற செலவுகள் ஏற்படும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். தந்தையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதால் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். அலுவலகத்தில் சக ஊழியர்களின் விஷயங்களில் தலையிடவேண்டாம். பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்கள் முரண்டு பிடித்தாலும் கூடுமானவரை அவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.\nமூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.\nபூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களிடம் சகோதரர்கள் ஆலோசனை கேட்டு வருவார்கள்.\nஉத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய பிரமுகர்களின் சந்திப���பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.\nபுதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்பு ஏற்படக்கூடும். நண்பர்களால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். புதிய முயற்சிகளைத் தவிர்ப் பது நல்லது. கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடு நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையுடன் உறவினர் வீடுகளுக்குச் சென்று வருவீர்கள். வாகனம் பழுதாகக் கூடும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.\nஉத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.\nதிருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் மகிழ்ச்சியான செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.\nஅவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.\nகாரியங்களில் பொறுமை தேவை. எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரைவதுடன் கடன் வாங்கவும் நேரிடும். வெளியூர்ப் பயணங்களைத் தவிர்க்கவும். உறவினர்கள் வருகையால் வீட்டில் சிறு சலசலப்பு ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். புதிய முயற்சிகளையும், கடன் வாங்குவதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். அதிகாரி களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.\nஅவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.\nசதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.\nபூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனைத்து விஷயங்களிலும் பொறுமையுடன் இருப்பது நல்லது.\nஎதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. உறவினர்கள் உங்கள் முயற்சிகளுக்கு ஆதரவாக இருப் பார்கள். தாய்மாமன் வகையில் ஆதாயம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன் யம் அதிகரிக்கும். தாயின் உடல் ஆரோக்கியம் மேம்படும். பிள்ளைகளால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை இன்று கிடைக்கும். அதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எ��ிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும்.\nபூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.\nரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.\nஇன்றைய ராசிபலன் 15 நவம்பர் 2019\nஇன்றைய ராசிபலன் 13 நவம்பர் 2019\nஇன்றைய ராசிபலன் 12 நவம்பர் 2019\nஇன்றைய ராசிபலன் 11 நவம்பர் 2019\nஇன்றைய ராசிபலன் 6 நவம்பர் 2019\nஇன்றைய ராசிபலன் 5 நவம்பர் 2019\nஇன்றைய ராசிபலன் 4 நவம்பர் 2019\nஇன்றைய ராசிபலன் 2 நவம்பர் 2019\nஇன்றைய ராசிபலன் 1 நவம்பர் 2019\nஇன்றைய ராசிபலன் 31 அக்டோபர் 2019\nஇன்றைய ராசிபலன் 15 நவம்பர் 2019\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nஇன்றைய ராசிபலன் 15 நவம்பர் 2019\nஇன்றைய ராசிபலன் 13 நவம்பர் 2019\nஇன்றைய ராசிபலன் 12 நவம்பர் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/16682", "date_download": "2019-11-17T17:52:35Z", "digest": "sha1:XJJNTT5XGCLE5SU2BIY5XJQ36LKBZFCC", "length": 13044, "nlines": 303, "source_domain": "www.arusuvai.com", "title": "பிரண்டை துவையல் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\n1. பிரண்டை - ஒரு பிடி\n2. வெங்காயம் - பாதி\n3. காய்ந்த மிளகாய் - 2 அ 3\n4. தனியா - 1/2 தேக்கரண்டி\n5. பூண்டு - 3 அ 4 பல்\n6. புளி - நெல்லிக்காய் அளவு\n7. உப்பு - தேவையான அளவு\n8. எண்ணெய் - வதக்க\n1. கடுகு - 1/4 தேக்கரண்டி\n2. உளுத்தம் பருப்பு - 1/4 தேக்கரண்டி\n3. கறிவேப்பிலை - சிறிது\n4. எண்ணெய் - தாளிக்க\nபிரண்டையை கழுவி,சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.\nகடாயில் எண்ணெய் ஊற்றி,வெங்காயம்,பூண்டு,காய்ந்த மிளகாய்,தனியா,பிரண்டை துண்டுகள்,புளி சேர்த்து நன்கு வதக்கவும்.\nபிரண்டை நன்கு வத���்க வேண்டும்.இல்லையெனில்,சாப்பிடும் போது நாக்கு அரிக்கும்.\nவதங்கியதும்,ஆற வைத்து,சிறிது தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.\nஒரு கடாயில்,கடுகு,உளுத்தம் பருப்பு,கறிவேப்பிலை தாளித்து அரைத்த துவையலில் சேர்க்கவும்.\nபிரண்டை துவையல் தயார்.இந்த துவையல் வெறும் சாதத்துடன் சாப்பிடலாம்.\nசாம்பார் சாதம்,ரசம் சாதம்,தயிர் சாதத்துடன் தொட்டும் சாப்பிடலாம்.சுவையாக இருக்கும்.\nகிராமங்களில்,பொங்கல் திருவிழாவின் போது,வெண் பொங்கலுடன் இந்த பிரண்டை துவையலையும் சேர்த்து\nசூரிய பகவானுக்குப் படைப்பார்கள்.பிரண்டை பித்தம் மற்றும் வாய்வுக்கு ரொம்ப நல்லது.இது சூடு என்பார்கள்.அதனால்,கர்ப்பிணிப்\nநேத்து தான் பிரண்டை பகுதி ஓபன் பண்ணி பார்த்தேன். ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணேன்னு குறிப்பு இருந்தது. அதுக்கு துணையா 2 குறிப்பு கொடுத்து அசத்திட்டீங்க..\nநேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி\nஎப்பவோ ஒரு முறை பிரண்டை துவையல் சாப்பிட்டு இருக்கேன்.ரொம்ப நல்லா இருந்தது.அதுக்கு பிறகு பிரண்டை கிடைக்கவே இல்லை.எங்க அம்மாவுக்கு இது ரொம்ப பிடிக்கும்.பிரண்டை எனும் பகுதி பார்த்த பிறகு தான்,அம்மாவிடம் கேட்டு,குறிப்பு கொடுத்தேன்.உங்க பதிவுக்கு நன்றி.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/72240-yuvraj-singh-hints-at-a-different-captain-citing-virat-kohli-s-workload-suggests-alternative-for-shorter-formats.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-11-17T17:18:22Z", "digest": "sha1:2A345BKYD6MNPDFUIBTKBJJTX4NWAPZE", "length": 11177, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டி20 போட்டிகளுக்கு ரோகித் சர்மாவை கேப்டனாக்கலாம் யுவராஜ் சிங் யோசனை | Yuvraj Singh hints at a ‘different captain’ citing Virat Kohli’s workload, suggests alternative for shorter formats", "raw_content": "\nசமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்\nகுன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு\nடி20 போட்டிகளுக்கு ரோகித் சர்மாவை கேப்டனாக்கலாம் யுவராஜ் சிங் யோசனை\nஇந்திய கிரிக்கெட்டின் டி20 அணிக்கு வேறு ஒரு கேப்டனை நியமிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தன் பதவியிலிருந்து விலகியது முதல் அனைத்து பிரிவிகளுக்கும் விராட் கோலி கேப்டனாக உள்ளார். அவர் அனைத்து பிரிவுகளிலும் விளையாடி வருவதால் அவருக்கு அதிக நெருக்கடி வர ஆரம்பித்து விட்டது. ஆகவே இந்திய டி20 அணிக்கு வேறு ஒரு கேப்டனை நியமிக்கலாம் என்று முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர், “முன்பு எல்லாம் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் ஆகிய இரண்டு பிரிவுகளே இருந்தது. இதனால் கேப்டன்களுக்கு அதிக நெருக்கடி இருக்காது. ஆனால் எப்போது டி20 கிரிக்கெட் அறிமுகமானதோ அப்போது முதல் கேப்டன்களுக்கு நெருக்கடி அதிகமாகி உள்ளது. விராட் கோலி மீது தற்போது அந்தவகை நெருக்கடியே அதிகமாக தொடங்கியுள்ளது.\nஆகவே குறைந்த ஓவர் போட்டிகளுக்கு வேறு கேப்டனை இந்தியா நியமிக்கவேண்டும். என்னைப் பொருத்தவரை அணியின் கேப்டனாக ரோகித் ஷர்மா நியமிக்கப்படலாம். ஏனென்றால் அவர் கேப்டன் வாய்ப்பு கிடைத்தப் போது சிறப்பாக செயல்பட்டுள்ளார். எனினும் விராட் கோலியால் எவ்வளவு நெருக்கடியை தாங்க முடியும் என்பதை அணி நிர்வாகம் தான் முடிவு செய்யவேண்டும்.\nஅதேபோல டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரோகித் ஷர்மா தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும். அவரை ஒரு போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கிவிட்டு அதற்குபிறகு அவரை அணியிலிருந்து நீக்ககூடாது. ஏனென்றால் ஒருவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கினால் அவருக்கு 10 முதல் 12 இன்னிங்ஸில் விளையாட வாய்ப்பு கொடுக்கவேண்டும். அப்போது தான் அவரால் சிறப்பாக விளையாட முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.\nகடல்சார் நிறுவனம் பெயரில் தில்லுமுல்லு - நூற்றுக்கணக்கான இளைஞர்களிடம் கோடிக்கணக்கில் மோசடி\nபள்ளிப் படிப்புக்கு தனியார்.. மருத்துவம் படிக்க அரசுக் கல்லூரியா - கேள்வி எழுப்பும் நீதிபதி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவெற்றி மேல் வெற்றி - தோனி சாதனையை முறியடித்த விராட் கோலி\nபங்களாதேஷ் அணி சொதப்பல் - இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி\nமுதல் டெஸ்ட்: விராத் டக் அவுட், மயங்க் அரை சதம்\n150 ரன்களுக்கு சுருண்ட பங்களாதேஷ் - இந்திய அணி ���ிதான ஆட்டம்\n’இனி எல்லாம் முடிஞ்சு போச்சுன்னு நினைச்சேன்’: மனம் திறந்தார் விராத் கோலி\nவீதியில் சிறுவர்களுடன் கிரிக்கெட் ஆடிய விராட் கோலி - வைரல் வீடியோ\nபகலிரவு டெஸ்ட் போட்டிக்காக பயிற்சியில் ஈடுபடும் இந்திய வீரர்கள்\n“நிராகரித்தார் சேப்பல், தட்டிக் கொடுத்து வளர்த்தார் தோனி” - தீபக் சாஹரின் வெற்றிப்பாதை\n“நான் விராட் கோலி”- பந்தை அடித்த டேவிட் வார்னரின் மகள்\nகொள்ளையர்களை பிடித்த மக்கள் மீது போலீஸ் தடியடி\nமுதலமைச்சர் பழனிசாமியுடன் திருமாவளவன் சந்திப்பு\n“கமல் நிச்சயம் அரசியலில் விஸ்வரூபமெடுப்பார்” - எஸ்.ஏ.சந்திரசேகர்\nமர்மக் காய்ச்சலால் பெண் உயிரிழப்பு : ஆவடி அருகே சோகம்\nராஜபக்ச குடும்பத்தில் மேலும் ஒரு அதிபர்.. கோத்தபய கடந்து வந்த பாதை..\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகடல்சார் நிறுவனம் பெயரில் தில்லுமுல்லு - நூற்றுக்கணக்கான இளைஞர்களிடம் கோடிக்கணக்கில் மோசடி\nபள்ளிப் படிப்புக்கு தனியார்.. மருத்துவம் படிக்க அரசுக் கல்லூரியா - கேள்வி எழுப்பும் நீதிபதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/05/14/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/34690/%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-11-17T16:58:37Z", "digest": "sha1:MUGIRBHVIMTR6LJTTNEAQ56T4AES65UP", "length": 10354, "nlines": 189, "source_domain": "www.thinakaran.lk", "title": "வட மேல் மாகாணத்தில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு | தினகரன்", "raw_content": "\nHome வட மேல் மாகாணத்தில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு\nவட மேல் மாகாணத்தில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு\nஉடன் அமுலுக்கு வரும் வகையில், மறு அறிவித்தல் வரை வட மேல் மாகாணத்தில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.\nகுறிப்பாக இன்று (13) பிற்பகல் குருணாகல் மாவட்டத்தின் குளியாபிட்டி, ஹெட்டிப்பொல, பிங்கிரிய, தும்மலசூரிய பிரதேசங்களில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து, நாள�� (14) அதிகாலை 4.00 மணி வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று பிறப்பிக்கப்பட்டது.\nஅதன் பின்னர், இன்று பிற்பகல் 3.00 மணியளவில் ரஸ்நாயக்கபுர, கொபேகனே ஆகிய ஆகிய பொலிஸ் பிரிவுகளில் நாளை அதிகாலை 4.00 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.\nஆயினும், பிரதேசத்தின் பாதுகாப்பை நிலைநாட்டும் பொருட்டு, மறு அறிவித்தல் வரை வட மேல் மாகாணத்தில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.\nசமூக வலைத்தளங்கள் மீண்டும் முடக்கம்\nசிலாபம் நகரம் வழமைக்கு திரும்பியது\nசிலாபத்தில் பொலிஸ் ஊரடங்கு சட்டம்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகோட்டாபய ராஜபக்ஷ நாளை பதவியேற்பு\nஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று, இலங்கையின் 8ஆவது ஜனாதிபதியாக மக்களால்...\nதேவையானவை: சிக்கன் - 250 கிராம், சின்ன வெங்காயம் - 100...\nபயம், அச்சம் இன்றி வாழக்கூடிய சூழல் உருவாக்கப்படும்\nகோட்டாபய வின் வெற்றிக்காக வாக்களித்த மற்றும் வாக்களிக்காத அனைவரும் பயம்,...\nஹரின் பெனாண்டோ பதவி விலகினார்\nதொலைத்தொடர்பு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டு அமைச்சர் ஹரின்...\nகோட்டாபய ராஜபக்ஷவுக்கு சஜித் பிரேமதாஸ வாழ்த்து\nஐ.தே.க. உப பதவியில் இருந்து விலகுவதாகவும் அறிவிப்புஜனாதிபதியாக மக்களால்...\nசிங்கர், Sony உற்பத்திகளுக்கான வர்த்தகநாமத் தூதுவர்களாக மீண்டும் பாத்திய, சந்தூஷ்\nநீடித்து உழைக்கும் நுகர்வோர் சாதனங்களின் சில்லறை விற்பனையில் நாட்டில்...\nINSEE சீமெந்து: இலங்கையின் நிர்மாணத்துறையின் ஊக்குவிப்புக்கு புதிய i2i\nநாட்டின் முன்னணி சீமெந்து உற்பத்தியாளரான INSEE சீமெந்து, தேசிய நிர்மாணத்...\n80% வாக்குப் பதிவு; தேர்தல் வாக்களிப்பு சுமூகம்\nதேர்தல் முடிவுகள் உடனுக்குடன் தினகரன் பேஸ்புக் பக்கத்தில்7ஆவது நிறைவேற்று...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nமுஸ்லிம்களின் வாக்குகளை தனியாக காட்டவே தேர்தலில் போட்டி\nசுயநலத்தின் வெளிப்பாடு-முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்க திட்டமிட்டு களமிறக்கப்பட்டவர் இன்னிக்குதான் மூதூரின் நிலை கண்டு முதலை கண்ணீர் வடிக்கிறார். முஸ்லிம்கள் விழித்துக்கொண்டார்கள். நன்றி -மர்சூக்...\nமுஸ்லிம்களின் காணிப் பிரச்சினைக்கு சஜித்துடன் பேச்சு\nஎம் சமூகத்துக்கு கிடைத்த மாபெரும் சாபாக்கேடு இந்த ஹிஸ்புல்லாஹ் மர்சூக் மன்சூர் - தோப்பூர்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/385981.html", "date_download": "2019-11-17T17:37:08Z", "digest": "sha1:FSXYX3C3REJKZAI2INFKEH2UCT6N76GM", "length": 6894, "nlines": 161, "source_domain": "eluthu.com", "title": "இராசிவா mla வாழ்த்துக்கவி - வாழ்க்கை கவிதை", "raw_content": "\nஉன் நெஞ்சில் பார் ஈ\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : புதுவைக் குமார் (10-Nov-19, 8:30 pm)\nசேர்த்தது : புதுவைக் குமார்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gadgets.ndtv.com/tamil/mobiles/samsung-s10-note-10-9-m10s-discounts-deals-offers-diwali-sale-galaxy-tv-watch-news-2118802", "date_download": "2019-11-17T17:01:46Z", "digest": "sha1:BEWLLCPBM44LNBBZTD23KBHF3CZ2RE5X", "length": 11778, "nlines": 173, "source_domain": "gadgets.ndtv.com", "title": "Samsung S10 Note 10 9 M10s Discounts Deals Offers Diwali Sale Galaxy TV Watch । 'Samsung Diwali Sale'-ல் தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன்கள்!", "raw_content": "\n'Samsung Diwali Sale'-ல் தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன்கள்\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் மின்னஞ்சல் ரெட்டிட்டில் கருத்து\nSBI ஆஃபர் மூலம் Samsung Galaxy Note 10 சீ\u001cரிஸ்க்கு ரூ. 6000 வரை பெனிபிட் கிடைக்கும்\nசாம்சங் தீபாவளி விற்பனை அதன் ஆன்லைன் ஸ்டோர் மூலம் நேரலையில் உள்ளது\nSamsung Galaxy Note 9 மற்றும் Galaxy M10s ஆஃபர் விலையில் வருகிறது\nபண்டிகை ஒப்பந்தங்கள் பல்வேறு ஆஃப்லைன் & ஆன்லைன் ஸ்டோர் மூலம் கிடைக்கின்றன\nSamsung Galaxy Note 9 மற்றும் Galaxy M10s சாம்சங் தீபாவளி விற்பனையின் போது தள்ளுபடியைப் பெற்றுள்ளன. இது நிறுவனத்தின் ஆன்லைன் ஸ்டோர் மூலம் இந்தியாவில் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது. சாம்சங் பல்வேறு ஸ்மார்ட் டிவி மாடல்களில் கேஷ்பேக் மற்றும் ஒப்பந்தங்களையும் வழங்குகிறது. இதேபோல், தீபாவளி விற்பனையின் கீழ் Samsung Galaxy Watch 46mm-\u001dன் சிறப்பு விலை அக்டோபர் 25 வரை நீடிக்கும். விற்பனைக்கு கூடுதலாக, சாம்சங் தனது Galaxy Note 10 மற்றும் Galaxy S10 மாடல்களில் பண்டிகை ஒப்பந்தங்களை ஆன்லைன் ஸ்டோர் மூலம் அறிவித்துள்ளது.\nசாம்சங் தீபாவளி விற்பனியின் கீழ், Samsung Galaxy M10s-ன் விலை 8,999 ரூபாயிலிருந்து தள்ளுபடி விலையாக 7,999 ரூபாய்க்கு கிடைக்கிறது. 128GB கொண்ட Galaxy Note 9 தள்ளுபடி விலையில் ரூ. 42,999-யாக சாம்சங்கின் ஆன்லைன் ஸ்டோரில் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த போன் சில்லரை விற்பனையில் ரூ. 51,990 ஆக உள்ளது.\nசாம்சங் இந்தியா ஆன்லைன் ஸ்டோர் மூலம் வாங்கும் வாடிக்கையாளர்கள் சாம்சங் தீபாவளி விற்பனையின் போது எச்.டி.எஃப்.சி வங்கி, ஆக்சிஸ் வங்கி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி கார்டுகலைப் பயன்படுத்தி 10 சதவீதம் வரை கேஷ்பேக் பெறலாம். மேலும், MobiKwik Supercash-ல் 10 சதவிகித்அம் வரை நிறுவனம் ஆஃபர் வழங்குகிறது. மேலும், MakeMyTrip வழியான பயண முன்பதிவுகளுக்கு 25 சதவீதம் வரை தள்ளுபடி அளிக்கிறது. ஆன்லைன் ஸ்டோர் மூலம் வாங்கும் போது பழைய சாதனத்தில், கூடுதல் எக்ஸ்சேஞ் மதிப்பும் உள்ளது.\nSamsung Galaxy Watch 46mm தள்ளுபடி விலையில் ரூ. 23.990-க்கு சாம்சங் தீபாவளி விற்பனையில் கொண்டுவந்துள்ளது. சாம்சங் பல்வேறு ஸ்மார்ட் டிவி மாடல்களில் 50 சதவீதம் வரை சலுகைகளை வழங்குவதாகவும் கூறுகிறது. அதேபோல், AKG, Harman Kardon மற்றும் JBL audio தயாரிப்புகளில் 50 சதவீதம் வரை தள்ளுபடி உள்ளது.\nசாம்சங் தீபாவளி விற்பனையுடன், Samsung Galaxy Note 10 மற்றும் Samsung Galaxy S10 series-யிலும் பண்டிகை ஒப்பந்தங்களை அறிவித்துள்ளது. Samsung Galaxy S10 மாடல்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ. 5,000 உடனடி கேஷ்பேக்கை பெற முடியும். மேலும், SBI கிரெடிட் கார்டுகள் மூலம் ஐந்து சதவீதம் கேஷ்பேக் (ரூ .5,000 வரை) உள்ளது.\nGalaxy S10 மற்றும் Galaxy Note 10 மீதான பண்டிகை ஒப்பந்தங்கள் அக்டோபர் 31 வரை இந்தியா முழுவதும் உள்ள சாம்சங் விற்பனை நிலையங்கள் மூலம் கிடைக்கின்றன. இருப்பினும், Galaxy Watch Active மற்றும் Galaxy Buds ஆகியவை சாம்சங்கின் ஆன்லைன் ஸ்டோர், சாம்சங் விற்பனை நிலையங்கள் மற்றும் Amazon.in போன்ற ஆன்லைன் ஸ்டோர்ஸ் மூலமும், Flipkart, Paytm, Snapdeal மற்றும் Tata CLiQ ஆகியவற்றிலும் bundled ஆஃபரில் கிடைக்கிறது.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\n5,000mAh பேட்டரியுடன் வருகிறது Realme 5s\nPanasonic-ன் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்\n6.51-Inch HD+ டிஸ்பிளேவுடன் வருகிறது Realme 5s\nMIUI 11 அப்டேட் பெறும் Redmi 4\n'Samsung Diwali Sale'-ல் தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன்கள்\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\n5,000mAh பேட்டரியுடன் வருகிறது Realme 5s\n1.5 பில்லியன் பதிவிறக்கங்களைக் கண்ட TikTok\nPanasonic-ன் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்\n6.51-Inch HD+ டிஸ்பிளேவுடன் வருகிறது Realme 5s\nMIUI 11 அப்டேட் பெறும் Redmi 4\nRedmi Note 8 Pro-வில் இப்படி ஒரு அப்டேட்டா\nChandrayaan - 2: சந்திரனின் புதிய படங்களை அனுப்பியது ஆர்பிட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathirnews.com/2019/07/12/pictures-of-iyars-on-eating-non-veg-plates/", "date_download": "2019-11-17T18:49:14Z", "digest": "sha1:ZXOHJJF3EJNJZMHE4MINES5XHPL3U4CF", "length": 6602, "nlines": 91, "source_domain": "kathirnews.com", "title": "அசைவம் சாப்பிடும் தட்டுக்களில் ஐயர்கள் படங்கள்!! ஹோட்டல் நிர்வாகத்தை பணியவைத்த பிராமணர் சங்க செயல் வீரர்கள் இவர்கள்தான் !! - கதிர் செய்தி", "raw_content": "\nஅசைவம் சாப்பிடும் தட்டுக்களில் ஐயர்கள் படங்கள் ஹோட்டல் நிர்வாகத்தை பணியவைத்த பிராமணர் சங்க செயல் வீரர்கள் இவர்கள்தான் \n தி.மு.க வின் மாபெரும் பித்தலாட்டம் அம்பலம்.\n இந்தியனாக இருக்க பெருமை கொள்கிறேன் பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் மித்தாலி ராஜ்\nதமிழகத்தில் முன்கூட்டியே தொடங்கியது வட கிழக்கு பருவமழை வரும்போதே சூப்பர் சிக்சர் அடித்து விளாசல்.\nசென்னையில் பிரதான இடமான மவுண்ட் ரோட்டில், மிகப்பெரிய நட்சத்திர ஓட்டலில், பிராமணர்களை இழிவுபடுத்தும் வகையில்,அசைவம் சாப்பிடும் பிளேட்டுகளில் பிராமணர் உருவத்தில் கேலி சித்திரம் வரைந்து படங்கள் இருந்தன. ஜூலை-6 சனிக்கிழமை இரவு ஓட்டலுக்கு சென்ற வாடிக்கையாளர் ஒருவர் பார்த்து விட்டு கோபப்பட்டு ஓட்டல் ஊழியர்களிடம் புகார் செய்தார். சென்ற ஞாயிற்றுக்கிழமை முழுவதும் Facebook மற்றும் வாட்ஸ்ஆப் மூலமாக இந்த செய்தி உலகம் முழுவதும் பரவியது.\nஇதைக் கண்ட பிராமணர்கள் அனைவரும் வருத்தம் அடைந்தனர். திங்கட்கிழமை அன்று மதியம் ஓட்டலுக்கு நேரடியாக சென்ற ஐந்து பிராமணர் சமூக பிரதிநிதிகள் போராட்டம் நடத்த இருக்கிறோம் என்று தெரிவித்தவுடன், ஓட்டல் நிர்வாகம் அடிபணிந்தது. திங்கட்கிழமை அன்று அனைத்து பிளேட்டுகளையும் அகற்றியது, செவ்வாய்க்கிழமை அன்று பிராமண சமூக பிரதிநிதிகளை ஓட்டலுக்கு வரவழைத்து மன்னிப்பு கடிதம் நேரில் வழங்கியது.\nஇந்த போராட்டத்தில் கலந்து கொண்ட பிராமண சமூக போராளிகள் அம்பத்தூர் பிரகாஷ், பம்மல் சீனிவாசன், மைலாப்பூர் ரவிசங்கர், கவிஞர் முத்துராமன், டைகர் பால்கி, ஆகிய ஐந்து பிராமணர் சங்க செயல்வீரர்களுக்கு அனைத்து பிராமணர்கள் சார்பாக அன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/03/06/53", "date_download": "2019-11-17T17:02:37Z", "digest": "sha1:L7BZTFUPQUBLNROFJOIU7JKR2JUODG4M", "length": 3985, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:சூர்யாவுக்கு ஒரு புதுப்பேட்டை!", "raw_content": "\nமாலை 7, ஞாயிறு, 17 நவ 2019\nசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.\nதானா சேர்ந்த கூட்டம் படத்திற்குப் பிறகு சூர்யா செல்வராகவன் இயக்கும் படத்தில் நடித்துவருகிறார். சூர்யாவின் 36ஆவது படமான இதில் ரகுல்ப்ரீத் சிங், சாய் பல்லவி என இரு கதாநாயகிகள் நடிக்கின்றனர். படத்தின் டைட்டில் அறிவிக்கப்படாமலே முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ள நிலையில் நேற்று செல்வராகவனின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் போஸ்டரைத் தயாரிப்பு நிறுவனமான டிரீம் வாரியர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது.\nபோஸ்டரில், சுவரில் வரையப்பட்டுள்ள சூர்யாவின் ஓவியம் இடம்பெற்றுள்ளது. தலையில் தொப்பி, கூலிங்கிளாஸ் சகிதம் உள்ள அந்தப் படம் சே குவராவின் படத்தை ஒத்திருப்பதாக உள்ளது. போராட்டத்தைக் குறிக்கும் விதமாக ஓங்கிய கைகளின் படங்களும் உள்ளன. இதனால் இந்தப் படம் அரசியலை மையமாகக் கொண்ட படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. செல்வராகவன் அரசியலை மையமாக வைத்து எடுத்த புதுப்பேட்டை படம் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.\nபடத்திற்கு என்ஜிகே (NGK) எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பெரிய தலைப்புகளை எளிதாகக் குறிக்கும் விதமாக வார்த்தைகளின் முதல் எழுத்துக்களை மட்டும் குறிப்பிடும் வழக்கம் திரையுலகில் நிலவிவருகிறது. அந்தவகையில் இது பெரிய தலைப்பின் சுருங்கிய வடிவமா அல்லது இது���ான் தலைப்பா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.\nசெவ்வாய், 6 மா 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/01/10/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-17T18:02:32Z", "digest": "sha1:U4XMWXWTIEZEXYUEND4CI3YUZLYKB2L6", "length": 24741, "nlines": 177, "source_domain": "senthilvayal.com", "title": "சர்வதேச உடல்பருமன் தினம் (World Obesity Day) | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nசர்வதேச உடல்பருமன் தினம் (World Obesity Day)\nஉலகம் முழுவதும் அக்டோபர் 26-ஆம் தேதி உடல் பருமன் தினம் கடைபிடிக்கப்படுகிறது. உடல் பருமன் மற்றும் அதனால் ஏற்படும் பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வை எல்லோரிடத்திலும் அதிகரிப்பதே இந்த தினத்தை அனுசரிப்பதன் முக்கிய நோக்கம்.\nஇன்றைய உலகில் பெரும்பான்மையோர், குறிப்பாக இளைஞர்கள் தங்கள் தோற்றம் குறித்து அதிருப்தி அடைந்து எடையைக் குறைப்பது\nமிகவும் முக்கியமானது என்று கருதுகின்றனர். ஆனால் மருத்துவ நிலையில் உடல் பருமன் என்பது பல்வேறு நோய்களையும், சில சமயம் மரணத்தையும்கூட உண்டாக்குகிறது என்பதை மக்கள் அடிக்கடி மறந்து போகின்றனர். உண்பதினால் மட்டுமின்றி தவறான உணவுப் பழக்க வழக்கங்களினாலும் உடல் பருமன் அதிகரிக்கிறது.\nஉடல் எடையைக் குறைக்க சில ஆலோசனைகள்\n* வறுத்த உணவைத் தவிர்த்து அதிகமாகப் பழங்களையும் காய்கறிகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.\n* நார்ச்சத்து நிறைந்த முழு தானியம், பருப்பு மற்றும் முளைகட்டிய தானியங்களை உண்ண வேண்டும்.\n* காய்கறிகளைப் பொரிக்காமல் நீராவியால் வேக வைத்து பயன்படுத்துவது நல்லது.\n* உணவை ஒரேயடியாக அதிகமாக உண்ணாமல் சிறிய அளவில் 2 முதல் 3 மணி நேரத்திற்கு ஒரு முறை உண்ண வேண்டும்.\n* சீனி, கொழுப்பு வகை உணவுகள் மற்றும் மதுப் பழக்கத்தைக் குறைக்க வேண்டும்.\n* தினமும் உடற்பயிற்சிகள் செய்து உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கலாம்.\n* மின்படிகள், மின்தூக்கிகளுக்குப் பதில் படியைப் பயன்படுத்தலாம்.\n* பணி இடத்தில் ஒரே மாதிரியாகத் தொடர்ந்து அமராமல் அவ்வப்போது சிறுசிறு இடைவேளைகளை எடுப்பது நல்லது.\n* மெதுவாக எடையைக் குறைக்க வேண்டும். மருத்துவ காரணங்களின்றி எடை இழப்பு அறுவை சிகிச்சை மேற்க���ள்ள வேண்டாம்.\nசர்வதேச பக்கவாத தினம் (World Stroke Day)\nஉலகம் முழுவதும் ஆண்டுதோறும் அக்டோபர் 29-ஆம் தேதி சர்வதேச பக்கவாத தினம் கடைபிடிக்கப்படுகிறது. பக்கவாதத்தைத் தடுத்து, சிகிச்சையளிப்பது குறித்த விழிப்புணர்வை உலகம் முழுவதும் ஏற்படுத்துவதே இந்த தினத்தை அனுசரிப்பதன் முக்கிய நோக்கம்.\nமூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைபடும் போது மூளை தாக்குதலுக்கு உள்ளாவதே பக்கவாதம். இதனால் பாதிக்கப்பட்ட மூளைப் பகுதிக்கு உயிர்க்காற்றும், சத்துக்களும் கிடைக்காததால் அப்பகுதியிலுள்ள செல்கள் மரணமடைகின்றன.\nஉலகெங்கும் இறப்புக்கும் ஊனத்திற்கும் முக்கிய காரணமாக உள்ள பக்கவாதம் உலகளவிலான முக்கிய சுகாதாரப் பிரச்னையாக இருக்கிறது. பக்கவாதத்தால் உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி பேரும், இந்தியாவில் ஆண்டுக்கு 15 லட்சம் பேரும் பாதிக்கப்படுகின்றனர் என்கிறது புள்ளி விவரம்.\nபக்கவாதத்துக்கான ஆபத்துக் காரணிகள்உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய், குடும்ப வரலாறு, குடி மற்றும் புகைப்பழக்கம், சத்தற்ற உணவு, உடற்பயிற்சியின்மை மற்றும் மன அழுத்தம் போன்றவை பக்கவாதத்தை ஏற்படுத்துகிற ஆபத்துக் காரணிகளாக உள்ளது.\nபக்கவாதத்திற்கான அறிகுறிகள்கை, கால், முகத்தில் திடீர் பலவீனம் அல்லது உணர்ச்சியின்மை, பேசுவதில் சிரமம், பார்வையில் கோளாறு, நடப்பதில் சிரமம், தலைச்சுற்றல், உடல் சமநிலை இழப்பு, கடும் தலைவலி போன்றவை பக்கவாதத்துக்கான அறிகுறிகள். பக்கவாதத்துக்கான முதலுதவி\n* பாதிக்கப்பட்டவரை ஓய்வாக அமர வைக்க வேண்டும்.\n* தலையும், தோளும் சற்றே உயர்ந்து இருக்கும் வண்ணம் படுக்க வைக்க வேண்டும்.\n* பதில்வினை இல்லையென்றால் நோயாளியை இடது புறமாக படுக்க வைக்க வேண்டும்.\n* நாடியைச் சற்றே உயர்த்தி வைக்க வேண்டும்.\n* அவசர மருத்துவ உதவியை அழைக்க வேண்டும்.\n* மயக்க நிலையில் இருந்தால் மருத்துவ உதவி வரும் வரை செயற்கை சுவாசம் அளிக்கலாம்.\nPosted in: பொதுஅறிவு செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஆதார் கார்ட் வைத்திருப்பவர்கள் கவனத்துக்கு..\nவாட்ஸ்அப் வெப் சேவையில் டார்க் மோட் அம்சத்தை இயக்குவது எப்படி\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் லொகேஷனை எஸ்.எம்.எஸ். மூலம் பகிர்ந்து கொள்வது எப்படி\nசர்க்கரை நோய் உங்கள எட்��ிப் பார்க்காம இருக்கணுமா… இதுல ஒன்னு தினம் சாப்பிடுங்க\nஃப்ளிப்கார்ட், அமேசான்… இ-காமர்ஸ் நிறுவனங்களின் நஷ்டத்துக்கு என்ன காரணம்\nஅ.தி.மு.க-வுடன் ரகசிய கூட்டு… தி.மு.க தலைமைக்கு மா.செ-க்கள் வேட்டு\nபெண்ணுறுப்பு பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 5 தகவல்கள்\nஉலகளாவிய கடன் மதிப்பீடுகள் எவ்வாறு செயல்படுகின்றன\nஉங்கள் வீட்டு வாசல்படியில் இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்\nஇரவில் நிம்மதியாக தூங்க வேண்டுமா.இதை செய்யுங்கள் உடனே தூக்கம் வந்துவிடும்..\n12.11.2019 – தயவு செய்து இந்த நாளை தவறவிடாதீர்கள்..\nஅ.தி.மு.க-வுடன் ரகசிய கூட்டு… தி.மு.க தலைமைக்கு மா.செ-க்கள் வேட்டு\nஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிடக்கூடாத உணவுகள்\nஉங்க ஆண்ட்ராய்ட் மொபைல்ல இந்த ஆப். இருந்தா உடனே நீக்குங்க எச்சரிக்கை, பணம் களவாடப் படலாம்\nசின்னம்மா இஸ் பேக்” சசிகலா ரீ என்ட்ரியால் டறியலில் அதிமுக\nஎடைக்குறைப்பு ஏ டு இஸட்: குடல் – ஒட்டுமொத்த ஆரோக்கியத்தின் மையம்\nமழைக்காலத்தில் மின் விபத்தைத் தவிர்க்க…\nடெங்குவை ஒழிக்க தொலைநோக்குத் திட்டங்கள் தேவை\nஎது நல்லதோ, அதைச் செய்யுங்கள்” – எடப்பாடியின் `கவனத்துக்குரிய’ அப்ரோச்\nபண மதிப்பிழப்பின்போது 1,500 கோடிக்கு கைமாறிய 7 நிறுவனங்கள் – சசிகலாவுக்கு மீண்டும் ஒரு சிக்கல்\nஉதயநிதியின் நடவடிக்கையால் அதிருப்தியான கனிமொழி… நீடித்து வரும் உரசல்\nஎல்லாமே போச்சு… டி.டி.வி.யால் குமுறித்துடிக்கும் சசிகலா..\nதமிழக அமைச்சரவையை மாற்ற இபிஎஸ் முடிவு… அமைச்சர் கனவில் துள்ளி குதிக்கும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள்..\nபெண்களே… தவறான இந்தப் பழக்கம் பாலியல் உறுப்பின் ஆரோக்கியத்தை பாதிக்கும்..\nபொதுச் செயலாளர், பொருளாளர் பதவி யாருக்கு’-சீனியர்கள் கணக்கும் ஸ்டாலின் கொதிப்பும்\nசசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை… அமைச்சர் தங்கமணி திட்டவட்டம்\nசருமம் காக்கும் ‘ஆளி விதை’\nஉணவைப் பார்த்தே எடையைக் குறைக்கலாம்\nஇடி, மின்னல் தாக்குதலில் சிக்காமல் தப்பிப்பது எப்படி: சில விழிப்புணர்வு தகவல்கள்\nஎடப்பாடி பழனிசாமியைத் தெரியும்… அவருடைய மாஸ்டர் மைண்ட் டீமைத் தெரியுமா\nதினகரனுக்கு எதிராக மூவர் கூட்டணி – டெல்லி வரை கபடி ஆடும் எடப்பாடி பழனிசாமி\n இதோ புதிய சேவையுடன் வாட்ஸ் அப்\nதி.மு.க தோல்வி “எல்லா தப்பையும் நீங்கதான் செஞ்சீங்க\nஎப்போதும் போனே கதியென இருக்கீங்களா.. உங்களுக்காக கூகுள் அறிமுகம் செய்துள்ள பேப்பர் போன்…\nSMS-க்கு குட்-பை சொல்லிருங்க மக்களே..’ – இந்தியா வந்தது RCS மெசேஜிங் சேவை\nடம்மியான பன்னீர். மாஸ் லீடர் ஆக மாறிய எடப்பாடி, முழுக்கட்டுப்பாட்டில் அதிமுக சசி ஃபேமிலி நினைச்சாதான் பீதி.\n சின்னம்மாவையும், 18 எம்.எல்.ஏக்களை மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்வதாக வாக்குக்கொடுத்த பழனிசாமி\nமுதல்வருக்கு வந்த மூன்று ரிப்போர்ட்டுகள்… சஸ்பென்ஸ் வைத்த எடப்பாடி பழனிசாமி\nஅமலாக்கத் துறை `அதிரடி’ திட்டம்: சிதம்பரம், கார்த்தி எம்.பி பதவிக்கு சிக்கல்\nஎடப்பாடி பழனிசாமி ஒரு ராஜந்தந்திரி… எப்படி\n« டிசம்பர் பிப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/100123", "date_download": "2019-11-17T17:00:44Z", "digest": "sha1:JNUDNO2U3P3NOF23FXCEMGMX5W225FMN", "length": 10681, "nlines": 118, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெற்றி தெலுங்கில்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 43\nவேதா நாயக் – இலக்கிய ஓவியங்கள் »\nஅன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்,\n‘வெற்றி’ சிறுகதையை ‘கெலுபு‌'(gelupu) என்று தெலுங்கில் மொழிபெயர்த்தேன். இந்த மாத ‘ஈமாட்ட’ (eemaata.com) இலக்கிய இதழில் வெளிவந்தது. ஆசிரியர் குழுவிற்கு கதை மிகவும் பிடித்தது என்று தெரிவித்தனர்.\nகதையின் மொழிபெயர்ப்பு லிங்க்கை தங்களின் வலைப்பூவில் பதிவிடும்படி வேண்டுகிறேன். தமிழ் வாசகர்களின் வழியாக அவர்களின் தெலுங்கு நண்பர்களுக்கு இந்தக் கதை சென்றடையும் வாய்ப்புள்ளது.\nதெலுங்கு வாசகர்களிடமிருந்து வரும் கருத்துக்களை இந்த மாத இறுதியில் தங்களுக்கு தெரியப்படுத்துகிறேன்.\nகதையை மொழிபெயர்க்க அனுமதியளித்தமைக்கு மீண்டுமொருமுறை நன்றி.\nஆயிரம் கால் மண்டபம் (சிறுகதை)\nTags: சிறுகதை., தெலுங்கு மொழியாக்கம், வெற்றி தெலுங்கில்\nஆரோக்கிய ஸ்வராஜ்யம்: மருத்துவர்கள் அபய் மற்றும் ராணி பங் - பாலா\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எத��ர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/october-2018-engal-desam-monthly-magazine-pdf-download/", "date_download": "2019-11-17T17:57:41Z", "digest": "sha1:SKPHJWQ7UKWMNAXZCUP5ORHGSLKHVV6F", "length": 25779, "nlines": 464, "source_domain": "www.naamtamilar.org", "title": "எங்கள் தேசம் – ஓர் இனத்தின் பெருங்கனவு | அக்டோபர் மாத இதழ் – 2018 [PDF Download]நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் கொண்ட ஆத்தூர் எனும் புதிய மாவட்டத்தை உருவாக்கவேண்டும்\nநிலவேம்பு கசாயம் முகாம்-திருத்தணி தொகுதி\nதிருச்சி மத்திய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் சொந்தங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்\nமாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துறைப்பூண்டி தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் முகாம்\nசாலை சீரமைப்பு வேண்டி மனு-நடவடிக்கை இல்லை-களத்தில் இறங்கிய பல்லடம் தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் – செங்கம் தொகுதி\nசெயற்கை க௫தரிப்பு சிகிச்சை I.V.F மற்றும் ஆலோசனை மையம் அமைக்க மனு\nதெருமுனை பரப்புரை கூட்டம்-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nகையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறை-பயிற்சி வகுப்பு\nஎங்கள் தேசம் – ஓர் இனத்தின் பெருங்கனவு | அக்டோபர் மாத இதழ் – 2018 [PDF Download]\nநாள்: நவம்பர் 05, 2018 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், எங்கள் தேசம்\nஅன்பிற்கினிய தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் அன்பு நிறைந்த வணக்கம்\nநமது கட்சியின் செய்திகளை முழுமையாகத் தாங்கிவரும் அதிகாரப்பூர்வ இதழான “எங்கள் தேசம்” கடும் நிதிநெருக்கடி மற்றும் அரசியல் அடக்குமுறைகளுக்கு இடையிலும் சிறப்பாக வெளிவந்து கொண்டிருக்கிறது.\nஆண்டுக் கட்டணம் ரூ.350 (அஞ்சல் செலவு உட்பட) செலுத்தி “எங்கள் தேசம்” மாத இதழைத் தடங்கலின்றி அச்சிட்டு வெளியிடத் துணை நிற்குமாறு அன்போடும் உரிமையோடும் கேட்டுக்கொள்கிறோம்.\n“எங்கள் தேசம்” மாத இதழுக்கான ஆண்டுக் கட்டணம் செலுத்துவது, ஊடக வலிமையற்ற நமக்கு நம் கருத்துக்களை மக்களிடையே கொண்டு சேர்க்க ஊன்றுகோலாக இருக்கும் என்பதை உணர்ந்து இனமானப்பணியாற்றுங்கள்.\nஒவ்வொரு தொகுதிப் பொறுப்பாளரும் தங்கள் பகுதியிலுள்ள கட்சி அலுவலகம், உறுப்பினர் வீடுகள், நூலகம், தேநீர் விடுதிகளுக்குப் பகிர்ந்தளித்து, தமிழகத்தின் கடைக்கோடிவரை கட்சியையும் கட்சி செய்திகளையும் கொண்டுபோய் சேர்த்திட உறுதியேற்போம்\nவங்கி கணக்கின் பெயர்: எங்கள் தேசம் (Engal Desam)\nவங்கி பெயர்: இந்தியன் வங்கி (Indian Bank)\nவங்கி கணக்கு எண்: 6325605143\nபணம் செலுத்தியவர்கள் வங்கி ரசிது எண் மற்றும் அஞ்சல் முகவரியை தலைமை அலுவலகத்திற்கு தெரிவித்து ஆண்டு சந்தாவை உறுதிசெய்துகொள்ளுங்கள். ஏற்கனவே பணம் செலுத்தியும் தவறான அஞ்சல் முகவரி போன்ற காரணங்களினால் ‘எங்கள் தேசம்’ மாத இதழைப் பெறமுடியாதவர்கள் தலைமை அலுவலகத்திற்கு தொடர்புகொண்டு ஆண்டு சந்தாவை புதுப்பித்துக்கொள்ளுங்கள்.\nமுகவரி: இராவணன் குடில், எண்: 8, மருத்துவமனை சாலை, செந்தில் நகர், சின்னப்போரூர், சென்னை – 600116.\nவெளிமாநிலத்தவர்களுக்கு வாசல்திறந்துவிட்டுத் தமிழர்களைப் புற��்தள்ளும் பச்சைத்துரோகம்\nகல்வெட்டு திறப்பு மற்றும் கொடி ஏற்றுதல் நிகழ்வு-வந்தவாசி தொகுதி\nசேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் கொண்ட ஆத்தூர் எனும் புதிய மாவட்டத்தை உருவாக்கவேண்டும்\nநிலவேம்பு கசாயம் முகாம்-திருத்தணி தொகுதி\nதிருச்சி மத்திய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் சொந்தங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்\nமாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துறைப்பூண்டி தொகுதி\nசேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் …\nநிலவேம்பு கசாயம் முகாம்-திருத்தணி தொகுதி\nதிருச்சி மத்திய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக…\nமாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துற…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் முகாம்\nசாலை சீரமைப்பு வேண்டி மனு-நடவடிக்கை இல்லை-களத்தில்…\nகலந்தாய்வு கூட்டம் – செங்கம் தொகுதி\nசெயற்கை க௫தரிப்பு சிகிச்சை I.V.F மற்றும் ஆலோசனை மை…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}