diff --git "a/data_multi/ta/2019-47_ta_all_0145.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-47_ta_all_0145.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-47_ta_all_0145.json.gz.jsonl" @@ -0,0 +1,285 @@ +{"url": "http://metronews.lk/article/68715", "date_download": "2019-11-12T18:16:49Z", "digest": "sha1:6AEBRX7KVV5E56PFBD26WBDOPNZJFKTV", "length": 6132, "nlines": 80, "source_domain": "metronews.lk", "title": "வருடத்தின் அதிசிறந்த ஸ்கொஷ் வீராங்கனை சமீரா, வீரர் ட்ருவின்க – Metronews.lk", "raw_content": "\nவருடத்தின் அதிசிறந்த ஸ்கொஷ் வீராங்கனை சமீரா, வீரர் ட்ருவின்க\nவருடத்தின் அதிசிறந்த ஸ்கொஷ் வீராங்கனை சமீரா, வீரர் ட்ருவின்க\nஇலங்கை ஸ்கொஷ் சங்­கத்தின் ஏற்­பாட்டில் இரத்­ம­லானை விமா­னப்­படை உள்­ளக அரங்கில் நடத்­தப்­பட்டகனிஷ்ட தேசிய ஸ்கொஷ் போட்­டி­களில் வரு­டத்தின் அதி சிறந்த வீராங்­க­னை­யாக சமீரா டீன் தெரி­வானார்.\nஇப் போட்­டிக்கு சி.பி.எல். புட்ஸ் (பிறைவேட்) லிமிட்டெட் உற்­பத்­தி­களில் ஒன்­றான ரிட்ஸ்­பறி பூரண அனு­ச­ரணை வழங்­கி­யது. வரு­டத்தின் அதிசிறந்த வீர­ராக ட்ருவின்க பெரேரா தெரி­வானார்.\nசி.பி.எல். புட்ஸ் (பிறைவேட்) லிமிட்­டெடின் ஊக்­கு­விப்பு முகா­மை­யாளர் பன்ச்­ச­மய ரத்­நா­யக்க பிர­தம அதி­தி­யாக கலந்­து­கொண்டு ரிட்ஸ்­பறி கிண்­ணங்­களை வழங்­கினார்.\nபோட்டி ஏற்­பாட்டுக் குழுத் தலைவர் விங் கொமாண்டர் எரந்த கீக­னகே, இலங்கை ஸ்கொஷ் சங்கத் தலைவர் ஏயார் கொமடோர் அஜித் அபேசேகர ஆகியோரும் ஏனைய பரிசுகளை வழங்கினர்.\nதோனியின் எதிர்காலம் குறித்து அடுத்தவாரம் ஆலோசிக்கப்படும் -இந்திய கிரிக்கெட் சபையின் புதிய தலைவர் சௌரவ் கங்குலி\nபொலிவூட் பட வாய்ப்பால் ஷாலினி பாண்டேவுக்கு சிக்கல்\nஇலங்கை மகளிர் கால்பந்தாட்ட குழாத்தில் வடக்கின் ஷானு, மலையகத்தின் யுவராணி\nவிளையாட்டில் குற்றச்செயல்களைத் தடுக்கும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் ஏகமனதாக…\nஅமி­ல­வுக்கு தங்கம், ராஜ்­கு­மா­ருக்கு வெள்ளி\nஉலக பரா மெய்­வல்­லுநர் போட்டியில் இலங்­கையின் தினே­ஷுக்கு வெள்ளி\nஏழரை இலட்சம் மேலதிக வாக்குகளால் சஜித் வெல்வார்\nஅச்சம், அழுத்தத்தைக் போக்க மாணவர்களை சவக்குழியில் படுக்க…\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நெடுந்தீவு பிரதேச சபை…\nபங்களாதேஷில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதின: 16 பேர்…\nஇந்தியாவில் LTTE மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடிப்பு\nதொலைபேசி இல : 0117522771\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/nisapthasangeetham/ns25.html", "date_download": "2019-11-12T19:02:54Z", "digest": "sha1:IGTXF6RNIJ5UUUY6I6RBFJ7TKPO4H3K6", "length": 49323, "nlines": 234, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Naa. Parthasarathy - Nisaptha Sangeetham", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 292\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஅரபிக்கடலில் தீவிர புயலாக மாறியது ‘மஹா’ புயல்\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nகலகம் செய்வதற்கென்று கூட்டத்தில் ஊடுருவியிருந்தவர்களே மிகவும் தந்திரமாகச் செயல்பட்டிருந்தார்கள். அவர்கள் மந்திரி எஸ்.கே.சி.நாதனால் ஏவப்பட்டு வந்திருந்தாலும் சிவகாமிநாதனின் ஆதரவாளர் போல் பாவித்து மந்திரியின் மகளாகிய மங்காவை எதிர்த்துக் கலகம் புரிவதாக நடித்தார்கள். கூட்டத்தினரும் முதலில் அதை அப்படித்தான் புரிந்து கொள்ள நேர்ந்திருந்தது.\nதியாகி சிவகாமிநாதன் ஒருவருக்கு மட்டுமே அதில் ஏதோ சூது இருக்க வேண்டும் என்ற சந்தேகம் வந்தது. தன் தரப்பு ஆட்களில் யாரும் எக்காரணத்தை முன்னிட்டும் இப்படிப்பட்ட வன்முறைகளில் இறங்கக் கூடியவர்கள் இல்லை என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். மந்திரியின் மகளாகிய மங்கா தங்கள் மேடையில் பேசுவது பிடிக்கவில்லை என்றால் அதைத் தன்னிடம் வந்து விவாதித்து ஆட்சேபிப்பார்களே யொழிய இப்படிச் சோடாபுட்டியை வீசிக் கொண்டு தன் தரப்பு ஆட்கள் குதிக்க மாட்டார்கள் என்று அவர் அறிவார். எனவே தான் யாரோ மிகவும் தந்திரமாகத் திட்டமிட்டுத் தங்களை ஏமாற்றுகிறார்கள் என்று புரிந்து கொண்டு உஷாரானார் அவர்.\nஆனால் அவர் உஷாராவதற்குள் காரியம் கை மீறிப் போய் விட்டது. கலகம் செய்யக் கிளம்பியவர்கள் வெளியிலிருந்து வந்த எதிரிகள் என்று தெரிந்திருந்தால் சிவகாமிநாதனின் ஆதரவாலர்களும் மக்களும் அவர்களை அடக்கி ஒடுக்கியிருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு முதலில் அது தெரிந்திருக்கவில்லை.\nஅங்கே அப்போது கலகம் செய்தவர்கள் ‘சிவகாமி நாதன் வாழ்க’ என்றும் ‘ஊழல் ஒழிப்பு இயக்கம் ஓங்குக’ என்றும் ‘ஊழல் ஒழிப்பு இயக்கம் ஓங்குக’ என்றும் அவர்களுக்கு ஆதரவான கோஷங்கள் போட்டுக் கொண்டே எதிரான காரியங்களில் இறங்கி மங்காவை மட்டுமே பகிஷ்கரிப்பது போல் நடந்து கொண்டதால் எல்லாருமே என்ன செய்வதென்று அறியாமல் குழம்பிப் போனார்கள். சோடா புட்டிகளும், கற்களும், பழைய செருப்புக்களும் மேடையை நோக்கிப் பறந்தன. ஒரே கூச்சல் - ஆர்ப்பாட்டம்.\nமேடையில் தியாகி சிவகாமிநாதன் எழுந்து நின்றார். அவர் மேலும் மங்கா மேலும் எதுவும் பட்டுவிடாமல் தடுக்கிற முயற்சியில் முத்துராமலிங்கம் மேடையில் முன்னால் பாய்ந்து கவசம் போல் கைகளை மறித்து நின்று காத்தான். பறந்து வந்த சோடா பாட்டில்களில் ஒன்றும் கற்களில் சிலவும் அவன் மண்டையில் தாக்கின. மேடையில் இரத்தம் ஒழு��� நின்றான் அவன். ஒரு கையால், காயமுற்ற மண்டையை அழுத்திப் பிடித்துக் கொண்டே, ‘தோழர்களே அமைதி அமைதி” என்று உரத்த குரலில் முழங்கிக் கொண்டிருந்தான் அவன்.\nசிவகாமிநாதன் பதறிப் போனார். சிந்தாதிரிப்பேட்டையிலேயே கூட்டம் நடந்து கொண்டிருந்த இடத்துக்கருகில் இருந்த ஒரு டாக்டரின் தனியார் மருத்துவமனிக்கு முத்துராமலிங்கத்தை அவசர அவசரமாக ஒரு டாக்ஸியில் அழைத்துச் சென்றார் அவர். தேசியப்பற்றும் சிவகாமிநாதன் மேல் அபிமானமும் உள்ள அந்த டாக்டர் முத்துராமலிங்கத்தின் காயத்துக்கு மருந்து போட்டுக் கட்டினார். மங்கா அழத் தொடங்கி விட்டாள். சிவகாமிநாதனின் மகளுக்கும் மகனுக்கும் அவளைத் தேற்றுவது சிரமமான காரியமாக இருந்தது.\nகூடியிருந்த கூட்டம் கலைய மறுக்கவே முத்துராமலிங்கத்தையும் மற்றவர்களையும் மருத்துவமனையில் விட்டு விட்டுச் சிவகாமிநாதன் மறுபடி பொதுக்கூட்ட மேடைக்குப் போனார்.\nதிடீரென்று புயல் ஒன்று வந்து ஓய்ந்து போயிருந்த மாதிரிக் கலகங்கள் ஓய்ந்து கூட்டம் அமைதியடைந்திருந்தது. கலகம் செய்வதற்கென்றே வந்து ஊடுருவியிருந்த கும்பல் தப்பி ஓடியிருந்தது. காத்திருந்த கூட்டத்திற்குச் சிவகாமிநாதன் பேசினார்.\nஎல்லாப் பக்கங்களிலும் நெடுந்தொலைவுக்கு ஒலிபெருக்கியைக் கட்டியிருந்ததால் மருத்துவமனையிலிருந்தபடியே முத்துராமலிங்கமும் மற்றவர்களும் கூட அதைக் கேட்க முடிந்தது.\nமங்காவை அவள் தந்தைக்கு எதிராகப் பேச விடாதபடி தடுக்கவே அத்தனை தந்திரமான கலக ஏற்பாடு என்பது அதற்குள் பலருக்குப் புரிந்திருந்தது.\n“இப்படி ஆயிரம் கலகங்களும் கலகக்காரர்களும் வந்தாலும் நானும் எனது இயக்கமும் ஒடுங்கி ஓய்ந்து விட மாட்டோம். நரித்தனமும் வஞ்சகமும் வேஷம் போடுவதும் எனக்குத் தெரியாதவை. ஆதரவோ எதிர்ப்போ எதானாலும் நேராகவும் நேர்மையாகவும் வரவேண்டுமென்று நினைக்கிறவன் நான். பொதுவாழ்வில் வஞ்சக வேடங்கள் கூடாது. பச்சை மண் குடத்தில் அது காய்ந்து குடமாவதற்கு முன் தண்ணீர் நிரப்பி வைத்தால் அது கரைந்து விடும். உருத் தெரியாமல் சிதைந்து விடும். லஞ்ச ஊழல்களினால் பணம் சேர்த்துக் கொண்டு அரசியல் நடத்துவதும் அப்படித்தான். வேண்டியவர்களைப் போல் உள்ளே நுழைந்து கொண்டு கோஷங்கள் போட்டு வேண்டாதவர்களின் வேலைகளைச் செய்கிறீர்கள். என் அருமை மகனைப் போன்ற முத்துராமலிங்கத்தை மண்டையைப் பிளந்து மருத்துவமனையில் படுக்க வைத்து விட்டீர்கள். அவரை இரத்தம் சிந்த வைத்து விட்டீர்கள். இன்று இந்த மேடையில் அவர் சிந்திய இரத்தத்திற்கு நீங்கள் பதில் சொல்லியாக வேண்டும். அடியாட்கள் வைத்து அரசியல் நடத்தும் உங்களுக்கு மந்திரிப் பதவி ஒரு கேடா” என்று தொடங்கி விளாசி விட்டார் சிவகாமிநாதன்.\nகூட்டத்தின் முழு விவரங்களையும் முதலில் இருந்தே ஒரு சி.ஐ.டி. குறிப்பெடுத்துக் குறித்துக் கொண்டிருந்தார். தம்முடைய சொற்பொழிவு ஒரு வரி விடாமல் அப்படியே மந்திரிக்குப் போகும் என்பதும் அவருக்குத் தெரிந்துதான் இருந்தது. சோடாபுட்டி கல்லெறிக்குப் பயந்து கூட்டம் நடத்த முடியாமல் போயிற்று என்று யாரும் சொல்லக் கூடாது என்பதற்காகவே முத்துராமலிங்கத்தையும் மற்றவர்களையும் மருத்துவமனையில் விட்டுவிட்டு அவர் வந்து தனியாகப் பேசிக் கூட்டத்தை நடத்தியிருந்தார்.\nகூட்டம் கலைந்து ஒலிபெருக்கி மேடை ஏற்பாட்டுக்காரர்களுக்குப் பணம் கொடுத்து அனுப்பிவிட்டு அவர் மீண்டும் மருத்துவமனைக்குப் போய்ச் சேர்ந்த போது இரவு மணி பன்னிரண்டு. மண்டைக் காயத்தின் வலியினால் தூங்க முடியாமல் தவித்த முத்துராமலிங்கத்துக்குத் தூக்க மருந்து கொடுத்து உறங்கச் செய்திருந்தார்கள்.\nமௌனமாகக் கண்ணீர் சிந்தியபடி அமர்ந்திருந்த மங்காவுக்குத் துணையாகச் சிவகாமிநாதனின் மகளும் அமர்ந்திருந்தாள்.\n“நீ ஏம்மா அழுதுகிட்டிருக்கே... ஏதோ போறாத வேளை. நடக்க வேண்டியது நடக்கலே... நடக்கக் கூடாதது நடந்திரிச்சு... அழுது என்ன ஆவப்போவுது\n இன்னிக்கிக் கூட்டத்திலே நான் எங்கப்பாவை எதிர்த்துப் பேசுவேன்னு அறிவிச்சதாலே தான் இத்தினி கலாட்டாவும் வந்திச்சு. நான் தான் இத்தனைக்கும் காரணம்...”\n“அசடே இதெல்லாம் என்ன பேச்சு கலாட்டாவுக்கும் எதிர்ப்புக்கும் பயந்தாப் பொது வாழ்க்கையிலே எதுவுமே செய்ய முடியாது. எல்லாம் எதிர் கொண்டு சமாளிச்சுத் தான் ஆகணும்.”\n“என்னைப் பேசவிடாமல் பண்ணணும்கிறதுக்காக இப்படிக் கலாட்டாப் பண்ணி இவர் மண்டையை உடைச்சுட்டாங்களே பாவிகள்.”\n ஒவ்வொரு தர்மயுத்தத்திலும் முதலில் அதர்மம் தான் ஜெயிப்பது போல் தோன்றும்... தர்மவான்கள் தான் சிரமப்படுவார்கள். பொறுத்திருந்து தான் ஜெயிக்கணும் அதான் சோதனை நிறைய வரும்னு முதல்லியே சொன்னேனே.”\n“எல்லாம் எங்கப்பா ஏற்பாடாத்தான் இருக்கும் இந்த மாதிரிக் காரியத்துக்காக ஆயிரம் இரண்டாயிரம் செலவழிக்கக் கூடத் தயங்க மாட்டாரு அவரு.”\n“முதல்லே எனக்குக் கூடப் புரியல்லே. நீ நம்ம மேடையிலே பேசறதை எதிர்த்து எங்க ஆளுங்க தான் கூப்பாடு போடறாங்களோன்னு சந்தேகப்பட்டேன். அப்புறம்தான் விஷயமே புரிஞ்சுது. எங்களைப் பத்தியோ எங்க பேச்சைப் பத்தியோ உங்கப்பா கவலைப்படலே. நீ இந்த மேடையிலே அவரைப் பத்திப் பேசறதை மட்டும் அவர் விரும்பலே, அதைத் தடுக்கத்தான் எல்லா ஏற்பாடும்னு புரிந்தது. நாங்க எப்பவும் போல வழக்கமா அவரை எதிர்த்துத்தான் பேசுவோம். ஆனா நீ பேசினா ‘அவரோட சொந்த மகளே பேசறப்ப நிஜமாத்தான் இருக்கணும்னு’ ஜனங்க தன்னைப் பத்தி வெறுக்க ஆரம்பிச்சுடுவாங்களோன்னு பயப்படறாரு. அதான் இப்படிக் கலாட்டாவுக்கு ஏற்பாடு பண்ணிக் கூட்டத்தையே கலைக்கறாரு...”\n“இப்படி எத்தனை நாளைக்கிக் கலாட்டாப் பண்ணியே சமாளிச்சிட முடியும்\n“பணமும், பதவியும் இருக்கிற வரை முடியும். போலீஸ்காரங்க பதவி இருக்கற வரை அவரு சொன்னபடி கேட்பாங்க...”\n“கலாட்டாப் பண்ணினவங்களையும் சோடா பாட்டில் எறிஞ்சவங்களையும் போலீஸ் - ரவுண்ட்-அப் பண்ணிப் பிடிச்சாங்களா இல்லியா\n“பிடிக்கலே... வசதியாத் தப்ப விட்டுட்டாங்க... எல்லாம் முன் கூட்டியே ஏற்பாடு தான்.”\nஅன்றிரவு சிவகாமிநாதனின் மகளும், மங்காவும், மருத்துவமனையிலேயே தங்கினார்கள். சிவகாமிநாதனும் அவர் மகனுமே வீட்டிற்குச் சென்றார்கள். இரவு வீட்டில் தூங்கவே முடியவில்லை. பல தொல்லைகள் தொடர்ந்தன.\nஅன்றிரவு வீட்டிலும் அச்சகத்திலும் கூடக் கல்லெறி சோடா புட்டி வீச்சு எல்லாம் தொடர்ந்தன. போலீஸில் போய்ப் புகார் செய்தும் பாதுகாப்புக்காக யாரும் வரவில்லை. சிவகாமிநாதனையும் அவரது இயக்கத்தையும் கூண்டோடு அழித்து விடுவது என்று மந்திரி கிளம்பியிருப்பது அவர்களுக்குப் புரிந்தது.\nமறுநாள் காலைப் பத்திரிகைகளில் விதம் விதமான தலைப்புக்களுடன் செய்திகள் பிரசுரமாகி இருந்தன. மந்திரிக்கு வேண்டிய தரப்புப் பத்திரிகைகளில் எல்லாம் “அமைச்சரின் மகளைக் கடத்திக் கொண்டு போய் அவருக்கு எதிராகப் பேசச் செய்யச் சதி. முயற்சி முறியடிக்கப்பட்டது. கூட்டம் குழப்பத்தில் முடிந்தது. சதிகாரர்களை மக்கள் ஓட ஓட வ���ரட்டியடித்தனர்” என்கிற பாணியில் எழுதப்பட்டிருந்தது.\nஎந்தத் தரப்பையும் சாராத பத்திரிகைகளில் ‘அமைச்சரின் லஞ்ச ஊழல்கள்’ பற்றி அவரது சொந்த மகள் பிரசங்கம். கூட்டத்தில் ஏற்பட்ட கலவரம் காரணமாக மேடையில் ஒருவருக்குக் காயம். பிரசங்கம் பாதியில் முடிந்தது” என்று வெளியிடப்பட்டிருந்தது.\nதீவிரமாக அமைச்சரையும் அவரது கட்சியையும், ஆட்சியையும் எதிர்க்கும் பத்திரிகைகள், “அமைச்சரின் முகமூடியை அவரது மகளே கிழிக்க முன் வருகிறார். மக்கள் மனக்குமுறல் - கோட்டை கலகலக்கிறது” என்கிற பாணியில் காரசாரமாக வெளுத்துக் கட்டியிருந்தார்கள். எப்படியோ எல்லாப் பத்திரிகைகளிலுமே தலைப்புச் செய்தி அந்தக் கூட்டமாகத்தான் இருந்தது. முத்துராமலிங்கம், மருத்துவமனையில் காலைப் பத்திரிகைகளைப் படித்துக் கொண்டிருந்தான். மங்கா அருகே இருந்தாள். சிவகாமிநாதனின் மகள் வீட்டுக்குச் சென்று முத்துராமலிங்கத்திற்குக் கஞ்சி, வெந்நீர் முதலியன தயாரித்து வர எண்ணிப் போயிருந்தாள். பேப்பர்களைப் படித்துக் கொண்டிருந்த முத்துராமலிங்கம்,\n“உன்னாலே எத்தனை பிரச்னை பார்த்தியா” என்று மங்காவைக் கேட்டான்.\n“எங்கப்பா மனுஷனே இல்லே... ரொம்ப ரொம்ப ராட்சஸத்தனமாப் போறாரு...”\n“மனுஷங்க யாரும் அவரு கட்சியிலேயே கிடையாதே அப்புறம் அவரு மட்டும் எப்பிடி மனுஷனா இருக்க முடியும் அப்புறம் அவரு மட்டும் எப்பிடி மனுஷனா இருக்க முடியும்\nஇவர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருக்கும் போதே கையில் பிளாஸ்குடனும் பையுடனும் அங்கே வந்த சிவகாமிநாதனின் மகள் பதற்றமாக அவனிடம் தெரிவித்தாள்.\n“கலகத்துக்கும் தீ வைப்புக்கும் தூண்டுதல்னு குற்றம் சாட்டி அப்பாவைக் காலம்பர மூணரை மணிக்குப் போலீஸ் வந்து அரெஸ்ட் பண்ணிட்டுப் போயிட்டாங்க...”\n கலகத்தை எல்லாம் அவங்க ஏற்பாடு பண்ணிப்பிட்டு ஒரு பாவமுமறியாத இவரைப் பிடிச்சுக்கிட்டுப் போறதா இதை ரெண்டுலே ஒண்ணு பார்த்துடணும்” என்று படுக்கையிலிருந்து துள்ளி எழுந்தான் முத்துராமலிங்கம்.\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண���பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅனைத்து பதிப்பக நூல்கள் 10% தள்ளுபடியில்\nமாறுபட்ட கோணத்தில் பில்கேட்ஸ் வெற்றிக்கதை\nமாணவர்களுக்கு சூரிய நமஸ்காரம் ஏன்\nதாம்பத்யம்: இணைப்பு - பிணைப்பு\nநிறைவான வாழ்க்கைக்கான நிகரற்றக் கொள்கைகள்\nஅள்ள அள்ளப் பணம் 4 - பங்குச்சந்தை : போர்ட் ஃபோலியோ முதலீடுகள்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nகொசுக்களை ஒழிக்கும் எளிய செயல்முறை\nமாணவர் களுக்கான 100 இணைய தளங்கள்\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2019-11-12T18:09:24Z", "digest": "sha1:2ZLTFXGCFOEDZ3AE3555KDMRXD46RP7Y", "length": 6316, "nlines": 86, "source_domain": "www.thamilan.lk", "title": "ஈரானில் நிலநடுக்கம்; ஐந்து பேர் பலி, நூற்றுக்கணக்கானோர் காயம் - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nஈரானில் நிலநடுக்கம்; ஐந்து பேர் பலி, நூற்றுக்கணக்கானோர் காயம்\nவடமேற்கு ஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்ததோடு, நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.\nகிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் நேற்றிரவு 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஈரானின் நில அதிர்வு ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.\nபெரும்பாலானவர்கள் சனநெரிசலில் சிக்கியே காயமடைந்ததாக அந்நாட்டு அரசச தொலைக்காட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஈரான் இரண்டு பெரிய ‘டெக்டோனிக்’ தகடுகளில் அமைந்துள்ளமையினால் அந்நாட்டில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகின்றது.\n2003ஆம் ஆண்டில், 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் நாட்டின் தென்கிழக்கில் உள்ள வரலாற்று நகரமான பாம் நகரை அழித்ததோடு, 26,000 பேர் கொல்லப்பட்டனர்.\n2017இல், ஈரான்-ஈராக் எல்லைப் பகுதியில் 7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இதில் 600 பேர் கொல்லப்பட்டதோடு, 9,000ற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்\nகருக்கலைப்பு சட்டத்தை அங்கீரித்தது லூசியானா\nசர்ச்சைக்குரிய கருக்கலைப்பு சட்டத்தை அமெரிக்காவின் லூசியானா மாநிலமும் அங்கீகரித்துள்ளது.\nஜனாதிபதி தேர்தலில் தனது வெற்றியை தடுக்க கூகுள் திட்டம் – ட்ரம்ப் குற்றச்சாட்டு \nஅமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் கூகுள் நிறுவனம் பழமைவாதத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருப்பதாக ஜனாதிபதி ட்ரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.\nவடக்கு ஆளுநர் ராகவன் – ஸ்டாலின் சந்திப்பு \n” மலையகத்திற்கு தனி பல்கலைக்கழகம்” – கொட்டகலையில் கோட்டா உறுதி \nஅவுஸ்திரேலியாவில் காட்டுத் தீ;அவசரகால நிலை பிரகடனம்\nஇந்திய தேர்தல் முறையில் புரட்சி செய்த சேஷன்\n” மலையகத்திற்கு தனி பல்கலைக்கழகம்” – கொட்டகலையில் கோட்டா உறுதி \nசமூகத்துக்கான பங்களிப்பை அங்கீகரித்து மாமனிதர் ரவிராஜ் ஞாபகார்த்த விருதுகள் வழங்கப்பட்டன.\nஇலங்கை இராணுவத் தலைமையகம் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது…\nகளுகங்கை நீர்த்தேக்கத்தின் மங்கள நீரோட்டம் ஜனாதிபதி தலைமையில்..…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aarumugamayyasamy.wordpress.com/2015/02/03/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-12T18:29:04Z", "digest": "sha1:6GIXRJH4UBYIRCOSQXCFJCTSJHYSUJDW", "length": 51347, "nlines": 465, "source_domain": "aarumugamayyasamy.wordpress.com", "title": "பாம்பு விடும் சாபம்! | ஆறுமுகம் அய்யாசாமி", "raw_content": "\nபெருமாள் முருகனும், தமிழ் சினிமாவும்\nஎங்கே போய்விடும் காஸ் மானியம்\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஜனவரி 2016 (1) நவம்பர் 2015 (1) மே 2015 (1) ஏப்ரல் 2015 (2) பிப்ரவரி 2015 (1) ஜனவரி 2015 (2) திசெம்பர் 2014 (3) நவம்பர் 2014 (6) ஒக்ரோபர் 2014 (18) செப்ரெம்பர் 2014 (5) ஜூன் 2014 (7) மே 2014 (6) ஏப்ரல் 2014 (9) மார்ச் 2014 (8) பிப்ரவரி 2014 (8) ஜனவரி 2014 (5) திசெம்பர் 2013 (7) நவம்பர் 2013 (4)\nபெருமாள் முருகனும், தமிழ் சினிமாவும்\nஎங்கே போய்விடும் காஸ் மானியம்\nநாங்களும் சோழர் பரம்பரை தான்\nஐயோ பாவம்; அவசர உலகம்\nபோலீஸ் ஸ்டேஷனில் கெடா வெட்டு\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அனுபவம் (32) அரசியல் (11) தமிழகம் (11) இதழியல் (15) உலகம் (2) கட்டுரை (24) கருத்து (2) கவிதை (13) கவிதை, கருத்து, இதழியல் (19) டாஸ்மாக் (1) தேர்தல் (6) நகைச்சுவை (13) நையாண்டி (13) பார் (1) மொக்கை (19)\nரஜினியின் ஆசை: ஊமை கண்ட க… இல் தங்கராஜ்\nFollow ஆறுமுகம் அய்யாசாமி on WordPress.com\nஅர்த்தமுள்ள இனிய மனம் AIM\nநதியின் வழியில் ஒரு நாவாய்\nPosted: 03/02/2015 in அனுபவம், நகைச்சுவை, மொக்கை\nஇரவு 9 மணிக்கு சுட்டு வைத்த தோசையை, 11 மணிக்கு சாப்பிடுவதென்பது, கொடுமையினும் கொடுமை. அதனினும் பெரும் கொடுமை, அக்கம் பக்கம் எல்லோரும் தூங்கும்போது, தன்னந்தனியராய் சாப்பிடுவது தன் கையே தனக்குதவி, தேங்காய் சட்னியே தோசைக்குதவி என்பதெல்லாம், அனுபவித்துப் பார்த்தவர்களுக்குத்தான் தெரியும்.\nஅன்றொரு நாள் இரவு, நான் அப்படியொரு கொடுமையை அனுபவித்துக் கொண்டிருந்தபோது, வாசலில் ஏதோ சரசரவென சத்தம். வெளியில் வந்து பார்த்தால், அது ஏதோ ஒரு வகை தெரியாத பாம்பு. கடைசிநேரச் செய்தி தரும் நிருபரின் பரபரப்போடும், ‘கரெக்சன்’ சொல்ல வரும் புரூப் ரீடரின் அவசரத்தோடும், வேகவேகமாக ஊர்ந்து கொண்டிருக்கிறது. அய்யகோ, இது என்ன சோதனை கையில் தோசையும், பிளேட்டுமாக, பாதி வயிறுடன் இருக்கும்போது தானா, பாம்பு வர வேண்டும் கையில் தோசையும், பிளேட்டுமாக, பாதி வயிறுடன் இருக்கும்போது தானா, பாம்பு வர வேண்டும் அடிப்பதற்கு கூட, கையில் எதுவும் கிடைக்கவில்லை.\nமுன்னால் இருப்பது, வீடு கூட்டும் துடைப்பம் மட்டுமே. ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்றெல்லாம், வாய்க்கு வக்கணையாக சொல்லி வைத்தவனை, துடைப்பத்தை வைத்து பாம��படிக்கச் சொல்லிப் பார்க்க வேண்டும் என்றெல்லாம் தோன்றியது. அப்போதைக்கு வேறு வழியில்லை. ‘ஆண்டவன் இன்று நமக்களந்தபடி, இவ்வளவுதான் போலிருக்கிறது’ என்று கவுண்டமணி லாங்வேஜில் எண்ணிக் கொண்டு, துடைப்பத்துடன் பாம்பைத் துரத்தினேன்.\nமுதல் அடி படவில்லை. அது இன்னும் வேகவேகமாக ஊர்ந்து, என் படபடப்பை அதிகரித்தது. இரண்டாவது அடி, லேசாக பட்டது. ‘ப்பூ, இவன் இவ்வளவுதான் போலிருக்கிறது’ என்றெண்ணியிருக்க வேண்டும். நான் இருக்கும் திசை நோக்கியே வர ஆரம்பித்தது. நல்ல வேளை, அடுத்த அடி, கொஞ்சம் பலமாக பட்டிருக்கிறது; பாம்பு சுருண்டு விழுந்து விட்டது.\nஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வாங்கிய ஓட்டப்பந்தய வீரர்கள், எம்பிக்குதித்து, சர்க்கஸ் வித்தை காட்டுவார்களே, நமக்கெல்லாம் அந்தக் கொடுப்பினை இல்லாத குறையை, தீர்த்து வைக்கத்தான் பாம்பார் வந்திருக்கிறார் எண்றெண்ணி, மகிழ்ச்சிக்கூத்தாடினேன்.\nசரி, பாம்பு அடித்தாகி விட்டது. ‘நேரம் கெட்ட நேரத்தில் வீட்டினரை எழுப்பி, நம் பெருமையை நாமே பீத்திக்கொள்வதெல்லாம் கொஞ்சம் ஓவராக இருக்கும்’ என்று மண்டைக்குள் இருக்கும் பொதுக்குழுவும், செயற்குழுவும், பகுத்தறிவுத்தீர்மானம் வாசித்தன. ஆகவே, அப்போதைக்கு, பாம்பு ‘பாடி’யை டிஸ்போஸ் செய்வது என்றும், மறுநாள் காலை, தூங்கி எழுந்ததுமே, நள்ளிரவு சாகசத்தை ஊருலகத்துக்கு பறைசாற்றுவது என்றும் முடிவு செய்தேன்.\nபாம்பை மீண்டும் ஒரு முறை தலையை நசுக்கி, செத்துப்போய் விட்டதை உறுதி செய்து கொண்டு, அப்படியே துடைப்பத்தால் கூட்டி வீட்டுக்கு முன் இருந்த சாக்கடையில், கொண்டு சென்று தள்ளி விட்டேன். வீரதீரச் செயல் புரிந்த காரணமோ, என்னவோ, அன்றிரவு அவ்வளவாக தூக்கம் வரவில்லை. மறுநாள் காலை எழுந்ததும், வீட்டில் இருந்தவர்களிடம் சம்பவத்தை கூறினேன்.\nஅய்யா, அம்மா, குழந்தைகள் ஆர்வமாக கேட்டனர். மனைவி, கண்டுகொள்ளவே இல்லை. அதுகூட வருத்தமில்லை. ‘துடைப்பக்கட்டை வீணாய்ப்போச்சே’ என்று அவருக்கு பெரும் வருத்தம். ‘அடிக்குறதுக்கு வேற எதுமே கிடைக்கலியா’ என்று நொட்டை வேறு.\nமகள்கள் இருவரும், ‘அடிச்ச பாம்பு எங்கே’ எனக்கேட்டனர். நான் சாக்கடையில் கொண்டு சென்று காட்டினேன். சத்திய சோதனை, அங்கே பாம்பைக் காணோம் என் மனைவிக்கு நல்ல பாயிண்ட் கிடைத்துவிட்டது. ‘பா��்பு அடிச்சு, சாகடிச்சது உண்மைன்னா, இந்நேரம் அது டிச்சுக்குள்ள இருக்கணும், அப்டின்னா உங்கப்பா சும்மா கதை விடுது’ என்று, அடித்துக்கூறி விட்டார். ஊக்க மருந்தைக் காரணம் காட்டி, ஒலிம்பிக் தங்கப்பதக்கம் பறிக்கப்படும் வீரனைப்போல் ஆகிவிட்டது என் நிலைமை\nஇது நடந்து, ஓரிரு மாதங்கள் கடந்திருக்கும். அதிகாலை 4 மணிக்கு பாத்ரூம் போவதற்காக எழுந்து சென்றேன். திரும்பி வந்து, வாசல் விளக்கு ஸ்விட்ச் ஆப் செய்ய கை நீட்டியபோது, ஏதோ அனிச்சைச் செயலாக ஸ்விட்ச் பாக்ஸ் கண்ணில் பட்டது. அங்கே ஒரு பாம்பு, அட்டென்ஷனில் உட்கார்ந்து கொண்டிருந்தது.\nஅது, என்னையும், ஸ்விட்ச் ஆப் செய்யச் சென்ற என் கையையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தது. ‘ஜஸ்ட் மிஸ்’ என்பார்களே, அந்த வார்த்தைக்கு அர்த்தம் அன்றுதான் தெரிந்தது. நல்ல வேளை, அப்படியே கையை பின்னால் இழுத்துக் கொண்டேன். ஓரிரு வினாடிகள், கைகால் ஓடவில்லை. சப்த நாடியும் ஒடுங்கி விட்டது. பிறகு… இவ்வளவு குளோஸ்அப்பில் பாம்பைப் பார்ப்பது அது தான் முதல் முறை.\nசுதாரித்துக் கொண்டு, ‘அடிப்பதற்கு ஏதாவது கிடைக்கிறதா’ என்று தேடினால், வழக்கம்போல, துடைப்பம்தான் முன்னால் இருக்கிறது. வேறெதுவும் கண்ணில் சிக்கவே இல்லை. பாம்பு வேறு, ஸ்விட்ச் பாக்ஸில் இருந்து இறங்க எத்தனிக்கிறது. இறங்கி விட்டால், வீட்டுக்குள் சென்று விடும். வேறு வழியில்லை. ஆகவே, துடைப்பம் மீண்டும் என் கைக்கு வந்தது. திருப்பி பிடித்து, ஸ்விட்ச் பாக்ஸ் உடன் சேர்ந்து அடித்தேன். ச்சே, பதட்டத்தில் குறி தவறி விட்டது.\nசிக்ஸர் அடிக்கும் கட்டாயத்தில் இருக்கும் பேட்ஸ்மேனுக்கு, கடைசி பந்து வீசும் பவுலர் போல் என் நிலைமை. அதுவும், நோ பால் வீசினால் எப்படியிருக்கும்\nஇப்போது, பாம்பு ஆடாமல் அசையாமல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தது. யோசிக்கவெல்லாம் நேரமில்லை. குலதெய்வத்தை கும்பிட்டு, அடுத்த அடி. துடைப்பத்தின் தாக்குதலில் நிலை குலைந்த பாம்பு, திண்ணையில் விழுந்தது. அதற்குள் மூன்றாவது அடியும் சேர்ந்து விழுந்ததில், தலைநசுங்கி விட்டது.\nஉண்மையில், அந்த வினாடியில் நான் அடைந்த மகிழ்ச்சி இருக்கிறதே, அதை வர்ணிக்க, ஓராயிரம் வைரமுத்துக்கள் சேர்ந்து வரவேண்டும். அப்படியொரு மகிழ்ச்சி. பாம்படித்த மகிழ்ச்சியா அது\n‘அடித்த பாம்பைக்காணோம��’ என்றதும், ‘பாம்பே அடிக்கவில்லை’ என்று அடித்துக்கூறியவர்களுக்கு, தக்க பாடம் புகட்ட சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது. ஆகவே, இம்முறை, நான் தயவு தாட்சண்யம் எதுவும் பார்க்கவில்லை. தூங்கிக் கொண்டிருந்த எல்லோரையும், எழுப்பி விட்டேன். எல்லோரும் பதட்டத்துடன் எழுந்து வந்தனர்.\nதிண்ணையில் செத்துக்கிடக்கும் பாம்பைக் கண்டதும், என் மனைவிக்கு பேரதிர்ச்சி. வெற்றிப் பெருமிதத்தில் நான்.\n‘எங்க இருந்து வந்துச்சு’ என்றனர், குழந்தைகள்.\n‘ஸ்விட்ச் பாக்ஸ் மேல இருந்துச்சு’\n‘அன்னிக்கு உங்கப்பா அடிச்சேன்னு சொல்லிச்சே, அந்தப்பாம்பாத்தான் இருக்கும்’ என்றார், மனைவி.\nசும்மா இருந்தால், அவரது கருத்தை ஒப்புக்கொண்டதாகி விடுமே\n‘இல்ல, அந்தப்பாம்பு பெருசா இருந்துச்சு. இது கொஞ்சம் சின்னது’\n‘இது பெரியது, அது சிறியது’ என்றால், ‘அது தான் வளர்ந்துவிட்டது’ என்று சொல்லிவிடும் அபாயம் இருக்கிறதே ஆகவே, சர்வஜாக்கிரதையாகப் பேசினேன். ‘அப்டியா, சரி போகட்டும்’ என்று கூறி, ஒரு வழியாக, என் சாதனையை அங்கீகரிக்க முன்வந்திருந்த மனைவியாரின் கண்களில், பாம்பு ரத்தம் தோய்ந்திருந்த துடைப்பக்கட்டை பட்டுத்தொலைத்து விட்டது.\n‘‘போச்சு போச்சு, இந்த சீமாறும் போச்சா அம்பது ரூபா சீமாறு போச்சு,’’ என்று, ஆரம்பித்து விட்டார்.\n‘செத்துப்போன பாம்பு, சாபம் விட்டிருக்குமோ’ என்று தோன்றியது எனக்கு.\nவாருங்கள் ஐயா. பாம்படித்த அனுபவம், தெரியாத பல விஷயங்களை தெரிய வைத்து விட்டது உண்மை ஐயா. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி\nபாம்பை அடித்தால் சாபம்தான் போலுள்ளது. எனக்கென்னவோ அந்த பாம்புதான் இந்தப்பாம்பு என்று எண்ணத்தோன்றுகிறது.\nசாபம் போக்க பரிகாரம் எல்லாம் செய்தாகி விட்டது ஐயா. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா\nஅடுத்தமுறை காணும்போது பாலும் முட்டையும் வாங்கித்தாருங்கள்\nமுட்டை என்ன ஐயா, முட்டைப் பரோட்டாவே வாங்கித்தரத் தயார். அது, நம்மை இம்சிக்காமல் இருந்தால் போதுமே வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா\nஅடுத்த நாள் காலை 11 மணி இல்லையே \nமுதலில் அடித்த பாம்புதான் இது என்றால் பரவாயில்லை, இல்லையென்றால் கையோடுகையா வீட்டையும் சுத்தம்செய்து கொடுத்திடுங்க, சாபம் போய் பாராட்டு மழை பொழியும்.\n நல்ல வேளை, தோசை மாவை பிரிட்ஜ்ஜில் வைத்து மாதக்கணக்கில் ���ாப்பதுபோல், தோசையை காப்பதற்கு இன்னும் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. அப்படி கண்டுபிடித்து விட்டால், தமிழ்நாட்டில் பாதிப்பேர் சாமியார் ஆகி விடுவார்கள் மேடம். வருகைக்கும், கருத்துக்கும் நன்றி\n// ஓராயிரம் வைரமுத்துக்கள் …. // ஹா… ஹா…\nவாங்க தனபாலன் சார், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\n ஐயோ சிரித்து மாளவில்லை நண்பரே பாம்பு அடித்ததை கில்லி அடித்தது போல் நகைச்சுவை கில்லி அடித்துவிட்டீர்கள் பாம்பு அடித்ததை கில்லி அடித்தது போல் நகைச்சுவை கில்லி அடித்துவிட்டீர்கள் ஒலிம்பிக்கில் இதையும் சேர்க்கச் சொல்லி குரல் எழுப்புவோம். குரல் எழுப்பவில்லை என்றால் நாமெல்லாம் வீரத் தமிழர்களே அல்ல ஒலிம்பிக்கில் இதையும் சேர்க்கச் சொல்லி குரல் எழுப்புவோம். குரல் எழுப்பவில்லை என்றால் நாமெல்லாம் வீரத் தமிழர்களே அல்ல வைரமுத்துவைக் கவி பாடச் சொல்லுவோம் வைரமுத்துவைக் கவி பாடச் சொல்லுவோம் அப்பவாவது மனைவி துடைப்பம் வேஸ்ட்னு சொல்லாம இருக்காங்களானு பாக்கலாமே அப்பவாவது மனைவி துடைப்பம் வேஸ்ட்னு சொல்லாம இருக்காங்களானு பாக்கலாமே என்ன சொல்றீங்க நண்பரே அஹஹ்ஹஹ்ஹ் சரி சரி எதுக்கும் நாகராஜருக்குப் பால் ஊத்துரேன்னு வேண்டிக்குங்க…அஹஹஹ் சும்மா…\nசத்தியமாக மிகவும் சிரித்து சிரித்து ரசித்தோம்…..அருமையான நகைச்சுவைப் பதிவு\nநன்றி நன்றி துளசிதரன் சார். நாகராஜருக்கு வேண்டியாகி விட்டது. பாலும் ஊத்தியாகி விட்டது. பிரச்னை அப்படியும் தீரவில்லை. விரைவில் மீண்டும் பாம்பு என்றொரு பதிவு வரும் பாருங்கள் சார். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\n நாங்கள் இருவர் எங்கள் தளத்தில்….துளசிதரன், கீதா (நண்பர்கள்)\nபாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். நீங்கள் தன்னந்தனியாக அடித்திருக்கிறீர்களே, அதுவும் இரண்டு முறை அதை நகைச்சுவையுடன் சுவைபடக் கூறியிருப்பது நன்றாக இருக்கிறது. ஊரார்கள் எல்லாம் நம்மைப் புகழுவார்கள் ஆனால் வீட்டில் ஊஹூம்….. அதை நகைச்சுவையுடன் சுவைபடக் கூறியிருப்பது நன்றாக இருக்கிறது. ஊரார்கள் எல்லாம் நம்மைப் புகழுவார்கள் ஆனால் வீட்டில் ஊஹூம்….. உங்கள் வீர சாகசங்கள் தொடரட்டும் உங்கள் வீர சாகசங்கள் தொடரட்டும்\nபாம்புகள் இப்படி அடிக்கடி வருகின்றனவே, எப்படி அந்த வீட்டில் இருக்கிறீர்கள்\nவாங்க ரஞ்ஜனி மேடம், நாங்கள் வசிப்பது, கிராமமும் அல்லாத நகரமும் அல்லாத ஊர். இங்கே பாம்புகள் வருவதற்கான வாய்ப்பு அதிகம். பக்கத்து வீட்டில் என் உறவினர் ஒருவர் கோழிகள் வளர்க்கிறார். மற்ற இரு வீடுகள் புதர் மண்டியுள்ளன. ஆகவே, பாம்புகள் வருகை, சாதாரண நிகழ்வாகி விட்டது. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி மேடம்\nதிரும்பத் திரும்ப வருதுன்னா ஏதும் நாகதோசமா இருக்கப் போவுது..\nபரிகாரம் வேறொன்னுமில்ல, அடுத்த முறை பாம்பு வரையில அதை உத்துப் பாத்து “துடைப்பக் கட்ட பிஞ்சுடும்”ன்னு சொல்லிப் பாருங்க, அதுவா போயிடும்..\nநான் பாம்பு புடிச்ச கதை கீழே…\nஹாஹாஹா… சொல்லிப் பாத்துட வேண்டியதுதான் சார். உங்க கதையப்படிச்சேன். நம்ம கதைய விட டக்கரா இருக்குது சார்\nஆறுமுகம் சார் கலக்கல் பதிவு நான் சிறு வயதாக இருந்த பொழுது அடிக்கடி பாம்பு கண்ணில் தென்படும்.. நீங்கள் சொல்வது போல் ஜஸ்ட் மிஸ்ஸு நிறைய தடவை ஆனதுண்டு நான் சிறு வயதாக இருந்த பொழுது அடிக்கடி பாம்பு கண்ணில் தென்படும்.. நீங்கள் சொல்வது போல் ஜஸ்ட் மிஸ்ஸு நிறைய தடவை ஆனதுண்டு அடிக்கடி பாம்பு கண்ணில் தென்படாமல் இருக்க , சங்கரன்கோவிலுக்கு சென்று அங்குள்ள பாம்பின் புற்றுக்கு பால் ஊற்றி விட்டு வந்தோம் அடிக்கடி பாம்பு கண்ணில் தென்படாமல் இருக்க , சங்கரன்கோவிலுக்கு சென்று அங்குள்ள பாம்பின் புற்றுக்கு பால் ஊற்றி விட்டு வந்தோம் அதன் பிறகு அவ்வளவாக தென்படவில்லை அதன் பிறகு அவ்வளவாக தென்படவில்லை மேலும் , எங்க ஊரு பக்கம் , கோமதி அம்பாள் படத்தை வீட்டின் முன்னே மாட்டி வைப்பர் மேலும் , எங்க ஊரு பக்கம் , கோமதி அம்பாள் படத்தை வீட்டின் முன்னே மாட்டி வைப்பர் எங்க வீட்டுல மட்டும் யாராவது இப்படி சீமாரை எடுத்து பிச்சுட்டா , நான் பத்ரகாளி ஆயிடுவேன் :Dஎன்னால் உங்க மனைவியின் மனநிலையை புரிந்து கொள்ள முடிகிறது சார் எங்க வீட்டுல மட்டும் யாராவது இப்படி சீமாரை எடுத்து பிச்சுட்டா , நான் பத்ரகாளி ஆயிடுவேன் :Dஎன்னால் உங்க மனைவியின் மனநிலையை புரிந்து கொள்ள முடிகிறது சார் எப்படி பார்த்து பார்த்து செலக்ட் பண்ணி வாங்குவோம் தெரியுமா சார் 😀\nவருகைக்கும், கருத்துக்கும் நன்றி மகாலஷ்மி மேடம் எங்க ஊருப்பக்கம், வாழைத்தோட்டத்து அய்யன் கோவில் மிகவும் பிரபலம். பாம்புத்தொல்லை இருந்தால், அங்கு சென்று வழிபட்டு வருவது வழக்கம். அதையெல்லாம் செய்து பார்த்தும் பிரச்னை தீர்ந்தபாடில்லை. கடைசியில், கேட்டுக்கு இரும்பு வலை போட்டபிறகுதான், தொல்லை முடிவுக்கு வந்தது.\nசீமாறு பிரச்னை, மறுமுறை வரக்கூடாது என்பதற்காக, குண்டாந்தடியும், அரக்கு மட்டையும் தயார் செய்து வைத்துக்கொண்டது தனிக்கதை. பார்த்துப் பார்த்து, சீமாறு வாங்குவதால்தான், இங்கும் இவ்வளவு பிரச்னை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.\nவருகைக்கும், முகநுல் பகிர்வுக்கும் நன்றி மேடம்\nஉங்களின் பாம்பு விடும் சாபம் உண்மை நிகழ்ச்சியானதால் ,அதை விவரித்திருக்கும் விதமும் , மிக்க ரஸிக்கும்படி இருக்கிறது. டவுன் களில் பாம்பு வருவதில்லையாஅங்கும் சற்று உள்ளடங்கிய புகுதிகளில் பாம்புகள் வருகிறது. பக்கங்களில் மனை வாங்கிப்போட்டு வீடு கட்டாமல் பாழ் மனைகளாக காட்சியளிக்கும் வீடுகளின் பக்கத்திலுள்ள வீட்டிற்கு அடிக்கடி விஜயம் செய்யும் நாகராஜாக்கள் இருக்கிறது.. அவர்கள் பயப்படாமல் அதை ஓட்டியும் விடுகிறார்கள்.\nநல்ல பாம்பு. . அடிக்கக் கூடாதாம். தவளை பிடிக்க விஜயமாம். . நான் ஒருமுறை குட்டிப்பாம்பை மிதித்து விட்டேன். ஒருமுறை வீட்டைச் சுற்றி வரும்போது வாக்கிங். என்னைப்பார்த்து அது உஸ்,உஸ் என்று சீருகிறது., நான் அப்படியே நின்று விட்டேன். நாகராஜா நல்லபடிபோய்விடு என்று சொல்லி ஒரு நீண்ட கழியால் எங்கள் மாப்பிள்ளை அதை தூக்கி எதிரில் உள்ள பாழில் வீசி விட்டார்.\nஅது வரும்,போகும் என்று சொன்னதுதான் இன்னமும் மனதில் இருக்கிறது. . இது\nவலசரவாக்கம் பக்கமுள்ள ஆலப்பாக்கம்.. இப்படி சில அனுபவங்கள் ஞாபகம் வந்தது.\nசீமாறு அடி வாங்கிய நாகராஜா கடைசியில் உங்களைக் கடைசியில் நல்ல அனுபவத்தை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள ஒரு அரிய ஸந்தர்ப்பத்தையும் கொடுத்துள்ளார். ஹாஸ்யம் ததும்ப சிரித்து மகிழும்படியான பதிவு. நன்றி. அன்புடன்\nசீமாறு – இதைக் கேட்டு எத்தனை காலமாகிவிட்டது. விளக்குமாறு, துடைப்பம். சீமாறு ‘நேரடித் தமிழ் சொல்லா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபெருமாள் முருகனும், தமிழ் சினிமாவும்\n« ஜன ஏப் »\nஜவஹர்லால் 'சாச்சா' நேருவின் அருளால்... 🐸\nஅர்த்தமுள்ள இனிய மனம் AIM\nமனநலம் மனம் கல��வி இன்னும் பல கட்டுரைகள் மனநல மருத்துவரால் எழுதப்படுகிறது\nநதியின் வழியில் ஒரு நாவாய்\nகற்றது கையளவு, கல்லாதது உலகளவு\nவண்ணதாசன் எனும் கல்யாண்ஜி, புதிதாக எழுத வருபவர்கள்..வண்ணதாசனை படிக்க வேண்டும்.. (சுஜாதா)\nயாழ்பாவாணன் வலைவழியே பகிரும் பதிவுகள்\nசொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்\nகாலத்தால் அழியாத சரித்திரம் படைப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots/tamilnadu-news/tasmac-and-liquor-shops-to-shut-down-on-diwali-27th-to-30th.html", "date_download": "2019-11-12T19:41:13Z", "digest": "sha1:TKNXLBJUR2WHB3TSHPC3YCTU3B44WND5", "length": 8299, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Tasmac and liquor shops to shut down on diwali 27th to 30th | Tamil Nadu News", "raw_content": "\n'தீபாவளி தினம் முதல் 4 நாட்களுக்கு'... 'இந்த மாவட்டத்தில் மட்டும்’... ‘மதுக்கடைகள் மூடல்’... ‘வெளியான அறிவிப்பு’\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதீபாவளி தினமான 27-ம் தேதி முதல் 4 நாட்களுக்கு மதுரையில் அனைத்து மதுக்கடைகளும் அடைக்கப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nவரும் 27-ம் தேதி சிவகங்கையில், மருது பாண்டியர் நினைவு நாளும், வரும் 30-ம் தேதி ராமநாதபுரத்தில், முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவும் நடைப்பெறுகிறது. இதையொட்டி அண்டை மாவட்டமான மதுரையில், சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டும் வகையில், தீபாவளித் தினமான ஞாயிற்றுக்கிழமை 27-ம் தேதி முதல், 28, 29, 30 ஆகிய 4 நாட்களுக்கு அனைத்து விதமான மதுக்கடைகளும் அடைக்கப்படும் என மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் தெரிவித்துள்ளார்.\nஇந்த 4 நாட்களில் மதுபான சில்லறை விற்பனை எதுவும் நடைபெறாது எனவும் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். மதுக்கூடங்கள், மனமகிழ் மன்றங்கள், உணவு விடுதியுடன் கூடிய மது அறுந்தகம், படை வீரர்கள் கேண்டீனிலும் மது விற்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுவிற்பனை தொடர்பான விதிமீறல்களை காண்காணிக்கவும், அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். அதேபோல், இந்த 4 நாட்கள், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களிலும் மதுக்கடைகள் அடைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n‘கோயிலுக்கு’... ‘நண்பரோடு சென்ற சிறுமிக்கு’... ‘வழியில் நடந்த கொடூரம்’\n'அந்த கொலைய ப��த்ததானல தீபாவளிக்கு என்ன கொல்ல ஸ்கெட்ச் போட்ருக்காங்க'.. 'எனக்கு 2 கொழந்தைங்க'.. கதறும் ஓவியர்\nரத்தம் சரிந்த நாள்.. பகை வளரும்..'பழிக்குப்பழி' வாங்குவோம்.. 'பகிரங்க' போஸ்டர்களால் .. பரபரக்கும் நகரம்\n‘பேரக்குழந்தைகளுடன் வெளியே சென்றபோது நடந்த பயங்கரம்’.. ‘அதிவேகத்தில் வந்த காரால் கோர விபத்து’..\n‘இந்த ஊர்காரங்க மட்டும்’... ‘அதிகாலை 2 மணிவரை’... ‘தீபாவளி பர்சேஸ் பண்ணலாம்’\n'உறவினர் வீட்டுக்கு செல்லும்போது'... ‘திடீரென தீப்பிடித்து எரிந்த ஆம்னி வேன்’... 'பதறிப்போன கணவன்-மனைவி'\nஇன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..\n'தோட்டத்துக்கு குளிக்க போன பொண்ணு'...'இரட்டை சகோதரர்கள்' சேர்ந்து செஞ்ச அட்டூழியம்'\n'கடைய மூடிட்டு.. அதிக விலைக்கு விற்பனையா'.. 'நள்ளிரவில் டாஸ்மாக் கஸ்டமர்களுக்கு நேர்ந்த கதி'\nநீயெல்லாம் என்ன எதுத்து பேசுறியா..தீண்டாமையால்.. சக மாணவனின் முதுகை பிளேடால் கிழித்த மாணவன்\n‘எவ்வளோ சொல்லிப் பார்த்தும் கேட்கல’... 'காதல் மனைவிக்கு'... 'கணவரால் நேர்ந்த கொடூரம்'\n'ஹாப்பி பர்த்டே பாண்டியன் எக்ஸ்பிரஸ்'...'எங்க மனசுக்கு ரொம்ப நெருக்கம்'... நெகிழ்ச்சியில் பயணிகள்\nபத்து லட்சம் கடன்...அரசுக்கு கடிதம் எழுதிட்டு.. வெஷத்தை குடிச்ச இளைஞர்\n'நாங்க சொல்ற இடத்துக்கு வந்தா'... 'தனிமையில இருக்கலாம்'...'ஆப் மூலம் மொபைலுக்கு வந்த மெசேஜ்'\n‘டிரைவரின் அலட்சியத்தால்’.. ‘பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கிய’.. ‘2 வயது குழந்தைக்கு நொடியில் நடந்த பரிதாபம்’..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/hrithik-roshans-amazing-body-transformation-in-30-days-for-war-movie", "date_download": "2019-11-12T18:39:51Z", "digest": "sha1:RBWVPYSPJZLPTGYXQ2YCMDJHO5HZMYU3", "length": 13243, "nlines": 182, "source_domain": "www.maybemaynot.com", "title": "#STYLEICON: இந்தியாவின் STYLE ICON HRITHIK ROSHAN-ன் 30 நாள் TRANSFORMATION!!! அசத்தல் VIDEO!!!", "raw_content": "\n இன்றைய நடப்பு நிகழ்வுகளில் உங்கள் திறமையை சோதிக்க ஒரு Quick பரீட்சை\n#tamil architecture: நீங்க எந்த அளவுக்கு ஜீனியஸ் உங்க பொது அறிவை பரிசோதிக்கலாமா உங்க பொது அறிவை பரிசோதிக்கலாமா முயற்ச்சி செய்யுங்க பார்க்கலாம்\n#Nayanthara நயன்தாராவின் தீவிர ரசிகரா நீங்கள் தலைவியைப் பற்றிய இந்தக் கேள்விகளுக்கு உங்களால் பதில் சொல்லமுடியுமா தலைவியைப் பற்றிய இந்தக் கேள்விகளுக்கு உங்களால் பதில் சொல்லமுடியுமா\n#QUIZ: இளைய தளபதியின் தீவிர ரசிகர்களுக்கான சுவா���ஸ்யமான QUIZ\n#Losliya : பிக் பாசில் ஏற்றிய உடம்பை குறைக்கும் லொஸ்லியா \n#Beard தாடி ஸ்டைல் மட்டுமில்ல, ஆண்களுக்கு நன்மையையும் கொடுக்கிறது எப்படித் தெரியுமா\n#Body heat: உடற்பயிற்சி செய்யும் போது உடல் சூடாகுமா அப்போ காய்ச்சல் வந்தால் என்ன செய்வது அப்போ காய்ச்சல் வந்தால் என்ன செய்வது\n#YAMARAJONTRACKS: PLATFORM-க்கு வந்து TRACK-ல் நடந்தவர்களைத் தூக்கிப் போன எமன் மும்மையில் சுவாரஸ்யம்\n#Job: கேக்கும் போதே மூச்சு முட்டுதே - 1.2 லட்சம் பணிகளுக்கு 2.4 கோடி பேர் விண்ணப்பம் : வேலைக்காக போராட்டம்\n MULTI-SKILLED WORKER காலிப் பணியிடங்கள்\n#traditionalfood:நம்மூரில் மட்டும் கிடைக்கும் அரிதான உணவுகள் நெத்திலி மீன் குழப்பு, மாக்ரூன்,காஞ்சிபுர இட்லி நெத்திலி மீன் குழப்பு, மாக்ரூன்,காஞ்சிபுர இட்லி\n#3in1: விண்வெளியில் இறைச்சி, எலியின் மூளைத்திசு, தானாக வளரும் குருத்தெலும்பு - பிரம்மிப்பூட்டும் கண்டுபிடிப்புகள்\n#Solo Travel: பெண்களின் சோலோ டூர் எப்படி இருக்க வேண்டும் எப்படி இருக்கக் கூடாது\n 5G SUPPORT இருப்பதாகத் தகவல்\n#Ajith : வெள்ளித்திரையில் வெற்றி பெற்று சின்னத்திரையில் தோற்ற தல படம் \n#MiladUnNabi ஹிந்து வீட்டு திருமணத்திற்காக மிலாடி நபியை தள்ளிவைத்த ஜூம்மா மசூதி\n நடிகை ஜோதிகா பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்\n வாங்கிக் காட்டிய கேரளச் சிறுவர்கள்\n#Yamraj ரயில் தண்டவாளம் கடப்பவர்களைக் கதிகளங்கவைக்க மேற்கு ரயில்வேவின் புதுமுயற்சி\n#FAKENEWS: SOCIAL MEDIA-வில் அனைத்தையும் நம்பி SHARE செய்வீர்களா இதை நிச்சயம் படியுங்கள்\n#BSNLLAYOFF: VRS திட்டத்தில் RETIREMENT பெற, இரண்டே நாளில் 22,000 பேர் விண்ணப்பம் அதிர்ச்சியில் BSNL\n#Tribes : நரிக்குறவர்கள் யார் அவர்களின் வாழ்கை முறை என்ன அவர்களின் வாழ்கை முறை என்ன \n#FRIENDSHIP: உங்கள் நண்பர்கள் இப்படியெல்லாம் பேசுகிறார்களா உஷாரா இருங்க, முடிஞ்சா கழட்டி விட்ருங்க உஷாரா இருங்க, முடிஞ்சா கழட்டி விட்ருங்க\n#Bestie அலுவலகத்தில் நமக்குப் பெஸ்டீ அவசியம் ஏன் தெரியுமா\n#Public : நேரலையில் உறவில் ஈடுபட்ட ஜோடிகள் \n#ParentingTeens: டீன்ஏஜ் பசங்களிடம் கவனிக்க வேண்டியது உஷாரான இந்திய பெற்றோர்கள்\n#Temple : கோவிலில் நுழையும்போது படியை தாண்டி செல்வது எதற்கு தெரியுமா \n கொரியர் விட்டு தள்ளுங்க - இதுதான் இருக்கறதுலையே பெஸ்ட் ஆமாம்\n#straightenhair: ஹேர் டேமேஜ் ஆகாமல் இயற்கை முறையில் ஸ்ட்ரைட்னிங் செய்வது எப்படி\n#SHE Toilets: நிர்பயா நிதியின் கீழ் சென்னையில் பெண்க��ுக்காக பிரத்யேக பாதுகாப்பு வசதி - உள்ளாட்சித்துறை அமைச்சரின் அதிரடி\nஇந்தியாவின் STYLE ICON என்று வெளிநாட்டினரைக் கேட்டால் கூட உடனடியாகச் சொல்லி விடுவார்கள். அப்படி பெயர் பெற்ற HRITHIK ROSHAN, அப்படிப் பெயர் பெற எத்தனை சிரமப்பட்டிருக்கிறார் என்பதை அவரைப் பற்றி முழுமையாக அறிந்தவர்களுக்குத்தான் தெரியும். சமீபத்தில் வெளியான WAR திரைப்படத்திற்காக, அவர் வெறும் 30 நாட்களில் தன் உடலை எந்தளவு மாற்றியிருக்கிறார் என்பதைப் பார்த்தால், அந்த உழைப்பும், கஷ்டமும் புரியும். பாருங்களேன்.\nஒரு பக்கம் இது அவருடைய கடின உழைப்பைக் காட்டினாலும், உடற்பயிற்சியைப் பாதியில் விட்டால், உடல் எந்தளவுக்கு ஒத்துழைக்க மறுக்கும் என்பதையும் இது காட்டுகிறது. எனவே, உடற்பயிற்சி செய்வது பிடிக்கும் என்றால், அதை ஒரு பழக்கமாகவே மாற்றிக் கொள்ளுங்கள். ஆரோக்கியமாக இருங்கள்\n#straightenhair: ஹேர் டேமேஜ் ஆகாமல் இயற்கை முறையில் ஸ்ட்ரைட்னிங் செய்வது எப்படி\n#3in1: விண்வெளியில் இறைச்சி, எலியின் மூளைத்திசு, தானாக வளரும் குருத்தெலும்பு - பிரம்மிப்பூட்டும் கண்டுபிடிப்புகள்\n#SECRETFURNITURE: ரகசியமாய் ஒரு HIDE-OUT நம் வீட்டுக்குள்ளேயே இருந்தால் எப்படி இருக்கும்\n#Advertising உலகம் முழுசா வைரல் ஆச்சே அப்போ இதெல்லாம் விளம்பரம் தானா\n#Death தங்களின் இறப்பு எப்படி இருக்கும் என்று Demo செய்து பார்க்கும் கொரியர்கள்\n#BruceLee இந்த வீடியோவில் இருப்பது உண்மைலயே புரூஸ் லீ தானா\n#MiladUnNabi ஹிந்து வீட்டு திருமணத்திற்காக மிலாடி நபியை தள்ளிவைத்த ஜூம்மா மசூதி\n#Mens Paradise: பாங்காக் பயணம் என்றாலே பேச்சுலர் ஆண்கள் வாயைப் பிளப்பது இதற்காக தானா\n#Non Veg: கோவையில் என்ன சாப்பிடலாம் எங்கே சாப்பிடலாம் ருசியும் மனமும் சாப்பிட அழைக்கும் உணவகங்களின் பட்டியல் உங்களுக்காக\n#exposed area: லெக்கின்ஸ் ஆபாச உடையா ஒரு பெண்ணின் பார்வையில் அது எப்படி தெரிகிறது ஒரு பெண்ணின் பார்வையில் அது எப்படி தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.darulislamfamily.com/family/dan-t/dan-articles-t/973-mozhimin-6.html", "date_download": "2019-11-12T19:42:49Z", "digest": "sha1:OQFUJMYX7MWP4LAO54HTUEGIQQNLGOK3", "length": 14229, "nlines": 86, "source_domain": "www.darulislamfamily.com", "title": "மொழிமின் - 6", "raw_content": "\nசுய தெளிவு - நமது கருத்துகளைத் திறம்படத் தெரிவிப்பதற்குமுன் நமது உணர்ச்சிகளைப் பற்றிய எச்சரிக்கையும் சுய தெளிவும் இருக்க வேண்டும்.\nபலதரப்பட்ட உணர்ச்சிக் குவியல்களின் உருவம் நாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவித உணர்ச்சி சற்றுத் தூக்கலாக அல்லது மந்தமாக இருக்கும். ஒருவருக்கு முன் கோபம், ஒருவருக்கு எரிச்சல், மற்றொருவர் சாந்த சொரூபி என்று நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம். அதனால், நாம் எத்தகைய உணர்ச்சியாளர் என்ற அடிப்படைத் தெளிவு வேண்டும். அதனுடன், நாம் சொல்ல விழையும் கருத்து, ஆலோசனை, ஆட்சேபனை ஆகியனவற்றைப் பற்றிய தெளிவான அபிப்ராயம் இருக்க வேண்டும்.\n‘அவன் சொன்னான், இவன் வாட்ஸ்அப்பில் அனுப்பினான், ஃபேஸ்புக்கில் இதுதான் டிரெண்ட் - அதனால் நானும் கூட்டத்துடன் கோரஸானேன்’ என்பது போலன்றி, சுய தெளிவு இருந்தால்தான் உரையாடலோ தகவல் பரிமாற்றமோ துல்லிய முறையில் அமையும். நமது சுய தெளிவான பேச்சுதான் நாம் உரையாடுபவரின் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் புரிந்துகொள்ள நம் மன வாசலைத் திறந்து வைக்கும். அவர்களை வரவேற்கும்.\nவேளை - ஆங்கிலத்தில் timing என்பார்கள். ‘எதை எப்போ சொல்றதுன்னு ஒரு விவஸ்தை இல்லை’ என்று சொல்லியிருப்போம், வாங்கிக் கட்டியிருப்போம். உங்களுடைய உறவினர் மிகவும் உடல்நலம் குன்றி, ஆயுள் கேள்விக்குறியாகிவிட்ட நிலையில் படுக்கையில் இருக்கிறார். அவரை நலம் விசாரிக்கச் செல்கிறீர்கள். அவரைத் தாக்கியுள்ள நோயைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கிறது. அதே நோயில் உங்களுடைய நண்பரொருவர் மரணமடைந்திருக்கிறார். அதற்கான மருத்துவம் இல்லை என்பது உங்களுக்குத் தெரியும்.\n‘வாய்மையே அறம்’ என்று நினைத்துக்கொண்டு, “இப்படித்தான் என் நண்பன், ரொம்பக் கஷ்டப்பட்டுச் செத்துப்போனான். என்னென்னத்துக்கோ மருந்து கண்டுபிடிச்சுட்டானுங்க, இந்தப் பாடாவதி நோய்க்குத்தான் இன்னும் சிகிச்சையைக் கண்டுபிடிச்ச பாடில்லே…” என்ற ரீதியில் உங்கள் பேச்சு அமைந்தால் என்னவாகும் நோயாளிக்கு அச்சமயம் தேவைப்படுவது அன்பு, அனுசரணை, ஆறுதலான பேச்சு. மாறாக இப்படிப் பேசுவது, அவரது இறுதி யாத்திரையை நாம் விரைவுபடுத்தத்தான் உதவும்.\n“டேய் இங்கிருந்து போய்த் தொலைடா. இனி நலம் விசாரிக்கிறேன்னு இந்தப் பக்கம் எட்டிப் பார்த்துடாதே” என்று கதறும் நிலைக்கு உங்கள் உறவினர் ஆளாவார்.\nஎனவே, ஏதொன்றும் சிறந்த தகவல் தொடர்பாக அமைய ‘டைமிங்’ முக்கியம். எதை எந்த நேரத்தில் சொல்ல வேண்டும் என்ற இங்கிதம் மிக முக்கியம். மட்டுமின்றி, அபிப்பிராய பேதமுள்ள விஷயங்களாக இருப்பின், நாம் சாந்த நிலையில் இருக்கும்போது உரையாடுவது சிறப்பு. காரசார விவாதம், தடித்த வார்த்தைகள், சண்டை சச்சரவு ஆகியனவற்றைத் தவிர்க்க அதுதான் நல்லது. அடுக்களையில் கத்தியும் கரண்டியுமாய் இருப்பவரிடம் சென்று விவாதத்தை ஆரம்பித்தால், அது ஒரு நேரத்தைப்போல் இருக்காது.\nகலீஃபாவாகப் பொறுப்பேற்றுக்கொண்ட அபூபக்ரு (ரலி) தாம் கோபமாக இருக்கும் தருணமென்றால் தம்மைத் தனித்துவிடும்படி பொதுமக்களுக்கு உபதேசம் புரிந்துள்ளார். அச்சமயம் எடுக்கும் முடிவுகள், வழங்கும் தீர்ப்புகள் அநீதிக்கு வழிவகுத்துவிடும் என்ற உச்சபட்ச அச்சம் அவரிடம் இருந்தது.\nஉடல் மொழி - தகவல் பரிமாற்றம் வெறும் வார்த்தைகள் மட்டுமல்ல. அது உடல் மொழி சார்ந்ததும் கூட. நேரடியாக உரையாடும்போது அது முக்கியப் பங்கு வகுக்கிறது. “ஐ லவ் யூ” என்று நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையிடம் சொல்லும்போது, அது மெய்யா, பாசாங்கா என்பதை உங்கள் கண்கள் எளிதாகக் காட்டிக் கொடுத்துவிடும். ‘முயல் பிடிக்கிற நாயை முகத்தைப் பார்த்தாலே தெரிந்துவிடும்’ என்றொரு சொலவடை உண்டு.\nமுக பாவம், கண்கள், செய்கை, சமிக்ஞை போன்றவையெல்லாம் நமது எண்ணங்களையும் உணர்வுகளையும் பிரதிபலிக்கும் கண்ணாடிகள். எனவே, உரையாடல் நேர்மையானதாக இருக்க வேண்டுமெனில் உடல் பாவமும் அதற்கேற்ப நேர்மையானதாக அமைய வேண்டும். நளினமான, கண்ணியமான உடல்மொழி அவசியமானது மட்டுமல்ல. நீங்கள் உரையாடுபவர் உங்களை நம்ப, தம் கருத்தை மனம் திறந்து பகிர்ந்துகொள்ள அது வெகு முக்கியம்.\nகருவில் நிலைத்தல் - என்ன விஷயத்தைப் பேசுகிறோமோ, எந்தப் பிரச்சினையை விவாதிக்கிறோமோ அதை விட்டுப் பேச்சுத் திசை மாறாமல் பார்த்துக்கொள்வது வெகு வெகு முக்கியம். ஒருவரிடம் நமக்கு ஆயிரத்தெட்டுக் குறைகள், பிரச்சினைகள் இருக்கலாம். அவையெல்லாம் நமது மனத்துக்குள் புகைந்துகொண்டே இருக்கும். கடைசியில் ஒருநாள் ஏதேனும் ஒரு பிரச்சினையை அவரிடம் பேசப்போக, அத்தனைநாள் சேர்த்து வைத்திருந்த அனைத்தையும் தூக்கிக் கொட்டி பேசிவிடக்கூடாது.\nஅச்சமயத்திற்கு எது முக்கியப் பிரச்சினையோ, எதைப் பேச வந்தோமோ, அதைத்தான் பேச வேண்டும், அதைத்தான் தீர்க்க முயல வேண்டும். இல்லையெனில் பிரச்சினை��ள் இடியாப்பச் சிக்கலாகி, அதை அவிழ்ப்பதற்குப் பதிலாய், வார்த்தை தடித்து, வாதம் விவாதமாகி, விஷயம் அடிதடியில்கூட முடியலாம். ஆம்புலன்ஸ் எண் அவசியப்படும்.\nசத்தியமார்க்கம்.காம்-இல் 22 செப்டெம்பர் 2017 வெளியான கட்டுரை\n<<மொழிமின் - 5>> <<மொழிமின் - 7>>\nஅருமையான கதை. பொறாமை, பெரிய பாவத்தை செய்ய வைத்துவிடும். பிஞ்சு மனதில் பதியும்படி அருமையாக சொல்லப்பட்டுள்ளது.\nஅருமையான கதை நூருத்தீன் பாய் , இன்ஷா அல்லாஹ் இன்று இதுதான் என் பிள்ளைகளுக்கு இரவுக்கதை.\nமிக்க நன்றி Fazil Rahman பாய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/19475-husband-says-i-vowed-to-punish-my-wife-s-rapists.html", "date_download": "2019-11-12T18:20:34Z", "digest": "sha1:PFR73246J6AJME6O2NJHLWXCUBON5O6L", "length": 10500, "nlines": 156, "source_domain": "www.inneram.com", "title": "என் மனைவியை வன்புணர்ந்தவர்களை சும்மா விடமாட்டேன் - இளைஞர் சவால்!", "raw_content": "\nடெங்கு காய்ச்சல் இப்படியும் பரவுமாம் - அதிர்ச்சி அடைய வைக்கும் ஆய்வு\nஇந்து வீட்டு திருமணத்திற்காக மீலாது நபி விழாவை தள்ளி வைத்த முஸ்லிம்கள்\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை\nபாபர் மசூதி தீர்ப்பு தொடர்பான பேச்சு - அசாதுத்தீன் உவைசிக்கு எதிராக வழக்கு\nபாபர் மசூதி இடிப்பு வழக்கை திரும்பப் பெற வேண்டும் - மோடிக்கு கடிதம்\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி\nஅதிமுக கொடிக்கம்பம் விழுந்ததில் இளம்பெண் படுகாயம் - வழக்கு ஓட்டுநர் மீது\nஒருமாத பரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்\nபாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கு தீர்ப்பில் திமுக, காங்கிரஸின் உண்மை முகம்\nஸ்டாலினுக்கு எதிராக திமுகவில் போர்க்குரல்\nஎன் மனைவியை வன்புணர்ந்தவர்களை சும்மா விடமாட்டேன் - இளைஞர் சவால்\nபுதுடெல்லி (14 ஜன 2019): ஹரியானாவில் கூட்டு வன்புணர்வு செய்யப்பட்ட பெண்ணை திருமணம் செய்துகொண்ட இளைஞர் தன் மனைவியை வன்புணர்ந்தவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க படாத பாடு பட்டு வருகிறார்.\nஹரியானா மாநிலத்தை சேர்ந்த ஜிஜேந்தர் என்பவருக்கு கடந்த 2015ல் திருமணம் நடைபெற்றது. திருமண நிச்சயத்திற்கு பின்னர் ஜிஜேந்தருக்கு போன் செய்த மணப்பெண் தான் 8 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், தமக்கும் அவருக்கும் செட் ஆகாது எனவும் கூறியுள்ளார்.\nஇதனைக்கேட்டு ஆடிப்போன ஜிஜேந்தர் அந்த பெண்ணுக்கு ஆறுதல் கூற���னார். சற்றும் யோசிக்காமல் அந்த பெண்ணையே கரம் பிடித்தார்.\nதிருமணம் ஆனது முதல் தனது மனைவியை இப்படி செய்த கொடூரர்களுக்கு தண்டனை வாங்கிக்கொடுக்க படாதபாடு பட்டு வருகிறார். தன் சொத்தை விற்று கேஸை நடத்தி வருகிறார்.\n« உத்திர பிரதேசம் கும்பமேளாவில் திடீர் தீ விபத்து விடுதியில் எட்டாம் வகுப்பு மாணவி கர்ப்பம் - பணியாளர்கள் நீக்கம் விடுதியில் எட்டாம் வகுப்பு மாணவி கர்ப்பம் - பணியாளர்கள் நீக்கம்\nஇந்து வீட்டு திருமணத்திற்காக மீலாது நபி விழாவை தள்ளி வைத்த முஸ்லிம்கள்\nசீர்காழி அருகே 15 வயது மாணவி வன்புணர்நது படுகொலை\nகள்ளக் காதலனுடன் உல்லாசம் - இரண்டாவது கணவனை என்ன செய்தாள் தெரியுமா\nசவூதியில் முதல் முறையாக பாடகி சித்ராவின் இசை நிகழ்ச்சி\nடெங்கு காய்ச்சல் இப்படியும் பரவுமாம் - அதிர்ச்சி அடைய வைக்கும் ஆய…\nஅயோத்தி தீர்ப்பு மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் - ஜவாஹிருல்லா\nஅயோத்தி வழக்கு தீர்ப்பு - சன்னி வக்பு வாரியத்தின் முடிவில் திடீர்…\nமகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு காங்கிரஸ் ஆதரவு\nசோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கான சிறப்…\nமகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பம் - இரண்டாக உடைந்தது சிவசேனா…\nஇனி நாட்டில் மதத்தின் பெயரால் ஒரு சொட்டு ரத்தம் கூட சிந்தக் கூடாத…\nபாஜகவுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி கொடுத்த சிவசேனா\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளிக்கலாம் - திமுக தக…\nநாங்கள் ஆட்சி அமைக்க வேறு வழி உண்டு - அதிரடி காட்டும் சிவசேனா\nமுஸ்லிம்கள் பிச்சை கேட்கவில்லை - அசாதுத்தீன் உவைசி\nஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட திடீர் தீயால் அவசர தரையிறக்க…\nராமர் கோவில் கட்ட இஸ்லாமிய அமைப்பு நிதியுதவி\nBREAKING NEWS: இரானில் பயங்கர நிலநடுக்கம்\nதிமுக பொதுக்குழுவில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றம்\nஇனி நாட்டில் மதத்தின் பெயரால் ஒரு சொட்டு ரத்தம் கூட சிந்தக் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?m=20191012", "date_download": "2019-11-12T19:23:16Z", "digest": "sha1:RI36D7ZIIPPSIP7EVFEFFUUZDDEMBSS5", "length": 7045, "nlines": 101, "source_domain": "www.namathueelanadu.com", "title": "12 | October | 2019 | நமது ஈழ நாடு", "raw_content": "\nதெரணியகலையில் மாணவி மாயம்; நான்காவது நாளாகவும் தேடுதல் தீவிரம்\nஐ.நா. அமைதிகாக்கும் பணிக்காக ��லங்கை இராணுவ வீர்களை மாலிக்கு அனுப்புவதை நிறுத்துங்கள்\nஐ.நா. அமைதிகாக்கும் பணிக்காக இலங்கை இராணுவ வீர்களை மாலிக்கு அனுப்புவதை நிறுத்துங்கள்\nயுத்தக்குற்றவாளிகளான இலங்கை இராணுவம் ஐ.நா. அமைதிப்படையாக மாலி செல்வதை தடுக்க தமிழ் அமைப்புக்கள் ஒன்றிணைய வேண்டும்- ICPPG அறை கூவல்\nகூட்டமைப்பு சஜித்துக்கு ஆதரவு தெரிவித்தமை தவறு- ஆனந்தசங்கரி\nஎம்மைப்பற்றி - 41,101 views\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,802 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 4,204 views\nகோத்தபாயவிற்கு எதிராக பிரித்தானியாவிலும் வழக்கு தொடர முடியும்- ஜஸ்மின் சூக்கா - 3,568 views\nஈழத்தமிழனின் பெருமையை சர்வதேசத்தில் விழிக்கச்செய்த கண்காட்சி\nஇலங்கையில் தொடரும் சித்திரவதையால் போலி கடவுச்சீட்டுடன் நாட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்படும் தமிழர்கள்\nஐ.நா. அமைதிகாக்கும் பணிக்காக இலங்கை இராணுவ வீர்களை மாலிக்கு அனுப்புவதை நிறுத்துங்கள்\nஐ.நா. அமைதிகாக்கும் பணிக்காக இலங்கை இராணுவ வீர்களை மாலிக்கு அனுப்புவதை நிறுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thepapare.com/red-bull-campus-cricket-day-4-roundup-tamil/", "date_download": "2019-11-12T18:25:41Z", "digest": "sha1:6JSVKB4YOTEVLPUO23ZSXM42FBNZZPYX", "length": 18284, "nlines": 261, "source_domain": "www.thepapare.com", "title": "ஜனித் லியனகேயின் ஹெட்ரிக் மூலம் ஜிம்பாப்வே அணியை துவம்சம் செய்த இலங்கை", "raw_content": "\nHome Tamil ஜனித் லியனகேயின் ஹெட்ரிக் மூலம் ஜிம்பாப்வே அணியை துவம்சம் செய்த இலங்கை\nஜனித் லியனகேயின் ஹெட்ரிக் மூலம் ஜிம்பாப்வே அணியை துவம்சம் செய்த இலங்கை\nரெட் புல் அனுசரணையில் இலங்கையில் நடைபெற்று வரும் உலகின் சிறந்த பல்கலைக்கழக அணிகளுக்கு இடையிலான டி20 தொடரின் இறுதிக்கட்ட போட்டிகளில் இன்று (26) இடம்பெற்ற போட்டிகளில் இலங்கை, பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் வெற்றி பெற்றன.\nNCC மைதானத்தில் இடம்பெற்ற இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஜனித் லியனகேயின் சகலதுறை ஆட்டத்தின் மூலம் இலங்கை அணி 151 ஓட்டங்களால் வெற்றி பெ���்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 179 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இலங்கை அணி சார்பாக ஜனித் லியனகே அதிகபட்சமாக 66 ஓட்டங்களை பெற்றதோடு ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மலிந்து மதுரங்க 39 ஓட்டங்களையும் பெற்றிருந்தார். பந்து வீச்சில் தவன்டா சாரும்பிரா மூன்று விக்கெட்டுகள் மற்றும் அனேலெ கெவென்யா இரண்டு விக்கெட்டுகள் என வீழ்த்தியிருந்தனர்.\nஇறுதிப்போட்டிக்கான வாய்பபை அதிகரித்துக்கொண்ட இந்திய அணி\nவெற்றி பெறுவதற்கு 180 ஓட்டங்களை பெற வேண்டிய நிலையில் தமது இன்னிங்சை ஆரம்பித்த ஜிம்பாப்வே அணி ஜனித் லியனகே வீசிய முதலாவது ஓவரிலே ஓட்டமெதுவுமின்றி தனது முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. தொடர்ந்து மூன்றாவது ஓவரை வீசிய அவர் ஹெட்ரிக் உட்பட நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார். இறுதியில் ஜிம்பாப்வே அணி 8.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 28 ஓட்டங்களை மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்தது. பந்து வீச்சில் ஜனித் லியனகே நான்கு ஓவர்களில் ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 6 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார். அது தவிர கோஷான் தனுஷ்க இரண்டு விக்கெட்டுகளையும் டேவிந்த் பத்மநாதன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியிருந்தனர்.\nஜிம்பாப்வே அணியினரால் பெறப்பட்ட 28 ஓட்டங்களுள் இலங்கை அணி தமது இன்னிங்சில் விளையாடிய போது எனேர்ஜைஸர் ஓவரில் (Energizer Over) இரண்டு விக்கெட்டுகளை இழந்தமைக்காக எதிரணியான ஜிம்பாப்வே அணிக்கு விக்கெட் ஒன்றுக்கு 5 ஓட்டங்கள் வீதம் என வழங்கப்பட்ட 10 பெனால்டி ஓட்டங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போட்டியின் ஆட்ட நாயகனாக சகலதுறைகளிலும் பிரகாசித்த இலங்கை அணியின் ஜனித் லியனகே தெரிவு செய்யப்பட்டார்.\nSSC மைதானத்தில் இடம்பெற்ற மற்றுமொரு போட்டியில் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் பாகிஸ்தான் அணி 49 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்பபை பாகிஸ்தான் அணிக்கு வழங்கியிருந்தது. அந்த வகையில் அவ்வணி தமது இன்னிங்சிற்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 156 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பாகிஸ்தான் அணி சார்���ாக குர்ராம் ஷஃஸாட் மற்றும் ஷஃஸார் ஹஸன் ஆகியோர் முறையே 58, 32 ஓட்டங்களைப் பெற்றனர். பங்களாதேஷ் அணி சார்பாக பந்து வீச்சில் அரிபுர் ரஹ்மான் மற்றும் ராஹில் ஹஸன் ஆகிய இருவரும் இரண்டு விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தியிருந்தனர்.\nஇப்போட்டியில் வெற்றி பெற்றால் ப்லே ஓஃப் (Play off) சுற்றில் விளையாடுவதற்கான சந்தர்ப்பத்தை தக்க வைத்துக்கொள்ளலாம் என்ற நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 17.5 ஓவர்களில் 107 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. அவ்வணி சார்பாக இன்சமாம் உல் ஹக் மற்றும் ஷஃபாப் ஜமில் ஆகியோர் 25, 23 ஓட்டங்களைப் பெற்றனர். பாகிஸ்தான் அணி சார்பாக பந்து வீச்சில் முஹம்மத் அஸாத் மூன்று விக்கெட்டுகளும் குர்ராம் ஷஃஸாட் மற்றும் மஹ்மூத் அலி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.\nஇந்தியா எதிர் ஐக்கிய அரபு இராச்சியம்\nNCC மைதானத்தில் இடம் பெற்ற இப்போட்டியில் 3 விக்கெட்டுகளால் வெற்றி பெற்ற இந்திய அணி இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை மேலும் உறுதி செய்துள்ளது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு இராச்சிய அணியினர் தமது இன்னிங்சுக்காக 8 விக்கெட்டுகளை இழந்து 139 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர். துடுப்பாட்டத்தில் மெஹ்தி ஆசாரியா, இமாத் முஸ்தாக் மற்றும் சயிட் பைஷான் ஆகியோர் முறையே 30, 29 மற்றும் 27 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் சுப்ஹம் டைஸ்வால் மற்றும் திவ்யங் ஹிங்கேகர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.\nஅடுத்த உலக கிண்ணத்தை இலங்கை வெல்வது கடினம்: அர்ஜுன ரணதுங்க\n140 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணியினர் 18.1 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தனர். இந்திய அணிக்காக ஓம்கார் கட்பே பெற்ற 28 ஓட்டங்கள் உட்பட ஏனைய வீரர்களின் பங்களிப்புக்களும் இருந்தமை குறிப்பிடத்தக்கது. பந்து வீச்சில் மெஹ்தி ஆசாரியா 22 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். போட்டியின் ஆட்ட நாயகனாக ஐக்கிய அரபு இராச்சிய அணியின் சகலதுறை வீரர் மெஹ்தி ஆசாரியா தெரிவு செய்யப்பட்டார்.\nஇத்தொடரின் கடைசி லீக் போட்டிகள் நாளை (27) நடைபெறவுள்ளது. நாளைய போட்டிகளில் பங்களாதேஷ் மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய அணிகள் NCC மைதானத்தில் விளையாடவுள்ள அதே நேரம் இலங்கை அணி பாகிஸ்தான் அணியை SSC மைதானத்தில் எதிர்கொள்கிறது. இறுதியாக இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கிடையேயான போட்டி NCC மைதானத்திலும் நடைபெறவுள்ளது.\nமேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க\nவிறுவிறுப்பான போட்டியில் த்ரில் வெற்றிபெற்ற கென்ரிச் பினான்ஸ் அணி\nஅடுத்த உலக கிண்ணத்தை இலங்கை வெல்வது கடினம்: அர்ஜுன ரணதுங்க\nஉலக வலைப்பந்தாட்ட தரவரிசையில் இலங்கைக்கு முன்னேற்றம்\nஇரண்டாவது தடவையாகவும் ரெட் புல் கிண்ணத்தை கைப்பற்றிய இலங்கை\nசகல துறையிலும் சோபித்த கண்டி அணிக்கு இன்னிங்ஸ் வெற்றி\nFA கிண்ண 32 அணிகள் சுற்றின் போட்டி விபரம்\nமலேசியாவை எதிர்கொள்ளவுள்ள இலங்கை கால்பந்து அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nilavaram.lk/world/1128-warning-not-to-go-to-sea-fishermen", "date_download": "2019-11-12T18:15:12Z", "digest": "sha1:GYT3UMMQJRVQ3UOC42OTZO4Z6DEVQYUU", "length": 8536, "nlines": 89, "source_domain": "nilavaram.lk", "title": "தமிழக மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை! #last-jvideos-262 .joomvideos_latest_video_item{text-align: left !important;} #last-jvideos-262 .tplay-icon{ zoom: 0.5; -moz-transform: scale(0.5); -moz-transform-origin: -50% -50%;}", "raw_content": "\n'மஹிந்தவை தெரிவு செய்ததைப் போன்று என்னையும் ஜனாதிபதியாக்குங்கள்' - கோட்டா\n'கோட்டா இன்னும் அமெரிக்கரே' - மங்கள சமரவீர\nஜூட் எண்டனிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என அழுத்தம் கொடுத்தது ரத்தன தேரர்\nகருத்தடை நாடகம்: DIG க்கு எதிராக CID விசாரணை\nகருத்தடை நாடகம்; Dr.ஷாபியின் மனைவி சொல்லும் கதை\nஇலக்கை நோக்கி கடலில் குதித்துள்ள இரணைதீவு மக்கள்\nதமிழக மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை\nதமிழக மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nதென் மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள், குளச்சல் முதல் கோடியக்கரை வரை உள்ள கடல் பகுதி மற்றும் அந்தமான் கடற்பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதிலாலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை நிலைமயம் தெரிவித்துள்ளது.\nசென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப��படும் எனவும், மாலை அல்லது இரவு நேரங்களில் ஒரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை தெரிவித்துள்ளது.\n'மஹிந்தவை தெரிவு செய்ததைப் போன்று என்னையும் ஜனாதிபதியாக்குங்கள்' - கோட்டா\n'கோட்டா இன்னும் அமெரிக்கரே' - மங்கள சமரவீர\nஜூட் எண்டனிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என அழுத்தம் கொடுத்தது ரத்தன தேரர்\n சஜித்திற்கு வாக்களியுங்கள்' - பிரபல பாடகர் சுனில் பெரேரா\n'கோட்டா அமெரிக்கராக இருந்தாலும் பிரச்சினையில்லை; ஜனாதிபதியாக்குவோம்' - TNL இஷிணி விக்ரமசிங்க\n\"கோட்டாவுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் உங்கள் குடும்பத்தினர் மரணிக்கலாம்\" - அகிம்ஸா விக்ரமதுங்க\n'அரசாங்கத்தை ஆதரித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு, வடகிழக்கு தமிழ் மக்களுக்கு எதையும் செய்யவில்லை' - மஹிந்த\nசஜித்துக்கு எதிராக சேறுபூசும் காணொளியை வெளியிட தயாராகும் இராஜ்\nதமிழ் மக்களால் விரும்பப்படும் வேட்பாளருக்கே யாழ். முஸ்லிம் மக்களும் ஆதரவு\n'சஜித்தின் வெற்றி மக்களால் தீர்மானிக்கப்பட்டுவிட்டது' - இராதாகிருஷ்ணன்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் : யூதர்கள் யார் கிரிபத்கொடையில் ஆர்ப்பாட்டம்\nஷங்கிரில்லாவின் 100 கோடி டீல் - ராஜபக்ஷக்கள் கொமிஸ் பெற்ற விதம்\n“கோட்டாவின் குடியுரிமை எமக்கு பொருட்டல்ல.மக்கள் நீதிமன்றத்தில் அவரை தோற்கடிப்போம்” - ஐதேக\nஅமெரிக்காவின் ஆவணம் வெளியானது : கோட்டா இன்னமும் அமெரிக்கரே\nகோட்டாவின் மன்னார் பேரணிக்கு பின்னால் ஈஸ்டர் பயங்கரவாதி\nnewstube.lk பக்கத்தில் வெளியிடப்படும் செய்தினாலோ அல்லது எந்தவொரு அம்சத்தினாலோ தனி நபருக்கு அல்லது கட்சிக்கு பாதிப்பு என வாடிக்கையாளர்கள் கருதும் பட்சத்தில் நீங்கள் முறைப்பாடளிக்கும் உரிமையை நாங்கள் மதிக்கின்றோம். உங்களுக்கு அவ்வாறு ஏதாவது பிரச்சனைகள் இருப்பின் பின்வரும் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.\nஎங்களை பற்றி | எங்களை தொடர்பு கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/opinion/letters/515781-eppadiku-ivargal.html", "date_download": "2019-11-12T18:26:05Z", "digest": "sha1:PW3XN5H2ZSYXYNTL6HEP2GW2H3PS2Z4H", "length": 16360, "nlines": 266, "source_domain": "www.hindutamil.in", "title": "இப்படிக்கு இவர்கள்: தமிழர்கள் நாண வேண்டிய விஷயம் | Eppadiku Ivargal", "raw_content": "செவ்வாய், நவம்பர் 12 2019\nகருத்துப் பேழை இப்படிக���கு இவர்கள்\nஇப்படிக்கு இவர்கள்: தமிழர்கள் நாண வேண்டிய விஷயம்\nதமிழர்கள் நாண வேண்டிய விஷயம்\nஆஸ்திரேலியாவிலிருந்து மீட்கப்பட்ட ரூ.30கோடி மதிப்புள்ள நடராஜர் சிலையை இந்தியாவுக்குக் கொண்டுவர ஆகும் பயணச் செலவை, தமிழக அரசு ஏற்க மறுத்ததாக செப்டம்பர்-12 அன்று வெளியான செய்தி, தமிழ்ப் பண்பாட்டை நேசிக்கும் ஒவ்வொருவரையும் வருத்தமுறச் செய்தது.\nஎன்ன காரணம் கூறினாலும் ஏற்பதற்குக் கடினமானதாகவே இருக்கிறது. இது மதம் சார்ந்த விஷயம் மட்டுமல்ல; தமிழர்களின் கலை, பண்பாடு இவற்றோடு பின்னிப் பிணைந்த விஷயம். அந்தச் செலவை இதுநாள் வரை கலைப் பொக்கிஷமாகக் காத்துவந்த ஆஸ்திரேலியக் கலைக்கூடப் பதிவாளரே தனது செலவில் அனுப்பி வைத்தது தமிழர்களாகிய நாம் நாண வேண்டிய விஷயம்.\nபுவியின் வெப்பநிலையை இப்போது இருக்கும் அளவைவிட 2 செல்சியஸ் குறைக்க வேண்டும் என்ற பாரீஸ் சர்வதேச மாநாட்டில் ஒப்புக்கொண்ட உலக நாடுகள், கடந்த மூன்றரை ஆண்டுகள் ஆன பிறகும் எந்த நாடும் இதைத் தீவிரமாக அமல்படுத்தவில்லை. ஒவ்வொரு நாளும் புவி வெப்பம் அதிகரிக்கும் சூழலே உருவாகி உள்ளது. இது தெரிந்த பிறகும் உலக நாடுகள் அலட்சியம் காட்டுவது வேதனை. இந்நிலையில், இந்தியா 250 கோடி டன் கரியமில வாயுவை விரட்ட குறைந்தபட்சம் ஆளுக்கொரு மரம் வளர்க்க அழைப்பு விடுத்திருப்பது ஆறுதலான விஷயம். இதில் ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் அக்கறையோடு செயல்பட்டு காடுகள் செழிக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.\nகால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பித்திருந்த பழங்குடி மாணவர் சந்திரன், மதிப்பெண் தரவரிசைப் பட்டியலில் பழங்குடிப் பிரிவில் முதல் மாணவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோதும் தொழிற்கல்விப் பிரிவினருக்கான இடஒதுக்கீடு கிடைக்கப்பெறாமல் தவிக்கும் நிலையை ஆகஸ்ட்-20 அன்று நடுப்பக்கத்தில் கவனப்படுத்தியிருந்தீர்கள். இது தொடர்பாக, தேசிய மனித உரிமை ஆணையம் சென்னையில் செப்டம்பர்-12 அன்று நடத்திய பொது விசாரணையில் புகார் அளித்திருந்தேன்.\nதேசிய மனித உரிமை ஆணையம், தொழிற் கல்விப் பிரிவில் பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டைத் தளர்த்தி, கால்நடை மருத்துவப் படிப்பில் சந்திரனைச் சேர்த்துக்கொள்ளுமாறும், அவரைப் பின்பற்றி மற்ற பழங்குடி மாணவர்கள் கல்வி கற்கவும் தூண்டுதலாக இருக்க���ம் என்றும் பரிந்துரைத்துள்ளது. ஆணையத்தின் பரிந்துரையை விரைந்து நிறைவேற்றுமா கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம்\nஇப்படிக்கு இவர்கள்தமிழர்கள்மரம் வளர்ப்போம்கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம்கால்நடைபழங்குடி மாணவர்தேசிய மனித உரிமைதொழிற் கல்விப் பிரிவுதேசிய மனித உரிமை ஆணையம்\nசந்திரபாபு நாயுடு, வெங்கய்ய நாயுடுவின் மகன்கள் எந்த...\nஐந்து ஏக்கர் நிலமும் தேவையில்லை; இதையும் ராமர்...\nதலைமறைவான நாட்களில் தங்கியது எங்கே\nஸ்டாலின் 'சர்வாதிகாரி ஆவேன்' எனச் சொன்னது கட்சி...\nஹிட்லரும் அழிந்தார் என்பதை ஏற்க வேண்டும்: சிவசேனா...\nதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு 'சர்வதேச வளரும் நட்சத்திரம்...\nஇரண்டாவது முறையாக வெற்றியைத் தவறவிட்ட கெளதம்\nராஜஸ்தான் கண்காட்சியில் கவனம் ஈர்த்த ‘பீமா’: ரூ.14 கோடிக்கு விலை பேசப்பட்டது\nகால்நடைகளுக்கு அதிநவீன வசதிகளுடன் 'அம்மா ஆம்புலன்ஸ்' சேவை: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்\nசேலம் தலைவாசலில் ஆசியாவிலேயே பெரியதாக அமைகிறது ரூ.396 கோடியில் பிரம்மாண்ட கால்நடை பூங்கா:...\nகுழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு வழிகாட்டும் தடை உத்தரவு\nபி.எஸ்.கிருஷ்ணன்: சமூகநீதிக்கான அறப் போராளி\n - நீரியல் துளையிடலுக்கான வரவேற்புக்குரிய தடை\nஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: அசைக்க முடியா இடத்தில் கோலி, பும்ரா\nதூக்கில் தொங்கிய நண்பனை காப்பாற்றிய பள்ளி மாணவன்: மாவட்ட எஸ்பி நேரில் அழைத்து...\nதொழில்துறை உற்பத்தி 8 ஆண்டுகளில் சந்திக்காத பின்னடைவு; பிரச்சினையை திசைத்திருப்பும் மத்திய அரசு...\nஆர்யா படத்தில் நடிகராக அறிமுகமாகும் இயக்குநர் மகிழ் திருமேனி\n5, 8-க்கு பொதுத்தேர்வு: ஆசிரியர் கழகம் வரவேற்பு\nவடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் பாதிப்புக்குள்ளாகும் 4,400 இடங்களில் தயார் நிலையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/worship/2019/10/30135726/1268705/hasanamba-temple-closed.vpf", "date_download": "2019-11-12T18:26:08Z", "digest": "sha1:MWBGKTZQYFGCIRVOD2ZN4HKWSA6POAYA", "length": 19406, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஹாசனாம்பா கோவில் நடை மூடப்பட்டது || hasanamba temple closed", "raw_content": "\nசென்னை 12-11-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஹாசனாம்பா கோவில் நடை மூடப்பட்டது\nபதிவு: அக்டோபர் 30, 2019 13:57 IST\nதீபாவளியையொட்டி ஆண்டுக்கு 13 நாட்கள் மட்டுமே திறக��கப்படும் ஹாசனாம்பா கோவில் நடை மூடப்பட்டது.\nஹாசனாம்பா கோவில் நடை மூடப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.\nதீபாவளியையொட்டி ஆண்டுக்கு 13 நாட்கள் மட்டுமே திறக்கப்படும் ஹாசனாம்பா கோவில் நடை மூடப்பட்டது.\nஹாசன் டவுனில் அமைந்துள்ளது ஹாசனாம்பா கோவில். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையையொட்டி 13 நாட்கள் மட்டும் திறக்கப்படும் இக்கோவிலில் ஹாசனாம்பா தேவி மூலவராக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர் கோவில் நடை சாத்தப்படும். அப்போது அங்கு தீபவிளக்கு ஏற்றப்படும். மேலும் கருவறையில் பூக்கள், பூஜை பொருட்கள், பழங்கள் ஆகியவை வைக்கப்படும். அவைகள் அடுத்த ஆண்டு தீபாவளியையொட்டி கோவில் நடை திறக்கப்படும் வரை எந்தவித பாதிப்பும் இல்லாமல் அப்படியே இருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது தீபவிளக்கு அணையாமலும், பூக்கள் வாடாமலும், பழங்கள் கெட்டுப்போகாமலும் அப்படியே இருக்கும் என்று கூறப்படுகிறது. அதுதான் இக்கோவிலின் சிறப்பம்சமாகும்.\nஇந்த நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 17-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை 13 நாட்கள் ஹாசனாம்பா கோவில் நடை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி கடந்த 17-ந் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. முதல் நாளில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. கோவிலை சுத்தப்படுத்தும் பணிகள் நடந்தன.\n2-வது நாளான 18-ந் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர். அன்று முதல் கர்நாடகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, ஆந்திராவில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து ஹாசனாம்பாவை தரிசித்து சென்றனர்.\nமேலும் முன்னாள் பிரதமர் தேவேகவுடா, முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, முன்னாள் மந்திரி எச்.டி.ரேவண்ணா, பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி., மந்திரி மாதுசாமி, கர்நாடக தலைமை செயலாளர் விஜயபாஸ்கர், நடிகை தாரா, பிரபல திரைப்பட இயக்குனர் ராக்லைன் வெங்கடேஷ், சாலுமரத திம்மக்கா உள்பட முக்கிய பிரபலங்கள் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்தனர்.\nஇந்த நிலையில் தீபாவளி பண்டிகை அன்று கோவிலுக்கு வந்த பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. நேற்று முன்தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து அம்மனை தரிசித்தனர். இந்த நிலையில் முன்கூட்டியே குறிப்பிடப்படி 29-ந் தேதியான நேற்று கோவிலின் நடை மூடப்பட்டது. அதையொட்டி நேற்று காலை 6 மணி வரை பக்தர்கள் ஹாசனாம்பா தேவியை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர். அதன்பின்னர் அம்மனை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.\nகாலை 6 மணிக்கு மேல் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. பூஜைகள் அனைத்தும் முடிந்து சன்னதியில் தீபம் ஏற்றப்பட்டு, அம்மனுக்கு படையல், பூக்கள், பழங்கள் அனைத்தும் வைக்கப்பட்டு மதியம் சரியாக 1.20 மணிக்கு கோவில் நடை மூடப்பட்டது.\nமந்திரி மாதுசாமி, மாவட்ட கலெக்டர் கிரீஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராம் நிவாஸ், கோவில் தலைமை நிர்வாக அதிகாரி நாகராஜ் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோர் முன்பு கோவில் நடையை அர்ச்சகர்கள் பூஜை செய்து மூடினர். பின்னர் அதிகாரிகள் கோவில் நடைக்கு பூட்டுப்போட்டு சீல் வைத்தனர். அதன்பின்னர் கோவில் வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.\nபின்னர் நிருபர்களிடம் பேசிய மந்திரி மாதுசாமி, “ஹாசனாம்பா அம்மன் தரிசனம் சிறப்பாக நடந்து முடிந்தது. இதற்காக ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அம்மன் அருளால் இந்த ஆண்டு மழை நன்றாக பெய்தது. இனிவரும் காலங்களிலும் இதேபோல் இருக்க வேண்டும்“ என்று கூறினார். மேலும் நாளை(அதாவது இன்று) கோவிலில் உள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப் படும் என்றும் தெரிவித்தார்.\nஹாசனம்பா கோவில் | hasanamba temple\nராமேஸ்வரத்தில் குருநானக்கிற்கு நினைவு மையம் அமைக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது\nபிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து பிரேசில் புறப்பட்டார் பிரதமர் மோடி\nமகாராஷ்டிராவில் குடியசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை பரிந்துரை என தகவல்\nமகாராஷ்டிராவில் குடியசுத் தலைவர் ஆட்சியமைக்க வாய்ப்பு\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nவேலூர் சிறையிலிருந்து ஒரு மாத பரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்\nதிருப்தி தரும் தெய்வ வழிபாடு\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம்- வி��ிய, விடிய பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம்\nமலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் அன்னாபிஷேகம்\nநடிகர் கமல்ஹாசன் மீது சின்மயி பாய்ச்சல்\nஇந்த இரண்டு அணிகளில் ஒன்றுக்குதான் டி20 உலகக்கோப்பை: வாகன் கணிப்பு\nசீனா ஏரியில் மனித முகம் கொண்ட மீன் - வைரலாகும் வீடியோ\nசுவிஸ் வங்கியில் கேட்பாரற்று கிடக்கும் இந்தியர்களின் கருப்பு பணம் இவ்வளவா\nஅயோத்தி வழக்கில் நின்று கொண்டே வாதாடிய 92 வயதான சட்ட நிபுணர் கே.பராசரன்\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nரஷியாவில் புலிக்கு நண்பனாகி பிரபலமான ஆடு உயிரிழப்பு\nபிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன்\nகாரைக்குடியில் ஒரு ரூபாய்க்கு 1 கிலோ மீன் விற்பனை\nசிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க சோனியாகாந்தி- சரத்பவார் தயக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/shopping/micromax-bolt-selfie-canvas-selfie-4-launched", "date_download": "2019-11-12T18:53:53Z", "digest": "sha1:TOE2GY44QQRE5P7YU7KA75SBUK6EIVTN", "length": 8410, "nlines": 115, "source_domain": "www.techtamil.com", "title": "மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் போல்ட் செல்பி மற்றும் கேன்வாஸ் செல்பி4 அறிமுகம் : – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nமைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் போல்ட் செல்பி மற்றும் கேன்வாஸ் செல்பி4 அறிமுகம் :\nமைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் போல்ட் செல்பி மற்றும் கேன்வாஸ் செல்பி4 அறிமுகம் :\nBy மீனாட்சி தமயந்தி On May 24, 2016\nமைக்ரோமேக்ஸ் நிறுவனம் இரண்டு புதிய செல்பி ஸ்மார்ட் போன்களான போல்ட் செல்பி மற்றும் கேன்வாஸ் செல்பி4 ஆகிய ஸ்மார்ட் போன்களை அறிமுகபடுத்தியுள்ளனர். இதில் போல்ட் செல்பி அமேசானில் ரூ.4999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் கேன்வாஸ் செல்பி4 -ன் விலையினை இந்த மாத கடைசியில் வெளியிடும் என மைக்ரோமேக்ஸ் குழுவினர் தெரிவித்துள்ளனர்.\nமைக்ரோமேக்ஸ் போல்ட் செல்பி காமிராவில் 5மெகா பிக்சல்கள் மற்றும் “Beauty mode” உடன் வருகிறது . 4G இணைப்பு கொண்ட ஸ்மார்ட்போனில் 4.5-இன்ச் திரை மற்றும் 1750 mAH பேட்டரி கீழ் இயக்கப்படுகிறது. மேலும் 1 GHz குவாட் கோர் செயலியுடன் 1GBரேம் மற்றும் 32GB விரிவாக்கக் கூடிய நினைவகத்தைக் கொண்டது. இது லாலிபாப் பதிப்பின் கீழ் செயல்படுகிறது. வெள்ளை நிறங்களில் கிடைக்கும் என தெரிவித்துள்ளனர். செல்பி காமிராவில் அதிக பிக்சல்கள் கொண்டிருப்பதனாலே இதன் பெயர் போல்ட் செல்பி என அழைக்கப்படுவதை உணரலாம்.\nஆன்ராய்டு மார்ஷல்லோவின் கீழ் இயங்கும் மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் செல்பி ஸ்மார்ட் போன் மே மாத இறுதியில் கிடைக்கும் என கூறியுள்ளனர். 5- அங்குல திரை மற்றும் மற்றும் 8MP முன் காமிரா மற்றும் 8MP பின் காமிரா ஆகியவற்றினைக் கொண்டது. இவை 1750 mAH பேட்டரியின் கீழ் இயக்கப்படுகிறது.\nமைக்ரோமேக்ஸ் போல்ட் வன்பொருள் அளவுருக்கள்:\n1 GHz குவாட் கோர் செயலி\nஇரட்டை சிம் ஆதரவு கொண்டது – 4G\nமைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 4 வன்பொருள் அளவுருக்கள்:\n1.3 GHz குவாட் கோர் செயலி\nஇரட்டை சிம் ஆதரவு கொண்டது – 3G\nமீனாட்சி தமயந்தி269 posts 1 comments\nஅமேசானின் ரீபண்ட் பாலிசியில் ஏற்பட்டுள்ள மாற்றம்:\nஸ்கைப் பெற்றுள்ள லேட்டஸ்ட் அப்டேட் :\nமூளையின் தகவல்களை கணினியில் பதிவிறக்கலாம் – Elon Musk NeuraLink\nIron Man உடை நிஜத்தில் சாத்தியமா\nபிரபல இன்டர்நெட் வதந்திகள் Hoax Vathanthi Purali Fake News\nஇந்தியாவின் மென்பொருள் சந்தை 2019 ஆம் ஆண்டில் $ 6.1 பில்லியனைத் தொடும்: ஐடிசி\nபேஸ்புக் நிறுவனத்தின் க்ரிப்டோகரென்சி விரைவில்\nயூடியூப் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு: ஒரு சில வீடியோக்களுக்கு தடை\nவாலிபம் ஒரு ஃபாண்டஸி ட்ரைலர்\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n​கேள்வி & பதில் பகுதி ​\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?f%5B0%5D=-mods_name_personal_creator_namePart_all_ms%3A%22%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BF%5C%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%22&f%5B1%5D=-mods_subject_temporal_all_ms%3A%221872%22&f%5B2%5D=mods_subject_name_personal_namePart_all_ms%3A%22%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%2C%5C%20%E0%AE%95.%22", "date_download": "2019-11-12T18:12:19Z", "digest": "sha1:MQR3MX2WSTABOS7NNYFWMWSKFVDALQGC", "length": 2542, "nlines": 45, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (4) + -\nஆசிரியர் (4) + -\nநூலக நிறுவனம் (4) + -\nஅல்வாய் (4) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nதிருமதி க. கீதாமணியினுடைய பட்டமளிப்பின் போது 1\nவெளிவாரி மாணவர்களுடன் ஆசிரியர் திருமதி க. கீதாமணி\nதிருமதி க. கீதாமணியினுடைய பட்டமளிப்பின் போது 2\nதிரு. திருமதி. கலேந்திரம் கீதாமணி\nஇலங்கையின் தமிழ்ச் சமூகங்களை ஒளிப்படங்கள் மூலம் ஆவணப்படுத்தும் முயற்சி. உங்களிடமுள்ள பழைய, புதிய ஒளிப்படங்கள், வரைபடங்களைத் தந்துத���ுங்கள். ஆளுமைகள், நிறுவனங்கள், இடங்கள், நிகழ்வுகளை உயர்தரத்தில் ஒளிப்படமாக்கவல்ல தன்னார்வலர்கள் வரவேற்கப்படுகின்றனர்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/2018/07/09/bjp-leader-amit-shah-visits-chennai-advice-lok-sabha-elections/", "date_download": "2019-11-12T19:38:31Z", "digest": "sha1:WBFHZTPWWBYNUIUT73UCG5OJLZW7EBR5", "length": 39378, "nlines": 459, "source_domain": "india.tamilnews.com", "title": "BJP leader Amit Shah visits Chennai - Advice Lok Sabha elections", "raw_content": "\nபாஜக தலைவர் அமித் ஷா இன்று சென்னை வருகை – மக்களவை தேர்தல் குறித்து ஆலோசனை\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nபாஜக தலைவர் அமித் ஷா இன்று சென்னை வருகை – மக்களவை தேர்தல் குறித்து ஆலோசனை\nபாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று சென்னை வருகிறார். மக்களவைத் தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தவுள்ளார்.BJP leader Amit Shah visits Chennai – Advice Lok Sabha elections\n2019 மக்களவைத் தேர்தலுக்கு பாஜகவை தயார்படுத்தும் நடவடிக்கைகளில் அமித் ஷா ஈடுபட்டுள்ளார். இதற்காக நாடு முழுவதும் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழகத் தில் 5 வாக்குச் சாவடிகளை ஒரு சக்தி கேந்திரமாகவும் 6 சக்தி கேந்திரங்கள் மகா சக்தி கேந்திரமாகவும் பிரிக்கப்பட்டு பொறுப்பாளர்களை பாஜக நியமித்துள்ளது.\nசக்தி கேந்திர பொறுப்பாளர்களாக 13,056 பேரும் மகாசக்தி கேந்திர பொறுப்பாளர்களாக 2,750 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களைச் சந்திப்பதற்காக அமித் ஷா இன்று சென்னை வருகிறார்.\nகாலை 11 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் அவர், பின்னர்விஜிபி தங்க கடற்கரை வளாகத்துக்கு 12 மணிக்கு செல்கிறார். அங்கு மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வதற்காக அமைக்கப்பட்டுள்ள நிர்வாகக் குழுவோடு மதியம் 2 மணி வரை ஆலோசனை நடத்துகிறார்.\nஅதைத் தொடர்ந்து, தமிழகம், அந்தமான், புதுச்சேரியைச் சேர்ந்த பொறுப்பாளர்களை பிற்பகலில் சந்திக்கிறார். மாலை 4.30 முதல் 5.30 வரை ஆர்எஸ்எஸ், விஎச்பி, இந்து முன்னணி உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகளின் மாநில நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார்.\nமாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை சக்தி கேந்திரம், மகாசக்தி கேந் திர பொறுப்பாளர் கூட்டத்தில் உரையாற்றுகிறார். பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வும் நடைபெற உள்ளது. இன்றிரவு சென்னையில் தங்கும் அவர், நாளை காலை டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.\nஇதுகுறித்து நிருபர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், ‘‘அமித் ஷாவின் வருகையால் தொண்டர்கள், நிர்வாகிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். மாநிலத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி பொறுப்பாளர்களும் ஒரே இடத்தில் கூடுவது தமிழகத்தில் இதுதான் முதல் முறை.\nகூட்டணி பேச்சுவார்த்தை குறித்தெல்லாம் இந்தக் கூட்டத் தில் எந்த ஆலோசனையும் நடைபெறாது. முக்கிய நபர்கள் சந்திப்பும் இல்லை. முற்றிலும் அமைப்பு ரீதியாக, வரும் மக்களவைத் தேர்தலுக்கு பாஜகவைதயார்படுத்தும் நிகழ்வாகவே அமித் ஷா பங்கேற்கும் கூட்டம் நடைபெற உள்ளது’’ என்று அவர் கூறினார்.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :\nஇன்னும் நிர்வாணமாக மட்டும்தான் வரவில்லை – கொதிக்கும் இஸ்லாமியர்\nமூதாட்டி சிறுநீரகத்தில் இருந்து “எடுக்க-எடுக்க” கிடைத்த 47 கற்கள்\nகூகுள் நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெங்களூரு ஐ.ஐ.டி மாணவர் – ​1.2 கோடி ரூபாய் சம்பளம்\nஎன் தொண்டர்களை ஓ.பி.எஸ் மயக்கிவிட்டார்\nசென்னையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை – 99 வயது முதியவர் கைது\nவிழுங்கிய எலியை வெளியே கக்கி தள்ளும் நாகபாம்பு\nசிறையில் அடைக்கப்படும் பிக்பாஸ் போட்டியாளர்\nகமலின் சிகப்பு ரோஜாவுக்காக அடித்துக்கொள்ளும் பிக்பாஸ் கூட்டம்\nதிருமணம் முடிந்து சில நிமிடங்களிலே மணப்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்\nமகளின் உயிர்த் தோழியை திட்டமிட்டு குடிக்க வைத்து கற்பழித்த அப்பா\nஒரே ஒரு ட்வீட்டால் ரயிலில் கடத்தப்பட்ட 26 சிறுமிகள் மீட்பு\nஃபேஸ்புக் காதலன் உயிரிழந்த சோகத்தால் காதலி தற்கொலை\nஇந்திய மாணவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை\n​ஐ.சி.யூவில் உயிருக்கு போராடும் 3 மாத குழந்தை\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\n – இணையத்தளத்தில் நூதன மோசடி\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவ��ு உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nநடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி\nசொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம் – விருதாச்சலம் வட்டாட்சியர் கைது\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக்குனர் கைது\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பது ஏன் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஅம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்..\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\nஇந்தியா போன்று ஆதார் முறையை பின்பற்ற மலேசிய திட்டம்..\n – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..\nமாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா\nதமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nதிமுகவில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்: தமிழிசை\nதிமுகவில் இடமில்லை : கடுப்பாகிய அழகிரி\nதந்தையின் இரண்டாவது மனைவியை கற்பழிக்க முயன்ற மகன்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nஅஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..\nஹைட்ரஜன் எரிபொருள் வலையமைப்பை உருவாக்கவிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்\n1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\n(Elina Svitolina beats Simona Italian Open final) இத்தாலி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று உக்ரைன் ...\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\n : அணி விபரம் வெளியானது…\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் மீது ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\nHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\nUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\nமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர���வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nதிமுகவில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்: தமிழிசை\nதிமுகவில் இடமில்லை : கடுப்பாகிய அழகிரி\nதந்தையின் இரண்டாவது மனைவியை கற்பழிக்க முயன்ற மகன்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n – இணையத்தளத்தில் நூதன மோசடி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற ���ிடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthottam.forumta.net/t53813-topic", "date_download": "2019-11-12T18:58:31Z", "digest": "sha1:473EJZZMXWW7B7XEDG2INIAAMQ6NPHA4", "length": 19585, "nlines": 157, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "படைப்புலகில் வாழ்வார் மகேந்திரன்! கவிஞர் இரா. இரவி.", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» பல்சுவை கம்பம் - தொடர் பதிவு-3\n» பல்சுவை கம்பம் - தொடர் பதிவு-2\n» இலக்கிய இணையர் படைப்புலகம் (பேரா. மோகன் – பேரா. நிர்மலா மோகன் படைப்புகள் ஓர் ஆய்வு) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் மதிப்புரை கலைமாமணி ஏர்வாடியார்.ஆசிரியர் கவிதை உறவு\n» நெஞ்சத்தில் ஹைக்கூ... நூல்ஆசிரியர் : கவிஞர். இரா. இரவி. நூல் விமர்சனம் : செல்வி. இர. ஜெயப்பிரியங்கா. நூல் வெளியீடு : திருமதி. இர. ஜெயச்சித்ரா.\n» பல்சுவை கம்பம் - தொடர் பதிவு-1\n நூல் ஆசிரியர் : தமிழ்மாமணி பாவலர் இலக்கியன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\n» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள் நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,\n» பல்சுவை கதம்பம் - 7\n» மறந்துடு - ஒரு பக்க கதை\n» அப்பா - ஒரு பக்க கதை\n» விருப்பம் - ஒரு பக்க கதை\n» பையனுக்கு மகாலட்சுமி மாதிரி பொண்ணு வேணும்...\n» பணவீக்கத்தை களிம்பு போட்ட கணமாக்கணும்...\n» இது வாட்ஸ் அப் கலக்கல்\n» கணவனக்கு சட்டை எடுக்க ஆசைப்படும் மனைவி...\n» பல்சுவை தகவல் - தொடர் பதிவு\n» சூப்பர் வடை -வீட்டுக்குறிப்பு\n» சின்ன சின்ன கவிதைகள்\n» படித்ததில் பிடித்தது- பல்சுவை\n» குத்துப் பாட்டுல ஏன் நடிக்க மாட்டேன்னு சொல்றீங்க...\n» ஆசை – ஒரு பக்க கதை\n» காலம் மாறிப்போச்சு – ஒரு பக்க கதை\n» தமிழ்ப்பெண்- ஒரு பக்க கதை\n» திறமை – ஒரு பக்க கதை\n» 50 வார்த்தை கதைகள்\n» அம்மா மாதிரி – ஒரு பக்க கதை\n» பாதையைத் தீர்மானிக்காதவர்களின் பயணம் இனிப்பதில்லை\n» சீரியல் – ஒரு பக்க கதை\n» அப்பாவி – ஒரு பக்க கதை\n» உயிர் – ஒரு பக்க கதை\n» பல்சுவை கதம்பம் - 6\n» நூல் : \"இறையன்பு கருவூலம்\" நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை : ப.மகேஸ்வரி, பாரதியார் பல்கலை கழகம், கோவை\n» இலக்கிய இணையர் படைப்புலகம் நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இ��வி நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி, மேலூர்.\n நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» கதை பேசும் காற்று நூல் ஆசிரியர் : கவிஞர் கவி முருகன், நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» தமிழ் இலக்கியத்தில் உடன்பாட்டுச் சிந்தனை நூல் ஆசிரியர் : தமிழ்ச்சுடர் முனைவர் நிர்மலா மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\n நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\n» சாம்பலாய் முடியும் உடல் \nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழ்த்தோட்டம் :: கவிதைச் சோலை :: சொந்தக் கவிதைகள்\nஅலெக்சாண்டர் என்பது உனது இயற்பெயர்\nஅனைவருக்கும் மகேந்திரன் என்றாலே தெரியும்\nஉதிரிப்பூக்கள் திரைப்படம் இயக்கி மனங்களில்\nஉதிராத பூக்களாக இடம் பிடித்தாய்\nமுள்ளும் மலரும் திரைப்படத்தின் மூலம்\nமலராக மலர்ந்தாய் மக்கள் மனங்களில்\nஇளையராசாவுடன் இணைந்து பல திரைப்படங்களில்\nஇனிய பாடல்கள் வந்திட காரணமானவர்\nஉள்ளபடி உணர்த்தி காவியம் படைத்தவர்\nவளமான கருத்துக்களை திரையில் பதித்தவர்\nநடிகர்களுக்கு நல்ல பெயர் வாங்கி தந்தவர்\nநாடறிந்த இயக்குநராக வலம் வந்தவர்\nஎளிய மனிதர்களை நேசித்த எளிய மனிதர்\nலட்டு என்ற கையெழுத்துப் பிரதி நடத்தியவர்\nலட்டுப் போன்ற வசனங்களை திரைப்படத்தில் வைத்தவர்\nநாவல்களின் ரசிகனாக இருந்து படித்தவர்\nநாவல்களின் தாக்கத்தில் திரைப்படங்கள் வடித்தவர்\nஎப்போதும் இயங்கிக் கொண்டே இருக்க நினைத்தவர்\nஇறுதியாக தெறி படத்திலும் தெறிக்க விட்டவர்\nதனது வெற்றி என்று தம்பட்டம் அடிக்காதவர்\nதனது வெற்றியை பலரின் கூட்டு வெற்றி என்றவர்\nபார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தி வென்றவர்\nமசாலாப்படத்தை திரையில் என்றும் விரும்பாதவர்\nமசாலா இன்றியே மாற்றங்கள் விதைத்தவர்\nதனித்த அடையாளத்தில் தனி முத்திரை பதித்தவர்\nதனக்கென தனிப்பாதை வகுத்து சீடர்களை உருவாக்கியவர்\nபடைப்புகளில் என்றும் வாழ்வார் மகேந்திரன்\nபடங்களில் நின்று வாழ்கிறார் மகேந்திரன்\nதமிழ்த்தோட்டம் :: கவிதைச் சோலை :: சொந்தக் கவிதைகள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத��துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2018/01/", "date_download": "2019-11-12T19:44:58Z", "digest": "sha1:RNKSQQBT27GHLUVMJJQ45FK5ELIMLOWZ", "length": 21519, "nlines": 285, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: January 2018", "raw_content": "\nசென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு\nசாவடி – என் புது கிண்டில் மின்நூல்\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 59\nதமிழரவம் - ஜல்லிக்கட்டுக் கொந்தளிப்பின் அரசியல்\nசொத்துகள் ஆக்கிரமித்து அழிக்கப்படலும், சொத்தை லிபரல்களும்\nபிழைப்புவாத துரோகிகள் முதல் ஜென்டில்மேன் எதிரிகள் வரை-வே.மதிமாறன்\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகி�� சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\n[மின்னம்பலம் இணைய இதழுக்காக எழுதியது.]\nஇன்று தமிழகத்தில் சட்டமன்றப் பொதுத் தேர்தல் நடைபெறுவதாக இருந்தால் என்ன நடக்கும்\nதிமுக வலுவான கட்சியாகத் தொடர்கிறது. கட்சியின் தலைமையில் மு.க.ஸ்டாலின் இருக்கிறார். ஸ்டாலினின் செயல்பாடு குறித்து இருவேறு கருத்துகள் உள்ளன. ஒரு சாரார், கருணாநிதிபோல் ஸ்டாலின் இயங்கவில்லை; கட்சி தேக்க நிலையிலேயேதான் உள்ளது என்கின்றனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வைப்புத்தொகையை இழந்ததை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.\nஇன்னொரு சாரார் ஆர்.கே.நகரைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. ஓர் இடைத்தேர்தலில் நடந்ததை வைத்துத் தமிழகம் முழுதும் நடக்கப்போகும் தேர்தலை எடைபோட முடியாது என்பது அவர்கள் வாதம். அதிமுகவில் இருப்பது போன்ற குழப்பங்கள் ஏதும் திமுகவில் கிடையாது. ஸ்டாலினின் தலைமையை கிட்டத்தட்ட அனைவருமே ஏற்றுக்கொண்டுவிட்டனர். மு.க.அழகிரி பற்றி இன்று யாரும் பேசுவதுகூடக் கிடையாது.\nஅதிமுக தற்போதைக்கு இரு குழுக்களாக உள்ளது. ஒருபக்கம் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான ஆளும் கட்சி. இன்னொருபுறம், டி.டி.வி.தினகரன், சசிகலா ஆதரவாளர்கள். மேலோட்டமாகப் பார்த்தால், பழனிசாமி - பன்னீர்செல்வம் குழு பலம் வாய்ந்ததாகத் தெரியலாம். ஏனெனில், ஆட்சி அவர்கள் கையில் உள்ளது. இரட்டை இலைச் சின்னமும் அவர்கள் கையில் உள்ளது. இருந்தாலும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் என்ன ஆனது ஒரு சுயேச்சையாக தினகரனால் தன் ஆதரவாளர்களை வைத்து வேலை வாங்க முடிந்தது. அதிமுகவின் இரு தரப்புமே பணத்தைத் தண்ணீராகச் செலவழித்தும், தினகரனால்தான் வெல்ல முடிந்தது.\nஇதை வைத்துப் பார்க்கும்போது, பழனிசாமி - பன்னீர்செல்வம் அணியில் இருப்பவர்கள் அனைவரும் அதிகாரம் இந்த இருவரிடமும் இருக்கும்வரையில்தான் இருப்பார்கள் என்று தோன்றுகிறது. இவர்களிடமிருந்து அதிகாரம் போய்விட்டால், பெரும்பாலானோர் அப்படியே தினகரன் பின்னால் போய்விடக்கூடும்.\nதேர்தல் காட்சிகள்: ஒரு கற்பனை\nஇப்போது முதலில் ஆரம்பித்த கேள்விக்கு வருவோம். உடனேயே சட்டமன்றப் பொதுத்தேர்தல் வந்து, அதில் திமுக ஒருபக்கமும் இரண்டு அதிமுக அணிகள் தனித்தனியாகவும் போட்டியிடும் என்று வைத்துக்க��ள்வோம். அப்படி ஒரு தேர்தல் நடந்தால் திமுக ஜெயிப்பதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளன. இரட்டை இலை இல்லாத தினகரன் இரண்டாம் இடத்துக்கு வர அதிக வாய்ப்புகள் உள்ளன. பழனிசாமி - பன்னீர்செல்வம் அணி மூன்றாம் இடத்துக்குத்தான் வரும்.\nஇப்போது குட்டையைச் சற்றே குழப்புவோம். ரஜினிகாந்த் களத்தில் இறங்குகிறார். புதிய கட்சி ஒன்றை உருவாக்கப்போகிறேன் என்று சொல்லிவிட்டார். அந்தக் கட்சியின் வாய்ப்புகள் எவ்வாறு திமுகவையும் அதிமுகவின் இரு அணிகளையும் பாதிக்கும்\nஇப்போதைக்குத் தமிழகத்தில் அதிகப் பிரபலமான நபர் யார் என்றால், அது ரஜினிகாந்த்தான் என்று பட்டென்று சொல்லிவிடலாம். ஜெயலலிதா உயிருடன் இல்லை. கருணாநிதி களத்தில் இல்லை. ஸ்டாலின் நிச்சயமாக ரஜினிகாந்த் அளவுக்குக் கவர்ச்சிகரமானவர் கிடையாது. அதிமுகவின் இரு அணிகளில் யாருமே ரஜினிக்கு அருகில்கூட வர முடியாது.\nஆனால், இது ஒன்றே ரஜினிகாந்த்துக்கு வாக்குகளைப் பெற்றுத் தந்துவிடுமா ரஜினி ரசிகர்கள் வாக்குவங்கியாக மாறுவார்களா\nகட்சியை ஆரம்பித்து, ரசிகர்களை மட்டும் முதலாக வைத்து ஆட்சியைப் பிடிப்பது தற்போதைக்குச் சாத்தியமே இல்லை என்று தோன்றுகிறது. தேர்தல் என்பது கடுமையான உழைப்பைக் கோருகிற ஒன்று. டெல்லியில் அர்விந்த் கெஜ்ரிவால் ஜெயித்ததன் பின்னால் கடுமையான உழைப்பு இருந்தது. முதல் தேர்தலில் அவர் பெற்ற இடங்கள் குறைவுதான். மறு தேர்தல் நடந்தபோது காங்கிரஸ் பெற்ற வாக்குகள் கெஜ்ரிவாலின் கட்சிக்கு மாறின. அதன் காரணமாகவே அவர் மாபெரும் வெற்றி அடைந்தார்.\nரஜினியோ அவரது ரசிகர்களோ தீவிர அரசியல் களத்தில் இல்லை. நாட்டில் நடக்கும் அனைத்து விஷயங்களுக்கும் ரஜினி கருத்து சொல்ல விரும்பவில்லை. ஏனெனில் என்ன கருத்து சொன்னாலும் ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுவை அந்நியப்படுத்த நேரிடும். ஆனால் இதற்கெல்லாம் பயந்துகொண்டிருந்தால் அரசியல் செய்ய முடியாதே. வாயே திறக்காமல் தேர்தலுக்கு முதல் நாள் வந்து மக்களுக்குக் கும்பிடு போட்டால் வாக்குகள் வந்துவிடுமா\nசட்டமன்றத் தேர்தல்தான் தன் இலக்கு என்கிறார் ரஜினி. நியாயமாகப் பார்த்தால் அது 2021இல்தான் வர வேண்டும். ஆனால், இப்போதைக்கு ஆளும்கட்சியின் நிலையைப் பார்த்தால் தேர்தல் கட்டாயம் அடுத்த ஆண்டு வந்துவிடும் என்று தோன்றுகிறது. நாடாள���மன்றத்துக்குத் தேர்தல் நடக்கும் அதேநேரம் 2019இல் தமிழகச் சட்டமன்றத்துக்கும் தேர்தல் வந்துவிடும் என்றே நான் கருதுகிறேன். தமிழக ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கலையலாம். தினகரன் ஆதரவாளர்களை அவைத்தலைவர் தகுதிநீக்கம் செய்ததால்தான் தற்போதைய ஆட்சி நீடிக்கிறது. நீதிமன்றம் இந்த வழக்கில் கொடுக்கும் தீர்ப்பு ஆட்சிக் கலைப்பில் முடியலாம். இல்லாவிட்டாலும்கூட இந்த ஆட்சி எளிதில் கலையக்கூடிய ஒன்றுதான்.\nஅப்படி அடுத்த ஆண்டு தேர்தல் நடந்தால், அதுவும் நாடாளுமன்றத் தேர்தலும் சட்டமன்றத் தேர்தலும் ஒரே நேரத்தில் வந்தால் மக்களின் ஆதரவு யாருக்கு இருக்கும்\nதமிழகத்தில் எம்மாதிரியான கூட்டணி அமையும்\nதிமுகவின் கூட்டணி மிகவும் தெளிவானது. காங்கிரஸ், மதிமுக, குறைந்தபட்சம் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் ஆகியோர் இணைவார்கள். மற்றொரு பக்கம் பாஜக, பாமக, பழனிசாமி - பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக ஆகியோர் ஒரு கூட்டணியாகப் போட்டியிடச் சாத்தியங்கள் உள்ளன. தினகரனுடன் கூட்டுசேர சொல்லிக்கொள்ளும்படியான கட்சி ஏதும் இருக்காது. ரஜினிகாந்த் தனியாகத்தான் களம் இறங்குவார்.\nஇப்படி ஒரு நிலை இருந்தால் வாக்குகள் எவ்வாறு பிரியும் இது முழுக்க முழுக்க, திமுகவின் பலத்தையும் அவர்கள் களத்தில் செய்யும் வேலையையும் பொறுத்தது. ஒவ்வொருவரும் அவரவர் தொகுதியில் நிறுத்திவைக்கும் வேட்பாளர்களைப் பொறுத்தது. ரஜினி களத்தில் இறங்கி வாக்குகளைப் பிரித்தால், திமுக தலைமையிலான அணியே அதிக இடங்களைப் பெறும். ஆனால் தனிப் பெரும்பான்மையிலிருந்து சற்றே பின்தங்கிவிட நேரிடலாம். அப்படி நடந்தால், எதிர்த்தரப்பில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து ஆட்சி அமைக்க பாஜக தூண்டும். நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி அடைந்து ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டால் இது எளிதில் சாத்தியமாகிவிடும். அதற்கான வாய்ப்புகளே அதிகம் இருக்கும் என்று தோன்றுகிறது.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1326385.html", "date_download": "2019-11-12T19:17:02Z", "digest": "sha1:MOXZYJ7ARYX34SKQ4HDZVNHLQJUYIW4E", "length": 14990, "nlines": 189, "source_domain": "www.athirady.com", "title": "மிருகக்காட்��ி சாலையை சுற்றிவளைத்த பொலிஸாரிற்கு காத்திருந்த அதிர்ச்சி!! – Athirady News ;", "raw_content": "\nமிருகக்காட்சி சாலையை சுற்றிவளைத்த பொலிஸாரிற்கு காத்திருந்த அதிர்ச்சி\nமிருகக்காட்சி சாலையை சுற்றிவளைத்த பொலிஸாரிற்கு காத்திருந்த அதிர்ச்சி\nதெஹிவளை மிருகக்காட்சி சாலையில் சேவையாற்றும் நபர் ஒருவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.\nபொலிஸ் விஷேட அதிரடிப்படையினருக்கு பிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த நபர் நேற்று (16) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுறித்த நபரிடம் இருந்து 100 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nதெஹிவளை, கடுவான பகுதியை சேர்ந்த 34 வயதுடைய கசுன் ஷெஹான் எனும் நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇதன்போது குறித்த நபரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் 100 கிராம் ஹெரோயினுடன் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nதெஹிவளை, களுபோவில பகுதியை சேர்ந்த 41 வயதுடைய நாலக புஷ்பகுமார எனும் மிருகக்காட்சி சாலை ஊழியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுறித்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மிருகக்காட்சி சாலையில் உள்ள அலுமாரியில் இருந்து 400 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.\nகுறித்த நபர்கள் மிருகக்காட்சி சாலையினுள் ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.\nபின்னர் குறித்த இருவரிடமும் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் கட்டுபெத்த பகுதியில் வைத்து அதிசொகுசு வாகனம் ஒன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.\nகுறித்த வாகனத்தில் இருவர் இருந்துள்ளதுடன் குறித்த வாகனத்தின் ஓட்டுனரான மொரட்டுவ பகுதியை சேர்ந்த பாலித ரணதிஸ்ஸ எனும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇதன்போது குறித்த நபரிடம் இருந்து 68 கிராம் ஹெரோயின் மற்றும் 20 இலட்சம் ரூபாவிற்கு அதிகமான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nஅத்துடன் குறித்த வாகனத்தில் பயணித்த அம்பலாந்தொட்ட பகுதியை சேர்ந்த 34 வயதுடைய சம்சுதீன் மொஹமட் ஜுனைதீன் எனும் நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுறித்த நபரிடம் இருந்த 15 கிராம் ஹெரோயின், துப்பாக்கி ஒன்று, மெகசின் ஒன்று மற்றும் 9mm தோட்டாக்கள் 5 உம் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nகைது செய்யப்படட நபர்களிடம் இருந்து மொத்தமாக 683 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nகுறித்த மோட்டார் வாகனம் சந்தேக நபர்களில் வாடகைக்கு எடுத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nவெலிகட சிறைச்சாலையில் உள்ள சந்தேக நபர் ஒருவரினால் இவ்வாறு ஹெரோயின் வர்த்தகம் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\nநாட்டை பிளவு படுத்தாமல் அதிகார பகிர்வை மேற்கொள்வதே எமது இலக்காக இருக்க வேண்டும்\n5 லட்சம் கோடி டாலர் பொருளாதார நாடாக இந்தியா மாறுவது சவாலானது – நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்..\nஅரசு அதிகாரி தம்பதி கார் விபத்தில் பலி – பெற்றோரை இழந்து 2 வயது குழந்தை…\nநாட்டு மக்களிம் பகிரங்கமாக மன்னிப்பு கோரிய சஜித்\nகோட்டாவின் அமெரிக்க குடியுரிமை நீக்கம் தொடர்பில் அமெரிக்க தூதரகம் விளக்கம்\nதிடீர் டிரெண்ட் ஆகும் பழைய வீடியோவில் இருப்பது புரூஸ் லீ தானா\nஆப்கானிஸ்தான்: அமெரிக்க பல்கலை. விரிவுரையாளர்களை மீட்பதற்காக தலிபான்களை விடுவிக்க…\nமிரள வைக்கும் 05 பெண் மாமிச மலைகள்\nஆட்டத்தை அடியோடு மாற்றி விட்ட 21/4 \nபழுதடைந்த படகின் கூரிய கம்பி குத்தி இளம் குடும்பஸ்தர் பலி\nகுடிப்பழக்கத்தால் மனைவி தலையை வெட்டி ஊர்வலமாக சென்ற கணவர்..\nஅரசு அதிகாரி தம்பதி கார் விபத்தில் பலி – பெற்றோரை இழந்து 2…\nநாட்டு மக்களிம் பகிரங்கமாக மன்னிப்பு கோரிய சஜித்\nகோட்டாவின் அமெரிக்க குடியுரிமை நீக்கம் தொடர்பில் அமெரிக்க தூதரகம்…\nதிடீர் டிரெண்ட் ஆகும் பழைய வீடியோவில் இருப்பது புரூஸ் லீ தானா\nஆப்கானிஸ்தான்: அமெரிக்க பல்கலை. விரிவுரையாளர்களை மீட்பதற்காக…\nமிரள வைக்கும் 05 பெண் மாமிச மலைகள்\nஆட்டத்தை அடியோடு மாற்றி விட்ட 21/4 \nபழுதடைந்த படகின் கூரிய கம்பி குத்தி இளம் குடும்பஸ்தர் பலி\nகுடிப்பழக்கத்தால் மனைவி தலையை வெட்டி ஊர்வலமாக சென்ற கணவர்..\nஅரசியல் தஞ்சம்- மெக்சிகோ சென்றார் பொலிவியா முன்னாள் அதிபர் இவோ…\nகார்த்திகை பூர்ணிமா- புனித நீராடியபோது 3 குழந்தைகள் ஆற்றில் மூழ்கி…\nரெயில்வே பிளாட்பாரத்தில் சாண்ட்விச் சாப்பிட்டவருக்கு கைவிலங்கு..\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 3627 முறைப்பாடுகள்\nவிவசாய திணைக்களத்தில் தொடர்ச்சியாக வெளியாகி வரும் மோசடிகள்\nஅரசு அதிகாரி தம்பதி கார் விபத்தில��� பலி – பெற்றோரை இழந்து 2 வயது…\nநாட்டு மக்களிம் பகிரங்கமாக மன்னிப்பு கோரிய சஜித்\nகோட்டாவின் அமெரிக்க குடியுரிமை நீக்கம் தொடர்பில் அமெரிக்க தூதரகம்…\nதிடீர் டிரெண்ட் ஆகும் பழைய வீடியோவில் இருப்பது புரூஸ் லீ தானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pernil181.com/ta/enviamos-a-toda-europa/", "date_download": "2019-11-12T19:18:21Z", "digest": "sha1:OHR67VAYNXQOGVBGVJPZNFMVBFLQDVON", "length": 7405, "nlines": 70, "source_domain": "www.pernil181.com", "title": "¡Enviamos a toda Europa!", "raw_content": "\nஹாம் சுவைத்தல் மற்றும் மது இணைகள்\nஎப்படி ஒரு ஹாம் மற்றும் தோள்பட்டை குறைக்க\nநிறைய கிறிஸ்துமஸ் மற்றும் நிறுவன பரிசுகளை\nFeb 12, 2017 | கூடுதல் ஆலிவ் எண்ணெய், ஹாம் தட்டுக்களில், செசினா டி லியோன், chorizo ​​Bellota, பொது, ஐபீரிய Bellota, Jamon, Bellota ஹாம், Jamon Iberico, சுழலும் Jamonaros, Jamoneros, Llonganisa, Manchego பாலாடைக்கட்டி, பரிசு, ஐபீரிய Bellota தொத்திறைச்சி, வகைப்படுத்தப்பட்ட சுவைத்தல்\nநாம் ஐபீரிய ஹாம் சிறப்பு, Bellota, மற்றும் பார்சிலோனா Serrano. எங்கள் கடை விற்பனை ஹாம் மற்றும் தனிச்சுவை பொருட்கள் பார்சிலோனா Gracia மாவட்டத்தில் நாம் சிறந்த சேவை பொருட்கள் வழங்க உயர்ந்த தரம்.\nநாம் இருந்து பார்சிலோனா எங்கள் கடையில் உள்ளன விட 30 பழைய ஆண்டுகள். நான் நம்புகிறேன்\nஎங்கே: பக் சான் ஜுவான் 181, பார்சிலோனா\nஇங்கே எங்கள் ஆன்லைன் கடை\nபேஸ்புக் இல் எங்களை பின்பற்றவும்\nகூடுதல் ஆலிவ் எண்ணெய் Arcos குறைந்த ஹாம் தட்டுக்களில் பார்சிலோனா செசினா டி லியோன் கொண்டாட்டம் chorizo ​​Bellota பதிவு செய்யப்பட்ட மீன் கத்திகள் ஆக்கத் காலை உள்ளடங்குதளம் நிகழ்வுகள் ஃபீஸ்டாவில் foie பொது ஐபீரிய Bellota Jamon சுழலும் Jamonaros Jamoneros Jamon Iberico Bellota ஹாம் Llonganisa கிறிஸ்துமஸ் நிறைய தட்டு Pernil181 பதவி உயர்வு Manchego பாலாடைக்கட்டி சமையல் பரிசு Salchichon ஐபீரிய Bellota தொத்திறைச்சி வகைப்படுத்தப்பட்ட சுவைத்தல் விடுமுறை verbena\nநீங்கள் தேடும் என்றால் பார்சிலோனா ஹாம் கட்டர் அல்லது சுற்றி எங்களை தொடர்பு. நாம் ஒரு நல்ல வெட்டு மற்றும் அனுதாபம் நிறைய உங்கள் நிகழ்வு தரத்தை மேம்படுத்த ஒரு தொழில்முறை கட்டர் இணைந்து செயல்படுவார்கள்.\nதி தரமான Hams மற்றும் தோள்களில் நிச்சயமாக அது உறுதியளிக்கப்பட்டுள்ளது\nபார்சிலோனா அங்காடியில் உள்ள எங்களுக்கு வந்து பாருங்கள்: பக். சான் ஜுவான் 181 (மூலையில் ஆண்டனி மரியா சிவப்பு மது வகை)\nHams மற்றும் தனிச்சுவை தரமான பொருட்கள் விற்பனை ��ன்லைன்.\nஐரோப்பிய நாடுகள் அனைத்தும் செய்தியிடலைப் வழங்க.\nNuetra ஆன்லைன் கடை சென்று உங்கள் பிடித்த பொருட்கள் கண்டுபிடித்து புதிய மற்றும் சுவையான கண்டறிய.\nவடிவமைத்தவர் அழகிய தீம்கள் | மூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2017/10/", "date_download": "2019-11-12T19:01:51Z", "digest": "sha1:JNGGCYXSLZQK3WNK3B76PMLJROLKKOFN", "length": 20346, "nlines": 181, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: October 2017", "raw_content": "\nமண்டைதீவு திருவெண்காடு புண்ணிய நாம சேஷத்திரத்தில் நலம் தரும் நாக சதுர்த்தி \nமுழுமுதற்கடவுளெனப் போற்றப்படும் ஸ்ரீவிநாயகருக்கு உகந்த நாள் இன்று (23 Oct 2017) . இன்றைய தினம் நாக சதுர்த்தி ஆராதிக்கப்படுகிறது.\nநாக சதுர்த்தி என்றால் ராகு கேதுவுக்கு உரிய அற்புதமான நாள்தான் இது. இந்த நாளில் விநாயகப் பெருமானை வணங்குவதே வளம் சேர்க்கும் என்கின்றன ஞானநூல்கள்\nஐப்பசி மாத சுக்ல பட்சத்தில் வருகிற நாக சதுர்த்தியில் விநாயகப் பெருமானை வணங்கி , இந்த நாளில் வழிபட்டால் வளம் பெறலாம் என்பது உறுதி.\nLabels: இந்து சமயம் |\nமண்டைதீவு திருவெண்காடு புண்ணிய நாம சேஷ்திரத்தில் கந்தன் கருணை புரியும் கந்தசஷ்டி விரதம் \nஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் தேய்பிறை சதுர்தசி என்ற 14-ம் நாளில் தீபாவளி வருகிறது. அன்றிரவு நரக சதுர்தசி ஸ்னானம் என்று தீபாவளி கங்கா ஸ்னானம் செய்கிறோம். மறுநாள் அமாவாசை வருகிறது.\nஇதற்குப் பிறகு வரும் வளர்பிறையில் பிரதமை, துவிதியை, த்ருதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி எனும் ஆறு நாட்களில் கந்த சஷ்டி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இதனை ஆண்டுக்கு ஆண்டு கந்தர் சஷ்டி சமயத்தில் 6 நாட்கள் மட்டும் அனுஷ்டிப்பவர்களும் உண்டு. இந்த கந்த சஷ்டி தொடங்கி மறு கந்த சஷ்டி வரை மாதாமாதம் வரும் சுக்ல சஷ்டியில் ஒரு வருடம் தொடர்ந்து விரதமிருப்பவர்களும் உண்டு.\nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காடு புண்ணிய நாம சேஷத்திரத்தில் சிவனருள் கிட்டும் பிரதோஷ வழிபாடு \nபிரதோசம் என்பது சைவ சமயத்தில் சிவபெருமானை வழிபட உகந்ததாகக் கருதப்படும் காலமாகும். இப்பிரதோச காலத்தில் நிகழும் வழிபாடு பிரதோச வழிபாடு எனவும், பிரதோச தினத்தில் கடைபிடிக்கப்படும் விரதம் பிரதோச விரதம் எனவும் அழைக்கப்படுகின்றது.\nபிரதோசத்திற்காக கூறப்படும் புராணக் கதை���ில் செல்வத்திற்காக அசுரர்களும், தேவர்களும் பாற்கடலைக் கடையும் பொழுது ஆலகாலம் எனும் விசம் வெளிப்பட்டது. அதற்கு அஞ்சிய தேவர்களும், அசுரர்களும் சிவபெருமானின் தங்களை காக்கும் படி வேண்டினர். அவர்களுக்காக சிவபெருமான் ஆலகால விசத்தினை உண்டார். அவ்விசம் சிவபெருமானின் வயிற்றினை அடையாமல் இருக்க அருகிலிருந்த பார்வதி சிவபெருமானின் கழுத்தினை இறுகப்பிடித்தார். இதனால ஆலகாலம் சிவபெருமானின் கழுத்தினை நீலமாக மாற்றிவிட்டது.\nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காடு புண்ணிய நாம சேஷத்திரத்தில் சங்கடங்கள் தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி \nஐந்து கரத்தனை யானை முகத்தனை\nஇந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை\nபுந்தியில் வைத்து அடிபோற்று கின்றேனே.\nவிநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும், விரதத்தில் மிகச் சிறந்ததும், பழமையானதும், சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் அளவு கடந்த ஆனந்தத்தை அடையலாம். சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.\nஒவ்வொரு மாதமும் வரும் \"சங்கடஹர சதுர்த்தி\" நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும், தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும்.\nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காடு புண்ணிய நாம சேஷ்திரத்தில் அம்பலத்தாடுவானுக்கு புரட்டாதி மாத சதுர்த்தசி திருநீராடல் - 04.10.2017\nபுரட்டாதி மாத நடராஜர் அபிஷேகம் சிவகாமசுந்தரி சமேத ஶ்ரீமந் ஆனந்த நடராஜ மூர்த்திக்கு மஹாபிஷேகம் நடைபெறுகிறது.\nஅனைத்து சிவாயலங்களிலும் எழுந்தருளியுள்ள ஆனந்த மூர்த்திக்கு புரட்டாதி மாத சதுர்த்தசி திருநீராடல் நடைபெற உள்ளது. அனைவரும் கலந்துக் கொண்டு அம்பலக் கூத்தனின் அருளினை பெறுவோம். சகல புவனங்களையும் ஆட்டுவிக்கும் ஆனந்த கூத்தனின் அருள் அபிஷேகம் கண்டு நன்மையடைவோமாக.\nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவ���ண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-11-12T18:54:57Z", "digest": "sha1:EMKV4RHRYTLVTPNKWVEVERMFAK6DWRLK", "length": 4157, "nlines": 81, "source_domain": "www.thamilan.lk", "title": "லஞ்சக் குற்றச்சாட்டுக்கு 24 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை ! - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nலஞ்சக் குற்றச்சாட்டுக்கு 24 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை \nதெரணியகல பிரதேச சபையின் முன்னாள் தலைவர் “அத்தகொட்டா” எனப்படும் அனில் சம்பிக விஜேசிங்கவுக்கு லஞ்சக் குற்றச்சாட்டுக்கள் காரணமாக 24 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை வழங்கி கொழும்பு மேல்நீதிமன்றம் தீர்ப்பு\nகிழக்கு மாகாண ஆளுநராக ஷான்\nகிழக்கு மாகாண ஆளுநராக ஷான்\nமஹிந்த தரப்புடன் இணைந்தார் நுவரெலியா சதாசிவம் \nமஹிந்த தரப்புடன் இணைந்தார் நுவரெலியா சதாசிவம் \nவடக்கு ஆளுநர் ராகவன் – ஸ்டாலின் சந்திப்பு \n” மலையகத்திற்கு தனி பல்கலைக்கழகம்” – கொட்டகலையில் கோட்டா உறுதி \nஅவுஸ்திரேலியாவில் காட்டுத் தீ;அவசரகால நிலை பிரகடனம்\nஇந்திய தேர்தல் முறையில் புரட்சி செய்த சேஷன்\n” மலையகத்திற்கு தனி பல்கலைக்கழகம்” – கொட்டகலையில் கோட்டா உறுதி \nசமூகத்துக்கான பங்களிப்பை அங்கீகரித்து மாமனிதர் ரவிராஜ் ஞாபகார்த்த விருதுகள் வழங்கப்பட்டன.\nஇலங்கை இராணுவத் தலைமையகம் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது…\nகளுகங்கை நீர்த்தேக்கத்தின் மங்கள நீரோட்டம் ஜனாதிபதி தலைமையில்..…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2010/01/10/", "date_download": "2019-11-12T18:37:57Z", "digest": "sha1:I7LGR2XLDCKDRZDRTLZMC6V2ZLVUGDFH", "length": 49096, "nlines": 538, "source_domain": "ta.rayhaber.com", "title": "10 / 01 / 2010 | RayHaber | ரயில்வே | நெடுஞ்சாலை | கேபிள் கார்", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[12 / 11 / 2019] OSB / Törekent Koru மெட்ரோ லைன் கால அட்டவணை இது எவ்வாறு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது\n[12 / 11 / 2019] அங்காரா YHT விபத்து வழக்கு ஜனவரி 13 இல் தொடங்க உள்ளது\tஅன்காரா\n[12 / 11 / 2019] அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் இன்டர்சிட்டி தூரம் குறைக்கப்படும்\tஅன்காரா\n[12 / 11 / 2019] இஸ்தான்புல் விமான நிலையத்திலிருந்து ஹவா-சென் விளக்கம்\tஇஸ்தான்புல்\n[12 / 11 / 2019] ரயில்வேயின் தந்தை பெஹிக் எர்கின் 58. இறப்பு ஆண்டு நினைவு நாள்\tஎக்ஸ்ஸ்செசிஷர்\n[12 / 11 / 2019] கோசெக்கி லாஜிஸ்டிக்ஸ் மையத்தில் சட்டசபையில் பல்லாயிரக்கணக்கான வேகன்கள்\tகோகோயெய் XX\n[12 / 11 / 2019] ரஷ்ய கிரிமியா ரயில் விமானங்கள் தொடங்கப்பட்டன\t380 கிரிமியா\n[12 / 11 / 2019] '24 நவம்பர்' ஆசிரியர்களுக்கான ரயில் டிக்கெட் மற்றும் சரக்கு மீதான தள்ளுபடி\tஅன்காரா\n[12 / 11 / 2019] சபங்கா டெலிஃபெரிக் திட்டம் இல்லை EIA அறிக்கை உரிமைகோரல்\tXXX சாகர்யா\n[12 / 11 / 2019] சேனல் இஸ்தான்புல் கடைசி பாதை\tஇஸ்தான்புல்\nநாள்: ஜனவரி 29 ஜனவரி\n10 / 01 / 2010 லெவந்த் ஓஜென் 0\nஐசென்பாகன் பெட்ரிப் மித்ரேர் நெக்காரார் ஜி.பீ.ஹெச்\n10 / 01 / 2010 லெவந்த் ஓஜென் 0\n10 / 01 / 2010 லெவந்த் ஓஜென் 0\nமுகவரி: Heinemannstr. 6 DE - 53117 பொன் தொலைபேசி: + 49-228 / 98 26-700 தொலைநகல்: + 49-228 / 98 26-711 மின்னஞ்சல்: info@eisenbahn-cert.eu இணையம்: http: //www.eisen. தொடர்புக்கு: ஹெர் டிர்க் பெஹ்ரெண்ட்ஸ் 10.1.1 அதிகாரிகள் 10.2.13 சான்றிதழ் சேவைகள் 10.2.15 நிபுணர் சேவைகள் 10.2.17 சான்றிதழ் ஒத்த ரயில்வே [மேலும் ...]\n10 / 01 / 2010 லெவந்த் ஓஜென் 0\n10 / 01 / 2010 லெவந்த் ஓஜென் 0\nஎஃப்ட்ரோனிக்ஸ் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் லிமிடெட்\n10 / 01 / 2010 லெவந்த் ஓஜென் 0\nமுகவரி: DR.NO: 40-15-9, புருண்டவன் காலனி IN - லாபி பெட்டா, விஜயவாடா- 10, ஆந்திரப் பிரதேசம் தொலைபேசி: + 91-866 / 2 46 66 75 FX: + 91X : info@efftronics.com இணையம்: www.efftronics.com தொடர்புக்கு: ஹெர் எம்.வி. முரளி கிருஷ்ணா இதே போன்ற ரயில்வே சாலை மற்றும் [மேலும் ...]\nஎசெஸ்டெக் சிஸ்டெமாஸ் டி எலக்ட்ரோனிகா, SA\n10 / 01 / 2010 லெவந்த் ஓஜென் 0\n10 / 01 / 2010 லெவந்த் ஓஜென் 0\n10 / 01 / 2010 லெவந்த் ஓஜென் 0\nமுகவரி: வனிஜ்ய பவன் (1st Flr) 1 / 1 வூட் ஸ்ட்ரீட் IN - 700016 கொல்கத்தா தொலைபேசி: 91-33 / 22 89 06 51 52 53 91 .org இணையம்: http://www.eepcindia.org தொடர்பு: ஹெர் பாஸ்கர் சர்க்கார் தயாரிப்பு குழு 33 அசோசியேஷன்ஸ் 22 [மேலும் ...]\nedilo ன்) (கேதுரு BV\n10 / 01 / 2010 லெவந்த் ஓஜென் 0\n10 / 01 / 2010 லெவந்த் ஓஜென் 0\n10 / 01 / 2010 லெவந்த் ஓஜென் 0\n10 / 01 / 2010 லெவந்த் ஓஜென் 0\nமுகவரி: வழியாக நான்காம் நவம்பர் என். ஐ.டி 29 - 51034 செராவலே பி எஸ் போன்: + 39-0573 / 9 29 81 தொலை நகல்: + 39-0573 / 92 98 80 மின்னஞ்சல்: commerciale@ecmre.co இணைய: நான் http://www.ecmre.co தொடர்பு: 3.2.44 6.5.49 எலக்ட்ரிக் பவர் உருவாக்கும் ஒவ்வொரு மார்கோ Ciammol மின்சாரம் அமைக்கிறது [மேலும் ...]\n10 / 01 / 2010 லெவந்த் ஓஜென் 0\n10 / 01 / 2010 லெவந்த் ஓஜென் 0\nமுகவரி: 332. அகலமான மார்செல் பவுல் பிரான்ஸ் - 44800 செயின்ட் Herblain போன்: + 33-240 / 92 39 19 தொலை நகல்: + 33-240 / 92 01 35 மின்னஞ்சல்: ecaen@ecagroup.co இணைய: நான் http://www.eca-en.co தொடர்பு: ஃப்ரா கரோலின் ஆப்ரி 3.2.46 3.2.49 இழுவை தற்போதைய மாற்றிகள் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகள் தலைகீழிகள்\n10 / 01 / 2010 லெவந்த் ஓஜென் 0\nமுகவரி: பிலிப்-ரெய்ஸ்-ஸ்ட்ர. 7 DE - 61137 Schöneck தொலைபேசி: + 49-6187 / 95 48-0 தொலைநகல்: + 49-6187 / 95 48-29 மின்னஞ்சல்: info@eurobatterietechnik.de இணையம்: http://www. டோபியாஸ் போக் 3.2.25 பேட்டரி சார்ஜர்கள் 3.2.26 சார்ஜிங் திருத்திகள் 3.2.51 மாற்றிகள் 6.5.49 மின்சார மின்சாரம் இதே போன்ற ரயில் [மேலும் ...]\nஇசி இன்ஜினியரிங் ஸ்பே. z oo\n10 / 01 / 2010 லெவந்த் ஓஜென் 0\nமுகவரி: பிஎல் Lublanska 34 - 31-476 க்ராக்வ் போன்: + 48-12 / 6 27 77 40 தொலை நகல்: + 48-12 / 4 11 45 17 மின்னஞ்சல்: office@ec-e.pl இணைய http: // www, .ECU-e.pl தொடர்பு: ஐந்து ஃப்ரா Klammer Iwona தயாரிப்பு குழு வடிவமைப்புகள் 10.3.3 10.3.4 10.3.5 பொறியியல் முழுமையான தீர்வு [மேலும் ...]\n10 / 01 / 2010 லெவந்த் ஓஜென் 0\nமுகவரி: பிலிப்-ரெய்ஸ்-ஸ்ட்ர. 7 DE - 61137 Schöneck தொலைபேசி: + 49-6187 / 95 48-0 தொலைநகல்: + 49-6187 / 95 48-29 மின்னஞ்சல்: info@eurobatterietechnik.de இணையம்: http://www. டோபியாஸ் போக் 3.2.25 பேட்டரி சார்ஜர்கள் 3.2.26 சார்ஜிங் திருத்திகள் 3.2.51 மாற்றிகள் 6.5.49 மின்சார மின்சாரம் இதே ��ோன்ற ரயில் [மேலும் ...]\n10 / 01 / 2010 லெவந்த் ஓஜென் 0\n10 / 01 / 2010 லெவந்த் ஓஜென் 0\nமுகவரி: மேபாக்ஸ்ட். 10-14 DE - 78467 கொன்ஸ்டான்ஸ் தொலைபேசி: + 49-7531 / 59 40-10 தொலைநகல்: + 49-7531 / 59 40-49 மின்னஞ்சல்: info@ebeg.de இணையம்: http://www.ebeg. : ஃப்ரா பாட்ரிசியா முட்டர் ஒத்த ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் நியூஸ்ஹானிங் மற்றும் கேஏஎல் ஜிஎம்பிஎச் மற்றும் கோ. KG 16 / 01 / 2010 முகவரி: [மேலும் ...]\nதானியங்கி விநியோகத் துறையில் பர்காவில் மாஸ்கோவின் தேர்வு\nOSB / Törekent Koru மெட்ரோ லைன் கால அட்டவணை இது எவ்வாறு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது\nஅங்காரா YHT விபத்து வழக்கு ஜனவரி 13 இல் தொடங்க உள்ளது\n90 ஆயிரம் மரக்கன்றுகள் அக்ஸாரேயில் 'எதிர்காலத்திற்கு மூச்சு விடுங்கள்' என்ற வாசகத்துடன் பூமிக்கு கொண்டு வரப்பட்டன\nஅதிவேக எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் இன்டர்சிட்டி தூரம் குறைக்கப்படும்\nஇஸ்தான்புல் விமான நிலையத்திலிருந்து ஹவா-சென் விளக்கம்\nரயில்வேயின் தந்தை பெஹிக் எர்கின் 58. இறப்பு ஆண்டு நினைவு நாள்\nகோசெக்கி லாஜிஸ்டிக்ஸ் மையத்தில் சட்டசபையில் பல்லாயிரக்கணக்கான வேகன்கள்\nடிராப்ஸோனில் மினிபஸில் எத்தனை பேர் இருப்பார்கள்\nரஷ்ய கிரிமியா ரயில் விமானங்கள் தொடங்கப்பட்டன\nயெடிகுயுலர் ஸ்கை சென்டர் சாலையில் நிலக்கீல் வேலை செய்கிறது\nRayHaber 12.11.2019 டெண்டர் புல்லட்டின்\n'24 நவம்பர்' ஆசிரியர்களுக்கான ரயில் டிக்கெட் மற்றும் சரக்கு மீதான தள்ளுபடி\nசபங்கா டெலிஃபெரிக் திட்டம் இல்லை EIA அறிக்கை உரிமைகோரல்\nDOF AGV தளவாடத் துறைக்கு ஒரு புதிய மூச்சைக் கொண்டுவரும்\nசேனல் இஸ்தான்புல் கடைசி பாதை\nஇன்று வரலாற்றில்: 12 நவம்பர் 1935 நஃபியா ரிவர்-ஃபிலியோஸ் வரி\nதுருக்கியின் ஹை ஸ்பீட் ரயில் நிலையங்கள்\nதுருக்கியின் ஹை ஸ்பீட் மற்றும் அதிவேக ரயில் வரி மற்றும் வரைபடங்கள்\nரயில்வே பாஸ்பரஸ் குழாய் கடத்தல் மற்றும் கெப்ஸ் Halkalı புறநகர் கோடுகள் பற்றி\nதுருக்கி ஜோர்ஜியா ரயில்வே கட்டுமான\nகான்கிரீட் சாலைகளுடன் எஸ்கிசெஹிர் ஒரு எடுத்துக்காட்டு\nஎக்ஸ்பிரஸ் கோட்டாக EGO மறுசீரமைக்கப்பட்ட வரி 474\nஅகாராய் டிராம் வரிசையின் நீளம் 20 மைலேஜ் வரை\nரயில்வே துறையின் தாராளமயமாக்கல் மற்றும் டி.சி.டி.டியின் மறுசீரமைப்பு\n«\tநவம்பர் 2019 »\nகொள்முதல் அறிவிப்பு: தகவல் தொழில்நுட்ப அமைப்புகளின் வழங்கல் மற்றும் பராமரிப்பு\nகொள்முதல் அறிவிப்பு: சிவாஸ் போஸ்டன்கய ரயில் பயணிகளின�� பேருந்து மூலம் போக்குவரத்து\nடெண்டர் அறிவிப்பு: கட்டிடம் படைப்புகள்\nகொள்முதல் அறிவிப்பு: தகவல் தொழில்நுட்ப அமைப்புகளின் வழங்கல் மற்றும் பராமரிப்பு\nகொள்முதல் அறிவிப்பு: சிவாஸ் போஸ்டன்கய ரயில் பயணிகளின் பேருந்து மூலம் போக்குவரத்து\nடெண்டர் அறிவிப்பு: கட்டிடம் படைப்புகள்\nகொள்முதல் அறிவிப்பு: உணவு சேவை\nடெண்டர் அறிவிப்பு: வாங்க பேட்டரி\nடெண்டர் அறிவிப்பு: 49 E1 Raya கிடைக்கிறது 20 Piece R 300 ஆரம் 1 / 9 சாய்ந்த மோனோபிளாக் மாங்கனீசு கோர் வாங்க\nடெண்டர் அறிவிப்பு: ரயில்வே II மற்றும் ரயில்வே III படகுகள் செயல்பாட்டுக்கு தயாரித்தல்\nகொள்முதல் அறிவிப்பு: பிசி மற்றும் வன்பொருளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: ஊழியர்கள் சேவை\nடெண்டர் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை எடுக்கும் (TÜDEMSAŞ)\nYHT கோடுகளின் பாதுகாப்பு மற்றும் சரியான இரயில் அரைத்தல்\nஇர்மாக் சோங்குல்டக் லைன் கி.மீ: எக்ஸ்என்யூஎம்எக்ஸ் + ஓவர் பாஸ் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் டெண்டர் முடிவில்\nஇர்மாக் சோங்குல்டக் லைன் கி.மீ: எக்ஸ்என்யூஎம்எக்ஸ் + ஓவர் பாஸ் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் டெண்டர் முடிவில்\nகராமர்செல் இன்டர்சேஞ்சிற்கான புதிய டெண்டர்\nஇர்மாக் சோங்குல்டக் கோட்டில் வலுவூட்டப்பட்ட கான்கிரீட் தக்கவைக்கும் சுவர் மற்றும் வடிகால் சேனலின் கட்டுமானம்\nஇன்று வரலாற்றில்: 12 நவம்பர் 1935 நஃபியா ரிவர்-ஃபிலியோஸ் வரி\nஇன்று வரலாற்றில்: 11 நவம்பர் 2010 Seyrantepe நிலையம்\nஇன்று வரலாற்றில்: 10 நவம்பர் 1923 அனடோலியன் ரயில்வே\nஇன்று வரலாற்றில்: டாரஸ் பிராந்திய கட்டளையிலிருந்து 9 நவம்பர் 1919\nபாதையில் பிடித்தவைகளை இஸ்மிர் வென்றார்\nBANTBORU இனிய சாலை குழு போடியத்திலிருந்து இறங்கவில்லை\nஆபரேஷன்ஸ் இயக்குனர் ஒகுசான் இவருக்கு நியமிக்கப்பட்டது வேட்டை உள்ள ஏஎல்டி தானியங்கி துருக்கி\nபி.எம்.டபிள்யூ நவம்பரில் குறைந்த வட்டி மற்றும் கவர்ச்சிகரமான தீர்வு விகிதங்களைத் தொடர்கிறது\nமான்ஸ்டர் எனர்ஜி பைலட் லூயிஸ் ஹாமில்டன் எக்ஸ்என்யூஎம்எக்ஸ். ஒருமுறை சாம்பியன்\nமர்மராய் டிக்கெட் விலைகள் மற்றும் மர்மரே பயண நேரம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nயமனேவ்லர் மெட்ரோ நிலையத்தில் பதிவு செய்யப்படாத ஆயுத பாதுகாப்பு தடை\nகாசியான்டெப் காசிரே - நிகழ்ச்சி ��ிரலில் திட்டம்\nடி.சி.டி.டி 262 பணியாளர்களை நியமிக்கும்\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஅல்சான்காக் நிலையத்தில் கோடஹியா ஓடு விழா\nஇரண்டு நிலையங்கள் அஸ்மிர் நர்லடெர் சுரங்கப்பாதையில் இணைக்கப்பட்டன\nபுதிய தலைமுறை வேகனுக்கு ஜெர்மனியில் இருந்து TÜDEMSAŞ க்கு கோரிக்கை\nAfyonkarahisarlı Tiny ரயில்வே கற்றுக்கொள்கிறது\nஉலகின் உயர் வேக கோடுகள்\nTÜDEMSAŞ 80 ஆண்டுகள் பழமையானது\nதுருக்கியின் ஹை ஸ்பீட் மற்றும் அதிவேக ரயில் வரி மற்றும் வரைபடங்கள்\nரயில்வே பாஸ்பரஸ் குழாய் கடத்தல் மற்றும் கெப்ஸ் Halkalı புறநகர் கோடுகள் பற்றி\nஇஸ்தான்புல் மெட்ரோ ஹவர்ஸ் 2019\nஹாலிக் மெட்ரோ பாலம் செலவு, நீளம் மற்றும் வடிவம்\nஇஸ்மீர் டெனிஸ்லி ரயில் டிக்கெட் விலைகள்\nஎக்ஸ்பிரஸ் கோட்டாக EGO மறுசீரமைக்கப்பட்ட வரி 474\nஅகாராய் டிராம் வரிசையின் நீளம் 20 மைலேஜ் வரை\nIETT நிலையத்தில் 10 நவம்பர் ஆச்சரியம்\nஈ.ஜி.ஓ பஸ் கடற்படையில் செயலில் உள்ள வாகனங்களின் எண்ணிக்கை என்ன\nடி.சி.டி.டி.க்கு நியமிக்கப்பட்ட வேட்பாளர்களின் கவனத்திற்கு Taşımacılık A.Ş.\nலுகேமியா வாரத்தில் குழந்தைகளின் போது IETT ஊழியர்கள் முகமூடிகளை அணிந்தனர்\nமர்மரே 365 ஒரு நாளைக்கு ஆயிரம் பயணிகள், 15 ஜூலை தியாகிகள் பாலம் 156 ஆயிரம் வாகனங்கள் ஒரு நாளைக்கு பயனளிக்கின்றன\nநெடுஞ்சாலை மற்றும் பாலம் விலைகளில் மாற்றம்\nகடிகோய் இப்ராஹிமக பாலம் வீழ்ச்சியடைகிறது சாலை 5 சந்திரன் பாதசாரி\nஎல்பிஜியுடன் பிரிட்ஜ் கிராசிங்கை இலவசமாக கொண்டு வர முடியும்\nகோகேலி துறைமுகங்கள் உலகிற்கு திறந்தன\nபாலங்கள் மற்றும் மோட்டார் பாதைகள் பணத்தை திரட்டுகின்றன\nஇஸ்தான்புல் விமான நிலையத்திலிருந்து ஹவா-சென் விளக்கம்\n19.362.135 பயணிகள் அக்டோபரில் விமான நிலையங்களில் பணியாற்றினர்\nசபிஹா கோகீன் கோகலிகார்ட் ஏற்றுதல் புள்ளி\nஉலகின் பல நாடுகளில் இல்லாத பயிற்சி துருக்கியில் பிகின்ஸ்\nBOT திட்டங்களில் பொது பயணிகளின் உத்தரவாதங்களில் 65 மில்லியன் டாலர் இழப்பு\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nடிராக்யா அதிவேக ரயில் பாதை மற்றும் வரைபடம்\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nகனல் இஸ்தான்புல் திட்டத்தில் கடைசி நிமிட முன்னேற்றங்கள்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nஇன்டர்சிட்டி ஹை ஸ்பீட் எக்ஸ்பிரஸ் விமானங்கள் தொடங்குகின்றன\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/pune-maid-business-card-goes-viral-job-offers-flood-in.html", "date_download": "2019-11-12T19:07:11Z", "digest": "sha1:7HZP47LKOUZHFCLBJQPU2ARL7EBMCB7A", "length": 5534, "nlines": 31, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Pune maid business card goes viral job offers flood in | India News", "raw_content": "\n'திடீரென போன வேலை'...'விசிட்டிங் கார்டால்' அடித்த 'ஜாக்பாட்'...வாழ்க்கையை மாற்றிய சம்பவம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nவேலை போன நிலையில், விசிட்டிங் கார்டால் ஒரு பெண்ணின் வாழ்க்கையே மாறிய சுவாரஸ்ய சம்பவம் புனேயில் நடந்துள்ளது.\nபுனேயைச் சேர்ந்தவர் கீதா காலே. இவர் அங்குள்ள வீடுகளில் துணி துவைப்பது, பாத்திரம் தேய்ப்பது, வீட்டை சுத்தப்படுத்துதல் போன்ற வேலைகளை செய்து வரும் கீதா, அதன் மூலம் கிடைக்கும் ஊதியத்தைக் கொண்டு குடும்பம் நடத்தி வந்தார். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக அவர் பார்த்து கொண்டிருந்த வேலை பறிபோனது.\nமாதந்தோறும் வரும் 4000 ரூபாய் ஊதியத்தை நம்பி இருந்த கீதாவிற்கு இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனிடையே கீதாவின் நிலை குறித்து அறிந்த, தனிய���ர் நிறுவனம் ஒன்றில் மூத்த மேலாளராக பணியாற்றி வரும் தனஸ்ரீ என்பவர் அவருக்கு தன் வீட்டில் வேலை செய்ய வாய்ப்பு வழங்கினார். அதோடு பணிப் பெண் கீதா காலேயின் பெயர், அனுபவம், அவர் செய்யும் வீட்டு வேலைகள், அதற்கான ஊதியம் ஆகியவற்றையும் அவரது தொலைபேசி எண்ணையும் தெரிவித்து அழகான விசிட்டிங் கார்டு ஒன்றை அவரே தயாரித்தார்.\nமுதலில் 100 கார்டுகளை அச்சிட அவர் அதனை தான் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் அந்த பகுதியில் உள்ள மற்ற அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள பாதுகாவலர்கள் மூலம் வழங்கினார். மேலும் கீதா குறித்த விவரங்களை முகநூலிலும் வெளியிட்டார். அதைத்தொடர்ந்து தற்போது கீதாவிற்கு ஏராளமான வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன.\nஇதுகுறித்து பேசிய கீதா காலே, வேலை போய்விட்டதே என்று சோகத்தில் இருந்தேன். ஆனால் ஒரு விசிட்டிங் கார்டு என்னுடைய வாழ்க்கையையே மாற்றி விட்டது. அதற்கு பெரும் உதவி செய்த தனஸ்ரீயை ஒரு நாளும் மறக்க மாட்டேன். முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை, என நம்பிக்கை வார்த்தைகளை உதிர்கிறார் கீதா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bettingtop10.com/in/%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-11-12T18:25:49Z", "digest": "sha1:63DH72ZM76ZBIXUWD7MSRUDHMICBWK6O", "length": 22149, "nlines": 226, "source_domain": "www.bettingtop10.com", "title": "டி.என்.பி.எல் கணிப்புகள் & பந்தய உதவிக்குறிப்புகள் 2019", "raw_content": "\nடி.என்.பி.எல் 2019 க்கான சிறந்த பந்தய வளைதளங்கள்\n2019 க்கான டி.என்.பி.எல் கணிப்புகள் என்ன\nஎங்கள் டி.என்.பி.எல் பந்தய கணிப்புகளைப் பின்பற்றி வெற்றி பெறுங்கள்\nடி.என்.பி.எல் 2019 க்கான சிறந்த பந்தய வளைதளங்கள்\n2019 க்கான டி.என்.பி.எல் கணிப்புகள் என்ன\nஎங்கள் டி.என்.பி.எல் பந்தய கணிப்புகளைப் பின்பற்றி வெற்றி பெறுங்கள்\nசமீபத்திய டி.என்.பி.எல் பந்தய உதவிக்குறிப்புகள் மற்றும் கணிப்புகள்See more\nசெபாக் சூப்பர் கில்லீஸ் Vs திண்டுக்கல் டிராகன்கள் பந்தய உதவிக்குறிப்புகள் மற்றும் கணிப்புகள் – டி.என்.பி.எல் இறுதிப்போட்டி\nஉலகக் கோப்பை முடிந்துவிட்டது மற்றும் அதிரடி நிரம்பிய T 20 சீசன் அனைத்தும் ஆரம்பமாக உள்ளது. இங்கிலாந்தில் ஒரு புதிய T20 சீசன் ஆரம்பமாக உள்ளது. இந்திய ரசிகர்கள் தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் ஆர்வம் செலுத்��ுவார்கள். இது உலகம் முழுவதிலுமிருந்து வரும் நட்சத்திரங்களை உள்ளடக்கிய பெரிய T20 லீக்குகளில் ஒன்றாக இருக்காது, ஆனால் இந்த லீக் 2016 ஆம் ஆண்டின் தொடக்கப் பருவத்திலிருந்து பிரபலமடைந்து வருகிறது . கடந்த மூன்று சீசன்களில் மாநிலத்திலிருந்து சூப்பர் ஸ்டார்களையும், புதிய திறமைகளையும் கொண்ட வீரர்களை உள்ளடக்கியது.இந்த நான்கவது சீசன் தமிழ்நாடு பிரீமியர் லீக் 2019 எட்டு திசைகளிலிருந்தும் தங்கள் ரசிகர்களிடையே பெரும் ஆதரவைப் பெறுவதால் பெரியதாகவும் சிறப்பாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.Betting Top10, லீக்கின் 2019 சீசனுக்கான தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியின் கணிப்புகளை உங்களிடம் கொண்டு வருவதில் பெருமிதம் கொள்கிறோம்.\nஇன்றைய டி.என்.பி.எல் போட்டி கணிப்பு என்ன எந்த அணி வெற்றி பெற வாய்ப்புள்ளது, போட்டியின் இரவுக்கு யார் நட்சத்திரங்களாக இருக்கப் போகிறார்கள் எந்த அணி வெற்றி பெற வாய்ப்புள்ளது, போட்டியின் இரவுக்கு யார் நட்சத்திரங்களாக இருக்கப் போகிறார்கள் உங்கள் பணத்தை நீங்கள் பெட்டிங் செய்யும் போது, வீரர்களின் திறமை மற்றும் போட்டியில் ஈடுபடும் திறன் வேகத்தைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். கிரிக்கெட் கணிப்புகள் மற்றும் பந்தய உதவிக்குறிப்புகளுக்கான நீங்கள் தேர்ந்தெடுத்த இடமாக , டி.என்.பி.எல் யின் 2019 சீசனை நாங்கள் விரிவாகக் காண்பிப்போம், மேலும் டி.என்.பி.எல் கிரிக்கெட் கணிப்புகள் மற்றும் பந்தய உதவிக்குறிப்புகளை உங்களிடம் கொண்டு வருவோம்.\nடி.என்.பி.எல் 2019 க்கான சிறந்த பந்தய வளைதளங்கள்\nஇப்போதே இணையுங்கள் Read Review\nஇப்போதே இணையுங்கள் Read Review\nஇப்போதே இணையுங்கள் Read Review\nஇப்போதே இணையுங்கள் Read Review\nஇப்போதே இணையுங்கள் Read Review\n2019 க்கான டி.என்.பி.எல் கணிப்புகள் என்ன\nஅனைத்து அணிகளிலும் பல புதிய வீரர்கள் இடம் பெற்றிருப்பதாலும் மேலும் முந்தய அனுபவமுள்ள வீரர்களும் இருப்பதாலும் இந்த சீசன் ஒரு உற்சாகமான ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.எங்கள் டி.என்.பி.எல் கிரிக்கெட் கணிப்பின் இந்த பகுதியில் இப்போது லீக்கின் ஒரு பகுதியாக இருக்கும் எட்டு பக்கங்களைப்(எட்டு அணிகள்) பார்ப்போம், அவை பல ஆண்டுகளாக எவ்வாறு செயல்பட்டன என்பதைக் கவனிப்போம்.\n|திண்டுக்கல் டிராகன்ஸ் ரவிச்சந்திரன் அஸ்வின் தரப்���ு கடந்த ஆண்டு ஒரு சிறந்த சீசனை கொண்டிருந்தது மற்றும் புள்ளிகள் அட்டவணையில் முதலிடத்தைப் பிடித்தது. இறுதிப்போட்டியில் தான் அணிக்கு மோசமான நிலைமை மற்றும் இரண்டாம் இடத்தில் முடிந்தது. அஸ்வின் இந்த சீசனில் அந்த முதலிடத்தை பிடிக்க சிறந்த முறையில் அணியை வழிநடத்துவார் என்று எதிர்பார்கப்படுகிறது.\n|செபாக் சூப்பர் கில்லிஸ் 2017 சீசனில் வெற்றிபெற்றதால், சென்னை சூப்பர் கில்லீஸ் கடந்த ஆண்டு மோசமான போட்டியைக் கொண்டிருந்தது, சீசனில் ஒரு வெற்றியைப் மட்டுமே பெற்று அட்டவணையின் அடிப்பகுதியில் இருந்தது. விஜய் சங்கர் அவர்களின் கேப்டன் இந்த பருவத்தில் தனது அணியில் நல்ல திறமையுடன் ஒரு திருப்பத்தை எதிர்பார்க்கப்படுகிறது.\n|புள்ளிகள் பருவத்தில் ஐந்தாவது இடத்தைப் பிடித்த கடந்த பருவத்தை விட சிறந்த செயல்திறனை வெளிப்படுத்த கேப்டன் ஸ்ரீகாந்த் அனிருதா விரும்புவார். கடந்த மூன்று சீசன்களில் இந்த அணி சாதாரண செயல்திறனைக் கொண்டுள்ளது, மேலும் இது 2019 ஆம் ஆண்டில் சாதரணமாகவே கணக்கிடப்படும் என்று நம்புகிறது.\n|ரூபி திருச்சி வாரியர்ஸ் அவர்கள் குழு நிலைகளில் மட்டுமே போட்டியை முடித்தனர். சில நல்ல செயல்திறனைத் தோற்றுவித்தாலும், அவர்கள் நிகர ரன் வீதத்தின் காரணமாக பிளே-ஆஃப்களில் இடம் பெறத் தவறிவிட்டனர். புதிய கேப்டன் பாபா இந்திரஜித் இந்த சீசனில் திருத்தங்களைச் செய்ய விரும்புவார், மேலும் அவரது தரப்பிலிருந்து சிறந்த நிகழ்ச்சியை எதிர்பார்க்கிறோம்.\n|கடந்த பருவத்தில் எலிமினேட்டரினால் வெளியேற்றப்பட்டனர், 2017 ஆம் ஆண்டில் தொடக்க தலைப்பு மற்றும் இரண்டாம் நிலை பெற்ற அணி என்பது குறிப்பிடத்தக்கது. கேப்டன் வாஷிங்டன் சுந்தர் கடந்த சீசனின் குறைபாடுகளை சீர் செய்து இந்த சீசனில் அதிக இலக்குகளைக் கொண்டிருப்பார் என்று எதிர்பார்க்கிறோம்.\n|சியசெம் மதுரை பேன்தர்ஸ் ஆதிக்கம் செலுத்தும் சாம்பியனான மதுரை பேன்தர்ஸ் கடந்த சீசனில் அவர்கள் விட்டுச் சென்ற இடத்திலிருந்து தொடங்கவிருப்பர்கள். மதுரை பேன்தர்ஸின் கேப்டன் டி ரோஹித் அவர்கள் மீண்டும் அடிப்படைகளிலிருந்து தொடங்க வேண்டும் என்பதை அறிவார். அவர்கள் கடந்த ஆண்டு ஒரு குழுவாக சிறப்பாக விளையாடினர்கள், மேலும் இந்த சீசனில் தனது ஆட்கள் சிறப்பான முயற்சிகளில் அதிகமாக ஈடுபட வேண்டும் என்று விரும்புவார்.\n|லைக்கா கோவை கிங்ஸ் அபினவ் முகுந்த் கடந்த ஆண்டு ஒரு கெளரவமான சீசனை கொண்டிருந்தது, அவர்களின் கனவுகள் 2 வது தகுதிப் பாதையில் தடையை சந்தித்தது. இந்த அணி அதன் செயல்திறனில் பல ஆண்டுகளாக சீராக உள்ளது மற்றும் இந்த சீசனில் அவர்களின் முதல் படத்தை வெல்ல காத்துக்கொண்டு இருப்பர்கள்.\n|வி. பி. காஞ்சிவீரன்ஸ் அவர்கள் 2018 இல் ஒரு மோசமான சீசனை கொண்டிருந்தனர், அங்கு அவர்கள் ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. பாபா அபராஜித் அவர்களின் கேப்டன் போட்டிகளில் மிகவும் உற்சாகமான இளம் வீரர்களில் ஒருவர், இந்த பருவத்தில் தனது அணியின் பலத்தை சிறப்பாகச் வெற்றி பெற செய்ய அவர் எதிர்நோக்குவார் என்று எதிர்பார்கப்படுகிறது.\nஜூலை 19 2019 முதல் தமிழ்நாடு பிரீமியர் லீக் 2019 யின் போது 33 T20 போட்டிகள் விளையாடப்படும். தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் இந்த சீசனுக்கான விரிவான அட்டவணை இங்கே –\nஎங்கள் டி.என்.பி.எல் பந்தய கணிப்புகளைப் பின்பற்றி வெற்றி பெறுங்கள்\nலீக்கில் பல இளம் வீரர்கள் ஈடுபட்டுள்ளதால், விளையாட்டில் அதிக வெகுமதிகளைப் பெறும் சில நட்சத்திரங்களைக் கண்டறிவதற்கான சரியான நேரம் இது. கடந்த காலத்தில் நீங்கள் கேள்விப்படாத அல்லது படிக்காத பெயர்களைப் பற்றி பந்தயம் கட்டுவது நிச்சயமாக எளிதல்ல. எங்களுடைய கணிப்புகள் மற்றும் டி.என்.பி.எல் பந்தய உதவிக்குறிப்புகள் உங்களுக்கு உதவும். எங்கள் ஆய்வாளர்கள் அணிகளின் வடிவம் மற்றும் செயல்திறனைப் பின்பற்றி ஒவ்வொரு விளையாட்டுக்கும் முன்பாக பந்தய உதவிக்குறிப்புகளைக் கொண்டு வருவார்கள்.\nதனிப்பட்ட வீரர்களின் வடிவம் மற்றும் அணி விவரங்கள் பற்றி பேசுவோம். பிக் பாஷ், ஐபிஎல் மற்றும் லீக்குக்களுடன் ஒப்பிடுகையில் இது ஒரு சிறிய லீக்காக இருக்கலாம், ஆனால் எந்த விதமான உற்சாகத்திற்கும் குறைவு இல்லை. Betting Top 10யின் டி.என்.பி.எல் கணிப்புகளைப் பின்பற்றுங்கள், கிரிக்கெட் களியாட்டத்தின் நான்கு வாரங்களில் நீங்கள் நிச்சயமாக உங்கள் சவால்களில் வெற்றி பெறுவீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2019/11/07192741/1270241/Rohit-Sharma-becomes-the-first-Indian-player-to-play.vpf", "date_download": "2019-11-12T18:50:36Z", "digest": "sha1:7UULV6K4OFNAAWKCCHBD6TO5ROIKTCBU", "length": 14850, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "சுனில் கவாஸ்கர், ���பில் தேவ் ஆகியோருடன் அரிய வகை சாதனையுடன் இணைந்தார் ரோகித் சர்மா || Rohit Sharma becomes the first Indian player to play 100 T20Is", "raw_content": "\nசென்னை 08-11-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nசுனில் கவாஸ்கர், கபில் தேவ் ஆகியோருடன் அரிய வகை சாதனையுடன் இணைந்தார் ரோகித் சர்மா\nஇந்திய அணிக்காக 100-வது போட்டியில் விளையாடிய முதல் வீரர் என்ற அரிய வகையை சாதனையைப் படைத்துள்ளார் ரோகித் சர்மா.\nஇந்திய அணிக்காக 100-வது போட்டியில் விளையாடிய முதல் வீரர் என்ற அரிய வகையை சாதனையைப் படைத்துள்ளார் ரோகித் சர்மா.\nஇந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட்டில் நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா செயல்படுகிறார்.\nஇந்த போட்டியில் விளையாடுவதன் மூலம் 100 டி20 போட்டிகளில் விளையாடிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.\nஇந்திய அணியின் தலைசிறந்த வீரரான சுனில் கவாஸ்கர் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.\nஇந்திய அணிக்கு முதல் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையை பெற்றுக் கொடுத்த கபில்தேவ் 100 ஒருநாள் போட்டிகளில் விளையாடி முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.\nதற்போது ஜாம்பவான்களுடன் ஹிட்மேன் ரோகித் சர்மா அரிய வகை சாதனையுடன் இணைந்துள்ளார்.\nRohit Sharma | ரோகித் சர்மா\nராமேஸ்வரத்தில் குருநானக்கிற்கு நினைவு மையம் அமைக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது\nபிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து பிரேசில் புறப்பட்டார் பிரதமர் மோடி\nமகாராஷ்டிராவில் குடியசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை பரிந்துரை என தகவல்\nமகாராஷ்டிராவில் குடியசுத் தலைவர் ஆட்சியமைக்க வாய்ப்பு\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nவேலூர் சிறையிலிருந்து ஒரு மாத பரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்\nகொல்கத்தா பகல்-இரவு போட்டி தொடங்கும் நேரம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nபயிற்சி ஆட்டம்: ஆஸ்திரேலியா ‘ஏ’ அணியை 122 ரன்னில் சுருட்டியது பாகிஸ்தான்\nமூன்று நாட்களுக்குள் இரண்டு முறை ஹாட்ரிக்: தீபக் சாஹர் அசத்தல்\nமேட்ச் பிக்சிங்கில் ஈடுபடுவது கிரிமினல�� குற்றம்: இலங்கையில் சட்டம் நிறைவேற்றம்\nடி20-யில் மணிஷ் பாண்டே ருத்ர தாண்டவம்: கர்நாடகா 250 ரன்கள் குவிப்பு\n100-வது டி20 போட்டியில் விளையாடும் முதல் இந்திய வீரர் ஹிட்மேன்\nடி20 கிரிக்கெட்டில் எம்எஸ் டோனி சாதனையை முறியடித்தார் ரோகித் சர்மா\nடெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் டாப்-10 இடத்திற்குள் நுழைந்தார் ரோகித் சர்மா\nரோகித் சர்மாவை விமர்சனம் செய்த இங்கிலாந்து வீரருக்கு பதிலடி கொடுத்த ரசிகர்கள்\nஉள்நாட்டு போட்டி சராசரியில் பிராட்மேனை முந்தினார் ரோகித் சர்மா\nநடிகர் கமல்ஹாசன் மீது சின்மயி பாய்ச்சல்\nஇந்த இரண்டு அணிகளில் ஒன்றுக்குதான் டி20 உலகக்கோப்பை: வாகன் கணிப்பு\nசீனா ஏரியில் மனித முகம் கொண்ட மீன் - வைரலாகும் வீடியோ\nசுவிஸ் வங்கியில் கேட்பாரற்று கிடக்கும் இந்தியர்களின் கருப்பு பணம் இவ்வளவா\nஅயோத்தி வழக்கில் நின்று கொண்டே வாதாடிய 92 வயதான சட்ட நிபுணர் கே.பராசரன்\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nரஷியாவில் புலிக்கு நண்பனாகி பிரபலமான ஆடு உயிரிழப்பு\nபிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன்\nகாரைக்குடியில் ஒரு ரூபாய்க்கு 1 கிலோ மீன் விற்பனை\nசிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க சோனியாகாந்தி- சரத்பவார் தயக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/62185-naxals-attack-intelligence-warning-uttar-pradesh-police.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-11-12T19:21:19Z", "digest": "sha1:VU22GFTMEUBHMSASYUANGEYO3IEK7BJW", "length": 9104, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "நக்சல்கள் தாக்க வாய்ப்பு : உளவுத்துறை எச்சரிக்கை | Naxals attack:intelligence warning Uttar Pradesh police", "raw_content": "\nசெல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\nநவம்பர் 16ஆம் தேதி முதல் விருப்ப மனு பெறப்படும்: தமிழக பாஜக\nசெல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\nராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: நாளை விசாரணை\nஉள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி: பாஜக\nநக்சல்கள் தாக்க வாய்ப்பு : உளவுத்துறை எச்சரிக்கை\nநக்சலைட்டுகள் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக உத்தரப் பிரதேச காவல் துறைக்கு உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சந்தெளலி, மிர்��ாபூர், சோன்பத்ரா உள்ளிட்ட பகுதிகளில் நக்சல் தாக்க வாய்ப்புள்ளது என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது.\nமகாராஷ்டிராவின் கட்ச்ரோலியில் நக்சலைட்டுகள் நேற்று தாக்குதல் நடத்தியதை அடுத்து உளவுத் துறை இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nகட்ச்ரோலி பகுதியில் பாதுகாப்புப் படையினர் சென்று கொண்டிருந்த வாகனம் மீது நக்ஸல்கள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் 16 வீரர்கள் பலியாகினர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமாரடைப்பில் உயிரிழந்த தந்தை- புத்திசாலித்தனமாக வாகனத்தை நிறுத்திய சிறுவன்\nபாஜக எம்எல்ஏ கொலையில் தொடர்புடைய மாவோயிஸ்டு தலைவர் சுட்டுக்கொலை\nஒடிசாவில் விமான சேவை ரத்து; விமான நிறுவனங்கள் உதவ வேண்டும்\nபாம்புகளுடன் விளையாடும் பிரியங்கா காந்தி; வைரலாகும் வீடியோ\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n4. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n5. சிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\n6. லாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\n7. ஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடியை காட்டாதது கண்டுபிடிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: நாளை விசாரணை\nகர்தார்பூரை தொடர்ந்து, நங்கனா சாஹிப்பும் இந்திய மக்களுக்காக திறக்கப்படும் - ஆதித்யநாத் திட்டவட்டம்\nடிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n4. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n5. சிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\n6. லாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\n7. ஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடியை காட்டாதது கண்டுபிடிப்பு\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 2\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 3\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 4\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ooravan.com/rasipalan/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-11-12T18:01:04Z", "digest": "sha1:KUGLHIVGON4R5EB5OQBEUVNK5IKWOP2Q", "length": 6464, "nlines": 174, "source_domain": "www.ooravan.com", "title": "இன்றைய நாள் – ஊரவன் | Ooravan", "raw_content": "\nவிளம்பி வருடம் – ஐப்பசி 25\nஇராகு காலம் – 4.30 – 6.00 பி.ப\nஎமகண்டம் – 12.00-1.30 பி.ப\nஇன்றைய நாள் – 01.11.2018\nமண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகப் பெருமானின் தேர் புகைப்படங்கள்\nயுத்த வடுவும்; வாழ்வாதார சவாலும்\nவிளம்பி வருடம் – ஐப்பசி 25\nஇராகு காலம் – 4.30 – 6.00 பி.ப\nஎமகண்டம் – 12.00-1.30 பி.ப\nதிரு பொன்னையா தர்மலிங்கம் (செல்லத்துரை)\nஆண்டவன் அடியில் :01 Sep 2019\nகந்தர்மடம் கொழும்பு Toronto - Canada\nஆண்டவன் அடியில் :10 Aug 2019\nஆண்டவன் அடியில் :03 Aug 2019\nஆண்டவன் அடியில் :19 Jun 2018\nஆண்டவன் அடியில் :27 Mar 2008\nஸ்ரீமான் பொன்னம்பலம் விநாயகமூர்த்தி திருநாவுக்கரசு\nஆண்டவன் அடியில் :21 Feb 2019\nவேல் பவனம், 1ம் வட்டாரம், அல்லைப்பிட்டி கிழக்கு, யாழ்ப்பாணம்\nஆண்டவன் அடியில் :22 Feb 2019\nஸ்ரீமான் பொன்னம்பலம் விநாயகமூர்த்தி திருநாவுக்கரசு\nஆண்டவன் அடியில் :21 Feb 2019\n197, பொற்பதி வீதி, கோண்டாவில், யாழ்ப்பாணம்.\nஆண்டவன் அடியில் :23 Feb 2019\nஇல. 63,முதலி கோவில் வீதி, கொக்குவில் மேற்கு கொக்குவில்.\nஆண்டவன் அடியில் :27 Jan 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2019/10/balosb-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-11-12T18:38:24Z", "digest": "sha1:EXLQQ6LM2AJ4ZB2UZHEHN3NORQECPYFI", "length": 76200, "nlines": 554, "source_domain": "ta.rayhaber.com", "title": "BALOSB, Yalnızca Balıkesir’i Değil Bölgeyi De Kalkındıracak | RayHaber | ரயில்வே | நெடுஞ்சாலை | கேபிள் கார்", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[06 / 11 / 2019] திறந்தவெளி பாதுகாப்பில் புதிய மற்றும் சுற்றுச்சூழல் நட்பு தீர்வுகள்\tஅன்காரா\n[06 / 11 / 2019] டிரான்ஸ்போர்ட்பார்க் ஹோஸ்ட்கள் TÜRSİD\tகோகோயெய் XX\n[06 / 11 / 2019] இமாமோக்லு, பொது பேருந்துகளின் 'ஏகபோக உரிமை கிடைக்காது'\tஇஸ்தான்புல்\n[06 / 11 / 2019] மேயர் şmamoğlu கபாடா மஹ்முத்பே மெட்ரோ பாதையின் தொடக்க தேதியை அறிவித்தார்\tஇஸ்தான்புல்\n[06 / 11 / 2019] வரலாற்று பசபாஹி ஃபெர்ரி போஸ்பரஸுக்கு மீண்டும் திறக்கிறது\tஇஸ்தான்புல்\n[06 / 11 / 2019] சீனா ரயில்வே எக்ஸ்பிரஸ் அங்காரா ரயில் நிலையத்திலிருந்து வி���ாவை நடத்தியது\tஅன்காரா\n[06 / 11 / 2019] KARDEMİR உள்நாட்டு மற்றும் தேசிய ரயில் சக்கர தொடர் உற்பத்தி தொடங்கியது\tX கார்த்திகை\n[06 / 11 / 2019] அங்காராவில் தள்ளுபடி செய்யப்பட்ட மாணவர் சந்தா அட்டையில் வயது அளவுகோல் உயர்த்தப்பட்டுள்ளது\tஅன்காரா\n[06 / 11 / 2019] டி.என்.எம்.ஐ மற்றும் டி.சி.டி.டி-க்கு 703 பணியாளர்-பணியாளர்கள் விநியோகம் அறிவிக்கப்பட்டது\tஅன்காரா\n[06 / 11 / 2019] 2009 ஆண்டில் டி.சி.டி.டி பணியாளர்கள் வெளியேறினர்\tஏடன் ஆனா\nHomeதுருக்கிமர்மரா பிராந்தியம்XXx BalikesirBALOSB பலகேசீர் மட்டுமல்ல, பிராந்தியத்தையும் உருவாக்கும்\nBALOSB பலகேசீர் மட்டுமல்ல, பிராந்தியத்தையும் உருவாக்கும்\n15 / 10 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் XXx Balikesir, புகையிரத, பொதுத், லாஜிஸ்டிக் மையங்கள், தலைப்பு, மர்மரா பிராந்தியம், துருக்கி 0\nபால்கேசிர் ஒழுங்கமைக்கப்பட்ட தொழில்துறை மண்டலம் பொதுவான மனக் கூட்டங்களின் 21 நிறுத்தமாகும். இந்த சந்திப்பு துருக்கிய நேரம் மற்றும் ஹல்க்பேங்க் உடன் இணைந்து நடைபெற்றது மற்றும் ஷெரெஃப் ஓசுஸால் நிர்வகிக்கப்பட்டது. 1977 இல் நிறுவப்பட்ட, BALOSB பிராந்தியத்தின் பொருளாதாரத்தில் மொத்த பங்கு 110 தொழிற்சாலைகள் மற்றும் 13 ஊழியர்களைக் கொண்டுள்ளது, இதில் தற்போது உற்பத்தியில் இருக்கும் 123 தொழிற்சாலை மற்றும் தற்போது திட்டம் மற்றும் கட்டுமான கட்டத்தில் இருக்கும் 9 தொழிற்சாலை ஆகியவை அடங்கும்.\nஒழுங்கமைக்கப்பட்ட தொழில்துறை மண்டலங்களில் துருக்கிய நேரம் மற்றும் ஹல்க்பேங்க் ஏற்பாடு செய்திருந்த கூட்டு மனக் கூட்டங்களின் 21 பால்கேசிர் ஒழுங்கமைக்கப்பட்ட தொழில்துறை மண்டலத்தில் (BALOSB) நடைபெற்றது. கூட்டத்தில், பத்திரிகையாளர் எரெஃப் ஓசுஸ் அவர்களால் நிர்வகிக்கப்பட்டார், பாலோஸ்கீரின் பலோஸ் மற்றும் தொழிலதிபர்களின் சாத்தியங்கள், சிக்கல்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.\nபொதுவான மனக் கூட்டம்; Referef Oğuz (துருக்கிய நேர சந்திப்பு நடுவர்), மெஹ்மத் வோல்கன் சயாம் ஹல்க்பேங்க் SME சந்தைப்படுத்தல் 1 துறைத் தலைவர், ஹசன் அலி ஈசினியோலூலு (BALOSB YKB V. / Eğinlioğlu Group YKB), Alper Akça (İşbir Elektener R & D ஒய்.கே.பி), ஃபெருடூன் செலிக் (ஃபெர்-செலிக் அம்பலாஜ் ஒய்.கே.பி), கோகன் உன்லு (டெரிசியோகுல்லாரி கட்டுமானப் பொருட்கள் ஜி.எம்), குர்செல் அதர்ஜெங்கில் (இஸ்பீர் செயற்கை நெசவு ஜி.எம். வி.), ஹுசைன் பெக்கி (பெக்சன் ஆணி கம்பி இயந்திரம் ஒய்.கே.பி), ஹேன்ஸ் ஃபின். YKB), கான் அஹ்ஸன் சரபேகிர் (சரபெகிர் பேக்கேஜிங் செயற்குழு), சாமி அனால் (கலேகிம் இரசாயனப் பொருட்கள் பலகேசீர் எம்.டி.), செலூக் சவாஸ் (சவாலர் நிறுவல் ஒய்.கே.பி), சினான் யர்காலா (பலகேசீர் எலெக்ட்ரோமெக்கானிக்கல் யேகு) சுற்றுச்சூழல் ஆற்றல். உர். GN. மு. மார்டின்., கோரே உர்கன் (பால்கேசீர் எக்ஸ்என்யூஎம்எக்ஸ். ஓஎஸ்பி எம்.டி.) மற்றும் ஃபிலிஸ் இஸ்கான் (துருக்கிய நேர ஒய்.கே.பி).\nபலிகேசிற் ஏகன் மற்றும் மர்மரா பகுதிகளில் மையத்தில் துருக்கியின் பொருளாதார மற்றும் வணிக வாழ்க்கை என்ஜினை, குறிப்பாக சமீபத்திய நேர்மறை பொது போக்குவரத்து முதலீடு பாதிக்கப்பட்டது இதனால் நகரில் முதலீட்டாளர் ஆர்வம் அதிகரித்தது. இஸ்தான்புல் - İzmir நெடுஞ்சாலை மற்றும் 1915 Çanakkale Bosphorus Bridge திட்டங்கள்; இது மர்மாரா வணிக வளையத்தின் மிக முக்கியமான நகரமான பால்கேசீரை உருவாக்கியது.\nஅதிகரித்து வரும் போக்குவரத்து சாத்தியங்களுடன் BALOSB உயர்கிறது\nBALOSB இன் தற்போதைய 570 ஹெக்டேர் பரப்பளவில் 99 சதவீதம் பங்கேற்கும் நிறுவனங்களால் பயன்படுத்தப்படுகிறது, மேலும் எட்டப்பட்ட புள்ளியில் வெற்று பார்சல்கள் இல்லை. இந்த காரணத்திற்காக, பாலேக்சீர் OIZ இல் கூடுதல் விரிவாக்க பணிகள் தொடங்கப்பட்டன. விரிவாக்க செயல்முறையின் முடிவில், புதிய 570 ஹெக்டேர் பகுதி தற்போதுள்ள 776 ஹெக்டேர் பகுதியில் சேர்க்கப்படும், மேலும் இப்பகுதியின் அகலம் 1.346 ஹெக்டேராக அதிகரிக்கப்படும். இவ்வாறு; சுற்றியுள்ள மாகாணங்களான கெப்ஸ், கோகேலி மற்றும் பர்சா போன்றவற்றில் அதிக அளவு தொழில்துறை செறிவு மற்றும் முதலீட்டு செலவுகள் காரணமாக BALOSB இல் உற்பத்தி செய்யத் திட்டமிடும் புதிய பங்கேற்பாளர்களுக்கு போதுமான தொழில்துறை பகுதி உருவாக்கப்படும். செயல்முறை முடிந்தவுடன், OIZ இல் மொத்த வேலைவாய்ப்பு சுமார் 30 ஆயிரம் பேருக்கு அதிகரிக்கும். பலகேசீர் OIZ இன் விரிவாக்கம் மர்மாரா மற்றும் ஏஜியன் பிராந்தியங்களில் உள்ள அனைத்து தொழிலதிபர்களையும் இந்த பிராந்தியங்களில் உள்ள தொழிலாளர் சக்தியையும் பாதிக்கும்.\nபலகேசீர் OIZ பங்கேற்பாளர் அது வழங்கும் சேவைகளுடனான வித்தியாசத்தை உணர வைக்கிறது. அதன் சொந்த 162,5 MVA சுவிட்ச் கியர் வசதியுடன் தடையற்ற மற்றும் பாதுகாப்பான ஆற்றலை வழங்கும் BALOSB, அதன் பங்கேற்பாளருக்கு அதன் 3.300 m3 / நாள் திறன் கொண்ட கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்துடன் தொடர்ந்து சேவை செய்கிறது. புதிய ஆலைகளை விரிவுபடுத்துவதைக் கருத்தில் கொண்டு, 10.000 m3 / day திறன் கொண்ட புதிய சுத்திகரிப்பு நிலையம் கைத்தொழில் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.\nதொழிற்சாலைகளின் தகுதிவாய்ந்த பணியாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இப்பகுதியில் ஒரு தொழில் மற்றும் தொழில்நுட்ப பயிற்சி மையம் நிறுவப்பட்டது. அதன் ஐந்து பட்டறைகள் மற்றும் ஐந்து வகுப்பறைகளுடன், இந்த மையம் OIZ தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்ப அனடோலியன் உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் பட்டறைத் தேவைகளைப் பூர்த்திசெய்து, தொழில் தகுதி மற்றும் சான்றிதழ் மையமாக செயல்படும். சமூகப் பொறுப்பின் எல்லைக்குள் மாணவர் திறனைக் கொண்ட 75 பகல்நேர பராமரிப்பு மையம், OIZ இல் பணிபுரியும் பெண் ஊழியர்களின் குழந்தைகளை முன்னுரிமையாக ஏற்றுக்கொள்கிறது.\nBALOSB ஐ எதிர்காலத்திற்கு கொண்டு செல்ல 10 அளவுரு\nகூட்டத்தில், விரைவாக மாறிவரும் உலகளாவிய போட்டி நிலைமைகளில் பலகேசிர் ஓஐஎஸ் ஒரு வலுவான வீரராக இருக்கவும், அவர்களின் திறனை நிரூபிக்கவும் பிராந்திய தொழிலதிபர்களின் பங்களிப்புடன் பின்வரும் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் அளவுரு ஒப்புக் கொள்ளப்பட்டது.\n1. பால்கேசிர்லி தொழிலதிபர் பந்தர்ம துறைமுகத்திற்காக காத்திருக்கிறார்\nபால்கேசீர் தொழிலதிபர்கள் அஸ்மிரில் உள்ள அலியானா துறைமுகத்தை அல்லது இஸ்தான்புல்லில் உள்ள அம்பர்லே துறைமுகத்தை ஏற்றுமதிக்கு பயன்படுத்துகின்றனர். இதன் பொருள் கூடுதல் செலவு மற்றும் நேரத்தை வீணடிப்பதாகும். பந்தர்ம துறைமுகம் தற்போது சேவையில் உள்ளது, ஆனால் கொள்கலன் போக்குவரத்துக்கு கிடைக்கவில்லை. துறைமுகத்தில் தேவையான பணிகள் மேற்கொள்ளப்பட்டால், பிராந்தியத்தின் தொழிலதிபர் போட்டியில் தனது கையை பலப்படுத்துவார். ஏனென்றால், பந்தர்ம துறைமுகம் பரப்பளவு மற்றும் தளவாடங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் மிகவும் பொருத்தமான பண்புகளைக் கொண்டுள்ளது.\n2. பொது பல்கலைக்கழக தொழில் ஒத்துழைப்பு\nபொது-பல்கலைக்கழக-தொழில் ஒத்துழைப்பை உறுதி செய்ய, முதலில், அனைத்து தரப்பினரிடையேயும் ஒரு நவீன தொழில்துறை கலாச்சாரம் நிறுவப்பட வேண்டும், பின்னர் அனைவரும் கல்லின் கீழ் க��களை வைக்க வேண்டும். அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்த வழிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும், மேலும் இந்த வழிமுறைகள் எந்த நேரத்திலும் செயல்பட வேண்டும். அவ்வப்போது ஒன்று சேரும் சில அமைப்புகள் உள்ளன, ஆனால் தொடர்ச்சி இல்லாதபோது, ​​போதுமான சினெர்ஜி மற்றும் தீர்வுகளை உருவாக்க முடியாது.\n3. முதலீட்டு செலவுகளைக் குறைக்கவும்\nநிலத்தின் விலைகள், கட்டுமான முதலீடுகள், அகழ்வாராய்ச்சி, உள்கட்டமைப்பு செலவுகள் போன்ற பிரச்சினைகள் தொழிலதிபரை சோர்வடையச் செய்கின்றன. நகராட்சிகள் மற்றும் பிற நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்கள் OIZ களில் உள்ள நிறுவனங்களுக்கு குறிப்பாக முதலீட்டு செலவுகள் குறித்து அதிக வசதியை வழங்க வேண்டும். பொது வங்கிகளின் கட்டுமானப் பணிகளுக்கு கவர்ச்சிகரமான கடன்களை வழங்க முடிந்தால், அது தொழில்துறையின் வளர்ச்சிக்கு மிகவும் சாதகமான பங்களிப்பை வழங்கும். இத்தகைய செலவு பொருட்களைக் கையாள்வதற்குப் பதிலாக, தொழிலதிபர் தனது மூலதனத்தை அதிக தொழில்நுட்பம், உற்பத்தி மற்றும் ஆர் & டி முதலீடுகளுக்கு ஒதுக்க அனுமதிக்கும் தீர்வுகளைக் காணலாம்.\n4. தகுதியான பணியாளர்களின் பிரச்சினை\nஆர் & டி அல்லது ஏற்றுமதி சார்ந்த உற்பத்தி செயல்பாட்டுக்கு வரும் இடத்தில் உள்கட்டமைப்பு மற்றும் உயர் ஆற்றல் பிரச்சினை போன்ற தகுதிவாய்ந்த பணியாளர்களின் வழங்கல் ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது. தொழிற்துறை உயர்நிலைப் பள்ளிகளை OIZ களுக்குள் நிலைநிறுத்துவதும், தொழிலதிபர்களுடன் ஒருங்கிணைந்து அவர்களின் பாடத்திட்டங்களைத் தயாரிப்பதும், தொழிலதிபர்கள் இந்த பள்ளிகளின் புரவலராக மாறுவதற்கு வழி வகுப்பதும் அவசியம். இது தொடர்பாக BALOSB முன்முயற்சி எடுத்துள்ளது.\n5. தளவாட ஒருங்கிணைப்பு முடிக்கப்பட வேண்டும்\nஉஸ்மங்காசி பாலம் மற்றும் இஸ்மீர் நெடுஞ்சாலை ஆகியவற்றுடன், பால்கேசீர் ஒரு தளவாட தளமாக மாறி வருகிறது. ஆனால் தளவாட ஒருங்கிணைப்பு இன்னும் நிறைவடையவில்லை. நல்ல நோக்கங்களுடன் நிறுவப்பட்ட லாஜிஸ்டிக் கிராமம், அவரிடமிருந்து எதிர்பார்க்கப்படுவதைக் கொடுக்க முடியவில்லை. இருப்பினும், பாலகேசீரின் இருப்பிடம் மிகவும் வலுவான அம்சங்களைக் கொண்டுள்ளது. மர்மாரா மற்றும் ஏஜியன் பிராந்தியங்களின் சந்திப்பு புள்ளியாக இருக்கும் பாலேகேசீர் இந்த அர்���்தத்தில் பெரும் ஆற்றலைக் கொண்டுள்ளது, ஆனால் தளவாட ஒருங்கிணைப்பு விரைவாக முடிக்கப்பட வேண்டும்.\n6. விநியோகத் தொழில் போதாது\nபலகேசீர் தொழிலதிபர்கள் துணைத் தொழில் மற்றும் பராமரிப்பு-சேவை சிக்கல்களில் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். BALOSB இல் உள்ள கார்ப்பரேட் தொழிலதிபர்கள், அவர்களுக்கு சேவை செய்யும் துணைத் தொழில் நிறுவனங்களில் போதுமான அளவு குவிப்பு மற்றும் தரத்தைக் கண்டுபிடிக்க முடியாது. இந்த காரணத்திற்காக, தொழிலதிபர் தனது பெரும்பாலான தேவைகளான பராமரிப்பு சேவை, துணை தொழில் சேவை மற்றும் இஸ்தான்புல் போன்ற நகரங்களிலிருந்து பாகங்கள் வாங்குவது போன்றவற்றை வழங்க வேண்டும். மாகாணம் முழுவதும் துணைத் தொழிலுக்கான உள்கட்டமைப்பை நிறுவ முயற்சிகள் தேவை.\n7. புதிய ஏற்றுமதி சந்தைகளின் தேவை\nஅமெரிக்க மற்றும் சீனா, அமெரிக்கா இடையே உள்ள அரசியல் அழுத்தங்களும் சீனாவை மட்டுமே மூலமாகக் பொருட்கள் துருக்கி ஒரு வாய்ப்பை உருவாக்கி உள்ளது கூடுதல் வரி சுமத்தியது. பாலேக்செர்லி தொழிலதிபர், அதன் தயாரிப்புகளையும் விற்பனையையும் ஊக்குவிக்க அமெரிக்க சந்தைக்கு திரும்ப வேண்டும். சமீபத்திய ஆண்டுகளில், வருமான நிலை உயர்ந்து வருவதால் தேவைகள் அதிகரித்துள்ள முக்கியமான நாடுகளில் வட ஆபிரிக்க நாடுகளும் இந்தியாவும் உள்ளன. புதிய சந்தைகளில் செயல்படும் குழுவை BALOSB இல் நிறுவலாம்.\n8. ஆற்றல் செலவுகளைக் குறைக்கவும்\nஎரிசக்தி செலவுகள் என்பது அனைத்து தொழிலதிபர்களும் வருத்தப்படுகின்ற ஒரு பிரச்சினை, அவர்கள் அதிக செலவுகளைச் சுமக்கிறார்கள். தொழிலதிபர்கள் துருக்கியில் ஆற்றல் செலவுகள் அனைத்து வகையான மிக உயர்ந்த விலை செலுத்துகின்றனர். வர்த்தகப் போர்களின் மிகக் கடினமான காலகட்டத்தில் உலகம் சென்று கொண்டிருக்கிறது. அத்தகைய காலகட்டத்தில் ஏற்றுமதியின் முக்கியத்துவம் மிகவும் தெளிவாக உள்ளது. போட்டியில் ஏற்றுமதியாளரின் கையை பலவீனப்படுத்தும் இந்த சிக்கலை இப்போது சமாளிக்க வேண்டும்.\n9. ஆர் & டி சட்டம் எளிமைப்படுத்தப்பட வேண்டும்\nஆர் & டி செயல்முறைகளில் அதிகாரத்துவ சிக்கல்களுக்கு மேலதிகமாக, சட்டமும் மிகவும் சிக்கலானது மற்றும் நிறுவனங்கள் மாநிலத்தின் சொற்களைப் புரிந்து கொள்ள முடியாது. ஆர் & டி நடவடிக்கைகளின் கட்டுப்பாட்டை உறுதி செய்வதற்கும் அவற்றை ஆவணப்படுத்துவதற்கும் பல வழிகாட்டுதல்கள் மற்றும் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இருப்பினும், நிறுவனங்கள் போதுமானதாக இல்லாததால் ஆலோசகர்களை நியமிக்க வேண்டும். சட்டத்தை எளிதாக்குவது மற்றும் அதைப் பயன்படுத்துவது ஆர் & டி நடவடிக்கைகளை பலப்படுத்தும்.\nவீட்டுவசதி குறித்து, BALOSB க்கு நெருக்கமான வீடுகளின் தேவை உள்ளது, குறிப்பாக நீல காலர் குடியேற முடியும். காஸியோஸ்மன்பா பிராந்தியத்தை நகர்ப்புற மாற்றமாக முழுமையாக மாற்ற வேண்டும் மற்றும் TOKİ போன்ற வீட்டுத் திட்டங்களில் பணிபுரிபவர்களுக்குத் தயாராக வேண்டும். அத்தகைய மாற்றம் BALOSB இன் நீல காலர் தேவைகளை பூர்த்தி செய்வதில் ஒரு முக்கியமான வேகத்தை உருவாக்கும்.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்\nAdana-Osmaniye அதிவேக ரயில் திட்டம் இப்பகுதியை மேம்படுத்தும் 07 / 11 / 2016 பிராந்தியத்தை அபிவிருத்தி செய்வதற்கான அதானா-உஸ்மானியே அதிவேக ரயில் திட்டம்: ஏ.கே. கட்சி ஒஸ்மானியே துணை மெகாஹிட் துர்முனோஸ்லு, அனடோலியன் ஏஜென்சி அதானா பிராந்திய இயக்குநர் மெஹ்மத் கெமல் ஃபிரிக் பார்வையிட்டார். தனது வருகையின் போது, ​​துர்முனோஸ்லு உஸ்மானியேவுக்கான தனது பணிகள் பற்றிய தகவல்களைக் கொடுத்தார்.\nபெண்கள் கார்கள் மட்டுமே ஜெர்மனிக்கு வருகின்றன 30 / 03 / 2016 பெண்கள் வேகன் மட்டுமே ஜெர்மனிக்கு வருகிறது: ரயில்களில் பெண்களுக்கு சிறப்பு பிரிவுகள் ஒதுக்கப்படும் என்று மத்திய ஜெர்மனி பிராந்திய ரயில்வே ��றிவிக்கிறது கிழக்கு ஜெர்மனியில் லெப்ஜிக் மற்றும் செம்னிட்ஸ் இடையே பயணிக்கும் ரயில்களில் பெண்களுக்கு சிறப்பு…\nபர்சாவின் முடிவில்லாத ரயில் திட்டம் அரசியல்வாதிகளின் பிரச்சினையா 30 / 10 / 2019 நாங்கள் நினைவு கூர்கிறோம்… போக்குவரத்து சிக்கல்கள் குறித்து ஒரு விரிவான அறிக்கை இருந்தது, பர்சா சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரியின் தலைவராக இருந்த மறைந்த அலி ஒஸ்மான் சான்மேஸ், 70 மற்றும் 80 ஆண்டுகளில் நிகழ்ச்சி நிரலில் வைத்திருந்தார். BTSO சட்டமன்றம் மற்றும் அமைச்சர் வருகைகளின் கூட்டங்களில், அவர் அந்த அறிக்கையை சுட்டிக்காட்டி, “தொழில் இன்னும் அதிகமாக உள்ளது…\nகொன்யா YHT நிலையம் இப்பகுதியை மீட்கும் எனவே போக்குவரத்து சிக்கல் என்னவாக இருக்கும் எனவே போக்குவரத்து சிக்கல் என்னவாக இருக்கும் 16 / 10 / 2017 அதிவேக ரயில் நிலையம் சேவைக்கு வரும்போது, ​​இப்பகுதி முதலீட்டை ஈர்க்கும். இந்த பிராந்தியத்தில் அடர்த்தி கணிசமாக அதிகரிக்கும். இந்த சூழலில், வாகன போக்குவரத்தும் அதிகரிக்கும். கொன்யாவின் செல்குக்லு மாவட்டம் ஒரு நவீன .na\n3. விமான நிலைய xnumx.köpr தொடர்புகொள்ள அங்காரா நிலக்கீல் பர்சா புர்சா பெருநகர மாநகராட்சி ரயில்வே இரயில் நிலை கடந்து வேகமாக ரயில் இஸ்தான்புல் நிலையம் நெடுஞ்சாலைகள் கோசெல்லியின் பெருநகர மாநகராட்சி பாலம் marmaray மர்மேர் திட்டம் மெட்ரோ Metrobus பஸ் ரே ரயில் சிஸ்டம் TC STATE RAILWAYS இன்று வரலாறு TCDD டி.சி.டி.டி.யின் பொது இயக்குநரகம் டி.சி.டி.டி.யின் பொது இயக்குநரகம் கேபிள் கார் டிராம் tren TÜDEMSAŞ ஒப்பந்ததாரர் TÜVASAŞ துருக்கி மாநிலம் ரயில்வே குடியரசின் போக்குவரத்து அமைச்சகம் கார் யாவுஸ் சுல்தான் செலம் பாலம் YHT உயர் வேக ரயில் IETT இஸ்தான்புல் பெருநகர மாநகராட்சி İZBAN இஸ்மிர் இஸ்மிர் மெட்ரோபொலிட்டன் நகராட்சி\nதற்போதைய ரயில்வே டெண்டர் காலண்டர்\nடெண்டர் அறிவிப்பு: ஊழியர்கள் சேவை\nடெண்டர் அறிவிப்பு: கணினி மற்றும் மின்வழங்கல் பழுது மற்றும் பராமரிப்பு\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-கெய்சேரி கோடு KM: 31 + 546 (ரயில்வே) பாதசாரி ஓவர் பாஸ் கட்டுமானம்\nரயில்வே டெண்டர் செய்தி தேடல்\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர்\nடெரின்ஸ் Çenesuyu சந்திப்பில் போக்குவரத்து பாதுகாப்பு அதிகரித்துள்ளது\nஅங்காரா மெட்ரோ நிலையங்களில் எஸ்கலேட்டர்கள் வேலை செய்யவில்லை\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇன்று வரலாற்றில்: 7 நவம்பர் 1918 ரயில்வேயில் இராணுவ கடமை\nKARDEMİR தொடர்ச்சியான வார்ப்பு திறனில் இலக்கை அடைகிறது\nKARDEMİR நிலையான உற்பத்தியில் முதல் பரிசைப் பெறுகிறது\nதிறந்தவெளி பாதுகாப்பில் புதிய மற்றும் சுற்றுச்சூழல் நட்பு தீர்வுகள்\nஇமாமோக்லு, பொது பேருந்துகளின் 'ஏகபோக உரிமை கிடைக்காது'\nமேயர் şmamoğlu கபாடா மஹ்முத்பே மெட்ரோ பாதையின் தொடக்க தேதியை அறிவித்தார்\nவரலாற்று பசபாஹி ஃபெர்ரி போஸ்பரஸுக்கு மீண்டும் திறக்கிறது\nசீனா ரயில்வே எக்ஸ்பிரஸ் அங்காரா ரயில் நிலையத்திலிருந்து விழாவை நடத்தியது\nஇர்மாக் சோங்குல்டக் லைன் கி.மீ: எக்ஸ்என்யூஎம்எக்ஸ் + ஓவர் பாஸ் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் டெண்டர் முடிவில்\nKARDEMİR உள்நாட்டு மற்றும் தேசிய ரயில் சக்கர தொடர் உற்பத்தி தொடங்கியது\nஉலகின் பல நாடுகளில் இல்லாத பயிற்சி துருக்கியில் பிகின்ஸ்\nஅலன்யாவில் போக்குவரத்து அடையாளம் ஆய்வு\nஅந்தாலியாவில் டிரைவர்கள் மற்றும் ஹோஸ்டஸுக்கான கோபக் கட்டுப்பாட்டு பயிற்சி\nஅங்காராவில் தள்ளுபடி செய்யப்பட்ட மாணவர் சந்தா அட்டையில் வயது அளவுகோல் உயர்த்தப்பட்டுள்ளது\nடி.என்.எம்.ஐ மற்றும் டி.சி.டி.டி-க்கு 703 பணியாளர்-பணியாளர்கள் விநியோகம் அறிவிக்கப்பட்டது\n2009 ஆண்டில் டி.சி.டி.டி பணியாளர்கள் வெளியேறினர்\nகடிகோய் இப்ராஹிமக பாலம் வீழ்ச்சியடைகிறது சாலை 5 சந்திரன் பாதசாரி\n இஸ்தான்புல் மர்மரே பிராந்திய மேலாளர் தள்ளுபடி செய்யப்பட்டார்\nBOT திட்டங்களில் பொது பயணிகளின் உத்தரவாதங்களில் 65 மில்லியன் டாலர் இழப்பு\nஅங்காராவில் பர்சா அதிவேக ரயில் பிரச்சாரம்\nஇரும்பு சில்க் சாலைக்கு வணக்கம்\nஇஸ்தான்புல் விமான நிலையம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது\nடி.சி.டி.டி நியமனம் முடிவுகள் அதிகாரப்பூர்வ வர்த்தமானியில் வெளியிடப்பட்டன\nசபங்கா நகர சபையில் கேபிள் கார் பதற்றம்\n«\tநவம்பர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: ஊழியர்கள் சேவை\nடெண்டர் அறிவிப்பு: கணினி மற்றும் மின்வழங்கல் பழுது மற்றும் பராமரிப்பு\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-கெய்சேரி கோடு KM: 31 + 546 (ரயில்வே) பாதசாரி ஓவர் பாஸ் கட்டுமானம்\nடெண்டர் அறிவிப்பு: ஊழியர்கள் சேவை\nடெண்டர் அறிவிப்பு: கணினி மற்றும் மின்வழங்கல் பழுது மற்றும் பராமரிப்பு\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-கெய்சேரி கோடு KM: 31 + 546 (ரயில்வே) பாதசாரி ஓவர் பாஸ் கட்டுமானம்\nகொள்முதல் அறிவிப்பு: வூட் ஸ்லீப்பர்களை வாங்குதல்\nகொள்முதல் அறிவிப்பு: பாதுகாக்கப்பட்ட நிலை கடக்கும் ஆபரேட்டர்களின் கொள்முதல்\nடெண்டர் அறிவிப்பு: தடை நிலை கடக்கும் காவலர் சேவை பெறப்படும்\nகொள்முதல் அறிவிப்பு: மத்திய வெப்பமூட்டும் ஆலையின் செயல்பாடு\nடெண்டர் அறிவிப்பு: மத்திய வெப்ப வசதியின் செயல்பாடு\nகொள்முதல் அறிவிப்பு: YHT விஐபி லவுஞ்சிற்கான பணியாளர் சேவையை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: ஊழியர்கள் சேவை\nஇர்மாக் சோங்குல்டக் லைன் கி.மீ: எக்ஸ்என்யூஎம்எக்ஸ் + ஓவர் பாஸ் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் டெண்டர் முடிவில்\nஇர்மாக் சோங்குல்டக் லைன் கி.மீ: எக்ஸ்என்யூஎம்எக்ஸ் + ஓவர் பாஸ் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் டெண்டர் முடிவில்\nகராமர்செல் இன்டர்சேஞ்சிற்கான புதிய டெண்டர்\nஇர்மாக் சோங்குல்டக் கோட்டில் வலுவூட்டப்பட்ட கான்கிரீட் தக்கவைக்கும் சுவர் மற்றும் வடிகால் சேனலின் கட்டுமானம்\nEskişehir Ktahya Tavşanlı Tunçbilek மின்மயமாக்கல் அமைப்புகள் பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் பணி டெண்டர் முடிவு\nAdana-Osmaniye அதிவேக ரயில் திட்டம் இப்பகுதியை மேம்படுத்தும்\nபெண்கள் கார்கள் மட்டுமே ஜெர்மனிக்கு வருகின்றன\nஇஸ்தான்புல்லிலிருந்து கொன்யா வரை அனடோலுஜெட் 42 TL மட்டுமே\nபர்சாவின் முடிவில்லாத ரயில் திட்டம் அரசியல்வாதிகளின் பிரச்சினையா\nகொன்யா YHT நிலையம் இப்பகுதியை மீட்கும் எனவே போக்குவரத்து சிக்கல் என்னவாக இருக்கும்\nரயில்வே லாஜிஸ்டிக்ஸ் பாலிகேசிஸில் இடம்பெறும் பகுதி போக்குவரத்து\nலைட் ரெயில் சிஸ்டம் பால்க்கேசிருக்கு வருகிறது\nபாலிகேசிஸில் டிராஃபிக் ஸ்டாண்ட்பைவ் நேரம் எக்ஸ்எம்எல் சதவீதம் குறைக்கப்படும்\nபலகேசீரின் வரலாற்று நில ரயில் மனிசாவுக்கு அனுப்பப்பட்டது\nஇன்று வரலாற்றில்: 7 நவம்பர் 1918 ரயில்வேயில் இராணுவ கடமை\nஇன்று வரலாற்றில்: 5 நவம்பர் 2017 Antalya 3. நிலை ரயில் அமைப்பு திட்டம்\nஇன்று வரலாற்றில்: 4 நவம்பர் 1955 Eskisehir புதிய நிலையம்\nஇன்று வரலாற்றில்: 3 நவம்பர் 1918 மின்னல் படைகளின் குழு தளபதி\nலேண்ட் ரோவரின் டிஸ்கவரி ஸ்போர்ட் மாடல் மதிப்புமிக்க பாதுகாப்பு விருதை வென்றது\nதுருக்கியில் Afyon உள்ள Motokros 'சாம்பியன்ஷிப் உற்சாகத்தை\nÜlkü பூங்காவில் மீண்டும் ட்ராக் சாம்பியன்ஷிப்\nஹூண்டாய் மோட்டார்ஸ்போர்ட்ட��ல் 2019 WRC உலக சாம்பியன் ஓட் தனக்\nஆஃப்ரோட் சவால் சினோப்பிற்கு நகர்கிறது\nகாசியான்டெப் காசிரே - நிகழ்ச்சி நிரலில் திட்டம்\nமெட்ரோ மெட்ரோ வீடியோ குடிமக்கள் ஆதரவில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டது\nஒவ்வொரு பிரிவிலிருந்தும் இஸ்தான்புல் மெட்ரோ பதிலில் துன்புறுத்தல்\nமெட்ரோ இஸ்தான்புல் ஊழியர் ஊனமுற்ற பயணிகளை தனது தந்தையுடன் அழைத்து வருகிறார்\nபாகிஸ்தானில் ஒரு பயணிகள் ரயிலில் தீ ..\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\nபுதிய தலைமுறை வேகனுக்கு ஜெர்மனியில் இருந்து TÜDEMSAŞ க்கு கோரிக்கை\nAfyonkarahisarlı Tiny ரயில்வே கற்றுக்கொள்கிறது\nஉலகின் உயர் வேக கோடுகள்\nTÜDEMSAŞ 80 ஆண்டுகள் பழமையானது\nஹெய்தர்பானா ரயில் நிலைய வரலாறு, கட்டுமான கதை மற்றும் ஹெய்தர் பாபா கல்லறை\nசிவப்பு பிறை பிராந்தியத்தில் கவர்ச்சிகரமான மாற்றம்\nகாசியான்டெப் காசிரே - நிகழ்ச்சி நிரலில் திட்டம்\nசாம்சூன் சிவாஸ் ரயில்வே சிறந்த சேமிப்பை வழங்கும்\nHalkalı கபாகுலே ரயில் அட்டவணை மற்றும் டிக்கெட் விலைகள்\nஈ.ஜி.ஓ பஸ் டிரைவர்களுக்கான மன அழுத்த மேலாண்மை மற்றும் கோபக் கட்டுப்பாட்டு பயிற்சி\nTÜVASAŞ தேசிய ரயில் திட்டத்திற்காக 12 பொறியாளர்களை நியமிக்கிறது\nபுதிய தலைமுறை வேகனுக்கு ஜெர்மனியில் இருந்து TÜDEMSAŞ க்கு கோரிக்கை\nபர்சா மெட்ரோ அட்டவணை டிக்கெட் விலைகள் மற்றும் பாதை வரைபடம்\nடி.சி.டி.டி போக்குவரத்து அதன் பார்வையாளர்களை 4.R & D மற்றும் கண்டுபிடிப்பு உச்சி மாநாட்டில் நடத்தியது\nTÜDEMSAŞ இன் 2020 பட்ஜெட் கொடுப்பனவு அதிகரிக்கப்பட வேண்டும்\nகடிகோய் இப்ராஹிமக பாலம் வீழ்ச்சியடைகிறது சாலை 5 சந்திரன் பாதசாரி\nஎல்பிஜியுடன் பிரிட்ஜ் கிராசிங்கை இலவசமாக கொண்டு வர முடியும்\nகோகேலி துறைமுகங்கள் உலகிற்கு திறந்தன\nபாலங்கள் மற்றும் மோட்டார் பாதைகள் பணத்தை திரட்டுகின்றன\nபோர்சுக் ஸ்ட்ரீமில் உள்ள பாலங்கள் ஓவியம்\nGömeurs Dursunlu பாலம் சேவையில் வைக்கப்பட்டுள்ளது\nஉலகின் பல நாடுகளில் இல்லாத பயிற்சி துருக்கியில் பிகின்ஸ்\nBOT திட்டங்களில் பொது பயணிகளின் உத்தரவாதங்களில் 65 மில்லியன் டாலர் இழப்பு\nஇஸ்தான்புல் விமான நிலையம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது\n300 தொழிலாளர்கள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் வேலையை விட்டு விடுகிறார்கள்\nஇஸ்தான்புல் விமான நிலையத்தில் 3 ஓடுபாதை கட்டுமானம் 2020 இல் முடிக்கப்படும்\nகாசியான்டெப் விமான நிலையம் 29 அக்டோபர் 2020 இல் திறக்கப்படும்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nடி.என்.எம்.ஐ மற்றும் டி.சி.டி.டி-க்கு 703 பணியாளர்-பணியாளர்கள் விநியோகம் அறிவிக்கப்பட்டது\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஅங்காரா பர்சா பந்தர்ம அதிவேக ரயில் 2021 இல் தொடங்கப்பட உள்ளது\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nபுக்கரெஸ்ட் டிராம் டெண்டர் Durmazlar வெற்றி\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vessoft.com/software/android/category/mediaplayers", "date_download": "2019-11-12T18:16:18Z", "digest": "sha1:ODFHLCBM7TK6P3O4WELPEVPCLDM43HAI", "length": 5429, "nlines": 110, "source_domain": "ta.vessoft.com", "title": "மீடியா பிளேயர்கள் – Android – Vessoft", "raw_content": "\nவடிவங்கள் நிறைய ஆதரவுடன் பிரபல மல்டிமீடியா வீரர். மென்பொருள் தரமான இழப்பு இல்லாமல் ஊடக கோப்புகள் பிளேபேக்குகளுக்கு மற்றும் ஸ்ட்ரீமிங் வீடியோ பார்க்க உதவுகிறது.\nமிகவும் பிரபலமான வீரர்கள் ஒரு ஊடக கோப்புகள் விளையாட. மென்பொருள் மல்டிமீடியா வடிவங்கள் ஒரு பெரிய எண் தர இயக்கம் அமைப்புகளை ஒரு பரவலான உள்ளது.\nபிரபலமான வீரர் ஒரு உயர் தரமான பல வீடியோ வடிவங்கள் விளையாட. மென்பொருள் வீடியோ கோப்புகளை பார்க்கும் போது தனிப்பயனாக்க பரந்த வாய்ப்புகளை திறக்கிறது.\nAIMP – பிரபலமான ஆடியோ வடிவங்களை ஆதரிக்கும் சக்திவாய்ந்த பிளேயர். ஆடியோ கோப்புகளின் ஒலி தரத்தைத் தனிப்பயனாக்க மென்பொருளில் ஒரு மல்டிபேண்ட் சமநிலை உள்ளது.\nBSPlayer – ஆடியோ மற்றும் வீடியோ கோப்புகளை இயக்க முழுமையான பிளேயர். பெரும்பாலான வடிவங்களில் வீடியோவைக் காண மென்பொருளில் ஒரு பெரிய கோடெக்குகள் உள்ளன, மேலும் இது இசையை இயக்குவதற்கு சிறந்தது.\nமிகவும் ஊடக வடிவங்கள் ஆதரிக்கும் மல்டிஃபங்க்ஸ்னல் வீரர். விண்ணப்பத்தில், குறிச்சொற்களை திருத்த சிக்கலான ஆடியோ விளைவுகள் மற்றும் இன்னும் பல விண்ணப்பிக்க கருவிகள் உள்ளன.\nமேகக்கணி சேமிப்பகத்தில் மீடியா கோப்புகளை ஒழுங்கமைக்க கருவி. மென்பொருள் பல்வேறு சாதனங்களில் இருந்து அணுகலுக்காக ஒத்திசைக்க உங்களை அனுமதிக்கிறது.\nபிரபலமான வடிவங்கள் ஆதரவுடன் வசதியான மியூசிக் பிளேயர். மென்பொருள் ஒரு சக்திவாய்ந்த சமநிலைக்கு கொண்டிருக்கிறது மற்றும் இசை கோப்புகளை விரைவான தேடல் முன்னெடுக்க அனுமதிக்கிறது.\nஈக்வாலைசர் மியூசிக் பிளேயர் பூஸ்டர் – 11 நிலையான ஒலி அமைப்புகள் மற்றும் 5 அலைவரிசை சமநிலைகளைக் கொண்ட செயல்பாட்டு மியூசிக் பிளேயர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vessoft.com/software/windows/download/aviraregclean", "date_download": "2019-11-12T19:17:45Z", "digest": "sha1:GZD42BUOTSKPY7ZHG24MUOTYBDSH2ZJD", "length": 10957, "nlines": 135, "source_domain": "ta.vessoft.com", "title": "பதிவிறக்க Avira Registry Cleaner 2.0.2.7 – Vessoft", "raw_content": "Windowsஅமைப்புகோப்பு மேலாண்மைAvira Registry Cleaner\nஅதிகாரப்பூர்வ பக்கம்: Avira Registry Cleaner\nAvira ரெஜிஸ்ட்ரி கிளீனர் – Avira தயாரிப்புகளால் உருவாக்கப்பட்ட எஞ்சிய உள்ளீடுகளிலிருந்து பதிவேட்டை சுத்த���் செய்யும் ஒரு சிறிய பயன்பாடு. பயன்பாட்டு நிலையான நீக்குதல் கருவிகள் இயங்கவில்லையெனில், கணினியிலிருந்து கம்பனியின் தயாரிப்புகளை முற்றிலும் அகற்றுவதற்காக, தானியங்கு உள்ளீடுகள் உட்பட கணினி பதிவேட்டில் உள்ள அனைத்து Avira வைரஸ் தடுப்பு நிரல்களின் தடயங்கள் கண்டுபிடிக்க உதவுகிறது. Avira எஞ்சிய தரவு கண்டறிய, உங்கள் கணினியில் ஒரு பாதுகாப்பான முறையில் மீண்டும் பரிந்துரைக்கப்படுகிறது, Avira Registry Cleaner ரன் மற்றும் ஸ்கேனிங் செயல்பாட்டை தொடங்க. பயன்பாடு பதிவேற்ற விசைகள் வடிவத்தில் ஸ்கேன் முடிவுகளை காட்டுகிறது, அனைத்து கண்டறியப்பட்ட உள்ளீடுகளை தேர்ந்தெடுத்து பதிவேட்டில் சுத்தம் கேட்கும். Avira ரெஜிஸ்ட்ரி கிளீனர் நீங்கள் சுவிட்ச் நடைமுறைகளை தொடங்குவதற்கு மற்றும் பல பொத்தான்களை அழுத்துவதன் மூலம் பதிவேட்டை சுத்தம் செய்ய அனுமதிக்கும் எளிதான பயன்பாடு இடைமுகம் உள்ளது.\nAvira வைரஸ் தடுப்பு மென்பொருளை அகற்றுதல்\nமீதமுள்ள உள்ளீடுகளிலிருந்து பதிவேட்டை சுத்தம் செய்தல்\nபதிவிறக்கம் தொடங்க பச்சை பொத்தானை கிளிக் செய்யவும்\nபதிவிறக்கம் தொடங்கியது, உங்கள் உலாவி பதிவிறக்க சாளரத்தை சரிபார்க்கவும். சில சிக்கல்கள் இருந்தால், இன்னும் ஒரு முறை பொத்தானை சொடுக்கவும், வேறுபட்ட பதிவிறக்க முறைகளை பயன்படுத்துகிறோம்.\nஅவிரா இலவச பாதுகாப்பு தொகுப்பு – அடிப்படை கணினி பாதுகாப்பை வழங்க உள்ளமைக்கப்பட்ட வைரஸ் தடுப்பு மற்றும் தனியுரிமை தொகுதிகள் கொண்ட அடிப்படை பாதுகாப்பு கருவிகளின் தொகுப்பு.\nஅவிரா இலவச வைரஸ் தடுப்பு – நல்ல ஸ்கேனிங் வேகம் மற்றும் சரியான வைரஸ் கண்டறிதல் கொண்ட வைரஸ் தடுப்பு, இது பயனரின் தரவையும் தனியுரிமையையும் பாதுகாப்பாக வைத்திருக்கிறது.\nAvira Registry Cleaner தொடர்புடைய மென்பொருள்\nஅறிமுகப்படுத்தப்பட்ட மாற்றங்கள் வேறுபாடுகள் மற்றும் ஒருங்கிணைத்தல் அடிப்படையில் அதே கோப்பு பல்வேறு வகைகளில் காட்சி ஒப்பிடுகையில் ஒரு மென்பொருள்.\nமென்பொருள் நீக்க, நகலெடுக்க, மறுபெயரிடு அல்லது நகர்த்துவதற்கான பயனர் முயற்சிக்கான ஒரு பிழையை எதிர்கொள்ளும் கோப்புகளை திறக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇது தேவையற்ற மென்பொருளின் நிறுவல் நீக்கமல்ல, உலாவிகளில் நிறுவப்பட்ட நீட்டிப்புகள், விண்டோஸ் பயன்பாடுகள் மற்றும் மீதமுள்ள கோப்புகள்.\nமேம்பட்ட சிஸ்டம் கேர் – கணினி செயல்திறனை மேம்படுத்துவதற்கும் கணினியில் உள்ள பிழைகளை சரிசெய்வதற்கும் ஒரு கருவி. ஆழமான ஸ்கேன் செய்து பல்வேறு சிக்கல்களை சரிசெய்ய மென்பொருள் உங்களை அனுமதிக்கிறது.\nடைரக்டரி மானிட்டர் – கோப்புறையின் செயல்பாடுகளை நிகழ்நேரத்தில் கண்காணிக்கவும், இந்த கோப்புறைகளில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட்டால் அறிவிப்புகளைப் பெறவும் ஒரு மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஏ.வி.ஜி தெளிவு – பதிவு உள்ளீடுகள், இயக்கிகள் மற்றும் நிறுவல் கோப்புகள் உள்ளிட்ட ஏ.வி.ஜி நிரல்கள் தொடர்பான அனைத்து தரவையும் அகற்ற ஒரு பயன்பாடு வடிவமைக்கப்பட்டுள்ளது.\nமென்பொருள் சாம்சங் நிறுவனத்தின் சாதனங்களை உங்கள் கணினி ஒருங்கிணைக்கப்படும். இது சாதனங்கள் வேலை பரந்த சாத்தியங்கள் உள்ளது மற்றும் பல்வேறு இணைப்பு வகைகளை ஆதரிக்கிறது.\nஇந்த மென்பொருளானது பல்வேறு வடிவங்களின் ஆடியோ கோப்புகளுடன் அடிப்படை நடவடிக்கைகளை செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது, நீங்கள் வெட்டு, பயிர், பிளவு, ஒன்றிணைக்கலாம் மற்றும் கோப்புகளுக்கு வெவ்வேறு ஒலி விளைவுகளை பயன்படுத்தலாம்.\nடீப் பர்னர் – குறுந்தகடுகள் மற்றும் டிவிடிகளை எரிக்க, ஆடியோ குறுந்தகடுகளை உருவாக்க மற்றும் ஒரு ஐஎஸ்ஓ படத்தை எரிக்க ஒரு கருவி. மென்பொருள் ஒரே நேரத்தில் பல டிரைவ்களுடன் வேலை செய்ய முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-12T19:55:04Z", "digest": "sha1:ZGHBEWDHU7HCF65IFBWXW34J5UBAX22T", "length": 9822, "nlines": 91, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிணைப்பான் தளம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉயிர் வேதியியலில், ஒரு பிணைப்பான் தளம் என்பது புரத அல்லது டி.என்.ஏ அல்லது ஆர்.என்.ஏவின் ஒரு பகுதியாகும், இதில் லிகான்ட்கள் (குறிப்பிட்ட மூலக்கூறுகள் மற்றும் / அல்லது அயனிகள்) ஒரு இரசாயனப் பிணைப்பை உருவாக்கலாம். வரையறுக்கப்படாத லீக் மற்றும் பிணைப்புக் கற்றைகளுக்கு இடையே ஒரு சமநிலை உள்ளது.\nபூரணமானது எந்த நேரத்திலும் ஆக்கிரமிக்கப்பட்ட மொத்த பைண்டிங் தளங்களின் பகுதியாகும். ஒன்றுக்கு மேற்பட்ட வகை லிங்கண்ட் பிணைப்பு தளத்துடன் பிணைக்கப்படும் போது, போட்ட�� உருவாகிறது.பைண்டிங் தளங்கள் இரசாயனத் தனித்தன்மையையும் வெளிப்படுத்துகின்றன, அவை பிணைப்பு, மற்றும் உறவு ஆகியவற்றுக்கான லிங்க்களின் வகைகள், இது வேதியியல் பிணைப்பின் வலிமையின் அளவாகும்.\nபிணைப்பு தளங்கள் பெரும்பாலும் உயிரி மூலக்கூறுகளின் செயல்பாட்டு தன்மைக்கு ஒரு முக்கிய அங்கமாக இருக்கின்றன. உதாரணமாக, மூலக்கூறுக்கு ஒரு அடி மூலக்கூறு செயல்படுவதால், மூலக்கூறிலிருந்து வேதியியல் மாற்றத்திற்கு பொறுப்பளிக்கும் எதிர்வினை வழிமுறையை மாற்றியமைப்பது அவசியமாகும்.\nபுரதங்களின் மீது பிணைப்பு தளங்கள் சில நேரங்களில் பிற புரதங்களை அடையாளம் காணலாம். ஒரு புரதத்தின் ஒரு பிணைப்பு மற்றொரு புரதத்தின் மேற்பரப்புடன் அடையாளம் காணப்பட்டால், இரண்டு பொலிபீப்டைட் (பெப்டைட்) சங்கிலிகள் மற்றும் ஒரு இணைந்த புதிய புரதம் ஆகியவற்றுக்கு இடையில் ஒரு கூட்டு-அல்லாத பிணைப்பு உருவாகிறது.\nடிஎன்ஏவின் படியெடுத்தல் காரணி பிணைப்பு தளம் என்பது ஒரு குறிப்பிட்ட வகை பிணைப்பு தளமாகும். டி.என்.ஏவில் உள்ள குறுகிய, தொடர்ச்சியான முறைகள் பெரும்பாலும் நியூக்ளியேஸ் மற்றும் டிரான்ஸ்கிரிப்ஷன் காரணிகள் போன்ற புரதங்களுக்கான வரிசை-குறிப்பிட்ட பிணைப்பு தளங்களைக் குறிக்கின்றன; ரிப்போஸ் பைண்டிங், எம்ஆர்.ஏ.ஏ. செயலாக்கம், மற்றும் டிரான்ஸ்கிரிப்ஷன் டிரான்சிஷன் ஆகியவை இந்த காட்சிக் குறிப்புகளால் அடையாளம் காணப்பட்டுள்ளன.\nபைண்டிங் தளங்கள் ஆன்டிபாடின்ஸில் உள்ளன, அவை குறிப்பாக தங்கள் குறியீட்டை அடிப்படையாகக் கொண்ட ஆன்டிஜென்களைக் கட்டுப்படுத்துகின்றன. பிணைப்பு தளங்களை அடையாளம் காண பல மேற்பார்வை செய்யப்பட்ட இயந்திர கற்றல் மாதிரிகள் மற்றும் பயன்பாடுகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.\nஉயிர்வேதியியல் தொடர்பான இக்குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nகாஞ்சிபுரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2019, 17:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9/", "date_download": "2019-11-12T18:36:20Z", "digest": "sha1:HKYMTB2KICK4L4HIHRWOIACCZIFYPKTN", "length": 14410, "nlines": 155, "source_domain": "www.inidhu.com", "title": "ஜாதிக்காய் - மருத்துவ பயன்கள் - இனிது", "raw_content": "\nஜாதிக்காய் – மருத்துவ பயன்கள்\nஜாதிக்காய் (சாதிக்காய்) துவர்ப்பு மற்றும் காரச் சுவைகள் கொண்டது, வெப்பத் தன்மையானது. சிறு அளவில் ஜாதிக்காய் தினமும் உண்டுவர, உடல் வெப்பத்தை அகற்றும்; இரைப்பை, ஈரல் ஆகியவை பலமாகும்; மனமகிழ்ச்சியை அளிக்கும்; ஆண்மைத் தன்மையைப் பெருக்கும், நடுக்கம், பக்கவாதம் ஆகியவை தீரும். செரிமானத்திறன் மிகுந்து உடல் சுறுசுறுப்பாக இருக்கும். அதிகமாகச் சாப்பிட்டால் மயக்கத்தை ஏற்படுத்தும்.\nஜாதிக்காய் பிரதானமாகக் குழந்தைகளுக்கான மருத்துவத்தில் பயன்படுகிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப் பொருமல், வயிற்றுவலி, சீதபேதி ஆகியவற்றிற்கு ஜாதிக்காய் முக்கியம்.\nஜாதிக்காய் எண்ணெயை மேல் பூச்சாகத் தடவ, புண்கள், காயங்கள், பாரிசவாயு முதலியவற்றைக் கட்டுப்படுத்தும். மேலும், 2 சொட்டு அளவில் உள்ளுக்குள்; கொடுக்க, சீதபேதி, கழிச்சல் போன்றவையும் கட்டுப்படும்.\nஜாதிக்காய் மலேசியா போன்ற நாடுகளில் இயற்கையாக வளர்கின்ற மரம். இலங்கையிலும், இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் பயிர் செய்யப்படுகின்றது. அடர் தொகுப்பில் இலைகள் கொண்ட பசுமையான சோலைகளில் காணப்படக்கூடியது.\nஜாதிக்காய் இலைகள் மாற்றடுக்கில் அமைந்தவை, பெரியவை. ஆண், பெண் பூக்கள் தனித்தனியானவை. காய், சதைப்பற்றுள்ளது. மெல்லிய ஓட்டால் மூடப்பட்டிருக்கும் ஜாதிக்காய் பழங்கள், மிகவும் மணமுள்ளவை. மேலே பழுப்பு நிறமாகவும், உட்புறம் சதைப்பகுதி நிறைந்ததாகவும் இருக்கும்.\nஜாதிக்காய் தோலை நீக்கி உபயோகிக்கப்படுகின்றது. மேல் தோல் புளிப்பும், துவர்ப்பும் கொண்டது. ஊறுகாய் போடப் பயன்படுகின்றது. சாதிக்காய், குலக்காய் என்கிற பெயர்களும் உண்டு. உலர்ந்த பழங்கள் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.\nவயிற்றுப்போக்கு, சீதபேதி குணமாக குழந்தைகளுக்கு ½ தேக்கரண்டி அளவு தேனில், ஜாதிக்காய் 20 சுற்றுகள் இழைத்து, தினமும் இருவேளைகள், நாக்கில் தடவ வேண்டும்.\nபெரியவர்களுக்கு ஜாதிக்காய் பொடியை ½ கிராம், அளவாக பாலில் கலந்து, ஒரு நாளைக்கு 3 வேளைகள் வ��தம் சாப்பிட்டுவர வேண்டும்.\n2 சொட்டு ஜாதிக்காய் எண்ணெயை வலியுள்ள இடத்தில் பூச பல்வலி குணமாகும்\nஜாதிக்காய் 100 கிராம், சுக்கு 100 கிராம், சீரகம் 300 கிராம், இவற்றை நன்றாகத் தூள் செய்து, பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு, உணவுக்கு முன்னர், 2 கிராம் அளவு சாப்பிட்டுவர அஜீரணம் குணமாகும்.\nஜாதிக்காய், சுக்கு ஒவ்வொன்றும் 20 கிராம், சீரகம் 50 கிராம், நன்கு தூளாக்கி வைத்துக்கொண்டு, ½ கிராம் தூளுடன், ¼ தேக்கரண்டி சர்க்கரை கலந்து, உணவுக்கு முன்னர் சாப்பிட குடல்வாயு குணமாகும்.\nசாதிக்காயை 10 சுற்றுக்கள் தேனில் உரைத்து, பசையாக்கி, கண்ணைச்சுற்றி பற்றுப்போட கண் கருவளையம் மறையும்.\nஜாதிக்காயின் மீது, கிளைத்துப் படர்ந்த தோல் போன்று அடர்த்தியாகப் படர்ந்து மூடியிருக்கும் மெல்லிய கனித்தோல் ஜாதிபத்திரி (சாதிபத்திரி) ஆகும். பச்சையாக இருக்கும்போது சிவப்பாகவும், உலர்ந்த பின்னர் செம்மஞ்சள் நிறமாகவும் காணப்படும்.\nஜாதிபத்திரி காரம் மற்றும துவர்ப்புச் சுவையும் வெப்பத் தன்மையும் கொண்டது. வாசனை, நறுமணம் மிகுந்தது. விலை உயர்வான இந்த மருந்துப்பொருள், கறி மசாலாப் பொருட்கள், வெற்றிலைப்பாக்கு இவற்றிலும் குறைந்த அளவில் சேர்க்கப்படுகின்றது.\nஜாதிபத்திரி காமம் பெருக்கும் உடல்வெப்பத்தை அதிகமாக்கும் மாத்திரைகளில் சேர்கின்றது. கருப்பையை வலுவாக்கும். ஜாதிபத்திரியிலிருந்து பெறப்படும் எண்ணெய் வாயுத் தொல்லை மற்றும் பேதியைக் குணப்படுத்துகின்றது.\nCategoriesஉடல் நலம் Tagsசித்த மருத்துவம், மருத்துவ பயன்கள்\nPrevious PostPrevious சங்குப்பூ – மருத்துவ பயன்கள்\nNext PostNext துத்தி – மருத்துவ பயன்கள்\nதமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டில்\nபாட்டெனெ மாற்றும் வித்தையும் புரியல…\nஏ.ஆர்.ரகுமான் – இந்தியாவின் இசைப்புயல்\nமீண்டும் பறக்க ஆசை – துளிப்பாக்கள்\nஅரசியல் உணர்வை நம் கல்விமுறை அழித்து வருகின்றது\nமுடக்கத்தான் தோசை செய்வது எப்படி\nஆட்டோ மொழி – 21\nவங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனை\nதும்பை – மருத்துவ பயன்கள்\nஅம்மான் பச்சரிசி – மருத்துவ பயன்கள்\nகுப்பைமேனி - மருத்துவ ‍பயன்கள்\nசாலை பாதுகாப்பு - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை\nஆடாதோடை – மருத்துவ பயன்கள்\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூக���் சினிமா சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் பணம் பயணம் புத்தக மதிப்புரை விளையாட்டு\nஇனிதுவின் படைப்புகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெறத் தங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்.\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaimalar.com/plan-to-supply-rice-to-plastic-waste-on-behalf-of-pasumai-thayagam-pmk-ramadas/", "date_download": "2019-11-12T18:18:03Z", "digest": "sha1:SEPZEAHIYHLHXR3T3BVH3GKUESYF4RIZ", "length": 16455, "nlines": 72, "source_domain": "www.kalaimalar.com", "title": "பசுமைத் தாயகம் சார்பில் பிளாஸ்டிக் கழிவுக்கு அரிசி வழங்கும் திட்டம் ; பாமக ராமதாஸ்!", "raw_content": "\nபாமக நிறுவனர் ச. ராமதாஸ் விடுத்துள்ள அறிவிக்கை:\nதமிழ்நாட்டில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டு, 10 மாதங்கள் நிறைவடைந்து விட்டாலும் பிளாஸ்டிக் பயன்பாடு தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அதுமட்டுமின்றி பிளாஸ்டிக் குப்பைகளின் உருவாக்கமும் அதிகரித்து வரும் சூழலில், அதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படவிருக்கும் பாதிப்புகள் பற்றி நினைத்துப் பார்க்கவே அச்சமாகவுள்ளது.\nதமிழ்நாட்டில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தி விட்டு தூக்கி எறியும் பிளாஸ்டிக் தாள், தட்டு, கைப்பை, உறிஞ்சிகள் ஆகியவற்றை தயாரிக்கவும், சேமித்து வைக்கவும், விற்பனை செய்யவும் கடந்த 01.01.2019 முதல் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அதுகுறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் திரையரங்குகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் விழிப்புணர்வு படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. நாளிதழ்களில் விளம்பரங்கள் செய்யப்பட்டன. உள்ளாட்சி அமைப்புகள் மூலம் விளம்பரங்கள் செய்யப்பட்டன. இவ்வளவுக்குப் பிறகும் பிளாஸ்டிக் பயன்பாடு மகிழ்ச்சியளிக்கும் அளவுக்கு குறையவில்லை.\nஒருமுறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக எளிதில் மக்கக்கூடிய பயோ பைகள், காகிதப் பைகள், மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பைகள் போன்றவை பயன்பாட்டுக்கு வந்துள்ள போதிலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பை உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தாராளமாக புழங்குவதை பார்க்க முடிகிறது. பெரும்பான்மையான சிறிய கடைகளிலும், கணிசமான அளவில் பெரிய கடைகளிலும் தடை செய��யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்து விட்டன. அதற்கு இணையாக பிளாஸ்டிக் கழிவுகளின் உருவாக்கமும் அதிகரித்து விட்டன என்பது வேதனையான உண்மையாகும்.\nதமிழகத்தின் கடற்கரைகள், சுற்றுலாத் தலங்கள், உயிரியல் பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள் பேருந்து நிலையங்கள், தொடர்வண்டி நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பிளாஸ்டிக் குப்பைகள் நீக்கமற நிறைந்து கிடக்கின்றன. சாலைகளில் பயணம் செய்யும் போது சுங்கச்சாவடிகளுக்கு அருகிலும், கோயில்களிலும் தடை செய்யப் பட்ட பிளாஸ்டிக் பைகள் குன்றுகளைப் போல குவிந்து கிடப்பது சாதாரணமான காட்சிகளாகி விட்டன. அண்மையில் சீன அதிபருடனான பேச்சு வார்த்தைக்காக சென்னை கோவளம் விடுதியில் தங்கியிருந்த போது கூட, கடலில் இருந்து அலைகளால் அடித்து வரப்பட்ட ஏராளமான குப்பைகளை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சேகரித்தது நினைவிருக்கலாம். கடல்கள் எந்த அளவுக்கு பிளாஸ்டிக் கழிவுகளால் நிரம்பியிருக்கின்றன என்பதற்கு இதுவே உதாரணம்.\nதடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு குறையாததற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் இரு காரணங்கள் மிகவும் முக்கியமானவை ஆகும். முதலாவது, பல பத்தாண்டுகளாக பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி வரும் மக்கள், அவற்றை தங்களின் வாழ்வில் ஒருங்கிணைந்த அம்சமாக கருதுகின்றனர். அவற்றுக்கு மாற்றான பொருட்களை பயன்படுத்துவதில் நடைமுறை சிக்கலும், வசதி குறைவும் உள்ளன. இரண்டாவது, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றான பொருட்களை பயன்படுத்துவது சற்று செலவு பிடிக்கும் விஷயமாகும். இந்த இரு தடைகளையும் தகர்த்து பிளாஸ்டிக் தடையை முழுமையாக செயல்படுத்த வேண்டியது அனைவரின் கடமையும் ஆகும்.\nஉலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் 30 கோடி டன் பிளாஸ்டிக் கழிவுகள் உற்பத்தியாகின்றன. அவற்றில் வெறும் 9% மட்டும் தான் மறுசுழற்சி செய்யப்படுகின்றன. மீதமுள்ள பிளாஸ்டிக் கழிவுகளில் பெரும்பகுதி கடலுக்குள் வீசப்படுகின்றன. கடல்வாழ் உயிரினங்களின் உயிரிழப்புக்கு மிக முக்கியமான காரணம் பிளாஸ்டிக் கழிவுகள் தான். உலகிலேயே மிக அதிக அளவிலான பிளாஸ்டிக் குப்பைகளை கடலில் வீசும் நாடு பிலிப்பைன்ஸ் தான். அதைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் அந்த நாட்டில் 2 கிலோ பிள��ஸ்டிக் குப்பைகளை கொடுத்தால் ஒரு கிலோ அரிசி வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தால் பிலிப்பைன்ஸ் நாட்டில் கடலில் குப்பைகள் வீசப்படுவது கணிசமாக குறைந்திருப்பதாக அந்நாட்டு அரசின் முதல்கட்ட மதிப்பீடு தெரிவிக்கிறது.\nஅதேபோல், தெலுங்கானா மாநிலத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் வெகுவிரைவில் தடை செய்யப்பட உள்ளன. அதற்கு மக்களைத் தயார்ப்படுத்தும் வகையில், அம்மாநிலத்தின் முளுகு மாவட்டத்தில் ஒரு கிலோ பிளாஸ்டிக் கழிவுகளைக் கொடுத்தால் ஒரு கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை அம்மாவட்ட ஆட்சியர் நாராயணரெட்டி அறிவித்தார். அம்மாவட்டத்தின் 174 கிராமங்களில் 10 நாட்களுக்கு செயல்படுத்தப் பட்ட இத்திட்டத்தின் மூலம் பல டன் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டன. ஆந்திரத்தில் சில இளைஞர்கள் தனிப்பட்ட முறையில் பிளாஸ்டிக் கழிவுகளுக்கு அரிசி தரும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். இது பயனுள்ள திட்டம் என்பது உலக அளவிலும், தேசிய அளவிலும் உறுதியாகியுள்ளது.\nதமிழ்நாட்டிலும் இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் பிளாஸ்டிக் கழிவுகளை கட்டுப்படுத்த முடியும். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் மாவட்டத் தலைநகரங்களில் வரும் 9, 10 மற்றும் 16, 17 ஆகிய வார இறுதி நாட்களில் பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் முகாம்கள் நடத்தப்படும். 2 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளைக் கொடுப்போருக்கு ஒரு கிலோ தரமான அரிசி வழங்கப்படும். இந்தத் திட்டத்தை கிராம அளவிலும் விரிவாக செயல்படுத்தி, பிளாஸ்டிக் கழிவுகளை கட்டுப்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன், என தெரிவித்துள்ளார்.\nமொரீசியஸ் நாட்டில் தமிழர் நிதி அமைச்சராக பதவி ஏற்றார்\nமனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை பெரம்பலூரில் தீக்குளிக்க முயன்ற வாலிபர்\nமுன்னாள் தேர்தல் ஆணையர் சேஷன் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்\nகள்ளக்குறிச்சியில் மூதாட்டியைத் தாக்கி கொன்ற காவலர்களை கைது செய்க\nதனி இட ஒதுக்கீடு வழங்க கோரி பெரம்பலூரில் நடந்த சீர் மரபினர் நலச் சங்க கூட்டத்தில் தீர்மானம்\nபெண்ணை தூக்கி சென்று கற்பழித்த இளைஞருக்கு 10 ஆண்டு சிறை ; பெரம்பலூர் நீதிமன்றம் தீர்ப்பு\nபாடாலூர் ஜவுளி பூங்கா திட்டத���தை உடனே தொடங்குக\nஇடைத்தேர்தல் வெற்றி; உள்ளாட்சி, 2021 சட்டசபை தேர்தலுக்கு, மக்கள் அங்கீகாரம் – முதல்வர் பழனிசாமி\nஐ.ஐ.டி நுழைவுத் தேர்வுகளை தமிழிலும் நடத்த மத்திய அரசு முன்வர வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/22-oct-2019-evening-headlines/", "date_download": "2019-11-12T19:16:40Z", "digest": "sha1:KVIADAMLGPV5TWSX4EJTFVOOAWEBAM2T", "length": 10859, "nlines": 170, "source_domain": "www.sathiyam.tv", "title": "22 Oct 2019 - மாலை நேர தலைப்புச் செய்திகள் - Evening Headlines - Sathiyam TV", "raw_content": "\n“ஐயோ நீங்களா..” திருமணமான பெண் வளர்த்த மிஸ்டு கால் காதல்..\n“இவரா இப்படி செய்தார்..” நடிகர் அதர்வா மீது போலீசில் புகார்..\n“ஏய் என்னால வரமுடியாது..” மறுப்பு சொன்ன மனைவி.. கோபத்தில் கணவன் செய்த கொடூரம்..\n“செல்போன் கண்டுபிடித்தவனைக் கண்டால் மிதிக்க வேண்டும்” அமைச்சரின் வைரல் பேச்சு..\nகள்ள நோட்டு அச்சடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன..\n“மூணு நாளா நித்திரையில் நிறுத்திவச்சு…”- சுஜித் குறித்து மனம் உருகும் கவிதை வரிகள்..\n“டமால்.. டுமீல்..” – பட்டாசு உருவான வரலாறு..\nநம்பர் 1 செல்போன் எது..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nநவாசுதீன் சித்திக் முதல் தமிழ் திரைப்படம் பேட்ட கிடையாது.. அது கமலின் இந்த பிரம்மாண்ட…\nசூப்பர் சிங்கரில் மூக்குத்தி முருகன் வெற்றி.. நிகழ்ச்சியை மோசமாக விமர்சித்த ஸ்ரீ-பிரியா.. நிகழ்ச்சியை மோசமாக விமர்சித்த ஸ்ரீ-பிரியா..\n“இவரா இப்படி செய்தார்..” நடிகர் அதர்வா மீது போலீசில் புகார்..\n“ஆமா அது நான் தான்..,” மாடல் அழகியின் மீ டூ புகார்..\n“பிரேமதாச ஆட்சிக்கு வந்தாலும் ராணுவ ஆட்சி தான்” – வரதராஜ பெருமாள் | Varatharaja…\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 12 NOV…\nமாலை தலைப்புச் செய்திகள் | 12 Nov 19 |\nயார் இந்த சஜித் பிரேமதாச\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \n22 Oct 2019 – மாலை நேர தலைப்புச் செய்திகள் – Evening Headlines\nமாலை தலைப்புச் செய்திகள் | 12 Nov 19 |\n12 Nov 2019 – நண்பகல் தலைப்புச் செய்திகள் – 12 Noon Headlines\n11 Nov 2019 – ந���்பகல் தலைப்புச் செய்திகள் – 12 Noon Headlines\n“பிரேமதாச ஆட்சிக்கு வந்தாலும் ராணுவ ஆட்சி தான்” – வரதராஜ பெருமாள் | Varatharaja...\nநவாசுதீன் சித்திக் முதல் தமிழ் திரைப்படம் பேட்ட கிடையாது.. அது கமலின் இந்த பிரம்மாண்ட...\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 12 NOV...\nசூப்பர் சிங்கரில் மூக்குத்தி முருகன் வெற்றி.. நிகழ்ச்சியை மோசமாக விமர்சித்த ஸ்ரீ-பிரியா.. நிகழ்ச்சியை மோசமாக விமர்சித்த ஸ்ரீ-பிரியா..\n“ஐயோ நீங்களா..” திருமணமான பெண் வளர்த்த மிஸ்டு கால் காதல்..\n“இவரா இப்படி செய்தார்..” நடிகர் அதர்வா மீது போலீசில் புகார்..\n“ஏய் என்னால வரமுடியாது..” மறுப்பு சொன்ன மனைவி.. கோபத்தில் கணவன் செய்த கொடூரம்..\nமாலை தலைப்புச் செய்திகள் | 12 Nov 19 |\n“செல்போன் கண்டுபிடித்தவனைக் கண்டால் மிதிக்க வேண்டும்” அமைச்சரின் வைரல் பேச்சு..\nயார் இந்த சஜித் பிரேமதாச\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=32039", "date_download": "2019-11-12T18:01:01Z", "digest": "sha1:MVH3TUSFA2QDSTDRYLGJPMWHI2HOGFKN", "length": 17346, "nlines": 203, "source_domain": "www.anegun.com", "title": "மலேசிய தெலுங்கு சங்கத்தின் சிம்பாங் அம்பாட் கிளை ஏற்பாட்டில் நடைப்பயணம் மற்றும் மருத்துவ முகாம் ! – அநேகன்", "raw_content": "\nபுதன்கிழமை, நவம்பர் 13, 2019\nதமிழ்ப்பள்ளிகளுக்கு எதிராக மீண்டும் வழக்கு\nஆஸ்ட்ரோ பர்ஸ்ட் அலைவரிசையில் ‘அருவம்’ திரைப்படம்\nஆஸ்ட்ரோ தங்கத்திரையில் நவம்பர் மாத புத்தம் புதிய திரைப்படங்கள்\nநெட்டிஜென் இணைய பயன்பாடு பற்றிய விழிப்புணர்வை ஊக்குவிக்கிறது\nபிரேசர் மலை தமிழ்ப்பள்ளிக்கு டத்தோஸ்ரீ ஜி.வி நாயர் வெ.15,000 நிதியுதவி\nபேராக் டி.ஏ.பி. மீதான கருத்து; மந்திரி பெசார் மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை\nநஜீப் வழக்கில் தமது தலையீடா ஆதாரத்தைக் காட்டுங்கள்\nநஜீப்பைப் போன்று நானும் அதிர்ச்சியானேன்\nஆட்சி மாற்றம் நிகழும் – டத்தோஸ்ரீ தனேந்திரன்\nமகாதீரின் மரணம் மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படும்\nமுகப்பு > முதன்மைச் செய்திகள் > மலேசிய தெலுங்கு சங்கத்தின் சிம்பாங் அம்பாட் கிளை ஏற்பாட்டில் நடைப்பயணம் மற்றும் மருத்துவ முகாம் \nமலேசிய தெலுங்கு சங்கத்தின் சிம்பாங் அம்பாட் கிளை ஏற்பாட்டில் நடைப்பயணம் மற்றும் மருத்துவ முகாம் \nஊத்தான் மெலிந்தாங், மே 2 –\nஉறுப்பினர்களின் நலன் கருதி அவர்களுக்காக அவ்வப்போது மேற்கொள்ளப்படும் பயனான திட்டங்கள் ஒருநாள் வெற்றி பெறும் என்று மலேசிய தெலுங்கு சங்கத்தின் ஊத்தான் மெலிந்தாங், சிம்பாங் அம்பாட் கிளையினர் உறுதியாக நம்புகின்றனர்.\nஅந்த வகையில் இவ்வாண்டும் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் அதற்கு நடைப்பயணம் அவசியம் என்பதையும் தங்கள் உறுப்பினர்களுக்கு உணர்த்தி வருகின்றனர்.\nமலேசிய தெலுங்கு சங்க மண்டபத்தில் கூடியிருந்த 200க்கும் மேற்பட்ட சங்க உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் தங்கள் நடைப்பயணத்தை ஒரு கி.மீ. தொலைவிலுள்ள தீயணைப்பு நிலையத்தை நோக்கி ஆரம்பித்தனர்.\nதிரும்பி வந்து மண்டபத்தில் தெலுக் இந்தான் அன்சன் பே நிபுணுத்துவ மருத்துவ மையத்தினரின் மருத்துவ முகாமில் பங்கேற்று தங்களைச் சோதித்துக் கொண்டும் இரத்ததானம் வழங்கியும் சிறப்பித்தனர்.\nஅங்கு மருத்துவர்கள் வழங்கிய நோய்க் குறித்த உரைகளையும் கேட்டு் பயனடைந்தனர். மலேசிய தெலுங்கு சங்க தேசிய உதவித் தலைவர் திரு. டாக்டர் பிரதாப் இந்நிகழ்வைத் திறந்து வைத்தார். கிளைத் தலைவர் திரு. அப்பண்ணா தலைமையிலான குழுவினர் இந்நிகழ்வை வெற்றிகரமாக நடத்தி முடித்தனர்\nகூட்டரசு நிலங்களை தணிக்கை செய்ய சிறப்பு பணிக்குழு – டாக்டர் சேவியர் \nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nபொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்\nதேர்தல் ஆணையம் மீது தியான் சுவா தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு\nலிங்கா மே 3, 2018\nபாலியல் காணொளி விவகாரம் பி கே ஆர் துணிச்சலானவிசாரணையை மேற்கொள்ள வேண்டும் -அஸ்மின் அலி\nலிங்கா ஜூன் 16, 2019\n48 மணிநேரத்தில் 316.25 கி.மீ தூரம் கடந்து ஹரிராஸ்குமார், மகேந்திரன் உட்பட நால்வர் சாதனை\nநான் பிரதமராக நீடித்திருப்பதே எதிர்க்கட்சிகளின் விருப்பம் –துன் மகாதீர் என்பதில், நாகராஜன்\nநல்லார்க்கினியன் மரபு கவிதை விழா 2 2019 என்பதில், கோ.தனசேகரன்@ பாவலர் கோவதன்\nமலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது தமிழ்ப் பேரவையின் பேரவைக் கதைகள்\nமலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றம் : புதிய தலைவரானார் கோபி\nபொதுத் தேர்தல் 14 (283)\nவளர்தமிழ்மன்றம் நடத்தும் நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி -2\nதயாளன் சண்முகம் ஜூன் 8, 2019\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nபேரா வளர்தமிழ் விழா :11 மாவட்டங்கள்; 180 மாணவர்கள் பங்கேற்பு\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nசிறந்த தலைமைத்துவத்திற்கு வயது தடையாக இல்லை நிரூபித்து வருகிறார் பிரதமர் டாக்டர் மகாதீர்\nகோலாலம்பூர் ஜூலை 10- நாட்டிற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவதில் வயது ஒரு தடையாக இல்லை என்பதை நிரூபித்து வருகிறார் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட். கடந்த ஆண்டு மே மாதம் ஒன்பத\nதயாளன் சண்முகம் ஜூலை 11, 2019\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nதயாளன் சண்முகம் மே 23, 2019 0\nதயாளன் சண்முகம் மே 9, 2019 0\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?m=20191015", "date_download": "2019-11-12T19:06:25Z", "digest": "sha1:PHBVW3IT35CU3OICVDIZ5TVPIYDJLD72", "length": 7007, "nlines": 101, "source_domain": "www.namathueelanadu.com", "title": "15 | October | 2019 | நமது ஈழ நாடு", "raw_content": "\nஐ.நா. அமைதிகாக்கும் பணிக்காக இலங்கை இராணுவ வீர்களை மாலிக்கு அனுப்புவதை நிறுத்துங்கள்\nஐ.நா. அமைதிகாக்கும் பணிக்காக இலங்கை இராணுவ வீர்களை மாலிக்கு அனுப்புவதை நிறுத்துங்கள்\nயுத்தக்குற்றவாளிகளான இலங்கை இராணுவம் ஐ.நா. அமைதிப்படையாக மாலி செல்வதை தடுக்க தமிழ் அமைப்புக்கள் ஒன்றிணைய வேண்டும்- ICPPG அறை கூவல்\nகூட்டமைப்பு சஜித்துக்கு ஆதரவு தெரிவித்தமை தவறு- ஆனந்தசங்கரி\nஎம்மைப்பற்றி - 41,100 views\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,802 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 4,204 views\nகோத்தபாயவிற்கு எதிராக பிரித்தானியாவிலும் வழக்கு தொடர முடியும்- ஜஸ்மின் சூக்கா - 3,568 views\nஈழத்தமிழனின் பெருமையை சர்வதேசத்தில் விழிக்கச்செய்த கண்காட்சி\nஇலங்கையில் தொடரும் சித்திரவதையால் போலி கடவுச்சீட்டுடன் நாட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்படும் தமிழர்கள்\nஐ.நா. அமைதிகாக்கும் பணிக்காக இலங்கை இராணுவ வீர்களை மாலிக்கு அனுப்புவதை நிறுத்துங்கள்\nஐ.நா. அமைதிகாக்கும் பணிக்காக இலங்கை இராணுவ வீர்களை மாலிக்கு அனுப்புவதை நிறுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shruti.tv/?tag=andhra-mess", "date_download": "2019-11-12T18:33:29Z", "digest": "sha1:UQKG6DD3Z2Z2M5EMXDEKYVQOUAMJDTYO", "length": 2964, "nlines": 93, "source_domain": "www.shruti.tv", "title": "Andhra Mess Archives - shruti.tv", "raw_content": "\nசிபிராஜ் நடிக்கும் சஸ்பென்ஸ், எமோஷனல் திரில்லர் படத்திற்கு ‘கபடதாரி’ என்று பெயர் அறிவிப்பு\nயூட்லீ பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் மதுமிதா இயக்கத்தில் ‘கே.டி’ (எ) கருப்பு துரை\nகலை வழி கற்றல் – கலை வழி கற்பித்தல் | சீனிவாசன் நடராஜன்\nதரை மட்டமான தனி நபர் வழிபாடு\nகுமரகுருபரன் எழுதிய ‘மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது’ கவிதை நூலின் வெளியீட்டு விழா\nஎஸ்.ராமகிருஷ்ணனின் 3 நூல்கள் வெளியீட்டு விழா காணொளிகள்\nசிபிராஜ் நடிக்கும் சஸ்பென்ஸ், எமோஷனல் திரில்லர் படத்திற்கு ‘கபடதாரி’ என்று பெயர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D(III)_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-11-12T19:59:35Z", "digest": "sha1:3PR7RHBPYXABDQT6NL47IIJ5O3NMSKBY", "length": 15386, "nlines": 174, "source_domain": "ta.wikipedia.org", "title": "காலியம்(III) தெலூரைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாலியம் தெலூரைடு, காலியம் செசுகியுதெலூரைடு, டைகாலியம்(III) டிரைதெலூரைடு\nவாய்ப்பாட்டு எடை 522.25 கி/மோல்\nஏனைய எதிர் மின்னயனிகள் காலியம்(III) ஆக்சைடு, காலியம்(III) சல்பைடு, காலியம்(III) செலீனைடு, காலியம்(III) அயோடைடு\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nகாலியம்(III) தெலூரைடு (Gallium(III) telluride) என்பது Ga2Te3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். உலோகத் தெலூரைடாக வகைப்படுத்தப்படும் இச்சேர்மம் . அறை வெப்பநிலையில் கருப்பு நிறத்திலும் நெடியற்றும் காணப்படுகிறது. எளிதில் நொறுங்கும் தன்மை கொண்ட இப்படிகத்திண்மம் III-VI வகையான ஒரு குறைக்கடத்தியாகும். மேலும் காலியம் தெலுரைடு அணிக்கோவை கட்டமைப்பில் படிகமாகிறது [2].\nஉயர் வெப்பநிலையின்கீழ் தெலூரைடு ஆக்சைடு அணைவுச் சேர்மமும் மும்மெத்தில் காலியமும் ஈடுபடும் திண்ம-நிலை வினையின் வழியாக காலியம் தெலுரைடு பொதுவாகத் தயாரிக்கப்படுகிறது. தனிமநிலை காலியம் மற்றும் தனிமநிலை தெலுரியம் இரண்டும் உயர்வெப்ப நிலையில் வினைபுரிவதாலும் இதைத் தயாரிக்க இயலும் [3].\nஅறை வெப்பநிலையில் காலியம்(III) தெலூரைடு கருப்பு நிறங்கொண்டு, நெடியற்று, எளிதில் நொறுங்கக் கூடிய ஒரு படிகமாகும். நான்கு ஒருங்கிணைவுகள் கொண்ட நான்முகக் கட்டமைப்பில் காலியம்(III) தெலூரைடு படிகமாகிறது. உடனடியாக தீப்பற்றும் பண்போ வினைபுரியும் பண்போ இதற்குக் கிடையாது. இருப்பினும் தேவையான பாதுகாப்பு உடையுடன் இதை கையாளவேண்டும். காலியம்(III) தெலூரைடின் உருகுநிலை 788° செல்சியசு முதல் 792° செல்சியசு வெப்பநிலை வரை இருக்கும். நீரில் இச்சேர்மம் கரைவதில்லை [4].\nஅறைவெப்பநிலையில் காலியம்(III) தெலூரைடு நிலைப்புத்தன்மை கொண்டதாக இருக்கிறது. வினை திறன் அற்ற சேர்மமாக இ��ுப்பதாலும் இதனுடன் இணக்கமாகச் சேர்ந்துள்ள வேதிப்பொருட்கள் ஏதும் அறியப்படவில்லை [5]. நாட்பட்ட காலியம்(III) தெலூரைடு தெலூரைடு புகையை உமிழ்ந்து இயற்கையிலேயே சிதைவடைகிறது. தீங்கு விலைவிக்கும் பலபடியாக்க வினைகள் எதிலும் இச்சேர்மம் ஈடுபடுவதில்லை.\nகாலியம்(III) தெலூரைடின் நச்சுத்தன்மை குறித்த ஆய்வுகள் முழுமையாக மேற்கொள்ளப்படவில்லை. இருப்பினும் தனிமநிலை தெலூரியம் ஒப்பீட்டளவில் குறைந்த நச்சுத்தன்மையுடன் காணப்படுகிறது. உடலில் டைமெத்தில் தெலூரைடாக இது மாற்றப்படுகிறது, இதன் காரணமாக மூச்சு மற்றும் வியர்வையில் பூண்டு போன்ற நாற்றம் உண்டாகிறது. உடலில் அதிகமாக வெளிப்பட நேர்ந்தால் இதைத்தவிர கூடுதலாக, தலைவலி, சோர்வு, உலோகச் சுவை, பசியின்மை, குமட்டல், நடுக்கம், மூச்சுத்திணறல் மற்றும் சுவாசக் கோளாறுகள் போன்ற இடர்பாடுகள் ஏற்படலாம் [4]. எனவே இச்சேர்மத்தை பயன்படுத்துங்கால் அவசியமான முன்னேற்பாடுகளுடன் இருப்பது அவசியம். ஆய்வக மூக்குக் கண்ணாடிகள் மற்றும் கையுறைகள் அணிந்து நன்கு காற்றோட்டமுள்ள ஓர் அறையில் இதைப் பயன்படுத்த வேண்டும் [4].\nகாலியம்(III) தெலூரைடு பி-பிரிவு III-VI என்ற வகை [2] குறைக்கடத்தியாகும். நடைமுறையில் இது தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. என்றாலும் மென் படலமாகவும் சீரொளி டையோடு மற்றும் சூரிய மின்கலன்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது [6].\nகாலியம்(III)தெலூரைடின் மருத்துவ பயன்கள் இன்னும் ஆய்வு நிலையிலே உள்ளன [2].\nகுறைகடத்தி மற்றும் வேதி ஆவிப் படிவு, பௌதீக ஆவிப் படிவு காட்சியமைத்தல், ஒளியியல் பயன்பாடுகள் போன்றவை காலியம்(III)தெலூரைடின் பிற பயன்களாகும் [7]. படிக மற்றும் பல்படிக வடிவங்களில் மீத்தூய காலியம்(III)தெலூரைடு வர்த்தகமுறையாகவும் விற்பனைக்குக் கிடைக்கிறது [8].\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 நவம்பர் 2018, 02:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-11-12T19:57:09Z", "digest": "sha1:TZMDWDJDNY675GXBFVSMK35CRAMXDUOS", "length": 5259, "nlines": 72, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கொணமங்கலம் ஊராட்சி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கொணமங்கலம் ஊராட்சி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகொணமங்கலம் ஊராட்சி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவேலூர் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிழுப்புரம் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:விழுப்புரம் மாவட்ட ஊராட்சிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமயிலம் ஊராட்சி ஒன்றியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:மயிலம் ஊராட்சி ஒன்றியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/arts-and-culture-49880507", "date_download": "2019-11-12T19:18:10Z", "digest": "sha1:VQHQI4M2CJGYV7PNV7PDCANONZQPFBAD", "length": 13445, "nlines": 133, "source_domain": "www.bbc.com", "title": "தர்ஷன் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியது குறித்து அவர் நண்பர்கள் கூறுவது என்ன? - BBC News தமிழ்", "raw_content": "\nதர்ஷன் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியது குறித்து அவர் நண்பர்கள் கூறுவது என்ன\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nவிஜய் டி.வியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சர்வதேச ரீதியில் இரண்டு இலங்கையர்கள் பிரபலமடைந்துள்ளனர்.\nலொஸ்லியா மற்றும் தர்ஷன் ஆகிய இலங்கையர்கள் இருவரும் சர்வதேச ரீதியில் பெரும்பாலானோரின் மனங்களை வென்ற போட்டியாளர்களாக திகழ்கின்றனர்.\nஇந்நிலையில், தர்ஷன் திடீரென பிக்பாஸ் வீட்டிலிருந்து நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) வெளியேற்றப்பட்டமை, அனைவரது மனங்களையும் கவலையில் ஆழ்த்தியது.\nஇலங்கையில் பிறந்த தமிழரான தர்ஷன், தற்போ���ு பிரபல்யமடைந்த பின்னணியில் அவர் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டமை தொடர்பில் இலங்கையர்களின் கருத்துக்களை கேட்டறிந்தோம்.\nதர்ஷன் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டமையானது, தனக்கு மிகுந்த கவலையளிப்பதாக கொழும்பிலுள்ள தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றும் சிதம்பரம் ஹிரோஷினி பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.\nமிகுந்த திறமைகளை கொண்ட தர்ஷன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனைவரது நன்மதிப்பையும் பெற்ற ஒருவர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஇவ்வாறான சிறந்த திறமைகளை கொண்ட ஒருவர், நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்படுவதை தனது மனம் ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் அவர் கவலை வெளியிட்டார்.\n\"அன்று கவின், இன்று தர்ஷன்\" - என்ன நடக்கிறது பிக்பாஸ் வீட்டில்\nபிக்பாஸ்: ஓவியா முதல் லொஸ்லியா வரை சந்தித்த மனஅழுத்தமும், விமர்சனங்களும் - காரணம் என்ன\nஇலங்கையர் ஒருவர் இவ்வாறான நிகழ்ச்சிக்க சென்று, இவ்வாறான திறமைகளை வெளிப்படுத்தி, சர்வதேச ரீதியில் பிரபல்யமடைந்தமையை இட்டு தான் மகிழ்ச்சி அடைவதாகவும் சிதம்பரம் ஹிரோஷினி கூறினார்.\nதர்ஷன் வெளியேற்றப்பட்டமை குறித்து அவுஸ்திரேலியாவில் வசிக்கும் அவரின் நெருங்கிய நண்பரான மைந்தன் சிவாவை தொடர்புக் கொண்டு வினவினோம்.\nImage caption மைந்தன் சிவா\n''விஜய்டிவியின் நிகழ்ச்சி நிரல் என்றாலும் கூட, இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நிகழ்ச்சி பார்த்த அனைவருக்கும் இதுவொரு அதிர்ச்சியான தருணம். பெரும்பாலும் அத்தனை பேரும் அழுதுகொண்டே நிகழ்ச்சியைப் பார்த்தார்கள். போட்டியில் வெல்லாவிட்டாலும் அனைவரின் மனதையும் வென்ற தர்ஷன் தான் உண்மையில் இந்த பிக்பாஸின் வெற்றியாளனாக கருத வேண்டி இருக்கிறது போட்டி என்பதைத் தாண்டி மக்களின் நாயகனாகி அத்தனை மனங்களிலும் இடம்பிடித்துவிட்டான். இனி அவனது கனவின் பிரகாரம் தென்னிந்திய சினிமாவில் கால்பதித்து பல படங்களில் நடிக்க நண்பர்களாக வாழ்த்துகிறோம்\" என அவரின் நெருங்கிய நண்பரான மைந்தன் சிவா பிபிசி தமிழுக்கு கூறினார்.\nஇது தொடர்பில் இலங்கையின் பிரபல அறிவிப்பாளர் சந்துருவிடம் வினவினோம்.\nஇலங்கையை சேர்ந்த தர்ஷன் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் எவருக்கும் தெரியாது எனவும், ஆனால் தற்போது சர்வதேச ரீதியில் பிரபல்யமடைந்துள்ளார் எனவும் அவர் கூறினார்.\nஇதற்கு முழுமையான காரணம் விஜய் டி.வி என்பதனால், இது குறித்து தாம் மகிழ்ச்சி அடைவதாக கூறினார்.\nநிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டமை கவலையளிக்கும் விடயம் என்ற போதிலும், தர்ஷனை பிரபல்யமடைய செய்து சிறந்த நிலைமைக்கு கொண்டு சேர்ந்த விஜய் டி.விக்கு சந்துரு இதன்போது நன்றி தெரிவித்தார்.\nலொஸ்லியா குறித்து விரிவாக அறிந்துக் கொள்ள:\nகாஷ்மீர் வலுக்கட்டாயமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது: ஐ.நா.வில் மலேசிய பிரதமர் பேச்சு\n'மனித உரிமை' பெற்ற ஒராங்குட்டான் விலங்கு காட்சியகத்தில் இருந்து விடுதலை\nநினைத்துப் பார்க்க முடியாத அளவு கச்சா எண்ணெய் விலை உயரும்: சௌதி இளவரசர்\nஉலகின் தொன்மையான மொழி தமிழ் - பிரதமர் நரேந்திர மோதி பெருமிதம்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/67594/smiley-potato-in-tamil", "date_download": "2019-11-12T18:42:28Z", "digest": "sha1:NY3LZJZMAY4SKMWGJS7AYZ66PXNGSWNT", "length": 8734, "nlines": 219, "source_domain": "www.betterbutter.in", "title": "Smiley Potato recipe by Devi Perumal in Tamil at BetterButter", "raw_content": "\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\n0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்\nமிளகாய் தூள் 1 ஸ்பூன்\nஸ்மைலி பொட்டேடோ செய்வது எப்படி | How to make Smiley potato in Tamil\nஉருளை கிழங்கை வேகவைத்து நன்கு மசித்து கொள்ளவும .\nஅதில் சோளமாவு பிரட் தூள் மிளகாய் தூள் மிளகு தூள் மஞ்சள் உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்.\nமாவை உருட்டி கையில் எண்ணெய் தடவி பிளாஸ்டிக் கவரில் கையால் தட்டவும்.\nரவுண்டு மூடியால் கட் செய்து ஸ்ட்ர வினால் இரண்டு கண்கள் ஓட்டை போடவும் ஸ்பூனால் வாய் கட்செய்வும்.\nவாணலியில் எண்ணெயை காயவைத்து அதில் கட் செய்ததை பொரித்து எடுத்தால் மொறுமொறுப்பான ஸ்மைலி பொட்டேடோ ரெடி.\nசமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.\nரெசிப்பியை வீட்டில் சமைத்து அப்��டத்தை அப்லோட் செய்யவும்\nBetterButter ரின் ஸ்மைலி பொட்டேடோ செய்து ருசியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/crime/520142-dindigul-youth-dies-of-heart-attack.html", "date_download": "2019-11-12T18:25:32Z", "digest": "sha1:DQ6GKWS3VELKMGEQQCHOVWKWMQGPHNA7", "length": 13571, "nlines": 261, "source_domain": "www.hindutamil.in", "title": "திண்டுக்கல்லில் முடிதிருத்தம் செய்துகொண்டிருந்தபோது உயிரிழந்த இளைஞர்: அதிர்ச்சியடைந்த உரிமையாளர் | Dindigul youth dies of heart attack", "raw_content": "செவ்வாய், நவம்பர் 12 2019\nதிண்டுக்கல்லில் முடிதிருத்தம் செய்துகொண்டிருந்தபோது உயிரிழந்த இளைஞர்: அதிர்ச்சியடைந்த உரிமையாளர்\nதிண்டுக்கல்லில் சலூன் கடையில் முடிதிருத்தம் செய்ய வந்த இளைஞர் திடீரென மயங்கிவிழுந்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதிண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியைச் சேர்ந்தவர் சரவணன். இவர் அப்பகுதியில் சலூன்கடை வைத்துள்ளார். இவரது கடைக்கு முடிதிருத்தம் செய்து கொள்வதற்காக இளைஞர் ஒருவர் வந்துள்ளார்.\nமுடிவெட்டிக் கொண்டிருந்தபோது அந்த இளைஞர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அதிர்ச்சியடைந்த கடை உரிமையாளர் சரவணன் இளைஞரை எழுப்ப முயற்சித்துள்ளார்.\nமுயற்சி பலனளிக்காததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த இளைஞரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாகக் கூறினர்.\nதகவல் அறிந்து வந்த போலீஸார், உடலைக் கைப்பற்றி மேற்கொண்ட விசாரணையில், உயிரிழந்தவர் அஞ்சுகம் காலனியைச் சேர்ந்த வினோத் என்பதும், சிதம்பரத்தில் டிரைவராகப் பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது.\nதிருமணத்துக்கு பெண் பார்க்கப்பட்டு வந்த நிலையில் இளைஞர் வினோத் மாரடைப்பால் இறந்தது அவரது குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசலூன் கடைஇளைஞர் திடீர் உயிரிழப்புமாரடைப்பு\nசந்திரபாபு நாயுடு, வெங்கய்ய நாயுடுவின் மகன்கள் எந்த...\nஐந்து ஏக்கர் நிலமும் தேவையில்லை; இதையும் ராமர்...\nதலைமறைவான நாட்களில் தங்கியது எங்கே\nஸ்டாலின் 'சர்வாதிகாரி ஆவேன்' எனச் சொன்னது கட்சி...\nஹிட்லரும் அழிந்தார் என்பதை ஏற்க வேண்டும்: சிவசேனா...\nதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு 'சர்வதேச வளரும் நட்சத்திரம்...\nஇரண்டாவது முறையாக வெற்றியைத் தவறவிட்ட கெளதம்\nபக்கவாதம், மாரடைப்பு அபாயத்தைக் குறைக��க அதிக உடற்பயிற்சி அவசியம்: மருத்துவ ஆய்வில் தகவல்\nசிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் நவாஸ் ஷெரிப்\nபாக். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்புக்கு மாரடைப்பு\nநெய்வேலி இருதய நோயாளியைக் காப்பாற்றிய மங்களூரு மருத்துவரின் தொலைபேசி உதவி எண்\nவிருதுநகரில் பெண் எஸ்.ஐ. விஷம் குடித்து தற்கொலை முயற்சி\nபாலிடெக்னிக் மாணவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: துப்பாக்கியுடன் திரியும் 2 ரவுடிகளுக்கு வலை\nகடையம் தம்பதி கொள்ளை வழக்கில் போலீஸார் துன்புறுத்துவதாக குற்றச்சாட்டு: நெல்லை ஆட்சியர் அலுவலகம்...\nபிளஸ் 2 மாணவி பள்ளியில் மயங்கி விழுந்து உயிரிழப்பு: கரூரில் அதிர்ச்சி சம்பவம்\nஅயோத்தி தீர்ப்பு: பழனிக்கு பக்தர்கள் வருகை குறைவு; பாதுகாப்பு அதிகரிப்பு- 1500 போலீஸார்...\nதிண்டுக்கல் மாவட்டத்தில் மழைநீர் கட்டமைப்பாக மாற்றப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயன்படாத ஆழ்துளை கிணறுகள்\nபள்ளி மாணவர்களுக்கு குடைகளை இலவசமாக வழங்கிய முன்னாள் மாணவர்: திண்டுக்கல்லில் ஒரு நெகிழ்ச்சி...\nகொடைக்கானலில் கனமழை: அடுக்கம் - பெரிய‌குள‌ம் நெடுஞ்சாலை துண்டிப்பு; பொதுமக்கள் தவிப்பு\nஐசிசி டெஸ்ட் தரவரிசை; காலியாகும் ஸ்மித்தின் முதலிடம்: நெருங்கிய கோலி -அஸ்வின் அபாரம்\nஇந்தியர் அபிஜித் பானர்ஜி உள்ளிட்ட 3 பேருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/generalmedicine/2019/09/23130007/1262878/Eating-these-foods-can-cause-body-odor.vpf", "date_download": "2019-11-12T18:33:04Z", "digest": "sha1:YIQXXKFWC4JGVNYHYS37TNOQA3GL4W6D", "length": 16795, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்த உணவுகளை சாப்பிட்டால் உடலில் துர்நாற்றம் ஏற்படும் || Eating these foods can cause body odor", "raw_content": "\nசென்னை 13-11-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇந்த உணவுகளை சாப்பிட்டால் உடலில் துர்நாற்றம் ஏற்படும்\nபதிவு: செப்டம்பர் 23, 2019 13:00 IST\nவியர்வை மட்டுமின்றி நாம் சாப்பிடும் உணவுகளும் நமது உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்துகின்றது. சில உணவுகளை சாப்பிட்டால் உடலில் துர்நாற்றம் ஏற்படும். அவை எந்த உணவுகள் என்று அறிந்து கொள்ளலாம்.\nஇந்த உணவுகளை சாப்பிட்டால் உடலில் துர்நாற்றம் ஏற்படும்\nவியர்வை மட்டுமின்றி நாம் சாப்பிடும் உணவுகளும் நமது உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்துகின்றது. சில உணவுகளை சாப்பிட்டால் உடலில் துர்நாற்றம் ஏற்படும். அவை எந்த உணவுகள் என்று அறிந்து கொள்ளலாம்.\nநமது உடலில் இயற்கையாக உருவாகக்கூடிய துர்நாற்றம் தான் வியர்வை. இதற்காக பலர் பல வாசனைத்திரவியங்களை பாவிப்பதுண்டு. வியர்வை மட்டுமின்றி நாம் சாப்பிடும் உணவுகளும் நமது உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்துகின்றது. அதுமட்டுமின்றி சில உணவுகள் வாசனை திரவியங்கள் உபயோகித்தாலும் அவற்றின் துர்நாற்றத்தை குறைக்க முடியாது. அந்தவகையில் உங்கள் உடலில் துர்நாற்றம் ஏற்படாமல் இருக்க எந்த எந்த உணவுகளை சாப்பிட கூடாது என தற்போது இங்கு பார்ப்போம்.\n* இறைச்சி செரிக்க அதிக நேரம் தேவைப்படும், இது குடலில் சில நச்சுக்களை விடுவிக்கிறது. இது வெளியிடும் பாக்டீரியா அதிக வியர்வையை ஏற்படுத்தக்கூடும். இப்படி வியர்க்கும்போது மோசமான துர்நாற்றம் ஏற்படும்.\n* பூண்டு பாக்டீரியாக்களுடன் வினைபுரிந்து வியர்க்கும் போது மோசமான துர்நாற்றத்தை வெளியிடும். மேலும் இது பேசும்போதும் மோசமான வாசனையை உண்டாக்கும்.\n* தொடர்ச்சியாக மீன் சாப்பிடுபவர்களுக்கு எப்பொழுதும் உடலில் ஒருவித துர்நாற்றம் இருக்கிறது. அதற்கு காரணம் அதிலுள்ள டிரிமெதிலமைன் தான். உங்கள் வளர்ச்சிதை மாற்றத்தில் ஏற்படும். இது மோசமான துர்நாற்றத்தை உண்டாக்கும்.\n* முட்டைகோஸ், காலிப்ளவர், ப்ரோக்கோலி போன்ற காய்கறிகளில் சல்பர் அதிகளவு உள்ளது. ப்ரெஸ்ஸிகா குடும்பத்தை சேர்ந்த அனைத்து காய்கறிகளுமே துர்நாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவையாகும்.\n* காபி குடித்தவுடன் வாய் மிகவும் உலர்ந்து விடுகிறது. இதனால் உங்கள் வாயில் பாக்டீரியாக்கள் வளர வாய்ப்புகளை அதிகரிக்கிறது. இதனால் பேசும்போதும் வியர்வை வரும்போதும் துர்நாற்றம் ஏற்படும்.\n* அல்கஹால் அருந்தும்போது அசிட்டிக் அமிலம் உருவாகிறது. இது வியர்வை மற்றும் பேசும்போது துர்நாற்றத்தை உருவாக்கும்.\n* கார்போஹைட்ரேட் குறையும்போது உடல் கீட்டோன் என்னும் நச்சுப்பொருளை வெளியிடுகிறது. இதனால் உடலில் துர்நாற்றம் வெளிப்படும்.\nராமேஸ்வரத்தில் குருநானக்கிற்கு நினைவு மையம் அமைக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது\nபிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து பிரேசில் புறப்பட்டார் பிரதமர் மோடி\nமகாராஷ்டிராவில் குடியசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை பரிந்துரை என தகவல்\nமகாராஷ்டிராவில் குடியசுத் தலைவர் ஆட்சியமைக்க வாய்ப்பு\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nவேலூர் சிறையிலிருந்து ஒரு மாத பரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nசைவ உணவால் பல நோய் தாக்குதல்களை தவிர்க்க முடியும்\nசெல்போன்களால் பரவும் வினோத வியாதிகள்\nஅதிக சத்தம் கொடுக்கும் தொல்லைகள்\nமழைக்காலத்தில் கொசுவால் பரவும் காய்ச்சல்கள்\nஉடலில் தேங்கும் நச்சுகளை எளிதாக வெளியேற்றும் முறை\nநலம் தரும் சைவ உணவுகள்\nகுறைவான எண்ணெய், ஆரோக்கியமான உணவுகள்\nஇரவில் நூடுல்ஸ் உணவு சாப்பிடலாமா\nநடிகர் கமல்ஹாசன் மீது சின்மயி பாய்ச்சல்\nஇந்த இரண்டு அணிகளில் ஒன்றுக்குதான் டி20 உலகக்கோப்பை: வாகன் கணிப்பு\nசீனா ஏரியில் மனித முகம் கொண்ட மீன் - வைரலாகும் வீடியோ\nசுவிஸ் வங்கியில் கேட்பாரற்று கிடக்கும் இந்தியர்களின் கருப்பு பணம் இவ்வளவா\nஅயோத்தி வழக்கில் நின்று கொண்டே வாதாடிய 92 வயதான சட்ட நிபுணர் கே.பராசரன்\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nரஷியாவில் புலிக்கு நண்பனாகி பிரபலமான ஆடு உயிரிழப்பு\nபிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன்\nகாரைக்குடியில் ஒரு ரூபாய்க்கு 1 கிலோ மீன் விற்பனை\nசிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க சோனியாகாந்தி- சரத்பவார் தயக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://saivamunnettasangam.com/events/past", "date_download": "2019-11-12T18:18:51Z", "digest": "sha1:EBWZ5ZYBUCZMDKRRILQC5IDGZ4COR7BC", "length": 6832, "nlines": 120, "source_domain": "saivamunnettasangam.com", "title": "Saiva Munnetta Sangam UK", "raw_content": "\nராக சங்கமம் எதிர் வரும் 19.10.2019 திகதி நடை பெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பாட இருக்கும் எம்மவர் இளம் குயில்கள்.\n42 வது ஆண்டு நிறைவு விழா\nநிகழ்ச்சிக்கான விபரங்கள் பின்னர் அறிவிக்கப் படும்\nமேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்\nமூத்தோர் நிலையம் வழங்கும் வருடாந்த நிகழ்ச்சி. மேலதிக விபரங்களை திரு வாமனநந்தன் அவர்களிடம் பெற்றுக்கொள்ளலாம்\nநால்வர் தமிழக் கலை நிலைய கலைவிழா 2019\nநால்வர் தமிழக் கலை நிலையம் வழங்கும் கலைவிழா 2019 எதிர் வரும் 04 May 2019 சனிக் கிழமை காலை 10.00 மணி முதல் Woodbridge High School மண்டபத்தில் நடைபெறும். அனைவரையும் வந்து கலந்து சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம். பாடசால...\nசங்க மூத்தோர் நிலையத்தினரால் ஆண்டு தோறும் நடத்திவரும் அன்னையர் தின சிறப்பு நிகழ்ச்சி ஏப்ரல் 01, 2019 அன்று காலை 10.00 முதல் சங்க மண்டபத்தில் நடைபெறும்.\nமேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்\nசிதம்பரேஸ்வரர் ஆலைய கும்பாபிஷேகம் எதிர் வரும் பெப்ரவரி மாதம் 10 ம் திகதி காலை 07.40 யிலிருந்து ஆரம்பமாகும். மேலதிக விபரங்களை சங்க அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்\nலண்டனில் வாழும் இளம் பாடகர்களை ஊக்குவிக்கும் முகமாகவும் சங்க பணிகளுக்கு நிதி திரட்டும் முகமாகவும் ராக சங்கமம் என்னும் மெல்லிசைப் பாடல் நிகழ்ச்சியை கடந்த நான்கு ஆண்டுகளாக நடத்தி வருகிறோம். இந்த ஆண்டு நிகழ்ச்சியில் 20 க்கும் மேலான எம்மவர்...\nவருடாந்த சைவ சமய பாட பரீட்சைகள் 2018\nஎமது வருடாந்த சைவ சமய பாட பரீட்சைகள் எதிர்வரும் செப்டம்பர் மா...\nநால்வர் தமிழக் கலை நிலையம் வழங்கும் கலைவிழா 2018\nநால்வர் தமிழக் கலை நிலையம் வழங்கும் கலைவிழா 2018 எதிர் வரும் 14 July 2018 சனிக் கிழமை காலை 10.00 மணி முதல் Woodbridge High School மண்டபத்தில் நடைபெறும். அனைவரையும் வந்து கலந்து சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம் ...\nமூத்தோர் நிலையம் வழங்கும் வருடாந்த நிகழ்ச்சி. மேலதிக விபரங்களை திரு வாமனநந்தன் அவர்களிடம் பெற்றுக்கொள்ளலாம்&...\nபிரித்தானிய சைவத் திருக்கோயில்கள் ஒன்றியம் பரீட்சை 2019\nசிதம்பரேஸ்வரர் ஆலைய கும்பாபிஷேகம் 10.02.19\nவருடாந்த சைவ சமய பாட பரீட்சைகள் 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.britishtamilsforum.org/category/events/", "date_download": "2019-11-12T19:38:43Z", "digest": "sha1:N4M2DBVLRJJIQCFGGEWUKVOIVRCFGUIH", "length": 5479, "nlines": 112, "source_domain": "www.britishtamilsforum.org", "title": "Events – British Tamils Forum", "raw_content": "\n10 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவேந்தல், பிரித்தானியா\nமே 18, 2019 சனிக்கிழமை. ஆண்டுகள் பல கடந்தும் நீதிக்காகவும், சுதந்திர வேட்கையோடு எம் மண்ணின் விடுதலைக்காகவும் இறுதிப்போரில் வதைக்கப்பட்ட,கொல்லப்பட்ட எம் உறவுகளுக்காகவும் லண்டன் மாநகரில் அணி திரள்வோம் வாரீர். வழமை போன்று மத்திய லண்டனில் Charing Cross நிலக்கீழ் தொடருந்து நிலையத்திற்கு அண்மையில் TRAFALGAR SQUARE, London WC2N 5DN இல் மதியம் 2.00 மணிக்கு பொதுக் கூட்டத்துடன் நிகழ்வுகள் ஆர��்பித்து மாலை 5.00 மணிவரை நினைவு கூறப்பட உள்ளது. தாயக விடுதலைக்காக தொடர்ச்சியாக குரல் கொடுப்போம், அயராது செயல்படுவோம், சர்வதேசத்தை எம்பக்கம்\nலண்டனில் மாபெரும் எழுச்சிப் போராட்டப் பேரணி\nஎதிர்வரும் வெள்ளிக்கிழமை அன்று 09-02-2018 லண்டனில் மாபெரும் போராட்ட பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப் பேரணி ஆனது பிரித்தானியாவைத் தளமாக கொண்டு இயங்கும் பல அமைப்புகள் ஒன்றிணைந்து இலங்கை அரசின் பயங்கரவாத செயல்பாட்டை பிரித்தானிய அரசிற்கும் மற்றும் சர்வதேச நாடுகளுக்கும் எடுத்துரைக்கும் வண்ணம் நடாத்த உள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B2/", "date_download": "2019-11-12T19:09:48Z", "digest": "sha1:JETR7MDFQFFGH6NP54USLJ45UKHKANL5", "length": 18447, "nlines": 137, "source_domain": "www.envazhi.com", "title": "சென்னையில் மேலும் ஒரு மல்டிபிளெக்ஸ்! | என்வழி", "raw_content": "\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nHome கோடம்பாக்கம் சென்னையில் மேலும் ஒரு மல்டிபிளெக்ஸ்\nசென்னையில் மேலும் ஒரு மல்டிபிளெக்ஸ்\nசென்னையில் மேலும் ஒரு மல்டிபிளெக்ஸ்\nசென்னை சினிமா ரசிகர்கள் மறக்க முடியாத சில திரையரங்குகளுள் கமலாவும் ஒன்று. வடபழனியின் முக்கிய அடையாளம் இது என்று கூடச் சொல்லலாம்.\n1970-ம் ஆண்டிலிருந்து, கிட்டத்தட்ட 1000 இருக்கைகளுடன் இயங்கி வந்த இத் திரையரங்கம் கடந்த சில தினங்களாக நவீனப்படுத்தல் மற்றும் மேலும் ஒரு மினி திரையரங்கை அமைப்பதற்காக மூடப்பட்டிருந்தது.\nஇப்போது கமலா ஸ்க்ரீன்ஸ் என்ற புதிய பெயரில் இரு திரையரங்குகள் கொண்ட வளாகமாக மாற்றம் பெற்றுள்ளது கமலா.\nநடிகர் கமல்ஹாசன் மற்றும் மத்திய இணையமைச்சர் நெப்போலியன் ஆகியோர் திரையரங்குகளைத் திறந்து வைத்தனர். நடிகர்கள் விஜய் மற்றும் சத்யராஜ் ஆகியோர் விழாவில் பங்கேற்றனர்.\nஇதுகுறித்து கமலா திரையரங்க உரிமையாளர் விஎன் சிதம்பரம் கூறியதாவது:\nஇந்தத் திரையரங்கை 1970-ம் ஆண்டு முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்.\nஎம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, சரத்குமார், அஜீத், விஜய், விக்ரம், சிம்பு என பல முன்னணி நடிகர்களின் படங்களைத் திரையிட்டு வந்துள்ளோம். பெரும்பாலான படங்கள் வெள்ளி விழா கொண்டாடி ராசியான திரையரங்கு என்ற பெயரைப் பெற்றுள்ளோம். ரசிகர்களின் ரசனையை அறிந்துகொள்ள எங்கள் திரையரங்குக்கு வராத நடிகர், நடிகைகளே இல்லை.\n994 இருக்கைகள் கொண்ட அரங்கு -தற்போது கமலா ஸ்கிரீன் 1 (70எம்எம் -588 இருக்கைகள்), கமலா ஸ்கிரீன் 2 (366 இருக்கைகள்) என மாற்றப்பட்டுள்ளது. இந்தப் புதிய அரங்குகளை அதி நவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கியிருக்கிறோம்.\nஃபிலிம் மூலம் திரையிடுவதில் உள்ள துல்லியம் டிஜிட்டில் திரையீட்டில் இல்லை என்பதால் எங்களது திரையரங்குகிளில் ஃபிலிம் புரொஜக்டரையே பயன்படுத்துகிறோம். இந்தியாவில் முதல்முறையாக ஒலியமைப்பில் “ஃபோர் வே சவுண்டு சிஸ்டம்’ முறையைப் பயன்படுத்தியருக்கிறோம். அதிக ஒலியினால் நம் உடலில் அதிர்வுகளோ பாதிப்புகளோ ஏற்படாமல் இருக்க சுவர்களில் சிறப்பு சீலிங்குகள் பொருத்தப்பட்டுள்ளன. லிஃப்ட் வசதிக்கான பணி நடைபெற்று வருகிறது.\nஉயர்தரமான ஏ.சி. வசதி, புஷ் பேக் இருக்கை வசதிகள், திரையரங்கின் இருபுறமும் கார், டூ வீலர், சைக்கிள்களுக்கு விசாலமான பார்க்கிங் வசதி, தரமான கேன்டீன், ஆன் லைன் டிக்கெட் புக்கிங் வசதி, சுகாதாரத்துடன் கூடிய நவீன டாய்லெட் வசதி, கனிவான பணியாளர்கள் என ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கேயுரிய அனைத்து சிறப்பம்சங்களும் இங்கு உள்ளன. ஆனாலும் எல்லா தரப்பு மக்களும் வந்து செல்லக் கூடிய அளவில் நியாயமான டிக்கெட் கட்டணத்தை மட்டுமே நிர்ணயித்துள்ளோம்.\nபழைய திரையரங்குகளெல்லாம் திருமண மண்டபங்களாகவும் வணிக வளாகங்களாகவும் குடியிருப்புப் பகுதிகளாகவும் மாறி வரும் சூழ்நிலையில் எங்கள் திரையரங்கை மீண்டும் நவீனப்படுத்தியுள்ளோம். ரசிகர்களின் ஆதரவும் அரசின் சாதகமான அணுகுமுறையும்தான் இதற்குக் காரணம், என்றார்.\nPrevious Postஎதிரிக்கும் வரக் கூடாது ஈழத் தமிழனின் இன்றைய நிலை Next Postமிஷ்கின் - நரேன்: பிரிந்த நண்பர்கள்\nஅய்யா தமிழ் காவலர்களே… எங்களை வாழவிடுங்கள்\nரஜினி அரசியலுக்கு வந்தால் என்ன தப்பு கூவுகிற போராளிஸ்… கொஞ்சம் பொத்துறீங்களா\n‘தலைவரோட நாம புகைப்படம் எடுத்துக் கொள்வது எப்போது\n4 thoughts on “சென்னையில் மேலும் ஒரு மல்டிபிளெக்ஸ்\n//1070-ம் ஆண்டிலிருந்து, கிட்டத்தட்ட 1000 இருக்கைகளுடன் இயங்கி வந்த இத் திரையரங்கம் கடந்த சில தினங்களாக நவீனப்படுத்தல் மற்றும் மேலும் ஒரு மினி திரையரங்கை அமைப்பதற்காக மூடப்பட்டிருந்தது.//\nநம்ம ஆளுங்க புளிச் புளிச் னு கண்ட எடத்துல எச்சை துப்பாம இருந்தா சரி\nஎம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, சரத்குமார், அஜீத், விஜய், விக்ரம், சிம்பு என பல முன்னணி நடிகர்களின் . others are famous actors .why they are including simbhu……………\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்���ு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writermugil.com/?tag=%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-12T19:06:27Z", "digest": "sha1:4T622GAZNSSQHPCD7AJSX56WRWK535DN", "length": 9599, "nlines": 30, "source_domain": "www.writermugil.com", "title": "முகில் / MUGIL » பள்ளிக்கூடம்", "raw_content": "\nமாலை மலர் ஸ்பெஷல் எடிஸன்…\nப்ளஸ் டூ ரிசல்ட்… டென்த் ரிசல்ட்…\nஒன்பது மணிக்கே பொட்டிக்கடை வாசல்ல காத்திருப்போம். ஏஜெண்ட் அண்ணாச்சி சைக்கிள்ல வேகமா வந்து, கேரியர்ல இருந்துஅம்பது அறுபது பேப்பரை எடுத்துக் கொடுத்துட்டு அடுத்த கடைக்கு ஓடுவாரு. மாலை மலர் ஸ்பெஷல் எடிஷன். பொட்டிக்கடைக்காரர் கையில காசைத் திணிச்சிட்டு, பேப்பரை வாங்கிட்டு அங்கிட்டும் இங்கிட்டும் பொரட்டுவோம்.\nஅவ்ளோ நேரம் மனப்பாடமா இருந்த ரெஜிஸ்டர் நம்பரு, அப்பத்தான் மறந்துபோன மாதிரி இருக்கும். ‘தூத்துக்குடில பாருலே… நீ என்ன கோவில்பட்டிய வெச்சுக்கிட்டிருக்க…’ – நண்பன் பதறுவான். கொட்டை எழுத்தில் அச்சிடப்பட்டிருக்கும் ‘தூத்துக்குடி’, அப்போது நம் கண்ணில் படாது.\nஒருவழியாக பேப்பரின் சகல பரிமாணங்களையும் ஆராய்ந்த பிறகு, தூத்துக்குடி கண்ணில் படும். ‘ஏலேய்… நானூத்து பத்தொம்பது சீரியலை மட்டும் காணல’ – பதட்டம் மே���ும் தொடரும்.\nசில நொடிகள் நெஞ்சு அடைப்பதுபோல தோன்றும் உணர்வுக்குப் பிறகு, ‘419’ல் தொடங்கும் சீரியல் எண் அகப்படும். ‘இந்தாருக்கு என் நம்பரு… நான் பாஸூ’ என்று குதூகலிப்பான் ஒரு நண்பன்.\n’ – பதட்டம் அதிகமாகும்.\n419344…. கண்கள் தேடும். முந்நூறில் தேடும்போது, 42, 43க்குப் பிறகு 44 மட்டும் காணாமல் போனதாக ஒரு தோற்ற மயக்கம் சட்டென வந்து காணாமல் போகும். ‘நாப்பத்து நாலு… நானும் பாஸு’ – முகத்தில் சங்கமித்திருந்த பதட்டம், பரவசமாக உருமாறிக் கொண்டிருக்கும் தருணம் அது. இருந்தாலும் அது தூத்துக்குடிதானா, சீரியல் நம்பரை ஒழுங்காகப் பார்த்திருக்கிறோமா என்ற பயம் ஒருமுறை வந்துபோக, மீண்டும் ரிசல்டைச் சரி பார்ப்போம். நம் எண்ணைச் சுற்றி பேனாவால் வட்டமிடுவோம்.\n‘நம்பர் நாப்பத்தேழு இல்லேல… நம்ம கிளாஸுல யாருலே அது… சுதர்ஸனா, சுடலையா\n‘எனக்கு அடுத்து சுடலை, அப்புறம் சுதர்ஸன்… நாப்பத்தேழு சுரேஷ்ல… பாவம்… சைன்ஸ் அன்னிக்கு அவனுக்கு காய்ச்சல் வந்துருச்சுல்ல….’\nகடையில் மிட்டாய் பாக்கெட்டுகளை வாங்கிக் கொண்டு வீடுகளுக்குக் கிளம்புவோம். அப்பா, அம்மாக்களின் முகத்திலும் நம் முக பரவசம் பரவும். பக்கத்து வீடுகள், உறவினர் வீடுகளுக்கெல்லாம் மிட்டாய் சப்ளை.\nபாஸ் ஆயாச்சு. மார்க் என்ன வரும் கொஞ்ச நேரத்திலேயே அடுத்தகட்ட டென்ஷன் மனத்தை ஆக்கிரமித்திருக்கும். அன்றிரவு தூக்கம் வராது. காலை எழுந்தவுடன், பரபரவெனக் கிளம்பி பள்ளிக்கு ஓடுவோம்.\nஒரு ஹால். ஹாலுக்கு வெளியிலிருந்து ஜன்னல் வழியாக மார்க்குகளைப் பார்க்கலாம். ஜன்னல் எப்போது திறக்கும் என காத்திருக்க வேண்டும். இதில் என்ன கொடுமை என்றால், மாணவர்களின் தலையைவிட ஜன்னல் உயரமானது. அது திறக்கப்பட்டவுடன், ஜன்னல் கம்பியைப் பிடித்து குரங்கு போல ஏறி, நெரிசலில் கீழே விழாமல்தான் மார்க்குகளைத் தேடிப் பிடித்துப் பார்க்க வேண்டும். அது தேர்வு எழுதுவதைவிட கஷ்டமான வேலை. ஒருவேளை இதன் மூலம் ‘வாழ்க்கைப் பாடம்’ எதையாவது உணர்த்துவதற்காக, பள்ளி நிர்வாகம் அந்த ஜன்னலைத் தேர்ந்தெடுத்திருப்பார்கள்போல.\n நேரம் ஆக ஆக காதுக்குள் சம்பந்தமில்லாமல் ‘நிலை மாறும் உலகில்…’ பாடல் எல்லாம் கேட்கும். ‘தோல்வி நிலையென நினைத்தால்…’ என்று செந்தில் வந்து தைரியம் கொடுத்துச் செல்வார். ஜன்னல் வெளிப்பக்கமாகத் திறக்கப்பட்ட நொடியில் பலமானவர்கள் தாவி ஜன்னல் கம்பிகளை ஆக்கிரமிப்பார்கள்.\nபல நிமிட தள்ளு முள்ளு போராட்டங்களுக்குப் பிறகு, மார்க்கை அறிந்து கொண்ட நிமிடத்தில் குறைந்தபட்சம் சட்டைப் பையாவது கிழிந்திருக்கும். அடுத்தவன் மார்க் என்ன என்ற விசாரிப்புகளில் அன்றைய பொழுது போகும். ஸ்டேட் பர்ஸ்ட் எவனாக இருந்தால் என்ன ஸ்கூல் பர்ஸ்ட் பற்றியும் கவலையில்லை. கிளாஸ் பர்ஸ்ட் யார், வகுப்பில் என்னென்ன சப்ஜெட்டில் யார் யார் பர்ஸ்ட் என்ற விதமான புள்ளிவிவர ஆராய்ச்சியில் பொழுது கழியும்.\nவேறென்ன சொல்ல… ‘அந்தக் காலத்துல நாங்கள்ளாம்…’னு நானும் பேச ஆரம்பிச்சுட்டேன். வயசாயிருச்சு போல\nTags: +2, 10th, 1990, பள்ளிக்கூடம், ப்ளஸ் டூ, ரிசல்ட்\nCategory: அனுபவம், பதிவுகள், பொது | Comment\nறிடிறிஏ விக்டோரியா ஆரம்பப் பாடசாலை, தூத்துக்குடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/59332/jeera-rice-in-tamil", "date_download": "2019-11-12T18:32:16Z", "digest": "sha1:KRMFDGDKOCB2G3LISADX5GWVPT47IZ5X", "length": 9134, "nlines": 230, "source_domain": "www.betterbutter.in", "title": "Jeera Rice recipe by Sowmya Sundar in Tamil at BetterButter", "raw_content": "\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\n0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்\nபாஸ்மதி அரிசி- 1 1/2 கப்\nசீரகம் - 1 டேபிள் ஸ்பூன்\nநெய்- 2 டேபிள் ஸ்பூன்\nவெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாயை கீறி கொள்ளவும்\nஅரிசியை களைந்து விட்டு 20 நிமிடம் ஊற வைக்கவும்.\nஒரு குக்கரில் சிறிது நெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், பிரிஞ்சி, கிராம்பு, பட்டை,ஏலக்காய் தாளித்து வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.\nபின்னர் அதனுடன் ஊற வைத்த அரிசியை வடித்து சேர்த்து 2 நிமிடம் வரை வதக்கவும்.\nபின் 3 கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து குக்கரில் 2 விசில் (மிதமான தீயில்) வந்ததும் இறக்கவும்.\nஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு சிறிது வெங்காயம், முந்திரி பருப்பு வறுத்து அலங்கரிக்கவும்.\nஇந்த சீரக சாதத்தை ஏதேனும் கிரேவியுடன் பரிமாறவும்.\nசமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.\nரெசிப்பியை வீட்டில் சமைத்து அப்படத்தை அப்லோட் செய்யவும்\nBetterButter ரின் சீரக சாதம் செய்து ருசியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/category/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-11-12T18:37:31Z", "digest": "sha1:HGKIO4RA5UMU7LPLS6CKBOMSZJM5L3BK", "length": 10301, "nlines": 157, "source_domain": "www.inidhu.com", "title": "சுற்றுச்சூழல் Archives - இனிது", "raw_content": "\nஉணவிற்கான விலங்குகளின் தகவமைப்புகள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.\nவெவ்வேறான விலங்குகள் வெவ்வேறு வகையான உணவுப் பழக்கங்களைக் கொண்டுள்ளன. Continue reading “உணவிற்கான விலங்குகளின் தகவமைப்புகள்”\nபால்வண்ண நிறம் உனதோ – அந்த\nபூத்திடவும் செய்பவளே Continue reading “நீலவான இரவிலே”\nவாழிடத்தைப் பொறுத்து விலங்குகளின் வகைபாடு\nவாழிடத்தைப் பொறுத்து விலங்குகளின் வகைபாடு பற்றி இக்கட்டுரையில் பார்ப்போம்.\nவாழிடத்தைப் பொறுத்து விலங்குகள் ஐந்து வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.\n4. மரங்களில் உள்ள விலங்குள்\n5. வானத்தில் பறப்பவை ஆகியவை ஆகும். Continue reading “வாழிடத்தைப் பொறுத்து விலங்குகளின் வகைபாடு”\nவிலங்குகளின் பாதுகாப்பிற்கான தகவமைப்புகள் இயற்கையிலேயே சிறப்பாக அமைந்துள்ளன.\nஅவற்றின் மூலம் தங்களைப் பிற விலங்குகளிடமிருந்தும், சுற்று சூழல்களிலிருந்தும் பாதுகாத்துக் கொள்கின்றன.\nஅவற்றைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம். Continue reading “விலங்குகளின் பாதுகாப்பிற்கான தகவமைப்புகள்”\nவிவசாய பழமொழிகள் நம் நாட்டில் பல உள்ளன. அவை விளக்கத்துடன் இங்கே கொடுக்கப் பட்டுள்ளன.\nகுறைந்த சொற்களில் நிறைந்த பொருள் தரும் அத்தகைய விவசாய பழமொழிகள் சிலவற்றைப் பார்ப்போம்.\nதவளை கத்தினால் தானே மழை\nமழைக்கான அறிகுறிகள் உண்டாகும் போதுதான் தவளைகள் பொதுவாகக் கத்தும். இதனைத் தான் தவளை கத்தினால், தானே மழை என்றனர்.\nContinue reading “விவசாய பழமொழிகள் விளக்கத்துடன்”\nதமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டில்\nபாட்டெனெ மாற்றும் வித்தையும் புரியல…\nஏ.ஆர்.ரகுமான் – இந்தியாவின் இசைப்புயல்\nமீண்டும் பறக்க ஆசை – துளிப்பாக்கள்\nஅரசியல் உணர்வை நம் கல்விமுறை அழித்து வருகின்றது\nமுடக்கத்தான் தோசை செய்வது எப்படி\nஆட்டோ மொழி – 21\nவங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனை\nதும்பை – மருத்துவ பயன்கள்\nஅம்மான் பச்சரிசி – மருத்துவ பயன்கள்\nகுப்பைமேனி - மருத்துவ ‍பயன்கள்\nசாலை பாதுகாப்பு - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை\nஆடாதோடை – மருத்துவ பயன்கள்\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சினிமா சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் பணம் பயணம் ப��த்தக மதிப்புரை விளையாட்டு\nஇனிதுவின் படைப்புகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெறத் தங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்.\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/11/09151725/1270520/Thiruvalluvar-statue-will-be-soon-opened-in-BJP-office.vpf", "date_download": "2019-11-12T18:54:55Z", "digest": "sha1:NDJTRLXMLCHBIKY4Q47GKUMZLFQZJMWW", "length": 19506, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "பா.ஜனதா அலுவலகத்தில் காவி உடையில் திருவள்ளுவர் சிலை விரைவில் திறக்க ஏற்பாடு || Thiruvalluvar statue will be soon opened in BJP office", "raw_content": "\nசென்னை 09-11-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபா.ஜனதா அலுவலகத்தில் காவி உடையில் திருவள்ளுவர் சிலை விரைவில் திறக்க ஏற்பாடு\nசென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள பா.ஜனதா தலைமை அலுவலகமான கமலாலயத்தில் திருவள்ளுவர் சிலை விரைவில் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nசென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள பா.ஜனதா தலைமை அலுவலகமான கமலாலயத்தில் திருவள்ளுவர் சிலை விரைவில் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nபிரதமர் மோடி தாய்லாந்து சென்றபோது அந்த நாட்டு மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறளை வெளியிட்டார்.\nஇந்த நிலையில் தமிழக பா.ஜனதாவின் அதிகாரப்பூர்வ ‘டுவிட்டர்’ ‘பக்கத்தில் காவி உடை, திருநீறு, ருத்ராட்ச மாலை அணிவித்த திருவள்ளுவர் படம் வெளியிடப்பட்டது. இதை விமர்சனம் செய்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், திருவள்ளுவர் பொதுவானவர் அவருக்கு மத அடையாளம் கொடுப்பதா’ என்று கருத்து வெளியிட்டார்.\nஇதையடுத்து மு.க.ஸ்டாலின் கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் கருத்து தெரிவித்தனர். திருவள்ளுவர் விவகாரம் பெரும் சர்ச்சையானது. இந்த நிலையில் தஞ்சை அருகே வள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டது.\nதமிழக அரசு சார்பில் அந்த சிலை சுத்தப்படுத்தப்பட்டு அதற்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது. அந்த சிலைக்கு காவி துண்டு, ருத்ராட்ச மாலை அணிவித்து பூஜை செய்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கைது செய்யப்பட்டார்.\n‘திருவள்ளுவரை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. அவர் சிலைக்கு திருநீறு பூசி, விரும்பிய உடையுடன் வழிபட பா.ஜனதாவுக்கு உரிமை உண்டு. இதை தி.மு.க. உள்பட யாரும் தடுக்க முடியாது. திருவள்ளுவர், ஆத்திகர் என்பதற்கு ஆதாரம் உள்ளது. அவர் உலகம் முழுவதும் உள்ள மனித குலத்துக்கு சொந்தமானவர்’ என்று பா.ஜனதா தேசிய செயலாளர் முரளிதரராவ் கருத்து தெரிவித்துள்ளார். கட்சியின் முக்கிய தலைவர்களும் இதே கருத்தை தெரிவித்துள்ளனர்.\nஇதற்கிடையே பல்வேறு இடங்களில் பா.ஜனதா சார்பில் திருவள்ளுவர் படத்தை வைத்து மரியாதை செலுத்துவது, பொதுமக்களுக்கு பாக்கெட் அளவிலான வள்ளுவர் படங்களை வினியோகம் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் பா.ஜனதாவின் மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னை அமைந்தகரையில் நேற்று நடந்தது. இதற்கு கட்சியின் மாநில துணைத்தலைவர் எம்.ஆர்.காந்தி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் முரளிதரராவ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.\nஇதில் கட்சியின் மூத்த தலைவர் சிவ.கணேசன், முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள், தேர்தல் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.\nஇதில் கட்சியின் நடவடிக்கைகள், எதிர்கால திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. திருவள்ளுவர் குறித்து எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்தும் பா.ஜனதாவின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.\nசென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள பா.ஜனதா தலைமை அலுவலகமான கமலாலயத்தில் திருவள்ளுவர் சிலை வைப்பது என்றும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து கமலாலயத்தில் இருந்த வள்ளுவர் சிலை புதுப்பிக்கும் பணி தொடங்கியது. இந்த சிலைக்கு காவி உடை, திருநீறு அடையாளத்துடன் வண்ணம் தீட்டப்படுகிறது.\nஇந்த சிலை 3 வருடங்களுக்கு முன்பு பா.ஜனதா முன்னாள் எம்.பி. தருண்விஜய் சென்னை வந்தபோது வாங்கப்பட்டது.\nஇந்த சிலை கமலாலயத்தின் முகப்பில் நிரந்தரமாக வைக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. விரைவில் இதன் திறப்பு விழா நடைபெற உள்ளது. பிரமாண்டமாக இந்த விழாவை நடத்த திட்டமிட்டுள்ளனர்.\nராமேஸ்வரத்தில் குருநானக்கிற்கு நினைவு மையம் அமைக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது\nபிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து பிரேசில் புறப்பட்டார் பிரதமர் மோடி\nமகாராஷ்டிராவில் குடியசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை பரிந்துரை என தகவல��\nமகாராஷ்டிராவில் குடியசுத் தலைவர் ஆட்சியமைக்க வாய்ப்பு\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nவேலூர் சிறையிலிருந்து ஒரு மாத பரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்\nபெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு\nசேந்தமங்கலம் அருகே கோவில் சிலைகள் உடைப்பு - போலீசார் விசாரணை\nகடையம் அருகே டிராக்டர்களில் பேட்டரி திருட்டு\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளிக்கலாம்- அமைச்சர் துரைக்கண்ணு அறிக்கை\nஉள்ளாட்சி தேர்தல் தொடர்பான அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம்- ராஜன்செல்லப்பா பங்கேற்கிறார்\nதிருவள்ளுவர் சிலை அவமதிப்பை கண்டித்து கன்னியகோவிலில் விடுதலை சிறுத்தைகள் மறியல்\nநடிகர் கமல்ஹாசன் மீது சின்மயி பாய்ச்சல்\nஇந்த இரண்டு அணிகளில் ஒன்றுக்குதான் டி20 உலகக்கோப்பை: வாகன் கணிப்பு\nசீனா ஏரியில் மனித முகம் கொண்ட மீன் - வைரலாகும் வீடியோ\nசுவிஸ் வங்கியில் கேட்பாரற்று கிடக்கும் இந்தியர்களின் கருப்பு பணம் இவ்வளவா\nஅயோத்தி வழக்கில் நின்று கொண்டே வாதாடிய 92 வயதான சட்ட நிபுணர் கே.பராசரன்\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nரஷியாவில் புலிக்கு நண்பனாகி பிரபலமான ஆடு உயிரிழப்பு\nபிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன்\nகாரைக்குடியில் ஒரு ரூபாய்க்கு 1 கிலோ மீன் விற்பனை\nசிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க சோனியாகாந்தி- சரத்பவார் தயக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2019/09/20115854/1262439/Huawei-Vision-TV-official-with-4K-resolution-and-Harmony.vpf", "date_download": "2019-11-12T18:07:21Z", "digest": "sha1:2YCMI4MQJR7TNKRC7KI2R56A7Z5TQD32", "length": 15224, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஹார்மனி ஒ.எஸ். கொண்ட ஹூவாய் விஷன் டி.வி. அறிமுகம் || Huawei Vision TV official with 4K resolution and Harmony OS", "raw_content": "\nசென்னை 12-11-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஹார்மனி ஒ.எஸ். கொண்ட ஹூவாய் விஷன் டி.வி. அறிமுகம்\nபதிவு: செப்டம்பர் 20, 2019 11:58 IST\nஹூவாய் நிறுவனத்தின் விஷன் டி.வி. அறிமுகம் செய்யப்பட்டது. புதிய டி.வி.யில் அந்நிறுவனத்தின் ஹார்மனி ஒ.எஸ். வழங்கப்பட்டுள்ளது.\nஹூவாய் நிறுவனத்தின் விஷன் டி.வி. அறிமுகம் செய்யப்பட்டது. புதிய டி.வி.யில் அந்நிறுவனத்தின் ஹார்மனி ஒ.எஸ். வழங்கப்பட்டுள்ளது.\nஹூவாய் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட் டி.வி. சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்மார்ட் டி.வி. முதற்கட்டமாக ஐரோப்பாவில் விற்பனைக்கு வரும் என ஹூவாய் அறிவித்துள்ளது.\nஹூவாய் விஷன் டி.வி. 65 இன்ச் மற்றும் 75 இன்ச் QLED டிஸ்ப்ளே பேனல்கள் கொண்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து 55 இன்ச் மற்றும் 85 இன்ச் மாடல்களை அறிமுகம் செய்ய ஹூவாய் திட்டமிட்டுள்ளது. இந்த சாதனத்தில் 4K குவாண்டம் டாட் ஸ்கிரீன், மெல்லிய மெட்டல் பெசல்கள் மற்றும் பாப்-அப் கேமரா வழங்கப்பட்டுள்ளன.\nஇந்த டி.வி.யில் ஹாங்கு 818 சிப்செட், ஆக்டா-கோர் சி.பி.யு. வழங்கப்பட்டுள்ளது. இந்த சிப்செட் MEMC, ஸ்டான்டர்டு ஹெச்.டி.ஆர்., நாய்ஸ் ரிடக்‌ஷன் போன்ற அம்சங்களை வழங்குகிறது. பாப் அப் வடிவமைப்பில் கேமரா பயனற்ற நிலையில், வெளியில் வராத படி உருவாக்கப்பட்டுள்ளது.\nபுதிய டி.வி.யில் ஏ.ஐ. மோட் வழங்கப்படுகிறது. இது திரையின் பிரகாசத்தை ஃபில்ட்டர் கொண்டு மாற்றியமைத்து பயனர்களின் கண்களுக்கு சோர்வை ஏற்படுத்தாமல் பார்த்துக் கொள்ளும். இத்துடன் ஒன்-ஹோப் ப்ரோஜெக்‌ஷன் எனும் அம்சத்தையும் ஹூவாய் அறிமுகம் செய்தது.\nஹூவாய் விஷன் டி.வி.யில் 5.1 சரவுண்ட் சவுண்ட் எஃபெக்ட் வழங்கப்படுகிறது. இதில் 8+1+1 சவுண்ட் சிஸ்டம், மல்டி-ஸ்கிரீன் கொலாபரேஷன் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. ஹூவாய் விஷன் டி.வி.யில் பல்வேறு ஸ்மார்ட் ஹோம் சாதனங்களுடன் இயங்கும் திறன் கொண்டிருக்கிறது.\nராமேஸ்வரத்தில் குருநானக்கிற்கு நினைவு மையம் அமைக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது\nபிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து பிரேசில் புறப்பட்டார் பிரதமர் மோடி\nமகாராஷ்டிராவில் குடியசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை பரிந்துரை என தகவல்\nமகாராஷ்டிராவில் குடியசுத் தலைவர் ஆட்சியமைக்க வாய்ப்பு\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nவேலூர் சிறையிலிருந்து ஒரு மாத பரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்\nஐந்து பாப் அப் கேமராக்களுடன் உருவாகும் சியோமி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்\nதினமும் 3 ஜி.பி. டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல். ப��திய சலுகை\n108 எம்.பி. பிரைமரி கேமராவுடன் உருவாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்\nவாட்ஸ்அப் கைரேகை லாக் செயல்படுத்துவது எப்படி\nபன்ச் ஹோல் டிஸ்ப்ளேவுடன் உருவாகும் ரியல்மி 6 ஸ்மார்ட்போன்\nஅமெரிக்க தடையை தகர்த்த ஹூவாய் - குறுகிய காலக்கட்டத்தில் 20 கோடி ஸ்மார்ட்போன்களை விற்று அசத்தல்\nஆறு மாதங்களில் 1.65 கோடி யூனிட்கள் விற்பனையான ஸ்மார்ட்போன்\nநடிகர் கமல்ஹாசன் மீது சின்மயி பாய்ச்சல்\nஇந்த இரண்டு அணிகளில் ஒன்றுக்குதான் டி20 உலகக்கோப்பை: வாகன் கணிப்பு\nசீனா ஏரியில் மனித முகம் கொண்ட மீன் - வைரலாகும் வீடியோ\nசுவிஸ் வங்கியில் கேட்பாரற்று கிடக்கும் இந்தியர்களின் கருப்பு பணம் இவ்வளவா\nஅயோத்தி வழக்கில் நின்று கொண்டே வாதாடிய 92 வயதான சட்ட நிபுணர் கே.பராசரன்\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nரஷியாவில் புலிக்கு நண்பனாகி பிரபலமான ஆடு உயிரிழப்பு\nபிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன்\nகாரைக்குடியில் ஒரு ரூபாய்க்கு 1 கிலோ மீன் விற்பனை\nசிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க சோனியாகாந்தி- சரத்பவார் தயக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eathuvarai.net/?cat=170", "date_download": "2019-11-12T18:31:10Z", "digest": "sha1:EWG6UBKTRMMEAQ7FG5UQR35IVHJ4FC3R", "length": 8095, "nlines": 23, "source_domain": "eathuvarai.net", "title": "சஞ்சயன் செல்வமாணிக்கம் — எதுவரை - உரையாடலுக்கான பொதுவெளி", "raw_content": "\nHome » சஞ்சயன் செல்வமாணிக்கம்\n*வளமான விவாகரத்துக்கள் -சஞ்சயன் செல்வமாணிக்கம்\nமனிதர்களுக்கு இயங்குவதற்கு ஒரு உந்துசக்தி அவசியம். கேள்விகளும் பதில்களும் அப்படியானவை. கேள்விகள் எழுப்பப்படாவிட்டால் பதில்களும் இல்லை. அப்பதில்களுக்கான செயற்பாடுகளும் இல்லை. என் வாழ்க்கையை மாற்றியமைக்க இரண்டு கேள்விகள் முக்கியமானவையாக இருந்தன. திருமணம் என்னும் முறையினூடாக வாழ்வை உன்னுடன் பகிர முன்வந்த ஒருவருக்கு, உன் குழந்தைகளின் தாய்க்கு நீ பெரும் வலிகளை கொடுப்பது நியாயமா இந்தக் கேள்வி என்னை சிந்திக்க வைத்தது, ஏறத்தாழ 8 வருடங்களுக்கு முன். அக்கேள்வியை என்னிடம் கேட்டவர் […]\n*மன, மண முறிவுகள் – சஞ்சயன் செல்வமாணிக்கம்\nஅது மிகவும் ஒரு வலிமிகுந்த காலம். நான் போலியாகவும் என்னை நானே ஏமாற்றிக்கொண்டும், வாழ்க்கையை ஏனோ தானோ என்று கடந்துகொண்டிருந்தேன். இற்றைக்கு 8 – 10 ஆண்டுகளுக்கு முன்னான காலவெளி அது.அந் நாட்களுக்கும் எனக்குமான இடைவெளி தினமும் அதிகரித்துப்போவதாலோ என்னவோ இப்போது அக்காலங்களை மெதுவாய் வெளியில் இருந்து உள்நோக்கிப் பார்க்க முடிகிறது அல்லது ஒரு பறவையைப்போல் மேலிருந்து கீழாக பார்க்க முடிகிறது. எத்தனை போலியாய் வாழ்ந்து தொலைத்திருக்கிறேன், அருமையான […]\n*வேலுப்பிள்ளை என் மாமாவின் நண்பர்- சஞ்சயன் செல்வமாணிக்கம்\nகடந்தவருடம் இளவேனிற் காலத்தின்போது லண்டனுக்கு ‌செல்லநேர்ந்தது. அங்கு நின்றிருந்தபோது அம்மா தொலைபேசியில் மாமாவின் பெயரைக் கூறி, அவர் அங்கு வந்திருக்கிறாராம் கட்டாயமாக நீ அவரைச்சந்திக்கவேண்டும் என்றார். சரி என்றேன். மாமாவின் இளையமகனுடன் தொடர்புகொண்டு எனது வருகையைப்பற்றி அறிவித்துக்கொண்டேன். லண்டன் நகரத்துக் தொலைவில் உள்ள ஒரு நகரத்தைநோக்கி நீண்ட நேர புகையிரதப்பயணம் ஆரம்பமானது. மாமா வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர். இந்தக்கதையின் முக்கிய கருவே வல்வெட்டித்துறை என்பது தான். மாமா என்று அழைப்போமே தவிர […]\n*என்னை பிஞ்சிலே பழுக்கவைத்தவர்கள்- சஞ்சயன் செல்வமாணிக்கம்\nஎனது பெற்றோர்கள் இருவரும் இலங்கை அரச ஊழியர்களாக இருந்தார்கள். அரச ஊழியர்களுக்கு அடிக்கடி இடமாற்றம் வரும். அதிலும் அம்மா வைத்தியராக இருந்ததால் மிகவும் பின்தங்கிய இடங்களுக்கு மாற்றப்பட்டார். அப்பா போலீஸ் அதிகாரி. அவரும் அம்மாவை பின்தொடர்ந்து இடமாற்றங்களை வாங்கிக்கொண்டார். இப்படித்தான் நான் இலங்கையின் மத்தியபிரதேசத்துக்கு அருகாமையில்ல் உள்ள பிபிலை என்னும் அழகிய இடத்திற்கு வந்துசேர்ந்தோம். அந் நாட்களில் பிபிலை மிக மிகப் பின்தங்கிய ஒரு காட்டுப்பகுதி. வாகைமரங்கள் நிறைந்ததோர் பகுதியில் நாம் […]\n*ஒரு கடவுளும் ஒரு கதைசொல்லியும்-சஞ்சயன் செல்வமாணிக்கம்\nவயதுக்குமீறிய ஆசையின் காரணமாக, கால்ப்பந்து விளையாடி கால் முறிந்து சில வாரங்களாக எனது குறுநிலத்தினுள் முடங்கிடக்கிறேன். தனியே வாழ்வதால் நண்பர்களின் உதவியுடனேயே நாட்கள் நகருகின்றன. கடந்து போக மறுக்கும் பொழுதுகளை சிரமப்பட்டே கடந்துகொள்ளவேண்டியிருக்கிறது. எனவே அருகில் உள்ள நண்பரின் அலுவலகத்திற்குச் சென்று ��ொழுதினை அவ்வப்போது கடந்துகொள்கிறேன்.கடந்த வெள்ளிக்கிழ‌மையும் அப்படித்தான், நண்பரின் அலுவலகத்தில் இருந்தபோது ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. மறுபுறத்தில் கடவுள் பேசினார்.”எங்கே நிற்கிறாய் நான் உன்னைப் பார்க்க வந்திருக்கிறேன் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/news/32/TamilNadu_9.html", "date_download": "2019-11-12T18:10:20Z", "digest": "sha1:Y2ZIANLBFPSNSJ6FM5547T3BX4SQCON7", "length": 10044, "nlines": 100, "source_domain": "nellaionline.net", "title": "தமிழகம்", "raw_content": "\nசெவ்வாய் 12, நவம்பர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nகுழந்தை சுர்ஜித் நல்ல முறையில் மீட்கப்படுவான் : பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை\nஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தை சுர்ஜித் நல்ல முறையில் மீட்கப்படுவான் என முன்னாள் மத்திய அமைச்சர் .....\nசொத்துக்கள் வாங்கிய விவகாரம்: முன்னாள் தலைமை நீதிபதி தஹில் ரமானி மீது சிபிஐ வழக்கு பதிவு\nசொத்துக்கள் வாங்கிய விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி மீது சிபிஐ....\nதமிழகத்தில் நாளை முதல் கனமழை வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழகத்தில் நாளை முதல் கனமழை வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.....\nதிருச்செந்தூரில் கந்த சஷ்டி திருவிழா தொடங்கியது: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விரதம்\nதிருச்செந்தூா் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா இன்று காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது....\nசுர்ஜித் சம்பவம் யாருக்கான பாடம் : டியூஜே சங்க மாநிலத்தலைவர் சுபாஷ் அறிக்கை\nதிருச்சி அருகே குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது யாருக்கான பாடம் என்பது குறித்து தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க மாநிலத்தலைவர் டிஎஸ்ஆர் சுபாஷ்...\nசுர்ஜித் மீட்பு பணியில் இறுதி முடிவு எடுக்கவேண்டிய தருணத்தில் உள்ளோம்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த சுர்ஜித்தை மீட்கும் பணியில் இறுதி முடிவை எடுக்கும் தருணத்தில் உள்ளோம் ....\nஆழ்துளை கிணற்றுக்குள் 2 வயது குழந்தை: மீட்பு பணி 4 நாட்களாக தொடர்கிறது\nதிருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தையை மீட்கும் பணி 60 மணி ....\nசிறுவன் சுஜித்துக்காக மேலூர் சக்திபீடத்தில் சிறப்பு வழிபாடு\nமேலூர் சக்திபீடத்தில் ஆழ்துளை கிணற்றுக்குள் உயிருக்கு ப��ராடும் சிறுவன் சுஜித் வில்சன்.......\nசிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணி வெற்றி பெற வேண்டும் : ரஜினி, கமல்ஹாசன் கருத்து\nஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணி வெற்றி பெற வேண்டுமென நடிகர்கள் ரஜினி மற்றும்.....\nஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க நவீன இயந்திரம் வந்தடைந்தது\nதிருச்சி மாவட்டம், மணப்பாறை அருகிலுள்ள நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் தவறிவிழுந்த குழந்தை சுர்ஜீத் வில்சனை மீட்க இன்று அதிகாலை ரிக் எனப்படும் நவீன இயந்திரத்தின்.....\nதமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகக் கொண்டாட்டம்\nநாடு முழுவதும் இன்று தீபாவளிப் பண்டிகை மக்களால் மிக உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது...\nநூறு அடிக்கு கீழே சென்ற சிறுவன் சுஜித் : ஓஎன்ஜிசியின் கருவி மூலம் 90 அடியில் புதிய குழி\nநடுக்காட்டுப்பட்டி ஆழ்த்துளை கிணற்றில் 85 அடி ஆழத்தில் சிக்கியிருந்த சிறுவன் சுர்ஜித் 100 அடிக்கு கீழே சென்றுள்ளதால் மீண்டும்....\nதீபாவளி பண்டிகை : பொதுமக்களுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் வாழ்த்து\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி.....\nவங்கக் கடலில் உருவானது புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை : வானிலை ஆய்வு மையம்\nதெற்மேற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியிருப்பதாகவும், ஆழ்துளைக் கிணற்றில் சிறுவன் சிக்கியிருக்கும் திருச்சி நடுக்காட்டுப்பட்டியில்....\nஆன்மிக ஒளியை ஏற்றி மன இருளை அகற்றும் ஒளி விழா தீபாவளி: பங்காரு அடிகளார் ஆசி உரை\nஆன்மிக ஒளியை ஏற்றி மன இருளை அகற்றும் ஒரு ஒளி விழா தீபாவளி என்று மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theneeweb.net/?p=9907", "date_download": "2019-11-12T19:42:40Z", "digest": "sha1:KMLI452QGQYHDCIOVIE5RBDGLOPIM34P", "length": 8994, "nlines": 122, "source_domain": "theneeweb.net", "title": "கோட்டாபாய ராஐபக்ஷவை கைது செய்யக் கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம் – Thenee", "raw_content": "\nகோட்டாபாய ராஐபக்ஷவை கைது செய்யக் கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம்\nபொதுஐன பெரமுனவின் ஐனாதிபதி வேட்பாளரும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கோட்டாபய ராஐபக்ஷவை கைது செய்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டுமென வலியுறுத்��ி யாழ்ப்பானத்தில் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.\nவலிந்து காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் யாழ்ப்பாண மாவட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் இப்போராட்டம் இன்று காலை யாழ்ப்பாணம் கல்வியங்காடு ராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு முன்பாக நடைபெற்றது.\nகுறித்த ஆலயத்தின் முன் ஒன்று கூடிய வலிந்து காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தை ஆரம்பித்து, அங்கிருந்து யாழ்ப்பாணம் ஆடிய பாதம் வீதியில் உள்ள காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தை நோக்கி பேரணியாக சென்றிருந்தனர்.\nபின்பு காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் முன்பாக சுமார் ஒரு மணித்தியாலம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்,\nகோட்டாபய ராஜபக்ஷவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முற்படுத்த வேண்டும் என்றும், காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் தேவையில்லை எனவும் கோஷங்களை எழுப்பினர்.\nஐ.நா. அமைதிப்படை இலங்கை வர வேண்டும், பயனற்ற காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தை அகற்றவேண்டும், கோட்டாபயவை கைது செய்யவேண்டும், குற்றவாளிகள் சர்வதேச குற்றவியல் நீதி மன்றில் நிறுத்தப்பட்டு, பக்கச் சார்பற்ற விசாரணை நடத்தப்படவேண்டும் என்பது போன்றவற்றை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியும் பதாதைகளை தாங்கியும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n← கூனன் தோப்பு -துறைமுகம் – வாசிப்பு அனுபவம் நடேசன்\nகோட்டாவுக்கு எதிராக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி →\nபோருக்குப் பிந்திய அரசியல்: முன்னெடுப்பும் சறுக்கலும் – கருணாகரன் (03) 11th November 2019\nமக்களின் மனதை அறிந்தே நாம் தீர்மானத்தை எடுத்தோம்-தர்மலிங்கம் சித்தார்த்தன் செவ்வி- (திருமலைநவம்) 11th November 2019\nநாம் வாக்களிக்காமலேயே நமது ஜனாதிபதி தெரிவுசெய்யப்படலாமா – சிரீன் அப்துல் சரூர் 11th November 2019\nஅயோத்தி தீர்ப்பு : அரசியலமைப்புக்கு விழுந்த அடி \nநவீனகால மதியூகி சுமந்திரனுக்கு ஒரு கடிதம் – நடேசன் 11th November 2019\nCategories Select Category உலகம் கட்டுரைகள் கருத்து செய்திகள் நாற்சந்தி நிகழ்வகள் நேர்காணல் வலைத்தளங்கள்\nபோருக்குப் பிந்திய அரசியல்: முன்னெடுப்பும் சறுக்கலும் – கருணாகரன் (03) 11th November 2019\nமக்களின் மனதை அறிந்தே நாம் தீர்மானத்தை எடுத்தோம்-தர்மலிங்கம் சித்தார்த்தன் செவ்வி- (திருமலைநவம்) 11th November 2019\nநாம் வாக்களிக்காமலேயே நமது ஜனாதிபதி தெரிவுசெய்யப்படலாமா – சிரீன் அப்துல் சரூர் 11th November 2019\nஅயோத்தி தீர்ப்பு : அரசியலமைப்புக்கு விழுந்த அடி \nநவீனகால மதியூகி சுமந்திரனுக்கு ஒரு கடிதம் – நடேசன் 11th November 2019\nCategories Select Category உலகம் கட்டுரைகள் கருத்து செய்திகள் நாற்சந்தி நிகழ்வகள் நேர்காணல் வலைத்தளங்கள்\nபோருக்குப் பிந்திய அரசியல்: முன்னெடுப்பும் சறுக்கலும் – கருணாகரன் (03) 11th November 2019\nமக்களின் மனதை அறிந்தே நாம் தீர்மானத்தை எடுத்தோம்-தர்மலிங்கம் சித்தார்த்தன் செவ்வி- (திருமலைநவம்) 11th November 2019\nநாம் வாக்களிக்காமலேயே நமது ஜனாதிபதி தெரிவுசெய்யப்படலாமா – சிரீன் அப்துல் சரூர் 11th November 2019\nஅயோத்தி தீர்ப்பு : அரசியலமைப்புக்கு விழுந்த அடி \nநவீனகால மதியூகி சுமந்திரனுக்கு ஒரு கடிதம் – நடேசன் 11th November 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/ponvilangu/ponvilangu49.html", "date_download": "2019-11-12T19:29:04Z", "digest": "sha1:CJWGL6TGOXGFO5NZPNWOGNR6VK6CJI3M", "length": 59686, "nlines": 209, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Naa. Parthasarathy - Pon Vilangu", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 292\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திரும��ம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஅரபிக்கடலில் தீவிர புயலாக மாறியது ‘மஹா’ புயல்\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nதங்களுடைய சொந்தப் பலத்தை நியாயத்துக்கு எதிராகவும் கூடப் பரிசோதித்துப் பார்க்க வேண்டுமென்கிற ஆசை உள்ளவர்களால் வெற்றி கிடைக்கிற வரை சூதாட்டத்தைப் போன்ற அந்த ஆசையை இழக்கவே முடியாது.\nஇன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தியை 'அரெஸ்ட்' செய்து கொண்டு போக வந்திருப்பதாகக் கூறினார். \"என்ன காரணத்துக்காக என்னை அரெஸ்ட் செய்ய வந்திருக்கிறீர்கள்\" என்று சிறிதும் பதறாமல் நிதானமாக அவரை வினவினான் சத்தியமூர்த்தி. இன்ஸ்பெக்டர் காரணத்தைக் கூறிய போது, 'நீ விவரந் தெரியாம நெருப்போடு விளையாடிக்கிட்டிருக்கிறே\" என்று சிறிதும் பதறாமல் நிதானமாக அவரை வினவினான் சத்தியமூர்த்தி. இன்ஸ்பெக்டர் காரணத்தைக் கூறிய போது, 'நீ விவரந் தெரியாம நெருப்போடு விளையாடிக்கிட்டிருக்கிறே உன்னை உள்ளே தள்ளிக் கம்பி எண்ண வச்சுப்பிடுவேன் தெரியுமா உன்னை உள்ளே தள்ளிக் கம்பி எண்ண வச்சுப்பிடுவேன் தெரியுமா' என்று முன் தினம் ஜமீந்தார் தன்னைக் கூப்பிட்டு மிரட்டியிருந்ததைச் சத்தியமூர்த்தி நினைவு கூர்ந்தான். தம்முடைய பயமுறுத்தலை ஜமீந்தார் இப்போது இப்படி நிரூபித்து விட்டார் என்று அவனுக்குப் புரிந்தது. 'பணபலமும், அதிகார பலமும் நியாயத்துக்கு எதிராய் எப்படி வலுவாக எதிர்த்துக் கொண்டு வந்து நிற்கின்றன' என்று முன் தினம் ஜமீந்தார் தன்னைக் கூப்பிட்டு மிரட்டியிருந்ததைச் சத்தியமூர்த்தி நினைவு கூர்ந்தான். தம்முடைய பயமுறுத்தலை ஜமீந்தார் இப்போது இப்படி நிரூபித்து விட்டார் என்று அவனுக்குப் புரிந்தது. 'பணபலமும், அதிகார பலமும் நியாயத்துக்கு எதிராய் எப்படி வலுவாக எதிர்த்துக் கொண்டு வந்து நிற்கின்றன' என்பதை நினைத்த போது அந்தக் கணத்தில் சத்தியமூர்த்திக்கு இந்த உலகத்தின் மேல் கோபம் வரவில்லை. சிரிப்புத்தான் வந்தது. 'திரைப்படங்களிலும், நாவல்களிலும் தான் கதாநாயகர்களுக்கு எதிராக அளவு மீறிக் கெடுதல் செய்கிற கொடியவர்கள் வருவார்கள்' என்று அடிக்கடி வேடிக்கையாகச் சொல்வான் குமரப்பன். வாழ்க்கையில் கண்ணெதிரிலேயே அப்படிப்பட்ட கொடியவர்கள் உண்டு என்பதை மஞ்சள்பட்டியார் இப்போது நிதரிசனமாகக் காண்பித்து விட்டார்.\nகுமரப்பன் அங்கு வந்திருந்த போலீஸ் இன்ஸ்பெக்டரோடு எவ்வளவோ வாதாடிப் பார்த்தான். இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தியை அரஸ்ட் செய்தே ஆக வேண்டும் என்று பிடிவாதமாகக் கூறினார். அவசியமானால் குமரப்பன் போலீஸ் ஸ்டேஷனுக்கு உடன் வந்து ஜாமீனில் சத்தியமூர்த்தியைத் திருப்பி அழைத்துக் கொண்டு போகலாமென்று அந்த இன்ஸ்பெக்டர் விரைவாகப் பேச்சை முடித்துக் கொண்டு புறப்படத் தயாராகி விட்டார். போலீஸ்காரர்கள் புடைசூழ இன்ஸ்பெக்டருக்குப் பின்னால் விலங்கு மாட்டப்படாத கைதியாய் - ஆனால் அதே சமயத்தில் உடம்பின் ஒவ்வொரு பகுதியிலும் - பல்லாயிரம் விலங்குகள் விழுந்து அழுத்தி உறுத்துவதைப் போன்ற கூச்சத்தோடு சத்தியமூர்த்தி படியிறங்கி நடந்து சென்ற போது மல்லிகைப் பந்தலின் அழகிய வீதிகளில் பொழுது நன்றாக விடிந்திருந்தது. மனிதர்கள் நடமாடத் தொடங்கியிருந்தார்கள். செய்யாத குற்றத்திற்காக அநியாயப் பழி சுமத்தப் பெற்றுப் போலீஸ்காரர்களுக்குப் பின்னால் நடந்து போய்க் கொண்டிருந்தாலும் தன் மேல் பொய்யாகக் குற்றம் சுமத்திவிட்ட இந்த உலகத்தை நிமிர்ந்து பார்க்க மன விருப்பமில்லாமல் வெறுத்தாற் போல் தலைகுனிந்து சென்று கொண்டிருந்தான் சத்தியமூர்த்தி. ஜாமீன் கொடுத்துத் திரும்ப அழைத்துக் கொண்டு வருவதற்காகப் பின்னால் சென்று கொண்டிருந்த குமரப்பனோடு ராயல் பேக்கரி ரொட்டிக்கடை நாயரும், அறையில் உடனிருந்த தாவர இயல் விரிவுரையாளர் சுந்தரேசனும் கூடச் ச���ன்றார்கள். மல்லிகைப் பந்தலைப் போல் சிறிய நகரம் ஒன்றில் பலருக்கு அறிமுகமான கல்லூரி விரிவுரையாளர் ஒருவரைப் போலீஸ்காரர்கள் தெரு வழியே அழைத்துக் கொண்டு போனால் மக்கள் எவ்வாறு பரபரப்பாகக் கூடி நின்று கவனிப்பார்களோ அப்படிக் கவனிப்பதற்குச் சத்தியமூர்த்தியும் அன்று பாத்திரமானான். இவ்வாறு போலீஸ்காரர்களால் அவன் தெரு வழியே அழைத்துக் கொண்டு போகப்படும் காட்சியைக் கண்டவர்களில் சில மாணவர்களும் இருந்தார்கள்; மாணவிகளும் இருந்தார்கள். மல்லிகைப் பந்தலைப் போன்ற சிறிய ஊரில் கல்லூரி மாணவர்களின் வேலை நிறுத்தத்திலிருந்து காய்கறிக் கடை வாசலில் நடைபெறுகிற சிறிய பூசல் வரை எதுவுமே இரகசியமாக இருக்க முடியாது. நல்ல வேளையாக அந்த ஊரிலிருந்து தினசரிப் பத்திரிகைகள் எதுவும் பிரசுரித்து வெளியிடப்படுவதில்லை. தினப் பத்திரிகை இருந்திருந்தாலோ, 'விடுதிக்கு நெருப்பு வைக்கும்படி மாணவர்களைத் தூண்டியதாகத் தமிழ் விரிவுரையாளர் கைது' என்று சாயங்காலப் பதிப்பிலேயே கொட்டை எழுத்துக்களால் அச்சிட்டு முதற் பக்கத்தில் தலைப்பிலேயே வந்துவிடும். அத்தனை அவசரமாகச் செய்தி எங்கும் பரவிவிட்டது. சத்தியமூர்த்தியும் உடன் வந்தவர்களும் போலீஸ் ஸ்டேஷன் இருந்த சாலையை நெருங்கிவிட்ட சமயத்தில் அந்த நிலையில் அங்கே சந்திப்பதற்கு மனம் கூசக்கூடிய ஒருத்தியைச் சத்தியமூர்த்தி எதிர்பாராமல் அங்கே சந்தித்து விடும்படி நேர்ந்தது. மல்லிகைப் பந்தல் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போவதற்காகக் கீழ்நோக்கி இறங்குகிற மலைச் சாலையும், சற்றே மேடான இடத்தில் உள்ள பூபதியின் பங்களாவுக்காக மேல்நோக்கி ஏறுகிற மலைச்சாலையும் 'வி' என்ற ஆங்கில எழுத்தைச் சாய்த்து வைத்தாற் போல் அருகருகே இருந்ததனால் தந்தையை இழந்த துக்கத்தில் வீட்டிலேயே அடைபட்டுக் கிடந்து விட்டு நீண்ட நாட்களுக்குப் பின்பு வீட்டிலிருந்து காரில் எங்கோ புறப்பட்ட பாரதி - கீழ்ப்புறத்துச் சாலையில் போலீஸ்காரர்கள் புடைசூழச் சத்தியமூர்த்தி செல்வதைப் பார்த்துவிட்டாள். அவனும் அவளுடைய காரைப் பார்த்தான். உடனே டிரைவரிடம் காரை நிறுத்தச் சொல்லிவிட்டுத் துடிக்கும் நெஞ்சுடன் பாரதி கீழே இறங்கி நின்று பார்த்தாள்.\n\"இவரு ஏதோ பையன்களைத் தூண்டிவிட்டு ராத்திரியோடு ராத்திரியா... ஹாஸ்டலுக்கு நெருப்பு ��ச்சிட்டாராம். அதனாலே ஜமீந்தார்... போலீசிலே சொல்லி ஆளை உள்ளார வைக்கிறதுக்கு ஏற்பாடு பண்ணியிருக்கிறாரு\" என்று அவள் கேட்காமலே தானாகச் சொல்லத் தொடங்கினான் உடன் இருந்த டிரைவர். இதைக் கேட்டுப் பாரதியின் நெஞ்சு வேகமாக அடித்துக் கொண்டது. கீழே வளைவாகச் சரிந்து இறங்கும் செம்மண் சாலையில் நோக நோக நடந்து செல்லும் சத்தியமூர்த்தியின் பொன்னிறப் பாதங்கள் மேற்புறத்துச் சாலையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த அவள் கண்களுக்கு நன்றாகத் தெரிந்தன. நெடு நாட்களுக்குப் பின்பு அந்தப் பளிங்கு நிறப் பாதங்கள் அவளுக்கு இன்று காட்சி கொடுத்தன. அவள் நின்ற இடத்திலிருந்து அவனை நன்றாகப் பார்க்க முடிந்தது. அவனுடைய நடையில் அதே பழைய கம்பீரமும் பெருமிதமும் இருந்தன. ஆனால் பொய்யும் அநீதியும் மலிந்து விட்ட இந்த உலகத்தை நிமிர்ந்து பார்க்கக் கூசினாற் போல் அவனுடைய தலை மட்டும் சற்றே தாழ்ந்து கீழ்நோக்கிக் குனிந்திருந்தது. அவனுடைய கைகளும், கால்களும் படிகிற இடமெல்லாம் ரோஜாப்பூப் பூத்துக் கொட்டுவதாகத்தான் முன்பு ஒரு சமயம் அவள் கற்பனை செய்திருக்கிறாள். கல்லூரி விடுதிக்கு நெருப்பு வைக்க அவனுடைய கைகள் தூண்டியிருக்க முடியுமென்று இன்று அவளால் நினைப்பினுள் கற்பனை செய்யவும் முடியவில்லை. தந்தையின் மரணத்துக்குப் பின் பல நாட்களாக அவள் கல்லூரிக்கே போகவில்லை. அதனால் கல்லூரி நடைமுறைகள் எதுவும் அவளுக்கு விவரமாகத் தெரிய வழியில்லாமல் போய்விட்டது.\nமஞ்சள்பட்டி ஜமீந்தாரும், கல்லூரி முதல்வரும் அடிக்கடி கல்லூரி நிர்வாக சம்பந்தமாக வீட்டில் சந்தித்துப் பேசிக் கொள்வதைத் தானும் அதே வீட்டிலிருந்ததன் காரணமாகச் சில சமயங்களில் பாரதி கண்டிருக்கிறாள். சத்தியமூர்த்திக்கும் கல்லூரி நிர்வாகத்தினருக்கும் நல்ல உறவு இல்லாமல் முறிவு ஏற்பட்டிருக்கிறது என்பதும், விடுதி மாணவர்களும், பிறரும் சில நாட்களாக வேலை நிறுத்தம் செய்திருக்கிறார்கள் என்பதும் ஒருவாறு அவளுக்குத் தெரிந்திருந்த உண்மைகள் தான். ஆனால் அந்த உண்மைகளின் விளைவு இவ்வளவு பயங்கரமாக மாறிச் சத்தியமூர்த்தியைப் போலீஸ் ஸ்டேஷன் வரை இழுத்துக் கொண்டு போய்விடும் என்று அவள் கனவிலும் எதிர்பார்த்ததில்லை. கல்லூரி முதல்வருக்கும் - சத்தியமூர்த்திக்கும் அடி நாளிலிருந்தே நல்ல உறவு இல்லை என்பது அவளுக்குத் தெரியும். தன் தந்தை இருந்தவரை முதல்வருடைய இடையூறுகளைப் பொருட்படுத்தாமல் அவரே சத்தியமூர்த்தியை நேரடியாகக் கவனித்து அன்பாக நடந்து கொண்டது போல் மஞ்சள்பட்டி ஜமீந்தார் நடந்து கொள்ள மாட்டார் என்பதையும் தனக்குத்தானே அநுமானித்து உணர்ந்து கொண்டிருந்தாள் பாரதி. மேற்பக்கத்துச் சாலையில் வேகமாகத் திரும்பிக் கீழிறங்கிக் கொண்டிருந்த கார் நின்றதையும் - காரிலிருந்து அவள் வெளியே இறங்கிப் பரபரப்பாகத் தன்னைக் கவனித்ததையும் சத்தியமூர்த்தி கண்டிருந்தான். ஆனால் போலீஸ் ஸ்டேஷன் நெருங்கி விட்டதன் காரணமாக நின்று நிதானித்து அவளை நிமிர்ந்து பார்க்க நேரமும் விருப்பமும் இல்லாமல் போய்விட்டது அவனுக்கு. தன்னை அந்தக் கோலத்தில் அந்த நிலையில் போலீஸ்காரர்கள் புடைசூழப் போலீஸ் ஸ்டேஷனுக்கு அருகில் பார்த்ததும் அவள் என்ன நினைத்துக் கொண்டு செல்வாள் என்று மனத்துக்குள் சிந்தித்துப் பார்க்கக் கூட அப்போது அவனுக்கு நேரமில்லை. போலீஸ்காரர்களும், சப் இன்ஸ்பெக்டரும், அவனும், அவனோடு கூட வந்தவர்களும் ஸ்டேஷனுக்குள் நுழைந்து விட்டார்கள். தெருவில் அங்கங்கே நின்று பார்த்துக் கொண்டிருந்த மாணவர்கள் மற்ற மாணவர்களுக்குச் சொல்லி மற்ற மாணவர்கள் இன்னும் வேறு சில மாணவர்களுக்குச் சொல்ல - அதன் பயனாகப் போலீஸ் ஸ்டேஷன் வாயிலில் பெருங்கூட்டம் கூடிவிட்டது. வெகுநேரம் மேற்கொண்டு என்ன செய்வதென்று கையும் காலும் ஓடாமல் மேலே உள்ள சாலையில் காரருகே நின்றபடி போலீஸ் ஸ்டேஷன் வாயிலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் பாரதி. தன்னையறியாமலே அவளுக்குக் கண் கலங்கிவிட்டது. சத்தியமூர்த்தி தன்னிடம் பாராமுகமாக இருக்கிறான் என்றும் தன்னுடைய அன்பைப் புரிந்து கொள்ளாமல் விலகி விலகிப் போகிறான் என்றும் அவனைப் பற்றி அவள் மனத்தாங்கலும் ஏக்கமும் கொண்டிருந்தாலும் இன்று அவனுக்குத் துன்பம் வந்து விட்டதைப் பார்த்துக் கண்ணும் மனமும், கலங்காமல் அவளால் விலகிப் போய்விட முடியவில்லை. தந்தை இறந்த பின் பல நாட்களாக அவள் வீட்டிலிருந்து வெளியேறி எங்கும் போகவேயில்லை. இன்றோ உடல் நலனைப் பரிசோதித்துக் கொள்வதற்காக டாக்டர் வீட்டுக்குப் போகலாம் என்று புறப்பட்டிருந்தவள் - டாக்டர் வீட்டுக்குப் போகும் எண்ணத்தையே விட்ட���விட்டு யாராவது அந்தரங்கமானவர்களிடம் அந்த விடிகாலை வேளையில் சத்தியமூர்த்திக்கு இழைக்கப்பட்டு விட்ட அநீதியையும் துன்பத்தையும் பற்றிக் குமுறிக் குமுறிப் பேச வேண்டுமென்று தோன்றியது. நல்லவேளையாக, மாணவர்களுடைய விடுதியில் மட்டும்தான் வேலை நிறுத்தம் நிகழ்ந்து கொண்டிருந்தது. கல்லூரியில் உள்ள மாணவிகளின் விடுதியில் வேலை நிறுத்தம் கிடையாது. மாணவிகள் விடுதிக்கு உடனே போய் மகேசுவரி தங்கரத்தினத்தையோ, அவள் இல்லாவிட்டால் வேறு யாராவது ஒரு தோழியையோ தன்னுடைய காரில் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு சென்று எல்லா விஷயங்களையும் மனம் விட்டுப் பேச வேண்டுமென்று தோன்றியது பாரதிக்கு. கல்லூரி மாணவர்களின் வேலை நிறுத்தத்தைப் பற்றியும், சத்தியமூர்த்தி அதற்கு எந்த விதத்தில் காரணம் என்பதைப் பற்றியும் - கல்லூரி விடுதியிலேயே இருக்கிற ஒரு மாணவியிடம் விசாரித்து விட வேண்டுமென்று அப்போது அவள் மனம் துடிதுடித்துக் கொண்டிருந்தது. தன் மனத்தில் அன்பும் அநுதாபமும் கலந்து கனத்துக் கிடக்கும் உணர்வுச் சுமைகளை யாரிடமாவது பங்கிட்டுக் கொண்டாக வேண்டும் போலவும் தவிப்பாக இருந்தது அவளுக்கு.\n\"காரை நேரே பெண்கள் ஹாஸ்டலுக்கு விடு\" என்று ஏறி உள்ளே உட்கார்ந்து கொண்டு டிரைவருக்குக் கட்டளையிட்டாள் பாரதி. கார் அங்கிருந்து நேரே பெண்கள் ஹாஸ்டலுக்கு விரைந்தது. கல்லூரிக் காம்பவுண்டைச் சுற்றிலும் சாலைகளிலும், விடுதி முகப்பிலும், முதல்வர் அறையருகேயும் ஏராளமாக 'ஸ்பெஷல் மலபார் ரிஸர்வ் போலீஸ்' காவல் காத்துக் கொண்டிருந்தது. கட்டிடங்களும், விளையாட்டு மைதானமும், புல்வெளிகளும் வகுப்பறைகளும் களையிழந்து தெரிந்தன. 'அப்பா உயிருடன் இருந்திருந்தால் புகழ்பெற்ற இந்தக் கல்லூரியின் வரலாற்றிலேயே இப்படி ஒரு களங்கம் நேர விட்டிருக்க மாட்டார்' என்று மனத்தில் நினைத்த போது பாரதிக்கு அழுகை பொங்கிக் கொண்டு வந்தது. நியாயத்துக்கு எதிராக தன்னுடைய வலிமையைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டுமென்ற ஆசை அப்பாவுக்கு ஒரு போதும் இருந்ததில்லை. இப்படி ஒரு நிகழ்ச்சி நேர்ந்து கல்லூரியின் பெயர் கெடுவதை அவரால் பொறுத்துக் கொள்ளவே முடியாது' என்று மனத்தில் நினைத்த போது பாரதிக்கு அழுகை பொங்கிக் கொண்டு வந்தது. நியாயத்துக்கு எதிராக தன்னுடைய வலிமையைப் பரிசோத��த்துக் கொள்ள வேண்டுமென்ற ஆசை அப்பாவுக்கு ஒரு போதும் இருந்ததில்லை. இப்படி ஒரு நிகழ்ச்சி நேர்ந்து கல்லூரியின் பெயர் கெடுவதை அவரால் பொறுத்துக் கொள்ளவே முடியாது ஜமீந்தார் மாமாவிடமோ எல்லா முரட்டுக் குணங்களும் உண்டு. அதிகம் படிப்பில்லாதவர்களால் தங்களை இன்னொருவன் மதித்துப் பயப்பட வேண்டும் என்கிற ஆசையை ஒரு போதும் இழக்கவே முடியாது. தங்களுடைய சொந்தப் பலத்தை நியாயத்துக்கு எதிராகக் கூடப் பரிசோதித்துப் பார்க்க வேண்டுமென்ற ஆசை உள்ளவர்களால் வெற்றி கிடைக்க முடியாது. ஜமீந்தார் மாமா சூதாட்டத்தில் ஆசை உள்ளவர். வாழ்க்கையையும் சூதாட்டத்தைப் போலவே ஆடப்பார்க்கிறார். வெற்றி கிடைக்கும் வரை சூதாட்டம் போன்ற அந்த ஆசையை இழக்கவே மாட்டார் அவர்' என்று எண்ணினாள் பாரதி. மாணவிகளின் விடுதியைச் சுற்றியும் கூடப் பலமான போலீஸ் காவல் இருந்தது. கலைக்கூடமாகிய அந்தக் கல்லூரியின் அழகிய கட்டிடங்கள் இப்படிப் போலீஸ்காரர்களின் காவலோடு போர்க்களமாகக் காட்சி தருவதைக் கண்டு அதை நிறுவியவரின் மகள் என்ற உணர்வோடு மனம் வருந்திக் கண்கலங்கினாள் அவள்.\nமகேசுவரி தங்கரத்தினத்தையும் - உடன் அழைத்துக் கொண்டு கல்லூரி விடுதியிலிருந்து பாரதி வீட்டுக்குத் திரும்பிய போது காலை எட்டு மணிக்கு மேல் ஆகியிருந்தது. காரிலேயே இருவரும் பேசிக் கொண்டு வந்தார்கள்.\n\"நான் கேள்விப்பட்டவரை மாணவ மாணவிகள் எல்லாரும் இப்படித்தான் பேசிக் கொள்கிறார்கள் பாரதீ சத்தியமூர்த்தியை 'டிஸ்மிஸ்' செய்து இந்தக் கல்லூரியிலிருந்து வெளியே அனுப்புவதற்குச் சரியான காரணம் வேண்டும் என்பதற்காகக் காலேஜ் பிரின்ஸ்பலும், நிர்வாகியும் ஹாஸ்டலிலிருந்த பழைய கூரை ஷெட்டுக்குத் தாங்களே நெருப்பு மூட்டிவிட்டு அவர் மேல் பழியைச் சுமத்தியிருப்பதாகத்தான் மாணவர்கள் எல்லாரும் பேசிக் கொள்கிறார்கள். இந்த அநியாயம் தெய்வத்துக்கே அடுக்காது. சத்தியமூர்த்தி எப்போதுமே 'ஸ்ட்ரெயிட் ஃபார்வட்'. அவருக்குப் பொய் பேசத் தெரியாது. பொய்யாகப் புகழத் தெரியாது. பொய்யாக வாழத் தெரியாது. அவரைப் பழி வாங்கி வஞ்சம் தீர்த்துக் கொள்வதற்கு ஏதோ சூழ்ச்சி நடக்கிறது. நீ வீட்டிலேயே இருக்கிறாய் சத்தியமூர்த்தியை 'டிஸ்மிஸ்' செய்து இந்தக் கல்லூரியிலிருந்து வெளியே அனுப்புவதற்குச் சரியான காரணம் வேண்��ும் என்பதற்காகக் காலேஜ் பிரின்ஸ்பலும், நிர்வாகியும் ஹாஸ்டலிலிருந்த பழைய கூரை ஷெட்டுக்குத் தாங்களே நெருப்பு மூட்டிவிட்டு அவர் மேல் பழியைச் சுமத்தியிருப்பதாகத்தான் மாணவர்கள் எல்லாரும் பேசிக் கொள்கிறார்கள். இந்த அநியாயம் தெய்வத்துக்கே அடுக்காது. சத்தியமூர்த்தி எப்போதுமே 'ஸ்ட்ரெயிட் ஃபார்வட்'. அவருக்குப் பொய் பேசத் தெரியாது. பொய்யாகப் புகழத் தெரியாது. பொய்யாக வாழத் தெரியாது. அவரைப் பழி வாங்கி வஞ்சம் தீர்த்துக் கொள்வதற்கு ஏதோ சூழ்ச்சி நடக்கிறது. நீ வீட்டிலேயே இருக்கிறாய் ஜமீந்தாரும் பிரின்ஸிபலும் அடிக்கடி உன் வீட்டில்தானே சந்தித்துப் பேசிக் கொள்கிறார்கள் ஜமீந்தாரும் பிரின்ஸிபலும் அடிக்கடி உன் வீட்டில்தானே சந்தித்துப் பேசிக் கொள்கிறார்கள் உனக்குத் தெரியாது\n\"வீட்டில் சந்தித்தால் எனக்கென்ன தெரிகிறது நான் எங்கோ ஒரு மூலையில் அடைந்து கிடக்கிறேன். அவர்கள் இன்னொரு மூலையில் சந்தித்துப் பேசிக் கொள்கிறார்கள். ஜமீந்தார் மாமாவும் கண்ணாயிரமும் வந்து தங்கிய பின் நான் வீட்டின் முன் பக்கத்துக்கு அதிகமாக வருவதே கிடையாது. இன்னும் ஒரு மாதமோ, இரண்டு மாதமோ என்னோடு இருந்துவிட்டு அப்புறம் ஜமீந்தார் இந்த ஊரிலேயே இருக்கிற அவரோட சொந்தப் பங்களாவுக்குப் போகப் போகிறார்\" என்று பாரதி தன் தோழிக்கு மறுமொழிக் கூறிக் கொண்டிருந்த போது கார் டிரைவர் ஒரு கனைப்புக் கனைத்து விட்டு ஏதோ சொல்லத் தயாரானான். \"பெரிய ஐயா... இந்த மலையிலே எஸ்டேட் வாங்கின நாளிலேயிருந்து நான் அவரிட்ட டிரைவராயிருக்கேன் அம்மா நான் எங்கோ ஒரு மூலையில் அடைந்து கிடக்கிறேன். அவர்கள் இன்னொரு மூலையில் சந்தித்துப் பேசிக் கொள்கிறார்கள். ஜமீந்தார் மாமாவும் கண்ணாயிரமும் வந்து தங்கிய பின் நான் வீட்டின் முன் பக்கத்துக்கு அதிகமாக வருவதே கிடையாது. இன்னும் ஒரு மாதமோ, இரண்டு மாதமோ என்னோடு இருந்துவிட்டு அப்புறம் ஜமீந்தார் இந்த ஊரிலேயே இருக்கிற அவரோட சொந்தப் பங்களாவுக்குப் போகப் போகிறார்\" என்று பாரதி தன் தோழிக்கு மறுமொழிக் கூறிக் கொண்டிருந்த போது கார் டிரைவர் ஒரு கனைப்புக் கனைத்து விட்டு ஏதோ சொல்லத் தயாரானான். \"பெரிய ஐயா... இந்த மலையிலே எஸ்டேட் வாங்கின நாளிலேயிருந்து நான் அவரிட்ட டிரைவராயிருக்கேன் அம்மா நீ குழந்தையாக இருந்த வயசிலே���ிருந்து உன்னை எடுத்து வளர்த்திருக்கேன். உங்கிட்ட மெய் பேசாமற் போனாத் திங்கற சோறு என் வவுத்துல ஒட்டாது. ஆனாலும் இப்போ நான் சொல்லப் போறதை நான் சொன்னேனின்னு நீ யாரிட்டேயும் சொல்லப்படாது. நான் ஏழை. வல்லமை உள்ளவர்களை விரோதிச்சுக்கிட்டு வாழ முடியாதவன். நீங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டு வர்ற விஷயத்தைக் கேட்டதினாலே அதைப் பற்றி எனக்குத் தெரிந்த நெசத்தை நான் உங்ககிட்டச் சொல்லிடனுமுன்னு தோணுது. பணத்துக்கும் அதிகாரத்துக்கும் எதிரா நெஜமும், நியாயமும் கூட நிற்கிற காலமில்லேம்மா இது...\"\n\"நீ என்ன சொல்லப் போகிறாய், முத்தையா\" என்று பாரதி வியப்போடு அந்த டிரைவரைக் கேட்டாள்.\n நீங்க பேசிக்கிட்டிருக்கிற அதே விஷயம் தான்\" என்று மேலே பேச வேண்டியதைப் பேசத் தயங்கினாற் போல் சிறிது நேரம் மௌனம் சாதித்தான் அவன்.\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமை���்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார கா��ியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅனைத்து பதிப்பக நூல்கள் 10% தள்ளுபடியில்\nயார் அழுவார் நீ உயிர் துறக்கையில்\nஅள்ள அள்ளப் பணம் 3 - பங்குச்சந்தை : ஃபியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ்\nஇயற்கை உணவின் அதிசயமும் ஆரோக்கிய வாழ்வின் ரகசியமும்\nஅள்ள அள்ளப் பணம் 5 - பங்குச்சந்தை : டிரேடிங்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nஉங்கள் இணைய தளத்தை நீங்களே உருவாக்கலாம்\nதமிழ் புதினங்கள் - 1\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81-2/", "date_download": "2019-11-12T18:55:59Z", "digest": "sha1:EPEHIVO3FIVBQAHH3664GJYFHFC6ZAP3", "length": 5790, "nlines": 83, "source_domain": "www.thamilan.lk", "title": "நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவேன் - பேருவளையில் கோட்டாபய ! - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nநாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவேன் – பேருவளையில் கோட்டாபய \n“நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு மக்கள் என்னை கேட்கின்றனர். நான் செல்லும் இடமெல்லாம் மக்களிடம் பேசுகிறேன். எதையும் செய்ய முன்னர் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு மக்கள் என்னிடம் கேட்கின்றனர்.நான் அதனை செய்வேன். அனைத்து இந மக்களையும் நிம்மதியாக பாதுகாப்புடன் வாழவைப்பதே எனது நோக்கம்..”\nபேருவளையில் இன்று நடந்த கூட்டத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவிப்பு\nஇணைந்த வடகிழக்கை மோடியிடம் சம்பந்தன் வலியுறுத்த வேண்டும் – சுரேஷ் கோரிக்கை\nஇலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசம் முஸ்லிம் அடிப்படைவாதிகளின் தளமாக இருக்கக் கூடாது.அவ்வாறான நிலைமை உருவானால் அது இலங்கைக்கு மட்டுமல்ல நட்பு நாடான இந்தியாவின் பாதுகாப்புக்கும்...\nஉரிய காணிகளை கொள்வனவு செய்து யாழ்.முஸ்லிம்கள் துரித குடியேற்றம்\nயாழ்.மாவட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீள் குடியேற்றுவதற்கான வீட்டுத்திட்டங்களை நிர்மாணிப்பதற்கு மாவட்ட அபி���ிருத்திக் குழுக் கூட்டத்தில்அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.\nவடக்கு ஆளுநர் ராகவன் – ஸ்டாலின் சந்திப்பு \n” மலையகத்திற்கு தனி பல்கலைக்கழகம்” – கொட்டகலையில் கோட்டா உறுதி \nஅவுஸ்திரேலியாவில் காட்டுத் தீ;அவசரகால நிலை பிரகடனம்\nஇந்திய தேர்தல் முறையில் புரட்சி செய்த சேஷன்\n” மலையகத்திற்கு தனி பல்கலைக்கழகம்” – கொட்டகலையில் கோட்டா உறுதி \nசமூகத்துக்கான பங்களிப்பை அங்கீகரித்து மாமனிதர் ரவிராஜ் ஞாபகார்த்த விருதுகள் வழங்கப்பட்டன.\nஇலங்கை இராணுவத் தலைமையகம் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது…\nகளுகங்கை நீர்த்தேக்கத்தின் மங்கள நீரோட்டம் ஜனாதிபதி தலைமையில்..…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/mel-naattu-marumagan-movie-stills-2/", "date_download": "2019-11-12T19:44:34Z", "digest": "sha1:MAWEKC6FUVMXM2UQETI5HILJ32JI35IQ", "length": 7024, "nlines": 97, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘மேல் நாட்டு மருமகன்’ படத்தின் ஸ்டில்ஸ்", "raw_content": "\n‘மேல் நாட்டு மருமகன்’ படத்தின் ஸ்டில்ஸ்\nPrevious Postபுரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது.. Next Postதாய்-மகள் பாசப் போராட்டமே ஸ்ரீதேவியின் 'மாம்' திரைப்படம்\nஆண்ட்ரியா இரட்டை வேடங்களில் நடிக்கும் ‘மாளிகை’ படத்தின் போஸ்டர் வீடியோ\n“எனக்கு தமிழிலும் மார்க்கெட் இருக்கு…” – நடிகை ஆண்ட்ரியாவின் ‘கெத்து’ பேச்சு..\nபோலீஸ் அதிகாரியாக நடிக்கும் ஆண்ட்ரியா..\nதவம் – சினிமா விமர்சனம்\nமிஷ்கினின் ‘சைக்கோ’ திரைப்படம் டிசம்பர் 27-ம் தேதி வெளியாகிறது\nநவம்பர் 29-ல் திரைக்கு வருகிறது ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’\n’83’ படத்தில் கபில்தேவாக மாறிய ரன்வீர் சிங்..\n‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ படத்தின் டிரெயிலர்\nமிக மிக அவசரம் – சினிமா விமர்சனம்\n“படம் முழுக்க ஆக்சன்தான்…” – ‘ஆக்சன்’ படம் பற்றி இயக்குநர் சுந்தர்.சி.யின் பேச்சு..\n‘பச்சை விளக்கு’ படத்தின் ஸ்டில்ஸ்\nடிஸ்கவரி சேனலில் தொகுப்பாளரானார் நடிகர் கருணாகரன்..\nஎஸ்.பி.சித்தார்த் – வாணி போஜன் நடிக்கும் ‘மிஸ்டர் டபிள்யூ’\nகன்னட இயக்குநரான நாகஷேகர் இயக்கும் தமிழ்ப் படம் ‘நவம்பர் மழையில் நானும் அவளும்’\n‘பச்சை விளக்கு’ படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வரும் ‘வேதம் புதிது’ தேவேந்திரன்\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் சிலையை கமல்-ரஜினி திறந்து வைத்தனர்..\nவிஜய் ��ேதுபதியின் ‘சங்கத் தமிழன்’ நவம்பர் 15-ம் தேதி வெளியாகிறது..\nதவம் – சினிமா விமர்சனம்\nமிஷ்கினின் ‘சைக்கோ’ திரைப்படம் டிசம்பர் 27-ம் தேதி வெளியாகிறது\nநவம்பர் 29-ல் திரைக்கு வருகிறது ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’\n’83’ படத்தில் கபில்தேவாக மாறிய ரன்வீர் சிங்..\nமிக மிக அவசரம் – சினிமா விமர்சனம்\n“படம் முழுக்க ஆக்சன்தான்…” – ‘ஆக்சன்’ படம் பற்றி இயக்குநர் சுந்தர்.சி.யின் பேச்சு..\nடிஸ்கவரி சேனலில் தொகுப்பாளரானார் நடிகர் கருணாகரன்..\nஎஸ்.பி.சித்தார்த் – வாணி போஜன் நடிக்கும் ‘மிஸ்டர் டபிள்யூ’\n‘பச்சை விளக்கு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் சிலையை கமல்-ரஜினி திறந்து வைத்தனர்..\nடிவி செய்தித் தொகுப்பாளர் தணிகை நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம்..\nயோகி பாபு நடிக்கும் ‘பட்லர் பாலு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ படத்தின் டிரெயிலர்\nவிஷ்ணு விஷால்-நிவேதா பெத்துராஜ் நடிக்கும் ‘ஜெகஜால கில்லாடி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/tradition/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-11-12T19:33:01Z", "digest": "sha1:JV6HTELST5ZGHAIO4HITA4C6SXZHQQOM", "length": 11693, "nlines": 142, "source_domain": "ourjaffna.com", "title": "கோடரி - விறகு அடுப்புடன் ஒன்றிப் பிணைந்தது | Jaffna | யாழ்ப்பாணம் | Jaffna | யாழ்ப்பாணம்", "raw_content": "\nCategory அண்ணமார் கோவில்அன்றாட பொருட்கள்அம்மன் ஆலயங்கள்அரச சார்பற்ற நிறுவனங்கள்அறிஞர்கள்ஆஞ்சநேயர் கோயில்ஆபரண வகைகள்ஆயுத வகைகள்ஆலயங்கள்இசைக்கலைஞர்கள்இந்து ஆலயங்கள்இலக்கியம், நூல்கள்இஸ்லாம் ஆலயங்கள்உபாத்தியார்எழில்மிகு யாழ்எழுத்தாளர்கள்ஐயனார் ஆலயங்கள்ஓதுவார்ஓவியர்கள்கலையம்சமுள்ள கட்டடங்கள்கவிஞர்கள்காளி ஆலயங்கள்கிறிஸ்தவ தேவாலயங்கள்குருக்கள்குளங்கள்கைவினைப் பொருள்சட்டத்தரணிகள்சனசமூக நிலையம்சமூக சேவகர்சமூக சேவை மையம்சித்தர்கள்சிற்பிகள்சிவன் ஆலயங்கள்தமிழர் நிகழ்வுகள்தம்பிரான் ஆலயங்கள்தவயோகிகள்நாச்சியார் ஆலயங்கள்நாடக கலைஞர்கள்நிறுவனங்கள்நீதிமன்றங்கள்நூல் நிலையங்கள்பண்டிதர்கள்பாடசாலைகள்பாரம்பரிய கட்டமைப்புகள்பாரம்பரிய விளையாட்டுகள்பாரம்பரியம்பிரசித்தமானவைபிரதேச சபைகள்பிரதேச செயலகங்கள்பிரதேச வரலாறுகள்பிரபலமானவர்கள்புலவர்கள்பேராசிரியர்கள்பௌத்த ஆலயங்கள்மருத்துவர்கள்முகப்பு பக்கம்முனீஸ்வரன்முருகன் ஆலயங்கள்மேலதிகமானவையாழ்ப்பாண மன்னர்கள்யாழ்ப்பாணம் அன்றுவகைப்படுத்தப்படாததுவிநாயகர் ஆலயங்கள்விளையாட்டுக் கழகங்கள்விஷ்ணு ஆலயங்கள்வைத்தியசாலைகள்வைரவர் ஆலயங்கள்\nகோடரி – விறகு அடுப்புடன் ஒன்றிப் பிணைந்தது\nபன்நெடுங்காலமாக எங்களால் பயன்படுத்தப்படும் கோடரி பல்வேறு மாற்றுப் பெயர்கள் கொண்டு அழைக்கப்படுகிறது. அதாவது “கோடாலி”, “கோடாரி” என்பனவே. மரத்தை வெட்டுவதற்கு அல்லது பிளப்பதற்கு பயன்படும் கோடரி ஆரம்ப காலங்களின் யுத்தங்களின் போது ஆயுதமாகவும் பயன்பட்டது. ஒரு கைப்பிடியையும் கூரான வெட்டும் பகுதியையும் கொண்டது. கைப்பிடி மரத்தில் செதுக்கப்பட்டதாக இருக்கும் கூரான வெட்டும் பகுதி உலோகத்தால் ஆக்கப்பட்டது. ஆதி காலத்தில் வெட்டும் பகுதி கல்லில் செதுக்கப்பட்டதாக பகுதியாக பாவிக்கப்பட்டது.\nதற்போதும் கிராமப்புறங்களில் விறகு பாவனை அதிகமாக உள்ளது. ஒவ்வோர் வீட்டிலும் கோடரி காணப்படும். தமக்கு தேவையான விறகை கொத்துவதற்கு அல்லது பிளப்பதற்கு கோடரி பாவிக்கப்படும். அடுப்பில் வைக்கக்கூடிய அளவில் ஒரு சீராக பிளக்கப்படும்.\nஇதைப்போல சிறிய அளவில் விறகை வெட்டுவதற்கு கைக் கோடரி பயன்பட்டது. இரு சிறிய அலகும் குறுகிய பிடியுடனும் அமைந்திருக்கும். நீண்ட மரக்குற்றியை ஒரு சீராக நேர்கோட்டில் பிளப்பதற்கு நல்ல அனுபவம் இருந்தால் மட்டுமே முடியும். பிளக்கும் போது சில தடவைகள் நிலத்திலுள்ள கல்லில் பட்டு அலகின் முனை உடைவது அல்லது நெளிவதும் உண்டு. எது எவ்வாறாயினும் கோடரி என்றும் எம் வாழ்வில் ஒன்றிப் பிணைந்த ஒரு உபகரணமே.\nவிறகை சிறு துண்டுகளாக பிளத்தல்\nAdd your review மறுமொழியை நிராகரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88.pdf/72", "date_download": "2019-11-12T18:42:12Z", "digest": "sha1:SA3NPL66FQSDIJ2B7ZOJRM4XROOQB66X", "length": 6689, "nlines": 84, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அன்பு மாலை.pdf/72 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஆணவத்தை மிகஅடக்கி அவித்தையினை நீருக்கி\nமாண்அவத்தை யாவையுமே மாண்டிடவே மேல்போளுர் காணலுற்ற பொருளெதுவோ அதுவேதான் கண்டிடுவான் பேணலுற்ற ராமசுரத் குமாரென்னும் பெரியவனே. 174\nமந்திரங்கள் வேண்டா, மதிவேண்டா: எழுத்தணிந்த எந்திரங்கள் வேண்டா; இசைவேண்டா; பற்பலவாம் தந்திரங்கள் வேண்டாமல் சாரும் அருணையினில் வந்த பிரான் ராமசுரத் குமார்பாலே வந்தனைமின். 175\nசிவபூசை செய்வார்கள் சேருகின்ருர் அவன்பாலே; நவமான யோகியர்கள் நாடுகின்ருர்; ஞானியரும் தவயோகி மற்றிவனே சரணும் என் றணைந்தனரால்; குவையாரும் தயையுடையான் ராமசுரத் குமார் யோகி.\nஎள்ளுள்ளே எண்ணெயென இருக்கின்ருன் இறைவனென அள்ளும் கவிஞரெலாம் அன்றுரைத்துப் போயினர்; மெள்ளமெள்ளக் காண விழைவுற்ருேம் காணரியோம்: நள்ளரிய ராமசுரத் குமார்பாலே நண்ணு மினே. 177\nகானத்தால் - இறைவனைப் பாடும் இசையால், அள்ளும்-நெஞ்சை அள்ளும். - -\n(எண்ர்ேக் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) ஆனந்த அறிவாகி அனைத்து மாகி\nஆகமமாய் வேதம்சொல் கருத்து மாகித் தானந்த மில்லாத பொருளு மாகிச்\nசராசரங்கள் எல்லாமாய் யோக மாகி வானந்த மாயஐம் பூத மாகி ,\nமதியாகிக் கதிராகி அங்கி யாகி தான்தான யுள்ள அந்தப் பெருமான் தன்னைச்\nசார்ராம சுரத்குமார் உருவில் கண்டேன். 178\nவான். ஆகாசம், மதி- சத்திரன், கதிர் - சூரியன், அங்கி - அக்கினி.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 28 ஜனவரி 2018, 02:36 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/524150-toiled-for-decades-gave-shape-to-bjp-modi.html", "date_download": "2019-11-12T19:25:27Z", "digest": "sha1:6FCF37QMNEGMJ2F3DOVW2DHEAJKDFQN7", "length": 14052, "nlines": 264, "source_domain": "www.hindutamil.in", "title": "பாஜகவுக்கு வலிமையையும் வடிவத்தையும் அளித்தவர்: அத்வானிக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து | Toiled For Decades, Gave Shape To BJP: Modi", "raw_content": "புதன், நவம்பர் 13 2019\nபாஜகவுக்கு வலிமையையும் வடிவத்தையும் அளித்தவர்: அத்வானிக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து\nபாஜகவுக்கு வலிமையையும் வடிவத்தையும் அளித்தவர் என்று பாஜக மூத்த தலைவர் அத்வானியை அவரது பிறந்த நாளன்று பிரதமர் மோடி புகழ்ந்துள்ளார்.\nபாஜக மூத்த தலைவர் அத்வானி இன்று (வெள்ளிக்கிழமை) தனது 92-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதனைத் தொடர்ந்து பாஜக தலைவர்கள் உட்பட பலரும் அத்வானிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி அத்வானிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெர���வித்துள்ளார்.\nஇதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி கூறுகையில், “நமது இந்திய மக்களை மேம்படுத்துவதில் அத்வானி அளித்த சிறப்பான பங்களிப்பை இந்தியா எப்போதும் மதிக்கும். அத்வானியின் பிறந்த நாளில், அவரது ஆரோக்கியமான வாழ்விற்காக நான் பிரார்த்திக்கிறேன்.\nஅத்வானி பல வருடங்களாக உழைத்து பாஜகவுக்கு வடிவத்தையும், வலிமையையும் அளித்தவர். பல வருடங்களாக நமது கட்சி இந்திய அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் துருவமாக உருவெடுத்துள்ளது. இதற்கெல்லாம் காரணம் அத்வானி போன்ற தலைவர்கள்தான்.\nஅத்வானியைப் பொறுத்தவரை பொதுச் சேவை என்பது எப்போதும் நியாயங்களுடன் தொடர்புடையது.\nஇதனை ஒரு முறை கூட அத்வானி சமரசம் செய்ததில்லை. அமைச்சராக இருந்தபோது முன்னிலையில் இருந்தார். அவரது நிர்வாகத் திறன்கள் உலக அளவில் பாராட்டப்படுகின்றன” என்று பதிவிட்டுள்ளார்.\nசந்திரபாபு நாயுடு, வெங்கய்ய நாயுடுவின் மகன்கள் எந்த...\nஐந்து ஏக்கர் நிலமும் தேவையில்லை; இதையும் ராமர்...\nதலைமறைவான நாட்களில் தங்கியது எங்கே\nஸ்டாலின் 'சர்வாதிகாரி ஆவேன்' எனச் சொன்னது கட்சி...\nஹிட்லரும் அழிந்தார் என்பதை ஏற்க வேண்டும்: சிவசேனா...\nதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு 'சர்வதேச வளரும் நட்சத்திரம்...\nஇரண்டாவது முறையாக வெற்றியைத் தவறவிட்ட கெளதம்\n'தீவிரவாதத்துக்கு எதிரான கூட்டுறவை வளர்க்க பிரிக்ஸ் மாநாடு உதவும்': பிரேசில் புறப்பட்டார் பிரதமர்...\nபாபர் மசூதி இடிப்பு வழக்கை திரும்பப் பெற வேண்டும்: பிரதமர் மோடிக்கு இந்து...\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி - பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை...\nபிரதமரின் அனுமதி பெற்றுதான் சிங்கப்பூர் சென்றோம்: கிரண்பேடிக்கு நாராயணசாமி பதில்\n2018-19-ல் டாடா அறக்கட்டளையிடமிருந்து பாஜக பெற்ற நன்கொடை ரூ. 356 கோடி\nசாலையின் நிலையை வர்ணிக்க ஹேமமாலினி கன்னங்களை உதாரணம் காட்டிய காங். அமைச்சர்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்\n10 ஆண்டுகளுக்குப் பின் நாளை முடிவு: தலைமை நீதிபதி அலுவலகம் ஆர்டிஐ வரம்புக்குள்...\nஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: அசைக்க முடியா இடத்தில் கோலி, பும்ரா\nதூக்கில் தொங்கிய நண்பனை காப்பாற்றிய பள்ளி மாணவன்: மாவட்ட எஸ்பி நேரில் அழைத்து...\nதொழில்துறை உற்பத்தி 8 ஆண்டுகளில் சந்தி���்காத பின்னடைவு; பிரச்சினையை திசைத்திருப்பும் மத்திய அரசு...\nஆர்யா படத்தில் நடிகராக அறிமுகமாகும் இயக்குநர் மகிழ் திருமேனி\nஅயோத்தி வழக்கு தீர்ப்பு: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியுடன் உ.பி. உயர் அதிகாரிகள்...\nதிரைப் பார்வை: உண்மைக்கும் பொய்க்கும் ஒரு காதல் (மீக்கு மாத்ரமே செப்தா- தெலுங்கு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/84873/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-48-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D.", "date_download": "2019-11-12T20:21:18Z", "digest": "sha1:HOVRRY6ZIKOW2JFL6V3QGLDFWQ4RQBNO", "length": 9356, "nlines": 74, "source_domain": "www.polimernews.com", "title": "அடுத்த 48 மணிநேரத்தில்... மழைக்கு வாய்ப்பு..! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News அடுத்த 48 மணிநேரத்தில்... மழைக்கு வாய்ப்பு..!", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nபுதிதாக அமையவுள்ள 6 மருத்துவ கல்லூரிகளுக்கு தலா ரூ.100 கோடி தமிழக அரசு ஒதுக்கி அரசாணை\nகஞ்சா டோர் டெலிவரி... ஐ.டி.ஊழியர்களுக்கு அமோக சப்ளை..\nவிஷவாயு தாக்குதலிலிருந்து தப்பிக்க... வழிகாட்டும் தீயணைப...\nஅதிகரிக்கும் மருத்துவர்கள்.. மருத்துவ கவுன்சில் கோரிக்கை..\nஉள்ளாட்சி தேர்தல் நிறுத்தப்படவேண்டும் என்ற எண்ணம் திமுகவி...\nஅடுத்த 48 மணிநேரத்தில்... மழைக்கு வாய்ப்பு..\nவருகிற 17ஆம் முதல், வடகிழக்குப் பருவமழைத் தொடங்க உள்ளதால், அடுத்த 48 மணி நேரத்தில், தமிழ்நாட்டின், பெரும்பாலான மாவட்டங்களில், லேசானது முதல், கனமழை வரையில், பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nஇந்திய பகுதிகளிலிருந்து, தென்மேற்கு பருவமழை படிப்படியாக விலகி, அடுத்த 48 மணி நேரத்தில், முற்றிலுமாக விலகிவிடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, வருகிற 17ஆம் தேதி முதல், தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு கடலோர ஆந்திரா, ராயல்சீமா, உட்புற கர்நாடகா, மற்றும் கேரளாவில், வடகிழக்குப் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.\nஅடுத்த 48 மணி நேரத்தில், தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில், லேசானது முதல் மிதமானது வரையில் மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழ்நாட்டின் தெற்கு மற்றும் வடக்கு உள் மாவட்டங்களில், லேசானது முதல் கனமழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது.\nசென்னையில், இடியுடன் கூடிய, லேசானது முதல் ��ிதமானது வரையில் மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. வருகிற 17ஆம் தேதி மற்றும் 18ஆம் தேதிகளில், மன்னார் வளைகுடா, குமரிக்கடல், லட்சத்தீவு ஆகிய கடற்பகுதிகளில், மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வரையில், சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால், அந்த பகுதிகளில், மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.\nகடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் 8 சென்டி மீட்டரும், ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் 7 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் இந்த தகவல்களை தெரிவித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சராசரி அளவில் பதிவாகும் என்றார்.\nபாசன வசதிக்காக மணிமுத்தாறு அணை நாளை திறப்பு\nஉள்ளாட்சித்துறையின் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு\nநியாயவிலைக் கடை ஊழியர்கள் பணிக்கு திரும்பவேண்டும் - அமைச்சர் காமராஜ்\nகஜா புயல் பாதிப்பு தொடர்பாக ஆலோசனை\nவேலையில்லாத சிலர் ஆளுமைக்கு வெற்றிடம் நிலவுவதாக கூறுகின்றனர் - அமைச்சர்\nதிருவள்ளூரிலிருந்து - திருப்பதிக்கு புதிய ஏசி பேருந்து\nஉள்ளாட்சி தேர்தலில் காதுக்கேட்காதோர், வாய் பேசமுடியாதோர் நகர்புறங்களில் போட்டியிடலாம் - தமிழக அரசு\nதுணைமுதல்வருக்கு ”மாகாத்மா காந்தி மெடலியன் ஆஃப் எக்ஸெலன்ஸ்” பதக்கம்\nஉள்ளாட்சித் தேர்தலுக்கான தேதியை இறுதி செய்யும் பணிகள் தீவிரம்\nகஞ்சா டோர் டெலிவரி... ஐ.டி.ஊழியர்களுக்கு அமோக சப்ளை..\nவிஷவாயு தாக்குதலிலிருந்து தப்பிக்க... வழிகாட்டும் தீயணைப...\nஅதிகரிக்கும் மருத்துவர்கள்.. மருத்துவ கவுன்சில் கோரிக்கை..\nஐஐடி கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை, விசாரணையை தொடங்கிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.scribd.com/book/388415107/Antha-69-Naatkal", "date_download": "2019-11-12T19:21:47Z", "digest": "sha1:4KVCFPMJNCMDNJI44GJAPNAJOXGOJNSV", "length": 19227, "nlines": 245, "source_domain": "www.scribd.com", "title": "Antha 69 Naatkal! by Rajeshkumar - Read Online", "raw_content": "\nஎங்கேயோ - எப்போதோ படித்தது:\nநம்மிடம் இரண்டு செல்வங்கள் இருக்கின்றது. ஒன்று மனம்; மற்றொன்று உடம்பு. நல்ல வழியில் மனதைச் செலுத்திக் கொண்டு உடம்பையும் நோய் இல்லாமல் காப்பாற்றினால்தான் அந்த வாழ்க்கை வெற்றி மிகுந்த வாழ்க்கை.\nகோவை நகரின் காற்றில் ஓஸோன் குளிர். மரங்களில் பறவைகளின் கத்தல். எங்கோ தொலைவில் இருந்த மசூதியிலிருந்து அல்லாஹூ அக்பர்.\nகோவை ரயில்வே ஸ்டேஷனின் மூன்றாவது பிளாட்பாரத்திற்குள் தன் நீண்ட உடம்பை நுழைத்தது சேரன் எக்ஸ்பிரஸ். 2A கம்பார்ட்மெண்ட்டிலிருந்து வெங்கட் இறங்கினான். கறுப்பு பேண்ட், வெள்ளை சர்ட், பயணக் களைப்பு துளியும் தெரியாத உற்சாக முகம். எண்ணெய் மினுமினுப்போடு சுருண்ட முடி. தன்னுடைய பெரிய ரோலர் சூட்கேஸை உருட்டிக் கொண்டே சுற்றும் முற்றும் பார்த்தபடி நடந்தான்.\nகல்யாணின் முகம் கும்பலில் எங்கேயாவது தெரிகிறதாவென்று பார்வையைத் துரத்தினான்.\n‘சேரன் எக்ஸ்பிரஸ் சரியாய் ஆறு மணிக்கு வந்துடும். அதுக்கு முன்னாடியே நான் ஸ்டேஷன்ல வந்து வெயிட் பண்ணிட்டிருப்பேன்...’ என்று சொன்ன கல்யாணை இப்போது ஸ்டேஷனின் எந்த திசையிலும் பார்க்க முடியவில்லை\nவெங்கட் பயணிகளோடு ஒரு பயணியாய் நடந்து கொண்டே தன் செல்போனை எடுத்து கல்யாணின் செல்போன் எண்ணைத் தொடர்பு கொண்டான். மறுமுனையில் ரிங்டோன் போய் அடுத்த பத்தாவது விநாடியில் கல்யாணின் குரல் கேட்டது.\nஎன்னடா.. வெங்கட்... சேரன் வந்தாச்சா\nசேரன், சோழன், பாண்டியன் எல்லாரும் வந்தாச்சு. நீதான் வரலை...\n காலேஜ் டேஸிலிருந்தே நீ ஒரு பெரிய சோம்பேறி.\nஇன்னும் கொஞ்ச நேரத்துல, நான் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து உன்னை ரிஸீவ் பண்ணாமே இருந்ததுக்கு நீ ரொம்பவும் சந்தோஷப்படப் போறே எனக்கு உடனே ஒரு போன் பண்ணி ‘நன்றி நண்பா எனக்கு உடனே ஒரு போன் பண்ணி ‘நன்றி நண்பா\nநான் ஒண்ணும் உளறலை. இன்னும் கொஞ்ச நேரத்துல என்ன நடக்குதுன்னு பாரு... சொல்லிவிட்டு கல்யாண் மறுமுனையில் செல்போனை அணைத்துவிட வெங்கட் குழம்பினான். ‘இந்த கல்யாண் என்னிக்குமே தெளிவாய் பேச மாட்டான் சொல்லிவிட்டு கல்யாண் மறுமுனையில் செல்போனை அணைத்துவிட வெங்கட் குழம்பினான். ‘இந்த கல்யாண் என்னிக்குமே தெளிவாய் பேச மாட்டான்\nசூட்கேஸ் ரோலரை உருட்டிக் கொண்டு ஒரு ஐம்பதடி தூரம் நடந்து இருப்பான். முதுகில் அந்தப் பெண் குரல் மோதியது.\nசரேலென்று வெங்கட் திரும்பிப் பார்த்தான். உடம்பின் மொத்த நரம்பு மண்டலமும் ஐஸ் வாட்டர்க்குள் முக்கியெடுக்கப்பட்ட தினுசில் ஜில்லிட்டுப் போனான். ஆஹா\nஆருத்ரா சிரிப்போடு ஆரஞ்சு வண்ண சுடிதாரில் அஜ��்தா சிற்பமாய் பார்வைக்கு கிடைத்தாள்.\nகல்யாணின் தங்கை. ஒரு ஐ.டி.கம்பெனியில் ஹெல்த்தி ஜாப். விரல் நுனியில் எல்லா ஜி.கே. விஷயங்களையும் வைத்து இருப்பவள். ஃபேஸ் புக்கில் ஐயாயிரம் முகநூல் நண்பர்களோடு ஒரு மகாராணியாய் உலா வருபவள்.\nஎன்ன அப்படி பார்க்கறீங்க வெங்கட்... உங்களுக்கு குட்மார்னிங் சொல்லி பதில் குட்மார்னிங் வாங்க கடந்த இருபது நிமிஷமாய் இந்த மூணாவது பிளாட்பாரத்தில் காத்திட்டிருக்கேன்... உங்களுக்கு குட்மார்னிங் சொல்லி பதில் குட்மார்னிங் வாங்க கடந்த இருபது நிமிஷமாய் இந்த மூணாவது பிளாட்பாரத்தில் காத்திட்டிருக்கேன்... சொல்லிக் கொண்டே பக்கத்தில் வந்தாள். வெங்கட் மலர்ந்தான்.\nகுட்மார்னிங் ஆருத்ரா... உன்னை நான் ஸ்டேஷன்ல கொஞ்சமும் எதிர்பார்க்கலை.. வெரி வெரி...ப்ளஸண்ட் சர்ப்பரைஸ்.\nஉங்களை ரிஸீவ் பண்ண மொதல்ல அண்ணன்தான் வர்ற மாதிரி இருந்தது. அதுக்கப்புறம்தான் நான் அவரை கட் பண்ணிட்டு நானே காரை எடுத்துக்கிட்டு வந்தேன்... நான் வந்ததுல உங்களுக்கு ஏதாவது வருத்தமா\nநோ... நோ.. உனக்கு எதுக்கு சிரமம்ன்னுதான் யோசனை பண்ணினேன்.\nஇதுல ஒரு சிரமமும் இல்லை.. நான் எப்பவுமே விடிகாலை அஞ்சு மணிக்கெல்லாம் எந்திரிச்சு வாக்கிங் போவேன். அண்ணனுக்கு ஏழுமணிவரை தூங்கிப் பழக்கம். அதான் அண்ணன் கிட்டே சொல்லிட்டு நானே ஸ்டேஷனுக்கு வந்துட்டேன்.\nஇதுக்கெல்லாம் போய் யாராவது நன்றி சொல்வாங்களா\nநான் தேங்க்ஸ் சொன்னது உனக்கு இல்லை ஆருத்ரா.\n நான் உங்களை ஏன் ரிஸீவ் பண்ண வந்தேன்னு தெரியுமா...\nகார்ல போகும்போது உங்ககூட கொஞ்சம் பேசணும்.\nவாங்க.. மொதல்ல காருக்கு போயிடுவோம்...\nஆருத்ரா சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்துவிட, வெங்கட் தன்னுடைய ரோலர் சூட்கேஸை உருட்டிக் கொண்டு அவளோடு நடந்தான்.\nஸ்டேஷனை விட்டு வெளியே வந்த போது கோவையின் கிழக்குத் திசையில் உதிக்கும் சூரியனின் சிவப்பு மொட்டைத்தலை தெரிந்தது. நகரின் எல்லாத் திசைகளிலும் சாம்பிராணி புகை போட்ட தினுசில் பனி மூட்டம். வீசிய குளிர்காற்று எலும்பில் துளை போட்டது.\nகால்டாக்ஸிகளும், ஆட்டோக்களும் ஸ்டேஷனுக்கு முன்பாய் வரிசையாய் நின்றிருக்க, அவைகளை ஜாக்கிரதையாய்க் கடந்து கார் பார்க்கிங் ஏரியாவுக்கு வந்தார்கள். ஆருத்ரா தன்னுடைய வெள்ளை நிற மாருதி ஸ்விப்ட்டைக் கண்டுபிடித்து ட்ரைவிங் இருக்கையில் ஏறி உட்கார்ந்தாள். காரின் பின் சீட்டில் சூட்கேஸை வைத்த வெங்கட் முன் இருக்கைக்கு வந்து ஆருத்ராவுக்குப் பக்கத்தில் உட்கார்ந்தான்.\nகார் நகர்ந்து போக்குவரத்து நெரிசலில் ஊர்ந்து சாந்தி தியேட்டரைத் தாண்டியதும் வேகம் பிடித்தது. செஷன்ஸ் கோர்ட் கட்டிடங்களைக் கார் கடந்தபோது வெங்கட் வாயைத் திறந்தான்.\nஏதோ பேசணும்ன்னு சொன்னே... என்ன பேசணும் ஆருத்ரா\n நீங்க ஒரு ஜர்னலிஸ்ட். ‘நியூஸ் பஸ்டர்’ என்கிற ஒரு புலனாய்வு பத்திரிக்கையில் சீஃப் ரிப்போர்ட்டராய் ஒர்க் பண்றீங்க... இல்லையா\nஇப்ப கோவைக்கு வந்து இருக்கீங்க... எது மாதிரியான விஷயத்தை டீல் பண்றதுக்காக வந்து இருக்கீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா...\n சென்னைக்கு அடுத்தபடியான பெரிய நகரம் கோவைதான். இங்கே உள்ள சில அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள் வெளிநாடுகளில் கறுப்புப் பணத்தைப் பதுக்கி வைத்து இருப்பதாக நம்பகமான தகவல்கள் கிடைத்தது. ஒரு வாரம் இங்கே தங்கியிருந்து வாசனை பிடித்துப் போகத்தான் வந்திருக்கேன்...\nஇந்த முயற்சியில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்ன்னு நம்பறீங்களா வெங்கட்...\nவெங்கட் பதில் ஒன்றும் பேசாமல் சிரித்து வைத்தான். அதைக் கவனித்த ஆருத்ரா கேட்டாள்.\nஇந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம்\n\"நீ என்னை அண்டர் எஸ்டிமேட் பண்ணிட்டேன்னு அர்த்தம்... ஆருத்ரா நான் இந்த ஜர்னலிஸ்ட் வேலையில் சேரணும்ங்கிறதுக்காகவே எம்.ஏ சோசியாலஜி எடுத்துப் படிச்சேன். அப்புறம் ‘கரஸ்’ல எம்.ஏ. சைக்காலஜி எடுத்துப் படிச்சேன். நான் படிப்பை முடிச்சதுமே இந்தியாவின் தலைசிறந்த புலனாய்வுப் பத்திரிக்கையான ‘நியூஸ் பஸ்ட’ரில் அப்ரண்ட்டீஸ் ரிப்போர்ட்டர் போஸ்ட் கிடைச்சது. ஆறே மாசத்துல பத்திரிகை நிர்வாகம் என்னை கன்ஃபர்ம் பண்ணி சென்னைக் கிளையில் ரிப்போர்ட்டராய் போஸ்ட்டிங் போட்டாங்க... ஒரே ஒரு வருஷம்தான்... என்னோட ஒர்க்மேன்ஷிஃபைப் பார்த்துட்டு சீஃப் ரிப்போர்ட்டராய் ப்ரமோஷன் குடுத்துட்டாங்க. காரணம் நான் இதுவரைக்கும் புலனாய்வு பண்ணின அத்தனை விவகாரங்களுக்கும் பின்னணியில் இருக்கற எல்லா உண்மைகளையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ohotoday.com/tag/simbu/", "date_download": "2019-11-12T18:41:47Z", "digest": "sha1:UABCOH6EYGNGYKO53GN7BUNETGF3Q7VZ", "length": 2745, "nlines": 34, "source_domain": "ohotoday.com", "title": "Simbu | OHOtoday", "raw_content": "\nசிம்புவின் வாலு படம் வரும் ஜுலை 17-ந் தேதி உற்சாகமுடன் வெளிவருகிறது.\nசிம்பு நடிப்பில் நீண்ட காலமாக வெளிவராமல் காத்திருக்கும் படம் ‘வாலு’. இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். விஜய் சந்தர் இயக்கியுள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை அறிவிக்கப்பட்டு, மீண்டும் மீண்டும் தள்ளிப்போனது. தற்போது கடைசியாக ஜூலை 17-ந் தேதி இப்படம் கண்டிப்பாக வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தில் ஒரேயொரு பாடல் மட்டும் படப்பிடிப்பு நடத்தாமல் இருந்து வந்தது. தற்போது, இதற்கான படப்பிடிப்பில் படக்குழுவினர் களமிறங்கியுள்ளனர். ‘தாறுமாறு’ என்று தொடங்கும் இந்த […]\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/49053/news/49053.html", "date_download": "2019-11-12T19:41:51Z", "digest": "sha1:PR7L7AJQZWLSRVR23KICBNDEXICPFAMX", "length": 5849, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஹசித மடவல கொலை சந்தேகநபர்கள் ஐவருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் : நிதர்சனம்", "raw_content": "\nஹசித மடவல கொலை சந்தேகநபர்கள் ஐவருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்\nகளனி பிரதேச சபை உறுப்பினர் ஹசித மடவல கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ஐந்து சந்தேகநபர்களையும் எதிர்வரும் 31ம் திகதிவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த சந்தேகநபர்கள் இன்று (17) மஹர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது நீதவான் சஹன் மாபா இவ்வுத்தரவை பிறப்பித்தார்.\nகொலையுடன் தொடர்புடைய மேலும் சந்தேகநபர்கள் இருப்பார்களாயின் அவர்களையும் கைது செய்யும்படி உத்தரவிடுமாறு ஹசித மடவல சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி கேட்டுக் கொண்டார்.\nகொலை தொடர்பில் சந்தேகநபர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதால் அவர்களுக்கு பிணை வழங்கக்கூடாது என அவர் கோரிக்கை முன்வைத்தார்.\nஅதன்படி, பிரதான கொலை சந்தேகநபரான சுஜீவ ரங்கன உள்ளிட்ட ஏனைய சந்தேகநபர்களான சத்துரங்க வீரசேகர, விதானபத்திரனகே சமன், ஹேமந்த குமார பெரேரா மற்றும் சிங்கப்பூர் சரத் எனப்படும் சரத் எதிரிசிங்க ஆகியோரை எதிர்வரும் 31ம் திகதிவரை விளக்கமறிய���ில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.\nபார்த்தவுடன் கலங்க வைக்கும் 05 குழந்தைகள்\nமிரள வைக்கும் 05 இந்திய மாமிச மலைகள்\nNASA தயவால் நமக்கு கிடைத்த 8 நல்ல தொழில்நுட்பங்கள்\nஉதவிக்கு தகுதியில்லாத நான்கு மனிதர்கள்\nஎல்லா விமர்சனங்களும் ஸ்டாலினை நோக்கி… \nஅளவு ஒரு பிரச்னை இல்லை\nபெண் சமத்துவம், பெண் விடுதலை பேசினால் கொலை மிரட்டல்\nஇராவணன் குறிப்பிட்ட பெண்களின் தீய குணங்கள் பாகம்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/49638/news/49638.html", "date_download": "2019-11-12T19:37:51Z", "digest": "sha1:F4XYVPC6SY2G5F3N2DSMNS7HIGTDAJPL", "length": 15874, "nlines": 102, "source_domain": "www.nitharsanam.net", "title": "இன்றைய ராசிபலன்: 26.01.2013 : நிதர்சனம்", "raw_content": "\nஇரண்டு மூன்று நாட்களாக தடைப்பட்டுவந்த காரியங்களெல்லாம் இன்று சுமுகமாக முடியும். கணவன் – மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போவீர்கள். சொந்தம் – பந்தங்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். சகோதர வகையில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் மறைமுக போட்டிகளை வெல்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். சக ஊழியர்களின் ஆதரவு உண்டு. அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், பிங்க்\nவீண்செலவுகளை தவிர்ப்பீர்கள். பேச்சில் தன்னம்பிக்கை பிறக்கும். குடும்பவருமானத்தை உயர்த்த ஆலோசனை செய்வீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவை பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களின் தேவையறிந்து உதவுவீர்கள். முன் கோபம் குறையும். தந்தையின் உடல் நிலை சீராகும். வெளியூர் பயணங்கள் மகிழ்ச்சி தரும். அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : சில்வர் கிரே, ப்ரவுன்\nகாலை 8.30 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எதிலும் அவசரப்பட வேண்டாம். பிற்பகல் முதல் குடும்பத்தில் நிம்மதி உண்டு. எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சி தங்கும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். அலுவலகத்தில் அமைதி நிலவும். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, பச்சை\nகாலை 8.30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் செல்வதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு வந்துச் செல்லும். குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். தன்னம்பிக்கை குறை���ும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். யாரையும் பரிந்துரை செய்ய வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : மெரூண், ப்ரவுன்\nஇன்றையதினம் அலைச்சலுடன் ஆதாயம் உண்டாகும். எளிதாக முடிய வேண்டிய விஷயங்கள் கூட பலமுறை போராடி முடிப்பீர்கள். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாதீர்கள். திடீர் பயணங்கள், செலவுகள் திணறுவீர்கள். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் நயமாகப் பேசுங்கள். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : மெரூண், ஆரஞ்சு\nஎதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். வாகனத்தை சீர்செய்வீர்கள். வியாபரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். தாய்வழி உறவினர்களால் நன்மையுண்டு. வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறங்கள் : கிரே, மஞ்சள்\nதிறமையுடன் செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். மனக்குழப்பங்கள் நீங்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர்கள். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வேற்று மதத்தினரால் நன்மைக் கிட்டும். முன்கோபம், வீண் அலைச்சல் விலகும். தாயாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, ஊதா\nகாலை 8.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் டென்ஷன் இருக்கும். பிற்பகல் முதல் கணவன் – மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், கருநீலம்\nகாலை 8.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்ப அந்தரங்க விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். சிலரின் தவறான செயல்களை எண்ணி வருந்துவீர்கள். உடல் நலம் பாதிக்கும். சிறுசிறு ஏமாற்றம் வந்துச் செல்லும். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்தியோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், கிரே\nவெளியூரிலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். குடும்பத்தினருடன் கலந்துரையாடி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை குறையும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் குறையும். வாழ்க்கைத்துணையின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஆடம்பரச் செலவுகளை தவிர்க்கப்பாருங்கள். நட்பு வட்டாரம் விரியும். அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : வெள்ளை, மஞ்சள்\nதன்னம்பிக்கையுடன் செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களால் இருந்துவந்த தொல்லைகள் அகலும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உறவினர்கள், நண்பர்களின் சந்திப்பு நிகழும். எதிர்காலத்திற்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : ஊதா, இளஞ்சிவப்பு\nஇன்றையதினம் எதிர்பார்த்த உதவிகள் தக்கசமயத்தில் கிடைக்கும். கையில் காசுபணம் புரளும். பிரியமானவர்களுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். குடும்பவருமானத்தை உயர்த்துவீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். வீட்டில் சுபகாரியங்கள் ஏற்பாடாகும். வெளியூர் பயணங்கள் மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் புது முயற்சிகளால் லாபத்தை பெருக்குவீர்கள். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : மயில் நீலம், ப்ரவுன்\nபார்த்தவுடன் கலங்க வைக்கும் 05 குழந்தைகள்\nமிரள வைக்கும் 05 இந்திய மாமிச மலைகள்\nNASA தயவால் நமக்கு கிடைத்த 8 நல்ல தொழில்நுட்பங்கள்\nஉதவிக்கு தகுதியில்லாத நான்கு மனிதர்கள்\nஎல்லா விமர்சனங்களும் ஸ்டாலினை நோக்கி… \nஅளவு ஒரு பிரச்னை இல்லை\nபெண் சமத்துவம், பெண் விடுதலை பேசினால் கொலை மிரட்டல்\nஇராவணன் குறிப்பிட்ட பெண்களின் தீய குணங்கள் பாகம்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/kmalardetail.php?id=47599", "date_download": "2019-11-12T18:03:25Z", "digest": "sha1:RJKWQM443ZAANOU7GKFNKG7YR2H6MYP7", "length": 8835, "nlines": 69, "source_domain": "m.dinamalar.com", "title": "பிளஸ் 2 ஆசிரியர்களுக்கு பயிற்சி | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபிளஸ் 2 ஆசிரியர்களுக்கு பயிற்சி\nபதிவு செய்த நாள்: அக் 17,2019 13:08\nசென்னை: பிளஸ் 2 புதிய பாடத்திட்டத்தில் 11 ஆயிரம் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.\nஇதுகுறித்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் பழனிசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதிய பாடத்திட்டத்தில் பிளஸ் 2 வகுப்பு எடுக்கும் ஆசிரியர்களுக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான எஸ்.சி.இ.ஆர்.டி. சார்பில் பயிற்சி அளிக்கப்படுகிறது. முதலாம் தொகுதி பாடப் புத்தகத்தின் படி 11 ஆயிரத்து 145 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பயிற்சி பெற்றனர்.\nஅதேபோல் இர���்டாம் தொகுதி புத்தகத்தின் படி பயிற்சி துவங்கியுள்ளது. கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் தலா மூன்று முதுநிலை ஆசிரியர்கள் என 280 பேர் பயிற்சி பெற்றுள்ளனர். இவர்கள் வழியாக அனைத்து மாவட்ட பள்ளி ஆசிரியர்களுக்கும் வரும் 22 முதல் அக். 31 வரை பயிற்சி வகுப்பு நடத்தப்படும். இதன் வழியாக 11 ஆயிரத்து 145 ஆசிரியர்களும் முழு பயிற்சி பெறுவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nதமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் ஆசிரியர்களுக்கு பாடம் எடுக்க தகுதி அம்சம் நிர்ணயிக்க வேண்டும். உதாரணமாக 1 -5 6-8 8-11ஆகிய வகுப்புகளுக்கு தகுந்தாற்போல் கல்வி தகுதி வழி முறைகளை தேர்வாணையம் மூலம் பாரபட்சம், லஞ்சம் லாவண்யம், மந்திரி சிபாரிசு இல்லாமல் தேர்வு செய்தால் தமிழ் நாட்டின் கல்வி நிலை இந்தியாவில் முதல் மாநிலமாக திகழும். இதனை கல்வி அமைச்சர் செங்கோட்டையன் உறுதி செய்வாரா என்பதை அம்மா பாணியில் பொருத்திருந்து பார்போம்.\nஅண்ணா பல்கலை, செமஸ்டர் தேர்வில் மூன்றாம் நாளாக வினாத்தாள் ...\nஜே.என்.யு., மாணவர்கள் போராட்டத்தால் பதற்றம்\nகளப்பயிற்சி திட்டம் அவகாசம் நீட்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/NTc4NzM2/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E2%80%99-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF:-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B7%E0%AF%86%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2019-11-12T19:48:29Z", "digest": "sha1:F4MX6STGTI3QG3NOWNA6BNR44ULJ6GS7", "length": 6261, "nlines": 68, "source_domain": "www.tamilmithran.com", "title": "பதான்கோட் தாக்குதலோடு தொடர்புபட்ட பாக்’ குற்றவாளிகளுக்கு தண்டனை உறுதி: நவாஸ் ஷெரீப்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nபதான்கோட் தாக்குதலோடு தொடர்புபட்ட பாக்’ குற்றவாளிகளுக்கு தண்டனை உறுதி: நவாஸ் ஷெரீப்\nஇந்தியாவின் பதான்கோட் விமானநிலையத்தில் தீவிரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்திய விவகாரத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த யாராவது சம்பந்தப்பட்டிருப்பார்களானால் அவர்களுக்கு தண்டனை வழங்குவது உறுதி என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.\nபதான்கோட் தாக்குதல் சம்பவம் தொடர்பாக கூடுதல் ஆதாரங்களை இந்தியா வழங்கியுள்ளது என்றும் பாகிஸ்தான் பிரதமர் கூறியுள்ளார்.\nநவாஸ் ஷெரிப் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இந்தியா சமர்ப்பித்துள்ள ஆதாரங்களை ஆராய்ந்து வருகிறோம். குற்றவாளிகள் நிச்சயம் நீதி முன் நிறுத்தப்படுவார்கள். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்த சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு இந்தியா சென்று ஆதாரங்களை சேகரிக்கும்.\nதாக்குதல் சம்பவம் தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசியுள்ளேன். குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க தேவையான உதவிகளை செய்வதாக உறுதியுளித்துள்ளார். நாங்கள் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம். குற்றவாளிகளுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும்.” என்றுள்ளார்.\nகார்த்திக்கு எதிரான வழக்கு; சாட்சியை மீண்டும் விசாரிக்க அனுமதி\n'சிவாஜி கணேசன் நிலை தான் கமலுக்கும்'\nவிதிமுறைகளை மீறி செயல்பட்ட 1,800 என்.ஜி.ஓ.,க்கள் பதிவு ரத்து\nமோடியை அவதூறாக பேசிய சசி தரூருக்கு, 'வாரன்ட்'\nஜார்க்கண்டிலும் பா.ஜ.,வுக்கு சிக்கல்; கூட்டணி கட்சிகள் தனித்து போட்டி\nஇன்னொரு ஊழியர் புகார் இன்போசிஸ் நிறுவனத்தில் சர்ச்சை மேல் சர்ச்சை\nஉண்மையில் சொன்னால் இந்தியாவில் எதிர்காலத்தில் தொழில் செய்வது கஷ்டம்: வோடபோன் தலைவர் பரபரப்பு\nதீபக் சாஹர் மீண்டும் ஹாட்ரிக்\nதனியார் தங்கும் விடுதியில் பெண்கள் குளிப்பதை படம் பிடித்தவர் கைது\nசுகாதார ஆய்வாளரை தாக்கிய வாலிபர் கைது\nஏடிபி டூர் பைனல்ஸ் நடாலை வீழ்த்தினார் ஸ்வெரவ்\nஆஸ்திரேலிய வீரர்கள் சங்க தலைவராக வாட்சன்\nபயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து 285/1\nஷாய் ஹோப் அதிரடி சதம் ஆப்கானை ஒயிட்வாஷ் செய்தது வெ.இண்டீஸ்\nதுபாய் சர்வதேச பாக்சிங் தங்கம் வென்றார் தமிழக வீரர் செந்தில்நாதன்: உரிய அங்கீகாரம் இல்லை என ஆதங்கம்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/130653-koodal-azhagar-temple", "date_download": "2019-11-12T18:39:49Z", "digest": "sha1:UKY7IACA2S6WKU472QZ4MATGWUQRO56M", "length": 5316, "nlines": 130, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 09 May 2017 - ‘எல்லாமே அழகருக்காக!’ | Koodal Azhagar temple - Sakthi Vikatan", "raw_content": "\nகும்பாபிஷேகத்துக்குக் காத்திருக்கும் பிரம்மேஸ்வரர் ஆலயம்\n - மங்கலம் தரும் குங்குமம்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 2 - சர்க்கரை நோய் தீர்க்கும் வெண்ணி கரும்பேஸ்வரர்\nகேள்வி பதில் - முன்னோரின் திருமாங்கல்யத்தை வாரிசுகள் பயன்படுத்தலாமா\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nசனங்களின் சாமிகள் - 2\nகுருவே சரணம் - அன்னமாச்சார்யா\nசக்தியர் சங்கமம் - வாழை இலை நீர் தெளித்து...\nஅடுத்த இணைப்பிதழில்... கிரக தோஷங்களும் பரிகாரங்களும்\nஆர்.ஜெயலெட்சுமி - படம்: இ.ஜெ.நந்தகுமார்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhpadam.com/author/haarika/", "date_download": "2019-11-12T17:59:08Z", "digest": "sha1:7PRLWDGIZT75ABOURSGZIIR2JFAX2ETZ", "length": 4406, "nlines": 121, "source_domain": "thamizhpadam.com", "title": "Daniel, Author at Thamizhpadam", "raw_content": "\nமுகப்பு எழுத்தாளர்கள் இடுகைகள் மூலம் Daniel\n397 இடுகைகள் 0 கருத்துக்கள்\n‘சூரரைப்போற்று ‘ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nஇதுதான் தமிழ் சினிமாவின் இன்றைய நிலை – சின்மயி வேதனை\nஉதயநிதி ஸ்டாலினின் ‘சைக்கோ’ திரையிடும் தேதி அறிவிப்பு\n‘துப்பறிவாளன் 2’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியது\nபோலீஸ் அதிகாரியாக களமிறங்குகிறார் அருண் விஜய்\n‘கைதி’ படத்தின் வெற்றி குறித்து நடிகர் கார்த்தி\nதடைகளை தகர்த்து தணிக்கை சான்றிதழ் பெற்றது ஜீவாவின் ‘ஜிப்ஸி’\nஜெயம் ரவியின் 25வது படத்தின் பர்ஸ்ட் லுக்\n‘தலைவர் 168’ படத்தின் தலைப்பு இதுவா⁉\n‘தெறி’ படத்தின் தெலுங்கு ரீமேக்கின் நாயகி இவரா⁉\n123...40பக்கம்%தற்போதைய பக்கம்% இன் மொத்த பக்கங்கள்%\n‘சூரரைப்போற்று ‘ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nஇதுதான் தமிழ் சினிமாவின் இன்றைய நிலை – சின்மயி வேதனை\nஉதயநிதி ஸ்டாலினின் ‘சைக்கோ’ திரையிடும் தேதி அறிவிப்பு\n‘துப்பறிவாளன் 2’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியது\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@whackedout.in\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://cinemakkaran.net/tag/saaho/", "date_download": "2019-11-12T18:23:28Z", "digest": "sha1:IYU4GP67UQAWKNE6MS7IYGJVOE7DCL6N", "length": 5711, "nlines": 56, "source_domain": "cinemakkaran.net", "title": "Saaho - Cinemakkaran", "raw_content": "\nசாஹோ இந்த படத்தின் காப்பியா\nபிரபாஸ் நடிப்பில் சுஜித் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான படம் \"சாஹோ\". இப்படத்தில் பிரபாஸ்க்கு ஜோடியாக ஷ்ரத்தா கபூர் நடித்திருந்தார். மேலும் ஜாக்கி ஷெரிப், அருண் விஜய், முரளி சர்மா, வெண்ணிலா கிஷோர்...\nஒரு பாடலுக்கு நடனம் ஆட 2 கோடி ரூபாய்… போதும் போதும் எனும் அளவுக்கு...\nபாகுபலி படத்தின் இமாலய வெற்றிக்கு பிறகு பிரபாஸ் நடிப்பில் நேற்று வெளியான படம் \"சாஹோ\". இப்படத்தில் பிரபாஸ்க்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நடித்துள்ளார். 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக...\nபிரபாஸின் சாஹோ படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பு…முதல் நாள் மட்டுமே இத்தனை கோடி வசூலா\nபாகுபலி படத்தை தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் நேற்று வெளியான படம் சாஹோ. இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. இருந்தாலும் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர். நேற்று திரைக்கு வந்த \"சாஹோ\" தமிழகத்தில் மட்டுமே...\nபிரபாஸின் “சாஹோ” பட பேனர் கட்டிய ரசிகருக்கு நேர்ந்த கொடூரம்… அதிர்ச்சி வீடியோ\nபாகுபலி படத்தை பிறகு பிரபாஸ் நடிப்பில் வெளியாகவுள்ள படம் \"சாஹோ\". இப்படத்தில் பிரபாஸூடன் இணைந்து ஷ்ரத்தா கபூர், ஜாக்கி ஷெரிப், அருண் விஜய், வெண்ணிலா கிஷோர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சுஜித் இயக்கியுள்ளார். பெரும் எதிர்பார்ப்பை...\nமுதல் படத்திலேயே இத்தனை கோடி சம்பளமா வாயை பிளக்கும் மற்ற நடிகைகள்\nபாகுபலி படத்தின் இமாலைய வெற்றியை தொடர்ந்து நடிகர் பிரபாஸ் \"சாஹோ\" என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தை சுஜித் இயக்கினார். இப்படத்திற்காக நடிகர்...\nசாஹோ படத்திலிருந்து வெளியான அருண் விஜயின் செம ஸ்டைலா லுக்\nபாகுபலி படத்தின் இமாலய வெற்றியை தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள படம் \"சாஹோ\". இப்படத்தில் பிரபாஸ்க்கு ஜோடியாக ஷ்ரத்தா கபூர் நடித்துள்ளார். மேலும் ஜாக்கி ஷெரிப், அருண் விஜய், வெண்ணிலா கிஷோர்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2407064", "date_download": "2019-11-12T18:57:06Z", "digest": "sha1:E7QQRZBKCSM4CZVJD5Q5RBZQP5EKA5MW", "length": 11099, "nlines": 78, "source_domain": "m.dinamalar.com", "title": "சத்தியம் நிறைவேறும்: உத்தவ் விர்ர்., | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nசத்தியம் நிறைவேறும்: உத்தவ் விர்ர்.,\nமாற்றம் செய்த நாள்: நவ 08,2019 19:20\nமும்பை: 'சிவசேனா கட்சியை சேர்ந்த ஒருவர், மஹாராஷ்டிரா முதல்வராவார் என பால் தாக்கரேவுக்கு சத்தியம் செய்துள்ளேன். அதனை நிறைவேற்ற அமித் ஷாவோ, பட்னாவிஸோ தேவை இல்லை' என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.\nபட்னாவிஸின் பேட்டியை தொடர்ந்து, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: பட்னாவிஸ் பேச்சை கேட்டதும் பதிலளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தாக்கரே குடும்பம் பொய் சொல்வதாக முதல்முறை குற்றம்சாட்டப்படுகிறது. உண்மையுடன் நிற்க வேண்டும் என்ற எனது தந்தையின் வழியில் நான் நிற்கிறேன்.\nநிச்சயம் ஒருநாள் சிவசேனாவை சேர்ந்த ஒருவர் முதல்வராவார் என, எனது தந்தையிடம் சத்தியம் செய்துள்ளேன். அந்த சத்தியத்தை நான் நிறைவேற்றுவேன். அதற்கு அமித் ஷாவோ, பட்னாவிசோ தேவை இல்லை.\nமுதல்வர் பதவி குறித்து அமித்ஷாவிடம் தெளிவாக கூறிவிட்டோம். நல்ல நண்பர் என்பதால் பட்னாவிசை ஆதரித்தோம். சிவசேனா பொய்யர்களின் கட்சி அல்ல. பா.ஜ., எதிரி அல்ல. ஆனால், அக்கட்சி பொய் சொல்வதை நிறுத்த வேண்டும். பா.ஜ., அத��காரத்திற்காக அலைகிறது. நாங்கள் ஹிந்து கட்சியா இல்லையா என்பதை ஆர்.எஸ்.எஸ்., தெளிவுபடுத்த வேண்டும். முதல்வர் பதவி குறித்து பொய் சொன்னதை, பா.ஜ., ஒப்புக் கொள்ள வேண்டும்.\nஅதிகார பகிர்வு குறித்து தெளிவுபடுத்தாத வரை பா.ஜ., உடன் பேச மாட்டோம். ஆட்சி அமைக்க உரிமை உள்ளது என்றால், அக்கட்சி உரிமை கோரட்டும். மாநிலத்தில் வறட்சி நிலவி வரும் நிலையில், இங்கு நிலையான ஆட்சி தேவைப்படுகிறது. அமித்ஷா மற்றும் அவரது கட்சியினரை நம்ப மஹாராஷ்டிரா தயாராக இல்லை. தவறான நபர்களுடன் கூட்டணி வைத்துள்ளதாக உணர்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nசிவசேனா கட்சியை சேர்ந்த ஒருவர், மஹாராஷ்டிரா முதல்வராவார் என்று தந்தைக்கு வாக்கு கொடுத்தாராம் சிவசேனா கடசியை சேர்ந்தவருக்கா அல்லது தாக்கரே குடும்பத்தை சேர்ந்தவருக்கா\nதள்ளாத வயதிலும் ஒரு துண்டு சீட்டை தூக்கிக் கொண்டு தள்ளு வண்டியில் டெல்லிக்கு ஓடினாரே ஒரு 'பெரியவர்' உத்தவ் உனக்கு அந்தளவு விஞ்ஞானம் போதாது\nசிவசேனா கட்சியை சேர்ந்த ஒருவர், மஹாராஷ்டிரா முதல்வராவார் என்று தந்தைக்கு வாக்கு கொடுத்தாராம் சிவசேனா கடசியை சேர்ந்தவருக்கா அல்லது தாக்கரே குடும்பத்தை சேர்ந்தவருக்கா\nமேலும் கருத்துகள் (24) கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/history-of-fire-works-in-tamil/", "date_download": "2019-11-12T19:15:16Z", "digest": "sha1:KBMWXQBELZ3I5ATXOEPSDACBCAWTUSBD", "length": 15703, "nlines": 173, "source_domain": "www.sathiyam.tv", "title": "\"டமால்.. டுமீல்..\" - பட்டாசு உருவான வரலாறு..! சிறப்புத்தொகுப்பு..! - Sathiyam TV", "raw_content": "\n“ஐயோ நீங்களா..” திருமணமான பெண் வளர்த்த மிஸ்டு கால் காதல்..\n“இவரா இப்படி செய்தார்..” நடிகர் அதர்வா மீது போலீசில் புகார்..\n“ஏய் என்னால வரமுடியாது..” மறுப்பு சொன்ன மனைவி.. கோபத்தில் கணவன் செய்த கொடூரம்..\n“செல்போன் கண்டுபிடித்தவனைக் கண்டால் மிதிக்க வேண்டும்” அமைச்சரின் வைரல் பேச்சு..\nகள்ள நோட்டு அச்சடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன..\n“மூணு நாளா நித்திரையில் நிறுத்திவச்சு…”- சுஜித் குறித்து மனம் உருகும் கவிதை வரிகள்..\n“டமால்.. டுமீல்..” – பட்டாசு உருவான வரலாறு..\nநம்பர் 1 செல்போன் எது..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nநவாசுதீன் சித்திக் முதல் தமிழ் திரைப்படம் பேட்ட கிடையாது.. அது கமலின் இந்த பிரம்மாண்ட…\nசூப்பர் சிங்கரில் மூக்குத்தி முருகன் வெற்றி.. நிகழ்ச்சியை மோசமாக விமர்சித்த ஸ்ரீ-பிரியா.. நிகழ்ச்சியை மோசமாக விமர்சித்த ஸ்ரீ-பிரியா..\n“இவரா இப்படி செய்தார்..” நடிகர் அதர்வா மீது போலீசில் புகார்..\n“ஆமா அது நான் தான்..,” மாடல் அழகியின் மீ டூ புகார்..\n“பிரேமதாச ஆட்சிக்கு வந்தாலும் ராணுவ ஆட்சி தான்” – வரதராஜ பெருமாள் | Varatharaja…\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 12 NOV…\nமாலை தலைப்புச் செய்திகள் | 12 Nov 19 |\nயார் இந்த சஜித் பிரேமதாச\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \n“டமால்.. டுமீல்..” – பட்டாசு உருவான வரலாறு..\nதங்களது கொண்டாட்டங்களை வெளிப்படுத்தும் விதமாக வெடிக்கப்படுவது பட்டாசு. தற்போது, இந்த பட்டாசு உருவான வரலாறு குறித்து விளக்கமாக பார்ப்போம்..\nதமது கொண்டாட்டங்களை வெளிப்படுத்தும் விதமாகவே உலகின் சில நாடுகளில் பட்டாசுகளும், வானவெடிகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த பட்டாசுகள் முதன்முதலில், சீனாவில் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பொருள். சீனாவில் சமையலுக்கு, பொட்டாசியம் நைட்ரேட் சேர்மம் பயன்படுத்தப்படுவது வழக்கம்.\nஅவ்வாறு ஒரு முறை இந்த உப்பை பயன்படுத்தும்போது, அது தவறுதலாக நெருப்பில் விழ, சத்தம் எழுந்துள்ளது. இந்த தற்செயலான நிகழ்வே, பட்டாசு கண்டுபிடிப்பதற்கு முக்கிய காரணமாகவும் இருந்துள்ளது. பல வண்ணங்களில் வெடிக்கும் பட்டாசுகளானது, சீனாவின் சாங் பேரரசர் காலத்தில் உருவாக்கப்பட்டது.\nலிடியான் என்னும் சீன துறவியின் மூலமாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த பட்டாசுகள், தீய சக்திகளை பட்டாசின் பயங்கர சப்தம் விரட்டியடிக்கும் என்று சீனர்களின் நம்பிக்கையாக இருந்தது.\nமேலும், சீன மொழியில் பட்டாசுகளை, ஹனாபி என்று அழைத்தனர். அதாவது, நெருப்பு மலர் என்று பொருள். இவ்வாறு இருக்க, சீனர்கள் சிலர் இந்தியாவின் கொல்கத்தாவில் 1922-ல் தீப்பெட்டி தொழில் செய்து வந்தனர்.\nஇதையடுத்து சிவகாசியில் இருந்த ஐரோப்பியக் கிறிஸ்தவப் பாதிரியார்கள் மூலமாக சிலர் தீப்பெட்டி தொழிலைக் கற்க கல்கத்தா அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு தொழிலை கற்றுக்கொண்டவர்கள், மீண்டும் சிவகாசிக்கு வந்து, 1928-ல் தீப்பெட்டி தொழிற்சாலையை தொடங்கினார்கள்.\nஅதன்பிறகு, 1968-ஆம் ஆண்டு முதல் பட்டாசு தொழிற்சாலை சிவகாசியில் தொடங்கப்பட்டது. 1899 ல் நடைபெற்ற சிவகாசி கலவரம் குறித்த ஆய்வுகளை கற்றால் இந்த தொழில் இங்கு அமைந்த காரணத்தையும் அறியலாம். சீனர்கள் மூலமாக தொடங்கப்பட்ட இந்த பட்டாசு கலாச்சாரம், ஜப்பானியர்கள், ஐரோப்பியர்கள் மற்றும் அரேபியர்கள் என்று கடைசியாக இந்தியர்கள் வசம் வந்தது.\nகள்ள நோட்டு அச்சடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன..\n“மூணு நாளா நித்திரையில் நிறுத்திவச்சு…”- சுஜித் குறித்து மனம் உருகும் கவிதை வரிகள்..\nநம்பர் 1 செல்போன் எது..\n“சாதாரண பட்டசு.. VS பசுமை பட்டாசு..” வேறுபாடு என்ன..\nஅயோத்தி வழக்கின் முழு வரலாறு இதோ.., – சிறப்பு தொகுப்பு..,\n“பிரேமதாச ஆட்சிக்கு வந்தாலும் ராணுவ ஆட்சி தான்” – வரதராஜ பெருமாள் | Varatharaja...\nநவாசுதீன் சித்திக் முதல் தமிழ் திரைப்படம் பேட்ட கிடையாது.. அது கமலின் இந்த பிரம்மாண்ட...\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 12 NOV...\nசூப்பர் சிங்கரில் மூக்குத்தி முருகன் வெற்றி.. நிகழ்ச்சியை மோசமாக விமர்சித்த ஸ்ரீ-பிரியா.. நிகழ்ச்சியை மோசமாக விமர்சித்த ஸ்ரீ-பிரியா..\n“ஐயோ நீங்களா..” திருமணமான பெண் வளர்த்த மிஸ்டு கால் காதல்..\n“இவரா இப்படி செய்தார்..” நடிகர் அதர்வா மீது போலீசில் புகார்..\n“ஏய் என்னால வரமுடியாது..” மறுப்பு சொன்ன மனைவி.. கோபத்தில் கணவன் செய்த கொடூரம்..\nமாலை தலைப்புச் செய்திகள் | 12 Nov 19 |\n“செல்போன் கண்டுபிடித்தவனைக் கண்டால் மிதிக்க வேண்டும்” அமைச்சரின் வைரல் பேச்சு..\nயார் இந்த சஜித் பிரேமதாச\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?display=grid&%3Bf%5B0%5D=mods_name_personal_creator_namePart_all_ms%3A%22%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%2C%5C%20%E0%AE%95%E0%AF%87.%5C%20%E0%AE%95%E0%AF%87.%22&f%5B0%5D=-mods_subject_geographic_all_ms%3A%22%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%22&f%5B1%5D=-mods_originInfo_dateIssued_dt%3A%222019%5C-01%5C-17T00%5C%3A00%5C%3A00Z%22&f%5B2%5D=-mods_subject_topic_all_ms%3A%22%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%88%5C%20%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%22", "date_download": "2019-11-12T19:18:47Z", "digest": "sha1:Y6BPOPRLFNPOZD7XHCYSZHZ5H7OOS6YQ", "length": 16111, "nlines": 399, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (4828) + -\nதபாலட்டை (18) + -\nநிலப்படம் (8) + -\nஎழுத்தாளர்கள் (304) + -\nஅம்மன் கோவில் (279) + -\nமலையகம் (259) + -\nபிள்ளையார் கோவில் (258) + -\nகோவில் உட்புறம் (245) + -\nகோவில் முகப்பு (190) + -\nபாடசாலை (160) + -\nமலையகத் தமிழர் (160) + -\nவைரவர் கோவில் (138) + -\nசிவன் கோவில் (123) + -\nமுருகன் கோவில் (121) + -\nதேவாலயம் (86) + -\nபெருந்தோட்ட வாழ்வியல் (82) + -\nதோட்டத் தொழிலாளர்கள் (76) + -\nதாவரங்கள் (72) + -\nகடைகள் (71) + -\nசனசமூக நிலையம் (69) + -\nதேயிலைத் தோட்டங்கள் (67) + -\nநாடக கலைஞர்கள் (67) + -\nமரங்கள் (67) + -\nதூண் சிற்பம் (64) + -\nகைப்பணிப் பொருள் (61) + -\nகோவில் வெளிப்புறம் (61) + -\nதேயிலை தோட்டத் தொழிலாளர்கள் (58) + -\nதேயிலை தொழிற்துறை (57) + -\nமலையகப் பண்பாடு (56) + -\nபெருந்தோட்டத்துறை (55) + -\nநாட்டார் வழிபாடு (54) + -\nபுலம்பெயர் தமிழர் (54) + -\nமலையக மானிடவியல் (54) + -\nமலையக வழிபாட்டு மரபுகள் (54) + -\nமலையக நாட்டாரியல் (53) + -\nமலையக நாட்டார் வழக்காற்றியல் (53) + -\nபுலம்பெயர் சமூகங்கள் (52) + -\nபெருந்தோட்டப் பொருளியல் (50) + -\nமலையக சமூகவியல் (50) + -\nமலையக நாட்டார் தெய்வங்கள் (50) + -\nஅலங்காரப் பொருள் (49) + -\nதேயிலைச் செய்கை (49) + -\nமலையகத் தெய்வங்கள் (48) + -\nநாட்டார் தெய்வங்கள் (47) + -\nபாடசாலை முகப்பு (46) + -\nமலையக வழிபாட்டு முறைகள் (46) + -\nகோவில் (45) + -\nவணிக மரபு (45) + -\nஅலங்காரம் (42) + -\nஉற்பத்தி (42) + -\nஇடங்கள் (41) + -\nகடற்கரை (40) + -\nபுலம்பெயர் வாழ்வு (39) + -\nஅஞ்சல் எழுதுபொருட்கள் (36) + -\nஅஞ்சல் குறிகள் (36) + -\nஅஞ்சல் வரலாறு (36) + -\nகட்டடம் (32) + -\nகோவில் பின்புறம் (31) + -\nதேயிலை உற்பத்தி (31) + -\nமூலிகைத் தாவரம் (31) + -\nதேயிலைத் தொழிற்சாலைகள் (30) + -\nஆலய நிகழ்வுகள் (28) + -\nஓவியம் (28) + -\nகடித உறைகள் (28) + -\nமலையக வழிபாட்டுத் தலங்கள் (28) + -\nவிவசாயம் (28) + -\nகோவில் கேணி (27) + -\nதமிழ் ஆராய்ச்சி மாநாட்டுப் புகைப்படங்கள் (27) + -\nஎழுத்தாளர் (26) + -\nகூத்து (26) + -\nநாகர் கோவில் (26) + -\nமலையக வழிபாட்டு இடங்கள் (25) + -\nசிறுதெய்வ வழிபாடு (23) + -\nஅஞ்சல் தலைகள் (22) + -\nஅம்மன் கோவில், கோவில் உட்புறம் (22) + -\nஇலங்கையின் அஞ்சல் தலைகள் (22) + -\nகருவிகள் (22) + -\nகோவில் கிணறு (22) + -\nபுலப்பெயர்வு (22) + -\nஅம்மன் கோவில், கோவில் வெளி்ப்புறம் (21) + -\nஒப்பனை பொருள் (21) + -\nபறவைகள் (21) + -\nகலைஞர்கள் (20) + -\nசுவாமி காவும் வாகனம் (20) + -\nசெட்டியார்கள் (20) + -\nதாவரம் (20) + -\nதும்புக் கலை (20) + -\nவலயக�� கல்வி அலுவலகம் (20) + -\nவிற்பனைப் பொருட்கள் (20) + -\nசிதைவடைந்த வீடுகள் (19) + -\nவீதியோர கடைகள் (19) + -\nவைணவக் கோவில் (19) + -\nஅமைப்பு (18) + -\nஎழுத்தாளர் கெளரவிப்பு (18) + -\nதமிழர் (18) + -\nநாடக கலைஞர் (18) + -\nஜெயரூபி சிவபாலன் (961) + -\nபரணீதரன், கலாமணி (623) + -\nஐதீபன், தவராசா (620) + -\nதமிழினி (266) + -\nரிலக்சன், தர்மபாலன் (245) + -\nவிதுசன், விஜயகுமார் (221) + -\nகுலசிங்கம் வசீகரன் (214) + -\nஇ. மயூரநாதன் (135) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (124) + -\nதிவாகரன், செல்வநாயகம் (107) + -\nஸ்ரீகாந்தலட்சுமி, அருளானந்தம் (105) + -\nதமிழினி யோதிலிங்கம் (98) + -\nபிரபாகர், நடராசா (75) + -\nஜோன் அபெர்குறொம்பி அலெக்சாண்டர் (47) + -\nபத்திநாதர், கனோல்ட் டெல்சன் (32) + -\nபரணீதரன், கலாமணி. (30) + -\nகந்தையா தனபாலசிங்கம் (28) + -\nபிரசாந், செல்வநாயகம் (26) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (24) + -\nபிரசாந், சொக்கலிங்கம் (13) + -\nசாந்தன், ச. (12) + -\nஇரவீந்திரகுமாரன் (10) + -\nசஞ்சரினி (10) + -\nஅன்ரன் குரூஸ் (9) + -\nலுணுகலை ஸ்ரீ (8) + -\nவிரூஷன், தேவராஜா (8) + -\nசஜீலன் , சண்முகலிங்கம் (7) + -\nசந்திரா இரவீந்திரன் (7) + -\nஜெயராஜ், துரைராஜா (7) + -\nபிரசாத், சொக்கலிங்கம் (7) + -\nஆதவன், தெய்வேந்திரம் (6) + -\nசாக்கீர், மு. இ. மு. (6) + -\nதமயந்தி (6) + -\nஆர்த்திகா (4) + -\nஆர்த்தியா, சத்தியமூர்த்தி (4) + -\nகுமணன், பஞ்சாட்சரம் (4) + -\nசஞ்சேயன், நந்தகுமார் (4) + -\nஅருள் எழிலன், டி. (3) + -\nஎதிர்ப்பன் (3) + -\nசந்திரவதனா (3) + -\nசோமராஜ், குலசிங்கம் (3) + -\nதேன்மொழி, வரதராசன் (3) + -\nகனிமொழி, சுதானந்தராஜா (2) + -\nகிரிசாந்த், செல்வநாயகம் (2) + -\nசாந்தகுணம், எஸ். (2) + -\nசிவஞானராஜா, கே. எஸ். (2) + -\nஜெல்சின், உதயராசா (2) + -\nதிவாகரன்,செல்வநாயகம் (2) + -\nதுவாரகன், பா. (2) + -\nமயூரன் கணேசமூர்த்தி (2) + -\nவசீகரன், குலசிங்கம் (2) + -\nஅம்ஷன் குமார் (1) + -\nஇரவீந்திரன் (1) + -\nஈழவாணி (1) + -\nகமலா, குணராசா (1) + -\nசிந்துஜா, கோபிநாத் (1) + -\nசிறீரஞ்சனி, விஜயேந்திரா (1) + -\nஜெயருபி சிவபாலன் (1) + -\nதண்பொழிலன் (1) + -\nதமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம் (1) + -\nதமிழ்ச்செல்வன், முருகையா (1) + -\nதுளசி பாபு (1) + -\nந. வினோதரன் (1) + -\nநல்லுசுப்ரமணியம் (1) + -\nநில அளவைகள் திணைக்களம் (1) + -\nபத்மநாப ஐயர், இ. (1) + -\nபிரியதர்சன், வேலாப்போடி (1) + -\nபிரியதர்சன், வேலாப்போடி, (1) + -\nபுசாந்தன், சற்குணராசா (1) + -\nபுண்ணிய மூர்த்தி, கே. ஆர். (1) + -\nமு. க. சு. சிவகுமாரன் (1) + -\nரிலக்சன் தர்மபாலன் (1) + -\nநூலக நிறுவனம் (2065) + -\nசிறகுகள் அமையம் (4) + -\nகுலசிங்கம் வசீகரன் (3) + -\nசைவ மாணவர் சபை (3) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (2) + -\nஅஞ்சல் திணைக்க��த்தின் முத்திரைப் பணியகம் (1) + -\nதண்பொழிலன் (1) + -\nநூலக நிறுவனம்த (1) + -\nயாழ் இந்து பொங்கல் விழாக்குழு (1) + -\nயாழ் மாவட்ட சாரணர் கிளை சங்கம் (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 4வது யாழ்ப்பாணம் சாரணர் குழு (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பொங்கல் விழாக்குழு (1) + -\nஅரியாலை (302) + -\nமலையகம் (297) + -\nயாழ்ப்பாணம் (197) + -\nஉரும்பிராய் (165) + -\nபருத்தித்துறை (144) + -\nமாவிட்டபுரம் (111) + -\nஅல்வாய் (93) + -\nதிருநெல்வேலி (90) + -\nகோப்பாய் (86) + -\nஇணுவில் (85) + -\nகாரைநகர் (84) + -\nநல்லூர் (69) + -\nதும்பளை (67) + -\nலண்டன் (67) + -\nநாகர் கோவில் (64) + -\nகொழும்புத்துறை (60) + -\nகொழும்பு (52) + -\nமுல்லைத்தீவு (52) + -\nசுன்னாகம் (50) + -\nதிருக்கோணேஸ்வரம் (49) + -\nநெடுந்தீவு (49) + -\nஈஸ்ட்ஹாம் (39) + -\nநயினாதீவு (39) + -\nகதிர்காமம் (32) + -\nகொடிகாமம் (32) + -\nவற்றாபளை (32) + -\nதெல்தோட்டை (31) + -\nபொகவந்தலாவை (31) + -\nவற்றாப்பளை (31) + -\nஊர்காவற்துறை (29) + -\nதொண்டைமானாறு (29) + -\nநாகர்கோவில் (29) + -\nராகலை தோட்டம் (28) + -\nகிளிநொச்சி (27) + -\nமன்னார் நகரம் (27) + -\nகற்கோவளம் (26) + -\nகீரிமலை (26) + -\nபுங்குடுதீவு (25) + -\nகலட்டி (23) + -\nஇலங்கை (22) + -\nஎலமுள்ள (22) + -\nமணற்காடு (22) + -\nஆரையம்பதி (21) + -\nகபரகல தோட்டம் (21) + -\nஇமையானன் (20) + -\nஉடுத்துறை (19) + -\nநீர்வேலி (19) + -\nபுலோலி (19) + -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2019/10/28/117128.html", "date_download": "2019-11-12T18:03:32Z", "digest": "sha1:V3J2NNLTZHNNOLBHWNF5OLVK2ZMDWSLR", "length": 21755, "nlines": 215, "source_domain": "thinaboomi.com", "title": "பிரியங்கா தலைமையில் உ.பி.யில் 2022 - தேர்தலை சந்திக்க காங்கிரஸ் திட்டம்", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 12 நவம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமக்களின் பிரச்சினை பற்றி தெரியுமா கமலுக்கு அரசியலில் என்ன தெரியும் கமலுக்கு அரசியலில் என்ன தெரியும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி\nமராட்டிய மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்தது\nமகாத்மா காந்தியின் தொலைநோக்குப் பார்வைக்கு பொதுவாழ்வில் இருக்கும் ஒவ்வொருவரும் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் - சிகாகோவில் துணை முதல்வர் ஓ.பி.எஸ் பேச்சு\nபிரியங்கா தலைமையில் உ.பி.யில் 2022 - தேர்தலை சந்திக்க காங்கிரஸ் திட்டம்\nதிங்கட்கிழமை, 28 அக்டோபர் 2019 அரசியல்\nஉ.பி. யில் வரவிருக்கும் 2022 சட்டப்பேரவை தேர்தலை பிரியங்கா வத்ரா தலைமையில் சந்திக்க காங்கிரஸ் தயாராகிறது. இதில் அவர் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவாரா எனும் கேள்வியும் எழுந்துள்ளது.\nஉ.பி.யின் 11 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் முடிவுகள் கடந்த வாரம் வெளியானது. இது அடுத்து 2022-ல் வரவிருக்கும் உ.பி. சட்டப்பேரவை தேர்தலின் முன்னோட்டமாகக் அம்மாநிலக் கட்சிகள் கருதின. இதில் பா.ஜ.க.- 7, அதன் கூட்டணியான அப்னா தளம் - 1, மீதியுள்ள மூன்றும் சமாஜ்வாதி கைப்பற்றியது. ஒரு தொகுதியையும் வெல்ல முடியாவிட்டாலும் காங்கிரஸின் வாக்கு எண்ணிக்கை 12 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இரண்டு தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் மிகக்குறைந்த எண்ணிக்கையில் பா.ஜ.க.விடம் தோல்வி அடைந்துள்ளனர். காங்கிரஸை விட வலுவான கட்சியாக உ.பி.யில் கருதப்படும் பகுஜன் சமாஜுக்கும் எந்த தொகுதியிலும் வெற்றி கிடைக்கவில்லை. இதனால், இடைத்தேர்தலில் தங்கள் வளர்ச்சிக்கு பிரியங்காவின் வரவே காரணம் என உ.பி. காங்கிரஸார் கருதுகின்றனர்.\nஎனவே, வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலை பிரியங்கா தலைமையில் சந்திக்க காங்கிரஸ் விரும்புகிறது. இது குறித்து உ.பி. மேலவையின் காங்கிரஸ் தலைவர் தீபக்சிங் கூறும் போது, பிரியங்காவின் வரவால் உ.பி. காங்கிரஸார் உற்சாகம் அடைந்துள்ளனர். இதன் பலனாகவே இடைத்தேர்தலில் காங்கிரஸ் வளர்ச்சி கண்டுள்ளது. அடுத்து சட்டப்பேரவை தேர்தலுக்கும் பிரியங்காவே தலைமை வகிப்பார் எனத் தெரிவித்தார். இந்நிலையில், உ.பி. சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளராகவும் பிரியங்காவை முன்னிறுத்த வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த அறிவிப்பினால் காங்கிரஸ் மீண்டும் உ.பி.யில் ஆட்சியை பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை எனவும் அக்கட்சியினர் கருதுகின்றனர். மக்களவை தேர்தலில் தனது தீவிர அரசியல் பிரவேசத்திற்கு முன் பிரியங்காவின் வரவு உ.பி.யில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இவரது வரவால் உ.பி.யில் காங்கிரஸுக்கு மாபெரும் வெற்றி கிடைக்கும் எனவும் கட்சியினர் நம்பி வந்தனர். ஆனால், பிரியங்கா பிரச்சாரம் செய்தும் கடந்த மூன்று மக்களவையிலும் எம்.பியாக இருந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் அமேதியில் தோல்வி அடைந்திருந்தார். எனவே, முதல்வர் வேட்பாளராக பிரியங்காவை முன்னிறுத்த காங்கிரஸின் தேசியத் தலைமை சம்மதிக்காது எனக் கருதப்படுகிறது.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nசிவசேனா ஆதரவை விரைவில் பெறுவோம்- கட்காரி நம்பிக்கை\nமகராஷ்டிராவில் சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை: சரத்பவார் திட்டவட்ட அறிவிப்பு\nபிரியங்கா தலைமையில் உ.பி.யில் 2022 - தேர்தலை சந்திக்க காங்கிரஸ் திட்டம்\nமராட்டிய மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்தது\nமராட்டியத்தில் ஆட்சியமைக்க கூடுதல் அவகாசம் அளிக்க கவர்னர் மறுப்பு - சுப்ரீம் கோர்ட்டில் சிவசேனா வழக்கு\nசிவசேனாவுடன் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் சேர வேண்டும் - தேவகவுடா\nபிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி\n இளையராஜாவுடனான சந்திப்பு குறித்து - டுவிட்டரில் பாரதிராஜா நெகிழ்ச்சி\nவீடியோ : கைதி படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nசபரிமலை அப்பீல் வழக்கிலும் விரைவில் தீர்ப்பு: போலீசாரின் பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் சன்னிதானம்\nதிருப்பதியில் 7 டன் மலர்களால் ஏழுமலையானுக்கு புஷ்பயாகம்\nதிருப்பதியில் கபிலேஸ்வரர் கோயிலில் சுப்பிரமணியர் திருக்கல்யாணம்\nராமேஸ்வரத்தில் குருநானக் நினைவை போற்றும் வகையில் மையம் அமைக்க இடம் வழங்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி\nவிருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக்கல்லூரிகள் அமைக்க அரசாணை : தமிழக அரசு பிறப்பித்தது\nமக்களின் பிரச்சினை பற்றி தெரியுமா கமலுக்கு அரசியலில் என்ன தெரியும் கமலுக்கு அரசியலில் என்ன தெரியும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி\nமகாத்மா காந்தியின் தொலைநோக்குப் பார்வைக்கு பொதுவாழ்வில் இருக்கும் ஒவ்வொருவரும் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் - சிகாகோவில் துணை முதல்வர் ஓ.பி.எஸ் பேச்சு\nஇங்கிலாந்து இளவரசர் சார்லஸ் இன்று இந்தியா வருகிறார்\nமக்களின் தொடர் போராட்டத்தால் பொலிவியா அதிபர் ராஜினாமா\nஇந்தியா - வங்காள தேசத்திற்கு எதிரான பகல்-இரவு டெஸ்ட் போட்டி தொடங்கும் நேரம் அறிவிப்பு\nடென்னிஸ் சாம்பியன்ஷிப் ரபேல் நடால் தோல்வி\nஇருள் சூழ்ந்த நேரத்தில் பிங்க் நிற பந்தில் விளையாடுவது சவாலாக இருக்கும் : புஜாரா\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்வு\nஇறங்கு முகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 272 குறைந்தது\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.256 குறைந்தது\nமதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் த���சிய நெடுஞ்சாலைத் துறை\nஜப்பானில் வேலைக்கு வரும் பெண்கள் கண்ணாடி அணிய தடை\nடோக்கியோ : ஜப்பானில் வேலைக்கு வரும் பெண்கள் கண்ணாடி அணியக்கூடாது என அந்நாட்டு நிறுவனங்கள் கூறியுள்ளதையடுத்து நாடு ...\nபசுமை இல்ல வாயுவில் இருந்து வோட்கா தயாரிக்கும் அமெரிக்கா\nவாஷிங்டன் : பசுமை இல்ல வாயுவான கார்பன் டை ஆக்சைடில் இருந்து வோட்கா தயாரிக்கும் முறையை அமெரிக்காவை சேர்ந்த ஏர் கோ ...\nஇந்திய அணியின் வெற்றிக்கு பந்து வீச்சாளர்களே காரணம் - கேப்டன் ரோகித் பெருமிதம்\nநாக்பூர் : வங்காளதேச அணிக்கு எதிரான கடைசி டி - 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு பந்து ...\nடென்னிஸ் சாம்பியன்ஷிப் ரபேல் நடால் தோல்வி\nலண்டன் : ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் அலெக்சாண்டர் ஸ்வெரெவ்விடம் 2-6, 4-6 என்ற நேர் செட் கணக்கில் ரபேல் நடால் ...\nஇந்தூர் மைதானத்தில் பிங்க் பந்தில் இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சி\nகொல்கத்தா : கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பகல்-இரவு டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணி வீரர்கள் தயாராகி வருகின்றனர். ...\nவீடியோ : திருவள்ளுவரை கொச்சைப்படுத்தியவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் -திருமாவளவன் பேட்டி\nவீடியோ : நீர்நிலைகளில் ஏற்படக்கூடிய விபத்துகளை தடுக்க முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nவீடியோ : நவம்பர் 6,7-ம் தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் -பாலச்சந்திரன் பேட்டி\nதிருவள்ளுவர் சிலையை அவமானப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் -முதல்வர் நாராயணசாமி பேட்டி\nவீடியோ : கீழடி அகழாய்வு தொல்பொருள் கண்காட்சி/ அரிதான பொருட்களை காணலாம் வாங்க\nபுதன்கிழமை, 13 நவம்பர் 2019\n1சென்னையில் காற்று மாசு குறைந்து காற்றின் தரம் உயர்ந்தது\n2பசுமை இல்ல வாயுவில் இருந்து வோட்கா தயாரிக்கும் அமெரிக்கா\n3ஜப்பானில் வேலைக்கு வரும் பெண்கள் கண்ணாடி அணிய தடை\n4மராட்டிய மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinibook.com/tag/jacqueline-fernandez", "date_download": "2019-11-12T19:29:44Z", "digest": "sha1:4ZUYUTSTOP6WOUGUBNHR6ICNDWEDNL65", "length": 3877, "nlines": 75, "source_domain": "www.cinibook.com", "title": "jacqueline fernandez Archives - CiniBook", "raw_content": "\nஅட்லீ இயக்கத்தில் ஷாருக்கான்…..படத்தின் பெயர் இதுதானா\nபிகில் படத்தின் கடைசி ஏழு நிமிடங்கள் இதுதானா\nதர்பார் படத்தின் புதிய அப்டேட்- அனிருத் வெளியிட்டுள்ளார்…\nதெய்வ மகள் சீரியல் நடிகை வாணி போஜனுக்கு தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்பு..\nஆர்யாவுடன் ஜோடி சேரும் பிக்பாஸ் பிரபலம் யார் தெரியுமா\nநடிகர் விவேக் செய்த காரியத்தை பாருங்களேன்..\nஅட்லீ இயக்கத்தில் ஷாருக்கான்…..படத்தின் பெயர் இதுதானா\nபிகில் படத்தின் கடைசி ஏழு நிமிடங்கள் இதுதானா\nமரம் நடுவோம் மழை பெறுவோம்\nதர்பார் படத்தின் புதிய அப்டேட்- அனிருத் வெளியிட்டுள்ளார்…\nதெய்வ மகள் சீரியல் நடிகை வாணி போஜனுக்கு தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்பு..\nஆர்யாவுடன் ஜோடி சேரும் பிக்பாஸ் பிரபலம் யார் தெரியுமா\nதிரும்ப சர்ச்சைக்குரிய நிர்வாண புகைப்படம் – சாரா டெய்லர்\nவாய்ப்புக்காக நிர்வாணமாக விக்கெட் கீப்பிங் – சாரா டெய்லர்\nஅட்லீ இயக்கத்தில் ஷாருக்கான்…..படத்தின் பெயர் இதுதானா\nபிகில் படத்தின் கடைசி ஏழு நிமிடங்கள் இதுதானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/author/irshadahamed184/page/3/", "date_download": "2019-11-12T18:24:14Z", "digest": "sha1:K32UVVO4IQSWT6SDLHUVQDXVYQDENM63", "length": 20867, "nlines": 147, "source_domain": "www.puthiyavidial.com", "title": "IBJA, Author at Puthiya Vidial, Puthiya Vidiyal - Page 3 of 34", "raw_content": "\nமகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சி\nபாபர் மஸ்ஜித் வழக்கில் மறுஆய்வு மனு தாக்கல்: முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியம் முடிவு\nரூ. 700 கோடி நன்கொடை திரட்டிய பாஜக..\nஜேஎன்யு மாணவர்கள் முற்றுகை போராட்டம்: 6 மணிநேரம் சிக்கிய பாஜக அமைச்சர்\nஇந்திய பொருளாதார சரிவு: வீழ்ச்சியில் அசோக் லேலண்ட் நிறுவனம்\nஹிட்லரை போல நீங்களும் அழிந்துப்போவீர்கள்- பாஜகவை சாடிய சிவசேனா தலைவர்\nநான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன்- மனுஷ்ய புத்திரன்\nமுகமது நபியின் போதனைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும்- காங்கிரஸ் தலைவர்\nமகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க சிவசேனாவுக்கு ஆளுநர் அழைப்பு\n“எனக்கு காவி நிறம் பூச நினைக்கிறார்கள்: நான் அதில் சிக்க மாட்டேன்”- ரஜினி\nதிப்பு சுல்தான் தினவிழா ரத்து: முடிவை மறுபரிசீலனை செய்ய பாஜகவுக்கு உத்தரவு\nஜம்மு கஷ்மிர் விவகாரம்: ராஜினாமா செய்த ஐஏஎஸ் அதிகாரிக்கு நோட்டீஸ்\nகஷ்மிரில் கைதான 500க்கும் மேற்பட்ட சிறுவர்களின் கதி என்ன…\nஏர் இந்தியாவை தனியாருக்கு தாரைவார்க்கும் பாஜக அரசு\nஅடிப்படை உரிமைகள் மறுக்கப்படும் கஷ்மிரிகள்- கபில் சிபல்\nமோடியின் கனவு திட்டத்தை நிறைவேற்றிய குடியரசு தலைவர்\nபாஜக ஆட்சியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வங்கி கிளைகள் மூடல்\nடெல்லி காற்று மாசுக்கு பாகிஸ்தானும், சீனாவும் காரணம்- பாஜக நிர்வாகி புகார்\nபாபர் மஸ்ஜித் வழக்கு: அடுத்த வாரம் இறுதி தீர்ப்பா…\nஎன்.ஐ.ஏ விவகாரத்தில் திமுகவின் செயல்பாடு ஏற்றுக்கொள்ளும்படி இல்லை- ஆளூர் ஷாநவாஸ்\nகடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகளை கட்சி விழுப்புரம், சிதம்பரம் உள்ளிட்ட, இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றிபெற்றது.…More\nஒரே ஆண்டில் 22 சதவீதம் அதிகரித்த பாஜகவின் சொத்து மதிப்பு..\nஇந்தியாவில் உள்ள கட்சிகளின் சொத்து மதிப்புகள் குறித்து ஏடிஆர் எனப்படும் ஜனநாயக சீர்திருத்த‌ அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த…More\nஇருமுறை நீட் தேர்வு எழுதியும் மருத்துவ சீட் கிடைக்காததால் மாணவி தற்கொலை\nஇரண்டு முறை நீட் தேர்வு எழுதியும் மருத்துவ சீட் கிடைக்காததால் கீர்த்தனா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். பெரம்பலூரில்…More\nமுத்தலாக் தடை சட்டத்திற்கு இஸ்லாமிய பெண் தலைவர்கள் கடும் எதிர்ப்பு\nமுத்தலாக் தடை சட்டம் இஸ்லாமிய பெண்களை பல வகைகளில் பாதிக்கும் என்று அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரிய…More\n“ஆப்கானிஸ்தான் மக்கள் கொல்லப்படுவது அமெரிக்க படைகளால் தான்”- ஐ.நா தகவல்\nஆப்கானிஸ்தானில், 2019 ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் அமெரிக்க படைகளால் கொல்லப்பட்ட மக்கள் தான் அதிகம் என்றும் ஐ.நா தகவல்…More\nசீனாவில் அரபு மொழி வாசகங்கள் மற்றும் இஸ்லாமிய அடையாளங்களை நீக்க அந்நாட்டு அரசு உத்தரவு\nசீன தலைநகர் பீஜிங்கில் உள்ள அனைத்து ஹலால் உணவகங்களில் எழுதப்பட்டுள்ள அரபு மொழி வாசகங்கள் மற்றும் இஸ்லாமிய அடையாளங்களை நீக்க…More\nபாகிஸ்தானில் ஆயிரம் ஆண்டு பழமையான இந்துக் கோவிலை மீண்டும் திறக்க இம்ரான் கான் உத்தரவு\nபாகிஸ்தானில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்துக் கோவிலை மீண்டும் இந்துக்களுக்காக திறக்க பிரதமர் இம்ரான் கான் உத்தரவிட்டுள்ளார். பாகிஸ்தானிலுள்ள பஞ்சாப்…More\nசெப்-19ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் முத்தலாக் தடை சட்டம்..\nமுத்தலாக் தடை சட்டம் செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என ஜனாதிபதி ராம்நாத் கோவ���ந்த் ஒப்புதல்…More\nNIA சட்டத்தை எதிர்ப்பவர்கள் பயங்கரவாத தேச துரோகிகள்- ஹெச். ராஜா..\nஎன்.ஐ.ஏ சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கட்சியினர் பயங்கரவாத தேச துரோகிகள் என்று பாஜக தலைவர் ஹெச். ராஜா…More\nஇந்துத்துவா வெறியர்களால் தீ வைத்து எரிக்கப்பட்ட சிறுவன் காலித் உயிரிழந்தார்\n“ஜெய் ஸ்ரீராம்” என கூறச் சொல்லி இந்துத்துவா கொலை வெறியர்களால் தீ வைத்து எரிக்கப்பட்ட காலித் என்ற சிறுவன் உயிரிழந்தார்.…More\nடெலிவரி பாய் இஸ்லாமியர் என்பதால் உணவை கேன்ஸல் செய்த நபருக்கு பதிலடி கொடுத்த ஜோமாடோ\nமத்திய பிரதேசத்தில் ஜோமாடோ-வில் ஆர்டர் செய்த உணவை கொண்டு வருபவர் இஸ்லாமியர் என்பதால், தனது ஆர்டரை கேன்சல் செய்த நபர்.…More\nமுஸ்லிம்களை வைத்து சிறையை நிரப்புவதற்கு தான் முத்தலாக் தடை சட்டம்- குலாம் நபி ஆசாத்\nமுஸ்லிம்களை சிறையில் நிரப்பபுவதற்கு தான் முத்தலாக் தடை சட்டம் கொண்டு வரப்பட்டுள்தாக காங்கிரஸ் கட்சி முக்கிய தலைவரான குலாம் நபி…More\nகர்நாடகாவில் திப்பு சுல்தான் பிறந்தநாள் தின கொண்டாட்டத்தை ரத்து செய்த எடியூரப்பா\nதிப்பு சுல்தான் பிறந்தநாள் தினத்தின் போது நடைபெற்ற சம்வபங்களை கருத்தில்கொண்டு கர்நாடகத்தில் இனி திப்பு சுல்தான் பிறந்த தின கொண்டாட்டத்தை …More\nசட்பீர் சிங்: கார்கில் வீரரின் தற்போதைய நிலை\nகிரிக்கெட்டில் இந்தியா பாகிஸ்தானை வென்றால் நமது நாடெங்கும் குத்தாட்டமும், கொண்டாட்டமும் களைகட்டி விடும். வெற்றிக்காக விளையாடிய அனைத்து வீரர்களுக்கும் பாராட்டுக்கள்,…More\nபாஜக முயற்சித்து வந்த முத்தலாக் தடை சட்டம் மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்\nமுத்தலாக் தடை சட்ட மசோதா மாநிலங்களவையில் எதிர்ப்புகளிடையே தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறியுள்ளது. முத்தலாக் முறை, தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கும் மசோதா…More\nஇந்துக்களை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்வது இஸ்லாத்திற்கு விரோதமானது- இம்ரான் கான்\nஇந்துக்களை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்வது இஸ்லாம் மார்க்கத்திற்கு விரோதமானது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் நேற்று…More\nபாலஸ்தீனம், சிரியா போன்ற நாடுகளில் தாக்குதலால் 12ஆயிரம் குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா. அறிக்கை\nகடந்த ஆண்டு தாக்குதலில் ஆப்கானிஸ்தான், ஏமன், பாலஸ்தீனம், சிரியா ஆகிய நாடுகளில் 12,000க்கும் அதிகமான குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள்…More\nநைஜிரியாவில் ஷியா இயக்கத்தை தடை செய்ய அதிபர் உத்தரவு\nநைஜிரியா நாட்டில் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் மோதல்களும் அதிகரித்து வருகிறது. இதுதவிர, முஸ்லிம் மக்களுக்குள்ளும் ஷியா-சன்னி பிரிவினரிடையே மோதல்களும் நாளுக்கு…More\nதமிழகத்தில் மாட்டிறைச்சி சாப்பிடும் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட நபர் கைது\nமாட்டிறைச்சிக்கு எதிரான இந்துத்துவா கும்பலின் தாக்குதல்கள் வட மாநிலங்களில் மட்டுமே நடைபெற்று வந்த நிலையில், தற்போது தமிழகத்திலும் தொடங்கியுள்ளது. சமீபத்தில்…More\nஅஞ்சல் துறை வேலைவாய்ப்பு: தாழ்த்தப்பட்டோருக்கு அதிக கட்-ஆஃபும்\nஅஞ்சல் துறையில் வேலைக்கு தேர்வாக தாழ்த்தப்பட்டோர் 94.8 மதிப்பெண்கள். உயர்சாதி பிரிவினர்கள் 42 மதிப்பெண்கள் எடுத்தால் வேலை. இந்திய அரசின்…More\nமகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சி\nபாபர் மஸ்ஜித் வழக்கில் மறுஆய்வு மனு தாக்கல்: முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியம் முடிவு\nரூ. 700 கோடி நன்கொடை திரட்டிய பாஜக..\nஜேஎன்யு மாணவர்கள் முற்றுகை போராட்டம்: 6 மணிநேரம் சிக்கிய பாஜக அமைச்சர்\nஇந்திய பொருளாதார சரிவு: வீழ்ச்சியில் அசோக் லேலண்ட் நிறுவனம்\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on பாலியல் வழக்கில் சிக்கிய பாஜக சாமியார் சின்மயானந்த்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nashakvw on நாடாளுமன்ற வளாகத்தில் கத்தியுடன் நுழைந்த சாமியார் குர்மீத் ராம் ரஹிம் ஆதரவாளர்\nashakvw on பாபர் மஸ்ஜித்: மனுதாரர் அன்சாரி மீது தாக்குதல்\nashakvw on கள்ள பணத்தை களவாடிய NIA அதிகாரிகள்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nஹிட்லரை போல நீங்களும் அழிந்துப்போவீர்கள்- பாஜகவை சாடிய சிவசேனா தலைவர்\nபாபர�� மஸ்ஜித் வழக்கில் மறுஆய்வு மனு தாக்கல்: முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியம் முடிவு\nநான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன்- மனுஷ்ய புத்திரன்\nதேசம் மறந்த தலைவர் அபுல்கலாம் ஆசாத்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2407065", "date_download": "2019-11-12T18:08:25Z", "digest": "sha1:76FBQ5O7HBCJ72AVF3YZUWG772LQOPAN", "length": 9590, "nlines": 77, "source_domain": "m.dinamalar.com", "title": "ஸ்டாலினுக்கு அல்வா தந்த மக்கள்: இபிஎஸ் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nஸ்டாலினுக்கு அல்வா தந்த மக்கள்: இபிஎஸ்\nபதிவு செய்த நாள்: நவ 08,2019 19:34\nவிக்கிரவாண்டி: இடைத்தேர்தலில் தோல்வியை பரிசளித்து, ஸ்டாலினுக்கு மக்கள் மிகப்பெரிய அல்வா கொடுத்துள்ளனர் என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.\nவிக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி பெற்றதற்காக நடந்த நன்றி அறிவிப்புக்கூட்டத்தில் கலந்து கொண்டு முதல்வர் பழனிசாமி பேசியதாவது: தமிழகத்தில் யார் கட்சி தொடங்கினாலும், அ.தி.மு.க., தான் ஆட்சி அமைக்கும். பலம் பொருந்திய அ.தி.மு.க., கூட்டணியிடம் யாரும் நெருங்க முடியாது. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி மக்கள், ஸ்டாலினுக்கு மிகப்பெரிய அல்வா கொடுத்துள்ளனர். உள்ளாட்சி, 2021 சட்டசபை தேர்தலுக்கு, இடைத்தேர்தல் மூலம் மக்கள் அங்கீகாரம் வழங்கியுள்ளனர். ஆக்கப்பூர்வமான கருத்துகளை கூறாமல், போராட்டங்களை ஸ்டாலின் தூண்டிவிடுகிறார். ஸ்டாலினின் எண்ணங்கள் அனைத்தும், இடைத்தேர்தல் மூலம் நிராசை ஆகி உள்ளன.\nதமிழக அரசியலில் வெற்றிடமே இல்லை என்பதை, இடைத்தேர்தல் வெற்றி காட்டியுள்ளது. போக்குவரத்துத்துறை, சமூக நலத்துறை ஆகியவற்றின் மத்திய அரசின் விருதை தமிழகம் வென்றுள்ளது. மேலும், கல்வித்துறையில் மட்டும் 10க்கும் மேற்பட்ட மத்திய அரசின் விருதுகளை தமிழகம் வென்றுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nஅதன்விளைவு வெளிப்படுவதும் இயல்பாகத்தானே இருக்கமுடியும்\nRafi - Riyadh,சவுதி அரேபியா\nஇடை தேர்தலில் ஏற்கனவே RK நகரில் அல்வா கொடுத்தவர்கள் தான், பிறகு நடந்த பொது தேர்தலில் சரியான தீர்ப்பை வழங்கினார்கள். இடை தேர்தல் எப்படி நடக்கும் என்பதை தமிழக மக்கள் நன்கறிவார்கள். வெற்றிடத்தை பூர்த்தி செய்ய வேண்டுமானால் நிமிர்ந்து நிற்கவேண்டும். குனிபவர்களை அவமான சின்னமாக வீர தமிழர்கள் எண்ணுவார்கள்.\nஸ்டாலினுக்கு 2 அல்வா. உங்களுக்கு 39 அல்வா. ok\nபருத்தி 'நாப்கின்'; அசத்தும் கோவை இளம்பெண்\nதாய்மார்களான போலீசார்; அசாமில் நெகிழ்ச்சி\nஅயோத்தியில் ராமர் கோவில்; ஆசிரியையின் 27 ஆண்டு விரதம்\nமஹா.,வில் அடுத்த திருப்பம்; கைகோர்க்கும் சிவசேனா - காங்., - என்.சி.பி.,\nபெண் ஆசிரியையை தாக்கிய மாணவர்கள்; உ.பி.,யில் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/additional/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1", "date_download": "2019-11-12T18:51:54Z", "digest": "sha1:34LPODR2VHBFHMCG6ZP6WGPA2YX4QAVM", "length": 22019, "nlines": 154, "source_domain": "ourjaffna.com", "title": "விக்டர் அன்ட் சன்ஸ் மற்றும் நியூ விக்டேர்ஸ் | Jaffna | யாழ்ப்பாணம் | Jaffna | யாழ்ப்பாணம்", "raw_content": "\nCategory அண்ணமார் கோவில்அன்றாட பொருட்கள்அம்மன் ஆலயங்கள்அரச சார்பற்ற நிறுவனங்கள்அறிஞர்கள்ஆஞ்சநேயர் கோயில்ஆபரண வகைகள்ஆயுத வகைகள்ஆலயங்கள்இசைக்கலைஞர்கள்இந்து ஆலயங்கள்இலக்கியம், நூல்கள்இஸ்லாம் ஆலயங்கள்உபாத்தியார்எழில்மிகு யாழ்எழுத்தாளர்கள்ஐயனார் ஆலயங்கள்ஓதுவார்ஓவியர்கள்கலையம்சமுள்ள கட்டடங்கள்கவிஞர்கள்காளி ஆலயங்கள்கிறிஸ்தவ தேவாலயங்கள்குருக்கள்குளங்கள்கைவினைப் பொருள்சட்டத்தரணிகள்சனசமூக நிலையம்சமூக சேவகர்சமூக சேவை மையம்சித்தர்கள்சிற்பிகள்சிவன் ஆலயங்கள்தமிழர் நிகழ்வுகள்தம்பிரான் ஆலயங்கள்தவயோகிகள்நாச்சியார் ஆலயங்கள்நாடக கலைஞர்கள்நிறுவனங்கள்நீதிமன்றங்கள்நூல் நிலையங்கள்பண்டிதர்கள்பாடசாலைகள்பாரம்பரிய கட்டமைப்புகள்பாரம்பரிய விளையாட்டுகள்பாரம்பரியம்பிரசித்தமானவைபிரதேச சபைகள்பிரதேச செயலகங்கள்பிரதேச வரலாறுகள்பிரபலமானவர்கள்புலவர்கள்பேராசிரியர்கள்பௌத்த ஆலயங்கள்மருத்துவர்கள்முகப்பு பக்கம்முனீஸ்வரன்முருகன் ஆலயங்கள்மேலதிகமானவையாழ்ப்பாண மன்னர்கள்யாழ்ப்பாணம் அன்றுவகைப்படுத்தப்படாததுவிநாயகர் ஆலயங்கள்விளையாட்டுக் கழகங்கள்விஷ்ணு ஆலயங்கள்வைத்தியசாலைகள்வைரவர் ஆலயங்கள்\nவிக்டர் அன்ட் சன்ஸ் மற்றும் நியூ விக்டேர்ஸ்\nதொழில்நுட்பத்தின் ஆர்ப்பரிப்பு யாழ்ப்பாணத்தை தாக்க முதல் யாழில் எப்படி மக்களின் அன்றாட வாழ்வியலும் பொழுது போக்கும் அமைந்திருக்கும் என்று நீங்கள் சிந்திக்கக்கூடும். அதை நிவர்த்தி செய்யுமுகமாக இந்த எழுத்தாக்கம் அமைந்துள்ளது.\nயாழ்ப்பாணத்தின் பொழுது போக்குச் சந்தையில் மறக்க முடியாத பெயர்களில் ஒன்று விக்டர் அன்ட் சன்ஸ். குறிப்பாக எண்பதுகளிலே டேப் டெக்கார்டர்களின் சந்தை பரவலாக்கப்பட்ட போதும், தொலைக்காட்சி ஊடகத்தோடு வீடியோப் பெட்டிகளும் ஒவ்வொரு வீடாக வந்து சேரவும், இந்தப் பொருட்களோடு தொடர்புபட்ட வியா���ாரங்களும் பல்கிப் பெருகின. முதலில் நகரப்பகுதியில் மட்டுமே நிலைபெற்றிருந்த றெக்கோர்டிங் பார் என்று சொல்லப்பட்ட பாடல் ஒலிப்பதிவு நிலையங்களும், வீடியோக் கடைகளும் பின்னாளில் கிராமங்களுக்கும் தமது தொழில் சந்தையை விரிவுபடுத்தின.\nஇவற்றுக்கெல்லாம் முன்னோடியாக அமைந்த யாழ்ப்பாண நகரத்தில் விளங்கிய தொழில் முயற்சியாக அமைந்தது விக்டர் அன்ட் சன்ஸ்.\nவிக்டர் அன்ட் சன்ஸ் உரிமையாளராக விளங்கியவர் திரு விக்டர் இம்மானுவேல் ஆசீர்வாதம் அவர்கள். இவர்களிடமேயே அப்போது தொலைக்காட்சிப் பெட்டியையும், வீடியோ கசெட் ப்ளேயரையும் அப்போது சுடச் சுட வந்த சினிமாப் படக் கசெட்டுகளையும் வாங்கி மக்கள் தம் பொழுது போக்குக்குத் தீனி போட்டதுண்டு. திருமணம் போன்ற குடும்ப விழாக்களில் வாடகைக்கு இவற்றை எடுத்துப் படம் போட்டுப் பார்ப்பது என்பது ஒரு சடங்காகவே மாற ஆடம்பித்தது.\nஎண்பதுகளிலே வீடியோப் படக் காட்சி என்பது உள்ளூர் சன சமூக நிலையங்களின் காணிகளில் தற்காலிகத் தடுப்பு வேலிகள் போடப்பட்டு, கிளுவை மரத்தால் சுற்றி வளைக்கப்பட்ட பொந்து வழியாக உள் வருகைக்கு ஆளுக்கு ஒரு ரூபாவோ இரண்டு ரூபாவோ கட்டணம் வசூலிக்கப்பட்டுக் காண்பிக்கப்படும். சிவராத்திரி போன்ற விசேஷ நாட்களில் மூன்று படங்கள் வரை சிறப்புக் காட்சியாக இருக்கும். ஒரு படம் பெரும்பாலும் வாத்தியாரின் மாட்டுகார வேலன், மீனவ நண்பன், நாளை நமதே வகையறாவாக இருக்கும். அதுதான் ஸ்பெஷல் காட்சியாக அந்த வீடியோப் படக் காட்சியில் இருக்கும்.\nஎங்களின் உறவினர் ஊரில் பெரும் தனவந்தர், அவர்களிடம் சொந்தமாகவே தொலைக்காட்சிப் பெட்டியும், வீடியோ கசெட் ப்ளேயரும் வந்தபோது ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மதியம் படம் போட்டுப் பார்ப்பது வழமையாகி விடவே, சனிக்கிழமைக்கெல்லாம் விக்டர்ஸ் இல் முன்கூட்டியே பதிவு செய்து நல்ல படமொன்றின் வீடியோ காசெட்டை எடுத்து வருவது எங்கள் உறவினர் மகனுக்கும் அவரின் வயதையொத்த என் அண்ணனுக்கும் பொறுப்பாக இருந்தது. அதுவரை காலமும் தூரதர்ஷன் போட்ட ஓலியும் ஒளியும், ஞாயிற்றுக் கிழமை சினிமாவையெல்லாம் பாயாசம் போல புள்ளி குமியப் பார்த்த எங்களுக்குத் துல்லியமான ஒளி, ஒலியில் சினிமா பார்ப்பது புதினமான ஒரு காரியம்.\nகாலப் போக்கில் சனிக்கிழமை வந்தால் புதுப்படங���களை எங்கள் உறவினர் வீட்டுக்கே ஒதுக்கி வைத்து முன்னுரிமை கொடுக்கும் அளவுக்கு விக்டேர்ஸ் ஆட்கள் நெருக்கமாகி விட்டனர்.\nவிக்டர் அன்ட் சன்ஸ் இன் சகோதர நிறுவனம் நியூ விக்டேர்ஸ் வெலிங்க்டன் தியேட்டர், நியூ சயன்ஸ் அக்கடமிக்கு அருகில் பெரியதொரு அடுக்கு மாடிக் கட்டடத்தை நிறுவியது. முழுமையான நவீன ஒலிப்பதிவு கூட வசதியோடு அமைந்த ஒலி, ஒளிச் சாதனக் கடை அது. அந்தப் பென்னம்பெரிய கட்டடம் அளவுக்கு இன்று வரை இலங்கையில் இதே பாங்கில் நான் இன்னொரு றெக்கோர்டிங் ஸ்ரூடியோவை கண்டதில்லை. சயன்ஸ் அக்கடமியில் படிக்க வந்த பெடி, பெட்டையள் நியூ விக்டேர்ஸ் இலிருந்து வரும் பாட்டுகளைக் கேட்பதற்கே கூட்டம் போடுவதுண்டு.\nதொண்ணூறுகளிலே ஒருநாள் நண்பன் இளங்குமரனுடன் நியூ விக்டேர்ஸ் போகிறேன்.\nலல லாலாலா லால லால என்ற ஆலாபனையோடு அப்படியே வாளியால் அடித்து இறைத்த தண்ணீர் போலப் பொங்கிப் பிராவகித்த “இரு வழியின் வழியே நீயா வந்து போனது” பாடல் இசையின் துல்லியத்தை அங்கு கேட்டு மெய்மறந்து நின்றதெல்லாம் என் வாழ்நாள் மறக்காது.\nபின்னாளில் போர் உச்சம் பெற்ற இலங்கை அரச படைகளால் சுவீகரிக்கப்பட்டு பல்லாண்டுகளாக உயர் பாதுகாப்பு வலையத்துள் தன்னைத் தொலைத்தது நியூ விக்டேர்ஸ். யாழ்ப்பாணம் போகும் போதெல்லாம் அந்த வழியால் ஒரு எட்டுப் போய்ப் பார்த்து ஏக்கத்தோடு கடப்பேன்.\nஎன்னுடைய ஆரம்பப் பள்ளி காலத்தில் கிடைத்த இப்படியானதொரு பந்தம் அவுஸ்திரேலியா வந்த பின்னரும் நீளும் என்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை.\nமெல்பர்னில் Swinburne University இல் நான் படித்துக் கொண்டிருந்த காலத்தில் விக்டர் அன்ட் சன்ஸ், விக்டர் அவர்கள் எங்கள் பல்கலைக்கழக வளாகம் அமைந்திருந்த Hawthorn என்ற உப நகரத்தில் கடை வைத்திருந்ததை அறிந்து ஒன்றிரண்டு தடவை அங்கே போயிருக்கிறேன். மின்சார உபகரணங்களோடு, ஒரு சில தமிழ்த்திரை இசைத்தட்டுகளுமாக இருந்த கடை அது. பின்னர் நான் வானொலிக் கலந்துரையாடல் நிகழ்ச்சி படைக்கும் போதெல்லாம் பழைய விக்டர் அன்ட் சன்ஸ் நினைவுகளோடு திரு விக்டர் அவர்களும் அவருடைய மனைவியும் வானொலியில் உரையாடிய கணங்கள் சுவையானவை.\nஎங்களூர் வாழ்வியல் அனுபவங்களை வலைப்பதிவில் எழுத ஆரம்பித்த போது விக்டர் அவர்களின் மனைவியிடம் அவர்களது கடையின் பழைய புகைப்படங்களைக��� கேட்டபோது மிகுந்த மனச்சுமை தன் வார்த்தைகளில் வெளிப்பட, அவற்றைத் தருகிறேன் என்று சொன்ன போதெல்லாம் ஒரு குழந்தையைப் பறிகொடுத்த உணர்வையே அவரிடம் காண முடிந்தது.\nஸ்ரான்லி வீதியில் இருந்த விக்டர் அன்ட் சன்ஸ், மற்றும் நியூ விக்டேர்ஸ் எல்லாம் எங்கள் மண்ணின் பொழுதுபோக்கு அடையாளங்களில் நீக்கமற நிரம்பியவை.\nவிக்டர் அன்ட் சன்ஸ் உரிமையாளர் திரு.விக்டர் இம்மானுவேல் ஆசீர்வாதம் தன்னுடைய வாழ்வை முடித்துக் கொண்டார் என்ற செய்தி இன்று என்னைக் கிட்டிய போது உள்ளே ஒரு வலி எழுந்தது. இந்த வலி எண்பதுகளில் என் மாதிரி மேற் சொன்ன வாழ்வியலில் இருந்தவருக்கு வெகு இயல்பாக எழக்கூடியது. விக்டர் அவர்களின் ஆன்மா இளைப்பாறுவதாக.\nநன்றி – ஆக்கம் – கானா பிரபா, மடத்துவாசல் பிள்ளையாரடி இணையம்.\nAdd your review மறுமொழியை நிராகரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vessoft.com/software/windows/download/proxifier", "date_download": "2019-11-12T18:36:57Z", "digest": "sha1:VFKOX6QB5BN7MEWBSP3SXTQWFS57MLX4", "length": 8910, "nlines": 134, "source_domain": "ta.vessoft.com", "title": "பதிவிறக்க Proxifier 3.42 Standard மற்றும் Portable – Vessoft", "raw_content": "\nவகை: VPN & ப்ராக்ஸி\nProxifier – ஒரு பயனுள்ள கருவியாக இருப்பது, இந்த அம்சம் இல்லை திட்டங்கள், ஒரு ப்ராக்ஸி சர்வர் வழியாக வேலை செய்ய அனுமதிக்கிறது. Proxifier தானாகவே பயன்பாடுகளில் இருந்து வரும் கோரிக்கைகளை கண்காணிக்கிறது மற்றும் இணைப்பு திருப்பி விடப்பட்டுள்ளது. மென்பொருள், நீங்கள் நம்பகத்தன்மை உறுதி அனுமதிக்கிறது பல மின்னஞ்சல் வாடிக்கையாளர்கள் ஆதரிக்கிறது மற்றும் அனுப்ப அல்லது ஒரு பதிலாள் சேவையகம் வழியாக மின்னஞ்சல் பெற உதவுகிறது. நிரல் நீங்கள் ஒரு ஃபயர்வால் மூலம் இணைய இருந்து பிரிந்து ஒரு நெட்வொர்க் வழியாக இணைய உலாவிகளில், FTP, SSH, ஐஆர்சி, ICQ, பி 2 பி வாடிக்கையாளர்கள் உட்பட பல்வேறு வாடிக்கையாளர்கள், வேலை செய்ய அனுமதிக்கிறது. Proxifier பிணைய இணைப்புகளை கண்காணிக்க ஒரு பயனுள்ள கருவி கொண்டிருக்கிறது.\nபதிலாள் சேவையகம் வழியாக பயன்பாடுகள் இயங்கும்\nபதிவிறக்கம் தொடங்க பச்சை பொத்தானை கிளிக் செய்யவும்\nபதிவிறக்கம் தொடங்கியது, உங்கள் உலாவி பதிவிறக்க சாளரத்தை சரிபார்க்கவும். சில சிக்கல்கள் இருந்தால், இன்னும் ஒரு முறை பொத்தானை சொடுக்கவும், வேறுபட்ட பதிவிறக்க முறைகளை பயன்படுத்துகிறோம்.\nமென்பொருள் VPN தொழில்நுட்பங்கள் வேலை. மென்பொருள் ஒரு புள்ளி புள்ளி அல்லது சேவையகத்திலிருந்து வாடிக்கையாளர்கள் போல் ஒரு மறைகுறியாக்கப்பட்ட சேனலை உருவாக்க, கருவிகள் உள்ளன.\nஇணைய பாதுகாக்கப்படும் இணைப்பு மற்றும் பாதுகாப்பான இணைய அமர்வுகள் மென்பொருள். எந்த நடவடிக்கைகளை ஆன்லைன் இரகசியத்தன்மை பயனர் ஐபி முகவரி மாற்றம் மூலம் பெறப்படுகின்றது.\nஇணையதளம் மூலம் கணினிகள் இடையே ஒரு மெய்நிகர் தனியார் பிணையம் உருவாக்க மென்பொருள். வெவ்வேறு நெறிமுறைகள் உள்ளூர் பிணைய பாதுகாக்கப்படும் தங்க பயன்படுத்தப்படுகின்றன.\nமென்பொருள் ஒரு முழுமையான ஊடக சர்வர் உருவாக்க. மென்பொருள் கணினி மற்றும் பல்வேறு சாதனங்கள் இருந்து ஊடக கோப்புகள் தொலைநிலை அணுகல் ஆதரிக்கிறது.\nWi-Fi அல்லது WLAN அணுகல் புள்ளிகளிலிருந்து பலவீனமான சிக்னல்களை சரிசெய்வதற்கு வயர்லெஸ் அணுகல் புள்ளிகளை பகுப்பாய்வு செய்யவும், சில செயல்களைச் செய்யவும் இது ஒரு கருவியாகும்.\nஒரு ஒற்றை மென்பொருள் இணைக்கப்பட்டன பிணையத்தை பயன்பாடுகள் இலவச தொகுப்பு. நெட்வொர்க் கட்டுப்பாடு பரந்த வாய்ப்புகளை பயனர் உள்ளன.\nமென்பொருள் பணி மேலாண்மை வசதியான நுட்பத்துடன் ஒரு மரம் அமைப்பு வடிவில் உங்கள் சொந்த எண்ணங்கள் மற்றும் கருத்துக்களை ஏற்பாடு.\nசக்தி வாய்ந்த கருவி மறைக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் கண்டறிய மற்றும் தீங்கிழைக்கும் ஸ்பைவேர் நீக்க. பயன்பாட்டு உண்மையான நேரத்தில் பாதுகாக்க மேகம் தொழில்நுட்பம் பயன்படுத்துகிறது.\nஅனைத்து பயனர் சாதனங்களின் குழுப்பணி மற்றும் ஒத்திசைவை ஆதரிக்கும் குறிப்புகள் உருவாக்க மற்றும் நிர்வகிக்க இது ஒரு மென்பொருள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/harbhajan-singh-acting-with-santhanam/", "date_download": "2019-11-12T19:19:21Z", "digest": "sha1:ZIHXPQRI5AIMBPHBFJEOGDGPGRNSMAZX", "length": 13419, "nlines": 152, "source_domain": "www.sathiyam.tv", "title": "சந்தானத்தின் \"டிக்கிலோனா\" - இணையும் 'பாஜி' | Harbhajan Singh - Sathiyam TV", "raw_content": "\n“ஐயோ நீங்களா..” திருமணமான பெண் வளர்த்த மிஸ்டு கால் காதல்..\n“இவரா இப்படி செய்தார்..” நடிகர் அதர்வா மீது போலீசில் புகார்..\n“ஏய் என்னால வரமுடியாது..” மறுப்பு சொன்ன மனைவி.. கோபத்தில் கணவன் செய்த கொடூரம்..\n“செல்போன் கண்டுபிடித்தவனைக் கண்டால் மிதிக்க வேண்டும்” அமைச்சரின் வைரல் பேச்சு..\nகள்ள நோட்டு அச்சடிப்பதால் ஏற்படும��� பிரச்சனைகள் என்ன..\n“மூணு நாளா நித்திரையில் நிறுத்திவச்சு…”- சுஜித் குறித்து மனம் உருகும் கவிதை வரிகள்..\n“டமால்.. டுமீல்..” – பட்டாசு உருவான வரலாறு..\nநம்பர் 1 செல்போன் எது..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nநவாசுதீன் சித்திக் முதல் தமிழ் திரைப்படம் பேட்ட கிடையாது.. அது கமலின் இந்த பிரம்மாண்ட…\nசூப்பர் சிங்கரில் மூக்குத்தி முருகன் வெற்றி.. நிகழ்ச்சியை மோசமாக விமர்சித்த ஸ்ரீ-பிரியா.. நிகழ்ச்சியை மோசமாக விமர்சித்த ஸ்ரீ-பிரியா..\n“இவரா இப்படி செய்தார்..” நடிகர் அதர்வா மீது போலீசில் புகார்..\n“ஆமா அது நான் தான்..,” மாடல் அழகியின் மீ டூ புகார்..\n“பிரேமதாச ஆட்சிக்கு வந்தாலும் ராணுவ ஆட்சி தான்” – வரதராஜ பெருமாள் | Varatharaja…\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 12 NOV…\nமாலை தலைப்புச் செய்திகள் | 12 Nov 19 |\nயார் இந்த சஜித் பிரேமதாச\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Cinema சந்தானத்தின் “டிக்கிலோனா” – இணையும் ‘பாஜி’ | Harbhajan Singh\nசந்தானத்தின் “டிக்கிலோனா” – இணையும் ‘பாஜி’ | Harbhajan Singh\nசந்தானம், சூப்பர் ஸ்டார் முதல் விஜய், அஜித் வரை அனைவருடனும் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்த காமெடியன். தற்போது ஹீரோவாக நடித்து வலம் வருகிறார். சமீபத்தில் வெளியான ‘ஏ1’ திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றிகரமாக ஓடியது. சந்தானம் நடிப்பில் தற்போது ‘டிக்கிலோனா’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.\nகார்த்திக் யோகி இயக்கி வரும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பு பெற்றது. இந்நிலையில், பிரபல இந்திய கிரிக்கெட் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரருமான ஹர்பஜன் சிங் இப்படத்தில் இணைந்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.\nஇந்த படத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கிறார். இந்த படத்தை கேஜேஆர் ஸ்டூடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் பேக்டரி நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படம் 2020ல் ஏப்ரல் மாதம��� வெளியாக இருக்கிறது.\nநவாசுதீன் சித்திக் முதல் தமிழ் திரைப்படம் பேட்ட கிடையாது.. அது கமலின் இந்த பிரம்மாண்ட திரைப்படம்..\nசூப்பர் சிங்கரில் மூக்குத்தி முருகன் வெற்றி.. நிகழ்ச்சியை மோசமாக விமர்சித்த ஸ்ரீ-பிரியா.. நிகழ்ச்சியை மோசமாக விமர்சித்த ஸ்ரீ-பிரியா..\n“இவரா இப்படி செய்தார்..” நடிகர் அதர்வா மீது போலீசில் புகார்..\n“ஏய் என்னால வரமுடியாது..” மறுப்பு சொன்ன மனைவி.. கோபத்தில் கணவன் செய்த கொடூரம்..\n“செல்போன் கண்டுபிடித்தவனைக் கண்டால் மிதிக்க வேண்டும்” அமைச்சரின் வைரல் பேச்சு..\n“கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா..” இதுக்குலாம் பைன் போட்ட போலீஸ்..\nசூப்பர் சிங்கரில் மூக்குத்தி முருகன் வெற்றி.. நிகழ்ச்சியை மோசமாக விமர்சித்த ஸ்ரீ-பிரியா.. நிகழ்ச்சியை மோசமாக விமர்சித்த ஸ்ரீ-பிரியா..\nநவாசுதீன் சித்திக் முதல் தமிழ் திரைப்படம் பேட்ட கிடையாது.. அது கமலின் இந்த பிரம்மாண்ட...\n“இவரா இப்படி செய்தார்..” நடிகர் அதர்வா மீது போலீசில் புகார்..\n“பிரேமதாச ஆட்சிக்கு வந்தாலும் ராணுவ ஆட்சி தான்” – வரதராஜ பெருமாள் | Varatharaja...\nநவாசுதீன் சித்திக் முதல் தமிழ் திரைப்படம் பேட்ட கிடையாது.. அது கமலின் இந்த பிரம்மாண்ட...\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 12 NOV...\nசூப்பர் சிங்கரில் மூக்குத்தி முருகன் வெற்றி.. நிகழ்ச்சியை மோசமாக விமர்சித்த ஸ்ரீ-பிரியா.. நிகழ்ச்சியை மோசமாக விமர்சித்த ஸ்ரீ-பிரியா..\n“ஐயோ நீங்களா..” திருமணமான பெண் வளர்த்த மிஸ்டு கால் காதல்..\n“இவரா இப்படி செய்தார்..” நடிகர் அதர்வா மீது போலீசில் புகார்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ohotoday.com/tag/sathurvethi/", "date_download": "2019-11-12T18:42:29Z", "digest": "sha1:QLQG45RHQM5JATJZ43R2DQFAHJN3VS3R", "length": 2657, "nlines": 34, "source_domain": "ohotoday.com", "title": "Sathurvethi | OHOtoday", "raw_content": "\n‘வியாபாரம்’ என்றால் என்ன அர்த்தம் என பலருக்குத் தெரியாது.\nகேள்விப்பட்ட வகையில் “ஊழலும் மர்ம மரணங்களும் அதனோடு இணைந்திருப்பது மட்டும் எல்லோருக்கும் தெரியும். ‘இந்தியாவிலேயே மிகப்பெரிய ஊழல் இதுதான்’ என கணக்கு சொல்கிறார்கள் பணிநியமனங்களிலும், மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட பல கல்லூரி அட்மிஷன்களிலும் தகுதியில்லாதவர்களை நுழைத்து விடு��தற்காக பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஊழல். இந்த ஊழலில் தொடர்புடைய பலர் மர்மமான சூழலில் இறந்துகொண்டிருக்கிறார்கள் இவ்வளவு பயங்கரமான ஊழலை அம்பலப்படுத்திய “ஆஷிஷ் சதுர்வேதி ” என்கிற இளைஞர், ‘மர்ம மரண’ பட்டியலில் எப்போதும் இடம்பெறலாம் ஆனாலும், 14 முறை தன் மீது நிகழ்த்தப்பட்ட கொலை முயற்சி […]\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thepapare.com/south-africa-vs-sri-lanka-1st-t20i-toss-report-2019-tamil/", "date_download": "2019-11-12T18:17:14Z", "digest": "sha1:QW7DC4ZDK7QNZSHY4TZQWOYJCJGYMSYZ", "length": 24000, "nlines": 370, "source_domain": "www.thepapare.com", "title": "முதல் T20I போட்டியில் மயிரிழையில் வெற்றியை தவறவிட்ட இலங்கை", "raw_content": "\nHome Tamil முதல் T20I போட்டியில் மயிரிழையில் வெற்றியை தவறவிட்ட இலங்கை\nமுதல் T20I போட்டியில் மயிரிழையில் வெற்றியை தவறவிட்ட இலங்கை\nகேப்டவுனில் நடைபெற்ற தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது T20I போட்டியில் இலங்கை அணி சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்திய போதும், துரதிஷ்டவசமாக சுப்பர் ஓவர் முறையில் மயிரிழையில் தோல்வியை தழுவியது.\nஇலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி 134 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்ததுடன், தென்னாபிரிக்க அணியையும் 134 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தியது. பின்னர் இடம்பெற்ற சுப்பர் ஓவரில் தென்னாபிரிக்க அணி 14 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில், இலங்கை அணியால் 5 ஓட்டங்களை மாத்திரமே பெறமுடிந்தது.\n“T20I தொடரில் பிரகாசிக்கும் வீரர்களுக்கு உலகக்கிண்ணத்தில் வாய்ப்பு” – கிப்சன்\nஇலங்கை அணிக்கு எதிராக இன்று (19) ஆரம்பமாகவுள்ள T20I தொடரில் சிறந்த முறையில் திறமைகளை\nஇந்தப் போட்டியில் தென்னாபிரிக்க அணியின் பணிப்பின் படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 134 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. ஒருநாள் தொடரை போன்று இந்தப் போட்டியிலும் துடுப்பாட்ட வீரர்கள் தங்களுடைய பங்களிப்பை வழங்க தவறியிருந்தனர்.\nஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய நிரோஷன் டிக்வெல்ல மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் ஓட்டங்கள் இன்றி ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். எனினும், T20I போட்டியில் அறிமுகமாகிய அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் துடுப்பாட்டத்தை கட்டியெழுப்பினர்.\nஇதில், அவிஷ்க பெர்னாண்டோ சிக்ஸருக்��ு விளாசிய பந்தினை இலாவகமாக ரீஷா ஹென்ரிக்ஸ் பிடியெடுக்க, 16 ஓட்டங்களுடன் அவிஷ்க பெர்னாண்டோ வெளியேறினார். தொடர்ந்து வருகைத்தந்த துடுப்பாட்ட வீரர்கள் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்த இலங்கை அணி குறைந்த ஓட்ட வேகத்துடன் துடுப்பெடுத்தாடியது.\nகமிந்து மெண்டிஸ் மாத்திரம் சிறந்த ஓட்ட வேகத்துடன் 29 பந்துகளில் 41 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தார். பின்னர், எதிர்பார்க்கப்பட்ட திசர பெரேரா 18 பந்துகளுக்கு 18 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொடுக்க, தனன்ஜய டி சில்வாவும் பந்துகளை பௌண்டரிகளுக்கு விளாச தடுமாறினார். இறுதியில் இசுரு உதான 6 பந்துகளுக்கு 12 ஓட்டங்களையும், அகில தனன்ஜய 4 பந்துகளுக்கு 8 ஓட்டங்களையும் பெற, இலங்கை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 134 ஓட்டங்களை பெற்றது.\nதென்னாபிரிக்க அணியின் பந்து வீச்சில் என்டைல் பெஹலுக்வாயோ 3 விக்கெட்டுகளை வீழ்த்த, ஏனைய பந்து வீச்சாளர்கள் தலா ஒவ்வொரு விக்கெட்டுகள் வீதம் பகிர்ந்தனர்.\nநிரோஷன் டிக்வெல்ல, அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், தனன்ஜய டி சில்வா, அஞ்செலோ பெரேரா, கமிந்து மெண்டிஸ், திசர பெரேரா, ஜெப்ரி வெண்டர்சே, இசுரு உதான, லசித் மாலிங்க, அகில தனன்ஜய\nபின்னர் களமிறங்கிய தென்னாபிரிக்க அணியின் குயிண்டன் டி கொக் மற்றும் ரீஷா ஹென்ரிக்ஸ் நேர்த்தியாக ஓட்டங்களை குவித்தனர். எனினும், துரதிஷ்டவசமாக ரீஷா ஹெக்ரிக்ஸ் ரன்-அவுட் மூலமாக ஆட்டமிழந்தார். இதனையடுத்து அகில தனன்ஜயவின் பந்துவீச்சில் குயிண்டன் டி கொக் 13 ஓட்டங்களுடன் வெளியேறினார்.\nதென்னாபிரிக்க அணி 2 விக்கெட்டுகளை இழந்த போதும் அணித் தலைவர் என்ற ரீதியில் டு ப்ளெசிஸ் ஓட்டங்களை அதிகரிக்க முற்பட்டார். எனினும், ஜெப்ரி வெண்டர்சேவின் பந்து வீச்சில் 21 ஓட்டங்களுடன் டு ப்ளெசிஸ் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய டேவிட் மில்லர் முதல் பந்தில் பௌண்டரி அடித்து அதிரடியான ஆட்டத்தை ஆரம்பித்தார்.\nகுயிண்டன் டி கொக், ரீஷா ஹென்ரிக்ஸ், பாப் டு ப்ளெசிஸ், ஜேபி டுமினி, ரஸ்ஸி வென் டெர் டஸன், டேவிட் மில்லர், என்டைல் பெஹலுக்வாயோ, காகிஸோ ரபாடா, லுதோ சிபம்லா, டேல் ஸ்டெய்ன், இம்ரான் தாஹிர்\nஆரம்பத்தில் அதிரடியாக ஆடிய போதும், பின்னர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் மில்லர், ரஸ்ஸி வென் டெர் டஸனுடன் இணைந்து சிறந்த இணைப்பாட்டத்��ை பகிர்ந்தார். இவர், இசுரு உதான வீசிய 15 ஓவரில் 20 ஓட்டங்களை விளாசி, அணியின் வெற்றியை இலகுவாக்கினார்.\nஎனினும், இறுதிக்கட்டத்தில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய லசித் மாலிங்க போட்டியின் திசையை மாற்ற தொடங்கினார். தனது மூன்றாவது ஓவரில் மாலிங்க ரஸ்ஸி வென் டெர் டஸனை ஆட்டமிழக்க செய்ய, அதே ஓவரில் டேவிட் மில்லர் ரன்-அவுட் மூலமாக ஆட்டமிழந்தார். பின்னர், தென்னாபிரிக்க அணிக்கு 2 ஓவர்களுக்கு 6 ஓட்டங்கள் மாத்திரமே தேவைப்பட்ட நிலையில், 19வது ஓவரை வீசிய மாலிங்க ஒரு ஓட்டத்தை மாத்திரம் கொடுத்து ஒரு விக்கெட்டினை கைப்பற்றினார்.\nஇலங்கை அணியை எதிர்கொள்ளும் தென்னாபிரிக்க டி20 குழாம் அறிவிப்பு\nஇலங்கை அணியுடன் டி20 தொடரில் விளையாடவுள்ள தென்னாபிரிக்க அணியின் குழாம் அந்நாட்டு கிரிக்கெட்\nஒரு ஓவருக்கு 5 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், இசுரு உதான சிறப்பாக பந்து வீசி முதல் 5 பந்துகளுக்கு 3 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்தார். இறுதி பந்துக்கு 2 ஓட்டங்கள் பெறவேண்டிய நிலையில், ரன்-அவுட் வாய்ப்பினை டிக்வெல்ல தவறவிட்டதன் மூலம் இரு அணிகளும் ஒரே ஓட்ட எண்ணிக்கையை அடைய போட்டி சமனிலையானது. இலங்கை அணியின் பந்து வீச்சில் மாலிங்க 11 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்த, அகில தனன்ஜய, ஜெப்ரி வெண்டர்சே மற்றும் தனன்ஜய டி சில்வா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.\nபின்னர், போட்டியில் சுப்பர் ஓவர் வழங்கப்பட மில்லரின் அதிரடியுடன் தென்னாபிரிக்க அணி 15 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 5 ஓட்டங்களை மாத்திரம் பெற்று போட்டியில் தோல்வியை தழுவியது. இதன்படி, 3 போட்டிகள் கொண்ட T20I தொடரில் தென்னாபிரிக்க அணி 1-0 என முன்னிலை வகிக்கின்றது.\nமேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க\nதனது விருதுகள் அனைத்தையும் நலத்திட்டத்திற்காக கொடுக்கும் முரளிதரன்\nமட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் SSC அணி சம்பியன்\n“T20I தொடரில் பிரகாசிக்கும் வீரர்களுக்கு உலகக்கிண்ணத்தில் வாய்ப்பு” – கிப்சன்\nஒருநாள் தொடரை வைட்வொஷ் செய்து வென்ற தென்னாபிரிக்கா\nஇந்து மைந்தர்களின் சமரில் கொழும்பு இந்துக் கல்லூரி வெற்றி\nநான்காவது ஒரு நாள் போட்டியிலும் தென்னாபிரிக்காவிடம் வீழ்ந்த இலங்கை\nஇலங்கை அ��ியுடனான ஒருநாள் தொடரை கைப்பற்றிய தென்னாபிரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/pouting-285.html", "date_download": "2019-11-12T19:12:55Z", "digest": "sha1:LGABJ7U5A3UMT7U5F744NBDS4U3TQWTV", "length": 20108, "nlines": 215, "source_domain": "www.valaitamil.com", "title": "புலவி, Pouting, Pulavi Thirukkural, thiruvalluvar, adhikaaram, english", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nபுல்லா திராஅப் புலத்தை அவருறும்\nஅல்லல்நோய் காண்கம் சிறிது குறள் விளக்கம்\nஉப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது\nமிக்கற்றால் நீள விடல் குறள் விளக்கம்\nஅலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்\nபுலந்தாரைப் புல்லா விடல் குறள் விளக்கம்\nஊடி யவரை உணராமை வாடிய\nவள்ளி முதலரிந் தற்று குறள் விளக்கம்\nநலத்தகை நல்லவர்க் கேஎர் புலத்தகை\nபூவன்ன கண்ணார் அகத்து குறள் விளக்கம்\nதுனியும் புலவியும் இல்லாயின் காமம்\nகனியும் கருக்காயும் அற்று குறள் விளக்கம்\nஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது\nநீடுவ தன்றுகொல் என்று குறள் விளக்கம்\nநோதல் எவன்மற்று நொந்தாரென் றஃதறியும்\nகாதலர் இல்லா வழி குறள் விளக்கம்\nநீரும் நிழல தினிதே புலவியும்\nவீழுநர் கண்ணே இனிது குறள் விளக்கம்\nஊடல் உணங்க விடுவாரோ டென்னெஞ்சம்\nகூடுவேம் என்ப தவா குறள் விளக்கம்\nவேணுகோபால் சர்மா வரைந்த திருவள்ளுவர் படம்\nதிருக்குறளில் காதல் மொழிகள் (Love Languages in Thirukural) -முனைவர் இரெ. சந்திரமோகன்\nதிருக்குறளில் நுண்பொருள் - ரெ.சந்திரமோகன்\nதிருக்குறள் வழி வாழ்க்கையில் வெற்றி - முனைவர் இர. பிரபாகரன்\nதிருக்குறளில் புதுமையும் புரட்சியும் - முனைவர்.இர.பிரபாகரன்\nஇந்திய அளவில் தமிழக அளவில் விவசாயிகளின் பிரச்சினைகளும் தீர்வுகளும் - ஆறுபாதி ப.கல்யாணம் -Part 2\nஇந்திய அளவில் தமிழக அளவில் விவசாயிகளின் பிரச்சினைகளும் தீர்வுகளும் - ஆறுபாதி ப.கல்யாணம்-Part1\nஆண்மை குறைவை சரி செய்யும் வெந்தயம்\nசிகப்பு அரிசி இட்லி செய்வது எப்படி\nதமிழ் மொழி - மரபு\nகுழ��்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2407066", "date_download": "2019-11-12T19:24:40Z", "digest": "sha1:FQRJMZOIVO3Y2TOGYUCOUG6YNN54EKIC", "length": 5689, "nlines": 59, "source_domain": "m.dinamalar.com", "title": "ஆந்திரா லாரி - கார் மோதல்; 12 பேர் பலி | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nஆந்திரா லாரி - கார் மோதல்; 12 பேர் பலி\nமாற்றம் செய்த நாள்: நவ 08,2019 20:08\nசித்தூர்: ஆந்திர மாநிலம், சித்தூர் மொகலி மலைப்பாதையில், பெங்களூரு - திருப்பதி நெடுஞ்சாலையில், பிரேக் பிடிக்காத கண்டெய்னர் லாரி, ஆட்டோ, கார் மற்றும் பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இக்கோர விபத்தில், 12 பேர் பலியாயினர். மேலும் பலர் படுகாயம் ��டைந்திருப்பதால், பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-12T20:00:00Z", "digest": "sha1:7KYPVF3SWXWHEV5TN5RREN7QYCAYMSZX", "length": 15512, "nlines": 162, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சர்க்கார் சாமக்குளம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சர்க்கார் சாமக்குளம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசர்க்கார் சாமக்குளம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசர்க்கார் சமகுளம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Ganeshbot/Created2 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசர்க்கார்சாமக்குளம் ஊராட்சி ஒன்றியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:தரவுத்தள அறிக்கைகள்/நீளமான குறுங்கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசர்க்கார் சாமகுளம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோயம்புத்தூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆலந்துறை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆனைமலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகண்ணம்பாளையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாரமடை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோட்டூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநரசிம்மநாயக்கன்பாளையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெரியநாயக்கன்பாளையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேரூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொள்ளாச்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅன்னூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெட்டிபாளையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசின்னவேடம்பட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதளியூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎட்டிமடை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇடிகரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇருகூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாளப்பட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகருமத்தம்பட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமதுக்கரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமூப்பேரிபாளையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉடையகுளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒத்தக்கல்மண்டபம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெரிய நெகமம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூளுவப்பட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசமத்தூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசரவணம்பட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசர்க்கார் சாமக்குளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெம்மிபாளையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிறுமுகை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூளீஸ்வரன்பட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதென்கரை (கோயம்புத்தூர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருமலையம்பாளையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொண்டாமுத்தூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதுடியலூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவடவள்ளி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவால்பாறை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேடப்பட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவீரகேரளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெள்ளக்கிணறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெள்ளலூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேட்டைக்காரன்புதூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜமீன் ஊத்துக்குளி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோயம்புத்தூர் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழகப் பேரூராட்சிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோயம்புத்தூர் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபீளமேடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:கோயம்புத்தூர் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமருதூர், கோயம்புத்தூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோயம்புத்தூர் வடக்கு வட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோயம்புத்தூர் தெற்கு வட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேட்டுப்பாளையம் வட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொள்ளாச்சி வட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவால்பாறை வட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலூர் வட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅனுபாவி முருகன் கோவில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகல்லாங்காட்டுபுதூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅன்னூர் வட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிணத்துக்கடவு வட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாலகாலேசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெட்டியக்காபாளையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெரியநாயக்கன்பாளையம் ஊரா���்சி ஒன்றியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோதவாடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுக்கம்பாளையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதண்ணீர்ப்பந்தல் (கோயம்புத்தூர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுலியகுளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமீனா எசுடேட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேட்டுப்பாளையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோவைக் குற்றாலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேரூர் வட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமதுக்கரை வட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாரமடை ஊராட்சி ஒன்றியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமதுக்கரை ஊராட்சி ஒன்றியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசர்க்கார்சாமக்குளம் ஊராட்சி ஒன்றியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆனைமலை ஊராட்சி ஒன்றியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅன்னூர் ஊராட்சி ஒன்றியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலூர் ஊராட்சி ஒன்றியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுல்தான்பேட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபி. நாகராஜன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோயம்புத்தூரின் வரலாறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:கோயம்புத்தூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோயம்புத்தூர் மாவட்டம் (மதராசு மாகாணம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமல்லேகவுண்டன் பாளையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆனைமலை வட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/aspects-in-ayodhya-verdict-761474.html", "date_download": "2019-11-12T18:45:04Z", "digest": "sha1:GNDKNXOIQGYP5FWCOMATPXCJ4U4MUEOF", "length": 9494, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "அயோத்தி வழக்கின் தீர்ப்பு.. முக்கிய அம்சங்கள் என்னென்ன? - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பு.. முக்கிய அம்சங்கள் என்னென்ன\nஅயோத்தி வழக்கில் 5 நீதிபதிகளும் ஒரு மித்த தீர்ப்பை வழங்கியுள்ளனர். அதில் முஸ்லிம்கள் தங்களுக்கே இடம் சொந்தமானது என்பதற்கான ஆதாரத்தை நிரூபிக்கவில்லை என கூறிய ��ச்சநீதிமன்றம் அவர்களது மனுக்களை ரத்து செய்தது.\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பு.. முக்கிய அம்சங்கள் என்னென்ன\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்\n2020 உலகக்கோப்பைக்கு இந்தியா ஊக்கப்படுத்த வேண்டிய வீரர்கள்\nகேரளாவில் பப்களை கொண்டு வரும் அரசு\nரித்திக் ரோஷனை ரசித்த மனைவி.. வாதம் செய்து வதம் செய்த கணவர் \nபெண்ணியம், நாத்திகம் வலியுறுத்துபவர்கள் தீவிரவாதிகள்... சவூதி அரசு \nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை.. ஆளுநர் அதிரடி\nபாதசாரியிடம் செல்போன் பறித்த மர்ம நபர்கள்: அச்சத்தில் மக்கள்\nகொலை மிரட்டல் விடுத்த பெற்றோர்: இளம் தம்பதி காவல் நிலையத்தில் தஞ்சம்\nசிறையில் வாடும் தந்தை லாலு.. நடுவானில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய மகன் தேஜஸ்வி\nதகுதி நீக்க எம்எல்ஏக்கள் வழக்கில் நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு.. அடுத்து என்ன\nநீராடும் 5 லட்சம் பேர்.. பலத்த பாதுகாப்பு\nவைரலாகும் கேரள முதல்வரின் போட்டோ.. குவியும் பாராட்டு\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/2019/10/08135157/1265097/Benelli-Leoncino-250-Launched.vpf", "date_download": "2019-11-12T18:08:29Z", "digest": "sha1:GPRVAPQYURAI4A7GUYXOCBW6SF626NRO", "length": 15309, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியாவில் பென்லி லியோன்சினோ 250 அறிமுகம் || Benelli Leoncino 250 Launched", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 12-11-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவில் பென்லி லியோன்சினோ 250 அறிமுகம்\nபதிவு: அக்டோபர் 08, 2019 13:51 IST\nஇத்தாலி நாட்டு மோட்டார்சைக்கிள் நிறுவனமான பென்லி இந்தியாவில் லியோன்சினோ 250 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.\nஇத்தாலி நாட்டு மோட்டார்சைக்கிள் நிறுவனமான பென்லி இந்தியாவில் லியோன்சினோ 250 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.\nஇத்தாலி நாட்டு மோட்டார்சைக்கிள் விற்பனை நிறுவனமான பென்லி லியோன்சினோ 250 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இது பென்லி லியோன்சினோ 500 மாடலின் இளம் வேரியண்ட் ஆகும். லியோன்சினோ 250 மாடலை வாங்குவோர் ரூ. 6000 கட்டணம் செலுத்தி ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.\nபுதிய பென்லி லியோன்சினோ 250 மாடலில் 249சிசி சிங்கிள் சிலிண்டர், 4 ஸ்டிரோக், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 25.4 பி.ஹெச்.பி. பவர், 21 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.\nவடிவமைப்பை பொருத்தவரை பென்லி லியோன்சினோ 250 மாடலில் ஸ்டீல் டியூப் டிரெலிஸ் ஃபிரேம், பிளாக்டு-அவுட் என்ஜின் மற்றும் ரேடியேட்டர் வழங்கப்பட்டிருக்கின்றன. இத்துடன் பெரிய மஃப்ளர், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலும் வழங்கப்பட்டுள்ளன.\nபென்லி லியோன்சினோ 250 மாடலின் முன்புறம் 41 எம்.எம். அப்சைடு-டவுன் ஃபோர்க், பின்புறம் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோ ஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிளின் இருபுறங்களிலும் 17-இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றின் முன்புறம் 110/70-R17 டையரும், பின்புறம் 150/60-R17 டையர்கள் வழங்கப்பட்டுள்ளன.\nபிரேக்கிங்கிற்கு முன்புறம் 280 எம்.எம். ஃபுளோட்டிங் டிஸ்க், 4-பிஸ்டன் கேலிப்பர் வழங்கப்பட்டுள்ளன, பின்புறம் 240 எம்.எம். ஒற்றை பிஸ்டன், ஃபுளோட்டிங் கேலிப்பர்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் டூயல் சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்பட்டுள்ளது.\nபென்லி லியோன்சினோ 250 மாடல்: பிரவுன், கிரே, ரெட் மற்றும் வைட் என நான்குவித நிறங்களில் கிடைக்கிறது.\nஇதன் விலை ரூ. 2.50லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nராமேஸ்வரத்தில் குருநானக்கிற்கு நினைவு மையம் அமைக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது\nபிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து பிரேசில் புறப்பட்டார் பிரதமர் மோடி\nமகாராஷ்டிராவில் குடியசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை பரிந்துரை என தகவல்\nமகாராஷ்டிராவில் குடியசுத் தலைவர் ஆட்சியமைக்க வாய்ப்பு\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nவேலூர் சிறையிலிருந்து ஒரு மாத பரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்\nசோதனையில் சிக்கிய மஹிந்திரா பி.எஸ். 6 கார்\nஆடி கியூ8 இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஇந்திய விற்பனையில் தொடர்ந்து அசத்தும் ஹூண்டாய் கார்\nஎலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உருவாக்கும் சுசுகி\nஇந்திய முன்பதிவில் நல்ல வரவேற்பு பெறும் பி.எம்.டபுள்யூ. மோட்டார்சைக்கிள்கள்\nபென்லி டி.ஆர்.கே. 251 அறிமுகம்\nஇந்தியாவில் பென்லி லியோன்சினோ 500 அறிமுகம்\nநடிகர் கமல்ஹாசன் மீது சின்மயி பாய்ச்சல்\nஇந்த இரண்டு அணிகளில் ஒன்றுக்குதான் டி20 உலகக்கோப்பை: வாகன் கணிப்பு\nசீனா ஏரியில் மனித முகம் கொண்ட மீன் - வைரலாகும் வீடியோ\nசுவிஸ் வங்கியில் கேட்பாரற்று கிடக்கும் இந்தியர்களின் கருப்பு பணம் இவ்வளவா\nஅயோத்தி வழக்கில் நின்று கொண்டே வாதாடிய 92 வயதான சட்ட நிபுணர் கே.பராசரன்\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nரஷியாவில் புலிக்கு நண்பனாகி பிரபலமான ஆடு உயிரிழப்பு\nபிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன்\nகாரைக்குடியில் ஒரு ரூபாய்க்கு 1 கிலோ மீன் விற்பனை\nசிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க சோனியாகாந்தி- சரத்பவார் தயக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=32739", "date_download": "2019-11-12T18:54:13Z", "digest": "sha1:L62IXDIM4SITZ4G5VLQKC4FILVBQATCT", "length": 25418, "nlines": 210, "source_domain": "www.anegun.com", "title": "இந்தியர்களின் பிரச்சனைக்கு குரல் எழுப்ப அமைச்சரவையில் ஆள் இல்லை! தீர்வுக்காக வெகுண்டெழுந்தது மைக்கி – அநேகன்", "raw_content": "\nபுதன்கிழமை, நவம்பர் 13, 2019\nதமிழ்ப்பள்ளிகளுக்கு எதிராக மீண்டும் வழக்கு\nஆஸ்ட்ரோ பர்ஸ்ட் அலைவரிசையில் ‘அருவம்’ திரைப்படம்\nஆஸ்ட்ரோ தங்கத்திரையில் நவம்பர் மாத புத்தம் புதிய திரைப்படங்கள்\nநெட்டிஜென் இணைய பயன்பாடு பற்றிய விழிப்புணர்வை ஊக்குவிக்கிறது\nபிரேசர் மலை தமிழ்ப்பள்ளிக்கு டத்தோஸ்ரீ ஜி.வி நாயர் வெ.15,000 நிதியுதவி\nபேராக் டி.ஏ.பி. மீதான கருத்து; மந்திரி பெசார் மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை\nநஜீப் வழக்கில் தமது தலையீடா ஆதாரத்தைக் காட்டுங்கள்\nநஜீப்பைப் போன்று நானும் அதிர்ச்சியானேன்\nஆட்சி மாற்றம் நிகழும் – டத்தோஸ்ரீ தனேந்திரன்\nமகாதீரின் மரணம் மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படும்\nமுகப்பு > அரசியல் > இந்தியர்களின் பிரச்சனைக்கு குரல் எழுப்ப அமைச்சரவையில் ஆள் இல்லை\nஇந்தியர்களின் பிரச்சனைக்கு குரல் எழுப்ப அமைச்சரவையில் ஆள் இல்லை\nதயாளன் சண்முகம் மே 28, 2019 2540\nஇந்நாட்டில் உள்ள இந்திய வர்த்தகர்கள் எதிர்நோக்கும் ஆள் பற்றாக்குறை பிரச்சினை குறித்து கேள்வி எழுப்புவதற்கு அமைச்சரவையில் ஆள் இல்லை என மலேசிய முஸ்லிம் உணவக உரிமையாளர் சங்கத் தலைவர் அயூப்கான் தெரிவித்தார்.\nஇதன் தொடர்பில் வர்த்தகர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண மலேசிய இந்திய வர்த்தக தொழிலியல் சங்கங்களின் சம்மேளனமான மைக்கில் அவசர கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தின் முடிவில் இந்திய வர்த்தகர்கள் எதிர்நோக்கி வரும் அந்நிய தொழிலாளர் பற்றாக்குறை பிரச்சனைக்கு தீர்வு காண, 20 இந்திய வர்த்தக தொழிற்சங்கங்கள் இணைந்து, மாபெரும் கலந்துரையாடலை நடத்தவிருப்பதாக மைக்கியின் தலைவர் தலைவர் டத்தோ கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.\nஇந்நாட்டில் உள்ள இந்திய வர்த்தகர்கள் எதிர்நோக்கும் தொழிலாளர்கள் பற்றாக்குறை பிரச்சினையை தீர்ப்பதற்கு அமைச்சர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். குறிப்பாக இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மனிதவள அமைச்சு நாடு தழுவிய நிலையில் கலந்துரையாடலை நடத்தியது. அதில் கலந்து கொண்ட இந்திய வர்த்தகர்கள் அந்நிய தொழிலாளர்கள் இல்லாமல் தொழில் துறையை தொடர்வது எவ்வாறான சவால் என்பது குறித்து தங்களுடைய தெளிவான விளக்கங்களையும் வழங்கினார்கள்.\nஅந்த அடிப்படையில் இப்பிரச்சினைக்கு தீர்வு பிறந்து விடும் என இந்திய வர்த்தகர்கள் காத்திருந்த நிலையில் இன்றளவும் எந்த பதிலும் கிடைக்கவில்லை. இதனால் பலர் தங்களின் வர்த்தகத்தை நிறுத்தக் கூடிய சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளதையும் கோபாலகிருஷ்ணன் சுட்டிக்காட்டினார்.\nஇந்த விவகாரத்தை தீர்ப்பதற்கு மைக்கி தொடர்ந்து நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நிலையில், வர்த்தகர் அனைவரையும் ஒன்றிணைத்து மகஜர் ஒன்றை உருவாக்கி அதனை பிரதமர் உட்பட முதன்மை 4 அமைச்சர்களிடம் வழங்குவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.\nஇப் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது என்பதை அரசாங்கத்தின் நேரடி பார்வைக்கு கொண்டு செல்ல வருகின்ற ஜூன் 11 ஆம் தேதி பிரிக்பில்ட்ஸ் கந்தையா மண்டபத்தில் மாபெரும் ஒன்றுகூடல் கூட்டத்தை நடத்த இருப்பதாகவும் அவர் கூறினார். இந்த கலந்துரையாடலில் கலந்து கொள்ளும் வர்த்தகர்களின் கருத்துக்களை ஒன்றிணைத்து ஒரு மகஜரும் உருவாக்கி அதனை பிரதமர் உட்பட மனிதவள அமைச்சு, உள்துறை அமைச்சு, உள்நாட்டு வாணிபம் மற்றும் பயனீட்டாளர் மேம்பாட்டு விவகார அமைச்சு ஆகியவற்றிடம் வழங்கவிருப்பதாக கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.\nஇந்தியர்களின் 6 முதன்மை பாரம்பரியத் தொழில் துறைகளில் அந்நிய பணியாளர்களை அமர்த்துவதற்கு அரசாங்கம் அனுமதி மறுத்துள்ளது. அதனை விலக்கி விட்டு அந்நிய தொழிலாளர்கள் தேவைப்படும் தொழில் துறைக்கு அரசாங்கம் பணியாளர்களை வழங்க வேண்டும் என கோபாலகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.\nஇந்நாட்டில் அடிப்படை உரிமம் இன்றி பல அந்நிய தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள். ஆனால் எங்களுக்கு 50 ஆயிரம் பணியாளர்கள் மட்டுமே தேவைப்படுகிறார்கள். அதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்தால் இன்னும் ஐந்து ஆண்டுகள் வியாபாரத்தை சீராக நடத்த முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.\nஇந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய மலேசிய முஸ்லிம் உணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அயூப்கான், நடப்பு அரசாங்கத்தில் இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்புவதற்கு ஆள் இல்லை என கூறினார். எங்களின் பிரச்சனைகளை அரசாங்கத்தின் பார்வைக்கு கொண்டு செல்வதில் மிகப்பெரிய பிரச்சனை எழுகின்றது. இதனால் தீர்வு கிடைக்காமல் பல்வேறு இன்னல்களையும் தாங்கள் சந்திப்பதாக அவர் செய்தியாளர்கள் மத்தியில் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.\nகடந்த அரசாங்கம் எங்களின் பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை என்ற காரணத்திற்காக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தினோம். ஆனால் இன்றும் எங்களின் பிரச்சனைக்கு தீர்வு பிறக்கவில்லை என மலேசிய இந்தியர் உலோக மறுசுழற்சி சங்கத்தின் தேசிய தலைவர் டத்தோ ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி கூறினார்.\nநாங்கள் அனைவரும் இப்பிரச்சினைக்கு தீர்வு காண தனித்தனியாக நடவடிக்கைகளை முன்னெடுத்தோம். ஆனால் எந்த தீர்வும் இல்லை. இப்போது அனைவரும் ஒன்றிணைந்து இப்பிரச்சினைக்கு தீர்வு காண முனைப்பு காட்டுகிறோம் என மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்கத் தலைவர் முத்துசாமி குறிப்பிட்டார்.\nமலேசிய தமிழ் பத்திரிக்கை விநியோகஸ்தர் சங்கத்தலைவர் டத்தோ முனியாண்டி, மலேசிய சிகை அலங்கார நிலைய உரிமையாளர்கள் சங்க செயலாளர் ராஜேந்திரன், மலேசிய இந்திய நகை வியாபாரிகள் பொற்கொல்லர் சங்கத்தின் தலைவர் டத்தோ அப்துல் ரசூல் உட்பட மலேசியாவில் முதன்மைத் தொழில் துறையைச் சார்ந்த பல சங்கங்களின் தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர்.\nமஇகா தலைமைச் செயலாளர் அசோகன் & நிர்வாக செயலாளர் ராமலிங்கம்\nஆலயங்கள் வழிபாட்டு தலமாகவும் சமூக சேவை மையங்களாக மட்டுமே இருக்க வேண்டும் \nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nகுக்குப் தீவு சர்ச்சை குறித்து பதில் அளியுங்கள் ; இல்லையேல் பதவி விலகுங்கள் \nஸ்ரீ விஜய துர்க்கையம்மன் ஆலயத்தில் தீ\nலிங்கா பிப்ரவரி 28, 2018\nஉலகக்கிண்ண தகுதிச் சுற்று: மலேசியா – ஐக்கிய அரபு சிற்றரசு இன்று பலப்பரீட்சை\nதயாளன் சண்முகம் செப்டம்பர் 10, 2019\n48 மணிநேரத்தில் 316.25 கி.மீ தூரம் கடந்து ஹரிராஸ்குமார், மகேந்திரன் உட்பட நால்வர் சாதனை\nநான் பிரதமராக நீடித்திருப்பதே எதிர்க்கட்சிகளின் விருப்பம் –துன் மகாதீர் என்பதில், நாகராஜன்\nநல்லார்க்கினியன் மரபு கவிதை விழா 2 2019 என்பதில், கோ.தனசேகரன்@ பாவலர் கோவதன்\nமலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது தமிழ்ப் பேரவையின் பேரவைக் கதைகள்\nமலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றம் : புதிய தலைவரானார் கோபி\nபொதுத் தேர்தல் 14 (283)\nவளர்தமிழ்மன்றம் நடத்தும் நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி -2\nதயாளன் சண்முகம் ஜூன் 8, 2019\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nபேரா வளர்தமிழ் விழா :11 மாவட்டங்கள்; 180 மாணவர்கள் பங்கேற்பு\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nசிறந்த தலைமைத்துவத்திற்கு வயது தடையாக இல்லை நிரூபித்து வருகிறார் பிரதமர் டாக்டர் மகாதீர்\nகோலாலம்பூர் ஜூலை 10- நாட்டிற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவதில் வயது ஒரு தடையாக இல்லை என்பதை நிரூபித்து வருகிறார் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட். கடந்த ஆண்டு மே மாதம் ஒன்பத\nதயாளன் சண்முகம் ஜூலை 11, 2019\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nதயாளன் சண்முகம் மே 23, 2019 0\nதயாளன் சண்முகம் மே 9, 2019 0\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் க��லிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscmaster.com/2018/06/new-books-6th-standard-important-notes-of-tamil-books-download-as-pdf-.html", "date_download": "2019-11-12T18:35:43Z", "digest": "sha1:WIJS6G3XXEKCTYPDE7T6YESRIHDPQPIG", "length": 4272, "nlines": 72, "source_domain": "www.tnpscmaster.com", "title": "New Books 6th Standard: Important Notes Tamil Books (Part - 1) - TNPSC Master", "raw_content": "\nகவிதைப்பேழை - இன்பத்தமிழ் - பாரதிதாசன்\nசமூகம் - மக்கள் குழு\nபாரதியாரின் கவிதைகள் மீது கொண்ட பற்றின் காரணமாக தமது பெயரை பாரதிதாசன் என்று மாற்றிக்கொண்டார்.\nபாரதிதாசனின் கவிதைகளில் பெண்கல்வி, கைம்பெண், மறுமணம், பொதுவுடைமை, மற்றும் பகுத்தறிவு போன்ற கருத்துக்களை காணலாம்\nபுனைபெயர்: புரட்சிக்கவி மற்றும் பாவேந்தர்.\nதமிழ் கும்மி - பெருஞ்சித்திரனார்\nஊழி - நீண்டதொரு காலப்பகுதி\nஉள்ளப்பூட்டு - அறிய விரும்பாமை\nபுனைப் பெயர் - பாவலேறு\nஇயற்றிய நூல்கள் - கனிச்சாறு, கொய்யாக்கனி, பாவியக்கொத்து, நூராசிரியம், தமிழ்ச்சிட்டு, தமிழ் நிலம்.\nதமிழ் கும்மி என்னும் இப்பாடல் கனிச்சாறு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.\nகனிச்சாறு என்னும் நூல் எட்டு தொகுதிகளாக வெளி வந்துள்ளது.\nதனித்தமிழையும், தமிழுணர்வையும் பரப்பிய பாவலர் பெருஞ்சித்திரனார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/sonthagal/125643", "date_download": "2019-11-12T19:08:25Z", "digest": "sha1:S4D3KKQUZRE4PQ4NUMT4EOTWLEKS3KYZ", "length": 5263, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Sonthagal - 19-09-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\n கேரளாவில் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட்டுகள் சம்பவத்தில் வெளியான தகவல்\nயார் இனி அ���ங்கரித்து அழகு பார்ப்பார்... அனாதையான 2 வயது குழந்தை: உடல் நசுங்கி பலியான பெற்றோர்\nஅனுபமாவை சகோதரனுடன் தவறாக சித்தரிக்கும் ரசிகர்கள்.. கோபத்தில் நடிகை\nதிருமணம் முடிந்த 3 நாட்களில் பெண் வீட்டாருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nகிளிநொச்சியில் இளம் குடும்ப பெண் திட்டமிட்டு படுகொலை\nதங்கத்தின் விலையில் சரிவு...இன்னும் குறையுமா\nபுகழின் உச்சத்தில் இருந்த அஜித் பட நடிகையா இது விவாகரத்தின் பின்னர் என்ன தொழில் செய்கிறார் தெரியுமா விவாகரத்தின் பின்னர் என்ன தொழில் செய்கிறார் தெரியுமா\nஇந்தியாவில் முதலிடம் பிடித்த அஜித் டாப் 5ல் விஜய் இல்லை.. அஜித் ரசிகர்களை கொண்டாட வைத்த அறிவிப்பு\nமயங்கி போன பிரபல பாடகி ஆயிரம் முறை பார்க்க தூண்டும் வைரல் வீடியோ - அசந்து போன ரசிகர்கள்\nமுதன்முறையாக இரண்டாம் திருமணம் குறித்து பேசிய.. சாண்டியின் முன்னாள் மனைவி..\nவிஸ்வாசம் வசூலை தொட இன்னும் பிகிலுக்கு இத்தனை கோடிகள் தான் தேவை\nதன் அழகான கூந்தலை மொட்டையடித்த பெண் போலிஸ் அதிகாரி... காரணம் தெரிஞ்சா அசந்து போய்டுவீங்க..\nகேரளாவில் பிகில் படைத்த வசூல் சாதனை, எத்தனையாவது இடம் தெரியுமா\nமிஸ்டுகால் மூலம் துளிர்விட்ட ரொமாண்டிக் காதல்... நேரில் சந்தித்த போது நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்..\nஇணையத்தில் செம்ம வைரலாகும் ராஷ்மிகாவின் உடற்பயிற்சி வீடியோ, ரசிகர்கள் ஆச்சரியம், இதோ\nபுகழின் உச்சத்தில் இருந்த அஜித் பட நடிகையா இது விவாகரத்தின் பின்னர் என்ன தொழில் செய்கிறார் தெரியுமா விவாகரத்தின் பின்னர் என்ன தொழில் செய்கிறார் தெரியுமா\nபிக் பாஸ் புகழ் ஆரவ் வெளியிட்ட அறிவிப்பு சர்ப்ரைஸ் கொடுக்கும் ராதிகா\nதிடீரென திருமணம் செய்துகொண்ட பகல்நிலவு சீரியல் பிரபலங்கள்- அழகிய ஜோடியின் புகைப்படம்\nசிவகார்த்திகேயனுக்கு போட்டியாக மேலும் ஒரு நடிகர் களத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/local-news/trichy-news/99619-i-love-trichy-selfie-corner.html", "date_download": "2019-11-12T18:39:11Z", "digest": "sha1:ELNHWIEVH26JTQ2FDTTFH3REF7CZXJUW", "length": 30927, "nlines": 363, "source_domain": "dhinasari.com", "title": "ஐ லவ் திருச்சி - செல்ஃபி எடுக்கலாம் வாங்க..! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nபோலி கையெழுத்து – இருவர் கைது\nலிஃப்ட் இறங்கும் முன்னே திறந்த கதவு கீழே விழுந்து உய���ரிழந்த இளைஞர்\n25 வயது வீராங்கனை சுட்டுக் கொலை; பயிற்சியாளர் காரணமா\n99நாட்களுக்கு பிறகு நவ-17முதல் காஷ்மீரில் மீண்டும் இரயில் சேவை தொடக்கம்.\nஆரோக்கிய சமையல்: ஓட்ஸ் இட்லி\nபதிவு சான்றிதழ் இன்றி கிணறு, ஆழ்குழாய் தோண்டினால் நடவடிக்கை\nபரமக்குடி நெசவாளர் சங்கம் சாதனை பிரதமர்-சீன அதிபர் 3டி பட சேலை\nரூ.90 ஆயிரம் கோடியை தாண்டிய கடன்\nபெரியோரின் ஆசிகளால் கிடைத்த தீர்ப்பு\nபழ.கருப்பையா வரிசையில் நெல்லை கண்ணன்: அர்ஜுன் சம்பத் கண்டனம்\nலிஃப்ட் இறங்கும் முன்னே திறந்த கதவு கீழே விழுந்து உயிரிழந்த இளைஞர்\n25 வயது வீராங்கனை சுட்டுக் கொலை; பயிற்சியாளர் காரணமா\n99நாட்களுக்கு பிறகு நவ-17முதல் காஷ்மீரில் மீண்டும் இரயில் சேவை தொடக்கம்.\nமகாராஷ்டிரா: குடியரசு தலைவர் ஆட்சி\nவிமானத்தை நிறுத்தி… எலி பிடித்த சாகசம் 12 மணி நேர தாமதம்\n‘மகாத்மா காந்தி மெடலியன் ஆஃப் எக்ஸெலன்ஸ்’ பதக்கம் பெற்ற ஓபிஎஸ்\nவிராட் கோலியாக மாறும் ஆஸ்திரேலிய வீரரின் மகள்\nஓபிஎஸ்-க்கு ‘தங்க தமிழ் மகன்’ விருது\nவிமானத்தின் எக்ஸிட் கதவை திறந்த இளைஞர்\nசுறா மீன் வயிற்றில் கிடைத்த பொருளைக் கண்டு அதிர்ந்த அதிகாரிகள்\nபோலி கையெழுத்து – இருவர் கைது\nபெண்கள் விடுதியில் பள்ளி மாணவிகள் 4 பேர் மாயம்\nசரிந்து விழுந்த கட்சிக் கொடிகம்பம் சுபஸ்ரீ போல் விபத்தில் சிக்கிய பெண்\nஆழ்துளைக் கிணற்றை மூட… ஹலோ ஆப் எடுத்த முன்முயற்சி\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\n“சுகத்தைத் துறக்காதவன் துறவியே இல்லை.\nஇன்று… குருநானக் ஜயந்தி தினம்\nதிருநீறு இட்டார் கெட்டார்.. திருநீறு இடாதார் வாழ்ந்தார்\nதன் காஷ்ட மௌனத்தை விட்டுப் பேசிய பெரியவா\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் நவ.12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் நவ.11- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் நவ.10- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் நவ.09- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nநான் இந்த விளையாட்டுக்கு வரல..ட்விட்டரை விட்டு வெளியேறிய குஷ்பு\nபிரபல பாடகி மருத்துவமனையில் அனுமதி\n‘அதை’ மறக்கவில்லை சின்மயி: வைரமுத்துவை ‘அந்த’ வார்த்தையால் சாடுகிறார்\n ஐ லவ் திருச்சி - செல்ஃபி எடுக்கலாம் வாங்க..\nஐ லவ் திருச்சி – செல்ஃபி எடுக்கலாம் வாங்க..\nமாநகரில் திறந்தவெளி உடற்பயிற்சி பூங்காக்கள், செயற்கை நீரூற்றுகள், வண்ண விளக்கு அலங்காரங்கள், சுவரோவியங்கள் என பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.\nநான் இந்த விளையாட்டுக்கு வரல..ட்விட்டரை விட்டு வெளியேறிய குஷ்பு\nசமீபத்தில் தனது குடும்பத்துடன் தீபாவளி தினத்தை கொண்டாடிய குஷ்பு தனது இரண்டவது மகள் ஆனந்திதாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.\nலால் சிங் சத்தா என்கிற ஹிந்தி படம் ஒன்றில் நடித்துவருகிறார் அமீர்கான். தற்போது அந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து அமீர்கானின் புகைப்படம் ஓன்று வெளியாகியுள்ளது.\nபிரபல பாடகி மருத்துவமனையில் அனுமதி\nமூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n‘அதை’ மறக்கவில்லை சின்மயி: வைரமுத்துவை ‘அந்த’ வார்த்தையால் சாடுகிறார்\nஉள்ளூர் செய்திகள் தினசரி செய்திகள் - 11/11/2019 2:59 PM 0\nகுற்றவாளியான வைரமுத்து தொடர்ந்து இந்த ஆண்டு முழுவதும் பல திமுக நிகழ்வுகள், ஐ.ஏ.எஸ் அதிகாரி பயிற்சி அகாடமி நிகழ்வுகள், தமிழ் மொழி நிகழ்வுகள், புத்தக வெளியீடுகள் மற்றும் தொழில் நிகழ்வுகளில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார்.\nசர்வாதிகாரி ஸ்டாலின்: ஸ்டாண்ட் அப் காமெடி\nஇதையேதான் ரஷ்ய ஜோசப் ஸ்டாலின் சொன்னான் ஹிட்லரும் சொன்னான் பாசிச திமுக ஒழிக\nஊடகவியலாளர் மதனை மிரட்டிய திமுக டிவிட்டர் கணக்கை முடக்கியதால் கடுப்பான நெட்டிசன்ஸ்\nஅரசியல் செங்கோட்டை ஸ்ரீராம் - 11/11/2019 3:52 PM 0\nவின் டிவி.,யில் தற்போது செய்தியாளராகப் பணியாற்றும் மதன் ரவிசந்திரனுக்கு திமுக.,வினர் கொலைமிரட்டல் விடுத்துள்ளதாக தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. சமூகத் தளமான டிவிட்டர் தளத்தில், மதன் கணக்கு முடக்கப் பட்டிருக்கிறது. இது குறித்து, சமூக ஊடகங்களில் பாஜக.,வினர், ஆதரவாளர்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.\n அண்ணா அறிவாலயம் -அடிமாட்டு ‘நில அபகரிப்பில்’ : சர்ச்சையில் சிக்கிய திமுக\nதிமுக.,வின் அதிகாரபூர்வ நாளேடான ‘முரசொலி’ பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளது என்றும், திமுக., சமூக நீதி என்று கூறி இரட்டை ��ேடம் போடுவதாகவும் ஒரு சர்ச்சை எழுந்தது. அதை அடக்குவதற்கு என்னவெல்லாமோ செய்து பார்த்தது திமுக.,\nபப்ஜி – PUBG விளையாட்டை தடை செய்ய ராமதாஸ் கோரிக்கை\nஎனவே, பப்ஜி விளையாட்டை தமிழக அரசு தடை செய்ய வேண்டும்; தேசிய அளவில் தடை செய்ய மைய அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்.\nபோலி கையெழுத்து – இருவர் கைது\nஇதனைப் பார்த்த எஸ்.ஐ., அது தன்னுடைய கையெழுத்து இல்லை எனக் கூறி, சான்றிதழ் அளித்தவர்கள் குறித்து விசாரித்தார்.\nலிஃப்ட் இறங்கும் முன்னே திறந்த கதவு கீழே விழுந்து உயிரிழந்த இளைஞர்\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 12/11/2019 10:02 PM 0\nஅதனை கவனிக்காத இர்ஃபான் உள்ளே கால் வைத்து அடிவைக்க உடனே லிஃப்ட் ரூமிற்குள் ஐந்தாம் மாடியில் இருந்து கீழே விழுந்து அங்கேயே மரணமடைந்தான்.\n25 வயது வீராங்கனை சுட்டுக் கொலை; பயிற்சியாளர் காரணமா\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 12/11/2019 9:58 PM 0\n25 வயது விளையாட்டு வீராங்கனை சுட்டுக்கொலை. பயிற்சியாளர் தான் கொலையாளியா ஹரியானா குருக்ராமில் செவ்வாய்க்கிழமை இன்று இந்த கொடூரச் செயல் நிகழ்ந்துள்ளது.\n99நாட்களுக்கு பிறகு நவ-17முதல் காஷ்மீரில் மீண்டும் இரயில் சேவை தொடக்கம்.\nஜம்மு பகுதியில் உள்ள பனிஹால்-ஸ்ரீநகர் வழித்தடத்தில் மட்டும் வரும் 16-ம் தேதி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு 17-ம் தேதி ரெயில் சேவைகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆரோக்கிய சமையல்: ஓட்ஸ் இட்லி\nதேவையான பொருட்கள்: ஓட்ஸ் ...\nவிமானத்தை நிறுத்தி… எலி பிடித்த சாகசம் 12 மணி நேர தாமதம்\nஇறுதியாக சுமார் 11.30 மணி நேரம் தாமதமாக மாலை 5.30 மணிக்கு விமானம் காற்றில் பறந்தது. சரி தாமதத்திற்கு காரணம் என்ன\nஐயப்ப பூஜைக்கு பூப் பறிக்க குளத்தில் இறங்கி… சோகம்\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 12/11/2019 3:15 PM 0\nவிசாகப்பட்டினத்தில் சோகம். சேற்றில் சிக்கி இருவர் மரணம்.\nபேயாய் மாறி பொதுமக்களை அச்சுறுத்திய கல்லூரி மாணவர்கள் கைது\nயுடியூப் சேனலுக்காக பேய் வேடமிட்டு பொதுமக்களை மிரட்டும் செயலில் ஈடுபட்டதாக ஏழு மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.\nஜம்மு-காஷ்மீரில் “ஆபரஷன் மா“ 60 இளைஞர்களுக்கு கிடைத்த மறுவாழ்வு.\nஇந்திய இராணுவத்தின் 'ஆபரேஷன் மா' மூலம் ஜம்மு-காஷ்மீரின் 60 இளைஞர்களை பயங்கரவாத குழுக்களிடமிருந்து மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளது\nஅந்த 5 ஏக்கர் நிலமும், ராமஜன்ம பூமியின் 67 ஏக்கர் நிலத்துக்குள்தான் ���ேண்டுமாம்\nபாபரி மஸ்ஜிதுக்கு பதிலாக வழங்கப்படும் இந்த ‘நன்கொடை’ தங்களுக்கு பிடிக்காது என்று அயோத்தி முனிசிபல் கார்ப்பரேட்டர் ஹாஜி ஆசாத் அகமது தெரிவித்தார்.\nதமிழகத்தின் மையப்பகுதியாக திருச்சிராப்பள்ளி மாநகராட்சி விளங்கி வருகின்றது. திருச்சிராப்பள்ளி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டு மாநகரில் பல அடிப்படை வசதிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.\nமாநகரில் திறந்தவெளி உடற்பயிற்சி பூங்காக்கள், செயற்கை நீரூற்றுகள், வண்ண விளக்கு அலங்காரங்கள், சுவரோவியங்கள் என பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.\nதற்போது திருச்சி என்றால் மலைக்கோட்டை ஞாபகத்துக்கு வரும். அந்த அளவில் மலைக்கோட்டை வாசல் நுழைவாயில் அருகே செல்ஃபி பாயிண்ட் அமைக்கப்பட்டு ஐ லவ் திருச்சி வாசகம் அமைக்கப்பட்டுள்ளது. காலையில் வண்ண எழுத்துக்களுடன் இருக்கும் ஐ லவ் திருச்சி இரவில் விளக்கு ஒளிரும் வெளிச்சத்தில் ஐ லவ் திருச்சி ஜொலிக்கின்றது.\nஇதனால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் சுற்றுலா பயணிகளும் ஐ லவ் திருச்சி வாசகத்துடன் அழகிய செல்பிகளை எடுத்துச் செல்கிறார்கள். இதனால் ஐ லவ் திருச்சி வாசகம் வைரலாகி வருகிறது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleபெரியாரியவாதிகளின் திருக்குறள் மாநாடு: சுவாமி ஓம்காரானந்த கண்டனம்\nNext articleபயணச்சீட்டு சேகரிப்புக் கலை நூல் வெளியீடு\nபஞ்சாங்கம் நவ.12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் சித்தர் சீராம பார்ப்பனனார் - 12/11/2019 12:05 AM 1\nஆரோக்கிய சமையல்: உளுத்தம் பருப்பு பாயாசம்\nஉளுந்தை சிறிது நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து உலர வைத்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.\nகுட்டிஸ் சாப்பிட்டு சட்டி காலியாகணுமா\nஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, எண்ணெய் சிறிதளவு, தண்ணீர் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு போன்று சற்று தளர்வான பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.\nஆரோக்கிய சமையல்: பொன்னாங்கண்ணிக்கீரை சப்பாத்தி\nகுழந்தைகள் கீரைன்னு சொன்னாலே அரை பர்லாங் ஓடுவாங்க அதுவும் கண்ணிற்கு மிகவும் நல்லதான பொன்னாங்கண்ணிக்கீரை சாப்பிடவே மாட்டாங்க.\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\nபோலி கையெழுத்து – இர���வர் கைது\nஇதனைப் பார்த்த எஸ்.ஐ., அது தன்னுடைய கையெழுத்து இல்லை எனக் கூறி, சான்றிதழ் அளித்தவர்கள் குறித்து விசாரித்தார்.\n25 வயது வீராங்கனை சுட்டுக் கொலை; பயிற்சியாளர் காரணமா\nபெண்கள் விடுதியில் பள்ளி மாணவிகள் 4 பேர் மாயம்\nவழக்கம் போல் காலை விடுதி மாணவிகளை பள்ளிக்கு செல்ல தயார் படுத்திய போது மேற்கண்ட 4 மாணவிகளும் மாயமானது தெரியவந்தது.\n99நாட்களுக்கு பிறகு நவ-17முதல் காஷ்மீரில் மீண்டும் இரயில் சேவை தொடக்கம்.\nஜம்மு பகுதியில் உள்ள பனிஹால்-ஸ்ரீநகர் வழித்தடத்தில் மட்டும் வரும் 16-ம் தேதி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு 17-ம் தேதி ரெயில் சேவைகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2406374", "date_download": "2019-11-12T18:04:49Z", "digest": "sha1:G5W76D36AOXSWJLY7SD3YI3S7V7AKOGD", "length": 21270, "nlines": 90, "source_domain": "m.dinamalar.com", "title": "ஐ.டி., நிறுவனங்களில் ஆட்குறைப்பு கூடாது: முதல்வர் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலை��ங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nஐ.டி., நிறுவனங்களில் ஆட்குறைப்பு கூடாது: முதல்வர்\nமாற்றம் செய்த நாள்: நவ 09,2019 05:47\nசென்னை: ''தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது,'' என, முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.\nசி.ஐ.ஐ., என்ற, இந்திய தொழில் கூட்டமைப்பும், தமிழக அரசும் இணைந்து நடத்தும், 'கனெக்ட் 2019' என்ற, 18வது தகவல் தொழில்நுட்ப மாநாடு, சென்னை வர்த்தக மையத்தில், நேற்று துவங்கியது.\nமாநாட்டை, முதல்வர் இ.பி.எஸ்., துவக்கி வைத்து பேசியதாவது:தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களை, அதிகளவில் பயன்படுத்துவதிலும், நுகர்வதிலும், தமிழகம் முன்னிலையில் உள்ளது. மத்திய, 'நிடி ஆயோக்' வெளியிட்ட அறிக்கையின் படி, இந்தியாவில் அதிக புதுமைகளை படைக்கும் மாநிலங்களின் பட்டியலில், தமிழகம், இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது.\nபுதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, மேலும் பல சாதனைகள் படைக்க, இந்த மாநாடு, ஒரு நல்ல வழிகாட்டுதலாக இருக்கும். கடந்த ஆண்டு மாநாட்டு நிறைவு விழாவில், தமிழகத்தில், தற்போது உள்ள நிறுவனங்கள், தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என, கேட்டுக் கொண்டேன். அதன்படி, ஓராண்டில், 6,500 கோடி ரூபாய் முதலீடு கிடைத்துள்ளது. இதன் வாயிலாக, 60 ஆயிரத்து, 100 புதிய வேலை வாய்ப்புகளும் கிடைத்து உள்ளன.\nதகவல் தொழில்நுட்ப துறையில், 10 சதவீதம் ஏற்றுமதியும், 4 சதவீதம் வேலைவாய்ப்பும், ஓராண்டில் அதிகரித்துள்ளது. இதே ஆதரவை, எதிர்காலத்திலும் தொழில் நிறுவனங்கள் அளிக்க வேண்டும்.'எலக்ட்ரானிக்ஸ் ஹார்டுவேர்' உற்பத்தி கொள்கை, விரைவில் வெளியிடப்பட உள்ளது. இந்த கொள்கை, புதிய தொழில் துவங்குதல், அதிக முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு கிடைக்க வழி வகை செய்யும். தமிழக அரசு, 500 கோடி ரூபாய் மதிப்பில், 'தமிழ்நெட்' திட்டம் வாயிலாக, தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து நகரப்பகுதிகளுக்கும், அதிவேக இணையதள வசதியை விரிவுபடுத்த உள்ளது.\nஇந்த திட்டம், 18 மாதங்களில் நிறைவேற்றப்படும். தகவல் தொழில்நுட்ப துறையில், முதலீடுகளை அதிகரிக்கவும், நிதி நிலையை சீராக்கவும், ஆட்குறைப்பு நடவடிக்கை���ில் ஈடுபடாமல், அதிக அளவில் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான திட்டங்களை செயல்படுத்த முன்வர வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.\nநிகழ்ச்சியில், தமிழக மின் ஆளுமை இயக்ககம் உருவாக்கிய, செயற்கை நுண்ணறிவு முக அடையாள வருகைப் பதிவு, பயிர்களின் பூச்சி பாதிப்புகளை கண்டறிந்து, தீர்வு பெறும் வசதி, அரசு சேவைகளை பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொள்ளும், 'யூடியூப் சேனல்' ஆகிய திட்டங்களையும், முதல்வர் துவக்கி வைத்தார்.\nமேலும், அண்ணா பல்கலை மற்றும் உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி., சென்னை உடன், இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.நிகழ்ச்சியில், தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், செயலர் சந்தோஷ்பாபு பங்கேற்றனர்.\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nஐயா காமெடி பண்றாரு. அமெரிக்காவுல நம்ம ஆளுங்களுக்குத் தேவை இல்லேன்னா இங்கே அவிங்களை ஒக்காத்தி வெச்சு சம்பளம் குடுக்க முடியுமா பேசாம வேலைநீக்ஜம் செய்யப்படுகிற ஆளுங்களை அப்பிடியே அரசு உத்யோகம் குடுத்துருங்க. நல்ல திறமை இருக்கு அவிங்களுக்கு.\nஎன்ன வளர்ச்சியோ போங்க ...ரோட்ல பாத்தா இன்னும் பிச்சைக்காரர்கள் இருக்கத்தானே செய்யுறாங்க..இதுல எங்க வளர்ச்சி இருக்கு..சோத்துக்கே வழி இல்லாதவங்களும் இருகாங்க BMW கார் ல போறவங்களும் இருகாங்க. மனுஷனா பொறந்தா ஹுமானிட்டி இருக்கனும்...மனிதநேயம் இருக்குறவங்களைத்தான் மனிதனு சொல்லணும். பிச்சக்கரங்களே இல்லாத நிலைமை எப்போ வருதோ அப்போதான் நல்ல வளர்ச்சினு சொல்லணும். ஐடி ல வேல பாத வீக் எண்டு செலவு பண்ணனுமா என்ன ..அந்த வேஸ்ட் ஆஹ் போகுற காசுல நாலு பேர்க்கு சாப்பாடு வாங்கி தரலாமே. ஐடி வேலைனு ஓவர் ஆஹ் ஆடுனா இப்படித்தான் ஆகும்.\nIT துறை இப்படித்தான் வேலை செய்யும்... டெக்னாலஜி என்பது மாறிக்கொண்டிருக்கிற ஒன்று... எல்லோரும் புது விஷயங்களை கற்றுக்கொண்டு வேலை செய்யும் கம்பெனிகளுக்கு லாபம் ஈட்ட உதவ வேண்டும்... இல்லாதவர்கள் வெளியே தள்ளப்படுவார்கள்... உலகம் முழுக்க இந்த கம்பெனிகள் இப்படித்தான் இயங்குகின்றன... வேலையில் இருக்கும்போது அதிக பணம் பார்ப்பார்கள், வேலை தெரியவில்லை என்றால் வெளியேற்றம்தான்... இதுக்கு யூனியன் எல்லாம் எடுபடாது.... இந்த துறை பற்றி தெரிந்து கொண்டு இதை படிப்பதில் ஆர்வம் காட்டுவது நல்லது...\nஅண��ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா\nநீங்க சொன்ன யார் கேட்க போகிறார்கள். இந்த IT துறை என்பது நிரந்தரம் இல்லாதது என்பதை உணர்ந்து , இதில் வேலை செய்பவர்கள் தேவை அற்ற ஆடம்பர செலவுகளை தவிர்க்க வேண்டும். கையில் பணம் கிடைத்தவுடன் வீடு , கார் மற்றும் பொருட்கள் வாங்கி குவிக்கிறார்கள், வார இருத்தி கொண்டாட்டங்கள் வேறு. தீடிரென்று வேலை போய்விட்டால் என்ன செய்வீர்கள். வருங்காலத்திற்கு சேமித்து வையுங்கள். கடன் வாங்கி ஆடம்பரத்திற்கு செலவு செய்யாதீர்கள்.\nதமிழகம் தயாரிப்பு துறையில் சீனா வுடன் போட்டியிட்டு நல்ல தரமான பொருட்களை சீனாவை விட குறைந்த விலைகளில் அழகிய மாடல் வடிவமைத்து சர்வதேச தரத்துடன் தயாரிக்கப்படவேண்டும் தயாரிப்பு குறைவு ஏற்படும்பொழுது சேவை துறையின் IT பணி குறைக்கப்படும். இந்தியாவின் பெரிய கார்பொரேட் நிறுவனமான ரிலையன்ஸ் ஏர்டெல் மற்றும் பல பெரிய கார்பொரேட் நிறுவனங்கள் எதற்காக சீனா பொருட்களை இறக்குமதி செய்கிறது இந்தியாவில் தயாரிக்கலாமே. முக்கியமாக தமிழகத்தில் பல திறமைவாய்ந்த மனிதவளத்தை பயன்படுத்தாமல் சீனாவில் இறக்குமதி செய்வதின் மூலம் இந்தியாவை வளர்ப்பதை விட சீனா உயர்த்துவதற்கு வழிவகுக்கிறது. ஆசியா பெரிய தொழிற் பூங்காவில் ஒன்றாக இருந்த அம்பத்தூர் எஸ்டேட் இன்று நிலைமை என்ன இந்தியாவில் தயாரிக்கலாமே. முக்கியமாக தமிழகத்தில் பல திறமைவாய்ந்த மனிதவளத்தை பயன்படுத்தாமல் சீனாவில் இறக்குமதி செய்வதின் மூலம் இந்தியாவை வளர்ப்பதை விட சீனா உயர்த்துவதற்கு வழிவகுக்கிறது. ஆசியா பெரிய தொழிற் பூங்காவில் ஒன்றாக இருந்த அம்பத்தூர் எஸ்டேட் இன்று நிலைமை என்ன உற்பத்தி நிறுவனங்கள் அடியோடு அழிந்துவருவது தமிழகம் மற்றும் இந்திய பொருளாதாரம் அழிவு காலம். தற்பொழுது அம்பத்தூர் எஸ்டேட் பல நிறுவனங்கள் BPO பணிகளை செய்கிறது. விரைவில் BPO பணி செய்ய ஆட்கள் குறைக்கப்பட்டு அனைத்தும் கணினி மயமாகும். BPO பணி முழுவதும் கணினி மயமாக மாறும் பொழுது பலர் வேலை போகும். இப்பொழுது தான் தொடங்கி உள்ளது இனி போக போக தெரியும். இந்தியாவின் உளநாட்டிற்கு தேவைப்படும் பொருட்களை கூட கேவலம் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் நிலையில் யாருக்கு வேலை கிடைக்கும் உற்பத்தி நிறுவனங்கள் அடியோடு அழிந்துவருவது தமிழகம் மற்றும் இந்திய பொருளாதாரம் அழிவு காலம். தற்பொழுது அம்பத்தூர் எஸ்டேட் பல நிறுவனங்கள் BPO பணிகளை செய்கிறது. விரைவில் BPO பணி செய்ய ஆட்கள் குறைக்கப்பட்டு அனைத்தும் கணினி மயமாகும். BPO பணி முழுவதும் கணினி மயமாக மாறும் பொழுது பலர் வேலை போகும். இப்பொழுது தான் தொடங்கி உள்ளது இனி போக போக தெரியும். இந்தியாவின் உளநாட்டிற்கு தேவைப்படும் பொருட்களை கூட கேவலம் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் நிலையில் யாருக்கு வேலை கிடைக்கும் இந்தியருக்கா இந்தியவில் தயாரிக்கமுடியும் என்ற பொருட்கள் அனைத்திலும் இறக்குமதியை மறைமுகமாக தடுக்கப்படவேண்டும் இந்தியாவில் தயாரிக்கும் திறன் மற்றும் வேலையில்லாமல் பலர் இருக்கும் நிலையில் தன் நாட்டிற்கு தேவைப்படும் பொருட்களை கூட தன் நாட்டில் தயாரிக்காமல் அடுத்த நாட்டில் வாங்கி விற்பனை செய்யும் நிலை இருக்கும்வரை இந்திய பொருளாதாரம் உயராது வேலை இல்லாமல் இருப்போர் அதிகரிக்கக்கூடும். சிறு பெரு தயாரிப்புநிறுவனம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் சர்வேதேச சந்தைகளில் சீனாவை எதிர்கொள்வதுடன் உள்நாட்டின் தேவைகளை பூர்த்தி செய்யலாம். பொருளாதாரமும் உயரும் வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும்..\nமேலும் கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய\nபருத்தி 'நாப்கின்'; அசத்தும் கோவை இளம்பெண்\nதாய்மார்களான போலீசார்; அசாமில் நெகிழ்ச்சி\nஅயோத்தியில் ராமர் கோவில்; ஆசிரியையின் 27 ஆண்டு விரதம்\nமஹா.,வில் அடுத்த திருப்பம்; கைகோர்க்கும் சிவசேனா - காங்., - என்.சி.பி.,\nபெண் ஆசிரியையை தாக்கிய மாணவர்கள்; உ.பி.,யில் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2407067", "date_download": "2019-11-12T18:31:09Z", "digest": "sha1:VJHHUL2CZFW2PJVX7QFVETLRM6RDAY4O", "length": 7123, "nlines": 72, "source_domain": "m.dinamalar.com", "title": "டிஜிட்டல் மயமாகும் ஓலைச்சுவடிகள் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: நவ 08,2019 19:57\nதஞ்சாவூர்: தஞ்சை தமிழ் பல்கலையில் உள்ள சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழமையான ஓலைச்சுவடிகள், டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் துவங்கின. பல்வேறு நிறுவனங்களிடமிருந்து நிதி பெறப்பட்டு இப்பணிகள் துவக்கப்பட்டன. ரசாயனம் மூலம் சுவடிகளில் உள்ள எழுத்துக்கள் தெளிவுபடுத்தப்பட்டு, அவற்றை கம்யூட்டரில் ஏற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nமிக அருமை. தமிழ் தமிழ் எனும் பேசும் கட்சிகள்மற்றும் உயரிய பொறுப்பில் இருக்கும் தலைவர்கள் இவற்றில் பங்களிக்காதது வருத்தமே. நிதியுதவிய நிறுவனங்களுக்கும் இவற்றை ஒருங்கிணைத்து பணியாற்றும் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள்.\nதமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா\nகாலால் எடுத்த செல்பி: நெட்டிசன்கள் நெகிழ்ச்சி\nநடிகரை ரசித்ததால் மனைவி கொலை\nயூடியூப் லைக் மோகம்: பேயாக நடித்த மாணவர்கள் கைது\nஜெ., பாணி நிர்வாகம்: சறுக்கினாரா ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/08/14/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2019-11-12T19:18:23Z", "digest": "sha1:QADWXJJNQPVIA4A2R7IKF3V3RSLM4ULT", "length": 8279, "nlines": 87, "source_domain": "www.newsfirst.lk", "title": "அடுத்த வருடத்திற்கான பாடப்புத்தக விநியோக நடவடிக்கை ஆரம்பம் - Newsfirst", "raw_content": "\nஅடுத்த வருடத்திற்கான பாடப்புத்தக விநியோக நடவடிக்கை ஆரம்பம்\nஅடுத்த வருடத்திற்கான பாடப்புத்தக விநியோக நடவடிக்கை ஆரம்பம்\nColombo (News 1st) அடுத்த வருடத்தை முன்னிட்டு இலவசமாக வழங்கப்படும் பாடப் புத்தகங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.\nஅனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் 2020 ஆம் ஆண்டுக்கான பாடப்புத்தகங்களை இந்தத் தடவை, மூன்றாம் தவணை விடுமுறைக்கு முன்னர் வழங்குவதே இதன் நோக்கமாகும்.\nஇதனைத் தவிர, ஆசிரியர்களுக்கான கையேடுகளும் வழங்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சரினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.\nஅனைத்து தேசிய பாடசாலைகள் மற்றும் 1 500 க்கும் அதிக மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்காக, கல்வி வௌியீட்டு திணைக்களத்தினூடாக பாடப்புத்தகங்கள் மற்றும் ஆசிரியர் கையேடுகள் வழங்கப்படவுள்ளன.\nஏனைய அனைத்து பாடசாலைகளுக்குமான 2020 ஆம் ஆண்டிற்கான பாடப்புத்தகங்கள், நாடு முழுவதுமுள்ள பணிமனைகள் மற்றும் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளில் அமைக்கப்பட்டுள்ள விநியோக நிலையத்தினூடாக பெற்றுக்கொள்ள முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.\nஅனைத்துப் பாடசாலைகளுக்கும் 15ஆம் திகதி விடுமுறை\n8 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்த நடவடிக்கை\nதேசிய பாடசாலைகளில் 40 000 மாணவர்களுக்கான வெற்றிடங்கள்\nபாடசாலை சிற்றுண்டிச்சாலைகள் தொடர்பில் நடவடிக்கை\nகல்விசார் ஊழியருக்கு ஓய்வு வழங்கும் அதிகாரம் கல்வி அமைச்சின் செயலாளரிடம் கையளிப்பு\nபாடசாலைகளில் வாரத்தில் ஒருநாளை ஆங்கிலமொழி நாளாகப் பெயரிட தீர்மானம்\nஅனைத்துப் பாடசாலைகளுக்கும் 15ஆம் திகதி விடுமுறை\n8 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தல்\nதேசிய பாடசாலைகளில் மாணவர்களுக்கான வெற்றிடங்கள்\nபாடசாலை சிற்றுண்டிச்சாலைகள் தொடர்பில் நடவடிக்கை\nகல்விசார் ஊழியர் ஓய்வு வழங்கும் அதிகாரம் மாற்றம்\nவாரத்தில் ஒருநாள் ஆங்கிலமொழி நாளாகப் பெயரிடல்\nஅரச நிறுவனங்களை இலாபமீட்டும் நிறுவனங்களாக்குவேன்\nகருணா அம்மான் எவ்வாறு கோடீஸ்வரரானார்\nவேட்பாளர்களி���் பிரஜாவுரிமை ஆவணங்கள் இல்லை\nஉலகத் தலைவர்களிடையே ஓங்கி ஒலித்த கம்பீரக் குரல்\nU17 உலகக் கிண்ணம்:அரையிறுதியில் பிரான்ஸ், பிரேஸில்\nஹாரகம குடிநீர் திட்டத்திற்கு 220 மில்லியன் நிதி\nபாடகி லதா மங்கேஷ்கர் வைத்தியசாலையில் அனுமதி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/andru-veru-kizhamai", "date_download": "2019-11-12T18:51:17Z", "digest": "sha1:PZWQXRSOBUR2VNRMGQTG67TCSC7PRLQY", "length": 10513, "nlines": 175, "source_domain": "www.panuval.com", "title": "அன்று வேறு கிழமை - Andru Veru Kizhamai - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇலக்கியத்தில் நிகழும் மாற்றம் என்பது வடிவத்தில் மட்டும் நிகழ்வது அல்ல; உணர்வு நிலையில் ஏற்படுவது. கவிஞனின் ஆளுமையும் பார்வையும் அவனது கவிதையாக்கத்திலும் பிரதிபலிக்கும். கவிஞன் கையாளும் வடிவம் அவன் கருதும் மையப் பொருளையும் பாதிக்கும். அதற்குப் பொருந்தும் மிகச் சரியான உதாரணங்களில் ஒன்றாக ஞானக்கூத்தன் கவிதைகள் இருக்கின்றன. வெளிவந்து ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளுக்குப் பின்பும் ‘அன்று வேறு கிழமை’ சமகாலப் பொருத்தமுடைய கவிதைகளின் தொகுப்பாகவே படுகிறது. புதுப்புது அபத்தங்களைத் தரிசித்துக்கொண்டிருப்பதும் அதன் எதிர்வினையை இந்தக் கவிதைகளில் காண முடிவதும்தான் காரணமாக இருக்குமோ\nஎன் உளம் நிற்றி நீ\nநவீன தமிழ்க் கவிதையின் முன்னோடிகளில் ஒருவரான ஞானக்கூத்தன் அண்மைக் காலத்தில் எழுதிய 123 கவிதைகளின் தொகுப்பு இந்நூல். வாசகனின் ‘உளம் நிற்கும் நூல்’. நமது இன்றைய வாழ்வின் கோலங்களை எள்ளலுடனும் கனிவுடனும் சமயங்களில் வேடிக்கையாகவும் சித்திரிக்கும் இந்தக் கவிதைகள் பன்முகம் கொண்டவை. பல குரலில் பேசுபவை...\nஇம்பர் உலகம்புதுக்கவிதையில் இரண்டு போக்குகள் உண்டு. ஒன்று புதுக்கவிதையின் தந்தை ந.பிச்சமூர்த்தியினுடையது. இரண்டாவது மயன் என்ற பெயரில் எழுதிய க.நா.சுப்பிரமண்யம் அவர்களுடையது. இவ்விருவரையும் நான் அழித்திருக்கிறேன். இருவருமே என் கவிதைகளில் ஈடுபாடு உடையவர்களாக இருந்தனர். ந.பிச்சமூர்த்தியை அதிகம் சந்திக்..\nஞானக்கூத்தன் கவிதைகள் (முழுத் தொகுப்பு)\nஜெயபாலனின் இரண்டாவது கவிதைத் தொகுதியான ‘நமக்கென்றொரு புல்வெளி’யை க்ரியா பதிப்பகம் வெளியிட்டது. கால் நூற்றாண்டுக்குப் பின்னர் தெரிவுசெய்யப்பட்ட அவரின் ..\nநேசமான எழுத்தாளராகவும், நயமான கவிஞராகவும், தமிழ் இலக்கிய உலகிலும் திரைத் துறையிலும் தனக்கெனத் தனி முத்திரை பதித்தவர் கவிஞர் நா.முத்துக்குமார். கூட்டுக..\nவேடிக்கை பார்ப்பவன் - நா.முத்துக்குமார் :தன் வரலாற்று நூல் வரிசையில் முக்கியமான இடத்தைப் பிடிக்கப்போகும் நூல் இது வேடிக்கை பார்ப்பது என்பது பொழுதுபோக..\nஅசோகமித்திரனின் கட்டுரைகள் அவரது கதைகளைப் போலவே மிகுந்த சுவாரஸ்யம் தருபவை. மேலும் அவரது புனைவுகளில் இடம்பெறாத பல்நோக்கு விமர்சனங்களும் ரசனை அனுபவங்..\nசூழ்நிலைகளின் பரபரப்புகளில் ஆவேசங்கொள்ளாமல் கவிஞனாயிருத்தல் தனித்த சுபாவம். கவிஞனாயிருப்பதற்கும் கவிதையெழுதுகிறவனாயிருப்பதற்கும் இடைப்பட்ட வேறுபாடு இ..\nபிருந்தாவின் கவிதைகளில், மலையெனும் துயரமும் கடந்தே ஆகவேண்டிய கட்டாயத்தினால் கரைந்து போவதையும், சின்னஞ்சிறு மகிழ்ச்சியும் வாழ்ந்தே ஆக வேண்டிய நிர்ப்பந..\nதமிழக ஓவியங்கள் ஒரு வரலாறு\nதமிழ்நாட்டில் உள்ளதுபோல இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் தொடர்ச்சியான ஓவியப் பாரம்பரியம் கிடையாது. வரலாற்றுக்கு முந்திய காலம் முதல் 20ஆம் நூற்றாண்ட..\nஅசமத்துவ சாதி அமைப்பில் தலித் பொருளியல் சீவனத்தைச் சிதைத்து, பிறர் வயிறு வளர்க்க தந்திரமாய் தீண்டாமையைத் திணித்து, மரபுக் காலந்தொட்டு நவீன, பின்நவீன..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/gandhiyum-tamil-sanathanigalum-1110017", "date_download": "2019-11-12T19:17:33Z", "digest": "sha1:IETICLOSZMR5KFK6WBJHZDFQIAKSKHWG", "length": 13816, "nlines": 174, "source_domain": "www.panuval.com", "title": "காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும் - Gandhiyum Tamil Sanathanigalum - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nகாந்தியும் தமிழ்ச் சனாதனிகளும் பலதரப்பு மக்களையும் ஒன்றாக இணைத்துப் பார்க்கக்கூடிய பார்வை இந்திய வரலாற்றில், குறிப்பாக சென்ற நூற்றாண்டு வரலாற்றில் காந்தியின் அளவுக்கு யாரிடமும் இல்லை. இந்தியாவை எந்த ஒரு குறிப்பிட்ட மக்களுக்கான தேசமாகவும் அவர் பார்க்க வில்லை. பல்வேறு சிறுபான்மை மக்களின் தொகுதியாகத் தான் அவர் இந்தியாவைப் பார்க்கிறார். இந்துக்களையும்கூட தலித்துகள் உள்ளிட்ட பல்வேறு சமூகங்களை உள்ளடக்கிய சிறுபான்மை தொகுப்பாகத்தான் அவர் கருதியிருக்கிறார். தென்னாப்பிரிக்காவில் அவர் நடத்திய போராட்டங்களில் அவருடன் இருந்தவர்கள் குஜராத்திகள்,முஸ்லிம்கள்,தமிழர்கள். பெரிய அளவில் தலித் மக்களும் இருந்திருக்கிறார்கள். இந்தியா என்பது பல்வேறு மக்கள் சேர்ந்த தொகுதிதான் என்னும் கருத்து அவருக்கு அப்போதே உருவாகிறது.\nஅதிகாரத்தை நோக்கி உண்மைகளைப் பேசுவோம்\nஎட்வர்ட் சய்த், இன்குலாப், தமிழன்பன், கோ.கேசவன், ஆர்.பரந்தாமன், காமராசர், காந்தி அடிகள், பெருஞ்சித்திரனார், இம்மானுவேல் சேகரன் ஆகியோர் குறித்த அ.மார்க்ஸின் விமர்சன ஆய்வுரைகள்,வித்தியாசமான பார்வைகள்..\nகுற்றம் தண்டனை மரண தண்டனை\nகுற்றம் தண்டனை மரண தண்டனைஅஜ்மல் கசாப், அப்சல் குரு ஆகியோர் தூக்கிலிடப்பட்டதன் பின்னணியில் உள்ள விஷயங்கள், மரண தண்டனை கொடிய குற்றங்களுக்கு எதிரான அச்சுறுத்தும் கருவி என்பது உண்மைதானா போன்ற விவாங்கள் இதில் உள்ளன.தூக்கிலிடப்படுபவர்கள் பெரும்பாலும் அடித்தளத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களது மரணத்தால் துன்புற..\nஆசிரியர்: சுதந்திரத்திற்குப் பிந்திய 60 ஆண்டு காலத்தில் முஸ்லிம் சிறுபான்​மையினர் மீது மட்டு​மே கவனம் குவித்து அவர்களின் சமூக, ​பொருளாதார மற்றும் கல்வி நி​லை குறித்த ஆய்​வைச் ​செய்துள்ள சச்சார் குழு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. ச்ச்சார் குழுவின் ஆய்வு மு​றை ​சேகரித்துள்ள முக்கியப் பரிந்து..\nநமது மருத்துவ நலப் பிரச்சி​னைகள்\nகடந்த பத்மண்டுகளாக மருத்துவத் து​றையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் மீதான ஒரு பருந்துப்பார்​வை​யை…..\nடேவிட்டும் கோலியாத்தும்கிட்டத்திட்ட மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக புராதன பாலஸ்தீனத்தில் ஆடு மேய்க்கும் சிறுவனான டேவிட் பெரிய உருவத்தைக் கொண்ட பராக்கி..\nபிம்பச் சிறை”எம்.ஜி.ஆர். 40 ஆண்டுகாலம் தமிழ்சினிமாவை ஆண்டார்.10 ஆண்டுகாலம் தமிழக முதலமைச்சராக நடித்தார்,” என்று பாரதிகிருஷ்ணகுமார் ஒரு மேடையில் சொன்னா..\nஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டு அறியப்படும் நிலையில் திராவிடமும் ஆரியமும் உள்ளன. சளைக்காத ஒரு தர்க்கமுறை இவற்றுக்கிடையே தொன்றுதொட்டு நிலவிவருகிறது. நம்முடை..\nதொலைக்காட்சி - ஒரு கண்ணோட்டம்\nதொலைக்காட்சி - ஒரு கண்ணோட்டம்:“வரலாறு கண்டிராத அளவுக்கு, பெருவாரியான மக்களைச் சென்றடையும் எல்லாச் சாதனங்களையும்... பெற்றிருக்கும் கருவியான தொலைக்காட்ச..\nமெதூஸாவின் மதுக்கோப்பை(கட்டுரை) - சாரு நிவேதிதா :கஸ்தூர்பாவின் மரணத்தின் போது காந்தி.....“நீ எனக்கு அன்னையாகவும் குழந்தையாகவும் இருந்தாய்நான் உனக்கு..\nகளத்தில் குதித்து ஆறே வருடங்களில், தமிழ்நாடு அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாகிவிட்டார் விஜயகாந்த் ஊழலை எதிர்த்து உரக்கக் குரல் கொடுத்தும், அரசு அற..\nஸ்பெக்ட்ரம் - சொல்லுங்கள் ராசாவே\nஅனைத்துத் துறைகளிலும் தனியார் நிறுவனங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. ஆனால், அதிக வசதி வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் பெரும்பாலான அரசுத் துறை நிறுவனங்கள், அ..\nமதுரை அரசியல் வரலாறு - ப.திருமலை :மதுரை அரசியல் வரலாறு ப. திருமலை 1.\tபெருமையோடும் பூரிப்போடும் வாசிக்கவேண்டிய ஒரு வரலாற்றுப் பதிவு இது\n15,000 ரூபாயிலிருந்து 75,000 கோடிக்கு.. ரிலையன்ஸ் அம்பானி வெற்றி இரகசியம்\nரிலையன்ஸ் அம்பானி வெற்றி இரகசியம்ஒரு முழு நூறு ருபாய் நோட்டைக்கூடப் பார்த்திராத ஒரு ஏழைப் பள்ளி ஆசிரியரின் மகனாகப் பிறந்தவர் அம்பானி. ஏடனில் பெட்ரோல் ..\n15,000 முதலீட்டில் ரிலையன்ஸ் அம்பானி கோடிகளைக் குவித்த கதை\nஅம்பானி கோடிகளைக் குவித்த கதைஒரு முழு நூறு ரூபாய் நோட்டைக்கூடப் பார்த்திராத ஒரு ஏழைப் பள்ளி ஆசிரியரின் மகனாகப் பிறந்தவர். ஏடனில் பெட்ரோல் நிரப்பும் சி..\nமாறுபட்ட கோணத்தில் பில்கேட்ஸ் வெற்றிக்கதை\nமண்ணிலிருந்து விண்ணிற்கு..... கல்பனா சாவ்லா\nகல்பனா சாவ்லாபெண் குழந��தைகளைப் பெற்ற ஒவ்வொரு பெற்றோரும் தன் குழந்தைகளுக்குள்ளே புதைந்து கிடக்கும் ஆற்றல்களைக் கண்டுபிடித்து, அதை அவர்களுக்கு உணர்த்தி,..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shankarwritings.com/2015/10/blog-post_24.html", "date_download": "2019-11-12T19:36:34Z", "digest": "sha1:GTI5BBOJ6KIVNXI76DMT2FSQESMR3G67", "length": 29602, "nlines": 278, "source_domain": "www.shankarwritings.com", "title": "கடவுளின் இடத்தில் காமராக்கள்", "raw_content": "\nநாம் எங்கு சென்றாலும் எதைச் செய்தாலும் நம்மை மேலிருந்து கேமராக்கள் கண்காணிக்கத் தொடங்கிப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. வேலை பார்க்கும் அலுவலகங்கள், வங்கிகள், மருத்துவமனைகள், உணவு விடுதிகள், நெடுஞ்சாலைகள் முதல் தெருமூலை பிள்ளையார் கோயில்கள் வரை மேலிருந்து பார்க்கின்றன. ஏதாவதொரு கேமராவின் கண்கள். சிறுசிலிருந்து பெரிசுவரை எலெக்ட்ரானிக், கணிப்பொறி சார்ந்த அனைத்துப் பொருட்களும் கிடைக்கும் சென்னையின் முக்கியக் கடைவீதியான ரிச்சி ஸ்ட்ரீட்டில், முதலாளி பணியாட்களைக் கண்காணிப்பதற்கும், கணவர்கள் மனைவிகளை வேவு பார்ப்பதற்கும், பெற்றோர் குழந்தைகளின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்குமான கேமரா ஒற்றுக் கருவிகளுக்குத்தான் தற்போது மிகவும் மவுசு. பேனா, பொம்மைகள், கதவில் ஒட்டும் ஸ்டிக்கர் பொட்டு என சந்தேகமே பட முடியாத எல்லா வடிவங்களிலும் ஒற்று கேமராக்கள் நம்மைச் சுற்றி இயங்கிக்கொண்டிருக்கின்றன. அன்றாடம் நாம் படிக்கும் தினசரிகளில் இந்த கேமராக்கள் பற்றிய வரிவிளம்பரங்களும் வருகின்றன. எல்லாருக்கும் சாத்தியமான சல்லிசான விலையில்\nசென்னையின் முக்கிய வீதிகளெங்கும் சிசிடிவி கேமராக்கள் விற்கும் நிறுவனம் ‘மேல இருக்கிறவர் எல்லாத்தையும் பார்த்துட்டுதான் இருக்கார்’ என்ற கவர்ச்சிகரமான, தமாஷான விளம்பரங்களை வெளியிட்டுள்ளது. சொல்லப்படும் கருத்துக்கள், எழுதப்படும் எழுத்து, இணையத்தில் தனிப்பட்ட வகையில் பகிரப்படும் அந்தரங்கம், பேச்சுகள், உண்ணும் உணவு, உடுக்கும் உடை என அனைத்தும் கண்காணிக்கப்படும் சூழலில் நாம் வாழ்கிறோம்.\nதகவல் தொழில்நுட்பம் அடைந்திருக்கும் பிரமாண்ட வளர்ச்சி, மனிதகுலத்துக்குப் பல சவுகரியங்களைத் தந்திருக்கிறது. அதைப் பயன்படுத்திக்கொள்வது அவசியமும்கூட. அதேவேளையில், தனிமனிதனின் இறையாண்மைக்குள், அந்தரங்கத்துக்குள் அத்துமீறும் தொழில்நுட்பங��களை எச்சரிக்கையுடன் பரிசீலிக்க வேண்டிய சமயம் இது. பாகிஸ்தானுக்குள் ஆளற்ற அமெரிக்க விமானங்கள் நுழைந்து நாடுகளின் இறையாண்மை கேள்விக்குள்ளானதையும் இத்துடன் யோசிக்க வேண்டும்.\n‘எனது படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்’ என்ற தலைப்பில் மனுஷ்ய புத்திரன் ஒரு கவிதையை எழுதியிருப்பார். இணையத்தில், குறைந்தபட்சமாக அதன் மின்னஞ்சல் சேவையை ஒருவர் பயன்படுத்தத் தொடங்கிவிட்டாலே போதும்; அவரது பாலினம், வீட்டு முகவரி, அலுவலக முகவரி, அவரது பயண விவரங்கள், அவர் பயன்படுத்தும் மாத்திரைகள், சைவமா அசைவமா, பாலியல் விருப்பங்கள் வரையிலான விவரங்களைச் சேகரித்துவிட முடியும். கூகுள் தேடுபொறி மற்றும் யூடியூபைப் பயன்படுத்துபவராக இருப்பின் அவரது ஆளுமை மற்றும் உளவியலுக்குள்ளேயே ஒருவரால் நுழைந்து சென்று பார்த்துவிட முடியும். நமது படுக்கையறையிலேயே நம்மை ஒற்றறியும் கருவிகளை நாமே வளர்ப்புப் பிராணிகளைப் போலப் பராமரிக்கிறோம்.\nநாம் பயன்படுத்தும் கைபேசிகளின் விலையும், அதன் செயலிகளும் அதிகரிக்க அதிகரிக்க நாம் கூடுதலாகக் கண்காணிக்கப்படவும் பின்தொடரவும் படுகிறோம். இன்று இணையத்தில் தொழில்முறையில் எடுக்கப்படும் நீலப் படங்களுக்கு மவுசு இல்லை. சாதாரண மனிதர்களின் அந்தரங்க கேளிக்கைகள்தான் எம்எம்எஸ், ஸ்கேண்டல் வீடியோஸ் என்ற பெயரில் அதிகம் பேரால் பார்க்கப்படுகின்றன. கைபேசிகள், படுக்கையறைகளை நீலப்பட ஒளிப்பதிவுக் கூடங்களாக மாற்றும் அவலம் தொடங்கி 10 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது.\nஇதன் தொடர்ச்சிதான் தற்போது அத்தியாவசியப் பொருளாக எல்லாவற்றையும் மேலிருந்து பார்க்க நம் மீது திணிக்கப்படும் சிசிடிவி கேமராக்கள். அரசு, காவல்துறை, நிறுவனங்களின் கண்காணிப்பு ஒருபுறம் எனில், மக்கள் பரஸ்பரம் கண்காணிப்பதற்கான ‘நமக்கு நாமே’கண்காணிக்கும் இதுபோன்ற சிசிடிவி வேவுக் கருவிகள் ஒருபுறம். ஒரு சமூகமாக, ஒரு குடும்பமாக நாம் ஒருவரையொருவர் கண்காணிக்கத் தொடங்கும் நடவடிக்கை இது.\nநமக்கு நெருங்கிய ஒருவரைக் கண்காணிக்கும்போது நாமே போலீஸாக மாறுகிறோம். நமக்கு நெருங்கியவரால் நாம் கண்காணிக்கப்படும்போது நாமே குற்றவாளியாக மாறுகிறோம்.\nசமூக அமைப்பும் அரசியல் சாசனமும் குற்றம் என்றும் நன்னடத்தை என்றும் ஏற்றுக்கொண்டிருக்கும�� பழக்கங்களுக்கிடையே வரையறுக்க முடியாத பல பழக்கங்களும், நடத்தைகளும் நம் அன்றாடத்தில் இருக்கின்றன. வீடு மற்றும் பொது இடங்களில் அதுபோன்ற நடத்தைகள் அதன் பின்னணியைக் கொண்டு ஏற்கவும் மறுக்கவும் கண்டிக்கவும் விலக்கவும் படுகின்றன.\nஒருவர் தனியாக வீட்டில் இருக்கும்போது அபானவாயுவைச் சத்தமாக விடுவது, தன்னிஷ்டப்படி இருப்பது, குரங்கு சேஷ்டை செய்வதெல்லாம் அவரது அந்தரங்கம். ஆனால், அதை ஒரு ஒற்று கேமரா பார்க்கும்போது அவமானத்துக்கு உரிய செயலின் சாயல் அதற்கு எளிதாக வந்துவிடும். அந்தப் பழக்கத்துக்கு ஒரு மனநோயின் பெயரைக்கூட விபரீதமாகக் கொடுத்துவிடலாம். ஒரு கேமராவால் ஒரு செயலை மனிதனைப் போலப் பகுத்தறிந்து விளக்க முடியாது. வசந்த பாலனின் ‘அங்காடி தெரு’ திரைப்படத்தில் பூட்டப்பட்ட ஜவுளிக்கடையில் உள்ளே மாட்டிக்கொள்ளும் காதலர்கள், ஜவுளி நிறுவனத்துக்கு எதிரான எந்தக் குற்றத்தையும் இழைக்கவேயில்லை. ஆனால், அங்கே சிசிடிவி அவர்களைக் குற்றவாளியாக்கிவிடுகிறது. கண்காணிக்கும் அமைப்பின் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாரையும் ஒரு அமைப்பு, நினைத்துவிட்டால் குற்றவாளியாக்கிவிட முடியும்.\nசமூகத்துக்கும், தனிமனிதர்களுக்கும், அரசுக்கும் குடிமக்கள் மீது, பிற சமூகங்கள் மீது, சகமனிதர்கள் மீது நம்பிக்கை குறையும்போதுதான் கண்காணிப்பு என்பது அத்தியாவசியமாகிறது. கேமராக்களை நான்குபுறமும் பொருத்தியிருக்கும் ஒரு பங்களா, தினசரி கள்வர்களை ஈர்த்தபடிதான் இருக்கிறது. கழிவறை வரை கண்காணிக்கும் அமைப்புகளைப் பொருத்தும் ஒரு தேசம், தினசரி குண்டுவெடிப்புகளுக்காகக் காத்திருக்கிறது. கண்காணிப்பு எப்போதும் குற்றங்களைக் குறைப்பதில்லை. குற்றங்களைக் கூடுதலாக ஈர்க்கிறது.\nஒரு திருட்டுச் சம்பவம் என்பது ஒரு குடும்பத்துக்கோ ஒரு வீட்டுக்கோ வாழ்வில் ஒருமுறையோ இருமுறையோ நடப்பதுதான். ஒரு கொலையோ, குண்டுவெடிப்போ அதுபோன்ற துர்சம்பவங்களோ எப்போதும் விதிவிலக்குகள்தான்.\nஆனால், நாம் குடும்பமாக, சமூகமாக அரசாகக் கண்காணிப்பு அமைப்புகளைப் பலப்படுத்திக்கொண்டே போவதன் வழியாகக் குற்றங்களைக் கூடுதலாக ஈர்த்துக்கொண்டிருக்கிறோம்.\nகண்காணிப்புக் கேமராக்கள் அத்தியாவசியப் பொருளா வதும், தெருச்சந்தைகளில் சல்லிசாகத் துப்பாக்கிகள் தடையற்றுக் கிடைப்பதற்குச் சமானமானதுதான். தனிப்பட்டவர்களின் அந்தரங்கம் முழுமையாகப் பாதுகாக்கப்படும் மேற்கு நாடுகளைவிட, தனிப்பட்டவர் களின் அந்தரங்கம் எப்போதும் குடும்பத்தால், சமூகத்தால், சாதி அமைப்புகளால், ஊடகங்களால் கேள்விக்குள்ளாக்கப்படும் இந்தியா போன்ற நாடுகளில் இந்த ஒற்றுக் கருவிகள் குடிமக்களுக்கு மேலும் மோசமான பாதிப்புகளையே ஏற்படுத்தும்.\nநமக்குத் தாங்க முடியாத துயரம் ஏற்படும்போதோ, பகுத்தறிவுரீதியாகப் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள முடியாதபோதோ, திடீர் நோய்களால் அவதிப்படும் போதோ, அதிலிருந்து தற்காலிகமாகத் தப்பித்துக் கொள்ள, எல்லாவற்றையும் மேலேயிருக்கிறவன் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறான் என்று சொல்லி, நாம் சற்று ஆறுதல் கொள்கிறோம். கடவுள் இருக்கிறாரோ இல்லையோ தற்காலிகமாக நமது பாரங்களை வைக்கும் காலி பீடமாக ஓரிடத்தைக் கருதுகிறோம். அது ஒரு நம்பிக்கை.\nஆனால், தற்போது நம்மை நாமே கண்காணிப்பதற்காக நம் வழியெங்கும் நிறுவிக்கொண்டிருக்கும் கேமரா கருவி களோ அவநம்பிக்கையின் ஒட்டுமொத்த அடையாளம்\n(தி இந்து தமிழ் நாளிதழில் பிரசுரமானது)\nஈபிள் கோபுரத்துக்கு முன்னரே நூற்றாண்டுகளாக பாரிஸின் சின்னமாக இருந்த நோத்ர தாம் தேவாலயம் கடந்த திங்களன்று எரிந்துபோனது. நோத்ர தாம் என்றால் புனித அன்னை என்று அர்த்தம். உலகமெங்கும் வாழும் கத்தோலிக்கர்களுக்கான புனிதத் தலங்களில் ஒன்றாக விளங்கும் இந்தத் தேவாலயம் வரலாற்றுரீதியாகவும் பண்பாட்டு அளவிலும் கட்டிடக் கலை சார்ந்தும் முக்கியத்துவம் வாய்ந்தது. “நோத்ர தாம் தேவாலயம் பிரெஞ்சு மக்கள் எல்லாருக்குமுரியது; இதுவரை அங்கே போயிராதவர்களுக்கும்” என்று கூறியிருக்கிறார் அந்நாட்டின் அதிபர் இமானுவேல் மெக்ரான்.\nஆறாம் ஹென்றி முடிசூடிய, நெப்போலியன் பேரரசனாகப் பதவியேற்ற இடம் இது. 1163-ம் ஆண்டிலிருந்து 1345 வரை கட்டி முடிப்பதற்கு ஒன்றரை நூற்றாண்டை எடுத்துக்கொண்ட தேவாலயம் இது.\nவிக்டர் ஹ்யூகோவின் நோத்ர தாம்\nசிமெண்ட் நிறக் காரில் வருபவர்கள்\nஅந்த மழைக்கால ஓடை இப்போது\nசென்ற வருட மழைக்குப் பின்\nஅவர்கள் சிமெண்ட் நிறக் காரில்\nபடகு தனியே நின்று கொண்டிருக்கிறது\nஇன்னும் சில தினங்களில் மழைபெய்யக் கூடும்\nஓடைக்குப் படகு செலுத்த வந்துவிடுவர்\nஜே. கிருஷ்ணமூர்த்தி அந்தப்பள்ளத்தாக்குநிழலில்இருந்தது; அஸ்தமிக்கும்சூரியனின்ஒளிரேகைகள்தூரத்துமலைகளின்உச்சியைத்தீண்டின; மலைகளைப்பூசியிருக்கும்சாயங்காலத்தின்மினுமினுப்புஅவற்றின்உள்ளிருந்துவருவதுபோலத்தோற்றம்தருகிறது. நீண்டசாலையின்வடக்கில், மலைகள்தீக்குள்ளாகிமொட்டைத்தரிசாய்க்காட்சிதருகின்றன; தெற்கிலிருக்கும்மலைகளோபசுமையாகவும்புதர்கள், மரங்கள்அடர்ந்தும்உள்ளன. நெடிதாகப்போகும்சாலை, பிரமாண்டமும்எழிலும்கொண்டஇந்தப்பள்ளத்தாக்கைஇரண்டாகப்பிரிக்கிறது. குறிப்பாக, இந்தமாலையில்மலைகள்மிகவும்நெருக்கமாக, மாயத்தன்மையுடன், இலேசாகவும்மிருதுத்தன்மையுடனும்தெரிகின்றன். பெரியபறவைகள்உயரசொர்க்கங்களில்சாவதானமாகச்சுற்றிக்கொண்டிருக்கின்றன. தரையில்அணில்கள்மந்தமாகசாலையைக்கடக்கின்றன. அத்துடன்எங்கோதூரத்தில்விமானத்தின்ரீங்காரம்கேட்கிறது\n1975-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர். இயந்திரப் பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்தவர். 1999-லிருந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் இவரது ஈடுபாடுகள் இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் கலாசாரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம். ஆறு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுதியான ’ஆயிரம் சந்தோஷ இலைகள்’ புத்தகத்துக்கு கனடா இலக்கியத் தோட்ட அமைப்பு கவிதைப் பிரிவில் 2017-ம் ஆண்டு விருது வழங்கியது. இசை,ஓவியங்கள் சமையல், பயணம், பிராணி வளர்ப்பு, பராக்கு பார்ப்பதில் விருப்பம் உடையவர்.\nநகுலன் சுந்தர ராமசாமி லக்ஷ்மி மணிவண்ணன்\nபுத்தக மதிப்புரை காலம் செல்வம்\nவிக்ரமாதித்யன் வண்ணதாசன் வண்ணநிலவன் கலாப்ரியா\nவைக்கம் முகமது பஷீர் முல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vivekananthahomeoclinic.com/2018/11/nocturnal-enuresis-bed-wetting-details.html", "date_download": "2019-11-12T19:54:40Z", "digest": "sha1:Q7BI7VUPOSUEBQRK2S42YTIHRK75AIKG", "length": 10978, "nlines": 202, "source_domain": "www.vivekananthahomeoclinic.com", "title": "Vivekanantha Homeo Clinic & Psychological Counseling Centre, Chennai: படுக்கையில் சிறுநீர் கழித்தல் Nocturnal Enuresis – Bed Wetting Details Tamil", "raw_content": "\nபடுக்கையில் சிறுநீர் கழித்தல் ( Nocturnal Enuresis – Bed Wetting)\nஐந்துவயது வரை படுக்கையில் சிறுநீர் கழித்தல் இயல்பானது .\nஐந்��ு வயதை தாண்டியும் படுக்கையில் சிறுநீர் கழித்தால்செய்ய வேண்டியது :\nü குழந்தையை திட்டவே கூடாது .\nü குழந்தைக்கு தெரியும் முன்பே ஈரமான படுக்கை விரிப்பை மாற்றி விட வேண்டும்\nü பிறர் முன் குறை கூற கூடாது\nü மாலை ஐந்துமணிக்கு பிறகு டீ, காபி மற்றும் பால் போன்ற திரவ உணவை தவிர்க்கவும் . இது மிக முக்கியம் .\nü தூங்க போகும் முன் கட்டாயம் சிறுநீர் கழிக்க சொல்லவும் .\nü மீண்டும் இரண்டு மணி நேரம் கழித்து அவனை / அவளை எழுப்பி சிறுநீர் கழிக்க சொல்லவும் .\nபகலில் சிறுநீரை அடக்க பயிற்சி தரவும். அதாவது நீர் நிறைய குடிக்க சொல்லவும் .பின் நீர் போகாமல் அடக்கி வைக்கசொல்லவும். இதனால் சிறுநீர் பை வளு பெறும் .\nபசுக்கையில் சிறுநீர் கழித்தல் ஹோமியோபதி சிகிச்சை\nநோயின் அறிகுறிகளுக்கேற்ற ஹோமியோபதி மருத்துவ சிகிச்சை நல்ல பலனளிக்கும். தயங்காமல் ஹோமியோபதிமருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றால் நல்ல பலன் பெறலாம்.\nBed wetting ஹோமியோபதி சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்\nவிவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் இதைப்போன்ற Bed wetting, passing urine in bed, பிரச்சினைகளுக்கு அலோசனை & சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவரை சென்னை,வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவுஅவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com\nமேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க\nவிவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்\nமுன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.\nமுன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா - 8 – 99******00 – Bed Wetting, தூக்கத்தில் சிறுநீர்கழித்தல் – 20-12-2014 – சனிக்கிழமை – சென்னை,\nமருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2018/09/blog-post_15.html", "date_download": "2019-11-12T19:15:52Z", "digest": "sha1:NAJQLD3APEJ46A3Y46CUOEXYIY3NQY2Y", "length": 30526, "nlines": 202, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: திருடனுக்கும் காலம் வரும்!", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இ��ழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nஅது ஒரு நள்ளிரவு நேரம்...\nநீங்களும் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருக்கிறீர்கள்...\nதிடீரேன உங்கள் வீட்டுக் கதவு தட்டப்படுகிறது...\nஇன்னும் பலமாக கதவு தட்டப்படுகிறது...\nபயந்து போய் \"யாருப்பா அது\n\" கண்டிப்பான குரலில் பதில் வருகிறது..\nமேலும் பயம் உங்களைக் கவ்விக்கொள்கிறது.\nபோலீஸ் எனும்போது கதவை திறக்காமல் இருக்க முடியுமா\nநான்கு போலீஸ்காரர்கள்... நடுவே ரவுடியின் கோலத்தில் ஒருவன்..கையில் துப்பாக்கி ஏந்தியபடி...\nநீங்கள் சுதாரிப்பதற்குள் போலீஸ்காரரே பேசினார்..\n\"அய்யா இவங்கதான் மிஸ்டர் ரங்கன்.. இந்த ஏரியால நீண்டகால திருடர். திருடர்கள் சங்க உறுப்பினர். இவங்களோட கோரிக்கைய அரசாங்கம் ஏற்றுக் கொண்டிருப்பது பத்தி டிவியில் செய்தி கேட்டிருப்பீங்க. இவங்களோட தொழில தடங்கல் இல்லாம செய்ய அனைத்து ஒத்துழைப்பும் காவல்துறை குடுக்கனும்னு சொல்லி அரசு உத்தரவு. அதுதான் நாங்கெல்லாம் வந்திருக்கோம்\"\nஉங்கள் தலைசுற்றல் அடங்குவதற்குள் ரங்கன் தன் அடையாள அட்டையை பாக்கெட்டில் இருந்து உருவி எடுத்துக் காட்டினார்..\n\"அண்ணே இதுதாங்க என்னோட ஐடி கார்டு. கவர்மென்ட் இஷ்ஷு பண்ணது.. பாருங்க கோபுரம் போட்ட சீல்\nநீங்கள் வாயடைத்து நிற்கவே மிஸ்டர் ரங்கனே தொடர்ந்தார்...\n\"நீங்க டென்ஷன் ஆக வேண்டாம்ணே.. எல்லாம் நானே பாத்துக்கறேன்.. உங்க பீரோ சாவி, பெட்டிச் சாவி எல்லாம் எடுத்துக் குடுத்துட்டு நீங்க அந்த சோஃபால ரிலாக்ஸ் பண்ணுங்க. பத்து நிமிஷத்திலே என் சோலிய முடிச்சுடறேன்.. எனக்கு வேணுங்கறத மட்டும்தான் எடுப்பேன்..அதுக்குள்ளாற உங்க மிஸ்ஸிஸ் போட்டிருக்கற நகையெல்லாம் கழட்டி இந்த சுட்கேஸ்ல போட்டுடுங்க\"\nபோலீஸ் பரிவாரங்கள் வெளியே காவல் நிற்க அதிகார பூர்வமாக ஹாலுக்குள் நுழைந்தார் மிஸ்டர் ரங்கன்.\nதிடுக்கத்தில் நீங்கள் தயங்கி தயங்கி செய்வதறியாது நிற்கவே மிஸ்டர் ரங்கனின் துப்பாக்கி உங்களை நோக்கி நீள்கிறது...\n\"அண்ணே, சொன்ன பேச்ச கேளுங்கண்ணே\" சற்று அதட்டல் தொனியில் ரங்கன்.\nஅரண்டுபோய் தூக்கத்தில் இருந்து எழுகிறீர்கள்.\nகண்டது கனவுதான் என்று உணர்ந்ததும் பெருமூச்சு ஒன்று உங்களை அறியாமலேயே வெளிவருகிறது.\nசரி, இது நனவாக வாய்ப்புள்ளதா\nஆம்.. வாய்ப்புள்ளது என்பதைத்தான் இன்றைய நாட்டு நிகழ்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.\nஒரு காலத்தில் பாவங்களாகக் கருதப்பட்டவை மக்களின் வெட்க உணர்வுகள் மக்கிப்போய்விட்ட நிலையில் இன்று அவ்வாறு கருதப்படுவதில்லை. வெட்கம், நாணம், நீதி, நியாயம் என்பவை வேகமாக தூரமாக விலகிச் சென்று கொண்டிருக்கின்றன என்பதைக் கண்கூடாகவே அறிகிறோம். மக்கள் தனிமனித நல்லொழுக்கத்தை அலட்சியம் செய்வதன் விளைவாகவும் தங்கள் மனம்போன போக்கில் தாங்களாகவே உண்டாக்கிக்கொண்ட சட்ட திட்டங்களின் விளைவாகவும் ஒவ்வொரு பெரும் பாவங்களும் சட்ட அங்கீகாரம் பெற்று வருவது கண்கூடு.\n= ஓரினச்சேர்க்கை, விபச்சாரம், ஆபாசம், சூதாட்டம், மது, போதைப்பொருட்கள், என இவையெல்லாம் அதற்கு உதாரணங்கள். இந்த ஈன செயல்களைச் செய்பவர்கள் இன்று சங்கம் அமைக்கிறார்கள். தங்களுக்கு உரிமை கோரி அரசாங்கங்களுக்கு எதிராகப் போராடுகிறார்கள். வக்கீல்களை வைத்து வாதாடி சட்டங்களின் ஓட்டைகளுக்குள் நுழைந்து தங்களின் காரியங்களுக்கு சட்ட அங்கீகாரமும் அரசு அங்கீகாரமும் பெறுகிறார்கள்.\nஇதே போக்கு தொடருமானால் நாளை கற்பழிப்பும், திருட்டும், கொலையும் இலஞ்சமும் கொள்ளையும் எல்லாம் சட்ட அங்கீகாரம் பெறுவதற்கான வாய்ப்பு பலமாகவே உள்ளது. பலமான வக்கீல்களை வைத்து வாதாடுவதன் மூலமும் நீதிபதிகளை விலைக்கு வாங்குவதன் மூலமும் இவை சாத்தியமே என்றே தோன்றுகிறது. அவர்களுக்கு தங்கள் தொழிலை தடையின்றி தொடர உரிமங்கள் (licence) வழங்கப்படுவதும் நடைமுறைக்கு வரலாம்.\nஇன்று எவ்வாறு சினிமாக்களில் காட்டப்படும் ஆபாசமும் அந்நிய ஆண் பெண் தகாத உறவுகளும் கலை என்று போற்றப்படுகின்றனவோ அதேபோல கற்பழிப்பும் திருட்டும் கொலையும் எல்லாம் கலைகளாக மதிக்கப்பட்டு போற்றப்படும் நாட்கள் தொலைவில் இல்லை. இந்த வன்பாவங்களை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்வோர் நலனுக்காக அரசு நாளை புதுப்புது திட்டங்கள் தீட்டலாம்.\n\"அக்கலைகளைக்\" கற்றுக்கொடுப்பதற்காக தொழில் நுட்பக் கல்லூரிகள் துவங்கப்படுவதும் பட்டங்கள் வழங்கப்படுவதும் அரசாங்க கவுரவம் கொடுக்கப்படுவதும் நடைமுறைக்கு வரலாம்.\nஅரசாங்கம் மக்களிடம் இருந்து திரட்டும் வரிப்பணத்தில் இருந்து திரைக் கூத்தாடிகளுக்கு ... மன்னிக்கவும் திரைக் கலைஞர்களுக்கு... உயர்ந்த விருதுகள் வழங்குவதுதான் சகஜமாகி விட்டதே.\nஇன்று ஏற்கனவே அங்கீகாரம் பெற்றுள்ள ஓரினச்சேர்க்கை, விபச்சாரம், ஆபாசம், சூதாட்டம், மதுப் புழக்கம் போன்ற பாவங்கள் மனித சமூக அமைப்பின் அடிப்படையையே தகர்த்தெறிபவை. குடும்ப அமைப்பில் பல குழப்பங்களை உருவாக்கவும் சமூகத்தில் சீர்கேடுகள் பரவவும் தலைமுறைகளை பாதிக்கவும் செய்பவை இவை. மக்கள் வெட்க உணர்வின்றி இப்பாவங்களில் மூழ்கி திளைக்கும்போது இவற்றைக் கட்டுப்படுத்த வேண்டிய தார்மீகப் பொறுப்பு நாட்டின் அரசாங்கங்களுக்கு உண்டு. மக்கள் நலனில் அக்கறை கொண்டவையாக இருந்தால் இப்பாவங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை கல்வி நிறுவனங்கள் மூலமும் ஊடகங்கள் மூலமும் மக்களுக்கு ஏற்படுத்த முடியும். ஆனால் இந்தப் பாவங்களைத் தடுப்பதற்காக பதிலாக அவற்றுக்கு சட்ட அங்கீகாரம் கொடுக்கும் படுமோசமான நிலையை இன்று கண்டு வருகிறோம்.\nதேசிய குற்றவியல் ஆவண காப்பகத்தின் (NCRB) அறிக்கை மிகவும் எச்சரிப்பதாக இருக்கிறது. அறிக்கைப் படி நாளொன்றுக்கு 371 பேர் இந்தியாவில் தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்தப் புள்ளிவிவரம் ஏறுமுகமாகவே உள்ளது. அதாவது மக்கள் உயிர் வாழ்வதற்கே வெறுத்த நிலை அடைந்துள்ளதையே இது காட்டுகிறது. நிலைமை திருத்தப் படாவிட்டால் இன்னும் பல விபரீதங்கள் நிகழவே செய்யும். மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள் இதற்காக முன்வந்தால் சீர்திருத்தங்களை நிகழ்த்த வழிகள் பிறக்கும்.\nமேற்கண்ட விபரீதங்கள் நிகழாமல் தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும்\nஅதற்கு முதற்கண் தனிநபர் ஒழுக்கத்தை மக்களுக்கு முறையாகக் கற்றுக்கொடுத்து அதைப் பேணவேண்டியதன் அவசியத்தையும் பேணாவிட்டால் இம்மையில் ஏற்படும் விளைவுகளையும் மறுமையில் இறைவன் புறத்திலிருந்து கிடைக்கும் தண்டனைகளையும் பற்றி எச்சரிக்க வேண்டும். அதேவேளையில் தனிநபர் ஒழுக்கத்தைப் பேணும்போது உலகில் ஏற்படும் ஒழுங்கையும் அமைதி நிறைந்த வாழ்வையும் பேணுவோருக்கு மறுமையில் பரிசாகக் கிடைக்கவுள்ள நிரந்தர இன்பங்கள் நிறைந்த சொர்க்க வாழ்வையும் பற்றி மக்களுக்கு போதிக்க வேண்டும். இதைக் குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் கற்பிக்க வேண்டும்.\nகுழந்தைகளுக்கு பள்ளிகளில் இந்த நீதி போதனையை கட்டாயப் பாடமாக்க வேண்டும்.\nஅடுத்ததாக குற்றங்கள் கட்டுக்கடங்காமல் வளர்வதை ���வ்வாறு சட்டங்கள் மற்றும் நீதித்துறை மூலம் தடுப்பது\nகுற்றவாளிகள் தாங்கள் செய்யும் பெரும் குற்றங்களையும் நியாயப்படுத்துவதும் குற்றவாளிகள் தண்டிக்கப் படுவதற்கு பதிலாக கவுரவிக்கப் படுவதும் ஆட்சிக் கட்டில்களில் அமர்த்தி வைக்கப்படுவதும் நாட்டில் நடப்பதற்குக் காரணம் நமது வலுவற்ற சட்டங்களே என்பதை அறியலாம். மனிதர்கள் தங்கள் சிற்றறிவு கொண்டு இயற்றிய சட்டங்களே இப்படிப்பட்ட விபரீதங்கள் நிகழக் காரணமாகின்றன.\nநன்மை எது தீமை எது சரி எது தவறு எது நியாயம் எது அநியாயம் எது என்பதை மனிதன் தன்னிடம் உள்ள சிற்றறிவு கொண்டும் தன் ஆசாபாசங்களுக்கு உட்பட்டும் தீர்மானித்து அதன் அடிப்படையில் இயற்றப்படும் சட்டங்கள் குறைபாடுகள் உள்ளதாகவே இருக்கும். அதே வேளையில் இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவன் எவனோ அவன் மட்டுமே அனைத்து படைப்பினங்களையும் அவற்றின் சூட்சுமங்களையும் அவற்றுக்கு எது நல்லது எது தீயது என்பதை முழுமையாக அறிந்தவன். தன் படைப்பினங்களுக்கு எது எப்போது நல்லது அல்லது தீயது என்பதை அதி பக்குவமாக அறிந்தவனும் அவன் மட்டுமே. எனவே அவன் தரும் சட்ட திட்டங்கள் எவையோ அவை மட்டுமே குறைகள் இல்லாதது. மேலும் இவ்வுலகை மனிதர்களுக்கு ஒரு தற்காலிக பரீட்சைக்கூடமாக உருவாக்கிய இறைவன் நாளை இறுதித்தீர்ப்பு நாளின்போது அவன் வழங்கிய சட்டதிட்டங்களின் அடிப்படையிலேதான் நம்மை விசாரிக்கவும் செய்வான்.\nஅந்த சர்வவல்லமை பொருந்திய இறைவன் இவ்வுலக மக்களுக்காக வழங்கிய வாழ்க்கைத் திட்டமே ‘இஸ்லாம்’ என்று அரபு மொழியில் அறியப்படுகிறது. அவன் வழங்கும் சட்டதிட்டங்களும் வழிகாட்டுதல்களும் அடங்கிய பெட்டகமே இறுதி வேதம் திருக்குர்ஆன். அந்த திருமறைக் குர்ஆனின் செயல்முறை விளக்கமே இறுதித் தூதர் முஹம்மது நபிகளாரின் வாழ்க்கை முன்மாதிரி எனவே இறைவன் வழங்கிய சட்டங்களை நடைமுறைப்படுத்தி நாட்டை அழிவில் இருந்து காப்போமாக\n முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நாம் உம்மீது இறக்கியுள்ளோம், இது தனக்கு முன்னிருந்த (ஒவ்வொரு) வேதத்தையும் மெய்ப்படுத்தக் கூடியதாகவும் அதைப் பாதுகாப்பதாகவும் இருக்கின்றது. எனவே இறைவன் அருள் செய்த(சட்ட திட்டத்)தைக் கொண்டு அவர்களிடையே நீர் தீர்ப்புச் செய்வீராக. உமக்கு வந்த உண்மைய�� விட்டும் (விலகி) அவர்களுடைய மன இச்சைகளை நீர் பின்பற்ற வேண்டாம். (திருக்குர்ஆன் 5:48)\nஆறடி மனிதனும் ஆறாத அகங்காரமும்\nஆறடி மனிதனுக்கு இறைவன் கூறும் அறிவுரை இது.. = 17:37. மேலும் , நீர் பூமியில் பெருமையாய் நடக்க வேண்டாம் ; ( ஏனென்றால்) நிச்சயமாக நீர...\nமுஹம்மது நபி (அவர் மீது இறை சாந்தி உண்டாவதாக) பரந்த உலகில் விரிந்து கிடக்கிற மனித வரலாற்றில் யாரும் எட்டிப்பிடிக்க முடியாத தாக்கம் அவர...\nதன்மான உணர்வை மீட்டெடு தமிழா\nமண்ணும் பொன்னும் உன் காலடியில் அன்று மறையாத சான்றுகளாய் கீழடியில் இன்று.. அறிவியலும் பொறியியலும் உன் காலடியில் அன்று அழியாத சுவடுகளாய்...\nநாம் இங்கு வந்ததன் பின்னணி\nமனித இனம் இந்த பூமிக்கு வந்ததன் பின்னால் கண்டிப்பாக ஒரு வரலாறு இருக்க வேண்டும் . பகுத்தறிவு பூர்வமாக சிந்தித்தால் உண்மை என்...\n= நமக்கு மரணம் காத்திருப்பதை நாம் அறிவோம் = மரணத்திற்குப் பின் என்ன நிகழும் = மரணத்திற்குப் பின் என்ன நிகழும் = மறுமை வாழ்வு என்பது உண்டா = மறுமை வாழ்வு என்பது உண்டா = மரணத்தை தவிர்க்க இய...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - அக்டோபர் 2019\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - அக்டோபர் 2019 இந்த இதழ் உங்கள் இல்லம் தேடி வர உங்கள் தெளிவான முகவரியை என்ற எண்ணுக்கு SMS செய்யுங்கள். ப...\nகீழடி அகழாய்வுகளுக்குப் பிறகு அங்கு உருவ வழிபாட்டிற்கான தடயங்களோ மத அடையாளங்களோ ஏதும் கிடைக்கவில்லை. அதைக் காரணம் காட்டி அங்கு வாழ்ந்த...\nபொறுமை - தர்மத்தை நிலைநாட்டும் ஆயுதம்\nபொறுத்தார் பூமியாள்வார் என்ற பழமொழியை தனது முன்மாதிரி மூலம் நிரூபித்தவர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் என்பதை அவரது வாழ்விலிருந்து அறியலா...\nஒரு தொழிற்சாலையையோ பள்ளிக்கூடத்தையோ இராணுவத்தையோ மருத்துவ மனையையோ எடுத்துக் கொள்ளுங்கள். பலமக்களும் சேர்ந்து இயங்கும் இவை உரிய பயன் தரவே...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nஇனவெறிக்கு வித்திட்ட ஆத்திகமும் நாத்திகமும்\nமரம் என்ற இறைவரம் காப்போம்\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nபணம் வந்��� கதை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/category/tamil/page/4/", "date_download": "2019-11-12T19:46:21Z", "digest": "sha1:O5PZ3IRCXGYO7YC7YPCBHNX3KO37E6H6", "length": 9331, "nlines": 122, "source_domain": "chennaionline.com", "title": "Tamil – Page 4 – Chennaionline", "raw_content": "\nஇன்றைய ராசிபலன்கள்- நவம்பர் 10, 2019\nதனுஷுக்காக திரைக்கதை எழுத தொடங்கிய செல்வராகவன்\nகாதல் கொண்டேன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். தனுஷ் நடிப்பில் வெளியான இப்படம் சூப்பர் ஹிட்டானது. இப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்\nகார்த்தி, ஜோதிகா நடிக்கும் படத்தின் தலைப்பு ‘தம்பி’\nபாபநாசம் படத்தை இயக்கிய ஜித்து ஜோசப் இயக்கும் புதிய படத்தில் கார்த்தி நாயகனாக நடித்து வருகிறார். கார்த்தியின் அக்காவாக ஜோதிகா நடிக்கிறார். இவர்களுடன் சத்யராஜ், அன்சன் பால்,\nதிருவள்ளுவர் மேல் ஒரு குறிப்பிட்ட சாதியையோ, மதத்தையோ திணிக்கக்கூடாது – அமைச்சர் ஜெயக்குமார்\nசென்னை மாவட்ட நிர்வாகம், சென்னை மாநகராட்சி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் விபத்து மற்றும் பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த\nகர்நாடகாவில் பா.ஜ.க ஆட்சி நீண்ட நாட்கள் நிலைக்காது – எடியூரப்பா\nசிவமொக்கா மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளை எதிர்த்து மாநாடு நடந்தது. மாநாட்டில் கலந்து கொண்டு முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா பேசியதாவது:-\nமருத்துவ படிப்புகளுக்கான கட்டணம் குறித்து மத்திய அரசு அதிரடி அறிக்கை\nமருத்துவ கல்வியையும், மருத்துவ தொழிலையும் ஒழுங்குபடுத்தும் உயரிய அமைப்பாக இந்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.ஐ.) திகழ்ந்து வந்தது. இந்நிலையில், மருத்துவ துறையில் சீர்திருத்தங்களை உருவாக்கும் நோக்கத்தில், மருத்துவ\nபர்கினோ பசோ நாட்டு தங்கச்சுரங்கத்தில் தாக்குதல் – 37 பேர் பலி\nமேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்று பர்கினோ பசோ. அந்நாட்டின் போன்கியுவ் என்ற இடத்தில் கனடா நாட்டின் நிறுவனத்திற்கு சொந்தமான தங்கச்சுரங்கம் அமைந்துள்ளது. இந்நிலையில், அந்த தங்கச்சுரங்கத்தில்\nஅரபிக்கடலில் உருவான ‘மகா’ புயல், டையு யூனியன் பிரதேசம் அருகே குஜராத் கடலோர பகுதியில் இன்று காலை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. நேற்று காலையில், குஜராத்\nஏமன் ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தும் ஹவுதி படைகள்\nஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி தலைமையிலான அரசு படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு முதல் சண்டை நடந்து வருகிறது. இந்த உள்நாட்டுப்\n – பாதுகாப்பு படை வீரர்கள் பலி\nமேலாதிக்கவாதிகளின் அடக்குமுறைகளால் பாதிக்கப்படும் கீழ்த்தட்டு மக்களில் சிலர் இருவர்க்கத்துக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதற்கு ஆயுத வன்முறையே சிறந்த தீர்வென கருதுகின்றனர். பல்லாண்டு காலமாக அரசிடம் போராடி பெறமுடியாத\nபா.ஜ.க வில் சேர்ந்த பிரபல தொலைக்காட்சி நடிகை ஜெயலட்சுமி\nதொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் ஜெயலட்சுமி. வழக்கறிஞரான இவர் ‘வேட்டைக்காரன்’, ‘பிரிவோம் சந்திப்போம்‘, ‘குற்றம் 23’, ‘விசாரணை’, ‘அப்பா’, ’முத்துக்கு முத்தாக’, ‘கோரிப்பாளையம்’ உள்ளிட்ட சில படங்களில்\nஇன்றைய ராசிபலன்கள்- நவம்பர் 10, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/disputed-land-to-be-given-for-temple-muslims-to-get-5-acres-plot.html", "date_download": "2019-11-12T18:40:48Z", "digest": "sha1:XKUCEK3LWRFRYDIPAO4DGQ6G4BAXKFZP", "length": 8336, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Disputed Land To Be Given For Temple Muslims To Get 5 Acres Plot | India News", "raw_content": "\n'வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு'...'ராமர் கோவில் கட்டலாம்'...வெளியானது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஇந்தியாவே எதிர்பார்க்கும் அயோத்தி வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 பேர் கொண்ட நீதிமன்ற அமர்வு இன்று ஒன்றாக வழங்கும் என தெரிவித்தார். இதையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.\nஇந்நிலையில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தனது தீர்ப்பை காலை 10.30 மணிக்கு வாசிக்க ஆரம்பித்தார். அவர் தன்னுடைய தீர்ப்பில், மதச்சார்பின்மையே அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை; அதன்படியே உச்சநீதிமன்றம் அமைக்கப்பட்டது. இறை நம்பிக்கைக்குள் செல்ல நீதிமன்றம் விரும்பவில்லை. அதேபோன்று தொல்லியல் துறை ஆதாரங்கள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவை. மேலும் மசூதிக்கு கீழ் இருந்தது எந்த வழிபாட்டுத்தலம் என்பதை தொல்லியியல் துறை குறிப்பிட்டு சொல்லவில்லை.\nஅயோத்தி வழக்கில் நடுநிலைமை காக்கப்படும் என கூறிய ரஞ்சன் கோகாய், எதையும் நம்பிக்கையின் அடிப்படையில் மட்டும் முடிவெடுத்துவிட முடியாது என தெரிவித்தார். அதோடு நீதிமன்றங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எதையும் நம்பிக்கையின் அடிப்படையில் மட்டும் முடிவெடுத்துவிட முடியாது. சர்ச்சைக்குரிய இடம் இரு மதத்தினராலும் தங்கள் நம்பிக்கையை வெளிபடுத்தக்கூடிய இடமாக இருந்துள்ளது. அயோத்தி தங்கள் இடம் என இந்துக்கள் நம்புவதைபோல் இஸ்லாமியர்களும் பாபர் மசூதியை நம்புகின்றனர்.\nஆவணங்களின்படி சர்ச்சைக்குரிய இடம் அரசுக்கு சொந்தமானது, இந்துக்களின் மத நம்பிக்கை குறித்து விவாதமே பண்ண முடியாது. அகழாய்வில் கண்டறியப்பட்ட கட்டுமானங்களில் அங்கு இந்து கோயில் இருந்தது என உச்சநீதிமன்றமே கூறினாலும் அதை மட்டுமே வைத்து முடிவெடுத்துவிட முடியாது. மேலும் சர்ச்சைக்குரிய இடத்தில் இந்துக்களை தவிர்த்துவிட்டு இஸ்லாமியர்கள் மட்டுமே வழிபாடு செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை.\nஅதே நேரத்தில் அலகாபாத் நீதிமன்றம், அயோத்தி நிலத்தை 3 ஆக பிரித்து கொடுத்தது தவறு என்றும் தலைமை நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்தார். அயோத்தியாவில் இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் மாற்று நிலம் வழங்க வேண்டும் என தலைமை நீதிபதி உத்தரவிட்டார். மேலும் அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம் என உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.\n'தடை...அதை உடை'... 'இனிமேல் நீங்க கிரிக்கெட் விளையாடலாம்'...பிரபல இந்திய வீரருக்கு அனுமதி\nஅரசு சேவைகளுக்கு கட்டாயம்..வங்கி-பள்ளி-சிம் கார்டுகளுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaimalar.com/tag/admk/", "date_download": "2019-11-12T18:04:27Z", "digest": "sha1:6QI66LB34MTTH7JH7FNX35M5SK4LOOCG", "length": 9029, "nlines": 88, "source_domain": "www.kalaimalar.com", "title": "ADMK — Tamil Daily News -Kalaimalar", "raw_content": "\nபாலியல் விவகாரத்தில், பெரம்பலூர் எம்.எல்.ஏ வை காப்பாற்றி விடலாம் என முதலமைச்சர் நினைத்துவிடக்கூடாது : மு.க. ஸ்டாலின்\nசூரியன் சின்னத்தை திமுக பெரம்பலூரில் வாடகைக்கு விட்டுள்ளது : ஆர்.டி ராமச்சந்திரன் எம்.எல்.ஏ பேச்சு\n அதிமுக சார்பில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக என்.ஆர். சிவபதி[Read More…]\nஜெ.ஜெயலலிதா பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட பெரம்பலூர் மாவட்ட அதிமுக முடிவு\nPerambalur district AIADMK decision to celebrate Jayalalithaa’s birthdayபெரம்பலூர் மாவட்டத்தில் ஜெ.பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட மாவட்ட அதிமுக முடிவு செய்துள்ளது. பெரம்பலூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள்[Read More…]\nபெரம்பலூர் மாவட்டத்தில் அண்ணா நினைவு நாள் : அதிமுக – திமுக கட்சிகள் சார்பில் மாலை அணிவிப்பு : கோயில்களில் சமபந்தி விருந்து\nபெரம்பலூர் ஒன்றிய அமமுக கூண்டோடு கலைப்பு: ஒன்றிய செயலாளர் உள்பட 200க்கும் மேற்பட்டவர்கள் அதிமுகவில் இணைந்தனர்.\nபாராளுமன்ற தேர்தலில் அமமுக தனித்துப் போட்டி; டி.டி.வி தினகரன் அறிவிப்பு\nAMMK Singular contest in Parliamentary elections; TTV Dinakaran Announcement கன்னியாகுமரியில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் தெரிவித்ததாவது: வரும் பாராளுமன்ற தேர்தலில் அமமுக தனித்து[Read More…]\nசெந்தில்பாலாஜியை அதிமுகவில் சேர்க்க மறுத்ததால், திமுகவில் இணைந்தார் ; அமைச்சர் பி.தங்கமணி\nபாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வைப்பது வேட்பாளரை அல்ல இரட்டை இலை சின்னம்; ஆர்.டி.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ பேச்சு\nபெரம்பலூர் மாவட்ட அதிமுக கட்சி சார்பில் இரண்டாம் கட்டமாக ரூ. 40 லட்சம் நிவாரண பொருட்கள் அனுப்பி வைத்தனர்.\nமொரீசியஸ் நாட்டில் தமிழர் நிதி அமைச்சராக பதவி ஏற்றார்\nமனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை பெரம்பலூரில் தீக்குளிக்க முயன்ற வாலிபர்\nமுன்னாள் தேர்தல் ஆணையர் சேஷன் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்\nகள்ளக்குறிச்சியில் மூதாட்டியைத் தாக்கி கொன்ற காவலர்களை கைது செய்க\nதனி இட ஒதுக்கீடு வழங்க கோரி பெரம்பலூரில் நடந்த சீர் மரபினர் நலச் சங்க கூட்டத்தில் தீர்மானம்\nபெண்ணை தூக்கி சென்று கற்பழித்த இளைஞருக்கு 10 ஆண்டு சிறை ; பெரம்பலூர் நீதிமன்றம் தீர்ப்பு\nபாடாலூர் ஜவுளி பூங்கா திட்டத்தை உடனே தொடங்குக\nஇடைத்தேர்தல் வெற்றி; உள்ளாட்சி, 2021 சட்டசபை தேர்தலுக்கு, மக்கள் அங்கீகாரம் – முதல்வர் பழனிசாமி\nஐ.ஐ.டி நுழைவுத் தேர்வுகளை தமிழிலும் நடத்த மத்திய அரசு முன்வர வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/NTc5MDYx/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF:-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-11-12T19:49:33Z", "digest": "sha1:BUJ2A25GUREOYYQMIAIO2GX4LQ3FCE4O", "length": 5012, "nlines": 69, "source_domain": "www.tamilmithran.com", "title": "நெஞ்சு வலி: ஆளுநர் மருத்துவமனையில் அனுமதி", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » நக்கீரன்\nநெஞ்சு வ��ி: ஆளுநர் மருத்துவமனையில் அனுமதி\nநக்கீரன் 4 years ago\nபதிவு செய்த நாள் : 25, ஜனவரி 2016 (12:46 IST)\nமாற்றம் செய்த நாள் :25, ஜனவரி 2016 (12:46 IST)\nநெஞ்சு வலி: ஆளுநர் மருத்துவமனையில் அனுமதி\nஉத்தரப்பிரதேச மாநிலத்தின் ஆளுநர் ராம் நாயக் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சன்ஜாய் காந்தி போஸ்ட் கிராஜூவேட் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nராம் நாயக் 13வது மக்களவை உறுப்பினராக இருந்தவர் மற்றும் முன்னாள் பிரதம்ர் அடல் பிஹாரி வாஜ்பாய் அமைச்சரவையில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு பதவி வகித்து வந்தவர்.\nஇவர், கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை 22 முதல் உத்தரப் பிரதேச ஆளுநராக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nவங்கதேசத்தில் பயங்கரம் ரயில்கள் மோதல்: 15 பேர் பலி\nபொலிவியா முன்னாள் அதிபர் மொரேல்சுக்கு தஞ்சம் மெக்சிகோ ஒப்புதல்\n6 இந்திய தொழிலாளர்கள் மண்ணில் புதைந்து பலி\n மனைவியை கொன்று கணவர் தற்கொலை\nஇன்னொரு ஊழியர் புகார் இன்போசிஸ் நிறுவனத்தில் சர்ச்சை மேல் சர்ச்சை\nஉண்மையில் சொன்னால் இந்தியாவில் எதிர்காலத்தில் தொழில் செய்வது கஷ்டம்: வோடபோன் தலைவர் பரபரப்பு\nதீபக் சாஹர் மீண்டும் ஹாட்ரிக்\nதனியார் தங்கும் விடுதியில் பெண்கள் குளிப்பதை படம் பிடித்தவர் கைது\nசுகாதார ஆய்வாளரை தாக்கிய வாலிபர் கைது\nஏடிபி டூர் பைனல்ஸ் நடாலை வீழ்த்தினார் ஸ்வெரவ்\nஆஸ்திரேலிய வீரர்கள் சங்க தலைவராக வாட்சன்\nபயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து 285/1\nஷாய் ஹோப் அதிரடி சதம் ஆப்கானை ஒயிட்வாஷ் செய்தது வெ.இண்டீஸ்\nதுபாய் சர்வதேச பாக்சிங் தங்கம் வென்றார் தமிழக வீரர் செந்தில்நாதன்: உரிய அங்கீகாரம் இல்லை என ஆதங்கம்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/125501-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/?do=email&comment=914766", "date_download": "2019-11-12T18:48:36Z", "digest": "sha1:TK5PYU6SWXFROTKLIPPZVPYBFCCZ4MVS", "length": 13857, "nlines": 147, "source_domain": "yarl.com", "title": "Email this page ( எல்லோருக்கும் கர்ணம் அடிச்சு வணக்கம் ) - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இனிது [வருக வருக]\nஎல்லோருக்கும் கர்ணம் அடிச்சு வணக்கம்\nவிடுதலைப்புலிகள் மீதான ஐந்து ஆண்டு தடையை உறுதி செய்தது தீர்ப்பாயம்\n2005 ஜன��திபதித் தேர்தலைப் புறக்கணிக்க தமிழர்கள் எடுத்த முடிவு சரியானதா\nகோத்தாபய கடந்த காலங்களில் எமது மக்களுக்கு அழிவுகளை ஏற்படுத்திய சர்வாதிகாரி ;சம்பந்தன்\nவாக்குகளுக்காக இரண்டு கட்சிகளும் இனவாதத்தை கக்குகின்றனர்.- அநுரகுமார\nவிடுதலைப்புலிகள் மீதான ஐந்து ஆண்டு தடையை உறுதி செய்தது தீர்ப்பாயம்\nஈழம் என்ன ஹிந்தியாவிலா அமைக்க நிதி திரட்டுகிறார்கள்.. பிரச்சாரம் செய்கிறார்கள். இதெல்லாம் ஹிந்திய பிராந்திய வல்லாதிக்கத்தின் அப்பட்டமான பாசிசம். இதுதான் பாசிசத்துக்கான உண்மையான விளக்கமே. ஹிந்திய நீதித்துறைக்கு ஈழ விவகாரத்தில் தலையிட.. கருத்துச் சொல்ல.. தடைவிதிக்க என்ன அதிகாரம் உள்ளது. ஈழம் என்ன ஹிந்தியாவின் நிலப்பரப்பா அல்லது ஹிந்திய சட்டத்துக்கு உட்பட்டதா. இதெல்லாம் அடாத்தான பாசிசச் செயற்பாடுகள். இவர்கள் எல்லாம் வல்லரசானால்.. அமெரிக்கா இன்று செய்வதை விட மோசமாக மனித குலத்திற்குச் செய்வார்கள் என்பதை இதில் இருந்தே தெரிந்து கொள்ளலாம். இன்னும் ஹிந்தியாவை விஞ்சி நாங்கள் ஒன்றுமே செய்ய ஏலாது என்று பூச்சாண்டி காட்டுபவர்களுக்கு.. ஹிந்தியாவின் உண்மையான பலவீனம் தெரிந்தும் தெரியாமல் நடிக்கிறார்கள். அவ்வளவே.\n2005 ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்க தமிழர்கள் எடுத்த முடிவு சரியானதா\nபேசலாம் சகோ... ஆனால் அதை ஒரு பொது நோக்கோடு தமிழரின் அடுத்த கட்ட திட்டங்கள் சார்ந்து பேசுவதே சரியாக இருக்கும் இன்றும் இரண்டு பேய்களில் ஒன்றை தெரிவு செய்தே ஆகவேண்டும் என்ற அதேநிலைமை தானே அப்போ தமிழர் வாக்குகளால் என்ன வந்துவிடப்போகிறது\nகோத்தாபய கடந்த காலங்களில் எமது மக்களுக்கு அழிவுகளை ஏற்படுத்திய சர்வாதிகாரி ;சம்பந்தன்\nநீங்கள் அதற்கு என்ன செய்தீர்கள் \"அன்றைய தினம் கொழும்பிலுள்ள ஜக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் எமது போராட்டத்தை பார்வையிடவுள்ளதாக எம்மிடம் தெரிவித்திருக்கின்றார்கள். அதேவேளை சில சர்வதேச ஊடகவியலாளர்களும் எமது ஆயிரம் நாள் போராட்டத்திற்கு வருகை தரவுள்ளனர். எமது போராட்டத்திற்கு பொது மக்கள் ஆதரவினை வழங்குமாறு கோருவதாகவும் இன்று பிற்பகல் இடம்பெற்ற போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளனர்.\"\nகோத்தாபய கடந்த காலங்களில் எமது மக்களுக்கு அழிவுகளை ஏற்படுத்திய சர்வாதிக���ரி ;சம்பந்தன்\n ஒவ்வொரு லெக்சனுக்கும் வந்து வீரவசனம் பேசுவியள். எல்லாம் முடிஞ்சாப்பிறகு கொழும்பு விட்டிலை குறட்டை விட்டுக்கொண்டு பிரண்டு பிரண்டு படுக்க வேண்டியதுதான்.\n2005 ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்க தமிழர்கள் எடுத்த முடிவு சரியானதா\nஇதுபற்றி நான் தொடர்ந்து தேடிவருகிறேன். புலிகளைத் தீவிரமாக எதிர்ப்பவர்களும், புலிகளை ஆதரித்து வருபவர்களும் இந்த நிகழ்வினை இரு வேறுபட்ட கோணங்களிலிருந்து விளக்குகிறார்கள். முதலாவதாக, புலிகளின் இந்த முடிவினைக் கடுமையாக விமர்சிக்கும் பலரும் கூறும் ஒருவிடயம் என்னவெனில், ரணிலைத் தோற்கடிக்க வேண்டும் என்கிற நோக்கத்திற்காக தமிழ் மக்கள் தேர்தலினைப் புறக்கணிக்க வேண்டும் என்று புலிகள் கேட்டுக்கொண்டதன் மூலம், தமது தலையிலும், தமிழர் தலையிலும் சேர்த்தே மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டார்கள் என்கிறார்கள். மகிந்த யதார்த்தமானவர், அப்படியானவருடன் சேர்ந்து பயணிப்பது இலகுவானதென்று நம்பிய புலிகள் அவர்களைப் பதவியில் அமர்த்தியதன் மூலம், தம்மையே முற்றாக அழிக்கும் போர் ஒன்றிற்குள் உள்வாங்கப்பட்டு அழிந்துபோனார்கள் என்றும் இவர்கள் சொல்கிறார்கள். இன்னும் சிலர், இன்னொரு படி மேலே சென்று, புலிகள் மகிந்தவிடமிருந்து பெருமளவு பணத்தைப் பெற்றுக்கொண்டபின்னரே தேர்தலைப் புறக்கணிக்கும் முடிவை எடுத்ததாகவும் புலிகளால் எடுக்கப்பட்ட இந்த முடிவினைக் கொச்சைப்படுத்துகிறார்கள். புலிகளின் இந்த முடிவினை ஆதரிக்கும் பலர், மகிந்த வராமால், ரணில் வந்திருந்தாலும்கூட, போர் ஒன்று இடம்பெற்றிருக்கும். புலிகளை இன்னும் கொஞ்சக் காலம் ஆடவிட்டு, பின்னர் எல்லோருமாகச் சேர்ந்து அடித்திருப்பார்கள். 2009 இல் முடிவடைந்த போர், வேண்டுமென்றால் 2014 இல் முடிவடைந்திருக்கும், ஆனால் முடிவு ஒன்றுதான் என்று கூறுகிறார்கள். இது ஒரு மிகவும் சிக்கலான தலைப்பு. இதனை இங்கு கேட்டதனாலேயே என்னைத் துரோகியென்று சொல்வதற்கும் சிலர் தயங்கப்போவதில்லை. ஆனால், நடந்தவைபற்றிய தேடுதலும், அறிவும் இருப்பது இனிமேல் நடப்பவை பற்றிய சரியான முடிவுகளுக்கு உதவலாம் அல்லவா\nயாழ் இனிது [வருக வருக]\nஎல்லோருக்கும் கர்ணம் அடிச்சு வணக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9F/", "date_download": "2019-11-12T18:08:19Z", "digest": "sha1:LWPCY36JGZLBZLFFP4WTAVEEMJSI7PV3", "length": 8429, "nlines": 141, "source_domain": "ithutamil.com", "title": "தத்துவப்பாடல் பாடிய வி.டி.வி.கணேஷ் | இது தமிழ் தத்துவப்பாடல் பாடிய வி.டி.வி.கணேஷ் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா தத்துவப்பாடல் பாடிய வி.டி.வி.கணேஷ்\n‘இங்க என்ன சொல்லுது‘ படத்தின் இசை டிசம்பர் 5 ஆம் தேதி வெளியிடப்படுகிறது. இதுவரை வெளிவராத கதை களத்தின் பின்னணியில், நகைச்சுவை இழை ஓட படமாக்கப்பட்ட இங்க என்ன சொல்லுது திரைப்படத்தில் கதாநாயகனாக வி.டி.வி.கணேஷ் நடிக்க, அவருக்கு இணையாக மீரா ஜாஸ்மின் நடித்துள்ளார்.\nஎஸ்.டி.ஆர். (STR) இந்தப் படத்தில் கௌரவத் தோற்றத்தில் ஒரு முக்கிய கதா பாத்திரத்தில் நடித்துள்ளார்.அவருக்கு ஜோடியாக ஆண்ட்ரியா நடித்துள்ளார். கதையை நகர்த்திச் செல்லும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சந்தானம் நடிக்கிறார். மனித உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, நகைச்சுவை மிளிர எடுக்கப்படும் இந்தப் படத்தின் முக்கிய நடிகர்களான பாண்டியராஜன், மயில் சாமி, இயக்குநர் கே. எஸ் .ரவி குமார் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் ஸ்வர்ணமால்யா நடித்துள்ளார். இப்படத்தில் படத்தொகுப்பாளர் ஆண்டனி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.\nஇசையமைப்பாளர் தரனின் இசையில் வானவில் போல ஏழு பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு நிறமும் ஒரு குணமும் உண்டு. இந்தப் பாடல் தொகுப்பின் முக்கிய அம்சம் கணேஷ் இயற்றிய இரண்டு பாடல்களும் அதில் அவரே பாடிய ஒரு பாடலும் உள்ளது. தனது வித்தியாசமான குரலால் தனி இடம் பிடித்த கணேஷ் பாடும் பாடல் பட்டாம் பூச்சியின் வாழ்கையைப் பற்றிய தத்துவப் பாடலாகும்.\nPrevious Post18 தீக்குச்சிகளும் யட்சியும் Next Postவீரம் - அஜீத், தமன்னா, சந்தானம் புகைப்படங்கள்\nபூக்கள் விற்பனைக்கல்ல – நாவல் விமர்சனம்\nஇந்தியப் பெருங்கடலில் உருவாகும் ஜூவாலை\nடெர்மினேட்டர்: டார்க் ஃபேட் விமர்சனம்\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஅசுரன் - அக்டோபர் 4 முதல்\nபூக்கள் விற்பனைக்கல்ல – நாவல் விமர்சனம்\nஇந்தியப் பெருங்கடலில் உருவாகும் ஜூவாலை\nடெர்மினேட்டர்: டார்க் ஃபேட் விமர்சனம்\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவ��ர்த்தைகளை, இசை கலந்து இனிமையான குரலில் பாடும் போதுதான் ஒரு...\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinibook.com/tag/saaho-bad-boy-song", "date_download": "2019-11-12T19:33:19Z", "digest": "sha1:KPNGUKCUVDCY6CAU762WRISVRS6GWDMG", "length": 3789, "nlines": 75, "source_domain": "www.cinibook.com", "title": "saaho bad boy song Archives - CiniBook", "raw_content": "\nஅட்லீ இயக்கத்தில் ஷாருக்கான்…..படத்தின் பெயர் இதுதானா\nபிகில் படத்தின் கடைசி ஏழு நிமிடங்கள் இதுதானா\nதர்பார் படத்தின் புதிய அப்டேட்- அனிருத் வெளியிட்டுள்ளார்…\nதெய்வ மகள் சீரியல் நடிகை வாணி போஜனுக்கு தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்பு..\nஆர்யாவுடன் ஜோடி சேரும் பிக்பாஸ் பிரபலம் யார் தெரியுமா\nநடிகர் விவேக் செய்த காரியத்தை பாருங்களேன்..\nஅட்லீ இயக்கத்தில் ஷாருக்கான்…..படத்தின் பெயர் இதுதானா\nபிகில் படத்தின் கடைசி ஏழு நிமிடங்கள் இதுதானா\nமரம் நடுவோம் மழை பெறுவோம்\nதர்பார் படத்தின் புதிய அப்டேட்- அனிருத் வெளியிட்டுள்ளார்…\nநடிகர் விவேக் செய்த காரியத்தை பாருங்களேன்..\nபிகில் படத்தின் கடைசி ஏழு நிமிடங்கள் இதுதானா\nதிரும்ப சர்ச்சைக்குரிய நிர்வாண புகைப்படம் – சாரா டெய்லர்\nவாய்ப்புக்காக நிர்வாணமாக விக்கெட் கீப்பிங் – சாரா டெய்லர்\nஅட்லீ இயக்கத்தில் ஷாருக்கான்…..படத்தின் பெயர் இதுதானா\nபிகில் படத்தின் கடைசி ஏழு நிமிடங்கள் இதுதானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/parthiban-said-he-will-release-original-dvd-of-his-latest-movie/", "date_download": "2019-11-12T19:28:30Z", "digest": "sha1:VMAJA6M3L4PEEGDS62K2FHAMSKJ7F2C5", "length": 13612, "nlines": 107, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – “ஒரிஜினல் டிவிடியை வெளியிடப் போகிறேன்..”-இயக்குநர் பார்த்திபனின் புதிய முடிவு..!", "raw_content": "\n“ஒரிஜினல் டிவிடியை வெளியிடப் போகிறேன்..”-இயக்குநர் பார்த்திபனின் புதிய முடிவு..\nநடிகரும், இயக்குநருமான ராதாகிருஷ்ணன் பார்த்திபன் சமீபத்தில் இயக்கி வெளியிட்ட ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தின் திருட்டு விசிடிகள் பர்மா பஜாரில் விற்பனை செய்வதைத் தெரிந்து கொண்டு தனது உதவியாளர்கள் உதவியுடன் அங்கே சென்று அந்த வியாபாரிகளை கையும், களவுமாகப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தார். இது குறித்து அவர் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார்.\nஅந்தச் சந்திப்பில் அவர் பேசியபோது, “சென்னை பர்மா பஜார் கடை வீ��ிகளில் எனது ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ திரைப்படத்தின் திருட்டு விசிடி அதிகமாக விற்பனையாகிறது என்று தகவல் கிடைத்தது. இதற்கு என்று உருவாக்கப்பட்ட ரகசிய அறைகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திருட்டு விசிடிகள் குவிக்கப்பட்டிருந்தன.\nகாவல்துறை உதவியுடன் நேரடியாகச் சென்று அவற்றை கைப்பற்றி வந்தேன். இது மாதிரி சமயங்களில் கைது செய்யப்படுவது தொழிலாளியாகத்தான் இருக்கிறார். எந்த முதலாளியும் கைது ஆவதில்லை..\nபிடிபட்டவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டபோது, கோவை பகுதியில் உள்ள அன்னூரில் ‘அஷ்டலட்சுமி’ என்னும் தியேட்டரில்தான் இந்த திருட்டு விசிடி எடுத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇது தொடர்பாக முறைப்படி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அந்தத் திரையரங்கத்திற்கு சீல் வைக்கப்பட இருக்கிறது. மேலும் அந்தத் திரையரங்க உரிமையாளர் கைது செய்யப்படலாம். இது மனதுக்கு வருத்தமாக இருந்தாலும் வேறு வழியில்லை.\nஇதகேபோல் சென்னை அண்ணா நகர் பர்மா பஜாரில் கடைவீதிக்குச் சென்றபோது அங்கிருந்த வியாபாரிகள் கடையை அடைத்துவிட்டு ஓட்டம் பிடித்தனர். நான் அவர்களிடம் ஏன் இந்த ஈனப் பிழைப்பு என்று கோபத்தில் கத்தினேன். உடனே மறைந்திருந்த வியாபாரிகள் கோபத்துடன் என்னை சூழ்ந்து கொண்டனர். பிறகு காவல்துறை உதவியுடன் நான் மீண்டு வந்தேன். என்னுடைய வேட்டை இன்னும் தொடரும்.\nஇது நான் மட்டும் சினிமாவிலிருந்து போராடினால் போதாது. திரையுலகமே ஒற்றுமையுடன் ஒன்று சேர வேண்டும். ஆனால் அப்படி நடக்காததுதான் திருட்டு விசிடி வியாபாரிகளுக்கு வசதியாகிவிட்டது. அவர்களை எதிர்கொள்ள ஒரே வழி.. என்னுடைய இந்தப் படத்தின் ஒரிஜினல் சிடியை நானே இன்னும் சில தினங்கள் வெளியிடப் போகிறேன்..” என்றார் பார்த்திபன்.\nஇதுதான் நல்ல முடிவு. ஒரு படத்தின் ஒரிஜினல் டிவிடியை படம் ரிலீஸான அன்றைக்கே வெளியிட்டாலே… ஆடியோ வெளியீட்டில் கிடைக்கின்ற பணம் போல இதிலும் கொஞ்சம் பணம் கிடைக்க வாய்ப்புண்டு. இயக்குநர் சேரனின் C2H திட்டம்போல் அதனை முறைப்படுத்தினால் இந்த ஒரிஜினல் டிவிடி வெளியிட்டீலேயே சில லட்சங்களை லாபமாக பார்க்கலாம்..\nதியேட்டருக்கு வரும் கூட்டம் குறையுமே என்று யோசிக்க வேண்டாம்.. மாற்று வழியில்லாதபோது குறைந்தபட்ச நஷ்டத்தை சம்பாதிப்ப���ுதான் புத்திசாலித்தனம்..\nஅண்ணன் பார்த்திபனின் ரெய்டு 2-வது வீடியோ காட்சி..\nanti piracy vcd movement cinema news director parthiban kathai thiraikathai vasanam iyakkam movie piracy vcd slider இயக்குநர் பார்த்திபன் ஒரிஜினல் டிவிடி ரிலீஸ் கதை திரைக்கதை வசனம் இயக்கம் திரைப்படம் திருட்டு விசிடி பர்மா பஜார்\nPrevious Postநடிகை திரிஷா தன் உடலில் 'ஜெயம்' ரவியின் படம் வரைந்து கொண்ட காட்சி.. Next Post'அஞ்சானு'க்கு சென்சார் சான்றிதழ் பெற லஞ்சமா..\nதவம் – சினிமா விமர்சனம்\nமிஷ்கினின் ‘சைக்கோ’ திரைப்படம் டிசம்பர் 27-ம் தேதி வெளியாகிறது\nநவம்பர் 29-ல் திரைக்கு வருகிறது ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’\nதவம் – சினிமா விமர்சனம்\nமிஷ்கினின் ‘சைக்கோ’ திரைப்படம் டிசம்பர் 27-ம் தேதி வெளியாகிறது\nநவம்பர் 29-ல் திரைக்கு வருகிறது ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’\n’83’ படத்தில் கபில்தேவாக மாறிய ரன்வீர் சிங்..\n‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ படத்தின் டிரெயிலர்\nமிக மிக அவசரம் – சினிமா விமர்சனம்\n“படம் முழுக்க ஆக்சன்தான்…” – ‘ஆக்சன்’ படம் பற்றி இயக்குநர் சுந்தர்.சி.யின் பேச்சு..\n‘பச்சை விளக்கு’ படத்தின் ஸ்டில்ஸ்\nடிஸ்கவரி சேனலில் தொகுப்பாளரானார் நடிகர் கருணாகரன்..\nஎஸ்.பி.சித்தார்த் – வாணி போஜன் நடிக்கும் ‘மிஸ்டர் டபிள்யூ’\nகன்னட இயக்குநரான நாகஷேகர் இயக்கும் தமிழ்ப் படம் ‘நவம்பர் மழையில் நானும் அவளும்’\n‘பச்சை விளக்கு’ படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வரும் ‘வேதம் புதிது’ தேவேந்திரன்\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் சிலையை கமல்-ரஜினி திறந்து வைத்தனர்..\nவிஜய் சேதுபதியின் ‘சங்கத் தமிழன்’ நவம்பர் 15-ம் தேதி வெளியாகிறது..\nதவம் – சினிமா விமர்சனம்\nமிஷ்கினின் ‘சைக்கோ’ திரைப்படம் டிசம்பர் 27-ம் தேதி வெளியாகிறது\nநவம்பர் 29-ல் திரைக்கு வருகிறது ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’\n’83’ படத்தில் கபில்தேவாக மாறிய ரன்வீர் சிங்..\nமிக மிக அவசரம் – சினிமா விமர்சனம்\n“படம் முழுக்க ஆக்சன்தான்…” – ‘ஆக்சன்’ படம் பற்றி இயக்குநர் சுந்தர்.சி.யின் பேச்சு..\nடிஸ்கவரி சேனலில் தொகுப்பாளரானார் நடிகர் கருணாகரன்..\nஎஸ்.பி.சித்தார்த் – வாணி போஜன் நடிக்கும் ‘மிஸ்டர் டபிள்யூ’\n‘பச்சை விளக்கு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் சிலையை கமல்-ரஜினி திறந்து வைத்தனர்..\nடிவி செய்தித் தொகுப்பாளர் தணிகை நாயகனாக நடிக்கும் புதிய ��ிரைப்படம்..\nயோகி பாபு நடிக்கும் ‘பட்லர் பாலு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ படத்தின் டிரெயிலர்\nவிஷ்ணு விஷால்-நிவேதா பெத்துராஜ் நடிக்கும் ‘ஜெகஜால கில்லாடி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hemgan.blog/2017/05/28/about-elly-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-11-12T18:33:47Z", "digest": "sha1:NACI4DJTIRQNHVDN6AP5Q27E6XETNBE2", "length": 25796, "nlines": 160, "source_domain": "hemgan.blog", "title": "About Elly – சில குறிப்புகள் | இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nAbout Elly – சில குறிப்புகள்\nAbout Elly – பார்ப்பதற்கு முன்\nசில வருடம் முன்னர் ஒரு டி வி டி கடையில் முதன்முறையாக பார்சி மொழிப்படம் ஒன்றை வாங்கினேன். அதற்கு முன்னர் தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் ஆங்கிலம் தவிர வேறு மொழிப்படங்களை தேடிப்போய் பார்க்கும் வழக்கம் கிடையாது. டி வி டியின் அட்டைப்படமா, அப்படத்துக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது என்ற தகவலா எது என்னை அந்த டி வி டியை வாங்கத் தூண்டியது என்று தெரியவில்லை. வீட்டுக்கு வந்து டி வி டியை உடன் play செய்தேன். “என்னென்னமோ படங்களை வாங்கறே” என்று முதலில் முணுமுணுத்த மனைவியையும் சுண்டி இழுத்தது படத்தின் ஆரம்பம். இரண்டு மணி நேரம் ஓடிய படம் புரிந்து கொள்ள முடியாத மொழியில். உபதலைப்புகளே துணை. விறுவிறுப்பு ஓர் இடத்திலும் குறையாத காட்சி நகர்வுகள். மிகையற்ற நடிப்பு. யதார்த்தமான சித்தரிப்பு. சம காலத்திய இரானின் நடுத்தர வர்க்க வாழ்க்கையின் அருமைப்பதிவு. பழைய மரபார்ந்த விழுமியங்களுக்கும் நவீனத்தன்மைக்கும் இடையில் நடக்கும் சுவாரசியமான மல்யுத்தம். பொருளாதார வர்க்கங்களுக்கிடையேயான மௌனப்போர். A Separation (2011) – க்கு விருது கிடைத்ததில் அதிசயமே இல்லை.\nஇந்திய கலாச்சாரத்துக்கு மிக அருகில் இருக்கும் இரான் கலாச்சாரப் பின்னணியில் தத்ரூபமான, கலையுணர்வு மிக்க, சற்றே hard-hitting படங்களை உலக திரைப்பட விழாக்களில் தொடர்ந்து பங்களித்து வருகிறார்கள் இரானிய திரைப்படக் கலைஞர்கள். இரானின் முத்தான இயக்குனர்களில் முதன்மையானவர் Asghar Farhadi. ஆர்ட் படங்கள் என்ற பெயரில் சாதாரண திரைப்பட ரசிகர்களை தூரம் தள்ளும் படங்களில்லை இவை. நகர வாழ்க்கை வாழும் எந்த பார்வையாளனும் எளிதில் அடையாளப்படுத்திக் கொள்ளத்தக்க படங்கள். கொஞ்சம் யோசித்தாலும் இத்தகைய ப���ங்கள் நம்மூர் சூழலிலும் எடுக்கப்பட முடியும். ஆனால் எடுக்கப்படுவதில்லை என்பது தான் நிதர்சனம். எண்பதுகளின் மலையாள திரையுலகு இத்தகைய மென்மையான சுவையுடனான படங்களை உருவாக்கிக் கொண்டிருந்தது. அந்த ஆரோக்கியமான போக்கு தொன்னூறுகளின் துவக்கத்தில நின்று போனது நம் துரதிர்ஷ்டம்.\nசென்ற வாரம் அமேசான் ப்ரைம் வீடியோவில் 2016க்கான சிறந்த அயல் நாட்டுப்படத்திற்கான விருதை மீண்டுமொருமுறை Asghar Farhadi-க்கு பெற்றுத்தந்த The Sales Man படத்தை ஸ்ட்ரீம் பண்ணினார்கள். ஆர்தர் மில்லரின் Death of a Sales Man நாடகத்தின் பார்சி மொழியில் அரங்கேற்றும் முயற்சியில் இருக்கும் குழுவின் நடிகர்கள் கதையின் நாயகன் – நாயகி ; நிஜ வாழ்க்கையில் இருவரும் தம்பதிகள். அவர்கள் வசிக்கும் வீட்டின் சுவர்கள் விரிசல் விடுகின்றன. குறிப்பாக படுக்கையறைச் சுவரில் பெரும் விரிசல். வேறு வீடு தேடுகிறார்கள். சக-நடிகரின் உதவியில் ஓர் வீடு கிடைக்கிறது. அந்த வீட்டின் முன்னாள் குடியாளரின் சாமான்கள் அங்கு இன்னும் வைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றையெல்லாம் வீட்டு பால்கனியில் குவித்து வைத்துவிட்டு குடி புகுகிறார்கள் இமாதும் ராணாவும் இமாத் கணவன் ; ராணா மனைவி. முன்னாள் குடியிருப்பாளரின் நிழல் அந்த வீட்டிலிருந்து வெளியேறாமல் இருக்கிறது. அதன் விளைவாக நிகழும் ஒரு சம்பவம் கணவன் – மனைவி இருவருக்கிடையிலான உறவை புரட்டிப் போட்டு விடுகிறது. Family Thriller என்னும் ஜனரஞ்சக feel good படமில்லை. இருவரின் உறவும் அவர்களுக்கே தெரியாதவாறு எப்படி transform ஆகிறது என்பதை சொல்லிச் செல்லும் படம். கதாநாயகன் இமாத் பாத்திரத்தில் நம்மூர் நாயக நடிகர்களில் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என்னும் வாதம் எனக்கும் என் மனைவிக்குமிடையே ஒரு வாரமாகியும் ஓய்ந்தபாடில்லை. இன்று காலை அலுவலகத்துக்கு கிளம்பும் முன்னர் கவனத்துடன் வீட்டுச்சுவர்களை நோக்கினேன். ஒரு விரிசலும் காணப்படவில்லை\nஇதே இயக்குனர் About Elly-யை 2009இல் எடுத்திருக்கிறார் ; படத்தின் ட்ரைலரை யூ-ட்யூபில் பார்த்தேன். மேற்சொன்ன இரண்டு படங்கள் போலவே இதுவும் சுவாரஸ்யமாக இருக்கும் போலிருக்கிறது. The Sales Man இல் நாயகியாக நடித்த Taraneh Alidoosti பிரதான பாத்திரமாக வருகிறார். என் கைக்கு கிடைத்திருக்கிற டி வி டியின் அட்டைப்படத்தில் “இது பற்றி எவ்வளவு குறைவாக முன்னரே அறிகிறோம�� அதுவே சிறந்தது” என்று விமர்சகர் ஒருவரின் மேற்கோள் காணப்படுகிறது. ரிவ்யூ படிக்காமல் படங்களுக்குச் செல்லும் தைரியத்தை இழந்து பல வருடங்களாகிவிட்டன. Asghar Farhadi என்ற பெயர் என் விரதத்தை முறிக்கும் தைரியத்தை மீட்டுக் கொடுத்திருக்கிறது. இன்றிரவு “About Elly” படத்தை பார்த்து முடிக்கும் வரை இணையத்தில் அதன் ரிவ்யூக்களை படிக்கப் போவதில்லை.\nAbout Elly – பார்த்த பின் சில குறிப்புகள்\n“முடிவில்லாத கசப்புத்தன்மையை விட மேலானது கசப்பான முடிவு” என்று எதிர்பாராமல் சீக்கிரமே முறிந்து போன தன் முதல் திருமணத்தைப் பற்றி அஹ்மத் எல்லியிடம் சொன்னவுடன் அர்த்தமான மௌனத்துடன் உரையாடல் நிறைவு பெறுகிறது. கடற்கரை மணலில் பட்டம் விட முயலும் சிறு குழந்தைகளுக்காக பட்டத்தை மேலே செலுத்தி எல்லி பறக்க வைக்கும் காட்சியின் போது ஏதோ நிகழப்போகிறது என்ற அச்சமூட்டும் உணர்வு பற்றிக் கொள்கிறது. அதற்கடுத்த காட்சிகளில் வேகமும் பதற்றமும் மிகுத்து ஒரு பாத்திரமாக படம் நெடுக வரும் காஸ்பியன் கடலின் அலைகள் மூர்க்கமடைகின்றன.\nஎல்லி ஏன் காணாமல் போனாள் என்னும் கேள்விக்கான தேடலாக கதை விரிந்தாலும் கதையின் ஒவ்வொரு பாத்திரமும் சொல்லும் சிறு பொய்கள் தாம் கருப்பொருள்கள். எல்லியின் நண்பியான செபிடேவுக்கு எல்லியின் முழுப்பெயர் என்ன என்று கூட தெரியாது. ஆனால் செபிடே எல்லியை தன் நண்பர் ஒருவருக்கு மணம் முடிக்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறாள். எல்லியின் புகைப்படம் ஏற்கெனவே அஹ்மதுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. புகைப்படத்திலேயே அவனுக்கு எல்லியை பிடித்துப்போய் விடுகிறது. ஆனால் அவனுடன் வரும் நண்பர்களுக்கு அஹ்மத் எல்லியை சந்திப்பது ஓர் எதேச்சையான நிகழ்ச்சி என்பது மாதிரியான எண்ணத்தை தோற்றுவிக்கிறான். தங்கும் விடுதி கிடைக்கவில்லை என்பதற்காக அஹ்மதும் எல்லியும் கல்யாணமானவர்கள் என்று செபிடே சொல்லும் பொய்யும் கூட எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்துகிறது. சிறு சிறு பொய்கள் ; ஆபத்தற்ற பொய்கள் ; வஞ்சகமிலாப் பொய்கள் ; வாழ்வின் ஒவ்வொரு வினாடியிலும் பொய்கள் சுவாசம் மாதிரி சதா நம்மை சூழ்ந்த வண்ணம் இருக்கின்றன ; இழுத்த சுவாசத்தை விடுவது மாதிரி நாமும் சிறு பொய்களை கக்கிக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு காட்சியிலும் காஸ்பியன் கடலுக்கு மேல் தெரியும் வ���னம் கறுத்துக் கொண்டே வருவது போன்ற காட்சியமைப்பு சவுகரியமான பொய்களில் மூழ்கி மேலும் மேலும் சரிந்து கொண்டிருக்கும் சமூகத்தின் படிமம்.\nநமக்கு நடுவில் வரும் ஓர் அந்நியர் திடீரென மறைந்து விடுகிறார் எனில் அந்நியர் மீதான கரிசனத்தை விட அந்த மறைவு நமக்கேற்படுத்தப் போகும் அசவுகர்யம் தான் பெரிதாகப் படும். அப்போது அந்த அந்நியர் பற்றி தெரிந்த மிகக் குறைந்த தகவல்களின் மேல் நம் கற்பனை வர்ணத்தைப் பூசி அந்த அந்நியரை அடையாளம் காண முயற்சிப்பது நம் பொது இயல்பு. எல்லி மறைந்து விட்டாள். எல்லி யார் என்ற கேள்விக்கு முதலில் பதில் தேட வேண்டும். அவள் யார் நாயகியா கிடைக்கும் விடையைத் பொறுத்து அவளுக்கு என்ன நடந்தது என்று தெரிய வரலாம். எல்லியை முழுதாகத் தெரிந்தவர்கள் யாரும் இல்லை எனத் தெரிகிறது. அவளை அழைத்து வந்த செபிடேவுக்கு தெரிந்திருக்கலாம். ஆனால் அவளுக்குத் தெரிந்த விவரங்கள் மிகவும் குறைவு போலத் தெரிகிறது. பின் தன் நண்பனுக்கு நிச்சயம் செய்யும் முடிவுடன் எல்லியை பிக்னிக்குக்கு செபிடே ஏன் கூட்டிக்கொண்டு வரவேண்டும் மேலோட்டமான சில விவரங்கள் மட்டும் தெரியும். பிறவற்றை செபிடே யூகம் செய்து கொண்டு பொறுப்பற்ற நிச்சயதார்த்த முயற்சியில் ஈடுபடுகிறாள என்று தானே அர்த்தம். நம்மை சுற்றியிருப்போர் பற்றி நாம் எப்படி தெரிந்து கொள்கிறோம் மேலோட்டமான சில விவரங்கள் மட்டும் தெரியும். பிறவற்றை செபிடே யூகம் செய்து கொண்டு பொறுப்பற்ற நிச்சயதார்த்த முயற்சியில் ஈடுபடுகிறாள என்று தானே அர்த்தம். நம்மை சுற்றியிருப்போர் பற்றி நாம் எப்படி தெரிந்து கொள்கிறோம் முக்கால்வாசி யூகம் கலந்த கற்பனை வாயிலாகத்தான். அந்த கற்பனை கலாச்சார எதிர்பார்ப்புக்குள்ளும் சாதாரண மனித இயல்புக்குள்ளும் அடங்கியதாகவே இருக்கும். எல்லியின் காணாமல் போதல் ஒரு விபத்து எனில் அவள் யார் என்ற கேள்விக்கான பதில் நம்முடைய கற்பனையில் என்னவாக இருக்கும் முக்கால்வாசி யூகம் கலந்த கற்பனை வாயிலாகத்தான். அந்த கற்பனை கலாச்சார எதிர்பார்ப்புக்குள்ளும் சாதாரண மனித இயல்புக்குள்ளும் அடங்கியதாகவே இருக்கும். எல்லியின் காணாமல் போதல் ஒரு விபத்து எனில் அவள் யார் என்ற கேள்விக்கான பதில் நம்முடைய கற்பனையில் என்னவாக இருக்கும் அது விபத்தில்லை ; பிரக்ஞை பூர��வ நிகழ்வு எனில் நம்முடைய கற்பனையில் எல்லி யார்\nமூலக்கருவைத் தவிர இன்னொரு விஷயமும் கவனிக்கத் தக்கது. நவீனத்துவப் பட்டை பொருத்தப்பட்டு ஜொலிப்பது போலத் தோன்றினாலும் சிறு கீரலில் ஆணாதிக்கத்தின் முகம் எளிதில் வெளித்தெரியும் செபிடே – அமிர் உறவு முறையில் செபிடேவின் கள்ளத்தனம் ஓர் எதிர்ப்புச் செயல் என்றே கருதத் தோன்றுகிறது. எல்லியைப்பற்றி செபிடேவுக்கு எவ்வளவு தெரியும் என்பது பற்றிய ஊகம் நம் எண்ணத்தில் ஊறி படத்தின் ட்யூரேஷனை ஒரு மணி நேரம் ஐம்பத்தொன்பது நிமிடத்துக்கும் அதிகமாக நீட்டி விடுகிறது. படத்தை பார்த்து முடித்து பதினைந்து மணி நேரங்கள் ஆகிவிட்டன. சிந்தனையில் படம் இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது.\nAbout Elly – க்கு அடுத்து….\nAsghar Farhadi-யின் இயக்கத்தில் 2013இல் வெளிவந்த The Past அநேகமாக நான் பார்க்கப்போகிற அடுத்த படமாக இருக்கும். இந்த படத்தின் நல்ல ப்ரின்டை உப-தலைப்புகளுடன் ஸ்ட்ரீம் செய்கிற நல்ல இணைய தளத்தை தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.\n← கிரியின் கட்டுரை ஆப்பிள் தோட்டம் →\nyarlpavanan on மனம் கரையும் நேரம்\n’சாதி’ குழப்பம் ஏன், பாப்பா\nபுத்தரும் ராவணனும் – பகுதி 1\nஎனக்குப் பிடித்த அசோகமித்திரன் சிறுகதைகள்\nதமிழின் நிலை – மகாகவி பாரதியார்\nகதைகளுக்குள் கிணறு : கிணறுக்குள் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2407069", "date_download": "2019-11-12T18:59:29Z", "digest": "sha1:ZBY6S5XUAGMIJRZIGM3U26P6W2RTV65K", "length": 9746, "nlines": 79, "source_domain": "m.dinamalar.com", "title": "ஓய்வின்றி பாதுகாத்தவர்களுக்கு நன்றி: ராகுல் டுவிட் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்��்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nஓய்வின்றி பாதுகாத்தவர்களுக்கு நன்றி: ராகுல் டுவிட்\nமாற்றம் செய்த நாள்: நவ 08,2019 20:24\nபுதுடில்லி: 'என்னையும், என் குடும்பத்தினரையும் ஓய்வின்றி பாதுகாத்த எஸ்.பி.ஜி., சகோதரர்களுக்கு நன்றி' என காங்., எம்.பி., ராகுல், டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.\nகாங்., தலைவர் சோனியா, ராகுல், பிரியங்கா மற்றும் சோனியாவின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வந்த, நாட்டின் உயரிய சிறப்பு பாதுகாப்பு குழுவினரான, எஸ்.பி.ஜி., (Special Protection Group) பாதுகாப்பை வாபஸ் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனையடுத்து சோனியாவின் குடும்பத்துக்கு 'இசட் பிளஸ்' பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது.\nஇந்நிலையில் காங்., எம்.பி., ராகுல் பதிவிட்ட டுவிட்டர் பதிவு: என்னையும், எனது குடும்பத்தாரையும், ஓய்வின்றி பாதுகாத்த எஸ்.பி.ஜி., சகோதர சகோதரிகளுக்கு நன்றி. உங்களின் அர்ப்பணிப்பு, நிலையான ஆதரவு, பாசம் நிறைந்த பயணத்திற்கு நன்றி. உங்கள் எதிர்காலம் சிறப்பானதாக அமைய எனது வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nஅயோத்தியா வழக்கு தீர்ப்பு வரும் முன் அதைப்பத்தி சொல்ல வாயே வரலியே.... நீங்கள்ளாம் எப்போ ஆல் இந்தியா தலைவரா வரப்போறீங்களோ\nபப்பு கான் அவர்களே நீங்கள் அவர்களை மதித்ததாக தெரியவில்லையே .....சொல்லாமல் கொள்ளாமல் ....வெளிநாட்டிற்கு போனதால் தான் உங்கள் பாதுகாப்பை அரசு விலக்கி கொண்டது .....அப்படி அவர்களுக்கும் தெரியாமல் அப்படி என்ன வேலை வெளிந��ட்டில் இருக்கு என்பது தான் நாட்டு மக்களின் சந்தேகம்\nசத்யமேவ ஜெயதே - Ahmadabad,இந்தியா\n லஞ்சம், ஊழல், நில அபகரிப்பு எல்லாவற்றிலும் மேன்மக்கள்.\nஇவர் பெரிய இம்ரான் கான், எதுன்னாலும் ட்விட்டர்ல தான் பேசுவாரு.\nஎப்போதும் போல உளறாம, இந்த தடவை எதோ உணர்ச்சி வசப்பட்டு நன்றி சொல்லற பாவனைலே, ஐயோ எனக்கு கிடைச்ச செக்யூரிட்டி கவரை எடுத்துட்டாங்களேன்னு புலம்பறாரு. காங்கிரஸ் அபிமானிகள் நன்றி விளம்பலை பார்த்து கண்கள் குளமாக உணச்சிவசப்பட்டு அன்னாரின் மேன்மக்கள் நினைப்பை அறிந்து சிறப்பு பாதுகாப்புக்கு வெள்ளை பச்சை முறையில் பிரார்த்தனை செய்யவும்\nமேலும் கருத்துகள் (20) கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/sp_detail.php?id=25700", "date_download": "2019-11-12T18:20:41Z", "digest": "sha1:B3VVTFQ2F5IOH7YNYLJCUQQ5ORVV5X7Q", "length": 8804, "nlines": 67, "source_domain": "m.dinamalar.com", "title": "கோப்பை வென்றது ஆஸ்திரேலியா | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலி��� பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: நவ 08,2019 17:52\nபெர்த்: பாகிஸ்தானுக்கு எதிரான 3வது 'டுவென்டி-20' போட்டியில் கேப்டன் ஆரோன் பின்ச் அரைசதம் கடந்து கைகொடுக்க ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து 2-0 என தொடரை கைப்பற்றி கோப்பை வென்றது.\nஆஸ்திரேலியா சென்றுள்ள பாகிஸ்தான் அணி, 3 போட்டிகள் கொண்ட சர்வதேச 'டுவென்டி-20' தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 1-0 என, முன்னிலையில் இருந்தது. மூன்றாவது போட்டி பெர்த்தில் நடந்தது. 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.\nபாகிஸ்தான் அணிக்கு கேப்டன் பாபர் ஆஸம் (6), முகமது ரிஸ்வான் (0) ஏமாற்றினர். இமாம்-உல்-ஹக் (14), ஹரிஸ் சோகைல் (8), குஷ்தில் ஷா (8), இமாத் வாசிம் (6), ஷதாப் கான் (1) சொற்ப ரன்னில் அவுட்டாகினர். இப்திகார் அகமது (45) ஆறுதல் தந்தார்.\nபாகிஸ்தான் அணி 20 ஓவரில், 8 விக்கெட்டுக்கு 106 ரன்கள் எடுத்தது. முகமது ஆமிர் (9), முகமது ஹஸ்னைன் (4) அவுட்டாகாமல் இருந்தனர். ஆஸ்திரேலியா சார்பில் கேன் ரிச்சர்ட்சன் 3, ஸ்டார்க், சீன் அபாட் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.\nபின்ச் விளாசல்: சுலப இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் ஆரோன் பின்ச், டேவிட் வார்னர் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. அபாரமாக ஆடிய பின்ச் அரைசதம் கடந்தார். முகமது முசா பந்தை பவுண்டரிக்கு விரட்டிய பின்ச் வெற்றியை உறுதி செய்தார்.\nஆஸ்திரேலிய அணி 11.5 ஓவரில், விக்கெட் இழப்பின்றி 109 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பின்ச் (52), வார்னர் (48) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை சீன் அபாட் (ஆஸ்திரேலியா) வென்றார். தொடர் நாயகன் விருதை ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா) கைப்பற்றினார்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nகபில் போல வருமா... * வேகமாக தயாராகும் ‘83’\nஇந்துாரில் இந்திய அணி * டெஸ்ட் தொடருக்கு தயார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-43016943", "date_download": "2019-11-12T20:17:44Z", "digest": "sha1:OLDITIBQGZA4EP2CPFSQSVKSHZTDL7DQ", "length": 14537, "nlines": 149, "source_domain": "www.bbc.com", "title": "தண்ணீர் வேகமாக காலியாகும் நகரங்களின் பட்டியலில் பெங்க���ூரு! - BBC News தமிழ்", "raw_content": "\nதண்ணீர் வேகமாக காலியாகும் நகரங்களின் பட்டியலில் பெங்களூரு\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nதண்ணீர் முற்றிலும் தீர்ந்துபோகும் உலகின் முக்கிய நகரமாக தென்னாஃப்ரிக்காவின் கேப் டவுன் விரைவில் மாறிவிடும். வரும் சில வாரங்களில் இங்கு வாழும் மக்களுக்கு, குடிநீரே கிடைக்காமல் போகலாம்.\nஆனால், இந்தத் தண்ணீர் பிரச்சனை கேப் டவுனில் மட்டுமல்ல. உலகில் மற்ற முக்கிய நகரங்களிலும் உள்ளது. பல நிபுணர்கள் தண்ணீர் நெருக்கடி குறித்து ஏற்கனவே எச்சரித்துள்ளனர்.\nஉலகில் 100 மில்லியன் மக்களுக்குச் சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை. குடிநீர் கிடைக்காமல் போவதற்கு, பருவநிலை மாற்றம், மக்கள் தொகை அதிகரிப்பு என பல காரணங்கள் உள்ளன.\nகேப் டவுனில் மட்டுமல்ல, கீழ் உள்ள உலகின் 8 முக்கிய நகரங்களிலும் விரைவில் தண்ணீர் பிரச்சனை ஏற்படலாம். அந்த நகரங்கள் எவை\nபிரேசிலின் பொருளாதார தலைநகரமாக அழைக்கப்படும் ஸா பாலோ, உலகின் அதிக மக்கள் தொகை உள்ள நகரங்களில் ஒன்று. கேப் டவுனில் தற்போது ஏற்பட்டுள்ள நிலையை, 2015-ம் ஆண்டு ஸா பாலோ நகரத்திலும் ஏற்பட்டது. அப்போது இங்கிருந்த முக்கிய ஏரியும் 4% தண்ணீர் மட்டுமே இருந்தது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\n2016-ம் ஆண்டு தண்ணீர் பிரச்சனை தீர்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், கடந்த ஜனவரி மாதம் நகரின் முக்கிய ஏரியில், எதிர்பார்த்த அளவை விட 15% குறைவாகத் தண்ணீரே உள்ளது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nபெங்களூரு நகரத்தின் வளர்ச்சி, அங்குள்ள நிர்வாகத்தின் மீது பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. தொழில் நுட்பத்தில் முன்னேற்றம் கண்டு வரும் பெங்களூருவின் வளர்ச்சியால் நீர் மற்றும் கழிவு நீர் அமைப்புகளை நிர்வகிக்க முடியாமல் நிர்வாகிகள் தவிக்கின்றனர்.\nபழைய குடிநீர் குழாய்கள் பழுது பார்க்க வேண்டியது அவசியம். நகரத்திற்கு தேவையான குடிநீரில், பாதியளவு தண்ணீர் குழாய் சசிவினால் வீணாகிறது என அரசு அறிக்கை கூறுகிறது.\nஇந்தியாவில் உள்ள தண்ணீர் மாசு பிரச்சனைக்கு பெங்களூரு மட்டும் விதிவிலக்கல்ல. இங்குள்ள 85% ஏரிகளின் தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றவை அல்ல என்றும், இதனைப் பாசனத்திற்கும், தொழிற்சாலைகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும் ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது.\nஒரு நபருக்கு ஒரு ஆண்டுக்குக் கிடைக்கும் தண்ணீர் 1700 கன மீட்டருக்கு குறைவாகச் சென்றால், அங்கு தண்ணீர் பற்றாக்குறை உள்ளது என உலக வங்கி நம்புகிறது.\nஆனால், 2014-ம் ஆண்டு பெய்ஜிங்கில்இருந்த 2 மில்லியன் மக்களுக்கு 145 கன மீட்டர் தண்ணீரே கிடைத்தது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஉலகில் 20% மக்கள் தொகை சீனாவில் இருந்தாலும், இங்கு வெறும் 7% நல்ல தண்ணீரே உள்ளது.\n2015-ம் ஆண்டு அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையின்படி, பெய்ஜிங் உள்ள மாசடைந்த தண்ணீரை விவசாயத்திற்குக் கூட பயன்படுத்த முடியாது என கூறியுள்ளனர்.\nஎகிப்துக்கு தேவையான 97% தண்ணீர் நைல் நதி மூலமே கிடைக்கிறது. ஆனால், தற்போது மாசடைந்த நைல் நதி தண்ணீரே விவசாயத்திற்கும், குடிநீருக்கும் கிடைக்கிறது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nதண்ணீர் மாசு தொடர்பான மரணங்கள் அதிகம் நிகழும் நாடுகளில் எகிப்தும் ஒன்று என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.\nகடற்கரையில் உள்ள மற்ற நகரங்கள் சந்திக்கும் பிரச்சனையைப் போலவே, கடல் நீர்மட்டம் உயர்ந்து வரும் சவாலை ஜகார்த்தாவும் எதிர்கொண்டுள்ளது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஇந்தோனீசிய மக்கள் தொகையில் பாதிப் பேருக்கு இன்னும் பொது குடிநீர் வசதி கிடைக்கவில்லை. இதனால் ஏற்பட்ட சட்டவிரோத கிணறுகளால், நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.\nஇந்த நகரத்தில் வாழும், ஐந்து பேரில் ஒருவருக்கு சில மணிநேரங்கள் மட்டுமே தண்ணீர் கிடைக்கிறது. வெறும் 20% மக்களுக்கு மட்டுமே நாள் முழுவதும் தண்ணீர் கிடைக்கிறது. குழாய்களில் ஏற்படும் கசிவுகளால் 40% தண்ணீர் வீணாகிறது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\n2016-ம் ஆண்டு ஒரு நபருக்கு ஒரு ஆண்டுக்குக் கிடைக்கும் தண்ணீர் 1700 கன மீட்டாருக்கும் குறைவாகச் சென்றது.\n2030-ல் தண்ணீர் பற்றாக்குறை மோசமாகலாம் என உள்ளூர் நிபுணர்கள் நம்புகின்றனர்.\nதிருமணமாகாத பெண் என்றால் ஒழுக்கமற்றவளா\n“முஸ்லிம் பெண்கள் ஃபர்தா அணிவது அவசியம் இல்லை”\nஇலங்கை: உள்ளூராட்சி தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷ அணி முன்னிலை\n'பேசும் கண்கள்‘ - பிபிசி தமிழ் நேயர்களின் 'கண்கள்' புகைப்படங்கள்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nபிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பி��ிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTMxMDYwNA==/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81%E2%80%A6", "date_download": "2019-11-12T19:49:50Z", "digest": "sha1:U3AX5NJX6FSINX7RMPOGMPIHBR7FFZL6", "length": 4556, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "என் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nநடிகை மீனா தென்னிந்திய நடிகர்களில் பெரும்பாலனவர்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார். அவரிடம் நீங்கள் ஜோடி சேர ஆசைப்பட்டு நிறைவேறாத ஹீரோ யார் என்று கேட்டதற்கு அரவிந்தசாமிகூட மட்டும்தான் நான் நடிக்கலை. ‘ரோஜா’ படம் ரிலீஸான நேரத்துல அவருக்குப் பெரிய கிரேஸ் இருந்தது. அப்போ அவர்கூட ஒரு படத்துல நடிக்கும் வாய்ப்பு வந்தும், கால்ஷீட் பிரச்சினையால் அது கைகூடலை. ‘மிஸ் பண்ணிட்டோம்’னுதான் இப்போதும் தோணும். விஜய் சார்கூட நிறைய படம் ஹீரோயினா கமிட்...\nவங்கதேசத்தில் பயங்கரம் ரயில்கள் மோதல்: 15 பேர் பலி\nபொலிவியா முன்னாள் அதிபர் மொரேல்சுக்கு தஞ்சம் மெக்சிகோ ஒப்புதல்\n6 இந்திய தொழிலாளர்கள் மண்ணில் புதைந்து பலி\n மனைவியை கொன்று கணவர் தற்கொலை\nகார்த்திக்கு எதிரான வழக்கு; சாட்சியை மீண்டும் விசாரிக்க அனுமதி\n'சிவாஜி கணேசன் நிலை தான் கமலுக்கும்'\nவிதிமுறைகளை மீறி செயல்பட்ட 1,800 என்.ஜி.ஓ.,க்கள் பதிவு ரத்து\nமோடியை அவதூறாக பேசிய சசி தரூருக்கு, 'வாரன்ட்'\nஜார்க்கண்டிலும் பா.ஜ.,வுக்கு சிக்கல்; கூட்டணி கட்சிகள் தனித்து போட்டி\nஇன்னொரு ஊழியர் புகார் இன்போசிஸ் நிறுவனத்தில் சர்ச்சை மேல் சர்ச்சை\nஉண்மையில் சொன்னால் இந்தியாவில் எதிர்காலத்தில் தொழில் செய்வது கஷ்டம்: வோடபோன் தலைவர் பரபரப்பு\nதீபக் சாஹர் மீண்டும் ஹாட்ரிக்\nதனியார் தங்கும் விடுதியில் பெண்கள் குளிப்பதை படம் பிடித்தவர் கைது\nசுகாதார ஆய்வாளரை தாக்கிய வாலிபர் கைது\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/2018/07/15/karnataka-chief-minister-kumareshwi/", "date_download": "2019-11-12T18:05:07Z", "digest": "sha1:BP33VWEKLGEBC4WUZEULYGZMAXKUBHZA", "length": 38572, "nlines": 453, "source_domain": "india.tamilnews.com", "title": "Karnataka Chief Minister Kumareshwi, india tamil news, india", "raw_content": "\n​“நான் மகிழ்ச்சியாக இல்லை”: மேடையில் கண்ணீர் விட்டு அழுத கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\n​“நான் மகிழ்ச்சியாக இல்லை”: மேடையில் கண்ணீர் விட்டு அழுத கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி\nகர்நாடகாவில் நல்லாட்சியை கொடுக்க கால அவகாசம் தராமல் என்னை இகழ்வது ஏன் எனக் கேட்டு பொதுமேடையில் முதலமைச்சர் குமாரசாமி கண்ணீர் விட்டு அழுதார்.\nபெங்களூருவில் உள்ள மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சியின் செயல்வீரர்கள் சார்பில், முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.\nஇதில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் குமாரசாமி, உங்களில் ஒரு சகோதரன் முதல்வராகிவிட்டதாக நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தாலும், நான் மகிழ்ச்சியாக இல்லை என கூறினார்.\nகூட்டணி ஆட்சியில் முதல்வராக இருப்பது எந்த அளவு மனவேதனை என எனக்குத் தெரியும் எனக் கூறிய குமாரசாமி, பதவியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை எனவும் கூட்டணி அரசாங்கத்தின் வலியை விஷம் போல உட்கொண்டுள்ளதாகக் கூறி கண்ணீர் விட்டு தேம்பி அழுதார். மேலும் மக்கள் தன் மீது நம்பிக்கை கொண்டிருக்கவில்லை எனவும் அவர் கூறினார்.\nகடவுள் அனுமதிக்கும் வரை பதவியில் இருந்து மக்களுக்கு நல்லது செய்வேன் என குமாரசாமி கண்ணீருடன் கூறியது அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.\nசமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மாநில பட்ஜெட்டில் அதிகப்படியான வரிகள் விதிக்கப்பட்டிருப்பதாக குமாரசாமியின் மீது விமர்சனங்கள் எழுந்தது, இதன் காரணமாக “Kumaraswamy is not my CM” என்ற வாசகங்களுடன் சமூக வலைத்தளங்களில் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கருத்துகள் பகிரப்பட்டன.\nகுமாரசாமியின் கண்ணீர் பேச்சு குறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த துணை முதல்வர் ஜி.பரமேஸ்வராவிடம் கேட்ட போது, “அவ்வாறு எப்படி அவர் கூற முடியும் ���ண்டிப்பாக அவர் மகிழ்ச்சியாகத்தான் இருப்பார், அவர் மகிழ்ச்சியாக இருந்தால், நாங்களும் மகிழ்ச்சியாகவே இருப்போம்” என்றார்.\nஇந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :\n​வெளி உணவு பொருட்களை திரையரங்குகளில் அனுமதிக்க முடியாது: திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர்\nவாட்ஸ் ஆப் வதந்தி: ஊர்மக்களால் அடித்துக்கொள்ளப்பட்ட பொறியியலாளர்\nபல நடிகர்களின் முகத்திரையை கிழிக்கும் ஸ்ரீரெட்டி, அஜித்தை பற்றி கூறிய விடயம்\n12 ஆண்டுகளுக்குப் பின் 88 அடியை எட்டுகிறது பவானிசாகர் அணை\nபட்டதாரி பெண் எரித்து கொலை: வாட்ஸ் ஆப் காதலனின் வெறிச்செயல் ( முழு விபரம் )\n​விஜய் மல்லையாவைப் போல் வங்கிகளை பயன்படுத்திக்கொள்ளுங்கள்: ஜுவல் ஓரம் சர்ச்சை பேச்சு\nமுஸ்லீம் ஆண்களுக்கு மட்டும்தான் காங்கிரஸ் கட்சி இருக்கின்றதா – பிரதமர் நரேந்திர மோடி கேள்வி\nபுற்று நோயை குணப்படுத்த புதிய மருந்து கண்டுபிடித்த மருத்துவ ஆய்வு மாணவி\nகல்லூரி மாணவியை கத்தியால் குத்தி கொன்று இளைஞர் தூக்கிட்டு தற்கொலை: ஒருதலைக் காதலால் விபரீதம்\nஅதிமுக ஆட்சியை கலைக்கவே எதிரியும், துரோகியும் கைகோர்த்துள்ளனர்: அமைச்சர் தங்கமணி\nகர்மவீரர் காமராஜரின் 116 வது பிறந்த நாள் – கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட்டம்\nஸ்ரீரெட்டியின் புகாருக்கு இயக்குநர், நடிகர்கள் பதில் அளிக்க வேண்டும் – டி.ராஜேந்தர்\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\n​வெளி உணவு பொருட்களை திரையரங்குகளில் அனுமதிக்க முடியாது: திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர்\nரயிலில் தொங்கியபடி பயணம் செய்த இளைஞருக்கு நேர்ந்த சோகம்\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nநடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி\nசொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம் – விருதாச்சலம் வட்டாட்சியர் கைது\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக்குனர் கைது\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பது ஏன் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஅம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்..\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\nஇந்தியா போன்று ஆதார் முறையை பின்பற்ற மலேசிய திட்டம்..\n – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..\nமாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா\n ஸ்டாலின்… – அப்போ… கனிமொழி, அழகிரி\nபிறப்புறுப்பை காட்டினாள் சொர்க்கம் – புது ட்ரெண்ட் சாமியார்\nபெண் வழக்கறிஞரை கொடூரமாக கற்பழித்த நீதிபதி கைது\nவாகனத்தோடு பெண்ணையும் கடத்திச்சென்ற கில்லாடி கள்ளன்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nஅஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..\nஹைட்ரஜன் எரிபொருள் வலையமைப்பை உருவாக்கவிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்\n1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\n(Elina Svitolina beats Simona Italian Open final) இத்தாலி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று உக்ரைன் ...\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\n : அணி விபரம் வெளியானது…\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் மீது ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\nHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\nUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\nமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவ���ல்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\n ஸ்டாலின்… – அப்போ… கனிமொழி, அழகிரி\nபிறப்புறுப்பை காட்டினாள் சொர்க்கம் – புது ட்ரெண்ட் சாமியார்\nபெண் வழக்கறிஞரை கொடூரமாக கற்பழித்த நீதிபதி கைது\nவாகனத்தோடு பெண்ணையும் கடத்திச்சென்ற கில்லாடி கள்ளன்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\nரயிலில் தொங்கியபடி பயணம் செய்த இளைஞருக்கு நேர்ந்த சோகம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/74_179886/20190703124235.html", "date_download": "2019-11-12T19:00:04Z", "digest": "sha1:AKJICU47HQMKIZTY7AV7US536GFOJ5IG", "length": 7588, "nlines": 64, "source_domain": "nellaionline.net", "title": "நடிகை ரஞ்சிதா புகார் எதிரொலி: பிக் பாஸ் வீட்டில் உள்ள மீரா மிதுனுக்கு போலீஸ் சம்மன்!", "raw_content": "நடிகை ரஞ்சிதா புகார் எதிரொலி: பிக் பாஸ் வீட்டில் உள்ள மீரா மிதுனுக்கு போலீஸ் சம்மன்\nபுதன் 13, நவம்பர் 2019\n» சினிமா » செய்திகள்\nநடிகை ரஞ்சிதா புகார் எதிரொலி: பிக் பாஸ் வீட்டில் உள்ள மீரா மிதுனுக்கு போலீஸ் சம்மன்\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் நடிகை மீரா மிதுன், காவல் விசாரணைக்கு ஆஜராக வருமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.\nவிஜய் டி.வி.யில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 சமீபத்தில் தொடங்கியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே பரவலான வரவேற்பு உள்ளது. தொலைத் தொடர்பு, இணையம், தொலைக்காட்சி என எந்தத் தகவல் தொடர்பு சாதனங்களும் இல்லாமல் 100 நாள்கள் இருப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் போட்டி விதி. கடந்த இரண்டு ஆண்டுகளாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், இந்த முறையும் தொகுத்து வழங்குகிறார்.\nஇந்நிலையில் ரூ. 50,000 பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை தொடர்பாக நடிகை ரஞ்சிதா கொடுத்த புகாரின் பேரில் கடந்த 19-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி நடிகை மீரா மிதுனுக்கு தேனாம்பேட்டை போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளார்கள். விசாரணைக்கு ஆஜராகாவிட்டால் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. எனினும் தான் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வருவதால் நிகழ்ச்சியிலிருந்து திரும்பி வந்தபிறகு நேரில் ஆஜராக உள்ளதாக மீரா மிதுன் சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகபில் தேவ் போல் நடராஜர் ஷாட்: ரன்வீருக்குக் குவியும் பாராட்டு\nசூப்பர் சிங்கர் பட்டம் வென்றார் முருகன் : வீடு பரிசு, அனிருத் இசையில் பாடும் வாய்ப்பு\nரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு\nடெல்லி���ில் காற்றுமாசு: விஜய் பட ஷூட்டிங் பாதிப்பு\nமீண்டும் சிம்பு நடிப்பில் மாநாடு படம் தொடங்கும்: தயாரிப்பாளர் உறுதி\nசிறப்பு விருது: மத்திய அரசுக்கு ரஜினிகாந்த் நன்றி\nதமிழ் நடிகர்களுக்கு வாய்ப்பளிக்க கூடாது: தெலுங்கு நடிகர் சங்கம் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/014b-3", "date_download": "2019-11-12T19:40:17Z", "digest": "sha1:TN35UIISY35BNENBSMT2EHSRPHKIJWUA", "length": 5116, "nlines": 118, "source_domain": "www.athirady.com", "title": "014b – Athirady News ;", "raw_content": "\nஅரசு அதிகாரி தம்பதி கார் விபத்தில் பலி – பெற்றோரை இழந்து 2…\nநாட்டு மக்களிம் பகிரங்கமாக மன்னிப்பு கோரிய சஜித்\nகோட்டாவின் அமெரிக்க குடியுரிமை நீக்கம் தொடர்பில் அமெரிக்க தூதரகம்…\nதிடீர் டிரெண்ட் ஆகும் பழைய வீடியோவில் இருப்பது புரூஸ் லீ தானா\nஆப்கானிஸ்தான்: அமெரிக்க பல்கலை. விரிவுரையாளர்களை மீட்பதற்காக…\nமிரள வைக்கும் 05 பெண் மாமிச மலைகள்\nஆட்டத்தை அடியோடு மாற்றி விட்ட 21/4 \nபழுதடைந்த படகின் கூரிய கம்பி குத்தி இளம் குடும்பஸ்தர் பலி\nகுடிப்பழக்கத்தால் மனைவி தலையை வெட்டி ஊர்வலமாக சென்ற கணவர்..\nஅரசியல் தஞ்சம்- மெக்சிகோ சென்றார் பொலிவியா முன்னாள் அதிபர் இவோ…\nகார்த்திகை பூர்ணிமா- புனித நீராடியபோது 3 குழந்தைகள் ஆற்றில் மூழ்கி…\nரெயில்வே பிளாட்பாரத்தில் சாண்ட்விச் சாப்பிட்டவருக்கு கைவிலங்கு..\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 3627 முறைப்பாடுகள்\nவிவசாய திணைக்களத்தில் தொடர்ச்சியாக வெளியாகி வரும் மோசடிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=28304", "date_download": "2019-11-12T19:05:14Z", "digest": "sha1:QNCTKEYXD4UE6X5LI7SV4VZ7KDWGCGY6", "length": 19494, "nlines": 205, "source_domain": "www.anegun.com", "title": "கேமரன் மலை நாடாளுமன்ற தொகுதி கைமாறியது -டத்தோ டி.மோகன் – அநேகன்", "raw_content": "\nபுதன்கிழமை, நவம்பர் 13, 2019\nதமிழ்ப்பள்ளிகளுக்கு எதிராக மீண்டும் வழக்கு\nஆஸ்ட்ரோ பர்ஸ்ட் அலைவரிசையில் ‘அருவம்’ திரைப்படம்\nஆஸ்ட்ரோ தங்கத்திரையில் நவம்பர் மாத புத்தம் புதிய திரைப்படங்கள்\nநெட்டிஜென் இணைய பயன்பாடு பற்றிய விழிப்புணர்வை ஊக்குவிக்கிறது\nபிரேசர் மலை தமிழ்ப்பள்ளிக்கு டத்தோஸ்ரீ ஜி.வி நாயர் வெ.15,000 நிதியுதவி\nபேராக் டி.ஏ.பி. மீதான கருத்து; மந்திரி பெசார் மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை\nநஜீப் வழக்கில் தமது தலையீடா ஆதாரத்தைக் காட்டுங்கள்\nநஜீப்பைப் போன்று ��ானும் அதிர்ச்சியானேன்\nஆட்சி மாற்றம் நிகழும் – டத்தோஸ்ரீ தனேந்திரன்\nமகாதீரின் மரணம் மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படும்\nமுகப்பு > அரசியல் > கேமரன் மலை நாடாளுமன்ற தொகுதி கைமாறியது -டத்தோ டி.மோகன்\nகேமரன் மலை நாடாளுமன்ற தொகுதி கைமாறியது -டத்தோ டி.மோகன்\nலிங்கா ஜனவரி 8, 2019 10850\nகேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியை விட்டுக் கொடுப்பதற்கான வாக்கெடுப்பு வெற்றி பெற்று இருப்பதாகவும் அது குறித்து மத்திய செயலவையில் முடிவு எடுக்கப்பட்டதாகவும் அக்கட்சியின் உதவித் தலைவர் டத்தோ டி.மோகன் கூறினார்.\nகேமரன் மலை நாடாளுமன்ற தொகுதியில் மஇகா போட்டியிட வேண்டுமென தாம் வலியுறுத்திய நிலையில் வாக்கெடுப்பு தமக்கு சாதகமாக அமையவில்லை என்று அவர் கூறினார்.\nதேசிய தலைவரின் முடிவுக்கு மறுப்பு தெரிவிக்க சிலர் நேரடியாக விரும்பாத காரணத்தினால் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என தான் கேட்டுக்கொண்டதாக கூறிய அவர் பின்னர் கை தூக்கி வாக்கெடுப்பு முறை நடந்ததாகவும் தெரிவித்தார். இதில் ஐவர் மட்டுமே தொகுதியின் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் எஞ்சிய அனைவரும் தொகுதியை மாற்றிக் கொள்வதற்கு இணக்கம் தெரிவித்ததாகவும் மோகன் தெரிவித்தார்.\nதேசிய முன்னணியின் முதன்மை உறுப்பு கட்சியான அம்னோவின் நடவடிக்கை மிகவும் தவறு என அவர் சுட்டிக்காட்டினார். இதில் நமக்கு உடன்பாடு இல்லை என்றாலும் மத்திய செயலவை எடுத்த முடிவுக்கு சம்மதம் தெரிவிப்பதாகவும் அவர் கூறினார். தமது தனிப்பட்ட கருத்தாக இந்த நடவடிக்கை தவறு மோகன் சுட்டிக் காட்டினார்.\nஒவ்வொரு முறையும் நம்மிடம் இருக்கும் தொகுதிகளை தட்டிப்பறிப்பது அம்னோவின் குறிக்கோளாக இருக்கின்றது அப்படி தட்டிப்பறித்த எத்தனை தொகுதிகளில் அவர்கள் வெற்றியை பதிவு செய்துள்ளார்கள் என்ற கேள்வியையும் மோகன் முன்வைத்துள்ளார்.\nஇந்த நடைமுறை கலாச்சாரத்தை மாற்ற வேண்டிய மிக முக்கியமான காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம். இந்த நிலை தொடர்ந்தால் மக்கள் உண்மை ஒதுக்கி விடுவார்கள் என அவர் சுட்டிக் காட்டினார்.\nகடந்த பொதுத்தேர்தலில் தேசிய முன்னணி தோல்வியடைந்ததற்கு அம்னோதான் காரணம். மக்கள் அக்கட்சியை வெறுத்தார்கள். அது நம்மையும் பாதித்தது என்பதை இன்னமும் நாம் உணராமல் இருக்கின்றோம். தேர்தலில் களமிறங்கி போட்டியிட்டால் மட்டுமே நமது பலம் என்ன பலவீனம் என்ன என்பதை அறிந்து கொள்ள முடியும். ஆனால் அதற்கு நாம் எந்த வகையிலும் முயற்சி செய்யவில்லை என்று மோகன் கூறினார்.\nமலேசிய முன்னேற்றக் கட்சி : நிறைவுக் கட்டத்தில் பதிவு நடவடிக்கை -அமைச்சர் வேதமூர்த்தி\nபுகை பிடிக்கும் தடை: உயர்கல்வி நிலையங்களிலும் அமல் -டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nமலேசிய கிண்ணப் போட்டிகளுக்கு தகுதி பெறும் முதல் இந்தியர் அணி மிஃபா\nதயாளன் சண்முகம் ஜூலை 20, 2018 ஜூலை 20, 2018\nதமிழுக்காக தன்னை அர்ப்பணித்தவர் தமிழறிஞர் சீனி நைனா முகமது\nலிங்கா மார்ச் 26, 2018\nவிஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் மூவி மலேசியாவில் ஏன் வெளியிடப்படவில்லை\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 1, 2019\n48 மணிநேரத்தில் 316.25 கி.மீ தூரம் கடந்து ஹரிராஸ்குமார், மகேந்திரன் உட்பட நால்வர் சாதனை\nநான் பிரதமராக நீடித்திருப்பதே எதிர்க்கட்சிகளின் விருப்பம் –துன் மகாதீர் என்பதில், நாகராஜன்\nநல்லார்க்கினியன் மரபு கவிதை விழா 2 2019 என்பதில், கோ.தனசேகரன்@ பாவலர் கோவதன்\nமலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது தமிழ்ப் பேரவையின் பேரவைக் கதைகள்\nமலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றம் : புதிய தலைவரானார் கோபி\nபொதுத் தேர்தல் 14 (283)\nவளர்தமிழ்மன்றம் நடத்தும் நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி -2\nதயாளன் சண்முகம் ஜூன் 8, 2019\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nபேரா வளர்தமிழ் விழா :11 மாவட்டங்கள்; 180 மாணவர்கள் பங்கேற்பு\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nசிறந்த தலைமைத்துவத்திற்கு வயது தடையாக இல்லை நிரூபித்து வருகிறார் பிரதமர் டாக்டர் மகாதீர்\nகோலாலம்பூர் ஜூலை 10- நாட்டிற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவதில் வயது ஒரு தடையாக இல்லை என்பதை நிரூபித்து வருகிறார் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட். கடந்த ஆண்டு மே மாதம் ஒன்பத\nதயாளன் சண்முகம் ஜூலை 11, 2019\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nதயாளன் சண்ம��கம் மே 23, 2019 0\nதயாளன் சண்முகம் மே 9, 2019 0\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2018/08/2018.html", "date_download": "2019-11-12T18:19:48Z", "digest": "sha1:L66DQ7LOJY2EKNESS4BUJAHETW6U6ITY", "length": 10834, "nlines": 172, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: திருக்குர்ஆன் நற்செய்தி மலர் - செப்டம்பர் 2018", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - செப்டம்பர் 2018\nஆளுவோருக்கும் ஆளத்துடிப்போருக்கும் எச்சரிக்கை -2\nநம்மை ஆள்பவர்களை யார் ஆள்கிறார்கள்\nஉலகின் கவர்ச்சியில ;ஏமாறவேண்டாம ;-6\nஎதிரிகள் ஏசினாலும் பொறுமை -9\nஜீவகாருண்யம் என்ற பெயரில் அராஜகம் -10\nசைவமே அசைவமானால் எதை உண்பேன்\nமரம் நடுதல் இறைவிசுவாசியின் கடமை -18\nஇறைவன் கூறும் நல்லமரமும் கெட்டமரமும் -20\nஉணவு என்ற அருட்கொடைக்கு நன்றி மறக்கலாமா\nமறுமையை நினைவூட்டும் இயற்க்கைக் காட்சிகள் -24\nஆறடி மனிதனும் ஆறாத அகங்காரமும்\nஆறடி மனிதனுக்கு இறைவன் கூறும் அறிவுரை இது.. = 17:37. மேலும் , நீர் ப���மியில் பெருமையாய் நடக்க வேண்டாம் ; ( ஏனென்றால்) நிச்சயமாக நீர...\nமுஹம்மது நபி (அவர் மீது இறை சாந்தி உண்டாவதாக) பரந்த உலகில் விரிந்து கிடக்கிற மனித வரலாற்றில் யாரும் எட்டிப்பிடிக்க முடியாத தாக்கம் அவர...\nதன்மான உணர்வை மீட்டெடு தமிழா\nமண்ணும் பொன்னும் உன் காலடியில் அன்று மறையாத சான்றுகளாய் கீழடியில் இன்று.. அறிவியலும் பொறியியலும் உன் காலடியில் அன்று அழியாத சுவடுகளாய்...\nநாம் இங்கு வந்ததன் பின்னணி\nமனித இனம் இந்த பூமிக்கு வந்ததன் பின்னால் கண்டிப்பாக ஒரு வரலாறு இருக்க வேண்டும் . பகுத்தறிவு பூர்வமாக சிந்தித்தால் உண்மை என்...\n= நமக்கு மரணம் காத்திருப்பதை நாம் அறிவோம் = மரணத்திற்குப் பின் என்ன நிகழும் = மரணத்திற்குப் பின் என்ன நிகழும் = மறுமை வாழ்வு என்பது உண்டா = மறுமை வாழ்வு என்பது உண்டா = மரணத்தை தவிர்க்க இய...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - அக்டோபர் 2019\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - அக்டோபர் 2019 இந்த இதழ் உங்கள் இல்லம் தேடி வர உங்கள் தெளிவான முகவரியை என்ற எண்ணுக்கு SMS செய்யுங்கள். ப...\nகீழடி அகழாய்வுகளுக்குப் பிறகு அங்கு உருவ வழிபாட்டிற்கான தடயங்களோ மத அடையாளங்களோ ஏதும் கிடைக்கவில்லை. அதைக் காரணம் காட்டி அங்கு வாழ்ந்த...\nபொறுமை - தர்மத்தை நிலைநாட்டும் ஆயுதம்\nபொறுத்தார் பூமியாள்வார் என்ற பழமொழியை தனது முன்மாதிரி மூலம் நிரூபித்தவர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் என்பதை அவரது வாழ்விலிருந்து அறியலா...\nஒரு தொழிற்சாலையையோ பள்ளிக்கூடத்தையோ இராணுவத்தையோ மருத்துவ மனையையோ எடுத்துக் கொள்ளுங்கள். பலமக்களும் சேர்ந்து இயங்கும் இவை உரிய பயன் தரவே...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nஇணையக் காத்திருக்கும் இருபெரும் சமூகங்கள் - மின்நூ...\nஇயேசுவின் பிறப்பில் நாம் பெறும் பாடங்கள்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - செப்டம்பர் 2018\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nபணம் வந்த கதை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.thalir.ca/news.aspx?id=18283", "date_download": "2019-11-12T19:30:28Z", "digest": "sha1:NCTYINJDJFSYH2YRWP2H5LDOYCCDZNJS", "length": 10333, "nlines": 44, "source_domain": "www.thalir.ca", "title": "Welcome to Thalir Rhytham - வாழ்வியல் - உடற்பயிற்சியின் அடிப்படை நடைபயிற்சி தான்", "raw_content": "செய்திகள் வாழ்வியல் சினிமா நம்மவர் நிகழ்வு துயர் பகிர்வோம் தளிர் டீவி தளிர் காலாண்டு\n2019 உடற்பயிற்சியின் அடிப்படை நடைபயிற்சி தான்\nநாம் இயல்பாக உடலை வருத்தி செய்யக்கூடிய வேலைகள் அனைத்தும் உடலுக்கான பயிற்சிகள் தான். ஆனால் அவற்றை முறைப்படுத்தி அதற்கென தனியாக நேரம் ஒதுக்கி, முழு கவனம் செலுத்துவதுதான் முறையான உடற்பயிற்சி ஆகும். முறையாக செய்யப்படும் உடற்பயிற்சியின் அடிப்படையாக நடைபயிற்சியை எடுத்துக்கொள்ளலாம். நாம் இயல்பாக நடக்கும் முறையையே முழு கவனம் செலுத்தி இரு கைகளையும் வீசி நடக்க வேண்டும். குறைந்தது 20 நிமிடம் முதல் அதிகபட்சம் அவரவர் விருப்பத்திற்கும் உடல்நிலைக்கும் ஏற்றார் போல் நடக்கலாம்.\nநடைபயிற்சியின் போது ஆரம்பத்திலேயே வேகத்தை அதிகரிக்காமல் குறைவான வேகத்தில் ஆரம்பித்து பின்னர் படிப்படியாக வேகத்தை அதிகரித்துக் கொள்ளலாம். இப்படியே தொடர்ந்து நாம் செய்யும் போது சில மாதங்களிலேயே நடையின் வேகம் அதிகரிப்பதை நம்மால் உணரமுடியும். அதே நேரத்தில் மூச்சு இறைக்கும் நிலையும் நம் கட்டுக்குள் வருவதை நம்மால் உணர முடியும். இதற்கு அடுத்ததாக நாம் நடக்கும் நிலையிலிருந்து மெதுவாக ஓடும் நிலைக்கு மாற வேண்டும்.\nஅதாவது நாம் வேகமாக நடக்கும் போது எவ்வளவு சக்தியை வெளிப்படுத்துகிறோமோ, அதே அளவு சக்தியை வெளிப்படுத்தி மெதுவாகவே ஓடலாம், ஓடும் போது ஒரே சீரான நிலையில் ஓட வேண்டும் வேகத்தை மாற்றக் கூடாது. சீராக ஓடும் போதுதான் உள்ளாற்றல் (Stamina) சீராக இருக்கும். இதே போல் தொடர்ந்து பயிற்சி செய்தால் நடப்பதும், ஓடுவதும் எளிமையாகிவிடும். அதே நிலையில் நின்றுவிடாமல் அடுத்த நிலைக்கு செல்லவேண்டும். அதாவது தரையில் பயிற்சி செய்யும் நாம் அடுத்த நிலையாக மணலில் நடக்கவும், ஓடவும் பயிற்சி செய்ய வேண்டும்.\nமணல்வெளி இல்லையென்றால் ஏற்றமாக இருக்கும் இடத்தையும் பயன்டுத்திக்கொள்ளலாம். காற்றோட்டமான, எதிர்காற்று உள்ள திசை, ஏற்ற இறக்கமாக உள்ள இடம் என பல்வோறு சூழல்களில் பயிற்சி செய்வதே ஆரோக்கியமானதாகும். உடற்பயிற்சியில் Aerobic மற்றும் Anaerobic என இரண்டு வகை பயிற்சி முறைகள் உள்ளன. இவற்றில் நாம் செய்யும் நடைப்பயிற்சி மற்றும் மெல்லோட்டப்பயிற்சி ஆகிய இரண்டும் Anaerobic பயிற்சி முறையில் வரும்.\nஅதாவது குறைந்த நேரத்தில் அதிகப்படியான ஆற்றலை வெளிப்படுத்தி ஓடும் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் Aerobic பயிற்சியாகவும், அதிக நேரத்தில் மிதமாக ஓடக்கூடிய 1500 மீட்டர் ஓட்டப்பந்தயம் Anaerobic பயிற்சியாகவும் வகைப்படுத்தப்படுகிறது. இவற்றில் Anaerobic பயிற்சியை அனைத்து வயதினரும் மேற்கொள்ளலாம். மேலும் உடற்பயிற்சியை செய்யநினைக்கும் நபர்கள் பல்வேறு பயிற்சி முறைகளையும் செய்து குழப்பிக்கொள்ளாமல் அடிப்படையான, எல்லோராலும் எளிமையாக செய்யக் கூடிய நடைபயிற்சியை தேர்ந்தெடுத்து தொடர்ந்து பயிற்சி செய்துவந்தாலே போதுமான உடல் ஆற்றலை பெற்று ஆரோக்கியமாக வாழமுடியும்.\nஅமெரிக்க குடியுரிமை ரத்து தொடர்பில் தௌிவுபடுத்திய கோட்டாபய\nதான் உரிய விதிமுறைகளுக்கு அமைய அமெரிக்க குடியுரிமையை ரத்துச் மேலும்>>\nமனித குடலில் நோய்தொற்றைத் தடுக்க சூரிய ஒளி முக்கியம் – விஞ்ஞானிகள்\nமனித உடலின் நலனை மேலும் அதிகரிப்பதற்கு தோலின் மீது மேலும்>>\nடேவிஸ்வில்லே அவென்யூவில் கண்டுபிடிக்கபட்ட சடலங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளன\nரொறன்ரோவில் கடந்த மாதம் உயரமான குடியிருப்பு கட்டிடத்தில் மேலும்>>\nபைரவி நுண்கலைக்கூடம் - இசைச்சாரல் 2\nபைரவி நுண்கலைக்கூடம் நடத்தும் இசைச்சாரல் 2 பாடல் போட்டி மேலும்>>\nமகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி அமைப்பதற்கு அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு\n288 இடங்களை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு நடந்த மேலும்>>\nசெல்போன்களால் பரவும் வினோத வியாதிகள்\nசெல்பி மோகத்தால் பரவும் ‘செல்பிடிஸ்’, வீடியோ கேம் மேலும்>>\nகாதலில் விழுந்தார் அனுபமா பரமேஸ்வரன்\nதமிழ் சினிமா மலையாள சினிமாவில் இருந்து பல்வேறு நடிகைகளை மேலும்>>\nஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கெதிரான ஆட்டத்தில் பாபர் அசாம், ஆசாத் ஷபிக் சதம்\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேலும்>>\nநீண்ட காலம் பணியாற்றிய பிரிட்டன் வாழ் இந்திய எம்.பி. ராஜினாமா\nஇந்தியாவின் கோவாவை பூர்வீகமாக கொண்டவர் கீத் வாஸ் மேலும்>>\nவடக்கு டகோட்டாவில் ஏற்பட்ட மசகு எண்ணெய்க் கசிவு சீரமைப்பு\nவடக்கு டகோட்டாவில் கடந்த மாத இறுதியில் ஏற்பட்ட மசகு மேலும்>>\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1178&cat=10&q=General", "date_download": "2019-11-12T18:34:38Z", "digest": "sha1:756GNTYWTDGDXG5RDWIMQDAWG3MIFF5J", "length": 12888, "nlines": 136, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nசுற்றுலாத் துறையில் பணி புரிய ஆர்வமாக உள்ளேன். இதற்கு என்ன செய்ய வேண்டும்\nசுற்றுலாத் துறையில் பணி புரிய ஆர்வமாக உள்ளேன். இதற்கு என்ன செய்ய வேண்டும்\nமதுரையிலிருக்கும் நீங்கள் சுற்றுலா தொடர்பான படிப்புகளைப் படிப்பதில் எந்த சிரமமுமில்லை. மதுரை நகரமே ஒரு பிரமாதமான சுற்றுலாத் தலம் அல்லவா உங்களது கடிதத்திலிருந்து நீங்கள் தற்போது பிளஸ் 2 படிப்பதை அறிந்து கொண்டோம்.\n வெளிநாட்டினரும் வெளிமாநிலத்தினரும் தான் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் அல்லவா மேலும் நம் மாநிலத்தவரும் கூட வருகின்றனர். எனவே தமிழ் தவிர பிற மொழிகளில் நீங்கள் பேசப் படிக்க எழுதத் தெரிந்து கொள்வது முக்கியம். குறிப்பாக இந்தியை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.\nமேலும் ஆங்கிலத்தில் மிகச் சிறப்பான பேச்சுத் திறனைப் பெற வேண்டும். முடிந்தால் பிரெஞ்சு, ஜப்பானிய மொழி போன்ற ஒரு வெளிநாட்டு மொழியிலும் அடிப்படைத் தகவல் தொடர்புத் திறனைப் பெற முயற்சியுங்கள். உங்கள் ஊர் ரிக்ஷாக்காரர் கூட இவற்றில் அடிப்படைத் திறனைப் பெற்றிருப்பதை நீங்கள் ரயில்வே ஸ்டேஷன் போன்றவற்றில் சிறிது நேரம் நின்றிருந்தால் கூட கவனித்திருக்க முடியும்.\nஇது தவிர இந்திய கலாச்சாரம், வரலாறு மற்றும் புவியியல் போன்றவற்றிலும் நீங்கள் சிறப்பான தகவல்களை அறிந்திருக்க வேண்டும். இவை அனைத்தையும் நீங்கள் பட்டப்படிப்பு முடிக்கும் போது பெற்றிருந்தால் கூட போதுமானது. முறையான சுற்றுலாப் படிப்பாக நீங்கள் பி.எஸ்சி., டூரிசம் படிக்கலாம். மதுரையிலுள்ள மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தின் பல்கலைக்கழகக் கல்லூரியில் இதைப் படிக்கலாம். இதே கல்வி நிறுவனத்தில் எம்.ஏ., சுற்றுலாக் கல்வியும் நடத்தப்படுகிறது.\nஎம்.ஏ., படிக்கசுற்றுலாக் கல்வியில் பி.ஏ., படிப்பை கட்டாயம் படித்திருக்க வேண்டிய அவசியமில்லை.நல்ல படிப்புகளில் ஒன்றான சுற்றுலாக் கல்வியை நீங்கள் மேற்கொள்ள விரும்பினால் இங்கே நாம் குறிப்பிட்டுள்ள திறன்களைப் பெற கட்டாயம் முயற்சிக்கவும். நிச்சயம் இத்துறையில் நீங்கள் சிறப்பாக உருவாக���ாம்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nசத்யபாமா பல்கலையில் சேர தேர்வு\nஇன்டீரீயர் டிசைனிங் பிரிவல் மேற்படிப்பு என்ன படிக்கலாம்\nஅமெரிக்கக் கல்விக்குத் தரப்படும் எப்-1, ஜே-1 விசா பற்றிக் கூறவும்.\nஜிமேட் தேர்வு எழுத 16 வயது நிரம்பியவராக இருக்க வேண்டுமா\nபி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வரும் என் மகள் அடுத்ததாக எம்.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கலாமா அல்லது எம்.சி.ஏ. படிக்கலாமா\nநான் தற்போது +2 படித்து வருகிறேன். ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் மற்றும் எம்.பி.ஏ., படிப்பைப் படிக்க விரும்புகிறேன். எங்கு படிக்கலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/sp_detail.php?id=25701", "date_download": "2019-11-12T18:05:32Z", "digest": "sha1:SUTRK4UZPVVPOH4HXXVN76FUNXXQR5UE", "length": 9977, "nlines": 69, "source_domain": "m.dinamalar.com", "title": "இந்தியாவில் உலக கோப்பை ஹாக்கி: வரும் 2023ல் நடத்த அனுமதி | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக ப��லிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nஇந்தியாவில் உலக கோப்பை ஹாக்கி: வரும் 2023ல் நடத்த அனுமதி\nபதிவு செய்த நாள்: நவ 08,2019 18:39\nலாசன்னே: வரும் 2023ல் ஆண்களுக்கான உலக கோப்பை ஹாக்கி தொடரை நடத்தும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.\nசர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு (எப்.ஐ.எச்.,) சார்பில் ஆண்களுக்கான 15வது உலக கோப்பை தொடர் வரும் 2023, ஜன. 13-29ல் நடக்க உள்ளது. இத்தொடரை நடத்த இந்தியா, பெல்ஜியம், ஜெர்மனி, மலேசியா, ஸ்பெயின் நாடுகள் விருப்பம் தெரிவித்தன. பின் ஜெர்மனி, ஸ்பெயின் நாடுகள் விலகிக் கொண்டன. முடிவில் இந்தியாவுக்கு தொடரை நடத்தும் உரிமை வழங்கப்பட்டது. போட்டி நடக்கும் இடம் பின்னர் அறிவிக்கப்படும். இதனையடுத்து இந்திய மண்ணில் தொடர்ந்து 2வது முறையாக ஆண்களுக்கான உலக கோப்பை ஹாக்கி தொடர் நடக்கவுள்ளது. கடந்த 2018ல் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடந்தது.\nதவிர இந்திய மண்ணில் 4வது முறையாக ஆண்களுக்கான உலக கோப்பை ஹாக்கி தொடர் நடக்கவுள்ளது. இதற்கு முன் 1982 (மும்பை), 2010 (புதுடில்லி), 2018ல் (புவனேஸ்வர்) நடந்தன. இதன்மூலம் அதிக முறை இத்தொடரை நடத்தும் நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைக்க உள்ளது. ஏற்கனவே நெதர்லாந்து 3 முறை (1973, 1990, 1998) இத்தொடரை நடத்தி உள்ளது.\nவரும் 2023ல், 75 ஆண்டு சுதந்திரத்தை இந்தியா நிறைவு செய்யும். எனவே இச்சந்தர்ப்பத்தில் ஹாக்கியின் வளர்ச்சியை காண்பிப்பதற்காக உலக கோப்பை தொடரை நடத்த ஹாக்கி இந்தியா (ஹெச்.ஐ.,) விரும்பியது.\nஆண்களுக்கான உலக கோப்பை (2018) தொடர் தவிர்த்து இதுவரை இந்திய மண்ணில் சாம்பியன்ஸ் டிராபி (2014), ஆண்களுக்கான ஜூனியர் உலக கோப்பை (2016), உலக லீக் பைனல் (2017), ஆண்களுக்கான சீரிஸ் பைனல்ஸ் (2019), டோக்கியோ ஒலிம்பிக் தகுதிச் சுற்று (2019) போன்ற மிகப் பெரிய ஹாக்கி தொடர்கள் நடத்தப்பட்டுள்ளன.\nபோட்டிகள் வரும் 2018ல் நடந்தது போல நடத்தப்படும்.\nவரும் 2022ல் (ஜூலை 1-17) பெண்களுக்கான 15வது உலக கோப்பை ஹாக்கி தொடர் நடக்கவுள்ளது. இதனை நடத்த ஜெர்மனி, நெதர்லாந்து, ஸ்பெயின், ஆஸ்திரேலியா, மலேசியா, இந்தியா, நியூசிலாந்து நாடுகள் விருப்பம் தெரிவித்தன. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா விலகிக் கொண்டன. முடிவில் நெதர்லாந்து மற்றும் ஸ்பெயின் நாடுகள் இணைந்து நடத்த அனுமதி வழங்கப்பட்டது.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nகபில் போல வருமா... * வேகமாக தயாராகும் ‘83’\nஇந்துாரில் இந்திய அணி * டெஸ்ட் தொடருக்கு தயார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/4208/uyiruku-maranamillai-1880009", "date_download": "2019-11-12T18:31:41Z", "digest": "sha1:LGGF7TRGUSEIRDQT5QQLUG5G5KRYQHQJ", "length": 12460, "nlines": 210, "source_domain": "www.panuval.com", "title": "உயிருக்கு மரணமில்லை - Uyiruku Maranamillai - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nCategories: கட்டுரைகள் , தமிழர் வரலாறு\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஒரு விதை உங்கள் முன் வைக்கப்பட்டுள்ளது. அந்த விதையை நீங்கள் பார்க்கிறீர்கள்; தொடுகிறீர்கள்; நாவால் சுவை அறிகிறீர்கள்; நாசியால் அதன் மணத்தை அறிகிறீர்கள். இந்த விதை உரு. இந்த விதைக்குள்ளே ஒன்று மறைந்துள்ளது. அதை உங்கள் ஐம்புலன்களாலும் அறிந்து கொள்ளவே முடியவில்லை. ஆனால், அது அந்த விதைக்குள்ளேயேதான் உள்ளது. அதுவே விதையின் கரு.\nஅவர்களால் நம்மைக் காப்பாற்ற முடியும்\nஅவர்களால் நம்மைக் காப்பாற்ற முடியும்இந்நூலின் ஆசிரியர் பழங்குடிகளின் இருப்பிடத்தில் வசித்த அனுபவத்தையும் இயற்கையோடு இயைந்த அவர்களின் வாழ்விலிருந்து கற்றுக்கொண்டது குறித்தும் விவரிக்கும் நூல்...\nமூல நூல் மரபுக் கல்விக்கான பாட நூல்\nமூல நூல் மரபுக் கல்விக்கான பாட நூல் - ம.செந்தமிழன் :..\nமரபுக் கல்வி கொள்கை விளக்கம்\nமரபுக் கல்வி கொள்கை விளக்கம் - ம.செந்தமிழன் :..\nமுதல் மழை பெய்த போது பூமியில் மரங்கள் இல்லை\nமுதல் மழை பெய்த போது பூமியில் மரங்கள் இல்லைஅறிவியல் சார்ந்து நாம் பார்க்காத விஷயங்களை பார்க்காத கோணத்தில் முன்வைக்கும் நூல்...\nநமனை அஞ்சோம்மனதையும் உடலையும் ஒன்றாகப் பார்க்கவேண்டும் என்பதை வலியுறுத்தி அல்லோபதி மருத்துவத்தை நிராகரிக்கும் நூல்...\nஊர் மீண்டு செல்லுதல்அறம் என்பது பிற உயிர்களுக்குத் தீமை தரா வாழ்க்கை முறை, பேராசைகள் அற்ற, தற்பெருமைகள் அற்ற, சக உயிர்களைச் சுரண்டும் எண்ணம் இல்லாத வா..\nஅவர்களால் நம்மைக் காப்பாற்ற முடியும்\nஅவர்களால் நம்மைக் காப்பாற்ற முடியும்இந்நூலின் ஆசிரியர் பழங்குடிகளின் இருப்பிடத்தில் வசித்த அனுபவத்தையும் இயற்கையோடு இயைந்த அவர்களின் வாழ்விலிருந்து கற..\nநமனை அஞ்சோம்மனதையும் உடலையும் ஒன்றாகப் பார்க்கவேண்டும் என்பதை வலியுறுத்தி அல்லோபதி மருத்துவத்தை நிராகரிக்கும் நூல்...\nஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டு அறியப்படும் நிலையில் திராவிடமும் ஆரியமும் உள்ளன. சளைக்காத ஒரு தர்க்கமுறை இவற்றுக்கிடையே தொன்றுதொட்டு நிலவிவருகிறது. நம்முடை..\nதொலைக்காட்சி - ஒரு கண்ணோட்டம்\nதொலைக்காட்சி - ஒரு கண்ணோட்டம்:“வரலாறு கண்டிராத அளவுக்கு, பெருவாரியான மக்களைச் சென்றடையும் எல்லாச் சாதனங்களையும்... பெற்றிருக்கும் கருவியான தொலைக்காட்ச..\nமெதூஸாவின் மதுக்கோப்பை(கட்டுரை) - சாரு நிவேதிதா :கஸ்தூர்பாவின் மரணத்தின் போது காந்தி.....“நீ எனக்கு அன்னையாகவும் குழந்தையாகவும் இருந்தாய்நான் உனக்கு..\nகளத்தில் குதித்து ஆறே வருடங்களில், தமிழ்நாடு அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாகிவிட்டார் விஜயகாந்த் ஊழலை எதிர்த்து உரக்கக் குரல் கொடுத்தும், அரசு அற..\nஸ்பெக்ட்ரம் - சொல்லுங்கள் ராசாவே\nஅனைத்துத் துறைகளிலும் தனியார் நிறுவனங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. ஆனால், அதிக வசதி வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் பெரும்பாலான அரசுத் துறை நிறுவனங்கள், அ..\nகறி விருந்துமிகச் சமீபத்தில் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்யப்பட்ட நமது மரபுச் சுவைகளை மீட்டெடுக்கும் பணியாக மரபு உணவு வகைகளும் அவற்றின் செய்முறைகளும்..\nஅவர்களால் நம்மைக் காப்பாற்ற முடியும்\nஅவர்களால் நம்மைக் காப்பாற்ற முடியும்இந்நூலின் ஆசிரியர் பழங்குடிகளின் இருப்பிடத்தில் வசித்த அனுபவத்தையும் இயற்கையோடு இயைந்த அவர்களின் வாழ்விலிருந்து கற..\nமுதல் மழை பெய்த போது பூமியில் மரங்கள் இல்லை\nமுதல் மழை பெய்த போது பூமியில் மரங்கள் இல்லைஅறிவியல் சார்ந்து நாம் பார்க்காத விஷயங்களை பார்க்காத கோணத்தில் முன்வைக்கும் நூல்...\nஇயற்கை வழியில் இனிய பிரசவம்\nஇயற்கை வழியில் இனிய பிரசவம் - ப.கலாநிதி:பிரசவம் குறித்த அச்சத்தை, அதற்கு மருத்துவத்தின் துணை தேவை என்ற எண்ணத்தைப் போக்கும் அடிப்படைப் பணியை இந்நூல் செ..\nநமனை அஞ்சோம்மனதையும் உடலையும் ஒன்றாகப் பார்க்கவேண்டும் என்பதை வலியுறுத்தி அல்லோபதி மருத்துவத்தை நிராகரிக்கும் நூல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/article/68170", "date_download": "2019-11-12T18:48:20Z", "digest": "sha1:I2GYXFBLY53PDTUNBLXB2UK4XBMSXV4O", "length": 4183, "nlines": 77, "source_domain": "metronews.lk", "title": "Miss Earth 2019 போட்டிகளில்… – Metronews.lk", "raw_content": "\nமிஸ் ஏர்த் 2019 (புவி அழ­கு­ராணி) போட்­டிகள் தற்­போது பிலிப்­பைன்ஸில் நடை­பெ­று­கின்­றன. இப்­போட்­டி­களின் றிஷோர்ட்­வெயார் ஆடை அலங்­கார பிரிவில் பங்­கு­பற்­றிய போட்­டி­யா­ளர்கள் சிலரை படங்களில் காணலாம்.\nகொடகெதன இரட்டைக் கொலையாளிக்கு மரண தண்டனை\nசுயகெளரவமுள்ள நாங்கள் மொட்டு அணியை முற்றாக நிராகரித்துள்ளோம்\nலண்டன் ட்ரபால்கர் சதுக்­கத்தில் தீபா­வளி கொண்­டாட்டம்\nசூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் விழா\nவரலாற்றில் இன்று: நவம்பர் 13: 1989 -ஜே.வி.பி. தலைவர் ரோஹண…\nஏழரை இலட்சம் மேலதிக வாக்குகளால் சஜித் வெல்வார்\nஅச்சம், அழுத்தத்தைக் போக்க மாணவர்களை சவக்குழியில் படுக்க…\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நெடுந்தீவு பிரதேச சபை…\nபங்களாதேஷில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதின: 16 பேர்…\nதொலைபேசி இல : 0117522771\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://roughnote.pixmonk.in/Kavithai/622", "date_download": "2019-11-12T19:39:30Z", "digest": "sha1:7NPA7IGSJJGXAFVFVKQBEDPSRBTKIANR", "length": 4677, "nlines": 124, "source_domain": "roughnote.pixmonk.in", "title": "யாத்ரீகன் க்ருப்யான் — டோடோவின் ரஃப் நோட்டு", "raw_content": "\nந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க‌ த‌னியா இருந்தே.. ] ந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நாத‌னுட‌ன் நீயிருக்கும் வேளையிலே ‍ நின் சொல்முத்துச் சொற்க‌ளால் எந்த‌ன் குறை தீர்க்க‌ச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வ‌ளிக்கும்.. அம்பிகையே - த‌ருமி , திருவிளையாட‌ல்\nPIX Monk – என் சினிமா கிறுக்கல்கள்\nபரியேறும் பெருமாள் BA BL.\nஒரு வ‌ரி.. இரு வார்த்தை\nPS on தெர்ர்ர்றி – கதற கதற\nToto on ஸ்கூல் வேன்\nகீழ் அடுக்கு படுக்கை தகறாரோ,\nஎன்று எப்படியோ போய் விடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.cinibook.com/tag/comali-full-song", "date_download": "2019-11-12T18:06:15Z", "digest": "sha1:UNR5CJQ3XZZ5OVNPJ6VRG6RU3JVFGPZB", "length": 4031, "nlines": 75, "source_domain": "www.cinibook.com", "title": "comali full song Archives - CiniBook", "raw_content": "\nஅட்லீ இயக்கத்தில் ஷாருக்கான்…..படத்தின் பெயர் இதுதானா\nபிகில் படத்தின் கடைசி ஏழு நிமிடங்கள் இதுதானா\nதர்பார் படத்தின் புதிய அப்டேட்- அனிருத் வெளியிட்டுள்ளார்…\nதெய்வ மகள் சீரியல் நடிகை வாணி போஜனுக்கு தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்பு..\nஆர்யாவுடன் ஜோடி சேரும் பிக்பாஸ் பிரபலம் யார் தெரியுமா\nநடிகர் விவேக் செய்த காரியத்தை பாருங்களேன்..\nஅட்லீ இயக்கத்தில் ஷாருக்கான்…..படத்தின் பெயர் இதுதானா\nபிகில் படத்தின் கடைசி ஏழு நிமிடங்கள் இதுதானா\nமரம் நடுவோம் மழை பெறுவோம்\nதர்பார் படத்தின் புதிய அப்டேட்- அனிருத் வெளியிட்டுள்ளார்…\nதெய்வ மகள் சீரியல் நடிகை வாணி போஜனுக்கு தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்பு..\nபிகில் படத்தின் கடைசி ஏழு நிமிடங்கள் இதுதானா\nஅட்லீ இயக்கத்தில் ஷாருக்கான்…..படத்தின் பெயர் இதுதானா\nநடிகர் விவேக் செய்த காரியத்தை பாருங்களேன்..\nதிரும்ப சர்ச்சைக்குரிய நிர்வாண புகைப்படம் – சாரா டெய்லர்\nவாய்ப்புக்காக நிர்வாணமாக விக்கெட் கீப்பிங் – சாரா டெய்லர்\nஅட்லீ இயக்கத்தில் ஷாருக்கான்…..படத்தின் பெயர் இதுதானா\nபிகில் படத்தின் கடைசி ஏழு நிமிடங்கள் இதுதானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilfox.com/author/dinamalar/page/29/", "date_download": "2019-11-12T18:57:40Z", "digest": "sha1:PF36D6HSTQDHH4OZRT6ELEKSONY433UX", "length": 11171, "nlines": 88, "source_domain": "www.tamilfox.com", "title": "தினமலர் – Page 29 – Tamil Fox – Tamil News – Tamil Video News – Android Tamil news", "raw_content": "\nசென்னை : தேசிய கிக் பாக்சிங் அணிக்கான வீரர் தேர்வு, சென்னையில் நடந்தது.தேசிய கிக் பாக்சிங் விளையாட்டுக்கான வீரர் தேர்வு, சென்னை, வேப்பேரி, செங்கல்வராயன் பாலிடெக்னிக் கல்லுாரியில், நேற்று முன்தினம் நடந்தது. அதில், 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தமிழக பள்ளி விளையாட்டு கல்வி குழுமத்தின் சார்பில் நடந்த இத்தேர்வில், 14, 17, 19, ஆகிய வயதுக்கான பிரிவுகளில், போட்டிகள் நடந்தன. இதில், வெற்றி பெற்ற வீரர்கள், தேசிய கிக் பாக்சிங் அணிக்கான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.\n'பிக்பாஸ் சீசன் 3' தெலுங்கு வின்னர் ராகுல் சிப்லிகுன்ச்\n‘பிக்பாஸ் சீசன் 3’ தெலுங்கு வின்னர் ராகுல் சிப்லிகுன்ச் ‘பிக்பாஸ் சீசன் 3’ தெலுங்கு நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. அதில் பின்னணிப் பாடகர், பாடலாசிரியர், நாட்டுப் புறப் பாடகர் ஆன ராகுல் சிப்லிகுன்ச் வெற்றி பெற்று 50 லட்ச ரூபாயைப் பரிசாகப் பெற்றுள்ளார். அவருக்கு தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர் சிரஞ்சீவி பரிசு வழங்கினார்.ஜுலை 21ம் தேதி ஆரம்பமாகி நேற்றுடன் முடிவடைந்த இந்த நிகழ்ச்சியை முதல் முறையாக நாகார்���ுனா தொகுத்து வழங்கினார். தமிழைப் போலவே … Read more'பிக்பாஸ் சீசன் 3' தெலுங்கு வின்னர் ராகுல் சிப்லிகுன்ச்\nதலைசுற்றல் ஏற்பட்டால் பயப்பட தேவையில்லை\nதலைசுற்றல் என்பது நோய் அல்ல; அறிகுறி. ரத்த அழுத்தம் அதிகமாக அல்லது குறைவாக இருப்பது, ரத்த சர்க்கரையின் அளவு குறைவது அல்லது அதிகரிப்பது, ரத்தசோகை, கழுத்து எலும்பு தேய்மானம் போன்ற பல காரணங்களால், தலைசுற்றல் ஏற்படலாம். இதில், 1 சதவீதம் பேருக்கு, மூளையில் கட்டி உருவாவதால், தலைசுற்றல் வரலாம். இதுதவிர, உள் காதில் உள்ள திரவத்தின் சமநிலை பாதிக்கப்படுவதால், ‘வெர்டிகோ’ எனப்படும் தலைசுற்றல் பிரச்னை ஏற்படலாம். காதில் ஏற்படும் பிரச்னைகள் என்னஉள் காது, நடு … Read moreதலைசுற்றல் ஏற்பட்டால் பயப்பட தேவையில்லை\nகம்பம், :கம்பம் வேலப்பர் கோயிலில் கந்த சஷ்டி விழா நேற்று முன்தினம் முருகன்,வள்ளி – தெய்வானை திருக்கல்யாணத்துடன் நிறைவடைந்தது.அதனைத்தொடர்ந்து கோயிலின் முருக பக்தர்கள் பேரவை சார்பில் அன்னதானம் நடைபெற்றது. பேரவை தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான என்.ராமகிருஷ்ணன் துவக்கி வைத்தார். கம்பம், சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். பின்னர் சுவாமி, வள்ளி-தெய்வானையுடன் சர்வஅலங்காரத்தில் வீதி உலா வந்தார்.*கம்பம் கம்பராயப் பெருமாள் கோயில், ஆதிசக்தி விநாயகர் கோயில், கவுமாரியம்மன் கோயில்களிலும் திருக்கல்யாணத்தை முன்னிட்டு அன்னதானம் நடந்தது.\n20 கோடி பார்வைகளைத் தொட்ட 'ஒய் திஸ் கொலவெறி'.\n20 கோடி பார்வைகளைத் தொட்ட ‘ஒய் திஸ் கொலவெறி’. இன்றைய இந்திய சினிமாவின் யு டியுப் சாதனைகளுக்கெல்லாம் முதன் முதலில் பிள்ளையார் சுழி போட்டது ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடல் தான். ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் தனுஷ், ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடித்த இந்தப் படத்தின் மூலம்தான் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமானார்.படத்தின் அனைத்து பாடல்களை வெளியிடுவதற்கு முன்பாக, அப்படத்தில் இடம் பெற்ற ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடலை யு டியுபில் 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் 16ம் … Read more20 கோடி பார்வைகளைத் தொட்ட 'ஒய் திஸ் கொலவெறி'.\nமனமகிழ்மன்றத்தில் திடீர் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை…\nஅமெரிக்காவிலிருந்து சீனா செல்லவுள்ள பாண்டா கரடி…\nசர்வதேச ஒருநாள் தரவரிசை – முதலிடங்களை தக்கவைத்த விராத் கோலி மற்றும் ஜஸ்பிரிட் பும்ரா..\nரஜினிகாந்த் கூறும் வெற்றிடம் எது என தெரியவில்லை- திண்டுக்கல் சீனிவாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/05/blog-post_44.html", "date_download": "2019-11-12T19:00:28Z", "digest": "sha1:DMQ7AJAAGU2HQ2JEV3EVNESNKH22FSK3", "length": 12362, "nlines": 232, "source_domain": "www.thamizhkadal.com", "title": "இன்ஜி., கவுன்சிலிங் இணையதள உரிமம், 'அவுட்'", "raw_content": "\nHomeகல்விச்செய்திகள்இன்ஜி., கவுன்சிலிங் இணையதள உரிமம், 'அவுட்'\nஇன்ஜி., கவுன்சிலிங் இணையதள உரிமம், 'அவுட்'\nமுனைவர் க அரிகிருஷ்ணன் இரட்டணை Wednesday, May 01, 2019\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு, நாளை விண்ணப்ப பதிவு துவங்கவுள்ள நிலையில், விண்ணப்பபதிவுக்கான ஆன்லைன் இணையதளத்தின், உரிமம் காலாவதியாகி விட்டது.\nஉரிமத்தை, உரிய காலத்தில் புதுப்பிக்காமல், உயர்கல்வித் துறை, கோட்டை விட்டுள்ளது.அண்ணா பல்கலை இணைப்பில் செயல்படும், இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கான, மாணவர் சேர்க்கை, ஒவ்வோர் ஆண்டும், அண்ணா பல்கலை கவுன்சிலிங் வாயிலாக நடத்தப்படும். இந்த ஆண்டு, அண்ணா பல்கலை துணைவேந்தர்,சுரப்பா, உயர்கல்வி அமைச்சர், அன்பழகன், உயர்கல்வி செயலர், மங்கத்ராம் சர்மா மற்றும் தொழில்நுட்ப கல்வி இயக்குனரக கமிஷனர்,விவேகானந்தன் ஆகியோர் இடையே, ஒருங்கிணைப்பு இல்லை. அதனால், கவுன்சிலிங் நடத்தும் பணியில்இருந்து, அண்ணா பல்கலை விலகியுள்ளது. 'அண்ணா பல்கலை பேராசிரியர்கள், ஆராய்ச்சி பணி மேற்கொள்ள உள்ளனர்' என, அரசுக்கு துணைவேந்தர் சுரப்பா தெரிவித்துள்ளார்.\nஇந்த பிரச்னையை தீர்க்காத உயர்கல்வி துறை, தங்கள் துறையே நேரடியாக கவுன்சிலிங்கை நடத்தும் என, அறிவித்துள்ளது.அனுபவம் மிக்கவர்களை புறந்தள்ளி விட்டு, சுமுகமாக கவுன்சிலிங்கை நடத்த முடியுமா என, கல்வியாளர்களும், பெற்றோரும் சந்தேகம் எழுப்பினர். இதை உறுதிப்படுத்தும் வகையில், ஆன்லைன் உரிமத்தை கூட புதுப்பிக்காமல், தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் கோட்டை விட்டுள்ளது. கவுன்சிலிங்கிற்கான ஆன்லைன் விண்ணப்பபதிவு, நாளை துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து, உயர்கல்வி துறை சரியான வழிகாட்டல்களை தெரிவிக்கவில்லை.\nகவுன்சிலிங்குக்கு பொறுப்பேற்றுள்ள தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம், தங்களின், www.tndte.gov.in என்ற இணையதளத்தில், வெறும் அறிவிக்கையை மட்டு���் பதிவு செய்து உள்ளது.அந்த இணையதளத்தில், ஆன்லைன் பதிவு செய்வதற்கான, www.-tneaonline.in என்ற, இணையதள முகவரியை, உயர்கல்வி துறைகொடுத்திருந்தது. அந்த இணையதளம், சில நாட்களாக இயங்கி வந்த நிலையில், நேற்று அடியோடு முடங்கியது.\nஇணையதளத்தின் உரிமத்தை புதுப்பிக்காததால், அதன் உரிமையை, 'கோ டேடி' என்ற ஆன்லைன் இணையதள டொமைன் நிறுவனம், தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.இந்த விவகாரம், இன்ஜினியரிங் கல்லுாரிகளை அதிர்ச்சி அடைய செய்து உள்ளது. ஏற்கனவே, இன்ஜினியரிங் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள நிலையில், கவுன்சிலிங் நடத்துவதில், உயர்கல்வி துறை மேற்கொண்டுள்ள அலட்சியத்தால், கல்லுாரிகளை மூடி விட்டு செல்ல வேண்டுமா என, நிர்வாகிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.\nதமிழ்க்கடல் APK. கீழே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்\n10th தமிழ் மெல்ல கற்கும் மாணவர்களுக்கான எளிய வழிகாட்டி கையேடு\nகுழந்தைகள் தின வாழ்த்துப் பாடல்..\n\"கடினமான கணித சூத்திரத்தை எளிய வடிவில் காட்சிப்படுத்திய ஆசிரியர்\" on YouTube\nஇனி 9 மணி நேரமாக மாறப்போகும் வேலை நேரம்\nமுதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு (PGTRB) குளறுபடி குறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்\nபென்சன் மற்றும் கமூடேஷன் பற்றி தெரிந்து கொள்வோம்\nஅரசு ஆசிரியர்களுக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது - இடைநிலை ஆசிரியர்களின் தொடக்க நிலை ஊதியம் ரூ.18000 மட்டுமே - உண்மையை உரைத்த Thanthi Tv - Video\nஅனைத்து பள்ளிகளிலும் அரசியலமைப்பு தினம் மற்றும் Dr.அம்பேத்கார் ஜெயந்தி கொண்டாட மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.\nமுனைவர் க அரிகிருஷ்ணன் இரட்டணை Tuesday, November 12, 2019\nவிபத்து - போக்குவரத்து விதிமீறல்\nஅவசர காலம் மற்றும் விபத்து\nரத்த வங்கி அவசர உதவி\nகண் வங்கி அவசர உதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gadgets.ndtv.com/tamil/mobiles/huawei-y9s-specification-listed-official-website-kirin-710f-triple-rear-cameras-4000mah-battery-news-2129299", "date_download": "2019-11-12T19:40:16Z", "digest": "sha1:TGKFPXDCIMO7YEUJC6WLE5GLI6DAUOEP", "length": 11048, "nlines": 172, "source_domain": "gadgets.ndtv.com", "title": "Huawei Y9s Specifications Listed Official Website Kirin 710F Triple Rear Cameras 4000mAh Battery । டிரிபிள் ரியர் கேமராவுடன் வருகிறது Huawei Y9s!", "raw_content": "\nடிரிபிள் ரியர் கேமராவுடன் வருகிறது Huawei Y9s\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் மின்னஞ்சல் ரெட��டிட்டில் கருத்து\nHuawei Y9s-ல் 48-megapixel பிரதான கேமரா உள்ளது\nHuawei Y9s-ல் 16-megapixel செல்ஃபி கேமரா உள்ளது\nஇந்த போன் 4,000mAh பேட்டரியை பேக் செய்கிறது\n6GB RAM, 128GB ஸ்டோரேஜை பேக் செய்ய Huawei Y9s பட்டியலிடப்பட்டுள்ளது\nHuawei Y9s ஆனது Honor 9X-ன் உலகளாவிய மாறுபாடாக விரைவில் அறிமுகமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது தொலைபேசி உலகளாவிய தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. தொலைபேசியின் வடிவமைப்பு, அம்சங்கள் மற்றும் முழு விவரக்குறிப்புகள் ஆகியவற்றை வலைத்தளம் வெளிப்படுத்துகிறது. ஆனால், அதன் வெளியீட்டு தேதி இன்னும் மர்மமாகவே உள்ளது. Huawei Y9 (2019)-ன் தொடர்ச்சியாக Huawei Y9s இருக்கும். மேலும், pop-up செல்ஃபி கேமரா, பின்புறத்தில் triple rear கேமரா அமைப்பு, மற்றும் side-fingerprint scanner ஆகியவற்றுடன் வருகிறது.\nHuawei தனது உலகளாவிய தளத்தில் Huawei Y9s பட்டியலை வெளியிட்டுள்ளது. முக்கிய விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்களை வெளிப்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில், இந்த போன் Honor 9X போல தோற்றமளித்தது. ஆனால், Huawei Y9s, வேறுபட்ட பிராசசர், கேமரா, மற்றும் பிற நிமிட வேறுபாடுகள் ஆகியவை உள்ளன. Huawei Y9s, Android 9 Pie அடைப்படையிலான EMUI 9.1-ல் இயங்குகிறது. மேலும், 6.59-inch full-HD+ (1080x2340 pixels) TFT LCD டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த போன் 6GB RAM உடன் இணைக்கப்பட்டு, Huawei Kirin 710F octa-core SoC-யால் இயக்கப்படுகிறது. இண்டர்னல் ஸ்டோரேஜ் 128GB என்று பட்டியலிடப்படுள்ளது. microSD card (512GB) பயன்படுத்தி மேலும் விரிவாக்க விருப்பத்தைப் பெற முடியும்.\nHuawei Y9s-ல் 4,000mAh பேட்டரி உள்ளது. மேலும், 40 மணிநேர தொடர்ச்சியான அழைப்பு, 80 மணி நேரம் மியூசிக் பிளேபேக் மற்றும் 9 மணி நேரம் வீடியோ பிளேபேக் ஆகியவை அடங்கும். இணைப்பு விருப்பங்களில் Bluetooth 4.2, Wi-Fi 802.11 b/g/n, USB Type-C port, GPS/ A-GPS, Glonass மற்றும் பல உள்ளன. ஆன்போர்டு சென்சார்களில் ambient light sensor, gyroscope, compass, gravity sensor, மற்றும் side fingerprint sensor ஆகியவை அடங்கும். Huawei Y9s, Breathing Crystal மற்றும் Midnight Black ஆகிய இரண்டு வண்ணக்களில் வருகிறது. இந்த போன் 163.1x77.2x8.8mm மற்றும் 206 கிராம் எடையைக் கொண்டுள்ளது.\nகுறிப்பிட்டுள்ளபடி, Huawei Y9s வெளியீட்டு தேதியில் எந்த தகவலும் இல்லை. சமீபத்திய கசிவு, PKR 34,999 (சுமார் ரூ. 15,900) விலையுடன் இந்த தொலைபேசி விரைவில் பாகிஸ்தானில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கிறது.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஅதிரடி விலைக்குறைப்பில் Asus போன்கள்\nநவம்பர் 26-ல் வருகிறது ColorOS 7\n Samsung-ன் அடுத்த ரிலீஸ் எப்படி இருக்கும்\nடிரிபிள் ரியர் கேமராவுடன் வருகிறது Huawei Y9s\nபிற மொழிக்கு: English বাংলা\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nஅதிரடி விலைக்குறைப்பில் Asus போன்கள்\nநவம்பர் 26-ல் வருகிறது ColorOS 7\n Samsung-ன் அடுத்த ரிலீஸ் எப்படி இருக்கும்\nAmazon India, Mi.com வழியாக இன்று மீண்டும் விற்பனைக்கு வருகிறது Redmi Note 8\nGoogle Maps-ல் எடிட் செய்யலாம்\n - இனி உங்கள் கைகளில் புது ரிலீஸ் படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.idealvision.in/?p=2901", "date_download": "2019-11-12T19:35:37Z", "digest": "sha1:XTMIUX47S5JEAHNL63XNHLZ3PHN5MTXB", "length": 19750, "nlines": 188, "source_domain": "www.idealvision.in", "title": "உயிருக்கு உலை வைக்கும் மருந்துகள் நடிகர் சத்யராஜ் மகள் பிரதமருக்கு பரபரப்பு கடிதம் – idealvision", "raw_content": "\nidealvision கரத்தோடு கரம் சேர்ப்போம்-நல்ல கருத்துக்கு வலு சேர்ப்போம்\nபோலி சித்த மருத்துவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகள் ரத்து செய்ய வலியுறுத்தல்\nசங் பரிவார் அமைப்பால் பெண் செய்தியாளர் அனுபவித்த வேதனை\nடிக் டாக் வீடியோ – அடுத்த ஆபத்து –பெற்றோர்களே\nபாஜகவின் முத்தலாக் சட்டத்தை எதிர்த்து..\nMetoo – ‘மீ டூ’ ஹேஷ்டேக் – அ.மு.கான் பாகவி\nகாதல் கலாச்சார சீரழிவு – வீடியோ\nபரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை:\n நாங்களே தீர்த்துக் கொள்ள விடுங்கள்..\nHome / ஆய்வுக்கட்டுரைகள் / உயிருக்கு உலை வைக்கும் மருந்துகள் நடிகர் சத்யராஜ் மகள் பிரதமருக்கு பரபரப்பு கடிதம்\nஉயிருக்கு உலை வைக்கும் மருந்துகள் நடிகர் சத்யராஜ் மகள் பிரதமருக்கு பரபரப்பு கடிதம்\nபிரபல நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா. இவர் ஊட்டச்சத்து நிபுணராக இருக்கிறார். திவ்யாவை அமெரிக்க மருந்து நிறுவனத்தை சேர்ந்த சிலர் அணுகி நோயாளிகளுக்கு தங்கள் மருந்தை சிபாரிசு செய்யும்படி மிரட்டி உள்ளனர். இதுகுறித்து திவ்யா பிரதமர் நரேந்திர மோடிக்கு புகார் கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-\n“மருந்துகள் உயிரை காப்பாற்றுவதாக இருக்க வேண்டும். நோயாளிகளுக்கு ஆரோக்கியத்தையும் அளிக்க வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக மருந்து நிறுவனங்களில் பல மோசமான காரியங்கள் நடக்கின்றன. நான் ஊட்டச்சத்து நிபுணராக பணியாற்றுகிறேன். சில வாரங்களுக்கு முன்பு அமெரிக்க மருந்து கம்பெனியை சேர்ந்த பிரதிநிதிகள் சிலர் என்னை சந்தித்தனர்.\nஅவர்கள் தங்கள் நிறுவனத்தின் மருந்துகளை என்னிடம் கொடுத்து அவற்றை உங்கள் ‘கிளினிக்’கில் உள்ள நோயாளிகளுக்கு பரிந்துரை செய்யுங்கள் என்றனர். அது பலவகை வைட்டமின் சத்துக்கள் கொண்டது என்றும் கூறினார்கள். அந்த மருந்தில் என்ன கலந்து இருக்கின்றன என்று நான் ஆராய்ந்த போது உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய பொருட்கள் அதில் இருப்பது தெரிய வந்தது. ஊக்க மருந்துகளும் கலக்கப்பட்டு இருந்தது.\nஅந்த மருந்தை நோயாளிகள் சாப்பிட்டால் உடலில் அதிகமாக உயிர் சத்துக்கள் உருவாகி நோயாளிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். கண்பார்வையும் பாதிக்கும். நாளடைவில் ஈரல் கோளாறுகளும் ஏற்படும். எனவே நான் அந்த மருந்துகளை சிபாரிசு செய்ய முடியாது என்று மறுத்து விட்டேன். அவர்கள் எனக்கு லஞ்சம் கொடுக்க முயன்றனர். அதையும் வாங்கவில்லை.\nஇதனால் அவர்களுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. என்னை மிரட்டினார்கள். நாங்கள் இந்தியாவில் உள்ள ஒரு மந்திரி வீட்டில்தான் தங்கி இருக்கிறோம். அரசியல் கட்சி பிரமுகர்களிடமும் எங்களுக்கு நெருக்கமான தொடர்பு இருக்கிறது என்று கூறினார்கள். அதன்பிறகு இந்திய டாக்டர்கள் விஞ்ஞான ரீதியாக இதையெல்லாம் ஆராய்வது இல்லை. நாங்கள் கொடுக்கும் மருந்துகளை சிபாரிசு செய்து விடுவார்கள் என்றனர்.\nஅவர்களிடம் நான், இந்திய டாக்டர்கள் அப்படிப்பட்டவர்கள் இல்லை. உலக அளவில் பெரிய மரியாதைக்குரியவர்களாக இந்திய டாக்டர்கள் இருக்கிறார்கள். அவர்களை பற்றி தரக்குறைவாக பேச வேண்டாம் என்று எச்சரித்தேன். மீண்டும் அவர்கள் என்னிடம் தங்களுடைய அரசியல் செல்வாக்கை சொல்லி மிரட்டி விட்டுச்சென்றார்கள்.\nஅந்த மருந்தில் என்னென்ன பொருட்கள் இருந்தன என்ற குறிப்புகளை இந்த கடிதத்தில் இணைத்து இருக்கிறேன். இது ஒரு முக்கிய பிரச்சினை. எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற மருந்துகள் அனுமதி இல்லாமல் இந்தியாவுக்குள் வந்தால் மக்களை எப்படி காப்பாற்ற முடியும். இத்தகைய மருந்து மோசடிகளை தடுக்க வேண்டும்.\nஆஸ்பத்திரிகளில் தங்களுக்கு சரியான மருந்து கொடுக்கப்படுகிறது என்ற நம்பிக்கையை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். அனைவருக்கும் சுகாதார பாதுகாப்பு கிடைக்க வேண்டும். ஏழை மக்கள் மருத்துவம் படிக்க முடியாத நிலைமை ஏற்பட்டு இருக்கிறது. நீட் தேர்வானது முறைகேடுகளுக்கு வழிவகுத்து உள்ளது. இப்படி இருந்தால் தரமான டாக்டர்கள் உருவாக முடியாது.\nஇவ்வாறு கடிதத்தில் திவ்யா கூறியுள்ளார்.\nஇந்திய டாக்டர்கள் சத்யராஜ் மகள் சுகாதார பாதுகாப்பு நோயாளிகள்\t2017-07-18\nTags இந்திய டாக்டர்கள் சத்யராஜ் மகள் சுகாதார பாதுகாப்பு நோயாளிகள்\nPrevious அமைதியையும் இணக்கத்தையும் தழைக்கச் செய்ய சபதம் செய்வோம்\nடீ பேக் – உடல்நல பாதிப்புகள் ஏற்படுமா\nசதியில் சிக்கிய சிலோன் சிறுபான்மையினர் – மௌலவி முஹம்மது கான் பாகவி\nபேரீச்சம் பழத்தின் விதையில் பல்வேறு மருத்துவ குணங்கள்\nரமலான் நாட்கள் முஸ்லிம்களுக்கு ஏன் மிக முக்கியமான ஒன்று\nஇட்லி, தோசை மாவில் கலப்படம்\nபோலி சித்த மருத்துவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகள் ரத்து செய்ய வலியுறுத்தல்\nசங் பரிவார் அமைப்பால் பெண் செய்தியாளர் அனுபவித்த வேதனை\nடிக் டாக் வீடியோ – அடுத்த ஆபத்து –பெற்றோர்களே\nபாஜகவின் முத்தலாக் சட்டத்தை எதிர்த்து..\nஅரிதான பூக்களில் ஒன்றுதான் விஸ்வநாத் பிரதாப் சிங்.\nபாமரன் Ezhirko Pamaran Shanmugasundara முதலிலேயே சொல்லிவிடுவது நல்லது. ஓட்டு அரசியலின் மீது நம்பிக்கையோ…… மரியாதையோ இல்லை எனக்கு.. ஆனால் …\nகுஜராத் கலவரத்தின் இரு முகங்கள் : இன்று நட்புக்கு இலக்கணமாக…\nநீங்கள் இந்த மண்ணின் சொத்தாக மாறி விடுங்கள்.\nவரலாறு உங்களை மன்னிக்காது-நாடாளுமன்றத்தில் வைகோ\nகாஷ்மீருக்கு ‘அச்சே தின்’ வந்துவிட்டது.- ஆழி செந்தில்நாதன்\nகுஜராத் கலவரத்தின் இரு முகங்கள் : இன்று நட்புக்கு இலக்கணமாக…\nபொது சிவில் சட்டமும், சில புரிதல்களும் –\nசமூக நல்லிணக்கத்திற்கு 10 கட்டளைகள் –\nநூஹ் மஹ்ழரி ஜல்லிக்கட்டு தலாக் கோவை முத்தலாக் கருணாநிதி குழந்தைகள் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் நோன்பு ரமலான் சமரசம் திருமாவளவன் கடை வீதி ஆம் ஆத்மி ஜமாஅத்தே இஸ்லாமி idealvision.in குழந்தை idealvision Dr. K.V.S. ஹபீப் முஹம்மது இஃப்தார் வாட்ஸ்அப் விடியற்காலை அதிமுக சஹர் திமுக\nசதியில் சிக்கிய சிலோன் சிறுபான்மையினர் – மௌலவி முஹம்மது கான் பாகவி\n‘பசுப்பாதுகாப்பின் பெயரில் துன்புறுத்தலை நிறுத்துங்கள்’: அதிகாரியின் மகன் உருக்கமான வேண்டுகோள்\n‘கலைஞர்’ கருணாநிதி: வாழ்க்கை குறிப்பு\nநல்ல முஸ்லிம், ரொம்ப நல்ல முஸ்லிம், ரொம்ப ரொம்ப நல்ல முஸ்லிம்\nகுஜராத் கலவரத்தின் இரு முகங்கள் : இன்று நட்புக்கு இலக்கணமாக…\nபொது சிவில் சட்டமும், சில புரிதல்களும் –\nசமூக நல்லிணக்கத்திற்கு 10 கட்டளைகள் –\nமுஹாஜிர் சஹாபாக்களின் தியாகங்கள் – மௌலவி நூஹ் மஹ்ழரி\nகொளுத்தப்பட வேண்டிய கந்துவட்டிக் கொடூரம்\nமுடிவின்றித் தொடரும் பாலியல் கொடுமைகள் – A.R. சையது சுல்தான்\nபெருநாள் வாழ்த்துக்கள் -வீடியோ- idealvision\nகுஜராத் கலவரத்தின் இரு முகங்கள் : இன்று நட்புக்கு இலக்கணமாக…\nநீங்கள் இந்த மண்ணின் சொத்தாக மாறி விடுங்கள்.\nவரலாறு உங்களை மன்னிக்காது-நாடாளுமன்றத்தில் வைகோ\nகாஷ்மீருக்கு ‘அச்சே தின்’ வந்துவிட்டது.- ஆழி செந்தில்நாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pudhuvaioli.com/?aiovg_videos=%E0%AE%89%E0%AE%B4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0", "date_download": "2019-11-12T18:06:57Z", "digest": "sha1:26AIHL6D2JLIDJ7H6ZCL4RUPFAK32S3G", "length": 6569, "nlines": 217, "source_domain": "www.pudhuvaioli.com", "title": "உழவர்கரை மாவட்ட பாஜக சார்பில் பாரத ஸ்டேட் வங்கி முற்றுகை போராட்டம் | Tamil Website", "raw_content": "\nHome உழவர்கரை மாவட்ட பாஜக சார்பில் பாரத ஸ்டேட் வங்கி முற்றுகை போராட்டம்\nஉழவர்கரை மாவட்ட பாஜக சார்பில் பாரத ஸ்டேட் வங்கி முற்றுகை போராட்டம்\nதமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக கழக பொதுச் செயலாளருமான புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 71வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்\nஉழவர்கரை மாவட்ட பாஜக சார்பில் பாரத ஸ்டேட் வங்கி முற்றுகை போராட்டம்\nசேதுராப்பட்டு ஈட்டன் நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nஅதிமுக நிறுவனர் எம்ஜிஆருக்கு நினைவஞ்சலி….\nகனடாநாட்டு வர்த்தக சபையினருடன் முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை\nNext articleஉழவர்கரை மாவட்ட பாஜக சார்பில் பாரத ஸ்டேட் வங்கி முற்றுகை போராட்டம்\nஅதிமுக நிறுவனர் எம்ஜிஆருக்கு நினைவஞ்சலி….\nஉழவர்கரை மாவட்ட பாஜக சார்பில் பாரத ஸ்டேட் வங்கி முற்றுகை போராட்டம்\nசேதுராப்பட்டு ஈட்டன் நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/tag/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-11-12T19:05:57Z", "digest": "sha1:E3ELIHOBY5IYEZQQ37BFW7KPWETBHUEV", "length": 15769, "nlines": 264, "source_domain": "dhinasari.com", "title": "இன்று Archives - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nபோலி கையெழுத்து – இருவர் கைது\nலிஃப்ட் இறங்கும் முன்னே திறந்த கதவு கீழே விழுந்து உயிரிழந்த இளைஞர்\n25 வயது வீராங்கனை சுட்டுக் கொலை; பயிற்சியாளர் காரணமா\n99நாட்களுக்கு பிறகு நவ-17முதல் காஷ்மீரில் மீண்டும் இரயில் சேவை தொடக்கம்.\nஆரோக்கிய சமையல்: ஓட்ஸ் இட்லி\nபதிவு சான்றிதழ் இன்றி கிணறு, ஆழ்குழாய் தோண்டினால் நடவடிக்கை\nபரமக்குடி நெசவாளர் சங்கம் சாதனை பிரதமர்-சீன அதிபர் 3டி பட சேலை\nரூ.90 ஆயிரம் கோடியை தாண்டிய கடன்\nபெரியோரின் ஆசிகளால் கிடைத்த தீர்ப்பு\nபழ.கருப்பையா வரிசையில் நெல்லை கண்ணன்: அர்ஜுன் சம்பத் கண்டனம்\nலிஃப்ட் இறங்கும் முன்னே திறந்த கதவு கீழே விழுந்து உயிரிழந்த இளைஞர்\n25 வயது வீராங்கனை சுட்டுக் கொலை; பயிற்சியாளர் காரணமா\n99நாட்களுக்கு பிறகு நவ-17முதல் காஷ்மீரில் மீண்டும் இரயில் சேவை தொடக்கம்.\nமகாராஷ்டிரா: குடியரசு தலைவர் ஆட்சி\nவிமானத்தை நிறுத்தி… எலி பிடித்த சாகசம் 12 மணி நேர தாமதம்\n‘மகாத்மா காந்தி மெடலியன் ஆஃப் எக்ஸெலன்ஸ்’ பதக்கம் பெற்ற ஓபிஎஸ்\nவிராட் கோலியாக மாறும் ஆஸ்திரேலிய வீரரின் மகள்\nஓபிஎஸ்-க்கு ‘தங்க தமிழ் மகன்’ விருது\nவிமானத்தின் எக்ஸிட் கதவை திறந்த இளைஞர்\nசுறா மீன் வயிற்றில் கிடைத்த பொருளைக் கண்டு அதிர்ந்த அதிகாரிகள்\nபோலி கையெழுத்து – இருவர் கைது\nபெண்கள் விடுதியில் பள்ளி மாணவிகள் 4 பேர் மாயம்\nசரிந்து விழுந்த கட்சிக் கொடிகம்பம் சுபஸ்ரீ போல் விபத்தில் சிக்கிய பெண்\nஆழ்துளைக் கிணற்றை மூட… ஹலோ ஆப் எடுத்த முன்முயற்சி\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\n“சுகத்தைத் துறக்காதவன் துறவியே இல்லை.\nஇன்று… குருநானக் ஜயந்தி தினம்\nதிருநீறு இட்டார் கெட்டார்.. திருநீறு இடாதார் வாழ்ந்தார்\nதன் காஷ்ட மௌனத்தை விட்டுப் பேசிய பெரியவா\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் நவ.12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் நவ.11- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் நவ.10- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் நவ.09- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nநான் இந்த விளையாட்டுக்கு வரல..ட்விட்டரை விட்டு வெளியேறிய குஷ்பு\nபிரபல பாடகி மருத்துவமனையில் அனுமதி\n‘அதை’ மறக்கவில்லை சின்மயி: வைரமுத்துவை ‘அந்த’ வார்த்தையால் சாடுகிறார்\nசுபஸ்ரீ மரணம் வழக்கு: சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணை\nஇந்தியாவில் இன்று அறிமுகமாகிறது ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன்\nதண்ணீர் பிரச்சனை: தமிழக, கேரளா முதல்வர்கள் இன்று பேச்சுவார்த்தை\nஇடைத்தேர்தல்: 2 மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று தேர்தல் அதிகாரி ஆலோசனை\nதிருப்பூர் திருமூர்த்தி அணையிலிருந்து இன்று முதல் தண்ணீர் திறப்பு\nஇன்று உகாண்டா பயணமாகிறார் சபாநாயகர்\nரஜினியின் 2.0 சீனாவில் இன்று ரீலிஸ் : லைகா அறிவிப்பு\nஇன்று வெளியாகிறது தேசிய குடிமக்கள் இறுதி பதிவேடு…\nசென்னையில் இன்று தொடங்குகிறது மாநில ஜூனியர் தடகளம்\nஇன்று முதல் செப்டம்பர் 8 வரை வேளாங்கண்ணி சுற்றுலா: சுற்றுலா வளர்ச்சி கழகம் ஏற்பாடு\nமதுரையில் இன்று அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்கள் அறிவிப்பு\nஇன்று முதல் விற்பனை வருகிறது மோட்டோரோலா ஒன் ஆக்சன்\nஇந்தாண்டில் 2-வது முறையாக டிரம்ப்புடன் மோடி இன்று பேச்சு\nதமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nகனமழை: வேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை\nடி.என்.பி.எல் கிரிக்கெட் : திண்டுக்கல் – மதுரை அணிகள் இன்று மோதல்\nஇன்று சில மணி நேரம் ரத்தாகிறது அத்திவரதர் தரிசனம்\nகாஞ்சிபுரம் தவிர்த்து தமிழகத்தின் 14 இடங்களில் இன்று பேரிடர் ஒத்திகை\nஇன்று வேலூரில் பொதுக்கூட்டங்களில் பேசுகிறார் எடப்பாடி பழனிசாமி\nஇன்று விசாரணைக்கு வருகிறது அயோத்தி நில விவகாரம்\nஉங்கள் பார்வையில் 2019ம் ஆண்டின் சிறந்த திரைப்படம் எது\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nதமிழ் மறை தந்த பன்னிருவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D.pdf/91", "date_download": "2019-11-12T19:37:08Z", "digest": "sha1:AGNZFMLN6SMKXZBOR4D3Q3KJVUOEEBYR", "length": 6355, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:நி��ிர்ந்து நில் துணிந்து செல்.pdf/91 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/91\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nநிமிர்ந்து நில் துணிந்து செல் 91 செய்கிற வழி முறைகளை, செயல் திட்டங்களை, இனி விளக்கமாகக் காண்போம். முக்கியமான மூன்று கோலூன்றித் தாண்டும் நிகழ்ச்சியில் ஈடுபடுகிற ஒருவருக்கு இருக்க வேண்டிய முக்கியமான மூன்று. 1. Gsuasib (Speed) - 2. Gusoletold (Strength) 3. §psûr (Skill) இந்த மூன்றையும் அதிகமாக்கிக் கொள்வதே, பயிற்சியின் இலட்சியமாக அமைந்திருக்கிறது. பயிற்சித் திட்டம் வாரத்தில் உள்ள ஏழு நாட்களையும், மிகக்கவன மாகப் பயன்படுத்திக் கொள்கிற வித்தையை இந்த வீரனும், இவனது பயிற்சியாளர் விடாலி பெட்ரோவ் என்பவரும் இணைந்து சிறப்பாகத் திட்டமிட்டுக் கொள்கின்றனர். பயிற்சி முறைகளை முதலில் தேகத்தைத் தயார் செய்து கொள்வது (Preparatory) பிறகு போட்டிக் காகத் தயார் செய்து கொள்வது (Competition) என்கிற வகையிலே பிரித்துக் கொள்கின்றனர். அதற்காக முதல் 3 நாட்கள் உடற் பயிற்சி செய்வது. ஒரு நாள் ஓய்வு தருவது. இரண்டு நாட்கள் தாண்டும் போட்டிக்காகத் தாண்டிப் பழகுவது. கடைசி நாள் ஓய்வு. இப்படியாக 5 நாட்கள் பயிற்சி, 2 நாட்கள் ஓய்வு என்பதாகப் பிரித்துக் கொண்டு, அவர்கள் செய்கிற பயிற்சிகளைப் பார்ப்போம்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 11:29 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5347:2019-09-14-14-04-28&catid=43:2011-03-31-01-42-50&Itemid=56", "date_download": "2019-11-12T19:47:54Z", "digest": "sha1:SAJQLMCHICCLB72H63L4ZVPCYYGCNXGX", "length": 75331, "nlines": 213, "source_domain": "www.geotamil.com", "title": "பதிவுகளில் அன்று: 'யாப்பன'விற்கு வாருங்கள்!", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nபதிவுகளில் அன்று: 'யாப்பன'விற்கு வாருங்கள்\n'பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். -- ஆசிரியர் -\nபதிவுகள் மார்ச் 2007 இதழ் 87\nஇலங்கையில் தடை செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய சிங்கள திரைப்பட இயக்குனர்களில் ஒருவர் அசோக கங்கம. இலங்கையில் தடை செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய சிங்கள திரைப்பட இ��க்குனர்களில் ஒருவர் அசோக கங்கம. ஏனையோர் பிரசன்ன விதானக, விமுக்தி ஜயசுந்தர ஆகியோர். இவாகளது படங்களின் தடைக்கு எதிராக, மூத்த திரைப்பட இயக்குனரும், சர்வதேச திரைப்பட விருதுகளை பெற்றவருமான லெஸடர் ஜேம்ஸ் பீரிஸ் கருத்து தெரிவித்தபொழுது, இவ்வாறான தடைகள் சிங்கள பௌத்த ஏகாதிபத்தியத்துக்கு நாட்டை இட்டு செல்கின்றமைக்கான அறிகுறியாகும் என தெரிவித்துள்ளார். The Chairman of the National Film Corporation (NFC) Sunil S. Sirisena (who is also a secretary to the Defence Ministry) கருத்து தெரிவிக்கையில் படைப்பாளிகளுக்கு எல்லைகள் வகுப்பது தரமான படங்கள் வெளிவருவதை தடைசெய்யும் என்றார். தனது 'Handa Kaluwara’ படத்துக்கு எதிரான தடைக்கு உயர் நீதி மனறம் சென்றவரும் சர்வதேச திரைப்பட விருதுகளை பெற்றவருமான பிரசன்ன விதானக கருத்து தெரிவிக்கையில் அரசியல்வாதிகள், தங்களின் சப்பாத்துக்களின் கீழ், படைப்பாளிகள் தமது கருத்துக்களை, கொள்கைகளை போட்டுவிடவேணடும் என நினைக்கின்றனர். ஆனால் இதற்கெல்லாம் படைப்பாளிகள் அடிபணியப் கூடாது. கிட்லர், ஸ்ராலினுக்கு எதிராக நிமிர்ந்து நின்ற படைப்பாளிகளை இன்றும் உலகம் மதிக்கின்றது என்றார். ஆனாலும் பெரும்பாலான வெகுசனத் தொடர்பு சாதனங்கள், இத்தடையை ஆதரித்து மௌனம் தெரிவித்தன. இவற்றையும் மீறி இந்த படைப்பாளிகள் தொடர்ந்து படங்களை தயாரிக்கின்றனர்.\nஇதில் அசோக கங்கமவும் ஒருவர். இவர் இலங்கை இனப்பிரச்சினை சம்பந்தமாக முதலில் This is my moon (இது என் நிலா) என்ற படத்தையும், பின்னர் சுனாமி பற்றிய கிழக்கிலங்கையை மையமாகக் கொண்ட 'Neganahira Weralen Asena' or 'The East is Calling' என்ற தொலைக் காட்சி தொடரையும் இயக்கியுள்ளார்இதில் அசோக கங்கமவும் ஒருவர். இவர் இலங்கை இனப்பிரச்சினை சம்பந்தமாக முதலில் This is my moon (இது என் நிலா) என்ற படத்தையும், பின்னர் சுனாமி பற்றிய கிழக்கிலங்கையை மையமாகக் கொண்ட 'Neganahira Weralen Asena' or 'The East is Calling' என்ற தொலைக் காட்சி தொடரையும் இயக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து 'Me Paren Enna' (இவ்வழியால் வாருங்கள்- Take This Road) என்ற தொலைக் காட்சி தொடரையும் இயக்கியுள்ளார். இந்த தொடரைப்பற்றி பார்ப்பதற்கு முன்னர், இவர் தமிழ் தேசியம் பற்றி தெரிவித்த கருத்துக்களை பார்ப்பது அவசியம். அவற்றில் சில:\n•இலங்கையில் கலாச்சாரம் இல்லை, சமூகம் இல்லை, மனித உநவுகள் இல்லை. இருப்பதெல்லாம் தனி மனிதர்கள். அவர்கள் தன்னிச்சையாக இருக்கலாம், விரும்பின் ந��ர்வாணமாக நடந்து திரியலாம். சுதந்திரமாக செக்ஸ் படம் எடுக்கலாம் •தேசியவாதிகள், இனவாதிகளின் கருத்துப்படி “ இனப்பிரச்சினை மேறகத்தியரால் ஏற்படுத்தப்பட்டது. இவாகளுக்கு மேற்கத்திய சினிமாவும், விஞஞானமும எதிரி. ஆனால, இன்று வீதியால ஒரு பெண் நடந்து செல்ல முடியாது, பாடசாலைக்கு சிறுவர்கள் வாகனத்தில் கூட பாதுகாப்பாக செல்லமுடியாது. மக்களுக்கு தங்களுக்கு தேவையான உணவு,உடையை வாங்கமுடியாதுள்ளது. வெகுசன தொடாபு சாதனங்களில் வன்முறைப்பற்றிய செய்திகள் நிரம்பி வழிகின்றன. - யுத்தத்தில் இராணுவத்தின் தியாகம் என்பதும், தேசத்துக்காக, நாட்டு மக்களுக்காக என்று கூறப்படுபவையும் வெறும் அரசியல் கோஷங்கள். வேறு தொழில் இல்லாமையினால் வாழ்க்கையைக் கொண்டு நடத்தவே இராணுவத்தில் பலர் சேர்கின்றனர்.\n•போரின் விளைவு- உ.ம் - குழந்தைகள் பாதுகாப்பு மையத்தின் பிரகாரத்தின் படி, சுமார் 33,000 குழந்தை பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர். சுமார் 20 விகிதம் பெண் சிறுவர்கள், 10 விகிதம் ஆண் சிறுவர்கள் பாலியல் கொடுமைக்கு உள்ளாகின்றனர். •நான் விடுதலைப்புலிகள் ஆதரவாளனில்லை. ஆனால் தமிழ் மக்கள் பிரச்சினையை ஆதரிக்கின்றேன். நிபந்தனையற்ற போர்நிறுத்தத்தை வை அசோக கங்கம இலங்கையைப்பற்றி தெரிவித்த கருத்துக்கள்.\nபோரின்போது இராணுவச் சிப்பாயிடம் சென்றடைகிறாள் ஒருத்தி. சிப்பாய் இவளைக் கண்டதும் சுட முயற்சிக்கிறான். அவள் தனது சங்கிலியைக் கழற்றுகிறாள். ஆனால் அவன் குறி வைப்பதில் இருந்து விலகவில்லை. அடுத்து பாவாடையைத் தூக்குகிறாள். முகத்தை மூடிக் கொள்கிறாள். அவன் புணர்கிறான். அவனைத் தொடர்ந்து அவளும் கிராமத்துக்குச் செல்கிறாள். இவளது வருகை அவனது முறைப் பெண்ணுக்கு பயத்தை ஏற்படுத்துகிறது. கிராமத்தில் சிப்பாயின் அண்ணன், மாணவன் போன்றோரால் அவள் பாலியல் வல்லுறவுக்குள்ளாகிறாள். இறுதியாக அருகில் உள்ள பௌத்த விகாரையில் தஞ்சம் அடைகிறாள். மறுநாள் காவியுடையை அநாதரவாக விட்டுவிட்டு பிக்கு காணாமல் போய்விடுகிறார். இறுதியில் இப் பெண்ணுக்கு பிறக்கும் பிள்ளையை கைகளில் ஏந்தி இது என் நிலா என்கிறான். இதுவும் தமிழ் மக்கள் பிரச்சினை தங்களது கைகளில் உள்ளன என்று கூறுவது போல் உள்ளது. இங்கு யுத்தத்தின் கொடுமையை பாலியல், மதம் எனபனவற்றின் ஊடாக் காட்ட முற்படுகிறார். யுத்தத்தின் பிரதிபலிப்புகளை சமூக தளத்தில் வெளிப்படுத்தியுள்ளார் இயக்குநர். கிராமங்களில் பாலியல் சுதந்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது, அதன் வெளிப்பாடு தான் போர்ப் பிரதேசங்களில் இராணுவ வீரர்களின் பாலியல் கொடூரங்கள் என சமாதானம் கூறுகிறாரோ என்ற ஜயமும் எழுகிறது. மனிதனின் வழமையான இயங்குதலை, இருத்தலை தீர்மானிப்பது பாலியலா இன்றைய சிங்கள சமூகம் பாலியலை மையப்பட்டு இயங்குகிறது என்பது இவரது குற்றச்சாட்டு. இது பௌத்த, சிங்கள சமூகத்ததை விமர்சிக்கலாம், ஆனால் இனப்பிரச்சினை கொடூரங்களுக்கான காரணிகளில் ஒன்றாக கருதமுடியாது. இறுதியாக 'இது என் நிலர்' என இராணுவவீரர் கூறும் காட்சி தமிழ் மக்கள் சிங்கள மக்களுடன் ஒன்ற விடவேண்டுமா இன்றைய சிங்கள சமூகம் பாலியலை மையப்பட்டு இயங்குகிறது என்பது இவரது குற்றச்சாட்டு. இது பௌத்த, சிங்கள சமூகத்ததை விமர்சிக்கலாம், ஆனால் இனப்பிரச்சினை கொடூரங்களுக்கான காரணிகளில் ஒன்றாக கருதமுடியாது. இறுதியாக 'இது என் நிலர்' என இராணுவவீரர் கூறும் காட்சி தமிழ் மக்கள் சிங்கள மக்களுடன் ஒன்ற விடவேண்டுமா என்ற கேள்வியை எழுப்புகின்றது. இங்கும் யுத்தத்தின் மூலவேர் ஆராயப்படாமல் அதன் எச்ச சொச்சங்கள் விமர்சிக்கப்படுகின்றன.\n'இவ்வழியால் வாருங்கள்' (Take This Road)\nஇந்த 11 வார தொடரை ரூபவாகினி மற்றும் சனலைத் தொலைக்காட்சி நிறுவனங்கள் ஒளிபரப்பின. இதன் மூலம் 25 விகிதம் கிராம பார்வையாளர்களையும், 41 விகிதம் நகர பார்வையாளர்கயையும் பார்வையிட்டுள்ளனர். இது மொத்தம் 4.1 மில்லியன் மக்களாவார். இதில் தமிழ், முஸலீம் பார்வையாளர்களும் அடங்குவர். இவரது முந்தைய படங்களை தடைசெய்த அரசு, இந்த தொடரை, அதுவும் தனது அரச தொலைக்காட்சி நிறுவனம் மூலம் ஒளிபரப்பச்செய்தமை ஆச்சரியத்துக்குரியதும், சிந்திக்கவேண்டிய விடயமுமே..\nA9 பாதை திறந்து விட்ட பொழுது, அவ்வழியே சுபசிங்க குடும்பமும், ஒரு முஸ்லீம் குடும்பமும், பிரயாணிக்கின்றது. சுபசிங்க குடும்பம் நாகதீபத்திற்கு யாத்திரை மேற்கொள்கின்றனர். சிங்கள நூல்களும், இணையத்தளங்களும் யாழ்ப்பாணம் முழுவதும் புத்தர் யாழ்ப்பாணம் வந்த பொழுது சிங்கள மக்கள் நிறைந்து வாழ்ந்தார்கள் என பிரச்காரம் செய்கின்றார்கள். கந்தரோடை, நிலாவரை, உருத்திரபுரம், வவனிக்குளம், சுன்னாகம், கொடியவத்தை, ��ல்லாகம், உடுவில், புலோலி போன்ற இடங்களில் கண்டெடுக்கப்பட்டதாக கூறிய சுவடுகளை சான்றாக காட்டுகிறர்கள். (http://easyweb.easynet.co.uk/~sydney/jaffna.htm) கி.மு 1ம் நூற்றாமாண்டு புத்தர், இலங்கைக்கு இரண்டாம் தடவை விஜயம் செய்த பொழுது நாகதீபத்திற்கும் சென்றதாக கூறப்படுகிறது. நாகதீபம், நயினாதீவில் அமைந்துள்ளது. புத்தர் சென்ற தலமாதனால் பௌத்தர்கள் இக் கோவிலுக்கு தரிசனம் செல்வது வழமை.\nபயணங்களை அடிப்படையாகக்கொண்டு பல படங்கள் வெளிவந்துள்ளன. இது கதையை நகர்த்துவதற்கான பொதுவான ஓர் உத்தியாகும். இங்கும் A 9 வழியே சென்று யாழப்பாணத்தை அடைந்து, பின்னர் நாகதீபம் சென்று, மீணடும் வந்து யாழ்ப்பாணம் வந்து தங்குகின்றனர். படத்தின் பெரும்பாலன பகுதி யாழப்பாணத்தில் படமாக்கப்பட்டுள்ளது. நாகதீபம் செல்லும் வழியில், சுபசிங்கவின் மகள், தனது முன்னால் பல்கலைக்கழக சகாவும், இந்நாள் அரசு சார்பற்ற நிறுவன அதிகாரியை சந்திக்கின்றார். இவரின் வேண்டுக்கோளுக்கினங்க யாழ்ப்பாணத்தில் இவர்கள் வீட்டில் தங்குகின்றனர். அந்த தமிழ்க் குடும்பத்தில், அவர்களது மகன் இயக்கத்தில் இருந்து விட்டு தங்கியுள்ளார். அரசு சார்பற்ற நிறுவன அதிகாரி நாவலப்பிட்டியிலிருந்து வந்து இந்த வீட்டில் வாடகைக்கு தங்கியுள்ளார். சுபசிங்க குடும்பம் மீண்டும் கொழும்புவிற்கு செல்ல வெளிக்கிடும் பொழுது, பக்கத்து வீட்டு சிறுமி நிலக்கீழ் குண்டு வெடித்து ஓரு காலை இழந்து விடுகின்றார். இதனால் சுபசிங்கவிற்கு மாரடைப்பு வந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றார். இதனால் இவர்கள் அதே வீட்டில் தங்குகின்றனர். ஆரம்பத்தில் இவர்களுக்கிடையிலிருந்த மனப்புகைச்சல், நம்பிக்கையின்மை பின்னர் நீங்கி விடுகின்றது.\nயாழ்ப்பாணம் மீண்டும் வந்துள்ள, வெளியேற்றப்பட்ட முஸ்லீம்கள் படும் அவலங்கள் சிறப்பாக பதியப்பட்டுள்ளது. சொந்த மண்ணின்றி, அகதி முகாமிலேயே தஞ்சமாக இருக்கும் இந்த மக்கள் உண்மையில் இந்த போரினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டவர்கள். தங்களது சொந்த வீட்டிலேயே நிலக்கீழ் குண்டுகள். இது வரை எந்த வித மீள் குடியேற்ற திட்டங்களும் இன்றி அவலப்படுகின்றார்கள்.\nசுபசிங்கவும், முன்னால் சமசமாஜக் கட்சி உறுப்பினரும், முன்னால் ஆசிரியருமான குடும்பத்தலை வரும், அரசியல் பேசும் பொழுது எழும் விமர்சனங்களில��� பண்டாரநாயக்கவையும், இடது சாரிகளையும் விமர்சித்தளவிற்கு, தமிழ் தேசியவாதிகளை, சிங்கள பேரினவாதிகளை விமர்சிக்கவில்லை. இந்த போரின் இன்றைய நிலை இரு இனங்களுக்குமிடையாலான புரிந்துணர்விற்கப்பால் பரந்து விரிந்துள்ளது. மக்களுக்கப்பால் இரு போர் இயந்திரங்களும், துணை இயந்திரங்களும் இயங்குகின்றன. இவை மக்கள் நலனில் அக்கறையின்றி சொந்த நலனில் அக்கறை காட்டுகின்றன. நவீன தேசியத்துக்கு, இனங்களுக்கிடையில் தொடர்ச்சியான கருத்துரையாடல்களும், புரிந்துணர்வும் அவசியம். அதனை இயக்குனர் இப்படத்தில் வலியுறுத்துகின்றார். போர் இயந்திரங்களுக்கு அப்பால் மக்கள் தனித்து இயங்குகின்றார்கள். இவர்கள் இணைவை இந்த இயந்திரங்கள் தடுக்கின்றன என்பதை பதிவாக்கியுள்ளார். போரைப்பற்றிய அறிவு சார் மதீப்பீடுகளை (Cognitive Values) இங்கு விவாதிக்கின்றார். (தர்மசேன பத்திராஜ, சொல்லாது உன்னகே என்ற படத்தில் விரிவாக சுதந்திரம் பற்றி விவாதிக்கின்றார்)\nஒரு சிங்கள படைப்பாளியாக, தனது குற்ற உணர்வின் கருத்தாக்கங்களை விசாரணைக்குட்படுத்தியுள்ளார். எதிர் முரண் பாத்திரங்களுக்கூடாக, விசாரணைகளை தொடர்கின்றார். இந்த யதார்த்த நிலை இவர்களை நேர் கோட்டில் நிறுத்துகின்றது. இவரது குற்ற உணர்வின் வெளிப்பாடாக இவர்கள் தங்கியுpருந்த வீட்டின் மகனை, இவர்களது வாகனஓட்டி தாக்க முற்படும் பொழுது, சுபசிங்கவின் மூத்த மகன் வாகனஓட்டியை அடிப்பது வெளிப்படுகின்றது. சுபசிங்கவுக்கும், குடும்பத்தலைவருக்குமான விவாதங்களில், குடும்பத்தலைவர் குரல், கருத்துக்கள் ஓங்கி இருப்பமை மற்றொரு உதாரணம். இப்படத்தின பெரும்பாலான பார்வையாளர்கள் சிங்களவர்கள். இவர்களையும் இந்த குற்ற உணர்வு தொற்ற வேண்டும் என்பதே இயக்குனரின் நோக்கம். (இந்த குற்றஉணர்வின் வெளிப்பாட்டை, இவரையும் விட சிறப்பாக பிரசன்ன விதானகே, தனது படங்களில் வெளிப்படுத்தியுள்ளார்.) ஆனாலும் புரிந்துணர்வில் சிங்களவர் மேலோங்கி நிற்பதாக காட்டியுள்ளார். படத்தில் வரும் அரசு சார்பற்ற அதிகாரி மலையகத்தை சோந்தவர். இவர் யாழ் வாழ் மக்களில் ஒருவரக கருதப்படுவதாக காட்டுகின்றார். இது கூட சற்று அதிகம் தான். யாழ் வாழ் சமூகம் இன்னமும் தங்களுக்கிடையில் சாதி, பிரதேச வேறு பாடுகளை முற்றாக\nபோரில் மனித வாழ்வின் நிச்சயமற்ற தன்ம��, போர் வாழ்வின் தாக்கங்கள், இழப்புக்கள், பிரிவுகள் மனிதர்களை மாற்றிவிடுகின்றது. அவர்களது அக உணர்வின் அச்சங்களையும் மீறி அறிவுசார் முடிவுகளை, மொழி, மதங்களுக்கப்பால் எடுக்கவைக்கின்றது. எனக் கூறியுள்ளார். ஆனால் இன்னமும் தமிழ் தேசியத்தை ஆதரிக்கும் பெரும்பாலோனோர் அறிவு சார் முடிவுகளை எடுப்பதில்லை.\nஏனைய வெகுசனத் தொடர்புசாதனங்களை விட சினிமா நவீன தேசியத்துக்;கான கற்பிதங்களை மக்கள் மத்தியில் வழங்கும் வல்லமை பெற்றது. அசோக கங்கமவும், நல்ல சினிமா மொழிக’கூடாக இதனை நெறிப்படுத்தியுள்ளார். இப்படத்தில் தேசிய, குற்ற விசாரணைக்களுக்கப்பால், வழமையான பொறாமை, குறிப்பாக எதிர் பால் உறவுகளது மீதான பொறாமை, போட்டி உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.\nகணித உயர் பட்டதாரியும், இஙகிலாந்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவருமான அசோக கங்கம தனது கற்புலத்திக்கூடாக சிங்கள மக்களை நோக்கி விசாரணைகளை முன்வைத்துள்ளார். இது நவீன தேசியத்துக்கான ஓர் விவாதத்தை உருவாக்குமா\nதமிழ்த் தேசியத்தை பொறுத்தவரை, இன்று அதனை கேள்விகளுக்கோ, அல்லது விசாரணைகளுக்கோ இட்டு செல்ல முடியாதுள்ளது. மரணம் வரவேற்கப்படவேண்டிய் ஓர் கலையாக, வாழ்வாக, இயல்பாக மாறப்பட்டுவிட்டது. எனவே இங்கு புதிய தேசியத்துக்கான எந்த கருத்தாடல்களையும் முன்வைக்க முடியாது. நாம் சார்ந்திருக்கும் நிலை சார்ந்து இயங்குகின்றோம்.. இது ஓர் வகையில் எமது அக உணர்வுகளின் வெளிப்பாடாகும். இதனால்தான் கொலைகளையும் எந்த வித விசாரணையும் இன்றி ஏற்றுக்கொள்கின்றோம். எமது அறிவுசார் கற்பிதங்கள் புத்தகங்களில் மாத்திரமே. திருநீறு அணிந்து, கூர்ப்பை போதித்தவர்கள் எமது ஆசிரியர்கள். சாதிகள் இல்லையடி பாப்பா எனக் கூறி சாதிக் கொலை புரிந்தவர்கள். எனவே எம்மிடம் எமது குற்றங்களுக்கான விசாரணைகளை படைப்புக்களாக எதிர்பார்க்க முடியாது.\nதமிழ் தேசியம் பற்றி, இந்திய தமிழ் படைப்பாளிகளை விட, எமது படைப்பாளிகளை விட சிங்கள படைப்பாளிகளே அக்கறை காட்டியுள்ளார்கள். சர்வதேசத்துக்கு எமது நிலையை சொல்லும் வல்லமை பெற்றவை. இந்திய படைப்பாளிகளின் வியாபாரத் தன்மையே இப்படத்தை ரொரன்ரோவில் விநியோகிப்பதிலும் கையாளப்பட்டுள்ளது. ஏனோ தானோவாக, பத்தோடு, பத்தாக ரொரண்ரோ கடைகளில் விற்கப்படுகின��றன. இதனால் இப்படத்துக்கான முக்கியத்துவம் இழக்கப்படுகின்றது. கலையை வியாபாரமாக, தமது வாழ்விற்காக பயன்படுத்துவர்களின் திருவிளையாடல் இது. எது எப்படியிருப்பினும், மக்கள் மத்தியில் இப்படம் சென்றடையவேண்டும.;. இப்படத்தை 2 டொலர்களுக்கு பெரும்பாலான ரொரண்ரோ கடைகளில் பெற்றுக் கொள்ளலாம். .\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nவெளிநாட்டுக் கலாச்சாரங்களில் வாஸந்தியின் நாவல்கள்\nவாழ்வை எழுதுதல் அங்கம் – 04: வழிகாட்டி மரங்கள் போன்று நகராமலிருக்கும் வாழ்க்கையில்தான் எத்தனை அவலங்கள் எழுச்சியும் வீழ்ச்சியும் புத்துயிர்ப்பும் சொல்லும் கதைகள் \nமஞ்சி சினிமாலு: செகந்திராபாத்தும் தமிழ்த்திரைப்படங்களும்\nதுக்கமும் இருண்மையும் கொண்டமைந்த காலத்தின் ‘பெருவலி’\nபதிவுகளில் அன்று: \"ஒரு கிறிஸ்தவனின் விண்ணப்பம்\"\nபதிவுகளில் அன்று: சந்திரவதனா செல்வகுமாரன் (ஜேர்மனி) கவிதைகள்\nமுகநூல்: ரோலண்ட் பார்த்ஸின் ஆசிரியரின் மரணம்\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் ��ணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசு��மாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க��கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaimalar.com/category/dharmapuri/", "date_download": "2019-11-12T19:11:21Z", "digest": "sha1:XCKIWTWSA6SC2JTIKHFHPKMRBCOTEUBY", "length": 4868, "nlines": 66, "source_domain": "www.kalaimalar.com", "title": "தர்மபுரி — Tamil Daily News -Kalaimalar", "raw_content": "\nமக்கள் பணிகளில் கவனம் செலுத்துவோம்: அமைச்சருக்கு எதிராக போராட வேண்டாம்\n Anbumani MP தர்மபுரி எம்.பி அன்புமணி விடுத்துள்ளஅறிக்கை : தருமபுரி மாவட்டத்தைச்[Read More…]\nபொதுத்துறை வங்கிகள் இணைப்பு எலி – தவளை கூட்டணியாக அமைந்து விடும்\nPublic Sector Banks Connect with Rat – Frog AllianceAnbumani MP பா.ம.க. இளைஞரணித் தலைவரும், தர்மபுரி எம்.பியுமான அன்புமணி விடுத்துள்ள அறிக்கை : இந்தியாவின்[Read More…]\nமொரீசியஸ் நாட்டில் தமிழர் நிதி அமைச்சராக பதவி ஏற்றார்\nமனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை பெரம்பலூரில் தீக்குளிக்க முயன்ற வாலிபர்\nமுன்னாள் தேர்தல் ஆணையர் சேஷன் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்\nகள்ளக்குறிச்சியில் மூதாட்டியைத் தாக்கி கொன்ற காவலர்களை கைது செய்க\nதனி இட ஒதுக்கீடு வழங்க கோரி பெரம்பலூரில் நடந்த சீர் மரபினர் நலச் சங்க கூட்டத்தில் தீர்மானம்\nபெண்ணை தூக்கி சென்று கற்பழித்த இளைஞருக்கு 10 ஆண்டு சிறை ; பெரம்பலூர் நீதிமன்றம் தீர்ப்பு\nபாடாலூர் ஜவுளி பூங்கா திட்டத்தை உடனே தொடங்குக\nஇடைத்தேர்தல் வெற்றி; உள்ளாட்சி, 2021 சட்டசபை தேர்தலுக்கு, மக்கள் அங்கீகாரம் – முதல்வர் பழனிசாமி\nஐ.ஐ.டி நுழைவுத் தேர்வுகளை தமிழிலும் நடத்த மத்திய அரசு முன்வர வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sahaptham.com/community/profile/priyaganeshan/", "date_download": "2019-11-12T19:14:02Z", "digest": "sha1:ABHIFJY2KJVYQRMIFE2E2PAX4YODNHKY", "length": 3894, "nlines": 110, "source_domain": "www.sahaptham.com", "title": "Priya Ganeshan – Profile – Tamil Novels and Stories - SAHAPTHAM : Tamil Novels and Stories – SAHAPTHAM", "raw_content": "\nஉங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.\n17 கதவு திறக்கும் சத்தம் கேட்டுத் திரும்பியவன் வாசலில் ...\n16 \"பாலா உன்கிட்ட நான் வற்புறுத்தலை. ஒரு ஆப்ஷன் தந்திரு...\nRE: எவனோ என் அகம் தொட்டுவிட்டான் - Comments\nமெய் தீண்டும் உயிர்சுடரே- 9\nBy இந்திரா செல்வம், 2 days ago\nநிஜமது நேசம் கொண்டேன் - Comments\nநிஜமது நேசம் கொண்டேன் - Tamil novel\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://rajinifans.com/detailview.php?title=1685", "date_download": "2019-11-12T18:54:22Z", "digest": "sha1:KJ4FRZDXEAZDR6WTH4Q4D72F5DHAMSYN", "length": 10330, "nlines": 117, "source_domain": "rajinifans.com", "title": "மலிவான விளம்பரத்துக்காக நீதிமன்றத்தை நாடாதீர்கள்! ரஜினிகாந்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி - Rajinifans.com", "raw_content": "\nபுவனா ஒரு கேள்விக்குறி தமிழ் சினிமாவுக்கும் ஒரு ஆச்சர்யக்குறி\nரஜினி வழக்கமான அரசியல் செய்பவரல்ல - மிரட்டப்போகும் ரஜினி\n... அரசியலுக்கு ஏன் ரஜினி தேவை\nயாசினை என் பிள்ளையாக நினைத்து படிக்க வைப்பேன் - ரஜினிகாந்த் பேட்டி\nமக்கள் தலைவர் அவர் ... மக்களுக்கான தலைவர் - மாயவரத்தான் கி ரமேஷ்குமார்\nஆண்டவன் அருள் இருந்தால்தான் வெற்றி கிடைக்கும் - ஏ சி ஷண்முகம் விழாவில் தலைவர்\nரஜினி படங்கள் தொடர்ந்து குறி வைக்கப்படுவது ஏன்\nகிட்டத்தட்ட 2.5 லட்சம் ட்வீட்களால் கவனம் பெற்ற வாசகம் தான் இந்த \"அன்றே_சொன்ன_ரஜினி\" டேக்\nபெருங்களத்தூர் சதானந்த சுவாமிகள் மடத்தில் நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா\nஒரு ரஜினி ரசிகனாக தான் பார்க்க விரும்பிய ரஜினியை திரையில் தெறிக்க விடுவார்\nகாலாவின் பாக்ஸ் ஆஃபீஸ் - ரவுண்ட் அப்\n200 ஏழை மாணவ மாணவிகளுக்கு 400 நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா\nவேறு எந்த நடிகரும் இப்படிப்பட்ட எதிர்ப்பில் படத்தை வெளியிடவே தயங்குவார்கள்\nமலிவான விளம்பரத்துக்காக நீதிமன்றத்தை நாடாதீர்கள் ரஜினிகாந்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nசென்னை ஐகோர்ட்டில், சினிமா பைனான்சியர் முகுந்த்சந்த் போத்ரா 2015-ம் ஆண்டு ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், ‘திரைப்பட இயக்குனரும், நடிகர் தனுஷின் தந்தையுமான கஸ்தூரிராஜா என்னிடம் ரூ.65 லட்சம் கடன் வாங்கினார். இந்த தொகையை தான் திருப்பித் தரவில்லை என்றால், தன்னுடைய சம்பந்தி நடிகர் ரஜினிகாந்த் தருவார் என்று கஸ்தூரிராஜா உத்தரவாதம் அளித்தார். ஆனால், கடனை அவர் திருப்பித்தரவில்லை. ரஜினிகாந்த் பெயரை தவறாக பயன்படுத்தி கஸ்தூரிராஜா கடன் பெற்றதால், அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி ரஜினிகாந்துக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.\nமேலும், கஸ்தூரிராஜா மீது ரஜினிகாந்த் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இருவரும் கூட்டுசேர்ந்து என்னை ஏமாற்றியதாக அறிவிக்கவேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த வழக்கிற்கு ரஜினிகாந்த் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், மனுதாரர் கூறியுள்ள குற்றச்சாட்டுக்���ள் அனைத்தையும் அவர் மறுத்து இருந்தார். தன்னிடம் பணம் பறிக்கும் எண்ணத்துடனும், தனக்கு மனஉளைச்சலை ஏற்படுத்துவதற்காகவும் இந்த வழக்கை போத்ரா தொடர்ந்துள்ளதாகவும் ரஜினிகாந்த் குற்றம்சுமத்தினார்.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார் நேற்று தீர்ப்பை பிறப்பித்தார். அதில் கூறியிருப்பதாவது:-\nஇந்த வழக்கு சட்டத்தை தவறாக பயன்படுத்தி தொடரப்பட்டுள்ளது. பெயரை தவறாக பயன்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று யாருக்கும் உத்தரவிட ஐகோர்ட்டுக்கு அதிகாரம் கிடையாது. யாருடைய பெயர் பயன்படுத்தப்பட்டதோ, அவர் தான் நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்யவேண்டும். நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என்று அவருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது.\nஇந்த வழக்கு ஆவணங்கள் அனைத்தையும் படித்து பார்த்ததில், சமுதாயத்தில் பிரபலமானவரை, அதாவது ரஜினிகாந்தை வலையில் சிக்கவைக்கும் விதமாக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என்பது தெரிகிறது. மேலும், மலிவான விளம்பரத்துக்காக பிரபலமானவர் மீது சட்டத்தை தவறாக பயன்படுத்தி இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nஇதுபோன்ற வழக்கை ஆரம்பகட்டத்திலேயே தூக்கிஎறிய வேண்டும். உள்நோக்கத்துடன் தொடரப்பட்டுள்ளதால் வழக்கை தள்ளுபடி செய்கிறேன். இந்த வழக்கை தொடர்ந்த மனுதாரர் முகுல்சந்த் போத்ராவுக்கு ரூ.25 ஆயிரம் வழக்கு செலவு (அபராதம்) விதிக்கிறேன். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2019-11-12T19:37:03Z", "digest": "sha1:JNNHZYKZQ4IMCWPH4ZN67OWSFFRONLQ6", "length": 6516, "nlines": 86, "source_domain": "www.thamilan.lk", "title": "முறைகேடான பந்துகளை கண்காணிக்க சிறப்பு நடுவர் - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nமுறைகேடான பந்துகளை கண்காணிக்க சிறப்பு நடுவர்\nஅடுத்த வருடம் இடம்பெறவுள்ள, இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரில் முறைகேடான பந்துகளை (No Ball) கண்காணிக்க சிறப்பு தொலைக்காட்சி நடுவர் ஒருவரை நியமிக்க ஐ.பி.எல் நிர்வாகம் தீர்மானித்துள்ளது.\nஇதனடிப்படையில், ஆட்டமிழப்புகளை வழங்கும் தொலைக்காட்சி நடுவருக்கு மேலதிகமாக, முறைகேடான பந்துகள் உள்ளிட்ட, தீர்ப்புகளை மேன்முறையீடு செய்யும் தொலைக்காட்சி நடுவர்களை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஐ.பி.எல் போட்டிகளில் முறைகேடான பந்துகளை கணிப்பதில் நடுவர்களின் செயற்பாடுகள் பல விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தன.\nகுறிப்பாக, கடந்த வருடம் நடைபெற்ற ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டியில், ரோயல் செலன்ஞர்ஸ் பெங்களூர் அணியின், லசித் மாலிங்க வீசிய முறைகேடான பந்து நடுவரால் சரியான அவதானத்திற்கு உட்படவில்லை.\nஇது பெரிய சர்ச்சைக்குள்ளானது. கோஹ்லி இதனை ‘முட்டாள்தனமானது‘ என விமர்சித்திருந்தார்.\nஇந்நிலையில் இவ்வாறான தவறுகள், 2020 ஐ.பி.எல் கிரிக்கெட்டில் இடம்பெறுவதை தடுக்கும் வகையில், தொலைக்காட்சி நடுவர் ஒருவர் நியமிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nப்ராவோவை உலகக்கிண்ண தொடருக்காக இணைத்துள்ள மேற்கிந்திய தீவுகள்\nமேற்கிந்திய தீவுகள் கிரிக்கட் சபை, உலகக் கிண்ண கிரிக்கட் தொடருக்கான 10 பேர் கொண்ட மேலதிக வீரர்கள்..\nநடாலை வீழ்த்திய ஃபெடரர் இறுதி போட்டியில்\nரொஜர் பெடரர் ஒன்பதாவது விம்பிள்டன் பட்டத்தை வெல்லும் நோக்கில் தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேறினார்.\nவடக்கு ஆளுநர் ராகவன் – ஸ்டாலின் சந்திப்பு \n” மலையகத்திற்கு தனி பல்கலைக்கழகம்” – கொட்டகலையில் கோட்டா உறுதி \nஅவுஸ்திரேலியாவில் காட்டுத் தீ;அவசரகால நிலை பிரகடனம்\nஇந்திய தேர்தல் முறையில் புரட்சி செய்த சேஷன்\n” மலையகத்திற்கு தனி பல்கலைக்கழகம்” – கொட்டகலையில் கோட்டா உறுதி \nசமூகத்துக்கான பங்களிப்பை அங்கீகரித்து மாமனிதர் ரவிராஜ் ஞாபகார்த்த விருதுகள் வழங்கப்பட்டன.\nஇலங்கை இராணுவத் தலைமையகம் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது…\nகளுகங்கை நீர்த்தேக்கத்தின் மங்கள நீரோட்டம் ஜனாதிபதி தலைமையில்..…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9", "date_download": "2019-11-12T18:50:49Z", "digest": "sha1:BYF7LG5T5DLQRJNEA3LUGVLYKTVYQU43", "length": 6756, "nlines": 138, "source_domain": "gttaagri.relier.in", "title": "வாடல் நோயால் அழியும் தென்னைகள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nவாடல் நோயால் அழியும் தென்னைகள்\nகேரள வாடல் நோயால் மாவட்டத்தில்,தென்னை விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தென்னைகளை அழித்து விட்டு மாற்று விவசாயத்தை மேற்கொள்கின்றனர்.\nகேரள வாட���் நோய் காற்றின் மூலம் பரவக்கூடியது.\nதென்னையில் இந்நோய் பாதிப்பு ஏற்பட்டால் இலைகள் மஞ்சள் நிறமாகி படிப்படியாக தென்னை மரம் பட்டுப்போகும். இதற்கு விவசாயத்துறையினர் பரிந்துரை செய்த மருந்துகளால் பலன் இல்லை.\nசுமார் பத்தாயிரம் ஏக்கரில் தென்னைகள் அழிக்கப்பட்டு மாற்று விவசாயத்தை விவசாயிகள் தேர்வு செய்துள்ளனர்.\nகடந்த சில மாதங்களில் மட்டும், கூடலூர் பகுதிகளில் இந்நோய் தாக்கத்தால் ஏராளமான தென்னைகள் வெட்டி அழிக்கப்பட்டுள்ளன.இவற்றால் விவசாயிகள் மிகுந்த நஷ்டம் அடைந்துள்ளனர். தென்னைகளை வெட்டி அழித்து அங்கு வாழை, நெல் சாகுபடிக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர்.\nஇந்த வாடல் நோயை பற்றிய இன்னொரு செய்தியை இங்கே படிக்கலாம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமணிச்சத்து கிடைக்க பாஸ்போபாக்டீரியா உயிர்உரம் →\n← புரதத்தை இழந்த உணவு வளர்ச்சி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nilavaram.lk/news/2403-2019-11-07-03-48-06", "date_download": "2019-11-12T19:34:54Z", "digest": "sha1:2QAS5OEULYUBEWL2R6KQEHVHM2HQACGF", "length": 8667, "nlines": 90, "source_domain": "nilavaram.lk", "title": "\"முடிந்தால் ஆவணத்தை சமர்ப்பியுங்கள்\" கோட்டாவிற்கு மங்கள சவால்! #last-jvideos-262 .joomvideos_latest_video_item{text-align: left !important;} #last-jvideos-262 .tplay-icon{ zoom: 0.5; -moz-transform: scale(0.5); -moz-transform-origin: -50% -50%;}", "raw_content": "\n'மஹிந்தவை தெரிவு செய்ததைப் போன்று என்னையும் ஜனாதிபதியாக்குங்கள்' - கோட்டா\n'கோட்டா இன்னும் அமெரிக்கரே' - மங்கள சமரவீர\nஜூட் எண்டனிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என அழுத்தம் கொடுத்தது ரத்தன தேரர்\nகருத்தடை நாடகம்: DIG க்கு எதிராக CID விசாரணை\nகருத்தடை நாடகம்; Dr.ஷாபியின் மனைவி சொல்லும் கதை\nஇலக்கை நோக்கி கடலில் குதித்துள்ள இரணைதீவு மக்கள்\n\"முடிந்தால் ஆவணத்தை சமர்ப்பியுங்கள்\" கோட்டாவிற்கு மங்கள சவால்\nகோத்தபாய ராஜபக்ச தமது அமெரிக்க குடியுரிமையை கைவிட்டதை நிரூபிக்க, உரிய ஆவணத்தை சமர்ப்பிக்கமுடியுமா என்று அமைச்சர் மங்கள சமரவீர சவால் விடுத்துள்ளார்.\nகோத்தபாய ராஜபக்ச அமெரிக்க குடியுரிமையை கைவிட்டமைக்கான எவ்வித ஆவணங்களும் இல்லை என்று அவர் இன்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.\nஇந்நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர், அமெரிக்க குடியுரிமையை கோத்தபாய ராஜபக்ச கைவிட்டமைக்கான சான்றிதழை, பொதுஜன பொரமுன கட்சியால் சமர்பிக்கமுடியுமா என்று அவர் சவால் விடுத்தார்.\nமிலேனியம் செலேஞ் கோப்பரேசன் உடன்படிக்கை தொடர்பான விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இந்த சவாலை விடுத்தார்.\n'மஹிந்தவை தெரிவு செய்ததைப் போன்று என்னையும் ஜனாதிபதியாக்குங்கள்' - கோட்டா\n'கோட்டா இன்னும் அமெரிக்கரே' - மங்கள சமரவீர\nஜூட் எண்டனிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என அழுத்தம் கொடுத்தது ரத்தன தேரர்\n சஜித்திற்கு வாக்களியுங்கள்' - பிரபல பாடகர் சுனில் பெரேரா\n'கோட்டா அமெரிக்கராக இருந்தாலும் பிரச்சினையில்லை; ஜனாதிபதியாக்குவோம்' - TNL இஷிணி விக்ரமசிங்க\n\"கோட்டாவுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் உங்கள் குடும்பத்தினர் மரணிக்கலாம்\" - அகிம்ஸா விக்ரமதுங்க\n'அரசாங்கத்தை ஆதரித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு, வடகிழக்கு தமிழ் மக்களுக்கு எதையும் செய்யவில்லை' - மஹிந்த\nசஜித்துக்கு எதிராக சேறுபூசும் காணொளியை வெளியிட தயாராகும் இராஜ்\nதமிழ் மக்களால் விரும்பப்படும் வேட்பாளருக்கே யாழ். முஸ்லிம் மக்களும் ஆதரவு\n'சஜித்தின் வெற்றி மக்களால் தீர்மானிக்கப்பட்டுவிட்டது' - இராதாகிருஷ்ணன்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் : யூதர்கள் யார் கிரிபத்கொடையில் ஆர்ப்பாட்டம்\nஷங்கிரில்லாவின் 100 கோடி டீல் - ராஜபக்ஷக்கள் கொமிஸ் பெற்ற விதம்\n“கோட்டாவின் குடியுரிமை எமக்கு பொருட்டல்ல.மக்கள் நீதிமன்றத்தில் அவரை தோற்கடிப்போம்” - ஐதேக\nஅமெரிக்காவின் ஆவணம் வெளியானது : கோட்டா இன்னமும் அமெரிக்கரே\nகோட்டாவின் மன்னார் பேரணிக்கு பின்னால் ஈஸ்டர் பயங்கரவாதி\nnewstube.lk பக்கத்தில் வெளியிடப்படும் செய்தினாலோ அல்லது எந்தவொரு அம்சத்தினாலோ தனி நபருக்கு அல்லது கட்சிக்கு பாதிப்பு என வாடிக்கையாளர்கள் கருதும் பட்சத்தில் நீங்கள் முறைப்பாடளிக்கும் உரிமையை நாங்கள் மதிக்கின்றோம். உங்களுக்கு அவ்வாறு ஏதாவது பிரச்சனைகள் இருப்பின் பின்வரும் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.\nஎங்களை பற்றி | எங்களை தொடர்பு கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-12T18:33:36Z", "digest": "sha1:VO46B2CFRCMUHS3QJLBQIZNRUHEZYDCT", "length": 12874, "nlines": 143, "source_domain": "tamilthamarai.com", "title": "மைக் கெடைச்சா எதை வேணும்னாலும் பேசிடறதா? |", "raw_content": "\nஅடுத்த ஆண்டு துவக்கத்தில் அயோத்தியில் ராமர்கோயில் கட்டும் பணி துவங்கும்\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பு, பிரதமர் மோடிக்கு கிடைத்த பெரியவெற்றி\nதமிழ்நாடு உள்ளிட்ட நான்கு மாநிலங்களில், மருத்துவ சாதன பூங்கா\nமைக் கெடைச்சா எதை வேணும்னாலும் பேசிடறதா\nதிருக்குவளை முன்னேற்ற கழக ஸ்டாலின் அவர்களே -ஏதோ, அண்ணா உருவாக்கிய மடத்தை உங்க அப்பா ஆட்டையப் போட்டு\n50 வருஷம் தலைவரா இருந்தாரு –\nஅவர் கோமால இருக்கும் போது கூட அந்தப் பதவிய உங்களுக்குத் தரலை -ஆள் போனதுக்கு அப்புறம் நோகாம வந்து பதவில உட்காந்திருக்கற நீங்க எங்க \n1980-ல ஆரம்பிச்ச பா.ஜ.க.வில் _ஆரம்பிச்சதுல இருந்து இன்னைக்கு வரைக்கும் 38 வருஷத்துல மொத்தம் 10 தலைவர்கள் பாத்தாச்சு –\n70 வருஷமா இருக்கற கட்சில இப்பத்தான் இரண்டாவது தலைவரா வந்து இருக்கீங்க –\nதி.மு.க ஆரம்பிச்சு 30 வருஷம் பிறகு உருவான கட்சி பா.ஜ.க-\nஇன்னைக்கு அந்தக் கட்சியோட அடிமட்ட தொண்டன் பிரதமரா இருக்காரு,அடி மட்டத் தொண்டன் ஜனாதிபதியா இருக்காரு,\nஅந்தக் கட்சி இந்தியாவ மட்டுமல்ல,\n12 மாநிலத்துல தனியா ஆட்சில இருக்கு,\n4 மாநிலத்துல கூட்டணி ஆட்சி நடக்குது \nஅது மட்டுமல்ல உலகத்துலயே பெரிய கட்சியா கின்னஸ்ல பதிவாகியிருக்கு.\nகிட்டத்தட்ட 345 MP க்கள் உள்ள கட்சி – (272 + 73)\n1500 MLA க்கள் உள்ள கட்சி –\nஅப்படிப்பட்ட கட்சிய ஒரே ஒரு லோக்சபா உறுப்பினர் கூட இல்லாத உங்கள் கட்சி அழித்து விடுமா\nசரி கட்சிய விட்டுடுவோம் –\n14 வருஷம் முதல்வர், நாலு வருஷம் பிரதமரா இருந்த மோடியோட சொத்து என்ன தெரியுமா\nஉங்க மகனோட ஹம்மர் காரோட விலைல கால்வாசி கூடக் கிடையாது-\nஅவரோட குடும்பம் எப்படி இருக்குன்னு நாட்டுக்கே தெரியும் –\nஆனா, மைனாரிட்டியா தமிழ்நாட்ட ஆண்ட உங்க குடும்பம் இன்னைக்கு எப்படி இருக்கு\nகனிமொழி – ன்னு எல்லாருக்கும் பதவிகள பங்கு போட்டுக் கொடுத்த குடும்பக் கட்சி உங்களோடது –\nஅடுத்தடுத்து நண்டு சிண்டெல்லாம் பதவிக்கு வரிசையா நிக்குது –\nஅஞ்சுவாட்டி முதலமைச்சர் ஆயிட்டு 500 தலைமுறை உட்காந்த�� சாப்படற அளவுக்கு சொத்து சேத்தாச்சு –\nடிவி சேனல் மட்டும் 45 இருக்கு –\nபோதாததுக்கு Sun Direct, SCV-ன்னு ஒவ்வொரு குடிமகனும் மாசா மாசம் உங்க குடும்பத்துக்கு கப்பம் கட்டியே ஆகணும்ங்கற அளவுக்கு கொண்டு வந்தாச்சு –\nஅசையா சொத்துக்கள் கணக்கேயில்ல –\nலம்போகினில இருந்து ஹம்மர் வரைக்கும் உங்க கிட்ட இல்லாத காரே இல்ல –\nஇப்படி கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம மக்கள் பணத்த திருடி சொகுசு வாழ்க்கை வாழற நீங்க –\nஅவர் பேரச் சொல்ற தகுதி கூட உங்களுக்குக் கிடையாது –\nமைக் கெடைச்சா எதை வேணும்னாலும் பேசிடறதா\nஇன்னைக்கி ஒரு தெருமுனைக் கூட்டம் போட்டா கூட –\nகாசு குடுத்து கூட்டத்த கூட்டற கேவலமான நெலமைல தி.மு.க இருக்கு –\nஆனா, மோடிக்காக உயிரைக் கூட குடுக்க கோடிக்கணக்கான இளைஞர்கள் இங்க இருக்காங்க –\nஅது தான் அவரோட சொத்து –\n2019 மட்டுமல்ல 2024-லயும் கூட அவர் தான் பிரதமர் –\nஇந்தியா மட்டும் அல்ல –\nகாவி பெயிண்ட் அடிச்சே தீருவோம் –\nஏன்னா, நாங்க நேர்மையா வளர்ந்துகிட்டு இருக்கோம் –\nநீங்க வேகமா அழிஞ்சிகிட்டு இருக்கீங்க..\nயோக்கிய வேஷம் போடலாம்… ஆனா மக்கள் ஏத்துக்கனும் இல்ல\nமாற வேண்டியது கட்சிகள் இல்ல தம்பி மக்கள் தான் \nஅட போங்கப்பா... உங்க பொங்கலுக்கு அளவே இல்ல\nதி மு க, பா ஜ க, ஸ்டாலின்\nபா.ஜ.க வுடன் த.மா.கா. இணைப்பு என்ற செய்தி � ...\nமகாராஷ்டிரா மீண்டும் பாஜக ஆட்சி அமைக்� ...\nகூட்டணி கட்சிகளுக்கு, தி.மு.க 315 கோடி ரூப� ...\nமத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தானி� ...\nஇனி உனக்கு ஒரு குறை வராமல் நீயே பார்த்த ...\nஎல்லாம் முடிந்துவிட்டது என்று நினைக்கும்போது ஒரு dramatic twistடோடு நிலைமை சாதகமாக வருவது ஸ்ரீ ராமனின் ஜாதகத்தில் இருக்கிறது என்னமோ. குழந்தை இல்லை என்ற கவலை தசரதனுக்கு. என் ...\nஅடுத்த ஆண்டு துவக்கத்தில் அயோத்தியில் ...\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பு, பிரதமர் மோட� ...\nதமிழ்நாடு உள்ளிட்ட நான்கு மாநிலங்களில ...\nபதவிக்காக தடம் மாறிய சிவசேனா\nமகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைக்காது\nராமர் கோயில் கட்ட முஸ்லிம்கள் இந்துக்� ...\nநம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் ...\nஇரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்\nஇதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, ...\nஇயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் ...\nகுழந்தையின் வயி���்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/shiv-sena/", "date_download": "2019-11-12T17:58:43Z", "digest": "sha1:K7S3F5DGJ7EE4H7YV5NY6TL27DXXAKTL", "length": 6166, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "Shiv Sena |", "raw_content": "\nஅடுத்த ஆண்டு துவக்கத்தில் அயோத்தியில் ராமர்கோயில் கட்டும் பணி துவங்கும்\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பு, பிரதமர் மோடிக்கு கிடைத்த பெரியவெற்றி\nதமிழ்நாடு உள்ளிட்ட நான்கு மாநிலங்களில், மருத்துவ சாதன பூங்கா\nபாஜ.க முதல்வர் யாராக இருந்தாலும் தேரை இணைந்து இழுக்க தயார்\nமகாராஷ்ட்டிராவை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்ல பாஜ.க முதல்வர் யாராக இருந்தாலும் தேரை இணைந்து இழுக்க தயாராக இருப்பதாக கூறி, பா.ஜ.,வுக்கு முழு ஆதரவு தர சிவசேனா முன்வந்துள்ளது. இதையடுத்து, மகாராஷ்ட்டிராவில் பா.ஜ.க,- ......[Read More…]\nஇனி உனக்கு ஒரு குறை வராமல் நீயே பார்த்த ...\nஎல்லாம் முடிந்துவிட்டது என்று நினைக்கும்போது ஒரு dramatic twistடோடு நிலைமை சாதகமாக வருவது ஸ்ரீ ராமனின் ஜாதகத்தில் இருக்கிறது என்னமோ. குழந்தை இல்லை என்ற கவலை தசரதனுக்கு. என் காலத்திற்குப் பின் இந்த ராச்சியத்தை ஆளுவதற்கு ஒரு வாரிசு இல்லையே, என்ற குறையுடன் ...\nபதவிக்காக தடம் மாறிய சிவசேனா\nமகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைக்காது\nபாஜக, ஆர்எஸ்எஸ், முஸ்லீம் தலைவர்களின் ச ...\nபாஜக கூட்டணியில் நீடிப்பது அவசியம்- சி� ...\nஎதிா்க் கட்சிகள் காஷ்மீா் செல்வதை யார� ...\nகந்தாவின் ஆதரவை பாஜக கோராது\nஹரியாணா பேரவைத் தேர்தல் பாஜக, காங்கிரஸ� ...\nபாஜக-சிவசேனா தொகுதி பங்கீடு சுபம்\nஇடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக ஆதரவ ...\nபாஜக மற்றும் சிவசேனா இடையே தொகுதிபங்க� ...\nநல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் ...\nதினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக ...\nஅரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=16527", "date_download": "2019-11-12T18:31:20Z", "digest": "sha1:C7D7W4ZVLKCTXJY3PKUDYSYPEQXEEOOS", "length": 19694, "nlines": 203, "source_domain": "www.anegun.com", "title": "அம்னோவில் இருந்தபோது இனவாத அரசியல் புரிந்ததற்காக வருந்துகிறேன்! முக்ரிஸ் மகாதீர் – அநேகன்", "raw_content": "\nபுதன்கிழமை, நவம்பர் 13, 2019\nதமிழ்ப்பள்ளிகளுக்கு எதிராக மீண்டும் வழக்கு\nஆஸ்ட்ரோ பர்ஸ்ட் அலைவரிசையில் ‘அருவம்’ திரைப்படம்\nஆஸ்ட்ரோ தங்கத்திரையில் நவம்பர் மாத புத்தம் புதிய திரைப்படங்கள்\nநெட்டிஜென் இணைய பயன்பாடு பற்றிய விழிப்புணர்வை ஊக்குவிக்கிறது\nபிரேசர் மலை தமிழ்ப்பள்ளிக்கு டத்தோஸ்ரீ ஜி.வி நாயர் வெ.15,000 நிதியுதவி\nபேராக் டி.ஏ.பி. மீதான கருத்து; மந்திரி பெசார் மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை\nநஜீப் வழக்கில் தமது தலையீடா ஆதாரத்தைக் காட்டுங்கள்\nநஜீப்பைப் போன்று நானும் அதிர்ச்சியானேன்\nஆட்சி மாற்றம் நிகழும் – டத்தோஸ்ரீ தனேந்திரன்\nமகாதீரின் மரணம் மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படும்\nமுகப்பு > மற்றவை > அம்னோவில் இருந்தபோது இனவாத அரசியல் புரிந்ததற்காக வருந்துகிறேன்\nஅம்னோவில் இருந்தபோது இனவாத அரசியல் புரிந்ததற்காக வருந்துகிறேன்\nலிங்கா மார்ச் 22, 2018 1930\nபெட்டாலிங் ஜெயா, மார்ச் 22-\nஅம்னோவில் இருந்த போது ஜ.செ.க. கட்சியைக் குறி வைத்து அதுவொரு இனவாத கட்சி என கூறி தாம் இனவாத அரசியலை மேற்கொண்டதற்கு இப்போது வருத்தம் தெரிவிப்பதாக பெர்சாத்து கட்சியின் துணைத்தலைவர் டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீர் தெரிவித்தார்.\n100 விழுக்காடு மலாய்காரர்கள் வருகைப் புரிந்த நிகழ்ச்சிகளில் ஜ.செ.க. கட்சியை விமர்சிக்கும் வகையில் மலாய்காரர்கள் தங்களது உரிமைகளை இழப்பார்கள் என நான் கூறியிருக்கிறேன். நான் தவறு செய்துள்ளை இப்போது உணர்கிறேன். வருத்தம் அடைகின்றேன். அம்னோவில் இருந்த போது ஜ.செ.க. கட்சியை ‘‘போகேமேன் (பேய்மனிதனாக) கருதியதாக முக்ரிஸ் கூறியதாக மலேசியாகினி செய்தி வெளியிட்டுள்ளது.\nஜ.செ.க., அமானா, பி.கே.ஆர். ஆகிய கட்சிகள் உள்ள நம்பிக்கைக் கூட்டணியில் பெர்சாத்து கட்சி இணைந்த போதுதான் லிம் கிட் சியாங் தலைமைத்துவத்திலான ஜ.செ.க. கட்சியைப் பற்றி அம்னோ பரப்பிய குற்றச்சாட்டு உண்மையில்லை என்பதை உணர்ந்தேன். இந்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் மக்களுடன் உள்ளதை இப்போதுதான் நாங்கள் புரிந்துக்கொண்டோம். பினாங்கை ஜ.செ.க. வழிநடத்தும் முறை அதிக நன்மைகளைத் தருவதைப் பார்க்கின்றேன். மலாய்க்காரர்கள் ஏற்றுக்கொண்டுள்ளதால் இவ்விவ���ாரம் மீண்டும் எழாது என முன்னாள் கெடா மந்திரி புசாருமான முக்ரிஸ் மகாதீர் கூறினார்.\nபெரிய பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியாவிட்டால் அம்னோ இனவாத அரசியலைக் கையாளும். அதாவது, ஆட்சி மாறினால் லிம் கிட் சியாங் பிரதமராவார் என மக்களை மிரட்டும் என அவர் சொன்னார். மேலும், அம்னோவின் இந்த குற்றச்சாட்டு குறித்து கேள்வியெழுப்பிய முக்ரிஸ் மகாதீர், நம்பிக்கைக் கூட்டணி துன் டாக்டர் மகாதீரை பிரதமர் வேட்பாளராகவும் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிஸாவைத் துணைப்பிரதமர் வேட்பாளராகவும் அறிவித்துள்ளதைக் குறிப்பிட்டார்.\nபெர்சாத்து கட்சி இன அடிப்படையில் அமைக்கப்பட்டாலும் அக்கட்சி அம்னோவைப் போன்று இனவாத கொள்கையைப் பயன்படுத்தாது. இதர இனங்களுடனான உறவை பாதிக்கும் வரையில் அம்னோ இனவாத கொள்கையைப் பயன்படுத்துவது தெளிவாக தெரிகின்றது. இதனை நாம் தவிர்க்க வேண்டும். மலாய்க்காரர்களின் சிறப்பு உரிமை, கூட்டரசு சமயமாக இஸ்லாமிய சமயம், தேசிய மொழியாக மலாய் மொழி முதலானவற்றை நாங்கள் தற்காப்போம் என முக்ரிஸ் மகாதீர் கூறினார்.\nஇணையத்தள நிறுவனங்கள் மீதான வரி நியாயமானதே\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசெலவு செய்யாமல் ஜொகூர் கால்பந்து அணிக்கு பெருமை சேர்த்துள்ளேன்\nலிங்கா செப்டம்பர் 22, 2017\nஇந்துகளின் சமய உணர்வை மதிப்பவன் நான்\nதயாளன் சண்முகம் ஆகஸ்ட் 21, 2017\nஅருள்கந்தாவைப் பதவியிலிருந்து நீக்கியது 1எம்டிபி நிறுவனம்\nதயாளன் சண்முகம் ஜூன் 29, 2018\n48 மணிநேரத்தில் 316.25 கி.மீ தூரம் கடந்து ஹரிராஸ்குமார், மகேந்திரன் உட்பட நால்வர் சாதனை\nநான் பிரதமராக நீடித்திருப்பதே எதிர்க்கட்சிகளின் விருப்பம் –துன் மகாதீர் என்பதில், நாகராஜன்\nநல்லார்க்கினியன் மரபு கவிதை விழா 2 2019 என்பதில், கோ.தனசேகரன்@ பாவலர் கோவதன்\nமலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது தமிழ்ப் பேரவையின் பேரவைக் கதைகள்\nமலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றம் : புதிய தலைவரானார் கோபி\nபொதுத் தேர்தல் 14 (283)\nவளர்தமிழ்மன்றம் நடத்தும் நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி -2\nதயாளன் சண்முகம் ஜூன் 8, 2019\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆ��ிரியர் பயிற்சிப் பட்டறை\nபேரா வளர்தமிழ் விழா :11 மாவட்டங்கள்; 180 மாணவர்கள் பங்கேற்பு\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nசிறந்த தலைமைத்துவத்திற்கு வயது தடையாக இல்லை நிரூபித்து வருகிறார் பிரதமர் டாக்டர் மகாதீர்\nகோலாலம்பூர் ஜூலை 10- நாட்டிற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவதில் வயது ஒரு தடையாக இல்லை என்பதை நிரூபித்து வருகிறார் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட். கடந்த ஆண்டு மே மாதம் ஒன்பத\nதயாளன் சண்முகம் ஜூலை 11, 2019\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nதயாளன் சண்முகம் மே 23, 2019 0\nதயாளன் சண்முகம் மே 9, 2019 0\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pudhuvaioli.com/?aiovg_videos=%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF", "date_download": "2019-11-12T18:07:03Z", "digest": "sha1:ZZQ42OLBXGN77CKGF35W35QY6UELS3RB", "length": 6493, "nlines": 216, "source_domain": "www.pudhuvaioli.com", "title": "கனடாநாட்டு வர்த்தக சபையினருடன் முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை | Tamil Website", "raw_content": "\nHome கனடாநாட்டு வர்த்தக சபையினருடன் முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை\nகனடாநாட்டு வர்த்தக சபையினருடன் முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை\nதமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக கழக பொதுச் செயலாளருமான புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 71வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்\nஉழவர்கரை மாவட்ட பாஜக சார்பில் பாரத ஸ்டேட் வங்கி முற்றுகை போராட்டம்\nஉழவர்கரை மாவட்ட பாஜக சார்பில் பாரத ஸ்டேட் வங்கி முற்றுகை போராட்டம்\nசேதுராப்பட்டு ஈட்டன் நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nஅதிமுக நிறுவனர் எம்ஜிஆருக்கு நினைவஞ்சலி….\nNext articleஅதிமுக நிறுவனர் எம்ஜிஆருக்கு நினைவஞ்சலி….\nஉழவர்கரை மாவட்ட பாஜக சார்பில் பாரத ஸ்டேட் வங்கி முற்றுகை போராட்டம்\nஉழவர்கரை மாவட்ட பாஜக சார்பில் பாரத ஸ்டேட் வங்கி முற்றுகை போராட்டம்\nஅதிமுக நிறுவனர் எம்ஜிஆருக்கு நினைவஞ்சலி….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.pudhuvaioli.com/?p=700", "date_download": "2019-11-12T19:42:20Z", "digest": "sha1:UDNPE7SMPUH45AZ5GSLN43D52W6HE7S3", "length": 6371, "nlines": 203, "source_domain": "www.pudhuvaioli.com", "title": "உழவர்கரை மாவட்ட பாஜக சார்பில் பாரத ஸ்டேட் வங்கி முற்றுகை போராட்டம் | Tamil Website", "raw_content": "\nHome செய்திகள் புதுச்சேரி உழவர்கரை மாவட்ட பாஜக சார்பில் பாரத ஸ்டேட் வங்கி முற்றுகை போராட்டம்\nஉழவர்கரை மாவட்ட பாஜக சார்பில் பாரத ஸ்டேட் வங்கி முற்றுகை போராட்டம்\nPrevious articleதொடரும் அவலங்கள் இலாஸ்பேட்டை தொகுதி பெத்துச்செட்டிப்பேட்டை மற்றும் வள்ளலார் நகரில்…\nNext articleமுதல்வர் நாராயணசாமி பொங்கல் வாழ்த்து…\nகாமராஜ் நகரில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு தொடரப்படும்… என்.ஆர்.காங்கிரஸ் புவனா…\nஉழவர்கரை மாவட்ட பாஜக சார்பில் பாரத ஸ்டேட் வங்கி முற்றுகை போராட்டம்\nதமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக கழக பொதுச் செயலாளருமான புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 71வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்\nபுதுவை அரசு ஊழியர் ராமலிங்கம் பணி ஓய்வு பெறும் நாளில் உண்ணாவிரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/176-news/articles/guest/1288-2012-06-17-22-06-32", "date_download": "2019-11-12T18:56:30Z", "digest": "sha1:ENMSNMCTYYVDI6ESRVO6JJZE6ZKUI4JP", "length": 28818, "nlines": 308, "source_domain": "ndpfront.com", "title": "போர்க்களத்தில் வாழ்வதைப் பற்றி.....", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nமனிதத்தின் கண்ணில் திட்டமிட்டே முட்கள் துளைத்தாலும்\nஎங்கள் கண் வரை அவை வரவில்லை என்றே\nகளிப்போடு இருக்கும் என் சகலமானவர்களுக்கும்.\nஇதுவரை யாரும் பேசாத ஒன்றைப்பற்றியோ\nபற்றியே என்றும் என் பேச்சிருக்கும்\nபச்சை மரங்களின் அழகையும் ரசித்திருந்த எங்கள் மத்தியில்\nபெரிய பற்களுடனும் நீண்ட நாக்குடனும் கொடியவன் ஒருவன்\n“நாங்களே அவனைச் செய்தோம்” என்று எங்களில் சிலர் பேசிக்கொண்டார்கள்\nகொடியவனோ தானே கடவுளின் உச்சமான படைப்பு என்று ஊரெல்லாம்\nவானத்தின் அழகை ரசிக்கும் எங்கள் நாகரீகத்தை\nஒரு தேசத்துக்கு இன்னொரு தேசத்தை பிடிக்காது என்றும்\nஒரு சாதி உயர்வென்றும் மற்றது தாழ்வென்றும்\nஉன் நிறம் மேலானது என்றும் அவன் நிறம் அடிமைக்கானது என்றும்\nமேடுகளில் இருப்பவர்கள் ஆள்பவர்கள் என்றும்\nபள்ளங்களில் கிடப்பவர்கள் ஆளப்படுகிறவர்கள் என்றும்\nகடவுளின் பெயரால் பருந்துகளை எங்கள் மத்தியில்\nஇனித் தலைவர்கள் வழியே எங்கள் வழி எனத் திரும்பத் திரும்பச்\nஎங்கள் புன்னகை முகங்களை வாங்கிய ஏவலாளித் தலைவர்கள்\nதங்களுக்கு தேவையான கொடியவனின் முகச் சாயலில் முகங்களைச்\nஎங்களில் இருந்து அந்நியப்பட்டே இருந்தன அந்த முகங்கள்\nவிரும்பியோ விரும்பாமலோ அதை நாங்கள் அணித்து கொண்டோம்.\nஎல்லாப் பிரிவினரிடமும் புதிய குருஷேத்திரக் களங்களை\nஉருவாக்கினார்கள் அந்த ஏவலாளித் தலைவர்கள்\nகடவுளின் கட்டளை எனப் புகழ்ந்தும்\nஏன் என்ற கேள்வி இல்லாமலே\nஎங்களுக்குள் நாங்கள் செத்து மடிந்தோம்.\nஎங்களை நாங்களே எதிரியாகப் பார்த்தோம்\nஎங்கள் இரும்புச் சப்பாத்துக்களில் மிதிபட்டே\nபோர்க்களத்தில் அகப்பட்ட பூக்கள் எல்லாம் வேரோடு\nநீல வானமும் அதன் வனப்பும்\nபச்சை மரங்களும் அவற்றின் அழகும்\nஇன்று எங்களுக்கு ரசிக்கும்படியாக இல்லை\nஎங்கள் பேச்சுகளில் எல்லாம் ரத்தமே எச்சிலாக தெறித்தது.\nபோர் பற்றியே எங்கள் பேச்சிருக்க\nகொடியவன் தன் நீண்ட நாக்கினால்\nஎங்கள் இருப்பிடங்களையும் கடவுளின் சொத்துக்களையும்\nசிறிதாயும் பெரிதாயும் தன் வாய்க்குள்\nஎங்கள் பிள்ளைகளின் பிஞ்சுக் கரங்களிலும்\nஎனப் பெருமை கொண்டோம் நாம்.\nஎங்கள் மத்தியில் இருக்கும் போர்கள் ஓய்ந்து போவதைக் கொடியவனும்\nஎங்கள் தலைவர்களும் என்றும் விரும்புவதில்லை\nபுதிய போர்களை இலக்க அடிப்படையிலும்\nமீண்டும்மீண்டும் நாங்கள் காரணம் தெரியாமலே\nபோர்செய்வோம் - மாண்டும் போவோம்\nஎங்கள் பிணங்களை எரிக்கக் கூட நேரமில்லாமல்\nஇரவுகளின் நிசப்தங்களை எல்லாம் கலைத்து\nஎங்களை நாங்களே கொன்று கொண்டிருப்போம்.\nஎங்கள் தலைவர்களைத் துதி பாடிக்கொண்டே\nபெண்டுகள், சிறார்கள், முதியவர்கள் என்று யாரும்\nஎதிரிகள் என்று எங்கள் தலைவர்களால்\nஅவர்களின் குருதிச் சூட்டிலேயே திளைத்திருப்போம்.\nவரவர எங்கள் முகங்கள் கறுத்தும்\nஇப்பொழுதெல்லாம் எங்கள் முகங்களை கண்ணாடிகளில்\nஅது எங்கள் தலைவர்களுக்கு நாங்கள்\nபெரும்பாலும் நாங்கள் பேசவேண்டியதையும் சேர்த்து\nஅதனால் நாங்கள் பேச எதுவும் இருப்பதேயில்லை,\nகொடியவனின் கட்டளையும் அதுவே தான்.\nகனாப்பொழுதில் எங்கள் காதலைக் காணவும் - கூடவும்\nவெறும் போருக்கானதில்லை நமது உலகு\nமனிதம் செத்த இந்தப் போர் வேண்டாம் என\nகொடியவனின் திட்டங்களை உடைத்து அவனைக்\nகொன்றே எங்கள் போர் முடிப்போம்.\nஉண்மையான வாழ்வைத் தேடிய எங்கள்\n(தேசிய கலை இலக்கியப் பேரவையின் மாநாட்டு கவியரங்கில் கவிதை\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(803) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (821) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(798) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(1229) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(1413) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(1497) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (1555) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(1464) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(1488) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(1520) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(1209) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(1462) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்��ியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(1357) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (1602) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(1578) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (1489) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(1829) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(1719) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(1630) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(1523) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்���ியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/rameshwaram/photos/", "date_download": "2019-11-12T19:18:33Z", "digest": "sha1:TP7S62EICK4VBMWO3Q2UIGEUBPWAF56T", "length": 10146, "nlines": 220, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Rameshwaram Tourism, Travel Guide & Tourist Places in Rameshwaram-NativePlanet Tamil", "raw_content": "\nகண்ணோட்டம் ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் படங்கள் எப்படி அடைவது வானிலை வரைபடம் பயண வழிகாட்டி\nமுகப்பு » சேரும் இடங்கள் » இராமேஸ்வரம் » படங்கள் Go to Attraction\nஸ்ரீ இராமநாதசுவாமி கோவில் (6)\nஇராமேஸ்வரம் புகைப்படங்கள் - பிரம்மாண்டமாய் காட்சியளிக்கும் நீலக்கடல் - Nativeplanet /rameshwaram/photos/4809/\nஇராமேஸ்வரம் புகைப்படங்கள் - பிரம்மாண்டமாய் காட்சியளிக்கும் நீலக்கடல்\nஇராமேஸ்வரம் புகைப்படங்கள் - சங்கு மற்றும் சிற்பிகள் விற்பனை - Nativeplanet /rameshwaram/photos/4812/\nஇராமேஸ்வரம் புகைப்படங்கள் - சங்கு மற்றும் சிற்பிகள் விற்பனை\nஇராமேஸ்வரம் புகைப்படங்கள் - புனித நீராடும் பக்தர்கள் - Nativeplanet /rameshwaram/photos/4810/\nஇராமேஸ்வரம் புகைப்படங்கள் - புனித நீராடும் பக்தர்கள்\nஇராமேஸ்வரம் புகைப்படங்கள் - மீன்பிடி படகுகள் - Nativeplanet /rameshwaram/photos/4407/\nஇராமேஸ்வரம் புகைப்படங்கள் - மீன்பிடி படகுகள்\nஇராமேஸ்வரம் புகைப்படங்கள் - மீன்பிடி படகுகள் - Nativeplanet /rameshwaram/photos/4811/\nஇராமேஸ்வரம் புகைப்படங்கள் - மீன்பிடி படகுகள்\nஇராமேஸ்வரம் புகைப்படங்கள் - மீன்பிடி படகுகள் - Nativeplanet /rameshwaram/photos/4410/\nஇராமேஸ்வரம் புகைப்படங்கள் - மீன்பிடி படகுகள்\nஇராமேஸ்வரம் புகைப்படங்கள் - மீனவர்கள் - Nativeplanet /rameshwaram/photos/4408/\nஇராமேஸ்வரம் புகைப்படங்கள் - மீனவர்கள்\nஇராமேஸ்வரம் புகைப்படங்கள் - பாம்பன் பாலம் - Nativeplanet /rameshwaram/photos/4409/\nஇராமேஸ்வரம் புகைப்படங்கள் - பாம்பன் பாலம்\nஇராமேஸ்வரம் புகைப்படங்கள் - ஸ்ரீ இராமநாதசுவாமி கோயில் - அலங்கரிக்கப்பட்ட தூண்கள் - Nativeplanet /rameshwaram/photos/4390/\nஇராமேஸ்வரம் புகைப்படங்கள் - ஸ்ரீ இராமநாதசுவாமி கோயில் - அலங்கரிக்கப்பட்ட தூண்கள்\nஇராமேஸ்வரம் புகைப்படங்கள் - ஸ்ரீ இராமநாதசுவாமி கோயில் - வரிசையாக அமைந்திருக்கும் அலங்கரிக்கப்பட்ட தூண்கள் - Nativeplanet /rameshwaram/photos/4391/\nஇராமேஸ்வரம் புகைப்படங்கள் - ஸ்ரீ இராமநாதசுவாமி கோயில் - வரிசையாக அமைந்திருக்கும் அலங்கரிக்கப்பட்ட தூண்கள்\nஇராமேஸ்வரம் புகைப்படங்கள் - ஸ்ரீ இராமநாதசுவாமி கோயில் - ஜோதிர்லிங்கம் - Nativeplanet /rameshwaram/photos/4393/\nஇராமேஸ்வரம் புகைப்படங்கள் - ஸ்ரீ இராமநாதசுவாமி ���ோயில் - ஜோதிர்லிங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/cricket/03/208363?ref=archive-feed", "date_download": "2019-11-12T18:50:34Z", "digest": "sha1:RVSHIXU7EV45GD2XC4D2SS2WRJTAO7HP", "length": 8737, "nlines": 140, "source_domain": "www.lankasrinews.com", "title": "டோனியின் 7ஆம் எண் ஜெர்சி யாருக்கு.. சிறப்பு செய்யுமா பிசிசிஐ? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nடோனியின் 7ஆம் எண் ஜெர்சி யாருக்கு.. சிறப்பு செய்யுமா பிசிசிஐ\nடோனி பயன்படுத்திய 7ஆம் எண் ஜெர்சி மாற்று வீரருக்கு வழங்கபடுமா அல்லது, சச்சினுக்கு சிறப்ப செய்தது போன்று டோனிக்கும் பிசிசிஐ சிறப்பு செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nடெஸ்ட் போட்டிகளில் புதிய மாற்றத்தை கொண்டுள்ளது ஐசிசி. இதற்கு முன், டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வீரர்களின் ஜெர்சியில் அவர்களின் பெயரோ அல்லது எண்ணோ இடம் பெறாது. முழுவதும் வெண்மை நிறத்திலான ஜெர்சியை மட்டும் தான் அணிந்து விளையாடுவார்கள்.\nதற்போது டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஆரம்பிக்க உள்ள நிலையில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வீரர்கள் தங்களது ஜெர்சியில் அவர்களது பெயர் மற்றும் எண் இடம் பெற உள்ளது.\nஇந்திய அணி மேற்க்கிந்திய தீவுகள் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி 20, 3 ஒருநாள் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. ஆகஸ்ட் 26-ம் தேதி முதல் டெஸ்ட் போட்டியும் செப்டம்பர் 3-ம் தேதி 2-வது டெஸ்ட் போட்டியும் நடைபெறவுள்ளது.\nகோலி மற்றும் பல வீரர்கள் தங்களது ஒரு நாள் ஜெர்ஸி எண்ணான பழைய எண்களையே பயன்படுத்த அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.\nடெஸ்ட் தொடர்களில் இருந்து டோனி ஓய்வு பெற்றுள்ளநிலையில் அவருடைய ஜெர்சியை எண்ணை யார் பயன்படுத்த போகிறார்கள் எனற கேள்வி எழுந்துள்ளது.\nஆனால் அவருக்கு மரியாதை அளிக்கும் விதமாக 7 என்ற எண்ணை கொண்ட ஜெர்சியை யாரும் பயன்படுத்தப் போவதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nஇதற்கு முன்தாக சச்சினின் ஜெர்சியும் அவருக்கு மரியதை அளிக்கு விதத்தில் யாருக்கு வழங்கபடாமல், சிறப்பு செய்தது பிசிசிஐ அந்த வகையில் டோனிக்கும் சிறப்பு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/2020-tamilnadu-official-holidays/", "date_download": "2019-11-12T19:17:35Z", "digest": "sha1:5WJZG4D5IO2I636DOFKG2PDLZ5JW5EKZ", "length": 14305, "nlines": 176, "source_domain": "www.sathiyam.tv", "title": "2020-ஆம் ஆண்டிற்கான அரசு விடுமுறை தினங்கள்.. - எத்தனை நாட்கள் விடுமுறை தெரியுமா? - Sathiyam TV", "raw_content": "\n“ஐயோ நீங்களா..” திருமணமான பெண் வளர்த்த மிஸ்டு கால் காதல்..\n“இவரா இப்படி செய்தார்..” நடிகர் அதர்வா மீது போலீசில் புகார்..\n“ஏய் என்னால வரமுடியாது..” மறுப்பு சொன்ன மனைவி.. கோபத்தில் கணவன் செய்த கொடூரம்..\n“செல்போன் கண்டுபிடித்தவனைக் கண்டால் மிதிக்க வேண்டும்” அமைச்சரின் வைரல் பேச்சு..\nகள்ள நோட்டு அச்சடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன..\n“மூணு நாளா நித்திரையில் நிறுத்திவச்சு…”- சுஜித் குறித்து மனம் உருகும் கவிதை வரிகள்..\n“டமால்.. டுமீல்..” – பட்டாசு உருவான வரலாறு..\nநம்பர் 1 செல்போன் எது..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nநவாசுதீன் சித்திக் முதல் தமிழ் திரைப்படம் பேட்ட கிடையாது.. அது கமலின் இந்த பிரம்மாண்ட…\nசூப்பர் சிங்கரில் மூக்குத்தி முருகன் வெற்றி.. நிகழ்ச்சியை மோசமாக விமர்சித்த ஸ்ரீ-பிரியா.. நிகழ்ச்சியை மோசமாக விமர்சித்த ஸ்ரீ-பிரியா..\n“இவரா இப்படி செய்தார்..” நடிகர் அதர்வா மீது போலீசில் புகார்..\n“ஆமா அது நான் தான்..,” மாடல் அழகியின் மீ டூ புகார்..\n“பிரேமதாச ஆட்சிக்கு வந்தாலும் ராணுவ ஆட்சி தான்” – வரதராஜ பெருமாள் | Varatharaja…\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 12 NOV…\nமாலை தலைப்புச் செய்திகள் | 12 Nov 19 |\nயார் இந்த சஜித் பிரேமதாச\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu 2020-ஆம் ஆ���்டிற்கான அரசு விடுமுறை தினங்கள்.. – எத்தனை நாட்கள் விடுமுறை தெரியுமா\n2020-ஆம் ஆண்டிற்கான அரசு விடுமுறை தினங்கள்.. – எத்தனை நாட்கள் விடுமுறை தெரியுமா\n2020-ஆம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டில் மொத்தம் 23 நாட்கள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n2020-ஆம் ஆண்டுக்கான அரசு விடுமுறைப் பட்டியல்:\nவ. எண் பொது விடுமுறை தேதி கிழமை\n1. ஆங்கிலப் புத்தாண்டு 01.01.2020 புதன்கிழமை\n2. பொங்கல் 15.01.2020 புதன்கிழமை\n3. திருவள்ளுவர் தினம் 16.01.2020 வியாழக்கிழமை\n4. உழவர் திருநாள் 17.01.2020 வெள்ளிக்கிழமை\n5. குடியரசு தினம் 26.01.2020 ஞாயிற்றுக்கிழமை\n6. தெலுங்கு வருடப் பிறப்பு 25.03.2020 புதன்கிழமை\n7. வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு (வணிக/கூட்டுறவு) 01.04.2020 புதன்கிழமை\n8. மகாவீர் ஜெயந்தி 06.04.2020 திங்கள்கிழமை\n9. புனித வெள்ளி 10.04.2020 வெள்ளிக்கிழமை\n10. தமிழ்ப் புத்தாண்டு மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பிறந்த தினம் 14.04.2020 செவ்வாய்கிழமை\n11. மே தினம் 01.05.2020 வெள்ளிக்கிழமை\n12. ரம்ஜான் 25.05.2020 திங்கள்கிழமை\n13. பக்ரீத் 01.08.2020 சனிக்கிழமை\n14. கிருஷ்ண ஜெயந்தி 11.08.2020 செவ்வாய்கிழமை\n15. சுதந்திர தினம் 15.08.2020 சனிக்கிழமை\n16. விநாயகர் சதுர்த்தி 22.08.2020 சனிக்கிழமை\n17. மொகரம் 30.08.2020 ஞாயிற்றுக்கிழமை\n18. காந்தி ஜெயந்தி 02.10.2020 வெள்ளிக்கிழமை\n19. ஆயுத பூஜை 25.10.2020 ஞாயிற்றுக்கிழமை\n20. விஜயதசமி 26.10.2020 திங்கள்கிழமை\n21. மிலாதுன் நபி 30.10.2020 வெள்ளிக்கிழமை\n22. தீபாவளி 14.11.2020 சனிக்கிழமை\n23. கிருஸ்துமஸ் 25.12.2020 வெள்ளிக்கிழமை\n“இவரா இப்படி செய்தார்..” நடிகர் அதர்வா மீது போலீசில் புகார்..\n“ஏய் என்னால வரமுடியாது..” மறுப்பு சொன்ன மனைவி.. கோபத்தில் கணவன் செய்த கொடூரம்..\n“செல்போன் கண்டுபிடித்தவனைக் கண்டால் மிதிக்க வேண்டும்” அமைச்சரின் வைரல் பேச்சு..\n“கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா..” இதுக்குலாம் பைன் போட்ட போலீஸ்..\n“பெண்ணியம்.., ஓரினச்சேர்க்கை..,” – சவுதி அரேபியா வெளியிட்ட அதிரடி வீடியோ..\nநிற்காமல் சென்ற பைக் மீது லத்தியை வீசிய போலீஸ்.. – தாயை பறிகொடுத்த மகன்..\n“பிரேமதாச ஆட்சிக்கு வந்தாலும் ராணுவ ஆட்சி தான்” – வரதராஜ பெருமாள் | Varatharaja...\nநவாசுதீன் சித்திக் முதல் தமிழ் திரைப்படம் பேட்ட கிடையாது.. அது கமலின் இந்த பிரம்மாண்ட...\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 12 NOV...\nசூப்பர் சிங்கரில் மூக்குத்தி முருகன் வெற்ற���.. நிகழ்ச்சியை மோசமாக விமர்சித்த ஸ்ரீ-பிரியா.. நிகழ்ச்சியை மோசமாக விமர்சித்த ஸ்ரீ-பிரியா..\n“ஐயோ நீங்களா..” திருமணமான பெண் வளர்த்த மிஸ்டு கால் காதல்..\n“இவரா இப்படி செய்தார்..” நடிகர் அதர்வா மீது போலீசில் புகார்..\n“ஏய் என்னால வரமுடியாது..” மறுப்பு சொன்ன மனைவி.. கோபத்தில் கணவன் செய்த கொடூரம்..\nமாலை தலைப்புச் செய்திகள் | 12 Nov 19 |\n“செல்போன் கண்டுபிடித்தவனைக் கண்டால் மிதிக்க வேண்டும்” அமைச்சரின் வைரல் பேச்சு..\nயார் இந்த சஜித் பிரேமதாச\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/2012-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-11-12T19:27:25Z", "digest": "sha1:5AE3ZOURGIKGHL7YQPNLWYDQP7J6JMKM", "length": 7521, "nlines": 101, "source_domain": "moonramkonam.com", "title": "2012 விருச்சிக ராசி பலன் Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nவார ராசி பலன் 10.11.19 முதல் 16.11.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nபெரும்பாலான மாத்திரைகள் வெள்ளை நிறத்தில் இருப்பது ஏன்\n2012 ராசி பலன் – விருச்சிக ராசி 2012 ஆண்டு பலன் – viruchika rasi palan\n2012 ராசி பலன் – விருச்சிக ராசி 2012 ஆண்டு பலன் – viruchika rasi palan\nTagged with: 2012 rasi palan, 2012 rasi palangal, 2012 viruchiga rasi palan, 2012 year rasi palan, 2012 ராசி பலன், 2012 ராசி பலன்கள், 2012 விருச்சிக ராசி பலன், 3, rasi palan, rasi palangal, viruchiga rasi, viruchiga rasi 2012, viruchiga rasi palan, viruchiga rasi palan 2012, viruchigam, viruchigam rasi, அரசியல், ஆண்டு பலன், குரு, கேது, கை, சனி பகவான், துலா ராசி, தேவி, நோய், பரிகாரம், பலன், பலன்கள், பெண், மீன், ராகு, ராசி, ராசி பலன், ராசி பலன்கள், வருட பலன், வருட பலன்கள், விருச்சிக ராசி, விருச்சிக ராசி பலன்கள், விருச்சிகம், விருச்சிகம் ராசி, வேலை, ஹனுமான்\n2012 ராசி பலன் – விருச்சிக [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 10.11.19 முதல் 16.11.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nபெரும்பாலான மாத்திரைகள் வெள்ளை நிறத்தில் இருப்பது ஏன்\nவார பலன் 3.11.19முதல் 9.11.19. வரை அனைத்து ராசிகளுக்கும்\nஸ்வீட் மெக்ரோனி- செய்வது எப்படி\nவார ராசி பலன் 20.10.19 முதல் 2.11.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 20.10.19 முதல் 26.10.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகடற்கரை அருகே உள்ள கிணற்று நீர் சுவையாக இருப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://thamizhpadam.com/author/thamizhpadam/", "date_download": "2019-11-12T18:07:02Z", "digest": "sha1:VRDIAL4L2WIXPATRWEP6OTNIUL7VKTYV", "length": 3108, "nlines": 105, "source_domain": "thamizhpadam.com", "title": "thamizhpadam, Author at Thamizhpadam", "raw_content": "\nமுகப்பு எழுத்தாளர்கள் இடுகைகள் மூலம் thamizhpadam\n6 இடுகைகள் 0 கருத்துக்கள்\nமீண்டும் இணைத்த பிரபல ஜோடி\nDirector ஹரி ஓட ஓட வெட்டுவார். இம்மான் அண்ணாச்சி Interview\n‘சூரரைப்போற்று ‘ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nஇதுதான் தமிழ் சினிமாவின் இன்றைய நிலை – சின்மயி வேதனை\nஉதயநிதி ஸ்டாலினின் ‘சைக்கோ’ திரையிடும் தேதி அறிவிப்பு\n‘துப்பறிவாளன் 2’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியது\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@whackedout.in\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://24x7livenewz.com/tamil/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2/1379089/", "date_download": "2019-11-12T19:49:21Z", "digest": "sha1:3MVINLEPKVI5HONYFXLQZTUJV7A4SSNT", "length": 6561, "nlines": 63, "source_domain": "24x7livenewz.com", "title": "சிகிச்சைக்காக லண்டன் செல்ல நவாசுக்கு அனுமதி – 24×7 Live News", "raw_content": "\nசிகிச்சைக்காக லண்டன் செல்ல நவாசுக்கு அனுமதி\nஇஸ்லாமாபாத்:அண்டை நாடான பாக்.கின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் 69 சிகிச்சை பெறுவதற்காக ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டன் நகருக்குச் செல்வதற்கு அந்த நாட்டு அரசு அனுமதி அளித்தது. இதற்காக விமானத்தில் பயணிப்பதற்கு விதித்த தடையை நீக்க அரசு முடிவு செய்துள்ளது.\nபாக்.கில் நீண்டகாலம் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. ஊழல் வழக்கில் அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் உடல்நிலை\nமோசமானதால் அவர் லாகூரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவருடைய உடல்நிலை மிகவும் மோசமானதால் லண்டனில் சிகிச்சை பெறுவதற்கு முடிவு செய்யப்பட்டது. மருத்துவர்களும் இதற்கு பரிந்துரை செய்திருந்தனர்.\nஇந்நிலையில் ஊழல் வழக்குகளில்விசாரணை நடைபெற்று வந்ததால் விமானத்தில் பறப்பதற்கு தடை விதித்து அந்த நாட்டு அரசு உத்தரவிட்டிருந்தது. அது விலக்கி கொள்ளப்படாததால் லண்டனுக்கு செல்வதில் ஷெரீபுக்கு சிக்கல் ஏற்பட்டது.\nஇதையடுத்து அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஷா மகமூத் குரேஷி கூறியதாவது:ஷெரீப்பின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு விமானத்தில் பறப்பதற்கு அவருக்கு\nவிதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு விலக்கி கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய பொறு���்புடைமை நீதிமன்றத்தின் ஒப்புதல் பெறுவதற்கு கால தாமதமானதால் இந்த தடை\nஉடனடியாக விலக்கி கொள்ள முடியவில்லை. அவர் உடல்நிலை தேறுவதற்காக\nமுன்னதாக நேற்று காலையில் லண்டன் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. தடை விலக்கி\nகொள்ளப்படுவதால் அடுத்த சில நாட்களில் ஷெரீப் லண்டனுக்குப் புறப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉலகின் உயரமான சிவலிங்கம் திறப்பு(1)\nஜார்கண்ட் தேர்தல் ; பா.ஜ பட்டியல் வெளியீடு(3)\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.com/2010/08/25/karaikkal-dawood/", "date_download": "2019-11-12T18:06:02Z", "digest": "sha1:HUMRHZ7FBROKTWBATDIN6ERIQS5DU6LD", "length": 42186, "nlines": 626, "source_domain": "abedheen.com", "title": "கடவுளைத் தேடிய காரைக்கால் தாவுது | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nகடவுளைத் தேடிய காரைக்கால் தாவுது\n25/08/2010 இல் 11:31\t(இசை, காரைக்கால் தாவுது)\nTamil Muslim Songs என்று கூகிளிட்டால் – ஜிகினா மினுமினுக்க – முதலில் வருவது ‘காரைக்கால் ரஸீனா’வின் இந்த தளம். சிங்கையில் உள்ள பெண்மணி இவர் என்று நினைக்கிறேன். பத்து வருடங்களுக்கு முன்பு Tripod தளத்தில் ‘நாகூர் பிஸாது கிளப்’ ஜமாய்த்தபோது ரஸீனாவும் தொடங்கினார். ஒரு பெரிய இஸ்லாமியப் பாடகர்கள் கூட்டமே இப்போதும் இவருடைய தளத்தில் இருக்கிறது. எல்லோருக்கும் தெரிந்த ஈ.எம். ஹனிபா – ஷேக் முஹம்மதுவிலிருந்து ஹஸன் குத்தூஸ், வடகரை தாலிஃப், ஷாஹூல் ஹமீது, திருச்சி கலிஃபுல்லா, ஜெய்னுலாப்தீன் ,சீனி முஹம்மது, பொதக்குடி அஹ்மது, நெல்லை உஸ்மான், நாகூர் குல்முஹம்மது, நாகூர் ஹெச்.எம். ஹனிபா , நாகூரின் தர்ஹா சங்கீத வித்வான் எஸ்.எம்.ஏ காதர் மாமா , இசைமணி யூசுப் போன்றவர்களின் பாடல்கள் கிடைக்கின்றன. திட்டச்சேரி ஹாஜா மட்டும் இல்லை; ஆனால் ‘திரையிசையில் தீனிசை’ இருக்கிறது. மணக்காத மனோவின் வீடியோவும் இருக்கிறது. பெங்களூர் பாஷாவின் உருதுக் கவாலியும், ‘கத்வு தெர்க்காத’ அதாஅலி ஆஜாத்தின் க(ய)வாளியும் இருக்கிறது. இதைத் தவிர மிக முக்கியமாக – ஒலிக்கோப்புகளாக – எங்கும் கிடைக்காத – ஃபாத்திமா நாயகி சரித்திரம், யூனுஸ் நபி சரித்திரம், முஹய்யத்தீன் ஆண்டவர் மாலை, இப்றாஹிம் நபி சரித்திரம், நூறு மசலா, அலிபாதுஷா கதை…\nஓ…, மிகப் பெரிய வேலை. ஆனால் , ஆடியோ கோப்புகளின் தரம்தான் நன்றாக இல்லை. Sizeஐ குறைக்க அப்படி செய்திருக்கிறார் போலும். இந்த புண்ணாக்கு rm கோப்புகளும் பொறுமையை மிகவும் சோதிக்கிறது. கேட்க மட்டும்தான், தரவிறக்கம் செய்யாதீர்கள் என்று சகோதர சகோதரி ரஸீனா வேறு ‘திறமை’ காட்டியிருக்கிறார். என்ன செய்யலாம் Streaming , Audioவை Out எடுத்து Inல் சொருகி ரிகார்ட் செய்வது பற்றியெல்லாம் லெக்சர் சொருகிவிட்டு ‘save target as ‘உபயோகித்தால் வரும் rm கோப்பை நோட்பேட் மூலம் திறந்து அதிலுள்ள உரலை (URL)ஐ பயன்படுத்திக் கொள்ளும்’ என்று எளிமையாகச் சொன்னார் ஒரு கம்ப்யூட்டர் கரும்புளி. அட, சூப்பர் ஐடியாவாக இருக்கே.. Streaming , Audioவை Out எடுத்து Inல் சொருகி ரிகார்ட் செய்வது பற்றியெல்லாம் லெக்சர் சொருகிவிட்டு ‘save target as ‘உபயோகித்தால் வரும் rm கோப்பை நோட்பேட் மூலம் திறந்து அதிலுள்ள உரலை (URL)ஐ பயன்படுத்திக் கொள்ளும்’ என்று எளிமையாகச் சொன்னார் ஒரு கம்ப்யூட்டர் கரும்புளி. அட, சூப்பர் ஐடியாவாக இருக்கே.. நான் அப்படியே செய்து டவுன்லோடு செய்தது , முதலில் காரைக்கால் தாவுது நானா. என் பள்ளிப் பருவத் தோழன் ‘ஷாஹா’வின் வாப்பாவான இந்த தாவுதுநானாவின் குரலும் பாவமும் எனக்கு பிடிக்கும்; ஷாஹாவுக்குத்தான் பிடிக்காது\nகாலை நேர திருச்சி வானொலியின் பக்திப் பாடல்கள் கேட்ட பெரிசுகளுக்கு (அதாவது, என் வயதுள்ளவர்களுக்கு) தாவுதுநானாவின் ‘பெருமான் ஓதி தரும் மறை புர்கான் வாசகமே’ பாட்டு ஞாபகமிருக்கலாம். ‘வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே’ மெட்டு. மறந்திருந்தால் பரவாயில்லை. பெரிய இசை விமர்சகர்கள் சொல்வார்களே..- ஆமாம் , அந்த உயிர் – இவருடைய குரலில் இருக்கும். எல்லா நிஜக் கலைஞர்களுக்கும் வாய்க்கும் அதே கஷ்டம், அங்கீகாரமின்மையில் உயிரை விட்டார் தாவுது நானா.\nகழுதைகளெல்லாம் கானக்குரலோன்களாக பல்லிளித்துக்கொண்டு கள்ளக்குரலுடன் பவனி வரும்போது காதைய���ம் கருத்தையும் நிரப்பிய கலைஞர் ஏன் காணாமல் போனார்\nஅது அப்படித்தான். சீர்காழியில் கூட ஒரு பைத்தியம் அலைகிறது இப்போதும் (தாஜ்-ஐ சொல்லவில்லை); யாகூப் என்கிற ஒரு இசைக் கலைஞன். அவரைப்பற்றி நண்பர் தாஜ் விரையில் எழுதுவார் என்று நினைக்கிறேன். இப்போது காரைக்காலைப் பார்ப்போம்.\n‘நான்கு மறையிலும் நானிலமெங்கிலும் இறைவனைத் தேடியும் காணாமல் ஓங்கும் உலகுக்கெல்லாம் உணவு தரும் உழவன் உதிர்த்திடும் வியர்வையில் கண்ட’ எங்கள் தாவுது நானா பாடிய மாஸ்டர் கேஸ்ஸட் காலஞ்சென்ற என் நிஜாம்மாமாவின் வீட்டில் இருக்கிறது. இப்போது வெளியில் எடுப்பதில் சில சிரமங்கள் இருக்கின்றன. நல்ல ஒலித்தரத்தில் இங்கே விரைவில் பதிய முயற்சிக்கிறேன், இன்ஷா அல்லாஹ். அப்புறம்.. rm கோப்பை mp3யாக கன்வெர்ட் செய்ய நான் Switch உபயோகித்தேன். ‘Format Factory’ காலை வாரிவிட்டது. அறியவும்.\n‘கான்’களின் சங்கீதம்தான் என்றில்லை; பித்துக்குளி முதல் பிங்க் ஃப்ளாய்ட் வரை எனக்கு பிடிக்கும். கிண்டல் செய்வேனே தவிர எங்கள் ஊர் ஹனிஃபாவின் ‘இரு கண்கள் நம் ஹஸன் ஹூசைன்’ பாட்டும் ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஈராக்-ஐ விட்டு அமெரிக்கப் படைகள் மெல்லப் போகும் (எங்கே, ஈரானுக்கா) இந்த சமயத்தில் – கர்பலாவை முன்வைத்து- அதைப் பதிவது காலத்தின் அவசியம். செய்வேன். ம்ம்… மற்ற ‘இஸ்லாமிய’ப் பாடல்கள் இந்த ரமளான் சமயத்தில் பொறுமையின் அவசியத்தை மிகவும் வலியுறுத்துபவை. இன்னல்லாஹ மா சாபிரீன் (11 முறை சொல்லிக் கொள்ளவும்) இந்த சமயத்தில் – கர்பலாவை முன்வைத்து- அதைப் பதிவது காலத்தின் அவசியம். செய்வேன். ம்ம்… மற்ற ‘இஸ்லாமிய’ப் பாடல்கள் இந்த ரமளான் சமயத்தில் பொறுமையின் அவசியத்தை மிகவும் வலியுறுத்துபவை. இன்னல்லாஹ மா சாபிரீன் (11 முறை சொல்லிக் கொள்ளவும்\nசரி, என்னைக் கவர்ந்த தாவுதுநானாவின் இந்தப் பாடலைக் கேட்டுப் பாருங்கள். ‘எழுதுகோலிலா’ என்ற இழுப்பில் , சோமன் சார் , என் எலும்பெல்லாம் உருகுகிறது. பாடலை எழுதியது யார் என்று சொல்பவர்களுக்கு என் சலாம் உரித்து. பாடலின் வரிகளை கீழே கொடுத்திருக்கிறேன். ஒரு வரி , ‘நான் உன்னைத் தேடான்’ என்று ஒலிக்கிறது. ‘தேடேன்’ ‘தேடவா’ என்ற இழுப்பில் , சோமன் சார் , என் எலும்பெல்லாம் உருகுகிறது. பாடலை எழுதியது யார் என்று சொல்பவர்களுக்கு என் சலாம் உரித்து. பாடலின் வரிகளை கீழே கொடுத்திருக்கிறேன். ஒரு வரி , ‘நான் உன்னைத் தேடான்’ என்று ஒலிக்கிறது. ‘தேடேன்’ ‘தேடவா’ என்று பதிந்திருக்கிறேன். சரிதானா’ என்று பதிந்திருக்கிறேன். சரிதானா ‘அவனை எதுக்குக் கூப்பிடனும். அவனை நம்பாதே. அவன் வரமாட்டான். அவன் இல்லை’\nஇரக்கமே இல்லாத அரக்கர்கள் மனதிலே\nஆண்டவனே.. நான் எங்குன்னைத் தேடுவேன்\nஇரக்கமே இல்லாத அரக்கர்கள் மனதிலே\nஏழை நெஞ்சிலா அல்லது மதலைச் சிரிப்பிலா\nதாயைப் பிரிந்த சேய் என உலகில்\nதனித்து நான் வாழ்வது சாத்தியமா\nஓங்கும் உலகுக்கெல்லாம் உணவு தரும் உழவன்\nவட்டிப் பணத்திலே வயிறு வளர்ப்போனின் – அந்த\nவாசலில் உனை வரக் காணேனே\nவாடிடும் பசியால் மெலிந்திடும் ஏழை\nஉஹது மலை தேடியும் உன்னைக் காணேனே\nகற்புடைய மாதரின் பொற்பினில் சிறந்து\nநன்றி : முத்துமா – ஜக்கரியா மரைக்கார் (சிங்கை)\n//ஈராக்-ஐ விட்டு அமெரிக்கப் படைகள் மெல்லப் போகும் (எங்கே, ஈரானுக்கா) இந்த சமயத்தில் – கர்பலாவை முன்வைத்து- அதைப் பதிவது காலத்தின் அவசியம். செய்வேன். ம்ம்… மற்ற ‘இஸ்லாமிய’ப் பாடல்கள் இந்த ரமளான் சமயத்தில் பொறுமையின் அவசியத்தை மிகவும் வலியுறுத்துபவை. இன்னல்லாஹ மா சாபிரீன் (11 முறை சொல்லிக் கொள்ளவும்) இந்த சமயத்தில் – கர்பலாவை முன்வைத்து- அதைப் பதிவது காலத்தின் அவசியம். செய்வேன். ம்ம்… மற்ற ‘இஸ்லாமிய’ப் பாடல்கள் இந்த ரமளான் சமயத்தில் பொறுமையின் அவசியத்தை மிகவும் வலியுறுத்துபவை. இன்னல்லாஹ மா சாபிரீன் (11 முறை சொல்லிக் கொள்ளவும்\nவழக்கம்போல் இதனை ரசித்தேன். இத்தனைக்க இடையிலும் அரசியல்…. அருமை. 🙂 🙂 🙂\nநன்றி ஜமாலன். ‘இன்னல்லாஹ மா சாபிரீன்’க்கு முன்னாலும் பின்னாலும் 3 முறை மறக்காமல் ‘சலவாத்’ சொல்லிக் கொள்ளுங்கள்\nஎதற்கு முன்னாலும் பின்னாலும். 🙂 🙂 3 முறையா முன்னாலும் பின்னாலுமா இன்னுமா\nநானா, இது எங்க குடும்பத்தை (MTS) சேர்ந்த முத்தும்மாவும் அவங்க கணவர் ஜக்கரியா மறைக்காரும் சேர்ந்து manage செய்யும் சைட், அவங்க சிங்கப்பூரில் வசிக்கிறார்கள். அவங்க குழந்தையின் பெயர்தான் ரசீனா. எனக்கும் இஸ்லாமிய பாட்டு வேணும்னா அங்கேதான் போறது. நீங்க சொன்ன மாதிரி ரொம்ப பழைய .RM format தான் கொஞ்சம் கடி. நாலே நாலு ஹனிபா பாட்டுதான் MP3 ல கெடச்சுது.\nஉங்கள் குடும்பத்தாருக்கு என் சலாமும் நன்றிகளும்.\nம்ம். உஸ்தாத் குலாம் முஸ்தஃபா கான்தான் நம்மள,அசைய முடியாம கட்டிப்போட்டுட்டார்னா, இந்த‌ தாவூத் “கான்” ஸாஹிப் ஏதோ எதிரில் ஓக்காந்து பாடுற மாதிரியே இருக்கு (முகம் தெரியாட்டியும்). மேதாவிகள் என்னென்னவோ சொல்றாங்க, பாட்டுல பாவம் இருக்கணும்ன்னு. இவர் பாட்டுல உயிர் இருக்கு. என்ன ஒரு ஈடுபாடு….நன்றி ஆபிதீன்(என்ன, இந்த எழவு பாஷை புரியல;முழுசா)\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (1)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-2", "date_download": "2019-11-12T18:05:11Z", "digest": "sha1:7YIE64JER4XXPKZNU7LPRIIMFJW5ZJO3", "length": 10004, "nlines": 148, "source_domain": "gttaagri.relier.in", "title": "தென்னையை தாக்கும் புதிய எதிரி – கேரளா வாடல் நோய் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதென்னையை தாக்கும் புதிய எதிரி – கேரளா வாடல் நோய்\nகேரளாவில் பெரும்பாலான தென்னை மரங்களை தாக்கி அழித்த “கேரள வாடல்’ நோய், இப்போது தமிழகத்திலும் தென்படத் துவங்கியுள்ளது.\nஇது பற்றி, கோவையில் நேற்று நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் புகார் எழுப்பியபிறகு விழித்துக்கொண்ட வேளாண் துறை அதிகாரிகள், ஆய்வு செய்வதாக கூறியுள்ளனர்.\nதமிழகத்தில் தென்னை அதிகளவு சாகுபடி செய்யப்படும் மாவட்டங்களில் முதன்மையானது கோவை மாவட்டம். இங்குள்ள விவசாயிகளில் பலர், “ஈரியோபைடு‘ பாதிப்பில் இருந்தே இ���்னும் மீளாத நிலையில், இப்போது அடுத்த புதிய நோய் ஒன்றும், தென்னையை தாக்க துவங்கியுள்ளது.\nஇது பற்றி கோவையில் நேற்று நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில், பி.ஏ.பி., ஆழியாறு திட்டக்குழு தலைவர் சின்னசாமி பேசியதாவது:\nபொள்ளாச்சி அருகே 90 சதவீதம் விவசாய நிலத்தில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.\nஇங்கு கடந்த சில மாதங்களாக, “கேரள வாடல்’ என்ற நோய் தென்னையை தாக்கி வருகிறது.\nமணக்கடவு கிராமத்தில் பெரும்பகுதி தென்னை மரங்கள், இந்நோய் தாக்கி அழிந்து விட்டன. வேட்டைக்காரன்புதூர் அடுத்த சேத்துமடை கிராம தென்னந்தோப்புகளில் இந்நோய் தென்படத் துவங்கியுள்ளது.\nஇந்நோய்க்கு இதுவரை மருந்து கண்டறியப்படவில்லை.\nநோய் தாக்கினால், உடனடியாக தென்னை மரத்தை வெட்டி வீழ்த்தி விட வேண்டும்; இல்லையெனில், மற்ற தென்னைகளுக்கும் நோய் பரவி விடும்.\nகேரளாவில், திருச்சூர் முதல் கொச்சி வரை, இந்நோய் தாக்கியதில் 90 சதவீதம் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டு விட்டன.\nநோய் ஆரம்ப கட்டத்தில், மரத்தின் மேற்பகுதியில் மஞ்சள் நிறம் தென்படத்துவங்கும்.\nநாளடைவில், மரம் முழுவதும் கறுப்பாகி, அழிந்து விடும்.\n“லேஸ்பின் பக்’ என்ற பூச்சி தான், இந்நோய் பரவக்காரணம்.\nஒரு மரத்தில் இருந்து சாறு முழுவதையும் உறிஞ்சும் இந்த பூச்சி, பின் அடுத்த மரத்துக்கு தாவி விடுவதால், தோப்பில் இருக்கும் மரங்கள் ஒவ்வொன்றாக அழிக்கப்படுகின்றன.\nஎங்கள் தோப்பிலேயே 15 மரங்கள் அழிந்து விட்டன. வேளாண் பல்கலை மூலம் மாதிரி சேகரிக்கப்பட்டு, ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மருந்துகளை கொண்டு, நோயை தடுக்கும் முறை, பரிசோதனை நிலையில் உள்ளது.\nநோய் பரவாமல் தடுக்கவும், பாதிக்கப்பட்ட மரங்களை இழந்த விவசாயிகளுக்கு இழப்பீடும் வழங்க வேண்டும்.இவ்வாறு, சின்னசாமி பேசினார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையத்தின் புதிய தென்னை ரகங்கள் →\n← சொட்டு நீர் பாசனம் நன்மைகள்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/rajagiriya/property", "date_download": "2019-11-12T19:55:23Z", "digest": "sha1:MEXE2SBSLLK4CX3J7FH657KQY3DLSVBT", "length": 8790, "nlines": 213, "source_domain": "ikman.lk", "title": "ராஜகிரிய | ikman.lk இல் விற்பனைக்குள்ள அல்லது வாடகைக்குள்ள சொத்துக்கள்", "raw_content": "\nவிடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு (7)\nகாட்டும் 1-25 of 461 விளம்பரங்கள்\nபடுக்கை: 3, குளியல்: 2\nபடுக்கை: 1, குளியல்: 1\nபடுக்கை: 5, குளியல்: 3\nபடுக்கை: 3, குளியல்: 2\nபடுக்கை: 3, குளியல்: 3\nபடுக்கை: 3, குளியல்: 1\nபடுக்கை: 3, குளியல்: 3\nபடுக்கை: 10+, குளியல்: 10+\nகொழும்பு, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nரூ 2,400,000 பெர்ச் ஒன்றுக்கு\nபடுக்கை: 3, குளியல்: 2\nபடுக்கை: 4, குளியல்: 3\nபடுக்கை: 3, குளியல்: 3\nபடுக்கை: 3, குளியல்: 2\nரூ 2,500,000 பெர்ச் ஒன்றுக்கு\nபடுக்கை: 2, குளியல்: 1\nரூ 6,500,000 பெர்ச் ஒன்றுக்கு\nபடுக்கை: 2, குளியல்: 1\nபடுக்கை: 2, குளியல்: 1\nபடுக்கை: 4, குளியல்: 4\nபடுக்கை: 2, குளியல்: 2\nபடுக்கை: 4, குளியல்: 4\nபடுக்கை: 4, குளியல்: 2\nரூ 1,300,000 பெர்ச் ஒன்றுக்கு\nரூ 1,300,000 பெர்ச் ஒன்றுக்கு\nபடுக்கை: 2, குளியல்: 1\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/sports/16243-sarfraz-ahmed-shoaib-akthar-cricket-pakistan.html", "date_download": "2019-11-12T19:49:19Z", "digest": "sha1:OUSMGRI2C3KBCINPRHQY3CKJ577NDCLH", "length": 13401, "nlines": 259, "source_domain": "www.hindutamil.in", "title": "குடி விளம்பரத்திற்கு ஒரு நகரம்!- அமெரிக்காவில் வினோதம் | குடி விளம்பரத்திற்கு ஒரு நகரம்!- அமெரிக்காவில் வினோதம்", "raw_content": "புதன், நவம்பர் 13 2019\nகுடி விளம்பரத்திற்கு ஒரு நகரம்\nநம்மில் பலர் குடி விளம்பரம் பார்த்திருப்போம். ஆனால் குடி விளம்பரத்திற்காக ஒரு நகரத்தையே வாடகைக்கு எடுத்த கதையை எங்கேனும் கேட்ட துண்டா அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் உள்ள க்ரெஸ்டட் பட் எனும் நகரம்தான் இந்த வினோதத்துக்கு ஆளாகியுள்ளது.\nஅமெரிக்காவில் உள்ள பிரபல பீர் தயாரிப்பு நிறுவனம் அன்ஹியூசர் புஷ். இது தனது நிறுவனத் தயாரிப்பு பீர்களை விளம்பரம் செய்ய நினைத்தது. அதற்காக க்ரெஸ்டட் பட் நகரத்தைத் தேர்வு செய்தது.\nஇங்கு இந்த‌ வார இறுதியில் பீர் விளம்பரக் காட்சி தயாரிக்கப்பட இருக்கிறது. இதற்காக வெளி நகரங்களில் இருந்து சுமார் 1,000 இளைஞர்களை இந்நகரத்துக்கு வரவழைத்துள்ளது அந்நிறுவனம். மேலும் விளம்பரத்திற்கு ஏற்றாற் போல ஆங்காங்கே 'செட்'களும் போ���ப்பட்டுள்ளன. தவிர, க்ரெஸ்டட் பட் எனும் பெயர் விளம்பரத்துக்காக 'வாட் எவர் யு.எஸ்.ஏ.' என்று மாற்றப்பட இருக்கிறது.\nஇந்த விளம்பரத்தை காட்சிப்படுத்துவதற்காக, இந்நகர நிர்வாகத்துக்கு 5 லட்சம் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.3 கோடி) கட்டணமாக வழங்கப்பட்டுள்ளன. நிர்வாகத்துக்கும் நிறுவனத்துக்கும் இடையிலான இந்த ஒப்பந்தம் ரகசியமாக நடந்துள்ளது.\nஇதன் மூலம் இந்நகரத்தில் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும், வருமானம் வளரும் என்று நிர்வாகம் சாக்குப்போக்குகள் சொன்னாலும், மக்களோ இந்த விளம்பர ஒப்பந்தம் கேவலமானது என்று கடுகடுக்கிறார்கள்,-நியுயார்க் டைம்ஸ்\nகுடி விளம்பரம்வாடகை நகரம்க்ரெஸ்டட் பட்அன்ஹியூசர் புஷ்\nசந்திரபாபு நாயுடு, வெங்கய்ய நாயுடுவின் மகன்கள் எந்த...\nஐந்து ஏக்கர் நிலமும் தேவையில்லை; இதையும் ராமர்...\nதலைமறைவான நாட்களில் தங்கியது எங்கே\nஸ்டாலின் 'சர்வாதிகாரி ஆவேன்' எனச் சொன்னது கட்சி...\nஹிட்லரும் அழிந்தார் என்பதை ஏற்க வேண்டும்: சிவசேனா...\nதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு 'சர்வதேச வளரும் நட்சத்திரம்...\nஇரண்டாவது முறையாக வெற்றியைத் தவறவிட்ட கெளதம்\n'செல்போனை கண்டுபிடித்தவரை உதைக்க வேண்டும்': அமைச்சர் பாஸ்கரன் பேச்சு\nஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: அசைக்க முடியா இடத்தில் கோலி, பும்ரா\nதூக்கில் தொங்கிய நண்பனை காப்பாற்றிய பள்ளி மாணவன்: மாவட்ட எஸ்பி நேரில் அழைத்து...\n2018-19-ல் டாடா அறக்கட்டளையிடமிருந்து பாஜக பெற்ற நன்கொடை ரூ. 356 கோடி\nவங்கதேசத்தில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 16 பேர் பலி;...\nசீனாவில் மனித முகம் கொண்ட மீன்\n'புல்புல்' புயலுக்கு வங்க தேசத்தில் 11 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் வெடிபொருள் வெடித்ததில் 5 தீவிரவாதிகள் பலி\nஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: அசைக்க முடியா இடத்தில் கோலி, பும்ரா\nதூக்கில் தொங்கிய நண்பனை காப்பாற்றிய பள்ளி மாணவன்: மாவட்ட எஸ்பி நேரில் அழைத்து...\nதொழில்துறை உற்பத்தி 8 ஆண்டுகளில் சந்திக்காத பின்னடைவு; பிரச்சினையை திசைத்திருப்பும் மத்திய அரசு...\nஆர்யா படத்தில் நடிகராக அறிமுகமாகும் இயக்குநர் மகிழ் திருமேனி\nதமிழகம் முழுவதும் ரோந்துப் பணி தீவிரம்: வன்முறையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை -...\nதீபாவளி வெளியீட்டில் இருந்து பின் வாங்குகிறதா ஐ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/61358-violence-will-never-be-the-ultimate-solution-kamal-hassan.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-11-12T18:12:40Z", "digest": "sha1:FFN76CI7SINJ5GV4SQG6Y23NI7HZYDJB", "length": 8356, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "வன்முறை ஒருபோதும் இறுதி தீர்வாகாது: கமல்ஹாசன் | Violence will never be the ultimate solution: Kamal Hassan", "raw_content": "\nசெல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\nநவம்பர் 16ஆம் தேதி முதல் விருப்ப மனு பெறப்படும்: தமிழக பாஜக\nசெல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\nராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: நாளை விசாரணை\nஉள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி: பாஜக\nவன்முறை ஒருபோதும் இறுதி தீர்வாகாது: கமல்ஹாசன்\nஇலங்கையில் இன்று நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.\n’இலங்கையில் குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்டோருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.மனித கருத்து வேறுபாடுகளுக்கு வன்முறை ஒருபோதும் இறுதி தீர்வாகாது. பாரபட்சமின்றி நீதி கிடைக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கமல்ஹாசன் கூறியுள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஇலங்கையில் அவசர நிலை- ஊரடங்கு உத்தரவு அமல்\nஇலங்கையில் 8 -ஆவது முறையாக குண்டுவெடித்தது: மக்கள் அச்சம்\nதொடர் குண்டுவெடிப்பு: இலங்கையில் அவசர நிலை பிரகடனம்\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n4. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n5. சிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\n6. ஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடியை காட்டாதது கண்டுபிடிப்பு\n7. லாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியில்லை\nகவர்ச்சி உடை, இரட்டை அர்த்த வசனம்: பிக்பாஸ் - 3 நிகழ்ச்சிக்கு தடை\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n4. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n5. சிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\n6. ஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடியை காட்டாதது கண்டுபிடிப்பு\n7. லாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 2\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 3\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 4\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/santhiya-pathipagam?page=9", "date_download": "2019-11-12T18:31:48Z", "digest": "sha1:3U6QDYFFKPQKBWIRIJMWVPCQXCYZZOQR", "length": 12980, "nlines": 166, "source_domain": "www.panuval.com", "title": "சந்தியா பதிப்பகம்", "raw_content": "\nசாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்கள்1 அகராதி / களஞ்சியம்9 அதிபுனைவு1 அனுபவங்கள்2 அரசு / நிர்வாகம்1 அறிமுகக் கையேடு2 அறிவியல் / தொழில்நுட்பம்3 ஆன்மீகம்2 இசை1 இந்திய அரசியல்1 இந்திய வரலாறு20 இந்து மதம்12 இந்துத்துவம் / பார்ப்பனியம்7 இயற்கை / சுற்றுச்சூழல்3 இலக்கியம்‍‍50 இல்லறம் / உறவு1 இஸ்லாம்6 ஈழம்1 உடல்நலம் / மருத்துவம்10 உளவியல்3 கடிதங்கள்5 கட்டுரை தொகுப்பு1 கட்டுரைகள்148 கதைகள்2 கலை2 கவிதைகள்47 காதல்2 காந்தியம்5 கிறிஸ்தவம்2 குறுநாவல்1 சட்டம்2 சமணம்1 சமூக நீதி1 சமையல் / உணவுமுறை4 சர்வதேச அரசியல்2 சினிமா11 சிறுகதைகள்49 சிறுவர் கதை5 சுயமுன்னேற்றம்5 ஜென்1 தத்துவம்6 தமிழக அரசியல்4 தமிழகம்14 தமிழர் பண்பாடு7 தமிழர் வரலாறு1 திரைக்கதைகள்3 நகைச்சுவை5 நாடகம்1 நாட்குறிப்பு11 நாட்டாரியல்5 நாட்டுப்புறகதைகள்4 நாவல்57 நேர்காணல்கள்2 பயணக் கட்டுரை24 பழங்கால இலக்கியங்கள்1 பாலியல்2 புனித நூல்2 பெண்ணியம்3 பொன்மொழிகள்1 போர்/தீவிரவாதம்1 பௌத்தம்8 மதம்6 மானுடவியல்9 மார்க்சியம்1 மொழிபெயர்ப்புகள்16 மொழியியல்10 வரலாறு16 வாழ்க்கை / தன் வரலாறு21 விளக்கவுரை2 விளிம்புநிலை மக்கள்2\nA. S. Gnanasampanthan2 Dr. N. K. Shanmugam1 K. Jeyaraman1 M. N. Krishnamani1 N. Pichamoorthy2 Paavannan1 S. Kandasamy1 Siva. Murugesan1 Vannadasan1 அ. ச. ஞானசம்பந்தன்2 அ. ராஜரெத்தினம்1 அகராதி / களஞ்சியம்1 இந்துத்துவம் / பார்ப்பனியம்1 இந்து மதம்2 இஸ்லாம் / முஸ்லிம்கள்1 உடல்நலம்-மருத்துவம்1 எம். என். கிருஷ்ணமணி1 க. ஜெயராமன்1 கட்டுரை3 சந்தியா பதிப்பகம்13 சா. கந்தசாமி1 சிட்டி பெ. கோ. சுந்தரராஜன்1 சிறுகதை5 சிவ. முருகேசன்1 சீனி. வரதராஜன்1 சுயமுன்னேற்றம்2 டாக்ட��் என். கே. சண்முகம்1 ந. பிச்சமூர்த்தி2 நாட்குறிப்பு / நினைவுக்குறிப்பு2 பாவண்ணன்1 பிற7 மொழிபெயர்ப்பு1 வண்ணதாசன்1 வரலாறு1 வாழ்க்கை வரலாறு1\nஔரங்கசீப்பை எல்லா முகமதிய எழுத்தாளர்களும் ஒரு புனிதர் என்றே போற்றினார்கள். அவர் காலத்து கிறித்தவர்கள் அனைவரும் அவரை ஒரு வேஷதாரியென்றும், அவர் தனது போராசைகளை மறைக்க சமயத்தை ஒரு போர்வையாகப் பயன்படுத்தினார் என்றும் கூறினர். அதிகார வேட்கையென்பது அவரது ரத்தத்தில் ஊறியிருந்தது. இவர் இந்துக்களைத் துன்புறுத..\nக. நா. சு. நேர்காணல்கள்\nக.நா.சு. மொழிபெயர்த்த உலக இலக்கியம்\nக.நா.சு. மொழிபெயர்த்த உலக இலக்கியம்..\nசொல்லப்பட்டவற்றிலிருந்து சொல்லப்படாதவற்றை பேசவைப்பதுதான் என் படைப்பின் வெற்றியும் ரகசியமும் என்று பிரகடனம் செய்யும் சா.கந்தசாமியின் “கடவுளின் கனி” தமிழ் நவீன சிறுகதை இலக்கியத்தில் அவர் ஒரு விளைபுலமாக தொடர்ந்து நிலைகொண்டுள்ளார் என்பதற்கு ஒரு நேரடி சாட்சியம்...\nகடவுள், சபலம், பாவம் இன்னபிற\nவாழ்க்கை அழகானது. இந்த வாழ்க்கை மோசமானதென்று இறப்பிற்குப் பின்னுள்ள வாழ்க்கையை ஒப்பிட்டே நாம் கூறி வருகிறோம். ஆனால் இறப்பிற்குப் பின்னுள்ள வாழ்க்கையைப் பற்றி நமக்கு எதுவும் தெரியாது. கடவுள் ஒவ்வொருவருடனும் வாழ்கிறார். ஒவ்வொருவரும் கடவுளுடன் வாழ்கிறார்கள். இதைப் புரிந்து கொண்டவர்கள் உயிரினங்கள் எதையு..\nநாம் சாதாரணமாகக் கடந்து போகின்ற தருணங்களைக் கொஞ்சம் அருகே அமர்ந்து கவனித்து நம்மைச் சலனப்படுத்தும் ஓர் அற்புத கணத்தை சிறுகதைகள் ஏற்படுத்துகின்றன. ஜனநேசனின் ‘கண்களை விற்று’ தொகுப்பில் அப்படியான அனுபவங்களுக்கான சன்னல்களை அவர் திறந்து வைக்க எடுத்திருக்கும் முயற்சிகள் சிறப்பானவை. அதிகம் பேசப்படாத வாழ்க்..\nசின்ன அண்ணாமலையின் சில பயண அனுபவங்களே இந்த நூல். பாரதி மணிமண்டப நிதிக்காக நவாப் ராஜமாணிக்கம் நிகழ்த்திய நாடகம், திருநெல்வேலி ஜில்லாவில் நடைபெற்ற ஆலயப் பிரவேச வைபவங்கஷீமீ, கல்கத்தாவில் கவர்னராக ராஜாஜி பதவியேற்ற நிகழ்வு என பல சம்பவங்களை இந்தப் பயணத்தின் ஊடே நாம் கடந்து செல்கிறோம். சின்ன அண்ணாமலை மீது ..\nஇவை சிறுவர்களுக்கான தேவதைக்கதைகள்; நூறாண்டு கடந்த கதைகள். பல்வேறு நாடுகளில் புழங்கி வந்த தேவதைக் கதைகளைத் திரட்டி ஆங்கிலத்தில் வெளியிட்டவர் ��ன்ட்ரூ லாங். அவரது புகழ்பெற்ற ‘மஞ்சள் புத்தகம்’ என்ற நூலில் உள்ள சில கதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பே ‘கண்ணாடிக் கோடரி’ என்ற இந்த நூல்...\nகனிவு - வண்ணதாசன் :எதிலிருந்தும் விலகிவிடமுடியும் என்று தோன்றவில்லை. நெருங்கிவிடவும் கூடவில்லை என்பதுதான் துயரமான இன்னொரு நிஜம். அப்படியொருவித நிஜத்துடன் கூடிய சிறுகதைகள் இவை...\nகபாலகுண்டலா(நாவல்) - பங்கிம் சந்த்ரர்(தமிழில் - த. நா. குமாரசாமி) :..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/13938", "date_download": "2019-11-12T18:53:06Z", "digest": "sha1:IRZT5T2OLGAN5NZUZSEEXAVMLYMHM43Q", "length": 34486, "nlines": 661, "source_domain": "www.arusuvai.com", "title": "\"பீவி\" \"கரோலின்\"\"நித்யா\" \"தேவா\" \"mdf\" சமையல்கள் அசத்த போவது யாரு???. | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n\"பீவி\" \"கரோலின்\"\"நித்யா\" \"தேவா\" \"mdf\" சமையல்கள் அசத்த போவது யாரு\nஅன்பு தோழிகள் அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள்...\nஅதிரா தொடங்கிய சமைத்து அசத்தலாம் பகுதி பல பகுதிகளை வெற்றிகரமாக கடந்து இப்பொழுது\nபகுதி - 21 வெற்றியை நோக்கி சென்று கொண்டு உள்ளது....\nஒவ்வொரு முறையும் அசத்த போவது யாருஎன்ற தலைப்பில் நாம் செய்தவைகளை பட்டியலிட்டு அதிகம் சமைத்தவரை வெற்றியாளராக அறிவித்து கொண்டு இருக்கிறேன்\nஇந்த முறை நாம் ஐவரின் குறிப்புகளை செய்து வந்தோம்,நாம் செய்த குறிப்புகளை இங்கே பட்டியல் இடுகிறேன்,அதில் ஏதேனும் தவறு இருந்தாலோ அல்லது விடுபட்டு இருந்தாலோ தோழிகள் சுட்டிகாட்டும்படி கேட்டு கொள்கிறேன்,எல்லாம் சரியாக இருப்பின் பிரச்சனை இல்லை, வாருங்கள் தோழிகளே \"பீவி\" \"கரோலின்\"\"நித்யா\" \"தேவா\" \"mdf\" சமையல்கள் அசத்த போவது யாரு\nசரவண பவன் ஹோட்டல் சாம்பார்\nசரவண பவன் ஹோஒட்டல் சாம்பார்\nசரவன பவன் ஹோட்டல் சாம்பார்\nகாரட், தேஙகய் பால் மில்க் ஷேக\nரேணுகா, நான் செய்த நித்யா கோபாலின், புலி இல்லா குழம்பை விட்டுடீங்க... என்ன தான் அதை சேர்த்தாலும்... பட்டம் எனக்கில்லை... (திருவிளையாடல் நாகேஷ் மாதிரி புலம்ப வச்சிடிங்க....போங்க)\nராணியாகபோகுபவர்,இளவரசியாக போகுபவர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.\nராஜ்மா மசாலா - Beevi.\n\"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச்\nசொன்னது - \"9 முறை எழுந்தவனல்லவா நீ\n\"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - \"9 முறை எழுந்தவனல்லவா நீ\nஹாய் அதிரா & ரேணு,\nஹாய் அதிரா & ரேணு,\n தீபாவளி எல்லாம் நன்றாக முடிந்ததா\nநான் இந்த ஒரு வாரம், பத்து நாளா ஒரே பிஸி, பிஸி... தீபாவளி கொண்டாட்டங்களில், ஆபிஸில், பிள்ளைகள் ஸ்கூலில்..இப்படி.\nஇந்த வார ட்ரெயினுக்கு எப்படியும் எதாவது செய்துவிட முயற்சித்து செய்த ஒரே ஐய்ட்டம், பீவியின் சரவணபவன் ஹோட்டல் சாம்பார். சுவை மிக அருமை\nநான் ரொம்பவும் லேட்டாக சொல்கிறேன். அதனால் கணக்கில் சேர்க்க சிரமப்படாதீர்கள் ரேணு. ஜஸ்ட் வந்து உங்களுக்கெல்லாம் ஒரு ஹலோ சொல்லிட்டு, அப்படியே அடுத்த சமைத்து அசத்தலாமில் நிறைய செய்ய முயற்சிக்கிறேன் என்றும் சொல்லிவிட்டு செல்லலாமென்று வந்தேன். மீண்டும் சந்திக்கலாம். நன்றி\nகாரட், தேஙகய் பால் மில்க் ஷேக\nசீதா லட்சுமி - 08\nசரவண பவன் ஹோட்டல் சாம்பார்\nதேன் மொழி - 04\nசரவண பவன் ஹோஒட்டல் சாம்பார\nசரவன பவன் ஹோட்டல் சாம்பார்\nசரவன பவன் ஹோட்டல் சாம்பார்\nஇந்த வாரம் முழுவதும் நாம் \"பீவி\" \"கரோலின்\"\"\nநித்யா\"\"தேவா\"\"எம்டிஎப்\" ஆகியோரின் குறிப்புகளை செய்து வந்தோம்.\nசமைத்து அசத்தலாம் 21ல் கலந்து கொண்டவர்கள் 16 பேர்,\nபீவி குறிப்புகள் - 43\nகரோலின் குறிப்புகள் - 42\nநித்யா குறிப்புகள் - 39\nதேவா குறிப்புகள் - 39\nஎம்டிஎப் குறிப்புகள் - 37\n17 குறிப்புகள் செய்து முதல் இடத்தில் இருப்பவர் \"திருமதி.ஜலிலா\"\n08 குறிப்புகள் செய்து இரண்டாவது இடத்தில் இருப்பவர்கள்\n\"திருமதி.யோக ராணி\" \"திருமதி.சீதா லட்சுமி\"\n06 குறிப்புகள் செய்து மூன்றாவது இடத்தில் இருப்பவர் \"திருமதி.லஷ்மிசங்கர்\"\nதிருமதி.ஜலிலா \"அசத்தல் ராணி\" பட்டம் பெறுகிறார்கள்,\nதிருமதி.யோகராணி, திருமதி.சீதா லட்சுமி \"அசத்தல் இளவரசி\" பட்டம் பெறுகிறார்.\nதிருமதி.லஷ்மிசங்கர் \"அசத்தல் மந்திரி\" பட்டம் பெறுகிறார்கள்.\nஇத்தலைப்பில் கலந்து கொண்டவர்கள் இலா, அதிரா , ரேணுகா, வானதி , ஸ்ரீ , வத்சலா, ராணி , சீதாலஷ்மி, லஷ்மிசங்கர், லாவன்யாமூர்த்தி, ஜலிலா , ஆசியா, வனிதா ,விஜி, தேன் மொழி,உமா\nஅசத்தல் ராணி, அசத்தல் இளவரசி, அசத்தல் மந்திரிகளுக்கு என் இனிய வாழ்த்துக்கள்.\nமற்றும் இதுவரை எம் தலைப்புக்களில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து சகோதரிகளுக்கும் என் வாழ்த்துக்களு��் நன்றிகளும்.\nசந்தோசமாக உள்ளது. நன்றி ரேணுகா:)\nமற்றும் அசத்தல்ராணி பட்டம்பெற்ற ஜலிலாவுக்கு வாழ்த்துக்கள்.\nஇளவரசி சீதாலட்சுமி அவர்களுக்கும், மந்திரி லட்சுமி சங்கர் அவர்களுக்கும்\nஅதிராவை அதிக நாட்களாக காணவில்லை. எப்படி இருக்கின்றிர்கள்\nதாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்\nதமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.\nராணி நீங்க ராணியா இல்லாமல் இளவரசி ஆகிப்போட்டு சந்தோசமாஎப்படியோ உங்களுக்கு சந்தோசம் என்றால் எனக்கும் சந்தோசம் தான்,வாழ்த்து சொல்ல நீங்களாவது வந்தீங்களே அதுவே சந்தோசம்.\nஅடுத்து செய்ய வேண்டிய குறிப்புகள்\nஇந்த முறை தீபாவளி வந்ததால் எல்லோரும் பிஸி ஆயிட்டீங்க,இருந்தாலும் சமத்தா சமைத்து சொன்னீங்க ரெம்ப நன்றி,எப்பொழுதும் இப்படி தான் இருக்க வேனும்:)\nநிச்சயம் எல்லோரும் அடுத்த முறை நிறைய செய்து அசத்தனும்.\nகலந்து கொண்ட அனைத்து தோழிகளுக்கும் மிக்க நன்றி.\nஅடுத்து நாம் செய்ய போகும் குறிப்புகள்\n10 பேருடையது வருகிறது,ஒரு வரில் இருந்து 2 குறிப்பு செய்தால் மொத்தம் 20 செய்யலாம்.அதனால் இந்த முறை போட்டி அதிகம் இருக்கும் என்று நினைக்கிறேன்,நிறையா சமைத்து சொல்லுவீங்கதானே:)\nஅதிரா நடத்தும் சமைத்து அசத்தலாமில் ஒரு முறையாவத்து நிறைய செய்து அவர்களை உற்சாகப்படுத்தனும் என்று ஒரு வருடமா கிடக்கத சரியாக அருசுவை இப்ப தாம் கொன்ச்ஜம் பரவாயில்லை, இப்ப செய்த சமையல் எல்லாமே நான் தினம் செய்யும் சமையலுடன் ஒத்து வந்த்தால் செய்தேன்.\nசிலது போட்டோ எடுத்தும் அனுப்பி உள்ளேன்..\nஇடையில் விட்டு போன தோழிகளின் குறிப்பை முடிந்த போது செய்து சொல்கிறேன்.\nஇதற்கு முன் மனோகரி மேடம் தான் ஆரம்பித்தார்கள் கூட்டாஞ்சோறு வார குறீப்பு என்று , இப்ப அதிரா , ரேணுகா.\nஒரு வழியா எல்லோருடைய குறிப்பையும் செய்தாச்சு என்று நினைக்கிறேன்.\nஅசத்தல் மந்திரி இளவரசி சீதா அக்கா யோகராணி, லக்ஷ்மி சங்கர் அனைவருக்கும் என் பாராட்டுக்கள்.\nரேணுகா எப்படி இப்படி பொறுமையா கணக்கெடுத்தீங்களோ, வாழ்த்துக்கள்.\nசமைத்து அசத்தலாம் பகுதி - 20, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\nபட்டி மன்றம் - 63 எப்படிப்பட்ட பேச்சு சிறந்தது\nபட்டிமன்றம் 15 : இந்தியாவில் விண்வெளி ஆராய்ச்சிக்கு கோடிக் கணக்கில் செலவழிப்பது சரியா தவறா\nமின்சாரத்தை பகிர்ந்து கொள்வோம் வாருங்கள்...\nபட்டி மன்றம் - 21 - பெருகி வரும் மீடியா\nசமைத்து அசத்தலாம் - 6, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\nபட்டிமன்றம் 87 : வேலைக்கு போவதால் பெண்களுக்கு குடும்ப வாழ்க்கையில் பிரச்சினைகள் அதிகமா \nபட்டிமன்றம்--31 ***மனித மனம் அடிமையாவது அன்புக்காபுகழுக்கா\n\"மனோ\" \"ஜுபைதா\"சமையல்கள் அசத்த போவது யாரு\nஎத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்\nகரு தரிக்க‌ வைக்கும் துரியன் பழம்\nகரு முட்டை வளர என்ன செய்ய வேண்டும்\nயே, யோ, ஜ, ஜி ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nமகன் உதடு கடிக்கும் பழக்கம்\nமிகவும் நன்றி. ஆனால் நான்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bible.catholicgallery.org/tamil/etb-ezekiel-44/", "date_download": "2019-11-12T18:01:16Z", "digest": "sha1:7T5K7I6YMM23TNIM7CJTVH2Q5XRSH7R4", "length": 20256, "nlines": 193, "source_domain": "bible.catholicgallery.org", "title": "எசேக்கியல் அதிகாரம் - 44 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible", "raw_content": "\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nHome Tamil எசேக்கியல் அதிகாரம் – 44 – திருவிவிலியம்\nஎசேக்கியல் அதிகாரம் – 44 – திருவிவிலியம்\n1 பின்னர் அம்மனிதர் என்னைத் தூயகத்தின் வெளிவாயிலுக்குத் திரும்பவும் கூட்டிவந்தார். அது கிழக்கு முகமாய் இருந்தது. அது மூடப்பட்டிருந்தது.\n2 ஆண்டவர் என்னிடம் கூறியது; இந்த வாயில் மூடியே இருக்க வேண்டும். அது திறக்கப்படக்கூடாது. யாரும் இதன் வழியாய் நுழையக் கூடாது. ஏனெனில் இஸ்ரயேலின் தலைவராகிய ஆண்டவர் இதன்வழி நுழைந்தார்; இது மூடியே இருக்க வேண்டும்.\n3 தலைவன் மட்டுமே வாயிலுக்கு உட்புறம் ஆண்டவரின் முன்னிலையில் உண்பதற்காக அமரலாம். அவன் வாயிலின் புகுமுகமண்டபம் வழியாய் உள் நுழைந்து, அதே வழியில் வெளிவர வேண்டும்.\n4 பின்னர் அம்மனிதர் என்னை வடக்கு வாயிலின் வழி கோவிலுக்கு முன்னால் அழைத்து வந்தார். அப்போது ஆண்டவரின் மாட்சி அவர்தம் கோவிலை நிரப்பிக் கொண்டிருந்ததைப் பார்த்து, முகங்குப்புற விழுந்தேன்.\n5 ஆண்டவர் என்னிடம் சொன்னது; மானிடா ஆண்டவரின் கோவிலைப் பற்றி நான் சொல்லும் எல்லா நியமங்களையும் சட்டங்களையும் கவனமாய்க் காதால் உற்றுக்கேட்டு இதயத்தில் பதித்துவை. அவ்வில்லத்தின் எல்லா வாயில்களிலும் நுழைவது பற்றியும் தூயகத்தின் வாயில்களினின்று வெளிச்செல்வது பற்றியும் கவனமாய்க் கேள்.\n6 கலக வீட்டாராகிய இஸ்ரயேலுக்குச் சொல்; தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; இஸ்ரயேல் வீட்டாரே உங்கள் அருவருப்பான செயல்களை விட்டுவிடுங்கள்.\n7 நீங்கள் எனக்கு அப்பங்களும், கொழுப்பும், இரத்தமும் கொண்டுவரும்போதே உடலிலும் உள்ளத்திலும் விருத்தசேதனம் செய்யாத அன்னியரை என் தூயகத்திற்குக் கூட்டிவந்து என் இல்லத்தைத் தீட்டுப்படுத்தினீர்கள். உங்கள் எல்லா அருவருப்பான செயல்களாலும் உடன்படிக்கையை முறித்தீர்கள்.\n8 நீங்கள் என் தூய பொருள்களைப் பாதுகாக்காமல் உங்களுக்குப் பதிலாக அன்னியர்களிடம் அப்பொறுப்பை ஒப்படைத்தீர்கள்.\n9 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; உடலிலும் உள்ளத்திலும் விருத்;தசேதனம் செய்யாத எந்த அன்னியரும் இஸ்ரயேலரிடையே வாழும் அன்னியரும்கூட என் தூயகத்தில் நுழையக்கூடாது.\n10 இஸ்ரயேலர் என்னைவிட்டு விலகிச்சென்று அவர்கள் தெய்வச் சிலைகளுக்குப் பின்னால் திரிந்தபோது, அவர்களுடன் என்னைவிட்டு விலகிவிட்ட லேவியரும்கூடத் தங்கள் குற்றப்பழியைச் சுமக்க வேண்டும்.\n11 அவர்கள் கோவிலின் வாயில்களைக் காக்கும் பொறுப்பேற்று என் தூயகத்தில் பணிபுரியலாம்; எரிபலிகள் மற்றும் மக்கள் பலிகளுக்கான விலங்குகளை வெட்டலாம்; மக்கள் முன்னிலையில் நின்று அவர்களுக்கெனத் திருப்பணி புரியலாம்.\n12 அவர்கள் அவர்களின் தெய்வச் சிலைகளுக்கு முன்னால் பணிபுரிந்து இஸ்ரயேல் வீட்டாரைப் பாவத்தில் விழ வைத்ததால், நான் என் கையை அவர்களுக்கு எதிராய் ஓங்கியுள்ளேன். அவர்கள் தங்கள் குற்றப்பழியைத் தாங்களே சுமப்பர், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.\n13 அவர்கள் குருக்களைப்போல என் அருகில் வந்து திருப்பணிபுரியவோ, என் தூய பொருள்கள் எதன் அருகிலாவது வரவோ கூடாது. அவர்கள் தங்கள் வெட்கக்கேட்டையும் தாங்கள் செய்த அருவருப்பான செயல்களின் விளைவையும் சுமப்பர்.\n14 ஆயினும் நான் அவர்களுக்கு கோவிலைக் கண்காணிக்கும் பொறுப்பையும் அதில் ஆற்றவேண்டிய அனைத்துப் பணிகளைச் செய்யும் பொறுப்பையும் கொடுப்பேன்.\n15 ஆனால், லேவியர்களில் சாதோக்கின் வழியினரான குருக்கள், இஸ்ரயேல் என்னைவிட்டு வழிதவறிப்போனபோது என் தூயகத்தைக் கண்காணித்து வந்தனர். எனவே அவர்கள் என் அருகில் வந்து திருப்பணிபுரியவேண்டும். அவர்கள் கொழுப்பு, மற்றும் இரத்தப் பலிகளை எனக்குச் செலுத்த என் முன்னிலையில் நிற்க வேண்டும், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.\n16 அவர்கள் மட்டுமே என் தூயகத்தினுள் நுழையலாம். அவர்கள் மட்டுமே என் மேசையருகில் வந்து என் முன்னிலையில் திருப்பணி புரிந்து சடங்குகளை நிறைவேற்றலாம்.\n17 அவர்கள் உள்முற்றத்தின் வாயில் வழி நுழைகையில் நார்ப்பட்டு ஆடை அணிய வேண்டும். அவர்கள் உள் முற்றத்தின் வாயிலிலோ கோவிலிலோ திருப்பணிபுரிகையில் கம்பளி ஆடைகளை அணியலாகாது.\n18 அவர்கள் தலையில் நார்ப்பட்டுத் தலைப்பாகையும், இடையில் நார்ப்பட்டு உள்ளாடைகளும் அணிய வேண்டும். வியர்வை வருவிக்கும் எதையும் அணியலாகாது.\n19 அவர்கள் வெளிமுற்றத்தில் மக்களிடம் செல்கையில் திருப்பணி புரிகையில் அணிந்த ஆடைகளைக் கழற்றி, அவற்றைத் தூயக அறைகளில் வைத்து விட்டு வேறு ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும். அவர்களின் ஆடைகள் வழியாகத் தூய்மை மக்களுக்குச் செல்வதைத் தவிர்க்க இவ்வாறு செய்யவேண்டும்.\n20 அவர்கள் தலையை மழிக்கவோ நீள்முடி வளர்க்கவோ வேண்டாம். தலைமுடியைக் கத்தரித்துக் கொள்ளட்டும்.\n21 உள்முற்றத்தில் நுழைகையில் எக்குருவும் திராட்சை மது அருந்தலாகாது.\n22 எந்தக் குருவும் கைம்பெண்ணையோ மணமுறிவு பெற்ற மங்கையையோ மணமுடித்தலாகாது. ஆனால் இஸ்ரயேல் இனத்துக் கன்னிப்பெண்ணையோ குருவின் கைம்பெண்ணையோ மட்டுமே மணமுடிக்கலாம்.\n23 தூய்மையானவற்றையும் பொதுவானவற்றையும் பிரித்தறியவும், தீட்டானதையும் தீட்டற்றதையும் பகுத்தறியவும் அவர்கள் என் மக்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்.\n24 வழக்குகளில் குருக்களே நடுவராய் இருந்து என் நீதித்தீர்ப்புகளுக்கேற்பத் தீர்ப்பளிக்க வேண்டும். அவர்கள் என் சட்டங்களையும் நியமங்களையும் என் எல்லாக் குறிப்பிட்ட திருநாள்களிலும் கடைப்பிடிக்க வேண்டும். என் ஓய்வு நாள்களைத் தூய்மையாய்க் கொள்ள வேண்டும்.\n25 இறந்த உடலின் அருகில் குரு சென்று தன்னைத் தீட்டுப்படுத்திக் கொள்ளலாகாது. ஆயினும் இறந்தவர் தம் தந்தையாகவோ, தாயாகவோ, மகனாகவோ, மகளாகவோ, சகோதரனாகவோ, திருமணமாகாத சகோதரியாகவோ இருந்தால் மட்டும் அவர் அவ்வாறு செய்யலாம்.\n26 அதன்பின் தம்மைத் தூய்மைப்படுத்திக்கொண்டு அவர் ஏழு நாள்கள் காத்திருக்க வேண்டும்.\n27 அவர் தூயகத்தில் பணியாற்ற அதன் உள்முற்றத்தில் நுழையும் நாளில் பாவம் போக்கும் பலியைத் தமக���காக ஒப்புக்கொடுக்க வேண்டும், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.\n28 குருக்களுக்கு நானே உரிமைச் சொத்து; அவர்களுக்கு இஸ்ரயேலில் யாதொரு சொத்தும் தரவேண்டாம். நானே அவர்களின் உடைமை.\n29 அவர்கள் தானியப் படையல், பாவம் போக்கும் பலி இறைச்சி, குற்ற நீக்கப்பலி இறைச்சி ஆகியவற்றை உண்பர். இஸ்ரயேலில் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட அனைத்துப் பொருள்களும் குருக்களுக்குச் சொந்தமாகும்.\n30 உங்கள் முதற்கனிகளில் சிறந்தவையும் உங்கள் சிறப்புக் காணிக்;;கைகளில் உன்னதமானவை யாவும் குருக்களுக்கே சொந்தம். நீங்கள் உங்கள் வீட்டு உணவில் முதல் பாகத்தைக் குருக்களுக்குக் கொடுக்க வேண்டும். அதன் மூலம் உங்கள் வீட்டில் இறையாசி தங்கும்.\n31 குருக்கள், பறவைகளிலோ, விலங்குகளிலோ, தானாய் இறந்தவற்றையும் காட்டு விலங்குகளால் பீறப்பட்டவற்றையும் உண்ணலாகாது.\n◄ முந்தய அதிகாரம் அடுத்த அதிகாரம் ►\nபைபிள் அட்டவணை பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewUniversity.asp?id=51", "date_download": "2019-11-12T18:05:59Z", "digest": "sha1:AU6HDD3XFG4OSQRLT4YVKTPZXSXDPEMX", "length": 9671, "nlines": 147, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar | List of Univ\tersities in India | State Universities | Central Universities | Deemed Universities | Institute of National Importance | NAAC Rating", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பல்கலைக்கழகங்கள் » ஆச்சார்யா நாகார்ஜூனா பல்கலைக் கழகம்\nஆச்சார்யா நாகார்ஜூனா பல்கலைக் கழகம்»\nபல்கலைக்கழகம் வகை : State\nதுவங்கப்பட்ட ஆண்டு : 1976\nசத்யபாமா பல்கலையில் சேர தேர்வு\nஐ.ஐ.எம்., படிப்புகளுக்கான கேட் தேர்வு அறிவிப்பு\nமைக்ரோபயாலஜி பட்டப்படிப்பு முடிக்கவிருக்கிறேன். அடுத்து என்ன செய்யலாம்\nநான் ரவிவர்மன். பிரிட்டனில் பெறும் முதுநிலைப் பட்டங்கள், இந்தியாவில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை என்று கேள்விப்பட்டேன். அப்படியெனில், அங்கு பெறப்படும் பி.எச்டி பட்டங்களுக்கும் அதே நிலைதானா\nமதுரையிலுள்ள ஆர்.எல்.இன்ஸ்டிடியூட்டில் மரைன் படிப்புகள் தரப்படுவதாகக் கேள்விப் பட்டேன். இது பற்றிய தகவல்களைத் தரவும்.\nகோயம்புத்தூர், பெங்களூரு போன்ற இடங்களில் இயங்கி வரும் அம்ரிதா கல்வி நிறுவனங்களில் ஒன்றில் எனது மகனை எம்.பி.ஏ.,வில் சேர்க்க விரும்புகிறேன். இது சரியான முடிவு தானா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2006/03/02/plustwo.html", "date_download": "2019-11-12T18:39:27Z", "digest": "sha1:HDMMHPAUHFGOGQDVUXDWNMCOWA34AMTO", "length": 11292, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிளஸ் டூ தேர்வு தொடங்கியது | Plustwo exams begin in TN - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை\n20 நாட்களுக்குள் தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்... விறு விறு தேர்வு பணி\nகுறைந்தபட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் காங்., என்சிபியுடன் இணைந்து செயல்படுவோம்: உத்தவ் தாக்கரே\nஎன்சிபியுடன் ஆலோசனை நடத்தி விட்டு சிவசேனாவுடன் பேச்சுவார்த்தை: காங். மூத்த தலைவர் அகமது பட்டேல்\nமகாராஷ்டிரா ஆளுநர் செய்த 4 தவறுகள்... பட்டியல் போடும் காங்கிரஸ் சுர்ஜிவாலா\nஉள்ளாட்சித் தேர்தல்.... வேட்பாளர் தேர்வில் மாவட்டச் செயலாளர்கள் பங்கு\nபொன் மாணிக்கவேல் அல்ல.. மோடி முயற்சியால்தான் ஆஸி.யிலிருந்து சிலைகள் மீட்கப்பட்டன.. தமிழக அரசு\nMovies பார்வதி தேவியா வேஷம் போட்டவங்களா இவங்க.. இந்த ஆட்டம் போடுறாங்களே\nAutomobiles கனரக வாகனத்தை இயக்கும் வயதானவர்... இந்த வீடியோ பாருங்கள்...\nLifestyle கர்ப்ப காலத்தில் பீட்ரூட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nSports பார்ரா.. கங்குலிக்கு பிசிசிஐ தலைவர் பதவி கிடைச்சா.. வாட்சனை தலைவராக்கி அழகு பார்க்கும் வீரர்கள்\nFinance எச்சரிக்கையா இருங்க.. இதற்காக 10,000 ரூபாய் அபாராதம் விதிக்கப்படலாம்..\n அஞ்சல் துறையில் உள்ள 3650 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்ப்பு\nTechnology டாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிளஸ் டூ தேர்வு தொடங்கியது\nதமிழகம் மற்றும் புதுவையில் இன்று பிளஸ் டூ தேர்வுகள் தொடங்கின. இன்று தமிழ் முதல் தாள் தேர்வு நடந்தது.\nதமிழகம் முழுவதும் மொத்தம் 4,421 மேல் நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 5,27,105 மாணவ, மாணவியர் இந்தத் தேர்வை எழுதினர். மொத்தம் 1,570 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.\nதனித் தேர்வர்களாக 49,690 மாணவ, மாணவியரும் இன்று தேர்வு எழுதினர்.தேர்வையொட்டி ஏராளமான பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.\nமாணவ, மாணவியர் பிட் அடித்தல், பார்த்து எழுதுதல் போன்ற குற்றங்களைச்செய்தால் நிரந்தரமாக பிளஸ் டூ தேர்வு எழுதத் தடை விதிக்கப்படுவர் எனஎச்சரிக்கப்பட்டுள்ளது.\nபுதிய பாடத் திட்டத்தின்படி நடக்கும் முதல் பொதுத் தேர்வு இது.\nமார்ச் 16ம் தேதி முதல் ஏப்ரல் 15ம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணிநடைபெறும். அதன் பின்னர் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/17510-tirupathi-laddu.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-11-12T19:49:45Z", "digest": "sha1:DCTO5XK75AJVUGNVEEGH2AYHQV5AVNWO", "length": 19808, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "ஆபாசப் படம் பார்க்க வற்புறுத்தியதாகப் புகார்: கர்நாடக போலீஸார், மருத்துவர்களுக்கு நித்யானந்தா நோட்டீஸ் | ஆபாசப் படம் பார்க்க வற்புறுத்தியதாகப் புகார்: கர்நாடக போலீஸார், மருத்துவர்களுக்கு நித்யானந்தா நோட்டீஸ்", "raw_content": "புதன், நவம்பர் 13 2019\nஆபாசப் படம் பார்க்க வற்புறுத்தியதாகப் புகார்: கர்நாடக போலீஸார், மருத்துவர்களுக்கு நித்யானந்தா நோட்டீஸ்\nதமக்கு ஆண்மை பரிசோதனை செய்ய முயன்ற மருத்துவர்களை, பிரதமர் மோடி எனக்கு நெருக்கமானவர் எனக் கூறி நித்யானந்தா மிரட்டியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.\nமேலும், தன்னை ஆபாச படம் பார்க்கச் சொல்லி தகாத முறையில் நடத்தியதாக கர்நாடக சிஐடி போலீஸார், விக்டோரியா மருத்துவமனை மருத்துவர்கள் மீது புகார் கூறியுள்ள நித்யானந்தா, அவர்களுக்கு தனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.\nகடந்த 2012-ம் ஆண்டு நித்யானந்தாவின் சீடர் ஆர்த்தி ராவ் அவர் மீது பாலியல் பலாத்கார புகார் அளித்தார். எனவே அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்த உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது.\nஇதனைத் தொடர்ந்து கடந்த 8-ம் தேதி நித்யானந்தாவுக்கு பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் சுமார் 6 மணி நேரம் ஆண்மை பரிசோதனை நடத்தப்பட்டது. இதற்கு நித்யானந்தா சரியாக‌ ஒத்துழைக்கவில்லை. ஆதலால் ஆண்மை பரிசோதனை முழுமையாக நடத்தவில்லை. நீதிமன்றத்தை நாடி, மீண்டும் ஆண்மை பரிசோதனை நடத்த உத்தரவிடக் கோருவோம் என கர்நாடக சிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர்.\nநித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை மேற்கொண்ட விக்டோரியா மருத்துவமனையின் தலைமை மருத்து���ர் துர்கண்ணா நித்யானந்தாவின் பரிசோதனை முடிவுகளை கர்நாடக சிஐடி போலீஸாரிடம் நேற்று சமர்ப்பித்தார்.\nஇதனிடையே நித்யானந்தா கர்நாடக சிஐடி போலீஸாருக்கும், ஆண்மை பரிசோதனை மேற்கொண்ட விக்டோரியா மருத்துவமனைக்கும் தனது வழக்கறிஞர் தனஞ்செய் மூலமாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், ''நித்யானந்தாவாகிய நான் இந்தியாவில் பெரும்பான்மையாக‌ வாழும் இந்து மக்கள் பெரிதும் மதிக்கும் சாமியாராக இருக்கிறேன். உலகம் முழுவதும் இந்து மதத்தின் பெருமைகளை பறைச்சாற்றி வரும் என்னை ஆண்மை பரிசோதனை என்ற பேரில், கர்நாடக சிஐடி போலீஸாரும் மருத்துவர்களும் அவமதித்துவிட்டனர்.\nநான் ஒரு தெய்வப்பிறவி. ஆறு வயது சிறுவனுக்குரிய உடல் வளர்ச்சியிலே இருக்கிறேன். ஆண்மை பரிசோதனையின் போது உடைகளை களையச் சொல்லி கட்டாயப்படுத்தினர். மேலும் தனிமையான அறையில் அடைத்து ஆபாசப்படம் பார்க்கச் சொல்லி கட்டாயப்படுத்தினர். இதற்கு நான் சம்மதிக்காத போது போலீஸாரும் மருத்துவர்களும் என்னை மிரட்டி கட்டாயப்படுத்தினர்.\nமேலும் தகாத முறையிலும் இயற்கைக்கு ஒவ்வாத செயலிலும் ஈடுபடும்படி என்னை வற்புறுத்தினர். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன். எனவே, சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் உரிய பதில் அளிக்க வேண்டும்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.\nநித்யானந்தாவின் ஆண்மை பரிசோதனை முடிவுகள் தொடர்பாக கர்நாடக சிஐடி போலீஸாரிடம் பேசிய போது, ''அவரிட‌ம் ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை மட்டுமே முழுமையாக நட‌த்தப்பட்டுள்ளது. ஆண்மை பரிசோதனைக்கு அவர் ஒத்துழைக்காததால் நடத்த முடியவில்லை. அதனால் நாங்கள் ராம்நகர் நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளோம்.\nஆனால் நித்யானந்தா எங்களை முந்திக்கொண்டு நாங்களும் மருத்துவர்களும் ஆண்மை பரிசோதனையின் போது தகாத முறையில் நடந்துகொண்டதாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதுமட்டுமில்லாமல் பரிசோதனை செய்த மருத்துவர்களிடம், 'எனக்கு பிரதமர் நரேந்திர மோடியை நன்றாக தெரியும். அவரே பல முறை என்னை சந்தித்து ஆசி வாங்கி இருக்கிறார். என்னை கட்டாயப்படுத்தினால் நீங்கள் தேவையில்லாத பிரச்சினையில் மாட்டிக் கொள்வீர்கள்' என மிரட்டியுள்ளார்.\nஎனவே மருத்துவர்கள் அச்சத்தின் காரணமாக ஆண்மை பரிசோதனை முடிவு சான்றிதழில் கையெழுத��திட மறுத்துவிட்டனர். அதனால்தான் மருத்துவ அறிக்கை வர மிகவும் தாமதம் ஆனது. இன்னும் விரிவான அறிக்கை தாக்கல் செய்யாததால் நாங்கள் நீதிமன்றத்தை அணுக முடியவில்லை. விக்டோரியா மருத்துவமனையின் விரிவான மருத்துவ அறிக்கை கிடைத்த உடன் நீதிமன்றத்தை அணுகி, மீண்டும் ஆண்மை பரிசோதனை மேற்கொள்வோம். அதற்கும் நித்யானந்தா சம்மதிக்காவிட்டால், அவருக்கு கட்டாய ஆண்மை பரிசோதனை நடக்கும்'' என்றனர்.\nநித்யானந்தாரஞ்சிதாகர்நாடக மருத்துவர்கள்நித்யானந்தா மிரட்டல்நித்யானந்தா ஆண்மை பரிசோதனை\nசந்திரபாபு நாயுடு, வெங்கய்ய நாயுடுவின் மகன்கள் எந்த...\nஐந்து ஏக்கர் நிலமும் தேவையில்லை; இதையும் ராமர்...\nதலைமறைவான நாட்களில் தங்கியது எங்கே\nஸ்டாலின் 'சர்வாதிகாரி ஆவேன்' எனச் சொன்னது கட்சி...\nஹிட்லரும் அழிந்தார் என்பதை ஏற்க வேண்டும்: சிவசேனா...\nதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு 'சர்வதேச வளரும் நட்சத்திரம்...\nஇரண்டாவது முறையாக வெற்றியைத் தவறவிட்ட கெளதம்\n'செல்போனை கண்டுபிடித்தவரை உதைக்க வேண்டும்': அமைச்சர் பாஸ்கரன் பேச்சு\nஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: அசைக்க முடியா இடத்தில் கோலி, பும்ரா\nதூக்கில் தொங்கிய நண்பனை காப்பாற்றிய பள்ளி மாணவன்: மாவட்ட எஸ்பி நேரில் அழைத்து...\n2018-19-ல் டாடா அறக்கட்டளையிடமிருந்து பாஜக பெற்ற நன்கொடை ரூ. 356 கோடி\n2018-19-ல் டாடா அறக்கட்டளையிடமிருந்து பாஜக பெற்ற நன்கொடை ரூ. 356 கோடி\nசாலையின் நிலையை வர்ணிக்க ஹேமமாலினி கன்னங்களை உதாரணம் காட்டிய காங். அமைச்சர்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்\n10 ஆண்டுகளுக்குப் பின் நாளை முடிவு: தலைமை நீதிபதி அலுவலகம் ஆர்டிஐ வரம்புக்குள்...\nமூத்த கன்னட எழுத்தாளர் சித்தய்யா கார் விபத்தில் பலி: எடியூரப்பா, சித்தராமையா உள்ளிட்டோர்...\nமுன்னாள் துணைவேந்தா் கொலை வழக்கில் தற்போதைய துணைவேந்தர் கைது: பல்கலைக்கழக சொத்துகளைப் பங்கு பிரிப்பதில்...\nமுருகனிடம் இருந்து 12 கிலோ நகைகள் மீட்பு: காவிரி ஆற்றில் புதைத்து வைத்திருந்ததாக...\nடி.கே.சிவகுமாருக்கு மீண்டும் ஜாமீன் மறுப்பு: 25-ம் தேதி வரை காவல் நீட்டிப்பு\nபேரழிவின் சாட்சியங்கள்: இனியும் போர் வேண்டுமா\nமவுலிவாக்கம் கட்டிட விபத்து: உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/news/70414-specialities-of-thiruman-in-fore-head.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-12T18:44:53Z", "digest": "sha1:GLXUBPBL5PXF7NW32SKENZHUEHMSVVFG", "length": 14122, "nlines": 136, "source_domain": "www.newstm.in", "title": "நெற்றியில் திருமண் தரிப்பதால் வாழ்வில் உயர்வு பெறலாம்! | Specialities of Thiruman in fore head", "raw_content": "\nசெல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\nநவம்பர் 16ஆம் தேதி முதல் விருப்ப மனு பெறப்படும்: தமிழக பாஜக\nசெல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\nராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: நாளை விசாரணை\nஉள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி: பாஜக\nநெற்றியில் திருமண் தரிப்பதால் வாழ்வில் உயர்வு பெறலாம்\nகண்ணன் என்பவர் ஒரு கிராமவாசி. மூட்டை தூக்கும் தொழிலாளி. காலையில் வேலைக்கு போனால் இரவு நேரமாகி தான் வீட்டுக்கு வருவார். வேலை இருந்தால் தான் கூலி. அதுவும் மிகவும் குறைவு.\nகண்ணனின் மனைவி சீதை, நரசிம்மரின் பக்தை.அவள், தினமும் நரசிம்மர் ஆலயம் சென்று வணங்கி வருவாள்.நெற்றியில் திருமண் இடுவாள். ஏழைத் தொழிலாளியின் மனைவியானாலும், வறுமையை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டாள்.தன் கணவரிடம், \"என்னங்க நீங்க வேலைக்கு கிளம்புறதுக்கு முன், நெற்றியில்திருமண் இட்டுட்டு கிளம்புங்களேன்\" என்பாள். (திருமண் என்பது இங்கு நாமம், விபூதி அல்லது குங்குமம் போன்றவற்றை குறிக்கிறது)\nஅதற்கு கண்ணன், ‘மனுஷன், காலையில் மண்டிக்கு போனா தான் மூட்டை இறக்க வாய்ப்பாச்சும் கிடைக்கும்’என்பார். அவ்வூருக்கு ஒரு மகான் வந்தார் .அவர் திருமண் அணிவதின் மகிமை பற்றி பேசினார். இதைக் கேட்ட சீதை, \"நீங்க திருமண் இட வேண்டாம். காலையில், வேலைக்கு போகும் வழியில்,திருமண் இட்டுள்ள, ஒருவர் முகத்திலாவது, விழிச்சிட்டு போங்க’', என்றாள்.\nகண்ணன் ஒப்புக்கொண்டார்...அவ்வூரில் கோவிந்தன் என்ற விவசாயி, தினமும் காலையில் நீராடி, நெற்றியில் திருமண் அணிந்து, வயலுக்கு செல்வதை கண்ணன் அடிக்கடி பார்த்துள்ளார்.\nகண்ணன், தினமும், கோவிந்தன் முகத்தைப் பார்த்து விட்டு, வேலைக்கு செல்வதை வழக்கமாக்கி கொண்டார். ஒருநாள் காலையில் ,கோவிந்தனைக் காணவில்லை. கண்ணன் திண்டாடி விட்டார். கோவிந்தன் முன்கூட்டியே வயலுக்கு போயிருப்பாரோ என எண்ணி, வயலுக்கு ஓடினார்.\nஅன்று ஏகாதசி என்பதால், கோவிந்தன், நரசிம்மர் தரிசனம் முடித்து விட்டு, வயல���க்கு போய்விட்டார். வயலில் ஏர் ஓட்டிய போது, அவரது காலில் ஏதோ தட்டுப்பட்டது. அவ்விடத்தை தோண்டி பார்த்தார். அங்கு, இரண்டு பானைகளில், தங்க காசுகள் இருந்தன. அவர், அந்த பானைகளை எடுக்கவும், கண்ணன் அங்கு போய் சேரவும் சரியாக இருந்தது.\nதான் புதையல் எடுத்ததை ,கண்ணன் கவனித்து விட்டதைக் கண்ட, கோவிந்தன், கண்ணனிடம் ஒரு பானையை கொடுத்து, சம அளவில் இருவரும் வைத்துக் கொள்ளலாம் என்றார். கண்ணன் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.\n‘திருமண் இட்டிருக்கும் உமது நெற்றியை பார்க்கவே வந்தேன்;புதையல் அரசாங்கச் சொத்து. இதை, மன்னனிடம் கொடுப்போம். அவனாக ஏதும் தந்தால், பிரித்துக் கொள்ளலாம்’, என்றார். இருவரும் மன்னனிடம் சென்றனர்.\nஅவர்களின் நேர்மையை பாராட்டிய மன்னன், அவர்களுக்கு பரிசு வழங்கினான். அவர்களின் வறுமை நீங்கியது. இதனால் மகிழ்ச்சி அடைந்த கிறிஷ்ணன், தன் மனைவியிடம் போய் நடந்ததை கூறினார். அவரோ, திருமண் இட்டவரை தினமும் பார்த்ததற்கே உங்களுக்கு இவ்வளவு நன்மை என்றால், நீங்களும் திருமண் அணிந்தால் எவ்வளவு நன்மை பயக்கும் என்றார்.\nஉடனே, நெற்றியில் திருமண், விபூதி, குங்குமம் தரிப்பதன் அர்த்தம் தெரிந்து கொண்டு, அதை தினமும் கடை பிடிக்க துவங்கினார்.நல்ல பழக்கங்கள் ஒருவரை வாழ்வில் உயர்த்தும். நல்லதை செய்தால் மட்டுமல்ல, நல்ல பழக்க வழக்கமுடையவர்களை பார்த்தால் கூட, வாழ்வின் நிலை உயர்ந்து விடும்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஇரு நாடுகளுக்கிடையேயான பிரச்சனை அணு ஆயுத போருக்கே வழிவகுக்கும் - இம்ரான் கான்\nபோலி திராவிடத்தின் வேர் அறுக்க பாஜக வேர்களை சரி செய்யுங்கள் அமித்ஷா - 2\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n4. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n5. சிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\n6. ஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடியை காட்டாதது கண்டுபிடிப்பு\n7. லாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nநெற்றியில் திருநீறு, சந்தனம், குங்குமம் பூசுவது ஏன்\nதிருமண தடை நீங்கி உடனே நல்ல வரன் அமைய இதை செய்யுங்க\nரஜினி பட டைட்டிலுடன் உருவாகும் லேடி சூப்பர் ஸ்ட��ரின் படம் \nவிபூதியின் வகைகளும், தயாரிக்கும் முறையும்\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n4. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n5. சிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\n6. ஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடியை காட்டாதது கண்டுபிடிப்பு\n7. லாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 2\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 3\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 4\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2018/03/5-2018.html", "date_download": "2019-11-12T19:21:39Z", "digest": "sha1:LUGFVRTUD75ITQ2KNVH3G7BB2ACO575U", "length": 9064, "nlines": 145, "source_domain": "twit.neechalkaran.com", "title": "5-மார்ச்-2018 கீச்சுகள்", "raw_content": "\nஎல்லா டீஸரும் லீக் ஆவுது..ஆனா சத்யராஜ் சொன்ன மாதிரி பாகுபலில எவ்ளோ பெரிய Crew.. எவ்ளோ பெரிய கேப் பார்ட் 1 க்கும் பா… https://twitter.com/i/web/status/970116337136680960\nதலித்கள் இன்னமும் அடிமையாகதான் இருக்கிறோம் - பா.ரஞ்சித் படிக்க பணம், மூன்றுவேளை உணவுடன் தங்கும் விடுதி, வேலையில்… https://twitter.com/i/web/status/970000128869253120\nஅடுத்து தென்கிழக்கு அக்னி மூலைன்னு தமிழ்நாட்ல தீய வச்சு விட்றாதிங்கடா.. நல்லாருப்பீங்க.. https://twitter.com/HRajaBJP/status/969978694159581184\nதிரிபுரா மக்களை முட்டாள்களென்று தூற்றுகிறார்கள் பன்னீரையும் எடப்பாடியையும் முதல்வர்களாக வைத்திருக்கும் மேதைகள்\nஐந்து மாதங்கள்., ஐந்து குளங்கள்., கோவையைக் கலக்கும் இளைஞர் படை... ஐந்து பெரிய குளங்கள், சோழர் காலத்தின் இரண்டு தடு… https://twitter.com/i/web/status/970273181960294400\nஏன்டா ஒரு பேச்சுக்கு ஒத்தைல நிக்கேனு சொன்னா இப்டி #2point0Teaser ah கூட துணைக்கு அனுப்பிட்டிங்களேடா http://pbs.twimg.com/media/DXb5nyeUMAArU2y.jpg\nபல கோடானு கோடி கோள்கள் எப்படி ஒன்றுக்கொன்று மோதாமல் அதனதன் பாதையில் இயக்குவதை காட்டும் மனிதன் படைத்த அண்ட சராசரம்👏… https://twitter.com/i/web/status/970176109412143105\nஐந்து மணி நேரம் ஆழ்கடல் நீச்சல். அலைகளுடன் மல்லுகட்டினால் தளர்ந்து விடுவோம், அதன்மீது மிதந்தால் கடந்து செல்வோம்.… https://twitter.com/i/web/status/970261457974644736\nசுங்க சாவடிகளின் பெயரில் கொள்ளை அடிக்கும் கொள்ளையர்கள் அதற்க்கு ப��ியாகும் பொதுமக்கள் விளாசி எடுக்கும் சீமான் ..., https://video.twimg.com/ext_tw_video/970187831267086336/pu/vid/640x360/eltZYY02nOpkWLE5.mp4\nபிடர் கொண்ட சிங்கமே பேசு இடர் கொண்ட தமிழர் நாட்டின் இன்னல்கள் தீருதற்கும், படர்கின்ற பழமை வாதம் பசையற்றுப் போவதற்… https://twitter.com/i/web/status/970195554872393728\nஅப்பா நீ \"பிரசன்னா \" என்று அழைக்கும் பொழுதெல்லாம் என் பிறவி பயன் அடைவேனே. \"பிடர் கொண்டசிங்கமே பேசு\" https://video.twimg.com/ext_tw_video/970208727730016256/pu/vid/224x180/3fNuMa_NNMCln96P.mp4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://abedheen.com/2009/04/15/qaiyum_on_salim/", "date_download": "2019-11-12T18:53:06Z", "digest": "sha1:OQTVGABDQLGRNMFXL4LSEGSMRNQLCFPZ", "length": 37461, "nlines": 622, "source_domain": "abedheen.com", "title": "இறைவனும் இருட்டும் – அப்துல் கையூம் | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nஇறைவனும் இருட்டும் – அப்துல் கையூம்\n15/04/2009 இல் 08:32\t(அப்துல் கையும், நாகூர் சலீம்)\nஈழத்தைப் பற்றியோ இந்தியத் தேர்தல் பற்றியோ எழுதச் சொன்னால் இறைவனைப் பற்றி எழுதுகிற இந்த அப்துல் கையுமை என்ன செய்யலாம் பதியலாம், அவ்வளவுதான். ஆனாலும் , நாகூர் கவிஞர்கள் இரண்டு பட்டால் நாள்முழுதும் கொண்டாட்டம்தான். நன்றி கையும். ஆத்மாநாமின் ஒரு கவிதைக்குப் பிறகு உங்கள் கட்டுரை. சரிதானே\nகலைமாமணி கவிஞர் நாகூர் சலீம் அவர்களின் எழுத்துக்களை மிகவும் நேசிப்பவன் நான். அவரது பாடல்களில் சிந்தனையைத் தூண்டும் சீரிய கருத்துக்களை காண முடியும். நாகூர் ஈன்றெடுத்த நற்றமிழ்க் கவிஞர்களில் அவரும் ஒருவர்.\n“நாலுகால் கட்டிலிலே நித்தம் நித்தம் தூக்கம்\nநாலுபேர் தூக்கையிலே நிரந்தர தூக்கம்”\nஎன்ற உணர்ச்சி பூர்வமான வரிகளை கேட்கையில் மரண பயம் நம்மைக் கவ்விக் கொள்ளும்.\nஎன்ற இரண்டிரண்டு வார்த்தை வரிகளில் “வீதி வரை உறவு” என்ற கவியரசு கண்ணதாசன் பாடலில் காணப்படும் அதே தத்துவார்த்த கருத்துக்களை நாம் உளமார உணர முடியும். (பாடல் வரிகளை நினைவில் இருந்ததை வைத்து இதை எழுதுகிறேன்)\nஎன்ற வரிகள் பக்குவமடைந்த ஒரு தத்துவவாதியின் பண்பட்ட சிந்தனைகள்.\nஎன்ற ஆங்கிலக் கவிஞன் ராபர்ட் ஃப்ராஸ்ட்டின் வரிகளை எனக்கு அது நினைவுறுத்தும். அந்த ஒரு “தூக்கம்” நம்மைத் தழுவுவதற்கு முன்பு நமக்கு விதிக்கப்பட்ட கடமைகளை நாம் சரிவரச் செய்ய வேண்டுமே என்ற உணர்வு நம்மை ஆட்கொள்ளும். ஆழ்ந்த சிந்தனை மிகுந்த அற்புதமான பாடல் அது.\nகலைமாமணி கவிஞர் நாகூர் சலீம் அவர்களின் மற்றொரு பாடலில் ஏனோ எனக்கு ச���்றும் உடன்பாடில்லை.\nஎன்று அவர் எழுதி, காயல் ஷேக் முகம்மது அவர்கள் பாடிய உச்ச ஸ்தாயி பாடலின் இனிமை நம் காதுகளில் தேனாகப் பாயும். அந்த பாடல் வெளிவந்த காலத்தில் இதன் உள்ளர்த்தத்தை முழுமையாக புரிந்துக் கொள்ளக்கூடிய பக்குவம் எனக்கில்லை. பாடலின் இசையில் லயித்ததோடு சரி. இப்பொழுது சிந்தித்துப் பார்க்கையில் இந்த பாடலில் உள்ள கருத்துக்களோடு என்னால் அறவே ஒத்துப் போக முடியவில்லை. “உலக முஸ்லீம்களே” என்று தொடங்குவதால் உலக முஸ்லீம்களில் ஒருவனாக நான் இருக்கும் பட்சத்தில் என்னையும் விளிப்பதாக இருப்பதால் நான் இப்பாடலை காது கொடுத்து கேட்க வேண்டியுள்ளது. “உண்மைதானே சொல்லுங்கள்” என்று தொடங்குவதால் உலக முஸ்லீம்களில் ஒருவனாக நான் இருக்கும் பட்சத்தில் என்னையும் விளிப்பதாக இருப்பதால் நான் இப்பாடலை காது கொடுத்து கேட்க வேண்டியுள்ளது. “உண்மைதானே சொல்லுங்கள்” என்று நம்மையும் இழுத்துப் பிடித்து கேள்வி கேட்பதால் இதற்கு பதில் சொல்ல வேண்டிய கடமையும் நமக்கு ஏற்படுகிறது.\nபாடலின் அடித்த அடி :\n“இறைவனை யாருக்குத் தெரியும் – நபி\nநபியை யாருக்குப் புரியும் – வல்ல\nஇஸ்லாத்தின் நிறுவனர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்தான் என்னும் தவறான கருத்து மேலை நாட்டவரிடம் குடி கொண்டுள்ளது. எனவேதான் நம்மை “Mohammadans” என்று கூறும் அவர்களிடம் நாங்கள் “முஸ்லீம்கள்” என்று அவர்களுக்கு புரிய வைக்கிறோம். ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட நபிமார்களை இறைவன் இந்த அவனிக்கு அனுப்பி வைத்ததை நாம் அறிகிறோம். இறைவனின் தூதர்கள் அனைவருக்கும் இஸ்லாம்தான் மார்க்கமாக இருந்திருக்கிறது. அத்தனை தூதர்களும் ஓரிறைக் கொள்கையைத்தான் போதித்து வந்திருக்கின்றனர்.\nஆகையால் மேற்கூறிய நாலு வரிகளில் முதல் இரண்டு வரிகள் சற்றும் பொருந்தவில்லை. அடுத்த வரிகள் இப்படியாகத் தொடர்கிறது :\nநபி ஆதம் (அலை) அவர்கள் முதற்கொண்டு இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வரை எல்லா நபிமார்களும் ஓரிறைக் கொள்கையைத்தான் வலியுறுத்தினார்கள். அடிப்படைக் கொள்கைகள் எவ்வித மாற்றமும் இல்லாமல், எல்லா நபிமார்களுக்கும் ஒரே மார்க்கமே அருளப்பட்டது. பெருமானார் (ஸல்) அவர்கள் மட்டுமே ஆண்டவனை அடையாளம் காட்டினார்கள் என்பது முற்றிலும் முரண்பாடாக இருக்கிறது.\n(முஹம்மதே) ”உமக்கு முன் தூதர்களுக்கு கூறப்பட்டதுவே உமக்கும் கூறப்பட்டுள்ளது.” (திருக்குர்ஆன், 041:043)\nஅனைத்து இறைத்தூதர்களுக்கும் ஒரே மாதிரியான உபதேசங்களே அருளப்பெற்றது என்று திருக்குர்ஆன் 041:043வது வசனம் கூறுகிறது.\nஎல்லா இறைத்தூதர்களும் சேர்ந்து இஸ்லாம் என்ற ஒரு வீட்டைக் கட்டி முடித்திருக்கிறார்கள் என்ற அழகிய உதாணத்தை நபிமொழி கூறுகிறது.\nஇதற்கு விளக்கமாக திருக்குர்ஆனில் பல வசனங்களைப் பார்க்கலாம். குறிப்பாக திருக்குர்ஆன், 022:078வது வசனத்தில் ”உங்கள் தந்தை இப்ராஹீமின் மார்க்கமான இம்மார்க்கத்தில்…” என நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் மார்க்கமும் இஸ்லாம் என்றே இறை வசனங்கள் கூறுகிறது.\nகவிஞரின் முடிவுரை மீண்டும் முரண்பட்ட கருத்தை முன்வைக்கிறது.\n“இருட்டில் இருந்தான் இறைவன் – நபி\nஅறிந்திட வைத்தார் அண்ணல் – அவன்\nகாவியம் வடித்தான் இறைவன் – அதன்\nநபிகள் நாயகத்தை உயர்த்திப் பாடவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் கலைமாமணி அவர்கள் ஒளிபொருந்திய அந்த மூலவனை இருட்டில் அடைத்து விட்டாரோ\nநன்றி : அப்துல் கையும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (1)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2019/10/12/116444.html", "date_download": "2019-11-12T18:18:25Z", "digest": "sha1:4M2E73KRI3JUB4EXKJNXCS3QLDG6OXS6", "length": 19438, "nlines": 218, "source_domain": "thinaboomi.com", "title": "சபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் 17- ந்தேதிநடை திறப்பு", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 12 நவம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்��ு செய்திகள்\nமக்களின் பிரச்சினை பற்றி தெரியுமா கமலுக்கு அரசியலில் என்ன தெரியும் கமலுக்கு அரசியலில் என்ன தெரியும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி\nமராட்டிய மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்தது\nமகாத்மா காந்தியின் தொலைநோக்குப் பார்வைக்கு பொதுவாழ்வில் இருக்கும் ஒவ்வொருவரும் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் - சிகாகோவில் துணை முதல்வர் ஓ.பி.எஸ் பேச்சு\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் 17- ந்தேதிநடை திறப்பு\nசனிக்கிழமை, 12 அக்டோபர் 2019 ஆன்மிகம்\nசபரிமலை : ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 17-ந்தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது.\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை மிகவும் பிரசித்தி பெற்றவை\nஇந்த நாட்களில் கேரளா மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.\nஇதுதவிர, ஒவ்வொரு மலையாள மாதத்தின் (நிகரான தமிழ் மாதம்) முதல் 5 நாட்களிலும், விஷு, ஓணம் பண்டிகை, பங்குனி உத்திரம் திருவிழா நாட்களிலும் சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு, பல்வேறு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும். இந்த நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.\nஇந்த நிலையில் ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 17-ந்தேதி (வியாழக்கிழமை) மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றி தீபாராதனை நடத்துவார்.\n18-ந் தேதி முதல் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெறும். படி பூஜை உள்பட சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. 22-ந் ேததி இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nசிவசேனா ஆதரவை விரைவில் பெறுவோம்- கட்காரி நம்பிக்கை\nமகராஷ்டிராவில் சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை: சரத்பவார் திட்டவட்ட அறிவிப்பு\nபிரியங்கா தலைமையில் உ.பி.யில் 2022 - தேர்தலை சந்திக்க காங்கிரஸ் திட்டம்\nமராட்டிய மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்தது\nமராட்டியத்தில் ஆட்சியமைக்க கூடுதல் அவகாசம் அளிக்க கவர்னர் மறுப்பு - சுப்ரீம் கோர்ட்டில் சிவசேனா வழக்கு\nசிவசேனாவுடன் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் சேர வேண்டும் - தேவகவுடா\nபிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி\n இளையராஜாவுடனான சந்திப்பு குறித்து - டுவிட்டரில் பாரதிராஜா நெகிழ்ச்சி\nவீடியோ : கைதி படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nசபரிமலை அப்பீல் வழக்கிலும் விரைவில் தீர்ப்பு: போலீசாரின் பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் சன்னிதானம்\nதிருப்பதியில் 7 டன் மலர்களால் ஏழுமலையானுக்கு புஷ்பயாகம்\nதிருப்பதியில் கபிலேஸ்வரர் கோயிலில் சுப்பிரமணியர் திருக்கல்யாணம்\nராமேஸ்வரத்தில் குருநானக் நினைவை போற்றும் வகையில் மையம் அமைக்க இடம் வழங்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி\nவிருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக்கல்லூரிகள் அமைக்க அரசாணை : தமிழக அரசு பிறப்பித்தது\nமக்களின் பிரச்சினை பற்றி தெரியுமா கமலுக்கு அரசியலில் என்ன தெரியும் கமலுக்கு அரசியலில் என்ன தெரியும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி\nமகாத்மா காந்தியின் தொலைநோக்குப் பார்வைக்கு பொதுவாழ்வில் இருக்கும் ஒவ்வொருவரும் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் - சிகாகோவில் துணை முதல்வர் ஓ.பி.எஸ் பேச்சு\nஇங்கிலாந்து இளவரசர் சார்லஸ் இன்று இந்தியா வருகிறார்\nமக்களின் தொடர் போராட்டத்தால் பொலிவியா அதிபர் ராஜினாமா\nஇந்தியா - வங்காள தேசத்திற்கு எதிரான பகல்-இரவு டெஸ்ட் போட்டி தொடங்கும் நேரம் அறிவிப்பு\nடென்னிஸ் சாம்பியன்ஷிப் ரபேல் நடால் தோல்வி\nஇருள் சூழ்ந்த நேரத்தில் பிங்க் நிற பந்தில் விளையாடுவது சவாலாக இருக்கும் : புஜாரா\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்வு\nஇறங்கு முகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 272 குறைந்தது\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.256 குறைந்தது\nமதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை\nஜப்பானில் வேலைக்கு வரும் பெண்கள் கண்ணாடி அணிய தடை\nடோக்கியோ : ஜப்பானில் வேலைக்கு வரும் பெண்கள் கண்ணாடி அணியக்கூடாது என அந்நாட்டு நிறுவனங்கள் கூறியுள்ளதையடுத்து நாடு ...\nபசுமை இல்ல வாயுவில் இருந்து வோட்கா தயாரிக்கும் அமெரிக்கா\nவாஷிங்டன் : பசுமை இல்ல வாயுவான கார்பன் டை ஆக்சைடில் இருந்து வோட்கா தயாரிக்கும் முறையை அமெரிக்காவை சேர்ந்த ஏர் கோ ...\nஇந்திய அணியின் வெற்றிக்கு பந்து வீச்சாளர்களே காரணம் - கேப்டன் ரோகித் பெருமிதம்\nநாக்பூர் : வங்காளதேச அணிக்கு எதிரான கடைசி டி - 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு பந்து ...\nடென்னிஸ் சாம்பியன்ஷிப் ரபேல் நடால் தோல்வி\nலண்டன் : ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் அலெக்சாண்டர் ஸ்வெரெவ்விடம் 2-6, 4-6 என்ற நேர் செட் கணக்கில் ரபேல் நடால் ...\nஇந்தூர் மைதானத்தில் பிங்க் பந்தில் இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சி\nகொல்கத்தா : கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பகல்-இரவு டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணி வீரர்கள் தயாராகி வருகின்றனர். ...\nவீடியோ : திருவள்ளுவரை கொச்சைப்படுத்தியவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் -திருமாவளவன் பேட்டி\nவீடியோ : நீர்நிலைகளில் ஏற்படக்கூடிய விபத்துகளை தடுக்க முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nவீடியோ : நவம்பர் 6,7-ம் தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் -பாலச்சந்திரன் பேட்டி\nதிருவள்ளுவர் சிலையை அவமானப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் -முதல்வர் நாராயணசாமி பேட்டி\nவீடியோ : கீழடி அகழாய்வு தொல்பொருள் கண்காட்சி/ அரிதான பொருட்களை காணலாம் வாங்க\nபுதன்கிழமை, 13 நவம்பர் 2019\n1சென்னையில் காற்று மாசு குறைந்து காற்றின் தரம் உயர்ந்தது\n2ஜப்பானில் வேலைக்கு வரும் பெண்கள் கண்ணாடி அணிய தடை\n3பசுமை இல்ல வாயுவில் இருந்து வோட்கா தயாரிக்கும் அமெரிக்கா\n4மராட்டிய மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.idealvision.in/?p=2907", "date_download": "2019-11-12T19:29:08Z", "digest": "sha1:3EZXNUMXGUU7MYULMZ34YDO6XMLZSXGJ", "length": 11542, "nlines": 177, "source_domain": "www.idealvision.in", "title": "Jaya Hey – Short Film 2017 – idealvision", "raw_content": "\nidealvision கரத்தோடு கரம் சேர்ப்போம்-நல்ல கருத்துக்கு வலு சேர்ப்போம்\nபோலி சித்த மருத்துவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகள் ரத்து செய்ய வலியுறுத்தல்\nசங் பரிவார் அமைப்பால் பெண் செய்தியாளர் அனுபவித்த வேதனை\nடிக் டாக் வீடியோ – அடுத்த ஆபத்து –பெற்���ோர்களே\nபாஜகவின் முத்தலாக் சட்டத்தை எதிர்த்து..\nMetoo – ‘மீ டூ’ ஹேஷ்டேக் – அ.மு.கான் பாகவி\nகாதல் கலாச்சார சீரழிவு – வீடியோ\nபரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை:\n நாங்களே தீர்த்துக் கொள்ள விடுங்கள்..\nPrevious உயிருக்கு உலை வைக்கும் மருந்துகள் நடிகர் சத்யராஜ் மகள் பிரதமருக்கு பரபரப்பு கடிதம்\nNext பள்ளிவாசலும் சமூகத் தலைமையகமும்\nகுஜராத் கலவரத்தின் இரு முகங்கள் : இன்று நட்புக்கு இலக்கணமாக…\nசிப்பிக்குள் முத்துக்கள் – கார்டூன் குறும்படம்\nஇனிய சகோதரிக்கு….. கேள்வி-பதில் , A.S.ஃபாத்திமா ஃமுஸப்பர்\nநோன்பின் மகத்துவம் | ஃபாத்திமா முஸஃப்பர்\nபாஜகவின் முத்தலாக் சட்டத்தை எதிர்த்து..\nதனி ஒருவனாக சட்டசபைக்குள் நுழைந்திருக்கின்றார் தினகரன்\nஅழுவதற்கான நேரம் கடந்து விட்டது – அப்பாஸ் அல் ஆஸாதி\nஇறைவனின் படைப்பில் ஒளிவிடும் உயிரினங்கள்-வீடியோ\nகவிக்கோ அப்துல் ரகுமான் கடைசிப் பேட்டி\nஉங்கள் முதல் கவியரங்க மேடை நினைவில் இருக்கிறதா “எம்.ஏ.படிக்கும்போது தேவகோட்டையில் திருக்குறள் சம்பந்தமாக ஒரு கவியரங்கம். பேராசிரியர் மே.சுந்தரம் நடத்தினார். …\nகுஜராத் கலவரத்தின் இரு முகங்கள் : இன்று நட்புக்கு இலக்கணமாக…\nநீங்கள் இந்த மண்ணின் சொத்தாக மாறி விடுங்கள்.\nவரலாறு உங்களை மன்னிக்காது-நாடாளுமன்றத்தில் வைகோ\nகாஷ்மீருக்கு ‘அச்சே தின்’ வந்துவிட்டது.- ஆழி செந்தில்நாதன்\nகுஜராத் கலவரத்தின் இரு முகங்கள் : இன்று நட்புக்கு இலக்கணமாக…\nபொது சிவில் சட்டமும், சில புரிதல்களும் –\nசமூக நல்லிணக்கத்திற்கு 10 கட்டளைகள் –\nநூஹ் மஹ்ழரி ஜல்லிக்கட்டு தலாக் கோவை முத்தலாக் கருணாநிதி குழந்தைகள் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் நோன்பு ரமலான் சமரசம் திருமாவளவன் கடை வீதி ஆம் ஆத்மி ஜமாஅத்தே இஸ்லாமி idealvision.in குழந்தை idealvision Dr. K.V.S. ஹபீப் முஹம்மது இஃப்தார் வாட்ஸ்அப் விடியற்காலை அதிமுக சஹர் திமுக\nசதியில் சிக்கிய சிலோன் சிறுபான்மையினர் – மௌலவி முஹம்மது கான் பாகவி\n‘பசுப்பாதுகாப்பின் பெயரில் துன்புறுத்தலை நிறுத்துங்கள்’: அதிகாரியின் மகன் உருக்கமான வேண்டுகோள்\n‘கலைஞர்’ கருணாநிதி: வாழ்க்கை குறிப்பு\nநல்ல முஸ்லிம், ரொம்ப நல்ல முஸ்லிம், ரொம்ப ரொம்ப நல்ல முஸ்லிம்\nகுஜராத் கலவரத்தின் இரு முகங்கள் : இன்று நட்புக்கு இலக்கணமாக…\nபொது சிவில் சட்டமும், சில புரிதல்��ளும் –\nசமூக நல்லிணக்கத்திற்கு 10 கட்டளைகள் –\nசமுதாய ஆளுமை சையத் ஷஹாபுதீன் மறைந்தார்\nமும்பையில் பள்ளிவாசலாக மாற்றப்பட்ட திரையரங்கம்\nமாட்டுக்கறி விவகாரத்தில் மோடியின் மௌனம் கலைந்ததேன்\nஎகிப்தின் அதிபர் முஹம்மது முர்ஸி இன்று மரணமடைந்தார்\nகுஜராத் கலவரத்தின் இரு முகங்கள் : இன்று நட்புக்கு இலக்கணமாக…\nநீங்கள் இந்த மண்ணின் சொத்தாக மாறி விடுங்கள்.\nவரலாறு உங்களை மன்னிக்காது-நாடாளுமன்றத்தில் வைகோ\nகாஷ்மீருக்கு ‘அச்சே தின்’ வந்துவிட்டது.- ஆழி செந்தில்நாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/folly-238.html", "date_download": "2019-11-12T18:28:09Z", "digest": "sha1:HGWLSUUUNZ5TDRES7UTPUJ6J2WE6U3DG", "length": 20211, "nlines": 215, "source_domain": "www.valaitamil.com", "title": "பேதைமை, Folly, Pedhaimai Thirukkural, thiruvalluvar, adhikaaram, english", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nபேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு\nஊதியம் போக விடல். குறள் விளக்கம்\nபேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை\nகையல்ல தன்கட் செயல். குறள் விளக்கம்\nநாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்\nபேணாமை பேதை தொழில். குறள் விளக்கம்\nஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்\nபேதையின் பேதையார் இல். குறள் விளக்கம்\nஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்\nதான்புக் கழுந்தும் அளறு. குறள் விளக்கம்\nபொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்\nபேதை வினைமேற் கொளின். குறள் விளக்கம்\nஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை\nபெருஞ்செல்வம் உற்றக் கடை. குறள் விளக்கம்\nமையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்\nகையொன்று உடைமை பெறின். குறள் விளக்கம்\nபெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்\nபீழை தருவதொன் றில். குறள் விளக்கம்\nகழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்\nகுழாஅத்துப் பேதை புகல். குறள் விளக்கம்\nவேணுகோபால் சர்மா வரைந்த திருவள்ளுவர் படம்\nதிருக்குறளில் காதல் மொழிகள் (Love Languages in Thirukural) -முனைவர் இரெ. சந���திரமோகன்\nதிருக்குறளில் நுண்பொருள் - ரெ.சந்திரமோகன்\nதிருக்குறள் வழி வாழ்க்கையில் வெற்றி - முனைவர் இர. பிரபாகரன்\nதிருக்குறளில் புதுமையும் புரட்சியும் - முனைவர்.இர.பிரபாகரன்\nஇந்திய அளவில் தமிழக அளவில் விவசாயிகளின் பிரச்சினைகளும் தீர்வுகளும் - ஆறுபாதி ப.கல்யாணம் -Part 2\nஇந்திய அளவில் தமிழக அளவில் விவசாயிகளின் பிரச்சினைகளும் தீர்வுகளும் - ஆறுபாதி ப.கல்யாணம்-Part1\nஆண்மை குறைவை சரி செய்யும் வெந்தயம்\nசிகப்பு அரிசி இட்லி செய்வது எப்படி\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://hemgan.blog/2016/08/28/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%80%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2019-11-12T18:13:25Z", "digest": "sha1:YJ6BDUF7PSID7DC4SRMEWKUKHAID7RES", "length": 15109, "nlines": 149, "source_domain": "hemgan.blog", "title": "சமீபத்தில் ரசித்தவை | இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nமிகவும் கொண்டாடப்படும் ஸ்கார்ஸீசியின் படம் – Taxi Driver. பார்த்து முடித்த பின் என்னை நானே கேட்டுக் கொண்டேன். அப்படி என்ன இருக்கிறது இப்படத்தில் மீண்டுமொரு முறை பார்த்த பிறகு விளங்கியது….டாக்ஸி ட்ரைவர் ட்ராவிஸ் (ராபர்ட் டி நீரோ) கண்கள் வழி இப்படத்தை பார்க்க வேண்டும். அதற்காக சிரமப்பட வேண்டியதில்லை. காமிரா ட்ராவிஸின் கண்ணோட்டத்தின் மேல் மிக்க அனுதாபம் காட்டிய படியே படம் நெடுக பயணிக்கிறது. முதல் காட்சியில் டாக்ஸியின் ட்ரைவர் இருக்கையின் கண்ணோட்டத்தில், முன் கண்ணாடி வழியாக படத்தின் காமிரா இயங்குகிறதல்லவா மீண்டுமொரு முறை பார்த்த பிறகு விளங்கியது….டாக்ஸி ட்ரைவர் ட்ராவிஸ் (ராபர்ட் டி நீரோ) கண்கள் வழி இப்படத்தை பார்க்க வேண்டும். அதற்காக சிரமப்பட வேண்டியதில்லை. காமிரா ட்ராவிஸின் கண்ணோட்டத்தின் மேல் மிக்க அனுதாபம் காட்டிய படியே படம் நெடுக பயணிக்கிறது. முதல் காட்சியில் டாக்ஸியின் ட்ரைவர் இருக்கையின் கண்ணோட்டத்தில், முன் கண்ணாடி வழியாக படத்தின் காமிரா இயங்குகிறதல்லவா அது போலவே முழுக்க முழுக்க அவன் கண்ணோட்டத்திலேயே ”டாக்ஸி ட்ரைவர்” படமாக்கப்பட்டிருக்கிறது. அவன் போகும் சாலைகள் எல்லாம் குப்பை கூளங்களாக இருக்கின்றன. நகரமெங்கும் விலை மாதர்கள் சாலையோரங்களில் குழுமிய வண்ணம் இருக்கிறார்கள். ஒரு பெண் தோழியை சினிமா அழைத்துச் செல்லலாம் என்றால் கூட நீலத்திரைப் படம் தான் நியூயார்க் நகரில் திரையிடப்படுகிறது. அவன் சந்திக்கும் அரசியல்வாதிக்கு அவன் சொல்லும் பிரசினைகள் பற்றிக் கேட்பதில் ஆர்வம் இருப்பதில்லை. இத்தனையையும் விடுங்கள். ஓர் இள வயது விலைமாதுவை அவன் விடுவிக்கப்பார்க்கிறான். அந்தப் பெண்ணுக்கு அதில் இஷ்டமில்லை. எத்தனை கொடூரமான உலகம் இது அது போலவே முழுக்க முழுக்க அவன் கண்ணோட்டத்திலேயே ”டாக்ஸி ட்ரைவர்” படமாக்கப்பட்டிருக்கிறது. அவன் போகும் சாலைகள் எல்லாம் குப்பை கூளங்களாக இருக்கின்றன. நகரமெங்கும் விலை மாதர்கள் சாலையோரங்களில் குழுமிய வண்ணம் இருக்கிறார்கள். ஒரு பெண் தோழியை சினிமா அழைத்துச் செல்லலாம் என்றால் கூட நீலத்திரைப் படம் தான் நியூயார்க் நகரில் திரையிடப்படுகிறது. அவன் சந்திக்கும் அரசியல்வாதிக்கு அவன் சொல்லும் பிரசினைகள் பற்றிக் கேட்பதில் ஆர்வம் இருப்பதில்லை. இத்தனையையும் விடுங்கள். ஓர் இள வயது விலைமாதுவை அவன் விடுவிக்கப்பார்க்கிறான். அந்தப் பெண்ணுக்கு அதில் இஷ்டமில்லை. எத்தனை கொடூரமான உலகம் இது இதைச் சரி செய்தாக வேண்டும் இதைச் சரி செய்தாக வேண்டும் ஓர் ஆயுதக் கிடங்கையே உடைகளுக்கு நடுவில் மறைத்து வைத்துக் கொண்டு உலவ வேண்டும். அந்த இளம் வயது விலை மாதுவின் ”பிம்ப்”பை, அவள் அடிக்கடி செல்லும் விடுதியின் முதலாளியை, அவளின் வாடிக்கையாளர்களை….எல்லோரையும் போட்டுத் தள்ள வேண்டும்….விடுதியில் நடக்கும் “ஷுட் அவுட்டில்” அவன் இறந்தானா பிழைத்தானா என்பது தெரியவில்லை. ஆனால் அவன் மீண்டும் டாக்ஸி ஓட்டும் காட்சி வருகிறது. இம்முறை டாக்ஸியின் முன் கண்ணாடி ஈரமாகாமல் சுத்தமாக இருக்கிறது. அவன் நீலப்படத்துக்கு அழைத்துச் சென்ற தோழி அவன் டாக்ஸியில் பயணிக்கிறாள். அவள் கொடுத்த பணத்தை ஏற்றுக் கொள்ளாமல் அவன் டாக்ஸியை ஓட்டிச் செல்கிறான். அவன் இறந்திருந்தானென்றால் கடைசிக் காட்சி அவன் மனதின் கனவாக இருந்திருக்கும். அவன் விழைந்திருக்கக் கூடிய மீட்பின் காட்சிகளாக இருக்கலாம் அவை. அவன் இறக்காமல் இருந்திருந்தால் அவன் இப்போது “நார்மல்” ஆகி விட்டான். தனிமைவயப்படுதலின், பிறருடன் சமூகத் தொடர்பு வைத்துக் கொள்ளும் திறம் இல்லாமையின் விளைவுகள் மீண்டும் அவனுள் எழக்கூடும்.\nThe Bridge on the River Kwai திரைப்படத்தின் முதன்மைப் பாத்திரம் – கர்னல் நிக்கல்ஸன். ராணுவ ஆஃபீசர்கள் போர்க்கைதிகளாக இருக்கும்போது அவர்களை உடலுழைப்பில் ஈடுபடுத்தலாகாது என்ற ஜெனீவா மாநாட்டு விதிமுறைகளை மீற இடங்கொடுக்காதிருக்கும் பாத்திரம். ஜப்பானிய ராணுவ கர்னல் சைடோ கர்னல் நிக்கல்ஸனை ஓர் இரும்புக் குடிசைக்குள் அடைக்கிறார். பாலத்தை கட்டி முடித்தல் நிக்கல்ஸனின் உதவியில்லாமல் சாத்தியமில்லை என்றறிந்த பின்னர் நிக்கல்ஸனின் நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டு எப்படியேனும் பாலத்தைக் கட்டிக் கொடுக்குமாறு வேண்டுகிறார் சைடோ. நிக்கல்ஸனின் தலைமையில் அர்ப்பணிப்புடன் செயல்திறத்துடன் போர்க்கைதிகளால் பாலம் செவ்வனே கட்டி முடிக்கப்படுகிறது. இதற்கு நடுவே, பாலத்தை உடைப்பதற்காக ஓர் அணி கூட்டணிப் படைகளால் ரகசியமாக அனுப்பி வைக்கப்படுகின்றது. பாலத்தை உடைப்பதற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு பாலத்தை முதல் ரயில் கடந்து போகும் தருணத்திற்காக காத்திருக்கின்றனர். இதற்குள், கர்னல் நிக்கல்ஸன் ஏதோ சதித்திட்டம் நடப்பதாக உணர்ந்து அதைக் கண்டுபிடிப்பதற்காக வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கும் இடத்தை நோக்கி நடக்க அவர் பின்னால் சைடோவும் பின் தொடர்ந்து வருகிறார். கட்டுப்பாடும், கடமையுணர்வும், பெருமிதமும் மிக்க நிக்கல்ஸன் தான் எந்த அணியில் இருக்கிறோம் என்பதை மறந்தவராய் பாலத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வே மேலோங்கியவராய் சதித்திட்டத்தை கிட்டத்தட்ட வெளிப்படுத்திவிடும் படத்தின் உச்சகட்டம் பாத்திரங்களின் அவற்றின் நோக்கங்களின் ஊடாட்டமாக விரிகிறது. இறுதியில் பாத்திரங்கள் தத்தம் தன்மையில் நிலைத்தனவாய் வெறும் நிகழ்வுகளின் வரிசையாக படம் அபத்தமாக முடிவடையும் போது பால-உடைப்பை மறைந்திருந்து மேற்பார்வை பார்த்துக் கொண்டிருக்கும் கிளிப்டன் சொல்லும் வசனம் மிகப் பொருத்தம் – “Madness … Madness\nyarlpavanan on மனம் கரையும் நேரம்\n’சாதி’ குழப்பம் ஏன், பாப்பா\nபுத்தரும் ராவணனும் – பகுதி 1\nஎனக்குப் பிடித்த அசோகமித்திரன் சிறுகதைகள்\nதமிழின் நிலை – மகாகவி பாரதியார்\nகதைகளுக்குள் கிணறு : கிணறுக்குள் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/5-year-old-girl-falls-into-50-feet-borewell-in-haryana.html", "date_download": "2019-11-12T18:30:45Z", "digest": "sha1:LOKV4BCPIFOAEF2TO7Q3YL6ZUABTFIRA", "length": 9197, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "5 year old girl falls into 50 feet borewell in Haryana | India News", "raw_content": "\n‘சுஜித்தை தொடர்ந்து மீண்டும் ஒரு சோகம்’.. ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுமி..\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஹரியானா மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுமி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஹரியானா மாநிலம் கர்னால் மாவட்டத்தில் உள்ள ஹர்சிங்புரா என்ற கிராமத்தில் நேற்று இரவு 5 வயது சிறுமி எதிர்பாராதவிதமாக ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புப் படையினர் சிறுமியை மீட்கும் பணியில் இறங்கினர். சுமார் 50 அடி ஆழத்தில் சிக்கியிருந்த குழந்தையை மீட்பதற்காக ஆழ்துளை கிணற்றுக்கு அருகே பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி தீவிரமாக நடைபெற்றது\nஆழ்துளை கிணற்றில் சிக்கியிருந்த சிறுமிக்கு ஆக்ஸிசன் தொடர்ந்து அளிக்கப்பட்டு வந்தது. பல மணி நேரங்களுக்கும் மேலாக நடந்த மீட்பு பணியை அடுத்து, சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். திருச்சி அருகே சில தினங்களுக்கு முன்பு சுஜித் என்ற 2 வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த நிலையில், ஹரியானா மாநிலத்தில் 5 வயது சிறுமி ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\n‘அப்பாவுடன் பைக்கில் சென்ற குழந்தை’ ‘காற்றில் வந்த மாஞ்சா நூல்’.. சென்னையில் தந்தை கண்முன்னே பலியான சோகம்..\n‘பகலில் தூக்கம், இரவில் வீட்டு வேலை’.. விவசாய கிணற்றில் மிதந்த பெண் சடலம்..\n‘குடும்பத்தினருடன் சென்ற பெண்ணை’.. ‘வழிமறித்த கும்பல் செய்த கொடூரம்’.. ‘வீடியோ எடுத்து ஆன்லைனில் பதிவிட்ட பயங்கரம்’..\n‘வேலை செய்த வீட்டில்’... ‘5 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்’... 'நெஞ்சை உலுக்கிய சம்பவம்’\n‘பெற்றோர் அலட்சியத்தால்’.. ‘வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த’.. ‘3 வயது பெண் குழந்தைக்கு நடந்த பயங்கரம்’..\n'குளிரில் நடுங்கியநிலையில்'... 'பிறந்து சில மணி நேரமே ஆன'... 'பச்சிளம் பெண் குழந்தை'... ‘அதிர்ந்த காவலாளிகள்’\n‘திடீரென பற்றிய தீ’.. வீட்டில் சமைத்துக் கொண்டிருந்த பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்..\n’ செல்ல நாய்க்காக இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.. கோவையை அதிர வைத்த சம்பவம்..\n‘சுமார் 4 கிமீ’.. ‘ஒருத்தரும் உதவிக்கு வரல’.. உயிருக்கு போராடியவரை தள்ளுவண்டியில் ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு சென்ற அவலம்..\n‘மாணவியின் மர்ம மரணத்தில் புதிய திருப்பம்’.. ‘உடலிலும், ஆடையிலும் ஆணின் டிஎன்ஏ கண்டுபிடிப்பு’..\n‘இரண்டரை மாத பெண் குழந்தைக்கு’... ‘சொந்த தந்தையால்’... ‘சென்னையில் நடந்த பரிதாபம்’\n‘தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டி’.. ‘திடீரென இடிந்து விழுந்த வீடு’.. தொடர் கனமழையால் நடந்த சோகம்..\n‘இன்குபேட்டரில் வைத்த குழந்தை’... ‘நொடியில்’... ‘தவறி விழுந்து நடந்த சோகம்’... வீடியோ\n‘வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை’.. தேடிச்சென்ற குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி..\n‘வீட்டில் தனியாக இருந்த 13 வயது சிறுமி’... 'அத்தை மகனால் நேர்ந்த பரிதாபம்'... 'நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்'\n‘தீபாவளி முடிந்து ஊருக்கு திரும்பிய இளைஞர்’ ‘குறுக்கே வந்த மான்’.. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து..\n‘கராத்தே பயிலும் இடத்தில்’... ‘மாணவிக்கு நேர்ந்த கொடூரம்’... ‘தந்தை செய்த காரியத்தால்’... ‘அதிர்ந்துபோன தாய்’\n‘செல்ஃபி மோகம்’.. நொடியில் இளைஞருக்கு நடந்த விபரீதம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2012/09/single-sperm-molecule-can-affect-fe-000656.html", "date_download": "2019-11-12T18:10:40Z", "digest": "sha1:WB33DSBIWW6ULU4QT23WFSI36NFRNQQQ", "length": 9979, "nlines": 71, "source_domain": "tamil.indiansutras.com", "title": "தம்மாத்தூண்டு விந்தனு ... ஆனால் பெண்கள் படும் பாடு இருக்கே...! | Single sperm molecule can affect female fertility, behaviour, eating and sleeping! | தம்மாத்தூண்டு விந்தனு ... ஆனால் பெண்கள் படும் பாடு இருக்கே...! - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » தம்மாத்தூண்டு விந்தனு ... ஆனால் பெண்கள் படும் பாடு இருக்கே...\nதம்மாத்தூண்டு விந்தனு ... ஆனால் பெண்கள் படும் பாடு இருக்கே...\nஉறவின்போது கிடைப்பது இருபாலினருக்கும் நல்ல சுகம் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது. அதேசமயம், ஆணிடமிருந்து பெண்களுக்குள் பாயும் வி்ந்தனுக்களால் அந்தப் பெண்கள் படும் பாடு இருக்கே.. கேட்டால் திகிலடித்துப் போய் விடுவீர்கள். அந்த அளவுக்கு பெரும் கஷ்டங்களைக் கொடுக்கிறதாம் ஆணின் விந்தனுக்கள்.\nஒரே ஒரு விந்தனு போதுமாம், பெண்களை ஒட்டுமொத்தமாக ஸ்தம்பிக்க வைக்க. பெண்களின் புத்திர பாக்கியம், உடல் ரீதியான செய்கைகள், சாப்பிடும் தன்மை, தூக்கம் உள்ளிட்டவற்றை கடுமையாக பாதிக்க இந்த விந்த���ுக்களில் உள்ள ஒரு புரோட்டின் காரணமாக அமைகிறதாம்.\nசெக்ஸ் உறவானது ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி இன்பத்தை வாரிக் கொடுக்கும் வள்ளல் என்பதுதான் நமக்கெல்லாம் தெரிந்த விஷயமாக உள்ளது. ஆனால் அந்த செக்ஸானது பெண்களுக்குப் பல பாதிப்புகளையும் கொண்டு வருகிறதாம் கூடவே.\nஒரு ஆணின் விந்தனுவில் உள்ள குறிப்பிட்ட புரதமானது, பெண்களின் தூக்க முறையை குழப்பியடித்து விடுமாம். அவர்களின் சாப்பிடும் தன்மையை காலி செய்து விடுகிறதாம். மலட்டுத்தன்மைக்கும் கூட இது வித்திடுகிறதாம்.\nஇதுகுறித்து பழங்களில் அமருமே ஈ.. அதை வைத்து ஒரு ஆய்வை நடத்தியுள்ளனர் விஞ்ஞானிகள். அதில் கிடைத்த முடிவுகள் மனிதர்களுக்கும் பொருந்தும் என்கிறார்கள் அவர்கள்.\nஉடலுறவின்போது பெண்ணின் உடலுக்குள் செல்லும் ஆணின் விந்தனுவில் உள்ள புரதமானது என்னவெல்லாம் செய்கிறது, எப்படியெல்லாம் செயல்படுகிறது என்பதுதான் இந்த ஆய்வின் மையக் கருத்தாகும். இந்த ஆய்வை கிழக்கு அங்கிலியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண்டனர்.\nஅப்போது ஆணின் விந்தனுவில் உள்ள ஒரு குறிப்பிட்ட புரதமானது, பெண்களின் உடலில் பல்வேறு சைட் எபக்ட்களை உருவாக்குவதாக கண்டறிந்துள்ளனர். மேலும் பெண்களின் உடலில் பல்வேறு வகையான பிரச்சினைகளையும் இது ஏற்படுத்துகிறதாம்.\nகருத்தரிப்பதில் ஏற்படும் பல பிரச்சினைகளுக்கு இந்த விந்தனு புரதம்தான் காரணமாம். மேலும் சரியாக தூக்கம் வராமல் தவிப்பது, சாப்பிடுவதில் பிரச்சினைகள், நோய் எதிர்ப்புத் தன்மை குறைபாடு, உடலில் நீர்ச்சத்து குறைபாடு, செக்ஸ் ரீதியான சில குழப்பங்களுக்கும் இந்த புரதம்தான் காரணமாம்.\nஇப்படி பல குழப்பங்களை ஏற்படுத்தும் அந்த புரதத்திற்கு செக்ஸ் பெப்டைட் என்று பெயர். பெண்களின் ஜீன் வரிசையில் இந்தப் புரதங்கள் மாற்றத்தை ஏற்படுத்துவதே இதற்குக் காரணமாம்.\nசெக்ஸின்போது இன்பத்தை மட்டுமே ஆண்கள் பெண்களுக்குத் தருவதில்லை. மாறாக துன்பத்தையும் போனஸாக தருகிறார்கள் என்பது ஆச்சரியமான விஷயம்தான்.\nஇதெல்லாம் செஞ்சா 'அவுகளுக்கு'ப் பிடிக்குமாமே...\nகொஞ்சம் முரட்டுத்தனம்.. கொஞ்சம் மென்மை...\nசெல்லமே.. என் அச்சு வெல்லமே...\nகொஞ்சம் கவித்துவம்.. நிறைய கலைநயம்.. கூடவே முரட்டுத்தனம்\nஅந்த நேரத்தில பெண்கள் அப்படி என்னதான் நினைப்பாங்களோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/poems/2006/kaasi4.html", "date_download": "2019-11-12T19:01:01Z", "digest": "sha1:T4SHUWHEMMWV7TPVS5YTNH6HIUHMLB2U", "length": 15046, "nlines": 233, "source_domain": "tamil.oneindia.com", "title": "மடிந்து போ! | Kaasi Anandhans Poem - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை\n20 நாட்களுக்குள் தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்... விறு விறு தேர்வு பணி\nகுறைந்தபட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் காங்., என்சிபியுடன் இணைந்து செயல்படுவோம்: உத்தவ் தாக்கரே\nஎன்சிபியுடன் ஆலோசனை நடத்தி விட்டு சிவசேனாவுடன் பேச்சுவார்த்தை: காங். மூத்த தலைவர் அகமது பட்டேல்\nமகாராஷ்டிரா ஆளுநர் செய்த 4 தவறுகள்... பட்டியல் போடும் காங்கிரஸ் சுர்ஜிவாலா\nஉள்ளாட்சித் தேர்தல்.... வேட்பாளர் தேர்வில் மாவட்டச் செயலாளர்கள் பங்கு\nபொன் மாணிக்கவேல் அல்ல.. மோடி முயற்சியால்தான் ஆஸி.யிலிருந்து சிலைகள் மீட்கப்பட்டன.. தமிழக அரசு\nMovies பார்வதி தேவியா வேஷம் போட்டவங்களா இவங்க.. இந்த ஆட்டம் போடுறாங்களே\nAutomobiles கனரக வாகனத்தை இயக்கும் வயதானவர்... இந்த வீடியோ பாருங்கள்...\nLifestyle கர்ப்ப காலத்தில் பீட்ரூட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nSports பார்ரா.. கங்குலிக்கு பிசிசிஐ தலைவர் பதவி கிடைச்சா.. வாட்சனை தலைவராக்கி அழகு பார்க்கும் வீரர்கள்\nFinance எச்சரிக்கையா இருங்க.. இதற்காக 10,000 ரூபாய் அபாராதம் விதிக்கப்படலாம்..\n அஞ்சல் துறையில் உள்ள 3650 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்ப்பு\nTechnology டாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதேனைப் பொழிந்தும் கனிகள் சொரிந்தும்\nஊனை உயிரை உருக்கும் தமிழை\nமுத்துக் குறளும் காப்பிய மைந்தும்\nபத்துப் பாட்டும் எட்டுத் தொகையும்\nசெத்துத் தொலையப் பகை பொங்கியது\nகாள மேகக் கவிதை மழையும்\nகோலத் தேம்பா வணியும் அழகு\nதாளம் போட்டு வாழாப் பாரதி\nமுன்னைத் தமிழன் அன்னைத் தமிழை\nகண்ணாய் உயிராய் ஓம்பிய காலம்\nமண்ணானது மானம் என வாழ்ந்தாய்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n20 நாட்களுக்குள் தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்... விறு வ���று தேர்வு பணி\nபொன் மாணிக்கவேல் அல்ல.. மோடி முயற்சியால்தான் ஆஸி.யிலிருந்து சிலைகள் மீட்கப்பட்டன.. தமிழக அரசு\nஜெயின் ஹவுசிங் அதிபர் சந்தீப் மேத்தாவின்.. முன்ஜாமீன் மனு.. ஹைகோர்ட் தள்ளுபடி\nடி.என்.பி.எஸ். சி. குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு... இந்த வெப்சைட்டில் பார்க்கலாம்\nகனிமொழிக்கு எதிரான வழக்கை தொடர்ந்து நடத்த ஹைகோர்ட் அனுமதி\nபொருளாதார தேக்க நிலை... மத்திய அரசுக்கு தமிழக காங்கிரஸ் கண்டனம்\nதிமுகவில் உட்கட்சி பகை வேண்டாம்... உள்பகை கட்சியை அழித்துவிடும் -ஸ்டாலின் மடல்\nதமிழகத்தில் டிசம்பர் மாத இறுதியில் உள்ளாட்சித் தேர்தல்.. மாநில தேர்தல் ஆணையம் பரிந்துரை\nExclusive: எதுங்க வெற்றிடம்.. எதை வைத்துச் சொல்கிறார் ரஜினி.. பா. வளர்மதி பொளேர் கேள்வி\nமு.க.ஸ்டாலின் மீதான விமர்சனங்கள்.... பதிலடி தர திமுக ஐ.டி.விங் தீவிரம்\nஸ்டேஷனை விட்டு நகர கூடாது இன்ஸ்பெக்டர்.. இது எங்க உத்தரவு.. அசரடித்த காசிமேட்டு மக்கள்\nசென்னை- யாழ்ப்பாணம் இடையே பயணிகள் விமான சேவை தொடங்கியது\nஎன்எஸ்சி போஸ் சாலை நடைபாதையில் ஆக்கிரமிப்புகளை இன்றே அப்புறப்படுத்த ஹைகோர்ட் உத்தரவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nகுழந்தைங்க லூட்டி இப்படித்தாங்க இருக்கும்... ஜாலியா ஆபத்தில்லாம\nநடுராத்திரி.. நிசப்தம்.. வெள்ளை துணி.. கழுத்தை கடித்த பேய்.. பதறி கதறிய மனிதர்கள்.. ஓடிவந்த போலீஸ்\nபஞ்சாப் மாஜி முதல்வர் பியாந்த்சிங் கொலையாளி ரஜோனாவின் தூக்கு தண்டனையை ஆயுளாக குறைத்தது மத்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/11/06141101/1269950/Puducherry-Governor-Kiran-Bedi-said-Minister-wear.vpf", "date_download": "2019-11-12T18:07:15Z", "digest": "sha1:3G2IDNVYUDOKQSNBANFVQT23ZN5NJ7ZP", "length": 17512, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "அமைச்சர்கள் முக்காடு போட்டுக்கொண்டு இரவில் என்னை பார்க்க வருகிறார்கள் - கவர்னர் கிரண்பேடி || Puducherry Governor Kiran Bedi said Minister wear a veil and come to see me at night", "raw_content": "\nசென்னை 12-11-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅமைச்சர்கள் முக்காடு போட்டுக்கொண்டு இரவில் என்னை பார்க்க வருகிறார்கள் - கவர்னர் கிரண்பேடி\nஅமைச்சர்கள் இரவு நேரங்களில் முக்காடு போட்டு வந்து சந்தித்து விட்டு நாங்கள் வந்ததை தெரிவிக்க வேண்டாம் என கூறி செல்கின்றனர் என்று புதுவை கவர்னர் கிரண்பேடி கூறினார்.\nஅமைச்சர்கள் இரவு நேரங்களில் முக்��ாடு போட்டு வந்து சந்தித்து விட்டு நாங்கள் வந்ததை தெரிவிக்க வேண்டாம் என கூறி செல்கின்றனர் என்று புதுவை கவர்னர் கிரண்பேடி கூறினார்.\nபுதுவை கவர்னர் கிரண்பேடி முதல்-அமைச்சர் நாராயணசாமி இடையிலான மோதல் கடந்த 3 ஆண்டுகளாக நீடித்து வருகிறது.\nயூனியன் பிரதேசமான புதுவையில் யாருக்கு அதிகாரம் என்பதில் தொடங்கிய மோதல் இதுவரை முற்று பெறவில்லை. அதிகாரம் தொடர்பான பிரச்சினை நீதிமன்றம் சென்றது.\nஇதில், சென்னை ஐகோர்ட்டு கடந்த ஏப்ரல் மாதம் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கே அதிகாரம் என தீர்ப்பு அளித்தது. இதனை எதிர்த்து கவர்னர் கிரண்பேடிக்கு ஆதரவாக மத்திய உள்துறை அமைச்சகம் மேல் முறையீடு செய்துள்ளது.\nமேல் முறையீட்டு வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் கவர்னர் கிரண்பேடி தொடர்ந்து அரசுக்கு இடையூறு அளிப்பதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்றைய தினம் குற்றம் சாட்டினார்.\nசென்னை ஐகோர்ட்டு உத்தரவை மீறி கவர்னர் அரசின் அன்றாட நிகழ்வில் தலையிடுகிறார் என்றும், மக்கள் நலத்திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுகிறார், போட்டி அரசாங்கம் நடத்த முயற்சிக்கிறார் என்றும் நாராயணசாமி பேட்டி அளித்தார்.\nஇதற்கு பதில் அளிக்கும் விதமாக கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-\nதவறான வார்த்தைகளை பயன்படுத்தும்போது மட்டும் விதி சரியாக பொருந்துகிறது. சட்ட விதிகளில் பொய்க்கு இடமில்லை. ஆனால், இவற்றை செய்துகொண்டு இருப்பது யார்\nகவர்னர் மாளிகைக்கு வந்து கவர்னரை சந்திக்க வரும் அமைச்சர்களை வர விடாமல் தடுத்துக்கொண்டு இருப்பது யார் இதனால் இரவு நேரங்களில் அமைச்சர்கள் இருசக்கர வாகனங்களில் முக்காடு போட்டு வந்து சந்தித்து விட்டு நாங்கள் வந்ததை தெரிவிக்க வேண்டாம் என கூறி செல்கின்றனர். இது, எந்த வகையில் சட்டவிதியில் பொருந்துகிறது.\nஇவ்வாறு கவர்னர் கிரண்பேடி கூறியுள்ளார்.\nGovernor Kiran Bedi | கவர்னர் கிரண்பேடி\nராமேஸ்வரத்தில் குருநானக்கிற்கு நினைவு மையம் அமைக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது\nபிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து பிரேசில் புறப்பட்டார் பிரதமர் மோடி\nமகாராஷ்டிராவில் குடியசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை பரிந்துரை என தகவல்\nமகாராஷ்டிராவில் குடியசுத் தலைவர் ஆட்சியமைக்க வாய்ப்பு\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nவேலூர் சிறையிலிருந்து ஒரு மாத பரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்\nகடையம் அருகே டிராக்டர்களில் பேட்டரி திருட்டு\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளிக்கலாம்- அமைச்சர் துரைக்கண்ணு அறிக்கை\nஉள்ளாட்சி தேர்தல் தொடர்பான அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம்- ராஜன்செல்லப்பா பங்கேற்கிறார்\nவிஜய் பிரபாகரன் 17-ந்தேதி கோவை வருகை\nகுமரியில் 16-ந்தேதி திட்டமிட்டபடி மறியல்: வசந்தகுமார் எம்.பி. தகவல்\nகிரண்பேடியும் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக புகார்\nகவர்னர் கிரண்பேடியின் காணாமல் போன செல்போன்- நொறுங்கிய நிலையில் கண்டுபிடிப்பு\nநீர்-நிலைகளை பொதுமக்கள் பாதுகாக்க வேண்டும்- கவர்னர் கிரண்பேடி வேண்டுகோள்\nமக்களாட்சிக்கு எதிராக கவர்னர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்- விடுதலை சிறுத்தைகள் கண்டனம்\nஇலவச அரிசி வழங்க நான் தடையாக இருக்கிறேன் என்ற பரப்புரை தவறானது: கிரண்பேடி\nநடிகர் கமல்ஹாசன் மீது சின்மயி பாய்ச்சல்\nஇந்த இரண்டு அணிகளில் ஒன்றுக்குதான் டி20 உலகக்கோப்பை: வாகன் கணிப்பு\nசீனா ஏரியில் மனித முகம் கொண்ட மீன் - வைரலாகும் வீடியோ\nசுவிஸ் வங்கியில் கேட்பாரற்று கிடக்கும் இந்தியர்களின் கருப்பு பணம் இவ்வளவா\nஅயோத்தி வழக்கில் நின்று கொண்டே வாதாடிய 92 வயதான சட்ட நிபுணர் கே.பராசரன்\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nரஷியாவில் புலிக்கு நண்பனாகி பிரபலமான ஆடு உயிரிழப்பு\nபிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன்\nகாரைக்குடியில் ஒரு ரூபாய்க்கு 1 கிலோ மீன் விற்பனை\nசிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க சோனியாகாந்தி- சரத்பவார் தயக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/11/09095635/1270466/CJI-Gogois-cecurity-cover-upgraded-to-Z-ahead-of-ayodhya.vpf", "date_download": "2019-11-12T18:06:16Z", "digest": "sha1:4V54W7VXNCCXIULW4SZSJD6ZY3PQJFBB", "length": 19024, "nlines": 199, "source_domain": "www.maalaimalar.com", "title": "அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கும் தலைமை ��ீதிபதிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு || CJI Gogoi's cecurity cover upgraded to Z+ ahead of ayodhya verdict", "raw_content": "\nசென்னை 12-11-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கும் தலைமை நீதிபதிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு\nஅயோத்தி நிலம் வழக்கில் திர்ப்பு வழங்க உள்ள உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டள்ளது.\nதலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்\nஅயோத்தி நிலம் வழக்கில் திர்ப்பு வழங்க உள்ள உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டள்ளது.\nஉத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தின் உரிமை தொடர்பான வழக்கின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு இன்று (சனிக்கிழமை) வெளியிடுகிறது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இந்த தீர்ப்பை வழங்க உள்ளது.\nஇதை முன்னிட்டு பல்வேறு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியது. அதன்படி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பதற்றமான இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.\nகுறிப்பாக உத்தரபிரதேச மாநிலத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. அயோத்தியில் மாநில போலீசாருடன் துணை ராணுவ படை வீரர்கள் 4 ஆயிரம் பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். நகரம் முழுவதும் பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.\nதீர்ப்பு தொடர்பான செய்தி சேகரிப்பதற்காக இன்று காலை முதலே உச்ச நீதிமன்ற வளாகத்தில் ஏராளமான பத்திரிகையாளர்கள் முகாமிட்டுள்ளனர்.\nஇந்நிலையில், உச்ச நீதிமன்ற வளாகத்திலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பு வழங்க உள்ள தலைமை நீதிபதிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இசட் பிளஸ் பாதுகாப்பு என்பது நாட்டின் மிக உயர்ந்த பாதுகாப்புகளில் ஒன்றாகும். இது மத்திய ஆயுத போலீஸ் படைகளில் ஒன்று பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும்.\nஇன்று தீர்ப்பு வழங்க உள்ள தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷன் மற்றும் எஸ்.ஏ.நசீர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அவர்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்ப்டடுள்ளது.\nAyodhya Case | AyodhyaVerdict | SC | அயோத்தி நிலம் வழக்கு | சுப்ரீம் கோர்ட் | தலைமை நீதிபதி பாதுகாப்பு\nஅயோத்தி நிலம் வழக்கு பற்றிய செய்திகள் இதுவரை...\nஅயோத்தி வழக்கில் தீர்ப்பு : நாட்டில் அமைதி நிலவ அமித் ஷா எடுத்த நடவடிக்கை - புதிய தகவல்கள்\nஅயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பு முழு விவரம்\nராமபக்தி ஆனாலும் ரஹீம்பக்தி ஆனாலும் தேசபக்தியை பலப்படுத்த வேண்டும்: மோடி அறிவுறுத்தல்\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பில் திருப்தியில்லை- சன்னி வக்பு வாரியம்\nமேலும் அயோத்தி நிலம் வழக்கு பற்றிய செய்திகள்\nராமேஸ்வரத்தில் குருநானக்கிற்கு நினைவு மையம் அமைக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது\nபிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து பிரேசில் புறப்பட்டார் பிரதமர் மோடி\nமகாராஷ்டிராவில் குடியசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை பரிந்துரை என தகவல்\nமகாராஷ்டிராவில் குடியசுத் தலைவர் ஆட்சியமைக்க வாய்ப்பு\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nவேலூர் சிறையிலிருந்து ஒரு மாத பரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்\nமகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சி அமல் படுத்தப்பட்டது\nராமேஸ்வரத்தில் குருநானக்கிற்கு நினைவு மையம் அமைக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி\nரஜினிகாந்த் கூறும் வெற்றிடம் எது என தெரியவில்லை- திண்டுக்கல் சீனிவாசன்\nதங்கம் விலை சரிவு- ஒரு சவரன் ரூ.29 ஆயிரத்திற்கு கீழே இறங்கியது\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஅயோத்தியில் ராமர்கோவில் கட்ட வேண்டி 27 ஆண்டுகளாக விரதம் இருந்த ஆசிரியை\nஅயோத்தி வழக்கு தீர்ப்பு: சமூக வலைத்தளங்களில் சர்ச்சை கருத்து வெளியிட்ட 77 பேர் கைது\nராமர் கோவில் கட்ட ரூ.10 கோடி - மகாவீர் சேவா அறக்கட்டளை வழங்குகிறது\nகார்த்திகை பூர்ணிமா புனித நீராடல் - அயோத்தியில் வரலாறு காணாத பாதுகாப்பு\nஅயோத்தி தீர்ப்பில் ஒருமித்த முடிவை உருவாக��கிய நீதிபதிகள்\nநடிகர் கமல்ஹாசன் மீது சின்மயி பாய்ச்சல்\nஇந்த இரண்டு அணிகளில் ஒன்றுக்குதான் டி20 உலகக்கோப்பை: வாகன் கணிப்பு\nசீனா ஏரியில் மனித முகம் கொண்ட மீன் - வைரலாகும் வீடியோ\nசுவிஸ் வங்கியில் கேட்பாரற்று கிடக்கும் இந்தியர்களின் கருப்பு பணம் இவ்வளவா\nஅயோத்தி வழக்கில் நின்று கொண்டே வாதாடிய 92 வயதான சட்ட நிபுணர் கே.பராசரன்\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nரஷியாவில் புலிக்கு நண்பனாகி பிரபலமான ஆடு உயிரிழப்பு\nபிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன்\nகாரைக்குடியில் ஒரு ரூபாய்க்கு 1 கிலோ மீன் விற்பனை\nசிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க சோனியாகாந்தி- சரத்பவார் தயக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=27340", "date_download": "2019-11-12T18:01:30Z", "digest": "sha1:X7CUHJTIQVSR2DQLBQRJ3TAKBIIQQS7O", "length": 17702, "nlines": 202, "source_domain": "www.anegun.com", "title": "கோப்பா டெல் ரே – மெலிலாவை பந்தாடியது ரியல் மாட்ரிட் ! – அநேகன்", "raw_content": "\nபுதன்கிழமை, நவம்பர் 13, 2019\nதமிழ்ப்பள்ளிகளுக்கு எதிராக மீண்டும் வழக்கு\nஆஸ்ட்ரோ பர்ஸ்ட் அலைவரிசையில் ‘அருவம்’ திரைப்படம்\nஆஸ்ட்ரோ தங்கத்திரையில் நவம்பர் மாத புத்தம் புதிய திரைப்படங்கள்\nநெட்டிஜென் இணைய பயன்பாடு பற்றிய விழிப்புணர்வை ஊக்குவிக்கிறது\nபிரேசர் மலை தமிழ்ப்பள்ளிக்கு டத்தோஸ்ரீ ஜி.வி நாயர் வெ.15,000 நிதியுதவி\nபேராக் டி.ஏ.பி. மீதான கருத்து; மந்திரி பெசார் மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை\nநஜீப் வழக்கில் தமது தலையீடா ஆதாரத்தைக் காட்டுங்கள்\nநஜீப்பைப் போன்று நானும் அதிர்ச்சியானேன்\nஆட்சி மாற்றம் நிகழும் – டத்தோஸ்ரீ தனேந்திரன்\nமகாதீரின் மரணம் மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படும்\nமுகப்பு > சமூகம் > கோப்பா டெல் ரே – மெலிலாவை பந்தாடியது ரியல் மாட்ரிட் \nகோப்பா டெல் ரே – மெலிலாவை பந்தாடியது ரியல் மாட்ரிட் \nஸ்பெயின் கோப்பா டெல் ரே கிண்ண கால்பந்துப் போட்டியில், இறுதி 16 கிளப்புகளுக்கான சுற்றுக்கு ரியல் மாட்ரிட் தகுதிப் பெற்றுள்ளது. வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் 6 – 1 என்ற கோல்களில் மெலிலாவை வீழ்த்தியது. இதன் மூலம் , 10 – 1 என்ற மொத்த கோல் எண்ணிக்கையில் ரியல�� மாட்ரிட் அடுத்த சுற்றில் கால் பதித்துள்ளது.\n19 முறை கோப்பா டெல் ரே கிண்ணத்தை வென்றுள்ள ரியல் மாட்ரிட், கடந்த மாதம் நடைபெற்ற ஆட்டத்தில் மெலிலாவை அதன் சொந்த அரங்கில் 4 – 0 என்ற கோல்களில் வீழ்த்தியது. இந்நிலையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் நிர்வாகி சந்தியாகோ சொலாரி, 10 மாற்றங்களை செய்திருந்தார்.\nகோல் காவலர் தீபாவட் கோர்த்துவா, மத்திய திடல் ஆட்டக்காரர் லுக்கா மொட்ரிட், தாக்குதல் ஆட்டக்காரர்கள் கேரத் பேல், கரீம் பென்சிமா, கேப்டன் செர்ஜியோ ராமோசுக்கு ஓய்வு வழங்கினார். முதல் பாதி ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் மூன்று கோல்களைப் போட்டு முன்னணிக்கு சென்றது.\nமார்க்கோ அசென்சியோ இரண்டு கோல்களைப் போட்ட வேளையில் ஹாவி சன்சேஸ் மற்றொரு கோலைப் போட்டார். இரண்டாம் பாதி ஆட்டத்தில் இஸ்கோ இரண்டு கோல்களைப் போட்டு ரியல் மாட்ரிட்டை ஐந்து கோல்களில் முன்னணியில் வைத்தார். பிரேசிலின் வினிசியூஸ் ஜூனியர் போட்ட ஆறாவது கோல் ரியல் மாட்ரிட்டின் மிகப் பெரிய வெற்றியை உறுதிச் செய்தது. இந்த ஆட்டத்தில் மலிலாவின் ஒரே கோலை யாசினி கஸ்மி அடித்தார்.\nதெலுங்கானா, ராஜஸ்தான் மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\n2018 உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியின் அரங்கங்களை தயார்படுத்துவதில் தாமதம் \nபிலோமினா கான்வெண்ட் தமிழ்ப்பள்ளியின் அனைத்துலக மகளிர் தினம் கொண்டாட்டம்\nலிங்கா மார்ச் 9, 2019\nஅரசியல்சமூகம்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்\nநம்பிக்கை கூட்டணி ஆட்சியில் பெண்களின் வளர்ச்சி குறைந்து விட்டது – ஐபிஎப் மகளிர் தலைவி ராஜம்மா சாடல்\nதயாளன் சண்முகம் பிப்ரவரி 22, 2019\n48 மணிநேரத்தில் 316.25 கி.மீ தூரம் கடந்து ஹரிராஸ்குமார், மகேந்திரன் உட்பட நால்வர் சாதனை\nநான் பிரதமராக நீடித்திருப்பதே எதிர்க்கட்சிகளின் விருப்பம் –துன் மகாதீர் என்பதில், நாகராஜன்\nநல்லார்க்கினியன் மரபு கவிதை விழா 2 2019 என்பதில், கோ.தனசேகரன்@ பாவலர் கோவதன்\nமலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது தமிழ்ப் பேரவையின் பேரவைக் கதைகள்\nமலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றம் : புதிய தலைவரானார் கோபி\nபொதுத் தேர்தல் 14 (283)\nவளர்த��ிழ்மன்றம் நடத்தும் நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி -2\nதயாளன் சண்முகம் ஜூன் 8, 2019\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nபேரா வளர்தமிழ் விழா :11 மாவட்டங்கள்; 180 மாணவர்கள் பங்கேற்பு\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nசிறந்த தலைமைத்துவத்திற்கு வயது தடையாக இல்லை நிரூபித்து வருகிறார் பிரதமர் டாக்டர் மகாதீர்\nகோலாலம்பூர் ஜூலை 10- நாட்டிற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவதில் வயது ஒரு தடையாக இல்லை என்பதை நிரூபித்து வருகிறார் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட். கடந்த ஆண்டு மே மாதம் ஒன்பத\nதயாளன் சண்முகம் ஜூலை 11, 2019\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nதயாளன் சண்முகம் மே 23, 2019 0\nதயாளன் சண்முகம் மே 9, 2019 0\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/ponvilangu/ponvilangu37.html", "date_download": "2019-11-12T19:13:56Z", "digest": "sha1:HFRJ5AAZNQZNHL3S3EWQYGT5ND6B7NMA", "length": 56089, "nlines": 217, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Naa. Parthasarathy - Pon Vilangu", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 292\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஅரபிக்கடலில் தீவிர புயலாக மாறியது ‘மஹா’ புயல்\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nஎப்போது பார்த்தாலும் பிறருக்கு உபதேசம் செய்து கொண்டே திரிய வேண்டும் என்ற துடிதுடிப்பு எவர்களிடம் குறைவாயிருக்கிறதோ அவர்கள் தான் உண்மையில் உபதேசம் செய்வதற்கே யோக்கியதை உள்ளவர்கள்.\nகண்ணாயிரம் கூடத்து ஊஞ்சல் பலகையில் உட்கார்ந்து கால்மேல் கால் போட்டுக் கொண்டு சிகரெட் பற்ற வைத்துப் புகைக்கத் தொடங்கினார். மூன்றாம் மனிதரோடு கோபமாகவும் பரபரப்பாகவும் இரைந்து கொண்டே அப்பா உள்ளே நுழைந்ததைப் பார்த்ததும் பெண்கள் இருவரும் பல்லாங்குழியில் சோழிகளை அள்ளிப் போட்டுக் கொண்டு அவசரமாகக் கூடத்திலிருந்து உள்ளே போய் விட்டார்கள். 'ஊரிலிருந்து வந்திருக்கிற பிள்ளையை - வந்ததும் வராததுமாக இவர் எதற்காகக் கோபித்துக் கொள்கிறார்' என்று அறிந்து கொள்ளும் ஆவலில் நிலைப்படியோரம் சாய்ந்தாற் போல் தளர்ந்து நின்ற அம்மாவும் கண்ணாயிரம் ஊஞ்சல் பலகையில் உட்கார்ந்து புகைக்கத் தொடங்கியதும் முகத்தைச் சுளித்துக் கொண்டு உள்ளே போய்விட்டாள். தந்தையின் கூப்பாடு நிற்காமல் தொடர்ந்தது. அவர் தம் மகனைக் கண்டபடி பேசி இரைகின்ற காட்சியைக் கண்ணெதிரே பார்த்து இரசிக்கின்றவரைப் போல் கண்ணாயிரம் திமிராகவும் அலட்சியமாகவும் சிகரெட் சாம்பலை உதறி உதறிப் புகையை உறிஞ்சி விட்டுக் கொண்டிருந்தார். சத்தியமூர்த்தி இன்னொருத்தருக்கு முன்னால் தந்தையை எதிர்த்துப் பேச நேர்கிற அநாகரிகத்தை விரும்பாமல் கையிலிருந்த புத்தகத்தை மூடி வைத்து விட்டுக் குனிந்த தலை நிமிராமல் மௌனமாக உட்கார்ந்திருந்தான்.\n\"என்னடா... லீவுக்கு வரமாட்டேன்னு சொன்னவன் திடீர்னு புறப்பட்டு வந்திருக்கியேன்னு பார்த்தேன். இதுக்குத்தான் புறப்பட்டு வந்தியா... எல்லாம் கண்ணாயிரம் இப்போதுதான் எனக்குச் சொன்னார். மல்லிகைப் பந்தல் வேலைக்காக இண்டர்வ்யூவுக்கு அலைந்துவிட்டுத் திரும்பி வந்த போதே நீ நாட்டியக்காரப் பெண்ணோடு தான் இரயிலிலிருந்து இறங்கினாயாம். இந்தப் பழக்கம் எல்லாம் கொஞ்சம் கூட நல்லதில்லே. வீணாக புத்திக் கெட்டுப் போய் அலையாதே. ஊரிலிருந்து வந்தவன் வீட்டு வாசலைக் கூட எட்டிப் பார்க்காமல் நேரே ஆஸ்பத்திரிக்கு ஓடிப்போய் அவளைப் பார்த்து உருகணும்னா உனக்கு எவ்வள��ு புத்தித் தடுமாறி நீ மயங்கிப் போயிருக்கணும் எல்லாம் கண்ணாயிரம் இப்போதுதான் எனக்குச் சொன்னார். மல்லிகைப் பந்தல் வேலைக்காக இண்டர்வ்யூவுக்கு அலைந்துவிட்டுத் திரும்பி வந்த போதே நீ நாட்டியக்காரப் பெண்ணோடு தான் இரயிலிலிருந்து இறங்கினாயாம். இந்தப் பழக்கம் எல்லாம் கொஞ்சம் கூட நல்லதில்லே. வீணாக புத்திக் கெட்டுப் போய் அலையாதே. ஊரிலிருந்து வந்தவன் வீட்டு வாசலைக் கூட எட்டிப் பார்க்காமல் நேரே ஆஸ்பத்திரிக்கு ஓடிப்போய் அவளைப் பார்த்து உருகணும்னா உனக்கு எவ்வளவு புத்தித் தடுமாறி நீ மயங்கிப் போயிருக்கணும் நீ இப்படி அந்த நாட்டியக்காரப் பெண்ணிடம் பைத்தியம் பிடிச்சுப் போய் அலையறது தெரிந்தால் ஊர் சிரிக்கும்... குடும்பப் பெயரைச் சீரழிச்சிப்பிடுவே போலிருக்கே... நீ இப்படி அந்த நாட்டியக்காரப் பெண்ணிடம் பைத்தியம் பிடிச்சுப் போய் அலையறது தெரிந்தால் ஊர் சிரிக்கும்... குடும்பப் பெயரைச் சீரழிச்சிப்பிடுவே போலிருக்கே... 'உங்க பையனா இருக்கக் கொண்டு எச்சரிக்கை செய்யறேன். இன்னிக்குக் காலையிலே ஆஸ்பத்திரியிலே என்னை அவமானப்படுத்தினதுக்கு வேறொருத்தனாயிருந்தா இதுக்குள்ளே நடக்கிறதே வேறே... ஆளை... உருப்படியா பார்த்திருக்க மாட்டீங்க... கையைக் காலை முறிச்சுப் போட்டிருப்பேன்...' அப்படீன்னு ஜமீந்தார் சத்தம் போடறாரு\" என்று உணர்ச்சி வசப்பட்டுக் கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தார் தந்தை. அதுவரை ஆத்திரப்படாமல் கேட்டுக் கொண்டிருந்த சத்தியமூர்த்தி, மெல்லத் தலை நிமிர்ந்து தந்தையை நோக்கி நிதானமாகப் பதில் சொல்லலானான்.\n\"ஜமீந்தாரை நாங்கள் ஏதோ அவமானப்படுத்தியதாக சொல்லுகிறீர்கள். ஆஸ்பத்திரியில் அப்படி எதுவும் நடைபெறவில்லை. ஜமீந்தார்தான் எங்களை அவமானப்படுத்தினார் என்று சொல்ல வேண்டும். அடிக்கடி நர்ஸைக் கூப்பிட்டு எங்களை வெளியே போகச் சொல்லிக் கொண்டிருந்தார்...\" என்று அவன் கூறியதைக் கேட்டு மறுபடியும் சீறினார் தந்தை.\n\"அவர் அப்படிச் சொல்லியிருந்தால்தான் அதில் என்ன தப்பு யாரோ கூத்தாடறவ கார்லே அடிபட்டு ஆஸ்பத்திரியிலே விழுந்து கிடந்தா அங்கே உனக்கென்னடா வேலை யாரோ கூத்தாடறவ கார்லே அடிபட்டு ஆஸ்பத்திரியிலே விழுந்து கிடந்தா அங்கே உனக்கென்னடா வேலை\nஅதுவரை சத்தியமூர்த்தியோடு நேரில் பேசாமல் உட்கார்ந்திருந்த கண்��ாயிரம் திடீரென்று அவன் பக்கமாகத் திரும்பிச் சிகரெட் புகையை ஊதிக்கொண்டே குத்தலாகக் கேட்டார்.\n உங்களை ஒன்று கேட்கிறேன். நிறையத் தமிழ் நூல்கள் எல்லாம் படித்திருக்கிறீர்களே எந்தத் தமிழ் நூலிலாவது தந்தையை எதிர்த்துப் பேசினால் புண்ணியம் உண்டு என்று சொல்லியிருக்கிறதா எந்தத் தமிழ் நூலிலாவது தந்தையை எதிர்த்துப் பேசினால் புண்ணியம் உண்டு என்று சொல்லியிருக்கிறதா அப்படிச் சொல்லியிருந்தால் இப்போது பேசியதைப் போல் இன்னும் தாராளமாக எத்தனை முறை வேண்டுமானாலும் நீங்கள் உங்களுடைய தந்தையை எதிர்த்துப் பேசலாம்\" - கண்ணாயிரத்தின் இந்தப் பேச்சைக் கேட்டுச் சத்தியமூர்த்திக்கு அடக்க இயலாத சினம் மூண்டு விட்டது.\n துரதிர்ஷ்டவசமாக இப்போது நீங்கள் சொல்லியதையெல்லாம் மறுத்துப் பேச முடியாத நிலையிலிருக்கிறேன் நான். தங்கள் வாழ்நாள் முழுவதும் பாவங்களைத் தவிர வேறெதுவும் செய்தறியாதவர்கள் புண்ணியங்களைப் பற்றியும், தர்மங்களைப் பற்றியும் பிறரிடம் உபதேசம் செய்ய வரும்போதுதான் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. என் தந்தையும் நானும் உங்களிடம் பணத்துக்குக் கடன்பட்டிருக்கலாம். அப்படிக் கடன் பட்டிருப்பதை ஒரு காரணமாக வைத்துக் கொண்டு எங்களுக்கே உபதேசம் செய்கிற தைரியம் உங்களுக்கு வந்துவிடக் கூடாது. எப்போது பார்த்தாலும் பிறருக்கு உபதேசம் செய்து கொண்டே திரிய வேண்டும் என்ற துடிதுடிப்பு எவர்களிடம் குறைவாயிருக்கிறதோ அவர்கள் தான் உண்மையில் உபதேசம் செய்வதற்கே யோக்கியதை உள்ளவர்கள். பணமும், அந்தஸ்தும், பதவியும் இருப்பதே உபதேசம் செய்வதற்குப் போதுமான தகுதிகள் என்று உங்களைப் போலவே பலர் இன்றைய சமூகத்தில் தங்களுடைய தகுதியைப் பற்றிப் பிழையான நம்பிக்கை வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்\" என்று சத்தியமூர்த்தி கண்ணாயிரத்தைச் சாடிக் கொண்டிருந்த போது அவன் தந்தை குறுக்கிட்டார்.\n பேசறதை நிறுத்து. எனக்குக் கெட்ட கோபம் வரும். கண்ணாயிரம் என்னோட நான் கூப்பிட்டதனாலே தான் இந்த வீட்டுக்குள்ளார வந்திருக்காரு... அவரை மரியாதைக் குறைவாகப் பேசினியோ... என்னாலே பொறுத்துக்க முடியாது. உன்னைச் சொல்றதிலே குத்தமில்லையடா... எல்லாம் நீ பழகற ஆட்களாலே வந்த பேச்சு... அந்தக் குமரப்பனோட தானே நீ நெருங்கிப் பழகறே... அவனைப் போலவே நீயும் கொஞ்சம் கொஞ்சமாக மரியாதை இல்லாமப் பேசப் பழகிக்கிறே போலிருக்குது அவனைப் போலவே நீயும் கொஞ்சம் கொஞ்சமாக மரியாதை இல்லாமப் பேசப் பழகிக்கிறே போலிருக்குது\" என்ற சீற்றத்தோடு தந்தை பேசத் தொடங்கியதும் உள்ளேயிருந்து தங்கை ஆண்டாள் ஓடி வந்து \"அண்ணா\" என்ற சீற்றத்தோடு தந்தை பேசத் தொடங்கியதும் உள்ளேயிருந்து தங்கை ஆண்டாள் ஓடி வந்து \"அண்ணா உன்னை அம்மா உள்ளே கூப்பிடுறாங்க\" என்று சத்தியமூர்த்தியைக் கூப்பிட்டாள்.\n'கூடத்தில் தந்தைக்கும் தனக்கும் இடையே பேச்சு தடித்துச் சண்டை வளருவதைத் தடுப்பதற்காக அம்மா செய்த தந்திரமான ஏற்பாடு இது' என்பதைப் புரிந்து கொண்டவனாகச் சத்தியமூர்த்தி உட்புறம் எழுந்து சென்ற போது, அவன் சிந்தனையில் போராட்டங்கள் நிறைந்திருந்தன. கண்ணாயிரம் பாவ புண்ணியத்தைப் பற்றிப் பேசியதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் அவனுள்ளே குமுறியது ஓர் எண்ணம். மோகினியின் இதயத் தூய்மையையும் குணநலன்களையும் தெரிந்து கொள்ளாமல் சற்று முன் தந்தை அவளைப் பற்றிக் 'கூத்தாடுகிறவள்' என்று எடுத்தெறிந்து சொல்லியிருந்த வார்த்தை அவன் மனத்தைப் புண்படுத்தியிருந்தது.\n\"மேளதாளமில்லாமல் சந்தனம் வெற்றிலைபாக்கு இல்லாமல் நடந்து முடிந்து விட்ட இந்தக் கல்யாணத்துக்கு உலகம் மரியாதை செய்யுமா\" என்று அவள் என்னைக் கேட்ட கேள்விக்குப் பதில் கிடைத்துவிட்டது. 'என் தந்தையே அந்த மரியாதையைச் செய்யத் தயாராயில்லை என்று எனக்குத் தெரிந்து விட்டது' என்பதை எண்ணிய போது சத்தியமூர்த்தியின் மனத்தில் நம்பிக்கை தளர்ந்தது. எந்த இலட்சியவாதியும், எத்தகைய தைரியசாலியும் சமூகத்தை எதிர்கொள்ளத் தயங்க வேண்டிய சில பிரச்சினைகள் உலகில் நிரந்தரமாக இருப்பதை அவன் உணர்ந்து கொண்டு மனத்தில் தயங்கினான்.\n\"ஊரிலிருந்து வந்ததும் வராததுமாக உன்னிடம் இந்த மனிதர் எதற்காக இப்படிச் சண்டை பிடிக்கிறார் சத்தியம் யாரோ மூன்றாம் மனிதரையும் கூப்பிட்டு வைத்துக் கொண்டு வீட்டுக்குள்ளேயே உன்னிடம் சண்டை பிடிக்கிறாரே யாரோ மூன்றாம் மனிதரையும் கூப்பிட்டு வைத்துக் கொண்டு வீட்டுக்குள்ளேயே உன்னிடம் சண்டை பிடிக்கிறாரே\" என்று அம்மாவே அப்பாவைப் பற்றி அவனிடம் குறைபட்டுக் கொண்டாள். எந்தச் சண்டையைத் தவிர்ப்பதற்காக அம்மா அவனை உள்ளே கூப்பிட்டிருந்தாளோ அந்தச் சண்டை வி��ைவில் உள்ளேயும் அவனைத் தேடிக் கொண்டு வந்து சேர்ந்தது.\n\"என்னடா, நான் பாட்டுக்குப் பேசிக் கொண்டிருக்கிறேன். நீ பெண்டு செட்டியைப் போல உள்ளே போய் உட்கார்ந்து கொண்டு விட்டாய்\" என்று கேட்டுக் கொண்டே அப்பா உள்ளே வந்தார். கண்ணாயிரமும், ஜமீந்தாரும், அவரைச் சரியானபடி முறுக்கேற்றியிருக்கிறார்களென்று தெரிந்தது. \"வயது வந்த பிள்ளையை வேற்று மனிதர்களுக்கு முன்னால் வைத்துக் கொண்டு இப்படிச் சண்டை பிடிக்கிறீர்களே\" என்று கேட்டுக் கொண்டே அப்பா உள்ளே வந்தார். கண்ணாயிரமும், ஜமீந்தாரும், அவரைச் சரியானபடி முறுக்கேற்றியிருக்கிறார்களென்று தெரிந்தது. \"வயது வந்த பிள்ளையை வேற்று மனிதர்களுக்கு முன்னால் வைத்துக் கொண்டு இப்படிச் சண்டை பிடிக்கிறீர்களே இது உங்களுக்கே நன்றாயிருக்கிறதா\" என்று அம்மா குறுக்கிட்டுக் கேட்டதைக் கூட அவர் இலட்சியம் செய்யவில்லை. அம்மாவின் பேச்சுக் காதில் விழுந்ததாகவே காண்பித்துக் கொள்ளவில்லை அவர்.\nஏறக்குறைய வீடு போர்க்களமாயிருந்த இந்த நேரத்தில் காலையில் சத்தியமூர்த்தியிடம் சொல்லிவிட்டுப் போயிருந்த குமரப்பன் திரும்பி வந்து சேர்ந்தான். கோபத்தில் தந்தை நண்பனிடம் போய் அவனை ஏதேனும் அநாகரிகமாகப் பேசி விடக்கூடாதே என்பதற்காகச் சத்தியமூர்த்தி முந்திக் கொண்டு நண்பனை வரவேற்க எழுந்து சென்றான். நல்லவேளையாகத் தந்தை அப்படி ஏதும் அநாகரிகமாக நடந்து கொள்ளவில்லை. வீடு தேடி வந்த குமரப்பனை வா என்று கூட ஒரு வார்த்தை சொல்லாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டதைத் தவிர வேறு எந்த அவமானத்தையும் அவர் அப்போது அவனுக்குச் செய்யவில்லை. சத்தியமூர்த்தியின் தந்தையைப் பற்றிக் குமரப்பனுக்கு நன்றாகத் தெரியுமாதலால் அவன் அப்போது அவருடைய கனிவான வரவேற்பை எதிர்பார்க்கவும் இல்லை. சிரித்துக் கொண்டே உள்ளே போய் சத்தியமூர்த்தியின் அம்மாவையும், தங்கைகளையும் பார்த்துப் பேசினான் குமரப்பன்.\n\"இருந்து ஒரு வாய் காப்பி சாப்பிட்டு விட்டு போ\" என்று சத்தியமூர்த்தியின் தாய் கூறிய வார்த்தைகளை மதித்துக் கூடத்து ஊஞ்சலில் கண்ணாயிரத்துக்குப் பக்கத்தில் போய் அவர் உட்கார்ந்திருந்தாற் போலவே கால்மேல் கால் போட்டுத் தானும் உட்கார்ந்து கொண்டான் குமரப்பன். சத்தியமூர்த்தியின் தந்தை கண்ணாயிரத்துக்குக் காப்பி கொடுத்துத் தடபுடலாக உபசாரம் செய்வதில் ஈடுபட்டிருந்தார். குமரப்பன் தன்னருகே வந்து கால்மேல் கால்போட்டு உட்கார்ந்ததை விரும்பாத கண்ணாயிரம் மெல்ல எழுந்திருந்து கூடத்தில் உலாவுவது போல் நடக்கலானார். அப்போது குமரப்பன் தனக்கு வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டான். ''அப்ஸ்டார்ட்கள்' (திடீரென்று பணக்காரராகிய அற்பர்கள்) எல்லாம் பிறர் தங்களை மதிக்க வேண்டும் என்று தவித்து மரியாதை பசி பிடித்து அலைவார்கள். உலகம் தங்களை மதிக்கிறதா, இல்லையா என்பதை அறிந்து கொள்வதிலே மற்றவர்களை விட இந்த அற்பர்களுக்கு ஆசையும் தாபமும் அதிகம்' என்று மனத்திற்குள் நினைத்துக் கொண்டு சிரித்தான் குமரப்பன்.\n ஊஞ்சலில் உட்காரச் சிரமமாக இருக்கிறதென்றால் நாற்காலியைக் கொண்டு வந்து போடட்டுமா\" என்று கண்ணாயிரம் எழுந்து நிற்பதையும் தரையில் நடப்பதையும் பொறுக்க முடியாமல் பரிதாபப்பட்டுப் பயந்து வந்து நெகிழ்ந்து போய் நாற்காலியைத் தேடிக் கொண்டு வந்து போடுவதற்காகப் பதறி ஓடினார் சத்தியமூர்த்தியின் தந்தை.\n நீங்கள் உங்கள் வீட்டு மாடியில் மராமத்து வேலை நடப்பதை எனக்குக் காண்பிப்பதாகச் சொல்லியிருந்தீர்களே; இப்போது மாடிக்குப் போய்ப் பார்க்கலாமா\" என்று பேச்சை வேறு வழிக்கு மாற்றிச் சத்தியமூர்த்தியின் தந்தையையும் அழைத்துக் கோண்டு மாடிக்குப் போனார் கண்ணாயிரம். மாடியில் காரியம் ஒன்றுமில்லையானாலும் ஏதோ பேசுவதற்காகவே அவர்கள் இருவரும் தனியாகப் போகிறார்கள் என்று ஒருவாறு அநுமானிக்க முடிந்தது. அவர்கள் இருவரும் மாடிப்படியேறி மேலே போனதும் குமரப்பன் சத்தியமூர்த்தியின் பக்கமாகத் திரும்பி, \"என்னடா\" என்று பேச்சை வேறு வழிக்கு மாற்றிச் சத்தியமூர்த்தியின் தந்தையையும் அழைத்துக் கோண்டு மாடிக்குப் போனார் கண்ணாயிரம். மாடியில் காரியம் ஒன்றுமில்லையானாலும் ஏதோ பேசுவதற்காகவே அவர்கள் இருவரும் தனியாகப் போகிறார்கள் என்று ஒருவாறு அநுமானிக்க முடிந்தது. அவர்கள் இருவரும் மாடிப்படியேறி மேலே போனதும் குமரப்பன் சத்தியமூர்த்தியின் பக்கமாகத் திரும்பி, \"என்னடா பெரிய புயல் வீசி ஓய்ந்திருக்கிறார் போல் தோன்றுகிறதே\" என்று சிரித்துக் கொண்டே கேட்டான். ஆனால் அப்போது சத்தியமூர்த்தியோ தன் நண்பனுடைய கேள்வியைக் கூட காதில் வாங்கிக் கொள்ளாமல் சிந்தனைய���ல் மூழ்கியிருந்தான். அவனுடைய இதயத்தில் மோகினி ஒரு பெரும் வினாவாக எழுந்து நின்றாள் பெரிய புயல் வீசி ஓய்ந்திருக்கிறார் போல் தோன்றுகிறதே\" என்று சிரித்துக் கொண்டே கேட்டான். ஆனால் அப்போது சத்தியமூர்த்தியோ தன் நண்பனுடைய கேள்வியைக் கூட காதில் வாங்கிக் கொள்ளாமல் சிந்தனையில் மூழ்கியிருந்தான். அவனுடைய இதயத்தில் மோகினி ஒரு பெரும் வினாவாக எழுந்து நின்றாள் அவள் மேல் தான் கொண்டிருக்கும் அன்புக்கும் தன் மேல் அவள் கொண்டிருக்கிற பரிசுத்தமான காதலுக்கும் முதல் எதிர்ப்புத் தன் வீட்டிலிருந்தே புறப்பட்டுவிட்ட தென்பதை அவனால் மறக்க முடியவில்லை. காவியங்களிலும் இதிகாசங்களிலும் வருகிற காதல் அநுபவங்களைப் போற்றிக் கொண்டாடித் தொழுகின்ற இந்த உலகம் வாழ்க்கையில் கண்ணெதிரே ஒரு பெண்ணிடம் ஓர் ஆண் அதிக அநுதாபம் காண்பிப்பதைக் கூட அருவருப்பாகவும் விரும்பத் தகாததாகவும் நோக்குவதைத்தான் புரிந்து கொள்ள முடிந்தது. சில சமயங்களில் சில அபூர்வமான உன்னத உணர்வுகளும் கற்பனைகளும் மனிதர்களைக் களமாகக் கொண்டு பிறப்பதைப் போலவே அதற்கு எதிரான சில சாதாரண உணர்வுகளையும் மனிதர்களே தங்கள் களத்தில் உண்டாக்கி வளர்க்கிறார்கள் என்றும் நினைக்கத் தோன்றியது. பூக்கள் மலர்ந்து மணம் பரப்புகிற இதே மண்ணின் மேல் தான் நிறமும் மணமும் இல்லாத காளான் குடைகளும் பூக்கின்றன என்பதை அருவருப்போடு நினைத்து நம்பி ஒப்புக் கொண்டு தான் ஆகவேண்டியிருந்தது. காதலைக் கற்பித்தவர்களும் மனிதர்கள்தான். பல சமயங்களில் அதை அவமதிக்கிறவர்களும் மனிதர்களாகவேதான் இருக்கிறார்கள்.\nதன்னுடைய மன அரங்கில் நித்தியமாக ஆடிக் கொண்டிருக்கிற பரிசுத்தவதி ஒருத்தியைப் பற்றிக் 'கூத்தாடறவளிட்ட உனக்கென்னடா பரிவு' என்று தன் தந்தையே தன்னிடம் கேட்க நேர்ந்துவிட்ட வேதனையை மறக்க முடியாமல் தவித்தான் சத்தியமூர்த்தி.\nசிறிது நேரத்தில் மாடியில் சுற்றிப் பார்க்கப் போயிருந்த கண்ணாயிரமும் தந்தையும் படியிறங்கிக் கீழே வந்ததும் வராததுமாக, \"உன்னிடம் ஒரு விஷயம் பேசணும் இப்படி வா\" என்று தந்தை தன்னைத் தனியே அழைத்த போது போவதா வேண்டாமா என்று சற்றே தயங்கிய பின் தயக்கத்துடனேயே அவரோடு சென்றான் சத்தியமூர்த்தி. தந்தை அப்போது தனியே அழைத்துச் சென்று தன்னிடம் கூறியதைக் கேட்ட பி���் அவனுக்கு அடக்க முடியாத சீற்றம் மூண்டது. \"ஒரு போதும் என்னால் அப்படிச் செய்ய முடியாது...\" என்று தன் தந்தையிடம் உறுதியாக மறுத்துக் கூறினான் அவன். மகனுடைய சீற்றத்தைக் கண்டு அப்போது தந்தையே மலைத்துப் போனார். மகன் தன்னை அத்தனை தீர்மானமாகவும் கடுமையாகவும் எதிர்ப்பது அதுவே முதல் தடவை என்பதைத் தயக்கத்தோடு நினைத்துப் பார்த்தார் அவர்.\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅனைத்து பதிப்பக நூல்கள் 10% தள்ளுபடியில்\nநோ ஆயில் நோ பாயில்\nலா வோ த்ஸூவின் சீனஞானக் கதைகள்\nஅம்பானி கோடிகளைக் குவித்த கதை\nகம்ப்யூட்டர் அறிவை வளர்க்கும் கணினி முல்லா கதைகள்\nஅள்ள அள்ளப் பணம் 1 - பங்குச்சந்தை : அடிப்படைகள்\nதாம்பத்யம்: இணைப்பு - பிணைப்பு\nசூட்சமத்தை உணர்த்தும் சூஃபி கதைகள்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nஉங்கள் இணைய தளத்தை நீங்களே உருவாக்கலாம்\nபலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோ��ங்களும்\nஉலக சினிமா - ஓர் பார்வை\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/49551/news/49551.html", "date_download": "2019-11-12T19:41:28Z", "digest": "sha1:RJ6AQQY4MS3XZD4LK5JBVGP6V7XPNVXU", "length": 5073, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவூடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு : நிதர்சனம்", "raw_content": "\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவூடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு\nஇலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவூக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஜித்துக்குமிடையில் கடந்த புதனன்று புதுடில்லியில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸஷுக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஜித்துக்குமிடையில் கடந்த செவ்வாய்க்கிழமை புதுடில்லியில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ள நிலையிலேயே சந்திரிக்காவூடன் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. சந்திரிகாவூடனான சந்திப்பின் போது, பல்வேறு இருதரப்பு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக, இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.\nபார்த்தவுடன் கலங்க வைக்கும் 05 குழந்தைகள்\nமிரள வைக்கும் 05 இந்திய மாமிச மலைகள்\nNASA தயவால் நமக்கு கிடைத்த 8 நல்ல தொழில்நுட்பங்கள்\nஉதவிக்கு தகுதியில்லாத நான்கு மனிதர்கள்\nஎல்லா விமர்சனங்களும் ஸ்டாலினை நோக்கி… \nஅளவு ஒரு பிரச்னை இல்லை\nபெண் சமத்துவம், பெண் விடுதலை பேசினால் கொலை மிரட்டல்\nஇராவணன் குறிப்பிட்ட பெண்களின் தீய குணங்கள் பாகம்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pudhuvaioli.com/?cat=20", "date_download": "2019-11-12T18:36:36Z", "digest": "sha1:UADNY4VQ45MGZAE4H7CTJNI7EYSOKHUS", "length": 7786, "nlines": 207, "source_domain": "www.pudhuvaioli.com", "title": "செய்திகள் | Tamil Website", "raw_content": "\nகாமராஜ் நகரில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு தொடரப்படும்… என்.ஆர்.காங்கிரஸ் புவனா…\nஎய்ம்ஸ் இன்ஸ்டியூட்டில் கிரிஸ் மக்ஸ் கேக் பழ கலவை ஊரவைக்கும் விழா\nசமூக வலைதள கணக்குகளுடன் ஆதாரை இணைக்கக் கோரி உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றம்\nகாமராஜர் நகர் இடைத்தேர்தேலில் கட்டுக்கட்டாக கரன்சிகள், காற்றில் பறக்கும் வாக்குறுதிகளால் அனல் பறக்கும் பிரச்சாரம்\nகவர்னர் கிரண்பெடி மத்திய அரசின் ஊதுகுழலாக செயல்படுகிறார் – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\n2021 சட்டப்பேரவை தேர்தலை ரஜினி தலைமையிலான கட்சி நிச்சயம் சந்திக்கும்… மன்ற நிர்வாகிகள் உறுதி\n‘டோன்ட் கோ பேக் மோடி’ புதிதாக டிரெண்டான ஹேஸ்டேக்\nகர்நாடகத்தில் 4வது முறையாக எடியூரப்பா முதல்வர்… 29ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு…\nஅரிக்கமேடு அகழ்வாராய்ச்சி மையம் அழியும் ஆபத்து\nதிமுகவில் இளைஞரனி செயலாளராகிறார் உதயநிதிஸ்டாலின்\nவிழுப்புரம் மற்றும் புதுவையில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி\nமுன்னாள் எம்எல்ஏ வைத்தியநாதனுக்கு என்.ஆர்.காங். புதிய பொறுப்பு\nஉழவர்கரை மாவட்ட பாஜக சார்பில் பாரத ஸ்டேட் வங்கி முற்றுகை போராட்டம்\nஅதிமுக நிறுவனர் எம்ஜிஆருக்கு நினைவஞ்சலி….\nதமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக கழக பொதுச் செயலாளருமான புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 71வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்\nகனடாநாட்டு வர்த்தக சபையினருடன் முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?author=2", "date_download": "2019-11-12T19:42:17Z", "digest": "sha1:LFICIQU3HNMTZLRKO6RPZHJ5DDFZR4RB", "length": 12730, "nlines": 89, "source_domain": "www.vakeesam.com", "title": "Jaseek, Author at Vakeesam", "raw_content": "\nபாபர் மசூதி நிலம் இந்துக்களிடம் கையளிப்பு – இராமர் கோவில் கட்டவும் அனுமதி – இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம் – உச்சநீதிமன்றம் சற்று முன் தீர்ப்பு\nஇராணுவ அழுத்தத்தால் சட்டத்தரணி கலாநிதி குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாக தடை\nமூத்த ஊடகவியலாளர் பெருமாள் மறைவு – வாகீசத்தின் அஞ்சலிகள்\n8 ஆயிரம் ரூபா இருந்தால் யாழில் இருந்து சென்னைக்குப் பறக்கலாம் \nஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்கிறது ஈ.பி.ஆர்.எல்.எவ்\nபாபர் மசூதி நிலம் இந்துக்களிடம் கையளிப்பு – இராமர் கோவில் கட்டவும் அனுமதி – இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம் – உச்சநீதிமன்றம் சற்று முன் தீர்ப்பு\nNovember 9, 2019\tசெய்திகள், பிரதான செய்திகள்\nஇந்தியாவின் மிகப்பெரும் சர்ச்சைக்குரிய பாபர் மசூதி வழக்கு தீர்ப்பு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் இந்துக்களுக்கே வழங்குவதாக உச்சநீதிமன்றம் தீர்பளித்துள்ளது. குறித்த நிலத்தில் இராமர் ...\nஇராணுவ அழுத்தத்தால் சட்டத்தரணி கலாநிதி குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாக தடை\nNovember 9, 2019\tசெய்திகள், பிரதான செய்திகள்\nபொதுநல வழக்குகள் பலவற்றை பாதிக்கப்பட்ட தரப்புகள் சார்பில் முன்னெடுத்துவரும் வருபவரும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவருமான கலாநிதி குமாரவடிவேல் குருபரனை நீதிமன்றங்களில் முன்னிலையாவதை தடை செய்யுமாறு பல்கலைக்கழக ...\nமூத்த ஊடகவியலாளர் பெருமாள் மறைவு – வாகீசத்தின் அஞ்சலிகள்\nNovember 5, 2019\tசெய்திகள், முக்கிய செய்திகள்\nயாழ்ப்பாணத்தின் சிரேஸ்ட ஊடகவியலாளர்களுள் ஒருவரான பெருமாள் இயற்கை எய்தியுள்ளார். சிரேஸ்ர ஊடகவியலாளர் பெருமாளின் மறைவுக்கு வாகீசம் செய்திப்பிரிவின் அஞ்சலிகளைத் தெரிவித்துக்கொள்வதோடு அவரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்களையும் ...\n8 ஆயிரம் ரூபா இருந்தால் யாழில் இருந்து சென்னைக்குப் பறக்கலாம் \nNovember 5, 2019\tசெய்திகள், முக்கிய செய்திகள்\nயாழ்ப்பாணம்- சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கான விமான சேவை இந்தியன் அலையன்ஸ் எயர் விமானசேவை ஊடாக எதிர்வரும் 11ம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கப்படவிருக்கின்றது. அதற்கமைய வாரத்தில் மூன்று ...\nஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்கிறது ஈ.பி.ஆர்.எல்.எவ்\nNovember 5, 2019\tசெய்திகள், பிரதான செய்திகள்\nஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் நிலைப்பாடு தொடர்பிலான முழு அறிக்கையின் விபரம் பின்வருமாறு:- பிரித்தானிய காலனியாதிக்கத்தின் இறுதிப்பகுதியிலிருந்தே சிங்கள பௌத்த மேலாதிக்க சிந்தனை ...\nமண்ணுக்காக மரணித்த வீரர்களை மரம் நட்டு நினைவு கூறுவோம்\nNovember 1, 2019\tசெய்திகள், முக்கிய செய்திகள்\nகார்த்திகையில் மரங்களை நடுதல் தேசத்தைக் குளிரச்செய்யும் சூழலியற்செயல் மாத்திரம் அல்ல அது தமிழ்த் தேசியத்தின் ஆன்மாவையும் குளிரச்செய்கின்ற ஒரு தேசியச் செயற்பாடு என தமிழ்த் தேசியப் பசுமை ...\nகாட்போட் பெட்டிகளுக்கு இரும்புப் பூட்டுப் போடும் மகிந்த\nNovember 1, 2019\tசெய்திகள், முக்கிய செய்திகள்\nஇம்முறை ஜனாதிபதித் தேர்தலில் பயன்படுத்துவதற்காக, காட்போட்டிலான வாக்குப் பெட்டிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். குறித்த காட்போட் பெட்டிகள், நீரில் ...\nபௌத்தத்திற்கு முன்னுரிமை இல்லை – தமிழ்க் கூட்டமைப்பின் முகத்தில் காறிய டக்ளஸ்\nNovember 1, 2019\tசெய்திகள், பிரதான செய்திகள்\nபௌத்தத்திற்கு முன்னுரிமை மற்றும் சிறையிலுள்ள படையினரை விடுவித்தல் ஆகிய இரு விடயங்கள் கூட்டு ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டிருந்ததால் அதனை எதிர்த்தத ஈபிடிபி தலைவர் டக்ளஸ் தேவானந்தா குறித்த கூட்டு ...\nகயஸ்இல் கொண்டுவந்து வீசப்பட்ட பொதியால் வவுனியாவில் குழப்பம்\nOctober 29, 2019\tசெய்திகள், முக்கிய செய்திகள்\nவவுனியா- குருமன்காடு பகுதியில் வீதியின் ஓரத்தில் வீசப்பட்ட பொதியினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன் பொலிஸாா் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வுகளை மேற்கொண்டிருந்தனா். இன்று இரவு 7.30 மணியளவில் ...\nஇரு குழந்தைகளை கிணற்றில் தள்ளிக் கொன்ற தாய் – வவுனியாவில் துயரம்\nOctober 29, 2019\tசெய்திகள், முக்கிய செய்திகள்\nவவுனியா – நெடுங்கேணி, பட்டிக்குடியிருப்பு பகுதியில் கணவன் விபத்தில் இறந்த சோகத்தில் தாய் ஒருவர் தனது இரு குழந்தைகளையும் கிணற்றில் தள்ளி தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதன்போது ...\nபாபர் மசூதி நிலம் இந்துக்களிடம் கையளிப்பு – இராமர் கோவில் கட்டவும் அனுமதி – இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம் – உச்சநீதிமன்றம் சற்று முன் தீர்ப்பு\nஇராணுவ அழுத்தத்தால் சட்டத்தரணி கலாநிதி குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாக தடை\nமூத்த ஊடகவியலாளர் பெருமாள் மறைவு – வாகீசத்தின் அஞ்சலிகள்\n8 ஆயிரம் ரூபா இருந்தால் யாழில் இருந்து சென்னைக்குப் பறக்கலாம் \nஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்கிறது ஈ.பி.ஆர்.எல்.எவ்\nமண்ணுக்காக மரணித்த வீரர்களை மரம் நட்டு நினைவு கூறுவோம்\nகாட்போட் பெட்டிகளுக்கு இரும்புப் பூட்டுப் போடும் மகிந்த\nபௌத்தத்திற்கு முன்னுரிமை இல்லை – தமிழ்க் கூட்டமைப்பின் முகத்தில் காறிய டக்ளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/176-news/articles/guest/3377-2016-08-29-14-56-00", "date_download": "2019-11-12T18:59:06Z", "digest": "sha1:JZOTEH3TNFK7VJ4SNJXSH2A2AIBXI4P6", "length": 55993, "nlines": 193, "source_domain": "ndpfront.com", "title": "பேராதனை பல்கலைக்கழக சம்பவம் -சில புரிதல்கள்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nபேராதனை பல்கலைக்கழக சம்பவம் -சில புரிதல்கள்\nஇலங்கை பல்கலைக்கழகங்களில் ஜனநாயகமே இல்லை என்றெல்லாம் எழுதுகிற பிரபல எழுத்தாளர்களின் ஆய்வுக் கட்டுரைகளை வாசிக்க நேர்ந்தது. அநேகமான புலம்பெயர் செய்திச் சேவைகளின் செய்திகளை பார்க்கின்ற போது எப்படி இலங்கை ஒரு வாழ்வதற்கே தகுதியில்லாத நாடு வன்முறைகள் நிறைந்த நாடு என்ற உணர்வு எங்களை மீறி ஏற்படுமோ அதே அளவிற்கு பல்கலைக்கழகங்களை பற்றிய வர்ணனைகளை அள்ளி இறைக்கிறார்கள்.\nஇன்று பேராதனை சம்பவத்தையும் யாழ்ப்பாண சம்பவத்தையும் ஒரே தளத்தில் ஆராய்கிறார்கள். இவ்வகை ஒப்பிடுதல்கள் மிகவும் தவறானவை. வேறு வேறு பரிமாணங்கள் கொண்ட விடயங்கள் அவை. எதிர்ப்பார்கள் என்று தெரிந்தும் பெரகர நடனக்காரர்களை கொண்டு வந்திறக்கிய மாணவர்களிற்கும் , அதை எதிர்த்த அதே பீடத்து மாணவர்களிற்கும் மற்றைய பீடத்தின்/பீடங்களின் மாணவர்களிற்குமான மோதல்களோடு புதுமுகமாக வந்து பல்கலைக்கழக சூழலிற்கு இயைவாக்கமுறாத அதாவது எதிர்த்தாக்குதல் நடத்த முடியாத மாணவர்களை இரண்டாம் வருட சிங்கள மாணவர்களின் ஒரு குழுவினர் நடத்திய தாக்குதலையும் ஒப்பிடுகின்றீர்கள். குறிஞ்சிக்குமரன் சம்பவம் என்று அதைக்குறிப்பதன் காரணம் என்னவென்று தெரியவில்லை. இதில் தான் ஒரு பெரிய கருத்தியல் திணிப்பு இருக்கின்றது. தாக்கப்பட்ட மாணவர்கள் குறிஞ்சிக்குமரனில் இருந்து மட்டும் வரவில்லை. பல்கலைக்கழக பள்ளிவாசலில் இருந்து தொழுகைக்கடமைகளை முடித்துவிட்டு வந்த முஸ்லிம் மாணவர்களும் இருக்கிறார்கள். யாழ்ப்பாண பல்கலைக்கழக சம்பவத்தோடு இத்தாக்குதலை இணைத்துப்பேச அதன் தொடர்ச்சியாக நிறுவ தங்களின் ஒப்பிடுதலை நியாயப்படுத்தத்தான் முஸ்லிம்கள் நீக்கப்பட்டு வெறும் தமிழ் மாணவர்கள் மட்டும் தாக்கப்பட்டார்கள் என்பது போல குறிஞ்சிக்குமரன் சம்பவம் என்று ஒரு புதிய அடையாளக் குறியீடு (# tag) உருவாக்கப்படுகின்றது.\nகட்டுரையெழுதுபவர்களுக்கும் ராக்கிங்க்கும் என்ன பழைய பகை என்றே தெரியவில்லை. இராணுவத்தை கொண்டு அரசு அடக்குமுறையை நிகழ்த்துவதை இதோடு ஒப்பிடுகிறார்கள். அவர்கள் இலக்கியவாதிகள்() என்பதால் உயர்ந்ததன் மேற்றே உள்ளும் காலை என்பதை சரியாகக் கையாளுகிறார்களோ தெரியவில்லை. அடிப்பதை, உதைப்பதை, தாக்குவதை ராக்கிங் என்கிற போல கண்டமேனிக்கு வரைகிறார்கள். உண்மையில் இருக்கின்ற நடைமுறையின் படி புதுமுக மாணவர்களிற்கு பல்கலைக்கழகங்களில் முதல் மூன்று மாதங்கள் வரையில் இரண்டாம் வருட மாணவர்களால் சுயமாக இயங்க அனுமதிக்கப்படுவதில்லைத்தான். இக்காலப்பகுதியில் தான் அடிக்கிறார்கள், உதைக்கிறார்கள் என்று குறிப்பிடப்படுகின்றது. கட்டுரையாளருக்கு விடயத்தெளிவின்மையும் இது தொடர்பான பட்டறிவுகளின் வரட்சியும் தான் தென்னிந்திய சினிமாக்களில் வரும் தரையில் நீச்சலடிப்பது, புகைக்க பழக்குவது போன்ற காட்சிகளை மனதில் வைத்து கட்டுரை கற்பனையில் தீட்ட தூண்டியிருக்க வேண்டும். இந்த ஒழுங்குமுறைகள் புதுமுகமாணவர்களுக்கு பரிச்சயமாக்கப்படுகின்ற காலத்தில் புதுமுகங்கள் பெறுகின்ற படிப்பினைகள் வாழ்க்கையில் கிடைக்காத இனியும் கிடைக்கப்பெறாத அனுபவங்களாகத்தான் இருக்கும். ஒற்றுமை, குழுவாக இயங்குதல், காட்டிக்கொடுக்காமல் இருத்தல், பணிவு, எல்லோரையும் சமனா மதிக்கிற தன்மை, இனபேதமில்லாமல் மத பேதமில்லாமல் செயற்படுகின்ற தன்மை என்று தனிப்பட்ட ரீதியில் பல மாற்றங்களை கொண்டு வரக்கூடிய காலப்பகுதியே இதுவாகும்.\nஇவைகளிற்கு பகிடிவதை என்று பெயரிடுவதை நான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. இச்செயன்முறையை எதிர்ப்பவர்களில் முதலாவது பிரிவினர் தங்களின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காககவும் அரசியல் இருப்பை தக்கவைக்கவும் இவைகளை எதிர்க்கின்றனர். ஏனையவர்கள் போதுமான புரிதல்களில்லாமல் ஆராயாமல் எதிர்க்கின்றனர். கட்டுரையாளர்கள் இரண்டு பிரிவினரில் எதைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம். முதலாவது தரப்பினர் செய்கின்ற பிரச்சாரங்கள் தான் இரண்டாவது தரப்பின் தோற்றத்துக்கும் நீட்சிக்கும் காரணம். ஊடகங்களை மேடைகளை பயன்படுத்தி இரண்டாவது தரப்பை தங்களின் சுயநலங்களிற்காகவும், பதவியுயர்வுகளிற்காகவும், அரசியல் இலாபத்திற்காகவும் ஒட்டுமொத்தமாக இவைகளினால் கிடைக்கும் பொருளாதார அனுகூலங்களிற்காகவும் தங்களோடு தொடர்ச்சியாகத் தக்க வைக்க முயலுகின்றார்கள்.\nஇலங்கையில் யுத்தகாலத்திலும் அதற்கு பின்னரும் அரசியல் கட்சிகளின�� மேதினக்கூட்டங்களையும் விட அதிகமானவர்களை எதிர்ப்புப் போராட்டமொன்றுக்கு தலைநகரிலோ அல்லது அதற்கு வெளியேயோ திரட்டும் வல்லமையுள்ள ஒரே ஒரு அமைப்பு அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமாகும். இவ்வமைப்பின் போராட்டங்கள் அரச இயந்திரத்திற்கு எதிரானவையாகவே பெரும்பாலும் இருக்கும். மிகப்பிரதானமாக இலவசக்கல்வியை பாடசாலை மட்டத்தில் இருந்து பல்கலைக்கழகங்கள் வரை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையிலான போராட்டங்களை சொல்ல முடியும். எப்போதும் தளர்ச்சியில்லாமல் இயங்கும் இவ்வொன்றியத்தின் செயற்பாடுகள் மாணவர் அடக்குமுறைகளிற்கெதிராக தீவிரமானதாக இருக்கும். 2012 அளவில் எங்கள் பீட சிங்கள மாணவர்களுடன் சேர்ந்து பல்கலைக்கழகம் முழுவதும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் தர்சானன் பரமலிங்கம் சகோதரர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிராக சுவரொட்டிகளை இரவோடு இரவாக ஒட்டியிருந்தோம். மாவீரர் தினத்தில் விளக்கேற்றியமை தொடர்பில் யாழ் பல்கலை விடுதிகளுக்குள் இராணுவத்தினரை உள்நுழைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேராதனை, றுகுணு மாணவர்கள் பெருமளவில் இனபேதமில்லாது எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நிகழ்த்தினர். பாடசாலைகளில் பணம் அறவிடுதலை எதிர்த்து இப்போதும் அவ்வமைப்பே போராடுகின்றது. இப்படி மாணவர் அடக்குமுறைகள் நிழுகின்ற அனைத்து சந்தர்ப்பங்களிலும் வெலிவேரிய ரத்துபஸ்வல துப்பாக்கிப்பிரயோச் சம்பவம் மற்றும் காணாமல் போனோர் தொடர்பான எதிர்ப்பு நடவடிக்கைகள் என்று பல போராட்டங்களில் பங்குபற்றி அதிகார மட்டத்திற்கு ஒரு பிரதான எதிர்ப்பாளராக இருப்பது தான் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்.\nஇந்த எதிர்ப்பை கட்டுப்படுத்துவதற்கு எதிர்க்கட்சிகளை உடைத்ததை போல மாணவர் ஒன்றியத்தை உடைப்பதற்கு முயன்றது ஜனநாயக விரோத மகிந்த அரசு. இந்த நிகழ்ச்சி நிரல் மிக நீண்டது. மொரட்டுவ பல்கலைக்கழக இரண்டு மாணவர் தலைவர்கள் விபத்து என்ற போர்வையில் கொலை செய்யப்பட்டதாக ஒன்றியம் அறிவித்திருந்தது. மாணவர் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டார்கள். போராட்டங்களில் காவல்துறையினர் தடியடிகளை நிகழ்த்தினார்கள். இதுவெல்லாம் பயனளிக்காத நிலையில் தான் மாணவர் திரளலை கட்டுப்படுத்த புதிய வழிகளை கையாளத் தொடங்கியது அதிகாரம��. புதுமுக மாணவர்களின் ஒன்றியத்தை நோக்கிய திரளலை குறைத்து விட்டால் அடிப்படையையே சிதைத்து விடலாம் என்று புரிந்துகொண்டது. அதைக் குறைக்கத்தான் ராக்கிங்க்கு எதிரான நடவடிக்கைகளை இன்னும் இறுக்கமாக்கியது அரசு. சிரேஷ்ட மாணவர்கள், கனிஷ்ட மாணவர்களுடன் கதைத்தாலே வகுப்புத்தடை என்ற நிலைமை அன்று இருந்தது. இருபது பேர், முப்பது பேர் என்று கணக்கில்லாமல் பேராதனை, ருகுணு, களனி, ஜயவர்தனபுர, சபரகமுவவில் வகுப்புத் தடைகள் ஒவ்வொருபீடங்களிலும் வழங்கப்பட்டன. எனினும் இவைகளால் மாணவர் அணிதிரளலை குறைக்க முடியவில்லை. அடுத்து அரசு போட்ட திட்டம் தான் பல்கலைக்கழகம் நுழைய முன்னர் கட்டாயமானதாக வழங்கப்பட்ட தலைமைத்துவப் பயிற்சி. மூன்று வாரங்களில் எப்படி தலைமைத்துவத்தை வளர்க்க முடியும் என்று புதுமுகங்களே குழம்பிப்போனார்கள். தலைமைத்துவ பயிற்சி என்கிற பெயரில் தெரிவு செய்யப்பட்ட இராணுவ முகாம்களில் நடாத்தப்பட்ட இராணுவப்பயிற்சிகளில் ராக்கிங்க்கு எதிரான கருத்துக்கள் புதுமுகங்களின் மனதில் ஆழப்பதிய வைக்கப்பட்டன. நாமல், எஸ்.பி. ஆகியோர் எல்லா பயிற்சி முகாம்களிற்கும் சென்று மாணவர்களிற்கு மூளைச்சலவைகளை செய்து தனியார் பல்கலைக்கழகங்களை ஆதரிப்பதான கருத்துக்களை தீவிரமாக பிரச்சாரம் செய்தனர். தனியார் மருத்துவக்கல்லூரியை மாலபேயில் தொடங்கியதை போல கண்டியிலும் தொடங்க எத்தனித்த பண முதலைகளுக்கும் அப்போதைய உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசநாயக்கவுக்கும் இப்பிரச்சாரமே மிகத்தேவையாகயும் இருந்தது.\nஅனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற பல்கலைக்கழகங்களில் புதுமுக மாணவர்களை வரவேற்பு விழா வைக்கும் வரையில் அவர்களை பொதுவிழாக்களில் பங்கேற்பதிற்கு அனுமதிப்பதில்லை. பல்கலைக்கழக மாணவர்களிடையே இருக்கிற ஒழுங்குகளை அறியாமல் பங்குபற்ற வைப்பது என்பது பொருத்தமில்லாத படியால் அந்த ஒழுங்குகளை புதுமுகங்களிற்கு அறிவிக்க முதல் மூன்று மாதங்கள் (பீடம், மாணவர் எண்ணிக்கை, நிர்வாகத்தின் அடக்குமுறை என்பதற்கேற்ப இக்கால எல்லை மாறுபடும்) ஒதுக்கப்படுகிறது. புதுமுகங்களிற்கு அது ஒரு அழுத்தமான காலப்பகுதியாகும். பல்கலைக்கழக விதிமுறைகள் உபகலாச்சார நடைமுறைகள் என்பவை சொல்லித்தரப்படுகின்ற காலப��பகுதி இதுவே ஆகும். விரிவுரை மண்டபத்தில், ஆய்வுகூடத்தில், விடுதிஅறைகளில் நடைமுறையில் உள்ள ஒழுங்குமுறைகளை அறிமுகப்படுத்துவதோடு அவைகளை பின்பற்றுவது அவதானிக்கப்பட்டு திருப்தியான அவதானங்கள் கிடைக்கும் பட்சத்திலேயே சிரேட்டர்களால் வரவேற்பு விழா வழங்கப்படும். அதுவரையில் சாதாரண மாணவராக புதுமுகங்களால் இயங்க முடியாது. இக் காலப்பகுதியில் தான் மாணவர் வீரர்கள் அதாவது இலவசக்கல்வியை தனியார் மயமாக்குவதற்கு எதிரான போராட்டங்களில் உயிரிழந்த மாணவர்களின் வரலாறுகளும் சொல்லித்தரப்படும்.\nஇந்த மாணவ வீரர்களில் முகம்மட் நிஸ்மி, ரஞ்சிதம் குணரட்ணம் என்பவர்களும் உள்ளடங்குகிறார்கள். இவர்கள் இருவரும் மாணவர் ஒன்றியங்களில் முக்கியமான தலைவர்களாக இருந்து போராட்டங்களின் போது கடத்தப்பட்டு மரணிக்கப்பட்டவர்கள். பேராதனையில் உள்ள விடுதிகளில் ஒரு ஆண்களிற்கான விடுதி மாணவர்களால் நிஸ்மி விடுதி என்று பெயரிடப்பட்டது. குறிஞ்சிக்குமரனுக்கு அண்மையில் இருக்கும் ஐவர் ஜென்னிங்க்ஸ் விடுதி என்று நிர்வாகத்தால் பெயரிடப்பட்ட விடுதியை மாணவர்கள் ரஞ்சிதம் விடுதி என்றே அழைத்தனர். உண்மையில் வரவேற்பு விழா வரையிலான காலத்தை பகிடிவதைக்காலம் என்பதை விட பல்கலைக்கழக சூழலிற்கு இயைபாக்கம் அடைகின்ற காலம் என்றே சொல்லலாம். பல்வேறு கலாச்சார பின்னணி பிரதேசங்கள் பொருளாதார மட்டங்கள் என்று வருகின்றவர்களை ஒரே அணியாக ஒருவரையொருவர் அறிந்து கொண்டு ஒற்றுமையாக இருப்பதற்கு தான் மேற்குறிப்பிட்ட அழுத்தம் பிரயோகிக்கப்படுகின்றது. ஒரு சிரேஷ்ட மாணவரும் தனிப்பட்ட ரீதியில் புதுமுகங்களை தன் விருப்பத்திற்கேற்றவாறு நடாத்துவது முடியாது. குழுவாகத்தான் செயற்பட முடியும். இக்காலத்தில் எந்த ஒரு பௌதீக தாக்குதலுக்கும் இடமளிக்கப்படுவதில்லை. வெறும் வார்த்தைகள் தான் வழிநடத்துவதற்கு பயன்படுத்தப்படும். நான்கு வருடங்களும் வேறுபீட மாணவர்களோடு ஊர் பொதுமக்களோடு பல்கலை நிர்வாகத்தோடு பிரச்சினைகள் வந்து அதை சரியாக கையாளத்தெரியாத மாணவர் அணிகளை முதலில் பல்கலைக்கழக சமூகம் குறிப்பது சீனியர்ஸ்ட ராக்கிங் சரியில்லை. கிட்டத்தட்ட அம்மா அப்பாட வளர்ப்பு சரியில்ல என்று ஊருக்குள் சொல்வதை போல.\nஇவற்றையும் தாண்டி ஒருவர் அல்லது ஒருகுழு புதுமுக���்தை தாக்குவார்களேயாயின் அது தனிப்பட்ட பகையாகத்தான் பார்க்கப்பட வேண்டும். எப்போதும் அன்ரி ரக்கர்ஸ் என்பவர்கள் நிர்வாகத்துக்கு விசுவாசிகளாகவும் அரசியல் மட்டங்களில் அறியப்பட்டவர்களின் பிள்ளைகளாகவும் தானிருப்பார்கள். அவர்கள் எந்தவிதமான தொடர்புகளையும் மற்றைய மாணவர்களுடன் பேண மாட்டார்கள். ஏறத்தாழ பாடசாலை மனநிலையிலேயே இருப்பார்கள்.\nபல்கலைக்கழகங்களில் ஜனநாயகச்சூழல் இல்லையாம் என்று புலம்புகின்றார்கள். பொது ராகிங் என்கிறார்கள். ராகிங்கின் அடிப்படை நோக்கம் அடிப்பது தான் என்ற இவர்களின் மனநிலை வருத்தத்திற்குரியது. பௌதீக ரீதியில் ஒரு எல்லைக்குள் இருக்கின்ற மாணவர்கள் ஒரே வகையாக நடத்தப்பட வேண்டும் என்பதே அக்காலப்பகுதியின் நோக்கம். உதாரணத்திற்கு ஒரு பீடத்தில் இருப்பவர்கள் அங்கே ஒரு பிரச்சினை அல்லது மாணவர் அடக்குமுறை என்றால் அது அனைவரும் ஒன்றாக எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது. இன்னும் பல சந்தர்ப்பங்களில் விழாக்களில் அவர்களிற்கிடையேயான ஒற்றுமை தான் தேவைப்படுவதால் அவர்கள் அனைவரையும் ஒரே விதத்தில் அவர்களின் சிரேஷ்ட மாணவர்களால் அணுகப்பட வேண்டிருக்கியிருக்கிறது. சில பீடங்களில் தமிழ் மாணவர்கள், தமிழ் மாணவர்களையே ராகிங் செய்வார்களாம் என்று எழுதுகிறார்கள். அப்படி பிரிந்து தமிழ் முஸ்லிம் சிங்களவர் என்று பிரிந்து செயற்பட்டதில் என்ன பயன் கண்டார்கள். தூரநோக்கில்லாத குறுகிய மனப்பாங்கு தான் இந்த தனிப்பட்ட குழுக்களின் ராகிங். இவர்களால் மாணவர் சமூகம் எதிர்கொள்கிற விடுதிப் பிரச்சினை, மகாபொல பிரச்சினை ,நிர்வாகத்துடனான பிரச்சினை, வகுப்புத்தடைகள் போன்ற பொது பிரச்சினைக்காக ஒன்றுபட முடியாது. மற்றைய கலாச்சாரங்களைக் கூட புரிந்து கொள்ளக்கூட தவறவிடுகிறார்கள். ஏறத்தாழ பாடசாலையில் இருந்த அதே மனப்பாங்கையே கொண்டு வெளியேறுகின்றனர். வன்மங்கள் மட்டும் அப்படியே அடுத்த சந்ததிக்கு கடத்தப்படுகின்றன. பிரிந்து தனியாக செயற்படுகின்ற குழுக்களை சேர்ந்த சிங்கள, முஸ்லிம், தமிழ்ச் சகோதரர்களால் சகோதர மொழிகளை விளங்கிக்கொள்ள இயலுமானவர்களாயாவது வெளியேறுகின்றார்களா ஆனால் பொது நடைமுறைக்குக்கீழ் இருந்து வந்தவர்களால் இப்போதும் சமூக அக்கறையில் நடத்தப்படும் போராட்டங்களில் பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேறிய பிறகும் பிரதேச இன மத வேறுபாடுகளை விட்டு மக்கள் நலப்போராட்டங்களில் கலந்துகொள்வதை என்னால் இனங்காட்ட முடியும்.\nஇதை தவிர பல்கலைக்கழகத்தை விட வெளியிடங்களில் இருப்பவர்கள் அல்லது வேறு வேறுபட்ட பல்கலைக்கழகங்களில் இருப்பவர்கள் ஒன்றிணைந்து புதுமுகங்களை பாடசாலை அல்லது பிரதேச அடிப்படையில் ஒன்று திரட்டி தங்கள் வன்மங்களை தங்கள் இருப்பை காட்டுவதையும் ராகிங் என்கிறார்கள். இவையெல்லாம் என்ன நோக்கத்திற்கானவை என்ன பயனிற்காக நிகழ்த்தப்படுகின்றன என்று தெரியவில்லை. இவைகளையும் சமூகம் ராகிங் என்று சொல்வதால் தான் கட்டுரையாளர் போன்றோர் குழம்பிப்போகிறார்கள். ஒழுங்குபடுத்தப்படாத செயன்முறைகள் இவைகள் ஒருவரை பல்கலைக்கழக நடைமுறைகள் கற்பிக்கப்படும் காலத்தில் இருந்த சிரேட்ட மாணவர்களுக்கு கனிட்டர்கள் மீதான கடமையொன்று இருக்கின்றது. ஒரு ஆலோசகராக பரீட்சைகளுக்கு வழி நடத்துபவராக தொழில் வாய்ப்புக்களை இனங்காட்டுபவராகவே அவர் இருப்பார். பிரதேச பாடசாலை ரீதியில் ஒன்றிணைக்கப்பட்ட இந்த முறைமைகளில் இத்தன்மைகள் எந்தளவு சாத்தியம் என்று புரியவில்லை. ஏனென்றால் தொடர்பேயில்லாத துறைகளை சேர்ந்தவர்களின் ஒன்றிணைவுகள் தான் அவை.\nதாக்குதல் இடம்பெற்ற இணைந்த சுகாதார விஞ்ஞான கற்கைகள் பீடத்தில் உண்டியல் பிரச்சினை பேசப்படுகின்றது. மற்றைய பீடங்களில் பல்கலைக்கழகங்களில் ஏன் இப்படி உண்டியல் பிரச்சினைகள் எழவில்லை என்பதற்கு பதில் வேண்டுமெனில் சற்று பின்னோக்கி பார்க்க வேண்டியிருக்கிறது. இரண்டு வருடங்களிற்கு முன்னர் நான்கு வருட பட்டம் அனைவருக்கும் என்ற போராட்டம் இதே பீடத்தின் மாணவர்களால் (கிழக்கு, கொழும்பு, ஜபுர பல்கலைக்கழகங்கள்) ஆறு மாதங்கள் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் நூற்று எழுபத்தைந்து நாட்கள் போராட்டம் நிகழ்த்தப்பட்டது. இந்த போராட்டங்களில் அன்றைய அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் நஜித் இன்டிகா (Najith Indika) சகோதரர், பேராதனைப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவராக இருந்த திமுத்து (Dimuthu Bagya Prabashwara) சகோதரரும் முன்னின்றனர். அரச இயந்திரத்தின் பொய்வாக்குறுதிகள் மாணவர்களால் பறக்கணிக்கப்பட்டன. போராட்டங்கள் ஊர்வலங்கள், தடியடி, கண்ணீர் புகைக்குண்டுகளுடன் ��ான் நடைபெற்றன. இதன் போது ஆறு அரச பல்கலைக்கழகங்கள் நேரடியாக பங்குபற்றியதுடன் ரஜரட்ட, சபரகமுவ, மொறட்டுவ, களனி பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் பொருளுதவிகளையும் சுவரொட்டிகளையும் கணிசமான நேரடி பங்களிப்பையும் வழங்கியிருந்தார்கள். இப்போது அவர்களின் கல்விசார் பிரச்சினைகளிற்கு இதே பீடத்தின் மாணவர்கள் பங்களிப்பை செய்ய வேண்டிய கட்டாயமிருப்பதாலேயே உண்டியல் குலுக்குவது நடைமுறையிலுள்ளது. அத்தோடு ஆறு மாதங்கள் போராட்டத்தில் யாழ்ப்பாணம், கிழக்கு, றுகுணு, கொழும்பு, ஜ'புர மற்றும் பேராதனை மாணவர்களின் நூற்றியெழுபத்தைந்து நாட்கள் முழுமையான விரிவுரைகளை பகிஷ்கரித்து கோட்டை புகையிரத நிலையத்தின் முன் வீதியில் இருந்த வரலாறுகள் புதுமுகத் தமிழ் மாணவர்களிற்கு முறையாக கொண்டு சென்று சேர்க்கப்பட்டிருக்குமாயின் தங்கள் கடப்பாடுகளை உணரத்தலைப்பட்டிருப்பார்கள் என்பதே உண்மையாகும். அதை விடுத்து வெறுமனே உண்டியல் பிரச்சினை என்று இரண்டு வரிகளில் முடித்து விடுகின்றனர் இந்த ஆய்வாளர்கள்.\nவீணாக விடயத்தெளிவு இல்லாத விடயங்களைக் கூறி அரசாங்கத்தின் இராணுவ மயமாக்கலை பல்கலைக்கழகங்களில் திணிப்பதை ஆதரித்தே ஆகவேண்டும் என்பதை சூசகமாக சொல்லும் உங்களை எந்த வகையில் சேர்ப்பதென்று தெரியவில்லை. இன்னும் சொல்லப்போனால் சமூகத்திற்கு நீங்கள் தருகிற பிழையான தகவல்கள் பல்கலைக்கழகங்களில் இன்னும் மோசமான விளைவுகளைத்தான் ஏற்படுத்தும். -\n- துவாரகன் கிருஸ்னவேணி வேலும்மயிலும்\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(803) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (821) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(798) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(1229) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(1413) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(1497) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (1555) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(1464) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(1488) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(1520) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(1209) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(1462) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(1357) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (1602) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(1578) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (1489) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(1829) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(1719) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒ���ுவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(1630) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(1523) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/up-woman-gangraped-accused-filmed-act-posted-video-in-socialmedia.html", "date_download": "2019-11-12T19:30:35Z", "digest": "sha1:JQJ75SJA64CLPJW2KN6TUZPQTYMFHSFW", "length": 8804, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "UP Woman GangRaped Accused Filmed Act Posted Video in SocialMedia | India News", "raw_content": "\n‘குடும்பத்தினருடன் சென்ற பெண்ணை’.. ‘வழிமறித்த கும்பல் செய்த கொடூரம்’.. ‘வீடியோ எடுத்து ஆன்லைனில் பதிவிட்ட பயங்கரம்’..\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகுடும்பத்தினருடன் நடந்து சென்ற பெண்ணை வழிமறித்த கும்பல் ஒன்று அவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளது.\nஉத்தரப்பிரதேச மாநிலம் சித்ராகூட் மாவட்டத்தில் உள்ள மவூ என்ற பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது குடும்பத்தினர் ஒருவருடன் நடந்து சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று அவர்களை வழிமறித்துள்ளது. பின்னர் உடன் வந்த நபரை மரத்தில் கட்டிவைத்த அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள், அந்தப் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.\nஇதில் உச்சகட்ட கொடுமையாக அவர்கள் அதை வீடியோவாகவும் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோ வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். 6 பேர் கொண்ட அந்த கும்பல் தலைமறைவாகியுள்ள நிலையில் போலீஸார் அவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.\n‘பெற்றோர் அலட்சியத்தால்’.. ‘வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த’.. ‘3 வயது பெண் குழந்தைக்கு நடந்த பயங்கரம்’..\n'குளிரில் நடுங்கியநிலையில்'... 'பிறந்து சில மணி நேரமே ஆன'... 'பச்சிளம் பெண் குழந்தை'... ‘அதிர்ந்த காவலாளிகள்’\n‘கூட்டாளிக்கு மதுபாட்டில், பிரியாணி’.. ‘ஸ்கெட்ச் போட்டு கொலை செய்த பூசாரி’ சென்னையை அதிர வைத்த சம்பவம்..\n'புதுமாப்பிள்ளை தலையில்'.. 'சுத்தியலால் அடித்து, சிதைத்து'..4 வீடியோக்களில் ரெக்கார்டு செய்த நபர்.. மிரட்டும் சம்பவம்\n’ செல்ல நாய்க்காக இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.. கோவையை அதிர வைத்த சம்பவம்..\n'மண்ணைத் தோண்டி'.. 'பச்சிளம் குழந்தையை'.. 'உயிரோடு'.. நெஞ்சை பதறவைத்த சம்பவம்\n‘யூடியூப் நேரலையின்போது’.. ‘நொடிப்பொழுதில் இளைஞருக்கு நடந்த பயங்கரம்’..\n‘மாணவியின் மர்ம மரணத்தில் புதிய திருப்பம்’.. ‘உடலிலும், ஆடையிலும் ஆணின் டிஎன்ஏ கண்டுபிடிப்பு’..\n‘இரண்டரை மாத பெண் குழந்தைக்கு’... ‘சொந்த தந்தையால்’... ‘சென்னையில் நடந்த பரிதாபம்’\n'ஓடும் காரில் வைத்து ஒரு மணி நேரம்..'.. இரவுப்பணி முடிந்து திரும்பிய சிறுவனுக்கு 6 இளைஞர்களால் நேர்ந்த கொடூரம்\n'முன்னாடி இருக்குறது காவல்துறைங்குற நெனைப்பே இல்ல'.. இளைஞர் போட்ட 'வேறே லெவல்' ஆட்டம்'.. இளைஞர் போட்ட 'வேறே லெவல்' ஆட்டம்\n'பசிக்கும்ல'... ‘சாப்பாட்டுக்கு முன்னாடி’... ‘இதெல்லாம்’... ‘இன்னொரு சிறுவனின் வைரல் வீடியோ’\n‘அவருக்காக எல்லாத்தையும் விட்டேன் ஆனா இப்போ’.. ‘காதல் கணவரின் செயலால்’.. ‘அதிர்ச்சியில் கலங்கி நிற்கும் இளம்பெண்’..\n‘இன்குபேட்டரில் வைத்த குழந்தை’... ‘நொடியில்’... ‘தவறி விழுந்து நடந்த சோகம்’... வீடியோ\n‘தற்கொலை பண்ற வயசா அவங்களுக்கு’.. ‘அடுத்தடுத்து நடந்த பயங்கரம்’.. ‘வாளையார் சிறுமிகள் வழக்கில் கதறும் தாய்’..\n'நீ ஆர்டர் போடுமா.. நாங்க பணி செய்றோம்'.. ஒருநாள் கமிஷனரான 17 வயது பெண்.. உருக வைக்கும் காரணம்\n‘நண்பர்களிடம் பந்தயம்’.. 89 அடி உயரத்தில் இருந்து குதித்த இளைஞர்..\n‘வீட்டில் தனியாக இருந்த 13 வயது சிறுமி’... 'அத்தை மகனால் நேர்ந்த பரிதாபம்'... 'நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்'\n‘கராத்தே பயிலும் இடத்தில்’... ‘மாணவிக்கு நேர்ந்த கொடூரம்’... ‘தந்தை செய்த காரியத்தால்’... ‘அதிர்ந்துபோன தாய்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/services-by-category/books-training-kits-and-documents-it-training-kits/", "date_download": "2019-11-12T18:44:41Z", "digest": "sha1:Z24RZGHRHJ2AYGNVPCKOORLGCZ5SOD6O", "length": 4143, "nlines": 75, "source_domain": "www.fat.lk", "title": "உற்பத்தி மற்றும் சேவைகள் : புத்தகங்கள் / பயிற்சிகள் / குறிப்புகள் : தகவல் தொடர்பாடல் - பயிற்சிகள்", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்ப��ிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > உறபத்திகள்/சேவைகள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம்\nபுத்தகங்கள் / பயிற்சிகள் / குறிப்புகள் : தகவல் தொடர்பாடல் - பயிற்சிகள்\nமாவட்டத்தில் - ஒன்லைன் வகுப்புக்களை\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/59510-people-are-happy-with-surgical-strike-not-the-congress-prime-minister-modi.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-11-12T19:39:29Z", "digest": "sha1:LJYOFPRPZ6OQTIERTVC3QVCXXQUYOR3S", "length": 9902, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "காங்கிரஸை தவிர அனைவரும் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கால் மகிழ்ச்சி: மோடி | People are happy with surgical strike; not the Congress: Prime Minister Modi", "raw_content": "\nசெல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\nநவம்பர் 16ஆம் தேதி முதல் விருப்ப மனு பெறப்படும்: தமிழக பாஜக\nசெல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\nராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: நாளை விசாரணை\nஉள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி: பாஜக\nகாங்கிரஸை தவிர அனைவரும் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கால் மகிழ்ச்சி: மோடி\nகாங்கிரஸ் கட்சியைத் தவிர நாட்டு மக்கள் அனைவருமே சர்ஜிக்கல் தாக்குதலால் மகிழ்ச்சியில் உள்ளதாக, பிரதமர் நரேந்திர மோடி இன்று அசாமில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசினார்.\nஅசாம் மாநிலத்தின் திப்ருகர் தொகுதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய ராணுவம் முதல்முறையாக தீவிரவாதிகளை அவர்களது எல்லைக்குள் சென்று தாக்கியதாகவும், இதனால் இந்திய நாடே மகிழ்ச்சி அடைந்தாலும், காங்கிரஸ் கட்சி மற்றும் மகிழ்ச்சி அடையவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் பேசியபோது \"இந்திய ராணுவம் முதல் முறையாக தீவிரவாதிகளை அவர்களின் எல்லைக்கு உள்ளேயே புகுந்து தாக்கியது. மொத்த உலகமும், இந்தியாவுக்கு ஆதரவாக நின்றது. இது காங்கிரஸ் குடும்பத்தை தூக்கமிழக்கச் செய்தது. சமீபத்தில் நமது விஞ்ஞானிகள் விண்வெளி தொழில்நுட்பத்தில் பல்வேறு சாதனைகளைப் படைத்தனர். ஆனால் காங்கிரஸ் கண்ணீர் விட்டது. இந்தியா வல்லரசு நாடுகளுடன் சேர்ந்து நடக்கிறது. ஆனால் அதனால் காங்கிரஸ் வருத்தத்தில் உள்ளது. நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும் வலுவான அரசு வேண்டுமா, இல்லை ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியவர்களின் அரசு வேண்டுமா\" என்று பேசினார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n4. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n5. சிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\n6. லாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\n7. ஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடியை காட்டாதது கண்டுபிடிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபிரேசில் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி\nபிரதமர் மோடி இன்று பிரேசில் பயணம்\nவங்கதேசத்துக்கு எதிரான வெற்றி....கொண்டாட வேண்டிய வெற்றி.....\nஅயோத்தியா வழக்கு தீர்ப்பு : புதிய இந்தியாவில் வெறுப்புகளுக்கு இடமில்லை - பிரதமர் மோடி\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n4. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n5. சிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\n6. லாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\n7. ஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடியை காட்டாதது கண்டுபிடிப்பு\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 2\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 3\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 4\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sahaptham.com/2018/08/30/priyasakhi-36-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-11-12T19:35:26Z", "digest": "sha1:JX6VPCZQT6GVA5OKH3T52NMVBI2A6TRC", "length": 12390, "nlines": 125, "source_domain": "www.sahaptham.com", "title": "ப்ரியசகி-36 (நிறைவு பகுதி) - Tamil Novels and Stories - SAHAPTHAM : Tamil Novels and Stories – SAHAPTHAM", "raw_content": "\nஉங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.\n‘ மாமா இன்னொரு டவுட்’ என்று அவள் மீண்டும் வம்பை விலைக்கு வாங்க\n‘ என்ன குட்டிமா ‘ என்று அவன் சரச���ாக பேச\n‘ இருங்க அதுயில்ல… இது வேற….ம்ம்ம் என்ன என்று அவன் கேட்க… ‘சரி…. சார்… எப்போ எங்க மனசுல விதை விதைசாரம்’ என்று அவனைப் பார்த்து கேட்க\nஅவனோ ‘ அடி என் அழகு ராட்சசி… கரக்டா மாமனோட பாயிண்ட பிடிச்சிட்ட… அதுவா நீ அன்னைக்கு அனுகிட்ட உங்க அண்ணன் வரலையானு கேட்டல… நான் அங்கத்தான் நின்னுட்டு இருந்தேன்’ என்று அவன் அந்நாளின் நிகழ்ச்சியை கூற… அவளோ இம்முறை அவன் முன் அசடு வழிந்தாள்..\n‘மாமன் மேல அவ்ளோ லவ்வா டி உனக்கு’ என்று கேட்க… அவளோ கண்களில் நீருடன் உங்க காதலுக்காக என்னோட உயிர பணயம் வச்சேன் மாமா’ என்று கூற அவனும் அந்நாளின் நினைவுகளின் அவன் கண்கள் கலங்கின… அவளை காற்றுக்கூட புகாதப்படி அணைத்துக் கொண்டான்… அவளுக்கோ ஏன்டா மீண்டும் பழைய நினைவுகளை தூண்டிவிட்டோம் என்று தோன்ற அவனின் முகத்தை கையில் ஏந்தினாள் அவன் நெற்றியில் முத்தமிட்டு…\n‘ மாமா உங்களுக்கு ஒன்னு தெரியுமா… உங்கல பாத்த முதல் நாளே நான் அவுட்டு ‘ என்று கூற… அவன் அதிர்ச்சியில் கண்களை விரித்து அவளைப் பார்க்க… அவளோ வெட்கம் என்னும் ஆடையை அணிந்துக் கொண்டு அவனின் விஷம பார்வையை சந்திக்க முடியாமல் அவனின் மார்பில் முகம் புதைத்தாள்…\n‘அடி என் கள்ளி’… என்று அவன் கண்களில் மோகமுடன் அவளை நாட… அச்சமயம் பார்த்து அவர்களது செல்ல மகள் சிணுங்கினாள்… அவனோ ‘ ஹும்…. எனக்கு விதி எந்த ரூபத்தில சதி செய்யுது என்று வருந்தினாலும்’… தன் மகளுக்கு தந்தையின் கடமையிலிருந்து விலகாமல் அவளை தொட்டிலிருந்து லாவகமாக எடுத்து தன் மனைவியிடம் கொடுத்தான்… அவளோ சிரிப்பின் ஊடே தன் கணவனின் கையிலிருந்து குழந்தையை வாங்கியவள் பால் புகட்டினாள்… அவர்களது மகளோ மீண்டும் உறங்கிவிட… கார்த்தி தன் மனைவியை பார்த்து இப்போ எந்த தடையுமில்லையே’ என்று கூற… அவளோ அழகாய் தலையசைத்து தனது சம்மதத்தை அவனுக்கு தெரிவித்தாள்…. அவளை அவன் அள்ளிக் கொண்டான்…\nதடபுடலாக திருமண ஏற்பாடுகள் நடக்க… ராஜ் தன் மருத்துவ படிப்பு முடிந்து மருத்துவனாக வேலையில் அமர்ந்த பிறகு தங்களின் காதலை வீட்டில் எல்லோருக்கும் தெரிவிக்க… அனைவரும் ஒப்புக்கொண்டு… இரு குடும்பமாக இணைந்து திருமண ஏற்பாடுகளை செய்தனர்…\nமங்கள கீதங்கள் முழுங்க… மந்திரங்கள் உச்சரிக்க… சொந்த பந்தங்கள் கூடி இருக்க … சுபமுகூர்த்த நன்னாளில் ராஜ் அனுவின் கழுத்தில் மங்கள நாணைப் பூட்டினான்…\nஇரு குடும்பங்களுடன் சேர்ந்து கார்த்தியும் திவியும் அவர்களது செல்வ மகள் நிவி என்னும் நிவேதித்தா அறுந்த வாலாக… தன் தந்தையை படுத்தி எடுத்துக் கொண்டிருந்தாள் ‘ அப்பா…. அம்மா ஸ்டோமக் ஏன் வீங்கியிருக்கு அம்மாக்கு… மாமாட்ட சொல்லி மெடிசன் கொடுக்க சொல்லலாமா’ என்று தன் தந்தையிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு குடைந்துக் கொண்டிருந்தாள் அவர்களது செல்வ மகள்… அவனோ அதுவோ… இதுவோ என்று சமாளித்தான்… அவள் விடுவதாய் இல்லை… பின்ன கார்த்தி மகளா கொக்கா… அவனோ தன் மனைவியை துணைக்கு அழைத்தான்…\nஆம் இது அவளுக்கு ஐந்தாம் மாதம்…. இம்முறை அவளுக்கு விட்டு கொடுத்துவிட்டான் கார்த்தி போன முறை தன் ஆசைப்படி பெண் பிறக்க இம்முறை அவள் ஆசைப்படி புதல்வன் வேண்டும் என்று கேட்க… விட்டுக்கொடுத்து விட்டான்…\nஇப்பொழுதுதான் யோசித்தான் பேசாமல் இதுவும் ஆண்பிள்ளையாக இருந்திர்களாமென்று… பெரிய பிஸ்னஸ் மேன்… பெரிய சாம்ராஜியத்தை கட்டி ஆளும் அவனுக்கே சவால் விட்டால் அவனது செல்ல மகள்… வீட்டின் குட்டி தேவதை… அனைவருக்கும் பிரியமான ‘ அம்மு குட்டி ‘ கௌரி, சுந்தரம், லட்சுமி, குமரன், ஏன் ராஜ் அனு என்று அனைவரும் பாரபட்சம் பார்க்காமல் அவனின் நிலையை கண்டு நகைக்க… அவனது உள்ளத்தை கொள்ளைக் கொண்டவள் அவனுக்கு மட்டுமே செல்லமாக விளங்கும் குட்டிமா அவனுக்கு துணை நின்றாள் ‘ ரொம்பத்தான் என் புருஷன கிண்டல் பண்ணாதீங்க’ என்று சிரிப்புடன் அவளும் கேலியாக பேசினாலும்… அவளது கண்களில் காதலைக் கண்டான்….\nஇருவரும் உயிருடன் இருக்கும் வரை அவர்கள் காதல் வாழும்… என்றும் பிரியாமல் அவளுக்கு அவனும்… அவனுக்கு அவளும் என்றும் அவன் வாழ்வில் அவள் பிரியாத சகியாக(ப்ரியசகி) வாழும் அவர்களை வாழ்த்தி நாமும் விடைபெறுவோம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/news/32/TamilNadu_7.html", "date_download": "2019-11-12T18:29:28Z", "digest": "sha1:UNV7XMXGCXE4MTB3AG5GPRWIGX4CZHFK", "length": 9671, "nlines": 100, "source_domain": "nellaionline.net", "title": "தமிழகம்", "raw_content": "\nசெவ்வாய் 12, நவம்பர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nடாக்டர்கள் 7ம் நாளாக வேலைநிறுத்தம்: 500 பேர் அதிரடி டிரான்ஸ்பர்:மருத்துவமனைகளில் போலீஸ் குவிப்பு\n7ம் நாளாக டாக்டர்கள் போராட்டம் தொடரும் நிலையில் தமிழகம் முழுவது���் போராட்டம் நடத்தி வரும் டாக்டர்கள்...\nபெண்களுக்கு இரவு நேரங்களில் ஆபாச வீடியோ அனுப்பிய போலீஸ் எஸ்ஐ சஸ்பெண்ட்\nவேலூரில் இரவு நேரங்களில் பெண்களுக்கு ஆபாச வீடியோ அனுப்பிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் ........\nதமிழகத்தில் முறையாக காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்: திருச்சியில் நடைபெற்றது\nதமிழகத்தில் முறையாக திருச்சியில் நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் 4 மாநில அதிகாரிகள் .....\nநோயாளிகளுக்காக மருத்துவர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்\nநோயாளிகள் நிலை உணர்ந்து மருத்துவர்களின் கோரிக்கையை அரசு நிறை வேற்ற வேண்டும் என ....\nகாற்றாலை மோசடி வழக்கில் சரிதா நாயருக்கு 3ஆண்டு சிறை : கோவை நீதிமன்றம் தீர்ப்பு\nகாற்றாலை மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியான சரிதா நாயருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் ....\nதமிழகம் இழந்த உரிமைகள் மீட்க தமிழ்நாடு நாளில் அரசு உறுதியேற்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதமிழ்நாட்டுக்கு ஏற்பட்ட அனைத்து பாதிப்புகளையும் போக்க தமிழ்நாடு நாளில் தமிழக அரசு உறுதியேற்க....\nமஹா புயலால் தமிழ்நாட்டுக்கு பாதிப்பில்லை: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விளக்கம்\nமஹா புயலால் தமிழ்நாட்டுக்கு பாதிப்பில்லை. நீர்நிலைகளில் செல்பி எடுப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்...\nபோராட்டம் தொடர்ந்தால் மருத்துவர்கள மீது நடவடிக்கை பாயும் : முதல்வர் பழனிசாமி எச்சரிக்கை\nபோராட்டம் தொடர்ந்தால் மருத்துவர்கள மீது நடவடிக்கை பாயும் என்று முதல்வர் பழனிசாமி எச்சரித்துள்ளார்....\n5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு பின்பற்றப்படும் வழிமுறைகள் : கல்வித்துறை சுற்றறிக்கை\nநடப்பு கல்வியாண்டு முதல் நடைபெற உள்ள 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு பின்பற்றப்படும் வழிமுறைகள்....\nகுமரி கடல் பகுதியில் உருவானது மஹா புயல்: தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nகுமரி கடல் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. மஹா எனப் ....\nசிற்றார் அணையில் உபரி நீர் திறக்கப்பட்டது : திற்பரப்பு அருவியில் குளிக்கதடை\nகனமழையால் அணை நிரம்பியதால் சிற்றார் அணையில் உபரி நீர் திறக்கப்பட்டது. இதனால் திற்பரப்பு அருவியில்.....\nஅரசு மருத்துவர்கள் அனைவரும் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் : தமிழக சுகாதாரத் துறை உத்தரவு\nதமிழகத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் அரசு மருத்துவர்கள் அனைவரும் உடனடியாக...\nசுஜித்தின் உடலை காட்சிப்படுத்தாதது ஏன்\nஆழ்துளைக் கிணற்றில் விழுந்து சடலமாக மீட்கப்பட்ட குழந்தை சுஜித்தின் உடலை ஊடகங்களுக்கு காட்சிப்படுத்தாதது....\nதமிழகத்தில் 20 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் இன்று முதல் 2 நாட்களுக்கு 20 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு....\nஆர்.கே.நகர் பணப் பட்டுவாடா வழக்கில் சிபிஐ விசாரணை அவசியம் இல்லை: தமிழக அரசு தகவல்\nஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் பணப் பட்டுவாடா தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டிய.........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pudhuvaioli.com/?cat=21", "date_download": "2019-11-12T19:07:37Z", "digest": "sha1:KQI7YNH7U4WUYFLHA53NSHME4DARHNOX", "length": 6028, "nlines": 174, "source_domain": "www.pudhuvaioli.com", "title": "தேசியம் | Tamil Website", "raw_content": "\nசமூக வலைதள கணக்குகளுடன் ஆதாரை இணைக்கக் கோரி உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றம்\n‘டோன்ட் கோ பேக் மோடி’ புதிதாக டிரெண்டான ஹேஸ்டேக்\nவிழுப்புரம் மற்றும் புதுவையில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி\nவிவசாயிகள் பிரச்சனைகளில் தீர்வுக்காண மத்திய அரசு தீவிரம், வட்டியில்லாக் கடனுக்கு திட்டம்\nசம்பள உயர்வு கோரி 14 லட்சம் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nபதவியும் அதிகாரமும் சிலருக்கு ஆக்சிஜன் போன்றது – மோடி கடும் தாக்கு\nஅகமதாபாத் – மும்பை புல்லட் ரெயில் திட்டத்துக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு\nகனடாநாட்டு வர்த்தக சபையினருடன் முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை\nசேதுராப்பட்டு ஈட்டன் நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nதமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக கழக பொதுச் செயலாளருமான புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 71வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/porattam/issue20/152-news/articles/ellalan", "date_download": "2019-11-12T18:57:03Z", "digest": "sha1:2V5T2JVXT6GOSK26B6PEGTR2FCV3US6C", "length": 4544, "nlines": 106, "source_domain": "ndpfront.com", "title": "எல்லாளன்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஒரு \"தமிழீழப்\" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - முழுவது���் - எல்லாளன் Hits: 1883\nஒரு \"தமிழீழப்\" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 10 (இறுதிப் பாகம்) Hits: 2400\nஒரு \"தமிழீழப்\" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 9 Hits: 2445\nஒரு \"தமிழீழப்\" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 8 Hits: 2246\nஒரு \"தமிழீழப்\" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 7 Hits: 2274\nஒரு \"தமிழீழப்\" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 6 Hits: 2400\nஒரு \"தமிழீழப்\" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 5 Hits: 2250\nஒரு \"தமிழீழப்\" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 4 Hits: 2282\nஒரு \"தமிழீழப்\" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 3 Hits: 2390\nஒரு \"தமிழீழப்\" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 2 Hits: 2356\nஒரு \"தமிழீழப்\" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 1 Hits: 2471\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/poems/2006/subramanian.html", "date_download": "2019-11-12T18:35:39Z", "digest": "sha1:PNKU7DG336OEFA2FYEXH6GYFZF6L4VBY", "length": 13180, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒரு நிமிட உலகம் | Chander Subramaniyams poem - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை\n20 நாட்களுக்குள் தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்... விறு விறு தேர்வு பணி\nகுறைந்தபட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் காங்., என்சிபியுடன் இணைந்து செயல்படுவோம்: உத்தவ் தாக்கரே\nஎன்சிபியுடன் ஆலோசனை நடத்தி விட்டு சிவசேனாவுடன் பேச்சுவார்த்தை: காங். மூத்த தலைவர் அகமது பட்டேல்\nமகாராஷ்டிரா ஆளுநர் செய்த 4 தவறுகள்... பட்டியல் போடும் காங்கிரஸ் சுர்ஜிவாலா\nஉள்ளாட்சித் தேர்தல்.... வேட்பாளர் தேர்வில் மாவட்டச் செயலாளர்கள் பங்கு\nபொன் மாணிக்கவேல் அல்ல.. மோடி முயற்சியால்தான் ஆஸி.யிலிருந்து சிலைகள் மீட்கப்பட்டன.. தமிழக அரசு\nMovies பார்வதி தேவியா வேஷம் போட்டவங்களா இவங்க.. இந்த ஆட்டம் போடுறாங்களே\nAutomobiles கனரக வாகனத்தை இயக்கும் வயதானவர்... இந்த வீடியோ பாருங்கள்...\nLifestyle கர்ப்ப காலத்தில் பீட்ரூட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nSports பார்ரா.. கங்குலிக்கு பிசிசிஐ தலைவர் பதவி கிடைச்சா.. வாட்சனை தலைவராக்கி அழகு பார்க்கும் வீரர்கள்\nFinance எச்சரிக்கையா இருங்க.. இதற்காக 10,000 ரூபாய் அபாராதம் விதிக்கப்படலாம்..\n அஞ்சல் துறையில் உள்ள 3650 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்ப்பு\nTechnology டாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇது உள்ளுக்குள் நடந்த ஒரு உட்பூசல்\nகல்லுக்கும் கல்லுக்கும் நடந்த ஒரு கருத்து வேறுபாடு\nவிளைந்ததோ ஒரு இயற்கை மாறுபாடு\nதுளிகளுக்குள் இப்படி ஒரு துணிச்சலா\nகடலுக்குள்ளிருந்து நீ கரையில் வந்ததெதற்கு\nசிலை கொண்ட கடலைத்தான் பார்த்திருக்கிறோம்- இன்று\nஅலை கொண்ட கடலை பார்த்தோம்\nஉன் முகத்தில் கரையை பார்த்தோம்\nதினமும் சூரியனை விழுங்கிய நீ\nஇன்று ஏன் வித்தியாசமாய் மனிதர்களை விழுங்கினாய்\nமணலை எண்ணும் நீ ஏன் மனிதர்களை எண்ண ஆரம்பித்தாய்\nஅந்த ஒரு நிமிட உலகத்தை\nகவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ak.khan@greynium.com\nபடைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nசாந்தி தலையை ஊர்வலமாக எடுத்து சென்ற கணவர்.. கம்பத்தில் தொங்க விடவும் பிளான்.. கைது செய்தது போலீஸ்\nநடுராத்திரி.. நிசப்தம்.. வெள்ளை துணி.. கழுத்தை கடித்த பேய்.. பதறி கதறிய மனிதர்கள்.. ஓடிவந்த போலீஸ்\nஜனாதிபதி ஆட்சிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சிவசேனா வழக்கு - நாளை விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.poondimadhabasilica.org/news/page/2/", "date_download": "2019-11-12T18:04:06Z", "digest": "sha1:B3DUUZ6EW2HUOSCKVOR2VKT6MFBGHPOL", "length": 4155, "nlines": 80, "source_domain": "www.poondimadhabasilica.org", "title": "News | Poondi Madha Basilica - Part 2", "raw_content": "\nபூண்டி அன்னையின் பிறப்பு பெருவிழா\nபூண்டி அன்னையின் பிறப்பு பெருவிழா கொடியேற்றத்துடன் இனிதே ஆரம்பமானது ..அன்னையின் திருக்கொடியானது குடந்தை மறைமாவட்ட ஆயர் மேதகு F.அந்தோனிசாமி அவர்களால் ஏற்றப்பட்டு சிறப்பு கூட்டுபாடல் திருப்பலி நிறைவேற்றப்பட்டது …கொடியேற்ற நிகழ்வுகள் அன்னையின் பிள்ளைகளுக்காக….\nஇறுதி நாள் தேர்பவனி (Car Festival)\nபூண்டி மாதா பேராலய திருவிழாவின் இறுதி நாள் தேர்பவனி car-festival\nபூண்டி புதுமை மாதாவின் ஆண்டு பெருவிழா முக்கிய நிகழ்வுகள்\nபூண்டி புதுமை மாதாவின் ஆண்டு பெருவிழா முக்கிய நிகழ்வுகள் அன்னையின் பிள்ளைகளுக்காக… Poondi madha Basilica Annual feast 2019 important events for the children of the mother .\nபூண்டி புதுமை மாதாவின் ஆண்டு பெருவிழா நவநாள் சிறப்பு நிகழ்வுகள்\nபூண்டி புதுமை மாதாவின் 2019 ஆண்டு பெருவிழா நவநாள் சிறப்பு நிகழ்வுகள்\nபூண்டி மாதா பேராலய ஆண்டு பெருவிழா கோடியேற்றம் 2019\nபூண்டி புதுமை மாதாவின் ஆண்டு பெருவிழா Poondi madha basilica annual feast 2019\nஇறையடியார் v.s.லூர்துசேவியர் சவரிராயன் அவர்களின் நினைவுநாள்.,இறையடியார் விரைவில் புனிதர் நிலைக்கு உயர செபிப்போம்…\nதவக்கால திருச்சிலுவை அருளிக்க திருப்பயணம் மிக்கேல்பட்டியிலிருந்து பூண்டிமாதாகோவில் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/31_180298/20190712103253.html", "date_download": "2019-11-12T19:08:08Z", "digest": "sha1:I6DJXXYLMYNM2EJPRPUDPS4STGINT7BH", "length": 5252, "nlines": 63, "source_domain": "nellaionline.net", "title": "பாபநாசம்,சேர்வலாறு அணைகள் நீர்இருப்பு விபரம்", "raw_content": "பாபநாசம்,சேர்வலாறு அணைகள் நீர்இருப்பு விபரம்\nபுதன் 13, நவம்பர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)\nபாபநாசம்,சேர்வலாறு அணைகள் நீர்இருப்பு விபரம்\nநெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (12-07-2019)\nபாபநாசம் :உச்சநீர்மட்டம் : 143 அடி.நீர் இருப்பு : 45.90 அடி.நீர் வரத்து : 399.31 கன அடி.வெளியேற்றம் : 304.75 கன அடி. சேர்வலாறு :உச்ச நீர்மட்டம் : 156 அடி .நீர் இருப்பு : 58.56 அடி.நீர்வரத்து : இல்லை. வெளியேற்றம் : இல்லை. மணிமுத்தாறு : உச்ச நீர்மட்டம்: 118 அடி.நீர் இருப்பு : 50.70 அடி .நீர் வரத்து : 11 கனஅடி .வெளியேற்றம் : இல்லை.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஏர்வாடி அருகே பைக் விபத்தில் வங்கி ஊழியர் பலி\nவனவிலங்குகளை விரட்ட புதிய கருவி அறிமுகம்\nமேலப்பாளையத்தில் தேசிய கல்வி நாள் விழா : மதுக்கூர் ராமலிங்கம் சி���ப்புரை\nமாணவர்களுக்கு பேஷனாக முடி வெட்ட வேண்டாம் : தலைமை ஆசிரியர் வேண்டுகோள்\nஇரண்டாம் நிலை காவலர் தேர்வு நடைபெறும் தேதி\nதிருநெல்வேலியில் பள்ளி மாணவி திடீர் சாவு\nநெல்லை ஆட்சியருக்கு கிராம மக்கள் நேரில் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2016/11/", "date_download": "2019-11-12T18:41:59Z", "digest": "sha1:NO2Y2WMWFGOXVBXXCIOVXYVNGTC27FHJ", "length": 21407, "nlines": 218, "source_domain": "pattivaithiyam.net", "title": "November | 2016 |", "raw_content": "\nசெட்டிநாடு பெப்பர் சிக்கன்,pepper chicken recipe in tamil\nசிக்கன் -1/2 கிலோ வெங்காயம்-2 தக்காளி -2 இஞ்சி பூண்டு விழுது-2 தே.கரண்டி எண்ணெய்-2டீஸ்பூன் சோம்பு-1டீஸ்பூன் கருவேப்பிலை-தேவையான அளவு மஞ்சள் தூள்-1/4கரண்டி மிளகாய்த்தூள்-1 தேக்கரண்டி தனியா தூள்-1தேக்கரண்டி கரம் மசாலாதூள் -1/2 தேக்கரண்டி உப்பு-2தே.கரண்டி மினகுதூள் -1/2 தேக்கரண்டி கொத்தமல்லி-சிறிதளவு சிக்களை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக வெட்டிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு கருவேப்பிலையுடன் வெங்காயம் சேர்த்து Read More ...\nவயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள்,aan kulanthai arikuri in tamil\nஒரு பெண்ணின் வயிற்றில் வளர்வது என்ன குழந்தை என்பதை ஒருசில அறிகுறிகளைக் கொண்டு அறிய முடியும். ஒவ்வொரு பெண்ணும் கர்ப்பமாக இருக்கும் போது, தன் வயிற்றில் வளரும் குழந்தை என்ன குழந்தையாக இருக்கும் என தெரிந்து கொள்ள விரும்புவார்கள். நம் நாட்டில் குழந்தையின் பாலினத்தை அறிவது என்பது சட்டப்படி குற்றம். ஆனால் ஒரு பெண்ணின் வயிற்றில் வளர்வது என்ன குழந்தை என்பதை ஒருசில அறிகுறிகளைக் கொண்டு அறிய முடியும். இப்போது Read More ...\nபாவட்டை மருத்துவக் குணங்கள்,pavattai Mooligai Maruthuvam\nபாவட்டை எப்பொழுதும் பச்சையாக இருக்கும் ஒரு புதர். தமிழகத்தில் எல்லாப் பகுதிகளிலும் புதர் காடுகளிலும், பெருங்காடுகளிலும் தானே வளர்கிறது. மெல்லிய காம்புள்ள இலைகளை எதிரடுக்கில் கொண்ட குறுஞ்செடிப் புதர். கொத்தான வெண்ணிற மலர்களை உச்சியில் கொண்டது. இது நவம்பர் டிசம்பர் மாதங்களில் பூக்கும். இது 2 அடி முதல் 4 அடி உயரம் வரை வளரக்கூடியது. இலை 6-15 செ.மீ. நீளம் இருக்கும். இதன் வெண்மையான பூக்கள் பூச்சிகளைக் கவரும். Read More ...\nபழம்பாசி ஒருசிறிய செடியாகும். இதன் இலைகள் இதய வடிவமாக பச்சையாக இருக்கும். இதன் பூக்கள் கரு மஞ்சளாகவும் 5 இதழ்களைக் கொண்டதாக இருக்கும். இதன் மேல் பாகத்தில் மொசு மொசுப்பான முடிகள் இருக்கும். இது 50- முதல் 200 செண்டி மீட்டர் உயரம் வளரக்கூடியது. இதன் தண்டு பசுமை கலந்த மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதன் தாயகம் வட கிழக்கு பிரேசில், இந்தியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, தென் அமரிக்கா, அவாய்தீவுகள், Read More ...\nவேம்பு மருத்துவக் குணங்கள்,vembu uses in tamil\n1.வைரஸை எதிர்க்கக்கூடிய ஆற்றல் வேம்புக்கு உண்டு. இதனால்தான் வீட்டில் ஒருவருக்கு அம்மை ஏற்பட்டவுடன், அடையாளச் சின்னமாக மாறி, மற்றவருக்கு நோய் தொற்றாமல் காக்கிறது. மேலும் அம்மையால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு, தோலில் ஏற்படும் அரிப்பு, புண் ஆகியவற்றைக் குறைக்கும் அருமருந்தாகவும் பயன்படுகிறது. 2.(விஷக் காய்ச்சல்) உள்பட பல்வேறு காய்ச்சலுக்கு வேம்பு அருமருந்து. வேப்பம்பட்டையை கஷாயமாகக் காய்ச்சிக் குடிக்க காய்ச்சல் மறையும். வேப்பம்பட்டை சூரணத்தையும் (பொடி) சித்த மருத்துவர்கள் தருவது வழக்கமாக உள்ளது. Read More ...\nஇஞ்சியின் மருத்துவ குணங்கள்,ginger benefits in tamil\nசுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை என்று சொல்வார்கள் இஞ்சி காய்ந்தால் சுக்கு ஆகும். இது பலமருத்துவப்பயன்களைக் கொண்டிருக்கிறது. இதன் பயன்களைப் பற்றி கீழே காண்போம். சுக்கு, மிளகு, திப்பிலி என்பது திரிகடுகம் எனும் கூட்டு மருந்தாகும். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை தரக்கூடுயதாக இருக்கிறது இஞ்சி மஞ்சள் போலவே இருக்கும் ஒரு விவசாய பயிராகும். வேரில் மஞ்சள் போலவே இருக்கும். இது பல நோய்களுக்கு Read More ...\nதேவையான பொருட்கள் : கோதுமை பிரெட் – 5 ஸ்லைஸ், பொடியாக நறுக்கிய ஆப்பிள் – 2 டீஸ்பூன், நறுக்கிய ஆரஞ்சு, கிவி, பப்பாளி, வாழைப்பழம் மற்றும் திராட்சைப்பழம் தலா – 2 டீஸ்பூன், முந்திரி, உலர் திராட்சை (சேர்த்து) – 4 டீஸ்பூன், மில்க்மெய்ட் – 5 டீஸ்பூன், தேன் – சிறிதளவு, சில்வர் பேப்பர் (ஃபாயில் பேப்பர்) தேவைக்கேற்ப. செய்முறை: * முந்திரி, உலர் திராட்சை Read More ...\nசெங்காந்தள் மலர்கள் மருத்துவ குணம் கொண்டவை. செந்நிறத்தில் காணப்படும் செங்காந்தள் மலர்கள் மருத்துவ தன்மை கொண்டதோடு வருமானம் தரும் மலராகவும் உள்ளது. அனைத்துப் பகுதிகளும் கோல்சிசினே (colchicine) எனும் அல்கலோயட்கள் நிறைந்தது. அதனால் இவற்றை உட்கொண்��ால் மரணம் சம்பவிக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக இதன் வேர் மிகுந்த விஷத் தன்மை உள்ளது. இதன் இலை மற்றும் தண்டு நம்மேல் பட்டால் தோலில் அரிப்பு உண்டாகும்.இது கண்வலிக்கிழங்கு என்றும் செங்காந்தள் அல்லது கார்த்திகைபூ Read More ...\nகர்ப்பமாவதை தடுக்கும் உணவுப் பழக்கம்,karpam avathu thadukkum unavugal\nபெண்கள் கர்ப்பமாவதை தடுப்பதில் பெரிதும் காரணமாக இருப்பது இன்றைய வாழ்க்கைமுறையும், உணவுப் பழக்கவழக்கங்களும்தான். கர்ப்பம் தரிப்பது என்பது எளிமையான காரியம் அல்ல. சமீபத்தில் அதிகமான பெண்கள் கர்ப்பமாவதில் பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். இதற்கு பெரிதும் காரணமாக இருப்பது இன்றைய வாழ்க்கைமுறையும், உணவுப் பழக்கவழக்கங்களும்தான். இவை உடல் நலத்தை கெடுத்து, கர்ப்பமாவதில் பிரச்சினையை உண்டாக்குகின்றன. ஒருசில உணவுகளை அதிகமாக எடுத்துக்கொண்டால் எளிதில் கர்ப்பமாகக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. சில உணவுகளில் கருத்தரிப்பதற்கு தேவையான Read More ...\nகோழிக்கால்- அரைக்கிலோ •ஸ்பிரிங்க் ஆனியன் – ஒரு கட்டு •வெங்காயம் – ஒன்று •டொமெட்டோ பியூரி – 2 மேசைக்கரண்டி •மஞ்சள் தூள் – சிறிதளவு •மிளகாய் தூள் – அரை மேசைக்கரண்டி •மிளகு தூள் – அரை மேசைக்கரண்டி •பார்பிக்யூ மசாலா – அரை தேக்கரண்டி •எலுமிச்சை – 2 •இஞ்சி பூண்டு விழுது – ஒரு மேசைக்கரண்டி •தயிர் – ஒரு மேசைக்கரண்டி •தனியா தூள் – Read More ...\nபாசுமதி அரிசி – 1 கப் வெங்காயம் – 1 கப் எலும்பு இல்லாத கோழி – 1/2கப் கேரட் – 1 பீன்ஸ் – 15 வெங்காய தாள் – 1 குடைமிளகாய் – 2 இஞ்சி பூண்டு விழுது – 1 மேஜைகரண்டி முட்டை -3 சில்லி சாஸ் – 1 மேஜைகரண்டி சோயா சாஸ் – 1 மேசைக்கரண்டி மிளகு தூள்-1 மேசைக்கரண்டி நெய் – Read More ...\nதேவையான பொருட்கள் சிக்கன் – 8 பெரிய துண்டுகள் பாஸ்மதி அரிசி – 1 கிலோ (45 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும்) கேரட் – 2 கப் (சிறிய துண்டுகளாக) வெங்காயம் – 2 கப் (சிறிய துண்டுகளாக) தக்காளி – 2 கப் (சிறிய துண்டுகளாக) தக்காளி கூழ் – 1 தேக்கரண்டி இஞ்சி – ½ தேக்கரண்டி மிளகு தூள் – ½ தேக்கரண்டி ஆரஞ்சு Read More ...\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nலோடு ஆட்டோ டிரைவர் பரபரப்பு...\nநாள் முழுவதும் மேக்கப் கலையாமல்...\nசுவையான கோகோ கேக் சுவைத்த���...\nலோடு ஆட்டோ டிரைவர் பரபரப்பு வாக்குமூலம் படுக்கையில் இருந்தபோது அடிக்கடி செல்போன் பேசிய பெண் கொலை\nநாள் முழுவதும் மேக்கப் கலையாமல் இருக்க சின்ன சின்ன உத்தி\nவீட்டிலேயே செய்யலாம் உருளைக்கிழங்கு ஃபிங்கர் சிப்ஸ், potato finger chips recipe in tamil, tamil cooking tips\nஉங்களுக்கு தெரியுமா உடலுக்கு அதிகளவு சக்தியை தரும் கொள்ளுவை பற்றி\nபுற்றுநோயை தூக்கி அடிக்கும் எள்ளு மிட்டாய்.\nஅடர்த்தியான கூந்தலுக்கு முத்தான சில டிப்ஸ்\nகுழந்தைகளுக்கு சத்தான பீட்ரூட் தயிர் பச்சடி, beetroot salad recipe in tamil, tamil cooking tips\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pudhuvaioli.com/?cat=22", "date_download": "2019-11-12T19:39:26Z", "digest": "sha1:NJW7A5ZMFHXBK2A62CKJP654LHODWKSW", "length": 7174, "nlines": 194, "source_domain": "www.pudhuvaioli.com", "title": "மற்ற மாநிலம் | Tamil Website", "raw_content": "\nHome செய்திகள் மற்ற மாநிலம்\nகவர்னர் கிரண்பெடி மத்திய அரசின் ஊதுகுழலாக செயல்படுகிறார் – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\n2021 சட்டப்பேரவை தேர்தலை ரஜினி தலைமையிலான கட்சி நிச்சயம் சந்திக்கும்… மன்ற நிர்வாகிகள் உறுதி\nகர்நாடகத்தில் 4வது முறையாக எடியூரப்பா முதல்வர்… 29ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு…\nஅரிக்கமேடு அகழ்வாராய்ச்சி மையம் அழியும் ஆபத்து\nதிமுகவில் இளைஞரனி செயலாளராகிறார் உதயநிதிஸ்டாலின்\nவிழுப்புரம் மற்றும் புதுவையில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி\nவிழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியத்தில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா\nகண்டமங்கலம் பொதுமக்கள் சாலை மறியல்\nஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டம். ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது\nபூம்புகார் தந்த பூமாலை – திமுக தலைவர் கருணாநிதியின் வாழ்க்கை குறிப்பு\nமறைந்தது சூரியன் – எதிலும் தோல்வி காணாதவர் காலனிடம் தோல்வி\nதமிழக சட்டசபையில் லோக் ஆயுக்தா சட்ட மசோதா நிறைவேறியது\nசேதுராப்பட்டு ஈட்டன் நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nகனடாநாட்டு வர்த்தக சபையினருடன் முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை\nஉழவர்கரை மாவட்ட பாஜக சார்பில் பாரத ஸ்டேட் வங்கி முற்றுகை போராட்டம்\nஉழவர்கரை மாவட்ட பாஜக சார்பில் பாரத ஸ்டேட் வங்கி முற்றுகை போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/2006/rajkumar3.html", "date_download": "2019-11-12T18:48:03Z", "digest": "sha1:W7ZJPVDEMYDTXAQCKJTYVRUFZQRLBTXI", "length": 24314, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "சுனாமியும் மனிதமும் | Rajkumars essay - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை\n20 நாட்களுக்குள் தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்... விறு விறு தேர்வு பணி\nகுறைந்தபட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் காங்., என்சிபியுடன் இணைந்து செயல்படுவோம்: உத்தவ் தாக்கரே\nஎன்சிபியுடன் ஆலோசனை நடத்தி விட்டு சிவசேனாவுடன் பேச்சுவார்த்தை: காங். மூத்த தலைவர் அகமது பட்டேல்\nமகாராஷ்டிரா ஆளுநர் செய்த 4 தவறுகள்... பட்டியல் போடும் காங்கிரஸ் சுர்ஜிவாலா\nஉள்ளாட்சித் தேர்தல்.... வேட்பாளர் தேர்வில் மாவட்டச் செயலாளர்கள் பங்கு\nபொன் மாணிக்கவேல் அல்ல.. மோடி முயற்சியால்தான் ஆஸி.யிலிருந்து சிலைகள் மீட்கப்பட்டன.. தமிழக அரசு\nMovies பார்வதி தேவியா வேஷம் போட்டவங்களா இவங்க.. இந்த ஆட்டம் போடுறாங்களே\nAutomobiles கனரக வாகனத்தை இயக்கும் வயதானவர்... இந்த வீடியோ பாருங்கள்...\nLifestyle கர்ப்ப காலத்தில் பீட்ரூட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nSports பார்ரா.. கங்குலிக்கு பிசிசிஐ தலைவர் பதவி கிடைச்சா.. வாட்சனை தலைவராக்கி அழகு பார்க்கும் வீரர்கள்\nFinance எச்சரிக்கையா இருங்க.. இதற்காக 10,000 ரூபாய் அபாராதம் விதிக்கப்படலாம்..\n அஞ்சல் துறையில் உள்ள 3650 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்ப்பு\nTechnology டாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநேசமுடன் வெங்கடேசை தொடர்ந்து அவரது ஆஸ்தான நடிகரான டாக்டர் கமல்ஹாசனும் மனித நேயத்தை வளர்த்ததற்காக கடலுக்கு நன்றி சொல்லிஇருக்கிறார் ( காண்க : சன் டிவி- சுனாமி நிதி அப்பீல்).\nஇருவருடைய அலைநீளங்களும் ஒன்றாக இருப்பதில் வியப்பொன்றுமில்லை. அழிவுகளில் மக்கள் உதவிக்கரம் நீட்டுவதை மனித நேய வளர்ச்சி என்பதும்,அதற்காக அழிவுக்கு நன்றி தெரிவிப்பதும் நியாயமாகப்படவில்லை.இவ்வழிவுகளுக்கு நாம் நன்றி தெரிவிப்பதை விட, இவை உணர்த்தும் பாடங்கள் எவைஅதுக்குறித்த நம்முடைய எதிர்வினையும் செயல்திட்டமும் என்னஅதுக்குறித்த நம்முடைய எதிர்வினையும் செயல்திட்டமும் என்ன என்பதை ஆராய்வதே உசிதமான செயலாகும்.\nஇ��ைக் குறித்த விவாதத்தை தொடர்ந்து நடத்துவதும், அரசாங்கத்தை இப்பிரச்சனையை மறக்கவிடாமல் செய்து திட்டங்களை நிறைவேற்ற வைப்பதும் படித்தஇந்தியர்களின் கடமையாக இருக்கிறது. இன்று நிவாரணப் பணிகளுக்கு காட்டும் அக்கறை நாம் வாழும் தேசம் பாதுகாப்பானதா என்பது குறித்தவிழிப்புணர்விலும் இருக்க வேண்டியது அவசியம்.\nநிலைப்படக் கூடிய வளர்ச்சி (குதண்ணாச்டிணச்ஞடூஞு ஈஞுதிஞுடூணிணீட்ஞுணணா) என்பது வளர்ச்சியின் முக்கியமான\nஅம்சம். இந்தியா போன்ற வளரும் நாடுகளிம் மிகப் பெரிய பிரச்சனை நிலைப்படக் கூடிய வளர்ச்சியை பெறுவது. இங்கேபெரும்பான்மையான வளர்ச்சித்திட்டங்கள் தொலைநோக்குப் பார்வை இல்லாமல், நீண்டகால பயன்களையும், எதிர்விளைவுகளையும்கணக்கில் கொள்ளாமல் , குறுகிய கால பயன்களை மட்டுமே கணக்கில் கொண்டு செய்யப்படுவதாக உள்ளது. வானளாவி எழுந்திருக்கும்கட்டிடங்களிலிருந்து, வீராணம் திட்டம், கூடங்குளம் அணுமின் நிலையம் வரை அனைத்து திட்டங்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தக் கூடியஎதிர்வினைகள் உண்டு. இவற்றைப் பற்றி விவாதிக்காமல், எதிர்விளைவுகளை மறைத்து திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. இன்றுகார்பரேக்ஷன் குழாயில் தண்ணீர் வரும் வரை நாமும் வீராணம் திட்டத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை.\nஇந்த அக்கறையின்மைதான் இயற்கையின் சீற்றத்திற்கு காரணமாய் அமைந்து விடுகிறது. காடுகளை அழித்து நகரங்களை பெருக்கினோம்.கடலருகே நிலம் என ரியல் எஸ்டேட் ரேட்டை கூட்டினோம். இயற்கை நம் கட்டுப்பாட்டில் இருப்பதாக நமக்கே ஒரு கர்வம் வந்துவிட்டது.விளைவு -மிகப் பெரிய உயிர் சேதம்.\nசதுப்பு நிலக் காடுகளும் , பவளப் பாறைகளும் மிகுந்திருக்கும் பட்சத்தில் சுனாமியின் தாக்கம்\nமட்டுப்பட்டிருக்கும் என்று கூறுகிறார்கள். யாருக்கு இருக்கிறது இந்த புவியியல் அறிவு. பிறக்கும்\nகுழந்தைக்கும், எது படிக்கிறதோ இல்லையோ, இதைப்படி என ஜாவா கற்றுக் கொடுக்கிறோம். அடிப்படை புவியியல் அறிவு கூட அற்றுப்போய் உருவாகிறது எதிர்கால சமுதாயம். மக்களுக்கு சுற்றுப்புற சூழலைப் பற்றிய விழிப்புணர்வே இல்லை. இதைப்பற்றிய பொதுவிவாதங்களும் குறைவு. அவற்றைப் பற்றிய விவாதங்கள் நடக்கும் போதும் என்னைப் போன்றோர் டிவியில் ரஜினிகாந்த் படம்பார்க்கத்தான் பிரியப்படுகிறார்கள்\n���ென்னையில் சுனாமி தாக்குவதற்கு ஓராண்டு முன்பாக கட்டுமானர்களுக்கு, பூகம்ப ஆபத்துக் குறித்து ஆய்வு செய்யும் ஒரு குழு/இயக்கம்,சென்னையின் அதிகரித்த பூகம்ப சாத்தியங்கள் மற்றும் அதற்காக மேற்கொள்ள வேண்டிய கட்டுமான வடிவமைப்புக்கள் குறித்து ஒருகருத்தரங்கம் நடத்தியிருக்கிறது. இதில் சொற்பமான கட்டுமான நிறுவனங்களே பங்கு கொண்டுள்ளன என்பது வேதனையான விசயம்.பிசினஸ் லைன் இது குறித்த செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. இவ்விதமான அக்கறையின்மை நம் வாழ்க்கையில் பல்வேறு அம்சங்களில்\nஊறிப்போயிருக்கிறது.இந்த அக்கறையின்மையை எப்படி மாற்றப்போகிறோம் புகை உமிழ்ந்து போகும் வாகனம் உடனடியாக மனிதனை கொள்வதில்லை.ஆனால் நாம் நேசிக்கும் மனிதருக்கு வந்திருக்கும் புற்று நோய்க்கு அது காரணமாயிருக்கிறது என்பதை ஏன் உணர மறுக்கிறோம் புகை உமிழ்ந்து போகும் வாகனம் உடனடியாக மனிதனை கொள்வதில்லை.ஆனால் நாம் நேசிக்கும் மனிதருக்கு வந்திருக்கும் புற்று நோய்க்கு அது காரணமாயிருக்கிறது என்பதை ஏன் உணர மறுக்கிறோம்சுற்றுப்புற சூழல் கேடுகள் ஏற்படுத்தும் ஆபத்துக்கள் எல்லாம் தனக்கு நிகழாது என்பதில் ஏதோ அனைவருக்கும் அ( வி)பரீத நம்பிக்கைஇருக்கிறது.\nராமேஸ்வரமும், தூத்துக்குடியும் தப்பியதற்கு இலங்கையை காரணமாய் சொல்கிறார்கள். இவ்வாறு காப்பாற்றிய பூகோள அமைப்பிற்குசேது சமுத்திரம் திட்டத்தால் பாதிப்பு ஏற்படுமா உடனடியாக \" பாதிப்பு இருக்காது\" என அறிக்கை விட்டிருக்கிறார் டி.ஆர். பாலு. இதுஆராய்ந்து சொல்ல வேண்டிய அம்சம். சேது சமுத்திரம் நிலைப்படக் கூடிய பயன்களை தருமா என்பதை விரிவாக அலச வேண்டும். இதுகுறித்து ஏற்கனவே வெளிவந்த செய்திகள் கவலை தருவதாக இருந்தன. மீன்வளம் அழிக்கப்படுவதற்கான அபாயங்களை அவுட்லுக்பத்திரிக்கை குறிப்பிட்டிருந்தது. இதெல்லாம் சுனாமி வரும் முன்பு.\nதற்போது சுனாமிக்குப் பின், நமக்கு தெரியாத பல விளைவுகளை கடல் நிகழ்த்தக் கூடும் என்ற உணமையை உணர்ந்து, சேது சமுத்ரம்நன்மை தரும் திட்டமா என்பதை ஆராய்ச்சி செய்ய வேண்டும். இது குறித்த மூன்றாவது நாட்டின் ஆய்வறிக்கையை நாம் கோரவேண்டும். இந்திய ஆராய்ச்சி நிறுவனங்களை கடுமையாக டிணஞூடூதஞுணஞிஞு செய்கிறார்கள் நம் அரசியல்வாதிகள்.\nகூட்டமாக மாளும் போது ஏற்படும் நில��யாமை உணர்வு மனிதனை உதவி செய்யத்தூண்டுகிறது. இதுவும் ஒரு வகையான மயானவைராக்கியம்தான். கொஞ்ச நாள் கண்ணீர். கதை. பின்பு மீண்டும் சகஜ வாழ்க்கை. கடல் உருவாக்கிய மனிதம் மரித்துப் போகும். குஜராத்பூகம்பம் என்று நடந்தது என்பது எத்தனைப் பேருக்கு நினைவிலிருக்கப் போகிறது. அங்குள்ளவர்களின் மறுவாழ்வைப் பற்றி அறிந்துகொள்ளும் அக்கறையோ, அக்கறை இருந்தாலும் வாய்ப்போ எங்கே இருக்கிறது\nதனிமனிதனுக்கு உணவில்லையென்றால் ஜகத்தினை அழித்திடுவோம் என்றானே பாரதி. அதுதான் உண்மையான மனிதம். ஆபத்து வந்தபின் செய்யும் உதவிகள் அவசியம். ஆனால் ஆபத்தை தவிர்க்கும் விழிப்புணர்வை வளர்க்கும் முயற்சிகள் தேவை.\nஇவ்வாறான ஒரு விழிப்புணர்ச்சியை மக்களிடம் ஏற்படுத்தி, இயற்கை சீற்றத்திலிருந்தும், அதை குறித்த மனித அலட்சியம் ஏற்படுத்தும்பாதிப்புக்களிலிருந்தும் நமக்கு விடுதலை கிடைத்தால் நானும் சுனாமிக்கும் , கடலுக்கும் நன்றி சொல்கிறேன்\nஇவரது முந்தைய படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்\nகவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ak.khan@greynium.com\nபடைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nமும்பையில் சரத்பவாருடன் 3 காங். தலைவர்கள் இன்று மாலை 5 மணிக்கு ஆலோசனை: என்சிபி நவாப் மாலிக்\nகுழந்தைங்க லூட்டி இப்படித்தாங்க இருக்கும்... ஜாலியா ஆபத்தில்லாம\nநடுராத்திரி.. நிசப்தம்.. வெள்ளை துணி.. கழுத்தை கடித்த பேய்.. பதறி கதறிய மனிதர்கள்.. ஓடிவந்த போலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-11-12T19:43:40Z", "digest": "sha1:7PATEGE7JXZKCDJCOK2GVHW2BZTNAMHB", "length": 7392, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "குருவாயூர் விரைவுவண்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுருவாயூர் விரைவுவண்டி (Guruvayur Express) இந்தியாவின் தென்னக இரயில்வேயினால் குருவாயூருக்கும் சென்னைக்கும் இடையே தினமும் இயக்கப��படும் விரைவுத் தொடருந்து ஆகும். முதலில் இது கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்துக்கும் குருவாயூருக்கும் இடையே இயக்கப்பட்டது, பின்னர் படிப்படியாக நாகர்கோவில், மதுரை, சென்னை வரை நீட்டிக்கப்பட்டது. கடந்த 2013-14 இரயில்வே நிதிநிலை அறிக்கையில் இந்த விரைவுவண்டியின் இணைப்பாக மதுரை-தூத்துக்குடி இடையே இணைப்பு இரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த தொடருந்து தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களை கேரளாவின் திருவனந்தபுரம், கொச்சி ஆகிய நகரங்களோடு இணைக்கிறது. இது கேரளாவின் ஆலப்புழா வழியே செல்கிறது. இந்த தொடருந்து நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை, திருச்சிராப்பள்ளி ஆகிய நகரங்களை பகல்நேரத்தில் சென்னையோடு இணைக்கிறது.\n16127 என்ற எண் கொண்ட வண்டி, சென்னை எழும்பூரிலிருந்து புறப்பட்டு மறுநாள் குருவாயூர் தொடருந்து நிலையத்தினை அடைகிறது. மறுமார்க்கத்தில் வண்டி எண். 16128 குருவாயூர் தொடருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்னையை மறுநாள் அடைகிறது.[1][2]\n↑ \"அட்டவணை\". பார்த்த நாள் ஆகத்து 12, 2015.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 ஆகத்து 2018, 03:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaimalar.com/tag/woman/", "date_download": "2019-11-12T18:52:31Z", "digest": "sha1:W7SDYXBG5U6N3Q4B2L5ZSMQT3GV6EGOT", "length": 8252, "nlines": 88, "source_domain": "www.kalaimalar.com", "title": "Woman — Tamil Daily News -Kalaimalar", "raw_content": "\nபொள்ளாச்சி சம்பவம் குறித்து, ஒரத்தநாடு பெண்கள் கல்லூரி சார்பில் விழிப்புணர்வு பேரணி\nஉலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெரம்பலூரில் ஸ்ரீ கருத்தரித்தல் மையம் சார்பில் இலவச கருத்தரித்தல் ஆலோசனை முகாம்\nசரியும் பாலின விகிதம்: பெண் குழந்தைகள் ஊக்குவிப்பு திட்டங்களை செயல்படுத்துக\n PMK, Ramadoss பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை : தமிழ்நாடு[Read More…]\nநாமக்கல், அரசு மகளிர் கல்லூரியில் பொன்விழா ஆண்டு: 150 கிலோ கேக் வெட்டி கொண்டாட்டம்\nஇன்று இரு பெண்கள் சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்தனர்\nToday two women darshan in Swamy Ayyappa in Sabarimala இரண்டு பெண்கள் இன்று காலை சபரிமலையில் தரிசனம் பிந்து மற்றும் கனக துர்கா ஆகிய[Read More…]\nதமிழக பெண் பக்தர்கள், கேரள போலீஸ் துணையுடன் ம��ண்டும் சபரிமலைக்கு பயணம்\nபாலியல் வன்முறை தடுப்பு புகார் கமிட்டி அமைக்க வலியுறுத்தி நாமக்கல்லில் பிரச்சாரம்\nபெரம்பலூரில், கர்ப்பிணி பெண் தூக்குமாட்டி தற்கொலை\nIn Perambalur, pregnant woman committed suicide: Police and Revenue Dept. Investigation பெரம்பலூரில் கர்ப்பிணி பெண் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டார். பெரம்பலூர்- எளம்பலூர் சாலையில்[Read More…]\nபெரம்பலூர் அருகே 3 மாத குழந்தை கடத்தல் சம்பவத்தில் தாய் கைது\n பெரம்பலூர் மாவட்டம், தேவையூரை[Read More…]\nமொரீசியஸ் நாட்டில் தமிழர் நிதி அமைச்சராக பதவி ஏற்றார்\nமனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை பெரம்பலூரில் தீக்குளிக்க முயன்ற வாலிபர்\nமுன்னாள் தேர்தல் ஆணையர் சேஷன் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்\nகள்ளக்குறிச்சியில் மூதாட்டியைத் தாக்கி கொன்ற காவலர்களை கைது செய்க\nதனி இட ஒதுக்கீடு வழங்க கோரி பெரம்பலூரில் நடந்த சீர் மரபினர் நலச் சங்க கூட்டத்தில் தீர்மானம்\nபெண்ணை தூக்கி சென்று கற்பழித்த இளைஞருக்கு 10 ஆண்டு சிறை ; பெரம்பலூர் நீதிமன்றம் தீர்ப்பு\nபாடாலூர் ஜவுளி பூங்கா திட்டத்தை உடனே தொடங்குக\nஇடைத்தேர்தல் வெற்றி; உள்ளாட்சி, 2021 சட்டசபை தேர்தலுக்கு, மக்கள் அங்கீகாரம் – முதல்வர் பழனிசாமி\nஐ.ஐ.டி நுழைவுத் தேர்வுகளை தமிழிலும் நடத்த மத்திய அரசு முன்வர வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/search/Economic", "date_download": "2019-11-12T18:37:48Z", "digest": "sha1:S2572AAJ25Y2BIJDOIDXG536UBCT5DRQ", "length": 14707, "nlines": 326, "source_domain": "www.maybemaynot.com", "title": "Tamil Cinema News Today | Tamil Vilayattu Seithigal | Tamil Technology, Viral & Relationship News | Tamil Sport News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தட்ஸ்தமிழ்", "raw_content": "\n#PoliticalQuiz அரசியல்ல உங்களுக்கு அதிக ஆர்வம் இருக்க உங்களால இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியுமா உங்களால இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியுமா\n#Sports Quiz Tamil: பக்காவா பேசி பல பிரெண்ட்ஸ்ச மயக்கனுமா ஸ்போர்ட்ஸ் பத்தி இதெல்லாம் தெரிஞ்சுகோங்க ஸ்போர்ட்ஸ் பத்தி இதெல்லாம் தெரிஞ்சுகோங்க\n#QUIZ: இளைய தளபதியின் தீவிர ரசிகர்களுக்கான சுவாரஸ்யமான QUIZ\n#CricketQuiz உலக கோப்பை போட்டியின் தீவிர கிரிக்கெட் ரசிகரா நீங்கள் உங்களால இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியுமா உங்களால இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியுமா\n#bharath: நடிகர் பரத்தின் மனைவி என்ன பணி செய்கிறார் சமூகத்தில் இவ்வளவு பெரிய பொறுப்பாளரா சமூகத்தில் ���வ்வளவு பெரிய பொறுப்பாளரா\n#hotphotos: அடிக்கடி ஹாட்போட்டோக்களை ஷேர் செய்யும் அமலாபால் குளியலறை புகைப்படத்தால் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்ட முகசுளிப்பு குளியலறை புகைப்படத்தால் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்ட முகசுளிப்பு\n#Nivetha : ரசிகரின் வில்லங்கமான கேள்விக்கு அழகாக பதிலடிதந்த நிவேதா\n#SamairaGanesh: பிக்பாஸ் பிரபல நடிகருக்கு குழந்தையே பிறந்திடுச்சா அள்ளுது அழகு - வெளியான பேமிலி போட்டோ அள்ளுது அழகு - வெளியான பேமிலி போட்டோ\n#civilsuppliescorporation: இன்ஜினியர்களுக்கு காத்திருக்கும் வாய்ப்பு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரிய ஆசையா நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரிய ஆசையா\n#needajob:10-வது தேர்ச்சி போதும் 18,000 வரை ஊதியம்\n#SUICIDEFOREST: ஜப்பானிலுள்ள ஒரு அலற வைக்கும் காடு இதன் கதையைப் பார்க்கலாமா\n#New Bike: டூவீலர் வாங்க போறீங்களா அப்ப புதிய ஸ்பிளென்டர் “ஐ ஸ்மார்ட்” வண்டில என்ன ஸ்பெஷல்னு தெரிஞ்சிக்கோங்க அப்ப புதிய ஸ்பிளென்டர் “ஐ ஸ்மார்ட்” வண்டில என்ன ஸ்பெஷல்னு தெரிஞ்சிக்கோங்க\n#Capsicumcurrry:கிராமத்து பாணியில் குடைமிளகாய் புளிக்குழம்பு ருசியாக செய்ய சிம்பிள் டிப்ஸ்\n 5G SUPPORT இருப்பதாகத் தகவல்\n#Novel Movies: நாவல்களில் இருந்து எடுக்கப்பட்ட சிறந்த தமிழ் திரைப்படங்கள்\n#Ajith : வெள்ளித்திரையில் வெற்றி பெற்று சின்னத்திரையில் தோற்ற தல படம் \n#MiladUnNabi ஹிந்து வீட்டு திருமணத்திற்காக மிலாடி நபியை தள்ளிவைத்த ஜூம்மா மசூதி\n#BESTIESOTHANAIGAL: 2K KIDS-ன் மிகப்பெரிய பிரச்சினை என்ன தெரியுமா வேற யாரு BESTIE-ங்கதான். இதைப் பாருங்க வேற யாரு BESTIE-ங்கதான். இதைப் பாருங்க\n#ASHOKLEYLAND: தொடர் சிக்கலில் மாட்டும் ASHOK LEYLAND தப்பிப் பிழைக்குமா இந்தியாவின் பழம்பெரும் நிறுவனம் தப்பிப் பிழைக்குமா இந்தியாவின் பழம்பெரும் நிறுவனம்\n#Yamraj ரயில் தண்டவாளம் கடப்பவர்களைக் கதிகளங்கவைக்க மேற்கு ரயில்வேவின் புதுமுயற்சி\n#FAKENEWS: SOCIAL MEDIA-வில் அனைத்தையும் நம்பி SHARE செய்வீர்களா இதை நிச்சயம் படியுங்கள்\n#ONIONRAID: நாடு முழுவதும் வெங்காய RAID நடத்தும் INCOME TAX DEPARTMENT காரணம் என்ன தெரியுமா\n#KIDSCREATIVITY: குழந்தைகள் நிறையப் பொம்மைகளுடன் விளையாடுவது அவர்கள் CREATIVITY-க்கு நல்லதா\n#FRIENDSHIP: உங்கள் நண்பர்கள் இப்படியெல்லாம் பேசுகிறார்களா உஷாரா இருங்க, முடிஞ்சா கழட்டி விட்ருங்க உஷாரா இருங்க, முடிஞ்சா கழட்டி விட்ருங்க\n#Divorce விவாகரத்திற்குப் பின் வாழ்க்கையை எப்படிச் சந்��ோசமாகத் தொடங்குவது\n#ChineseMan உடலுறவு சத்தத்தைக் கேட்டுச் சுகம் அடையும் சைக்கோ சீன ஓட்டலில் நடந்த அதிர்ச்சி சம்பவம் சீன ஓட்டலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்\n#Death தங்களின் இறப்பு எப்படி இருக்கும் என்று Demo செய்து பார்க்கும் கொரியர்கள் எதுக்கு இதெல்லாம்\n#SHE Toilets: நிர்பயா நிதியின் கீழ் சென்னையில் பெண்களுக்காக பிரத்யேக பாதுகாப்பு வசதி - உள்ளாட்சித்துறை அமைச்சரின் அதிரடி\n#straightenhair: ஹேர் டேமேஜ் ஆகாமல் இயற்கை முறையில் ஸ்ட்ரைட்னிங் செய்வது எப்படி\n கொரியர் விட்டு தள்ளுங்க - இதுதான் இருக்கறதுலையே பெஸ்ட் ஆமாம்\n#ASHOKLEYLAND: தொடர் சிக்கலில் மாட்டும் ASHOK LEYLAND தப்பிப் பிழைக்குமா இந்தியாவின் பழம்பெரும் நிறுவனம்\n#FITNESSDIET: உடற்பயிற்சி செய்வதற்கு முன் சாப்பிடக் கூடியவை என்னென்ன தெரியுமா\n#NEILSONREPORT: TEA முதல் PASTE வரை, கிராமங்களிலும் சரிந்த விற்பனை NEILSON REPORT-ல் அதிர்ச்சி தகவல்\n#PSBLOANMELA: அனைத்து PSB-களிலும் நான்கு நாளைக்கு LOAN MELA உடனடி வங்கிக் கடன் திட்டம்\n#ECONOMICCRISIS: ஒரு துறை சரிந்தால், தொடர்ந்து மற்ற துறைகள் சரிவது எப்படி ஏன் தொடர்ச்சியாக அனைத்தும் சரிகிறது\n#BUYINGPOTENTIAL: பொருளாதாரச் சரிவுக்குப் பின்னால் இருக்கும் நிஜமான காரணம்\n#ECONOMICCRISIS: தனியாரிடம் சில துறைகளை ஒப்படைக்க வேண்டும் இதைச் சொல்ல NITI AAYOG எதற்கு\nECONOMIC OFFENSE: கணக்கில் உள்ள பணத்தை வேறு ACCOUNT-களுக்கு மாற்றிய நீரவ் மோடி இத்தனை நாள் முடக்காமல் வைத்திருந்தது ஏன்\nபல துறைகளில்,உலகிற்கே இந்தியா முன்னோடியாக இருக்கிறது மோடி பெருமிதம்..\nஉலக பொருளாதார அளவில் உயர்ந்து வரும் நகரங்களின் திருப்பூர் இடம்பெற்றுள்ளது \nAMERICAORDERS: மீண்டும் அடங்கிப் போகுமா இந்தியா\nஒரே நேரத்தில் முயற்சி.. நூற்றுக்கணக்கான வங்கிகள் திவால் : மாபெரும் பொருளாதார நெருக்கடி.\nபங்கு சந்தை பணம் கொழிக்குமா.. பின்னால் என்ன நடந்திருக்கு என்பதை பாருங்கள்.\nVijay Mallyaவை போல 28 பேர் இருக்கிறார்கள்: குபீர் கிளப்பும் வெளியுறவு அமைச்சகம்..\nஜி.எஸ்.டி பற்றி பொருளாதார நிபுணர்கள் கூறியது என்ன\nSUNDAY TIMES: லண்டன் நிர்வாகத்தைக் கழுவி ஊற்றிய THE SUNDAY TIMES\nஇந்திய பொருளாதாரம் வளர்ச்சி : உலக வங்கி கணிப்பு...\n2G தீர்ப்பு ஏன் தள்ளிப் போய்கிட்டே இருக்கு\nஹிந்தித் திணிப்பு எனும் பொருளாதார மோசடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/search/?q=%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-11-12T18:17:04Z", "digest": "sha1:QUP3VFWKLHLWKPWSZ5ZPPOYBEHJONIBL", "length": 4114, "nlines": 90, "source_domain": "www.newstm.in", "title": "Search", "raw_content": "\nசெல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\nநவம்பர் 16ஆம் தேதி முதல் விருப்ப மனு பெறப்படும்: தமிழக பாஜக\nசெல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\nராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: நாளை விசாரணை\nஉள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி: பாஜக\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n4. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n5. சிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\n6. ஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடியை காட்டாதது கண்டுபிடிப்பு\n7. லாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 2\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 3\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 4\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rikoooo.com/ta/downloads/viewdownload/68/350", "date_download": "2019-11-12T18:48:35Z", "digest": "sha1:QA6EGGBUWGSTEOIS7ZWFGFV5D3O7N2UV", "length": 16434, "nlines": 148, "source_domain": "www.rikoooo.com", "title": "டொமினிகாவின் காமன்வெல்த் பதிவிறக்கவும் FSX & P3D - ரிக்கூ", "raw_content": "மொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்\nகண்ணோட்டம் அனைத்து இறக்கம் - - விமான (பகுக்கப்படாதது) - - ஏர்பஸ் - - போயிங் - - விமானம் முழு கடற்படை - - பழைய விமானம் - - ஃபைட்டர் - - ஆன்டோனோவ் - - டுப்போலேவ் - - Socata - - ரேய்த்தியான் - - மக்டொன்னால் டக்ளஸ் - - போம்பார்டியர் Aéronautique - - கடல் விமான - - லாக்ஹீட் மார்டின் - - பேட்ரோய்லி டி பிரான்ஸ் - - டி ஹாவிலாண்ட் - - எம்ப்ரேர் - - செஸ்னா - - வட அமெரிக்க விமான போக்குவரத்து - - கிளைடர்கள் - - பிரிட்டென்-Norman, - - ஏடிஆர் - - க்ரும்மன் - - பைலேடஸ் - - பிரஞ்சு செஞ்சிலுவை - - லாக்ஹீட் - - பல்வேறு ஹெலிகாப்டர் - - Eurocopter - - பெல் விமான கார்ப்பரேஷன் - - Piasecki PHC - - சிக்கோர்க்ஸ்கி - - ஏரோஸ்பேஷியல் - சினிமா - - விமான - பல - - திட்டங்கள், முன்மாதிரிகளை - - மாற்றங்கள் - Paywares - கருவிகள் ஃப்ளைட் சிமுலேட்டர் 2004 - - விமான (பகுக்கப்படாதது) - - ஏர்பஸ் - - போயிங் - - முழு ஏர் பிரான்ஸ் ஃப்ளீட் - - பேட்ரோய்லி டி பிரான்ஸ் - - வட அமெரிக்க விமான போக்குவரத்து - - லாக்ஹீட் மார்டின் - - டி ஹாவிலாண்ட் - - ரேய்த்தியான் - - எம்ப்ரேர் - - கடல் விமான - - பழைய விமானம் - - போம்பார்டியர் Aéronautique - - செஸ்னா - - ரஷியன் போர் - - பிரஞ்சு போர் - - பல்வேறு போர் - - ஆன்டோனோவ் - - ஏடிஆர் - - கிளைடர்கள் - - பிரிட்டென்-Norman, - - டுப்போலேவ் - - பிரஞ்சு செஞ்சிலுவை - - லாக்ஹீட் - - பைலேடஸ் - - அட்ரஸ் - - Eurocopter - - பெல் விமான கார்ப்பரேஷன் - - சிக்கோர்க்ஸ்கி - - ஏரோஸ்பேஷியல் - சினிமா - - பல்வேறு காட்சியமைப்பு - பல - - மாற்றங்கள் - - திட்டங்கள், முன்மாதிரிகளை சிறப்பு X-Plane 10 - - பல்வேறு - பல்வேறு - - ஃபைட்டர் - - பல்வேறு விமானம் - X-Plane 9 விமானம் - - ஏர்பஸ் - - பழைய விமானம் - - பல்வேறு விமானம் - ஹெலிகாப்டர் இலவச புதிர்கள்\nடொமினிகாவின் காமன்வெல்த் FSX & P3D\nஆட்டோ நிறுவ நிறுவி காட்சி v11\nஉடன் சரி என்று சோதிக்கப்பட்டது FSX + FSX-எஸ்இ + P3D v1. * v2 v3 சோதிக்கப்பட வேண்டும்\nஆசிரியர்: வல்லாடியர் ஜீன் லூயிஸ் (க ou பி) மற்றும் ஜீவ் சி. ரிச்சர்ட்ஸ்\nஎந்த வைரஸும் உத்தரவாதம் இல்லை\nImunifyAV பிரீமியம் மூலம் பாதுகாக்கப்படுகிறது\nஆட்டோ நிறுவி பதிப்பு 10 மேம்படுத்தப்பட்டது\nகாமன்வெல்த் டொமினிக்கா குவாதலூப்பே மற்றும் மார்டீனிக் பிரஞ்சு தீவுகளுக்கும் இடையில் பாதியிலேயே அமைந்துள்ள ஒரு நாடாகும் மற்றும் கரீபியன் தீவு ஒரு தீவு, உள்ளது.\nவிரிவாக ஒரு \"autogen\" சக்தி வாய்ந்த மற்றும் தீவிர உணர்வு மூலம் வெப்பமண்டல தாவர மற்றும் குடியிருப்பு பகுதிகளில் இனப்பெருக்கம் என்று அழகான இயற்கைக்காட்சி. வல்லுநர்கள் அன்பு.\nநிறுவி உங்கள் கோப்பை மாற்றும் fsx.cfg (prepar3d.cfg) ஆட்டோஜென் (பொருள்களின் தானியங்கி தலைமுறை) அதிகரிக்க ஒழுங்கு. இயற்கைக்காட்சியை நிறுவல் நீக்க விரும்பினால், நிறுவி உங்கள் கோப்பை மீட்டமைக்கும் fsx.cfg (prepar3d.cfg).\nகூடுதல் தகவல்களை உங்கள் தொடக்க மெனுவில் காணலாம் -> துணை நிரல்கள் ரிக்கூ -> காமன்வெல்த் ஆஃப் டொமினிகா FSX & P3D\"\nநிறுவல் உள்ளது 100% Rikoooo மூலம் தானியக்கமாக, வடிவமைக்கப்பட்ட நீங்கள் கையாள வேண்டும் ஃப்ளைட் சிமுலேட்டர் இயற்கைக்காட்சி பதிவு மற்றும் செயல்படுத்தல் .. நிறுவுவதில் போது, நிறுவி தோற்றம் உங்கள் கட்டமைப்பு மீட்க வேண்டும்.\nஎச்சரிக்கை பெரிய கோப்பு 134 எம்பி, அது எந்த ஆச்சரியங்கள் (எ.கா. ப்ளாஷ்கெட்) வேண்டும் கைது கட்டத்தில் இடைநிறுத்தி மீண்டும் ஒரு பதிவிறக்க முடுக்கு மென்பொருள் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.\nமுக்கிய, எப்படி இயற்கைக்காட்சி பயன்படுத்த \"கேன்ஃபீல்டு ல்\" (உங்கள் விமான தொடங்கTDCF) அல்லது \"மெல்வில் ஹால்\" (TDPD) தொடக்க புள்ளியின் தேர்வில் குறிப்பிடப்பட வேண்டும் FSX / P3D:\nஒரு நல்ல விமானம் வேண்டும்\nஆசிரியர்: வல்லாடியர் ஜீன் லூயிஸ் (க ou பி) மற்றும் ஜீவ் சி. ரிச்சர்ட்ஸ்\nஆட்டோ நிறுவ நிறுவி காட்சி v11\nஉடன் சரி என்று சோதிக்கப்பட்டது FSX + FSX-எஸ்இ + P3D v1. * v2 v3 சோதிக்கப்பட வேண்டும்\nஆசிரியர்: வல்லாடியர் ஜீன் லூயிஸ் (க ou பி) மற்றும் ஜீவ் சி. ரிச்சர்ட்ஸ்\nஎந்த வைரஸும் உத்தரவாதம் இல்லை\nImunifyAV பிரீமியம் மூலம் பாதுகாக்கப்படுகிறது\nஎட்வர்ட்ஸ் விமானப்படை தளம் KEDW போட்டோரியல் FSX & P3D\nசேனல் தீவுகள் தேசிய பூங்கா FSX & P3D\nஎறும்புகள் ஹாமில்டன் தீவு FSX & P3D\nகோர்சிகா பதிப்பு I. FSX & P3D\nசார்டினியா போட்டோரியல் FSX & P3D part4\nசார்டினியா போட்டோரியல் FSX & P3D part1\nஆஸ்டர் J1 ஆட்டோக்ராட் FSX & P3D\nசுகோய் சூப்பர்ஜெட் SSJ-100 FSX & P3D\nடசால்ட் பால்கன் 20E FSX & P3D\nபாம்பார்டியர் குளோபல் எக்ஸ்பிரஸ் எக்ஸ்ஆர்எஸ் FSX &\nRikoooo.com உங்கள் வசம் உள்ளது\nஎந்தவொரு உதவியும் உங்களுடைய அகற்றப்பட்டவர்களாகவும் உறுப்பினர்களாகவும் இருக்கும்\nஎளிதாக ஒரு பண்புரீதியான வலைத்தளத்தில் விளம்பரம் மற்றும் உங்கள் புகழ் அதிகரிக்கும்\nபேஸ்புக் rikoooo இருந்து செய்திகள்\nஎங்களை பற்றி மேலும் அறிய\nசந்தா மற்றும் மேலும் தெரிந்து\nவளர்ச்சி இயக்கு எங்கள் தளத்தில் தக்க\n2005 - 2019 Rikoooo.com அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | CNIL 1528113\nமொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங��கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்\nநீங்கள் இப்போது உங்கள் பேஸ்புக் சான்றுகளை பயன்படுத்தி உள்நுழைந்துள்ளீர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Eddie", "date_download": "2019-11-12T19:44:25Z", "digest": "sha1:7O3LXBCR2INOADBPUPELMXG2JZJJDGHB", "length": 3269, "nlines": 30, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Eddie", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 3.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: - ஆங்கிலம் பெயர்கள் - 1948 ல் Top1000 அமெரிக்க பெயர்கள் - ஸ்வீடிஷ் பெயர்கள் 2010 டாப் 200 - 1897 ல் சிறந்த1000 அமெரிக்க பெயர்கள் - 1917 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1916 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1895 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Eddie\nஇது உங்கள் பெயர் Eddie\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?f%5B0%5D=-mods_originInfo_dateIssued_dt%3A%222019%5C-01%5C-22T00%5C%3A00%5C%3A00Z%22&f%5B1%5D=-mods_subject_name_corporate_namePart_all_ms%3A%22%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%5C%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%5C%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%5C%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%22&f%5B2%5D=mods_subject_topic_all_ms%3A%22%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%22", "date_download": "2019-11-12T18:45:58Z", "digest": "sha1:W2NLXLGNZMGGVKICZBTLFBHGFKNJJ6PH", "length": 8122, "nlines": 174, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (80) + -\nகோவில் உட்புறம் (3) + -\nகோவில் முகப்பு (2) + -\nமணிக்கூட்டு கோபுரம் (2) + -\nஆசி நீர்த்தொட்டி (1) + -\nஆலய சிம்மாசனம் (1) + -\nக���ணிக்கை மாதா (1) + -\nகுருவின் ஆசனம் (1) + -\nசுருவக் கூடு (1) + -\nபகல் பராமரிப்பு நிலையம் (1) + -\nபிரசங்கக்கூடு (1) + -\nபிரதேச வைத்தியசாலை (1) + -\nரிலக்சன், தர்மபாலன் (21) + -\nபரணீதரன், கலாமணி (18) + -\nஐதீபன், தவராசா (16) + -\nவிதுசன், விஜயகுமார் (10) + -\nஜெயரூபி சிவபாலன் (5) + -\nகுலசிங்கம் வசீகரன் (4) + -\nபத்திநாதர், கனோல்ட் டெல்சன் (3) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (2) + -\nநூலக நிறுவனம் (67) + -\nஊர்காவற்துறை (18) + -\nசுன்னாகம் (8) + -\nபருத்தித்துறை (8) + -\nஅரியாலை (6) + -\nமணற்காடு (5) + -\nகொழும்புத்துறை (4) + -\nபண்டத்தரிப்பு (3) + -\nயாழ்ப்பாணம் (3) + -\nகுடத்தனை (2) + -\nதாளையடி (2) + -\nநெடுந்தீவு (2) + -\nமானிப்பாய் (2) + -\nவசாவிளான் (2) + -\nஇலுப்பைக்கடவை (1) + -\nஉடுத்துறை (1) + -\nஎழிலூர் (1) + -\nசுண்ணாகம் (1) + -\nநல்லூர் (1) + -\nநாகர்கோவில் (1) + -\nநெடுந்தீவு மத்தி (1) + -\nமணியந்தோட்டம் (1) + -\nபுனித அந்தோனியார் ஆலயம் (1) + -\nபுனித செபஸ்ரியன் ஆலயம் (1) + -\nபுனித மரியாள் ஆலயம் (1) + -\nமணியந்தோட்டம் கர்த்தர் ஆலயம் (1) + -\nசுன்னாகம் தூய அந்தோனியார் ஆலயம் (8) + -\nபுனித மரியாள் ஆலயம் (7) + -\nஅன்னம்மாள் ஆலயம் (4) + -\nபுனித செபஸ்ரியன் ஆலயம் (4) + -\nபுனித அந்தோனியார் ஆலயம் (3) + -\nபுனித யாகப்பர் ஆலயம் (3) + -\nஅன்னை வேளாங்கன்னி ஆலயம் (2) + -\nஅமெரிக்கன் இலங்கை மிஷன் திருச்சபை (2) + -\nபுனித அந்தோனியார் கோவில் (2) + -\nபுனித தோமையார் ஆலயம் (2) + -\nஅராலி திருச்சபை (1) + -\nஇலுப்பபைக்கடவை அந்தோனியார் ஆலயம் (1) + -\nஎக்காலத்தொனி தேவாலயம் (1) + -\nசுண்ணாகம் தூய அந்தோனியார் ஆலயம் (1) + -\nதூய அடைக்கல அன்னை ஆலயம் (1) + -\nதென்னிந்திய திருச்சபை யாழ் பேராயம் அமெரிக்கன் இலங்கை மிஷன் ஆலயம், பாலர் பராமரிப்பு நிலையம் - நெடுந்தீவு (1) + -\nதொம்மையப்பர் தேவாலயம் (1) + -\nநெடுந்தீவு பிரதேச வைத்தியசாலை (1) + -\nபூம்புகார் புனித பிலிப்பு நேரியார் ஆலயம் (1) + -\nமணியந்தோட்டம் கர்த்தர் ஆலயம் (1) + -\nவேலாங்கன்னி மாதா கோவில் (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nசென் ஜேம்ஸ் தேவாலயம் - யாழ்ப்பாணம்\nபுனித திருமுழுக்கு யோவான் தேவாலயம் - யாழ்ப்பாணம்\nயாழ்ப்பாணம் புனித மரியன்னை பேராலயம்\nபுனித தோமையார் ஆலய மணிக்கூட்டு கோபுரம்\nபுனித அந்தோனியார் கோவில் உட்புறம்\nசுன்னாகம் தூய அந்தோனியார் ஆலயம்\nசுன்னாகம் தூய அந்தோனியார் ஆலய உட்புறம்\nஇலங்கையின் தமிழ்ச் சமூகங்களை ஒளிப்படங்கள் மூலம் ஆவணப்படுத்தும் முயற்சி. உங்களிடமுள்ள பழைய, புதிய ஒளிப்படங்கள், வரைபடங்களைத் தந்துதவுங்கள். ஆளுமைகள், நிற���வனங்கள், இடங்கள், நிகழ்வுகளை உயர்தரத்தில் ஒளிப்படமாக்கவல்ல தன்னார்வலர்கள் வரவேற்கப்படுகின்றனர்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?paged=168", "date_download": "2019-11-12T19:08:38Z", "digest": "sha1:Q4XFG3ZP7YY3Q56KQF2PHOM7FO4SQDFS", "length": 15862, "nlines": 137, "source_domain": "www.namathueelanadu.com", "title": "நமது ஈழ நாடு | செய்திகள் | Page 168", "raw_content": "\nமகிந்தவுக்கு நாளை விருந்தளிக்கிறார் மன்மோகன்சிங் – அரசியல் தீர்வுக்கும் அழுத்தம் கொடுப்பாராம்\nஇனப்பிரச்சனைக்கு சாத்தியமான அரசியல் தீர்வு காணும்படி, புதுடெல்லியில் நடைபெறவுள்ள சந்திப்பின்போது, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் அழுத்தம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாஞ்சியில் பௌத்த பல்கலைக்கழகத்துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில்...\nசிறப்புச் செய்திகள் சிறப்புச் கட்டுரை செய்திகள் நினைவலைகள் ஈழக் கவிதைகள் இணைப்புக்கள் ஐ.பி.சி தமிழ் பி.பி.சி தமிழோசை அலைகள்...\nஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்த பொதுக்கூட்டத்தில் சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச பங்கெடுத்து கொள்ள அமெரிக்கா செல்லவுள்ள நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வட அமெரிக்கத் தமிழர்கள் தயாராகி வருகின்றனர். பொங்குதமிழ் எனச்...\nபிரணாப், மன்மோகனுடன் மகிந்த சந்திப்பு\nமூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை இன்று வியாழக்கிழமை மாலை சந்தித்தார். முதலில் குடியரசுத் தலைவர்...\nசிறிலங்காவில் போர் முடிந்திருக்கலாம் ஆனால் ஊடகர்களுக்கு அங்கு பாதுகாப்பில்லை \nமிக அண்மைக்காலம் வரை சிறிலங்காவிலுள்ள சிறுபான்மை தமிழ் சமூகத்தவர்கள் அகதித் தஞ்சம் கோரி வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ளனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சிங்கள ஊடகவியலாளர்கள் மற்றும் சிங்கள செயற்பாட்டாளர்கள் போன்றோரும் சிறிலங்காவை விட்டு...\nஓய்வுபெறுகிறார் சிறிலங்கா கடற்படைத் தளபதி\nசிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சோமதிலக திசநாயக்க வரும் 26ம் நாளுடன் ஓய்வுபெறவுள்ளார். மூன்று நட்சத்திர வைஸ் அட்மிரலாக சிறிலங்கா அதிபரால் பதவி உயர்த்தப்பட்ட இவர், சிறிலங்கா கடற்படையின் 17வது தளபதியாக கடந்த...\nஅரசாங்க அதிபர்கள் குறித்து பேசுவதற்கும் தெரிவுக்குழுவுக்கு வரவேண்டுமாம் – சம்பந்தனுக்கு மகிந்த நிபந்தனை.\nவடக்கு, கிழக்கு பகுதிகளில் உள்ள மாவட்டங்களுக்கு, நிர்வாக சேவையை சேர்ந்த தமிழ் அதிகாரிகளை அரசாங்க அதிபர்களை நியமிப்பது பற்றிப் பேசுவதற்கு, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வரவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம்...\nகிழக்கு முதல்வர் பதவியை பறிகொடுத்தது முஸ்லிம் காங்கிரஸ் – நஜீப் ஏ மஜீத் பதவியேற்றார்.\nகிழக்கு மாகாண முதல்வராக நஜீப் ஏ மஜீத் சற்றுமுன்னர் பதவியேற்றுள்ளார். அலரி மாளிகையில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச முன்னிலையில் அவர் பதவியேற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணசபையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியமைப்பதற்கு சிறிலங்கா...\n நௌறு தீவுகள் நரகம்: இலங்கை திரும்பிய புகலிடக் கோரிக்கையாளர் தகவல்\nஅவுஸ்திரேலியாவின் கொக்கோஸ் தீவுகள் சுவர்க்கத்தை போன்றது. எனினும் நௌறு தீவு நரகத்தை போன்றது என்று அங்கிருந்து இலங்கை திரும்பிய புகலிடக் கோரிக்கையாளரான சிங்களவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். நீர்கொழும்பு தொடுதுவ என்ற மீனவக் கிராமத்தில் இருந்து...\nசெப்ரெம்பர் 14 இல் சிறிலங்கா வருகிறது ஐ.நா குழு\nஐ.நா மனிதஉரிமைகள் பேரவை அதிகாரிகள் குழு அடுத்தமாதம் 14ம் நாள் சிறிலங்கா வரவுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் பணியக அதிகாரிகளை சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலையை நேரில்...\n27 நாட்களாக நடுக்கடலில் உயிருக்குப் போராடிய 30 அகதிகள் சிறிலங்கா கடற்படையால் மீட்பு\nஅவுஸ்ரேலியாவுக்குச் சென்றபோது இயந்திரம் பழுதடைந்ததால் நடக்கடலில் 27 நாட்களாகத் தத்தளித்த 30 அகதிகளை சிறிலங்கா கடற்படையினர் மீட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் நேற்று தங்காலை துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்களில் 19 பேர் தமிழர்கள் என்றும், 11...\nஐ.நா. அமைதிகாக்கும் பணிக்காக இலங்கை இராணுவ வீர்களை மாலிக்கு அனுப்புவதை நிறுத்துங்கள்\nஐ.நா. அமைதிகாக்கும் பணிக்காக இலங்கை இராணுவ வீர்களை மாலிக்கு அனுப்புவதை நிறுத்துங்கள்\nயுத்தக்குற்றவாளிகளான இலங்கை இராணுவம் ஐ.நா. அமைதிப்படையாக ��ாலி செல்வதை தடுக்க தமிழ் அமைப்புக்கள் ஒன்றிணைய வேண்டும்- ICPPG அறை கூவல்\nகூட்டமைப்பு சஜித்துக்கு ஆதரவு தெரிவித்தமை தவறு- ஆனந்தசங்கரி\nஎம்மைப்பற்றி - 41,101 views\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,802 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 4,204 views\nகோத்தபாயவிற்கு எதிராக பிரித்தானியாவிலும் வழக்கு தொடர முடியும்- ஜஸ்மின் சூக்கா - 3,568 views\nஈழத்தமிழனின் பெருமையை சர்வதேசத்தில் விழிக்கச்செய்த கண்காட்சி\nஇலங்கையில் தொடரும் சித்திரவதையால் போலி கடவுச்சீட்டுடன் நாட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்படும் தமிழர்கள்\nஐ.நா. அமைதிகாக்கும் பணிக்காக இலங்கை இராணுவ வீர்களை மாலிக்கு அனுப்புவதை நிறுத்துங்கள்\nஐ.நா. அமைதிகாக்கும் பணிக்காக இலங்கை இராணுவ வீர்களை மாலிக்கு அனுப்புவதை நிறுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pudhuvaioli.com/?cat=23", "date_download": "2019-11-12T18:07:51Z", "digest": "sha1:3Q5XXOZCPCEZB7AUUVRFNFYEFDVO5DU4", "length": 7594, "nlines": 207, "source_domain": "www.pudhuvaioli.com", "title": "புதுச்சேரி | Tamil Website", "raw_content": "\nகாமராஜ் நகரில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு தொடரப்படும்… என்.ஆர்.காங்கிரஸ் புவனா…\nஎய்ம்ஸ் இன்ஸ்டியூட்டில் கிரிஸ் மக்ஸ் கேக் பழ கலவை ஊரவைக்கும் விழா\nசமூக வலைதள கணக்குகளுடன் ஆதாரை இணைக்கக் கோரி உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றம்\nகாமராஜர் நகர் இடைத்தேர்தேலில் கட்டுக்கட்டாக கரன்சிகள், காற்றில் பறக்கும் வாக்குறுதிகளால் அனல் பறக்கும் பிரச்சாரம்\nகவர்னர் கிரண்பெடி மத்திய அரசின் ஊதுகுழலாக செயல்படுகிறார் – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nஅரிக்கமேடு அகழ்வாராய்ச்சி மையம் அழியும் ஆபத்து\nதிமுகவில் இளைஞரனி செயலாளராகிறார் உதயநிதிஸ்டாலின்\nவிழுப்புரம் மற்றும் புதுவையில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி\nமுன்னாள் எம்எல்ஏ வைத்தியநாதனுக்கு என்.ஆர்.காங். புதிய பொறுப்பு\nஅதிருப்தியில் இருந்த முன்னாள் எம்எல்ஏக்கள் சமரசம்…\nபுதுச்சேரி தட���டாஞ்சாவடி இடைத்தேர்தல் – மும்முனைப் போட்டி\nஇந்திய இராணுவ பலம் பொருந்தியது – பாஜக சாமிநாதன்\nஅதிமுக நிறுவனர் எம்ஜிஆருக்கு நினைவஞ்சலி….\nதமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக கழக பொதுச் செயலாளருமான புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 71வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்\nஉழவர்கரை மாவட்ட பாஜக சார்பில் பாரத ஸ்டேட் வங்கி முற்றுகை போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/e-p-co-302-movie-treaser/", "date_download": "2019-11-12T18:25:01Z", "digest": "sha1:JQ3RBT4SCOLHJRAVAZRROECTVTIUXHEA", "length": 5846, "nlines": 84, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – E.P.CO.302 Movie Treaser", "raw_content": "\nதவம் – சினிமா விமர்சனம்\nமிஷ்கினின் ‘சைக்கோ’ திரைப்படம் டிசம்பர் 27-ம் தேதி வெளியாகிறது\nநவம்பர் 29-ல் திரைக்கு வருகிறது ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’\n’83’ படத்தில் கபில்தேவாக மாறிய ரன்வீர் சிங்..\n‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ படத்தின் டிரெயிலர்\nமிக மிக அவசரம் – சினிமா விமர்சனம்\n“படம் முழுக்க ஆக்சன்தான்…” – ‘ஆக்சன்’ படம் பற்றி இயக்குநர் சுந்தர்.சி.யின் பேச்சு..\n‘பச்சை விளக்கு’ படத்தின் ஸ்டில்ஸ்\nடிஸ்கவரி சேனலில் தொகுப்பாளரானார் நடிகர் கருணாகரன்..\nஎஸ்.பி.சித்தார்த் – வாணி போஜன் நடிக்கும் ‘மிஸ்டர் டபிள்யூ’\nகன்னட இயக்குநரான நாகஷேகர் இயக்கும் தமிழ்ப் படம் ‘நவம்பர் மழையில் நானும் அவளும்’\n‘பச்சை விளக்கு’ படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வரும் ‘வேதம் புதிது’ தேவேந்திரன்\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் சிலையை கமல்-ரஜினி திறந்து வைத்தனர்..\nவிஜய் சேதுபதியின் ‘சங்கத் தமிழன்’ நவம்பர் 15-ம் தேதி வெளியாகிறது..\nதவம் – சினிமா விமர்சனம்\nமிஷ்கினின் ‘சைக்கோ’ திரைப்படம் டிசம்பர் 27-ம் தேதி வெளியாகிறது\nநவம்பர் 29-ல் திரைக்கு வருகிறது ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’\n’83’ படத்தில் கபில்தேவாக மாறிய ரன்வீர் சிங்..\nமிக மிக அவசரம் – சினிமா விமர்சனம்\n“படம் முழுக்க ஆக்சன்தான்…” – ‘ஆக்சன்’ படம் பற்றி இயக்குநர் சுந்தர்.சி.யின் பேச்சு..\nடிஸ்கவரி சேனலில் தொகுப்பாளரானார் நடிகர் கருணாகரன்..\nஎஸ்.பி.சித்தார்த் – வாணி போஜன் நடிக்கும் ‘மிஸ்டர் டபிள்யூ’\n‘பச்சை விளக்கு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் சிலையை கமல்-ரஜினி திறந்து வைத்தனர்..\nடிவி செய்தித் தொகுப்பாளர் தணிகை நாயகனாக ந���ிக்கும் புதிய திரைப்படம்..\nயோகி பாபு நடிக்கும் ‘பட்லர் பாலு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ படத்தின் டிரெயிலர்\nவிஷ்ணு விஷால்-நிவேதா பெத்துராஜ் நடிக்கும் ‘ஜெகஜால கில்லாடி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2019-11-12T18:10:24Z", "digest": "sha1:SPA5TTQCTLWUCQ7J7MU2YZSRKVXOHNDP", "length": 4708, "nlines": 82, "source_domain": "www.thamilan.lk", "title": "வசந்த சேனநாயக்க கோட்டாவுக்கு ஆதரவு தெரிவித்து இணைந்தார் ! - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nவசந்த சேனநாயக்க கோட்டாவுக்கு ஆதரவு தெரிவித்து இணைந்தார் \nஇராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்க ,எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து அவருடன் இணைந்துகொண்டார்.\nபொலநறுவையில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் இந்த ஆதரவை வெளியிட்டு இணைந்துகொண்டார்.\nசஜித்துடன் இணைந்தவர் கோட்டாவின் மேடையில் \nசஜித்துடன் இணைந்தவர் கோட்டாவின் மேடையில் \nமலையகத்தில் கல்வித்துறையை மேலும் முன்னேற்றினால் மாற்றங்கள் ஏற்படும் – கோட்டாபய தெரிவிப்பு \nமலையகத்தில் கல்வித்துறையை மேலும் முன்னேற்றினால் மாற்றங்கள் ஏற்படும் - கோட்டாபய தெரிவிப்பு \nவடக்கு ஆளுநர் ராகவன் – ஸ்டாலின் சந்திப்பு \n” மலையகத்திற்கு தனி பல்கலைக்கழகம்” – கொட்டகலையில் கோட்டா உறுதி \nஅவுஸ்திரேலியாவில் காட்டுத் தீ;அவசரகால நிலை பிரகடனம்\nஇந்திய தேர்தல் முறையில் புரட்சி செய்த சேஷன்\n” மலையகத்திற்கு தனி பல்கலைக்கழகம்” – கொட்டகலையில் கோட்டா உறுதி \nசமூகத்துக்கான பங்களிப்பை அங்கீகரித்து மாமனிதர் ரவிராஜ் ஞாபகார்த்த விருதுகள் வழங்கப்பட்டன.\nஇலங்கை இராணுவத் தலைமையகம் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது…\nகளுகங்கை நீர்த்தேக்கத்தின் மங்கள நீரோட்டம் ஜனாதிபதி தலைமையில்..…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2391682", "date_download": "2019-11-12T19:12:49Z", "digest": "sha1:NOTWBR5D7MDIAGHI6GWDOYJLDMQ4DSRQ", "length": 9247, "nlines": 76, "source_domain": "m.dinamalar.com", "title": "அயோத்தியில் வரலாறு காணாத பாதுகாப்பு | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் ��க்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nஅயோத்தியில் வரலாறு காணாத பாதுகாப்பு\nமாற்றம் செய்த நாள்: அக் 18,2019 03:55\nலக்னோ: அயோத்தி வழக்கில் அடுத்த 23 நாட்களுக்குள் இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பைசாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ள அயோத்தி, அதன் சுற்று வட்டார பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய அரசு தீவிரப்படுத்த துவங்கி உள்ளது.\nமாவட்டம் முழுவதும் ரகசிய உளவு அமைப்புகள் மற்றும் பயங்கரவாத தடுப்பு படையினர் முகாமிட துவங்கி உள்ளனர். ஆளில்லா சிறிய விமானம் மூலம் கண்காணிப்புகள் பலப்படுத்தப்பட உள்ளன. சர்ச்சைக்குரிய நிலத்தை நோக்கி ஊர்வலம் செல்பவர்களை சமாளிக்க மாவட்டத்தின் முக்கிய இடங்களில் தற்காலிக சிறைகள் உருவாக்கப்பட உள்ளன.\nசட்டம் - ஒழுங்கை காக்க மத்திய போலீஸ் படைகள், மாநில ஆ���ுதப் படையினர், மத்திய ரிசர்வ் போலீசின் அதிரடிப்படை, உ.பி. போலீஸ் உட்பட மத்திய படையின் 153 கம்பெனிகள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன.\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nமோடி அரசுக்கு எப்படி கலவரங்களை கையாளவேண்டும் என்று தெரியும் . இது தொடக்கம் தான். காசி , மதுரா வையும் மீட்க வேண்டும் . அந்நிய நாட்டின் அடிமைகளுடைய ஆட்டம் அடங்கும் காலம் தொடஙங்கிவிட்டது\nஇந்தியாவை ஒரு கும்பல் சிரியா, ஆப்கான், பாகிஸ்தான் போல ஆக்க முயற்சிக்கிறது... இதற்கு இந்து, தேச விரோதிகள் ஆதரவும் இருக்கிறது.... அங்கு நடப்பது போல் இங்கு துர் சம்பவங்கள் நடக்கதா என்று ஒரு சில தேசவிரோத கட்சிகள் ஆசை படுகின்றன.... இவை நடக்காமல் அரசாங்கம் இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும்...\nஇதற்க்கே பணத்தை காலியாக்கி விட்டு நம் நாட்டை ஏழை நாடுகளின் பட்டியலில் கொண்டு வந்து விட்டார் நம் பிரதமர்.\nதமிழக அரசு போல் அல்லாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மத்திய அரசு எடுப்பது பாராட்டுக்குரியது. காஷ்மீர் விவகாரத்தை கையாண்டதை விட இதில் அதிக கவனம் செலுத்தி உயிர்பலி ஏற்படாமல் இருக்க தக்க நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/ayodhya-verdict-judgement-will-be-given-in-very-rare-saturday-for-70-years-of-old-ayodhya-case-367916.html", "date_download": "2019-11-12T18:36:19Z", "digest": "sha1:KS3P57BODPGW6BBLROWJGCMB6XIUIGMS", "length": 19359, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "வரலாற்றில் இடம் பிடித்த சனிக்கிழமை.. 70 ஆண்டு கால அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு! | Ayodhya Verdict: Judgement will be given in very rare Saturday for 70 years of old Ayodhya case - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nபொன் மாணிக்கவேல் அல்ல.. மோடி முயற்சியால்தான் ஆஸி.யிலிருந்து சிலைகள் மீட்கப்பட்டன.. தமிழக அரசு\nஜெயின் ஹவுசிங் அதிபர் சந்தீப் மேத்தாவின்.. முன்ஜாமீன் மனு.. ஹைகோர்ட் தள்ளுபடி\nஜனாதிபதி ஆட்சி 6 மாதம் அமல்- பெரும்பான்மையை நிரூபித்தால் வாபஸ்- உள்துறை அமைச்சகம்\nஇந்த செல்போனை கண்டுபிடிச்சவன் இருக்கானே.. அவனை மிதிக்கணும்.. அமைச்சரின் ஆவேசம்.. \nடி.என்.பி.எஸ். சி. குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு... இந்த வெப்சைட்டில் பார்க்கலாம்\nThenmozhi BA serial: நீங்க பேசுங்க... தேனுக்கு மாப்பிள்ளை யாருன்னு எங்களுக்கு புரிஞ்சுருச்சு\nMovies இங்க இல்லை.. துருவ் விக்ரம் முதல்ல எங்க அறிமுகம் ஆகப்போறாரு தெரியுமா\nAutomobiles புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார் குறித்த தகவல்கள் வெளியீடு\nSports பார்ரா.. கங்குலிக்கு பிசிசிஐ தலைவர் பதவி கிடைச்சா.. வாட்சனை தலைவராக்கி அழகு பார்க்கும் வீரர்கள்\nLifestyle இந்த ராசி பெண்களுக்கு இயற்கையாகாவே தைரியம் ரொம்ப அதிகமா இருக்குமாம் தெரியுமா\nFinance எச்சரிக்கையா இருங்க.. இதற்காக 10,000 ரூபாய் அபாராதம் விதிக்கப்படலாம்..\n அஞ்சல் துறையில் உள்ள 3650 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்ப்பு\nTechnology டாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவரலாற்றில் இடம் பிடித்த சனிக்கிழமை.. 70 ஆண்டு கால அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு\nAyodhya Case verdict| அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்\nடெல்லி: பொதுவாக எந்த வழக்கிலும் சனிக்கிழமை தீர்ப்பு வழங்கப்படாத நிலையில் இன்று வெளியான 70 ஆண்டுகால அயோத்தி வழக்கின் தீர்ப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.\nஉத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் 1992-ஆம் ஆண்டு பாபர் மசூதி கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடமான 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்ற பிரச்சினை எழுந்தது.\nஇந்த சர்ச்சைக்குரிய நிலத்தை மனுதாரர்கள் பிரித்து கொள்ள வேண்டும் என அலகாபாத் நீதிமன்றம் கடந்த 2010-இல் தீர்ப்பு வழங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அகாரா, ராம் லல்லா விராஜ்மன் என்ற 3 பிரிவினரும் உச்சநீதிமன்றத்தை நாடினர்.\nபாபர் மசூதியை கட்டியது முதல் இன்று வரை.. அயோத்தி வழக்கு கடந்து வந்த பாதை\nஇந்த வழக்கை விசாரிக்க இந்த ஆண்டு ஜனவரி மாதம் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வை சுப்ரீம் கோர்ட் அமைத்தது. அதில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ் ஏ பாப்டே, டி ஒய் சந்திரசூட், அசோக் பூஷன், எஸ் ஏ நசீர் ஆகிய 5 நீதிபதிகள் உள்ளனர்.\nஇந்த 5 பேரும் விசாரித்து வந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் ஓய்வு பெற்ற நீதிபதி இப்ராஹிம் கலிஃபுல்லா தலைமையில் 3 பேர் கொண்ட மத்தியஸ்தர் குழு அமைக்கப்பட்டது. மத்தியஸ்தம் செய்யும் முயற்சி தோல்வியில் முடிவடைந்ததால் வழக்கை நீதிபதிகளே விசாரித்தனர்.\nகடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி முதல் இந்த வழக்கு விசாரணை தினசரி அடிப்படையில் நடைபெற்று வந்தது. அக்டோபர் 16-ஆம் தேதி விசாரணையை முடித்த நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.\nஇந்த நிலையில் வரும் 17-ஆம் தேதி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஓய்வு பெறவுள்ளதால் அயோத்தி வழக்கு உள்ளிட்டவற்றில் அதற்குள்ளாக தீர்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பை 5 பேர் கொண்ட நீதிபதிகள் காலை 10.30 மணிக்கு வழங்குகின்றனர்.\nஇந்த தீர்ப்பு வெளியிடப்பட்டதால் நாடு முழுவதும் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உஷார் நிலை நீடிக்கிறது. ரயில்நிலையங்கள், பஸ் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nபொதுவாக சனிக்கிழமைகளில் நீதிமன்றத் தீர்ப்பு என்பது வழங்கப்படாது. அது மிகவும் அரிது. ஆனால் முக்கிய வழக்குகள் அல்லது அவசர வழக்குகளில் மட்டுமே விடுமுறை நாட்களில் தீர்ப்பு அல்லது உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவது வழக்கம்.\nஅந்த வகையில் இன்று வெளியான 70 ஆண்டு கால அயோத்தி வழக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் இன்று சனிக்கிழமையாக இருந்தாலும் இன்றைய தினமே உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஜனாதிபதி ஆட்சி 6 மாதம் அமல்- பெரும்பான்மையை நிரூபித்தால் வாபஸ்- உள்துறை அமைச்சகம்\nஆர்டிஐ கீழ் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகம் வருமா.. நாளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்- மத்திய அரசின் பரிந்துரைக்கு ஒப்புதல்\nடெல்லியில் அமைச்சரவையுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை\nபஞ்சாப் மாஜி முதல்வர் பியாந்த்சிங் கொலையாளி ரஜோனாவின் தூக்கு தண்டனையை ஆயுளாக குறைத்தது மத்திய அரசு\nபாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது எல்ஜேபி- ஜார்க்கண்ட்டில் 50 தொகுதிகளில் தனித்து போட்டி\nஎன்.சி.பி.யுடனான பேச்சுவார்த்தைகளுக்கு பின்னரே இறுதி முடிவு- மல்லிகார்ஜுன கார்கே\nதுணை வேந்தர் ஒரு திருடர்.. அரசியல் செய்கிறார்.. ஜேஎன்யூ மாணவர்கள் பகீர் புகார்.. என்ன நடக்கிறது\nவிடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மத்திய உள்துறை அமைச்சக���் விதித்த தடையை உறுதி செய்தது தீர்ப்பாயம்\nடெல்லி ஜே.என்.யூ. மாணவர்கள் போராட்டம்- பல்கலை.யில் பல மணிநேரம் மத்திய அமைச்சர் பொக்ரியால் தவிப்பு\nராகுல் காந்திக்கு எதிரான கிரிமினல் அவதூறு வழக்கு.. உச்சநீதிமன்ற தீர்ப்பால் தேர்தல் வெற்றி பறிபோகுமா\nடெல்லியில் திணறடிக்கும் காற்று மாசு.. இதை செய்தால் தப்பலாம்.. சிவதாணு பிள்ளை புதிய யோசனை\nசிவசேனாவை ஆதரிக்கவே கூடாது... மும்பை காங்கிரஸுக்கு கேரளா காங். கடும் எதிர்ப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/police-fine-for-4-person-ride-in-two-wheeler", "date_download": "2019-11-12T19:21:50Z", "digest": "sha1:WE5CCFY5M3J7O2NB2MEZJJ3D5GCSFGRG", "length": 15117, "nlines": 178, "source_domain": "www.maybemaynot.com", "title": "#police : ஒரு குடும்பத்தை நாடு ரோட்டில் கதற வைத்த காவல் துறை !!!", "raw_content": "\n#Cinema Quiz: 'தல' அஜித்த உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும். இதோ ஒரு சின்ன டெஸ்ட் : உங்களுக்கு பதில் தெரியுதான்னு பாப்போம். இதோ ஒரு சின்ன டெஸ்ட் : உங்களுக்கு பதில் தெரியுதான்னு பாப்போம்.\n#Current Affairs: உங்கள் திறமைக்கு ஒரு quick பரீட்சை நடப்பு நிகழ்வுகள் குறித்த வினா-விடை ஜூலை 2019 நடப்பு நிகழ்வுகள் குறித்த வினா-விடை ஜூலை 2019\n#CricketQuiz உலக கோப்பை போட்டியின் தீவிர கிரிக்கெட் ரசிகரா நீங்கள் உங்களால இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியுமா உங்களால இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியுமா\n#Sports Quiz Tamil: பக்காவா பேசி பல பிரெண்ட்ஸ்ச மயக்கனுமா ஸ்போர்ட்ஸ் பத்தி இதெல்லாம் தெரிஞ்சுகோங்க ஸ்போர்ட்ஸ் பத்தி இதெல்லாம் தெரிஞ்சுகோங்க\n#exposed area: லெக்கின்ஸ் ஆபாச உடையா ஒரு பெண்ணின் பார்வையில் அது எப்படி தெரிகிறது ஒரு பெண்ணின் பார்வையில் அது எப்படி தெரிகிறது மர்மம் உடைந்தது\n#SamairaGanesh: பிக்பாஸ் பிரபல நடிகருக்கு குழந்தையே பிறந்திடுச்சா அள்ளுது அழகு - வெளியான பேமிலி போட்டோ அள்ளுது அழகு - வெளியான பேமிலி போட்டோ\n#YAMARAJONTRACKS: PLATFORM-க்கு வந்து TRACK-ல் நடந்தவர்களைத் தூக்கிப் போன எமன் மும்மையில் சுவாரஸ்யம்\n#Saranya : குளிக்கும் விடியோவை வெளியிட்ட நெஞ்சம் மறப்பதில்லை சரண்யா \n#AIIMSRishikesh: செவிலியர் அதிகாரி பணிக்கான வாய்ப்பு வாசல் நர்சிங் துறையில் டிப்ளமோ முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் நர்சிங் துறையில் டிப்ளமோ முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்\n#OLDSTUDENTS: படித்த பள்ளிக்கு 8 லட்சத்தில�� புதிய கட்டிடம் பள்ளிக்கூடம் படப் பாணியில் அசத்திய பழைய மாணவர்கள் பள்ளிக்கூடம் படப் பாணியில் அசத்திய பழைய மாணவர்கள்\n#Defence Services: இந்திய இராணுவத்தில் பல்வேறு உயர் அதிகாரி பணி - அதிகாரத்தை உங்கள் வசமாக்குவது எப்படி\n#Mastodon ட்விட்டரில் இருந்து Mastodon செயலிக்கு தாவும் நெட்டிசன்கள் என்ன காரணம் தெரியுமா\n#SUICIDEFOREST: ஜப்பானிலுள்ள ஒரு அலற வைக்கும் காடு இதன் கதையைப் பார்க்கலாமா\n#3in1: விண்வெளியில் இறைச்சி, எலியின் மூளைத்திசு, தானாக வளரும் குருத்தெலும்பு - பிரம்மிப்பூட்டும் கண்டுபிடிப்புகள்\n#traditionalfood:நம்மூரில் மட்டும் கிடைக்கும் அரிதான உணவுகள் நெத்திலி மீன் குழப்பு, மாக்ரூன்,காஞ்சிபுர இட்லி நெத்திலி மீன் குழப்பு, மாக்ரூன்,காஞ்சிபுர இட்லி\n#MiladUnNabi ஹிந்து வீட்டு திருமணத்திற்காக மிலாடி நபியை தள்ளிவைத்த ஜூம்மா மசூதி\n#Advertising உலகம் முழுசா வைரல் ஆச்சே அப்போ இதெல்லாம் விளம்பரம் தானா அப்போ இதெல்லாம் விளம்பரம் தானா\n நடிகை ஜோதிகா பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்\n#Memories: எம்.ஜி.ஆரிடம் இருந்து சிவாஜிக்கு கிடைத்தது நம்பியாருக்கு மறுக்கப்பட்டது\n#ONIONRAID: நாடு முழுவதும் வெங்காய RAID நடத்தும் INCOME TAX DEPARTMENT காரணம் என்ன தெரியுமா\n#Tribes : நரிக்குறவர்கள் யார் அவர்களின் வாழ்கை முறை என்ன அவர்களின் வாழ்கை முறை என்ன \n#Women பெண்களைப் பற்றி ஆக்ஸ்போர்டு அகராதியில் இப்படி ஒரு அர்த்தமா\n#BSNLLAYOFF: VRS திட்டத்தில் RETIREMENT பெற, இரண்டே நாளில் 22,000 பேர் விண்ணப்பம் அதிர்ச்சியில் BSNL\n#ParentingTeens: டீன்ஏஜ் பசங்களிடம் கவனிக்க வேண்டியது உஷாரான இந்திய பெற்றோர்கள்\n#Bestie அலுவலகத்தில் நமக்குப் பெஸ்டீ அவசியம் ஏன் தெரியுமா\n#marriagerituals: கர்ப்ப காலத்தில் ஏன் தாலிக்கயிறு மாற்றக்கூடாது மாற்றுவதால் சிசுவிற்கு என்னவாகும்\n#Public : நேரலையில் உறவில் ஈடுபட்ட ஜோடிகள் \n#tamil Medicine : தமிழர்களின் சிறந்த விஷமுறிவு மருந்து எது தெரியுமா \n#SHE Toilets: நிர்பயா நிதியின் கீழ் சென்னையில் பெண்களுக்காக பிரத்யேக பாதுகாப்பு வசதி - உள்ளாட்சித்துறை அமைச்சரின் அதிரடி\n#netherland: சவக்குழி செய்யும் மாயாஜாலம் நீளும் வரிசை படுத்து பாருங்க, அடுத்த ஒருமணி நேரத்தில் என்ன நடக்கும் தெரியுமா \n#Temple : கோவிலில் நுழையும்போது படியை தாண்டி செல்வது எதற்கு தெரியுமா \n#police : ஒரு குடும்பத்தை நாடு ரோட்டில் கதற வைத்த காவல் துறை \nWritten By துரை முருகன்\nWritten By துரை முருகன்\nஇன்றைய கால கட்டத்தில் ஒரு நடுத்தர குடும்பம் போக்குவரத்திற்காக வாங்கும் ஒரே வாகனம் இரு சக்கர வாகனம் தான் ஏனென்றால் அதுதான் அவர்களால் விலைகொடுத்து வாங்க முடியும் கார் என்பது கனவே ஒரு சிறு குடும்பம் என்றாலே கணவன் மனைவி மற்றும் 2 குழந்தைகள் என 4 பேர் தான் அவர்கள் வெளியே செல்லும் பொழுது 4 பெரும் தான் செல்ல வேண்டியுள்ளது அப்படி சென்ற ஒரு குடும்பத்தை சட்டம் தனது கடமையை செய்து நடு ரோட்டில் கதற வைத்தது அதனை பற்றி இப்பதிவில் பார்ப்போம்\nகடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் நகரில் கஞ்சித் தொட்டி முனை என்கிற இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் வேல்முருகன், காவலர் சார்லஸ் ஆகிய 2 பேரும் அவ்வழியே இருசக்கர வாகனத்தில் குடும்பத்துடன் வந்த ஒருவரை தடுத்து நிறுத்தினர். இரு சக்கர வாகனத்தில் இரண்டு பேர் தான் வரவேண்டும், ஆனால் நீங்கள் நன்கு பேர் வந்ததாக கூறி அபராதம் விதித்துள்ளனர்.அதற்கு அந்த வாகனத்தை ஓடிவந்த நபர் , குழந்தைகளை வீட்டில் தனியாக விட்டுவிட்டு வரமுடியாது என்று பதிலளிக்கிறார்.\nமேலும், தங்களை செல்ல அனுமதிக்கும்படி வாகன ஓட்டியின் மனைவியும் காவல்துறையினரிடம் கெஞ்சுகிறார். இதைப்பார்த்த அவர்களின் குழந்தைகள் அழத் தொடங்கினர். அசல் ஆவணங்கள் கொடுத்தால் தான் உங்களை செல்ல அனுமதிப்போம் என காவல்துறையினர் கெடுபிடி காட்டுகிறார்கள்.இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ சமுக வலைத்தளங்களில் வைரலானது இதை பார்த்த பலரும் தங்களின் கண்டனங்களை பதிவிட்டு வருகிறார்கள்\n#Frank Videos : இவர்கள் பேய் அல்ல பேப்பயல்கள் \n#straightenhair: ஹேர் டேமேஜ் ஆகாமல் இயற்கை முறையில் ஸ்ட்ரைட்னிங் செய்வது எப்படி\n#3in1: விண்வெளியில் இறைச்சி, எலியின் மூளைத்திசு, தானாக வளரும் குருத்தெலும்பு - பிரம்மிப்பூட்டும் கண்டுபிடிப்புகள்\n#SECRETFURNITURE: ரகசியமாய் ஒரு HIDE-OUT நம் வீட்டுக்குள்ளேயே இருந்தால் எப்படி இருக்கும்\n#Advertising உலகம் முழுசா வைரல் ஆச்சே அப்போ இதெல்லாம் விளம்பரம் தானா\n#Death தங்களின் இறப்பு எப்படி இருக்கும் என்று Demo செய்து பார்க்கும் கொரியர்கள்\n#BruceLee இந்த வீடியோவில் இருப்பது உண்மைலயே புரூஸ் லீ தானா\n#MiladUnNabi ஹிந்து வீட்டு திருமணத்திற்காக மிலாடி நபியை தள்ளிவைத்த ஜூம்மா மசூதி\n#Mens Paradise: பாங்காக் பயணம் என்றாலே பேச்சுலர் ஆண்கள் வாயைப் பிளப்பது இதற்கா��� தானா\n#Non Veg: கோவையில் என்ன சாப்பிடலாம் எங்கே சாப்பிடலாம் ருசியும் மனமும் சாப்பிட அழைக்கும் உணவகங்களின் பட்டியல் உங்களுக்காக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijay.sangarramu.com/2008/07/76.html", "date_download": "2019-11-12T19:55:10Z", "digest": "sha1:V6GR4WBBTPASQPIMZXJQ6ADDW2PNY4RY", "length": 4017, "nlines": 64, "source_domain": "vijay.sangarramu.com", "title": ":: ஈர்த்ததில்: 76. பொருள்செயல்வகை", "raw_content": "\nபொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்\nஇல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை\nபொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்\nஅறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து\nஅருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்\nஉறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்\nஅருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்\nகுன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று\nசெய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்\nஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pudhuvaioli.com/?cat=24", "date_download": "2019-11-12T18:30:46Z", "digest": "sha1:RML34DVB2NPBUOXV6B6AOAX3RHSEJPH7", "length": 5164, "nlines": 162, "source_domain": "www.pudhuvaioli.com", "title": "உலகம் | Tamil Website", "raw_content": "\n‘டோன்ட் கோ பேக் மோடி’ புதிதாக டிரெண்டான ஹேஸ்டேக்\nஇந்தோனேசியாவில் சுனாமி பலி எண்ணிக்கை 373 ஆக உயர்வு….\nஇங்கிலாந்தில் என் பெயரில் சொத்துக்கள் இல்லை- விஜய் மல்லையா\nஉழவர்கரை மாவட்ட பாஜக சார்பில் பாரத ஸ்டேட் வங்கி முற்றுகை போராட்டம்\nஉழவர்கரை மாவட்ட பாஜக சார்பில் பாரத ஸ்டேட் வங்கி முற்றுகை போராட்டம்\nகனடாநாட்டு வர்த்தக சபையினருடன் முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை\nசேதுராப்பட்டு ஈட்டன் நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nதமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக கழக பொதுச் செயலாளருமான புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 71வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்\nஅதிமுக நிறுவனர் எம்ஜிஆருக்கு நினைவஞ்சலி….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/eeramaana-rojaavey/124495", "date_download": "2019-11-12T19:09:40Z", "digest": "sha1:JW575TT5GMOBAUJDALMZ5TO5XWZCBI7L", "length": 5279, "nlines": 56, "source_domain": "www.thiraimix.com", "title": "Eeramaana Rojaavey - 03-09-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\n கேரளாவில் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட்டுகள் சம்பவத்தில் வெளியான தகவல்\nயார் இனி அலங்கரித்து அழகு பார்ப்பார்... அனாதையான 2 வயது குழந்தை: உடல் நசுங்கி பலியான பெற்றோர்\nஅனுபமாவை சகோதரனுடன் தவறாக சித்தரிக்கும் ரசிகர்கள்.. கோபத்தில் நடிகை\nதிருமணம் முடிந்த 3 நாட்களில் பெண் வீட்டாருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nகிளிநொச்சியில் இளம் குடும்ப பெண் திட்டமிட்டு படுகொலை\nதங்கத்தின் விலையில் சரிவு...இன்னும் குறையுமா\nபுகழின் உச்சத்தில் இருந்த அஜித் பட நடிகையா இது விவாகரத்தின் பின்னர் என்ன தொழில் செய்கிறார் தெரியுமா விவாகரத்தின் பின்னர் என்ன தொழில் செய்கிறார் தெரியுமா\nஇந்தியாவில் முதலிடம் பிடித்த அஜித் டாப் 5ல் விஜய் இல்லை.. அஜித் ரசிகர்களை கொண்டாட வைத்த அறிவிப்பு\nமயங்கி போன பிரபல பாடகி ஆயிரம் முறை பார்க்க தூண்டும் வைரல் வீடியோ - அசந்து போன ரசிகர்கள்\nபாட்டு பாடி 10 மாதக் குழந்தையை ரசிக்க வைத்த மருத்துவர் என்ன ஒரு அழகிய காட்சி... குவியும் வாழ்த்துக்கள்\nசூர்யாவின் அழகான மகள், மகன் மனைவி ஜோதிகா பலரின் முகங்களோடு வைரலாகும் புகைப்படம்\nபொன்னியின் செல்வன் படத்திற்காக விக்ரமின் புதிய கெட்டப், புகைப்படத்துடன்\nஉங்கள் மொபைல் ஹேக் செய்யப்பட்டுள்ளதா... கண்டுபிடிப்பது எப்படி\nதன் அழகான கூந்தலை மொட்டையடித்த பெண் போலிஸ் அதிகாரி... காரணம் தெரிஞ்சா அசந்து போய்டுவீங்க..\nசூப்பர் சிங்கர் டைட்டில் ஜெயித்தால் என்னவெல்லாம் செய்வேன்- மூக்குத்தி முருகன் சொன்ன விஷயங்கள்\nஅஜித் என்னை கெட்ட வார்த்தையில் திட்டினார்- பிரபலம் கூறிய சுவாரஸ்ய பதில்\nமிஸ்டுகால் மூலம் துளிர்விட்ட ரொமாண்டிக் காதல்... நேரில் சந்தித்த போது நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்..\nதிடீரென திருமணம் செய்துகொண்ட பகல்நிலவு சீரியல் பிரபலங்கள்- அழகிய ஜோடியின் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/kandukonde-kandukode/142985", "date_download": "2019-11-12T19:07:53Z", "digest": "sha1:MSHMEIY2XLKSNBL6XL2S2SKYQJ33U4NJ", "length": 5255, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Kandukonde Kandukode - 12-07-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\n கேரளாவில் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட்டுகள் சம்பவத்தில் வெளிய���ன தகவல்\nயார் இனி அலங்கரித்து அழகு பார்ப்பார்... அனாதையான 2 வயது குழந்தை: உடல் நசுங்கி பலியான பெற்றோர்\nஅனுபமாவை சகோதரனுடன் தவறாக சித்தரிக்கும் ரசிகர்கள்.. கோபத்தில் நடிகை\nதிருமணம் முடிந்த 3 நாட்களில் பெண் வீட்டாருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nகிளிநொச்சியில் இளம் குடும்ப பெண் திட்டமிட்டு படுகொலை\nதங்கத்தின் விலையில் சரிவு...இன்னும் குறையுமா\nபுகழின் உச்சத்தில் இருந்த அஜித் பட நடிகையா இது விவாகரத்தின் பின்னர் என்ன தொழில் செய்கிறார் தெரியுமா விவாகரத்தின் பின்னர் என்ன தொழில் செய்கிறார் தெரியுமா\n டாப் 5ல் விஜய் இல்லை.. அஜித் ரசிகர்களை கொண்டாட வைத்த அறிவிப்பு\nமயங்கி போன பிரபல பாடகி ஆயிரம் முறை பார்க்க தூண்டும் வைரல் வீடியோ - அசந்து போன ரசிகர்கள்\nமுதன்முறையாக இரண்டாம் திருமணம் குறித்து பேசிய.. சாண்டியின் முன்னாள் மனைவி..\nவிஸ்வாசம் வசூலை தொட இன்னும் பிகிலுக்கு இத்தனை கோடிகள் தான் தேவை\nதன் அழகான கூந்தலை மொட்டையடித்த பெண் போலிஸ் அதிகாரி... காரணம் தெரிஞ்சா அசந்து போய்டுவீங்க..\nகேரளாவில் பிகில் படைத்த வசூல் சாதனை, எத்தனையாவது இடம் தெரியுமா\nமிஸ்டுகால் மூலம் துளிர்விட்ட ரொமாண்டிக் காதல்... நேரில் சந்தித்த போது நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்..\nஇணையத்தில் செம்ம வைரலாகும் ராஷ்மிகாவின் உடற்பயிற்சி வீடியோ, ரசிகர்கள் ஆச்சரியம், இதோ\nபுகழின் உச்சத்தில் இருந்த அஜித் பட நடிகையா இது விவாகரத்தின் பின்னர் என்ன தொழில் செய்கிறார் தெரியுமா விவாகரத்தின் பின்னர் என்ன தொழில் செய்கிறார் தெரியுமா\nபிக் பாஸ் புகழ் ஆரவ் வெளியிட்ட அறிவிப்பு சர்ப்ரைஸ் கொடுக்கும் ராதிகா\nதிடீரென திருமணம் செய்துகொண்ட பகல்நிலவு சீரியல் பிரபலங்கள்- அழகிய ஜோடியின் புகைப்படம்\nசிவகார்த்திகேயனுக்கு போட்டியாக மேலும் ஒரு நடிகர் களத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunn.me/2011/11/14/thamarai-ilayum-maga-nirotta-parappugalum/", "date_download": "2019-11-12T17:57:32Z", "digest": "sha1:CXLZF3PEUIGSADJ7YVDLIZ4QYJ227XU2", "length": 33498, "nlines": 103, "source_domain": "arunn.me", "title": "தாமரை இலையும் மகா நீரொட்டா பரப்புகளும் – Arunn Narasimhan", "raw_content": "\nஅமெரிக்க தேசி – வாசகர் வையவன் கருத்து\nதமிழ் புத்தக நண்பர்கள் நிகழ்ச்சியில் திருமதி உஷா சுப்பிரமணியன் வழங்கிய ஆய்வுரைக்கு எனது பதில் கருத்துகள்\nதமிழ் புத்தக நண்பர்கள் நிகழ்வில் என் பேச்சின் பகுதிகள்\n42 என்கிற விடையின் ஆகச்சிறந்த வினா\nதாமரை இலையும் மகா நீரொட்டா பரப்புகளும்\nபணியில் பாஸ் கூறும் ஐடியாக்களை பரிசீலிக்கையில், மனையில் மனைவி செய்த புதிய பதார்த்தத்தை உண்டு உவேவக்கையில், பஸ்ஸில் வெகுஜன வாராந்திரிகளில் பளீரிடும் காரிகைகளை புரட்டுகையில், சட்டென கிரகிக்கக்கூடிய செய்திக்கோர்வையான சிறுகட்டுரையாக இன்றி, ஏன், எதற்கு, எப்படி, என்று ஒரே விஷ(ய)த்தை நீட்டிமுழக்கி முதுகுவலிக்கவைக்கும் தீவிர கட்டுரைகளை இணையத்தில் மேய்ந்து புக்மார்க்கையில், இப்படி நம் பல மேலோட்ட செயல்பாடுகளை-விளைவுகளை மேற்கோளிட, ”தாமரை இலைத் தண்ணீர் போல” என்பது நாமறிந்த வழக்கு.\nகாவிரி நாடன் திகிரிபோன்ற ஞாயிறின் ஒளிமழையில், பாண்டிய நெடுஞ்செழியனின் பட்டமகிஷியின் கால் சிலம்பினிற் சிதறிய முத்துக்களென, பொற்றாமரைகுளத்து தாமரை இலைகளில் திவலைகளாக நீர் திரண்டிருக்கும். வூட்டாண்ட இருக்கர கொலத்லயும் தாமர எலல இப்டிதான், தண்ணியே தேங்காது. தாமரை இலையை நீர் ஈரப்படுத்தாது. ஏனெனில், தாமரை இலை ஒரு மகா நீரொட்டா பரப்பு. சூப்பர் ஹைட்ரோஃபோபிக் ஸர்ஃபேஸ். கசியும் பேனாவின் பாக்கெட் மசி, கக்கத்து வியர்வையின் சட்டை ஈரம் போல, தாமரை இலைகளில் நீர் ஊறி சொதசொதப்புவதில்லை. ஆலிலை இப்படியில்லை. கிருஷ்ணரே உட்காரலாம் (சரி சரி, தாமரை இலையிலும் கிருஷ்ணர் உட்காரலாம்தான்; சண்டைக்கு வராதீங்க).\nகிருஷ்ணரை குறிப்பிடுவதற்கு காரணம், கீதை எவன் கர்மயோகமாய் பலனில் பிரேமைகொள்ளாமல் செயல்களை ப்ரம்மத்திற்காக செய்கிறானோ அவனை, தாமரை இலையை எப்படி நீர் தீண்டுவதில்லையோ அப்படி பாவங்கள் தீண்டுவதில்லை என்கிறது (அத்யாயம் ஐந்து, சுலோகம் பத்து). தாமரை இலையின் மகா நீரொட்டா தன்மை இயற்கையின் புராதானமான ஒரு நானோடெக்னாலஜி வெளிப்பாடு.\nசரி, தாமரை இலையில் எப்படி நேனொடெக்னாலஜி\nஒரு பரப்பு ஈரமாக இருக்கிறதென்றால், நீர்த் திவலைகள் பரப்பினோடு ஒரு கோணத்தில் உட்கார்ந்திருக்கிறது எனலாம். பரப்பிலிருந்து இது குறுங்கோணமெனில், திவலைகள் பரப்பின் மீது படர்ந்திருக்கும். ஈரமான தரை என்போம். விரிகோணமெனில், பரவி, பரப்பினை ஈரப்படுத்தாமல், திவலை திரண்டு, உருண்டையாக, பரப்பின் மீது பட்டும் படாமலும், தாமரை இலைத் தண்ணீர் போலிருக்கும்.\nதாமரை இலை ஒரு மகா நீரொட்டா பரப்பு என்றோம். மகா நீரொட்டா என்று நாமகரண தகுதிக்கு கோணம் 150திற்கு மேல் இருக்கவேண்டுமாம். தாமரை இலையில் நீர்த் திவலைகள் 140 முதல் 170 வரை விரிகோணமாய் அதன் மீது உட்கார்ந்திருக்கும். நன்கு பாலிஷ் செய்யப்பட்ட கண்ணாடி பரப்பு மற்றொரு நீரொட்டா பரப்பு. ஆனால் தாமரை இலையளவு மகா இல்லை. நம் சருமமும் நீரொட்டா பரப்புதான். மகா இல்லை, சாதா. தாமரை இலையுடன் ஒப்பிடுகையில் நீர்-அமர்ந்த-திருக்கோணம் 90 டிகிரிக்கு அருகேயே நின்றுவிடுகிறது. அதனால்தான் தினமும் குளித்தாகவேண்டியுள்ளது.\nசரியாக சொல்லவேண்டுமெனில், தாமரை இலைப்பரப்பின் மீது நீர் மட்டுமில்லை; காற்றும் உடனிருக்குமே. அதனால், காற்று, நீர் பரப்பு மூன்றும் சந்திக்கும் இடத்தில், அதாவது பரப்பின் மேல் நீர்த் திவலையின் விளிம்பில், நீர்-காற்று, காற்று-பரப்பு, பரப்பு-நீர் என மூன்று தொடர்புடைய இழுவிசைகள் செயல்படும். ஒன்றுக்கொன்று அடித்துக்கொண்டு மிச்சமிருக்கும் விசையே முன்கூறிய கோணத்தை நிர்ணயிக்கும்.\nஎப்படி இந்த இழுவிசை ஏற்படுகிறது என்பதை, பரப்பு இழுவிசை (சர்ஃபேஸ் டென்ஷன், தாமஸ் யங் 1805இல் புரியவைத்தது), ஓரிண ஒட்டுதல் (கொஹெஷன்) வேற்றிண ஒட்டுதல் (அட்ஹெஷன்) என்று நம் இயற்பியல் புரிதல்களைவைத்து விரிவான விளக்கமளிக்கலாம். தொடர்புடைய சில சுட்டிகளை மட்டும் சான்றேடுகளாய் கட்டுரையின்கீழ் கொடுத்துள்ளேன். தற்போது சில சுவாரஸ்யமான சமீபத்ய ஆராய்ச்சிகளை கவனிப்போம்.\nவழுவழு சொரசொர என்பவை இரட்டைக்கிளவியா அடுக்குத்தொடரா என்று முடிவாகியபின், அடுத்தகட்ட ஆராய்ச்சியாக ஒரு பரப்பின்மேல் அவை எவ்வாறு வெளிப்படுகிறது என்று சர்ச்சை இருந்துவந்தது. பரப்பை படிப்படியாக அதிகரிக்கும் நுண்மையுடன், பூதக்கண்ணாடியிலிருந்து அதனினும் பன்மடங்கு அதிக குவிப்புத்திறனுடைய எலக்ட்ரான் நுண்னோக்கிகள் வைத்து கவனிக்கையில், மிகச்சிறு மேடுபள்ளங்களுடனான பரப்பின் நெளிநெளியான உருவம் விளங்குகிறது. மேடு பள்ளங்களின் நீள அகலத்திற்கேற்ப பரப்பு வழுவழுவா சொரசொரவா என்பது நிர்ணயமாகிறது.\nநீர் திவலைகள் ஒரு பரப்பின் மீது அருகருகே அமைந்துள்ள மேடு பள்ளங்கள் அனைத்தையும் தொடுமாறு, படிந்து அமரலாம். அல்லது அருகருகே நெருக்கமாக இருக்கும் பல மேடுகளின் கூம்புகளில் (உச்சிகளில்) மட்டுமே தொட்டபடி, பரப்பின்மீது அமரலாம். பல கைகள் சேர்ந்து பெரிய சைஸ் பந்தையோ பலூனையோ தாங்கியிருப்பது போல யோசித்துப்பாருங்கள். இவ்விரண்டு அமரும் வடிவங்களுமே நீர் பரப்பின்மீது இருப்பதற்கான சமநிலையுடையவையே.\nதாமரை இலைப்பரப்பில் நீர் திவலைகள் மைக்ரோ மேடுகளின் மீது அமர்ந்திருக்கிறது. ஆனால், நிற்திவலைக்கும், அது உட்கார்ந்திருக்கும் பரப்பின் மேடுகளின் இடையே உள்ள பள்ளங்களில் காற்று மாட்டிக்கொண்டுள்ளதால், பரப்பின் உச்சிகளை மட்டுமே தொட்டு நிற்கும் நிலையில், நீர் திவலைகள் எளிதில் பரப்பின்மீதிருந்து வழுக்கி விழுந்துவிடும். நுண்நோக்கியில் கவனிக்கையில் தாமரை இலையின் பரப்பு இவ்வகை மைக்ரோ மேடுகளினால் ஆனது புலப்படுகிறது. நீர், ஒட்டாமல், உருண்டு வெளியேறிவிடுகிறது.\nஅருகில் படத்தில் நுண்னோக்கிவழியே ஒரு நீர்த்திவலை தாமரை இலையின் மைக்ரோ மேடுபள்ளங்களில் அமர்ந்திருப்பதை காணலாம்.\nஇதுமட்டுமல்ல, சமீபத்திய ஆராய்ச்சி புரிதலில் தாமரை இலைப் பரப்பு மைக்ரோ சைஸ் மேடுபள்ளங்களால் மட்டும் ஆகவில்லையாம். இடையிடையே நோனோ சைஸ் மேடுபள்ளங்களும் இருப்பது புலனாகிறது.\nநேனோ சைஸ் என்பதற்கு த்ருஷ்டாந்தம் தருவோம். இங்கிருக்கும் முற்றுப்புள்ளி கிட்டத்தட்ட ஒரு மில்லிமீட்டர். இந்த முற்றுப்புள்ளியை ஒரு கால்பந்தாட்ட திடல் என்றால், அத்திடலில் இருக்கும் கால்பந்து ஒரு மைக்ரோ மீட்டர். அப்பந்தின் மீதிருக்கும் ஈ யின் சைஸ் ஒரு நானோமீட்டர் (அதன் வாய்க்குள் செல்லும் உணவின் அளவு, ஒரு அணு).\nஅதான் மைக்ரோ சைஸ் மேடுபள்ளங்களிலேயே நீர் அமர்ந்துவிடுகிறதே. இந்த நேனோ சைஸ் மேடு பள்ளங்கள் எதற்கு அறிந்துகொள்வதற்காக முதலில், அடுப்பில் அப்பளம் காய்ச்சுவது போல, ஆனால் துல்லிய காய்ச்சலாய் மைக்ரோ-கட்டுமானம் மாறும்வகையில் பொருள்பதப்படுத்தும் அன்னீலிங் முறையில் தாமரை இலையை மெதுவாக 150 டிகிரி வரை சூடிபடுத்தி பிறகு குளிரவைத்து, இந்த நானோ சைஸ் மேடுகளை மட்டும் ’சவரம்’ செய்து எடுத்துவிட்டார்கள். இப்படி சவரம் செய்யப்பட்ட தாமரை இலையின் மீது நீரூற்றிப்பார்த்தார்கள். ஒரிஜனல் இலையை விடக் குறைவாகவே நீரொட்டாத் தன்மை இருந்தது. அதாவது, முன்னர் குறிப்பிட்ட பரப்பு-நீர் திவலை விரிகோணம் மகா நீரொட்டா பரப்பின் 170 இல் இருந்து சுருங்கி, 126 என்றானது. நீர் ஒட்டிக்கொண���டு இலையை சற்று ஈரப்படுத்தத்தொடங்கியது.\nஅருகில் படத்தில் இடது மேல் ஒரத்தில் நுண்னோக்கிவழியே தெரியும் ஒரிஜனல் தாமரை இலை பரப்பு (படத்தில் கோடு சைஸ் 10 மைக்ரோ மீட்டர்). வலது மேல் ஓரத்தில் நேனோ சைஸ் மேடுகள் சவரம் செய்தபின் பரப்பு.\nநேனோ சைஸ் மேடுபள்ளங்களை நீக்கிச்சுத்தமாக்கிவிட்டால், நீர் இலையின் பரப்பினோடு வேற்றிண ஒட்டுதல் (அட்ஹெஷன்) முறையில் சேர்ந்துகொள்வது அதிகரிக்கிறதாம். தாமரை இலை மகா நிரோட்டா பரப்பாய் விளங்க மைக்ரோ மற்றும் நேனோ இரண்டு சைஸ்களிலும் மேடு பள்ளங்களிலான பரப்பு தேவை என்பது ஊர்ஜிதமாகிறது.\nதாமரை இலை என்றில்லாமல், பொதுவாக இந்த மகா நீரொட்டா தன்மையை உபயோகிக்க ஒரு யோசனை செய்வோமா\nவீட்டில் குழாய்களில் ஒரு கண-அளவு நீர், குறிப்பிட்ட நேரத்திற்குள் வருவதற்கு, ஊரின் பெருநீர்தொட்டியில் கிளம்பி வீட்டு பாத்ரூமில் வெளிப்படும் தூரத்தை கடப்பதற்கு நீருக்கு நிர்ணயிக்கப்பட்ட வேகம் வேண்டும். இதற்கு தொட்டி நம் வீடுகளைக்காட்டிலும் மேட்டில் இருந்தால் நலம். வேளச்சேரி மற்றும் வெஸ்ட் மாம்பலம் ஏரிக்களில், ஒரு லேக் வியூ ரோட்டோடு, பள்ளமான இடங்களில் குடியிருப்புகளை அமைத்தாலும் நலமே.\nதவிர, குழாயின் உட்சுவரின் மீது ஏற்படும் உராய்வினால்தான் நீரின் வேகம் மட்டுப்படுகிறது என்பதை புரிந்துகொண்டுள்ளோம். இதனால், குழாய்ப் பயணத்தில் ஆங்காங்கே பம்புசெட்டு அமைத்து, நீரை உந்தி, அதன் வேகத்தை அதிகரிக்கிறோம். இதனால், பம்பை சுழற்றுவதற்கு மின்சாரம், பணம் செலவழிக்கிறோம்.\nஒரு வேளை குழாய்களின் உட்பரப்புகளெல்லாம் வழுவழுவென பல்லியின் பின்புறம் போலிருந்தால் நீருக்கு உராய்வு குறைந்து, எளிதில் பயணித்து, மின்சார செலவு, குறையுமே. மேற்கூறிய மகா நீரொட்டா பரப்பான தாமரை இலையை குழாய்களின் உட்சுவர்களில் ஒட்டிவிட்டால் நீருக்கு உராய்வு குறைந்து, எளிதில் பயணித்து, மின்சார செலவு, குறையுமே. மேற்கூறிய மகா நீரொட்டா பரப்பான தாமரை இலையை குழாய்களின் உட்சுவர்களில் ஒட்டிவிட்டால் சுருள் வாழையின் மென்மையை குழாய்களின் மேனிவரை கண்டுவிட்டால்\nஐடியா சுமார்தான். ஊர் முழுவதும் குழாயினுள் ஒட்டுவதற்கும், இரண்டொரு நாளில் வெதும்பிய இலையை புதுப்பிப்பதற்கும் தாமரை இலை கிராக்கி. சான்சே இல்ல.\nஆனால் இவ்வகை நீரொட்டா ரசாயனங்களை பெயிண்ட் போல தயாரித்து குழாய்களினுள்ளே பூசினால் நிச்சயம் உராய்வு குறைந்து, செலவு குறையலாம். அதெப்படி மைல் நீள குழாய் முச்சூடும் உள்ளார பெயிண்ட் அடிக்கறதுன்னுதானே டௌட்; வெட்டின மரங்கள் அங்கேயே இருப்பதாய் கண்ணில் காட்ட (கர்நாடக) ராவோட ராவா மலைக்கே பச்சை பெயிண்ட் அடிக்கமுடியவில்லையா, இதென்னா ஜுஜுபி. என்ன நான் சொல்வது\nகுழாய்களில் இந்த ஐடியாவை செயலாக்க ஆராய்ச்சி நடந்துவருகிறது. நீரொட்டா தன்மையைக்கொடுக்கும் ரசாயனங்கள் குடிக்கும் நீருக்கு சுகாதார பாதகங்கள் செய்யாதவரை, குழாய்களில் உபயோகத்திலும் வரலாம். பிரத்யேக தண்ணீர்தொட்டியுள்ள வீடுகளிலோ, அடுக்ககங்களிலோ (அப்பார்ட்மெண்ட்ஸ்) செயலாக்கலாம். இதுவரை ஆராய்ச்சி நிலையிலேயே இருக்கிறது.\nஆனால் சாத்தியமான மற்றொரு உபயோகம் சூரிய வட்டுகள் மீது இவ்வகை நீரொட்டா பூச்சு கொடுப்பது. சூரியவொளியிலிருந்து ஆற்றல் சேகரிக்கும் சூரிய வட்டுகள் பொதுவில் அதிக பரப்புள்ளவை. வெளியில், வெய்யிலில் காய்கையில், தூசி படர்ந்தோ மழைநீர்த்துளிகள் தேங்கியோ, எளிதில் மாசடைந்துவிடலாம். இப்பரப்புகளில் நீரொட்டாமல் இருப்பதற்காக மகாநீரொட்டா பூச்சு. இந்தியாவில் அமலுக்கு வந்ததாய் தெரியவில்லை. சென்றமுறை சொந்தஊர் செல்கையில் கவனித்தேன். ரயில்வேலைன் ஓரமாய் நிறுவப்பட்டிருந்த சூரிய வட்டுக்களில் துணி உலர்த்தியிருந்தார்கள்.\nகுளத்தில் தாமரை இலை மட்டுமல்ல, நீந்தும் வாத்தின் இறகுகளும் நீரொட்டா பரப்பே. மேலோட்டமாக நீந்துகையில், சடுதியில் முங்கி மீன்பிடிக்கையில், வாத்தின் இறகுகளில் நீரொட்டுவதில்லை. பார்பியூல்கள் எனப்படும் மைக்ரோ சைஸ் மேடுகளின் மீது அமரும் நீர்த்திவலைகள் வழிந்தோடிவிடுகிறது.\nஇந்த வாத்து சிறகின் மீது ஃப்ளூரைடு மற்றும் சிலிக்கான் ஆக்ஸைடு சேர்ந்த சைலாக்ஸைன் வகை பாலிமர் (ஃப்ளூரோபாஸ் – fluoroPOSS எனப் பெயர்) ரசாயனத்தை பூசியதும், இறகு நீரை மட்டுமல்ல எண்ணையையும் பயமுறுத்தி ஒட்டாமல் விரட்டுகிறதாம். நீர் தவிர, எண்ணையையும் தன்மேல் சேர்க்காத இவ்வகை பரப்புகள் ஆம்னிஃபோபிக். இயற்கையிலின்றி, செயற்கையாக 2008இல் அமேரிக்க எம்.ஐ.டி. அறிவியலாளர்கள் பரிசோதனைகளில் தோற்றுவித்திருக்கிறார்கள்.\n(அருகில் படத்தில் ஃப்ளூரோபாஸ் ரசாயன பூச்சுகொடுத்த வாத்து சிறகின் மீது நீர் ம��்றும் எண்ணை திவலைகள் ஒட்டாமல் திரண்டு நிற்பதை காணலாம்.)\nஹைட்ரோஃபோபிக் என்பதற்கு நீரொட்டா போல, தண்ணீர், எண்ணை போன்றவை திரவங்கள் அல்லது பாய்மங்கள் ஆகையால் ஆம்னிஃபோபிக் என்றால் திரவவொட்டா என்கிறேன். ஆங்கில ’ஆம்னி’, ’சகலமும்’ என்கிற பொருளில் வந்தாலும் திரவங்கள் ஒட்டாதிருப்பதையே இங்கு குறிக்கிறது.\nஇந்த ஃப்ளூரோபாஸ் ரசாயன பூச்சினால் முகமலங்கரித்த பரப்பு, பல்லுல பச்ச தண்ணி படாம நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருக்கும். கூடவே தூசி சேராது பொலிவுடன். இதன் நீட்சியாய் வருங்காலங்களில் இந்த திரவவொட்டா தன்மையை ஏற்படுத்தும் வகையில் ரசாயன ”வெள்ளையடிக்கப்பட்ட” ஒரு மெய்புகுபை (அதாம்பா, சட்டை) செய்தால், அதில் அநாவசிய தூசிதும்மட்டைகளை எளிதில் அகற்றிவிடலாம். எண்ணை வழி கறைகள் முதலில் ஒட்டவே ஒட்டாது. தூசி படிந்தாலும் சட்டையை ஒருமுறை நீரில் முக்கி எடுத்தால், சட்டையின் பரப்பில் ஒட்டாத நீர் வழிந்தோடுகையில், சாணம் வைத்து சுத்தம்செய்த சாப்பிட்ட இடம்போல, படிந்துள்ள தூசியையும் உருட்டிக்கொண்டு நீர் வெளியேறிவிடும். சட்டையை வெய்யிலில் காயவைக்கவேண்டாம். அப்படியே போட்டுக்கலாம்.\nபக்கவிளைவாய் இவ்வகை சட்டை உடல் வியர்வையையும் உறிஞ்சாது. வேண்டுமானால் உள்ளே வியர்வை உறிஞ்சும் சாதா காட்டனும் வெளியே நீரொட்டா மேட்டருமாய் செய்து, உள்ளொன்று வியர்த்து புறமதனில் பொலிவுரலாம்.\nதொன்னூறுகளில் டிவியில் கையளவு ஊதா பார்டர் போட்ட வெள்ளை மொடமொட காட்டன் புடவை, பன் கொண்டை மற்றும் பல் சிரிப்புடன் துணிதுவைத்தபடி ரூபா கங்குலி ’சப்ஸே ஸியாதா ஸஃபேத்’ என்று அழுக்கு சட்டையை ஒரேமுறை முக்கியெடுத்தே பளிச் வெள்ளையாக்கி, சர்ஃப் விளம்பரம் செய்வாரே. அந்த நிகழ்வு மகா திரவவொட்டா பரப்புகளினால் நிஜமாகலாம்.\nநீரொட்டா தன்மை மற்றும் சார்ந்த குணங்கள் டியூலிப் போன்ற சில தாவரங்களில் இருக்கிறது. அழுக்கு சேராத குணம் வண்ணத்துப்பூச்சிகளின் இறகிலும் பல்லியின் கால்களிலும் இயற்கையின் நானோடெக்னாலஜியாய் அமைந்திருக்கிறது.\n[சொல்வனம் இணையைதழில் வெளிவந்த கட்டுரையின் மீள்பதிவு]\nதொட்டால் தொடுதிரை பூ மலரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/scoopnews/99500-exchange-food-for-500kg-plastics.html", "date_download": "2019-11-12T18:10:13Z", "digest": "sha1:WROJJPPFXCX3FT3LGKX24AUTRUAEONGQ", "length": 31289, "nlines": 360, "source_domain": "dhinasari.com", "title": "பண்டமாற்று! அரைகிலோ ப்ளாஸ்டிக்கு சாப்பாடு ! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nபோலி கையெழுத்து – இருவர் கைது\nலிஃப்ட் இறங்கும் முன்னே திறந்த கதவு கீழே விழுந்து உயிரிழந்த இளைஞர்\n25 வயது வீராங்கனை சுட்டுக் கொலை; பயிற்சியாளர் காரணமா\n99நாட்களுக்கு பிறகு நவ-17முதல் காஷ்மீரில் மீண்டும் இரயில் சேவை தொடக்கம்.\nஆரோக்கிய சமையல்: ஓட்ஸ் இட்லி\nபதிவு சான்றிதழ் இன்றி கிணறு, ஆழ்குழாய் தோண்டினால் நடவடிக்கை\nபரமக்குடி நெசவாளர் சங்கம் சாதனை பிரதமர்-சீன அதிபர் 3டி பட சேலை\nரூ.90 ஆயிரம் கோடியை தாண்டிய கடன்\nபெரியோரின் ஆசிகளால் கிடைத்த தீர்ப்பு\nபழ.கருப்பையா வரிசையில் நெல்லை கண்ணன்: அர்ஜுன் சம்பத் கண்டனம்\nலிஃப்ட் இறங்கும் முன்னே திறந்த கதவு கீழே விழுந்து உயிரிழந்த இளைஞர்\n25 வயது வீராங்கனை சுட்டுக் கொலை; பயிற்சியாளர் காரணமா\n99நாட்களுக்கு பிறகு நவ-17முதல் காஷ்மீரில் மீண்டும் இரயில் சேவை தொடக்கம்.\nமகாராஷ்டிரா: குடியரசு தலைவர் ஆட்சி\nவிமானத்தை நிறுத்தி… எலி பிடித்த சாகசம் 12 மணி நேர தாமதம்\n‘மகாத்மா காந்தி மெடலியன் ஆஃப் எக்ஸெலன்ஸ்’ பதக்கம் பெற்ற ஓபிஎஸ்\nவிராட் கோலியாக மாறும் ஆஸ்திரேலிய வீரரின் மகள்\nஓபிஎஸ்-க்கு ‘தங்க தமிழ் மகன்’ விருது\nவிமானத்தின் எக்ஸிட் கதவை திறந்த இளைஞர்\nசுறா மீன் வயிற்றில் கிடைத்த பொருளைக் கண்டு அதிர்ந்த அதிகாரிகள்\nபோலி கையெழுத்து – இருவர் கைது\nபெண்கள் விடுதியில் பள்ளி மாணவிகள் 4 பேர் மாயம்\nசரிந்து விழுந்த கட்சிக் கொடிகம்பம் சுபஸ்ரீ போல் விபத்தில் சிக்கிய பெண்\nஆழ்துளைக் கிணற்றை மூட… ஹலோ ஆப் எடுத்த முன்முயற்சி\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\n“சுகத்தைத் துறக்காதவன் துறவியே இல்லை.\nஇன்று… குருநானக் ஜயந்தி தினம்\nதிருநீறு இட்டார் கெட்டார்.. திருநீறு இடாதார் வாழ்ந்தார்\nதன் காஷ்ட மௌனத்தை விட்டுப் பேசிய பெரியவா\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் நவ.12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்��ாங்கம் நவ.11- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் நவ.10- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் நவ.09- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nநான் இந்த விளையாட்டுக்கு வரல..ட்விட்டரை விட்டு வெளியேறிய குஷ்பு\nபிரபல பாடகி மருத்துவமனையில் அனுமதி\n‘அதை’ மறக்கவில்லை சின்மயி: வைரமுத்துவை ‘அந்த’ வார்த்தையால் சாடுகிறார்\nஇந்தியாஇலக்கியம்உங்களோடு ஒரு வார்த்தைஉரத்த சிந்தனைசற்றுமுன்சுய முன்னேற்றம்நலவாழ்வுபொது தகவல்கள்லைஃப் ஸ்டைல்\nமக்களுக்கு, சுவையான சாப்பாடை இலவசமாக வழங்குகிறார்கள்.\nநான் இந்த விளையாட்டுக்கு வரல..ட்விட்டரை விட்டு வெளியேறிய குஷ்பு\nசமீபத்தில் தனது குடும்பத்துடன் தீபாவளி தினத்தை கொண்டாடிய குஷ்பு தனது இரண்டவது மகள் ஆனந்திதாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.\nலால் சிங் சத்தா என்கிற ஹிந்தி படம் ஒன்றில் நடித்துவருகிறார் அமீர்கான். தற்போது அந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து அமீர்கானின் புகைப்படம் ஓன்று வெளியாகியுள்ளது.\nபிரபல பாடகி மருத்துவமனையில் அனுமதி\nமூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n‘அதை’ மறக்கவில்லை சின்மயி: வைரமுத்துவை ‘அந்த’ வார்த்தையால் சாடுகிறார்\nஉள்ளூர் செய்திகள் தினசரி செய்திகள் - 11/11/2019 2:59 PM 0\nகுற்றவாளியான வைரமுத்து தொடர்ந்து இந்த ஆண்டு முழுவதும் பல திமுக நிகழ்வுகள், ஐ.ஏ.எஸ் அதிகாரி பயிற்சி அகாடமி நிகழ்வுகள், தமிழ் மொழி நிகழ்வுகள், புத்தக வெளியீடுகள் மற்றும் தொழில் நிகழ்வுகளில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார்.\nசர்வாதிகாரி ஸ்டாலின்: ஸ்டாண்ட் அப் காமெடி\nஇதையேதான் ரஷ்ய ஜோசப் ஸ்டாலின் சொன்னான் ஹிட்லரும் சொன்னான் பாசிச திமுக ஒழிக\nஊடகவியலாளர் மதனை மிரட்டிய திமுக டிவிட்டர் கணக்கை முடக்கியதால் கடுப்பான நெட்டிசன்ஸ்\nஅரசியல் செங்கோட்டை ஸ்ரீராம் - 11/11/2019 3:52 PM 0\nவின் டிவி.,யில் தற்போது செய்தியாளராகப் பணியாற்றும் மதன் ரவிசந்திரனுக்கு திமுக.,வினர் கொலைமிரட்டல் விடுத்துள்ளதாக தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. சமூகத் தளமான டிவிட்டர் தளத்தில், மதன் கணக்கு முடக்கப் பட்டிருக்கிறது. இது குறித்து, சமூக ஊடகங்களில் பாஜக.,வினர், ஆதரவாளர்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.\n அண்ணா அ��ிவாலயம் -அடிமாட்டு ‘நில அபகரிப்பில்’ : சர்ச்சையில் சிக்கிய திமுக\nதிமுக.,வின் அதிகாரபூர்வ நாளேடான ‘முரசொலி’ பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளது என்றும், திமுக., சமூக நீதி என்று கூறி இரட்டை வேடம் போடுவதாகவும் ஒரு சர்ச்சை எழுந்தது. அதை அடக்குவதற்கு என்னவெல்லாமோ செய்து பார்த்தது திமுக.,\nபப்ஜி – PUBG விளையாட்டை தடை செய்ய ராமதாஸ் கோரிக்கை\nஎனவே, பப்ஜி விளையாட்டை தமிழக அரசு தடை செய்ய வேண்டும்; தேசிய அளவில் தடை செய்ய மைய அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்.\nபோலி கையெழுத்து – இருவர் கைது\nஇதனைப் பார்த்த எஸ்.ஐ., அது தன்னுடைய கையெழுத்து இல்லை எனக் கூறி, சான்றிதழ் அளித்தவர்கள் குறித்து விசாரித்தார்.\nலிஃப்ட் இறங்கும் முன்னே திறந்த கதவு கீழே விழுந்து உயிரிழந்த இளைஞர்\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 12/11/2019 10:02 PM 0\nஅதனை கவனிக்காத இர்ஃபான் உள்ளே கால் வைத்து அடிவைக்க உடனே லிஃப்ட் ரூமிற்குள் ஐந்தாம் மாடியில் இருந்து கீழே விழுந்து அங்கேயே மரணமடைந்தான்.\n25 வயது வீராங்கனை சுட்டுக் கொலை; பயிற்சியாளர் காரணமா\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 12/11/2019 9:58 PM 0\n25 வயது விளையாட்டு வீராங்கனை சுட்டுக்கொலை. பயிற்சியாளர் தான் கொலையாளியா ஹரியானா குருக்ராமில் செவ்வாய்க்கிழமை இன்று இந்த கொடூரச் செயல் நிகழ்ந்துள்ளது.\n99நாட்களுக்கு பிறகு நவ-17முதல் காஷ்மீரில் மீண்டும் இரயில் சேவை தொடக்கம்.\nஜம்மு பகுதியில் உள்ள பனிஹால்-ஸ்ரீநகர் வழித்தடத்தில் மட்டும் வரும் 16-ம் தேதி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு 17-ம் தேதி ரெயில் சேவைகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆரோக்கிய சமையல்: ஓட்ஸ் இட்லி\nதேவையான பொருட்கள்: ஓட்ஸ் ...\nவிமானத்தை நிறுத்தி… எலி பிடித்த சாகசம் 12 மணி நேர தாமதம்\nஇறுதியாக சுமார் 11.30 மணி நேரம் தாமதமாக மாலை 5.30 மணிக்கு விமானம் காற்றில் பறந்தது. சரி தாமதத்திற்கு காரணம் என்ன\nஐயப்ப பூஜைக்கு பூப் பறிக்க குளத்தில் இறங்கி… சோகம்\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 12/11/2019 3:15 PM 0\nவிசாகப்பட்டினத்தில் சோகம். சேற்றில் சிக்கி இருவர் மரணம்.\nபேயாய் மாறி பொதுமக்களை அச்சுறுத்திய கல்லூரி மாணவர்கள் கைது\nயுடியூப் சேனலுக்காக பேய் வேடமிட்டு பொதுமக்களை மிரட்டும் செயலில் ஈடுபட்டதாக ஏழு மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.\nஜம்மு-காஷ்மீரில் “ஆபரஷன் மா“ 60 இளைஞர்களுக்கு கிடைத்த மறுவாழ்வு.\nஇந்திய இராணு���த்தின் 'ஆபரேஷன் மா' மூலம் ஜம்மு-காஷ்மீரின் 60 இளைஞர்களை பயங்கரவாத குழுக்களிடமிருந்து மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளது\nஅந்த 5 ஏக்கர் நிலமும், ராமஜன்ம பூமியின் 67 ஏக்கர் நிலத்துக்குள்தான் வேண்டுமாம்\nபாபரி மஸ்ஜிதுக்கு பதிலாக வழங்கப்படும் இந்த ‘நன்கொடை’ தங்களுக்கு பிடிக்காது என்று அயோத்தி முனிசிபல் கார்ப்பரேட்டர் ஹாஜி ஆசாத் அகமது தெரிவித்தார்.\nமேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சிலிகுரி நகரில் முன்னாள் பள்ளி மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து, நூதன முறையில் பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்தி வருகின்றனர். அதன்படி, மறுசுழற்சி செய்யக்கூடிய அரை கிலோ பிளாஸ்டிக் பை, பாட்டில்களை கொடுக்கும் மக்களுக்கு, சுவையான சாப்பாடை இலவசமாக வழங்குகிறார்கள். இந்த விழிப்புணர்வு மக்களிடத்தில் பெரும் வரவேற்பபையும் பெற்று வருகிறது.இதன் மூலம் உணவு இல்லாதவர்களும் பயனடைகின்றனர். பிளாஸ்டிக் ஒழிப்பிற்கும் வகை செய்தது.\nபிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் பைகளுக்குள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள பிற பிளாஸ்டிக் கழிவுகளுடன் ஏழை எளியவர்கள் உணவு விநியோக மையத்தில் வரிசையில் நிற்பதைக் காணலாம். இந்த முயற்சி கோதல்ஸ் மெமோரியல் பள்ளி மற்றும் நிஷ்கம் கல்சா சேவாவின் பழைய மாணவர்களின் முயற்சி ஆகும். சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் மறுசுழற்சி மற்றும் பிற பயன்பாட்டிற்கு அனுப்பப்படும். “நாங்கள் இந்த முயற்சியைத் தொடங்கினோம், மக்களிடமிருந்து மிகப்பெரிய பதில் உள்ளது” என்று கோதல்ஸ் நினைவுப் பள்ளி முன்னாள் மாணவர் எஸ்.பி. சிங் சலுஜா கூறினார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleசபரிமலை தரிசனத்திற்கு 6,000பேருக்கு மட்டுமே அனுமதி கேரள வனத்துறை; பந்தள மன்னா் கடும் எதிர்ப்பு…\nNext articleவியாழனை தாக்கும் விண்கல் வானில் தோன்றிய அற்புத நிகழ்வு \nபஞ்சாங்கம் நவ.12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் சித்தர் சீராம பார்ப்பனனார் - 12/11/2019 12:05 AM 1\nஆரோக்கிய சமையல்: உளுத்தம் பருப்பு பாயாசம்\nஉளுந்தை சிறிது நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து உலர வைத்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.\nகுட்டிஸ் சாப்பிட்டு சட்டி காலியாகணுமா\nஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, எண்ணெய் சிறிதளவு, தண்ணீர் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு போன்று சற��று தளர்வான பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.\nஆரோக்கிய சமையல்: பொன்னாங்கண்ணிக்கீரை சப்பாத்தி\nகுழந்தைகள் கீரைன்னு சொன்னாலே அரை பர்லாங் ஓடுவாங்க அதுவும் கண்ணிற்கு மிகவும் நல்லதான பொன்னாங்கண்ணிக்கீரை சாப்பிடவே மாட்டாங்க.\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\nபோலி கையெழுத்து – இருவர் கைது\nஇதனைப் பார்த்த எஸ்.ஐ., அது தன்னுடைய கையெழுத்து இல்லை எனக் கூறி, சான்றிதழ் அளித்தவர்கள் குறித்து விசாரித்தார்.\nலிஃப்ட் இறங்கும் முன்னே திறந்த கதவு கீழே விழுந்து உயிரிழந்த இளைஞர்\nஅதனை கவனிக்காத இர்ஃபான் உள்ளே கால் வைத்து அடிவைக்க உடனே லிஃப்ட் ரூமிற்குள் ஐந்தாம் மாடியில் இருந்து கீழே விழுந்து அங்கேயே மரணமடைந்தான்.\n25 வயது வீராங்கனை சுட்டுக் கொலை; பயிற்சியாளர் காரணமா\nபெண்கள் விடுதியில் பள்ளி மாணவிகள் 4 பேர் மாயம்\nவழக்கம் போல் காலை விடுதி மாணவிகளை பள்ளிக்கு செல்ல தயார் படுத்திய போது மேற்கண்ட 4 மாணவிகளும் மாயமானது தெரியவந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2006/01/28/tsunami.html", "date_download": "2019-11-12T19:36:27Z", "digest": "sha1:BBS3KKFCAFSXFV5W22L3XNJWI4JH3WFK", "length": 13901, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தோனேஷியாவில் பயங்கர பூகம்பம்: குமரியில் கடல் கொந்தளிப்பு-கல்பாக்கத்தில் உள்வாங்கியது | Major quake in Indonesia: Sea turns turbulant in TN coast - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை\n20 நாட்களுக்குள் தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்... விறு விறு தேர்வு பணி\nகுறைந்தபட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் காங்., என்சிபியுடன் இணைந்து செயல்படுவோம்: உத்தவ் தாக்கரே\nஎன்சிபியுடன் ஆலோசனை நடத்தி விட்டு சிவசேனாவுடன் பேச்சுவார்த்தை: காங். மூத்த தலைவர் அகமது பட்டேல்\nமகாராஷ்டிரா ஆளுநர் செய்த 4 தவறுகள்... பட்டியல் போடும் காங்கிரஸ் சுர்ஜிவாலா\nஉள்ளாட்சித் தேர்தல்.... வேட்பாளர் தேர்வில் மாவட்டச் செயலாளர்கள் பங்கு\nபொன் மாணிக்கவேல் அல்ல.. மோடி முயற்சியால்தான் ஆஸி.யிலிருந்து சிலைகள் மீட்கப்பட்டன.. தமிழக அரசு\nMovies பார்வதி த���வியா வேஷம் போட்டவங்களா இவங்க.. இந்த ஆட்டம் போடுறாங்களே\nAutomobiles கனரக வாகனத்தை இயக்கும் வயதானவர்... இந்த வீடியோ பாருங்கள்...\nLifestyle கர்ப்ப காலத்தில் பீட்ரூட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nSports பார்ரா.. கங்குலிக்கு பிசிசிஐ தலைவர் பதவி கிடைச்சா.. வாட்சனை தலைவராக்கி அழகு பார்க்கும் வீரர்கள்\nFinance எச்சரிக்கையா இருங்க.. இதற்காக 10,000 ரூபாய் அபாராதம் விதிக்கப்படலாம்..\n அஞ்சல் துறையில் உள்ள 3650 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்ப்பு\nTechnology டாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தோனேஷியாவில் பயங்கர பூகம்பம்: குமரியில் கடல் கொந்தளிப்பு-கல்பாக்கத்தில் உள்வாங்கியது\nஇந்தோனேசியாவின் கடல் பகுதியில் நேற்றிரவு மிக பயங்கரமான பூகம்பம் ஏற்பட்டது.\nபாண்டா கடல் பகுதியில் ஏற்பட்ட இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 7.7 என்ற அளவுக்குப் பதிவானது.\nஇந் நிலையில் கன்னியாகுமரி கடல் பகுதியில் மிகக் கடும் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை அருகே கல்பாக்கத்திலும்கடல் கொந்தளிப்பு காணப்படுகிறது.\nஇந்தோனேசியாவின் கிழக்குக் கடல் பகுதியில் நேற்று இரவு 10.28 மணியளவில் ஏற்பட்ட இந்த நில நடுக்கத்தால் அம்போன்உள்ளிட்ட பல பகுதிகளில் வீடுகளில் கீறல் விழுந்தது. மக்கள் அலறியபடி வீடுகளை விட்டும், கடல் பகுதியை விட்டும் ஓடினர்.கடலுக்கடியில் 340 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.\nஆனால், அங்கு உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இந்த நில நடுக்கத்தால் சுனாமி அலைகள் உருவாகவில்லை என்றும்அமெரிக்க புவியியல் மையம் அறிவித்துள்ளது.\nஆனால், இந் நிலையில் கன்னியாகுமரி கடல் பகுதியில் இன்று காலை முதல் மிகக் கடும் கடல் கொந்தளிப்பு காணப்படுகிறது.நேரம் ஆக ஆக கொந்தளிப்பும் அதிகரித்து வருவதால் மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர்.\nகடல் கொந்தளிப்பு அதிகரித்துள்ளதால் காலை 10 மணியிலிருந்து விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை ஆகியவற்றுக்குபடகு சேவை நிறுத்தப்பட்டுவிட்டது.\nவிவேகானந்தர் பாறைக்குச் சென்ற சுற்றுலா பயணிகள் பத்திரமாக கரைக்கு மீட்கப்பட்டு வருகின்றனர். இதேபோல திருவள்ளுவர்சிலை நடை மண்டபத்தில் சிக்கியுள்ள பயணிகளை 4, 4 பேராக மீட்கப��பட்டு வருகிறார்கள்.\nகடல் கொந்தளிப்பு கடுமையாக இருப்பதால், சுனாமி வருமோ என்ற பீதியில் மக்கள் உள்ளனர்.\nஇதேபோல, கல்பாக்கத்திலும் கடல் கொந்தளிப்பு காணப்படுகிறது. கடல் 30 மீட்டர் தூரத்திற்கு உள் வாங்கியுள்ளது. இதன்காரணமாக கல்பாக்கம் பகுதி மக்களிடையே சுனாமி பீதி ஏற்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/nanbanin-birantha-nal-kondattathil-rajini-dhnt-754874.html", "date_download": "2019-11-12T18:44:40Z", "digest": "sha1:4BOVMTNAPZ5B7U5MTTPWJG3M4IOJZJEV", "length": 9006, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "நண்பனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ரஜினி! - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநண்பனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ரஜினி\nநண்பனின் கொண்டாட்டத்தில் ரஜினி: மகிழ்ச்சியில் கமல் ரசிகர்கள்\nநண்பனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ரஜினி\nஓசூரில் காணாமல் போன மரகத லிங்கம்\nகொலை மிரட்டல் விடுத்த பெற்றோர்: இளம் தம்பதி காவல் நிலையத்தில் தஞ்சம்\nபாதசாரியிடம் செல்போன் பறித்த மர்ம நபர்கள்: அச்சத்தில் மக்கள்\nசட்டம்-ஒழுங்கு பிரச்சனைக்கு துரித நடவடிக்கை: காவல்துறை கண்காணிப்பாளர் அதிரடி\nகுடிநீர், சாலை வசதி இல்லை: விளாங்காட்டூர் கிராம மக்கள் அவதி\nபாதசாரியிடம் செல்போன் பறித்த மர்ம நபர்கள்: அச்சத்தில் மக்கள்\nகொலை மிரட்டல் விடுத்த பெற்றோர்: இளம் தம்பதி காவல் நிலையத்தில் தஞ்சம்\nஅதிமுக கொடிக்கம்பம் விழுந்து விபத்து ஏற்பட்டது தொடர்பாக முதல்வர் கருத்து\nமனைவி தலையை ஊர்வலமாக எடுத்து சென்ற கணவர்.. கம்பத்தில் தொங்க விட பிளான்..\nஸ்டேஷனை விட்டு நகர கூடாது இன்ஸ்பெக்டர்.. இது எங்க உத்தரவு.. அசரடித்த காசிமேட்டு மக்கள்\nரஜினிகாந்த்துக்கு எடப்பாடி கொடுத்த பதில் என்ன தெரியுமா\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2014/02/", "date_download": "2019-11-12T19:17:58Z", "digest": "sha1:4X2UOIMMBIN3WK6G7BPYTGCAWN4OUUAV", "length": 55707, "nlines": 538, "source_domain": "ta.rayhaber.com", "title": "பிப்ரவரி 2014 | RayHaber | ரயில்வே | நெடுஞ்சாலை | கேபிள் கார்", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சி���்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[11 / 11 / 2019] எக்ஸ்பிரஸ் கோட்டாக EGO மறுசீரமைக்கப்பட்ட வரி 474\tஅன்காரா\n[11 / 11 / 2019] அகாராய் டிராம் வரிசையின் நீளம் 20 மைலேஜ் வரை\tகோகோயெய் XX\n[11 / 11 / 2019] ரயில்வே துறையின் தாராளமயமாக்கல் மற்றும் டி.சி.டி.டியின் மறுசீரமைப்பு\tஅன்காரா\n[11 / 11 / 2019] உலுடா கேபிள் கார் கவனம்\n[11 / 11 / 2019] பர்சா மற்றும் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் திட்டத்திற்கு இடையே அதிவேக ரயில் உள்ளது\tபுதன்\n[11 / 11 / 2019] பிளாஜோலு டிராம் லைன் சேவைக்கு வைக்கப்பட்டுள்ளது\tகோகோயெய் XX\n நகர மருத்துவமனை ஓபரா டிராம் அட்டவணைகள் நிறுத்த\tஎக்ஸ்ஸ்செசிஷர்\n[11 / 11 / 2019] அகாரேயின் புதிய வரி நகர மருத்துவமனையை அடையும்\tகோகோயெய் XX\n[11 / 11 / 2019] இன்டர்சிட்டி ஹை ஸ்பீட் எக்ஸ்பிரஸ் விமானங்கள் தொடங்குகின்றன\tஅன்காரா\n[11 / 11 / 2019] கனல் இஸ்தான்புல் திட்டத்தில் கடைசி நிமிட முன்னேற்றங்கள்\tஇஸ்தான்புல்\nபொறியாளர் கவனத்தை இந்த பேரழிவை தடுத்தார்\n28 / 02 / 2014 லெவந்த் ஓஜென் 0\nஇயந்திரத்தின் கவனக்குறைவு சோகத்தைத் தடுக்கிறது: இஸ்மிர் மற்றும் அங்காராவிற்கும் இடையே பயணித்த ரயில்களும் Uşak புகையிரத நிலையத்திற்குள் நுழைந்தன. இஜ்மீர் ப்ளூ ரயில் பயணிகள் ரயில், செவ்வாய்க்கிழமை, பெப்ரவரி 8, வியாழன் மாலை, Izmir Alsancak Train Station [மேலும் ...]\n28 / 02 / 2014 லெவந்த் ஓஜென் 0\nஅலாரம் உள்ள லாஜிஸ்டிக்ஸ் துறை: ஆழமாக துருக்கி Taner அங்காரா அரசியல் குழப்ப நிலை தளவாடங்கள் துறை பாதிக்கப்பட்ட என்பதைக் குறிக்கும் பாதுமி லாஜிஸ்டிக்ஸ் தலைமை, \"தற்போது ஒரு தீவிர நிச்சயமற்ற ஆதிக்கம் செலுத்துகின்றன. இரண்டு ஆண்டுகளில் மூடப்பட்ட தளவாட நிறுவனங்களின் எண்ணிக்கை 120 ஐ அணுகியது. எமது வர்த்தகமானது தேர்தல்களின் தலைவிதி ஆகும் [மேலும் ...]\nKırıkkale மணிக்கு இரும்பு தடைகள்\n28 / 02 / 2014 லெவந்த் ஓஜென் 0\nKırıkkale இடைமறிக்கும் ரயில் பேரழிவில் இரும்பு தடைகள்: மக்கள் இரும்பு தடைகள் இரயில் கீழ் தங்க நண்பர்கள் குழு தப்பித்தோம் 4, ஏற்பட்ட ஒரு போக்குவரத்து விபத்தில் சிதைப்பது. வாகனத்திற்காக விளம்பர அறிகுறிகள், இயக்கம் விஞ்சி இரும்பு தடைகளை கொண்டு மூடப்பட்டிருந்த உருவானவுடன் போது இயக்கி குடிபோதையில் இருந்ததாகவும் கூறினார் [மேலும் ...]\nபோக்குவரத்து அலுவலர் சென்கேசன் அறிக்கை\n28 / 02 / 2014 லெவந்த் ஓஜென் 0\nபோக்குவரத்து தொழிலாளர் அதிகாரி-சென் கூட்டமைப்பு அலுவலர்கள் சங்கம் (போக்குவரத்து அதிகாரி-சென்) தலைவர் கேன் Cankes, \"உண்மையும் நீண்ட துன்பத்தை ரயில் ஊழியர்கள் ஆண்டு 50 பழிவாங்கப்படும் விடுபட வேண்டும்: போக்குவரத்து அதிகாரி-சென் ஜனாதிபதி விளக்கம் Cankes. நாம் அதே சுய தியாகம் நமது தடையின்றி சேவை தொடர்ந்து ... [மேலும் ...]\nஅரிஃப்பீ அடாட்யூர்க் ஸ்ட்ரீட் ய்ஹ்த் அண்டபாஸ் அகழ்வு வேலைகள் தொடங்கப்பட்டது\n28 / 02 / 2014 லெவந்த் ஓஜென் 0\nArifiye YHT ஆட்டாதுர்குக்கு அவென்யூ சுரங்கப்பாலம் அகழ்வாராய்ச்சிகள் தொடக்கம்: Arifiye பதிலாக கட்டுமான மேடை செய்யப்பட்ட லெவல் கிராசிங்குகள் ஆட்டாதுர்குக்கு அவென்யூ சுரங்கபாதை உள்ள அகழ்வில் அடைந்தது. TCDD, Arifiye Arifbey Mahallesi மூலம் உணரப்படும் உயர் வேக ரயில் திட்டத்தின் நோக்குடன் [மேலும் ...]\nவிபத்துக்களைத் தடுப்பதற்காக கோன்யா டிராம் வரி நிலத்தடி நிலமாக இருக்க வேண்டும்\n28 / 02 / 2014 லெவந்த் ஓஜென் 0\nகோன்யா டிராம் கோடு நிலத்தடி நீளம் இருக்க வேண்டும்: கோன்யாவில், டிராம் விபத்துக்கள் போக்குவரத்து விபத்துக்களில் சேர்க்கப்படுகின்றன. விபத்துகள் தடுக்க ஒரே வழி தரையில் Selcuk பல்கலைக்கழகம் விபத்துகள் ஆராய்ச்சி, தடுப்பு மற்றும் கீழ் டிராம் வரி பெற உள்ளது [மேலும் ...]\nடிராம் உயர்நிலைப் பள்ளி மாணவர் வெற்றி (வீடியோ)\n28 / 02 / 2014 லெவந்த் ஓஜென் 0\nடிராம் ஒரு உயர்நிலை பள்ளி மாணவனைத் தாக்கியது: காடர் ஏகெண்டொக் என்ற உயர்நிலைப்பள்ளி மாணவர் கொன்யாவில் டிராம் மூலம் தாக்கினார். ஒமர் டி (35) தலைமை தாங்கிய செல்ஜக்கியர்காள் Aydınlıkevler மத்திய நகருக்கு அருகில் பயணம் வளாகம்-அலாதீன் டிராம் நிறுத்தத்தில், விரும்பும் உயர்நிலை பள்ளி மாணவர்கள் ரயில் விதி கடந்து செல்வதற்காக [மேலும் ...]\nRayHaber 28.02.2014 டெண்டர் புல்லட்டின்\n28 / 02 / 2014 லெவந்த் ஓஜென் 0\nஎங்கள் கணினியில் 28.02.2014 க்கு டெண்டர் அறிவிப்புகள் எதுவும் இல்லை. இதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்RayHaber 19.02.2014 டெண்டர் புல்லட்டின் 19 / 02 / 2014 எங்கள் கணினியில் 19.02.2014 க்கு டெண்டர் பதிவுகள் எதுவும் இல்லை.RayHaber 11.04.2014 கொள்முதல் புல்லட்டின் 11 / 04 / 2014 [மேலும் ...]\nகோர்ம் அதிவேக ரயில் திட்டம் 2023 நிகழ்ச்சியில்\n28 / 02 / 2014 லெவந்த் ஓஜென் 0\nCorum வேகம் ரயில் திட்டம் 2023 திட்டம்: Corum ஒரு திட்டத்தை என்பது போன்ற காரணமாக என்று பேரணிகள் என்று ரத்து எர்டோகன் மாகாணங்களுக்கு நீதி மற்றும் அபிவிருத்தி கட்��ி Ceylan மாகாண தலைவர், தீவிர திட்டத்தில் முக்கிய அபிவிருத்திகள் உள்ள விமான நிலையம், ஆனால் குரல் ரயில் போன்ற. வரி வீக் [மேலும் ...]\nTULOMSAS இலிருந்து வான் ஏரி ஃபெரீஸ் வரை\n28 / 02 / 2014 லெவந்த் ஓஜென் 0\nஏரி வான் படகு இருந்து TÜLOMSAŞ: வகை அங்கீகாரத்தையும் சான்றிதழ் பகுதியில் முதல் உள்நாட்டு டீசல், மரைன் என்ஜின் பிராண்ட் டீசல் எஞ்சின்கள் வரையறுக்கப்படுகிறது ஏரி வான் படகு பயன்படுத்தப்படும் Tulomsas. வான் லேக் ஃபெரிஸில் கடந்த ஆண்டு கட்டளைக்கு TÜLOMSAŞ பயன்படுத்தப்பட்டது [மேலும் ...]\nகோன்யா லாஜிஸ்டிக்ஸ் கிராமம் திட்டத்திற்கான போக்குவரத்து பரிந்துரைகள்\n28 / 02 / 2014 லெவந்த் ஓஜென் 0\nகோன்யா லாஜிஸ்டிக்ஸ் வில்லேஜ் திட்டத்திற்கான போக்குவரத்து ஆலோசனைகள்: மெல்லானா மேம்பாட்டு நிறுவனம் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. கோன்யாவில் செயல்படுத்தப்பட, லாஜிஸ்டிக்ஸ் கிராமம் திட்டம் இந்த அனைத்து போக்குவரத்து ஆலோசனைகளிலும் கையாளப்படும், அது பல முறை போக்குவரத்து அமைப்புகளுடன் வடிவமைக்கப்படும். [மேலும் ...]\nசம்சுங் லைட் ரெயில் சிஸ்டத்தில் உள்ள 55 மில்லியன் பயணிகள் கொண்டாட்டம் (புகைப்படக் காட்சியகம்)\n28 / 02 / 2014 லெவந்த் ஓஜென் 0\nசம்சுன் லைட் ரயில் சிஸ்டத்தில் 55 மில்லியன் பயணிகள் கொண்டாட்டம்: லைட் ரெயில் சிஸ்டத்தில் பயணிகள் அறிமுகப்படுத்தப்பட்டது. அதிகாரிகள், மாகாண தட்டு குறியீடு 3 [மேலும் ...]\nஇஸ்தான்புல்லின் முதல் உள்நாட்டு வண்டிகளை அறிமுகப்படுத்தியது\n28 / 02 / 2014 லெவந்த் ஓஜென் 0\nஇஸ்தான்புல்லின் முதல் உள்ளூர் வேகன்கள் அறிமுகப்படுத்தப்பட்டன: இஸ்தான்புல்லில் முதல் உள்ளூர் டிராம், இஸ்தான்புல் பெருநகர நகராட்சி மேயர் மற்றும் ஏ.கே. கட்சி வேட்பாளர் கடீர் டாப்பாஸ் ஆகியோர் சோதனை முயற்சியை நடத்தினர். கதிர்கா டாப்பாஸ் டாப் கப் டிராம் நிலையத்தில் அறிமுகமானார் [மேலும் ...]\nஈரானிய நடைமுறைகளுக்கு UND பிரதிபலிக்கிறது\n28 / 02 / 2014 லெவந்த் ஓஜென் 0\nUND ஈரானிய நடைமுறைகள் போது கூறினார்: ஈரானிய நடவடிக்கை துருக்கிய டிரான்ஸ்போர்ட்டர்களாகும் இறுதி 10 ஆண்டுகள் பங்கம் விளைவிக்கும் வகையிலும் நடைபெற்று மாற்றங்கள் ஃபெய்த் சென் எவரும் குரல் எழுப்பவில்லை இந்த முன்னேற்றங்கள் முகம் சிரமங்களை கடக்க கப்பல் UND எதிர்மறையான முன்னேற்றங்கள் ஆகியோருடன் சர்வதேச உள்ளது, [மேலும் ...]\nBozankayaமுதல் உள்நாட்டு டிராம் உற்பத்திக்கு தயாராக உள்ளது\n28 / 02 / 2014 லெவந்த் ஓஜென் 0\nBozankayaமுதல் உள்நாட்டு டிராம் உற்பத்திக்கு தயாராக உள்ளது:Bozankaya குழு துருக்கி முதல் TRAMBUS யூரோசியா ரயில் ஃபேர் விளக்க தயாராகி உள்ளது. 1989 பொது போக்குவரத்து துறையில் சேவைகளை வழங்கி வருகிறது Bozankaya யூரேசியா ரெயில் கண்காட்சியில் 100 குறைந்த அடிப்பகுதி குழு [மேலும் ...]\nசாமுவேல்ஸ் 55 மில்லியன் பயணிகள் பயணித்தனர்\n28 / 02 / 2014 லெவந்த் ஓஜென் 0\nSamulaş 55 மில்லியன் பயணிகள்: SAMULAŞ, ரயில் பயணிகள் அக்டோபர் 20 2010 வரி பின்னர் 55 மில்லியன் பயணிகள் பகிர்ந்து கொள்ள சந்தோஷமாக இருந்தது வணிக ஆரம்பிக்கப்பட்டது. SAMULAŞ, அக்டோபர் மாதம் 29 அக்டோபர் மாதம் ரயில் பாதை வரி திறக்கப்பட்டது [மேலும் ...]\nபல்கலைக்கழக-தலாஸ் இரயில் அமைப்பின் கட்டுமானத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது\n28 / 02 / 2014 லெவந்த் ஓஜென் 0\nபல்கலைக்கழக-தலஸ் ரயில் வழிமுறையின் கட்டுமானம்: கேசெரி மாநகர நகராட்சி மேயர் மெஹ்மெட் ஓசசேகி தலாசில் இளைஞர்களை சந்தித்தார். Vererek நாங்கள் ஒரு கூற்று உரிமையாளர் மற்றும் நாம் தொடர்ந்து இந்த நகரம் வளர வேண்டும், அல்லது Özhaseki கூறினார். [மேலும் ...]\n2014 யூரேசியா ரயிலில் 2. முறை பிரெஞ்சு தேசிய நிலைப்பாடு\n28 / 02 / 2014 லெவந்த் ஓஜென் 0\n2014 யூரேசியா ரயிலில் 2. பிரஞ்சு தேசிய நிலைப்பாடு: இது Faineley போக்குவரத்து மற்றும் பியூரோ Veritas ஆதரவுடன், இஸ்தான்புல் உபிபன்ஸ் (பிரஞ்சு வணிக ஆலோசனை) அலுவலகத்தில் கடந்த ஆண்டு இருந்தது என மார்ச்- 2-30 இடையே நடைபெறும். [மேலும் ...]\nதுருக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் உபசரிக்கும் இருந்து\n28 / 02 / 2014 லெவந்த் ஓஜென் துருக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் டிப் yorumlar kapalı\nமுதல் முதல் பரிசு பெற்று வருகிறது துருக்கி துருக்கி ஸ்கை ஓரியண்டியரிங் சாம்பியன்ஷிப் இந்த ஆண்டு வகித்த மாவட்டத்தில் Soyalp ஆடம் உள்ள பனிச்சறுக்கு மணிக்கு உபசரிக்கும் வேன் முட்செடி: துருக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் உபசரிக்கும் இருந்து. பருவகால தொழிலாளர்கள் என Gevaş மாவட்டத்தில் Abalı ஸ்கை சென்டர் வசதிகள் மணிக்கு வெயிட்ரஸ் [மேலும் ...]\nOrdu - Boztepe Ropeway Line பதிவு உடைக்க தொடர்கிறது\n28 / 02 / 2014 லெவந்த் ஓஜென் Ordu - Boztepe கேபிள் கார் வரி பதிவு உடைக்க தொடர்கிறது yorumlar kapalı\nOrdu - Boztepe Ropeway Line Break பதிவுக்கு தொடர்ந்து: Ordu நகராட்சி சேவைக்கு உட்படுத்தியுள்ள ropeway line, பயனர்களின் எண்ணிக்கையில் பதிவுகளை உடைத்து வருகிறது. ஜூலை மாதம் 9 ம் திகதி முதல் சேவையில் உள்ளது. [மேலும் ...]\nஇன்று வரலாற்றில்: 12 நவம்பர் 1935 நஃபியா ரிவர்-ஃபிலியோஸ் வரி\nதுருக்கியின் ஹை ஸ்பீட் ரயில் நிலையங்கள்\nதுருக்கியின் ஹை ஸ்பீட் மற்றும் அதிவேக ரயில் வரி மற்றும் வரைபடங்கள்\nரயில்வே பாஸ்பரஸ் குழாய் கடத்தல் மற்றும் கெப்ஸ் Halkalı புறநகர் கோடுகள் பற்றி\nதுருக்கி ஜோர்ஜியா ரயில்வே கட்டுமான\nகான்கிரீட் சாலைகளுடன் எஸ்கிசெஹிர் ஒரு எடுத்துக்காட்டு\nஎக்ஸ்பிரஸ் கோட்டாக EGO மறுசீரமைக்கப்பட்ட வரி 474\nஅகாராய் டிராம் வரிசையின் நீளம் 20 மைலேஜ் வரை\nரயில்வே துறையின் தாராளமயமாக்கல் மற்றும் டி.சி.டி.டியின் மறுசீரமைப்பு\nIETT நிலையத்தில் 10 நவம்பர் ஆச்சரியம்\nஜனாதிபதி யாவிலிருந்து யெல்டிராம் பயாசாட் பல்கலைக்கழக மாணவர்களுக்கு எக்ஸ்பிரஸ்\nடெரெவெங்க் ஹுலுசி அகர் பவுல்வர்டுடன் இணைகிறார்\nஉலுடா கேபிள் கார் கவனம்\nபர்சா மற்றும் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் திட்டத்திற்கு இடையே அதிவேக ரயில் உள்ளது\nபிளாஜோலு டிராம் லைன் சேவைக்கு வைக்கப்பட்டுள்ளது\nஇஸ்தான்புல் தெருவில் சைக்கிள் சாலையின் கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டன\n நகர மருத்துவமனை ஓபரா டிராம் அட்டவணைகள் நிறுத்த\nஅகாரேயின் புதிய வரி நகர மருத்துவமனையை அடையும்\nதுபாய் டிராம் 5 28 ஆண்டுக்கு மில்லியன் பயணிகளை கொண்டு செல்கிறது\nஇன்டர்சிட்டி ஹை ஸ்பீட் எக்ஸ்பிரஸ் விமானங்கள் தொடங்குகின்றன\nகனல் இஸ்தான்புல் திட்டத்தில் கடைசி நிமிட முன்னேற்றங்கள்\nRayHaber 11.11.2019 டெண்டர் புல்லட்டின்\nதுருக்கியில் இன்று வரை ரயில்வே வரலாற்று அபிவிருத்தி\nகண்ணாடி கூரை விடுமுறை கிராமத்துடன் Çambaşı ஸ்கை மையம் நிறுவப்பட உள்ளது\n«\tநவம்பர் 2019 »\nகொள்முதல் அறிவிப்பு: தகவல் தொழில்நுட்ப அமைப்புகளின் வழங்கல் மற்றும் பராமரிப்பு\nகொள்முதல் அறிவிப்பு: சிவாஸ் போஸ்டன்கய ரயில் பயணிகளின் பேருந்து மூலம் போக்குவரத்து\nடெண்டர் அறிவிப்பு: கட்டிடம் படைப்புகள்\nகொள்முதல் அறிவிப்பு: தகவல் தொழில்நுட்ப அமைப்புகளின் வழங்கல் மற்றும் பராமரிப்பு\nகொள்முதல் அறிவிப்பு: சிவாஸ் போஸ்டன்கய ரயில் பயணிகளின் பேருந்து மூலம் போக்குவரத்து\nடெண்டர் அறிவிப்பு: கட்டிடம் படைப்புகள்\nகொள்முதல் அறிவிப்பு: உணவு சேவை\nடெண்டர் அறிவிப்பு: வாங்க பேட்டரி\nடெண்டர் அறிவிப்பு: 49 E1 Raya கிடைக்கிறது 20 Piece R 300 ஆரம் 1 / 9 சாய்ந்த மோனோபிளாக் மாங்கனீசு கோர் வாங்க\nடெண்டர் அறிவிப்பு: ரயில்வே II மற்றும் ரயில்வே III படகுகள் செயல்பாட்டுக்கு தயாரித்தல்\nகொள்முதல் அறிவிப்பு: பிசி மற்றும் வன்பொருளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: ஊழியர்கள் சேவை\nடெண்டர் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை எடுக்கும் (TÜDEMSAŞ)\nYHT கோடுகளின் பாதுகாப்பு மற்றும் சரியான இரயில் அரைத்தல்\nஇர்மாக் சோங்குல்டக் லைன் கி.மீ: எக்ஸ்என்யூஎம்எக்ஸ் + ஓவர் பாஸ் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் டெண்டர் முடிவில்\nஇர்மாக் சோங்குல்டக் லைன் கி.மீ: எக்ஸ்என்யூஎம்எக்ஸ் + ஓவர் பாஸ் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் டெண்டர் முடிவில்\nகராமர்செல் இன்டர்சேஞ்சிற்கான புதிய டெண்டர்\nஇர்மாக் சோங்குல்டக் கோட்டில் வலுவூட்டப்பட்ட கான்கிரீட் தக்கவைக்கும் சுவர் மற்றும் வடிகால் சேனலின் கட்டுமானம்\nஇன்று வரலாற்றில்: 12 நவம்பர் 1935 நஃபியா ரிவர்-ஃபிலியோஸ் வரி\nஇன்று வரலாற்றில்: 11 நவம்பர் 2010 Seyrantepe நிலையம்\nஇன்று வரலாற்றில்: 10 நவம்பர் 1923 அனடோலியன் ரயில்வே\nஇன்று வரலாற்றில்: டாரஸ் பிராந்திய கட்டளையிலிருந்து 9 நவம்பர் 1919\nபாதையில் பிடித்தவைகளை இஸ்மிர் வென்றார்\nBANTBORU இனிய சாலை குழு போடியத்திலிருந்து இறங்கவில்லை\nஆபரேஷன்ஸ் இயக்குனர் ஒகுசான் இவருக்கு நியமிக்கப்பட்டது வேட்டை உள்ள ஏஎல்டி தானியங்கி துருக்கி\nபி.எம்.டபிள்யூ நவம்பரில் குறைந்த வட்டி மற்றும் கவர்ச்சிகரமான தீர்வு விகிதங்களைத் தொடர்கிறது\nமான்ஸ்டர் எனர்ஜி பைலட் லூயிஸ் ஹாமில்டன் எக்ஸ்என்யூஎம்எக்ஸ். ஒருமுறை சாம்பியன்\nமர்மராய் டிக்கெட் விலைகள் மற்றும் மர்மரே பயண நேரம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nயமனேவ்லர் மெட்ரோ நிலையத்தில் பதிவு செய்யப்படாத ஆயுத பாதுகாப்பு தடை\nகாசியான்டெப் காசிரே - நிகழ்ச்சி நிரலில் திட்டம்\nடி.சி.டி.டி 262 பணியாளர்களை நியமிக்கும்\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள�� படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஅல்சான்காக் நிலையத்தில் கோடஹியா ஓடு விழா\nஇரண்டு நிலையங்கள் அஸ்மிர் நர்லடெர் சுரங்கப்பாதையில் இணைக்கப்பட்டன\nபுதிய தலைமுறை வேகனுக்கு ஜெர்மனியில் இருந்து TÜDEMSAŞ க்கு கோரிக்கை\nAfyonkarahisarlı Tiny ரயில்வே கற்றுக்கொள்கிறது\nஉலகின் உயர் வேக கோடுகள்\nTÜDEMSAŞ 80 ஆண்டுகள் பழமையானது\nதுருக்கியின் ஹை ஸ்பீட் மற்றும் அதிவேக ரயில் வரி மற்றும் வரைபடங்கள்\nரயில்வே பாஸ்பரஸ் குழாய் கடத்தல் மற்றும் கெப்ஸ் Halkalı புறநகர் கோடுகள் பற்றி\nஇஸ்தான்புல் மெட்ரோ ஹவர்ஸ் 2019\nஹாலிக் மெட்ரோ பாலம் செலவு, நீளம் மற்றும் வடிவம்\nஇஸ்மீர் டெனிஸ்லி ரயில் டிக்கெட் விலைகள்\nஎக்ஸ்பிரஸ் கோட்டாக EGO மறுசீரமைக்கப்பட்ட வரி 474\nஅகாராய் டிராம் வரிசையின் நீளம் 20 மைலேஜ் வரை\nIETT நிலையத்தில் 10 நவம்பர் ஆச்சரியம்\nஈ.ஜி.ஓ பஸ் கடற்படையில் செயலில் உள்ள வாகனங்களின் எண்ணிக்கை என்ன\nடி.சி.டி.டி.க்கு நியமிக்கப்பட்ட வேட்பாளர்களின் கவனத்திற்கு Taşımacılık A.Ş.\nலுகேமியா வாரத்தில் குழந்தைகளின் போது IETT ஊழியர்கள் முகமூடிகளை அணிந்தனர்\nமர்மரே 365 ஒரு நாளைக்கு ஆயிரம் பயணிகள், 15 ஜூலை தியாகிகள் பாலம் 156 ஆயிரம் வாகனங்கள் ஒரு நாளைக்கு பயனளிக்கின்றன\nநெடுஞ்சாலை மற்றும் பாலம் விலைகளில் மாற்றம்\nகடிகோய் இப்ராஹிமக பாலம் வீழ்ச்சியடைகிறது சாலை 5 சந்திரன் பாதசாரி\nஎல்பிஜியுடன் பிரிட்ஜ் கிராசிங்கை இலவசமாக கொண்டு வர முடியும்\nகோகேலி துறைமுகங்கள் உலகிற்கு திறந்தன\nபாலங்கள் மற்றும் மோட்டார் பாதைகள் பணத்தை திரட்டுகின்றன\n19.362.135 பயணிகள் அக்டோபரில் விமான நிலையங்களில் பணியாற்றினர்\nசபிஹா கோகீன் கோகலிகார்ட் ஏற்றுதல் புள்ளி\nஉலகின் பல நாடுகளில் இல்லாத பயிற்சி துருக்கியில் பிகின்ஸ்\nBOT திட்டங்களில் பொது பயணிகளின் உத்தரவாதங்களில் 65 மில்லியன் டாலர் இழப்பு\nஇஸ்தான்புல் விமான நிலையம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nடிராக்யா அதிவேக ரயில் பாதை மற்றும் வரைபடம்\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்ற��ம் ஒருங்கிணைந்த கோடுகள்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nஇன்டர்சிட்டி ஹை ஸ்பீட் எக்ஸ்பிரஸ் விமானங்கள் தொடங்குகின்றன\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/2019/10/08150445/1265112/Toyota-Glanza-Introduced-With-New-Base-Variant.vpf", "date_download": "2019-11-12T18:09:47Z", "digest": "sha1:YQHUITZGUUYFXHGTV2QPWACTPJZWTOJ2", "length": 15060, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "டொயோட்டா கிளான்சா புதிய பேஸ் வேரியண்ட் அறிமுகம் || Toyota Glanza Introduced With New Base Variant", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 12-11-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nடொயோட்டா கிளான்சா புதிய பேஸ் வேரியண்ட் அறிமுகம்\nபதிவு: அக்டோபர் 08, 2019 15:04 IST\nடொயோட்டா இந்தியா நிறுவனம் தனது கிளான்சா ஹேட்ச்பேக் காரின் புதிய பேஸ் வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது.\nடொயோட்டா இந்தியா நிறுவனம் தனது கிளான்சா ஹேட்ச்பேக் காரின் புதிய பேஸ் வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது.\nடொயோட்டா இந்தியா நிறுவனம் கிளான்சா காரின் புதிய விலை குறைந்த மாடலை அறிமுகம் செய்தது. புதிய டொயோட்டா கிளான்சா ஜி வேரியண்ட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஸ்மார்ட் ஹைப்ரிட் தொழில்நுட்பம் இன்றி விற்பனை செய்யப்படுகிறது. டொயோட்டா கிளான்சா ஜி மாடல் துவக்க விலை ரூ. 6.97 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nடொயோட்டா கிளான்சா ஜி மற்றும் வி என இருவித வேரியண்ட்களில் கிடைக்கிறது. இரு மாடல்களிலும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கபப்டுகிறது. இத்துடன் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது சி.வி.டி. ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது. டொயோட்டா கிளான்சா ஜி எம்.டி. வேரியண்ட் ஸ்மார்ட் ஹைப்ரிட் சிஸ்டத்துடன் வருகிறது.\nஇதன் விலை ரூ. 7.21 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதே மாடல் ஸ்மார்ட் ஹைப்ரிட் சிஸ்டம் இல்லாமல் புதிய வேரியண்ட் விலை ரூ. 24,000 குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய மாடலில் ஸ்மார்ட் ஹைப்ரிட் சிஸ்டம் நீக்கப்பட்டது தவிர வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.\nஅந்த வகையில் புதிய காரிலும் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, MID டிஸ்ப்ளே, ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், டில்ட் & டெலிஸ்கோபிக் ஸ்டீரிங் வீல், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.\nராமேஸ்வரத்தில் குருநானக்கிற்கு நினைவு மையம் அமைக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது\nபிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து பிரேசில் புறப்பட்டார் பிரதமர் மோடி\nமகாராஷ்டிராவில் குடியசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை பரிந்துரை என தகவல்\nமகாராஷ்டிராவில் குடியசுத் தலைவர் ஆட்சியமைக்க வாய்ப்பு\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nவேலூர் சிறையிலிருந்து ஒரு மாத பரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்\nசோதனையில் சிக்கிய மஹிந்திரா பி.எஸ். 6 கார்\nஆடி கியூ8 இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஇந்திய விற்பனையில் தொடர்ந்து அசத்தும் ஹூண்டாய் கார்\nஎலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உருவாக்கும் சுசுகி\nஇந்திய முன்பதிவில் நல்ல வரவேற்பு பெறும் பி.எம்.டபுள்யூ. மோட்டார்சைக்கிள்கள்\nசோதனையில் சிக்கிய மஹிந்திரா பி.எஸ். 6 கார்\nஆடி கியூ8 இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஇந்திய விற்பனையில் தொடர்ந்து அசத்தும் ஹூண்டாய் கார்\nஇந்தியாவில் சோதனை செய்யப்படும் ஸ்கோடா கமிக்\nஇரண்டு மாத விற்பனையில் புதிய மைல்கல் கடந்த ரெனால்ட் டிரைபர்\nநடிகர் கமல்ஹாசன் மீது சின்மயி பாய்ச்சல்\nஇந்த இரண்டு அணிகளில் ஒன்றுக்குதான் டி20 உலகக்கோப்பை: வாகன் கணிப்பு\nசீனா ஏரியில் மனித முகம் கொண்ட மீன் - வைரலாகும் வீடியோ\nசுவிஸ் வங்கியில் கேட்பாரற்று கிடக்கும் இந்தியர்களின் கருப்பு பணம் இவ்வளவா\nஅயோத்தி வழக்கில் நின்று கொண்டே வாதாடிய 92 வயதான சட்ட நிபுணர் கே.பராசரன்\nநடிகர்கள் ���ட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nரஷியாவில் புலிக்கு நண்பனாகி பிரபலமான ஆடு உயிரிழப்பு\nபிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன்\nகாரைக்குடியில் ஒரு ரூபாய்க்கு 1 கிலோ மீன் விற்பனை\nசிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க சோனியாகாந்தி- சரத்பவார் தயக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/couples-who-have-won-the-nobel-prize", "date_download": "2019-11-12T18:44:25Z", "digest": "sha1:AUHCUP2QSADPRENDPALW3MMX22WPA6QV", "length": 14990, "nlines": 179, "source_domain": "www.maybemaynot.com", "title": "#NobelPrize ஜோடியா ஆராய்ச்சி செஞ்சி நோபிள் பரிசு பெற்ற தம்பதியினர் யார்யார் என்று உங்களுக்குத் தெரியுமா?", "raw_content": "\n#QUIZ: இளைய தளபதியின் தீவிர ரசிகர்களுக்கான சுவாரஸ்யமான QUIZ\n#CricketQuiz உலக கோப்பை போட்டியின் தீவிர கிரிக்கெட் ரசிகரா நீங்கள் உங்களால இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியுமா உங்களால இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியுமா\n#Sports Quiz Tamil: பக்காவா பேசி பல பிரெண்ட்ஸ்ச மயக்கனுமா ஸ்போர்ட்ஸ் பத்தி இதெல்லாம் தெரிஞ்சுகோங்க ஸ்போர்ட்ஸ் பத்தி இதெல்லாம் தெரிஞ்சுகோங்க\n இன்றைய நடப்பு நிகழ்வுகளில் உங்கள் திறமையை சோதிக்க ஒரு Quick பரீட்சை\n#exposed area: லெக்கின்ஸ் ஆபாச உடையா ஒரு பெண்ணின் பார்வையில் அது எப்படி தெரிகிறது ஒரு பெண்ணின் பார்வையில் அது எப்படி தெரிகிறது மர்மம் உடைந்தது\n#SamairaGanesh: பிக்பாஸ் பிரபல நடிகருக்கு குழந்தையே பிறந்திடுச்சா அள்ளுது அழகு - வெளியான பேமிலி போட்டோ அள்ளுது அழகு - வெளியான பேமிலி போட்டோ\n#Beard தாடி ஸ்டைல் மட்டுமில்ல, ஆண்களுக்கு நன்மையையும் கொடுக்கிறது எப்படித் தெரியுமா\n#hotphotos: அடிக்கடி ஹாட்போட்டோக்களை ஷேர் செய்யும் அமலாபால் குளியலறை புகைப்படத்தால் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்ட முகசுளிப்பு குளியலறை புகைப்படத்தால் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்ட முகசுளிப்பு\n#vacancy: ஆயிரத்திற்கும் மேற்பட்ட வங்கிப்பணி வாய்ப்பு வெளியானது IBBS அறிவிப்பு \n#civilsuppliescorporation: இன்ஜினியர்களுக்கு காத்திருக்கும் வாய்ப்பு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரிய ஆசையா நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரிய ஆசையா\n MULTI-SKILLED WORKER காலிப் பணியிடங்கள்\n#Solo Travel: பெண்களின் சோலோ டூர் எப்படி இருக்க வேண்டு��் எப்படி இருக்கக் கூடாது\n#Mastodon ட்விட்டரில் இருந்து Mastodon செயலிக்கு தாவும் நெட்டிசன்கள் என்ன காரணம் தெரியுமா\n#New Bike: டூவீலர் வாங்க போறீங்களா அப்ப புதிய ஸ்பிளென்டர் “ஐ ஸ்மார்ட்” வண்டில என்ன ஸ்பெஷல்னு தெரிஞ்சிக்கோங்க அப்ப புதிய ஸ்பிளென்டர் “ஐ ஸ்மார்ட்” வண்டில என்ன ஸ்பெஷல்னு தெரிஞ்சிக்கோங்க\n#Non Veg: கோவையில் என்ன சாப்பிடலாம் எங்கே சாப்பிடலாம் ருசியும் மனமும் சாப்பிட அழைக்கும் உணவகங்களின் பட்டியல் உங்களுக்காக\n#MiladUnNabi ஹிந்து வீட்டு திருமணத்திற்காக மிலாடி நபியை தள்ளிவைத்த ஜூம்மா மசூதி\n#BESTIESOTHANAIGAL: 2K KIDS-ன் மிகப்பெரிய பிரச்சினை என்ன தெரியுமா வேற யாரு BESTIE-ங்கதான். இதைப் பாருங்க வேற யாரு BESTIE-ங்கதான். இதைப் பாருங்க\n#Ajith : வெள்ளித்திரையில் வெற்றி பெற்று சின்னத்திரையில் தோற்ற தல படம் \n#BruceLee இந்த வீடியோவில் இருப்பது உண்மைலயே புரூஸ் லீ தானா\n#kidney : சிறுநீரகத்தில் (கிட்னி) உருவாகும் கற்களின் வகைகளை பற்றி தெரியுமா \n#LADIESHOSTEL: WORKING WOMEN-க்கான HOSTEL அமைக்க நிதி வழங்கும் மத்திய அரசு கேட்க மறுக்கும் தமிழக அரசு கேட்க மறுக்கும் தமிழக அரசு\n#Women பெண்களைப் பற்றி ஆக்ஸ்போர்டு அகராதியில் இப்படி ஒரு அர்த்தமா\n#Yamraj ரயில் தண்டவாளம் கடப்பவர்களைக் கதிகளங்கவைக்க மேற்கு ரயில்வேவின் புதுமுயற்சி\n#ParentingTeens: டீன்ஏஜ் பசங்களிடம் கவனிக்க வேண்டியது உஷாரான இந்திய பெற்றோர்கள்\n#BreeWiseman பொண்ணுங்க போடற ட்ரெஸ்ல தான் தப்பு அப்போ இதுக்கு என்ன சொல்றிங்க அப்போ இதுக்கு என்ன சொல்றிங்க\n#Public : நேரலையில் உறவில் ஈடுபட்ட ஜோடிகள் \n#Bestie அலுவலகத்தில் நமக்குப் பெஸ்டீ அவசியம் ஏன் தெரியுமா\n#Temple : கோவிலில் நுழையும்போது படியை தாண்டி செல்வது எதற்கு தெரியுமா \n#netherland: சவக்குழி செய்யும் மாயாஜாலம் நீளும் வரிசை படுத்து பாருங்க, அடுத்த ஒருமணி நேரத்தில் என்ன நடக்கும் தெரியுமா \n#IITMADRAS: புதிதாக LAUNCH செய்யப்பட்டது, ஊனமுற்றோருக்கான STANDING WHEEL CHAIR இதைப் பாருங்கள்\n#Death தங்களின் இறப்பு எப்படி இருக்கும் என்று Demo செய்து பார்க்கும் கொரியர்கள் எதுக்கு இதெல்லாம்\n#NobelPrize ஜோடியா ஆராய்ச்சி செஞ்சி நோபிள் பரிசு பெற்ற தம்பதியினர் யார்யார் என்று உங்களுக்குத் தெரியுமா\nஇந்தியர்களுக்கு மேலும் சிறப்புச் சேர்க்கும் விதமாகப் பொருளாதாரத்திற்கான நோபிள் பரிசை Esther Duflo மற்றும் Abhijit Bannerjee தம்பதியினர் பெற்றுள்ளனர். இதில் Abhijit Bannerjee மோடி அரசால் கொண்டுவரப்பட்ட Demonetisation திட்டத்தைப் பற்றிக் கடுமையாகக் கருத்து தெரிவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அமெரிக்காவில் வசித்துவரும் Esther Duflo மற்றும் Abhijit Bannerjee தம்பதியினரை இந்தியர்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர். இதனிடையில் இவர்களைப் போலவே நோபிள் பரிசு பெற்ற தம்பதியினர் / கணவன் - மனைவி யார்யாரென்ற கேள்வி எழும்பியது. அதற்குப் பதிலாக, நோபிள் பரிசு பெற்ற தம்பதியினர் யார்யார் என்ற பட்டியலை இங்குப் பார்ப்போம்\n#GENDERNEUTRAL: காலத்திற்கேற்ப மாறும் BARBIE DOLLS\n#1 Pierre Curie & Marie Curie - 1903-ம் ஆண்டு Radioactivity குறித்துச் செய்த ஆராய்ச்சிக்காகக் கணவன் - மனைவி Pierre Curie மற்றும் Marie Curie இருவருக்கும் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.\n#3 Carl Ferdinand Cori & Gerty Theresa Cori - Glycogen மற்றும் Glucose metabolism ஆராய்ச்சிக்காக 1947-ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசை பெற்றனர்.\n#4 Gunnar Myrdal & Alva Myrdal - இந்தத் தம்பதியினர் 1974-ம் ஆண்டுப் பொருளாதாரத்திக்கான நோபிள் பரிசை பெற்றனர்.\n#5 Edvard Moser & May-Britt Moser - இந்தத் தம்பதியினர் கடந்த 2014-ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசை பெற்றனர்.\n#straightenhair: ஹேர் டேமேஜ் ஆகாமல் இயற்கை முறையில் ஸ்ட்ரைட்னிங் செய்வது எப்படி\n#3in1: விண்வெளியில் இறைச்சி, எலியின் மூளைத்திசு, தானாக வளரும் குருத்தெலும்பு - பிரம்மிப்பூட்டும் கண்டுபிடிப்புகள்\n#SECRETFURNITURE: ரகசியமாய் ஒரு HIDE-OUT நம் வீட்டுக்குள்ளேயே இருந்தால் எப்படி இருக்கும்\n#Advertising உலகம் முழுசா வைரல் ஆச்சே அப்போ இதெல்லாம் விளம்பரம் தானா\n#Death தங்களின் இறப்பு எப்படி இருக்கும் என்று Demo செய்து பார்க்கும் கொரியர்கள்\n#BruceLee இந்த வீடியோவில் இருப்பது உண்மைலயே புரூஸ் லீ தானா\n#MiladUnNabi ஹிந்து வீட்டு திருமணத்திற்காக மிலாடி நபியை தள்ளிவைத்த ஜூம்மா மசூதி\n#Mens Paradise: பாங்காக் பயணம் என்றாலே பேச்சுலர் ஆண்கள் வாயைப் பிளப்பது இதற்காக தானா\n#Non Veg: கோவையில் என்ன சாப்பிடலாம் எங்கே சாப்பிடலாம் ருசியும் மனமும் சாப்பிட அழைக்கும் உணவகங்களின் பட்டியல் உங்களுக்காக\n#exposed area: லெக்கின்ஸ் ஆபாச உடையா ஒரு பெண்ணின் பார்வையில் அது எப்படி தெரிகிறது ஒரு பெண்ணின் பார்வையில் அது எப்படி தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ooravan.com/category/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2019-11-12T18:01:22Z", "digest": "sha1:T66OHTMGMGWPMCC2QS6YA26LXP4EI5AP", "length": 5281, "nlines": 128, "source_domain": "www.ooravan.com", "title": "ஏனையவை – ஊரவன் | Ooravan", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆசிரியர் ஆன்மீகம் ஆலயங்களின் அறிக்கை இந்தியா இலங்கை\nயுத்த வடுவும்; வாழ்வாதார சவாலும்\nவிளம்பி வருடம் – ஐப்பசி 25\nஇராகு காலம் – 4.30 – 6.00 பி.ப\nஎமகண்டம் – 12.00-1.30 பி.ப\nதிரு பொன்னையா தர்மலிங்கம் (செல்லத்துரை)\nஆண்டவன் அடியில் :01 Sep 2019\nகந்தர்மடம் கொழும்பு Toronto - Canada\nஆண்டவன் அடியில் :10 Aug 2019\nஆண்டவன் அடியில் :03 Aug 2019\nஆண்டவன் அடியில் :19 Jun 2018\nஆண்டவன் அடியில் :27 Mar 2008\nஸ்ரீமான் பொன்னம்பலம் விநாயகமூர்த்தி திருநாவுக்கரசு\nஆண்டவன் அடியில் :21 Feb 2019\nவேல் பவனம், 1ம் வட்டாரம், அல்லைப்பிட்டி கிழக்கு, யாழ்ப்பாணம்\nஆண்டவன் அடியில் :22 Feb 2019\nஸ்ரீமான் பொன்னம்பலம் விநாயகமூர்த்தி திருநாவுக்கரசு\nஆண்டவன் அடியில் :21 Feb 2019\n197, பொற்பதி வீதி, கோண்டாவில், யாழ்ப்பாணம்.\nஆண்டவன் அடியில் :23 Feb 2019\nஇல. 63,முதலி கோவில் வீதி, கொக்குவில் மேற்கு கொக்குவில்.\nஆண்டவன் அடியில் :27 Jan 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eathuvarai.net/?cat=53", "date_download": "2019-11-12T18:20:50Z", "digest": "sha1:5LBUY67DHYB4IEVDO4MCPSZTEC2GB2DG", "length": 8968, "nlines": 26, "source_domain": "eathuvarai.net", "title": "திருமாவளவன் — எதுவரை - உரையாடலுக்கான பொதுவெளி", "raw_content": "\nஅன்று வெள்ளிக்கிழமை நான் திருமண மண்டபத்தில் நுழைந்தேன். பாதி மண்டபம் கூட நிறைந்திருந்திருக்கவில்லை. ஒரு வேலைநாளில் பகலில் திருமணத்தை வைத்தால் யார் வருவார்கள் ஒருவர் அலுத்துக் கொண்டார். எனக்கு மிக நெருங்கிய உறவினரின் திருமணம். நான் வழமையில் மாலை வேலைக்கு புறப்படுபவன். இன்று அதனால் காலைத் திருமணத்திற்கு வர வாய்த்திருந்தது. இப்படியான சடங்குகளில் மட்டுமே உறவினரை ஒருசேர சந்திக்கவும் உரையாடவும் முடிகிறது. திருமணத்தைவிடவும் அந்த வாய்ப்பே முக்கியமானதாகிவிடுகிறது. […]\nஇன்று முழுநிலா. இல்லை நல்ல பால்போல் வெள்ளிப்பனி ஒளி காற்று,கடும் குளிர். பற்றி எரிகிறது நிலம் நிலம். இருகையிருந்தும் முடம்போல விழித்திருக்கிறேன் நிலத்துக்கு காவலாய். சன்னலினுடே பெரும்கடலென விரிந்து கிடக்கிறது அண்டம் இப்போ நான் சிறு மீன்குஞ்சு ஆழச்சுழியோடி நீந்திக் கடக்கிறேன் காலத்தை முடிந்தகாலம் ஈரம்,எதிர்காலம் கனவு நடுவில் கண்ணீர் கனவுகளில் நீந்தித் திளைக்கிகிறது மீன் குஞ்சு திடுக்கிட்டு விழித்தபோது பனித்துகில் போர்வைக் கதகதப்புள் ஆழ்ந்து உறங்கிக் கிடக்கிறது நிலம் காலடியில் பெர��க்கெடுக்கும் சொற்களின் பிரவாகத்தில் துடிக்கிறது மீன்குஞ்சு ௦௦௦௦ ஜனவரி 05. 2013\nஎன் படுக்கை அறைக்குள் நுழைந்திருந்தது மரம்- திருமாவளவன்\n————————————————————————— 03 —————————————————————————————- இது நம்பமுடியாததுதான். கவிஞனின் கற்பனை என்று கூட நீங்கள் எண்ணக்கூடும். ஜெயமோகனின் அறம் தொகுப்பின் ஒரு கதையை படித்து முடித்த போது தூக்க விலங்கு தலைமாட்டோரம் இருந்து முகத்தை வாஞ்சையோடு நக்கிக் கொண்டிருந்தது. அது எப்போது என்னை விழுங்கியது. இப்போ நினைவில் இல்லை. திடிரென ஏதோ ஒருவித அமுக்கம். அந்த சிறிய அறைக்குள் ஒரு பெரிய யானை நுழைந்து விட்டதைப் போல அல்லது நெடுந்தூரம் விமானத்தில் […]\nபசி அசேதனங்கள் பொசுங்கி நாறும் காற்று தூர்ந்து சிதைந்த பதுங்குகுழி உடல்சிதறி திரிபுற்ற முண்டம் நாய் உருட்ட இலையான் காகங்களுடன் அலையும் தலை குழிக்குள் இறுகிய விழி குருதி உறைந்து காய்ந்த மதகு ஆயுதக் கரங்கள் பன்னிரண்டும் முறித்து மூளியாய் நிற்கும் கடவுள் சிலை இன்னும் நம்பிக்கையெடுக்கும் முடவன் பரட்டைப் பாலை பட்ட மரத்தின் நிழல் ஓரம் முலை பொச்சடிக்கும் குழந்தை நினைவு நீரில் நெகிழ்ந்து அழுகி நொதித்த பழையசோற்றை […]\n————————————————————————–02———————————————————————— நெருப்புத்தழல் மழைச் சாரல் போல் தூற்றிக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும். அது போலச் சொரிந்தது வெயில். இன்று வெள்ளிக்கிழமை. நான் வேலையில் விடுப்பு கேட்டிருந்தேன். வருடத்தில் ஒருமுறை பெரு நகரிலிருந்து விலகி எங்காவது தூர வாவிக்கரையோரம் போய் நண்பர்களுடன் கூடாரம் போட்டிருந்து வார இறுதியை களி(ழி)த்து வருவது வழக்கம். பயணத்துக்கான ஆயத்தங்ளோடு இருந்தபோது தொலைபேசி ஒலித்தது. “அண்ணை. அது போலச் சொரிந்தது வெயில். இன்று வெள்ளிக்கிழமை. நான் வேலையில் விடுப்பு கேட்டிருந்தேன். வருடத்தில் ஒருமுறை பெரு நகரிலிருந்து விலகி எங்காவது தூர வாவிக்கரையோரம் போய் நண்பர்களுடன் கூடாரம் போட்டிருந்து வார இறுதியை களி(ழி)த்து வருவது வழக்கம். பயணத்துக்கான ஆயத்தங்ளோடு இருந்தபோது தொலைபேசி ஒலித்தது. “அண்ணை நீங்க இண்டைக்கு வர மாட்டியள் எண்டு சொன்னனான். எங்கடை(தமிழ்) ஆக்கள் […]\nயூன் மாதச் சூரியன் கடுக்கண்ட இளந்தாரி. அடிக்கடி வீறுகொண்டெழுவதும் பிறகு வடிந்து தனிவதும��க இருந்தான். நான் கிழட்டு மரங்களின் கீழே நடந்தேன். கிளைகளினூடே தூறிக்கொண்டிருந்தது வெயில். மார்ச் ஏப்பிரல் மாசங்களில் ‘டுலிப்ஸ்’ செடிகள் முகிழ்த்த மொட்டுக்களினால் நிறைந்திருந்தது நிலம். காலையில் சின்னக் குழந்தைகள் நினைவிலோடியது. மே மாசம் முழுவதும் ‘லைலாக்’ பூக்களின் மெல்லிய சுகந்தமும் ஊதாநிறமும் மனதை மயக்கும். அவ்வேளை உலகமே ஒருவித காமக்கிறக்கத்தில் இருப்பதாகவே உணர்வு எழும். இப்போ […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.nicejunehomewares.com/products/essential-oil-diffuser-humidifier.html", "date_download": "2019-11-12T19:14:45Z", "digest": "sha1:5GCFOXG3BIAHGUDP67QA42RKRWBNB6BU", "length": 14259, "nlines": 179, "source_domain": "ta.nicejunehomewares.com", "title": "உயர்தர அத்தியாவசிய எண்ணெய் டிஃபைசர் ஈரப்பதர் மற்றும் ஈரப்பதமூட்டி - காய்கறி ஸ்பைரல் ஸ்லிசர் ஸ்பைலைலிஸர், ஐஸ் பிட்சர், சில்ட் காண்ட்டிமிம் சர்வர் ஹோவ்வேரர்ஸ் சப்ளையர்", "raw_content": "\nசமையலறை காய்கறி & பழக் கருவிகள்\nஉணவு பதப்படுத்தும் & காய்கறி இடைநிலை\nசாலட் கலவை & சாலட் ஸ்பின்னர் & சாலட் பவுல்\nகாபி & தேயிலை கருவிகள்\nமூலிகை & ஸ்பைஸ் கருவி\nமுகப்பு சேமிப்பு & அமைப்பு\nபிளாஸ்டிக் மேஜை நாற்காலிகள் & சமையலறை பொருட்கள் பொருட்கள்\nஅக்ரிலிக் சில்ல் காண்ட்டிமிம் சர்வர் சர்வர் சர்வர்\nஅக்ரிலிக் திருமண & கட்சி கேக் ஸ்டாண்ட்\nபானம் & ஜூஸ் டிஸ்பென்சர்\nசமையலறை கேஜெட் & கருவிகள்\nஅத்தியாவசிய எண்ணெய் Diffuser ஈரப்பதமூட்டி\nவூட் தானிய ஆராமா டிஃப்பியூசர், அத்தியாவசிய எண்ணெய் டிஃபைசர் ஈரப்பதர்\nபோர்ட்டபிள் எலக்ட்ரிக் ஹீட்டர் மினி ஹேண்டி ஹீட்டர் தனிநபர் ஹீட்டர்\nபீங்கான் தேயிலை செட், பீங்கான் தேய்போட் 4 தேயிலை கோப்பை மற்றும் ஒரு தேயிலை தட்டு\nவெற்றிட மூட்டையர், சீலிங் பைகள் கொண்ட உணவு சாமர்த்தர் இறைச்சி வெற்றிட முத்திரை\nஎலக்ட்ரிக் ஹீட் சீட் குஷன் மோஷேஜர் கார் சீட் பேக் மசாஜ்\nஎலக்ட்ரிக் ஹீடேடு ஃபெல் மெடஜர்\nமின்சார சூடான சாக்ஸ் கால் மசாஜ் சூடான சாக்ஸ்\nமின்சார TENS மசாஜ் காலணிகள் ஷூஸ்\nஎல்இடி கண்ணாடியில் லைட் LED ஒப்பனை மிரர்\nமின்சார எல்சிடி முடி நேராக்க தூரிகை\nசமையலறை காய்கறி & பழக் கருவிகள்\nஉணவு பதப்படுத்தும் & காய்கறி இடைநிலை\nசாலட் கலவை & சாலட் ஸ்பின்னர் & சாலட் பவுல்\nகாபி & தேயிலை கருவிகள்\nமூலிகை & ஸ்பைஸ் கருவி\nமுகப்பு சேமிப்பு & அமைப்பு\nபிளாஸ்டிக் மேஜை நாற்��ாலிகள் & சமையலறை பொருட்கள் பொருட்கள்\nஅக்ரிலிக் சில்ல் காண்ட்டிமிம் சர்வர் சர்வர் சர்வர்\nஅக்ரிலிக் திருமண & கட்சி கேக் ஸ்டாண்ட்\nபானம் & ஜூஸ் டிஸ்பென்சர்\nசமையலறை கேஜெட் & கருவிகள்\nஅத்தியாவசிய எண்ணெய் Diffuser ஈரப்பதமூட்டி\nவூட் தானிய ஆராமா டிஃப்பியூசர், அத்தியாவசிய எண்ணெய் டிஃபைசர் ஈரப்பதர்\nபோர்ட்டபிள் எலக்ட்ரிக் ஹீட்டர் மினி ஹேண்டி ஹீட்டர் தனிநபர் ஹீட்டர்\nபீங்கான் தேயிலை செட், பீங்கான் தேய்போட் 4 தேயிலை கோப்பை மற்றும் ஒரு தேயிலை தட்டு\nவெற்றிட மூட்டையர், சீலிங் பைகள் கொண்ட உணவு சாமர்த்தர் இறைச்சி வெற்றிட முத்திரை\nஎலக்ட்ரிக் ஹீட் சீட் குஷன் மோஷேஜர் கார் சீட் பேக் மசாஜ்\nஎலக்ட்ரிக் ஹீடேடு ஃபெல் மெடஜர்\nமின்சார சூடான சாக்ஸ் கால் மசாஜ் சூடான சாக்ஸ்\nமின்சார TENS மசாஜ் காலணிகள் ஷூஸ்\nஎல்இடி கண்ணாடியில் லைட் LED ஒப்பனை மிரர்\nமின்சார எல்சிடி முடி நேராக்க தூரிகை\nஅத்தியாவசிய எண்ணெய் Diffuser ஈரப்பதமூட்டி\nஎக்ஸ்எம்எல் யு.எஸ்.பி அரோமாதெரபி அத்தியாவசிய எண்ணெய் டிஃப்பியூசர் ஹமிடிஃபியர்\nஎக்ஸ்எம்எல் அத்தியாவசிய எண்ணெய் டிஃப்பியூசர் ஹமிடிஃபயர் அரோமா டிஃப்பியூசர்\nமீயொலி அத்தியாவசிய எண்ணெய் டிஃப்பியூசர், அரோமா டிஃப்பியூசர் ஹமிடிஃபைர்\nஎக்ஸ்எம்எல் யுஎஸ்பி அரோமா டிஃப்பியூசர், அத்தியாவசிய எண்ணெய் டிஃபைசர் ஹமிடிஃபியர்\nஎக்ஸ்எம்எல் மினி நறுமணம் டிஃப்பியூசர், குளிர் மிஸ்ட் அல்ட்ராசோனிக் ஈரப்பதமூட்டி\nஎக்ஸ்எம்எல் கார் அத்தியாவசிய எண்ணெய் டிஃப்பியூசர் மினி போர்ட்டபிள் அரோமாதெரபி ஹமிடிஃபயர்\nவூட் தானிய ஆராமா டிஃப்பியூசர், அத்தியாவசிய எண்ணெய் டிஃபைசர் ஈரப்பதர்\nவூட் தானிய எசென்ஷியல் எண்ணெய் டிஃப்பியூசர், அல்ட்ராசோனிக் அரோமா கூல் மிஸ்ட் ஹமிடிஃபியர்\nஅல்ட்ராசோனிக் கூல் மிஸ்ட் ஹம்மிஃபிடர், அத்தியாவசிய எண்ணெய் டிஃப்பியூசர்\nஅநேகம் அரோமாதெரபி வூட் தானிய எசென்ஷியல் எண்ணெய் டிஃப்பியூசர் ஹமிடிஃபைர்\nப்ளூடூத் வூட் தானிய ஸ்ட்ரோஸ் அத்தியாவசிய எண்ணெய் டிஃப்பியூசர் ஹம்மிஃபிடர், ப்ளூடூத் மியூசிக் பிளேயர்\nவூட் தானிய தானிய உணவூள் எண்ணெய் டிஃபைசர் ஈரப்பதமூட்டி\nபல ஆண்டுகளாக சமையலறை வீட்டுப் பொருட்களை உற்பத்தி செய்தல், உற்பத்தி செய்தல் எங்கள் தொழிற்சாலை பல்வேறு தொழில்முறை ஆட்டோமேஷன் உபகரணங்களை கொண்டுள்ளது. Strong உற்பத்தி திறன் நம்மை வாடிக்கையாளர்களின் தேவைக்கு விரைவாக விடையளிக்கிறது. தயாரிப்புகளின் தரத்தை கட்டுப்படுத்துவதில் கடுமையானது.\nசமையலறை காய்கறி & பழக் கருவிகள்\nமுகப்பு சேமிப்பு & அமைப்பு\nபிளாஸ்டிக் மேஜை நாற்காலிகள் & சமையலறை பொருட்கள் பொருட்கள்\nசமையலறை கேஜெட் & கருவிகள்\nமுகவரி: எண். 408, கட்டிடம் 8, ஹுகேக்க்செங் தொழிற்சாலை பூங்கா, எண் XX, வந்தோ ரோட், டாவோஜியோ டவுன், டொங்குங்கு, சீனா\nபதிப்புரிமை © NINE JUNE HOMEWARES CO.LTD அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. தொழில்நுட்ப ஆதரவு மூலம் Digood.\nநீங்கள் விரும்பும் மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/12126", "date_download": "2019-11-12T19:50:09Z", "digest": "sha1:BCQKWL2GDIPYR3J76IULY4FWHOZVRIVP", "length": 24320, "nlines": 363, "source_domain": "www.arusuvai.com", "title": "ஷீர் குருமா | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive ஷீர் குருமா 1/5Give ஷீர் குருமா 2/5Give ஷீர் குருமா 3/5Give ஷீர் குருமா 4/5Give ஷீர் குருமா 5/5\nபால் - அரை லிட்டர்\nநொறுக்கிய சேமியா - கால் கப் (அ) ஒரு கைப்பிடி\nபாதாம், முந்திரி - 25 கிராம் (அரைக்க)\nசர்க்கரை - அரை டம்ளர்\nமில்க் மெயிட் - சிறிய டின் (அ) இரண்டு குழிக்கரண்டி\nபாதாம், பிஸ்தா, முந்திரி - தலா ஐந்து (வறுத்து சேர்க்க)\nகிஸ்மிஸ் பழம் (கருப்பு) - எட்டு\nநெய் - மூன்று தேக்கரண்டி\nகுங்குமப்பூ - ஆறு இதழ்\nஷீர் குருமா செய்ய தேவையானவற்றை அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி ஏலக்காய் சேர்த்து சற்று திக்காக ஆகும் வரை காய்ச்சிக் கொள்ளவும்.\nவாணலியில் ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி பொடி சேமியாவை போட்டு கருக விடாமல் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.\nஅரைக்க கொடுக்கப்பட்டுள்ள முந்திரி மற்றும் பாதாமை அரைத்து வைக்கவும். மீதமுள்ள முந்திரி, பாதாம், பிஸ்தாவை பொடியாக நறுக்கி நெய்யில் வறுக்கவும். கடைசியாக கிஸ்மிஸ் பழத்தை சேர்த்து வறுத்து எடுத்து வைக்கவும்.\nபாலில் அரைத்த முந்திரி, பாதாம் விழுதினை சேர்த்து காய்ச்சவும். ��தனுடன் வறுத்து வைத்திருக்கும் சேமியாவை சேர்த்து கொதிக்க விடவும்.\nபால் சிறிது நேரம் கொதித்ததும் அதில் வறுத்து வைத்துள்ள முந்திரி, பாதாம், பிஸ்தா, கிஸ்மிஸ் ஆகியவற்றை சேர்க்கவும்.\nஅதன் பின்னர் பாலுடன் சர்க்கரை மற்றும் மில்க் மெயிடை ஊற்றி அடிப்பிடிக்க விடாமல் கிளறி விட்டு கொதித்ததும் இறக்கவும்.\nகடைசியாக அதன் மேல் சாஃப்ரானை தூவி விடவும். சுவையான ஷீர் குருமா ரெடி. அறுசுவையில் 500க்கும் மேற்பட்ட சமையல் குறிப்புகள் மற்றும் பயனுள்ள வீட்டு உபயோகக் குறிப்புகள் கொடுத்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள திருமதி. ஜலீலா அவர்கள் நேயர்களுக்காக செய்து காட்டியுள்ள குறிப்பு இது.\nஇது பாகிஸ்தானியர்களின் பாரம்பரிய ரிச் பாயாசமாகும். இது நம் ஊர்களிலும் இஸ்லாமிய இல்லங்களில் செய்வார்கள். ருமானி சேமியா என்று சிறியதாக இடியாப்பம் பந்து போல் பாக்கெட்டுகளில் கிடைக்கும். அது வெள்ளையாக இருக்கும், ஆகையால் அதற்கு நெய் நிறைய ஊற்றி பொன் முறுவலாக பொரித்து எடுக்க வேண்டும். பாகிஸ்தானி சேமியா, வருத்ததே கிடைக்கிறது அது லேசாக நெய்யில் வருத்தால் போதும். அடிக்கடி வீட்டில் செய்வதாக இருந்தால் ஏலக்காய் கொதித்த பாலில் சேமியாவை (ரோஸ்டட்) அப்படியே சேர்த்து கொஞ்சம் பாதாம் முந்திரி அரைத்து ஊற்றி மில்க் மெயிட், சர்க்கரை சேர்த்து குழந்தைகளுக்கு கொடுக்கவும். இதில் கருப்பு கிஸ்மிஸ் போடுவதால் பார்க்க கலர் புல்லாக இருக்கும். மில்க் மெயிட் ஊற்றியதும் அப்படியே கொதிக்க விட்டால் அடி பிடித்து விடும். இதை குழந்தைகளுக்கு கொடுப்பதாக இருந்தால் எல்லாம் அரைத்தே சேர்க்கவும். சேமியாவும் பொடியாக இருப்பதால் கெட்டியாக ஸ்பூனில் வைத்து ஊட்டி விடலாம். இதை விருந்தாளிகளுக்கு கொடுக்கும் போது நெய்யில் வறுத்தவைகளை அவ்வப்போது தூவி கொடுத்தால் ரொம்ப நன்றாக இருக்கும். சாப்பிடும் போது மொருமொருப்பாக இருக்கும்.\nமிகவும் நன்றாக இருக்கின்றது…பார்க்கவே சூப்பர் ஷீர் குருமா….\nநாங்களும் இப்படி தான் செய்வோம்…இதன் செய்முறையை எங்களுடைய முஸ்லீம் நண்பர்களிடன் இருந்து கற்று கொண்ட்து…சென்னையில் இந்த சேமிய முன்பு எல்லாம் triplicaneயில் மட்டும் தான் கிடைக்கும்…எனக்கு இங்கு யூஸில் நீங்கள் சொல்வது போல பாகிஸ்தானிய கடைகளில் கிடைக்கின்றது.\nஜலீலாக்க��� நான் பொய் சொல்லவில்லை, இந்தக் குறிப்புத் தேடிச் செய்ய வேண்டும் என்ற என் நீண்டநாள் கனவு இனி நிறைவேறப்போகிறது. இதே சேமியாவில் இதேபோல்தான் ஒன்று பக்கத்து வீட்டிலிருந்த தெலுங்கு கதைக்கும் ஒருவர் எனக்கு முன்பு செய்து தந்தார், அந்த சுவை என் வாயில் இப்பவும் இருக்கிறது. சேமியா வாங்கியதும் உடனே செய்துவிட்டுச் சொல்கிறேன். சேமியா மட்டும் பக்கத்தில் வாங்க முடியாது, தூரம் போக வேண்டும்.என் கணவருக்கு இது சரியான விருப்பம், சொன்னால் இப்பவே வெளிக்கிட்டுவிடுவார் கடைக்கு.\nஜலீலக்கா, தேவையான பொருட்களில், சேமியாவின் அளவு போடப்படவில்லை, அட்மின் தவறவிட்டாரோ/ நீங்கள் தவறவிட்டீங்களோ தெரியேல்லை திருத்தவும்.\nசேமியாவின் வேறு பெயர்கள் தெரிந்தால் சொல்லுங்கோ, தமிழ்க் கடைகள் இல்லை, பாகிஸ்தான் கடைகளே உண்டு.\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nகைக்கு நொருக்கிய சேமியா ஒரு கைபிடி போட்டால் போது செய்து முடிந்து மூடி வைத்து விட்டு சிறிது நேரம் கழித்து பார்த்தால் நல்ல கெட்டியாகி நிறைய பொங்கிவரும்.\nமுந்திரி இரு முறை பதிவகி இருக்கு, அதிரா சிறிது குழப்பம் ஆகையால் தான் இப்படி,\nகீதா ஆச்சல் கிட்ட கேளுங்கள் அவர் தான் போன வாரம் அதை ஹல்வா வாக கிணிடினார்.எந்த கடையில் எந்த பேரில் வாங்கினார் என்று.\nநான் பாக்கெட் பிரித்து போட்டு விட்டேன் இல்லை என்றால் பார்த்து சொல்வேன், இனி அடுத்த முறை கடைக்கு போகும் போது தான் பார்த்து வரனும், கூட்டன்சோறில் என் குறிப்பில் அந்த சேமியாவின் படம் போட்டு உள்ளது அட்மினிடம் அந்தையும் இத்துடன் போட சோன்னேன். கொஞ்சம் அதையும் பாருஙக்ளேன்.\nநல்ல அருமையாக செய்து இருக்கீங்க.செய்து போட்டொ எடுத்து அனுப்புவதே அழகு தான்.உங்களிடம் இருந்து தான் இந்த ஆர்வம் என்னை தொற்றிக்கொண்டது.பாராட்டுக்கள்.மெல்லிய கம்பி போன்ற வறுத்த சேமியா பாகிஸ்தான் ப்ராடக்ட் .மெஹ்ரன் தான் நான் உபயோகிக்கிறேன்.ரொம்ப ரிச்சாக செய்து இருக்கீங்க.\nஷீர் குருமா உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி ஆசியா.\nஇது என் சின்ன பையனுக்கு பிடிக்கும் கொஞ்சமா பால் காச்ய்ச்சி, ஒரு மேசை கரண்டி போட்டு அவனுக்கு மட்டும் சில நேரம் செய்வேன்.\nகாலையில் ஸ்கூல் போகும் முன் கொடுக்க, நெய் , முந்திரி எல்லாம் போடாமல் மில்க் மெயிட் சிறிது கலந்து.\nஇதில் இன்னும் பிஸ்தா சேர்த்து நெய்யில் வருத்து செர்த்தால் இன்னும் கலர்புல்லா இருக்கும்.\nஅதிரா பிரியா தவற விட்ட பொருளை சேர்த்தாச்சு.\nசொன்னதும் உடனே இனைத்த பாபுவிற்Kஉ மிக்க நன்றி.\n சூப்பர்.இதை இதைத்தான் நான் உபயோகிக்கிறேன்.\nமிகவும் நன்றி. ஆனால் நான்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/rajinikanths-ar-rahman-musical-2-os-audio-review/", "date_download": "2019-11-12T19:27:06Z", "digest": "sha1:OZV4LWSTM5VYCX2NE5UAEC77EWLFRGLH", "length": 16449, "nlines": 122, "source_domain": "www.envazhi.com", "title": "2.ஓ பாடல்கள் எப்படி? ரிப்பீட் மோடில் ராஜாளி நீ காலி…, இந்திர லோகத்து சுந்தரி! #Epic2PointOAudio | என்வழி", "raw_content": "\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nHome எந்திரன் 2 2.ஓ பாடல்கள் எப்படி ரிப்பீட் மோடில் ராஜாளி நீ காலி…, இந்திர லோகத்து சுந்தரி ரிப்பீட் மோடில் ராஜாளி நீ காலி…, இந்திர லோகத்து சுந்தரி\n ரிப்பீட் மோடில் ராஜாளி நீ காலி…, இந்திர லோகத்து சுந்தரி\nபொதுவாக ரஹ்மான் இசை மற்றும் பாடல்களை ஸ்லோ பாய்ஸன் என்பார்கள். மெதுவாகத்தான் ஆரம்பிக்கும்… அப்புறம் வெறி ஏற்றிவிடும் அவரது பாடல்கள்.\nஎந்திரன் படத்தின் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இதே அக்டோபர் மாதத்தில் வெளியானபோது ‘கிளிமாஞ்சரோ…’ மட்டும்தான் நல்லா இருக்கு என்றார்கள். ஆனால் அந்தப் படத்தில் டாப் பாடலாக மாறியது ‘இரும்பிலே ஒரு இருதயமிருக்குதோ…’ பாடல்.\nநேற்று 2.ஓ படத்தின் பாடல்கள் துபாயில் வெளியாகின. அதற்கு முன்பே இணையத்தில் கசிந்து சமூக வலைத் தளங்களில் பகிரப்ப��்டது. ஷங்கர் படங்களில் வழக்கமாக நடக்கும் சமாச்சாரம் இது என்பதால் பெரிதாக பரபரப்பு கிளம்பவில்லை.\nசரி, ரஹ்மானின் இசையில் பாடல்கள் எப்படி உள்ளன ஆரம்பத்தில் கேட்டபோது சுமாராகத்தான் இருந்தன ராஜாளி நீ காலி மற்றும் இந்திர லோகத்து சுந்தரி பாடல்கள். இரண்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி ட்யூன்தான். பின்னணி இசையும் தாளக்கட்டும் மட்டும்தான் இரண்டையும் வேறுபடுத்திக் காட்டுகின்றன.\nஆனால் இரண்டு பாடல்களையும் இரண்டு மூன்று முறை கேட்டபிறகுதான் மெல்ல கிறுக்குப் பிடிக்க ஆரம்பிக்கிறது. அடுத்த முறை கேட்கும்போது இரு பாடல்களும் மொத்தமாகப் பிடித்துப் போகின்றன.\nஇரண்டு பாடல்களையும் எழுதியிருப்பவர் மதன் கார்க்கி. ராஜாளி நீ காலியில் வில்லத்தனம் தெரிகிறது.\nஇந்திரலோகத்து சுந்தரியில் இரு ரோபோக்களின் காதல் இது என்பதைக் குறிக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார். குறிப்பாக இந்தப் பாடலைப் பாடிய சித் ஸ்ரீராம், சாஷா திருப்பதி செம ஸ்டைலிஷாகப் பாடியிருக்கிறார்கள்.\nராஜாளி பாடலைக் கேட்கும்போதே மனதில் அந்த அரிமா அரிமா…(எந்திரன்) பாடலின் பிரமாண்ட விஷுவல்கள் கண்முன் விரிகின்றன. இரண்டு பாடல்களையும் இன்றைய தலைமுறையின் இசை ரசனையை மையமாக வைத்து உருவாக்கி இருக்கிறார் ரஹ்மான். இசை, ஒலியில் அத்தனை வித்தியாசம்.\nபடத்தில் மூன்றாவது பாடல் ஒன்றும் உண்டு. அதை பின்னர் வெளியிடுவதாகக் கூறினாலும், நேற்றைய இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் ரஹ்மானின் மகனை வைத்துப் பாடவைத்தார்கள். இந்த இரு பாடல்களைவிட அது இன்னும் வித்தியாசமாக இருந்தது. பாடலை எழுதியவர் நா முத்துக்குமார்.\nஏழு ஆண்டுகளுக்கு முன்பே எந்திரன் பாடல்களை அப்படி எடுத்திருப்பார் ஷங்கர். இப்போது கேட்க வேண்டுமா… வெயிட்டிங் ஈகர்லி\nTAG2.O a r rahman audio review rajinikanth இசை விமர்சனம் ஏஆர் ரஹ்மான் ரஜினிகாந்த்\nPrevious Postயார் வயித்திலயும் அடிக்காம நேர்மையா வாய்ப்புகளைப் பயன்படுத்தினா நல்லாருப்போம் - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முழுப் பேச்சு Next Postசினிமாவிலிருந்து அரசியலுக்கு வருபவர்கள் முதல்ல ரஜினிகிட்ட கத்துக்கங்க - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முழுப் பேச்சு Next Postசினிமாவிலிருந்து அரசியலுக்கு வருபவர்கள் முதல்ல ரஜினிகிட்ட கத்துக்கங்க\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தி��் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் ப��திய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pudhuvaioli.com/?cat=25", "date_download": "2019-11-12T19:01:56Z", "digest": "sha1:M5GKJCQMQTY3R2N6GUETCEPL5UA6YZMH", "length": 5919, "nlines": 178, "source_domain": "www.pudhuvaioli.com", "title": "மற்றவை | Tamil Website", "raw_content": "\nஎய்ம்ஸ் இன்ஸ்டியூட்டில் கிரிஸ் மக்ஸ் கேக் பழ கலவை ஊரவைக்கும் விழா\nகடன் பிரச்சனையிலிருந்து எளிதில் விடுபட தரிசிக்க வேண்டிய கோயில்கள்\nநாம் கோயிலுக்கு செல்லும்போது செய்யக்கூடாத சில விஷயங்கள்….\nகடன் பிரச்சனையிலிருந்து விடுபட குலதெய்வத்தை வணங்கும் முறை….\nதமிழ் கடவுள் முருகனுக்கு காவடி எடுப்பது ஏன்\nஆடி மாதத்தை அம்மன் மாதம் என்று கூறப்படுவது ஏன்\nசனி தோஷம் நீக்கும் கூர்மமூர்த்தி\nஆண்டுக்கு 2 முறை ‘நீட்’ தேர்வு – மத்திய அரசு அறிவித்தது.\nஉழவர்கரை மாவட்ட பாஜக சார்பில் பாரத ஸ்டேட் வங்கி முற்றுகை போராட்டம்\nதமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக கழக பொதுச் செயலாளருமான புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 71வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்\nஉழவர்கரை மாவட்ட பாஜக சார்பில் பாரத ஸ்டேட் வங்கி முற்றுகை போராட்டம்\nசேதுராப்பட்டு ஈட்டன் நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2019/05/14180239/A-heroines-achievement.vpf", "date_download": "2019-11-12T19:47:55Z", "digest": "sha1:BVJVXSHGTPODDJQIUX7XURC4MVATJXMM", "length": 8804, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "A heroine's achievement! || ஒரு கதாநாயகியின் சாதனை!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n‘நம்பர்-1’ நடிகை இந்த அளவுக்கு உயர்வோம்... என்று கற்பனை செய்து கூட பார்த்ததில்லையாம்.\n‘நம்பர்-1’ நடிகை முதன்முதலாக சென்னைக்கு வந்து தமிழ் படத்தில் நடித்தபோது, இந்த அளவுக்கு உயர்வோம்...இவ்வளவு சம்பளம் வாங்குவோம்... என்று கற்பனை செய்து கூட பார்த்ததில்லையாம். இப்போது அவர் ஒரு படத்துக்கு ரூ.6 கோடி சம்பளம் வாங்குகிறார்.\nதென்னிந்திய கதாநாயகிகள் யாரும் இவ்வளவு பெரிய சம்பளம் வாங்கியதில்லை. அவருடைய நட்சத்திர அந்தஸ்து உச்சத்தில் இருப்பதை பார்த்து, அவரை விட அழகான ஒரு கதாநாயகி, பெருமூச்ச�� விடுகிறார்\n1. பட வேட்டையில், ‘டாப்’ நடிகை\nதமிழ்-தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானவர் ‘டாப்’ நடிகை.\n2. இப்படியும் ஆசைப்படும் நாயகிகள்\nபெரும்பாலான பிரபல கதாநாயகிகளுக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை, ‘திருமணம்.’\n3. விளம்பர படங்களில் நடிக்க போட்டி\nவிளம்பர படங்களில் நடிக்க முன்னணி கதாநாயகிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.\n4. ‘பால்’ நடிகையும், உறவினர்களும்..\nகணவரை விவாகரத்து செய்த ‘பால்’ நடிகை ஓய்வே இல்லாமல் இரவு-பகலாக நடித்து வருகிறார்.\n5. சம்பளத்தை குறைத்த நாயகி\n‘நம்பர்-1’ நடிகை ஒரு படத்துக்கு ரூ.5 கோடியில் இருந்து ரூ.6 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார்.\n1. “திருவள்ளுவர் பிறந்த மண்ணில் பணியாற்றுவது பெருமை”-புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்ற ஏ.பி.சாஹி பேச்சு\n2. மராட்டியத்தில் ஆட்சி அமைக்க 3 நாள் அவகாசம் கேட்ட சிவசேனா கோரிக்கையை கவர்னர் நிராகரித்தார் - அடுத்தடுத்த திருப்பங்களால் பரபரப்பு\n3. நாடாளுமன்ற தேர்தலைப்போல் உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் முதல்-அமைச்சர் பேட்டி\n4. சென்னையில் காற்று மாசு படிப்படியாக குறைந்து வருகிறது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\n5. இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் ரூ.700 லட்சம் கோடியை எட்டும் - ராஜ்நாத் சிங் நம்பிக்கை\n1. ‘நம்பர்-1’ நடிகையின் கோபம்\n2. விருந்து’ கொடுக்கும் கதாநாயகன்\n3. வில்லன் நடிகருக்கு சிபாரிசு\n4. மூன்றெழுத்து நாயகன் சிபாரிசு செய்வாரா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/author/3451-muthukumaran-m", "date_download": "2019-11-12T19:14:17Z", "digest": "sha1:RDEGVBVDE2HTRS2RFBW563FWHSDDHKI5", "length": 4242, "nlines": 98, "source_domain": "www.vikatan.com", "title": "முத்துக்குமரன் மு", "raw_content": "\nவேலை மற்றும் வாழ்க்கை... டென்ஷனைத் தவிர்க்கும் வழிகள்\n`என் தாய்க்கு ஏதேனும் நேர்ந்தால்..'- கலங்கும் மெஹ்பூபா முப்தி மகள்\nமயிலாப்பூர் திருவள்ளுவர் கோயிலில் என்ன நடக்கிறது - ஸ்பாட் விசிட் #Video\nபிரியாணிக்கு ஹைதராபாத், சினிமாவுக்கு மும்பை... இந்திய நகரங்களுக்கு யுனெஸ்கோ விருது\n``2 நிமிடப் புகழுக்கு அலைபவர்கள்...\"- மகளைக் கிண்டலடித்த நபரால் கொதிக்கும் குஷ்பு\nஅண்ணன் கண்ணனைத் தங்கை சுபத்ரா கொண்டாடிய பண்டிகை.. `லவ் யூ ராகுல்காந்தி..' பிரியங்கா வாழ்த்து ட்வீட்\nரத்ததானம், அன்னதானம், பசுமைதானம்... மதுரைக்கு உரமாக இருக்கும் தன்னார்வக் குழு\n`நகராட்சி கட்டட விரிசல் வடிவிலேயே கடிதம் எழுதி சரி பண்ண வெச்சேன்' - சிவகங்கை விவசாயி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23659&page=20&str=190", "date_download": "2019-11-12T19:16:53Z", "digest": "sha1:P4EUGIVB24H6RRD42GOL5QL25DJJXF3Q", "length": 8642, "nlines": 136, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nமருத்துவ காப்பீட்டு திட்டத்துக்கு நிதி தடையில்லை: நிடி ஆயோக்\nபுதுடில்லி: 'நாடு முழுவதும், 50 கோடி பேருக்கு மருத்துவ சிகிச்சை கிடைக்கும் வகையில் கொண்டு வரப்பட உள்ள தேசிய மருத்துவ பாதுகாப்பு திட்டத்துக்கு தேவையான நிதி ஆதாரங்கள் உள்ளன. இந்த திட்டத்தை செயல்படுத்த, நிதி தடையாக இருக்காது' என, 'நிடி ஆயோக்' கூறியுள்ளது.\n'நாடு முழுவதும், 10 கோடி ஏழை எளிய குடும்பத்துக்கு, ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள மருத்துவ சிகிச்சை பெறும், தேசிய மருத்துவ பாதுகாப்பு திட்டம் கொண்டு வரப்படும்' என, மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 50 கோடி பேர்பயனடைவர் என்றும் கூறப்பட்டுள்ளது.\nஆனால், இந்த திட்டம் குறித்து, பல்வேறு தரப்பினர் சந்தேகங்களை எழுப்பியுள்ளனர். 'இந்த திட்டத்துக்கு, 2018 - 19 பட்ஜெட்டில், 2,000 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியில் இந்த திட்டத்தை எப்படி செயல்படுத்த முடியும்' என, பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.\n'நிதியே ஒதுக்காமல் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது வெற்று அறிவிப்பு' என, காங்கிரஸ்கட்சியைச் சேர்ந்த, முன்னாள் மத்திய நிதி அமைச்சர், சிதம்பரம்கூறியிருந்தார்.\nஇந்த திட்டம் குறித்து, நிடி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர், ராஜிவ் குமார் கூறியதாவது:\nமருத்துவ சேவையில் மிகப் பெரிய மாற்றத்தை இந்த திட்டம் ஏற்படுத்தும். ஆனால், பொய்யான தகவல்கள், சந்தேகங்கள் பரப்பப்படுகின்றன. இந்த திட்டத்தை செயல்படுத்த, நிதி ஒரு தடையாக இருக்காது.\nபட்ஜெட்டில், சுகாதாரத் துறைக்கு கூடுதலாக, 6,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே உள்ள மருத்துவக் காப்பீட்டு திட்டத்துக்கு, 2,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.\nஉயர் கல்வி நிதி அமைப்பு மூலம், வருவாய் திரட்டவும் வாய்ப்புள்ளது. அதைத் தவிர, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள, 1 சதவீதம் கல்வி மற்றும் சுகாதார வரி மூலம், ஆண்டுக்கு, 11,000 கோடி ரூபாய் கிடைக்கும்.\nஅதனால், தேசிய மருத்துவ பாதுகாப்பு திட்டத்துக்கு நிதி ஒரு பிரச்னையே இல்லை. மேலும், மாநில அரசுகளின் நிதி பங்களிப்புடன் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.\nபனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கு: நவாஸ் குடும்பத்திற்கு இன்று தீர்ப்பு\nமலேசிய முன்னாள் பிரதமர் கைது\nஜெ.,க்கு பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டது : டாக்டர்கள் தகவல்\nஉ.பி.,யில் 8ம் வகுப்பு படித்தவர் செய்த 'ஆப்பரேஷன்'\n'வாட்ஸ் ஆப்'புக்கு மத்திய அரசு கண்டனம்\nகுல்தீப், ராகுல் 'விஸ்வரூபம்'; இந்திய அணி அசத்தல் வெற்றி\nயாருக்கு அதிகாரம்: உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு\nசமயோசித ரயில் டிரைவருக்குரூ. 5 லட்சம் வெகுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?f%5B0%5D=-mods_subject_name_personal_namePart_all_ms%3A%22%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%5C%20%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%5C%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%5C%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%22&f%5B1%5D=-mods_subject_geographic_all_ms%3A%22%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%22", "date_download": "2019-11-12T19:19:11Z", "digest": "sha1:YUW4WP4MSKFXPVJOTXPHNMHOUDGAIZ4V", "length": 19824, "nlines": 477, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (4883) + -\nதபாலட்டை (18) + -\nநிலப்படம் (8) + -\nஎழுத்தாளர்கள் (304) + -\nஅம்மன் கோவில் (277) + -\nமலையகம் (261) + -\nபிள்ளையார் கோவில் (260) + -\nகோவில் உட்புறம் (245) + -\nகோவில் முகப்பு (191) + -\nமலையகத் தமிழர் (161) + -\nபாடசாலை (160) + -\nவைரவர் கோவில் (138) + -\nசிவன் கோவில் (127) + -\nமுருகன் கோவில் (121) + -\nதேவாலயம் (86) + -\nபெருந்தோட்ட வாழ்வியல் (84) + -\nதோட்டத் தொழிலாளர்கள் (76) + -\nகடைகள் (74) + -\nதாவரங்கள் (74) + -\nதேயிலைத் தோட்டங்கள் (67) + -\nநாடக கலைஞர்கள் (67) + -\nமரங்கள் (67) + -\nசனசமூக நிலையம் (65) + -\nதூண் சிற்பம் (64) + -\nகைப்பணிப் பொருள் (61) + -\nகோவில் வெளிப்புறம் (61) + -\nதேயிலை தோட்டத் தொழிலாளர்கள் (58) + -\nதேயிலை தொழிற்துறை (57) + -\nமலையகப் பண்பாடு (56) + -\nபெருந்தோட்டத்துறை (55) + -\nநாட்டார் வழிபாடு (54) + -\nபுலம்பெயர் தமிழர் (54) + -\nமலையக மானிடவியல் (54) + -\nமலையக வழிபாட்டு மரபுகள் (54) + -\nமலையக நாட்டாரியல் (53) + -\nமலையக நாட்டார் வழக்காற்றியல் (53) + -\nபுலம்பெயர் சமூகங்கள் (52) + -\nமலையக சமூகவியல் (51) + -\nபெருந்தோட்டப் பொருளியல் (50) + -\nமலையக நாட்டார் தெய்வங்கள் (50) + -\nஅலங்காரப் பொருள் (49) + -\nதேயிலைச் செய்கை (49) + -\nமலையகத் தெய்வங்கள் (48) + -\nநாட்டார் தெய்வங்கள் (47) + -\nபாடசாலை முகப்பு (46) + -\nமலையக வழிபாட்டு முறைகள் (46) + -\nகோவில் (45) + -\nவணிக மரபு (45) + -\nஉற்பத்தி (42) + -\nஇடங்கள் (41) + -\nஅலங்காரம் (40) + -\nகடற்கரை (40) + -\nபுலம்பெயர் வாழ்வு (39) + -\nஅஞ்சல் எழுதுபொருட்கள் (36) + -\nஅஞ்சல் குறிகள் (36) + -\nஅஞ்சல் வரலாறு (36) + -\nசில்லறை வணிகம் (33) + -\nகட்டடம் (32) + -\nகோவில் பின்புறம் (31) + -\nதேயிலை உற்பத்தி (31) + -\nமூலிகைத் தாவரம் (31) + -\nதேயிலைத் தொழிற்சாலைகள் (30) + -\nஆலய நிகழ்வுகள் (28) + -\nஓவியம் (28) + -\nகடித உறைகள் (28) + -\nமலையக வழிபாட்டுத் தலங்கள் (28) + -\nவிவசாயம் (28) + -\nகோவில் கேணி (27) + -\nதமிழ் ஆராய்ச்சி மாநாட்டுப் புகைப்படங்கள் (27) + -\nஎழுத்தாளர் (26) + -\nகூத்து (26) + -\nநாகர் கோவில் (26) + -\nமலையக வழிபாட்டு இடங்கள் (25) + -\nசிறுதெய்வ வழிபாடு (23) + -\nஅஞ்சல் தலைகள் (22) + -\nஅம்மன் கோவில், கோவில் உட்புறம் (22) + -\nஇலங்கையின் அஞ்சல் தலைகள் (22) + -\nகருவிகள் (22) + -\nகோவில் கிணறு (22) + -\nபுலப்பெயர்வு (22) + -\nஅம்மன் கோவில், கோவில் வெளி்ப்புறம் (21) + -\nஒப்பனை பொருள் (21) + -\nசுவாமி காவும் வாகனம் (21) + -\nபறவைகள் (21) + -\nகலைஞர்கள் (20) + -\nசெட்டியார்கள் (20) + -\nதாவரம் (20) + -\nதும்புக் கலை (20) + -\nவலயக் கல்வி அலுவலகம் (20) + -\nவிற்பனைப் பொருட்கள் (20) + -\nசிதைவடைந்த வீடுகள் (19) + -\nவீட்டுப் பாவனைப் பொருட்கள் (19) + -\nவீதியோர கடைகள் (19) + -\nவைணவக் கோவில் (19) + -\nஅமைப்பு (18) + -\nஎழுத்தாளர் கெளரவிப்பு (18) + -\nஜெயரூபி சிவபாலன் (946) + -\nஐதீபன், தவராசா (627) + -\nபரணீதரன், கலாமணி (622) + -\nரிலக்சன், தர்மபாலன் (270) + -\nதமிழினி (266) + -\nவிதுசன், விஜயகுமார் (226) + -\nகுலசிங்கம் வசீகரன் (213) + -\nஇ. மயூரநாதன் (166) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (124) + -\nதிவாகரன், செல்வநாயகம் (107) + -\nஸ்ரீகாந்தலட்சுமி, அருளானந்தம் (105) + -\nதமிழினி யோதிலிங்கம் (100) + -\nபிரபாகர், நடராசா (75) + -\nஜோன் அபெர்குறொம்பி அலெக்சாண்டர் (47) + -\nபத்திநாதர், கனோல்ட் டெல்சன் (32) + -\nபரணீதரன், கலாமணி. (30) + -\nகந்தையா தனபாலசிங்கம் (28) + -\nபிரசாந், செல்வநாயகம் (26) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (24) + -\nபிரசாந், சொக்கலிங்கம் (13) + -\nசாந்தன், ச. (12) + -\nஇரவீந்திரகுமாரன் (10) + -\nசஞ்சரினி (10) + -\nஅன்ரன் குரூஸ் (9) + -\nலுணுகலை ஸ்ரீ (8) + -\nவிரூஷன், தேவராஜா (8) + -\nசஜீலன் , சண்முகலிங்கம் (7) + -\nசந்திரா இரவீந்திரன் (7) + -\nஜெயராஜ், துரைராஜா (7) + -\nபிரசாத், சொக்கலிங்கம் (7) + -\nஆதவன், தெய்வேந்திரம் (6) + -\nசாக்கீர், மு. இ. மு. (6) + -\nதமயந்தி (6) + -\nஆர்த்திகா (4) + -\nஆர்த்தியா, சத்தியமூர்த்தி (4) + -\nகுமணன், ப���்சாட்சரம் (4) + -\nசஞ்சேயன், நந்தகுமார் (4) + -\nஅருள் எழிலன், டி. (3) + -\nஎதிர்ப்பன் (3) + -\nசந்திரவதனா (3) + -\nசோமராஜ், குலசிங்கம் (3) + -\nதேன்மொழி, வரதராசன் (3) + -\nகனிமொழி, சுதானந்தராஜா (2) + -\nகிரிசாந்த், செல்வநாயகம் (2) + -\nசாந்தகுணம், எஸ். (2) + -\nசிவஞானராஜா, கே. எஸ். (2) + -\nஜெல்சின், உதயராசா (2) + -\nதிவாகரன்,செல்வநாயகம் (2) + -\nதுவாரகன், பா. (2) + -\nமயூரன் கணேசமூர்த்தி (2) + -\nவசீகரன், குலசிங்கம் (2) + -\nஅம்ஷன் குமார் (1) + -\nஇரவீந்திரன் (1) + -\nஈழவாணி (1) + -\nகமலா, குணராசா (1) + -\nசிந்துஜா, கோபிநாத் (1) + -\nசிறீரஞ்சனி, விஜயேந்திரா (1) + -\nஜெயருபி சிவபாலன் (1) + -\nதண்பொழிலன் (1) + -\nதமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம் (1) + -\nதமிழ்ச்செல்வன், முருகையா (1) + -\nதுளசி பாபு (1) + -\nந. வினோதரன் (1) + -\nநல்லுசுப்ரமணியம் (1) + -\nநில அளவைகள் திணைக்களம் (1) + -\nபத்மநாப ஐயர், இ. (1) + -\nபிரியதர்சன், வேலாப்போடி (1) + -\nபிரியதர்சன், வேலாப்போடி, (1) + -\nபுசாந்தன், சற்குணராசா (1) + -\nபுண்ணிய மூர்த்தி, கே. ஆர். (1) + -\nமு. க. சு. சிவகுமாரன் (1) + -\nரிலக்சன் தர்மபாலன் (1) + -\nநூலக நிறுவனம் (2101) + -\nசிறகுகள் அமையம் (4) + -\nகுலசிங்கம் வசீகரன் (3) + -\nசைவ மாணவர் சபை (3) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (2) + -\nஅஞ்சல் திணைக்களத்தின் முத்திரைப் பணியகம் (1) + -\nதண்பொழிலன் (1) + -\nநூலக நிறுவனம்த (1) + -\nயாழ் இந்து பொங்கல் விழாக்குழு (1) + -\nயாழ் மாவட்ட சாரணர் கிளை சங்கம் (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 4வது யாழ்ப்பாணம் சாரணர் குழு (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பொங்கல் விழாக்குழு (1) + -\nஅரியாலை (308) + -\nமலையகம் (299) + -\nயாழ்ப்பாணம் (198) + -\nஉரும்பிராய் (165) + -\nபருத்தித்துறை (157) + -\nமாவிட்டபுரம் (111) + -\nஅல்வாய் (93) + -\nதிருநெல்வேலி (90) + -\nஇணுவில் (89) + -\nகோப்பாய் (86) + -\nகாரைநகர் (84) + -\nநல்லூர் (70) + -\nதும்பளை (67) + -\nலண்டன் (67) + -\nநாகர் கோவில் (64) + -\nகொழும்புத்துறை (60) + -\nசுன்னாகம் (58) + -\nகொழும்பு (52) + -\nமுல்லைத்தீவு (52) + -\nதிருக்கோணேஸ்வரம் (49) + -\nநெடுந்தீவு (49) + -\nஈஸ்ட்ஹாம் (39) + -\nநயினாதீவு (39) + -\nகதிர்காமம் (32) + -\nகொடிகாமம் (32) + -\nவற்றாபளை (32) + -\nதெல்தோட்டை (31) + -\nபொகவந்தலாவை (31) + -\nவற்றாப்பளை (31) + -\nஊர்காவற்துறை (29) + -\nதொண்டைமானாறு (29) + -\nநாகர்கோவில் (29) + -\nராகலை தோட்டம் (28) + -\nகிளிநொச்சி (27) + -\nமன்னார் நகரம் (27) + -\nகற்கோவளம் (26) + -\nகீரிமலை (26) + -\nசாவகச்சேரி (26) + -\nபுங்குடுதீவு (25) + -\nஎலமுள்ள (23) + -\nகலட்டி (23) + -\nஇலங்கை (22) + -\nகபரகல தோட்டம் (22) + -\nமணற்காடு (22) + -\nஆரையம்பதி (21) + -\nவல்வெட்டித்துறை (21) + -\nஇமையானன் (20) + -\nஉடுத்துறை (19) + -\nந���ர்வேலி (19) + -\nபுலோலி (19) + -\nமந்திகை (19) + -\nகுடத்தனை (18) + -\nதெல்லிப்பழை (17) + -\nமண்முனை (17) + -\nமுரசுமோட்டை (17) + -\nநுவரெலியா (16) + -\nவோல்தம்ஸ்ரோ (16) + -\nA4 நெடுஞ்சாலை (15) + -\nகலவெட்டி (15) + -\nகொக்குவில் (15) + -\nஅரியாலை, நீர்நொச்சித்தழ்வு (14) + -\nகுப்பிளான் (14) + -\nமன்னார் (14) + -\nமாமுனை (14) + -\nஅளவெட்டி (13) + -\nதாளையடி (13) + -\nபொத்துவில் (13) + -\nஅச்சுவேலி (12) + -\nஇராசபாதை (12) + -\nகரவெட்டி (12) + -\nதிருகோணமலை நகரம் (12) + -\nமானிப்பாய் (12) + -\nயாழ்.நகரம் (12) + -\nலிந்துலை (12) + -\nவவுனியா (12) + -\nகச்சாய் (11) + -\nதெல்லிப்பளை (11) + -\nபுளியம்பொக்கணை (11) + -\nபேராதனை (11) + -\nமுகமாலை (11) + -\nகாங்கேசன்துறை (10) + -\nதிருகோணமலை (10) + -\nதிருக்கேதீஸ்வரம் (10) + -\nபுதுக்கோட்டை (10) + -\nபுன்னாலைக்கட்டுவன் (10) + -\nமாதகல் (10) + -\nஇலண்டன் (9) + -\nசெம்பியன்பற்று (9) + -\nதுணுக்காய் (9) + -\nநெடுந்தீவு மத்தி (9) + -\nதம்பிராசா சுரேஸ்குமார் (50) + -\nஜோன் அபெர்குறொம்பி அலெக்சாண்டர் (47) + -\nகோகிலா மகேந்திரன் (36) + -\nவில்லியம் ஹென்றி ஜக்சன் (24) + -\nஇராசரத்தினம், மயிலு (12) + -\nபத்மநாப ஐயர், இ. (12) + -\nசோல்ராசு (11) + -\nசதாசிவம், ஆறுமுகம். (9) + -\nசுரேஸ்குமார், த. (9) + -\nகிருஷ்ணா, ச. (6) + -\nபி. கு. நா. பொன்னையாபிள்ளை (6) + -\nசின்னத்தம்பி (5) + -\nகீதாமணி, க. (4) + -\nபழனியப்ப செட்டியார் (4) + -\nபி. கு. நா. அமுர்தம் (4) + -\nவேலாயுதம் செட்டியார் (4) + -\nகோபாலரத்தினம், எஸ். எம். (3) + -\nசதாசிவம், ஆறுமுகம் (3) + -\nஅகமது அப்துல் காதிர் (2) + -\nஉடையப்ப செட்டியார் (2) + -\nஎட்வர்ட் கார்ப்பென்டர் (2) + -\nஎம். செல்லையா (2) + -\nகந்தசாமி, அ. ந. (2) + -\nகனகரத்தினா, ஏ.ஜே. (2) + -\nகிருஷ்ணசாமி (2) + -\nகும. மு. சோமசுந்தரஞ் செட்டியார் (2) + -\nகுலசிங்கம் வசீகரன் (2) + -\nசந்திரா இரவீந்திரன் (2) + -\nசின்னையா சுப்பிரமணியம் (2) + -\nசு. வே. ஆறுமுகம் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.cinibook.com/tag/bad-boy-saaho-song", "date_download": "2019-11-12T18:11:25Z", "digest": "sha1:LGAKN7QYP7AANYQRLWTLVWODOPAN5OZ7", "length": 3775, "nlines": 75, "source_domain": "www.cinibook.com", "title": "bad boy saaho song Archives - CiniBook", "raw_content": "\nஅட்லீ இயக்கத்தில் ஷாருக்கான்…..படத்தின் பெயர் இதுதானா\nபிகில் படத்தின் கடைசி ஏழு நிமிடங்கள் இதுதானா\nதர்பார் படத்தின் புதிய அப்டேட்- அனிருத் வெளியிட்டுள்ளார்…\nதெய்வ மகள் சீரியல் நடிகை வாணி போஜனுக்கு தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்பு..\nஆர்யாவுடன் ஜோடி சேரும் பிக்பாஸ் பிரபலம் யார் தெரியுமா\nநடிகர் விவேக் செய்த காரியத்தை பாருங்களேன்..\nஅட்லீ இயக்கத்தில் ஷாருக்கான்…..படத்தின் பெயர் இதுதானா\nபிகில் படத்தின் கட���சி ஏழு நிமிடங்கள் இதுதானா\nமரம் நடுவோம் மழை பெறுவோம்\nபிகில் படத்தின் கடைசி ஏழு நிமிடங்கள் இதுதானா\nநடிகர் விவேக் செய்த காரியத்தை பாருங்களேன்..\nஅட்லீ இயக்கத்தில் ஷாருக்கான்…..படத்தின் பெயர் இதுதானா\nதிரும்ப சர்ச்சைக்குரிய நிர்வாண புகைப்படம் – சாரா டெய்லர்\nவாய்ப்புக்காக நிர்வாணமாக விக்கெட் கீப்பிங் – சாரா டெய்லர்\nஅட்லீ இயக்கத்தில் ஷாருக்கான்…..படத்தின் பெயர் இதுதானா\nபிகில் படத்தின் கடைசி ஏழு நிமிடங்கள் இதுதானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.vessoft.com/software/android/download/snapchat", "date_download": "2019-11-12T18:47:10Z", "digest": "sha1:U34TVNA5YKBLFGHRGKCAGXIHKZAHWIC7", "length": 8599, "nlines": 132, "source_domain": "ta.vessoft.com", "title": "பதிவிறக்க Snapchat 10.69 தமிழ் – Vessoft", "raw_content": "\nSnapChat – எளிதாக தொடர்பு மற்றும் தகவல் பகிர்வு ஒரு மென்பொருள். மென்பொருள் முக்கிய அம்சம் மறைந்து புகைப்படங்கள் அனுப்ப திறன் உள்ளது. SnapChat செய்தியை திறப்பு செயல்படுத்தப்படுகிறது மற்றும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் படங்களை அல்லது வீடியோக்களை நீக்குகிறது இது கவுண்டர் அமைக்க உதவுகிறது. மென்பொருள் நீங்கள், அரட்டை அறைகளில் தொடர்பு கோப்புகளை அனுப்ப மற்றும் வீடியோ அழைப்புகளை செய்ய அனுமதிக்கிறது. SnapChat தொலைபேசிப் புத்தகத்தின் தொடர்புகளை ஒருங்கிணைக்க அவர்களை உரையாடலாம்.\nஉரை செய்தி மற்றும் வீடியோ அழைப்புகளை\nபுத்தகத்தைத் இருந்து தொடர்புகளை ஒத்திசைவு\nபதிவிறக்கத் தொடங்க பச்சை பொத்தானைத் தட்டவும்\nபதிவிறக்கம் தொடங்கியது, உங்கள் உலாவி பதிவிறக்க சாளரத்தை சரிபார்க்கவும். சில சிக்கல்கள் இருந்தால், இன்னும் ஒரு முறை பொத்தானை சொடுக்கவும், வேறுபட்ட பதிவிறக்க முறைகளை பயன்படுத்துகிறோம்.\nGoogle Play வழியாக நிறுவவும்\nஇலவச குரல் தொடர்பு மற்றும் பயனர் இடையே உரை செய்திகளை பரிமாற்றத்திற்கும் பிரபலமான மென்பொருள். மென்பொருள் சாதகமான கட்டணத்தில் தனது மொபைல் மற்றும் லேண்ட்லைன் போன்களுக்கு அழைக்க வேண்டும் செயல்படுத்துகிறது.\nஉலகளவில் பயனர்களுக்கு இடையே தொடர்பு கருவி. மென்பொருள் நீங்கள் உரை செய்திகளை பரிமாறி அல்லது குரல் மற்றும் வீடியோ அழைப்புகளை செய்ய அனுமதிக்கிறது.\nஉலகளவில் பயனர்களுக்கு இடையே தொடர்பு கருவி. மென்பொருள் உரை செய்திகளை குரல் மற்றும் வீடியோ அழைப்புகளை அல்லது பகிர்ந்து கொள்ள அனுமதிக்கிறது.\nவாட்ஸ்அப் – உலகெங்கிலும் உள்ள பயனர்களுடன் தொடர்புகொள்வதற்கான மிகவும் பிரபலமான தூதர்களில் ஒருவர். குழு அரட்டைகளில் பல்வேறு வகையான கோப்புகள் மற்றும் தகவல்தொடர்புகளை பரிமாறிக்கொள்வதை மென்பொருள் ஆதரிக்கிறது.\nஉரை செய்தி மற்றும் குரல் தொடர்பு விண்ணப்பம். மேலும் வெவ்வேறு சேவைகள் மற்றும் சமூக வலைப்பின்னல்களில் இருந்து நண்பர்களுடன் அரட்டை அடிக்க வாய்ப்பு உள்ளது.\nமென்பொருள் உங்கள் கேமரா சாதனத்தில் இருந்து பிணைய ஸ்ட்ரீமிங் வீடியோ ஒளிபரப்பு அல்லது உலகம் முழுவதும் உள்ள மற்ற ஒளிபரப்பு உலவ.\nES கோப்பு எக்ஸ்ப்ளோரர் – உங்கள் கோப்புகள் மற்றும் பயன்பாடுகளை நிர்வகிக்க ஒரு சக்திவாய்ந்த கோப்பு மேலாளர். செயல்பாட்டை மேம்படுத்த மென்பொருளில் பல கருவிகள் உள்ளன.\nCM பாதுகாப்பு – பல்வேறு வகையான வைரஸ்களுக்கு எதிராக சாதனத்தைப் பாதுகாக்க ஒரு முழுமையான வைரஸ் தடுப்பு. மென்பொருள் அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து அகற்ற நவீன வழிமுறைகளைப் பயன்படுத்துகிறது.\nவேடிக்கை விளையாட்டு பெயருக்குரிய அனிமேஷன் தொடர் பின் உருவாக்கப்பட்டது. வீரர் பிடித்த பாத்திரங்கள் பரபரப்பான சாகசங்களை எதிர்பார்க்க முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vessoft.com/software/windows/category/diagnostics", "date_download": "2019-11-12T18:15:14Z", "digest": "sha1:IDW46PRD277NSZM5WATIIS2UYVLPSRNF", "length": 6911, "nlines": 120, "source_domain": "ta.vessoft.com", "title": "சோதனை & கண்டறிதல் – Windows – Vessoft", "raw_content": "\nஎளிது கருவி கட்டமைக்க மற்றும் பல்வேறு டெவலப்பர்கள் இருந்து வரைகலை அட்டைகள் கண்காணிக்க. மென்பொருள் நீங்கள் சில அமைப்புகளை சரிசெய்ய மற்றும் கணினி வரைகலை முடுக்கம் செய்ய அனுமதிக்கிறது.\nCPU-Z – ஒரு மென்பொருள் கணினியின் கூறுகளின் தொழில்நுட்ப தரவை தீர்மானிக்கிறது. பயன்பாடு பல வகையான கலப்பு கூறுகளுடன் வேலையை ஆதரிக்கிறது.\nபயனர் கணினியில் நிறுவப்பட்ட பி.சி.ஐ. சாதனங்களைப் பற்றிய தகவலைக் காண்பிப்பதற்கு வடிவமைக்கப்பட்ட சிறிய பயன்பாடாகும்.\nகோர் டெம்ப் – செயலி வெப்பநிலையை கண்காணிக்கவும், அதிக வெப்பத்தைத் தடுக்க தானியங்கி பணிகளை அமைக்கவும் ஒரு பயன்பாடு.\nAIDA64 எக்ஸ்ட்ரீம் – கணினி திறன்களை சோதிக்கவும் பகுப்பாய்வு செய்யவும் ஒரு கருவி. மென்பொருள் உங்கள் கணினி வன்பொருள் கூறு பற்றிய விரி���ான தகவல்களைக் காட்டுகிறது.\nமென்பொருள் வீடியோ அட்டைகள் திறன்களை சோதிக்கும். மென்பொருள் வீடியோ அட்டைகள் அளவுருக்கள் பற்றி விரிவான தகவல்களை காண்பிக்க ஒரு உள்ளமைக்கப்பட்ட பயன்பாடு உள்ளது.\nமென்பொருள், கணினி பாதிப்புகள் சோதனை பதிவேட்டில் சுத்தம் மற்றும் வன் டிஃபிராக்மெண்ட் உங்கள் கணினியில் செயல்திறனை அதிகரிக்கிறது.\nமென்பொருள் வீடியோ அட்டை, செயலி, கிராபிக்ஸ் அட்டை மற்றும் மற்ற கூறுகள் பற்றி விரிவான தகவல்களை சேகரிக்க. மென்பொருள் பார்வையிட மற்றும் கிராபிக்ஸ் செயலி சுமை சோதிக்க செயல்படுத்துகிறது.\nமென்பொருள் கணினி நிலையை கண்காணிக்க. மேலும் மென்பொருள் கட்டுப்படுத்த மற்றும் கணினி பாகங்கள் அளவுருக்களை சரிசெய்ய வேண்டும் கருவிகளைக் கொண்டுள்ளது.\nபல்வேறு கம்ப்யூட்டர் பாகங்களின் நிலையை கண்காணிக்க கருவி. மென்பொருள் கணினி பாகங்கள், தற்போதைய அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச மின்னழுத்த மதிப்பு காட்ட முடியும்.\nபல்வேறு கணினி சிக்கல்களை சோதிக்க, கண்டறிய மற்றும் சரிசெய்ய, இது பயன்பாடுகள் மற்றும் பயன்பாடுகள் ஒரு தொகுப்பு ஆகும்.\nபெலர்க் ஆலோசகர் – கணினியில் நிறுவப்பட்ட வன்பொருள் மற்றும் மென்பொருள் பற்றிய தகவல்களைக் காண்பிக்க ஒரு கணினி கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது.\nகருவி இயக்க முறைமை பற்றி விரிவான தகவல்களை பெற. மென்பொருள் நிறுவப்பட்ட வன்பொருள் பண்புகள் காட்டுகிறது.\nகருவி ஆய்வு மற்றும் அமைப்பு பிழைகளை சரி செய்ய. மென்பொருள் வன் டீஃப்ராக்மெண்ட் செய்வதற்கு உதவுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/12/03/water.html", "date_download": "2019-11-12T18:47:35Z", "digest": "sha1:64HBWHLSJ7XCFXXXFZYISXBO3TX6RSV2", "length": 17785, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "இலங்கை டெஸ்ட்: 2வது நாள் ஆட்டமும் ரத்து | Rain washed away 2nd day of match between India-Lanka - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை\n20 நாட்களுக்குள் தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்... விறு விறு தேர்வு பணி\nகுறைந்தபட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் காங்., என்சிபியுடன் இணைந்து செயல்படுவோம்: உத்தவ் தாக்கரே\nஎன்சிபியு��ன் ஆலோசனை நடத்தி விட்டு சிவசேனாவுடன் பேச்சுவார்த்தை: காங். மூத்த தலைவர் அகமது பட்டேல்\nமகாராஷ்டிரா ஆளுநர் செய்த 4 தவறுகள்... பட்டியல் போடும் காங்கிரஸ் சுர்ஜிவாலா\nஉள்ளாட்சித் தேர்தல்.... வேட்பாளர் தேர்வில் மாவட்டச் செயலாளர்கள் பங்கு\nபொன் மாணிக்கவேல் அல்ல.. மோடி முயற்சியால்தான் ஆஸி.யிலிருந்து சிலைகள் மீட்கப்பட்டன.. தமிழக அரசு\nMovies பார்வதி தேவியா வேஷம் போட்டவங்களா இவங்க.. இந்த ஆட்டம் போடுறாங்களே\nAutomobiles கனரக வாகனத்தை இயக்கும் வயதானவர்... இந்த வீடியோ பாருங்கள்...\nLifestyle கர்ப்ப காலத்தில் பீட்ரூட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nSports பார்ரா.. கங்குலிக்கு பிசிசிஐ தலைவர் பதவி கிடைச்சா.. வாட்சனை தலைவராக்கி அழகு பார்க்கும் வீரர்கள்\nFinance எச்சரிக்கையா இருங்க.. இதற்காக 10,000 ரூபாய் அபாராதம் விதிக்கப்படலாம்..\n அஞ்சல் துறையில் உள்ள 3650 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்ப்பு\nTechnology டாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇலங்கை டெஸ்ட்: 2வது நாள் ஆட்டமும் ரத்து\nசென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள இந்திய-இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட்கிரிக்கெட் போட்டியின் 2வது நாள் ஆட்டமும் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.\nமைதானத்தை 2 அம்பெயர்களும் பிற்பகலில் ஆய்வு செய்த பிறகு ஆட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்தனர்.\nமுன்னதாக மழை நின்றதால் மதியத்திற்கு மேலும் ஆட்டம் தொடங்க வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால் விளையாடமுடியாத அளவுக்கு மைதானம் சேறாகிவிட்டதால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டது.\nமழை காரணமாக நேற்றைய முதல் நாள் ஆட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கிடையே சென்னையில் பெய்து வரும் மழையால் சென்னையை சுற்றியுள்ள முக்கிய ஏரிகள் நிரம்பி வழிகின்றன. இவைஅனைத்தும் திறந்துவிடப்பட்டுள்ளதால் பல பகுதிகள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன.\nசென்னையில் நேற்று முதல் பெய்து வரும் மழையால் பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகள் ஏற்கனவே நிரம்பிவிட்டன. இப்போதுதொடரும் மழையால் இந்த ஏரிகள் மீண்டும் நிரம்பிவிட்டன. இதனால் இந்த ஏரிகள் திறந்துவிடப்பட்டன.\nபூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3212 மில்லியன் கன அடி. இதில் 3015 மி.கனஅடி தண்ணீர் இருக்கிறது. இதன் நீர்மட்டம் 35அடி. இதில் 34.60 அடி உயரத்துக்கு தண்ணீர் உள்ளது.\nஇந்த பகுதியில் 132 மிமீ மழை பெய்துள்ளது. ஏரிக்கு 9810 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதில் 9660 கனஅடி தண்ணீர் வெளியே திறந்து விடப்படுகிறது.\nபூண்டி ஏரியில் இருந்து பெருமளவு தண்ணீர் திறந்துவிடப்படுவதால், ஊத்துக்கோட்டை, பொன்னேரி, சோழவரம் ஆகியஊர்வகளில் உள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதில் ஏராளமான குடிசைகள் தண்ணீரில் மிதக்கின்றன.\nசெம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3120 மில்லியன் கன அடி. நீர்மட்டம் 22 அடி. இப்போது ஏரி முழுமையாகநிறைந்துவிட்டது. இந்த பகுதியில் 255 மி.மீ மழை பெய்திருக்கிறது. இதன் காரணமாக ஏரிக்கு 12,000 கன அடி நீர் வருகிறது.இந்த தண்ணீர் அப்படியே திறந்து விடப்படுகிறது.\nஇதனால் அடையாறு ஆற்றில் மிதமிஞ்சிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக குன்றத்தூர், மணப்பாக்கம்,சிறுகளத்தூர், அனகாபுத்தூர், ராமாபுரம், சைதாப்பேட்டை, கிண்டி பகுதிகளில் உள்ள குடிசைகள் வெள்ளத்தில் மூழ்கின. தாழ்வானஇடங்களில் கட்டப்பட்டுள்ள வீடுகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.\nபுழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,500 மில்லியன் கன அடி, நீர்மட்டம் 21.20 அடி. தற்போது 3262 மி.கனஅடி தண்ணீர்உள்ளது. ஏரியின் நீர்மட்டம் 21.06 அடியாக உள்ளது.\nபுழல் ஏரி பகுதியில் 146 மி.மீட்டர் மழை பெய்துள்ளதால் ஏரிக்கு 6620 கனஅடி வீதம் தண்ணீர் வருகிறது. ஏரியில் இருந்து 4200கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.\nஇதனால் இந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. இதன் காரணமாக செங்குன்றம் அருகேயுள்ளதிருநீலகண்டநகர், தமிழன் நகர், காஞ்சி நகர், மாரியம்மன் நகர், மாதா நகர் உள்பட 15 புறநகர் கிராமங்களை வெள்ளம்சூழ்ந்துள்ளது.\nஇந்த ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர் சாமியார் மடம், நாரவாரிகுப்பம், வடகரை, தண்டல் கழனி, புழல், மஞ்சம்பாக்கம்,கொசப்பூர், மத்தூர், திருவொற்றியூர் வழியாக செல்வதால் இங்கு தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள் வெள்ளத்தால்பாதிக்கப்பட்டுள்ளன.\nசோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 881 மி. கனஅடி. இதில் 831 மி. கன அடி நீர் இருக்கிறது. மொத்த நீர் மட்டம் 17.86அடி. தற்போது 17.34 அடி தண்ணீர் உள்ளது.\nஇங்கு 113 மிமீ மழை பெய்து உள்ளதால் ஏரிக்கு 394 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியில் இருந்து தண்ணீர்திறக்கப்படவில்லை. இந்த ஏரியும் திறக்கப்பட்டால் மேலும் பல பகுதிகள் வெள்ளத்தில் சிக்கும் அபாயம் ஏற்படும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2019/09/07225603/Imman-music-for-Rajinikanth-movie.vpf", "date_download": "2019-11-12T19:48:06Z", "digest": "sha1:RHJOAXCTT3IVXMUWYRIPHDW2YPDWKKEG", "length": 7649, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "Imman music for Rajinikanth movie || ரஜினிகாந்த் படத்துக்கு இமான் இசை!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nரஜினிகாந்த் படத்துக்கு இமான் இசை\nரஜினிகாந்த் படத்துக்கு இமான் இசை\nரஜினிகாந்த் இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்‌ஷனில், ‘தர்பார்’ படத்தில் நடித்து வருகிறார். படப் பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது. இதில், அவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.\nபதிவு: செப்டம்பர் 08, 2019 04:15 AM\nரஜினிகாந்த், சிவா டைரக்‌ஷனில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இருவரும் இணைந்து பணிபுரியும் முதல் படம், இது.\nஇந்த படத்துக்கு டி.இமான் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். சிவா டைரக்‌ஷனில் வெளிவந்த ‘விஸ்வாசம்’ படத்துக்கு இமான்தான் இசையமைத்தார். அந்த படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் பேசப்பட்டது. இதைத்தொடர்ந்து, ரஜினிகாந்த் படத்தின் இசையமைப்பாளராக டி.இமானை சிவா தேர்ந்தெடுத்து இருக்கிறார்.\n1. “திருவள்ளுவர் பிறந்த மண்ணில் பணியாற்றுவது பெருமை”-புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்ற ஏ.பி.சாஹி பேச்சு\n2. மராட்டியத்தில் ஆட்சி அமைக்க 3 நாள் அவகாசம் கேட்ட சிவசேனா கோரிக்கையை கவர்னர் நிராகரித்தார் - அடுத்தடுத்த திருப்பங்களால் பரபரப்பு\n3. நாடாளுமன்ற தேர்தலைப்போல் உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் முதல்-அமைச்சர் பேட்டி\n4. சென்னையில் காற்று மாசு படிப்படியாக குறைந்து வருகிறது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\n5. இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் ரூ.700 லட்சம் கோடியை எட்டும் - ராஜ்நாத் சிங் நம்பிக்கை\n1. ‘நம்பர்-1’ நடிகையின் கோபம்\n2. விருந்து’ கொடுக்கும் கதாநாயகன்\n3. வில்லன் நடிகருக்கு சிபாரிசு\n4. மூன்றெழுத்து நாயகன் சிபாரிசு செய்வாரா\nஎங்க��ைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/72329-kumbakonam-two-arrested-for-smuggling-liquor.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-12T18:54:58Z", "digest": "sha1:I5GFH3G6CQOAJ7FMHF4IHAKMPSIL27PI", "length": 9000, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "கும்பகோணம்: வெளிமாநில மதுபாட்டில்கள் கடத்தல்-2 பேர் கைது! | Kumbakonam: Two arrested for smuggling liquor", "raw_content": "\nசெல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\nநவம்பர் 16ஆம் தேதி முதல் விருப்ப மனு பெறப்படும்: தமிழக பாஜக\nசெல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\nராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: நாளை விசாரணை\nஉள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி: பாஜக\nகும்பகோணம்: வெளிமாநில மதுபாட்டில்கள் கடத்தல்-2 பேர் கைது\nகும்பகோணம் அருகே போலீசார் நடத்திய வாகன சோதனையின் போது 1200 வெளிமாநில மதுபாட்டில்கள் சிக்கின.\nதஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே செங்கனூர் திருப்பனந்தாள் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அவ்வழியே வந்த சிறிய சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையில், வெளிமாநிலங்களில் இருந்து மதுபாட்டில்கள் கடத்திவந்தது தெரியவந்தது. இதையடுத்து, 1200 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்த காவல்துறையினர், மதுபாட்டில்களை கடத்தி வந்த அரவிந்த், சந்தோஷ் ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பியோடி மணிகண்டன் என்பவரை தேடி வருகின்றனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவீர் சாவர்க்கருக்கு பாரத ரத்னா - காங்கிரஸ் தீவிர எதிர்ப்பு\nசாலைவிபத்தில் பெட்ரோல் டேங்க் வெடித்து ஒருவர் உயிரிழப்பு\nரஹானே 100, ரோகித் 150\nபயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல்\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n4. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n5. சிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\n6. ஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடியை காட்டாதது கண்டுபிடிப்பு\n7. லாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகும்பகோணம்: தவறான சிகிச்சையால் பிரசவத்திற்கு வந்த பெண் உயிரிழப்பு- உறவினர்கள் ஆர்ப்பாட்டம்\nராஜராஜசோழன் உருவ சிலைக்கு மரியாதை\nபள்ளி கட்டணம் செலுத்த முடியாததால் மாணவி தற்கொலை முயற்சி\nகும்பகோணம்: வயலில் கவிழ்ந்த மினி பஸ்\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n4. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n5. சிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\n6. ஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடியை காட்டாதது கண்டுபிடிப்பு\n7. லாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 2\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 3\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 4\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/NTgyNzQw/%E2%80%8B%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-11-12T19:49:55Z", "digest": "sha1:S6M4KK3S5FOTPEFJP54BKZ4WOOCFVIEB", "length": 5938, "nlines": 67, "source_domain": "www.tamilmithran.com", "title": "​சர்ச்சைக்குரிய தென்சீனக் கடல் தீவுக்கு பயணம் மேற்கொள்ளும் தைவான் அதிபர்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » NEWS 7 TAMIL\n​சர்ச்சைக்குரிய தென்சீனக் கடல் தீவுக்கு பயணம் மேற்கொள்ளும் தைவான் அதிபர்\nசர்ச்சைக்குரிய தென் சீனக்கடற்பிரதேசத்திற்கு தைவான் அதிபர் Ma Ying-jeou பயணம் மேற்கொள்வதை அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.\nசீனாவின் தென்கிழக்கு கடற்பகுதியில் உள்ள பல தீவுகளை ஜப்பான், பிலிப்பைன்ஸ், வியட்னாம், தைவான் உள்ளிட்ட நாடுகள் உரிமைகோரி வருகின்றன. இந்நிலையில், தைவானை தன்னுடன் இணைத்துக்கொள்ளும் முடிவில் இருக்கும் சீனா, அதற்காக ஆயுதங்களைப் பயன்படுத்தவும் தயார் நிலையில் உள்ளது.\nஇந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த அதிபர் தேர்தலில் முதல் பெண் அதிபராக Tsai Ing-wen தேர்ந்தெடுக��கப்பட்டுள்ளார். அவர் இன்னும் சில வாரங்களில் பதவியேற்கவுள்ளார்.\nஇந்நிலையில், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக தென்சீனக் கடற்பகுதியில் உள்ள தீவுக்கு, தைவானின் தற்போதைய அதிபர் மா பயணம் மேற்கொள்ளவிருப்பதை அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. மாவின் இந்தப் பயணம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.\nகார்த்திக்கு எதிரான வழக்கு; சாட்சியை மீண்டும் விசாரிக்க அனுமதி\n'சிவாஜி கணேசன் நிலை தான் கமலுக்கும்'\nவிதிமுறைகளை மீறி செயல்பட்ட 1,800 என்.ஜி.ஓ.,க்கள் பதிவு ரத்து\nமோடியை அவதூறாக பேசிய சசி தரூருக்கு, 'வாரன்ட்'\nஜார்க்கண்டிலும் பா.ஜ.,வுக்கு சிக்கல்; கூட்டணி கட்சிகள் தனித்து போட்டி\nஇன்னொரு ஊழியர் புகார் இன்போசிஸ் நிறுவனத்தில் சர்ச்சை மேல் சர்ச்சை\nஉண்மையில் சொன்னால் இந்தியாவில் எதிர்காலத்தில் தொழில் செய்வது கஷ்டம்: வோடபோன் தலைவர் பரபரப்பு\nதீபக் சாஹர் மீண்டும் ஹாட்ரிக்\nதனியார் தங்கும் விடுதியில் பெண்கள் குளிப்பதை படம் பிடித்தவர் கைது\nசுகாதார ஆய்வாளரை தாக்கிய வாலிபர் கைது\nஏடிபி டூர் பைனல்ஸ் நடாலை வீழ்த்தினார் ஸ்வெரவ்\nஆஸ்திரேலிய வீரர்கள் சங்க தலைவராக வாட்சன்\nபயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து 285/1\nஷாய் ஹோப் அதிரடி சதம் ஆப்கானை ஒயிட்வாஷ் செய்தது வெ.இண்டீஸ்\nதுபாய் சர்வதேச பாக்சிங் தங்கம் வென்றார் தமிழக வீரர் செந்தில்நாதன்: உரிய அங்கீகாரம் இல்லை என ஆதங்கம்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/136711-bone-health-tips", "date_download": "2019-11-12T18:52:02Z", "digest": "sha1:XB4GF6PZAN53JGZQJH4SBZJA2KU57JKL", "length": 9250, "nlines": 163, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 16 December 2017 - எலும்பின் கதை! - 22 | Bone Health Tips - Doctor Vikatan", "raw_content": "\nவிலகும் இளமை காட்டிக்கொடுக்கும் கைகள்\nஎன் சுவாசக்காற்றே... - மூச்சு சொல்லும் சூட்சுமம்\nநான் அடிமை இல்லை - டீஅடிக்‌ஷன் டிப்ஸ்\n\"மகன் உயிரோடு இருக்கிறவரைக்கும் நான் உயிரோடு இருக்கணும்\" - 63 வயது தாயின் வேண்டுதல்\nஉயிரைப் பறிக்குமா உயர் ரத்த அழுத்தம்\nஏழே நாள்களில் எனர்ஜெடிக் மூளை\nஉணவில் வேண்டாம் பாலின பேதம் - டீன் ஏஜ் டயட் டிப்ஸ்\nவலியில்லா, கதிரியக்கமில்லா மார்பகப் பரிசோதனை\nகூடிய எடையைக் குறைப்பது எளிது\nஸ்டார் ஃபிட்னெஸ்: வொர்க் அவுட் பண்ணாத நாள்கள் நரகம் - ஆஷ்னா சவேரியின் ஆஹா ஃப���ட்னெஸ்\nஉடலின்நெகிழ்வுத் தன்மையை அதிகரிக்கும் ஜிம் பால் பயிற்சிகள்\nநிலவைக் காட்டி அமுது ஊட்டி - 4\nமாடர்ன் மெடிசின்.காம் - 18 - ஸ்டெம் செல் சிகிச்சை - நம்பிக்கை தரும் நவீன மருத்துவம்\n - 15 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0\n - 14 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0\n - 13 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0\n - 11 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0\n - 11 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0\n - 10 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0\n - 9 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0\n - 3 - உச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0\n - 2 - உச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 23\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 22\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 21\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 20\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 19\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 18\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 17\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 16\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 15\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 14\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 13\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 12\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை... - வெர்ஷன் 2.0 - 11\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை... - வெர்ஷன் 2.0 - 10\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை... - வெர்ஷன் 2.0 - 9\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை... - வெர்ஷன் 2.0 - 8\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை... - வெர்ஷன் 2.0 - 7\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை... - வெர்ஷன் 2.0 - 6\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை... - வெர்ஷன் 2.0 - 5\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை... - வெர்ஷன் 2.0 - 4\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0செந்தில்வேலன் எலும்பு மூட்டு அறுவைசிகிச்சை நிபுணர்ஹெல்த்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/145823-cartoon", "date_download": "2019-11-12T18:37:54Z", "digest": "sha1:AV4LDJUDGYN7HXMSBISX5UHRFBJXWWBE", "length": 4680, "nlines": 129, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 14 November 2018 - கார்ட்டூன்! | Cartoon - Ananda Vikatan", "raw_content": "\nநோய் நாடுங்கள்... நோய்முதல் நாடுங்கள்\n24x7 ஸ்மார்ட்டா இருக்கணுமா... ரொம்ப ஈஸி ப்ரோ\nசென்டிமென்ட் தனுஷ்... ஆட்டோ டிரைவர் சாய் பல்லவி...\n‘ராதிகா’யணம் - நடிப்புப் பயணத்தில் 40 ஆ���்டுகள்...\n“எல்லாக் கேடுகளுமே சமரசத்திலிருந்துதான் தொடங்குகின்றன\nபறக்கும் விமானத்தை தரையிறங்க வைத்த பாடல்\n“பெண் இயக்குநர் என்ற அடையாளம் வேண்டாம்\n“எங்க வாழ்க்கை இப்போ வெப் சீரிஸ்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 108\nகேம் சேஞ்சர்ஸ் - 12 - PINTEREST\nதன்மானம் அவமானம் வெகுமானம் - 4\nநான்காம் சுவர் - 12\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/28_183032/20190910161303.html", "date_download": "2019-11-12T18:52:45Z", "digest": "sha1:FBP6RIUJURRFGEWJR5KUDWE6CZJO7URV", "length": 6738, "nlines": 64, "source_domain": "nellaionline.net", "title": "சாலைகளில் இறந்து கிடந்த 90 நாய்கள்: மஹாராஷ்டிராவில் பரபரப்பு", "raw_content": "சாலைகளில் இறந்து கிடந்த 90 நாய்கள்: மஹாராஷ்டிராவில் பரபரப்பு\nபுதன் 13, நவம்பர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nசாலைகளில் இறந்து கிடந்த 90 நாய்கள்: மஹாராஷ்டிராவில் பரபரப்பு\nசெவ்வாய் 10, செப்டம்பர் 2019 4:13:03 PM (IST)\nமஹாராஷ்டிராவில் சாலைகளில் ஆங்காங்கே சுமார் 90 நாய்கள் இறந்துகிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமஹாராஷ்டிரா மாநிலம், புல்தானா மாவட்டத்தில், கிர்டா-சவல்டபரா சாலையில் ஆங்காங்கே நாய்கள் இறந்துகிடந்துள்ளன. சுமார் 100 நாய்கள் சாலைகளில் வீழ்ந்து கிடந்ததாகவும் அவைகளில் 90 நாய்கள் உயிரிழந்த நிலையில் கிடந்ததாகவும் கூறப்படுகிறது.\nகொல்லப்பட்ட நாய்கள் அனைத்தும் சங்கிலியாலும், கயிறுகளால் அதன் கால்களை இறுக்கியும் கொல்லப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். இதனைத் தொடர்ந்து மிருகவதை தடுப்புச் சட்டம் 1960-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஜம்முவில் 500 அடி பள்ளத்தில் ��ாகனம் கவிழ்ந்து விபத்து: 16 பேர் பலி\nமாற்றுத்திறனாளி சிறுவனின் கால்களைத் தொட்ட முதல்வர்: மக்களின் மனங்களை வென்றார்\nசிவசேனா அமைச்சர் ராஜினாமா எதிரொலி: பிரகாஷ் ஜாவடேகருக்கு கூடுதல் பொறுப்பு\nதெலங்கானாவில் ரயில்கள் நேருக்கு நேர் மோதல்: 15 பயணிகள் படுகாயம்: ரயில்வே போலீசார் விசாரணை\nடில்லியில் காற்று மாசுபாடு எதிரொலி : தூயகாற்று விற்பனைக்கு வந்தது\nஅயோத்தி வழக்கில் சீராய்வு மனு தாக்கல் குறித்து நவ.17ல் முடிவு: மூத்த வழக்கறிஞர் ஜிலானி தகவல்\nமராட்டியத்தில் ஆட்சியமைக்க சிவசேனைக்கு ஆளுநர் அழைப்பு: காங்கிரஸுடன் கூடடணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilserialtoday-247.net/2019/11/lakshmi-stores-09-11-2019-sun-tv-serial-online/", "date_download": "2019-11-12T19:07:06Z", "digest": "sha1:S7OTDBEJSKT6TEVJHEQNUOJOVY5SRM3D", "length": 5864, "nlines": 68, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "Lakshmi Stores 09-11-2019 Sun Tv Serial Online | Tamil Serial Today-247", "raw_content": "\nபற்களில் உண்டாகும் பிரச்சனைகளை போக்க வருடத்தில் ஒருமுறையாவது நீங்கள் பல் மருத்துவரை சந்திக்க வேண்டியது அவசியமாகும்\nஸ்பெஷல் வாழைக்காய் பஜ்ஜி தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்\nகடும் முழங்கால் மற்றும் மூட்டு வலிகளுக்கு நல்ல பலன் தரும் பூண்டு ஆய்வின் முடிவு\nதேங்காய் போளி தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்\nஇப்போது சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை சீரழிக்கும் உணவுப் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளது\nபற்களில் உண்டாகும் பிரச்சனைகளை போக்க வருடத்தில் ஒருமுறையாவது நீங்கள் பல் மருத்துவரை சந்திக்க வேண்டியது அவசியமாகும்\nஸ்பெஷல் வாழைக்காய் பஜ்ஜி தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்\nகடும் முழங்கால் மற்றும் மூட்டு வலிகளுக்கு நல்ல பலன் தரும் பூண்டு ஆய்வின் முடிவு\nதேங்காய் போளி தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்\nஇப்போது சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை சீரழிக்கும் உணவுப் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளது\nபற்களில் உண்டாகும் பிரச்சனைகளை போக்க வருடத்தில் ஒருமுறையாவது நீங்கள் பல் மருத்துவரை சந்திக்க வேண்டியது அவசியமாகும்\nஸ்பெஷல் வாழைக்காய் பஜ்ஜி தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்\nகடும் முழங்கால் மற்றும் மூட்டு வலிகளுக்கு நல்ல பலன் தரும் பூண்டு ஆய்வின் முடிவு\nதேங்காய் போளி தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்\nபற்களில் உண்டாகும் பிரச்சனைகளை போக்க வருடத்தில் ஒருமுறையாவது நீங்கள் பல் மருத்துவரை சந்திக்க வேண்டியது அவசியமாகும்\nஸ்பெஷல் வாழைக்காய் பஜ்ஜி தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinibook.com/tag/comali-official-teaser", "date_download": "2019-11-12T19:24:55Z", "digest": "sha1:VBE4D5SFHK4IQWEQDIMQLJM7ZCADWBIP", "length": 3952, "nlines": 75, "source_domain": "www.cinibook.com", "title": "comali official teaser Archives - CiniBook", "raw_content": "\nஅட்லீ இயக்கத்தில் ஷாருக்கான்…..படத்தின் பெயர் இதுதானா\nபிகில் படத்தின் கடைசி ஏழு நிமிடங்கள் இதுதானா\nதர்பார் படத்தின் புதிய அப்டேட்- அனிருத் வெளியிட்டுள்ளார்…\nதெய்வ மகள் சீரியல் நடிகை வாணி போஜனுக்கு தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்பு..\nஆர்யாவுடன் ஜோடி சேரும் பிக்பாஸ் பிரபலம் யார் தெரியுமா\nநடிகர் விவேக் செய்த காரியத்தை பாருங்களேன்..\nஅட்லீ இயக்கத்தில் ஷாருக்கான்…..படத்தின் பெயர் இதுதானா\nபிகில் படத்தின் கடைசி ஏழு நிமிடங்கள் இதுதானா\nமரம் நடுவோம் மழை பெறுவோம்\nதெய்வ மகள் சீரியல் நடிகை வாணி போஜனுக்கு தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்பு..\nதர்பார் படத்தின் புதிய அப்டேட்- அனிருத் வெளியிட்டுள்ளார்…\nபிகில் படத்தின் கடைசி ஏழு நிமிடங்கள் இதுதானா\nஆர்யாவுடன் ஜோடி சேரும் பிக்பாஸ் பிரபலம் யார் தெரியுமா\nதிரும்ப சர்ச்சைக்குரிய நிர்வாண புகைப்படம் – சாரா டெய்லர்\nவாய்ப்புக்காக நிர்வாணமாக விக்கெட் கீப்பிங் – சாரா டெய்லர்\nஅட்லீ இயக்கத்தில் ஷாருக்கான்…..படத்தின் பெயர் இதுதானா\nபிகில் படத்தின் கடைசி ஏழு நிமிடங்கள் இதுதானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.darulislamfamily.com/reviews-t/our-reviews/260-peru-petra-penmanigal.html?tmpl=component&print=1&layout=default", "date_download": "2019-11-12T19:41:48Z", "digest": "sha1:KGKJRDPMGNSG2VDTV2MFAG7X4D3QVCUY", "length": 6864, "nlines": 30, "source_domain": "www.darulislamfamily.com", "title": "பேறு பெற்ற பெண்மணிகள் - விமர்சனம்", "raw_content": "\nபேறு பெற்ற பெண்மணிகள் - விமர்சனம்\nஅமெரிக்கா, ஆப்பிரிக்கா; இங்கிலாந்து, ஆஸ்திரேலியா; அயர்லாந்து, ஃபின்லாந்து; கனடா, இந்தியா... விளையாட்டுப் போட்டிகளின் அணிப்\nபிரிவுகள் அல்ல இவை. பூகோள எல்லைக் கோட்டைத் தாண்டி ஒரு புள்ளியில் வந்து இணைந்து கொண்டிருக்கும் பெண்களின் குடியுரிமைப் பட்டியல்\nபௌத்தம், கிறித்தவம், ஹிந்து மதம், யூத மதம், மத நம்பிக்கையே அற்றவர்கள் என்று பலதரப்பட்ட பெண்கள்; உலகின் பல்வேறுப் பகுதிகளைச் சார்ந்தவர்கள்.\nஇவர்��ள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான பிரச்சினை, கவலை, தேடல், காதல் என்று - அனுபவம், பயணம். அவர்கள் இறுதியில் வந்து சேர்ந்த இலக்கு ‘இஸ்லாம்’.\nவந்து சேர்ந்தவர்கள் வாய் திறந்து ஷஹாதா மொழிந்துவிட்டு, தலையைச் சுற்றி முக்காடு இழுத்துவிட்டுக்கொண்டு, வாயாரப் பேசுகிறார்கள் பத்தி பத்தியாய், பக்கம் பக்கமாய் தங்களது பரவசத்தை.\nஒவ்வொரு பெண்மணியும் உலக ஆதாயத்திற்காகவோ, உள் நோக்கத்திற்காகவோ வந்து இணைந்ததாய்த் தெரியவில்லை. மாறாய் இந்த இலக்கை எட்டவும், எட்டிய பின்பும் அவர்கள் சந்தித்த, சந்திக்கும் சவால்கள்தான் எக்கச்சக்கம். ஆனால் அந்த வலியைத் தாண்டி உவப்பு பெருகி நிற்கிறது அவர்களது உள்ளங்களில்.\nஅவர்கள் பாமரர்களாகவும் இல்லை. மிகப் பெரும்பாலானவர்கள் கல்வி அறிவில் நன்றாகத் தேர்ச்சி பெற்றவர்கள் தாங்கள் முன்னர் சார்ந்திருந்த மதங்களில் தென்பட்ட இறைக் கொள்கை; அதன் முரண்பாடுகள்; உலக மாயை ஆகியவற்றுக்கான தீர்வு இந்த இயற்கை மார்க்கமான இஸ்லாமே; வணக்கத்திற்குரியவன் அந்த ஏக இறைவன் ஒருவனே என்று நன்கு ஆய்ந்துணர்ந்து முடிவெடுத்திருக்கிறார்கள் அவர்கள்.\nஏதோ ஒரு தருணம்; எவரோ ஒருவரின் செயல் அல்லது சொல் என்று சடாரென ஒரு தீப்பொறி இவர்களைப் பற்றி, ரசவாத மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.\nஇஸ்லாத்தைப் பற்றியும் குறிப்பாய் இஸ்லாத்தின் பெண்ணுரிமை பற்றியும் அவதூறு கிளப்பும் மேற்குலகின் அடுக்களையிலிருந்து வெளிவந்து ஒப்பனை கலைத்து நிற்கிறார்கள் இந்தப் பெண்மணிகள்.\nஅத்தகைய பெண்மணிகளின் இஸ்லாமியப் பயண அனுபவத்தை அருமையாகத் தொகுத்து எழுதியிருக்கிறார் அண்ணன் அதிரை அஹ்மது. சமரசம் பத்திரிகையில் தொடராக வெளியான இந்தக் கட்டுரைகளை IFT நிறுவனம் “பேறுபெற்ற பெண்மணிகள்” என்ற தலைப்பில் இரண்டு பாகமாக வெளியிட்டுள்ளார்கள்.\nதூய மார்க்கம் எது என்ற தேடலில் இருப்பவர்களுக்கு மட்டும், பெண்களுக்கு மட்டும் என்று இந்தப் புத்தகத்தைச் சுருக்கிவிட முடியாது. முஸ்லிமான நம் அனைவருக்குமே அடிநாதமாய் இதில் ஒரு செய்தி ஒளிந்திருக்கிறது –\n‘இஸ்லாத்தை அதன் தூய வடிவில் நாம் வாழ்ந்தே தீர வேண்டும்.’\nபிறக்கும் ஒளி இருக்கிறதே அது தானாய் மற்றவரை பற்றிக் கொள்ளும்.\nபேறு பெற்ற பெண்மணிகள் – பாகம் 1 – விலை INR 50.00\nபேறு பெற்ற பெண்மணிகள் – பாகம் 2 – விலை INR 65.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=540&cat=10&q=Courses", "date_download": "2019-11-12T18:01:25Z", "digest": "sha1:TU4CZWZN7NHV3XZYJIJFLXSYRD532JHA", "length": 10713, "nlines": 137, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nஎம்.காம்., படிப்பை தொலைநிலைக் கல்வி முறையில் எங்கு படிக்கலாம்\nஎம்.காம்., படிப்பை தொலைநிலைக் கல்வி முறையில் எங்கு படிக்கலாம்\nஇந்தியாவில் எம்.காம்., படிப்பை பல கல்வி நிறுவனங்கள் தொலைநிலைக் கல்வி முறையில் தருகின்றன. தமிழகத்தில் பின்வரும் பல்கலைக்கழகங்களில் இதை நீங்கள் படிக்க முடியும்.\n* அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி\n* அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர்\n* மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், மதுரை\n* சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை\nமேலும் எந்தப் படிப்பையும் தரமான முறையிலும் குறைவான கட்டணத்திலும் தரும் இக்னோவிலும் இதை நீங்கள் படிக்கலாம்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nசத்யபாமா பல்கலையில் சேர தேர்வு\nஎனது பெயர் முகமது. நான் 12ம் வகுப்பை முடித்திருக்கிறேன். நான் எலவேட்டர் - எஸ்கலேட்டர் இன்ஸ்டாலேஷன் அண்ட் மெயின்டனன்ஸ் டெக்னீஷியன் கோர்ஸ் படிக்க விரும்புகிறேன். ஆனால் எந்த கல்வி நிறுவனம் இப்படிப்பை வழங்குகிறது என்று தெரியவில்லை. இப்படிப்பிற்கான ஏற்பாட்டை எவ்வாறு செய்வது என்று மிகவும் குழப்பமாக உள்ளது. எனவே, சென்னையில், இப்படிப்பை வழங்கும் தரமான கல்வி நிறுவனங்கள் பற்றிய தகவல்களைத் தரவும்.\nபி.எஸ்சி.. இயற்பியல் படிக்கும் நான் எம்பெடட் டெக்னாலஜி துறையில் வேலை பெற முடியுமா\nபன்னாட்டு விருந்தோம்பல் மேலாண்மை என்னும் பெயரில் படிப்பு உள்ளதா\nலாஜிஸ்டிக்ஸ் துறையில் எனது எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள விரும்புகிறேன். என்ன திறன்கள் இருந்தால் இதில் சிறப்பாக செயல்பட முடியும்\nஆடிட்டர் அலுவலகத்தில் வேலை பார்க்கிறேன். டேலி மற்றும் எக்செல் சாப்ட்வேர்களில் பணிபுரியத் தெரியும். ஐ.சி.டபிள்யூ.ஏ., படிப்பை அஞ்சல் வழியில் படிக்கலாமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-11-12T19:58:14Z", "digest": "sha1:YVOJ7PEVXAVDFKVOSXUIZO5G53W4WOF3", "length": 7146, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n19:58, 12 நவம்பர் 2019 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/tag/%E0%AE%85%E0%AE%B4-%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2019-11-12T19:42:41Z", "digest": "sha1:W7HHOYGWHKRU3JJKKT5SBVG5M4IU6DEI", "length": 7947, "nlines": 148, "source_domain": "www.inidhu.com", "title": "அழ. வள்ளியப்பா Archives - இனிது", "raw_content": "\nலட்டும் தட்டும் – சிறுவர் பாட்டு\nதட்டு நிறைய லட்டு Continue reading “லட்டும் தட்டும் – சிறுவர் பாட்டு”\nஎங்கள் பாலமுருகன் – புன்\nஎங்கள் பாலமுருகன் Continue reading “பால முருகன���”\nதேடி ஊரும் எறும்புபோல் Continue reading “நாடிப் பயில்வோம்”\nவெண்ணெய் உண்டு முதலிலே Continue reading “உண்டு”\n Continue reading “சங்கு சக்கர சாமியாம்”\nதமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டில்\nபாட்டெனெ மாற்றும் வித்தையும் புரியல…\nஏ.ஆர்.ரகுமான் – இந்தியாவின் இசைப்புயல்\nமீண்டும் பறக்க ஆசை – துளிப்பாக்கள்\nஅரசியல் உணர்வை நம் கல்விமுறை அழித்து வருகின்றது\nமுடக்கத்தான் தோசை செய்வது எப்படி\nஆட்டோ மொழி – 21\nவங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனை\nதும்பை – மருத்துவ பயன்கள்\nஅம்மான் பச்சரிசி – மருத்துவ பயன்கள்\nகுப்பைமேனி - மருத்துவ ‍பயன்கள்\nஆடாதோடை – மருத்துவ பயன்கள்\nசாலை பாதுகாப்பு - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சினிமா சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் பணம் பயணம் புத்தக மதிப்புரை விளையாட்டு\nஇனிதுவின் படைப்புகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெறத் தங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்.\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/category/technology?page=3", "date_download": "2019-11-12T19:42:01Z", "digest": "sha1:SZHDCWNL4FJ3NIB2PUJ4SU2QZGIJK56J", "length": 11377, "nlines": 130, "source_domain": "www.virakesari.lk", "title": "Technology News | Virakesari", "raw_content": "\nநான் எப்போதும் உங்கள் வீட்டு பிள்ளை தான் - கொட்டகலையில் மகிந்த\nகோத்தாபய கடந்த காலங்களில் எமது மக்களுக்கு அழிவுகளை ஏற்படுத்திய சர்வாதிகாரி ;சம்பந்தன்\nஅமெரிக்க தூதுவருக்கு ஒரு அவசர கடிதம்\nவாக்குகளுக்காக இரண்டு கட்சிகளும் இனவாதத்தை கக்குகின்றனர்.- அநுரகுமார\nஇலங்கை விமானப்படை அதிகாரிகள், ஏனைய பதவி நிலையில் உள்ளவர்களுக்கு பதக்கம் சூட்டும் விழா ஜனாதிபதி தலைமையில்\nவெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை பிரஜைகள் வாக்களிப்பதற்கு விசேட வேலைத்திட்டம் அவசியம் – கஃபே\nசீனாவில் பாலர் பாடசாலையில் இரசாயன தாக்குதலுக்குள்ளான 51 சிறுவர்கள்\nதேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 3627 முறைப்பாடுகள்\nஅவுஸ்திரேலியாவில் பரவும் காட்டுத்தீ: அவசரகால சட்டம் அறிவிப்பு\nலைக்ஸ்களின் எண்ணிக்கையை மறைக்கும் பேஸ்புக்\nபேஸ்புக்கின் பதிவுகளில் இருந்து விருப்பக் குறிகளின் (likes) எண்ணிக்க���யை ‌மறைப்பது தொடர்பான சோதனை, அவுஸ்திரேலியாவில் நடத்தியுள்ளது.\nகூகுளுக்கு இன்று 21 ஆவது பிறந்தநாள்\nஇன்று கூகுள் தனது 21 ஆவது பிறந்தநாளை கொண்டாடடுகிறது.\nவழுக்கைத் தலையில் முடி வளரச் செய்யும் தொப்பி : விஞ்ஞானிகளின் புதிய முயற்சி\nஆண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் ஒன்று வழுக்கை. வயோதிபத்தின் அடையாளமான வழுக்கை இளம் வயதிலேயே வருவதுதான் பிரச்சினையாகின்றது. இதற்குப் பலவாறு மருந்துகளும் பூச்சுகளும் அறிமுகப்படுத்தப்பட்ட போதும். இது இன்னமும் ஆண்களுக்கு ஒரு நிரந்தர தீர்வை தரவில்லை என்றுதான் கூறு வேண்டும்.\nலைக்ஸ்களின் எண்ணிக்கையை மறைக்கும் பேஸ்புக்\nபேஸ்புக்கின் பதிவுகளில் இருந்து விருப்பக் குறிகளின் (likes) எண்ணிக்கையை ‌மறைப்பது தொடர்பான சோதனை, அவுஸ்திரேலியாவில் நடத்...\nகூகுளுக்கு இன்று 21 ஆவது பிறந்தநாள்\nஇன்று கூகுள் தனது 21 ஆவது பிறந்தநாளை கொண்டாடடுகிறது.\nவழுக்கைத் தலையில் முடி வளரச் செய்யும் தொப்பி : விஞ்ஞானிகளின் புதிய முயற்சி\nஆண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் ஒன்று வழுக்கை. வயோதிபத்தின் அடையாளமான வழுக்கை இளம் வயதிலேயே வருவதுதான் பிரச்சினையாகி...\nவிக்ரம் லேண்டரை தொடர்புகொள்வதில் நாசா தோல்வி\nஇஸ்ரோ அனுப்பிய விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை என நாசா தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nபெண்களின் அந்தரங்கங்களை பேஸ்புக்கில் பகிரும் செயலிகள் - அவதானம்\nஇன்றைய தலைமுறையினரிடையே ஸ்மார்ட் போன்கள் இன்னொரு மினி உலகம் என்று கூறும் அளவுக்கு தமது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது.\nகூகுள் பிளே ஸ்டோரில் செயலிகளை வாங்கியதற்கான பணத்தை திரும்பப் பெறலாம்\nஸ்மாரட் போன்களில் செயல்பட செயலிகள் மிக முக்கியமானவை. ஆனால் எல்லா செயலிகளையும் இலவசமாக பெற இயலாது. நாம் பணம் செலுத்தி தர...\nசீரற்ற காலநிலை – நுவரெலியாவில் அதிக மழைவீழ்ச்சி பதிவு\nகடந்த 24 மணித்தியாலத்தில் அதிக்கூடிய மழை வீழ்ச்சியாக நுவரெலியாவில் 192 மில்லி மீற்றர் பதிவாகியுள்ளது வளிமண்டலவியல் தி...\nதாமரைக் கோபுர பிரதான தொலைத்தொடர்பு வசதிகள் உட்பட தொழிற்நுட்ப பொறுப்புகள் SLT வசம்\nஇந்த நாட்டின் தகவல் தொழில்நுட்ப துறையின் முன்னணி நிறுவனமான அதன் சிறப்பையும் சிரேஷ்டத்துவத்தையும் தொடர்ந்தும் உறுதிப்படு...\nகண்டுபிடிக்கப்பட்டது நீர் நிறைந்த கோள்\nமனிதர்கள் வாழக்கூடிய நீர் நிறைந்த பூமியையொத்த கோள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nஇணைய விளம்­ப­ரங்­களில் கூகுள் ஏக­போகம்: அமெ­ரிக்­கா விசா­ரணை\nஅமெ­ரிக்­காவில் இணைய விளம்­ப­ரத்தில் கூகுளின் ஏக­போக உரி­மையை எதிர்த்து 50 மாகாண அர­சு­களின் தலைமை வழக்­க­றி­ஞர்கள் விசா...\nசிறந்த சேவையாற்றியே மக்களாணையினை கோருகின்றேன் : கோத்தா\nமிலேனியம் சவால் ஒப்பந்தம் விவகாரத்தில் மங்கள சமரவீர தன்னிச்சையாக செயற்படுகிறார் - ரத்ன தேரர் சாடல்\nஇறைச்சிக்கடை வேண்டுமா தொழில் பேட்டைகள் வேண்டுமா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் - பிரதமர்\nஒற்றையாட்சி குறித்து மகா சங்கத்தினருக்கு சஜித் தெளிவுப்படுத்தியுள்ளார் : சம்பிக\nவாக்களிப்பின் பின்னர் நாட்டு மக்களுக்கு ஜனாதிபதியின் விசேட உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/31_183092/20190911182533.html", "date_download": "2019-11-12T19:42:14Z", "digest": "sha1:MZL5NXWEK2K2R5AUS36WVEXCAUL6AS53", "length": 7105, "nlines": 64, "source_domain": "nellaionline.net", "title": "அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெறும் தேதி,இடம் : திருநெல்வேலி ஆட்சியர் அறிவிப்பு", "raw_content": "அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெறும் தேதி,இடம் : திருநெல்வேலி ஆட்சியர் அறிவிப்பு\nபுதன் 13, நவம்பர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)\nஅம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெறும் தேதி,இடம் : திருநெல்வேலி ஆட்சியர் அறிவிப்பு\nதிருநெல்வேலி மாவட்டத்தில், வருவாய்த்துறையின் மூலம் செப் 13 ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 அன்று பல்வேறு கிராமங்களில் அம்மா திட்ட முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷில்பா பிரபாகர் தகவல் தெரிவித்துள்ளார்.\nஅனைத்து கிராமங்களில் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்க தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள அம்மா திட்டத்தின் கீழ் செப் 13 ம் தேதி அன்று அம்மா திட்ட முகாம் நடைபெறவுள்ளது.\nமேற்படி முகாம்களில் மக்களின் குறைகளை தீர்க்கும் வண்ணம் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு - இறப்பு சான்றுகள், சாதிச்சான்றுகள், மற்றும் வருவாய் துறையினரால் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் க��றித்த விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு உடனடியாக பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட உள்ளது. இந்த முகாம்களில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் தெரிவித்துள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஏர்வாடி அருகே பைக் விபத்தில் வங்கி ஊழியர் பலி\nவனவிலங்குகளை விரட்ட புதிய கருவி அறிமுகம்\nமேலப்பாளையத்தில் தேசிய கல்வி நாள் விழா : மதுக்கூர் ராமலிங்கம் சிறப்புரை\nமாணவர்களுக்கு பேஷனாக முடி வெட்ட வேண்டாம் : தலைமை ஆசிரியர் வேண்டுகோள்\nஇரண்டாம் நிலை காவலர் தேர்வு நடைபெறும் தேதி\nதிருநெல்வேலியில் பள்ளி மாணவி திடீர் சாவு\nநெல்லை ஆட்சியருக்கு கிராம மக்கள் நேரில் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theneeweb.net/?p=10058", "date_download": "2019-11-12T19:42:07Z", "digest": "sha1:OSXMKC6SSDDLZ7H25LKWYPAWTPGVKM2H", "length": 41091, "nlines": 141, "source_domain": "theneeweb.net", "title": "ஜனாதிபதிதேர்தல் களம் சிங்களதேசியவாதம்,சிங்களபௌத்தம்,தேசியபாதுகாப்பு,ஒழுங்கமைந்தசமூகம் – இவை பாசிசத்தைநோக்கியபாதையா? பகுதி 3 – வி. சிவலிங்கம் – Thenee", "raw_content": "\nஜனாதிபதிதேர்தல் களம் சிங்களதேசியவாதம்,சிங்களபௌத்தம்,தேசியபாதுகாப்பு,ஒழுங்கமைந்தசமூகம் – இவை பாசிசத்தைநோக்கியபாதையா பகுதி 3 – வி. சிவலிங்கம்\nஎதிர்வரும் 16-11-2019 இல் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் மிகவும் முக்கியமானஅரசியல் பின்னணியில் இடம்பெறவுள்ளது. 2015ம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் என்பது 2005 – 2015 வரையானமகிந்தஆட்சிக் காலத்தின் பெறுபேறுகளைஉணர்த்தியது. இதன் காரணமாக நல்லாட்சிஅரசுஎன்றபோர்வையில் மைத்திரி–ரணில் அரசுகடந்த 5 வருடங்களைக் கடத்தியுள்ளது.\n2015ம் ஆண்டுதேர்தலில் தேசிய nபொருளாதாரவளர்ச்சி, தேசியநல்லிணக்கம்,புதியஅரசியல் யாப்பு எனப்பலவாக்குறு���ிகள் அளிக்கப்பட்டபோதிலும் அவைமுற்றாகநிறைவேற்றப்படவில்லை. ஆனாலும் மேற்குறிப்பிட்டமாற்றங்களைமுன்னிறுத்தியமைக்கானகாரணங்கள் மிகமுக்கியமானவை.\nதேசியபொருளாதாரவளர்ச்சிஎன்பதுவெளிநாட்டுக் கடன்களின் அதிகரிப்பு,அரசசெலவினங்களின் அதிகரிப்பு, ஊழல்,விரயம் என்பவற்றாலும்,புதியஅரசியல் யாப்பின் தேவைஎன்பதுஅரசியல் அமைப்பின் 18வது திருத்தம் சர்வாதிகாரத்தைநோக்கியபாதையைவகுப்பதாகவும், குழுமற்றும் குடும்பஆதிக்கம் பலம் பெற்றுவந்ததாலும்,ராணுவவாதம் என்பதுபயங்கரவாதத்தைஒழித்தல் என்றபோர்வையில் ஆட்சியின் வழிமுறையாகவும்,நிறைவேற்று ஜனாதிபதிஆட்சிமுறைஎன்பதுசர்வாதிகாரியைஉருவாக்கும் நிலையில் காணப்பட்டதாலும்,தேசியநல்லிணக்கம் என்பதுமிகவும் மோசமானநிலைக்குத் தள்ளப்பட்டுதேசிய இனங்களிடையே பகை உணர்வுகள் வளர்ந்துதேசியஅமைதி,சமாதானம் என்பது எட்டமுடியாதநிலைக்குச் சென்றதால் சர்வதேசதலையீடுகாணப்பட்டநிலையில் நாடுமோசமானநிலைக்குச் சென்றகாரணத்தால் மக்கள் மாற்றுஅரசுஒன்றினைநிறுவும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.\nஆனாலும், 2015ம் ஆண்டில் நிறுவப்பட்டமைத்திரி–ரணில் அரசினாலும் கொடுத்தவாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதநிலையில் 2019ம் ஆண்டின் தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த 2015- 2019ம் ஆண்டுகாலத்தில் செயற்பட்டமைத்திரி–ரணில் அரசின் பலவீனங்கள் காரணமாக அக் கட்சிகள் தற்போதுபலவீனமானநிலையில் தேர்தலைஎதிர்நோக்கியுள்ளன. அதேவேளை 2015ம் ஆண்டில் மக்களால் தோற்கடிக்கப்பட்டஅதேசக்திகள் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றமுயற்சிக்கின்றன.\nஎனவேமகிந்தஆட்சிக் காலம்,ரணில் ஆட்சிக் காலம் ஆகியவற்றின் அனுபவங்களைஅடிப்படையாகவைத்தேஇன்றையதேர்தலைநோக்கவேண்டியுள்ளது. தற்போதையதேர்தல் பின்னணிஎன்பதுமுற்றிலும் மாறுபட்டசூழலில் நடைபெறுவதால் கடந்தகாலங்களைப் பற்றிப் பேசிக்காலத்தைவிரயமாக்காமல் எதிர்வரும் காலம் எவ்வாறுஅமையலாம்\nநிகழ்காலம் என்பதுபுதிதானஒன்றுஅல்ல. ஏற்கெனவேஅமைந்துள்ளகட்டுமானங்கள்,ஒழுங்குமுறைகள்,கோட்பாட்டுமுறைகள்என்பவற்றிலிருந்தேஅதாவதுகடந்தகாலத்தின் தொடர்ச்சியாகவேஅவைஅமையமுடியும்.அமைந்துள்ளன. அதுமட்டுமல்ல,தேசியஅரசுக் கட்டுமானம் என்பது ஓர் குறிப்பிட்டபாதையில் நகரஆரம்பித்தல் என்பதுஅரசில�� அமைந்துள்ளகட்சிஅல்லதுகட்சிகள்,நாட்டின் எதிர்காலம் எவ்வாறுஅமையவேண்டும் என்றதீர்மானத்திலிருந்தேதொடங்குகிறது. 2009ம் ஆண்டின் பின்னர் அமைந்தமகிந்தஅரசுபோரின் வெற்றியின் பெறுபேறுகள், அப் போரைவெற்றிக்குஎடுத்துச் சென்றசக்திகளின் எதிர்பார்ப்புகள், இலங்கைத் தேசியத்தைவரையறுக்கும் பொறிமுறை,மகிந்தசிந்தனைஎன்றகோட்பாட்டின் உள்ளார்ந்தநோக்கங்கள்போன்றபலஅம்சங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.\nஉதாரணமாக, 2005 – 2015ம் ஆண்டுகாலப் பகுதியில் சிங்களபௌத்ததேசியவாதம் மிகவும் பலமடைந்துள்ளது. இலங்கைபௌத்தர்களின் தேசம் என்பதுபலமாகஉரைக்கப்பட்டு,நாட்டின் பல்லினத் தன்மை,பன்மைத்துவம் என்பனமறைக்கப்பட்டுவருகிறது. தேசத்தின் பொருளாதாரம் என்பதுமுற்றிலுமாகவெளிநாட்டுக் கடன்களில் தங்கிவாழும் நிலைகாணப்பட்டுவருகிறது. தேசிய மூலவளங்களைஅந்நியர்களிடம் கையளித்தேதேசியக் கடன்களைஅடைக்கும் நிலைஉருவாக்கப்பட்டுள்ளது. இதனால் பூகோளநலன்களில் ஆதிக்கம் செலுத்தும் சக்திகளின் வலைக்குள் இலங்கைசிக்கியுள்ளது.\nதேசிய இனப் பிரச்சனைஎன்பதுமுழுமையாகமறைக்கப்பட்டுபயங்கரவாதம் என்றவரையறைக்குள் எடுத்துச் செல்லப்பட்டு,தேசிய இனங்களின் ஜனநாயகஉரிமைகளுக்கானகுரல்கள் என்பதுவெளிநாட்டுசக்திகளின் சூழ்ச்சிக் குரல் எனஅடையாளப்படுத்தப்படுகிறது. தேசிய இனங்களின் ஜனநாயகக் குரல் என்பதுதேசவிரோதசக்திகளின் கூடாரமாகமாறிதேசியபாதுகாப்புபெரும் ஆபத்தில் உள்ளதாகவிவாதிக்கப்படுகிறது. வருமானப் பற்றாக்குறைகாரணமாகபோராடநிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதொழிலாளர்கள் தேசியவளர்ச்சிக்கு இடையூறுவிழைவிப்பவர்கள் எனவர்ணிக்கப்படுகிறது. தேசியஅரசுக் கட்டுமானங்களில் குறிப்பாகசிவிலியன்கள் செயற்படும் நிர்வாகங்களில் முன்னாள், இன்னாள் ராணுவத்தினர் அமர்த்தப்படுகின்றனர்.\nஇத்தகையசெயற்பாடுகள் ஒருகட்சிக்கோஅல்லதுஒருகுழுவினருக்கோஉரித்தானதாக இல்லை. மகிந்தஆட்சிக் காலத்தின் ஊழல் குற்றங்களைமுன்வைத்தே ஐ தே கட்சியினர் 2015ம் ஆண்டில் ஆட்சிஅமைத்தார்கள். குற்றம் இழைத்தோரைநீதிமன்றத்தில் நிறுத்துவதாகமக்களுக்குவாக்களித்தார்கள். ஆனால் யாரும் தண்டிக்கப்பட்டதாகவரலாறு இல்லை. அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் எதிரணியில் இருப்பவர்களுக்குமிடையேஇப் பிரச்சனையில் தெளிவான இணக்கம் இருப்பதைஅனுபவங்கள் உணர்த்துகின்றன.\nஇவ் வரலாற்றுப் பின்னணியிலிருந்தே இத் தேர்தலைநோக்கவேண்டியநிலைஏற்பட்டிருக்கிறது. ஆட்சியைமாற்றுவதால் மாற்றங்கள் ஏற்படலாம் என்றநம்பிக்கைஅற்றநிலையேமக்களிடம் காணப்படுகிறது. அவ்வாறானால் எவற்றைஅடிப்படையாகவைத்து இத் தேர்தலைநோக்குவது\nகடந்த 30 ஆண்டுகாலப் போரும்,அதன் பின்னதானமகிந்த,ரணில் ஆட்சிக் காலமும் மக்களின் ஜனநாயகஉரிமைகளைமதிப்பதில் கொடுத்தமுக்கியத்தவம் என்ன அதேவேளைஊழலற்ற,சட்டமும்,ஒழுங்கும் பேணும் நல்லாட்சியைத் தருவதாக ஐ தே இனரும் மக்களுக்குவாக்குறுதிஅளித்தனர். இவற்றின் சாராம்சமே இன்றையதேர்தலுக்கானஉரைகல்லாகஉள்ளது.ஏனெனில் நாட்டில் மக்கள் சுயமாகசெயற்படவும்,தமதுவாழ்வுத் தேவைகளைத் தலையீடு இல்லாமல் நிறைவேற்றவும்,அம் மக்களின் பாதுகாப்பினைஉறுதிப்படுத்தவும்,தேசியபொருளாதாரத்தின் உற்பத்தியிலும்,விநியோகத்திலும் நியாயமானபங்கீட்டைவழங்குவதைஅரசுஉறுதிசெய்வதையும் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.\n என்பதைநோக்கியேநாம் செல்லவேண்டியுள்ளது.உதாரணமாகநாட்டின் தேசியஅடையாளம்,தேசியக் கட்டுமானம்,தேசியபொருளாதாரம்,தேசியபாதுகாப்புஎன்பவைதொடர்பாக ஐ தே கட்சி,சிறீலங்காசுதந்திரபொதுஜன பெரமுனபோன்றபிரதானகட்சிகளின் வேட்பாளர் மத்தியில்பாரியவேறுபாடுகள்,முரண்பட்டவிளக்கங்கள் காணப்படுகின்றன.\nகுறிப்பாகபொதுஜன பெரமுனசார்பில் போட்டியிடும் வேட்பாளர் கோதபய ராஜபக்ஸ அவர்களின் கொள்கைகள்,விளக்கங்கள் என்பனபாரியபிரச்சனைக்குரியஅம்சங்களாகமாறியுள்ளன. 2005 – 2015 ஆண்டுகாலத்தில் அவரதுஅண்ணர் நாட்டின் ஜனாதிபதியாகவும், இன்னொருசகோதரர் பாராளுமன்றத்தின் சபாநாயகராகவும், இன்னொருசகோதரர் தேசத்தின் பொருளாதாரத்திற்கும்,கோதபயநாட்டின் பாதுகாப்பிற்குப் பொறுப்பாகவும் ஒரேகுடும்பத்தைச் சார்ந்தநால்வர் அரசின் முக்கியபதவிகளில் இருந்தனர். போர் முடிந்தபின்னர் நாட்டின் பிரச்சனைகளுக்குத் தீர்வுதருவதாகக் கூறியஅவர்கள் மேற்கொண்டநடிவடிக்கைகள் நாட்டில் பெரும் அவலங்களைஏற்படுத்தின. மூன்றாவதுதடவையாகவும் அதிகாரத்தைக் கைப்பற்றஎண்ணியஅவர் அரசியல் சாசனத்தில் 18வது திருத்தத்தைமேற்கொண்டுதேர்தலில் குதித்தார். அதன் காரணமாகவே2015 இல் அவர்களதுகட்சியிலிருந்துபிரிந்தஒருவரேமகிந்தவைத் தோற்கடித்தார்.\nஓரேகுடும்பத்தைச் சார்ந்தவர்கள்,அவர்களதுகுடும்பத்தினர் என்போர் அரசின் உயர் பதவிகளைக் கட்டுப்படுத்தியநிலையில் இடம்பெற்றசம்பவங்களுக்குஅல்லதுவெளிப்படுத்தியகொள்கைகளுக்கும்,செயற்பாடுகளுக்குமிடையேஏற்பட்ட இடைவெளிக்குப் பதிலளிக்கவேண்டியநிலையில் உள்ளனர்.\nஒருவேளை 2015ம் தேர்தலில் மக்கள் அதற்கானதண்டனையைவழங்கிவிட்டார்கள் எனசிலர் வாதிக்கலாம். ஆனால் 2015ம் ஆணடுமுதல் இற்றைவரை ஜனநாயகஅடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டஅரசைநிம்மதியாகசெயற்பட கூட்டுஎதிரணிஎன்றபெயரில் பாராளுமன்றநடவடிக்கைகளைபலவேறுமுயற்சிகளின் மூலம் தடைசெய்தனர். 2018ம் ஆண்டுஅக்டோபர் மாதம் அரசியல் அமைப்பிற்குவிரோதமானமுறையில் ஆட்சியைமாற்றஎத்தனித்தனர். இத் தேர்தலிலும் அதேபிரமுகர்களேஆட்சிஅதிகாரத்தைக் கைப்பற்றமுயற்சிக்கின்றனர். எனவே இவர்கள் ஜனநாயகத்தின் மீதும்,குடியரசுஆட்சிக் கோட்பாடுகள் மீதம் கொண்டுள்ளநம்பிக்கைபலத்தசந்தேகங்களைஎழுப்புகிறது.\nஎனவேகடந்தகாலஅரசியற் கோட்பாடுகளுக்கும்,செயற்பாடுகளுக்கும், இன்றையகோட்பாடுகளுக்குமிடையேஉள்ளவேறுபாடுகளைவிளக்கஅவர்கள் கடமைப்பட்டுள்ளனர். தற்போதையபிரச்சாரங்களும்,விளக்கங்களும் கடந்தகாலநடவடிக்கைகளின் தொடர்ச்சியாகவேகருதப்படுகிறது. அதாவதுகடந்தகாலஅரசியற் போக்குகள் நாட்டில் பாராளுமன்ற ஜனநாயகச் செயற்பாடுகளைமுடக்கிதனிநபர் சர்வாதிகாரத்தைஅல்லதுபாசிசஅரசிற்கானஅடிப்படைகளைத் தோற்றுவிக்கஎத்தனிக்கப்பட்டதாகக்கருதப்படுகிறது. தற்போதுதேசியக் கட்டுமானம்,தேசியபொருளாதாரம்,தேசியபாதுகாப்புஎன்பதுகுறித்துஅளிக்கப்படும் விளக்கங்கள் பலவிதசந்தேகங்களைஅதாவதுபாசிசஅரசிற்கானதோற்றப்பாடுகளைத் தருவதாகக்கருதவேண்டிஉள்ளது.\nஉதாரணமாகபோர்க்காலஅரசியலிற்கும்,சமாதானகாலத்திற்குமிடையேமுன்வைக்கப்படும் அரசியல் அணுகுமுறைகளில் பாரியவேறுபாடுகள் இல்லை. போரைநடத்துவதற்குப் பலமான, இறுக்கமானஆட்சியும்,சிங்களதேசியத்தைப் பாதுகாப்பாகவைத்திருக்கும் விட்டுக் கொடுக்காதஅரசியல் தலைமையும் தேவைஎன்பதுதொடர்ந்தும் அன்றும் இன்றும் முன்வைக்கப்படுகிறது. அதிகாரத்தைக் குவித்துவைத்திருப்பதற்கானமுயற்சிகள�� நிறைவேற்று ஜனாதிபதிமுறையைநீக்குவதாகக் கூறிக்கொண்டேசெயற்படுத்தப்படுகிறது.\nசிங்களபௌத்ததேசியவாதம் என்பதுபோர் உக்கிரமடைந்தகாலங்களில் தேசியஅரசியலிற்குள் பெரும் ஆதிக்கம் செலுத்தவில்லை.ஆனால்1994 – 2004 காலப் பகுதிக்குள் அதன் ஆதிக்கம் பிரதானஅரசியல் நீரோட்டத்திற்குள் எடுத்துவரப்பட்டுள்ளது. சிங்களபௌத்ததேசியவாதம் என்பதுபோரையும்,போரின் நோக்கங்களையும் இறுகவைத்திருப்பதற்கானபசையாகசெயற்பட்டது. படிப்படியானபோரின் வெற்றிதேசிய இனப் பிரச்சனைக்கானதீர்வுகளைப் படிப்படியாகபின்னோக்கித் தள்ளியதோடுசிறுபான்மையோர் பிரச்சனைஎன்பதுநாட்டில் இல்லைஎனக் கூறிஅதிகாரபரவலாக்கக் கோரிக்கைகளைவழங்குவதற்கானபுறச் சூழல் தற்போது இல்லைஎனவிளக்கம் அளிக்கும் அளவிற்குநிலமைகள் மாறின.\nஆட்சிஅதிகாரம் என்பதுபரம்பரைச் சொத்தாகவும்,வாரிசுஅரசியல் என்பதுஏற்றுக்கொள்ளப்பட்டஅல்லதுஏற்றுக் கொள்ளவேண்டியநடைமுறையாகவும் மாற்றமடைந்து,அவ்வாறானதலைமுறையினரேதேசத்தைஎதிர்நோக்கும் ஆபத்துக்களைக் களையவல்லவர்கள் எனவும் புலப்படுத்தும் வம்சஅரசியல் மக்களைநம்பவைக்கும் வகையில் எடுக்கப்பட்டன.ஆவை இன்றுவரைதொடருகின்றன. இத்தகையமுயற்சிகள் பலவும் எதிர் அணிகளுக்குப் பயமுறுத்தலாகவும்,அச்சுறுத்தலாகவும்,அரசஅதிகாரிகள் அரசியல்வாதிகளின் சட்டவிரோதஉத்தரவிற்குப் பணியும் அளவிற்குநிலமைகள் மாற்றமடைந்தன.\nநாட்டின் அபிவிருத்திஎன்பதுஅவ்வப் பிரதேசமக்களின் ஜனநாயகஅபிலாஷைகளொடுஎடுக்கப்படாமல் அவைஅரசமட்டத்தில் எடுக்கும் முடிவுகளைநிறைவேற்றும் திட்டங்களாகவும், இவ் அபிவிருத்திஎன்பதுநாட்டின் பாதுகாப்புடன் வெளிப்படையாகஅல்லதுமறைமுகமாக இணைக்கப்பட்டதாகவும், ஊழல் என்பது ஓர் குறித்தஅடையாளம் காணப்படமுடியாதபுள்ளியிலிருந்துதொடங்குவதாகவும்எதிர் காலத்தில் குறிப்பாகவடக்கு,கிழக்கில் போர்க்காலநிலமைகள் மீண்டும் எழாதவாறுதடுப்பனவாகவும் அமைந்தன. சிங்களகுடியேற்றதிட்டங்கள் கேந்திர ஸ்தானங்களில் ராணுவஉதவியுடன் நிறைவேற்றப்பட்டன. ராணுவமுகாம்கள் அருகாமையில் அமைந்தன. தமிழர்களின் ஒற்றுமையைஅல்லதுசெறிவினைத் தணிக்கும் பொருட்டுஆங்காங்கேசிங்கள, முஸ்லீம் குடியிருப்புகள் பாலஸ்தீனர்களின் நிலங்களில் யூதக் குடியிருப்புகள�� அமைக்கப்பட்டதுபோலராணுவகுடியிருப்புகளின் உதவியுடன் ஏற்படுத்தப்பட்டன. இவை யாவும் தமிழ் மக்களைத் திட்டமிட்டேதேசியஅரசியலிலிருந்துஒதுக்குவதற்கானமுயற்சிகளாகஅமைந்தன.தேசியநல்லிணக்கமுயற்சிகளுக்குப் பாதகமாகஅமைந்தன.\nஇவ்வாறானதிட்டமிடுதல்கள் என்பதுஒருகட்சியினரின் அல்லது கூட்டணியினரின் செயற்பாடுகள் எனநாம் கருதமுடியாது. ஏனெனில் பிரதானஎதிர்க்கட்சிகள் பலவும் இவற்றைமௌனமாகஏற்றேசெயற்பட்டன. இல்லையேல் அதாவது இத்தகையநடவடிக்கைகள் தேசியஐக்கியத்தைக் குலைக்கும் என இக் கட்சிகள் கருதியிருக்குமானால் இவற்றைஎதிர்ப்பதோடு,தாம் பதவிக்குவந்தால் மாற்றுவதாகவும் தெரிவித்திருக்கமுடியும். இவைநடைபெறவில்லை.\nசிறுபான்மைச் சமூத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள்,பிரதானகட்சிகளின் தலைவர்களின் ஏவலாளர்களாகஅல்லதுகையேந்துபவர்களாகஅல்லதுஅரசியல் சந்தையில் யாருடன் இணைந்தால் பயன் கிடைக்கும் பாதுகாப்புக் கிடைக்கும்எனப் பேரம் பேசும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதனால் எதிர்க்கட்சிகள் விலைக்குவாங்கப்பட்டதால் பிளவுபட்டன. பலவீனமடைந்தன. அதன் தலைவர்கள்பகிரங்கமாகவேஅவமானத்தைத் தேடினர்.\nசமீபத்தையதேர்தல் பிரச்சாரங்களில் வெளியிடப்படும் கருத்துக்கள் நாட்டில் ஓர் போர்க்காலச் சூழல் காணப்படுவதானதோற்றப்பாடுஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவதுதேசியஆபத்துஅண்மித்துள்ளதாகஉரைகள் அமைகின்றன. கடந்தஈஸ்ரர் ஞாயிறுபடுகொலைகளுக்கானகாரணம் அரசாங்கம் மேற்குநாடுகளின் கட்டுப்பாடுகளுக்குப் பணிந்துசெல்வதாகவும்,நாட்டின் ராணுவத்தினரைசர்வதேசநீதிமன்றத்தில் நிறுத்துவதற்குஉதவுவதால் அவர்கள் மனமுடைந்துள்ளதாகவும் கூறிதாம் ராணுவத்தினரைஅவமானப்படுத்தவதைஅல்லதுநீதிமன்றத்தில் நிறுத்துவதைஒருபோதும் ஏற்கப் போவதில்லைஎனச் சூழுரைக்கின்றனர். வெளிநாடுகளின் கட்டுப்பாடுகளுக்குஅரசுஒருபோதும் இணங்கப் போவதில்லைஎன்கின்றனர்.\nகடந்தகாலங்களில் முஸ்லீம் மக்களின் வர்த்தகம்,சனத்தொகைவளர்ச்சிஎன்பவற்றைவைத்துஅரசியல் நடத்தினர். இவைதற்போதுகுறைந்துபுதியதந்திரம் கையாளப்படுகிறது. அதாவது முஸ்லீம் தீவிரவாதம்,அடிப்படைவாதம் என்பனவற்றைதம்மால்தான் கையாளமுடியம். சிங்கள,பௌத்தர்களின் அடையாளங்களை,தாய் நாட்டைப�� பாதுகாக்கவேண்டுமெனில் பயங்கரவாதத்தை,தீவிரவாதத்தைக் கையாளும் இறுக்கமானதலைவர் அவசியம் எனஅடிக்கடிவலியுறுத்திசர்வாதிகாரிஒருவரின் அவசியத்தைமக்கள் உணர்வில் எடுத்துச் செல்வதற்கானநியாயங்கள்வெவ்வேறுவகைகளில்,வெவ்வேறு இனவாதபேச்சாளர்கள் மூலம் இனவாதமாக,கேலியாக,தேசியபாதுகாப்பிற்குஅச்சுறத்தல் தருபவர்கள் யார் என்பதைமறைமுகமாகஉணர்த்தும் வழிகளில் உரைகள் அமைந்துள்ளன.\nமேற்குறித்தநிலமைகள் ஓர் பாசிசத்தைநோக்கியவழியில் இழுத்துச் செல்வதாகநாம் விவாதித்தால் அதனைமறுதலிப்பதற்கானபலகாரணங்கள் இருக்கலாம். அவைசரியாகவும் இருக்கலாம். இருப்பினும் போர்க்காலத்தில் சிங்களசமூகத்திற்குள் ஏற்பட்டமாற்றங்களும்,ஆட்சியாளர்களின் அணுகுமுறைகளும் இன்னமும் தொடர்வதாகவும்,புதிய ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனசார்பில் போட்டியிடும் கோதபய ராஜபக்ஸ அவர்கள் அவற்றின் தொடர்ச்சியாகவேஉள்ளார் என்பதேஎமதுகருத்தாகும்.\n← ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ள விக்னேஸ்வரன்\nகொழும்பு உணவகத்தில் தமிழ் பேசக்கூடாது என அறிவிப்பு – காரணம் என்ன\nபோருக்குப் பிந்திய அரசியல்: முன்னெடுப்பும் சறுக்கலும் – கருணாகரன் (03) 11th November 2019\nமக்களின் மனதை அறிந்தே நாம் தீர்மானத்தை எடுத்தோம்-தர்மலிங்கம் சித்தார்த்தன் செவ்வி- (திருமலைநவம்) 11th November 2019\nநாம் வாக்களிக்காமலேயே நமது ஜனாதிபதி தெரிவுசெய்யப்படலாமா – சிரீன் அப்துல் சரூர் 11th November 2019\nஅயோத்தி தீர்ப்பு : அரசியலமைப்புக்கு விழுந்த அடி \nநவீனகால மதியூகி சுமந்திரனுக்கு ஒரு கடிதம் – நடேசன் 11th November 2019\nCategories Select Category உலகம் கட்டுரைகள் கருத்து செய்திகள் நாற்சந்தி நிகழ்வகள் நேர்காணல் வலைத்தளங்கள்\nபோருக்குப் பிந்திய அரசியல்: முன்னெடுப்பும் சறுக்கலும் – கருணாகரன் (03) 11th November 2019\nமக்களின் மனதை அறிந்தே நாம் தீர்மானத்தை எடுத்தோம்-தர்மலிங்கம் சித்தார்த்தன் செவ்வி- (திருமலைநவம்) 11th November 2019\nநாம் வாக்களிக்காமலேயே நமது ஜனாதிபதி தெரிவுசெய்யப்படலாமா – சிரீன் அப்துல் சரூர் 11th November 2019\nஅயோத்தி தீர்ப்பு : அரசியலமைப்புக்கு விழுந்த அடி \nநவீனகால மதியூகி சுமந்திரனுக்கு ஒரு கடிதம் – நடேசன் 11th November 2019\nCategories Select Category உலகம் கட்டுரைகள் கருத்து செய்திகள் நாற்சந்தி நிகழ்வகள் நேர்காணல் வலைத்தளங்கள்\nபோருக்குப் பிந்திய அரசியல்: மு���்னெடுப்பும் சறுக்கலும் – கருணாகரன் (03) 11th November 2019\nமக்களின் மனதை அறிந்தே நாம் தீர்மானத்தை எடுத்தோம்-தர்மலிங்கம் சித்தார்த்தன் செவ்வி- (திருமலைநவம்) 11th November 2019\nநாம் வாக்களிக்காமலேயே நமது ஜனாதிபதி தெரிவுசெய்யப்படலாமா – சிரீன் அப்துல் சரூர் 11th November 2019\nஅயோத்தி தீர்ப்பு : அரசியலமைப்புக்கு விழுந்த அடி \nநவீனகால மதியூகி சுமந்திரனுக்கு ஒரு கடிதம் – நடேசன் 11th November 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinibook.com/tag/bad-boy-saaho", "date_download": "2019-11-12T19:43:03Z", "digest": "sha1:AEAIZSA4KEKHM5FEFOBXJJODOU7ASSBW", "length": 3802, "nlines": 75, "source_domain": "www.cinibook.com", "title": "bad boy saaho Archives - CiniBook", "raw_content": "\nஅட்லீ இயக்கத்தில் ஷாருக்கான்…..படத்தின் பெயர் இதுதானா\nபிகில் படத்தின் கடைசி ஏழு நிமிடங்கள் இதுதானா\nதர்பார் படத்தின் புதிய அப்டேட்- அனிருத் வெளியிட்டுள்ளார்…\nதெய்வ மகள் சீரியல் நடிகை வாணி போஜனுக்கு தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்பு..\nஆர்யாவுடன் ஜோடி சேரும் பிக்பாஸ் பிரபலம் யார் தெரியுமா\nநடிகர் விவேக் செய்த காரியத்தை பாருங்களேன்..\nஅட்லீ இயக்கத்தில் ஷாருக்கான்…..படத்தின் பெயர் இதுதானா\nபிகில் படத்தின் கடைசி ஏழு நிமிடங்கள் இதுதானா\nமரம் நடுவோம் மழை பெறுவோம்\nதர்பார் படத்தின் புதிய அப்டேட்- அனிருத் வெளியிட்டுள்ளார்…\nநடிகர் விவேக் செய்த காரியத்தை பாருங்களேன்..\nஆர்யாவுடன் ஜோடி சேரும் பிக்பாஸ் பிரபலம் யார் தெரியுமா\nதிரும்ப சர்ச்சைக்குரிய நிர்வாண புகைப்படம் – சாரா டெய்லர்\nவாய்ப்புக்காக நிர்வாணமாக விக்கெட் கீப்பிங் – சாரா டெய்லர்\nஅட்லீ இயக்கத்தில் ஷாருக்கான்…..படத்தின் பெயர் இதுதானா\nபிகில் படத்தின் கடைசி ஏழு நிமிடங்கள் இதுதானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.darulislamfamily.com/family/dan-t/dan-articles-t/50-some-thoughts.html?tmpl=component&print=1&layout=default", "date_download": "2019-11-12T19:40:43Z", "digest": "sha1:RMSGQQK2OABGTZVKRGUWBLIXH3PSFRIA", "length": 16054, "nlines": 30, "source_domain": "www.darulislamfamily.com", "title": "சில சிந்தனைகள்", "raw_content": "\nஒரு நாள் வீட்டில் அடுப்பு எரிந்து கொண்டிருந்த நேரம். பந்துடன் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தவழ்ந்து அடுப்பருகே சென்று விட்டான்.\nஒரு கனத்தில் அடுப்பில் கைவைத்து விடுவான். யதேச்சையாய் கவனித்து விட்ட தாய், பாய்ந்தோடி வந்து, அள்ளியெடுத்து, வந்த வேகத்தில் சிறிது தடுமாறி குழந்தையுடன் கீழே விழுந்தும் விட்டாள். நல்லவேளையாக அசம்பாவிதம் ஏதுமின்றி குழந்தை தப்பித்தது. நடக்கவிருந்த சம்பவத்தின் அதிர்ச்சி விலகாமல், குழந்தையை உச்சி மோர்ந்த தாய்க்கு கண்களிலிருந்து தன்னையறியாமல் கண்ணீர் பொலபொலத்தது.\nநெருப்பைத் தொட்டால் சுடுமென்று தெரியாத இளங்கன்றை தடுக்கும் அனைத்து பெற்றோர்க்கும் ஏறக்குறைய அதே வேகமும் பாசமும் தான் இருக்கும்.\nநம் ஈமானின் ஒரு பகுதி மறுமையை நம்புவது. அதன் சொர்க்க நரக வாழ்வை நம்புவது. நரக நெருப்பின் வேதனையை நம்புவது. நரக நெருப்பு தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கக் கூடிய ஒன்று. அதன் வேதனை - நீண்ட நெடிய கொடும் வேதனையாகும். இந்த மாபெரும் நெருப்பை விட்டுத் தவர்த்துக் கொள்ள நாம் பிரயாசைப்பட வேண்டும் தானே நம்மையும் நமது குழந்தைகளையும் காக்க அனைத்து முயற்சியும் எடுக்க வேண்டும் தானே நம்மையும் நமது குழந்தைகளையும் காக்க அனைத்து முயற்சியும் எடுக்க வேண்டும் தானே இத்தகைய நரக நெருப்பை விட்டு காக்கும் ஒன்றாய் தொழுகை திகழ்கிறது.\nகுற்றவாளிகளைக் குறித்து - ”உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது” (என்று கேட்பார்கள்.) அவர்கள் (பதில்) கூறுவார்கள் ”தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை. (அல் குர்ஆன் - அத்தியாயம் 74, வசனம் 41-43)\nகுழந்தையை காத்திட்ட தாய் போல் தொழுகை நம்மை நெருப்பை விட்டுக் காக்கக் கூடியதாய் இருக்கிறது. அல்லாஹ் நம் அனைவருக்கும் தொழுகையை கடமையாக்கியுள்ளான். இதில் வயது, செல்வந்தர் பாகுபாடில்லை. நாம் அனைவருமே தொழுகையை நிலை நிறுத்த வேண்டும். பிள்ளைகளுக்கும் சிறு வயதிலிருந்தே தொழும் பழக்கத்தை கற்றுத் தர வேண்டும் - வற்புறுத்த வேண்டும்.\nதொழுகையை தவிர்த்துக் கொள்ள எவருக்கும் எந்தச் சலுகையும் இல்லை, இல்லவே இல்லை. இவ்வுலக வாழக்கை அநிச்சயமானது, மரணம் நிச்சயமானது. விரைந்து தொழுகையை நிலை நிறுத்துவோம்.\nஏறக்குறைய நம் அனைவருக்குமே மருந்து, மாத்திரை, டாக்டரின் பரிச்சயம் நிச்சயம் இருக்கும். நமக்கு ஏதேனும் நோய் எனில் டாக்டரை அனுகுகிறோம். அவர் அளிக்கும் மாத்திரைகளை வேளை தவறாமல் உட்கொள்கிறோம். அவரின் ஆலோசனையை தவறாமல் பின்பற்றுகிறோம். ஆரோக்கியம் பெறுகிறோம். இந்த டாக்டர் என்பவர் உலக அறிவில், மருத்துவ படிப்பில் தேர்ச்சி பெற்றவர். அவரை நம்புகிறோம்.\nஅனைத்து உலகத்தையும் படைத்து, அதை பரிபாலிக்கும் அல்��ாஹ் குர்ஆனில் என்ன கூறுகின்றான்\n”நிச்சயமாக நாம் தான் அல்லாஹ் என்னைத் தவிர வேறு நாயன் இல்லை. ஆகவே, என்னையே நீர் வணங்கும். என்னை தியானிக்கும் பொருட்டு தொழுகையை நிலைநிறுத்துவீராக. (அல் குர்ஆன் - அத்தியாயம் 20, வசனம் 14)\nஇன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை. (அல் குர்ஆன் - அத்தியாயம் 51, வசனம் 56)\nஅல்லாஹ் நம்மையும் ஜின்களையும் அவனை வணங்குவதற்காகவே படைத்ததாகக் கூறுகின்றான். அப்படி அவனை வணங்கி தியானிப்பது தொழுகையை நிலைநிறுத்துவதன் மூலமே ஆகும் என்றும் கூறுகின்றான். ஒரேயொரு துறையில் மட்டுமே தேர்ச்சி பெற்ற டாக்டரை நம்பும் நமக்கு, சர்வலோக அதிபதியான அல்லாஹ்வை நம்புவதில் சிரமமிருக்கக் கூடாது தானே முஸ்லிம்களாகிய நம் ஈமானின் முதல் பகுதியே அதுதானே\nஅப்படியெனில் அவனை வணங்குவதற்காகவே படைக்கப்பட்ட நாம், வணக்கத்திற்குரிய வேறு எவருமே அற்ற அவனை, அவன் கூறியபடி ஐவேளையும் தவறாமல் தொழ வேண்டும். இதில் வயது, செல்வந்தர் பாகுபாடில்லை.\nதொழுகையை தவிர்த்துக் கொள்ள எவருக்கும் எந்தச் சலுகையும் இல்லை, இல்லவே இல்லை. இவ்வுலக வாழக்கை அநிச்சயமானது, மரணம் நிச்சயமானது. விரைந்து தொழுகையை நிலை நிறுத்துவோம்.\nவியர்வையும் புற அழுக்கும் அதிகமாய் சேரும் போது ஒருநாளில் ஒருவேளைக்கும் அதிகமாய் குளிப்பதை நம்மில் பலர் பின்பற்றுகிறோம். வியர்வையும் அழுக்கும் அதிகமான நிலையில் நம் அருகில் ஒருவர் நெருங்கும் போது அதன் துர்நாற்றம் நம்மை முகம் சுளிக்கச் செய்யும். அதைப் போல் தொழுகையை தவிர்த்துக் கொள்ளும் எவரும் மிக மிக அழுக்கு படிந்தவரே. அல்லாஹ் அவரை விரும்புவதில்லை.\nஅபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்: ”உங்களில் ஒருவருடைய வீட்டு வாயிலின் அருகில் ஆறு ஒன்று ஓடுகிறது என வைத்துக் கொள்வோம். அதில் அவர் ஒவ்வொரு நாளும் ஐவேளை குளித்து வந்தாரென்றால், அவருடைய உடலில் சிறிதளவாயினும் அழுக்கு எஞ்சியிருக்குமா” என நபி பெருமானார் (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம் வினவினார்கள்.\nஅதற்குத் தோழர்கள், ”இல்லை அவருடைய உடலில் சிறிதளவும் அழுக்கு இராது” என்றார்கள். ”இது போன்றுதான் ஐவேளைத் தொழுகையும். அல்லாஹ் இத்தொழுகைகளின் மூலம் பாவக் கறைகளைப் போக்குகின்றான்” என்று பெருமானார் (ஸல்) அவர்கள் அருளினா���்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)\nதொழுகை ஐவேளை தொழ வேண்டுமென்பதையும் அது தரக்கூடிய நிவாரணத்தையும் மிகச் சிறந்த ஓர் எளிய உதாரணத்துடன் விளக்கிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்த ஹதீஸை நாம் எவரும் நிராகரிக்க முடியுமா\nதொழுகையை தவிர்த்துக் கொள்ள எவருக்கும் எந்தச் சலுகையும் இல்லை, இல்லவே இல்லை. இவ்வுலக வாழக்கை அநிச்சயமானது, மரணம் நிச்சயமானது. விரைந்து தொழுகையை நிலை நிறுத்துவோம்.\nநாம் எல்லோரும் ஏதாவதொரு வகையில் சிறிய அல்லது பெரிய, குறுகிய அல்லது நெடுந்தூர பயணம் மேற்கொணடிருப்போம். பிரயாணம் என்றவுடன் அதற்கு ஆதாரமான பொருட்களை சேகரம் செய்வது, பிரயாணத்தில் தேவைப்படும் பொருட்களை மூட்டை கட்டுவது, என அடிப்படையான விஷயங்களில் நம்மை தயார் செய்து கொள்வோம். வெளிநாட்டுப் பயணமெனில், பாஸ்போர்ட் விஸா, விமான டிக்கெட்டுகள் இத்தியாதிகளில் அதிகப்படியான கவனமும் கவலையும் இருக்கும். இவ்வுலகில் நிகழும் மிகச் சாதாரண ஒரு பயணத்திற்கே நம்முடைய பிரயாசை அவ்வளவு பொறுப்புள்ளதாய் இருக்கும்.\nபாஸ்போர்ட், விஸா, டிக்கெட் போன்ற எதுவுமின்றி, மிக நிச்சயமான ஒரு வழிப் பயணம் ஒன்று நம்மனைவருக்கும் காத்திருக்கிறது. அந்த பிரயாணத்திற்கான ஆதாரமான விஷயத்தில் நமது கவனமும், பொறுப்பும் சிறப்பானதாய் இருக்க வேண்டும் தானே அதற்கான கவலை நமது மனதில் சதா இருந்த வன்னம் இருக்க வேண்டும் தானே அதற்கான கவலை நமது மனதில் சதா இருந்த வன்னம் இருக்க வேண்டும் தானே இந்த பிரயாணத்திற்கு மிக அடிப்படையான ஏற்பாடு தொழுகையாகும்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒருநாள் தொழுகையைக் குறித்து உரை நிகழ்த்தினார்கள். அப்போது பின்வருமாறு கூறினார்கள்: ”எவர் தம் தொழுகையைச் சரியான முறையில் பேணி வருகிறாரோ அவருக்கு - அவரது தொழுகை இறுதித் தீர்ப்பு நாளில் ஒளியாகவும் ஆதாரமாகவும் அமையும். ஈடேற்றத்திற்கு காரணமாக அமையும். எவர் தமது தொழுகையைப் பேணவில்லையோ அவருக்கு அத்தொழுகை ஒளியாகவும் அமையாது, ஆதாரமாகவும் ஆகாது, ஈடேற்றத்திற்கான சாதனமாகவும் இருக்காது.” (ஆதாரம்: முஸ்னத் அஹமத், இப்னுஹிப்பான்)\nதொழுகையை தவிர்த்துக் கொள்ள எவருக்கும் எந்தச் சலுகையும் இல்லை, இல்லவே இல்லை. இவ்வுலக வாழக்கை அநிச்சயமானது, மரணம் நிச்சயமானது. விரைந்து தொழுகையை நிலை நிறுத்துவோம்.\nReadIslam.net-ல் ��ன்றோ ஒருநாள் வெளியானது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pudhuvaioli.com/?cat=28", "date_download": "2019-11-12T18:25:15Z", "digest": "sha1:DTEIPM7VC6QOFWN64KCMF76VD4N3RAH4", "length": 5650, "nlines": 170, "source_domain": "www.pudhuvaioli.com", "title": "ஆன்மீகம் | Tamil Website", "raw_content": "\nகடன் பிரச்சனையிலிருந்து எளிதில் விடுபட தரிசிக்க வேண்டிய கோயில்கள்\nநாம் கோயிலுக்கு செல்லும்போது செய்யக்கூடாத சில விஷயங்கள்….\nகடன் பிரச்சனையிலிருந்து விடுபட குலதெய்வத்தை வணங்கும் முறை….\nதமிழ் கடவுள் முருகனுக்கு காவடி எடுப்பது ஏன்\nஆடி மாதத்தை அம்மன் மாதம் என்று கூறப்படுவது ஏன்\nசனி தோஷம் நீக்கும் கூர்மமூர்த்தி\nஉழவர்கரை மாவட்ட பாஜக சார்பில் பாரத ஸ்டேட் வங்கி முற்றுகை போராட்டம்\nதமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக கழக பொதுச் செயலாளருமான புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 71வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்\nசேதுராப்பட்டு ஈட்டன் நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nகனடாநாட்டு வர்த்தக சபையினருடன் முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை\nஉழவர்கரை மாவட்ட பாஜக சார்பில் பாரத ஸ்டேட் வங்கி முற்றுகை போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tamilarnet.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A8%E0%AF%80/", "date_download": "2019-11-12T19:27:25Z", "digest": "sha1:42GJZ4INN3HWOG4FF77GGGUC7EXUTMRE", "length": 8069, "nlines": 113, "source_domain": "www.tamilarnet.com", "title": "குழந்தை பெற்றுக்கொள்ள நீதிமன்றத்தை நாடிய மனைவி??? - TamilarNet", "raw_content": "\nகுழந்தை பெற்றுக்கொள்ள நீதிமன்றத்தை நாடிய மனைவி\nகுழந்தை பெற்றுக்கொள்ள நீதிமன்றத்தை நாடிய மனைவி\nஅவுஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஒருவர் இறந்த தன்னுடைய கணவரின் விந்தணுக்களை வைத்து குழந்தை பெற்றுக்கொள்ள நீதிமன்றத்தை நாடியுள்ளார்.\nபிரித்தானியாவை பூர்விகமாக கொண்ட ஜெனிபர் (35) மற்றும் டேனியல் காஃப்னி (38) என்கிற மருத்துவ தம்பதி அவுஸ்திரேலியாவில் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ளான்.\nநவம்பர் 6, 2018 அன்று இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்வதற்காக மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்றுவிட்டு, வீடு திரும்பிய சில மணி நேரங்களில், அவருடைய கணவர் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டார் என்கிற செய்தி வந்துள்ளது.\nஇதனை கேட்டு அதிர்ச்சியடைந்த ஜெனிபர், அவர் இறந்த மறுநாளே விந்தணுக்களை எடுத்து பத்திரம் செய்து வைத்துவ��ட்டார்.\nஇந்த நிலையில் ஜெனிபர் பிரிஸ்பேன் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்துள்ளார். அதில், நானும் என்னுடைய கணவரும் எங்கள் குடும்பத்தை விரிவுபடுத்துவது குறித்து, அவர் இறப்பதற்கு முன்பே திட்டமிட்டிருந்தோம்.\nஇறந்த கணவரின் விந்தணுக்களை பயன்படுத்துவதால் வரும் விளைவு பற்றி நான் நன்கு சிந்தித்து பார்த்துவிட்டேன்.\nபிறக்கவிருக்கும் மற்றொரு குழந்தை எங்களுக்கு சிறப்பானதாக இருக்கும் என்பதை நான் நம்புகிறேன். தனி ஒரு ஆளாக அந்த குழந்தையை வளர்ப்பது சவாலானது என்பது எனக்கு தெரியும். ஆனால் அதனை நிர்வகிப்பதற்கான வலிமை மற்றும் சமூக ஆதரவு தனக்கு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த மனுவானாது 21ம் திகதியன்று விசாரணைக்கு வர உள்ளது.\nமுன்னதாக கடந்த ஆகஸ்ட் 2016 இல் திடீரென இறந்த தனது காதலன் ஜோசுவா டேவிஸிடமிருந்து விந்தணுக்களை அறுவடை செய்ய அனுமதி கோரிய, 25 வயதான அய்லா கிரெஸ்வெல்லை இந்த வழக்கு நினைவூட்டுகிறது.\n2018 ஜூன் மாதம் அன்று பிரிஸ்பேன் உச்ச நீதிமன்ற நீதிபதி சூ பிரவுன், க்ரெஸ்வெல் விந்தணுவை பயன்படுத்த அனுமதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானம்..298 பேர் பலிக்கு யார் காரணம்\nNext ஆப்கான் அணியினர் ஹோட்டலில் மோதல்\nவவுனியாவில் சஜித்தின் தாயார் தேர்தல் பரப்புரை\nஇந்தியா செல்ல முயன்ற எட்டுப் பேர் கைது\nவவுனியாவில் சஜித் பிரேமதாஸவின் தாயார் தேர்தல் பரப்புரை\nகோத்தா பக்கம் பாய்ந்தார் கூட்டமைப்பின் பிரதேச சபைத் தலைவர்\nஅனாதையான 2 வயது குழந்தை: உடல் நசுங்கி பலியான பெற்றோர் \nரத்தம் போல் வழியும் திரவம்…. அதிசய நந்தி சிலை..\nகாணாமல் போன 7வயது சிறுமி… பக்கத்து வீட்டில் கோணிப்பையில் சடலமாக கண்டெடுப்பு: தொடரும் மர்மம்\nஆசிரியை கொலை செய்த வழக்கில்., கொலையாளிகள் பகீர் வாக்குமூலம்.\nஇந்தியாவையே அதிர வைத்த செல்பி….\nவவுனியாவில் சஜித்தின் தாயார் தேர்தல் பரப்புரை\nஇந்தியா செல்ல முயன்ற எட்டுப் பேர் கைது\nவவுனியாவில் சஜித் பிரேமதாஸவின் தாயார் தேர்தல் பரப்புரை\nகோத்தா பக்கம் பாய்ந்தார் கூட்டமைப்பின் பிரதேச சபைத் தலைவர்\nபாபி சிம்ஹா – ரேஷ்மி தம்பதிக்கு ஆண் குழந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://build.4-u.info/ta/rubrika-raznoe/", "date_download": "2019-11-12T19:14:58Z", "digest": "sha1:HMB5PGSPUJYXG7BHX7UGGXI4FTUXOHVX", "length": 4655, "nlines": 39, "source_domain": "build.4-u.info", "title": "வகை: இதர", "raw_content": "\nமுகப்பு » கட்டுமான » வகை: இதர\n03/20/2019 நிர்வாக கட்டுமான இல்லை கருத்துக்கள்\nநிலத்தடி பயன்பாடுகள் அணுக நம்பத்தகுந்த manholes அட்டைகளில் பாதுகாக்கப்பட. நடிகர்கள் இரும்பு மேட், அவர்கள் திருடர்கள் ஒரு விடலாம் என்றுதான் இலக்கு, இல்லை மற்றும் துளைகள் நீங்கள் அவர்களை திறக்க அனுமதிக்க வேண்டாம். சுற்று குஞ்சு, நீங்கள் மனதில் பயிற்சி வேண்டும் ஏன் புரிந்து கொள்ள.\n: மேலும் படிக்க தங்கள் கைகளால் உலோக வீட்டில் கடைசல்: உற்பத்தி மற்றும் செயல்பாடு\n<< தனியார் வசிக்கும் மறுசீரமைப்பு திட்டம் இரண்டு சகோதரர்கள் காசா காசா எம்.எம் க்கான ஹவுஸ்: பொது பாணியில் இரண்டு பிரமுகர்கள் >>\nஒரு கருத்துரை பதில் ரத்து\nநெட்டிலிங்கம் செப்டிக் தொட்டி மற்றும் அதன் அம்சங்கள்\nபின்னிஷ் திட்டத்தில் ஸ்டைலிஷ் மர வீடு\nகிரில் Ignatiev: \"தனி வடிவமைப்பு கலை கோளத்திற்குள் போகும், பிறகு வல்லுநர்கள் முயன்று\"\nஒளி + கட்டிடம் 2018: பிராங்க்பர்ட் ஒளியின் கண்காட்சி\nஅக்ரிலிக் கற்களால் செய்யப்பட்ட மூழ்கிவிடும்: 65+ சமையலறை மற்றும் குளியலறை க்கான ஸ்டைலான வடிவமைப்பு தேர்வுகள்\nஒரு மினி கிரீன்ஹவுஸ் எப்படி பயன்படுத்துவது\nகட்டிடம் நுழையும் போது தொப்பி சட்டை\nஎன்ன தாவரங்கள் மற்றும் விலங்குகள் மாஸ்கோ ரெட் புத்தகத்தில் ஏற்கனவே\nஆட்டோகேட் உருவாக்குவதில் பினாமி பொருட்களை\nகான்க்ரீட் கலவை 100 லிட்டர்\nNORMAN துளைகள் சேனல் பார்கள்\nகை அரைக்காமல் FERM FDBF 1300\nஆலிவ் வண்ணங்களையும் ஒரு குடியிருப்பில் ஹால் வடிவமைப்பு\nநேரியல் பொருட்களை மாதிரி நகர்ப்புற திட்டம்\nbuild.4-u.info - உங்கள் பழுது எளிதாக்கும்\nநாங்கள் எங்கள் தளத்தில் சிறந்த பிரதிநிதித்துவம் குக்கீகளைப் பயன்படுத்துவோம். நீங்கள் தளத்தில் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றால், நாங்கள் உங்களுக்கு அது மகிழ்ச்சியாக என்று ஏற்றுக்கொள்ளும். சரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=990&cat=10&q=Courses", "date_download": "2019-11-12T19:14:28Z", "digest": "sha1:QCRS7M5LDYJZ6BERTK3W3FYSPH2PUAGU", "length": 10816, "nlines": 135, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nபி.எஸ்சி., இன்டீரியர் டிசைனிங் முடித்துள்ள நான் இதில் மேலே என்ன படிக்கலாம்\nபி.எஸ்சி., இன்டீரியர் டிசைனிங் முடித்துள்ள நான் இதில் மேலே என்ன படிக்கலாம்\nஇப் படிப்பை முடிப்பவருக்கு பொதுவாக இத் துறையில் இன்டீரியர் டெகரட்டர், தியேட்டர் செட் டிசைனர், எக்சிபிஷன் டிசைனர், விண்டோஸ் டிஸ்பிளே டிசைனர் போன்ற வேலைகள் கிடைக்கின்றன. என்றாலும் வெறும் படிப்பு இருப்பதால் மட்டுமே வேலை கிடைக்காது அல்லவா எனவே நீங்கள் இந்தத் துறையில் சிறப்பாக உருவாக பின்வரும் தன்மைகளையும் தகுதிகளையும் பெற்றிருப்பது கூடுதல் பலன் தரும்\nமாறிக் கொண்டே வரும் சமூக பண்பாட்டு மாற்றங்களை அறிந்திருத்தல், ஓவியத் துறையில் ஆர்வம் இருத்தல், கற்பனை வளம் பெற்றிருத்தல்,\nபடமாக வரைவதை உருவாக்கும் ஆற்றல் பெற்றிருத்தல்.வெறும் தகுதிகளை விட அது சார்ந்த கூடுதல் திறன்கள் தான் நமக்கு சிறப்பான வாய்ப்புகளை அளிக்கின்றன என்பதை எப்போதும்\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nசத்யபாமா பல்கலையில் சேர தேர்வு\nடெஸ்க் டாப் பப்ளிஷிங் படித்தால் வேலை வாய்ப்புகள் கிடைக்குமா இலவசமாக இதை படிக்க முடியுமா\nநான் தற்போது பி.இ., ஐ.டி., படித்து வருகிறேன். ஐ.டி., துறையில் உள்ள சாப்ட்வேர் நிறுவனங்களில் பணி புரியாமல் சிடாக் போன்ற அரசு நிறுவனத்தில் பணி புரிய விரும்புகிறேன். இந்தத் தகுதிக்கு அங்கு பணி வாய்ப்புகள் உள்ளனவா\nமரைன் போலீஸ் பணிக்கு ஆட்கள் எப்படி தேர்வு செய்யப்படுகின்றனர்\nகோவையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் தொலை தூர கல்வி முறையில் எம்.பி.ஏ., மற்றும் எம்.சி.ஏ., படிப்புகளை நடத்துவதாக அறிந்தேன். இதில் என்ன பிரிவுகளில் படிப்பு தரப்படுகிறது\nபிளஸ் 2 படிக்கிறேன். ஐஐடி ஜே.இ.இ., தேர்வுக்கு எங்கு சிறப்புப் பயிற்சி பெறலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2006/02/17/vaiko.html", "date_download": "2019-11-12T18:49:28Z", "digest": "sha1:Q326STV5HBDH6VEHSQIGC7IGMGML54RP", "length": 15589, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "24ம் தேதி ஜெயலலிதா- வைகோ சந்திப்பு? | Vaiko to meet Jaya? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை\n20 நாட்களுக்குள் தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்... விறு விறு தேர்வு பணி\nகுறைந்தபட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் காங்., என்சிபியுடன் இணைந்து செயல்படுவோம்: உத்தவ் தாக்கரே\nஎன்சிபியுடன் ஆலோசனை நடத்தி விட்டு சிவசேனாவுடன் பேச்சுவார்த்தை: காங். மூத்த தலைவர் அகமது பட்டேல்\nமகாராஷ்டிரா ஆளுநர் செய்த 4 தவறுகள்... பட்டியல் போடும் காங்கிரஸ் சுர்ஜிவாலா\nஉள்ளாட்சித் தேர்தல்.... வேட்பாளர் தேர்வில் மாவட்டச் செயலாளர்கள் பங்கு\nபொன் மாணிக்கவேல் அல்ல.. மோடி முயற்சியால்தான் ஆஸி.யிலிருந்து சிலைகள் மீட்கப்பட்டன.. தமிழக அரசு\nMovies பார்வதி தேவியா வேஷம் போட்டவங்களா இவங்க.. இந்த ஆட்டம் போடுறாங்களே\nAutomobiles கனரக வாகனத்தை இயக்கும் வயதானவர்... இந்த வீடியோ பாருங்கள்...\nLifestyle கர்ப்ப காலத்தில் பீட்ரூட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nSports பார்ரா.. கங்குலிக்கு பிசிசிஐ தலைவர் பதவி கிடைச்சா.. வாட்சனை தலைவராக்கி அழகு பார்க்கும் வீரர்கள்\nFinance எச்சரிக்கையா இருங்க.. இதற்காக 10,000 ரூபாய் அபாராதம் விதிக்கப்படலாம்..\n அஞ்சல் துறையில் உள்ள 3650 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்ப்பு\nTechnology டாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n24ம் தேதி ஜெயலலிதா- வைகோ சந்திப்பு\nமுதல்வர் ஜெயலலிதாவை வரும் 24ம் தேதி அவரது 58வது பிறந்த நாளன்று சந்திக்க மதிமுக பொதுச் செயலாளர் வைகோ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.\nதிமுக கூட்டணியில் வைகோ நீடிப்பாரா, மாட்டாரா என்ற கேள்வி நாளுக்கு நாள் படு சூடாக மாறி வருகிறது.\nதொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுகவுடன் நிலவும் பெரும் கருத்து வேறுபாடு காரணமாக வெட்டு ஒன்று, துண்டு ரெண்டாக முடிவெடுக்க வேண்டிய நிலைக்கு வைகோவை, மதிமுகவின் இரண்டாம் மட்டத் தலைவர்கள் நெருக்கி வருகின்றனர்.\nஇதனால் என்ன முடிவெடுப்பது என்று தெரியாமல் குழம்பிக் கிடக்கும் வைகோ தற்போது ஒரு தெளிவான நிலையை நோக்கி நெருங்கி வருவதாக கூறப்படுகிறது.\nவைகோவுடன் நான் அடிக்கடி பேசுகிறேன். அவர் என்ன பேசினார் என்பதைத் தெரிவித்தால் கருணாநிதி காணாமல் போய் விடுவார் என்று காளிமுத்து பரபரப்பாகத் தெரிவித்தார்.\nஇதையடுத்து காளிமுத்துவின் பேச்சுக்கு வைகோ விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஆற்காடு வீராசாமி அறிக்கை விட்டார். ஆனால் அதற்கு வை��ோ பெரிய விளக்கம் ஏதும் அளிக்கவில்லை.\nஆமாம், காளிமுத்துவுடன் பேசினேன், ஆனால், அரசியல் பேசவில்லை என்று பதில் அளித்துள்ளார்.\nஆனால் காளிமுத்துவுடன் இந்த சமயத்தில் வைகோ பேச வேண்டிய அவசியம் என்ன, அவர் என்ன பேசியிருப்பார் என்பதை நாடறியம்.\nஇந் நிலையில், முதல்வர் ஜெயலலிதாவை, வைகோ சந்திக்க மறைமுகமாக ஏற்பாடுகள் நடந்து வருகிறதாம். இதற்கான ஏற்பாடுகளை காளிமுத்து தான் செய்து வந்ததாகவும், இப்போது மருத்துவமனையில் இருந்தாலும் அந்தச் சந்திப்புக்கு காளிமுத்து தொடர்ந்து முயற்சிகள் எடுத்து வருவதாக பரபரப்பாகக் கூறப்படுகிறது.\nவரும் 24ம் தேதி ஜெயலலிதா தனது 58வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அன்றைய தினம் ஜெயலலிதாவை வைகோ சந்திக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇது எந்தளவுக்கு உண்மை என்று கூற முடியவில்லை. அரசியல் வட்டாரத்தில் இன்று பரவிய இந்தச் செய்தியை உளவுப் பிரிவு கிளப்பி விட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.\nஇருப்பினும், காளிமுத்துவுடன் வைகோ அடிக்கடி தொலைபேசியில் பேசுவது, காளிமுத்துவை, மதிமுக அவைத் தலைவர் எல்.கணேசன் போய் சந்தித்து நலம் விசாரித்திருப்பது ஆகியவற்றைக் கூட்டிக் கழித்துப் பார்த்தால் வைகோ திமுகவை விட்டு விலகத் தொடங்கியிருப்பது புலனாகிறது.\nஇதை உறுதிப்படுத்தும் வகையில் டெல்லி பயணத்தால் ஏற்பட்ட பரபரப்பு இன்னும் அடங்காத நிலையில், சென்னை திரும்பிய வைகோ கருணாநிதியை சந்திக்கவில்லை.\nமதிமுக கோரும் தொகுதிகளின் பட்டியலையும் அவர் கருணாநிதியிடம் அளிக்க முயலவில்லை. மாறாக தனது குடும்பத்துடன் சொந்த ஊரான கலிங்கப்பட்டிக்கு புறப்பட்டுச் சென்று விட்டார்.\nமொத்தத்தில், வைகோ ஒரு முடிவை எடுத்து விட்டார் என்றே தோன்றுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/news/72126-special-devotional-story.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-12T18:17:39Z", "digest": "sha1:XGQIGOL4KTQ6T7KZILMNY3I5FUQUK23K", "length": 13348, "nlines": 136, "source_domain": "www.newstm.in", "title": "பிறவியில் உயர்வு, தாழ்வு இல்லை! | Special devotional story", "raw_content": "\nசெல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\nநவம்பர் 16ஆம் தேதி முதல் விருப்ப மனு பெறப்படும்: தமிழக பாஜக\nசெல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\nராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: நாளை விசாரணை\nஉள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி: பாஜக\nபிறவியில் உயர்வு, தாழ்வு இல்லை\nஉதங்கர் என்ற முனிவர் இருந்தார். கிருஷ்ணனின் பரம பக்தர். மஹாபாரத யுத்தத்தின்போது, குருஷேத்திரத்தில், கிருஷ்ண பரமாத்மா, விஸ்வரூபம் எடுத்த் காட்சியைக் காணக் கொடுத்து வைக்கவில்லையே என வருத்தப்பட்டார்.\nஅதையறிந்த பரமாத்மா, அவருக்கு விஸ்வரூப தரிசனம் தந்தருளினான் , ஆனந்த பரவசத்தில் மூழ்கினார் உதங்கர். ‘வேறு என்ன வேண்டும்’ என, கேட்டான் கிருஷ்ணன்.\n'இதைவிட வேறென்ன வேண்டும்’ என்றார் உதங்கர். கிருஷ்ணன் மீண்டும் வற்புறுத்தவே, 'எனக்கு எப்போது தாகம் எடுத்தாலும், நான் வேண்டும்போது, தண்ணீர் கிடைக்க வேண்டும்'' என்றார் உதங்கள்.\n ஏதோ ஒரு வடிவில், நானே உங்களுக்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுப்பேன்’ என்றான் கிருஷ்ணன்.\nநாட்கள் கடந்தன. ஒருநாள், பாலைவனத்தில் நடந்து சென்றுக்கொண்டிருந்தார் உதங்கர். அப்போது அவருக்கு,கடும் தாகம் எடுத்தது. 'கண்ணா, தாகம்’ என்று கண்களை ​மூடித் துதித்தார்.\nஅடுத்த நிமிடமே, அவர் எதிரில் நான்கு நாய்களுடன், புலையன் ஒருவன் வந்தான். கையில் தோல் பை வைதிருந்தான். அவனை பார்க்கவே, உதங்களுக்கு அருவெறுப்பாக இருந்தது. தோல் பையில் வைத்திருந்த தண்ணீரை ,ஒரு குவளையில் எடுத்தான்.\n தண்ணீர் குடியுங்கள்’ என்றான் புலையன். பார்க்கவே பிடிக்காத அந்த புலையனிடமிருந்து தண்ணீர் குடிப்பதை விட, தாகத்தில் தவிப்பதே மேல் என, உதங்கள் நினைத்தார், தண்ணீர் வேண்டாம் என கூறிவிட்டார். அந்த புலையனும் சென்று விட்டான்.\n‘நான் கேட்ட போது தண்ணீர் தருவேன் என கூறினாயா கிருஷ்ணா; ஏன் தரவில்லை என, மனதுக்குள் கேட்டுக் கொண்டார் உதங்கர்.\nஅடுத்த நிமிடம், கிருஷ்ணன் அவர் முன் தோன்றினான். ‘தண்ணீர் குடித்தீர்களா‘ என, கேட்டான் கிருஷ்ணன்.\n புலையன் தான் அழுக்கு குவளையில் தண்ணீர் கொண்டு வந்தான்’ என்றார் உதங்கர்.\n'தாகம் எடுக்கும்போது தண்ணீர் வேண்டும் என்றீர்கள். அதற்கு ஏற்பாடு செய்தேன்.நீங்கள் தண்ணீர் வேண்டாம் என, கூறிவிட்டீர்கள்’ என்றான் கிருஷ்ணன்.\n அந்த தண்ணீரை, ஒரு புலையன் கையிலா கொடுத்தனுப்புவாய். வேறு\nயாரும் கிடைக்கவில்லையாஉனக்கு என்றார் உதங்கர்.\n‘நீங்கள் நன்கு படித்தவர்கள்,. உடலுக்கும், ஆத்மாவுக்கும் உங்களுக்கு வேறுபாடு தெரியும் என நினைத்தேன்.\nஎன் மீது நீங்கள் வைத்துள்ள பக்திக்காக, உங்களுக்கு அமிர்தம் கொடுக்க விரும்பினேன். தண்ணீருக்கு பதிலாக, அமிர்தத்தை, புலையன் வேடத்தில் கொண்டு வந்தது நான் தான்.\nஆனால், உருவத்தில் வேற்றுமை பாராட்டி, உயர்வு தாழ்வு எனப் பாகுபாடு பார்த்து, அமிர்தம் குடிக்கும் பாக்யத்தை நீங்கள் இழந்து விட்டீர்கள். பிறவியில் உயர்வு, தாழ்வுகள் இல்லை. அனைத்து உயிர்களிடத்திலும் நான் இருக்கிறேன். அதை அறிந்தும்,நீங்கள், வேற்றுமை பார்த்ததால், நல்ல பாக்கியத்தை இழந்துவீட்டிர்கள்’ என்றான் கிருஷ்ணன். உதங்கர் தலைகுனிந்தார்.\n நம்மில் பலரும், ஜாதி வேறுபாடுகள் பார்த்து, உயர்ந்தவன், தாழ்ந்தவன் என கூறி, சிலரை அவமானப்படுத்துகிறோம். அதனால், நஷ்டம் நமக்கு தான். அவர்களுக்கு இல்லை.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n4. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n5. சிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\n6. ஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடியை காட்டாதது கண்டுபிடிப்பு\n7. லாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகேன்ஸ் பட விழாவில் பரபரப்பு: பெண் இயக்குநர்கள் போராட்டம்\nவன்புணர்வுக்கு ஆண்களின் வளர்ப்பே காரணம்: நிர்மலா சீதாராமன் பேச்சு\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n4. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n5. சிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\n6. ஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடியை காட்டாதது கண்டுபிடிப்பு\n7. லாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 2\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 3\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 4\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.���ஸ். நைபால் - பகுதி 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/208778-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/?do=email&comment=1309758", "date_download": "2019-11-12T18:35:07Z", "digest": "sha1:IKE4X2RABK4QBTEB4DM7M2UUHAPWFOGU", "length": 15751, "nlines": 147, "source_domain": "yarl.com", "title": "Email this page ( ஒரு சோடி செருப்பு ) - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்\nயாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்\nகோத்தாபய கடந்த காலங்களில் எமது மக்களுக்கு அழிவுகளை ஏற்படுத்திய சர்வாதிகாரி ;சம்பந்தன்\n2005 ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்க தமிழர்கள் எடுத்த முடிவு சரியானதா\nவாக்குகளுக்காக இரண்டு கட்சிகளும் இனவாதத்தை கக்குகின்றனர்.- அநுரகுமார\n12 ஆயிரம் போராளிகளை விடுவித்த நன்றிக்காக மொட்டை ஆதரிக்கின்றோம் ;புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலை புலிகள் கட்சி தலைவர்\nகோத்தாபய கடந்த காலங்களில் எமது மக்களுக்கு அழிவுகளை ஏற்படுத்திய சர்வாதிகாரி ;சம்பந்தன்\nநீங்கள் அதற்கு என்ன செய்தீர்கள் \"அன்றைய தினம் கொழும்பிலுள்ள ஜக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் எமது போராட்டத்தை பார்வையிடவுள்ளதாக எம்மிடம் தெரிவித்திருக்கின்றார்கள். அதேவேளை சில சர்வதேச ஊடகவியலாளர்களும் எமது ஆயிரம் நாள் போராட்டத்திற்கு வருகை தரவுள்ளனர். எமது போராட்டத்திற்கு பொது மக்கள் ஆதரவினை வழங்குமாறு கோருவதாகவும் இன்று பிற்பகல் இடம்பெற்ற போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளனர்.\"\nகோத்தாபய கடந்த காலங்களில் எமது மக்களுக்கு அழிவுகளை ஏற்படுத்திய சர்வாதிகாரி ;சம்பந்தன்\n ஒவ்வொரு லெக்சனுக்கும் வந்து வீரவசனம் பேசுவியள். எல்லாம் முடிஞ்சாப்பிறகு கொழும்பு விட்டிலை குறட்டை விட்டுக்கொண்டு பிரண்டு பிரண்டு படுக்க வேண்டியதுதான்.\n2005 ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்க தமிழர்கள் எடுத்த முடிவு சரியானதா\nஇதுபற்றி நான் தொடர்ந்து தேடிவருகிறேன். புலிகளைத் தீவிரமாக எதிர்ப்பவர்களும், புலிகளை ஆதரித்து வருபவர்களும் இந்த நிகழ்வினை இரு வேறுபட்ட கோணங்களிலிருந்து விளக்குகிறார்கள். முதலாவதாக, புலிகளின் இந்த முடிவினைக் கடுமையாக விமர்சிக்கும் பலரும் கூறும் ஒருவிடயம் என்னவெனில், ரணிலைத் தோற்கடிக்க வேண்டும் என்கிற நோக்கத்திற்காக தமிழ் மக்கள் தேர்தலினைப் புறக்கணிக்க வேண்டும் என்று புலிகள் கேட்டுக்கொண��டதன் மூலம், தமது தலையிலும், தமிழர் தலையிலும் சேர்த்தே மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டார்கள் என்கிறார்கள். மகிந்த யதார்த்தமானவர், அப்படியானவருடன் சேர்ந்து பயணிப்பது இலகுவானதென்று நம்பிய புலிகள் அவர்களைப் பதவியில் அமர்த்தியதன் மூலம், தம்மையே முற்றாக அழிக்கும் போர் ஒன்றிற்குள் உள்வாங்கப்பட்டு அழிந்துபோனார்கள் என்றும் இவர்கள் சொல்கிறார்கள். இன்னும் சிலர், இன்னொரு படி மேலே சென்று, புலிகள் மகிந்தவிடமிருந்து பெருமளவு பணத்தைப் பெற்றுக்கொண்டபின்னரே தேர்தலைப் புறக்கணிக்கும் முடிவை எடுத்ததாகவும் புலிகளால் எடுக்கப்பட்ட இந்த முடிவினைக் கொச்சைப்படுத்துகிறார்கள். புலிகளின் இந்த முடிவினை ஆதரிக்கும் பலர், மகிந்த வராமால், ரணில் வந்திருந்தாலும்கூட, போர் ஒன்று இடம்பெற்றிருக்கும். புலிகளை இன்னும் கொஞ்சக் காலம் ஆடவிட்டு, பின்னர் எல்லோருமாகச் சேர்ந்து அடித்திருப்பார்கள். 2009 இல் முடிவடைந்த போர், வேண்டுமென்றால் 2014 இல் முடிவடைந்திருக்கும், ஆனால் முடிவு ஒன்றுதான் என்று கூறுகிறார்கள். இது ஒரு மிகவும் சிக்கலான தலைப்பு. இதனை இங்கு கேட்டதனாலேயே என்னைத் துரோகியென்று சொல்வதற்கும் சிலர் தயங்கப்போவதில்லை. ஆனால், நடந்தவைபற்றிய தேடுதலும், அறிவும் இருப்பது இனிமேல் நடப்பவை பற்றிய சரியான முடிவுகளுக்கு உதவலாம் அல்லவா\n30 வருசத்துக்கு பிறகு போன உங்களுக்கே உந்த சிந்தனை வருது எண்டால்.... அங்கையிருக்கிற சிங்களவர் எப்பிடியெல்லாம் யோசிப்பாங்கள்\nவாக்குகளுக்காக இரண்டு கட்சிகளும் இனவாதத்தை கக்குகின்றனர்.- அநுரகுமார\nமக்களின் வாக்குக்களை பெற்றுக்கொள்ளவதற்காக இரண்டு பிரதான கட்சிகளும் இனவாதத்தை கக்குகின்றன. வடக்குக்கு வருகின்ற மகிந்த ராஜபக்சவும் சஜித்தும் வேறு தெற்குக்கு செல்கின்ற மகிந்தராஜபக்ச சஜித்தும் வேறு, அவ்வாறே கிழக்கிற்கு செல்கின்ற மகிந்தவும் சஜித்தும் வேறு இவர்கள் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொன்றை பேசிவருகின்றனர் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று 12-11-2019 கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் இலங்கையில் சிங்களவர்கள் தமிழர்கள் முஸ்லிம்கள், பறங்கியர் என அனைவரும் சமத்துவமாக வாழக் கூடிய சூழலை உருவாக்க வேண்டும். ஆனால் நாட்டில் உள்ள இரண்டு பிரதான கட்சிகளும் அதற்கு மாறாக இனவாதத்தை தொடர்ந்தும் பேசி பேசி இனங்களுக்கிடையே இடைவெளியை ஏற்படுத்தி வருகின்றனர். யாழ்ப்பாண விமான நிலையத்தின் பெயர் பலகைகளில் தமிழுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டமையினை தெற்கில் மிக மோசமான இனவாதத்தோடு பேசி வருகின்ற மகிந்த ராஜபக்சவின் யாழ்ப்பாண அலுவலகத்தின் பெயர் பலகையில் தமிழ் மொழியே முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே மக்கள் மத்தியில் உண்மையை பேசி நாட்டை அமைதி பாதைக்கு கொண்டு செல்வதற்கு பதிலாக இனவாத்தை பேசி அழிவுப் பாதைக்கு கொண்டு செல்கின்றனர்.. எமது மக்களும் 71 வருடங்களாக தோற்றுப் போன அரசியல் பாதையினை மாறி மாறி தெரிவு செய்து வருகின்றனர். இந்த அரசியல் பாதையில் நாட்டின் சாதாரன குடிமக்களின் வாழ்வில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஆனால் அதிகாரங்களுக்கு வருகின்றவர்களின் பிள்ளைகள் குடும்பங்கள், உறவினர்கள் வாழ்க்கை மட்டுமே வளர்ச்சி அடைந்து சென்றிருக்கிறது. இந்த நிலைமையினை மாற்ற வேண்டும் எனத் தெரிவித்த அவர் இலங்கையில் புதிய அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்த மக்கள் எதிர்வரும் 16 திகதியை பயன்படு்த்திக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். https://www.virakesari.lk/article/68827\nயாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eathuvarai.net/?cat=57", "date_download": "2019-11-12T18:01:33Z", "digest": "sha1:43AR3HS2IBRTKBFF36EL5LURS4QO4KMO", "length": 1525, "nlines": 11, "source_domain": "eathuvarai.net", "title": "வ.ஐ.ச.ஜெயபாலன் — எதுவரை - உரையாடலுக்கான பொதுவெளி", "raw_content": "\nபாலைப் பாட்டு வேட்டையாடும் பின்பனி இரவு அகல புலரும் காலையில் உன்னையே நினைந்து உருகிக் கிடந்தேன். அன்பே மஞ்சத்தில் தனித்த என்மீதுன் பஞ்சு விரல்களாய் சன்னல் வேம்பின் பொற் சருகுகள் புரள்கிறது. இனி வசந்தம் உன்போல பூவும் மகரந்தப் பொட்டுமாய் வரும். கண்னே நீ பறை ஒலித்து ஆட்டம் பயிலும் முன்றிலிலும் வேம்பு உதிருதா உன் மனசிலும் நானா இதோ காகம் விழிக்க முழங்குமுன் கைப்பறை இனி இளவேனில் முதற் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/world?limit=7&start=490", "date_download": "2019-11-12T19:01:21Z", "digest": "sha1:2ASQC44YXKU3CKM2Q3H63MRB3LDRHBFR", "length": 11650, "nlines": 207, "source_domain": "www.4tamilmedia.com", "title": "உலகம்", "raw_content": "\nஞாபகமறதி நோயான அல்சைமர் தடுப்பு ஆராய்ச்சிக்காக ரூ 35 கோடி நிதியுதவி அளித்தார் பில்கேட்ஸ்\nஆண்களை விடப் பெண்களை அதிகம் பாதித்து வரும் அல்சைமர் என்ற ஞாபகமறதி நோய் தடுப்பு ஆராய்ச்சிக்காக மைக்ரோசாஃப்ட் நிறுவன இயக்குனரும் ஸ்தாபகரும் உலகின் நம்பர் 1 செல்வந்தருமான பில்கேட்ஸ் ரூ.35 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.\nRead more: ஞாபகமறதி நோயான அல்சைமர் தடுப்பு ஆராய்ச்சிக்காக ரூ 35 கோடி நிதியுதவி அளித்தார் பில்கேட்ஸ்\nலாவோஸ் அணை உடைந்த விபத்தில் 100 பேர் மாயம் : ஏதென்ஸ் காட்டுத் தீயில் 60 பேர் பலி\nலாவோஸின் அட்டபியூ மாகாணத்தில் தண்ணீர் மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தில் தென்கொரிய நிறுவனத்தால் அணை ஒன்று கட்டும் பணி இடம்பெற்று வந்தது. இப்பணி நிறைவு பெற்ற பின் 2019 முதல் மின்சாரம் தயாரிக்கலாம் என்றும் திட்டமிடப் பட்டிருந்தது.\nRead more: லாவோஸ் அணை உடைந்த விபத்தில் 100 பேர் மாயம் : ஏதென்ஸ் காட்டுத் தீயில் 60 பேர் பலி\nசிரியாவில் ISIS தீவிரவாதிகளிடமிருந்து 422 பொது மக்கள் மீட்கப் பட்டனர்\nதென்மேற்கு சிரியாவில் போர் நிகழும் பகுதியில் இருந்து வைட் ஹெல்மெட்ஸ் குழுவைச் சேர்ந்தா 422 பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இஸ்ரேலின் கோலன் ஹைட்ஸ் பகுதியினூடாக ஜோர்டானுக்கு நேற்றிரவு அழைத்துச் செல்லப் பட்டுள்ளனர்.\nRead more: சிரியாவில் ISIS தீவிரவாதிகளிடமிருந்து 422 பொது மக்கள் மீட்கப் பட்டனர்\nகாபூல் விமான நிலைய தற்கொலைத் தாக்குதலில் 11 பேர் பலி,14 பேர் படுகாயம்\nஞாயிற்றுக்கிழமை ஆப்கான் தலைநகர் காபூலில் உள்ள சர்வதேச விமான நிலைய நுழை வாயில் அருகே தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 11 பேர் கொல்லப் பட்டதுடன் மேலும் 14 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்\nRead more: காபூல் விமான நிலைய தற்கொலைத் தாக்குதலில் 11 பேர் பலி,14 பேர் படுகாயம்\nடொரொண்டோ துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி : 14 பேர் படுகாயம்\nகனடாவின் டொரொண்டோ நகரிலுள்ள கிரீக்டவுன் பகுதியில் ஞாயிறு நள்ளிரவு உணவு விடுதி ஒன்றுக்கு வெளியே மர்ம நபர் ஒருவர் திடீரென மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப் பட்டதுடன் 14 பேர் படுகாயம் அடைந்தனர்.\nRead more: டொரொண்டோ துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி : 14 பேர் படுகாயம்\nலாஸ் ஏஞ்சல்ஸ் சூப்பர் பல் பொருள் அங்காடியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பெண்மணி பலி\nசனிக்கிழமை மாலை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள பல் பொருள் அங்காடி ஒன்றுக்கு உள்ளே காரில் வந்து மோதி திடீரென நுழைந்த மர்ம துப்பாக்கி தாரி ஒருவர் அங்கு ஷாப்பிங் செய்து கொண்டிருந்தவரகளில் சிலரைப் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்தான்.\nRead more: லாஸ் ஏஞ்சல்ஸ் சூப்பர் பல் பொருள் அங்காடியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பெண்மணி பலி\n113 ஆண்டுகளுக்குப் பின் கண்டுபிடிக்கப் பட்ட பில்லியன் டாலர் பெறுமதியான தங்கம் அடங்கிய போர்க் கப்பல்\nதென்கொரியாவின் உள்ளேஉங்டோ என்ற தீவுக்கு அண்மைய கடற்பரப்பில் 420 மீட்டர் ஆழத்தில் 113 ஆண்டுகள் பழமையான மிகவும் பெறுமதியான ரஷ்யப் போர்க் கப்பல் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.\nRead more: 113 ஆண்டுகளுக்குப் பின் கண்டுபிடிக்கப் பட்ட பில்லியன் டாலர் பெறுமதியான தங்கம் அடங்கிய போர்க் கப்பல்\nரஷ்ய அதிபர் புதினை அமெரிக்கா வருமாறு டிரம்ப் அழைப்பு : கூகுளில் இடியட் என்று தேடினால் டிரம்பின் புகைப்படம்\nஐ.நா மனித உரிமைகள் அமைப்பைக் கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்ட நிக்கி ஹலே\nஇஸ்ரேலை யூத தேசமாகப் பிரகடனப் படுத்தும் சர்ச்சைக்குரிய மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2009/08/h1n1.html?showComment=1249910420088", "date_download": "2019-11-12T19:56:01Z", "digest": "sha1:AMGWF3LXYAEE4VDCM5A45YYAWRCIZVAK", "length": 15843, "nlines": 342, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: இன்ஃப்ளுயென்சா A (H1N1) (பன்றிக் காய்ச்சல்)", "raw_content": "\nசென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு\nசாவடி – என் புது கிண்டில் மின்நூல்\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 59\nதமிழரவம் - ஜல்லிக்கட்டுக் கொந்தளிப்பின் அரசியல்\nசொத்துகள் ஆக்கிரமித்து அழிக்கப்படலும், சொத்தை லிபரல்களும்\nபிழைப்புவாத துரோகிகள் முதல் ஜென்டில்மேன் எதிரிகள் வரை-வே.மதிமாறன்\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஇன்ஃப்ளுயென்சா A (H1N1) (பன்றிக் காய்ச்சல்)\nஇன்று சென்னையில் இன்ஃப்ளுயென்சா A (H1N1)-ஆல் ஒரு குழந்தை இறந்ததாகவும், இந்தியாவில் இதுவரை ஆறு பேர் இறந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.\nஇன்ஃப்ளுயென்��ா A (H1N1) பற்றி மருத்துவர் புருனோ மஸ்கரனாஸ் கிழக்கு மொட்டைமாடிக் கூட்டத்தில் (28 மே 2009 அன்று) விரிவாகப் பேசியிருந்தார். அதன் ஒலிப்பதிவை நான் அப்போதே தந்திருந்தேன்.\nஅதைக் கேட்கமுடியாமல் போனவர்கள் இங்கிருந்து பெற்றுக்கொள்ளலாம்.\nபதற்றம் அடையவேண்டிய அவசியம் இல்லை என்றாலும், நாம் அனைவரும் பாதுகாப்பாக இருக்கவேண்டிய தருணம் இது.\nதேவையான நேரத்தில் அவசியமான மீள் பதிவு.\nஇது நேற்று இந்து நாளிதழில் வந்த கட்டுரை\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 5: திருநங்கைகள் பற்றி லிவ...\nகிழக்கு புக் கிளப் - சூப்பர் ஆஃபர்\nகிழக்கு பாட்காஸ்ட்: ஆஹா எஃப்.எம் 91.9 MHz: மார்க்க...\nதமிழ் பதிப்புலகம் - வெங்கடேஷின் பதிவு\nபன்றிக் காய்ச்சல் - இன்ஃப்ளுயென்ஸா A (H1N1)\nதமிழ்மணம் ஐந்தாண்டு: கேள்விகள், என் பதில்கள்\nசென்னை மறுகண்டுபிடிப்பு புத்தக வெளியீடு\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 4: சர்க்கரை நோய் பற்றி டா...\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 3: தீவிரவாத இயக்கங்கள் பற...\nகிழக்கு பதிப்பகம் வழங்கும் ‘ஓட்டு போடு’\nஇந்தியாவைத் துண்டாடவேண்டும் - சீன நிபுணர்\nஇன்ஃப்ளுயென்சா A (H1N1) (பன்றிக் காய்ச்சல்)\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 2: ஜெய் ஹோ ஏ.ஆர்.ரஹ்மான்\nமேற்கு மாம்பலம் கிழக்கு புத்தகக் கண்காட்சி\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 1: அள்ள அள்ளப் பணம்\nராமச்சந்திர குஹாவின் ‘இந்திய வரலாறு - காந்திக்குப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://bible.catholicgallery.org/tamil/etb-1-maccabees-7/", "date_download": "2019-11-12T18:02:51Z", "digest": "sha1:DKZ4UXGPJLTWDKT2EFJYNMBN4IXYFW25", "length": 25226, "nlines": 212, "source_domain": "bible.catholicgallery.org", "title": "1 மக்கபேயர் அதிகாரம் - 7 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible", "raw_content": "\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nHome Tamil 1 மக்கபேயர் அதிகாரம் – 7 – திருவிவிலியம்\n1 மக்கபேயர் அதிகாரம் – 7 – திருவிவிலியம்\n1 நூற்று ஐம்பத்தோராம் ஆண்டு செலூக்கின் மகன் தெமேத்திரி உரோமையினின்று புறப்பட்டுச் சிலரோடு கடற்கரை நகரம் ஒன்றை அடைந்து அங்கு ஆட்சிசெய்யத் தொடங்கினான்.\n2 தன் மூதாதையருடைய அரண்மனையை நோக்கி அவன் சென்று கொண்டிருந்தபோது அந்தியோக்கையும் லீசியாவையும் அவனிடம் கொண்டு வருவதற்காக அவனுடைய படைவீ��ர்கள் அவர்களைப் பிடித்தார்கள்.\n3 தெமேத்திரி இதுபற்றி அறியவந்தபோது, “அவர்களின் முகத்தில் விழிக்க நான் விரும்பவில்லை” என்றான்.\n4 ஆகவே படைவீரர்கள் அவர்களைக் கொன்றுவிட்டார்கள். தெமேத்திரி அரியணையில் அமர்ந்தான்.\n5 இஸ்ரயேலைச் சேர்ந்த நெறிகெட்டவர்கள், இறைப்பற்றில்லாதவர்கள் ஆகிய அனைவரும் தெமேத்திரியிடம் வந்தார்கள். தலைமைக் குருவாக விரும்பிய ஆல்கிம் இவர்களை வழிநடத்தி வந்திருந்தான்.\n6 அவர்கள் இஸ்ரயேல் மக்களைப்பற்றி மன்னனிடம் குற்றம் சாட்டி, “யூதாவும் அவனுடைய சகோதரர்களும் உம்முடைய நண்பர்களும் எல்லாரையும் கொன்று எங்களையும் எங்கள் நாட்டைவிட்டுத் துரத்திவிட்டார்கள்.\n7 ஆதலால் இப்போது உமக்கு நம்பிக்கையுள்ள ஒரு மனிதரை அனுப்பும். அவர் போய் எங்களுக்கும் மன்னருடைய நாட்டுக்கும் யூதா செய்துள்ள கொடுமைகள் அனைத்தையும் பார்க்கட்டும்; பின்னர் அவர்களையும் அவர்களுக்கு உதவி செய்பவர்களையும் தண்டிக்கட்டும்” என்றார்கள்.\n8 மன்னன் தன் நண்பர்களுள் ஒருவனான பாக்கீதைத் தேர்ந்து கொண்டான். இவன் யூப்பிரத்தீசின் மேற்குப் பகுதியில் தலைவனாக இருந்தவன்; பேரரசில் பெரியவன்; மன்னனின் நம்பிக்கைக்கு உரியவன்.\n9 மன்னன் அவனையும் அவனோடு இறைப்பற்றில்லாதவனும் தான் தலைமைக் குருவாக ஏற்படுத்தியிருந்தவனுமான ஆல்கிமையும் அனுப்பிவைத்தான்; இஸ்ரயேல் மக்களைப் பழிவாங்க அவர்களுக்குக் கட்டளையிட்டான்.\n10 அவர்கள் புறப்பட்டுப் பெரும் படையுடன் யூதேயா நாட்டை அடைந்தார்கள்; யூதாவிடமும் அவருடைய சகோதரர்களிடமும் தூதர்களை அனுப்பி அமைதிச் சொற்களை வஞ்சகமாய்க் கூறினார்கள்.\n11 ஆனால் அவர்கள் அச்சொற்களுக்குச் செவி சாய்க்கவில்லை; ஏனெனில் பெரும் படையோடு அவர்கள் வந்திருக்கக் கண்டார்கள்.\n12 நீதி கோரி மறைநூலறிஞர் குழு ஒன்று ஆல்கிமிடமும் பாக்கீதிடமும் சென்றது.\n13 இஸ்ரயேல் மக்களுள் கசிதேயரே முதன்முதலில் அவர்களோடு சமாதானம் செய்து கொள்ள முயன்றார்கள்.\n14 ஏனெனில், “ஆரோன் வழிமரபைச் சேர்ந்த குரு ஒருவர் படையோடு வந்திருக்கிறார்; அவர் நமக்குத் தீங்கிழைக்கமாட்டார்” என்று அவர்கள் சொல்லிக்கொண்டார்கள்.\n15 ஆல்கிம் அவர்களுக்கு அமைதிச் சொற்களைக் கூறி, “உங்களுக்கோ உங்கள் நண்பர்களுக்கோ தீங்கிழைக்க முயலமாட்டோம்” என்று ஆணையிட்டான்.\n16 எனவே அவர்க���் அவனை நம்பினார்கள். ஆனால் அவன் அவர்களுள் அறுபது பேரைப் பிடித்து ஒரே நாளில் கொன்றான். மறைநூலில் எழுதியுள்ள வாக்கு இவ்வாறு நிறைவேறியது;\n17 “எருசலேமைச் சுற்றிலும் உம் தூயவர்களுடைய உடலைச் சிதறடித்தார்கள்; அவர்களின் இரத்தத்தைச் சிந்தினார்கள்; அவர்களை அடக்கம்செய்ய ஒருவரும் இல்லை. “\n18 அவர்களைப்பற்றிய அச்சமும் திகிலும் மக்கள் எல்லாரையும் ஆட்கொண்டன. “அவர்களிடம் உண்மையோ நீதியோ இல்லை; ஏனெனில் அவர்கள் செய்திருந்த ஒப்பந்தத்தையும் கொடுத்திருந்த உறுதிமொழியையும் மீறிவிட்டார்கள்” என்று அவர்கள் சொல்லிக் கொண்டார்கள்.\n19 பாக்கீது எருசலேமைவிட்டு அகன்று பெத்சாயிதாவில் பாசறை அமைத்தான்; ஆள்களை அனுப்பித் தன்னிடம் தப்பியோடி வந்திருந்தவர்களுள் பலரையும் மக்களுள் சிலரையும் பிடித்துக்கொன்று அவர்களை ஒரு பெரும் பள்ளத்தில் எறிந்தான்.\n20 பாக்கீது நாட்டை ஆல்கிமின் பொறுப்பில் ஒப்படைத்து அவனுக்கு உதவியாக ஒரு படையை விட்டுவிட்டு மன்னனிடம் திரும்பினான்.\n21 ஆல்கிம் தலைமைக் குருபீடத்தைத் தக்கவைத்துக்கொள்ளப் பெரிதும் போராடினான்.\n22 மக்களுக்குத் தொல்லை கொடுத்தவர்கள் எல்லாரும் அவனோடு சேர்ந்துகொண்டு, யூதேயா நாட்டைக் கைப்பற்றி இஸ்ரயேலில் பெரும் தீங்கு விளைவித்தனர்.\n23 ஆல்கிமும் அவனுடன் இருந்தவர்களும் இஸ்ரயேல் மக்கள் நடுவே செய்திருந்த தீங்குகள் அனைத்தையும் யூதா கண்டார். பிற இனத்தார் செய்தவற்றைவிட அவை மிகக் கொடுமையாய் இருந்தன.\n24 ஆகவே அவர் யூதேயா நாடெங்கும் சுற்றி வந்து தம்மைவிட்டு ஓடிப் போயிருந்தவர்களைப் பழிவாங்கினார். நகரில் இருந்தவர்களுள் எவரும் நாட்டுப்புறத்திற்குப் போகாமல் தடுத்தார்.\n25 யூதாவும் அவருடன் இருந்தவர்களும் வலிமை பெற்றுவருகிறார்கள் என்று ஆல்கிம் கண்டு அவர்களை எதிர்க்கத் தன்னால் முடியாது என்று உணர்ந்து, மன்னனிடம் திரும்பிச் சென்று அவர்கள்மீது பல கொடிய குற்றச்சாட்டுகளைச் சுமத்தினான்.\n26 மன்னன் தான் பெரிதும் மதித்து வந்த தலைவர்களுள் ஒருவனான நிக்கானோரை அனுப்பினான். அவன் இஸ்ரயேலை வெறுத்துப் பகைத்தவன். அம்மக்களை அழித்தொழிக்கும்படி மன்னன் அவனுக்குக் கட்டளையிட்டான்.\n27 ஆகவே நிக்கானோர் பெரும்படையோடு எருசலேம் சென்று யூதாவுக்கும் அவருடைய சகோதரகளுக்கும் அமைதிச் சொற்களை வஞ்சகமாய்ச் சொல்லியனுப்பினான்;\n28 “நமக்கிடையே போராட்டம் வேண்டாம். நட்புறவோடு உம்மைச் சந்திக்கச் சிலரோடு வருவேன்” என்றான்.\n29 அவன் யூதாவிடம் சென்றதும் அவர்கள் ஒருவர் மற்றவரை நலம் பெற வாழ்த்திக்கொண்டார்கள்; ஆனால் பகைவர்கள் யூதாவைப் பிடிக்க முன்னேற்பாடாய் இருந்தார்கள்.\n30 நிக்கானோர் வஞ்சக நோக்கத்துடன் தம்மிடம் வந்துள்ளான் என்பது யூதாவுக்குத் தெரியவந்தது. எனவே யூதா அச்சம் கொண்டு அவனைச் சந்திக்க விரும்பவில்லை.\n31 நிக்கானோர் தன் திட்டம் வெளியாகிவிட்டதை அறிந்து, கபர்சலாமா அருகில் யூதாவைப் போரில் சந்திக்கச் சென்றான்.\n32 நிக்கானோரின் படையில் ஏறக்குறைய ஐந்நூறு பேர் மாண்டனர்; மற்றவர்கள் தாவீதின் நகருக்கு ஓடிப்போனார்கள்.\n33 இந்நிகழ்ச்சிகளுக்குப்பின் நிக்கானோர் சீயோன் மலைக்கு ஏறிச் சென்றான். அப்பொழுது திருஉறைவிடத்தினின்று குருக்களுள் சிலரும் மக்களுள் மூப்பர்கள் சிலரும் அவனை வாழ்த்தி வரவேற்கவும், மன்னனுக்காக நிறைவேற்றப்பட்டுக்கொண்டிருந்த எரிபலியை அவனிடம் காட்டவும் வெளியே வந்தனர்.\n34 அவன் அவர்களை ஏளனம் செய்து எள்ளி நகையாடினான்; இழிவுபடுத்திச் செருக்குடன் பேசினான்.\n35 சினத்தில் அவன், “யூதாவையும் அவனது படையையும் என் கையில் உடனே ஒப்படைக்காவிடில், நான் வெற்றியுடன் திரும்பி வரும்போது இத்திருஉறைவிடத்தைத் தீக்கிரையாக்குவேன்” என்று சொல்லி ஆணையிட்டுக் கடுஞ்சினத்துடன் வெளியேறினான்.\n36 குருக்கள் உள்ளே சென்று பலிபீடத்துக்கும் கோவிலுக்கும் முன்பாக நின்றுகொண்டு அழுது,\n37 “உமது பெயர் விளங்கவும், வேண்டுதலினுடையவும் மன்றாட்டினுடையவும் இல்லமாக உம் மக்களுக்கு இலங்கவும் நீர் இவ்விடத்தைத் தெரிந்து கொண்டீர்.\n38 இந்த மனிதனையும் அவனது படையையும் பழிவாங்கும்; அவர்கள் வாளுக்கு இரையாகட்டும்; அவர்கள் செய்த இறைப்பழிப்புகளை நினைவுகூரும்; அவர்களை வாழ விட்டு விடாதேயும்” என்று மன்றாடினார்கள்.\n39 நிக்கானோர் எருசலேமைவிட்டு நீங்கிப் பெத்கோரோனில் பாசறை அமைத்தான். சிரியாவின் படை அவனோடு சேர்ந்துகொண்டது.\n40 யூதாவும் மூவாயிரம் பேரோடு அதசாவில் பாசறை அமைத்தார்; பின்னர் கடவுளை நோக்கி,\n41 “மன்னனால் அனுப்பப்பட்டவர்கள் உம்மைப் பழித்துரைத்ததால் உம் வானதூதர் போய் அசீரியர்களுள் இலட்சத்து எண்பத்தையாயிரம் பேரைக் கொன்றனர்.\n42 அவ்வாறே எங்களுக்கு முன்பாக இன்று இப்படையை அழித்துவிடும். இதனால் நிக்கானோர் உம் திருஉறைவிடத்துக்கு எதிராகப் பழிச்சொல் கூறியுள்ளான் என மற்றவர்கள் அறிந்து கொள்ளட்டும். அவனது தீமைக்கு ஏற்ப அவனைத் தண்டியும்” என்று வேண்டினார்.\n43 அதார் மாதம் பதின்மூன்றாம் நாள் படைகள் போர் முனையில் சந்தித்துக்கொண்டன. நிக்கானோரின் படை தோல்வி அடைந்தது. போரில் முதலில் மடிந்தவன் அவனே.\n44 நிக்கானோர் மடிந்ததைக் கண்ட அவனுடைய படைவீரர்கள் தங்கள் படைக்கலங்களை எரிந்துவிட்டுத் தப்பியோடினார்கள்.\n45 யூதர்கள் அவர்களை அதசா முதல் கசாரா வரை அந்த நாள் முழுவதும் துரத்திச் சென்றார்கள்; அப்போது எக்காளங்களை முழங்கி மக்களைப் போருக்கு அழைத்தார்கள்.\n46 சுற்றிலும் இருந்த யூதேயாவின் ஊர்கள் அனைத்திலுமிருந்து மக்கள் வெளியே வந்து பகைவர்களைப் பக்கவாட்டில் தாக்கினார்கள். பகைவர்கள் தங்களைத் துரத்தியவர்களிடம் திருப்பி விரட்டப்படவே, எல்லாரும் வாளுக்கு இலையாயினர். அவர்களுள் ஒருவன்கூட உயிர் தப்பவில்லை.\n47 யூதர்கள் கொள்ளைப் பொருள்களைக் கைப்பற்றினார்கள். நிக்கானோரின் தலையைக் கொய்தார்கள்; அவன் இறுமாப்போடு நீட்டிக்காட்டிய வலக்கையைத் துண்டித்தார்கள்; அவற்றைக் கொண்டுவந்து எருசலேமுக்கு வெளியே மக்கள் காணும்படி தொங்கவிட்டார்கள்.\n48 மேலும் பெரிதும் களிப்புற்ற அந்த நாளை மகிழ்ச்சிப் பெருவிழாவாகக் கொண்டாடினார்கள்.\n49 அந்த விழாவை ஆண்டுதோறும் அதார் மாதம் பதின்மூன்றாம்நாளில் கொண்டாடவேண்டும் என்று முடிவு செய்தார்கள்.\n50 சிறிது காலம் யூதேயா நாட்டில் அமைதி நிலவியது.\n◄ முந்தய அதிகாரம் அடுத்த அதிகாரம் ►\nபைபிள் அட்டவணை பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு\nபாரூக்கு தானியேல் (இணைப்பு) 2 மக்கபேயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/90-news/front", "date_download": "2019-11-12T18:57:17Z", "digest": "sha1:NGUK5RLZ7OFFAATJSTFW6TCV55NNK6VG", "length": 17192, "nlines": 183, "source_domain": "ndpfront.com", "title": "முன்னணி", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(803) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (821) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(798) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(1229) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(1413) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(1497) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (1555) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை ��ுடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(1464) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(1488) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(1520) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(1209) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(1462) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(1357) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (1602) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(1578) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (1489) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(1829) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(1719) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(1630) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(1523) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nutpham.com/2018/11/14/new-nokia-106-affordable-phone-with-long-battery-life-announced/", "date_download": "2019-11-12T19:26:41Z", "digest": "sha1:ZTHACLYCN7J2BNX6CBDUI7FKTYROK5X6", "length": 4448, "nlines": 49, "source_domain": "nutpham.com", "title": "நீண்ட நேர பேட்டரி பேக்கப் கொண்ட புது நோக்கியா போன் அறிமுகம் – Nutpham", "raw_content": "\nநீண்ட நேர பேட்டரி பேக்கப் கொண்ட புது நோக்கியா போன் அறிமுகம்\nஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் புதிய நோக்கியா 106 ஃபீச்சர் போன் மாடலை அறிமுகம் செய்திருக்கிறது. புதிய மொபைல் போன் அந்நிறுவனம் 2013ல் அறிமுகம் செய்த நோக்கியா 106 மாடலின் மேம்படுத்தப்பட்ட மொபைல் ஆகும்.\nபுதிய நோக்கியா 106 மொபைலில் 1.6 இன்ச் 160×128 பிக்சல் TFT டிஸ்ப்ளே, 4-வழி நேவிகேஷன் பட்டன் மற்றும் 800 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.\nபாலிகார்போனேட் பாடி, கான்டொர்டு வடிவமைப்பு கொண்டிருக்கும் புதிய நோக்கியா மொபைலிலும் அந்நிறுவனத்தின் பாரம்பரிய ஸ்னேக் கேம் வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் நைட்ரோ ரேசிங், டேன்ஜர் டேஷ், டெட்ரிஸ் மற்றும் பல்வேறு இதக கேம்கள் பிரீ-லோடு செய்யப்பட்டுள்ளது.\nநோக்கியா 106 (2018) அம்சங்கள்:\n1.8-இன்ச் QQVGA (160×128 பிக்சல் ) கலர் TFT டிஸ்ப்ளே\nடூயல் பேன்ட், EGSM 900/1800\n3.5 எம்.எம். ஏ.வி. கனெக்டர்\nபுதிய நோக்கியா 106 (2018) டார்க் கிரே நிறத்தில் கிடைக்கிறது. முதற்கட்டமாக ரஷ்யாவில் விற்பனைக்கு வரும் புதிய நோக்கியா போன் விரைவில் மற்ற நாடுகளிலும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்யாவில் இதன் விலை 1590 ரூபில்ஸ் (இந்திய மதிப்பில் ரூ.1,695) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\n6ஜி சேவைக்கான பணிகளை துவங்கிய சீனா\n50 சதவிகிதம் அதிவேக டேட்டா பலன்களுடன் வோடபோன் ரெட் எக்ஸ் சலுகை அறிவிப்பு\nஇந்தியாவில் இரு ஒப்போ ஸ்மார்ட்போன்கள் விலை குறைப்பு\nவிரைவில் விற்பனைக்கு வரும் நோக்கியா ஸ்மார்ட் டி.வி.\nஃபாஸில் ஹைப்ரிட் ஹெச்.ஆர். ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/5", "date_download": "2019-11-12T18:10:45Z", "digest": "sha1:DBG3GEUYZ3NYBLFRJ46MBTUVMXQ3AVUS", "length": 7626, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/5 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/5\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nகுழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்\nயாலும் கேள்வியாலும் பெறும் அறிவையுங் கொண்டு குழந்தையை வளர்த்தால் மிகவும் சிறப்பாக இருக்கு மல்லவா குழந்தையின் உடல் கலம் செம்மையாக இருப்பதற்குக் கவனிக்க வேண்டிய விஷயங்கள் பல உண்டு. இயற்கை உபாதைகளேத் தவிர்ப்பதிலும், கல்ல பழக்கங்களே அது சரிக்கச் செய்வதிலும், ஏற்ற உணவை அளிப்பதிலும் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள் பல இருக் கின்றன. இவ்வாறே குழந்தையின் உள்ள வளர்ச்சியிலும் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள் பல உள்ளன. இவற்றையெல்லாம் அறிந்து கொள்வதால் இயல்பாகவே குழந்தையை வளர்ப்பதற்குள்ள உணர்ச்சி இன்னும் கன்கு விரிவடையும். அதனல் பெற்ருேர்கள் குழந்தையை மேலும் சிறந்த முறையில் வளர்க்கலாம். சில சமயங்களிலே குழந்தை பிடிவாதம் பண்ணு கிறது; ஓயாது அழுது தரையிலே விழுந்து புரளுகிறது; பொய் சொல்லுகிறது. இப்படி காம் விரும்பாத ஏதாவ தொன்றைச் செய்கிறது. தாய்க்குப் பெரிய சோதனையாக அது முடிகிறது. என்ன செய்வதென்று அவளுக்குப் புரி கிறதில்லை. வீட்டில் அநுபவம் வாய்ந்தவர்கள் யாராவது இருந்தால் அவர்கள் குழந்தையைத் திருத்த ஏதாவது உபாயம் கூறுவார்கள். பாட்டியம்மாள் இருந்தால் அவ ளுடைய யோசனை நிச்சயம் கிடைக்கும். குழந்தையின் உள��ளப் போக்கை ஆராய்ந்தறிந்த மனத் தத்துவர்கள் தங்களுடைய யோசனைகளையும் கூறியிருக்கிருர்கள். இவற்றையெல்லாம் குழந்தையை கல்ல முறையில் வளர்க்க ஆசைப்படும் தாயும் தங்தையும் அறிந்திருக்க வேண்டும். ஈன்று புரந்தருதல் என் தலைக்கடனே' என்று தமிழ்த் தாய் ஒருத்தி தனது தலைமையான கடமையைப் பற்றிக் கூறியிருக்கிருள். குழந்தையைப் பெறுவது மட்டும்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 செப்டம்பர் 2019, 02:51 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/naturalbeauty/2019/11/08120115/1270322/keratosis-pilaris.vpf", "date_download": "2019-11-12T18:24:09Z", "digest": "sha1:C4QH3YJIYSAXRU2FG6MDDQ6BUGKFIKMC", "length": 18959, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "தோலில் ஏற்படும் பிரச்சினை || keratosis pilaris", "raw_content": "\nசென்னை 08-11-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nகெரட்டோசிஸ் பிலாரிஸ் என்பது தோல் கடினமான சொரசொரப்பான பரப்பைக் கொண்டிருக்கும் நிலையைக் குறிக்கிறது. இதனால் கெடுதல் எதுவும் இல்லை, வீட்டிலேயே சில எளிய வழிமுறைகளை பின்பற்றினாலே இதனை சரிசெய்ய முடியும்.\nகெரட்டோசிஸ் பிலாரிஸ் என்பது தோல் கடினமான சொரசொரப்பான பரப்பைக் கொண்டிருக்கும் நிலையைக் குறிக்கிறது. இதனால் கெடுதல் எதுவும் இல்லை, வீட்டிலேயே சில எளிய வழிமுறைகளை பின்பற்றினாலே இதனை சரிசெய்ய முடியும்.\nகெரட்டோசிஸ் பிலாரிஸ் என்பது தோல் கடினமான சொரசொரப்பான பரப்பைக் கொண்டிருக்கும் நிலையைக் குறிக்கிறது. மயிர் சிலிர்ப்பு (புல்லரித்தல்) ஏற்பட்டால் எப்படி இருக்குமோ, அது போல தோல் நிரந்தரமாக மாறிவிடுவதால் அதன் தோற்றத்தை வைத்து அதற்கு ‘சிக்கன் ஸ்கின்‘ என்று பெயரிட்டுள்ளனர். இதனால் கெடுதல் எதுவும் இல்லை, வீட்டிலேயே சில எளிய வழிமுறைகளை பின்பற்றினாலே இதனை சரிசெய்ய முடியும்.\nஇது முக்கியமாக கையின் மேல் பகுதியிலும் தொடையிலும் உண்டாகும். குழந்தைகளுக்கு கன்னத்திலும் உண்டாகலாம். தோலில் ஸ்குரூ போன்று பல புள்ளிகள் எழும்பிக் காணப்படும். அவை தோலின் நிறத்திலிருக்கலாம், சிவப்பாக அல்லது வெள்ளை நிறத்தில் இருக்கலாம். தோல் உப்பு காகிதம் போல சொரசரப்பாக காணப்படும். சிலசமயம், இந்த ஸ்குரூக்களை சுற்றிலும் இளஞ்ச��வப்பு நிறமாகக் காணப்படலாம், அத்துடன் அரிப்பும் இருக்கலாம்.\nதோலில் இருக்கும் மயிர்க்கால்களில் கெரட்டின் அதிகமாக சேருவதே இந்த ஸ்குரூக்கள் உண்டாக முக்கிய காரணமாகும். இப்படி கெரட்டின் அதிகமாக சேரும்போது மயிர்க்கால்களை அது அடைத்துக்கொள்வதால் தோல் சொரசொரப்பாக மாறி கடினமாகிறது. மேலும், இந்த சிறிய அடைப்புகளால் தோலில் உள்ள நுண்துளைகள் அகலமாகும்போது தோல் புள்ளி புள்ளியாகத் தோன்றும்.\nபெரும்பாலும் கெரட்டோசிஸ் பிலாரிஸ் ஒரு குடும்பத்தில் உள்ள நபர்களிடையே அதிகம் காணப் படுகிறது, இதனை வைத்துப் பார்க்கையில் இது மரபியல் பிரச்சினை என்று கருதலாம். குளிர் மற்றும் குறைந்த ஈரப்பதமுள்ள காலநிலைகளில் இது அதிகமாக உண்டாகக்கூடும்.\nதோலின் திசுப்பரிசோதனை செய்வதன் மூலம் இந்த பிரச்சினையின் அறிகுறிகளை கண்டறியலாம். உதாரணமாக கெரட்டின் சேர்ந்திருப்பது, மயிர்க்கால்கள் அடைபட்டு இருப்பது போன்ற அறிகுறிகள். இதனை தடுக்கவும் சிகிச்சையளிக்கவும் குறிப்பிட்ட வழிமுறைகள் எதுவும் இல்லை. எனினும், பின்வரும் நடவடிக்கைகள் உதவக்கூடும்.\nசோப்பைப் பயன்படுத்தினால், தோலின் வறட்சி அதிகமாகும் என்பதால் சோப்பு பயன்படுத்துவதை தவிர்க்கலாம். குளிக்கும்போது தோலின் மடிப்புகளை விரித்துப் பரப்பச் செய்யும் போம் அல்லது நுரைக்கல் (பியூமிஸ் ஸ்டோன்) போன்றவற்றைப் பயன்படுத்தலாம். தோலுக்கு ஈரப்பதம் அளிக்க வேண்டும். வெந்நீரில் குளிப்பதற்கு பதிலாக வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம். மேற்பூச்சாகப் பயன் படுத்தும் ரெட்டினாய்டுகளைப் பயன்படுத்தலாம். லேசர் முறையில் ரோமங்களை அகற்றலாம். தோல் சிவந்திருப்பதை தற்காலிகமாகப் போக்க, பல்ஸ் டை லேசர் சிகிச்சையளிக்கலாம்.\nஉங்களுக்கு கெரட்டோசிஸ் பிலாரிஸ் இருப்பதாக கண்டறியப்பட்டால், உங்கள் மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை எடுத்துக்கொள்ளவும், பிறகு மருத்துவர் வரச்சொல்லும் நாளில் தொடர்ந்து சிகிச்சை எடுக்கவும்.\nராமேஸ்வரத்தில் குருநானக்கிற்கு நினைவு மையம் அமைக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது\nபிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து பிரேசில் புறப்பட்டார் பிரதமர் மோடி\nமகாராஷ்டிராவில் குடியசுத் தலை���ர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை பரிந்துரை என தகவல்\nமகாராஷ்டிராவில் குடியசுத் தலைவர் ஆட்சியமைக்க வாய்ப்பு\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nவேலூர் சிறையிலிருந்து ஒரு மாத பரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்\nமேலும் இயற்கை அழகு செய்திகள்\nபொடுகு தொல்லையை தீர்க்கும் இஞ்சி\nமுகத்தில் சுருக்கம் வருவதை தடுக்கும் பேஸ் வா‌‌ஷ்\nகாலில் உள்ள நகங்களை சுத்தம் செய்வது நல்லது\nமுகத்தில் உள்ள முடியை நீக்க உதவும் முட்டை\nகூந்தலின் வகைகளும் அதை பராமரிக்கும் வழிமுறைகளும்\nகரும்புள்ளிகளை போக்கி சருமத்தை பளபளப்பாக்கும் பன்னீர் ரோஜா\nகுளிர் காலத்தில் சரும பிரச்சனைகள் தீர செய்ய வேண்டியவை\nசரும பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் பாதாம் எண்ணெய்\nசரும வறட்சியை போக்கும் நெய்\nபெண்களின் அரும்பு மீசை மறைய பாட்டி வைத்தியம்\nநடிகர் கமல்ஹாசன் மீது சின்மயி பாய்ச்சல்\nஇந்த இரண்டு அணிகளில் ஒன்றுக்குதான் டி20 உலகக்கோப்பை: வாகன் கணிப்பு\nசீனா ஏரியில் மனித முகம் கொண்ட மீன் - வைரலாகும் வீடியோ\nசுவிஸ் வங்கியில் கேட்பாரற்று கிடக்கும் இந்தியர்களின் கருப்பு பணம் இவ்வளவா\nஅயோத்தி வழக்கில் நின்று கொண்டே வாதாடிய 92 வயதான சட்ட நிபுணர் கே.பராசரன்\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nரஷியாவில் புலிக்கு நண்பனாகி பிரபலமான ஆடு உயிரிழப்பு\nபிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன்\nகாரைக்குடியில் ஒரு ரூபாய்க்கு 1 கிலோ மீன் விற்பனை\nசிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க சோனியாகாந்தி- சரத்பவார் தயக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/11/08164041/1270397/lover-death-worry-youth-suicide-in-srikali.vpf", "date_download": "2019-11-12T18:33:39Z", "digest": "sha1:PT73AESY2DFRLLAMKZA5L3JVQ3RREVG3", "length": 16637, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "காதலி இறந்த துக்கத்தில் சீர்காழி வாலிபர் தற்கொலை || lover death worry youth suicide in srikali", "raw_content": "\nசென்னை 12-11-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகாதலி இறந்த துக்கத்தில் சீர்காழி வாலிபர் தற்கொலை\nகாதலி இறந்த துக்கத்தில் சீர்காழி வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து முதலியார்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nகாதலி இறந்த துக்கத்தில் சீர்காழி வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து முதலியார்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nநாகை மாவட்டம் சீர்காழி வைத்தீஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் எழிலரசன். இவரது மகன் அரவிந்தன் (வயது 22). இவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். இதற்கிடையே அரவிந்தன் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தார்.\nஇந்த நிலையில் அரவிந்தன் கடந்த சில நாட்களாக புதுவை உப்பளம் நேதாஜி நகரில் உள்ள உறவினர் மணிவண்ணன் வீட்டில் தங்கி இருந்து வந்தார்.\nநேற்று காலை சீர்காழி சென்ற அரவிந்தன் அங்கு காதலியை சந்தித்து பேசி விட்டு புதுவை திரும்பினார். இதனை அறிந்த அந்த பெண்ணை அவரது பெற்றோர் கண்டித்தனர். இதனால் விரக்தி அடைந்த அரவிந்தனின் காதலி அவரது வீட்டில் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றிய தகவல் அரவிந்தனுக்கு கிடைத்தது.\nஇதனால் அதிர்ச்சி அடைந்த அரவிந்தன் சோகத்துக்குள்ளானார். காதலி இறந்ததால் மன முடைந்த அரவிந்தனும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.\nநேற்று மாலை மணிவண்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் வெளியே சென்றிருந்த நிலையில் அரவிந்தன் வீட்டின் மின்விசிறி கொக்கியில் சேலையால் தூக்குபோட்டு தொங்கினார்.\nவெளியே சென்று விட்டு வீடு திரும்பிய மணிவண்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் அரவிந்தன் தூக்கில் தொங்குவதை கண்டு திடுக்கிட்டனர். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தூக்கில் இருந்து அரவிந்தனை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அரவிந்தன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.\nஇது குறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் காசிநாதன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.\nராமேஸ்வரத்தில் குருநானக்கிற்கு நினைவு மையம் அமைக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது\nபிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து பிரேசில் புறப்பட்டார் பிரதமர் மோடி\nமகாராஷ்டிராவில் குடியசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை ���ரிந்துரை என தகவல்\nமகாராஷ்டிராவில் குடியசுத் தலைவர் ஆட்சியமைக்க வாய்ப்பு\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nவேலூர் சிறையிலிருந்து ஒரு மாத பரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்\nபெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு\nசேந்தமங்கலம் அருகே கோவில் சிலைகள் உடைப்பு - போலீசார் விசாரணை\nகடையம் அருகே டிராக்டர்களில் பேட்டரி திருட்டு\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளிக்கலாம்- அமைச்சர் துரைக்கண்ணு அறிக்கை\nஉள்ளாட்சி தேர்தல் தொடர்பான அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம்- ராஜன்செல்லப்பா பங்கேற்கிறார்\nபல்லடம் அருகே பிஏபி வாய்க்காலில் குதித்து வாலிபர் தற்கொலை\nவடவள்ளியில் காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை\nகள்ளிக்குடி அருகே ரெயில் முன்பு பாய்ந்து வாலிபர் தற்கொலை\nகளியக்காவிளை அருகே திருமணம் ஆகாத வருத்தத்தில் வாலிபர் தற்கொலை\nபணத்தகராறில் தாக்கப்பட்டதால் தற்கொலை: வாலிபர் பிணத்துடன் சாலை மறியல்\nநடிகர் கமல்ஹாசன் மீது சின்மயி பாய்ச்சல்\nஇந்த இரண்டு அணிகளில் ஒன்றுக்குதான் டி20 உலகக்கோப்பை: வாகன் கணிப்பு\nசீனா ஏரியில் மனித முகம் கொண்ட மீன் - வைரலாகும் வீடியோ\nசுவிஸ் வங்கியில் கேட்பாரற்று கிடக்கும் இந்தியர்களின் கருப்பு பணம் இவ்வளவா\nஅயோத்தி வழக்கில் நின்று கொண்டே வாதாடிய 92 வயதான சட்ட நிபுணர் கே.பராசரன்\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nரஷியாவில் புலிக்கு நண்பனாகி பிரபலமான ஆடு உயிரிழப்பு\nபிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன்\nகாரைக்குடியில் ஒரு ரூபாய்க்கு 1 கிலோ மீன் விற்பனை\nசிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க சோனியாகாந்தி- சரத்பவார் தயக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/143654-funny-thinking", "date_download": "2019-11-12T18:38:21Z", "digest": "sha1:3PQBIOEXNKETMF4NY3UIXEH2QANFIIHA", "length": 4979, "nlines": 120, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 29 August 2018 - கம்பேரிஸன் கோவாலு! | Funny thinking - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: தி.மு.க-வை நெருங்கும் தாமரை\nதளபதி to தலைவர்... காத்திருக்கும் தலைவலிகள்\n“கேரளா பாதிப்பிலிருந்து மீளக்கூடாதென மத்திய அரசு நினைக்கிறது\nகழகத்தின் ஆஸ்தி... குடும்பத்தில் குஸ்தி...\nஅழகிரியால்தான் ஸ்டாலினுக்கு பதவிகள் கிடைத்தன\n“இருபது ரூபாய் டோக்கன் இங்கு செல்லாது\n“கொள்ளிடம் அணை உடைந்ததற்கு கொள்ளைதான் காரணம்\nஜெ. படம் இயக்க... மும்முனைப் போட்டி\nசென்னைக்கு செம்பரம்பாக்கம்... வயநாட்டில் பாணஸூரா சாகர்\nதிருச்சி டு திருப்பூர்... இடம் மாறுகிறது வெடிமருந்து குடோன்\nஅரசுக்கல்லூரியை தனது தொகுதிக்காக அபகரிக்கிறாரா அமைச்சர்\n” - கத்தரிக்கப்பட்ட ஒரு மலையின் சோகம்\nகொள்ளிடத்தில் பெருவெள்ளம்... கிராமங்களில் மரண பயம்\nஅட்டகாசமான ஆச்சர்யமான மாற்றங்களுடன் அடுத்த இதழ்...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/category/events?page=2", "date_download": "2019-11-12T19:41:36Z", "digest": "sha1:IR4OKKCRPUIKOQXEP34Y37ISXZF2QHKW", "length": 12081, "nlines": 130, "source_domain": "www.virakesari.lk", "title": "Events News | Virakesari", "raw_content": "\nநான் எப்போதும் உங்கள் வீட்டு பிள்ளை தான் - கொட்டகலையில் மகிந்த\nகோத்தாபய கடந்த காலங்களில் எமது மக்களுக்கு அழிவுகளை ஏற்படுத்திய சர்வாதிகாரி ;சம்பந்தன்\nஅமெரிக்க தூதுவருக்கு ஒரு அவசர கடிதம்\nவாக்குகளுக்காக இரண்டு கட்சிகளும் இனவாதத்தை கக்குகின்றனர்.- அநுரகுமார\nஇலங்கை விமானப்படை அதிகாரிகள், ஏனைய பதவி நிலையில் உள்ளவர்களுக்கு பதக்கம் சூட்டும் விழா ஜனாதிபதி தலைமையில்\nவெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை பிரஜைகள் வாக்களிப்பதற்கு விசேட வேலைத்திட்டம் அவசியம் – கஃபே\nசீனாவில் பாலர் பாடசாலையில் இரசாயன தாக்குதலுக்குள்ளான 51 சிறுவர்கள்\nதேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 3627 முறைப்பாடுகள்\nஅவுஸ்திரேலியாவில் பரவும் காட்டுத்தீ: அவசரகால சட்டம் அறிவிப்பு\nகம்பளை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய மகாகும்பாபிஷேக தொகுப்பு\nகம்பளை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய மகாகும்பாபிஷேக தொகுப்பு நேத்ரா தொலைக்காட்சி யில் ஒளிபரப்பாகவுள்ளது. கம்பளை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய மகாகும்பாபிஷேகம் கடந்த செப்டெம்பர் மாதம் இடம்பெற்றது.\nமலை­யகக் கல்வி அபி­வி­ருத்தி மன்­றமும் வீர­கே­ச­ரியும் இணைந்து நடத்தும் பட்­டறை\nஅரச பொது நிர்­வாக சேவை ஆட்­சேர்ப்பு போட்டிப் பரீட்­சைக்குத் தோற்­ற­வுள்ள பரீட்­சார்த்­தி­க­ளுக்கு உதவும் வகையில் மலை­யகக் கல்வி அபி­வி­ருத்தி மன்­றமும், வீர­கே­சரி நிறு­வ­னமும் இணைந்து இல­வச வதி­விட பயிற்சிப் பட்­ட­றையை நடத்­த­வுள்­ளன.\nஈழத்து சீரடி ஆலயத்தில் \"மடத்தார்பதி வாழ் மன்னவனே\" இறுவட்டு வெளியீடு\nசீரடி சாயியைப் போற்றி அமைந்துள்ள பாடல்கள் அடங்கிய \"மடத்தார்பதி வாழ் மன்னவனே\" எனும் இசைப்பேழை கடந்த 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்று வெளியிடப்பட்டுள்ளது.\nகம்பளை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய மகாகும்பாபிஷேக தொகுப்பு\nகம்பளை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய மகாகும்பாபிஷேக தொகுப்பு நேத்ரா தொலைக்காட்சி யில் ஒளிபரப்பாகவுள்ளது. கம்பளை ஸ்ரீ முத்து...\nமலை­யகக் கல்வி அபி­வி­ருத்தி மன்­றமும் வீர­கே­ச­ரியும் இணைந்து நடத்தும் பட்­டறை\nஅரச பொது நிர்­வாக சேவை ஆட்­சேர்ப்பு போட்டிப் பரீட்­சைக்குத் தோற்­ற­வுள்ள பரீட்­சார்த்­தி­க­ளுக்கு உதவும் வகையில் மலை­யகக...\nஈழத்து சீரடி ஆலயத்தில் \"மடத்தார்பதி வாழ் மன்னவனே\" இறுவட்டு வெளியீடு\nசீரடி சாயியைப் போற்றி அமைந்துள்ள பாடல்கள் அடங்கிய \"மடத்தார்பதி வாழ் மன்னவனே\" எனும் இசைப்பேழை கடந்த 11ஆம் திகதி வெள்ளிக்க...\nவடக்கு மாகாண பண்பாட்டு விழாவில் 13 பேருக்கு இளம் கலைஞர் விருது\nவவுனியாவில் இடம்பெற்ற வடக்கு மாகாண பண்பாட்டுப் பெருவிழாவின் முதலாம் நாள் நிகழ்வில் 13 பேருக்கு இளம் கலைஞர் விருது வழங்கி...\nபிரம்படி படுகொலையின் 32 ஆவது நினைவேந்தல் நிகழ்வு\nயாழ்ப்பாணம் கொக்குவில் - பிரம்படி படுகொலையின் 32 ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று சனிக்கிழமை நடைபெற்றது.\nஊவா மாகாண பாடசாலை மாணவர்களுக்கு கல்வி மற்றும் வர்த்தக கண்காட்சி\nபாடசாலை மாணவர்களுக்கு எதிர்காலத்தை திட்டமிடுவதற்கு உதவும் வகையில் ஊவா மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன தலைமையில் கல்வி மற்ற...\n\"செஞ்சோலையின் வலிகள்\" என்னும் காணொளி பாடல் வெளியீடு\nவவுனியூர் ரஜீவனின் கவி வரியில் உருவான செஞ்சோலை உறவுகளின் துயரங்களை சுமந்து வரும் \"செஞ்சோலையின் வலிகள்\" என்னும் காணொளி பா...\nமன்னாரில் இடம் பெற்ற வீதி பாதுகாப்பு விழிப்புணர்வு நடை பவனி\nவட மாகாண ஆளுநரின் வழிநடத்தலில் ஆரம்பமான வீதிப்பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் இ...\nவவுனியாவில் சர்வதேச உளநலதின நிகழ்வுகள்\nசர்வதேச உலநல தினத்தை முன்னிட்டு வவுனியா பொது வைத்தியசாலை உளநலப் பிரிவும் மாவட்டச் செயலகமும் இணைந்து இன்று உளநல தின நிகழ்...\n'அழிந்து வரும் பனை வளத்தைப் பாதுகாப்போம்' செயல் திட்டம் ஆரம்பம்\nஅழிந்து வரும் பனை வளத்தைப் பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தினால் 50 ஆயிரம் பனை விதைகள் நட...\nசிறந்த சேவையாற்றியே மக்களாணையினை கோருகின்றேன் : கோத்தா\nமிலேனியம் சவால் ஒப்பந்தம் விவகாரத்தில் மங்கள சமரவீர தன்னிச்சையாக செயற்படுகிறார் - ரத்ன தேரர் சாடல்\nஇறைச்சிக்கடை வேண்டுமா தொழில் பேட்டைகள் வேண்டுமா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் - பிரதமர்\nஒற்றையாட்சி குறித்து மகா சங்கத்தினருக்கு சஜித் தெளிவுப்படுத்தியுள்ளார் : சம்பிக\nவாக்களிப்பின் பின்னர் நாட்டு மக்களுக்கு ஜனாதிபதியின் விசேட உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/category/technology?page=5", "date_download": "2019-11-12T19:38:38Z", "digest": "sha1:FUFJC3QU2JR6O6GWJ4VGDEPOHQLE2ZIS", "length": 11299, "nlines": 130, "source_domain": "www.virakesari.lk", "title": "Technology News | Virakesari", "raw_content": "\nநான் எப்போதும் உங்கள் வீட்டு பிள்ளை தான் - கொட்டகலையில் மகிந்த\nகோத்தாபய கடந்த காலங்களில் எமது மக்களுக்கு அழிவுகளை ஏற்படுத்திய சர்வாதிகாரி ;சம்பந்தன்\nஅமெரிக்க தூதுவருக்கு ஒரு அவசர கடிதம்\nவாக்குகளுக்காக இரண்டு கட்சிகளும் இனவாதத்தை கக்குகின்றனர்.- அநுரகுமார\nஇலங்கை விமானப்படை அதிகாரிகள், ஏனைய பதவி நிலையில் உள்ளவர்களுக்கு பதக்கம் சூட்டும் விழா ஜனாதிபதி தலைமையில்\nவெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை பிரஜைகள் வாக்களிப்பதற்கு விசேட வேலைத்திட்டம் அவசியம் – கஃபே\nசீனாவில் பாலர் பாடசாலையில் இரசாயன தாக்குதலுக்குள்ளான 51 சிறுவர்கள்\nதேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 3627 முறைப்பாடுகள்\nஅவுஸ்திரேலியாவில் பரவும் காட்டுத்தீ: அவசரகால சட்டம் அறிவிப்பு\nஇறுதிக் கட்டத்தை எட்டும் 'சந்திரயான்-2'\nநிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ, சந்திரயான் 2 விண்கலத்தை ஜூலை 22 ம் திகதி விண்ணில் ஏவியது.\nயூடியூப் நிறுவனத்துக்கு 200 மில்லியன் டொலர் அபராதம்\nசிறுவர்களின் தனிப்பட்ட தகவல்களை பயன்படுத்திய குற்றச்சாட்டில் யூடியூப் நிறுவனத்துக்கு 200 மில்லியன் டொலர் அபராதம் விதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nசந்­தி­ரனின் மேற��­ப­ரப்பில் வித்­தி­யா­ச­மான களிம்பு\nசந்­தி­ரனின் மேற்­ப­ரப்பில் வித்­தி­யா­ச­மான களிம்பு போன்ற உள்­ள­டக்கம் இருப்­பது அந்தக் கிர­கத்தில் தரை­யி­றங்­கி­யுள்ள சீனாவின் யுது –2 விண்­கல உப­க­ர­ணத்தால் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.\nஇறுதிக் கட்டத்தை எட்டும் 'சந்திரயான்-2'\nநிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ, சந்திரயான் 2 விண்கலத்தை ஜூலை 22 ம் திகதி விண்ணில் ஏவியது.\nயூடியூப் நிறுவனத்துக்கு 200 மில்லியன் டொலர் அபராதம்\nசிறுவர்களின் தனிப்பட்ட தகவல்களை பயன்படுத்திய குற்றச்சாட்டில் யூடியூப் நிறுவனத்துக்கு 200 மில்லியன் டொலர் அபராதம் விதிக்க...\nசந்­தி­ரனின் மேற்­ப­ரப்பில் வித்­தி­யா­ச­மான களிம்பு\nசந்­தி­ரனின் மேற்­ப­ரப்பில் வித்­தி­யா­ச­மான களிம்பு போன்ற உள்­ள­டக்கம் இருப்­பது அந்தக் கிர­கத்தில் தரை­யி­றங்­கி­யுள்...\nசர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்த ரஷ்யாவின் மனித ரோபோ\nவிண்வெளிக்கு ரஷ்யா முதல் முறையாக அனுப்பிய மனித உருவிலான ரோபோ சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தது.\nசெவ்வாய்க்கு உங்கள் பெயரையும் அனுப்பலாம்: விபரம் உள்ளே \nசெவ்வாய்க்குப் பெயர்களை அனுப்பும் புதிய திட்டத்தை நாசா அறிவித்துள்ள நிலையில், இதுவரை சுமார் 90 லட்சம் பேர் தங்களது பெயர்...\nகிம் யொங் உன்'னின் மேற்­பார்­வையின் கீழ் ஏவுகணைப் பரிசோதனை: அப்படியென்ன சிறப்பம்சம் தெரியுமா..\nவடகொரிய தலைவர் கிம் யொங் உன் னின் மேற்­பார்­வையின் கீழ் ஒரே சம­யத்தில் பல ஏவு­க­ணை­களை ஏவக்­கூ­டிய ஏவு­கணை ஏவும் முறைமை...\nவிண்வெளிக்கு செல்லும் ரஷ்யாவின் முதல் மனித உருவ ரோபோ\nரஷ்யா முதல் முறையாக ‘ஃபெடார்’ என்ற மனித உருவிலான ரோபோவை சர்வதேச விண்வெளிக்கு நேற்று அனுப்பியுள்ளது.\nசந்திரயான்- 2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம் - இஸ்ரோ\nநிலாவினை முதல் முறையாக புகைப்படம் எடுத்து சந்திரயான் 2 விண்கலம் அனுப்பி உள்ளது. இந்த புகைப்படத்தை இஸ்ரோ நிறுவனம் தனது டு...\nமூளை அறுவை சிகிச்சை செய்யும் ‘ரோபோ’\nஉலக ‘ரோபோ’ மாநாட்டில் மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் வைத்தியர் ரோபோ பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.\nநிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் சென்ற சந்திராயன் 2 விண்கலம்\nபூமியின் துணைக்கோளான நிலவில் குடியேற பல்வேறு நாடுகளும் ஆர்வம் காட்டி வருகின்றன. இதையொட்டி அதன் நிலப்பரப்பில் தொடர் ஆய்வு...\nசிறந்த சேவையாற்றியே மக்களாணையினை கோருகின்றேன் : கோத்தா\nமிலேனியம் சவால் ஒப்பந்தம் விவகாரத்தில் மங்கள சமரவீர தன்னிச்சையாக செயற்படுகிறார் - ரத்ன தேரர் சாடல்\nஇறைச்சிக்கடை வேண்டுமா தொழில் பேட்டைகள் வேண்டுமா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் - பிரதமர்\nஒற்றையாட்சி குறித்து மகா சங்கத்தினருக்கு சஜித் தெளிவுப்படுத்தியுள்ளார் : சம்பிக\nவாக்களிப்பின் பின்னர் நாட்டு மக்களுக்கு ஜனாதிபதியின் விசேட உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Acie", "date_download": "2019-11-12T19:40:05Z", "digest": "sha1:GMBTQYBHRWS2VO3LPQEPBPIJ7BQJJMTE", "length": 3376, "nlines": 27, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Acie", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nஎழுத எளிதாக: தகவல் இல்லை\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: தகவல் இல்லை\nஆங்கில உச்சரிப்பு: தகவல் இல்லை\nகருத்து வெளிநாட்டவர்கள்: தகவல் இல்லை\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: 1895 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1907 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - மேலும் 1901 இல் Top1000 அமெரிக்க பெயர்கள் - 1905 ம் ஆண்டு,சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1881 ம் ஆண்டு, சிறந்த1000 அமெரிக்க பெயர்கள் - 1889 ம் ஆண்டு சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1904 ஆம் ஆண்டு சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1911 ஆம் ஆண்டு சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1900-ஆம் ஆண்டு சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1909 ஆம் ஆண்டு சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Acie\nஇது உங்கள் பெயர் Acie\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/newsitems/1183773.html", "date_download": "2019-11-12T19:45:38Z", "digest": "sha1:I3LIV2EZUIFA5GKYRUB7FXCLJBV4RPVI", "length": 11551, "nlines": 77, "source_domain": "www.athirady.com", "title": "பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (27.07.2018) – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்ச��ய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..\nமின்சாரத் தடை நாளை வரையில் ஒத்திவைப்பு\nகொழும்பின் பல்வேறு பகுதிகளில் இன்று அமுல்படுத்தப்பட இருந்த மின்சாரத்தடை நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவிக்கின்றது.\nஅதனைடிப்படையில் நாளை (28) 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை இவ்வாறு மின்சாரத் தடை ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது​.\nகொழும்பு 03, 04, 05, 07 மற்றும் 08 ஆகிய பகுதிகளுக்கே இவ்வாறு மின்சாரத் தடை விதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\n132 கிகா வெட் மின் கட்டமைப்பில் அவசர திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், இந்த மின்சாரத் தடை ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅநுராபுரம், ஹதருஸ்வல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nமோட்டார் சைக்கிள் ஒன்று முச்சக்கர வண்டுயுடன் மோதி பின்னர் லொறி ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nவிபத்தில் பலத்த காயமடைந்த நபர் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.\nபதவி, ஶ்ரீபுர பகுதியை சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nவிபத்து தொடர்பில் முச்சக்கர வண்டி மற்றும் லொறியின் ஓட்டுனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅநுராதபுரம் பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசபரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஅரசியல் தலைவர்கள் தான் இனவாதத்தை உருவாக்கியது\nஇலங்கையினுல் இனவாதத்தை உருவாக்கியது மக்கள் இல்லை, அரசியல் தலைவர்கள் தான் என சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\nநேற்று (26) இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஅரசியல் பலத்தை பெற்றுக்கொள்வதற்காக எந்தவொரு கீழ் தனமான வேலையை செய்தாவது ஆட்சியை பிடிப்பதற்கு இவ்வாறு இனவாதம் தூண்டிவிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nபுலிகளுக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் தமிழ் மக்களுக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்க கூடாது எனவும் இவ்வாறான மனநிலை இருந்தால், பிரச்சினைகளைத் தீர்த்த முன்னோக்கி செல்லக்கூடிய சூழ்நிலை முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nவேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தனியார் பேருந்து ஊழியர்கள்\nசிலாபம் – கொழும்பு தனியார் பேருந்து ஊழியர்கள் இன்று (27) வேலைநிறுத்த போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.\nசிலாபம் – கொழும்பு பேருந்தின் ஓட்டுனர் ஒருவருக்கு கொழும்பில் வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சமபவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக சிலாபம் – கொழும்பு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சமிந்த ஹங்ச தெரிவித்துள்ளார்.\nநேற்று (26) இரவு 11 மணியளவில் கொழும்பில் வைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும், யாழ்ப்பாணம் – கொழும்பு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் முகாமையாளர் மற்றும் ஓட்டுனர் ஒருவர் உட்பட தன்னை தாக்குவதற்காக வந்ததாகவும் தாக்குதலுக்கு இலக்கான ஓட்டுனர் தெரிவிக்கின்றார்.\nதாக்கதலும் உள்ளான ஓட்டுனர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மருதானை பொலிஸ் நிலையத்தில் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nசம்பவம் தொடர்பில் உடனடியாக தீர்வு ஒன்றை வழங்காவிடின் சிலாபத்தில் இருந்து பயணிக்கு அனைத்து பேருந்துகளும் போராட்டத்தில் ஈடுபடும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஅரசு அதிகாரி தம்பதி கார் விபத்தில் பலி – பெற்றோரை இழந்து 2 வயது குழந்தை தவிப்பு…\nநாட்டு மக்களிம் பகிரங்கமாக மன்னிப்பு கோரிய சஜித்\nகோட்டாவின் அமெரிக்க குடியுரிமை நீக்கம் தொடர்பில் அமெரிக்க தூதரகம் விளக்கம்\nதிடீர் டிரெண்ட் ஆகும் பழைய வீடியோவில் இருப்பது புரூஸ் லீ தானா\nஆப்கானிஸ்தான்: அமெரிக்க பல்கலை. விரிவுரையாளர்களை மீட்பதற்காக தலிபான்களை விடுவிக்க முடிவு..\nமிரள வைக்கும் 05 பெண் மாமிச மலைகள்\nஆட்டத்தை அடியோடு மாற்றி விட்ட 21/4 \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pudhuvaioli.com/?author=1", "date_download": "2019-11-12T18:09:23Z", "digest": "sha1:K2OJXTDPKE6U3EXEIXNEKE3YHFE5EKFB", "length": 6358, "nlines": 190, "source_domain": "www.pudhuvaioli.com", "title": "admin | Tamil Website", "raw_content": "\nகாமராஜ் நகரில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு தொடரப்படும்… என்.ஆர்.காங்கிரஸ் புவனா…\nஎய்ம்ஸ் இன்ஸ்டியூட்டில் கிரிஸ் மக்ஸ் கேக் பழ கலவை ஊரவைக்கும் விழா\nசமூக வலைதள கணக்குகளுடன் ஆதாரை இணைக்கக் கோரி உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள்...\nகாமராஜர் நகர் இடைத்தேர்தேலில் கட்டுக்கட்டாக கரன்சிகள், காற்றில் பறக்கும் வாக்குறுதிகளால் அனல் பறக்கும் பிரச்சாரம்\nகவர்னர் கிரண்பெடி மத்திய அரசின் ஊதுகுழலாக செயல்படுகிறார் – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\n2021 சட்டப்பேரவை தேர்தலை ரஜினி தலைமையிலான கட்சி நிச்சயம் சந்திக்கும்… மன்ற நிர்வாகிகள் உறுதி\nஅதிமுக நிறுவனர் எம்ஜிஆருக்கு நினைவஞ்சலி….\nகனடாநாட்டு வர்த்தக சபையினருடன் முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை\nசேதுராப்பட்டு ஈட்டன் நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nதமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக கழக பொதுச் செயலாளருமான புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 71வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/poems/2006/vimalan.html", "date_download": "2019-11-12T19:41:35Z", "digest": "sha1:4Y65QA6QTE77TWQ6XYPJUJWCBCHNKJCA", "length": 17808, "nlines": 244, "source_domain": "tamil.oneindia.com", "title": "என்ன பிழை செய்தோம்?- ரா.விமலன் | Vimalans poem - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை\n20 நாட்களுக்குள் தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்... விறு விறு தேர்வு பணி\nகுறைந்தபட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் காங்., என்சிபியுடன் இணைந்து செயல்படுவோம்: உத்தவ் தாக்கரே\nஎன்சிபியுடன் ஆலோசனை நடத்தி விட்டு சிவசேனாவுடன் பேச்சுவார்த்தை: காங். மூத்த தலைவர் அகமது பட்டேல்\nமகாராஷ்டிரா ஆளுநர் செய்த 4 தவறுகள்... பட்டியல் போடும் காங்கிரஸ் சுர்ஜிவாலா\nஉள்ளாட்சித் தேர்தல்.... வேட்பாளர் தேர்வில் மாவட்டச் செயலாளர்கள் பங்கு\nபொன் மாணிக்கவேல் அல்ல.. மோடி முயற்சியால்தான் ஆஸி.யிலிருந்து சிலைகள் மீட்கப்பட்டன.. தமிழக அரசு\nMovies பார்வதி தேவியா வேஷம் போட்டவங்களா இவங்க.. இந்த ஆட்டம் போடுறாங்களே\nAutomobiles கனரக வாகனத்தை இயக்கும் வயதானவர்... இந்த வீடியோ பாருங்கள்...\nLifestyle கர்ப்ப காலத்தில் பீட்ரூட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nSports பார்ரா.. கங்குலிக்கு பிசிசிஐ தலைவர் பதவி கிடைச்சா.. வாட்சனை தலைவராக்கி அழகு பார்க்கும் வீரர்கள்\nFinance எச்சரிக்கையா இருங்க.. இதற்காக 10,000 ரூபாய் அபாராதம் விதிக்கப்படலாம்..\n அஞ்சல் துறையில் உள்ள 3650 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்ப்பு\nTechnology டாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇயற்கைக்கும் மனிதனுக்கும் இருக்கும் சொந்தம்\nஇயங்குகின்ற நிலவுலகில் எதற்கு மில்லை;\nசெயற்கைக்குள் மனிதன்தான் சிக்கிக் கொண்டு\nசெம்மாந்த வாழ்வுதனை வாழும் போதும்\nஇயற்கைதான் அவனுக்குத் தாயாய் நிற்கும்\nஇயங்குகின்ற வழிதோறும் ஒளியை வீசும்\nஇயற்கையைத் தெய்வமென நம்பி வாழ்ந்தான்\nஇருந்தாலும் பலிகடாவாய் அவனே ஆனான்\nஅலைவீசும் கடலைத்தான் அவனிக் கீந்து\nஅடிவயிற்றுக் கஞ்சிக்கும் வழியைக் காட்டி\nகலைபேசும் எழிலுருவாய்க் காட்சி தந்து\nகளைப்புக்கும் களிப்புக்கும் களமாய்த் தோன்றி\nநிலையுயர்ந்த செல்வமென நிற்கும் நங்கை\nநீங்காத பெரும்பழியைச் சுமந்து விட்டாள்\nமலையுயரப் பேரலையாம் \"சுனாமி\" தன்னால்\nமாந்தர்தம் உயிர்பறித்தாள் பேயாய் மாறி\nகடலலையில் கிளிஞ்சல்தாம் கரையொ துங்கும்\nகணக்கில்லாச் சடலங்களின் குவியல் கண்டோம்\nசுடலையில் தனிப்பிணந்தான் புதைத்து வந்தோம்\nசுருண்டுவிட்ட பலபிணங்கள் சுடலை தோறும்\nபடையழிந்த களம்போல காட்சி நல்கும்;\nநடமாடும் ஜீவன்கள் பலவும் காணோம்\nபின்னலிழை போலத்தான் பலவாம் தேசம்\nபிணங்குவிந்த இடுகாடாய் மாறிப் போச்சு;\nசின்னமழை தூறினாலும் சிலிர்க்கும் தேகம்\nசீறிவரும் பேரலைக்குத் தூசி தானே\nஎமனலைக்குப் பறிபோன உயிர்க்கு ஈடாய்\nசெலவுசெய்யும் பொருளாக உயிர்கள் இல்லை;\nசிதைந்தழியும் வாழ்வுக்காய்ப் பிறக்க வில்லை;\nஇளவுசொல்ல ஓருயிரும் இன்றிப் போன\nஇழிவான வாழ்வுக்கா பிறந்தார் மண்ணில்\nநிலவுசென்று வெற்றிகண்ட தீரர் கூட்டம்\nநிகழ்த்துகின்ற சாதனைகள் அலையை விஞ்சும்\nகுலவுகின்ற மக்களினம் பயமே இன்றி\nகுவலயத்தில் வாழ்ந்திட்டால் அதுவே போதும்\nகவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ak.khan@greynium.com\nபடைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில�� பதிவு இலவசம்\n20 நாட்களுக்குள் தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்... விறு விறு தேர்வு பணி\nபொன் மாணிக்கவேல் அல்ல.. மோடி முயற்சியால்தான் ஆஸி.யிலிருந்து சிலைகள் மீட்கப்பட்டன.. தமிழக அரசு\nஜெயின் ஹவுசிங் அதிபர் சந்தீப் மேத்தாவின்.. முன்ஜாமீன் மனு.. ஹைகோர்ட் தள்ளுபடி\nடி.என்.பி.எஸ். சி. குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு... இந்த வெப்சைட்டில் பார்க்கலாம்\nகனிமொழிக்கு எதிரான வழக்கை தொடர்ந்து நடத்த ஹைகோர்ட் அனுமதி\nபொருளாதார தேக்க நிலை... மத்திய அரசுக்கு தமிழக காங்கிரஸ் கண்டனம்\nதிமுகவில் உட்கட்சி பகை வேண்டாம்... உள்பகை கட்சியை அழித்துவிடும் -ஸ்டாலின் மடல்\nதமிழகத்தில் டிசம்பர் மாத இறுதியில் உள்ளாட்சித் தேர்தல்.. மாநில தேர்தல் ஆணையம் பரிந்துரை\nExclusive: எதுங்க வெற்றிடம்.. எதை வைத்துச் சொல்கிறார் ரஜினி.. பா. வளர்மதி பொளேர் கேள்வி\nமு.க.ஸ்டாலின் மீதான விமர்சனங்கள்.... பதிலடி தர திமுக ஐ.டி.விங் தீவிரம்\nஸ்டேஷனை விட்டு நகர கூடாது இன்ஸ்பெக்டர்.. இது எங்க உத்தரவு.. அசரடித்த காசிமேட்டு மக்கள்\nசென்னை- யாழ்ப்பாணம் இடையே பயணிகள் விமான சேவை தொடங்கியது\nஎன்எஸ்சி போஸ் சாலை நடைபாதையில் ஆக்கிரமிப்புகளை இன்றே அப்புறப்படுத்த ஹைகோர்ட் உத்தரவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nமகாராஷ்டிராவில் திடீர் திருப்பம்.. குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை.. ஆளுநர் அதிரடி\nஜனாதிபதி ஆட்சிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சிவசேனா வழக்கு - நாளை விசாரணை\nபஞ்சாப் மாஜி முதல்வர் பியாந்த்சிங் கொலையாளி ரஜோனாவின் தூக்கு தண்டனையை ஆயுளாக குறைத்தது மத்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/sc/?page-no=2", "date_download": "2019-11-12T18:38:35Z", "digest": "sha1:5YSNMBA3RFECQFQC2LZNNLJRRLU6676G", "length": 10596, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "Page 2 Sc: Latest Sc News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎஸ்.சி., எஸ்.டி., சட்டம் பலவீனமாகிவிட்டது.. தலைமை மீது பாஜக எம்.பி. பகிரங்க அதிருப்தி\nகாவிரி: மத்திய அரசு மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர வேண்டும் - ஜி.ஆர்\nஎஸ்சி, எஸ்டி வன்கொடுமை சட்டம் குறித்த சுப்ரீம்கோர்ட் கருத்துக்கு ஈஸ்வரன் வரவேற்பு\nஒரு படத்தை உங்களால ரிலீஸ் செய்ய முடியல... எப்படி அந்நிய முதலீட்டை கா���்பீங்க\nராஜீவ் காந்தி கொலை வழக்கு: மறு விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க சிபிஐக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் திருப்பம்.. வெடிகுண்டு பின்னணி பற்றி சுப்ரீம்கோர்ட் சரமாரி கேள்வி\nஎடப்பாடி அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது.. தென் ஆப்பிரிக்காவை சுட்டிக்காட்டிய ஓபிஎஸ் தரப்பு\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, ஆளுனர்களும் ஆர்.டி.ஐ கீழ் வர வேண்டும்: சுப்ரீம் கோர்ட் அதிரடி\nஇனி முன்னேறிய வகுப்பினருக்கு மட்டும் 50.5% மருத்துவ சீட்… 49.5 % பின்தங்கிய மாணவர்களுக்கு\nநீட் முடிவு வெளியிட தடை : சுப்ரீம் கோர்ட்டில் சிபிஎஸ்இ முறையீடு\nநீதிபதி கர்ணனை கைது செய்ய தடை ஏதும் இல்லை: உச்சநீதிமன்றம் அதிரடி\n சொல்ல சொல்ல கேட்க மாட்டீங்களா... மத்திய அரசுக்கு குட்டு போட்ட சுப்ரீம் கோர்ட்\nசட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கு.... நவாஸ் ஷெரீப்பை விசாரிக்க பாக். சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nநெடுஞ்சாலை அருகேயுள்ள மதுபானக் கடைகள் மூடப்படுமா தீர்ப்பை ஒத்தி வைத்த சுப்ரீம் கோர்ட்\nகோவா முதல்வராக பாரிக்கர் பதவியேற்கலாம்.. தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nஜெ.வுக்கு விதிக்கப்பட்ட ரூ. 100 கோடி அபராதத்தை வசூலிக்கவே முடியாதா\nகாவிரி மேலாண்மை வாரியம் தமிழகத்தின் உடனடித் தேவை - கருணாநிதி\nதலித்துகள் மீதான தாக்குதல் எதிரொலி... தலித் எம்பிக்களுடன் பாஜக முக்கிய தலைவர்கள் ஆலோசனை\nஅவதூறு வழக்கில் ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தக் கோரிய பிரேமலதா மனு சுப்ரீம்கோர்ட்டில் தள்ளுபடி\nசர்தார்ஜி ஜோக்குகளை எப்படி தடுப்பது - மனுதாரரிடமே ஆலோசனை கேட்கும் உச்ச நீதிமன்றம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Special%20Articles/37198-.html", "date_download": "2019-11-12T19:48:16Z", "digest": "sha1:3C4G4W3BCMJ5WXRO5UWC2UQLOI3NCQYF", "length": 34164, "nlines": 285, "source_domain": "www.hindutamil.in", "title": "இறுதிப் போட்டிகள் மீது எதிர்பார்ப்பைக் கூட்டிய நியூசிலாந்தின் ஆட்டம் | இறுதிப் போட்டிகள் மீது எதிர்பார்ப்பைக் கூட்டிய நியூசிலாந்தின் ஆட்டம்", "raw_content": "புதன், நவம்பர் 13 2019\nஇறுதிப் போட்டிகள் மீது எதிர்பார்ப்பைக் கூட்டிய நியூசிலாந்தின் ஆட்டம்\nஉலகக்கோப்பை காலிறிதிப் போட்டிகள் ஓரளவுக்கு எதிர்பார்த்த முடிவுகளையே அளித்துள்ள நிலையில் அரையிறுதி மீது தற்போது கவனக்குவிப்பு அதிகரித்துள்ளது.\nஉலகக்கோப���பை கிரிக்கெட் கடைசி காலிறுதிப் போட்டியில் எதிர்பார்த்தபடியே நியூசிலாந்து அணி மே.இ.தீவுகளை வீழ்த்தியது. அதுவும் மார்டின் கப்தில் தனிவீரராக மே.இ.தீவுகள் பந்துவீச்சை எட்டு திக்குகளுக்கும் சிதற அடித்தார்.\nகாலிறுதிப் போட்டிகளில் தோல்வி அடைந்த அணிகளில் இலங்கை நீங்கலாக, வங்கதேசம், பாகிஸ்தான், மே.இ.தீவுகள் ஆகிய அணிகளுக்கான தருணங்கள் இருந்தன என்பது கவனிக்கத்தக்கதாக இருந்தாலும், காலிறுதி முடிவுகள் ஓரளவுக்கு எதிர்பார்ப்புகளுக்கு இணங்கவே அமைந்தது. இந்நிலையில் அரையிறுதிப் போட்டிகளின் மீதான எதிர்பார்ப்பு கூடியுள்ளது. காரணம் நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்காவையும், இந்தியா, ஆஸ்திரேலியாவையும் எதிர்கொள்கிறது. இதில் வெற்றி தோல்விகள் பற்றி அவ்வளவாக கணிப்புகளை வெளியிடுவது கடினமே.\nரன் மழையிலும் ஜொலித்த நியூசி. வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட்:\nமொத்தம் 80 ஓவர்களில் 643 ரன்கள் குவிக்கப்பட்டு 16 விக்கெட்டுகள் விழுந்த இந்தப் போட்டியிலும், கிறிஸ் கெய்ல் உட்பட மே.இ.தீவுகள் சிக்சர்கள், பவுண்டரிகளாக விளாசித் தள்ள, வெட்டோரி, சவுதி ஆகியோர் சாத்து வாங்கிக் கொண்டிருக்க இடது கை வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட் தனது அனாயசமான ஸ்விங் மற்றும் அபாரமான வேகம் ஆகியவற்றைக் கொண்டு 10 ஓவர்களில் 44 ரன்களூக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது ஒரு மிகப்பெரிய சாதனை. நியாயமாகப் பார்த்தால் அவருக்குத்தான் ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டிருக்க வேண்டும். இவர் சார்ல்ஸ், சிம்மன்ஸ், சாமுயெல்ஸ், ராம்தின் ஆகியோரை வரிசையாக வீழ்த்தினார். அதுவும் சாமுயெல்ஸ், ராம்தின்னை ஒரே ஓவரில் வீழ்த்தினார். ஆனால் சாமுயெல்ஸுக்கு வெட்டோரி பவுண்டரியில் பிடித்த கேட்ச் அசாத்தியமானது, அதிர்ச்சிகரமானது.\nஒரு முனையில் கெய்ல் அதிரடியையும் மீறி டிரெண்ட் போல்ட் மே.இ.தீவுகளை தன் அபாரப் பந்துவீச்சினால் 80/4 என்று சரியச் செய்தார்.\nமார்டின் கப்தில் 237 நாட் அவுட். மே.இ.தீவுகள் 250 ஆல் அவுட். ஆனால் மார்டின் கப்தில் எதிர்கொண்ட பந்துகள் 163. மே.இ.தீவுகள் ஒட்டுமொத்த அணியும் சந்தித்த பந்துகள் 183. கப்தில் 111 பந்துகளில் 100 அதன் பிறகு 52 பந்துகளில் மேலும் 137 ரன்கள். 35-வது ஓவர் வரை மே.இ.தீவுகள் ஆட்டத்தில் இருந்தது. ஆனால் அவர்கள் செய்த தவறு விக்கெட்டுகளை வீழ்த்த முயற்சிகளையே மேற்கொள்ளவில்லை என்பதே.\nசுலபமான ரன்களை அனுமதித்தனர். மெக்கல்லத்தை எடுத்தாகிவிட்டது இனி கவலையில்லை என்று நினைக்கப் போக மார்டின் கப்தில், கடைசி 15 ஓவர்களில் மெக்கல்லத்தையும் கதிகலங்கச் செய்யும் ஒரு இன்னிங்ஸை ஆடி விட்டார். யார்க்கர்கள் வீசவில்லை. சிறிய மைதானத்துக்கான எந்த வித கட்டுக்கோப்பும் மே.இ.தீவுகள் பந்துவீச்சாளர்களிடத்தில் இல்லை. 35 ஓவர்கள் முடிவில் 185/2 என்று இருந்த நியூசிலாந்து அடுத்த 15 ஓவர்களில் 208 ரன்களை விளாசித் தள்ளியது.\n2-வது முறையாக கடைசி 15 ஓவர்களில் 200 ரன்களை விட்டுக் கொடுத்திருக்கிறது மே.இ.தீவுகள் என்றே தெரிகிறது. 45-வது ஓவரில் களமிறங்கும் ஒரு வீரர் கூட சதம் எடுக்கலாம் என்று எண்ணத்துடன் மே.இ.தீவுகளுக்கு எதிராக களமிறங்கலாம் என்றே தோன்றுகிறது. கிரிக்கெட் பேட்ஸ்மென்களூக்குச் சாதகமாக சென்றுவிட்டதுதான்; உண்மைதான்; ஆனால் அதனை மே.இ.தீவுகள் பந்துவீச்சு இவ்வளவு கேலிக்கூத்தாக்கி விடும் என்று ஒருவரும் நினைத்திருக்க மாட்டார்கள்.\nடாஸ் வென்ற நியூசிலாந்து ஓரளவுக்கு நல்ல பிட்சில் பேட் செய்ய முடிவெடுத்தது. மெக்கல்லம் என்ற ஒரு அச்சுறுத்தலை அனைத்து அணிகளும் மனதில் நிறுத்தி வைத்துக் கொண்டுள்ளன. அவரை வீழ்த்திவிட்டால் நியூசிலாந்து சப்பையாகிவிடும் என்று தப்புக் கணக்கை அணிகள் போட்டுவிடுகின்றனர்.\nஆனால், அவரது உத்தி ஒரு டீசர். மாட்டினால் எனக்கு மாட்டாவிட்டால் உங்களுக்கு என்ற அவரது அணுகுமுறை மீது எதிரணிகள் அதிக கவனம் செலுத்த வேண்டியதில்லை என்றே தோன்றுகிறது. ஏனெனில் அவரை வீழ்த்திவிட்டால் போதும் என்ற மன நிலை தொற்றி விடுகிறது. அதன் விளைவுதான் இன்று மார்டின் கப்தில் விளாசியது, மற்ற போட்டிகளில் கேன் வில்லியம்சன் தொடர்ந்து சிறப்பாக ஆடியது. எனவே தென் ஆப்பிரிக்கா அடுத்து அரையிறுதியில் மெக்கல்லம்மை எதிர்கொள்ளும் போது அவர் ஒரு டீசர் என்ற மன நிலையில் களமிறங்க வேண்டியதுதான். அவரை வீழ்த்துவது மட்டும் போதாது என்று கிரிக்கெட்டின் பிற நுணுக்கங்களில் கவனம் செலுத்துதல் அவசியம்.\nஅதிக விலை கொடுக்க வேண்டியதாகிப் போன மர்லன் சாமுயெல்ஸ் விட்ட கேட்ச்:\n முதல் ஓவர். பரபரப்பான காலிறுதி ஆட்டம் தொடங்கி முதல் ஓவரில் மார்டின் கப்திலுக்கு மர்லன் சாமுயெல்ஸ் கேட்சை கோட்டைவிட்டார்.\nமுதல் ப��்தே மே.இ.தீவுகளின் ஆமை வேக பீல்டிங் தெரிந்தது. டெய்லர் வீசிய பந்தை கப்தில் மிட் ஆனில் தள்ளி விட பென், ஹோல்டர் பந்தை துரத்தும் முயற்சி கொஞ்சம் கூட இல்லாமல் இருந்தனர். பந்தே நின்றுவிடும் போல் இருந்தது பிறகு உருண்டு பவுண்டரியைத் தொட்டது. முதல் பந்து கூட ஒரு அணி சுறுசுறுப்பாக இயங்கவில்லை என்றால் அந்த அணி அரையிறுதிக்கு தகுதி பெறுவது நியாயமாகாது.\nஇந்நிலையில் 3-வது பந்து, லெக் ஸ்டம்பில் ஓவர் பிட்சாக விழுந்த பந்து கப்தில் அடித்தார் நேராக ஸ்கொயர்லெக்கில் சாமுயெல்ஸிடம் கேட்ச்சாகச் சென்றது ஆனால் அவரை யாராவது அங்கு எழுப்பியிருக்க வேண்டும், கேட்ச் வரும் என்று எதிர்பார்த்தது போல் தெரியவில்லை. சற்றே தாழ்வாக வந்த எளிதான கேட்சை கோட்டைவிட்டார். கப்தில் அப்போது 4 ரன்கள் பிறகு அதற்கு கொடுக்க வேண்டிய விலை காலிறுதிப் போட்டி மற்றும் கூடுதலாக ஒரு வீரருக்கு மட்டும் 233 ரன்கள். மிக மோசமான தொடக்கம். இப்படியொரு காலிறுதிப் போட்டியில் மந்தமான தொடக்கம் கண்டது மே.இ.தீவுகள்.\nஅந்த அணி தோல்விக்கு இந்த கேட்ச் ஒன்றையே காரணமாகக் கூறமுடியும் என்ற அளவுக்கு சாமுயெல்ஸின் மோசமான அணுகுமுறை இருந்தது.\nமே.இ.தீவுகள் மெக்கல்லத்தை கண்டு எவ்வளவு பயந்தது என்பது அவருக்கு ஓடிப்போய் ஜேசன் ஹோல்டர் பிடித்த கேட்ச் நிரூபித்தது. எனவே கவனம் முழுதும் மெக்கல்லம் என்ற நபர் மீதே இருந்தது. இல்லாவிட்டால் முதல் ஓவரில் ஓட முடியாமல் நின்று கொண்டிருந்த ஹோல்டர் மெக்கல்லமுக்கு வாழ்நாளில் இதை விட்டுவிடக்கூடாது என்ற நினைப்பில் ஓடி கேட்ச் பிடிக்க வேண்டிய தேவை என்ன ஆகவே மெக்கல்லமின் மீது இருந்த கவனத்தில்தான் இன்றைய நாயகன் கப்திலுக்கு கேட்சை விட்டார் மர்லன் சாமுயெல்ஸ்.\nமெக்கல்லம் ஆட்டம் இழந்த பிறகு வில்லியம்சன் சில டெஸ்ட் தர ஷாட்களை ஆடி 5 பவுண்டரிகளை அடித்தார். 33 ரன்களில் இருந்த போது ரஸல் வீசிய மெது பந்தை கெய்லிடம் கேட்ச் கொடுத்தார். மிகவும் எதிர்பாராத அவுட் இது. டெய்லரும், கப்திலும் இணைந்து கொண்டு சென்றனர். 12-வது ஓவரில் பவுண்டரி அடிக்கப்பட்ட பிறகு 19-வது ஓவர் கடைசி பந்து வரை பவுண்டரி இல்லாமல் இருந்தது. இதுதான் மே.இ.தீவுகளின் பிரகாசமான தருணம். டெய்லர் 42 ரன்களை எடுத்தார். திருப்திகரமான இன்னிங்ஸ் என்று கூற முடியாது, ஆனால் பங்களிப்பு செய்தார் என்று கூற வேண்டும்.\nகடைசி 10 ஓவர்களில் நியூசி. எடுத்த 153 ரன்கள். இதில் கப்தில் மட்டும் 92 ரன்கள். ஒருநாள் கிரிக்கெட்டில் 2-வது சிறந்த கடைசி 10 ஓவர் ரன் குவிப்பாகும்.\nதென் ஆப்பிரிக்கா இதே மே.இ.தீவுகளுக்கு எதிராக கடைசி 10 ஓவர்களில் 163 ரன்கள் குவித்ததே ஒருநாள் சாதனை என்பது குறிப்பிடத்தக்கது. கப்தில் 24 பவுண்டரிகள் 11 சிக்சர்கள். ஒரு சிக்சர் மைதானத்தின் கூரைக்குச் சென்றது. இவர் அடித்த ஷாட்கள் அனைத்தும் முறையான கிரிக்கெட் ஆட்ட ஷாட்கள் என்பதையும் நாம் குறிப்பிட்டாக வேண்டும். அரைசதம் 64 பந்துகளில், சதம் 111 பந்துகளில், அதன் பிறகு இரட்டைச் சதம் 41 பந்துகளில். எங்கு போட்டாலும் சிக்ஸ், அல்லது பவுண்டரி.\nமே.இ.தீவுகள் பீல்டிங் படு மோசம். ஒரு தொழில் நேர்த்தியுள்ள அணியாக அந்த அணி ஆடவில்லை. கடந்த சில உலகக்கோப்பை போட்டிகளில் சில அணிகளை நாம் பார்த்திருக்கிறோம், குறிப்பாக அசோசியேட் அணிகள். கனடா போன்ற அணி இப்படி ஆடும். வெறும் ஒற்றை நபர் பேட்டிங்கை நம்பி களமிறங்கும், அவரும் ரன் அடிப்பார், ஆனால் பந்துவீச்சு, பீல்டிங் படுமோசமாக இருக்கும், அது போன்ற ஒரு அணியாகத்தான் இன்று மே.இ.தீவுகள் இருந்தது.\n393 ரன்கள் என்ற இலக்குக்குப் பிறகு மே.இ.தீவுகள் ஆட்டம் கணிக்கக் கூடியதாக மாறிவிட்டது.\nசிக்சர்களில் ‘டீல்’ செய்த கிறிஸ் கெய்ல்\nஒரு புறம் டிரெண்ட் போல்ட் பந்துவீச்சில் பொறி பறந்தாலும். கிறிஸ் கெய்ல், சவுதியை தேர்வு செய்தார். முதலில் சற்றே வேகமாக ஒரு மிட்விக்கெட் சிக்ஸ். அடுத்து ஒரு பவுண்டரி. 7வது ஓவர் வெட்டோரி அழைக்கப்பட்டார், இதுவரையிலான வெட்டோரியின் மரியாதை குலைந்தது. ஆன் திசையில் ஸ்வீப் போன்ற ஷாட்களில் 3 சிக்சர்கள். போல்ட் பந்திலும் நேராக ஒரு சிக்ஸ் அடித்தார். இது ஒருமாதிரியான ஷாட். பந்து ஷார்ட் பிட்ச். ஆனாலும் நேராக சிக்ஸ்.\nமீண்டும் சவுதி சிக்கினார். பவுன்சரை சிக்ஸ் அடித்தார். அடுத்து லெந்த் பந்தில் நேராக சிக்ஸ். பிறகு மில்ன பந்தில் பைன் லெக் திசையில் பவுண்டரி அடித்து 28 பந்துகளில் 2 பவுண்டரி 7 சிக்சர்களுடன் 53 ரன்கள் எடுத்தார் கெய்ல். பிறகு கடைசியாக மில்ன பந்தை மீண்டும் அலட்சியமாக ஒரு சிக்ஸ். ஆனால் மில்ன கடைசியில் தனது ஆக்ரோஷமான அதிவேக பந்தை 150 கிமீ வேகத்தில் வீச, கெய்ல் சுழற்றினார், ஆனால் சிக்கவில்லை. பவுல்டு ஆனார். 16-வது ஓவரில் கெய்ல் அவுட் ஆக மே.இ.தீவுகள் 120/5. கெய்லுக்கு ஒரு அந்தரங்க மகிழ்ச்சி. ரசிகர்களுக்கு குதூகலம். அவ்வளவே.\nபோல்ட் இதில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஓவருக்கு 8 ரன்களுக்கும் மேல் சென்று கொண்டிருக்கும் ஆட்டத்தில் அவர் 10 ஓவர்களில் 44 ரன்களைக் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி மே.இ.தீவுகளை வீட்டுக்கு அனுப்பினார்.\nகடைசியில் ஹோல்டர் மீண்டும் தான் 8 ஓவர்களில் விட்டுக் கொடுத்த 76 ரன்களுக்கு பதிலடியாக 26 பந்துகளில் 5 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 42 ரன்கள் எடுத்து கடைசி விக்கெட்டாக வெட்டோரியிடம் அவுட் ஆனார்.\nஇந்த ரன் விருந்தில் மே.இ.தீவுகளில் டேரன் சமி 8 ஓவர்களில் 38 ரன்கள் என்று சிக்கனம் காட்டினார். நியூசி. அணியில் டிரெண்ட் போல்ட் 44/4 என்று ஆதிக்கம் செலுத்தினார்.\nநியூசிலாந்து இதற்கு முன்னர் 6 முறை உலகக்கோப்பை அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர். ஆனால் இந்த முறை ஒரு வித்தியாசம். நியூசிலாந்தும், தென் ஆப்பிரிக்காவும் மோதும் அரையிறுதியில் வெற்றி பெறும் அணி முதல் முறையாக உலகக்கோப்பை இறுதிக்குள் செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nமார்டின் கப்தில் 237 ரன்கள்நியூசிலாந்து வெற்றிஅரையிறுதிக்குத் தகுதிமே.இ.தீவுகள்கிறிஸ் கெய்ல்உலகக்கோப்பை கிரிக்கெட்World Cup 2015Martin GuptillNewzealand in SemisWest IndiesChris Gayle\nசந்திரபாபு நாயுடு, வெங்கய்ய நாயுடுவின் மகன்கள் எந்த...\nஐந்து ஏக்கர் நிலமும் தேவையில்லை; இதையும் ராமர்...\nதலைமறைவான நாட்களில் தங்கியது எங்கே\nஸ்டாலின் 'சர்வாதிகாரி ஆவேன்' எனச் சொன்னது கட்சி...\nஹிட்லரும் அழிந்தார் என்பதை ஏற்க வேண்டும்: சிவசேனா...\nதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு 'சர்வதேச வளரும் நட்சத்திரம்...\nஇரண்டாவது முறையாக வெற்றியைத் தவறவிட்ட கெளதம்\n'செல்போனை கண்டுபிடித்தவரை உதைக்க வேண்டும்': அமைச்சர் பாஸ்கரன் பேச்சு\nஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: அசைக்க முடியா இடத்தில் கோலி, பும்ரா\nதூக்கில் தொங்கிய நண்பனை காப்பாற்றிய பள்ளி மாணவன்: மாவட்ட எஸ்பி நேரில் அழைத்து...\n2018-19-ல் டாடா அறக்கட்டளையிடமிருந்து பாஜக பெற்ற நன்கொடை ரூ. 356 கோடி\nஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: அசைக்க முடியா இடத்தில் கோலி, பும்ரா\nபிங்க் நிறப்பந்து சவால்: எப்படி ஆடப்போகிறார்\n‘நான் இப்படியும் ஆடுவேன்’ - முதல் தர கிரிக்கெட்டில் மெதுவான சதம் அடித்த...\n3 நாட்க���ில் 2வது ஹாட்ரிக், இம்முறை ஒரு படி மேல்... : தீபக்...\nகோலியை விமர்சனம் செய்தே ஆஸ்திரேலிய ஊடகங்கள் எழுதும்: மைக்கேல் கிளார்க்\nசச்சின், திராவிட், லஷ்மண் தரவரிசையில் கோலி இல்லை: பாக்.முன்னாள் வீரர் மொகமது யூசுப்...\nஇனி எங்களை ஆஸி. அணியினர் மதிப்பார்கள்: ‘ஸ்லெட்ஜிங்’ பற்றி ஷாகிப் அல் ஹசன்\nகடந்த ஓராண்டில் வெற்றிகர விரட்டலில் கோலியின் சராசரி 726 ரன்கள்: சுவையான தகவல்கள்\nஇந்தியாவில் கேலக்ஸி எஸ் 6\nயுவன், தமன் குழப்பம்: சூர்யாவின் மாஸ் படத்துக்கு இசை யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/international/143824-dr-varatharajan-about-tamil-eelam", "date_download": "2019-11-12T18:44:24Z", "digest": "sha1:VJ5RW5ONIVX6LIANDP72EINQOCAK7BJA", "length": 4752, "nlines": 130, "source_domain": "www.vikatan.com", "title": "Thadam Vikatan - 01 September 2018 - அடுத்தது | Dr Varatharajan about Tamil Eelam - Vikatan Thadam", "raw_content": "\nஐம்பதாண்டுக் கால ‘தலைப்புச் செய்தி’யான பத்திரிகையாளன்\nஎதிரிகளால் தாம் ஏன் அவரை வெறுக்கிறோம் எனச் சொல்ல இயலாமற் போனதே கலைஞரின் சாதனை\n‘திராவிட’ கலைஞர் ஏன் ‘இந்தியா’வுக்குத் தேவை\nநையாண்டியை ஆயுதமாய் ஏந்திய மலையாளக் கவி - செம்மனம் சாக்கோ\nசினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 3 - உலகின் ஆகச் சிறந்த சினிமா\n - “கனவுகள் என்னை இயக்குகின்றன\nமெய்ப்பொருள் காண் - சும்மா\nகவிதையின் கையசைப்பு - 4\nமுதன்முதலாக... - காதலின் எஞ்சிய அடையாளம்\nசெம்புலத்து மாயோன் பொக்லைன் தேரில் பவனி\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/category/technology?page=6", "date_download": "2019-11-12T19:39:46Z", "digest": "sha1:LTG7GIDO5NBMTESG7GAFQHF2L7ZFL2AE", "length": 11409, "nlines": 130, "source_domain": "www.virakesari.lk", "title": "Technology News | Virakesari", "raw_content": "\nநான் எப்போதும் உங்கள் வீட்டு பிள்ளை தான் - கொட்டகலையில் மகிந்த\nகோத்தாபய கடந்த காலங்களில் எமது மக்களுக்கு அழிவுகளை ஏற்படுத்திய சர்வாதிகாரி ;சம்பந்தன்\nஅமெரிக்க தூதுவருக்கு ஒரு அவசர கடிதம்\nவாக்குகளுக்காக இரண்டு கட்சிகளும் இனவாதத்தை கக்குகின்றனர்.- அநுரகுமார\nஇலங்கை விமானப்படை அதிகாரிகள், ஏனைய பதவி நிலையில் உள்ளவர்களுக்கு பதக்கம் சூட்டும் விழா ஜனாதிபதி தலைமையில்\nவெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை பிரஜைகள் வாக்களிப்பதற்கு விசேட வேலைத்திட்டம் அவசியம் – கஃபே\nசீனாவில் பாலர் பாடசாலையில் இரசாயன தாக்குதலுக்குள்ளான 51 சிறுவர்கள்\nதேர்தல் சட்ட மீற���்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 3627 முறைப்பாடுகள்\nஅவுஸ்திரேலியாவில் பரவும் காட்டுத்தீ: அவசரகால சட்டம் அறிவிப்பு\nஆபத்தான செயலிகளை உங்கள் ஸ்மாட்போனிலிருந்து உடனே நீக்கிவிடுங்கள் இவை தான் அந்த செயலிகள் \nசெயலிகள் குறித்த புதிய அறிக்கை ஒன்று தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது, இந்த அறிக்கையின் படி கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள செயலிகளில் சில மால்வேர் வைரஸ் உடைய சில செயலிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.\nப்ளே ஸ்டோரில் இருந்து 85 செயலிகளை அதிரடியாக நீக்கிய கூகுள்\nகூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து 85 செயலிகளை கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளது. ‌\nபுதிய கிரக மண்டலத்தை கண்டுபிடித்த இலங்கை விஞ்ஞானிகள்\nஇலங்கையின் விஞ்ஞானிகள் குழுவினரால் புதிய கிரக மண்டலம் ஒன்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக ஆர்த்தர் சீ க்ளாக் மையம் தெரிவித்துள்ளது.\nஆபத்தான செயலிகளை உங்கள் ஸ்மாட்போனிலிருந்து உடனே நீக்கிவிடுங்கள் இவை தான் அந்த செயலிகள் \nசெயலிகள் குறித்த புதிய அறிக்கை ஒன்று தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது, இந்த அறிக்கையின் படி கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள செயலி...\nப்ளே ஸ்டோரில் இருந்து 85 செயலிகளை அதிரடியாக நீக்கிய கூகுள்\nகூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து 85 செயலிகளை கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளது. ‌\nபுதிய கிரக மண்டலத்தை கண்டுபிடித்த இலங்கை விஞ்ஞானிகள்\nஇலங்கையின் விஞ்ஞானிகள் குழுவினரால் புதிய கிரக மண்டலம் ஒன்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக ஆர்த்தர் சீ க்ளாக் மையம் தெரிவித்...\nசொந்த செயலியுடன் வெளிவரவுள்ள ஹூவோவே கைத்தொலைபேசி\nசீன நிறுவனமான ஹூவோவே (Huawei) தனது சொந்த செயலியை கொண்டு வடிவமைக்கப்பட்ட முதலாவது ஸ்மார்ட் தொலைபேசியை இந்த ஆண்டின் இற...\nசோனி அறிமுகப்படுத்தும் 'ரியோன் பாக்கெட் ஏ.சி.'\nபாக்கெட்டில் எடுத்துச் செல்லும் வகையிலான ஏ.சி.யை. சோனி நிறுவனம் உருவாக்கியுள்ளது.\nபூமியை கடக்கவுள்ள எம்பயர் ஸ்டேட் கட்டடத்தை விடவும் பெரிய விண்கல்\nஅமெரிக்காவின் 1,454 அடி உயரத்தைக் கொண்ட எம்பயர் ஸ்டேட் கட்டடத்தை விடவும் பெரிய விண்கல் ஒன்று அடுத்தவாரம் பூமியை கடந்த ச...\nஇலங்கையை படம் எடுத்தனுப்பிய ராவணா - 1\nஇலங்கையின் ராவணா - வன் என்ற செய்மதி முதற் தடவையாக இலங்கையின் வரைபடத்தை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது.\nசந்திர��யன்- 2 இன் புகைப்படத்தை எடுத்த புகைப்பட கலைஞருக்கு நாசா விருது \nசந்தியராயன்-2 விண்கலன் வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவப்பட்ட போது புகைப்படம் எடுத்த புகைப்பட கலைஞருக்கு நாசா விருது வழங்கியுள்...\nபுதிய தலைமை நிர்வாக அதிகாரியை தேடுகிறதா கூகுள் லிங்டின் பதிவு கூறுவது என்ன\nஅமெரிக்காவில் செயல்படும் கூகுள் (Google) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சைக்கு பதிலாக கூகுள் நிறுவனம...\nவீடியோ கேம் விளையாடில் மூன்று மில்லியன் அமெரிக்க டொலர்கள் பரிசு வென்ற சிறுவன்\nசிறுவர்கள் இப்போது வீடியோ கேம் விளையாட்டுகளில் மிகம் ஆர்வம் காட்டுகின்றார்கள். சிறுவர்களிடம் உடல்,உள ரீதியாக தாக்கத்தை ஏ...\nசிறந்த சேவையாற்றியே மக்களாணையினை கோருகின்றேன் : கோத்தா\nமிலேனியம் சவால் ஒப்பந்தம் விவகாரத்தில் மங்கள சமரவீர தன்னிச்சையாக செயற்படுகிறார் - ரத்ன தேரர் சாடல்\nஇறைச்சிக்கடை வேண்டுமா தொழில் பேட்டைகள் வேண்டுமா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் - பிரதமர்\nஒற்றையாட்சி குறித்து மகா சங்கத்தினருக்கு சஜித் தெளிவுப்படுத்தியுள்ளார் : சம்பிக\nவாக்களிப்பின் பின்னர் நாட்டு மக்களுக்கு ஜனாதிபதியின் விசேட உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/211659-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%C2%A0/?tab=comments", "date_download": "2019-11-12T18:05:37Z", "digest": "sha1:GU2UTXS3DAJUHRC77MOYNJYR7D2LGBIB", "length": 13941, "nlines": 247, "source_domain": "yarl.com", "title": "இழப்பு - பேசாப் பொருள் - கருத்துக்களம்", "raw_content": "\nBy நிலாமதி, April 23, 2018 in பேசாப் பொருள்\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nகணவன் / மனைவி இழந்த பின் வாழ்கை எப்படி இருக்கும் \nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nஇழப்பு என்பது யாவரும் சந்திக்க வேண்டிய விடயம் . இழப்பு கொடுமையானது யாரும் பேச விரும்புவதில்லை. . அது வரும் போது பார்த்து கொள்ளலாம் என்று இருப்போம் .ஆனால் வந்து விடடால் எப்படி தாங்கி கொள்வது ...\nமனித மனம் என்பது இழப்பு வரும் வரைக்கும் அதை தாங்க முடியாது என நினைத்து பயந்து கொண்டு இருக்கும். ஆனால் அப்படி ஒரு இழப்பு வந்த பின் அதை தாங்க / துயரத்தில் இருந்து கடந்து போக தன்னை தயார் படுத்தி விடும். Time heals என்பார்கள். காலம் எல்லா துயரங்களையும் கடந்து போக செய்து விடும்.\nஇப்படியான பொது தன்மையில் இருந்து விலகி ஒரு இழப்பின் பின் மனம் பேதலித்து போகின்றவர்களும் உண்டு. மனம் ஒரு புள்ளியில் நிலைத்து நின்று அசைய மறுத்து வேதனை படுகின்றவர்களையும் கண்டுள்ளேன்.\nஒரு பிள்ளை ஷெல் அடியில் இருந்தமையால் என் நெருங்கிய உறவு ஒருவர் இன்றும் சற்று மனம் பேதலித்த நிலையில் தான் உள்ளார். அதே நேரம் சுனாமியில் தன் 4 பிள்ளைகளையும் இழந்த தாய் ஒருவருக்கு இப்போது (சுனாமியின் பின்) இரண்டு பிள்ளைகள் பிறந்து வளர்ந்து வருகின்றனர்,\nகணவன் இறந்தால் மனைவி பிள்ளைகளுக்காக உயிரோடு இருக்கிறேன் என்பார்...அதெல்லாம் ஒரு சாட்டு...ஒரு சிலரைத் தவிர யாருமே யாருக்காவும் சாக விரும்புவதில்லை...\nஎதுவும் அருகில் இருக்கும்போது அவற்றின் அருமை பெருமை தெரிவதில்லை. அது கணவன் / மனைவி உறவுகளுக்கும் பொருந்தும்......\nஅமைதியான நதியில் திடீரென வெள்ளம் வருவது போல எனது குடும்பத்திலும் எனது கணவரின் இழப்பு என் வாழ்க்கையை புரட்டிப் போட்டது. ஆறு மாதங்களில் நுரையீரல் புற்றுநோய் காரணமாக அவரை நாம் இழந்து விட்டோம். பிள்ளைகள் உயர் படசாலையில் கல்வி கற்றுக்கொண்டிருந்தனர். அந்த வேளையில் எனக்கு வங்கி அட்டைகூட அடிக்கத் தெரியாது. அப்பொழுதுதான் கார் ஓடக் கற்றுக்கொண்டிருந்தேன்.அந்த வேளையில் என் மனவேதனையைவிட பிள்ளைகளின் கல்வி அவர்களின் எதிர்காலம் பற்றியே சிந்திக்கத் தொடங்கினேன். (அடிக்கடி தனியாக அவர் அனுமதிக்கப்பட்டிருந்த வைத்தியசாலை இடுகாடு என்று சென்று வந்தது வேறுகதை.) ஆனாலும் வீட்டில் திருமணம் மற்றும் விசேட நிகழ்ச்சிகளின் போது மனதை வேதனை பிசைவதுண்டு. இருந்தும் நான் இல்லாமல் அவர் இருந்து தனியாக கஸ்ரப்படுவதை விட அவர் இல்லாமல் நான் கஸ்ரப் பட்டாலும் பரவயில்லை என மனதைத் தேற்றிக் கொள்வேன். உண்மையிலேயே யாழ் இணையமும் என் கவலையை மறக்க மருந்தாக இருந்தது.இருக்கிறது. இழப்பைப் பற்றி எழுதி உணரவைக்க முடியாது. பகிர்வுக்கு நன்றி நிலாமதி\n12 ஆயிரம் போராளிகளை விடுவித்த நன்றிக்காக மொட்டை ஆதரிக்கின்றோம் ;புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலை புலிகள் கட்சி தலைவர்\n5 மில்லியன் டொலர் கையூட்டு பெற்றதை மறுப்பாரா மகிந்த\nயாழிலிருந்து இன்று முதல், விமான சேவைகள் ஆரம்பம்\n12 ஆயிரம் போராளிகளை விடுவித்த நன்றிக்காக மொட்டை ஆதரிக்கின்றோம் ;புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலை புலிகள் கட்சி தலைவர்\nமுன்னாள் செயலாளளர் வெல்லக் கூடாதென்பதே நான் கதைத்த பெரும்பாலான சனம் சொல்வது, அதற்காகவே அன்னத்திற்கு வாக்களிக்க முடிவு செய்துள்ளார்கள்.\n5 மில்லியன் டொலர் கையூட்டு பெற்றதை மறுப்பாரா மகிந்த\nயாழிலிருந்து இன்று முதல், விமான சேவைகள் ஆரம்பம்\nஇறுதி யுத்தகாலத்தில் கிளிநொச்சி முற்றாக அழிந்து போனது, 2009 பின் மக்களால் தான் கட்டியெழுப்பப் பட்டது. வீதி அரசினால் புனரமைக்கப்பட்டது. 2002கும் 2005கும் இடையான காலத்தில நண்பன் ஒருத்தனோட கதைச்சன், மச்சான் இயக்கம் கிளிநொச்சிய கட்டியெழுப்புவதை பாக்க இனி சண்டை நடக்காது தானே என்று சொன்னன் அவன் சொன்னான் இல்லையடா சண்டை நடந்தாலும் கிளிநொச்சில கைவைக்கேலாது, ஏவுகணைப் பாதுகாப்பிருக்கும் (தரையால வாறத கற்பனையும் பண்ணேல). எல்லாம் ஒரு கனவு போல இருக்கு.\nவெளிநாட்டுக்காரர் தொடர் தலைப்பு. மாத்தையா, சப்போர்ட், தெருவிளக்கு எல்லாம் தொகுப்புகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.in/national/national_95968.html", "date_download": "2019-11-12T18:00:19Z", "digest": "sha1:3DFYGTHKJKZFGZ2RZITMCALSRCNH3ACJ", "length": 17095, "nlines": 125, "source_domain": "jayanewslive.in", "title": "டெல்லியில், வழக்கறிஞர்களுக்‍கும், போலீசாருக்‍கும் இடையே நடைபெற்ற மோதல் சம்பவம் - புதிய வீடியோ வெளியானது", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தலில் கனிமொழி வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு - தமிழிசை சவுந்தரராஜனுக்கு பதிலாக வாக்காளர் ஒருவர் வழக்கை தொடர்ந்து நடத்த அனுமதி\nடி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு - தேர்வு முடிந்து இரண்டரை மாதங்களுக்குளேயே வெளியிட்டுள்ளது டி.என்.பி.எஸ்.சி\nமூச்சுத்திணறல் காரணமாக பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி : உடல்நிலையில் முன்னேற்றம் என மருத்துவர்கள் தகவல்\nஅரசுவேலை வாங்கித் தருவதாக 50 லட்சம் ரூபாய் மோசடி - காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் பாதிக்‍கப்பட்டவர்கள் புகார்\nமஹாராஷ்டிராவில் அலமானது குடியரசு த‌லைவர் ஆட்சி : ஆளுநரின் பரிந்துரைக்கு ஜனாதிபதி ராம்நாத் ஒப்புதல்\nமஹாராஷ்ட்ராவில் ஆட்சியமைக்‍க ஆளுநர் கால அவகாசம் வழங்கவில்லை என உச்சநீதிமன்றத்தில் சிவசேனா மனு தாக்‍கல்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி - ஆளுநர் நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம்\nதேசிய குற்றப்பதிவு ஆவணத்தில் தேசவிரோ��� குற்றம், புதிதாக சேர்ப்பு - தெளிவான வரையறை இல்லை என விமர்சனம்\nதூக்கில் தொங்கி உயிருக்‍குப் போராடிய பள்ளி சிறுவனை, சாதுர்யமாக காப்பாற்றிய சக மாணவர் - ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் அழைத்து பாராட்டு\n6 கோடி ரூபாய் பண மோசடி - நடிகர் அதர்வா மீது திரைப்பட தயாரிப்பாளர் புகார்\nடெல்லியில், வழக்கறிஞர்களுக்‍கும், போலீசாருக்‍கும் இடையே நடைபெற்ற மோதல் சம்பவம் - புதிய வீடியோ வெளியானது\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nடெல்லி தீஸ் ஹசாரி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், வழக்கறிஞர்களுக்‍கும், போலீசாருக்‍கும் இடையே நடைபெற்ற மோதல் தொடர்பான புதிய வீடியோக்‍கள் வெளியாகிவுள்ளன.\nடெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில், கடந்த 2-ம் தேதி, வாகனங்களை நிறுத்துவது தொடர்பாக, போலீசாருக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது இருதரப்பினரும் பரஸ்பரம் தாக்கிக் கொண்டனர். 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இந்த தாக்குல் சம்பவத்தைக் கண்டித்து, நாடு முழுவதும், வழக்கறிஞர்களும், போலீசாரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇந்நிலையில், மோதல் தொடர்பான புதிய வீடியோக்‍கள் வெளியாகிவுள்ளன. அதில் ஒரு வீடியோவில், டெல்லி வடக்கு காவல் துணை ஆணையர் மோனிகா பரத்வாஜை, வழக்கறிஞர்கள் சிலர் தாக்க முற்படுவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. வழக்கறிஞர்கள், மோனிகா பரத்வாஜை தாக்க முயல்வதும், அவருடன் இருந்த போலீசார், அவரை பாதுகாக்க முயல்வதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.\nகேரளாவின் மரடு பகுதியில் விதிகளை மீறி கட்டப்பட்ட மரடு குடியிருப்புகள் வரும் ஜனவரி 11, 12 ஆகிய தேதிகளில் அகற்றம்\nமூச்சுத்திணறல் காரணமாக பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி : உடல்நிலையில் முன்னேற்றம் என மருத்துவர்கள் தகவல்\nபிரசில் நாட்டிற்கு புறப்பட்டார் பிரதமர் மோடி : பிரிக்ஸ் நாடுகளின் 11வது மாநாட்டில் பங்கேற்கிறார்\nமஹாராஷ்டிராவில் அலமானது குடியரசு த‌லைவர் ஆட்சி : ஆளுநரின் பரிந்துரைக்கு ஜனாதிபதி ராம்நாத் ஒப்புதல்\nமஹாராஷ்ட்ராவில் ஆட்சியமைக்‍க ஆளுநர் கால அவகாசம் வழங்கவில்லை என உச்சநீதிமன்றத்தில் சிவசேனா மனு தாக்‍கல்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி - ஆளுநர் நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம்\nதேசிய குற்றப்பதிவு ஆவணத்தில் தேசவிரோத குற்றம், புதிதாக சேர்ப்பு - தெளிவான வரையறை இல்லை என விமர்சனம்\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் அலுவலகம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வருமா - நாளை தீர்ப்பளிக்கிறது உச்சநீதிமன்றம்\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பு குறித்து சர்ச்சைக்‍குரிய வகையில் பேசியதாக குற்றச்சாட்டு : வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக ஓவைசி மீது வழக்கு\nதால் ஏரியை சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலமாக அறிவிக்க முடிவு : சிறப்புக்‍குழு அமைத்து காஷ்மீர் நிர்வாகம் ஏற்பாடு\nஐப்பசி மாதம் பவுர்ணமி தினத்தை முன்னிட்டு, சிவாலயங்களில் அன்னாபிஷேகம் மற்றும் மகாதீபாராதனை நடைபெற்றது\nடிசம்பர் முதல் வாரத்தில் தமிழக பா.ஜ.க., தலைவர் தேர்தல் : சென்னையில் நாடாளுமன்ற உறுப்பினர் இல. கணேசன் பேட்டி\nபொள்ளாச்சி அருகே குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்துள்ள ஒற்றை யானை \"அரிசி ராஜா\"வை பிடிக்க முடியாமல் வனத்துறையினர் திணறல்\nநாடாளுமன்ற தேர்தலில் கனிமொழி வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு - தமிழிசை சவுந்தரராஜனுக்கு பதிலாக வாக்காளர் ஒருவர் வழக்கை தொடர்ந்து நடத்த அனுமதி\nடி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு - தேர்வு முடிந்து இரண்டரை மாதங்களுக்குளேயே வெளியிட்டுள்ளது டி.என்.பி.எஸ்.சி\nசென்னையை அடுத்த பல்லாவரம் அருகே குவிந்துள்ள குப்பைகள் : தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு\nகரூர் அருகே பள்ளி வளாகத்திலேயே மாணவி உயிரிழந்ததில் மர்மம் இருப்பதாக காவல்துறையில் பெற்றோர் புகார்\nசென்னையில் நீண்ட நாட்களாக சாலையில் தேங்கியிருக்‍கும் கழிவுநீர் - வி.ஐ.பி.க்‍கள் செல்லும் முக்‍கிய சாலையிலேயே அலட்சியம் காட்டும் மாநகராட்சி\nதிருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே முறையாக குடிநீர் வழங்க வலியுறுத்தி வட்டார வளர்ச்சி அலுவலரை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டம்\nகேரளாவின் மரடு பகுதியில் விதிகளை மீறி கட்டப்பட்ட மரடு குடியிருப்புகள் வரும் ஜனவரி 11, 12 ஆகிய தேதிகளில் அகற்றம்\nஐப்பசி மாதம் பவுர்ணமி தினத்தை முன்னிட்டு, சிவாலயங்களில் அன்னாபிஷேகம் மற்றும் மகாதீபாராதனை நடைப ....\nடிசம்பர் முதல் வாரத்தில் தமிழக பா.ஜ.க., தலைவர் தேர்தல் : சென்னையில் நாடாளுமன்ற உறுப்பினர் இல. ....\nபொள்ளாச்சி அருகே க��டியிருப்பு பகுதிக்குள் நுழைந்துள்ள ஒற்றை யானை \"அரிசி ராஜா\"வை பிடிக்க முடியா ....\nநாடாளுமன்ற தேர்தலில் கனிமொழி வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு - தமிழிசை சவுந்தரராஜனுக்கு ப ....\nடி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு - தேர்வு முடிந்து இரண்டரை மாதங்களுக்குளேய ....\nஆழ்துளைக்கிணற்றில் விழுந்த குழந்தைகளை மீட்கும் கருவி : மதுரையைச் சேர்ந்தவர் கண்டுபிடிப்பு ....\nதிருச்சியில் 6 வயது சிறுவன் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தி உலக சாதனை ....\nகொசுவை விரட்டும் நவீன கருவி - வீட்டிலுள்ள மின்சாதனங்களை கொண்டு வடிவமைப்பு ....\nதாயின்பின்னால் புல் கட்டை சுமந்து தத்தளித்துச் செல்லும் குழந்தை சுஜித் - சமூக வலைதளங்களில் வைர ....\nபறவைகளுக்காக பல ஆண்டுகள் பட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாடும் கூந்தன்குளம் கிராமம் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2017/03/blog-post.html", "date_download": "2019-11-12T19:23:00Z", "digest": "sha1:VSQBRLHSQSUZP34S4MAATCFZZMPZYBJR", "length": 14774, "nlines": 165, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: பாரதம் காப்போம் (உத்தம அரசியல்)", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nபாரதம் காப்போம் (உத்தம அரசியல்)\nஇது நமது கண்முன்னே காலாகாலமாக நடைபெற்று வரும் நாடகம். எந்த ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்த நடைமுறையில் மாறுதல் இல்லை என்பதை நாம் பல காலமாகக் கண்டு வருகிறோம். ஆட்சிக் கட்டிலை அடைவதற்காக எல்லா குறுக்கு வழிகளையும் அக்கிரமங்களையும் அடக்குமுறைகளையும் எவ்வித தயக்கமும் இன்றி கைகொள்கின்றனர். மதம், இனம் ஜாதி, மொழி, இடம் இவற்றின் அடிப்படையில் கட்சிகள் அமைத்துக் கொண்டும் மக்களின் இன உணர்வுகளையும் மத உணர்வுகளையும் தூண்டி கலவரங்களும் கலகங்களும் உண்டாக்கி அவற்றால் தங்கள் வாக்கு வங்கிகளை வலுப்படுத்திக் கொள்கிறார்கள். இணக்கத்தோடு வாழநினைக்கும் பன்மை சமூகங்களுக்குள் வீண்பகை மூட்டி வன்முறைகளுக்கு மக்களை பலியாக்குகிறார்கள். சட்டம் ஒழுங்கு நீதி இவற்றை கட்டிக்காக்க வேண்டிய இவர்கள் தங்கள் சுயநல நோக்கங்களுக்காக இவற்றை அப்பட்டமாக மீறுகிறார்கள். இவற்றை வை��்துக்கொண்டே அப்பாவி குடிமக்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுகிறார்கள். இவர்கள் ஆட்சிப்பீடத்தில் அமர்ந்திருந்தாலும் இல்லாவிட்டாலும் இவர்களின் போக்கு இதுதான். நாட்டு மக்கள் இவர்களின் அராஜகங்களுக்கு பயந்தே வாழவேண்டிய சூழ்நிலையில் உள்ளார்கள். வேறு வழிகள் ஏதும் இல்லாத காரணத்தால் இக்கொடுமைகளை நாம் சகித்தே வாழவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.\nஒரு கொடுங்கோலனிடம் இருந்து விடுதலை பெற இன்னொரு கொடுங்கோலனிடம் அபயம் தேடும் அவலம் ஆள்வதற்கு அறவே தகுதி இல்லாத திரைப்படக் கலைஞர்களிடமும் கொள்ளைக்காரர்களிடமும் கொலைகாரர்களிடமும் நாடு மாறி மாறி ஒப்படைக்கப் படும் அவலம் ஆள்வதற்கு அறவே தகுதி இல்லாத திரைப்படக் கலைஞர்களிடமும் கொள்ளைக்காரர்களிடமும் கொலைகாரர்களிடமும் நாடு மாறி மாறி ஒப்படைக்கப் படும் அவலம் மக்களின் உழைப்பின் கனிகளை எல்லாம் வரிகளாகக் கறந்து அவற்றை வைத்துக் கொண்டே அவர்களை அடக்கியாளும் கொடுமை\nஒருபுறம் தேசத்தை நேசிப்பவர்களாகக் காட்டிக்கொண்டு மறுபுறம் நாட்டுமக்களுக்கு வஞ்சகம் இழைக்கும் வண்ணம் நாட்டுவளங்களையும் நீர்நிலைகளையும் அப்பாவிகளின் உடமைகளையும் அந்நிய முதலாளித்துவ சக்திகளுக்கு தாரை வார்க்கிறார்கள். அதன் காரணமாக ஏழை விவசாயிகளின் அல்லது வியாபாரிகளின் பிழைப்பில் மண்விழுந்து அவர்கள் ஆங்காங்கே தற்கொலை செய்து கொள்ளும் அவலம்\nஇந்த அவல நிலையிலிருந்து பாரதத்தை மீட்க ஆக்கபூர்வமான வழிகளைப் பரிந்துரைக்கிறது இந்நூல்..\nஇந்த நூலின் பதிப்பை கீழ்கண்ட இணைப்பிலும் நீங்கள் வாசிக்கலாம்:\nஆறடி மனிதனும் ஆறாத அகங்காரமும்\nஆறடி மனிதனுக்கு இறைவன் கூறும் அறிவுரை இது.. = 17:37. மேலும் , நீர் பூமியில் பெருமையாய் நடக்க வேண்டாம் ; ( ஏனென்றால்) நிச்சயமாக நீர...\nமுஹம்மது நபி (அவர் மீது இறை சாந்தி உண்டாவதாக) பரந்த உலகில் விரிந்து கிடக்கிற மனித வரலாற்றில் யாரும் எட்டிப்பிடிக்க முடியாத தாக்கம் அவர...\nதன்மான உணர்வை மீட்டெடு தமிழா\nமண்ணும் பொன்னும் உன் காலடியில் அன்று மறையாத சான்றுகளாய் கீழடியில் இன்று.. அறிவியலும் பொறியியலும் உன் காலடியில் அன்று அழியாத சுவடுகளாய்...\nநாம் இங்கு வந்ததன் பின்னணி\nமனித இனம் இந்த பூமிக்கு வந்ததன் பின்னால் கண்டிப்பாக ஒரு வரலாறு இருக்க வேண்டும் . பகுத்தறிவு பூர்வமாக சிந்தித்தால் உண்மை என்...\n= நமக்கு மரணம் காத்திருப்பதை நாம் அறிவோம் = மரணத்திற்குப் பின் என்ன நிகழும் = மரணத்திற்குப் பின் என்ன நிகழும் = மறுமை வாழ்வு என்பது உண்டா = மறுமை வாழ்வு என்பது உண்டா = மரணத்தை தவிர்க்க இய...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - அக்டோபர் 2019\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - அக்டோபர் 2019 இந்த இதழ் உங்கள் இல்லம் தேடி வர உங்கள் தெளிவான முகவரியை என்ற எண்ணுக்கு SMS செய்யுங்கள். ப...\nகீழடி அகழாய்வுகளுக்குப் பிறகு அங்கு உருவ வழிபாட்டிற்கான தடயங்களோ மத அடையாளங்களோ ஏதும் கிடைக்கவில்லை. அதைக் காரணம் காட்டி அங்கு வாழ்ந்த...\nபொறுமை - தர்மத்தை நிலைநாட்டும் ஆயுதம்\nபொறுத்தார் பூமியாள்வார் என்ற பழமொழியை தனது முன்மாதிரி மூலம் நிரூபித்தவர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் என்பதை அவரது வாழ்விலிருந்து அறியலா...\nஒரு தொழிற்சாலையையோ பள்ளிக்கூடத்தையோ இராணுவத்தையோ மருத்துவ மனையையோ எடுத்துக் கொள்ளுங்கள். பலமக்களும் சேர்ந்து இயங்கும் இவை உரிய பயன் தரவே...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nபாரதம் காப்போம் (உத்தம அரசியல்)\nஆறடி மனிதனும் ஆறாத அகங்காரமும்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஏப்ரல் 2017 இதழ்\nஆறடி மனிதா உன் விலையென்ன\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nபணம் வந்த கதை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/scoopnews/100010-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95.html", "date_download": "2019-11-12T19:03:03Z", "digest": "sha1:QT6MPCA5ISXOONKNIYSKN2IJWO7PXYAD", "length": 44501, "nlines": 388, "source_domain": "dhinasari.com", "title": "'வந்தே மாதரம்' எழுதிய பங்கிம் சந்திர சட்டர்ஜி! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nபோலி கையெழுத்து – இருவர் கைது\nலிஃப்ட் இறங்கும் முன்னே திறந்த கதவு கீழே விழுந்து உயிரிழந்த இளைஞர்\n25 வயது வீராங்கனை சுட்டுக் கொலை; பயிற்சியாளர் காரணமா\n99நாட்களுக்கு பிறகு நவ-17முதல் காஷ்மீரில் மீண்டும் இரயில் சேவை தொடக்கம்.\nஆரோக்கிய சமையல���: ஓட்ஸ் இட்லி\nபதிவு சான்றிதழ் இன்றி கிணறு, ஆழ்குழாய் தோண்டினால் நடவடிக்கை\nபரமக்குடி நெசவாளர் சங்கம் சாதனை பிரதமர்-சீன அதிபர் 3டி பட சேலை\nரூ.90 ஆயிரம் கோடியை தாண்டிய கடன்\nபெரியோரின் ஆசிகளால் கிடைத்த தீர்ப்பு\nபழ.கருப்பையா வரிசையில் நெல்லை கண்ணன்: அர்ஜுன் சம்பத் கண்டனம்\nலிஃப்ட் இறங்கும் முன்னே திறந்த கதவு கீழே விழுந்து உயிரிழந்த இளைஞர்\n25 வயது வீராங்கனை சுட்டுக் கொலை; பயிற்சியாளர் காரணமா\n99நாட்களுக்கு பிறகு நவ-17முதல் காஷ்மீரில் மீண்டும் இரயில் சேவை தொடக்கம்.\nமகாராஷ்டிரா: குடியரசு தலைவர் ஆட்சி\nவிமானத்தை நிறுத்தி… எலி பிடித்த சாகசம் 12 மணி நேர தாமதம்\n‘மகாத்மா காந்தி மெடலியன் ஆஃப் எக்ஸெலன்ஸ்’ பதக்கம் பெற்ற ஓபிஎஸ்\nவிராட் கோலியாக மாறும் ஆஸ்திரேலிய வீரரின் மகள்\nஓபிஎஸ்-க்கு ‘தங்க தமிழ் மகன்’ விருது\nவிமானத்தின் எக்ஸிட் கதவை திறந்த இளைஞர்\nசுறா மீன் வயிற்றில் கிடைத்த பொருளைக் கண்டு அதிர்ந்த அதிகாரிகள்\nபோலி கையெழுத்து – இருவர் கைது\nபெண்கள் விடுதியில் பள்ளி மாணவிகள் 4 பேர் மாயம்\nசரிந்து விழுந்த கட்சிக் கொடிகம்பம் சுபஸ்ரீ போல் விபத்தில் சிக்கிய பெண்\nஆழ்துளைக் கிணற்றை மூட… ஹலோ ஆப் எடுத்த முன்முயற்சி\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\n“சுகத்தைத் துறக்காதவன் துறவியே இல்லை.\nஇன்று… குருநானக் ஜயந்தி தினம்\nதிருநீறு இட்டார் கெட்டார்.. திருநீறு இடாதார் வாழ்ந்தார்\nதன் காஷ்ட மௌனத்தை விட்டுப் பேசிய பெரியவா\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் நவ.12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் நவ.11- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் நவ.10- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் நவ.09- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nநான் இந்த விளையாட்டுக்கு வரல..ட்விட்டரை விட்டு வெளியேறிய குஷ்பு\nபிரபல பாடகி மருத்துவமனையில் அனுமதி\n‘அதை’ மறக்கவில்லை சின்மயி: வைரமுத்துவை ‘அந்த’ வார்த்தையால் சாடுகிறார்\n 'வந்தே மாதரம்' எழுதிய பங்கிம் சந்திர சட்டர்ஜி\nஇந்தியாஇலக்கியம்உங்களோடு ஒரு வார்த்தைபொது தகவல்கள்\n‘வந்தே மாதரம்’ எழுதிய பங்கிம் சந்திர சட்டர்ஜி\nநான் இந்த விளையாட்டுக்கு வரல..ட்விட்டரை விட்டு வெளியேறிய குஷ்பு\nசமீபத்தில் தனது குடும்பத்துடன் தீபாவளி தினத்தை கொண்டாடிய குஷ்பு தனது இரண்டவது மகள் ஆனந்திதாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.\nலால் சிங் சத்தா என்கிற ஹிந்தி படம் ஒன்றில் நடித்துவருகிறார் அமீர்கான். தற்போது அந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து அமீர்கானின் புகைப்படம் ஓன்று வெளியாகியுள்ளது.\nபிரபல பாடகி மருத்துவமனையில் அனுமதி\nமூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n‘அதை’ மறக்கவில்லை சின்மயி: வைரமுத்துவை ‘அந்த’ வார்த்தையால் சாடுகிறார்\nஉள்ளூர் செய்திகள் தினசரி செய்திகள் - 11/11/2019 2:59 PM 0\nகுற்றவாளியான வைரமுத்து தொடர்ந்து இந்த ஆண்டு முழுவதும் பல திமுக நிகழ்வுகள், ஐ.ஏ.எஸ் அதிகாரி பயிற்சி அகாடமி நிகழ்வுகள், தமிழ் மொழி நிகழ்வுகள், புத்தக வெளியீடுகள் மற்றும் தொழில் நிகழ்வுகளில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார்.\nசர்வாதிகாரி ஸ்டாலின்: ஸ்டாண்ட் அப் காமெடி\nஇதையேதான் ரஷ்ய ஜோசப் ஸ்டாலின் சொன்னான் ஹிட்லரும் சொன்னான் பாசிச திமுக ஒழிக\nஊடகவியலாளர் மதனை மிரட்டிய திமுக டிவிட்டர் கணக்கை முடக்கியதால் கடுப்பான நெட்டிசன்ஸ்\nஅரசியல் செங்கோட்டை ஸ்ரீராம் - 11/11/2019 3:52 PM 0\nவின் டிவி.,யில் தற்போது செய்தியாளராகப் பணியாற்றும் மதன் ரவிசந்திரனுக்கு திமுக.,வினர் கொலைமிரட்டல் விடுத்துள்ளதாக தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. சமூகத் தளமான டிவிட்டர் தளத்தில், மதன் கணக்கு முடக்கப் பட்டிருக்கிறது. இது குறித்து, சமூக ஊடகங்களில் பாஜக.,வினர், ஆதரவாளர்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.\n அண்ணா அறிவாலயம் -அடிமாட்டு ‘நில அபகரிப்பில்’ : சர்ச்சையில் சிக்கிய திமுக\nதிமுக.,வின் அதிகாரபூர்வ நாளேடான ‘முரசொலி’ பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளது என்றும், திமுக., சமூக நீதி என்று கூறி இரட்டை வேடம் போடுவதாகவும் ஒரு சர்ச்சை எழுந்தது. அதை அடக்குவதற்கு என்னவெல்லாமோ செய்து பார்த்தது திமுக.,\nபப்ஜி – PUBG விளையாட்டை தடை செய்ய ராமதாஸ் கோரிக்கை\nஎனவே, பப்ஜி விளையாட்டை தமிழக அரசு தடை செய்ய வேண்டும்; தேசிய அளவில் தடை செய்ய மைய அரசுக்கு பரிந்த��ரைக்க வேண்டும்.\nபோலி கையெழுத்து – இருவர் கைது\nஇதனைப் பார்த்த எஸ்.ஐ., அது தன்னுடைய கையெழுத்து இல்லை எனக் கூறி, சான்றிதழ் அளித்தவர்கள் குறித்து விசாரித்தார்.\nலிஃப்ட் இறங்கும் முன்னே திறந்த கதவு கீழே விழுந்து உயிரிழந்த இளைஞர்\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 12/11/2019 10:02 PM 0\nஅதனை கவனிக்காத இர்ஃபான் உள்ளே கால் வைத்து அடிவைக்க உடனே லிஃப்ட் ரூமிற்குள் ஐந்தாம் மாடியில் இருந்து கீழே விழுந்து அங்கேயே மரணமடைந்தான்.\n25 வயது வீராங்கனை சுட்டுக் கொலை; பயிற்சியாளர் காரணமா\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 12/11/2019 9:58 PM 0\n25 வயது விளையாட்டு வீராங்கனை சுட்டுக்கொலை. பயிற்சியாளர் தான் கொலையாளியா ஹரியானா குருக்ராமில் செவ்வாய்க்கிழமை இன்று இந்த கொடூரச் செயல் நிகழ்ந்துள்ளது.\n99நாட்களுக்கு பிறகு நவ-17முதல் காஷ்மீரில் மீண்டும் இரயில் சேவை தொடக்கம்.\nஜம்மு பகுதியில் உள்ள பனிஹால்-ஸ்ரீநகர் வழித்தடத்தில் மட்டும் வரும் 16-ம் தேதி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு 17-ம் தேதி ரெயில் சேவைகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆரோக்கிய சமையல்: ஓட்ஸ் இட்லி\nதேவையான பொருட்கள்: ஓட்ஸ் ...\nவிமானத்தை நிறுத்தி… எலி பிடித்த சாகசம் 12 மணி நேர தாமதம்\nஇறுதியாக சுமார் 11.30 மணி நேரம் தாமதமாக மாலை 5.30 மணிக்கு விமானம் காற்றில் பறந்தது. சரி தாமதத்திற்கு காரணம் என்ன\nஐயப்ப பூஜைக்கு பூப் பறிக்க குளத்தில் இறங்கி… சோகம்\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 12/11/2019 3:15 PM 0\nவிசாகப்பட்டினத்தில் சோகம். சேற்றில் சிக்கி இருவர் மரணம்.\nபேயாய் மாறி பொதுமக்களை அச்சுறுத்திய கல்லூரி மாணவர்கள் கைது\nயுடியூப் சேனலுக்காக பேய் வேடமிட்டு பொதுமக்களை மிரட்டும் செயலில் ஈடுபட்டதாக ஏழு மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.\nஜம்மு-காஷ்மீரில் “ஆபரஷன் மா“ 60 இளைஞர்களுக்கு கிடைத்த மறுவாழ்வு.\nஇந்திய இராணுவத்தின் 'ஆபரேஷன் மா' மூலம் ஜம்மு-காஷ்மீரின் 60 இளைஞர்களை பயங்கரவாத குழுக்களிடமிருந்து மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளது\nஅந்த 5 ஏக்கர் நிலமும், ராமஜன்ம பூமியின் 67 ஏக்கர் நிலத்துக்குள்தான் வேண்டுமாம்\nபாபரி மஸ்ஜிதுக்கு பதிலாக வழங்கப்படும் இந்த ‘நன்கொடை’ தங்களுக்கு பிடிக்காது என்று அயோத்தி முனிசிபல் கார்ப்பரேட்டர் ஹாஜி ஆசாத் அகமது தெரிவித்தார்.\n“இந்த கீதம் புகழ் பெறப் போவதைக் காண நான் இல்லாமல் போகலாம். ஆனால் இதனை ஒவ்வொரு இந்தியனும் தேச பக்தி ததும்பப் பாடுவான் என்பது திண்ணம்” என்று தீர்க்க தரிசனத்தோடு உரைத்தார் பங்கிம் சந்திர சட்டர்ஜி. அவர் வாக்கு பலித்தது.\nஎண்ணற்ற இந்தியர்களின் இதயங்களைத் தொட்டெழுப்பி, தேச பக்தியைச் கிளர்ந்தெழச் செய்யும் ஒரு முழக்கமாகவே இன்று வரை ‘வந்தே மாதரம்’ நிலைத்துள்ளதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். இந்த கீதம் பங்கிம் சந்திரர் பாரத தேசத்திற்கு அளித்த மிகப் பெரிய செல்வம்.\n1870 களில் இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் அரசாங்கம், “காட் சேவ் த க்வீன்” என்று தொடங்கும் இங்கிலாந்து ராணியைப் புகழும் பாடலைக் கட்டாயமாக்கியது. அதனைச் சகித்துக் கொள்ள இயலாத பங்கிம் சந்திரர், ஒரு உணர்ச்சிமிக்க தருணத்தில் பாரதநாட்டின் இயல்பான சிறப்பையும், உயர்ந்த வரலாற்றையும், சம்பிரதாய சௌபாக்கியங்களையும் நினைத்துப் போற்றி, தான் புலமை பெற்றிருந்த வங்காள மற்றும் சமஸ்கிருத மொழிகளை இணைத்து வந்தே மாதரம் பாடலை இயற்றினார்.\nஅவர் ஆங்கிலேயரின் கீழ் பணியாற்றிக் கொண்டிருந்த கால கட்டத்திலேயே 1876ல் இப்பாடலை எழுதியதாகத் தெரிகிறது. இப்பாடலைப் போல் நாடெங்கும் பலமும் விஸ்தாரமும் கொண்ட பரவசத்தை ஏற்படுத்திய தேச பக்தி கீதம் வேறொன்றில்லை என்று சொல்லலாம்.\nஇப்பாடல் பங்கிம் சந்திரர் எழுதிய ‘ஆனந்த மடம்’ என்னும் நாவலின் பிரார்த்தனை கீதமாக விளங்கியது. அந்த நாவலில் வரும் கதா பாத்திரங்கள் இந்த கீதத்தை பக்தி பூர்வமாக மதுரமான தன்வய பாவனையோடு பாடிக் கொண்டிருப்பார்கள். நாவலின் மையக் கருத்தை இப்பாடல் எளிதில் விளக்குவதாக அமைந்திருந்தது. ‘ஆனந்த மடம்’ நாவல், பங்கிம் சந்திரர் ஆரம்பித்து நடத்திய ‘வங்க தரிசனம்’ என்ற பத்திரிகையில் தொடராக வெளிவந்தது.\nஅரசியல் கொந்தளிப்பு மிகுந்த போராட்ட காலப் பின்னணியில் ஆனந்தமடம் நாவல் 1882ல் புத்தகமாக வெளிவந்தது. பாரத தேசிய காங்கிரஸ் பிறப்பதற்கு வெகு காலம் முன்பே இந்நாவல் தோன்றியிருந்தது. அரசாட்சி அமைப்பில் சுதேசி பிரதிநிதிகளுக்கும் தகுந்த முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென்ற போராட்டம் மிகுந்திருந்த கால கட்டம் அது.\n‘ஆனந்த மடம்’ தொடரில் இடம் பெற்றிருந்த வந்தே மாதரம் கீதம் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் உயிர் நாதமாக விளங்கி பெரும் புரட்சியையும் எழுச்சியையும் விளைவித்தது.\n1770ல் வாரன் ஹேஸ்டி��்க்ஸ் கவர்னல் ஜெனரலாக இருந்த போது நிகழ்ந்த வங்க தேசப் பஞ்சத்தையும் அதன் தொடர்பாக வெடித்துக் கிளம்பிய ‘சன்யாசி புரட்சி’ யையும் ஆதாரமாகக் கொண்டு கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்குப் பிறகு பங்கிம் சந்திரர் ‘ஆனந்த மடம்’ நாவலை எழுதினார். இந்திய மற்றும் வங்க இலக்கியத்தில் உன்னதமான இடத்தை இந்த நாவல் பிடித்துள்ளது.\nஇதன் கதைக் களம், பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக இந்திய சுதந்திரப் புரட்சியைத் தூண்டும் விதமாக இருப்பதாகக் கூறி பிரிட்டிஷ் அரசாங்கம் இந்நாவலுக்குத் தடை விதித்தது. இந்திய சுதந்திரத்திற்குப் பின் தடை நீக்கப்பெற்று வெளிவந்தது.\nஆனந்த மடம் நாவலில் மகேந்திரன், கல்யாணி என்ற தம்பதியினர், பிரிட்டிஷ் ஆட்சியில் நிகழ்ந்த பஞ்சம் காரணமாகத் தம் சொந்த கிராமத்தில் உணவுக்கும், குடி தண்ணீருக்கும் தவித்த நிலையில் வேலை வாய்ப்பு தேடி அருகிலிருக்கும் பட்டணத்திற்கு வருகின்றனர். வரும் வழியில் ஒருவரை ஒருவர் விட்டுப் பிரிந்து தேடுகின்றனர்.\nகணவனைத் தேடி கைக்குழந்தையுடன் காட்டு வழியே செல்லும் கல்யாணி, நர மாமிசம் தின்னும் காட்டு வாசிகளிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்ள ஓட்டமெடுக்கிறாள். ஓடி ஓடிக் களைத்து கங்கைக் கரையில் மயங்கி விழுகிறாள். அவளைக் காப்பற்றிய ‘சத்தியானந்தர்’ என்ற சந்நியாசி, அவளையும், குழந்தையையும் மகேந்திரனுடன் சேர்க்க எடுக்கும் முயற்சிகளே இக்கதையின் கரு. அந்நாளைய அராஜகச் சூழ்நிலையும், தீவிர வறுமையும் இதயத்தைத் துளைக்கும் வண்ணம் இந்நாவலில் வரையப்பட்டுள்ளது.\nஉண்மையில் 1770ல் சந்நியாசிகள் சேர்ந்து நடத்திய மாபெரும் கலகம் தோல்வியில் முடிந்தது. எக்காரணமுமின்றி வாரன் ஹேஸ்டிங்க்ஸ் க்ஷேத்திராடனம் வந்த 150 சன்னியாசிகளை இரக்கமின்றிக் கொன்று குவித்தான். ஆனால் ஆனந்தமடம் நாவலில் பங்கிம் சந்திரர், சந்நியாசிகள் பிரிட்டிஷாரின் பீரங்கிகளை அவர்கள் மீதே திருப்பி அவர்களைக் கொன்று யுத்ததில் வெற்றி பெறுவதாக எழுதியுள்ளார். பங்கிம் சந்திரர் பிரிடிஷாரின் அராஜக ஆட்சியற்ற சுதந்திர இந்தியாவைக் கனவு கண்டார். அதன் விளைவே இந்நாவல்.\nபங்கிம் சந்திர சட்டோபாத்யாயா 1838 ஜூன் 26ல் கொல்கத்தாவின் ‘காந்தல்பாரா’ என்ற கிராமத்தில் வங்காள அந்தணர் குடும்பத்தில் ஜாதவ் சந்திர சட்டோபாத்யாயா, துர்கா சுந்தர�� தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார். தந்தை ஜாதவ் சந்திரர் நற்குணங்கள் நிரம்பியவர். ‘மித்னாபூர்’ உதவி கலெக்டராக பதவி வகித்தார். பங்கிம் சந்திரரின் மூத்த சகோதரர் சஞ்சீவ் சந்திரர் புகழ் பெற்ற எழுத்தாளர். அவர் எழுதிய ‘பாலாமோ’ என்ற நூல் வங்க மொழியின் முக்கியமான பயண நூலாக விளங்குகிறது.\nபங்கிம் சந்திரருக்கு பதினோரு வயதில் ஐந்து வயது சிறுமியோடு திருமணம் நடந்தது. அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். 1859ல் மனைவி இறந்துவிடவே ராஜலட்சுமி தேவியை மறுமணம் புரிந்தார். இவர்களுக்கு மூன்று பெண்கள் பிறந்தனர்.\n1857ல் கொல்கத்தா பிரசிடென்சி கல்லூரியில் பங்கிம் சந்திரர் சட்டம் பயின்று தேறினார். கொல்கத்தா பல்கலைக் கழகத்திலிருந்து வெளி வந்த முதல் பட்டதாரி என்று பெருமை பெற்றார்.\nபடிப்பு முடிந்ததும் 1858 முதல் 1891ல் பதவி ஓய்வு பெறும்வரை பிரிட்டிஷ் அரசாங்கத்தில் உதவி கலெக்டராகவும் பின்னர் உதவி மேஜிஸ்ட்ரேடாகவும் பணி புரிந்தார். பிரிட்டிஷ் அரசாங்கத்தோடு அவ்வப்போது தகராறுகள் ஏற்பட்டாலும் தன் உத்தியோக விஷயத்தில் சிறப்பாக பணியாற்றினார் பங்கிம் சந்திரர்.\nஆரம்ப நிலையில் பங்கிம் சந்திரரின் படைப்புகள் ‘ஈஸ்வர சந்திர குப்தா’ நடத்திய ‘நங்கீபத் பிரபாகர்’ என்ற வார பத்திரிகையில் பிரசுரமாயின. பின்னாளில் அவர் மிகச் சிறந்த எழுத்தாளராவதற்கு அது சிறந்த தளமாயிற்று.\n‘ராஜ் மோகனின் மனைவி’ என்ற நாவலை பங்கிம் சந்திரர் முதலில் ஆங்கிலத்தில் எழுதினார். பின்னர் தானே அதை பெங்காலியில் மொழிபெயர்த்து வெளியிட்டார். அவர் வங்காள மொழியில் எழுதிய முதல் நாவல், ‘துர்கேச நந்தினி’. இது 1865ல் வெளிவந்தது. ‘கபால குண்டலம்’ (1866), ராஜ சிம்ஹா, ரஜனி, சந்திரசேகரா, மிருணாளினி, போன்ற பல சிறந்த நாவல்களைப் படைத்துள்ளார். அரசியல், பொருளாதாரம், மதம், தத்துவம், அறிவியல், தேசபக்தி பற்றிய பல நூல்களை எழுதியுள்ளார்.\nஉடல்நிலை சரியில்லாத காரணத்தால் 1891ல் பதவி ஓய்வு பெற்ற பங்கிம் சந்திரர், தன் மீதி காலத்தை ஒரு ரிஷி போல் ஆன்மீக சாதனையில் கழித்தார். 1894 ஏப்ரல் 8 ம் தேதி தன் 56ம் வயதில் மரணமடைந்தார்.\nஇந்திய மக்களின் இதயங்களில் தேசபக்திக் கனலைத் தட்டி எழுப்பிய வந்தே மாதரம் பாடல் மூலம் அவர் இன்றும் நம்மிடயே வாழ்கிறார்.\nசுஜலாம் சுபலாம் மலஜய சீதலாம்\nசுப்ர ஜ்யோத்ஸ���னா புலகித யாமினீம்\nபுல்லக்கு சுமித த்ருமதள ஷோபினீம்\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleமூத்த வக்கீல்கள் அந்தஸ்தை முறைகேடாகப் பயன்படுத்தும் ப.சிதம்பரம், நளினி அறிக்கை கேட்குது உச்ச நீதிமன்றம்\nNext article“பெரியவர் உகுத்த கண்ணீர்”\nபஞ்சாங்கம் நவ.12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் சித்தர் சீராம பார்ப்பனனார் - 12/11/2019 12:05 AM 1\nஆரோக்கிய சமையல்: உளுத்தம் பருப்பு பாயாசம்\nஉளுந்தை சிறிது நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து உலர வைத்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.\nகுட்டிஸ் சாப்பிட்டு சட்டி காலியாகணுமா\nஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, எண்ணெய் சிறிதளவு, தண்ணீர் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு போன்று சற்று தளர்வான பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.\nஆரோக்கிய சமையல்: பொன்னாங்கண்ணிக்கீரை சப்பாத்தி\nகுழந்தைகள் கீரைன்னு சொன்னாலே அரை பர்லாங் ஓடுவாங்க அதுவும் கண்ணிற்கு மிகவும் நல்லதான பொன்னாங்கண்ணிக்கீரை சாப்பிடவே மாட்டாங்க.\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\nபோலி கையெழுத்து – இருவர் கைது\nஇதனைப் பார்த்த எஸ்.ஐ., அது தன்னுடைய கையெழுத்து இல்லை எனக் கூறி, சான்றிதழ் அளித்தவர்கள் குறித்து விசாரித்தார்.\nலிஃப்ட் இறங்கும் முன்னே திறந்த கதவு கீழே விழுந்து உயிரிழந்த இளைஞர்\nஅதனை கவனிக்காத இர்ஃபான் உள்ளே கால் வைத்து அடிவைக்க உடனே லிஃப்ட் ரூமிற்குள் ஐந்தாம் மாடியில் இருந்து கீழே விழுந்து அங்கேயே மரணமடைந்தான்.\n25 வயது வீராங்கனை சுட்டுக் கொலை; பயிற்சியாளர் காரணமா\nபெண்கள் விடுதியில் பள்ளி மாணவிகள் 4 பேர் மாயம்\nவழக்கம் போல் காலை விடுதி மாணவிகளை பள்ளிக்கு செல்ல தயார் படுத்திய போது மேற்கண்ட 4 மாணவிகளும் மாயமானது தெரியவந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nutpham.com/2018/11/01/iit-madras-develops-indias-first-microprocessor-shakti/", "date_download": "2019-11-12T18:57:35Z", "digest": "sha1:RPGJLF7JXOVPPCESJWGC3IGCKJPUOJ36", "length": 4853, "nlines": 40, "source_domain": "nutpham.com", "title": "இந்தியாவின் முதல் மைக்ரோ பிராசசர் உருவாக்கி ஐஐடி மெட்ராஸ் மாணவர்கள் சாதனை – Nutpham", "raw_content": "\nஇந்தியாவின் முதல் மைக்ரோ பிராசசர் உருவாக்கி ஐஐடி மெட்ராஸ் மாணவர்கள் சாதனை\nஐஐடி மெட்ராஸ் மாணவர்கள் இந்தியாவின் முதல் மைக்ரோ பிராசசர் உருவாக்கியுள்ளனர். சக்தி என அழைக்கப்படும் இந்த மைக்ரோ பிராசசர் கொண்டு கம்ப்யூட்டிங் மற்றும் இதர சாதனங்களில் பயன்படுத்த முடியும்.\nஇந்த மைக்ரோ பிராசசர் குறைந்த திறன் கொண்ட வயர்லெஸ் சிஸ்டம் மற்றும் நெட்வொர்க்கிங் சிஸ்டங்களில் பயன்படுத்த முடியும் இதனால் வெளிநாட்டு மைக்ரோ பிராசசர் களை நாடவேண்டிய அவசியம் இனி ஏற்படாது. இந்த மைக்ரோ பிராசசரில் சர்வதேச தரத்துக்கு இணையாக பயன்படுத்த முடியும்.\nசக்தி மைக்ரோ பிராசசர் செமிகண்டக்டர் ஆய்வகம் மற்றும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனங்களில் ஜோடிக்கப்பட்ட உள்ளது. அந்த வகையில் முற்றிலும் இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு, உற்பத்தி செய்யப்பட்ட முதல் மைக்ரோ பிராசசர் என்ற பெருமையை சக்தி பெற்றுள்ளது என ஐஐடி மெட்ராஸ் தெரிவித்துள்ளது.\nமுழுவதும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, உற்பத்தி செய்யப்பட்டு இருப்பதால் ட்ரோஜன் மற்றும் இதர பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் மிகவும் குறைவு தான்.\nசக்தி பிராசஸர்களை மிகமுக்கிய துறைகளான பாதுகாப்பு, அணு ஆயுத கட்டமைப்பு, அரசு அலுவலகம் மற்றும் துறைகளில் பயன்படுத்தும்போது குறிப்பிடத்தக்க பயன்களை பெற முடியும் என எதிர்பார்க்கலாம்.\nஇந்தத் திட்டம் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் நிதி உதவியால் சாத்தியமாகியுள்ளது.\n6ஜி சேவைக்கான பணிகளை துவங்கிய சீனா\n50 சதவிகிதம் அதிவேக டேட்டா பலன்களுடன் வோடபோன் ரெட் எக்ஸ் சலுகை அறிவிப்பு\nஇந்தியாவில் இரு ஒப்போ ஸ்மார்ட்போன்கள் விலை குறைப்பு\nவிரைவில் விற்பனைக்கு வரும் நோக்கியா ஸ்மார்ட் டி.வி.\nஃபாஸில் ஹைப்ரிட் ஹெச்.ஆர். ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/4-yougsters-torture-a-leopard-cub-video-goes-viral.html", "date_download": "2019-11-12T18:28:31Z", "digest": "sha1:4XIBRUOD6INRSOC7DTLJKJGOTWV2LQ5R", "length": 8135, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "4 yougsters torture a leopard cub video goes viral | India News", "raw_content": "\n‘சிறுத்தை குட்டியை பிடித்து வைத்து’.. ‘இளைஞர் கும்பல் செய்த அதிர்ச்சிக் காரியம்’..\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nசிறுத்தை குட்டி ஒன்றை இளைஞர்கள் சித்திரவதை செய்யும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nவாட்ஸ்அப்பில் வைரலாகி உள்ள வீடியோ ஒன்றில் இளைஞர்கள் சிலர் கும்பலாக சிறுத்தை க���ட்டி ஒன்றை பிடித்து வைத்து சித்ரவதை செய்கின்றனர். குஜராத் வனப்பகுதியில் எடுக்கப்பட்டுள்ள அந்த வீடியோவில், சிறுத்தை குட்டியின் கழுத்தைப் பிடித்து மரக்கிளையின் இடைவெளியில் வைத்து அவர்கள் அதை சித்ரவதை செய்கின்றனர். இதை வீடியோவாகவும் எடுத்து அந்த கும்பல் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது.\nஅந்த வீடியோவைப் பார்த்து அதிர்ச்சியடைந்த வனவிலங்கு நல ஆர்வலர்கள் பலரும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து வீடியோவில் உள்ள இளைஞர்களைக் கண்டறியும் முயற்சியில் வனத்துறை அதிகாரிகள் இறங்கியுள்ளனர். சமூக வலைதளங்களில் அவர்கள் பற்றிய விவரங்கள் யாருக்கேனும் தெரிந்தால் தெரிவிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.\n‘இன்னும் ரெண்டே மாதம்தான்’ வாட்ஸ்அப்பில் வரும் அசத்தல் அப்டேட்..\n'கண் இமைக்கும் நேரத்தில்'... 'இடிந்து விழுந்த பிரமாண்ட ஹோட்டல்'... 'பதறவைக்கும் காட்சிகள்'\n‘ஓடும் ஜீப்பில் தவறி விழுந்த குழந்தை’... ‘பயத்தில்'... ‘புதிய திருப்பத்துடன் வெளியான வீடியோ’\n'நாங்க 5 பேர்.. எங்களுக்கு பயம்னா என்னனு தெரியாது'.. பாம்புகளுடன் கர்பா டான்ஸ் ஆடிய இளம் பெண்கள் கைது\n‘இந்தியாவில் கற்பனைத்திறனுக்கு பஞ்சமே இல்லை’.. ‘ஆனந்த் மகிந்திரா பகிர்ந்த வைரல் புகைப்படம்’..\n‘சாலையில் சென்ற கார்கள் மீது’.. ‘நொடியில் மேம்பாலம் இடிந்து விழுந்து கோர விபத்து’..\n‘கூடப் படிக்கும் கல்லூரி மாணவரை’... ‘மற்றொரு மாணவர் செய்த அதிர்ச்சி காரியம்’... 'சென்னையில் பதறவைக்கும் வீடியோ காட்சிகள்'\n'நேத்து இரவுல வந்த மாதிரி நைட்ல வரேன்'.. பேரம் பேசும்போது ரோல் ஆன திருடன்.. 'சிரிச்சு.. சிரிச்சு.. முடியலடா சாமி'...வைரல் ஆடியோ\n‘சிறுத்தையிடம் இருந்து தம்பியைப் போராடிக் காப்பாற்றிய’.. ‘வீரச் சிறுமிக்கு நடந்த பரிதாபம்’..\n‘முதுகுல ஆப்ரேஷன்’.. ‘கஷ்டப்பட்டு நடந்த பாண்ட்யா’.. வைரல் வீடியோ..\n‘கொள்ளையடிக்கப் போன வீட்டில் இருந்ததைப் பார்த்து’.. ‘தலையில் அடித்துச் சென்ற திருடன்’..\n'திருடப் போன இடத்துல.. ஊஞ்சல் எதுக்கு ஆடுன'.. 'அது வேற ஒண்ணும் இல்ல சார்'.. போலீஸிடம் திருடன் சொன்ன 'வைரல்' காரணம்\nVideo: பியூட்டி பார்லரில்.. ஜன்னலை உடைத்துக்கொண்டு குதித்த மான்.. காயங்களுடன் தப்பிய பெண்\n‘இப்படியா பர்த்டேக்கு விஷ் பண்றது..’ ‘ட்வீட்டால் சர்ச்சையில் சிக்கிய பிர���ல இந்திய வீரர்’..\n‘கையில பட்டாக்கத்தி’.. விரட்டி விரட்டி தாக்கிய மர்மநபர்கள்.. பரபரப்பை ஏற்படுத்திய சிசிடிவி காட்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/india/03/208945?ref=archive-feed", "date_download": "2019-11-12T18:54:52Z", "digest": "sha1:WA2PB2VNIF7QTGB5BEVQCMRQ6TRV67WN", "length": 10642, "nlines": 143, "source_domain": "www.lankasrinews.com", "title": "செல்போனுடன் தனியாக சென்ற மனைவி.. திரும்பி வந்தவுடன் கொடூரமாக கொன்ற கணவன்.. அதிரவைத்த வாக்குமூலம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசெல்போனுடன் தனியாக சென்ற மனைவி.. திரும்பி வந்தவுடன் கொடூரமாக கொன்ற கணவன்.. அதிரவைத்த வாக்குமூலம்\nதமிழகத்தில் மனைவியை கொலை செய்த கணவன் பொலிசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.\nதிருப்பூரை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (35). பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி பிரியா (32). ரமேஷ்குமார் பனியன் தொடர்பான வியாபாரம் செய்து வந்த நிலையில் அதில் நஷ்டம் ஏற்பட்டது, இதையடுத்தே அவர் உள்ள பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார்.\nநஷ்டம் காரணமாக மன அழுத்தத்தில் இருந்த ரமேஷ்குமார் மதுகுடித்து விட்டு வந்து மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.\nஇதனால் கணவனுடன் கோபித்து கொண்டு பிரியா செல்வலட்சுமிநகர் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.\nஇந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் திடீரென பிரியாவின் பெற்றோர் வீட்டிற்கு சென்ற ரமேஷ்குமார், பிரச்சினையை பேசி தீர்த்து கொள்ளலாம் என்று கூறி அவரை தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். வீட்டில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.\nஇதில் ஆத்திரம் அடைந்த அவர் அருகில் இருந்த கத்தியை எடுத்து பிரியாவை சரமாரியாக குத்தியும், கழுத்தை அறுத்தும் கொலை செய்தார்.\nஅவரை பொதுமக்கள் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர். ரமேஷ்குமார் அளித்துள்ள வாக்குமூலத்தில், எனக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்ட நிலையில் அதிக பணம் தேவைப்பட்டது.\nஇந்த சூழலில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரியா என்னை விட்டு பிரிந்து அவருடைய தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.\nசில நாட்களுக்கு முன்பு அவளுடைய வீட்டிற்கு சென்ற நான், அவளை என்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தேன். அப்போது, எனது மாமா பிரியாவுக்கு 4 பவுன் நகை வாங்கி கொள்ளும்படி, அவளிடம் பணம் கொடுத்திருந்தார். இதை கவனித்த நான் அந்த பணத்தில் இருந்து ரூ.10 ஆயிரத்தை செலவுக்காக கேட்டேன்.\nஆனால் அவள் தரமறுத்து விட்டாள், இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அந்த சமயம் அவருடைய செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பை எடுத்த அவள், தனியாக சென்று பேசிவிட்டு வந்தாள். போனில் பேசியது யார் என்று அவளிடம் கேட்டேன்.\nஅதற்கு அவள், நான் யாரிடம் பேசினேன் எதற்கு பேசினேன் என்ற கேள்வியை என்னிடம் கேட்க வேண்டாம் என்று அலட்சியமாக கூறினாள். தொடர்ந்து என்னை அவமானப்படுத்தி வந்ததால், ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற நான் அவரை கொலை செய்தேன் என கூறியுள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/144685-brain", "date_download": "2019-11-12T18:40:26Z", "digest": "sha1:B45ZZ4H5Y3MITISUY7O4JV2SFEROTRPT", "length": 4937, "nlines": 132, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 16 October 2018 - மூளை - A TO Z | Brain A To Z - Doctor Vikatan", "raw_content": "\nசாம்பார் நம் உணவுப் பாரம்பர்யத்தின் உன்னதம்\nஆஸ்துமா அவதி நீக்கும் ஆடாதொடை\nநிலம் முதல் ஆகாயம் வரை... - கிரியா யோகா\nமரணத்தை நோக்கித் தள்ளும் மனக் குரல்கள்\nஇணைந்த விரல்கள்... உப்புக்கரிக்கும் வியர்வை... எச்சரிக்கும் மரபணு நோய்\nதொப்புள்கொடி தாய்-சேய் பிணைப்பின் ஆதாரம்\nSTAR FITNESS: 50 கிலோ லட்சியம் சமந்தாவின் ஃபிட்னெஸ் சபதம்\nநிலவைக் காட்டி அமுது ஊட்டி - 23\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nடாக்டர் 360: மறக்கத் தெரிந்த மனமே... அல்சைமர் அலர்ட்\n - ஆனந்தம் விளையாடும் வீடு - 10\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/category/events?page=4", "date_download": "2019-11-12T19:38:53Z", "digest": "sha1:3C36AM6J3LRCPHBL32Q5XDAQ5EOQ57BT", "length": 11554, "nlines": 130, "source_domain": "www.virakesari.lk", "title": "Events News | Virakesari", "raw_content": "\nநான் எப்போதும் உங்கள் வீட்டு பிள்ளை தான் - கொட்டகலையில் மகிந்த\nகோத்தாபய கடந்த காலங்களில் எமது மக்களுக்கு அழிவுகளை ஏற்படுத்திய சர்வாதிகாரி ;சம்பந்தன்\nஅமெரிக்க தூதுவருக்கு ஒரு அவசர கடிதம்\nவாக்குகளுக்காக இரண்டு கட்சிகளும் இனவாதத்தை கக்குகின்றனர்.- அநுரகுமார\nஇலங்கை விமானப்படை அதிகாரிகள், ஏனைய பதவி நிலையில் உள்ளவர்களுக்கு பதக்கம் சூட்டும் விழா ஜனாதிபதி தலைமையில்\nவெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை பிரஜைகள் வாக்களிப்பதற்கு விசேட வேலைத்திட்டம் அவசியம் – கஃபே\nசீனாவில் பாலர் பாடசாலையில் இரசாயன தாக்குதலுக்குள்ளான 51 சிறுவர்கள்\nதேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 3627 முறைப்பாடுகள்\nஅவுஸ்திரேலியாவில் பரவும் காட்டுத்தீ: அவசரகால சட்டம் அறிவிப்பு\nசர்வதேச முதியோர், சிறுவர் தின நிகழ்வுகள்\nயாழ்ப்பாணம் - இருபாலை தெற்கு கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச முதியோர் மற்றும் சிறுவர் தின நிகழ்வுகள் நேற்று மாலை 5மணிக்குக் கட்டப்பிராய் முத்துமாரி அம்மன் திருமண மண்டபத்தில் இடம்பெற்றது.\nநாணயம் 'TRADE FORUM 2019' வர்த்தக ஆய்வரங்கு\nநாணயம் 'TRADE FORUM 2019' வர்த்தக ஆய்வரங்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி மாலை 3.00 மணி தொடக்கம் 7.மணி வரை CIMA Auditorium 356. elvitigala mawatha, colombo - 05 இல் இடம்பெறவுள்ளது.\nபாராளுமன்ற ஊடக மத்திய நிலையத்தை திறந்து வைத்த சபாநாயகர்\nபாராளுமன்ற அறிக்கையிடலில் ஈடுபடும் ஊடகவியலாளர்களின் வசதி கருதி முழுமையாக நவீன மயப்படுத்தப்பட்ட ஊடக மத்திய நிலையம் இன்று சபாநாயகர் கரு ஜயசூரியவினால் திறந்து வைக்கப்பட்டது.\nசர்வதேச முதியோர், சிறுவர் தின நிகழ்வுகள்\nயாழ்ப்பாணம் - இருபாலை தெற்கு கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச முதியோர் மற்றும் சிறுவர் தின நிகழ்வுகள் நே...\nநாணயம் 'TRADE FORUM 2019' வர்த்தக ஆய்வரங்கு\nநாணயம் 'TRADE FORUM 2019' வர்த்தக ஆய்வரங்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி மாலை 3.00 மணி தொடக்கம் 7.மணி வரை CI...\nபாராளுமன்ற ஊடக மத்திய நிலையத்தை திறந்து வைத்த சபாநாயகர்\nபாராளுமன்ற அறிக்கையிடலில் ஈடுபடும் ஊடகவியலாளர்களின் வசதி கருதி முழுமையாக நவீன மயப்படுத்தப்பட்ட ஊடக மத்திய நிலையம் இன்று...\nகிளிநொச்சியில் தமிழர் பண்பா���்டு பெருவிழா\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் ஏற்பாட்டில் தமிழர் பண்பாட்டு பெருவிழா சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. கரைச்சி பிரதேச...\nமன்னார் ஆயரின் பங்கேற்றலுடன் கருத்தமர்வு\n'உலகியல் அமைப்பைக் கிறிஸ்துவில் புதுப்பித்தல்' எனும் தொனிப்பொருளில் பொது நிலையினருக்கு மன்னார் மறை மாவட்ட குடும்ப நலப்...\nதினத்தந்தி குழுமம் - வீரகேசரி மற்றும் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனை இணைந்து வழங்கும் மருத்துவ கண்காட்சி\nதினத்தந்தி குழுமம், வீரகேசரி ஆகியோர் இணைந்து ‘மெட் டெஸ்டினேஷன் இந்தியா எக்ஸ்போ-2019‘ என்ற மருத்துவ கண்காட்சியை கொழும்பில...\nமலை­யகக் கல்வி அபி­வி­ருத்தி மன்றம், வீர­கே­சரி இணைந்து நடத்தும் வதி­விட பயிற்சிப் பட்­டறை\n2020 ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் நடை­பெ­ற­வுள்ள “இலங்கை நிர்­வாக சேவை” போட்டிப் பரீட்­சைக்குத் தோற்­ற­வுள்ள நுவ­ரெ­லியா ம...\nஉணர்வுபூர்வமாக இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்\nதியாக தீபம் திலீபனின் 32ஆவது ஆண்டு நினைவேந்தலில் 12ஆம் நாளான இறுதிநாள் நிகழ்வுகள் இன்று நல்லூரில் அமைந்துள்ள நினைவுத் தூ...\nசிங்கப்பூரில் தமிழ் இசையை வளர்க்கும் கலாமஞ்சரி\nதமிழ் இசையை வளர்க்கும் நோக்கில் கலாமஞ்சரி எனும் அமைப்பு கடந்த ஆண்டு சிங்கப்பூரில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.\n5 நாட்கள் இடம்பெறவுள்ள தேசிய முத்திரை கண்காட்சி\n145 ஆவது சர்வதேச தபால் தினத்தை முன்னிட்டு தேசிய முத்திரை கண்காட்சி எதிர்வரும் ஒக்டோபர் 5 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை...\nசிறந்த சேவையாற்றியே மக்களாணையினை கோருகின்றேன் : கோத்தா\nமிலேனியம் சவால் ஒப்பந்தம் விவகாரத்தில் மங்கள சமரவீர தன்னிச்சையாக செயற்படுகிறார் - ரத்ன தேரர் சாடல்\nஇறைச்சிக்கடை வேண்டுமா தொழில் பேட்டைகள் வேண்டுமா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் - பிரதமர்\nஒற்றையாட்சி குறித்து மகா சங்கத்தினருக்கு சஜித் தெளிவுப்படுத்தியுள்ளார் : சம்பிக\nவாக்களிப்பின் பின்னர் நாட்டு மக்களுக்கு ஜனாதிபதியின் விசேட உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665726.39/wet/CC-MAIN-20191112175604-20191112203604-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}