diff --git "a/data_multi/ta/2019-43_ta_all_0562.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-43_ta_all_0562.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-43_ta_all_0562.json.gz.jsonl" @@ -0,0 +1,451 @@ +{"url": "http://news.chennaipatrika.com/post/Sri-Lankan-Navy-arrests-nine-Indian-fishermen", "date_download": "2019-10-17T10:59:54Z", "digest": "sha1:EIV3RGLOEY4TRGMRC6D752WQASDZHAF3", "length": 8109, "nlines": 145, "source_domain": "news.chennaipatrika.com", "title": "Sri Lankan Navy arrests nine Indian fishermen - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகைதிகள் ஊர் திரும்ப இந்திய தொழிலதிபர் உதவி\nஅடுத்த ஆண்டு ரிமோட் கன்ட்ரோல் மூலம் ஹெலிகாப்டர்களை...\nஉலகிலேயே அதிக மதிப்புடைய செருப்பு அறிமுகம்\nஅமெரிக்கா வாழ் இந்தியர் அபிஜித் பானர்ஜி உட்பட...\nஇனிப்பு மிகுந்த பானங்கள் விளம்பரத்துக்கு தடை\nநாட்டிலேயே தூய்மையான மருத்துவமனை பட்டியலில் ஜிப்மர்...\nபட்டாசு உற்பத்தியாளர்கள் முன்வைத்த கோரிக்கை உச்ச...\nஜம்மு-காஷ்மீரில் மீண்டும் போஸ்ட்பெய்ட் செல்போன்...\nமுக்கிய விமான நிலையங்களில் ஏர் இந்தியா விமானங்களுக்கு...\nஅரசு ஊழியர்களு தீபாவளி போனஸ் ; தமிழக அரசு அறிவிப்பு\nஊதிய உயர்வு கேட்டு அரசு மருத்துவர்கள் அக். 25...\nபிரேக் பிடிக்காத லாரி சக்கரத்தில் கல்வைத்தபோது...\nதீபாவளி பண்டிகை.. நெல்லை, நாகர்கோவில், கோவைக்கு...\nடி.என்.பி.எல்.லால் ஏராளமான வீரர்களுக்கு வாய்ப்பு...\nஉலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி சூப்பர்...\n700 கோல்கள். உலகையே அதிரவைத்த ரொனால்டோவின் புதிய...\nபுதிய பிசிசிஐ தலைவராகிறாரா முன்னாள் கேப்டன் சௌரவ்...\nகேப்டன் பொறுப்புணர்வால் தான் என்னால் சாதிக்க...\nஅமேசான், பிளிப்கார்ட் சலுகை விற்பனையில் விதிமீறல்\nRBI லக்‌ஷ்மி விலாஸ் வங்கிக்கு ரூ. 1 கோடி அபராதம்...\nபிஎம்சி வங்கியில் ரூ.40 ஆயிரம் வரை பணம் எடுக்க...\nஐடி பங்குகளின் சரிவினால் சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும்...\nகணவனை கொடூரமாக கொன்ற மனைவி\nகோவா மாநிலம் தெற்கு கோவா மாவட்டத்தைச் சேர்ந்த பாசுராஜ் பாசு தனது மனைவி கல்பனா பாசு...\nஅமேசான், பிளிப்கார்ட் சலுகை விற்பனையில் விதிமீறல்\nகைதிகள் ஊர் திரும்ப இந்திய தொழிலதிபர் உதவி\nடி.என்.பி.எல்.லால் ஏராளமான வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது...\nசென்னையில் நள்ளிரவு முதல் பரவலாக மழை\nஅரசு ஊழியர்களு தீபாவளி போனஸ் ; தமிழக அரசு அறிவிப்பு\nஅமேசான், பிளிப்கார்ட் சலுகை விற்பனையில் விதிமீறல்\nகைதிகள் ஊர் திரும்ப இந்திய தொழிலதிபர் உதவி\nடி.என்.பி.எல்.லால் ஏராளமான வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது...\nசென்னையில் நள்ளிரவு முதல் பரவலாக மழை\nஅரசு ஊழியர்���ளு தீபாவளி போனஸ் ; தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/31_178678/20190606182259.html", "date_download": "2019-10-17T11:47:42Z", "digest": "sha1:U67DB2R3AD2UVWOH7NOXMDPFFVQZSBGV", "length": 6000, "nlines": 63, "source_domain": "nellaionline.net", "title": "பஸ் படியிலிருந்து தவறி விழுந்து மாணவி படுகாயம்", "raw_content": "பஸ் படியிலிருந்து தவறி விழுந்து மாணவி படுகாயம்\nவியாழன் 17, அக்டோபர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)\nபஸ் படியிலிருந்து தவறி விழுந்து மாணவி படுகாயம்\nகுருவிகுளம் பகுதியில் பஸ் படியிலிருந்து தவறி விழுந்து மாணவி படுகாயம் அடைந்தார்.\nதிருநெல்வேலி மாவட்டம் குருவிகுளம் அருகே மேலநாச்சியார்குளம் பகுதியினை சேர்ந்தவர் கனகமணி என்பவரது மகள் குமுதா (16).பிளஸ் 1 படித்து வரும் இவர் தினசரி பள்ளிக்கு பஸ்சில் சென்று திரும்புவது வழக்கம். சம்பவத்தன்று பள்ளி சென்று திரும்பும் போது படிக்கட்டில் பயணம் செய்த இவர் திடீர் மயக்கம் ஏற்பட்டதன் காரணமாக படியிலிருந்து தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இது குறித்து குருவிகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். படுகாயம் அடைந்த மாணவி சங்கரன்கோவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nடெங்கு ஒழிப்பு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் : தென்காசி நகராட்சி ஆணையாளர் கோரிக்கை\nதிருநெல்வேலியில் அதிமுக 48வது ஆண்டு தொடக்க விழா\nஉவரி அருகே பலாத்காரம் செய்து மாணவி படுகொலை \nகுற்றாலம் சித்திரசபையில் பச்சைசாத்தி தாண்டவ தீபாராதனை\nகூடங்குளம் முதலாவது அணு உலையில் மின் உற்பத்தி தொடக்கம்\nகாவல் நிலையங்களில் சீமான் மீது காங்கிரஸ் புகாா்\nபெண்ணை வெட்டியதாக தொழிலாளி கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-17T11:24:10Z", "digest": "sha1:SGJBRXSDLDT2ID55J5DFPUUT4O4YIRRH", "length": 4314, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஜப்பான்", "raw_content": "\nஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்\nஅடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\nசென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்\nஒலிம்பிக் ஹாக்கிப் போட்டியில், ஜப்பான் அணியுடனான ஆட்டத்தை இந்திய மகளிர் அணி சமன் செய்தது\nகபாலி வசனத்தை கலக்கலாக பேசிய ஜப்பான் ரசிகர்\nஒலிம்பிக் போட்டியை வரவேற்கும் விதமாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன\nஒலிம்பிக் ஹாக்கிப் போட்டியில், ஜப்பான் அணியுடனான ஆட்டத்தை இந்திய மகளிர் அணி சமன் செய்தது\nகபாலி வசனத்தை கலக்கலாக பேசிய ஜப்பான் ரசிகர்\nஒலிம்பிக் போட்டியை வரவேற்கும் விதமாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன\n’அட்வைஸ் அடுத்தவங்களுக்கு மட்டுமல்ல...’ சொன்னதைச் செய்த சூர்யா-கார்த்தி\nஇது மழைக்காலம்: இடி, மின்னலில் இருந்து தப்பிப்பது எப்படி..\nமொபைல் ‘ஆப்’பில் கடன் வாங்குபவரா நீங்கள்..\n‘நேற்று இன்ஜினியர்.. இன்று விவசாயி’ - சாதிக்க துடிக்கும் இளம் பெண்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-10-17T11:16:02Z", "digest": "sha1:6M3TEIXBDRHVQIVZ7IOMQLX347CQAEUE", "length": 3628, "nlines": 86, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "அருண் பாண்டியன் | vanakkamlondon", "raw_content": "\nசினிமாஸ்கோப் முதல் 25 நாள் ரகசிய போஸ்டர் வரை | மேக்கிங் ஒஃப் ஊமைவிழிகள்\n`ஊமை விழிகள்’ படம் வெளியாகி 33 ஆண்டுகள் ஆனதையொட்டி, இயக்குநர் அரவிந்தராஜ் விகடனுக்கு அளித்த நேர்காணல்… தமிழ்சினிமாவில் புதிய டிரெண்ட்…\nKiruthika on மீண்டும் உலகம் சுற்றும் பயணத்தில் | மோடி 5 நாடுகளுக்கு தொடர் விஜயம்\nsrirham vignesh on உறவின் தேடல் | சிறுகதை | விமல் பரம்\nகோணேஸ் on அவனும் அவளும் | சிறுகதை | தாமரைச்செல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/sani-peyarchi-2020-23-shani-effects-and-remedies-362156.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-17T10:20:00Z", "digest": "sha1:2T7WMF3SBH6Z7RZLMFI6FYOSSFF7H6GR", "length": 25317, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜென்ம சனி, விரைய சனி, பாத சனி - எந்த சனி உங்களை படுத்தி எடுக்குது - பரிகாரம் | Sani peyarchi 2020-23: Shani effects and remedies - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nஹேமமாலினி கன்னத்தை போல் பளபளவென சாலை... சர்ச்சையில் சிக்கிய ம.பி. அமைச்சர்\nமகாராஷ்டிராவில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி .. சிவசேனாவை மிரட்டும் அமித்ஷா\nஅடடே.. படம் பார்த்தபோது, பெரிய தப்பு பண்ணிட்டீங்களே ஸ்டாலின்.. வட்டம் போட்டு, வாரிய பாஜக\nநானும் மாமாவும் நடிகைகளுடன் ஜாலியாக இருந்தோம்.. ஹீரோயினுக்கு நகை கொடுத்தார்.. சுரேஷ் பரபர தகவல்\n370-ஐ நீக்கியதால் இப்ப காஷ்மீர் அழிச்சிடுச்சா.. இழந்துவிட்டோமா.. பிரதமர் மோடி ஆவேசம்\nsembaruthi serial: செம்பருத்தி சித்தியைவிட நீளும் போலிருக்கிறதே...\nMovies மீண்டும் நட்புக்காக.. ‘ஓ மை கடவுளே’ படத்தில் விஜய் சேதுபதிக்கு இப்படி ஒரு ரோலா\nAutomobiles மலிவு விலையில் லெக்ட்ரோ இ-சைக்கிள் அறிமுகம்: முழுமையான சார்ஜில் எத்தனை கிமீ பயணிக்கலாம் தெரியுமா\nLifestyle தீபாவளி 2019: தடைகள் நீக்கும் எமதீபம் - என்னென்ன பலன்கள் தெரியுமா\nSports இங்கே கால்பந்து வெறும் விளையாட்டல்ல.. அது தான் வாழ்க்கை.. நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணியின் கதை\nTechnology நுபியா ரெட் மேஜிக் 3எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nFinance ரகுராம் ராஜன் & மன்மோகன் காலத்தில் சிங் தான் அரசு வங்கிகள் மோசமாக இருந்தன\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜென்ம சனி, விரைய சனி, பாத சனி - எந்த சனி உங்களை படுத்தி எடுக்குது - பரிகாரம்\nசென்னை: நவ கிரகங்களில் சனி பகவான் கர்மகாரகன். சனி நீதிமான் என்பதால் ஒருவருக்கு சோதனைகளை கொடுத்து அதற்கான படிப்பினைகளை கற்றுக்கொடுப்பார். சனியால் கிடைக்கும் பலன்கள் எந்த அளவிற்கு அதிகமானதோ அதே போல பாதிப்புகளும் அதிகம் இருக்கும் என்பதால்தான் பலரும் பயப்படுகின்றனர். சனி பகவான் ஒருவரின் ஜாதகத்தில் நான்காம் வீட்டில் இருந்தால் அர்த்தாஷ்டம சனியாகவும் ஏழாம் வீட்டில் இருக்கும் போது கண்டச்சனியாகவும் பாதிப்பை ஏற்படுத்துவார். எட்டாம் வீட்டில் சஞ்சரிக்கும் போது அஷ்டம சனியாகவும் பிரச்சினையை தருவார்.\nவிரைய சனி, ஜென்ம சனி, பாத சனி என ஏழரை ஆண்டுகாலம் படுத்தி எடுத்து பல படிப்பினைகளை கற்றுக்கொடுத்து விடுவார். சிலருக்கு சனியின் பாதிப்பு பற்றி தெரியாது. நமக்கு ஏழரை நடக்குதோ என்று அவர்களாகவே நினைத்துக்கொள்வார்கள். சனிபகவானின் பிடியில் நாம் சிக்கியிருக்கிறோம் என்பதை சில அறிகுறிகளை வைத்தே அறிந்து கொள்ளலாம்.\nசனிபகவான் வாகனமான காகம், சனியின் வசிப்பிடங்களாக கருதப்படும் இடங்களை நாம் கடக்க நேரிடும் போது சில பாதிப்புகள் ஏற்படும் அதை வைத்தே நமக்கு சனியால் சில சங்கடங்கள் வரப்போகிறது என்பதை அறியலாம். அதற்கான பரிகாரம் செய்தால் போதும் பாதிப்புகள் படிப்படியாக குறையும்.\nலட்சுமி கடாட்சம் யாருக்கு எங்கே எப்படி கிடைக்கும் - கிருஷ்ணர் சொல்வதை கேளுங்க\nகாகம் ஒருவரை விடாமல் துரத்தும். சாதாரணமாக செல்லும் போதே எச்சம் போடும். சிலரை தலையில் உடம்பில் கொத்தும் அப்போது கோச்சாரப்படி சனி நமக்கும் சங்கடமான நிலையில் இருக்கிறார் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.\nநம் வீட்டு முன்பு திடீரென குப்பைத் தொட்டி முளைக்கும். குப்பை லாரியில் இருக்கும் குப்பை திடீரென உங்கள் மீது விழும். தெரியாமல் மலத்தை மிதித்து விடுவீர்கள். சிலருக்கு ரயிலில் பயணம் செய்யும் போது பாத்ரூம் அருகில் சீட் கிடைக்கும். மூக்கை பிடித்தவாறே பயணிக்க வேண்டியிருக்கும்.\nசனியின் பிடியில் இருப்பவர்கள் சோம்பேறிகளாக இருப்பார்கள். லேட்டாக எழுந்திருப்பார்கள். அசுத்தமானவர்களாக இருப்பார்கள். சுத்தமாக இருக்கமாட்டார்கள். பல் கூட விளக்காமல் காபி குடிப்பார்கள். அடிக்கடி விழுந்து எலும்பில் அடிபடுவார்கள். இவர்கள் எல்லாம் சனியின் பிடியில் சிக்கியிருப்பவர்கள். இதற்கு எளிமையான பரிகாரம் உள்ளது.\nபச்சரிசியை ஒரு கையில் அள்ளி அதை நன்கு பொடி செய்து சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு விநாகரை வணங்க வேண்டும். பிறகு விநாயகரை மூன்று சுற்று சுற்ற வேண்டும். அப்போது ��ையில் உள்ள அரிசியை போட வேண்டும். அதை எறும்புகள் தூக்கி செல்லும். அப்படி தூக்கி சென்றால் நமது பாவங்களில் பெரும்பாலனவை நம்மை விட்டு போய்விடும். வன்னி மரத்தடி விநாயகர் கோவில் என்றால் அது இன்னும் விசேஷம். சனிக்கிழமைகளில் இதை செய்ய வேண்டும்.\nபச்சரிசி மாவை எறும்புகள் தமது மழைக்காலத்துக்காக சேமித்து வைத்து கொள்ளூம். இரண்டரை ஆண்டுகளுக்கு எறும்புக்கு அந்த உணவு போதும். இதை முப்பத்துமுக்கோடி தேவர்கள் பார்த்து கொண்டிருப்பார்கள். இரண்டரை ஆண்டுக்கு ஒரு முறை கிரக நிலை மாறும். அப்போது பரிகாரம் வலுவிழந்து விடும். எனவே நாம் அடிக்கடி பச்சரிசி மாவை எறும்புக்கு உணவாக போட வேண்டும். ஒரு எறும்பு சாப்பிட்டால் 108 ஏழைகள் சாப்பிட்டதற்கு சமம். இதன் மூலம் இந்த பரிகாரத்தின் மகத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம். இந்த பரிகாரத்தை அடிக்கடி செய்தால் சனிபகவான் தொல்லையில் இருந்து தப்பிக்கலாம்.\nவிநாயகரின் திருவுருவ படம் மற்றும் சனி பகவானின் இரும்பு உருவம் கொண்ட படத்தை வைத்து பூஜை செய்யலாம். வீட்டில் விளக்கை ஏற்றி முதலில் முதற்கடவுள் கணேசனை வணங்கி வழிபாட்டை தொடங்கிய பின் கருப்பு எள்ளை சனி பகவானுக்கு படைக்க வேண்டும். பின் மலர்களை சமர்பித்து சிவன் மற்றும் ஹனுமானை வழிபட வேண்டும். பூஜையின் முடிவில் சனி காயத்திரி மந்திரத்தை 21முறை பாராயணம் செய்ய வேண்டும். பிரசாதம் படைத்து ஆரத்தி காட்ட வேண்டும். நாள் முழுவதும் விரதம் இருந்து மாலையில் இதே பூஜையை செய்ய வேண்டும். விரதத்தை மாலையில் முடிக்கும் போது அரிசி சாதத்துடன் உளுந்து அல்லது எள் சாதம் சமைத்து சாப்பிட வேண்டும். சனி பூஜை அன்று ஒரு பிராமணருக்கு இரும்பை தானமாக வழங்கினால் மிகவும் நல்லது. பூஜையின் இறுதி நாளில் அனுமான்,சிவன் மற்றும் சனி பகவான் கோயிலுக்கு சென்று வணங்கி வழிபட்டு வர சனியினால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.\nசனிக்கிழமை அசைவ உணவு கண்டிப்பாக சாப்பிடக் கூடாது. தினமும் காகத்திற்கு எள் கலந்த சாதம் வைக்கவும். சனிக்கிழமை தோறும் பகவானுக்கு இரும்பு அகல் விளக்கில் நல்லெண்ணையில் தீபம் ஏற்றி வழிபடவும். கருங்குவளை மலர்களால் சனி பகவானுக்கு அர்ச்சனை செய்து வரலாம். வன்னி மர இலைகளை மாலைகளாகத் தொடுத்து சிவபெருமானுக்கு சனிக்கிழமை தோறும் சாற்றி வணங்கி வழிபடவும். ச���ிக்கிழமை தோறும் நல்லெண்ணை குளியல் செய்தால் கெடுதல் குறையும். விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபடலாம்.\nஅனுமாரை வழிபட சனி பகவானால் ஏற்படும் தொல்லைகள் குறையும். ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால வேளையில் கால பைரவரை வணங்கலாம்.\nதேய்விறை அஷ்டமி நாளில் கால பைரவரை வணங்கலாம். அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்கு உதவிகளைச் செய்யலாம்.\nஏழை மாணவர்களின் கல்வி கட்டணம், படிப்பு செலவுக்கு உதவலாம். சனி பிரதோஷ வழிபாடு செய்வது சிறந்தது. அன்னதானத்திற்கு உதவி செய்யலாம்.\nசித்தர்களின் பீடங்கள், ஜீவ சமாதி பீடங்களுக்கு சென்று வணங்கி வழிபடலாம். உடல் ஊனமுற்றவர்களுக்கு, விதவைகளுக்கு உதவி செய்யுங்கள்.\nதினமும் ராம நாமம் ஜெபித்து வந்தால் சனிபகவானின் தொல்லையிலிருந்து தப்பிக்கலாம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் saturn transit 2020 செய்திகள்\nசனிப்பெயர்ச்சி 2020-23: மகர லக்னத்திற்கு ஜென்ம சனி - ஏழரை சனி\nசனிப்பெயர்ச்சி 2020-23: நாக்கில் சனி தனுசு லக்னகாரர்கள் வாக்கில் கவனம்\nசனிப்பெயர்ச்சி 2020-23: விருச்சிக லக்னகாரர்களுக்கு ஏழரை முடிந்து நல்லகாலம் பிறக்குது\nசனிப்பெயர்ச்சி 2020: ஏழரை சனியால் பாதிப்பா நள சரித்திரம் படிங்க பாதிப்பு நீங்கும்\nசனிப்பெயர்ச்சி 2020-23: துலாம் லக்னகாரர்களுக்கு யோகம் தரும் சனி பகவான்\nசனிப்பெயர்ச்சி 2020-23: கன்னி லக்னகாரர்களுக்கு கஷ்டங்களை தீர்க்கும் சனிபகவான்\nசனிப்பெயர்ச்சி 2020-23: சிம்ம லக்னகாரர்களுக்கு விபரீத ராஜயோகம் தரும் சனிபகவான்\nசனிப்பெயர்ச்சி 2020-23: கடக லக்னகாரர்களுக்கு சச மகா யோகம் தரும் களத்திர சனி - பரிகாரங்கள்\nசனிப்பெயர்ச்சி 2020-23: மிதுன லக்னகாரர்களுக்கு அஷ்டமத்து சனியால் விபரீத ராஜயோகம்\nசனிப்பெயர்ச்சி 2020-23: ரிஷப லக்னகாரர்களுக்கு பாக்ய சனி வெற்றி மீது வெற்றி\nசனிப்பெயர்ச்சி 2020-23: மேஷ லக்னகாரர்கள் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது\nசனிப்பெயர்ச்சி 2020-23: ஏழரை சனி காலத்தில் சனிபகவான் சோதனை தருவது ஏன் தெரியுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/first-judgment-coal-scam-case-249973.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-17T11:04:46Z", "digest": "sha1:SAQFCAV2B3URSAH45DZCMAYAELOEQNO2", "length": 17883, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "நிலக்கரி ஊழல் வழ��்கில் முதல் தீர்ப்பு- \"இஸ்பாட்\" இயக்குநர்கள் 2 பேர் குற்றவாளிகள்; 31-ல் தண்டனை | First judgment in coal scam case - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nமுதல்ல அபார்ஷன்.. அப்புறம்தான் கல்யாணம்.. பொய் பேசிய பிசினஸ்மேன்.. ஏமாந்த மாணவி.. தேடுதலில் போலீஸ்\nஅதிமுகவுக்கு ஓட்டுப்போட மாட்டீர்களே... ஏன் இங்கே வந்தீங்க... ராஜேந்திரபாலாஜி அதட்டல்\nதிருவண்ணாமலை அருகே திமுக எம்எல்ஏ இன்பசேகரன் சென்ற கார் விபத்து\nஓடும் ரயிலில்.. சீட்டுக்கு அடியில்.. பதறி போன பயணிகள்.. அதிர்ச்சி அடைந்த போலீஸ்\nவண்டி வண்டியாக கொண்டு வந்து பணத்தை கொட்டுகின்றனர்.. விக்கிரவாண்டியில் கொந்தளித்த கெளதமன்\nஹேமமாலினி கன்னத்தை போல் பளபளவென சாலை... சர்ச்சையில் சிக்கிய ம.பி. அமைச்சர்\nSports யாருக்கும் எதையும் நிரூபிக்கத் தேவையில்லை.. மாஸ் பேட்டி கொடுத்த சென்னையின் எஃப்சி வீரர் ஜிஜி\nMovies பௌவ் பௌவ் என்று குறைத்தாலும் யாரும் கண்டுகொள்ளவில்லை\nLifestyle காலையில் நீங்கள் செய்யும் இந்த செயல்கள் உங்கள் ஆயுளை பாதியாக குறைக்குமாம் தெரியுமா\nFinance பண்டிகை காலத்திலும் நீடித்து வரும் மந்த நிலை.. தீபாவளிக்கு பின்பு தான் சரியாகும்..\nTechnology கூகுள் போட்டோஸ் இல் களமிறங்கிய புதிய சேவை - 'டாக்குமெண்ட் கிராப்'\nEducation ISRO Recruitment 2019: இஸ்ரோ நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..\nAutomobiles பிஎஸ்-6 வாகனங்களுக்கு காத்திருப்பதை விட பிஎஸ்-4 வாகனங்களை வாங்குவதே நல்லது... ஏன் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநிலக்கரி ஊழல் வழக்கில் முதல் தீர்ப்பு- \"இஸ்பாட்\" இயக்குநர்கள் 2 பேர் குற்றவாளிகள்; 31-ல் தண்டனை\nடெல்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் முறைகேட்டு வழக்குகளில் முதல் தீர்ப்பை டெல்லி சிறப்பு நீதிமன்றம் வழங்கியுள்ளது. ஜார்கண்ட் இஸ்பாட் நிறுவன இயக்குநர்கள், ஆர்.எஸ்.ருங்டா, ஆர்.சி.ருங்டா ஆகியோர் இவ்வழக்கில் குற்றவாளிகள் என டெல்லி சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.\nபிரதமராக மன்மோகன் சிங் இருந்த போது நிலக்கரி சுரங்க ஒதுக்கீட���டில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக உச்ச நீதிமன்ற வழிக்காட்டுதலின்பேரில் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.\nஇவ்வழக்குகளை விரைந்து விசாரிக்க நீதிபதி பரத் பராஷரைக் கொண்ட டெல்லி தனி நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இவற்றில் ஜார்கண்ட் இஸ்பாட் நிறுவனம் மீதான வழக்கும் ஒன்று. இதன் இயக்குநர்கள் ஆர்.எஸ்.ருங்டா, ஆர்.சி.ருங்டா ஆகியோர் மீது தவறான தகவல்கள் மற்றும் ஜோடிக்கப்பட்ட ஆவணங்களை சமர்ப்பித்து சுரங்க ஒதுக்கீடு பெற்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் நிலக்கரித்துறை அமைச்சர் தாசரி நாராயண ராவ் ஆகியோருக்கு சம்மன் அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்து விட்டது.\nஇந்த வழக்கின் விசாரணை முடிவடைந்தநிலையில், இன்று இவ்வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. கிரிமினல் சதி, மோசடி ஆகியவற்றில் ஈடுபட்டதால் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜார்கண்ட் இஸ்பாட் நிறுவன இயக்குநர்கள், ஆர்.எஸ்.ருங்டா, ஆர்.சி.ருங்டா ஆகியோர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்த நீதிபதி, இருவருக்கும் அளிக்கப்பட்டுள்ள ஜாமீனை ரத்துசெய்து சிறையில் அடைக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.\nகுற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்க சட்டம் வகை செய்துள்ள நிலையில் இருவருக்குமான தண்டனை வரும் 31-ந் தேதி அறிவிக்கப்பட உள்ளது.\nநாட்டை உலுக்கிய நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் வழங்கப்பட்ட முதலாவது தீர்ப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் coal scam செய்திகள்\nநிலக்கரி சுரங்க ஊழல்.. குப்தா உள்ளிட்ட 6 பேரின் தண்டனை விவரம் இன்று அறிவிப்பு\nநிலங்கரி ஊழல்: ஜார்கண்ட் மாஜி முதல்வர் மதுகோடாவுக்கு 3 ஆண்டு ஜெயில் - ரூ.25 லட்சம் அபராதம்\nநிலக்கரி சுரங்க முறைகேடு: ஜார்க்கண்ட் மாஜி முதல்வர் மதுகோடா குற்றவாளி- சிபிஐ கோர்ட் தீர்ப்பு\nநிலக்கரி சுரங்க ஊழல்: ரதி ஸ்டீல் நிறுவன அதிகாரிகள் 2 பேருக்கு 3 ஆண்டு சிறை- சிபிஐ கோர்ட்\nநிலக்கரி சுரங்க ஊழல்: ரதி ஸ்டீல் நிறுவன அதிகாரிகள் 3 பேர் குற்றவாளிகள்- சிபிஐ கோர்ட் தீர்ப்பு\nபாஸ்போர்ட்டுக்காக என்னை நெருக்கிய காங். தலைவர், அம்பலப்படுத்துவே��்- பரபர சுஷ்மா\nநிலக்கரி ஊழல்: சிபிஐ கோர்ட் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மன்மோகன் சிங் மனு\nநிலக்கரி சுரங்க ஊழல் வழக்கு: மன்மோகன்சிங்கிடம் சி.பி.ஐ. விசாரணை\nநிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு: மன்மோகன்சிங்கிடம் சி.பி.ஐ. விரைவில் விசாரணை\nநிலக்கரிச் சுரங்க முறைகேடு: ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மது கோடா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nநிலக்கரிச் சுரங்க ஊழல் வழக்கில் மன்மோகன்சிங்கை ஏன் விசாரிக்கவில்லை சிபிஐக்கு சிறப்பு கோர்ட் கேள்வி\nசி.பி.ஐ. நற்பெயரை காக்கவே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன்: ரஞ்சித் சின்ஹா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoal scam நிலக்கரி ஊழல் ஜார்க்கண்ட்\nஅவங்களுக்கு இப்போ நான்தான்.. எனக்கென்று இனம், மண், மொழி இருக்கு.. காங்கிரஸுக்கு எதுவுமில்லை.. சீமான்\nசாதி வன்மத்தை எதிர்க்கும் துணிச்சல்காரன் அசுரன்.. வெற்றிமாறன், தனுஷுக்கு ஸ்டாலின் பாராட்டு\nமெதீனாவில் பயங்கர விபத்து.. பஸ் விபத்துக்குள்ளாகி 35 பேர் தீயில் எரிந்து பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/new-york/nasa-s-mars-insight-the-ultimate-mission-heads-6-30-minutes-of-terror-335084.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-17T10:51:40Z", "digest": "sha1:EU7QM74PKEHRC7W6NR2RA6GQJLG73EZR", "length": 20966, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாசாவின் ரூ.5000 கோடி பட்ஜெட்டை தீர்மானிக்கும் அந்த 6.30 நிமிடம்.. செவ்வாயை நெருங்கிய இன்சைட் ரோபோ! | NASA's Mars InSight: The Ultimate mission heads for '6.30 minutes of terror' - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நியூயார்க் செய்தி\nமுதல்ல அபார்ஷன்.. அப்புறம்தான் கல்யாணம்.. பொய் பேசிய பிசினஸ்மேன்.. ஏமாந்த மாணவி.. தேடுதலில் போலீஸ்\nஅதிமுகவுக்கு ஓட்டுப்போட மாட்டீர்களே... ஏன் இங்கே வந்தீங்க... ராஜேந்திரபாலாஜி அதட்டல்\nதிருவண்ணாமலை அருகே திமுக எம்எல்ஏ இன்பசேகரன் சென்ற கார் விபத்து\nஓடும் ரயிலில்.. சீட்டுக்கு அடியில்.. பதறி போன பயணிகள்.. அதிர்ச்சி அடைந்த போலீஸ்\nவண்டி வண்டியாக கொண்டு வந்து பணத்தை கொட்டுகின்றனர்.. விக்கிரவாண்டியில் கொந்தளித்த கெளதமன்\nஹேமமாலினி கன்னத்தை போ���் பளபளவென சாலை... சர்ச்சையில் சிக்கிய ம.பி. அமைச்சர்\nFinance பண்டிகை காலத்திலும் நீடித்து வரும் மந்த நிலை.. தீபாவளிக்கு பின்பு தான் சரியாகும்..\nTechnology கூகுள் போட்டோஸ் இல் களமிறங்கிய புதிய சேவை - 'டாக்குமெண்ட் கிராப்'\nEducation ISRO Recruitment 2019: இஸ்ரோ நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..\nAutomobiles பிஎஸ்-6 வாகனங்களுக்கு காத்திருப்பதை விட பிஎஸ்-4 வாகனங்களை வாங்குவதே நல்லது... ஏன் தெரியுமா\nMovies மீண்டும் நட்புக்காக.. ‘ஓ மை கடவுளே’ படத்தில் விஜய் சேதுபதிக்கு இப்படி ஒரு ரோலா\nLifestyle தீபாவளி 2019: தடைகள் நீக்கும் எமதீபம் - என்னென்ன பலன்கள் தெரியுமா\nSports இங்கே கால்பந்து வெறும் விளையாட்டல்ல.. அது தான் வாழ்க்கை.. நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணியின் கதை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாசாவின் ரூ.5000 கோடி பட்ஜெட்டை தீர்மானிக்கும் அந்த 6.30 நிமிடம்.. செவ்வாயை நெருங்கிய இன்சைட் ரோபோ\nசெவ்வாயில் இன்று கால் பதிக்கிறது இன்சைட் ரோபோட்\nநியூயார்க்: செவ்வாய் கிரகத்திற்கு நாசா அனுப்பி இருக்கும் இன்சைட் ரோபோட் செவ்வாயில் தரையிறங்க 6.30 நிமிடங்கள் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது.\n'உன் செவ்வாயில் உள்ளதடி எனது ஜீவன்'' என்று அமர்க்களம் அஜித் போலத்தான் தற்போது நாசா பாடிக்கொண்டு இருக்கிறது. இப்போது நாசாவின் மொத்த உயிரும் செவ்வாய் கிரகத்தில்தான் உள்ளது.\nநாசா செவ்வாய்க்கு அனுப்பிய இன்சைட் ரோபோட் இன்று நள்ளிரவில் அங்கு தரையிறங்க உள்ளது. இன்று இரவு தரையிறங்கும் அந்த ரோபோட், மிக முக்கியமான 6 நிமிடங்களை கடக்க வேண்டி இருக்கிறது.\nஇந்த இன்சைட் தற்போது செவ்வாய் கிரகத்தில் இருந்து 10 மணி நேர தொலைவில் இருக்கிறது. இந்த நேரத்தை அதிகரிக்க நாசா திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் செவ்வாயில் இன்சைட் ரோபோவை இறக்க கூடுதலாக இரண்டு மணி நேரம் கூட ஆகலாம். ஆனால் இன்று நள்ளிரவிற்குள் கண்டிப்பாக இன்சைட் செவ்வாயில் இறக்கப்படும்.\nசெவ்வாயின் வடக்கு பகுதியில்தான் இந்த ரோபோட் களமிறங்க உள்ளது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் நாசா ஏற்கனவே அனுப்பி இருக்கும் க்யூரியாசிட்டி ரோவருக்கு இது பங்காளி போல கொஞ்சம் தொலைவில் தனியாக நின்று ஆராய்ச்சி செய்யும். இது செவ்வாயில் இறக்கப்படும் பகுதியின் பெயர் எல்சியம் பிலானிசியா.\nஇத���ல் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் பூமிக்கும் செவ்வாய்க்கும் இடையே இன்சைட் அனுப்பும் தகவல்கள் கடக்கும் தூரம் 146 மில்லியன் கிலோ மீட்டர் ஆகும். இதனால் இன்சைட் அனுப்பும் தகவல்கள் நாசா மையத்திற்கு வர 8 நிமிடங்கள் காலதாமதம் ஆகும். இன்சைட்டுக்கு என்ன ஆனாலும் அது 8 நிமிடத்திற்கு பின்தான் நாசாவிற்கு தெரிய வரும்.\nஇந்த இன்சைட் செவ்வாயில் இறங்க எடுத்துக் கொள்ளும் நேரம் 7 நிமிடங்கள் என்று பொதுவாக கூறப்படுகிறது. ஆனால் சரியாக செவ்வாயில் இறங்க எடுக்கப்படும் நேரம் 6.30 நிமிடங்கள் ஆகும். அதாவது செவ்வாய்க்குள் நுழைவது, செவ்வாயில் மெதுவாக பறப்பது, கடைசியாக செவ்வாயில் இறங்குவது ஆகிய மூன்று முக்கியமான கட்டங்களை இது கடக்க வேண்டும்.\nஇது ஏன் முக்கியம் என்றால், தற்போது இன்சைட் பல மில்லியன் வேகத்தில் பயணித்துக் கொண்டு இருக்கிறது. இது செவ்வாய்க்கு அருகே சென்றவுடன் வேகமும் குறைக்கப்படும். அதன்பின்தான் செவ்வாயின் வளிமண்டலத்திற்குள் கொண்டு செல்லப்படும். அப்போதுதான் இன்சைட் உடைந்து நொறுங்காமல் இருக்கும்.\nசெவ்வாயின் வளிமண்டலத்திற்குள் சென்ற பின் வேகம் இன்னும் குறைக்கப்படும். ஒரு புள்ளிக்கு மேல் மனிதர்கள் நடக்கும் வேகத்திற்கு இந்த இன்சைட் வேகத்தை குறைக்கும். அதன்பின் அதைவிட வேகம் குறைக்கப்பட்டு, பின் தரையில் இறக்கப்படும். இது மொத்தமும் நடக்க 6.30 நிமிடங்கள் ஆகும். இதை நாசா ''டெர்ரர் டைம்'' என்று அழைக்கிறது. இந்த 6.30 நிமிடங்கள்தான் நாசாவின் 5000 கோடி ரூபாய் பட்ஜெட் திட்டத்தில் மிக முக்கியமான நிமிடங்கள் ஆகும்.\nஒரு கையில் சிகரெட்.. மறுகையில் அசால்டாக பிறந்த குழந்தை.. வைரல் வீடியோவால் கைதான அம்மா\nநியூயார் கிளப்பில் சரமாரி துப்பாக்கிச்சூடு.. 4 பேர் பலி\nசம்பளம் கொடுக்கவே காசு இல்லை.. கடும் நிதி நெருக்கடி.. கஜானா காலியாகும் நிலையில் ஐநா சபை\nசிங்கப் பெண்ணே.. சிங்கப் பெண்ணே.. லயன் கிங் முன்னாடி போய் டான்ஸ் போட்ட பெண்\nஎன்னா ஐடியா.. இப்டி ஒரு சிஸ்டர் நமக்கில்லையே.. அமெரிக்கப் பெண்ணை பார்த்து ஏங்கும் நெட்டிசன்கள்\nஐநாவில் ஆவேசமாக பேசிய இம்ரான் கான்.. உடனே இந்திய அதிகாரி விதிஷா மைத்ரா கொடுத்த சூப்பர் பதிலடி\nஜம்மு காஷ்மீர் பிரச்சனை.. போர் மூண்டால்.. ஐநா சபையில் இந்தியாவை கடுமையாக எச்சரித்த இம்ரான்கான்\nஎன்ன செய்ய டங் ஸ்லிப் ஆயிட்டு.. பிரதமர் மோடியை இந்திய ஜனாதிபதினு அழைத்த இம்ரான் கான்\nதீவிரவாதத்திற்கு மதம் கிடையாது.. விடுதலை புலிகளை முன்வைத்து ஐநாவில் இம்ரான் கான் பேச்சு\nயாதும் ஊரே யாவரும் கேளீர்.. ஐ.நா.சபையில் உலகத்துக்கே அருமையான கருத்தை தமிழில் பேசிய மோடி\nஉலகம் தீவிரவாதத்திற்கு எதிராக ஓரணியில் நிற்க வேண்டும். ஐ.நா. சபையில் பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு\nகாஷ்மீர்:கட்டுப்பாடுகளை தளர்த்தி தடுப்பு காவலில் உள்ளோரை விடுதலை செய்ய அமெரிக்கா வலியுறுத்தல்\nஅமெரிக்கா கோபம் பற்றி எங்களுக்கென்ன.. நியூயார்க்கில் ஈரான் அதிபரை சந்தித்து பேசிய மோடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmars nasa rocket newyork செவ்வாய் நாசா ராக்கெட் நியூயார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-17T11:35:13Z", "digest": "sha1:7RNMI5K3R2GJBA3RCPZIROFWGESPTAJM", "length": 8640, "nlines": 157, "source_domain": "tamil.oneindia.com", "title": "முதியோர்: Latest முதியோர் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுதிதாக 5 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை.. முதல்வர் அறிவிப்பு.. விண்ணப்பிப்பது எப்படி\nஹலோ தாத்தா, பாட்டிம்மா எப்படி இருக்கீங்க.. கோவை போலீஸின் சபாஷ் திட்டம்.. புது உறவு பாலம்\n85 வயது மூதாட்டியை நேரில் சென்று சந்தித்து உதவித்தொகை வழங்கி, உணவு பரிமாறிய கரூர் கலெக்டர்\nசென்னை, வேலூரைத் தொடர்ந்து திண்டுக்கல் அருகே ஜோசப் முதியோர் இல்லத்தில் அதிகாரிகள் ஆய்வு\nகாஞ்சிபுரம் கருணை இல்ல முதியவர்கள் மரணம் தொடர்பான விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை தேவை: சீமான்\nமுதியவர்கள் கொலை விவகாரம்: மீண்டும் காஞ்சிபுரம் கருணை இல்லத்தில் கோட்டாச்சியர் தலைமையில் ஆய்வு\nமுதியோர்களை குழந்தைகளாக பார்த்துக்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்.. அசத்தும் காவல்துறை அதிகாரி\nசிங்கப்பூரில் முதியோர்களை போற்றிய குடும்ப தினம்\nவங்கிகளில் இன்று முதியவர்கள் மட்டுமே பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியும் \nபல்லு இல்லாட்டியும் பரவாயில்லை... பான் கார்டு இருக்கணும் பாட்டி- \"ஓ.ஏ.பி\" வாங்கும் முதியோர் நிலை இது\nமுதியோரை மிதிப்பதில் பெங்களூர் முதலிடம், மதிப்பதில் டெல்லி டாப்\nஉதவி தொகை ���ிறுத்தத்தால் பட்டினியில் வாடும் முதியோர்கள்\nஅக்டோபர் 1-இன்று சர்வதேச முதியோர் தினம்\nமுதியவர்கள் தலையிடாமை தத்துவத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் - சுகிசிவம்\nயுஎஸ் மருத்துவமனையில் 8 பேர் சுட்டுகொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/12/06024137/The-statue-of-Samy-in-the-templeTwo-Govt-Roads-in.vpf", "date_download": "2019-10-17T11:21:56Z", "digest": "sha1:KKAP6OS6AQD6TBVULIC6HWY5HK4A5JJU", "length": 13204, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "The statue of Samy in the temple Two Govt Roads in Govindpadi Tension-police concentration || கோவிலில் சாமி சிலையை வைக்கும் விவகாரம்:கோவிந்தபாடியில் இரு தரப்பினர் சாலை மறியல்பதற்றம்-போலீஸ் குவிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகோவிலில் சாமி சிலையை வைக்கும் விவகாரம்:கோவிந்தபாடியில் இரு தரப்பினர் சாலை மறியல்பதற்றம்-போலீஸ் குவிப்பு + \"||\" + The statue of Samy in the temple Two Govt Roads in Govindpadi Tension-police concentration\nகோவிலில் சாமி சிலையை வைக்கும் விவகாரம்:கோவிந்தபாடியில் இரு தரப்பினர் சாலை மறியல்பதற்றம்-போலீஸ் குவிப்பு\nகொளத்தூர் அருகே கோவிந்தபாடியில் கோவிலில் சாமி சிலையை வைப்பது தொடர்பாக இரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.\nகொளத்தூர் அருகே காவேரிபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது கோவிந்தபாடி. இங்கு பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது. கோவிலுக்கு பூசாரியை நியமிப்பது தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே பிரச்சினை எழுந்தது. இதனிடையே கடந்த ஆண்டு திருவிழா நடத்த இரு தரப்பினரும் முயன்றனர். இதனால் அவர்களுக்கு இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. தொடர்ந்து வருவாய்த்துறையினர் கோவிலை பூட்டி சீல் வைத்தனர்.\nஇதைத்தொடர்ந்து ஒரு தரப்பினர் கோர்ட்டை நாடி கோவிலை திறக்க உத்தரவு பெற்றனர். இதன்படி மேட்டூர் வருவாய்த்துறையினர் கோவிலை திறந்தனர். மேலும் இந்து சமய அறநிலைய துறையின் பூசாரி மூலம் பூஜை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அதே ஊரில் மற்றொரு தரப்பினர் வசம் உள்ள திரவுபதியம்மன் கோவிலில் உள்ள மாரியம்மன் சிலையை எடுத்து, பழமை வாய்ந்த மாரியம்மன் கோவிலில் வைக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் உத்தரவு பெற்றனர்.\nஇந்த உத்தரவை தொடர்ந்து நேற்று மேட்டூர் உதவி கலெக்டர் லலிதா தலைமையில் வருவாய்த்துறையி��ர் மற்றும் போலீசார் திரவுபதியம்மன் கோவிலில் உள்ள மாரியம்மன் சிலையை எடுத்து, அதனை பழமை வாய்ந்த மாரியம்மன் கோவிலில் வைக்க முயன்றனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினர் இடையே மீண்டும் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.\nதொடர்ந்து கோவிந்தபாடியில் இரு தரப்பினரும் மாறி, மாறி மேட்டூர்-மைசூரு ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.அப்போது ஒரு தரப்பினர் சாமி சிலையை வைக்கும் விவகாரத்தில் நாங்கள் மேல்முறையீடு செய்ய உள்ளோம். மேலும் திரவுபதியம்மன் கோவில் சாவியை வைத்துள்ள பூசாரி உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எனவே 2 நாட்கள் கால அவகாசம் வேண்டும் என்று தெரிவித்தனர்.\nஇதைத்தொடர்ந்து வருவாய்த்துறையினர் கால அவகாசம் அளித்து, நாளை (வெள்ளிக்கிழமை) திரவுபதியம்மன் கோவிலில் உள்ள மாரியம்மன் சிலையை, பழமை வாய்ந்த மாரியம்மன் கோவிலில் வைக்கப்படும் என்று வருவாய் துறையினர் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். எனினும் அந்த பகுதியில் பதற்றம் நீடிப்பதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. உசிலம்பட்டி அருகே பிளஸ்-1 மாணவியை பலாத்காரம் செய்து கொன்ற இரட்டை சகோதரர்கள்; விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்\n2. மதுரையில் பயங்கரம்: கள்ளக்காதலனை ஏவி கணவரை கொன்ற பெண்\n3. தம்பதியிடம் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட சிதம்பரம் சப்-இன்ஸ்பெக்டர், காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்; போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு\n4. பெரும்பாக்கத்தில் பயங்கரம் நண்பர்கள் 2 பேர் படுகொலை 6 பேரிடம் விசாரணை\n5. வ���ளிநாட்டு மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய சென்னை தொழில் அதிபர்; தலைமறைவானவரை போலீஸ் தேடுகிறது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2211257", "date_download": "2019-10-17T11:51:06Z", "digest": "sha1:YBTNXJDU7OXWAIFAZVSR6X5WIKFZRDH3", "length": 19070, "nlines": 265, "source_domain": "www.dinamalar.com", "title": "பட்ஜெட்டா அல்லது தேர்தல் அறிக்கையா? : லோக்சபாவில் தம்பிதுரை விளாசல்| Dinamalar", "raw_content": "\nவரலாறு மீண்டும் எழுதப்பட வேண்டும்: அமித்ஷா 16\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக சாஹி 2\n311 இந்தியர்களை நாடுகடத்தும் மெக்சிகோ 6\nவிக்கிரவாண்டி, நாங்குநேரியில் அக்.,21 லீவு\nபொருளாதார நிலைமை: மன்மோகன் புகார் 43\nநதிநீர் பிரச்னை: தமிழகம் குழு அமைப்பு\nமக்கள் பணத்தை கொள்ளையடித்தோருக்கு சிறை: மோடி 37\nதமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மழை வாய்ப்பு\nஅயோத்தி வழக்கு: வக்கீல் ‛‛நாடகம்'' 23\nஉதித்சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமின் 3\nபட்ஜெட்டா அல்லது தேர்தல் அறிக்கையா : லோக்சபாவில் தம்பிதுரை விளாசல்\n'செயல்படுத்திய எல்லா திட்டங்களுமே தோற்றுப் போய்விட்ட நிலையில், மக்களை ஏமாற்றும் வகையில், தேர்தல் அறிக்கை வெளியிடுவதை போல, மத்திய அரசு பட்ஜெட்டை தயாரித்து வெளியிட்டுள்ளது,'' என, அ.தி.மு.க., மூத்த, எம்.பி., தம்பிதுரை குற்றஞ்சாட்டினார். லோக்சபாவில், பட்ஜெட் விவாதத்தில், நேற்று அவர் பேசியதாவது:கடந்த தேர்தலில் தந்த வாக்குறுதியை நிறைவேற்ற தவறியதால், மிக மோசமான தோல்வியை மத்திய அரசு அடைந்துவிட்டது. பண மதிப்பிழப்பால், மக்களின் வாழ்வாதாரமே பறிபோய் கிடக்கிறது.ஜி.எஸ்.டி., விதிப்பால் பாதிக்கப்பட்டது, உற்பத்தி துறையில் சிறந்து விளங்கும் தமிழகம் தான். 'துாய்மை இந்தியா' திட்டமும் தோல்வியே.செயல்படுத்திய அனைத்து திட்டங்களுமே தோற்றுப்போனது என்றால், அது, இந்த அரசில் தான். மாநில அரசின் உரிமைகளை ஒட்டுமொத்தமாக காவு வாங்கும், பா.ஜ., தமிழகத்தை பெரிதும் வஞ்சித்துவிட்டது.இதே தவறை செய்து வந்த காங்கிரஸ், கடைசியில், மாநில கட்சிகளின் தயவை நாட வேண்டிய நிலைக்கு தற்போது வந்துவிட்டது. இதே கதி தான், பா.ஜ.,வுக்கும் நேரிடும்.விவசாயிகளை ஏமாற்றும் வகையில், பட்ஜெட் தயாரித்துள்ளனர். அவர்களது நிலை கருதி, குறைந்தபட்சம், 12 ஆயிரம் ரூபாயாவ���ு தராமல், 6,000 ரூபாயை தருவது சரியல்ல.ஒரு தேர்தல் அறிக்கையை, மத்திய அரசின் பட்ஜெட் எனக்கூறி, தாக்கல் செய்துள்ளனர். இத்தனை வாக்குறுதிகளை, கடந்த ஆண்டுகளில், ஏன் தரவில்லை'தானே' புயலில் துவங்கி, 'கஜா' புயல் வரை, தமிழகம், இயற்கை பேரிடர்களை சந்தித்தபடி இருந்தாலும், எதற்குமே மத்திய அரசு நிவாரண நிதி தரவில்லை.நிவாரண நிதியாக, இதுவரையில், ஒரு பைசா கூட தரவில்லை. இவ்வாறு தம்பிதுரைபேசினார்.\n- நமது டில்லி நிருபர் -'\n'ராஜதர்மத்தை மீறி விட்டார் மோடி'(2)\nவிரக்தியில் பிரதமர் மோடி: அழகிரி(12)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதமிழ்நாட்டு பட்ஜெட் பற்றி பாராளு மன்றத்தில் ஏன் பேசுகிறார்.\nசூப்பர் தம்பிதுரையின் விளாசு விளாசு எனும் பேச்சு அல்ல அல்ல சரியான சவுக்கடி ஏச்சு இத்துணை ஆண்டுகாலம் அமைதி யாயிருந்தாலும் தற்போது தீயாக விளாசிவிடடார் அவர் என்ன முடிவு தற்போது எடுத்துள்ளார் என்பது இதன் மூலம் நன்கு உணரமுடிகிறது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் ��ரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'ராஜதர்மத்தை மீறி விட்டார் மோடி'\nவிரக்தியில் பிரதமர் மோடி: அழகிரி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Politics/7885-tamilisai-in-sabarimalai-protest.html", "date_download": "2019-10-17T10:47:39Z", "digest": "sha1:TZB2FNMUMDCLIW2RJ6BMFMWX7FQMQUWO", "length": 14969, "nlines": 252, "source_domain": "www.hindutamil.in", "title": "ஆந்திரா: கொளுத்தும் வெயிலுக்கு ஒரே நாளில் 207 பேர் உயிரிழப்பு | ஆந்திரா: கொளுத்தும் வெயிலுக்கு ஒரே நாளில் 207 பேர் உயிரிழப்பு", "raw_content": "வியாழன், அக்டோபர் 17 2019\nஆந்திரா: கொளுத்தும் வெயிலுக்கு ஒரே நாளில் 207 பேர் உயிரிழப்பு\nகடலோர ஆந்திரத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் கடுமையான வெயில் கொளுத்தி வருகிறது. வெப்ப காற்று பலமாக வீசுவதால் செவ்வாய்க்கிழமை மட்டும் 207 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கடந்த 4 நாட்களில் மட்டும் 400-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். மாவட்ட கலெக்டர்கள் இது குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும், முழு விசாரணை நடத்தி, இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 1.5 லட்சம் நிதி உதவி வழங்குமாறும் ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது.\nபருவ நிலை மாறுவதால், கடலோர ஆந்திரத்தில் வழக்கத்துக்கு மாறாக வெப்பம் அதிகரித்துள்ளதாக விசாகபட்டினம் வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇதன் காரணமாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஸ்ரீகாகுளம், விஜயநகரம், விசாகப்பட்டினம், கிழக்கு,மேற்கு கோதாவரி, பிரகாசம், கிருஷ்ணா, குண்டூர், நெல்லூர் ஆகிய மாவட்டங்களில் பலத்த அனல் காற்றுடன் வெயில் வாட்டி வருகிறது.\nஇந்த மாவட்டங்களில் காலை 7 மணி முதல் வெப்பம் படிப்படியாக அதிகரித்து இரவு 10 மணி வரை வெப்ப காற்று வீசி வருகிறது. இதனால் மக்கள் வெளியே வரவே அஞ்சுகின்றனர்.\nவிஜயநகரம், ஸ்ரீகாகுளம், விசாகப்பட்டினம், குண்டூர், பிரகாசம் ஆகிய மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக அரசு, தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆயினும் இம்மாவட்டங்களில், முதியோர், குழந்தைகள் என இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் வெப்பம் தாளாமல் இறந்ததாக கூறப்படுகிறது. இதில், செவ்வாய்க்கிழமை மட்டும் 207 பேர் இறந்துள்ளனர்.\nகடந்த 4 நாள்களாக, 42 டிகிரி முதல் 45 டிகிரி வரை வெயில் கொளுத்தி வருகிறது. அக்னி நட்சத்திரம் முடிந்தும் ஜூன் மாதத்தில் மழை பெய்யாமல், வெயில் கொளுத்துவதால், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.\nஇது குறித்து விசாகப்பட்டின வானிலை அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது, கடந்த ஆண்டு அரபிக் கடலில் ஏற்பட்ட புயலே தற்போதைய வெப்பத்துக்கு காரணம். புயலின் போது கடலோர பகுதியில் இருந்த ஈரப்பதம் முழுவதும் மேகத்தில் கலந்துவிட்டது. இதனால், தற்போது இப்பகுதிகளில் வெப்பம் அதிகரித்துள்ளது. இன்னமும் 48 மணி நேரம் வரை இதே நிலை இருக்கும் என தெரிவித்துள்ளனர்.\nகொளுத்தும் வெயில்207 பேர் உயிரிழப்புகடலோர ஆந்திரம்\nசிந்து நதியிலிருந்து பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்கமாட்டோம் என்று...\nமன்மோகன் சிங், ரகுராம் ராஜன் காலத்தில் தான்...\nசாவர்க்கருக்குப் பிறகு கோட்சேவுக்கும் பாரத ரத்னா பரிந்துரை...\nஇந்தியாவுக்கு சொந்தமான நீரை பாகிஸ்தான் பக்கம் செல்லாமல்...\n'என்னை சிறையிலேயே அடைத்து அவமானப்படுத்த சிபிஐ விரும்புகிறது':...\nஇந்து மகா சபா தாக்கல் செய்த வரைபடத்தைக்...\nஎம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் தமிழகத்தில் நடப்பது பொற்கால...\nஇந்திய வரலாறு மீண்டும் எழுதப்பட வேண்டும்: அமித் ஷா விருப்பம்\nஉலகிலேயே அழகான பெண்மணி யார் தெரியுமா\nசிங்கத்தை நேருக்கு நேர் பார்த்து கைகொடுக்க முயன்ற நபர்: டெல்லி வன உயிரியல்...\nபாக்யராஜுக்கும் மணிவண்ணனுக்கும் கத்திச்சண்டை; ’கோபுரங்கள் ச���ய்வதில்லை’ - அப்பவே அப்படி கதை\nஇந்திய வரலாறு மீண்டும் எழுதப்பட வேண்டும்: அமித் ஷா விருப்பம்\nசிங்கத்தை நேருக்கு நேர் பார்த்து கைகொடுக்க முயன்ற நபர்: டெல்லி வன உயிரியல்...\n‘‘உங்கள் தோல்வியை முதலில் பட்டியலிடுங்கள்’’ - மன்மோகன் சிங்குக்கு பியூஷ் கோயல் பதில்\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 370 பிரிவு நீக்கத்தை கேலி செய்தவர்களை வரலாறு கவனிக்கும்:...\nபொறியியல் படிப்புக்கு கீதை கட்டாயம் இல்லை: அமைச்சர் கே.பி.அன்பழகன்\nஎனக்கு ஏதாவது நடந்தால் ஆந்திர மாநிலம் கொந்தளிக்கும்: முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு...\nதெலங்கானா மாநில அரசு விருது பெற்றவர்; தாசில்தார் வீட்டில் ரூ.93.5 லட்சம், 400 கிராம்...\nதெலுங்கு தேசம் தொண்டர்கள் தாக்கப்படுவதை கண்டிக்கிறேன்: ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு...\nஜூன் 26, 2000 - மனித மரபணுவின் மாதிரி வரைபடம் வெளியான நாள்\nஇசையால் இணைந்த விழி இழந்த ஜோடி: பண்ருட்டியில் ஒரு பரவச காதல் திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Temples/2019/03/04075929/1230586/Shivaratri-Temples.vpf", "date_download": "2019-10-17T11:21:25Z", "digest": "sha1:RAGJWP2FQQRDHW53JDMPTL7N2HMLWD6Z", "length": 24381, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "சிவராத்திரி தலங்கள் || Shivaratri Temples", "raw_content": "\nசென்னை 17-10-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசிவராத்திரியோடு தொடர்புடைய தலங்கள் பல உள்ளன. வசதி படைத்தோர் கீழ்க்கண்ட தலங்களுக்கு சென்று வழிபட்டால் மேலும் மேலும் தம் வாழ்க்கையில் உயர்வார்கள் என்பது முக்காலமும் உண்மை.\nசிவராத்திரியோடு தொடர்புடைய தலங்கள் பல உள்ளன. வசதி படைத்தோர் கீழ்க்கண்ட தலங்களுக்கு சென்று வழிபட்டால் மேலும் மேலும் தம் வாழ்க்கையில் உயர்வார்கள் என்பது முக்காலமும் உண்மை.\nசிவராத்திரி தினத்தன்று விரதம் இருந்து அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று தரிசிப்பது நல்லது. அப்பொழுது சிவபெருமானுடைய நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதுவது சிறந்தது. சிவராத்திரியோடு தொடர்புடைய தலங்கள் பல உள்ளன. வசதி படைத்தோர் கீழ்க்கண்ட தலங்களுக்கு சென்று வழிபட்டால் மேலும் மேலும் தம் வாழ்க்கையில் உயர்வார்கள் என்பது முக்காலமும் உண்மை.\nகாஞ்சீபுரம்:- பார்வதி தேவியார் விளையாட்டாக சிவபெரு மானின் கண்களைப் பொத்தியதால் சிவபெரு மானால் சாபம் பெற்று தவம் முழுமை அடையாததால் திர���வண்ணாமலையில் தவம் செய்து இடப்பாகம் பெற்றார். இவ்வரலாற்றை காஞ்சிபுராணம் மிக விரிவாகக் கூறுகிறது. இந்நிகழ்வு சிவராத்திரி அன்று நடந்தது. காஞ்சியின் ஒரு பகுதி உருத்திரச் சோலை எனப்பட்டதாகவும் காஞ்சிபுராணம் கூறுகிறது. காஞ்சியில் எழுந்தருளியுள்ள ஏகாம்பரேஸ்வரரைச் சிவராத்திரி அன்று வழிபட்டு அருளை பெறுவோமாக.\nஸ்ரீசைலம்:- சிவ மகா புராணத் தில் கூறப்பட்ட வேடன் கதை நடந்த இடம் ஸ்ரீசைலம் ஆகும். இங்கே நந்திதேவர் மலை உருவில் வீற்றிருக்கின்றார். காஞ்சியில் மர உருவிலும் திருவண்ணாமலையில் மலை உருவிலும் சிவபெருமான் எழுந்தருளி இருப்பது போல ஸ்ரீசைலத்தில் மலை உருவில் நந்திதேவர் எழுந் தருளியுள்ளார். இத்தலத்தை திருப்பருப்பதம் என்றும் மல்லிகார்ஜுனம் என்றும் சொல்வார்கள். இது 12 ஜோதிர் லிங்கத் தலங்களில் ஒன்று. சிவராத்தி யன்று இங்குள்ள பாதாளகங்கை என்ற தீர்த்தத்தில் நீராடி இறைவனைத் தரிசித்தால் எல்லா நலன்களும் பெற்று இன்பம் அடையலாம்.\nஓமாம்புலியூர்:- சிவபெருமான் பார்வதி தேவிக்கு ஓம் என்னும் பிரணவ மந்திரத் தின் உட்பொருளை உபதேசித்த தலம் ஓமாம் புலியூராகும். சிவமகா புராணத்தில் சொல்லப்பட்ட வேடன் கதை போன்ற ஒரு கதை இங்கும் உண்டு. சிவராத்திரியின் பெருமையை விளக்குகிறது. இந்த ஊரினை பிரணவ வியாக்ரபுரம் என்றும் கூறுவர். சிதம்பரத்திலிருந்து 24 கி.மீ. தொலைவில் இவ்வூர் உள்ளது.\nதிருக்கழுக்குன்றம்:- செங்கல்பட்டுக்கு அருகில் உள்ள ஊர் திருக்கழுக்குன்றமாகும். இவ்வூரை உருத்திரகோடி என்பார்கள். கோடி உருத்திரர்கள் சிவராத்திரி அன்று சிவபூஜை செய்து அருள் பெற்றதால் இது உருத்திரகோடி எனப் பெயர் பெற்றதாம். இக்கோவிலில் சிவராத்திரி தினத்தன்று பூஜை செய்தால் கோடிருந்திரர்கள் பெற்ற அருள் நமக்கு கிடைக்கும்.\nதிருக்காளத்தி:- இங்குள்ள மலைக் கோவிலில் சிவராத்திரி நாளில் தேரில் காளத்திநாதர் பவனி வருகிறார். தேரோட்டம் திருக்கல்யாணம், கிரிவலம், ரிஷப வாகன சேவை முதலிய சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கோகர்ணம், தேவிகாபுரம் ஆகிய சிவத்தலங்களிலும் சிவ ராத்திரி மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. காவிரி கரையில் திருவிசலூர் என்னும் தலம் ஒன்று உள்ளது. இத்தலத்தில் மகா சிவராத்திரி இரவில் அகத்தியர் சுவாமியை பூசித்தார் என்று டாக்டர�� உ.வே.சுவாமிநாதய்யர் கூறியுள்ளார். சிவராத்திரி அன்று கண் விழித்து சிவபுராணம், தேவாரம் முதலிய நூல்களை முற்றோதி எல்லா நலன்களையும் பெற்று பெருவாழ்வு வாழ்வோமாக.\nஹரித்துவாரமங்கலம்:- இங்கு ஸ்ரீபாதாளேஸ்வரர் ஆலயம் உள்ளது. தஞ்சைக்கு கிழக்கே அம்மாப்பேட்டை வழியில் 22 கி.மீட்டர் செல்ல வேண்டும். திருமால் வராக அவதாரத்தில் பாதாளம் செல்லும் பொருட்டு பள்ளம் பறித்த இடமாகும். செருக்கு மிக்கவராகிய வராக மூர்த்தியின் கொம்பை முறித்து சிவபெருமான் ஆபரணமாக தரித்த தலம். சிவஅருள் கிடைக்கும்.\nஸ்ரீபட்டீஸ்வரம்:- ஆலயம் கும்பகோணத்துக்கு தென்மேற்கே ஆவூர் சாலையில் 6 கி.மீட்டர் தூரத்தில் உள்ளது. காமதேனு வின் புதல்வி வழிபட்டதலம் துர்க்கை வெகு பிரசித்தம். விசுவாமித்ரர் பிரம்மரிஷி பட்டம் பெற்ற பதி, சிறு வயதினரான ஞானசம்பந்தரை சிவபெருமான் முத்துப்பந்தல் அமைத்து வரவேற்ற தலம். ஞானசம்பந்தர் தரிசனம் செய்ய நந்திகள் விலகியிருந்த பதி. இத்தலத்தில் வழிபட்டால் தோஷம் நீங்கப்பெறலாம்.\nகும்பகோணம்:- இங்கு ஸ்ரீகும்பேஸ்வரர் ஆலயம் உள்ளது. கும்பகோணம் கோயில் குளம் கொண்டது. கோவிந்த தீட்சிதர் திருப்பணி செய்த பெருமை பெற்ற பதி. பிரளயக் காலத் துக்குப்பின் அமுத குடத்தின் மூக்கு விழுந்த இடமாகும். சிவனிடம் கேட்ட வரம் இங்கு கிடைக்கும்.\nதிருப்புறம்பியம்:- ஸ்ரீசாட்சிநாதேஸ்வரர் ஆலயம், கும்பகோணத்திற்கு வடமேற்கு 10-வது கி.மீட்டரில் அமைந்துள்ளது. பாம்பு கடித்து இறந்து போனவனை ஞானசம்பந்தர், உயிர்ப்பித்த தலமாகும். சிவபெருமான் ஓர் செட்டிப்பெண்ணை அவள் மணக்க இருந்த மாமனை உயர்ப்பித்து அவர்கள் திருமணத்திற்கு சாட்சியாக இருந்த தலம். மதுரை திருவிளையாடல் 64 உடன் தொடர்புடையது.\nசாக்கோட்டை:- குடந்தையில் இருந்து தென்கிழக்கே 4 கி.மீட்டர் தூரத்தில் சாக்கோட்டை ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் ஆலயம் உள்ளது. இது கோட்டை சிவன் கோவில் எனப்படும். பிரளயத்தின்போது உயிர்கள் பாதுகாப்பாக இருந்த கலயம் தங்கிய பதியாகும். இங்கு வழிபட்டால் உடல்நல கோளாறுகள் விலகும்.\nதிருவிடைமருதூர்:- கும்பகோணத்துக்கு வ டகிழக்கே 8-வது கி.மீட்டரில் திருவிடைமருதூர் ஸ்ரீமகாலிங் கேஸ்வரர் ஆலயம் உள்ளது. வரகுண பாண்டியன் பிரம்மஹத்தி தோஷம் நீக்கிய பதி (மதுரை திரு விளையாடலோடு தொடர்பு கொண்ட தலம்) பேய், பைத்தியம், நீங்கும் தலம், மவுனமாக தவம் செய்த மூகாம்பிகை உள்ள பதி. சிவபெருமான் தன்னையே அர்ச்சனை செய்து கொண்ட திருத்தலமாகும்.\nதிருப்பனந்தாள்:- கும்பகோணத்துக்கு வடகிழக்கே 16-வது கி.மீட்டரில் ஸ்ரீதாலவரனேஸ்வரர் ஆலயம் உள்ளது. ஒரு பக்தரின் நிலைக்கு இரக்கப்பட்டு சிவ பெருமானே முடி சாய்த்து மாலை ஏற்ற பதியாகும். சாய்ந்த லிங்கமானது பிற்பாடு குங்கிலியக் கலிய நாயனரால் நிமிர்த்தப்பட்டது. சரிந்த வாழ்வை இத்தல வழிபாடு நிமிரச் செய்யும்.\nசிவராத்திரி | சிவன் கோவில் | கோவில் |\nஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரிட்டனுக்கும் இடையே புதிய பிரெக்ஸிட் உடன்பாடு - போரிஸ் ஜான்சன்\nநிரவ் மோடியின் நீதிமன்றக் காவலை நவம்பர் 11 வரை நீட்டித்தது லண்டன் கோர்ட்\nசென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக ஏபி சாஹி நியமனம்\nபிகில் படத்திற்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு\nஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை ஏற்றது சுப்ரீம்கோர்ட்\nராபர்ட் பயாஸ் பரோல் கோரிய வழக்கில் நவம்பர் 4-ம் தேதிக்குள் தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு- கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்\nஇன்பத்தை வாரி வழங்கும் இங்கிலாந்து துர்க்கை அம்மன் கோவில்\nதேரழுந்தூர் தேவாதிராஜன் பெருமாள் கோவில்\nதிருகண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் கோவில்\nமதுரை கூடலழகர் பெருமாள் கோவில்\nமணலிப்புதுநகர் அய்யா வைகுண்டர் கோவில்\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு - 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\nமேலாடை இன்றி படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர் - தென் கொரிய ‘பாப்’ பாடகி மரணம்\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nடப்பிங் கலைஞரான பிக்பாஸ் பிரபலம்\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nஆர்யாவுடன் இணைந்த பிக்பாஸ் பிரபலம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆல���சனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Election2019/2019/03/15105940/1232307/Shatrughan-Sinha-says-Prime-Minister-Modi-to-resign.vpf", "date_download": "2019-10-17T11:28:23Z", "digest": "sha1:YCPOQJLWZ4XXQX6PTJFKKXE6OBLGYCQT", "length": 17354, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "நிருபர்களை சந்திக்காத பிரதமர் மோடி பதவி விலகும் நேரம் வந்து விட்டது - சத்ருகன் சின்கா || Shatrughan Sinha says Prime Minister Modi to resign", "raw_content": "\nசென்னை 17-10-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநிருபர்களை சந்திக்காத பிரதமர் மோடி பதவி விலகும் நேரம் வந்து விட்டது - சத்ருகன் சின்கா\nநிருபர்களை சந்திக்காத பிரதமர் மோடி பதவி விலகும் நேரம் வந்து விட்டது என்று சத்ருகன் சின்கா கூறியுள்ளார். #ShatrughanSinha #PMModi\nநிருபர்களை சந்திக்காத பிரதமர் மோடி பதவி விலகும் நேரம் வந்து விட்டது என்று சத்ருகன் சின்கா கூறியுள்ளார். #ShatrughanSinha #PMModi\nநடிகரும், பா.ஜனதா அதிருப்தி எம்.பி.யுமான சத்ருகன் சின்கா கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி உள்ளார். அவர் பிரதமர் மோடி மற்றும் பா.ஜனதா தலைவர் அமித்ஷாவை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.\nஇந்த நிலையில் அவர் பிரதமர் மோடியின் ஆட்சி பற்றி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-\nகடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் மோடி ஒருமுறை கூட நிருபர்கள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்று ஒரு கேள்விக்குகூட பதில் அளிக்க வில்லை. இதனால் தனது நிறை, குறைகளை அவரால் அறிந்து கொள்ள முடியாமல் போய்விட்டது.\nஇப்போது பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. இனிவரும் நாட்களில் மோடி நிருபர்களை சந்திக்க நேரிடும். அதற்காக இப்போது இருந்தே ஒத்திகை பார்த்து எப்படி நடிக்க வேண்டும் என்று உங்களை (மோடி) நீங்களே இயக்கி தயார் படுத்திக் கொள்ளுங்கள்.\nநான் அறிந்த வரையில் ஜனநாயக உலகில் தனது ஆட்சிக் காலத்தில் ஒருமுறை கூட கேள்வி-பதில்களை எதிர்கொள்ளாத பிரதமர் என்ற மோசமான வரலாறை நீங்கள் ஏற்படுத்தி விட்டீர்கள்.\nமோடி தலைமை பொறுப்பில் இருந்து விலகிக்கொள்ள இதுவே மிகச் சரியான சிறந்த தருணம் ஆகும். எனவே மாற்று அரசு ஏற்படுவதற்கு முன்பு புதிதாக நல்ல தலைமை பொறுப்பேற்க வேண்டியது அவசியம்.\nஉத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் 150-க்கும் மேற்பட்ட புதிய திட்���ங்களை அவசரமாக ஒரே மாதத்தில் அறிவித்தீர்கள். இதை மேலோட்டமாக காணும் போது தேர்தல் நடத்தை விதிகளுக்குட் பட்டதாகவே இருக்கும்.\nஆனால் உண்மையில் இது மிக தாமதமாகவும், மிக குறைந்த அளவில் நடத்தப்படும் ஒரு மொத்த வியாபாரத்துக்கு இணையான செயலாகும்.\nஇவ்வாறு அவர் கூறி உள்ளார். #ShatrughanSinha #PMModi\nபாராளுமன்ற தேர்தல் | பிரதமர் மோடி | சத்ருகன் சின்கா | பாஜக\nஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரிட்டனுக்கும் இடையே புதிய பிரெக்ஸிட் உடன்பாடு - போரிஸ் ஜான்சன்\nநிரவ் மோடியின் நீதிமன்றக் காவலை நவம்பர் 11 வரை நீட்டித்தது லண்டன் கோர்ட்\nசென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக ஏபி சாஹி நியமனம்\nபிகில் படத்திற்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு\nஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை ஏற்றது சுப்ரீம்கோர்ட்\nராபர்ட் பயாஸ் பரோல் கோரிய வழக்கில் நவம்பர் 4-ம் தேதிக்குள் தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு- கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்\nமத்திய அரசை ஆதரித்து பேச ப.சிதம்பரத்துக்கு எந்த நிர்பந்தமும் இல்லை- திருநாவுக்கரசர் பேட்டி\nகாஷ்மீரைப் போல தமிழகத்தையும் 2 ஆக பிரிப்பார்கள்- சீமான் குற்றச்சாட்டு\nகருப்பு பணத்தை காப்பாற்ற மத்திய அரசுக்கு ஆதரவாக ரஜினி செயல்படுகிறார்- வேல்முருகன் குற்றச்சாட்டு\nதிமுகவும், அதன் தோழமை கட்சிகளும் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள் - தமிழிசை\nகாஷ்மீர் விவகாரத்தில் வெளிநாடுகளின் தலையீடு இருக்கக்கூடாது- திருநாவுக்கரசர் பேட்டி\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை திரும்ப பெற தமிழிசைக்கு அனுமதி\nபாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு யார் காரணம்: சித்தராமையா-குமாரசாமி இடையே கருத்து மோதல்\nதேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு- கனிமொழிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nநான் அப்படி சொல்லவில்லை- ஏ.சி.சண்முகம் விளக்கம்\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு - 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nஉலக உணவு தினத்���ை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\nமேலாடை இன்றி படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர் - தென் கொரிய ‘பாப்’ பாடகி மரணம்\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nடப்பிங் கலைஞரான பிக்பாஸ் பிரபலம்\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nஆர்யாவுடன் இணைந்த பிக்பாஸ் பிரபலம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/infant", "date_download": "2019-10-17T10:46:07Z", "digest": "sha1:YO7BYL2UG2Y5YS4RECGHK4WSDUOIAVWG", "length": 4004, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "infant", "raw_content": "\nபுதிய தொடர் -1; மாபெரும் சபைதனில்...\nஆரோக்கியமான பால்யத்தை அளிக்க வேண்டும்\nகடைசி நாள் வரை கதை சொல்ல வேண்டும்\nகுழந்தைத் தொழிலாளர்கள் மீட்பு... அறுவைசிகிச்சைக்கு உதவி\nபிறந்த சிசுவின் தொடையில் சிக்கிய தடுப்பூசி - அரசு மருத்துவமனைகளில் தொடரும் அலட்சியம்...\n74 வயது பெண்மணி... ஐவிஎஃப் இரட்டைக் குழந்தைகள் - சாதனையா\nதாய்ப்பால் சுரப்புக்குத் தாய்தான் முதல் பொறுப்பு\nகற்றனைத் தூறும் அறிவு: விளிம்புநிலை மனிதர்களுக்கு இழைக்கப்படும் அநீதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnreginet.org.in/2019/01/28/1800-102-5174-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81/", "date_download": "2019-10-17T11:09:49Z", "digest": "sha1:PKS2NTXGJG2R3UNLZVJKKUOMQZ6ZAMDY", "length": 4946, "nlines": 35, "source_domain": "tnreginet.org.in", "title": "1800 102 5174 – பதிவுத்துறை இலவச எண்ணுக்கு அழைத்தால் தீர்வு கிடைக்கிறதா? | TNREGINET Blog", "raw_content": "\nTNREGINET – தமிழ் நாடு அரசு பதிவுத்துறை – EC TNREGINET\n1800 102 5174 – பதிவுத்துறை இலவச எண்ணுக்கு அழைத்தால் தீர்வு கிடைக்கிறதா\nபதிவுத்துறை இலவச எண்ணுக்கு அழைத்தால் தீர்வு கிடைக்கிறதா\ntnreginet1800 102 5174 TNREGINET tnreginet latest news 2019 ஆன்லைன் பத்திர பதிவு தமிழக பதிவுத்துறை தமிழ்நாடு பத்திர பதிவு துறை பதிவுத்துறை இலவச எண் பதிவுத்துறை ஐஜி குமரகுருபரன் பத்திர பதிவு செய்திகள் பத்திர பதிவு புதிய சட்டம் 2018 பத்திரப் பதிவுத் துறை\nஆதாருக்கு பெறப்பட்ட பயோ மெட்ரிக் விவரங்களை பத்திரப்பதிவுக்கு பயன்படுத்த திட்டம்\nTNREGINET 2019 – 23 நாட்களில், ஆன்லைனில் 1.05 லட்சம் வில்லங்க சான்று\nபத்திர பதிவுத்துறையின் இ-சேவைகள் என்ன\nநிலம் வாங்கும்போது (அ) நிலம் விற்கும் போது என்னென���ன ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டும்\nதாத்தா பெயரில் பத்திரம் இருந்து பேரன் பெயரில் பட்டா இருந்தால் சொத்து யாருக்கு சொந்தம்\nபத்திரப்பதிவு கட்டணம் : குறைக்க நடவடிக்கை” – துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/12/09003313/Papanasam-in-the-MundundaNew-Bridge-Construction-WorkWill.vpf", "date_download": "2019-10-17T11:12:45Z", "digest": "sha1:K5TNHN4RBYBWE2DJL2ZLNLDSB6S36PSV", "length": 13256, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Papanasam in the Mundunda New Bridge Construction Work Will the rush be completed? || பாபநாசம் முண்டந்துறையில்புதிய பாலம் கட்டும் பணி விரைந்து முடிக்கப்படுமா?பொதுமக்கள் எதிர்பார்ப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபாபநாசம் முண்டந்துறையில்புதிய பாலம் கட்டும் பணி விரைந்து முடிக்கப்படுமா\nபாபநாசம் முண்டந்துறையில்புதிய பாலம் கட்டும் பணி விரைந்து முடிக்கப்படுமா\nபாபநாசம் முண்டந்துறையில் புதிய பாலம் கட்டும் பணி விரைந்து முடிக்கப்படுமா என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.\nபாபநாசம் முண்டந்துறையில் புதிய பாலம் கட்டும் பணி விரைந்து முடிக்கப்படுமா என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.\nபாபநாசத்துக்கு மேல் உள்ள பொதிகை மலையில் இருந்து தாமிரபரணி ஆறு உற்பத்தியாகிறது. அந்த பொதிகை மலை அருகே தான் பாபநாசம் அணை உள்ளது. இதன் அருகில் பாணதீர்த்த அருவி, சொரிமுத்து அய்யனார் கோவில், மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் சேர்வலாறு அணை மற்றும் முண்டந்துறை புலிகள் காப்பகம் ஆகியவையும் உள்ளன.\nஇந்த இடங்களுக்கு மக்கள் செல்ல வேண்டுமானால் பாபநாசத்தில் இருந்து மலைப்பாதையில் செல்ல வேண்டும். இந்த மலைப்பாதையில் முண்டந்துறை என்ற இடத்தில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் 1938-ம் ஆண்டு ஒரு பாலம் கட்டப்பட்டது. அந்த பாலத்தின் வழியாகத்தான் அரசு மற்றும் தனியார் பஸ்கள், சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் சென்று வந்தன.\nகடந்த 1992-ம் ஆண்டு பெய்த கனமழையால் பாபநாசம் அணையில் இருந்தும், காட்டுப்பகுதியில் இருந்தும் அதிகளவில் வெள்ளம் வந்தது. அப்போது முண்டந்துறை ஆற்றுப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.\nஇதையடுத்து மாவட்ட நிர்வாகம் அந்த இடத்தில் தற்காலிக இரும்பு பாலம் அமைத்துக் கொடுத்தது. இந்த இரும்பு பாலத்தின் வழியாகத்தான் அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றன. மழை காலங்களில் இரும்பு பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் ஓடும். அப்போது போக்குவரத்து தடைபடும்.\nஇதனால் அந்த இடத்தில் புதிய பாலம் கட்டித்தரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து புதிய பாலம் கட்டுவதற்கு ரூ.5½ கோடியும், அதன் அருகில் சாலைகள் அமைக்க ரூ.1½ கோடியும் என மொத்தம் ரூ.7 கோடியில் திட்டம் தயாரித்து அரசுக்கு அனுப்பப்பட்டது. இதற்கு அரசு அனுமதி அளித்து நிதி ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து டெண்டர் விடப்பட்டு பாலம் கட்டும் பணி கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது.\nஇதற்காக ஏற்கனவே சாலை இருந்த இடத்தில் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. ஆற்றின் தண்ணீரை ஒரு கரையோரமாக செல்லும் வகையில் திருப்பிவிட்டு பாலத்துக்கான தூண்கள் அமைக்கும் பணி நடந்தது. முதலில் பணிகள் மும்முரமாக நடந்து வந்தது. தற்போது கடந்த 6 மாத காலமாக பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. எனவே பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என்று பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. உசிலம்பட்டி அருகே பிளஸ்-1 மாணவியை பலாத்காரம் செய்து கொன்ற இரட்டை சகோதரர்கள்; விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்\n2. மதுரையில் பயங்கரம்: கள்ளக்காதலனை ஏவி கணவரை கொன்ற பெண்\n3. தம்பதியிடம் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட சிதம்பரம் சப்-இன்ஸ்பெக்டர், காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்; போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு\n4. பெரும்பாக்கத்தில் பயங்கரம் நண்பர்கள் 2 பேர் படுகொலை 6 பேரிடம் விசாரணை\n5. வெளிநாட்டு மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய சென்னை தொழில் அதிபர்; தலைமறைவானவரை போலீஸ் தேடுகிறது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலை��்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=864846", "date_download": "2019-10-17T11:50:31Z", "digest": "sha1:YJGPRCQI7GQFLPGNAZQX2DHAMMXO6GRP", "length": 17826, "nlines": 267, "source_domain": "www.dinamalar.com", "title": "| விதிமீறல் கட்டட 'சீல்' அகற்றியவர் மீது புகார் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் முக்கிய செய்திகள் செய்தி\nவிதிமீறல் கட்டட 'சீல்' அகற்றியவர் மீது புகார்\nஅவங்க ஆயிரமா... இந்தா புடி ரெண்டாயிரம்; பண மழையில் நனையும் விக்கிரவாண்டி அக்டோபர் 17,2019\nகன்னியாஸ்திரி மேல்முறையீடு; வாட்டிகன் நிராகரிப்பு அக்டோபர் 17,2019\nமன்மோகன், ரகுராம் ராஜன் : நிர்மலா சீதாராமன் பகிரங்க புகார் அக்டோபர் 17,2019\nசாவர்கருக்கு பாரத ரத்னா விருது; விமர்சனத்துக்கு மோடி பதிலடி அக்டோபர் 17,2019\n'தினமலர்' செய்தி எதிரொலியாக, மடிப்பாக்கத்தில் விதிமீறல் கட்டடத்துக்கு வைக்கப்பட்ட 'சீல்' அனுமதி இன்றி அகற்றப்பட்டது குறித்து, போலீசில் புகார் செய்ய சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.\nசென்னை மடிப்பாக்கம் பஜார் சாலையில் மனை எண், 7,8 ஆகியவற்றுக்கு உட்பட்ட நிலத்தில் கட்டப்பட்ட, மூன்று மாடி வணிக கட்டடத்தில், விதிமீறல் இருப்பதாக, கடந்த நவ.,27ம் தேதி, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள், 'சீல்' வைத்தனர்.\nஆனால், அடுத்த சில நாட்களிலேயே, அனுமதி இன்றி 'சீல்' அகற்றப்பட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து,'தினமலர்' நாளிதழில், செய்தி வெளியானது.\nஅதன் எதிரொலியாக, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள், கட்டடத்தின் தற்போதைய நிலை குறித்த புகைப்பட ஆதாரங்களை சேகரித்தனர்.\nஅதுகுறித்த அறிக்கை சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவரது அனுமதி கிடைத்தவுடன், போலீசில் புகார் செய்ய சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.\n- நமது நிருபர் -\nமேலும் சென்னை மாவட்ட செய்திகள் :\n1. குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து துவக்கம்\n2. தீவுத்திடல் பட்டாசு கடை இன்று திறப்பு\n3.பதில் சொல்; அமெரிக்கா செல்\n4. ஒழுங்கீன ஆசிரியர்கள் குறித்து விசாரணை, நடவடிக்கைக்கு கல்வி அதிகாரி உறுதி\n5. புதிய டி.இ.ஓ., நியமனம்\n1. அபிபுல்லா சாலை ஆக்கிரமிப்பு, நெரிசலில் வாகன ஓட்டிகள் தவிப்பு\n1. கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்ட இருவர் கோர்ட்டில் சரண்\n2. கத்தியுடன் சுற்றிய 4 பேர் வியாசர்பாடியில் சிக்கினர்\n3. லித்வேனியா நாட்டு பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு வலை\n4. புழல் மத்திய சிறையில் 3 மணி நேரம், 'ரெய்டு'\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். ���ங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000039564/lego-the-construction-of-the-blocks_online-game.html", "date_download": "2019-10-17T10:23:04Z", "digest": "sha1:7UNF6OG56DUMI4OOLAZPFLKLQXIXGJ3F", "length": 11771, "nlines": 161, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு லெகோ: தொகுதிகள் கட்டுமான ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு லெகோ: தொகுதிகள் கட்டுமான\nவிளையாட்டு விளையாட லெகோ: தொகுதிகள் கட்டுமான ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் லெகோ: தொகுதிகள் கட்டுமான\nநீங்கள் கட்டுமான எப்போதும் செய்ய வேண்டாம் என்றால், நீங்கள் ஒரு அற்புதமான வாய்ப்பு மற்றும் குளிர் வேண்டும் - அது இங்கே இப்போது செய்ய. இங்கே நீங்கள் உங்கள் திறமைகளை காட்ட வேண்டும். விளக்கப்பட்டுள்ளது பொம்மை நீங்கள் லெகோ எழுத்துக்கள் உதவியுடன் ஒரு வீட்டில் உருவாக்க வேண்டும். எல்லாம் நீங்கள் துறையில் காண்பீர்கள் வேண்டும். மேலும், நீங்கள் ஒரு சிறப்பு சரக்கு உயர்த்தி வழங்கப்படும். நீங்கள் ஒரு வீடு கட்ட போது, நீங்கள் புள்ளிகள் ஒரு பெரிய எண் வழங்கப்படும் மற்றும் நீங்கள் வெற்றி. நாம் ஒரு பெரிய விளையாட்டு வேண்டும் . விளையாட்டு விளையாட லெகோ: தொகுதிகள் கட்டுமான ஆன்லைன்.\nவிளையாட்டு லெகோ: தொகுதிகள் கட���டுமான தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு லெகோ: தொகுதிகள் கட்டுமான சேர்க்கப்பட்டது: 05.01.2016\nவிளையாட்டு அளவு: 4.46 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 0 அவுட் 5 (0 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு லெகோ: தொகுதிகள் கட்டுமான போன்ற விளையாட்டுகள்\nடெஸ்ட்: உங்கள் கனவுகள் வீடு\nஎன் நாய் புதிய வீடு\nஎன் புதிய கிறிஸ்துமஸ் டவுன்\nஜஸ்டின் மற்றும் லிசா அறை அலங்காரம்\nஒரு கட்டுமான தளத்தில் ஒரு தொழிலாளி\nவிளையாட்டு லெகோ: தொகுதிகள் கட்டுமான பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு லெகோ: தொகுதிகள் கட்டுமான பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு லெகோ: தொகுதிகள் கட்டுமான நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு லெகோ: தொகுதிகள் கட்டுமான, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு லெகோ: தொகுதிகள் கட்டுமான உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nடெஸ்ட்: உங்கள் கனவுகள் வீடு\nஎன் நாய் புதிய வீடு\nஎன் புதிய கிறிஸ்துமஸ் டவுன்\nஜஸ்டின் மற்றும் லிசா அறை அலங்காரம்\nஒரு கட்டுமான தளத்தில் ஒரு தொழிலாளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruvarmalar.com/sri-bhagavan-krishna-stories-1332.html", "date_download": "2019-10-17T10:00:07Z", "digest": "sha1:QXJZLJ5UTXJ4D5PEGTNUYEYN2TTKTT5H", "length": 11794, "nlines": 50, "source_domain": "www.siruvarmalar.com", "title": "பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள் - வித்யாதரன் முக்தி - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள் – வித்யாதரன் முக்தி\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள் >\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள் – வித்யாதரன் முக்தி\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள் – வித்யாதரன் முக்தி\nஒரு சமயம் நந்தமகாராஜாவின் தலைமையிலான கோபாலர்கள் அம்பிகா வனம் சென்று சிவராத்திரி பூஜை செய்ய விரும்பினார்கள். அம்பிகா வனம் குஜராத் மாநிலத்தில் உள்ளது. அது சரஸ்வதி நதிக்கரையில் உள்ளதாகச் சொல்லப்படுவதுண்டு. சரஸ்வதி நதியின் கரையிலிருந்த அம்பிகா வனத்துக்கு நந்தமகாராஜாவும் ஆயர்களும் சென்றார்கள். அம்பிகா வனத்தை அடைந்ததும் விருந்தாவன ஆயர்கள் முதலில் சரஸ்வதி நதியில் நீராடினார்கள். புண்ணிய தலங்களுக்கு செல்பவர்கள் முதலில் அங்குள்ள தீர்த்தத்தில் நீராடுவார்கள். சில சமயங்களில் அவர்கள் முடியிறக்குவதும் உண்டு. நீராடுவது முதற் கடமை. நீராடிய பின் அவர்கள் அங்குள்ள தெய்வங்களை வணங்கித் தானங்கள் வழங்குவார்கள்.\nவிருந்தாவனத்திலிருந்து வந்திருந்த ஆயர்கள், தங்க ஆபரணங்களையும் அழகிய மாலைகளையும் அணிந்திருந்த பசுக்களை பிராமணர்களுக்குத் தானமாக வழங்கினார்கள். நந்தமகாராஜாவும் மற்றவர்களும் அன்றிரவை சரஸ்வதி நதியின் கரையில் கழித்தார்கள். அவர்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது அருகிலிருந்த வனத்திலிருந்து வந்த ஒரு பெரிய பாம்பு நந்தரைப் பிடித்து விழுங்கத் தொடங்கியது. நந்தர் பரிதாபமாகக் கத்தலானார்: என் அருமை மகனே, கிருஷ்ணா, நீ உடனே வந்து என்னை இந்த அபாயத்திலிருந்து காப்பாற்ற வேண்டும். என்று நந்த மகாராஜா கூக்குரலிட்டதைக் கேட்ட ஆயர்கள் எழுந்து வந்து அங்கு நடந்ததைக் கண்டார்கள். அவர்கள் உடனே எரியும் நெருப்பு கொள்ளிகளைக் கொண்டு பாம்பை அடித்துக் கொல்ல முயற்சித்தார்கள். அப்படியும் பாம்பு நந்தரை விடுவதாயில்லை.\nஅப்போது கிருஷ்ணர் அங்கு தோன்றித் தனது பாத கமலங்களால் பாம்பைத் தொட்டார். கிருஷ்ணரின் திருப்பாதங்கள் பட்டதும் பாம்பு தன் சர்ப்ப உடலை நீக்கி மிகவும் அழகான, வித்யாதரன் என்ற பெயருடைய தேவனாக உருவெடுத்தது. உன்னத அழகுடன் அவன் காட்சி அளித்தான். அந்த தேவன் கிருஷ்ணருக்கு வணக்கத்தினைத் தெரிவித்து மிகுந்த பணிவுடன் நின்றிருந்தான். அப்போது அந்தத் தேவனைப் பார்த்து கிருஷ்ணர் கேட்டார்: நீ நல்ல தேவனாகத் தோன்றுகிhய். நீ இந்த வெறுக்கத் தக்க செயலைச் செய்ததெப்படி பாம்பின் உடல் உனக்கு எப்படி வாய்த்தது பாம்பின் உடல் உனக்கு எப்படி வாய்த்தது என்று கிருஷ்ணர் கேட்டபோது அந்தத் தேவன் தன் முந்திய வாழ்வின் கதையைக் கூறலானான்.\nஅன்பான பிரபுவே, முந்திய பிறவியில் என் பெயர் வித்யாதரன். உலகம் முழுவதும் என் பேரழகிற்காக நான் பிரசித்தி பெற்றிருந்தேன். புகழ் வாய்ந்தவன் என்பதால் நான் எங்கும் என் விமானத்தில் பறந்து செல்வது வழக்கம். அவ்வாறு பறந்து செல்லும்போது ஒருநாள் ஆங்கிரா என்ற மகா முனிவரைக் கண்டேன். அவர் அழகில்லாதவராக இருந்தார். நான் என் அழகில�� மிகுந்த கர்வம் கொண்டிருந்ததால் அவரைக் கண்டதும் சிரித்து விட்டேன். அந்தப் பாவத்திற்காக முனிவர் என்னை பாம்பாகும்படி சாபமிட்டார், நான் பாம்பானேன். என்று கூறிய அந்தத் தேவன் மேலும் கூறினான்: முனிவர் எனக்கிட்ட சாபம் ஒரு சாபமேயல்ல என்பதை இப்போது நான் உணர்கிறேன். அவர் என்னைச் சபித்திருக்காவிடில் நான் பாம்பின் உடலைப் பெற்று, உமது பாத கமலங்களால் உதைக்கப் படாமலிருந்தால், நான் ஜட நிலையிலிருந்து விடுபட்டிருக்க மாட்டேன்.\nஇப்போது நான் பாவங்களின் விளைவுகளில் இருந்து விடுபட்டிருப்பதாக எண்ணுகிறேன். யோகிகளில் எல்லாம் சிறந்தவர், ஆதி புருஷனான முழுமுதற் கடவுள், பக்தர்களின் எஜமானர். நீர் பிரபஞ்சங்களைப் பரிபாலிப்பவர். உமது நாமத்தை எப்போதும் உச்சரித்துக் கொண்டிருப்பவர்கள் பாவச் செயல்களின் விளைவுகளிலிருந்து விடுதலை பெறுகிறார்கள் என்பதை நான் அறிவேன். நான் சுவர்க்கத்திலுள்ள என் இருப்பிடத்துக்குச் செல்ல உம் அனுமதியை வேண்டுகிறேன். என்று கூறி, வித்யாதரன் சுவர்க்கத்திற்குத் திரும்பச் செல்வதற்கான அனுமதியை கிருஷ்ணரிடமிருந்து பெற்று, கிருஷ்ணரை வலம் வந்து பணிவுடன் வணங்கி, சுவர்க்கத்திற்குத் திரும்பினான்.\nநந்த மகாராஜாவும் பாம்பினால் விழுங்கப்பட இருந்த அபாயத்திலிருந்து தப்பினார். சிவபெருமானை வழிபடுவதற்காக அம்பிகா வனம் வந்திருந்த ஆயர்கள் தம் காரியத்தை முடித்துக் கொண்டு விருந்தாவனத்துக்குத் திரும்பிச் செல்லத் தயாரானார்கள். திரும்பும் வழியில் அவர்கள் கிருஷ்ணரின் லீலைகளை எண்ணியபடி சென்றார்கள்.\nCategory: பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/ak-02-03-18/", "date_download": "2019-10-17T11:30:38Z", "digest": "sha1:YJQDRM5EDM5N5HUO52S7IMZSLTJCA3D3", "length": 13722, "nlines": 121, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "துயில் மயக்க நோய் ஏற்பட காரணம் என்ன? | vanakkamlondon", "raw_content": "\nதுயில் மயக்க நோய் ஏற்பட காரணம் என்ன\nதுயில் மயக்க நோய் ஏற்பட காரணம் என்ன\nஎல்லோரும் எப்போதாவது ஒருமுறை இப்படியொரு அனுபவத்தை நிச்சயமாக பெற்றிருப்பார்கள். அதாவது இரவில் நாம் தூங்கிக் கொண்டிருக்கும்போது, யாரோ நம் மீது பெரிய பாறாங்கல்லை ஏற்றி வைத்து அமுக்குவது போல் தெரியும். நம்மால் கண்ணைத் திறக்க முடியாது. கத்தலாம் என்றாலும் முடியாது. குரல் கூட வெளிய�� வராது. உடலை அசைக்கக் கூட முடியாது. கொஞ்ச நேரம் கழித்துதான் எதையுமே செய்ய முடியும். நாம் எழுந்து பார்த்தால் நம் அருகில் யாரும் இருக்க மாட்டார்கள். ஏன், அந்த அறையில் கூட யாரும் இருக்க மாட்டார்கள். யார் இதை செய்தார்கள் என்று குழம்பி போய் இருப்போம். மறுநாள் விவரம் தெரிந்தவர்களிடம் கேட்டால் அது அமுக்குவான் பேயின் வேலை என்பார்கள். நீங்கள் உயிரோடு பிழைத்தது பூர்வஜென்ம புண்ணியம் என்பார்கள். அந்த இடத்தில் படுக்காமல் வேறு இடத்தில் படுத்து தூங்குங்கள் என்று அறிவுரை மேல் அறிவுரையாக சொல்வார்கள்.\nநகரங்களை விட கிராமங்களில் இந்த அமுக்குவான் பேய் மிக பிரசித்தம். உண்மையில் அமுக்குவான் பேய் இருக்கிறதா அது உயிரை எடுக்கும் அளவுக்கு கொடூரமான பேயா அது உயிரை எடுக்கும் அளவுக்கு கொடூரமான பேயா என்று ஆராய்ச்சியாளர்களிடம் கேட்டால், அப்படி எந்த பேயும் உலகில் இல்லை. அது ஒரு உடலின் சமநிலை பிறழ்வு என்கிறார்கள்.\nபொதுவாக நாம் தூங்கும் போது உடலும் மூளையும் ஒரே நேரத்தில் ஓய்வெடுக்கும். இப்படி இரண்டும் ஒரே சமயத்தில் நடக்கும் போது எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், அபூர்வமாக சில நேரங்களில் நாம் தூங்கிக் கொண்டிருக்கும் போது மூளை மட்டும் விழித்துக் கொள்ளும். நம் உடலோ தூங்கிக் கொண்டே இருக்கும். அப்போது நம்மால் எழுந்திருக்கவோ, பேசவோ, ஏன் கண்களை திறக்கக் கூட முடியாது. சிறிது நேரத்தில் நமது உடலும் விழித்துக் கொள்ளும் போது தான் நம்மால் எழுந்திருக்க முடியும். இந்த கோளாறை மருத்துவத்தில் ‘தூக்க பக்கவாதம்’ என்கிறார்கள்.\nஇது எப்போவாவது ஒரு முறை ஏற்படுவது அனைவருக்குமே இயல்பான ஒன்று. ஆனால், ஒருவருக்கு திரும்ப திரும்ப ஏற்பட்டாலோ, ஒருசில நாட்களுக்கு ஒருமுறை ஏற்பட்டாலோ அது மருத்துவரை சந்திக்க வேண்டிய கோளாறு. இது சிலருக்கு பிறவியில் இருந்தே தொடர்கிறது என்றும் கூறுகிறார்கள்.\nஇதை ‘துயில் மயக்க நோய்’ என்றும் கூறுகிறார்கள். இது பெரும்பாலும் ஒற்றைத் தலைவலி, தூக்கத்தில் மூச்சு திணறல் நோய் உள்ளவர்களுக்கு அதிகம் ஏற்படும் என்கிறார்கள். காதல் தோல்வி போன்றவற்றால் உருவாகும் ஏக்க நோய்களும் இது உருவாக காரணமாக இருக்கிறது.\nதூக்க பக்கவாத நோயை இரண்டு விதமாக பிரிக்கிறார்கள். ஒன்று தனிமைத் தூக்க பக்கவாதம், மற்றொன்று தொடர் தனி��ைத் தூக்க பக்கவாதம். இதில் தனிமைத் தூக்க பக்கவாதம் என்பது ஒரு மனிதரின் வாழ்வில் எப்போதாவது ஒரு சில நிமிடங்கள் தோன்றி மறையக் கூடியது. இந்த அனுபவத்தைதான் எல்லோரும் வாழ்வில் ஒருமுறையாவது பெற்றிருப்பார்கள். இதனால் பிரச்சனை இல்லை.\nதொடர் தனிமைத் தூக்க பக்கவாதம் அப்படியல்ல. அது பிரச்சனை தரக்கூடியது. இது ஒவ்வொருவருக்கும் ஒரு விதமாக இருக்கும். இவர்கள் அடிக்கடி அமுக்குவான் பேய் தங்களை தாக்குவதாக சொல்லிக்கொண்டே இருப்பார்கள். இது ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் என்று நீடிக்கும். சில நேரங்களில் அந்தரத்தில் பறப்பதுபோல் தோன்றும். இது எல்லாமே இந்த நோயின் பாதிப்பால் உருவாவதுதான். இவர்கள் தான் மந்திரவாதிகளையும் சாமியார்களையும் தேடி போகிறார்கள். இது மருத்துவ கோளாறுதான். இதற்கு மருத்துவர்களைத் தான் நாட வேண்டும்.\nதுயில் மயக்க நோய் ஏற்பட உடல்நலக் குறைவுதான் காரணம்.\nஏவல், பில்லி, சூன்யம், அமுக்குவான் பேய் என்ற எதுவும் காரணமில்லை. அதனால் இதை மருத்துவமனைய்லே சிகிச்சை எடுத்து சரி செய்யலாம். அதைவிடுத்து மாந்திரீகம் என்று நினைத்து மந்திரவாதிகளை நாடுவது நோயின் தன்மையை மேலும் அதிகப்படுத்தவே செய்யும்.\nPosted in ஆய்வுக் கட்டுரை\nவேண்டாம் மும்மொழிக் கொள்கை; வேண்டும் தாய்மொழிக் கல்வி சட்டம்\nஇனி எதையும் மறக்காமல் இருக்க புதிய எழுத்து வடிவம்…\nதமிழ் மக்களுக்கு வெற்றி தரவல்ல தலைவர்கள் யார் அறிஞர்கள் யார்\nகுழந்தைகளின் உடல்நலனுக்கு அதீத கெடுதலை விளைவிக்கும் மலிவு விலை பிளாஸ்டிக் பொம்மைகள்\nகுடியிருப்பு பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது | ஜப்பான்\nநடிக ரதம் by மெய்வெளி September 21, 2019\nKiruthika on மீண்டும் உலகம் சுற்றும் பயணத்தில் | மோடி 5 நாடுகளுக்கு தொடர் விஜயம்\nsrirham vignesh on உறவின் தேடல் | சிறுகதை | விமல் பரம்\nகோணேஸ் on அவனும் அவளும் | சிறுகதை | தாமரைச்செல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/shocking-news-in-iraq-8-18-2014/", "date_download": "2019-10-17T11:28:50Z", "digest": "sha1:LNVLU3OWVOA4IYARRJBGWSLHGW2WU6PH", "length": 9275, "nlines": 115, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "ஈராக்கில் அதிர்ச்சி சம்பவம் | மதம் மாற மறுத்த யாஜ்டி இன மக்களை சுட்டுக் கொன்ற ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் | vanakkamlondon", "raw_content": "\nஈராக்கில் அதிர்ச்சி சம்பவம் | மதம் மாற மறுத்த யாஜ்டி இன மக்களை சுட்டுக் கொன்ற ���.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள்\nஈராக்கில் அதிர்ச்சி சம்பவம் | மதம் மாற மறுத்த யாஜ்டி இன மக்களை சுட்டுக் கொன்ற ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள்\nஈராக் நாட்டில் சன்னி முஸ்லீம் பிரிவை சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் அரசினை எதிர்த்து கடந்த சில மாதங்களாக அரசுக்கு எதிரான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். ஈராக்கின் முக்கிய நகரங்கள் மற்றும் பெட்ரோல் கிணறுகளை கைப்படுத்திய அவர்கள் மற்ற மதங்களின் வழிபாட்டுத்தலங்களையும் சேதப்படுத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில் யாஜ்டி இனப் பிரிவினர் 80 பேர்களை சன்னி முஸ்லீம் பிரிவுக்கு மாறும்படி கட்டாயப்படுத்திய தீவிரவாதிகள் அவர்கள் உடன்படாத காரணத்தால் 80 பேர்களையும் ஒருவர் பின் ஒருவராக நிற்கவைத்து சுட்டுக்கொன்றுள்ளதாக அதிர்ச்சி தரத்தக்க தகவல் ஒன்று ஈராக்கில் இருந்து வெளியாகியுள்ளது. சுட்டுக்கொல்லப்பட்ட 80 பேர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடங்குவர்.\nஈராக்கில் உள்ள சிஞ்சார் என்ற பகுதியை சேர்ந்த கொச்சோ என்ற ஊரில்தான் இந்த கொடுமை நடந்துள்ளது. இந்த தாக்குதல்களை சிஞ்சார் பகுதியில் உள்ள அரசு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனங்கள் தெரிவித்த போதிலும், அதை பற்றி சிறிது கவலை கொள்ளாத ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் ஈராக்கின் தலைநகர் நோக்கி முன்னேறி வருகின்றனர்.\nஅமெரிக்க போர் விமானங்கள் நேற்று மொசூர் நகர் அணைக்கு அருகே உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் நிலைகளை குறிவைத்து குண்டு வீச்சை தொடங்கி உள்ளன. இந்த தாக்குதலுக்கு தீவிரவாதிகளை சேர்ந்த சிலர் பலியானதாக கூறப்படுகிறது. ஆனாலும் தீவிரவாதிகள் தொடர்ந்து ஈராக்கின் முக்கிய பகுதிகளை நோக்கி முன்னேறி வருகின்றனர்.\nPosted in தலைப்புச் செய்திகள்\nசுவிட்சர்லாந்தில் புகலிடக்கோரிக்கையாளர்களின் எண்ணிக்கையில் திடீர் வீழ்ச்சி\nகோவையில் ஓடும் காரிலிருந்து மனைவியைக் கீழே தள்ளிய கணவன்\nஹாலிவுட் பட உலகினர் டிரம்புக்கு எதிராக போராட்டம்\nநடிகர் ரஜனி | கடவுள் விரும்பினால் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்\nகொழும்பு கருத்தரங்கில் கலந்துகொள்ள எதிர்ப்பு | சென்னையில் இலங்கை தூதரகம் முன் சீமான் போராட்டம்\nநடிக ரதம் by மெய்வெளி September 21, 2019\nKiruthika on மீண்டும் உலகம் சுற்றும் பயணத்தில் | மோடி 5 நாடுகளுக்கு தொடர் விஜயம்\nsrirham vignesh on உறவின் தேடல் | சிறுகதை | விமல் பரம்\nகோணேஸ் on அவனும் அவளும் | சிறுகதை | தாமரைச்செல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gadgets.ndtv.com/tamil/apps/zomato-non-hindu-rider-row-ubereats-caught-in-crossfire-news-2079677", "date_download": "2019-10-17T10:14:44Z", "digest": "sha1:GOEMMNHXJE3VIBI2OHOM3W4I4NS7TY7X", "length": 12525, "nlines": 177, "source_domain": "gadgets.ndtv.com", "title": "Zomato News Non Hindu Rider Boycott UberEats Uber 1 Star Reviews । ஜொமேட்டோவின் ‘இந்து அல்லாதவர்’ விவகாரம்: உபர் ஈட்ஸுக்கு வந்த சோதனை!", "raw_content": "\nஜொமேட்டோவின் ‘இந்து அல்லாதவர்’ விவகாரம்: உபர் ஈட்ஸுக்கு வந்த சோதனை\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் மின்னஞ்சல் ரெட்டிட்டில் கருத்து\nஇந்த விவகாரம் தொடர்ந்து சர்ச்சையாகவே இருந்து வருகிறது.\nஜொமேட்டோவுக்கு ஆதரவாக ட்வீட்டியது உபர் ஈட்ஸ்\nஇதனால் சில வாடிக்கையாளர்கள் எரிச்சலடைந்துள்ளனர்\nஇந்த விவகாரம் கடந்த செவ்வாய் கிழமை நடந்துள்ளது\nஜொமேட்டோ உணவு டெலிவரி ஆப் மூலம், அமித் சுக்லா என்னும் நபர், கடந்த திங்கட் கிழமை ஃபுட் ஆர்டர் செய்கிறார். அதை கொண்டு போய் கொடுக்கும் பொறுப்பு ஃபயிஸுக்கு வந்து சேர்கிறது. மத்திய பிரதேச ஜபல்பூரில் பணி செய்யும் ஃபயிஸுக்கு, இது எபோதும் போலான வேலைதான். ஆனால், அவருக்கே தெரியாமல் 2 மணி நேரத்தில் இணைய பேசு பொருளாக மாறுகிறார் ஃபயிஸ்.\nஅமித் சுக்லா என்னும் அந்த நபர், “ஜொமேட்டோ மூலம் ஆர்டர் செய்த உணவை சிறிது நேரத்துக்கு முன்னர் ரத்து செய்தேன். இந்து அல்லாத ஒருவர் மூலம் எனது உணவை அவர்கள் கொடுத்து அனுப்பினர். அவரை மாற்ற முடியாது என்று சொன்னார்கள். ரிஃபண்டு கொடுக்க முடியாது என்றும் சொல்லிவிட்டனர்” என்று ட்விட்டர் மூலம் பகிர்ந்தார்.\nதொடர்ந்து அமித் சுக்லா, ஜொமேட்டோ கஸ்டமர் கேருடன் தான் உரையாடியவற்றையெல்லாம் ஸ்க்ரீன்-ஷாட்களாக எடுத்து பகிர்ந்துள்ளார். அமித் சுக்லா, இந்த விவகாரத்தை சும்மா விடப் போவதில்லை என்றும் வழக்கறிஞர்கள் அணுக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் மத்திய பிரதேச போலீஸ் சுக்லாவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nஅவரின் ஒரு ட்வீட்டைப் பகிர்ந்த சொமேட்டோ, “உணவுக்கு மதம் கிடையாது. உணவே மதம்” என்று கூறியுள்ளது. சொமேட்டோவின் இந்த ரிப்ளை நெட்டிசன்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.\nஇந்த விவகாரம் குறித்து சொமேட்டோவின் நிறுவனர் தீபிந்தர் கோயல், “இந்தியா என்கிற நாடு குறித்து நாங்கள் பெருமைப்படுகிறோம். எங்களின் வாடிக்கையாளர்கள் மற்றும் பார்ட்னர்களின் பன்மைத்துவத்தை மதிக்கிறோம். எங்கள் கொள்கைக்கு எதிராக இருக்கும் ஒரு வியாபாரத்தை இழப்பதில் எங்களுக்குப் பிரச்னை இல்லை” என்று விளக்கம் கொடுத்துள்ளார்.\nஇப்படி ஜொமேட்டோவின் கருத்துக்கு, பலர் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக இன்னொரு உணவு டெலிவரி செயலியான உபர் ஈட்ஸ், தனது ட்விட்டர் பக்கத்தில், “உங்களோடு துணை நிற்கிறோம்” என்று ஜொமேட்டோவுக்கு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளது. இதனால் எரிச்சலடைந்த சிலர், உபர் ஈட்ஸ் மற்றும் உபர் செயலியை தங்களது மொபைல் போனிலிருந்து அன்-இன்ஸ்டால் செய்துள்ளனர். தொடர்ந்து #BoycottUberEats என்ற ஹாஷ்-டேக்கையும் ட்ரெண்டாக்கி விட்டனர். குறிப்பாக கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஐஸ்டோரிலும் உபர் மற்றும் உபர் ஈட்ஸ் செயலிகளுக்கு 1 ஸ்டார் ரேட்டிங் கொடுத்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்ந்து சர்ச்சையாகவே இருந்து வருகிறது.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nGmail-க்கு வந்த கலக்கல் அப்டேட் - என்னன்னு தெரிஞ்சுக்கோங்க\nWhatsApp டூ Facebook… கலக்கல் அப்டேட்… இப்படியொரு விஷயம் இருக்குனு உங்களுக்குத் தெரியுமா..\nபல நாட்களாக எதிர்பார்த்தது… WhatsApp வெளியிட்டுள்ள புதிய Update\nஜொமேட்டோவின் ‘இந்து அல்லாதவர்’ விவகாரம்: உபர் ஈட்ஸுக்கு வந்த சோதனை\nபிற மொழிக்கு: English বাংলা\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nஃபிட்பிட்டின் புதிய ஸ்மார்ட்வாட்ச் \"வெர்சா\" செயல்பாடு எப்படி\n64-மெகாபிக்சல் கேமராவுடன் வெளியாகிறது Redmi Note 8 Pro\n அக்டோபர் 21 முதல் ஆரம்பம்\nVivo-வின் 8GB RAM ஸ்மார்ட்போன் அறிமுகம்\nRealme X2 Pro நவம்பர் மாதம் வெளியீடு\nடிரிபிள் ரியர் கேமராவைக் கொண்ட Tecno Camon 12 Air\nRedmi Note 8 Pro இந்தியாவில் ரிலீஸ்\n5,000mAh பேட்டரியுடன் வருகிறது Oppo A11\n4000mAh பேட்டரி மற்றும் அசத்தலான அம்சங்களுடன் வருகிறது Infinix S5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/avani-sunday-at-nagaraja-temple-nagercoil-327794.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-17T11:14:05Z", "digest": "sha1:SUUO5NQK7ATKPQSC2X6IAEVI7VM4277P", "length": 20469, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "கண் நோய் தீர்க்கும் ஆவணி ஞாயிறு விரதம்: நாகராஜா ஆலயத்தில் பெண்கள் வழிபாடு | Avani Sunday at Nagaraja Temple in Nagercoil - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nநிதிச் சிக்கல் ஏற்பட்டால் அவுங்கதான் பொறுப்பு.. வைரலான பாஸ்புக் போட்டோ.. ஹெச்டிஎப்சி வங்கி விளக்கம்\nமுதல்ல அபார்ஷன்.. அப்புறம்தான் கல்யாணம்.. பொய் பேசிய பிசினஸ்மேன்.. ஏமாந்த மாணவி.. தேடுதலில் போலீஸ்\nஅதிமுகவுக்கு ஓட்டுப்போட மாட்டீர்களே... ஏன் இங்கே வந்தீங்க... ராஜேந்திரபாலாஜி அதட்டல்\nதிருவண்ணாமலை அருகே திமுக எம்எல்ஏ இன்பசேகரன் சென்ற கார் விபத்து\nஓடும் ரயிலில்.. சீட்டுக்கு அடியில்.. பதறி போன பயணிகள்.. அதிர்ச்சி அடைந்த போலீஸ்\nவண்டி வண்டியாக கொண்டு வந்து பணத்தை கொட்டுகின்றனர்.. விக்கிரவாண்டியில் கொந்தளித்த கெளதமன்\nSports டீம்ல வேணா வாய்ப்பு தர்றோம்.. பதவிலாம் கொடுக்க முடியாது.. அஸ்வினுக்கு அல்வா கொடுக்க திட்டம்\nAutomobiles உச்சகட்ட பாதுகாப்பு வசதிகளுடன் பிரதமர் மோடிக்கு புதிய விமானம்... இதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா\nMovies பௌவ் பௌவ் என்று குறைத்தாலும் யாரும் கண்டுகொள்ளவில்லை\nLifestyle காலையில் நீங்கள் செய்யும் இந்த செயல்கள் உங்கள் ஆயுளை பாதியாக குறைக்குமாம் தெரியுமா\nFinance பண்டிகை காலத்திலும் நீடித்து வரும் மந்த நிலை.. தீபாவளிக்கு பின்பு தான் சரியாகும்..\nTechnology கூகுள் போட்டோஸ் இல் களமிறங்கிய புதிய சேவை - 'டாக்குமெண்ட் கிராப்'\nEducation ISRO Recruitment 2019: இஸ்ரோ நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகண் நோய் தீர்க்கும் ஆவணி ஞாயிறு விரதம்: நாகராஜா ஆலயத்தில் பெண்கள் வழிபாடு\nசென்னை: ஆவணி ஞாயிறுக்கிழமையை முன்னிட்டு பெண்களும், குழந்தைகளும் நாகர்கோவில் நாகராஜா ஆலயத்தில் புற்றுக்கு பால் ஊற்றி வழிபட்டனர்.\nகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலான நாகராஜா கோவிலில் ஞாயிற்றுக்கிழமை வழிபாடு சிறப்பு வாய்ந்ததாகும். ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் நாகராஜருக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டால் திருமணத்தடை நீங்கும், நாகதோஷம் நீங்கும், குழந்தை பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.\nஞாயிறு என்றாலே சூரியன். சூரியன் ஒளி கொடுக்கும் கடவுள் என்பதால் கண் தொடர்பான பிரச்சினை இருப்பவர்கள் ஆவணி ஞாயிற்றுக் கிழமை விரதம் மேற்கொண்டால் கண் நோய்கள் குணமடையும் என்று முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். சூரிய நமஸ்காரம் செய்வதன் மூலம் சரும நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை.\nஆவணி மாதத்தில் சூரியன் சிம்மவீட்டில் ஆட்சி செய்கிறார். சூரியனுக்கு சிம்மவீடு பலமான வீடு. நமக்கு ஆத்மபலத்தைத் தருபவர் சூரியனே. ஆவணிமாதத்தில் ஞாயிற்றுக்கிழமை முக்கியத்துவம் பெற்றது. இதனாலேயே அவர்கள் ஞாயிறுக்கிழமை விரதத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.\nஆவணியில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆன்மிக அறிவைப் புகட்டினால், அவர்கள் அதில் சிறந்து விளங்குவர். சிலருக்கு இயற்கையாகவே ஆன்மிக அறிவு அமையும். தேகநலனுக்காக சூரியநமஸ்காரப் பயிற்சி எடுப்பவர்கள் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் தொடங்குவது மிகவும் விசேஷம்.\nஒளி தரும் பொருட்களில் நான் கதிர் நிறைந்த ஞாயிறு என்கிறார் பகவான் கிருஷ்ணர். கதிர் நிறைந்த ஞாயிறு என்பது ஆயிரம் ஒளிக்கதிர்களை உடைய சூரியனைக் குறிக்கும். முறைப்படி செய்யும் சூரிய நமஸ்காரத்தால் சரும நோய்களில் இருந்து குணம் பெறலாம். எந்த மந்திரமும் தெரியாவிட்டாலும், காலை எழுந்தவுடன் குளித்து விட்டு கிழக்கு நோக்கி \"ஓம் நமோ ஆதித்யாய புத்திரி பலம் தேஹிமோ சதா\" என்று கூறி மூன்று முறை வணங்கினால் போதும் ஆயிரம் பலன்களை ஆதவன் அள்ளித்தருவான்.\nஜாதகத்தில் சூரியன் தந்தை காரகன். தந்தை இல்லாதவர்கள் சூரியனைத் தந்தையாக ஏற்றுக்கொள்கின்றனர். இவர்கள் சூரியோதய வேளையில் கிழக்கு நோக்கி விழுந்து வணங்கி, சூரிய பகவானிடம் ஆசி பெறலாம். இந்த ஆசியின் பலன் இரட்டிப்பாக வேண்டுமானால் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளைத் தேர்ந்தெடுக்கலாம். இந்நாளில், ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி சூரியனை வழிபட வேண்டும்.\nஅகத்தியர் ராம பிரானுக்கு ஆதித்ய ஹிருதயம் என்ற நூலை பாராயணம் செய்தார். அற்புதமான அந்த மந்திரத்தை தினமும் பாராயணம் செய்ததால்தான் ராமபிரான் எளிதில் ராவணனை வென்றார் என்கின்றன புராணங்கள். எனவே எதிரிகள் தொல்லை நீங்கவும், பகை அச்சம் விலக பகலவனை வணங்கவேண்டும்.\nஆவணி ஞாயிறு சூரியனுக்கு மட்டுமல்ல நாகர் ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடத்துகின்றனர். விவசாயப்பணிகளுக்குச் செல்லும் தங்கள் கணவருக்கு ஆபத்து வரக்கூடாது என்பதற்காக, ஆவணி ஞாயிற்றுக்கிழமை விரதம் அனுஷ்டிக்கும் வழக்கம் உருவானது. இந்தியாவில் பாம்பை மூலவராகக் கொண்ட கோயில்கள் நாகர்கோவிலிலும், கேரள மாநிலத்தில் சில இடங்களிலும் உள்ளன. இந்தக் கோயில்களில் ஆவணி ஞாயிறு விழா விசேஷம். பெண்கள் நாகருக்கு பாலபிஷேகம் செய்து, பாம்புத்தொல்லை இருக்கக்கூடாது என வேண்டி விரதம் இருப்பது வழக்கம்.\nஆவணி மாதம் முழுவதும் நாகராஜா ஆலயத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். ஆவணி மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று நாகர்கோவில் நாகராஜா கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர். பால் ஊற்றியும், மஞ்சள்பொடி தூவியும் வழிபட்டனர். அதிகாலை முதலே கோவிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. நீண்ட நேரம் வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆவணி அமாவாசை: அஷ்ட பைரவர் யாகம்,நவ துர்கா யாகம்,நவ சண்டி யாகம்\nகோகுலாஷ்டமி, விநாயகர் சதுர்த்தி, திருவோணம் - ஆவணி மாத முக்கிய பண்டிகைகள்\nஆவணி மாதம் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கும் பலன்கள்\nஆன்மீக அருள் நிறைந்த ஆவணி மாத ராசி பலன்கள்\nஓ மை காட்.. நேற்று வரை ஏன் இந்தியா மெடல் வாங்கலை தெரியுமா பாஸ் உங்களுக்கு\nஆவணி ஞாயிறு சூரிய விரதம்: கண் நோய் நீங்கும் - அரசு வேலை கிடைக்கும்\nசிறுத்தையை திருப்பித் திருப்பிப் போடுவது.. தசாவதாரத்தை தேயத் தேயப் போடுவது.. முடியலப்பா\nபானு ஸப்தமி - அரசியலில் பிரகாசிக்கவும் அரசாங்க வேலை கிடைக்கவும் மீண்டும் ஒரு வாய்ப்பு\nகுருத்தோலை ஞாயிறு - ஓசன்னா பாடல்களை பாடி தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு\n.. பானு சப்தமியில் சூரியனை வணங்குங்கள்\n2018 அரசு பொது விடுமுறை... தை பொங்கல் ஞாயிறுக்கிழமை வருது... டேக் இட் ஈசி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\naavani sunday ஆவணி ஞாயிறு ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2013/02/11/world-mid-flight-horror-as-plane-is-forced-169574.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-17T10:32:01Z", "digest": "sha1:JDNJSF6HNX6NTYFEGYH24KA5NC635XJW", "length": 17250, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "விமானி அறையில் திடீரென பரவிய நச்சுவாயு! அவசரமாக தரை இறக்கப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம்! | Mid-flight horror as plane is forced to land when pilot becomes 'incapacitated' when cockpit filled with fumes | விமானி அறையில் திடீரென நச்சுவாயு! அவசரமாக தரை இறக்கப்பட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம்!! - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nவண்டி வண்டியாக கொண்டு வந்து பணத்தை கொட்டுகின்றனர்.. விக்கிரவாண்டியில் கொந்தளித்த கெளதமன்\nஹேமமாலினி கன்னத்தை போல் பளபளவென சாலை... சர்ச்சையில் சிக்கிய ம.பி. அமைச்சர்\nமகாராஷ்டிராவில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி .. சிவசேனாவை மிரட்டும் அமித்ஷா\nஅடடே.. படம் பார்த்தபோது, பெரிய தப்பு பண்ணிட்டீங்களே ஸ்டாலின்.. வட்டம் போட்டு, வாரிய பாஜக\nநானும் மாமாவும் நடிகைகளுடன் ஜாலியாக இருந்தோம்.. ஹீரோயினுக்கு நகை கொடுத்தார்.. சுரேஷ் பரபர தகவல்\n370-ஐ நீக்கியதால் இப்ப காஷ்மீர் அழிச்சிடுச்சா.. இழந்துவிட்டோமா.. பிரதமர் மோடி ஆவேசம்\nAutomobiles பிஎஸ்-6 வாகனங்களுக்கு காத்திருப்பதை விட பிஎஸ்-4 வாகனங்களை வாங்குவதே நல்லது... ஏன் தெரியுமா\nTechnology 8ஜிபி ரேம் உடன் அசத்தலான விவோ இசெட்1எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nMovies மீண்டும் நட்புக்காக.. ‘ஓ மை கடவுளே’ படத்தில் விஜய் சேதுபதிக்கு இப்படி ஒரு ரோலா\nLifestyle தீபாவளி 2019: தடைகள் நீக்கும் எமதீபம் - என்னென்ன பலன்கள் தெரியுமா\nSports இங்கே கால்பந்து வெறும் விளையாட்டல்ல.. அது தான் வாழ்க்கை.. நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணியின் கதை\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nFinance ரகுராம் ராஜன் & மன்மோகன் காலத்தில் சிங் தான் அரசு வங்கிகள் மோசமாக இருந்தன\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிமானி அறையில் திடீரென பரவிய நச்சுவாயு அவசரமாக தரை இறக்கப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம்\nகூஸ்பே: பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் விமானிகளின் அறையான காக்பிட்டில் நச்சுவாயு பரவுவது தொடர் கதையாகி வருகிறது. லண்டனின் ஹீத்ருவிலிருந்து அமெரிக்காவின் பிலடெல்பியாவுக்கு சென்ற பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் நச்சுவாயு தாக்கி விமானிகளை அவதிப்பட வைத்திருக்கிறது.\nபிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் விமானிகளின் அறையில் நச்சுவாயு பரவுவதால் உடல்நலக் குறைவு ஏற்பட்டு இரண்டு விமானிகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.\nஇந்நிலையில் 158 பயணிகளுடன் ஹீத்ருவில் இருந்து பிலடெல்பியா நோக்கி பிரிட்டிஷ் ஏர்வேஸின் போயிங் 777 விமானம் கடந்த ஞாயிறன்று இயக்கப்பட்டது. எட்டு மணி நேரம் விமானம் பயணித்த நிலையில் நடுவானில் திடீரென விமானிக்கு கண் எரிச்சல், தொண்டை அடைப்பு ஏற்பட்டிருக்கிறது. சிறிது நேரத்தில் விமானியின் அறையில் இருந்த துணை விமானிக்கும் இதே போன்ற எரிச்சல் ஏற்பட்டிருக்கிறது. பின்னர் இருவரும் ஆக்சிஜன் மாஸ்க் அணிந்து விமானத்தை தரை இறக்க முயற்சித்தனர்.\nஅப்போது விமானம் கனடாவின் கூஸ்பே ராணுவ விமான தளத்துக்கு மேலாக பறந்து சென்றது. இதையடுத்து அந்த விமான தளத்தை தொடர்பு கொண்டு விவரத்தைக் கூறி உதவி கேட்டிருக்கின்றனர். பின்னர் அனுமதி கிடைத்தவுடன் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டிருப்பதாக பயணிகளுக்கு தெரிவித்துவிட்டு கூஸ்பேயில் தரை இறக்கியிருக்கின்றனர். அப்போது அங்கு வெப்பநிலை மைனஸ் 30 டிகிரி செல்சியஸ். பின்னர் 10 மணி நேர தாமதத்துக்குப் பிறகு மாற்று விமானத்தில் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.\nஇதேபோல் 2009-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணிகள் நச்சுவாயுவை உணர்ந்ததால் கனடாவில் விமானம் தரையிறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் british airways செய்திகள்\nவிமான சேவை கடும் பாதிப்பு.. பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானிகள் திடீரென 48 மணி நேரம் ஸ்டிரைக்\nவிமானம் நடுவானில் பறக்கையில் பயணியை நறுக்கென்று கடித்த கோபக்கார சக பயணி\n‘அன்பால்’ வானத்தை வளைக்கலாம்... அழ வைக்கும் பிரிட்டிஷ் ஏர்வேஸின் அழகிய விளம்பரம்\nசச்சின் டெண்டுல்கரை \"தெறிக்க\" விட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ்\nடேக்-ஆப் நேரத்தில் பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமானத்தில் திடீர் தீ.. அலறியடித்து ஓடிய 14 பயணிகள் க��யம்\nஉலகிலேயே முதல்முறையாக டெல்லி மார்க்கத்தில் நவீன சூப்பர் ஜம்போ போயிங் விமானம்- பிரிட்டிஷ் ஏர்வேஸ்\nகுடிபோதையில் ரகளை செய்த பயணி: பாஸ்டனுக்கு திருப்பிவிடப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம்\nவிமானம் நிறுத்தப்படும் நேரத்தில் சென்னை சிறுவர்களுடன் செக்ஸ்: பிரிட்டீஷ் பைலட் பரபரப்பு வாக்குமூலம்\nசவுதி அரேபியாவிலும் பரவும் ஆட்கொல்லி எபோலா வைரஸ்\n35,000 அடி உயரத்தில் விமானத்தின் கதவை திறக்க முயன்ற இலங்கை வீரர்.. நடுவானில் பரபரப்பு\nபிரிட்டிஷ் ஏர்வேஸ் - ஐபீரியா 'மெகா' இணைப்பு... 400 மில்லியன் யூரோ சேமிப்பு\nபிரிட்டிஷ் ஏர்வேஸ் ஊழியர்கள் 3 நாள் ஸ்ட்ரைக்... பெரும் பாதிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbritish airways பிரிட்டிஷ் ஏர்வேஸ்\nகளையிழந்து காணப்பட்ட அதிமுக 48-வது ஆண்டு தொடக்க விழா…\nமெதீனாவில் பயங்கர விபத்து.. பஸ் விபத்துக்குள்ளாகி 35 பேர் தீயில் எரிந்து பலி\nசர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் வழக்கில் நவ.15-ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/jaish-e-mohammad-leadership-kashmir-wiped-100-hours-after-pulwama-attack-341817.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-17T10:24:01Z", "digest": "sha1:AKLINO6B4APWZOQJKCXZNWGRENZYYUAE", "length": 19301, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "எங்கள் மீதா தாக்குதல்.. பழி வாங்கியது இந்திய ராணுவம்.. 100 மணி நேரத்திற்குள் மொத்தமும் காலி | Jaish-e-Mohammad leadership in Kashmir wiped out 100 hours after Pulwama attack - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஹேமமாலினி கன்னத்தை போல் பளபளவென சாலை... சர்ச்சையில் சிக்கிய ம.பி. அமைச்சர்\nமகாராஷ்டிராவில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி .. சிவசேனாவை மிரட்டும் அமித்ஷா\nஅடடே.. படம் பார்த்தபோது, பெரிய தப்பு பண்ணிட்டீங்களே ஸ்டாலின்.. வட்டம் போட்டு, வாரிய பாஜக\nநானும் மாமாவும் நடிகைகளுடன் ஜாலியாக இருந்தோம்.. ஹீரோயினுக்கு நகை கொடுத்தார்.. சுரேஷ் பரபர தகவல்\n370-ஐ நீக்கியதால் இப்ப காஷ்மீர் அழிச்சிடுச்சா.. இழந்துவிட்டோமா.. பிரதமர் மோடி ஆவேசம்\nsembaruthi serial: செம்பருத்தி சித்தியைவிட நீளும் போலிருக்கிறதே...\nAutomobiles பிஎ���்-6 வாகனங்களுக்கு காத்திருப்பதை விட பிஎஸ்-4 வாகனங்களை வாங்குவதே நல்லது... ஏன் தெரியுமா\nMovies மீண்டும் நட்புக்காக.. ‘ஓ மை கடவுளே’ படத்தில் விஜய் சேதுபதிக்கு இப்படி ஒரு ரோலா\nLifestyle தீபாவளி 2019: தடைகள் நீக்கும் எமதீபம் - என்னென்ன பலன்கள் தெரியுமா\nSports இங்கே கால்பந்து வெறும் விளையாட்டல்ல.. அது தான் வாழ்க்கை.. நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணியின் கதை\nTechnology நுபியா ரெட் மேஜிக் 3எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nFinance ரகுராம் ராஜன் & மன்மோகன் காலத்தில் சிங் தான் அரசு வங்கிகள் மோசமாக இருந்தன\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎங்கள் மீதா தாக்குதல்.. பழி வாங்கியது இந்திய ராணுவம்.. 100 மணி நேரத்திற்குள் மொத்தமும் காலி\n100 மணி நேரத்திற்குள் தீவிரவாத அமைப்பின் தலைமை முற்றிலுமாக வேரறுக்கப்பட்டுள்ளது- வீடியோ\nடெல்லி: ஜம்மு-காஷ்மீரில் சிஆர்பிஎஃப் படை வீரர்கள் மீது ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு தற்கொலை படை தாக்குதல் நடத்திய 100 மணி நேரங்களுக்குள் அந்த மாநிலத்தில் இருந்து தீவிரவாத அமைப்பின் தலைமை முற்றிலுமாக வேரறுக்கப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளது.\nசின்னார் காப்ஸ்சின், கார்ப்ஸ் கமாண்டர் கன்வால் ஜீத் சிங் தில்லான், ஜம்மு-காஷ்மீர் காவல்துறை மற்றும் சிஆர்பிஎப் தலைவர்கள் கூட்டு செய்தியாளர் சந்திப்பு நடத்தினர்.\nஅப்போது அவர் கூறியதாவது: காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகள் மீது ராணுவம் தொடர்ச்சியாக 16 மணிநேரங்கள் என்கவுண்டர் நடத்தியது. இதில் சிஆர்பிஎப் படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்த மூளையாக செயல்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தளபதி கம்ரான் உட்பட 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஆக மொத்தம் நமது படையினர் மீது தாக்குதல் நடத்திய 100 மணி நேரத்திற்குள் காஷ்மீரில் செயல்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் அனைத்து தலைவர்களும் துடைத்தெறியப்பட்டுள்ளனர்.\nதுப்பாக்கி தூக்கினால் நடப்பதே வேறு\nயாராவது ராணுவத்துக்கு எதிராக துப்பாக்கி தூக்கினால் உடனடியாக அவர்கள் கொன்று ஒழிக்கப்படுவார்கள். காஷ்மீரில் உள்ள தாய்மார்கள் தங்களது மகன்கள் தீவிரவாதிகளின் மூளைச்சலவைக்கு உள்ளாகாமல் பார்த்துக்கொள��ளுங்கள். காஷ்மீரி சமூகத்தில் ஒரு தாய் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவர். எனவே இந்த கோரிக்கையை தாய்மார்கள் மூலமாக நான் முன்வைக்கிறேன்.\nஒருவேளை உங்கள் மகன் யாராவது, தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்து இருந்தால் அவர்கள் மீண்டும் தேசிய நீரோடையில் கலந்துவிட வேண்டும் என்று நீங்கள் வற்புறுத்த வேண்டும். அல்லது இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகளுக்காக, அவர்களை, ராணுவம் முற்றிலுமாக அழித்து விடும்.\nகாஷ்மீரில் இப்போது நடைபெற்ற தாக்குதலுக்கு பின்னணியில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உள்ளது. இந்த தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர்களை உடனடியாக நாங்கள் தேட ஆரம்பித்தோம். இந்த தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தளபதிகளால் நடத்தப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. எனவேதான் ஜெய்ஷ்-இ-முகமது தளபதிகளை தேடி தேடி அழித்து, ஒழித்து உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nகடந்த 14ஆம் தேதி காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப் படை வீரர்கள் பயணித்த பஸ் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டதில் 40 வீரர்கள் பலியாகினர் என்பது நினைவிருக்கலாம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவங்கி வாடிக்கையாளர்களே வேலைகளை சீக்கிரம் முடிங்க.. இந்த மாதம் இன்னும் 14 நாளில் 6 நாள் லீவுதான்\nஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்க கோரி பேரறிவாளன் மனு.. உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு\nஅயோத்தி.. சமரச குழு அறிக்கையில் அப்படி என்னதான் இருக்கிறது.. உச்சநீதிமன்ற மூடிய அறையில் விசாரணை\nவழக்குகளில் சிக்கிய கர்நாடகா காங். ராஜ்யசபா எம்பி. ராமமூர்த்தி ராஜினாமா- பாஜகவில் ஐக்கியம்\nசர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் வழக்கில் நவ.15-ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஅயோத்தி வழக்கில் அடுத்து தீர்ப்புதான்.. முழு அலர்ட்.. மீடியா செய்திகளுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்\n1992 டிசம்பர் 5ம் தேதியில் இருந்ததைபோலவே பாபர் மசூதியை புனரமைப்போம்: சன்னி வக்ப் வாரியம் இறுதி வாதம்\nஉச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணை- நாளை மறுதினம் ஒத்திவைப்பு\nஅயோத்தி வழக்கு.. உச்சநீதிமன்றத்தில் சமரச குழு அறிக்கை தாக்கல்.. ஆனால் விஷயம் ரகசியம்\nஅவரும் இல்லை.. இவரும் இல்லை.. ஏ.பி. முருகானந்தம்தான் அடுத்த தமிழக பா���க தலைவரா\nராமர் பற்றிய புத்தகம்.. கிழித்தெறிந்த வக்பு வாரிய வக்கீல் எழுந்து செல்வதாக எச்சரித்த தலைமை நீதிபதி\nராமர் பிறந்த இடம் அயோத்திதான்.. முஸ்லீம்கள் தொழுகைக்கு நிறைய இடம் உள்ளது: இந்து தரப்பு நிறைவு வாதம்\nமோடி- ஜின்பிங் சந்தித்த சில நாளில்.. எல்லையில் துப்பாக்கிச்சூடு பயிற்சி நடத்தும் சீன ராணுவம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njammu kashmir indian army terrorist pulwama attack kashmir attack ஜம்மு காஷ்மீர் இந்திய ராணுவம் தீவிரவாதிகள் புல்வாமா தாக்குதல் காஷ்மீர் தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/saidai-yellaiamman-temple-aadi-festival-259597.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-17T11:05:58Z", "digest": "sha1:DKGMATCMO2YBB56BMWNHC5ZUYICLD6FR", "length": 16329, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "சைதை எல்லையம்மன் கோவில் ஆடி திருவிழா.... பால்குடம் எடுத்து வழிபாடு | Saidai Yellaiamman temple Aadi festival - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nமுதல்ல அபார்ஷன்.. அப்புறம்தான் கல்யாணம்.. பொய் பேசிய பிசினஸ்மேன்.. ஏமாந்த மாணவி.. தேடுதலில் போலீஸ்\nஅதிமுகவுக்கு ஓட்டுப்போட மாட்டீர்களே... ஏன் இங்கே வந்தீங்க... ராஜேந்திரபாலாஜி அதட்டல்\nதிருவண்ணாமலை அருகே திமுக எம்எல்ஏ இன்பசேகரன் சென்ற கார் விபத்து\nஓடும் ரயிலில்.. சீட்டுக்கு அடியில்.. பதறி போன பயணிகள்.. அதிர்ச்சி அடைந்த போலீஸ்\nவண்டி வண்டியாக கொண்டு வந்து பணத்தை கொட்டுகின்றனர்.. விக்கிரவாண்டியில் கொந்தளித்த கெளதமன்\nஹேமமாலினி கன்னத்தை போல் பளபளவென சாலை... சர்ச்சையில் சிக்கிய ம.பி. அமைச்சர்\nSports யாருக்கும் எதையும் நிரூபிக்கத் தேவையில்லை.. மாஸ் பேட்டி கொடுத்த சென்னையின் எஃப்சி வீரர் ஜிஜி\nMovies பௌவ் பௌவ் என்று குறைத்தாலும் யாரும் கண்டுகொள்ளவில்லை\nLifestyle காலையில் நீங்கள் செய்யும் இந்த செயல்கள் உங்கள் ஆயுளை பாதியாக குறைக்குமாம் தெரியுமா\nFinance பண்டிகை காலத்திலும் நீடித்து வரும் மந்த நிலை.. தீபாவளிக்கு பின்பு தான் சரியாகும்..\nTechnology கூகுள் போட்டோஸ் இல் களமிறங்கிய புதிய சேவை - 'டாக்குமெண்ட் கிராப்'\nEducation ISRO Recruitment 2019: இஸ்ரோ ��ிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..\nAutomobiles பிஎஸ்-6 வாகனங்களுக்கு காத்திருப்பதை விட பிஎஸ்-4 வாகனங்களை வாங்குவதே நல்லது... ஏன் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசைதை எல்லையம்மன் கோவில் ஆடி திருவிழா.... பால்குடம் எடுத்து வழிபாடு\nசென்னை: ஆடிமாதம் மூன்றாம் வெள்ளிக்கிழமையான இன்று சைதாப்பேட்டை எல்லையம்மன் கோவிலில் ஆடி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர்.\nஆடி மாதம் வந்தாலே அம்மன் ஆலயங்களில் திருவிழாக்கள் களை கட்டும். ஆடி செவ்வாய், வெள்ளி, ஞாயிறு கிழமைகளில் பால்குடம் எடுப்பது, தீ மிதிப்பது என தமிழகம் முழுவதும் பிரபல அம்மன் ஆலயங்கள் மட்டுமல்லாது சின்னச் சின்ன காவல் தெய்வங்கள் உள்ள அம்மன் ஆலயங்களிலும் திருவிழாக்கள் நடைபெறும்.\nஆடி மாதம் தட்சிணாயனத்தின் தொடக்கம். தேவர்களின் இரவுக் காலமாக இதனைக் கருதுவர். ஆடி மாதத்தை \"சக்தி மாதம்' என்று ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. தட்சிணாயணம் துவங்கும் ஆடி மாதத்தில் சூரியனில் இருந்து சூட்சுமக் சக்திகள் வெளிப்படும். பிராண வாயு அதிகமாகக் கிடைக்கும். உயிர்களுக்கு ஆதார சக்தியை அதிகமாகத் தரும் மாதம் இதுவே. வேத பாராயணங்கள், மந்திரங்கள், ஜெபங்களுக்கும் ஆடி மாதம் சிறந்தது.\nபெண் தெய்வங்களின் போற்றுதலுக்குரிய மாதமாக ஆடி மாதம் விளங்குகிறது. இதற்குப் பல காரணங்கள் உள்ளன.\nஅன்னை காமாட்சி தேவி, பரமசிவனை நோக்கித் தவமிருந்து, ஈசனை அடையும் பேறு பெற்ற மாதம் இம்மாதம்தான். தேவியின் திருவுருவங்களில் ஒன்றான வாராஹி தேவியைச் சிறப்பிக்கும் நோக்குடன் \"வாராஹி நவராத்திரி' இம்மாதத்தில்தான் கொண்டாடப்படுகிறது. தைரியத்தையும், வெற்றியையும் அருள்பவள் வாராஹி தேவி.\nஆடி மாதத்தில் எல்லா மாரியம்மன் கோயில்களிலும் திருவிழாக்கள் விமர்சையாக நடைபெறும். காவடி எடுத்தல், தீமிதி, கூழ் ஊற்றுதல் என்று ஊரே அமர்க்களப்படும். படவேடு ரேணுகாம்பாள், திருவேற்காடு கருமாரியம்மன், புன்னை நல்லூர் மாரியம்மன், சமயபுரம் மாரியம்மன் போன்ற பல திருத்தலங்களில் திருவிழாக்கள் அரங்கேறும்.\nசென்னை சைதாப்பேட்டை சலவையாளர் தெருவில் உள்ள எல்லையம்மன் கோவிலில் 33வது ஆடி மாத திருவிழா களை கட்��ியது. இதனை முன்னிட்டு பெண் பக்தர்கள் பால் குடம் எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் aadi velli செய்திகள்\nஆடிவெள்ளி... வரலட்சுமி நோன்பு : நோய்கள், தோஷங்கள் நீக்கும் அம்மன் ஆலயங்கள் தரிசனம்\nசகல சவுபாக்கியங்களையும் அள்ளி தரும் ஆடி வெள்ளி - பாலபிஷேகம் செய்து வழிபட்ட பக்தர்கள்\nஆடி வெள்ளியில் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டால் செல்வம் பெருகும்\nஆடி வெள்ளியில் சகலமும் தரும் சண்டி யாகத்துடன் ஸ்ரீ காமதேனு ஹோமம்\nஆடி 3வது வெள்ளி, ஆடிப்பூரம், .... அம்மன் ஆலயங்களில் வளைகாப்பு விழா\nஆடி வெள்ளி அம்மன் தரிசனம்: மயிலை காவல் தெய்வம் கோலவிழியம்மன்\nஆடி வெள்ளி: திருவொற்றியூர் வடிவுடையம்மன் தரிசனம்\nஆடி முதல் வெள்ளி... அம்மன் கோவில்களில் குவிந்த பக்தர்கள்... கூழ் ஊற்றி வழிபாடு\nசெல்வ வளம் தரும் ஆடி வெள்ளி\nஆடி முதல்வெள்ளி… அம்மன் கோவில்களில் பக்தர்கள் வெள்ளம்\nபெண்களின் சபரிமலை..மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் கலசாபிஷேகம்.. குவிந்த பக்தர்கள்\nதிருவுடையம்மன் கண் திறந்தார்.. சென்னை திருவொற்றியூரில் பரபரப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/what-will-the-tn-government-do-the-corruption-minister-vijayabaskar-328780.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-17T11:42:12Z", "digest": "sha1:YGITY2UV7TTSUL6A7ZTIKFB7FWPY7ZQ4", "length": 20920, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிக்கல்.. சிக்கலுக்கு மேல் சிக்கல்.. பெரும் இடியாப்ப சிக்கலில்.. தவிக்கும் அதிமுக அரசு | What will the TN Government do in the corruption of Minister Vijayabaskar? - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரெக்ஸிட் ஒப்பந்தம் எட்டப்பட்டது.. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தகவல்\nlakshmi stores serial :குஷ்பூவை காணோம்... சுதாசந்திரன் போட்டோவில்... என்னடா கதைன்னு இருக்கு\nமோடி இல்லை.. மோடிஜி.. மடியில் கிடத்தி குழந்தையை திருத்திய நடிகை.. சபாஷ் போட்டு பாராட்டிய மோடி\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏபி சாஹ�� நியமனம்\nஐப்பசி மாத ராசி பலன்கள் 2019: தனுசு, மகரம் ராசிகளுக்கு பலன்கள் - பரிகாரங்கள்\nநிதிச் சிக்கல் ஏற்பட்டால் அவுங்கதான் பொறுப்பு.. வைரலான பாஸ்புக் போட்டோ.. ஹெச்டிஎப்சி வங்கி விளக்கம்\nMovies டமால் டுமில்.. 10க்குள்ள வந்த அஜித்.. புதிய சாதனையை கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள்\nTechnology நிரந்தரமாக சேனல் கட்டணத்தை குறைத்து அதிரவிட்ட சன்டைரக்ட்.\nFinance சுப்பிரமணியன் சுவாமி அதிரடி.. பொருளாதாரத்தினை மேம்படுத்த இதை செய்யுங்கள்..\nAutomobiles வாரே வா... 7 புதிய கார்களை அறிமுகப்படுத்துகிறது மஹிந்திரா\nEducation சிபிஎஸ்இ பள்ளிகளில் நீர் மேலாண்மை திட்டத்தை கடைபிடிக்க உத்தரவு\nSports டீம்ல வேணா வாய்ப்பு தர்றோம்.. பதவிலாம் கொடுக்க முடியாது.. அஸ்வினுக்கு அல்வா கொடுக்க திட்டம்\nLifestyle காலையில் நீங்கள் செய்யும் இந்த செயல்கள் உங்கள் ஆயுளை பாதியாக குறைக்குமாம் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிக்கல்.. சிக்கலுக்கு மேல் சிக்கல்.. பெரும் இடியாப்ப சிக்கலில்.. தவிக்கும் அதிமுக அரசு\nசென்னை: சிக்கல் மேல் சிக்கலாகி... கடைசியில் பெரிய இடியாப்ப சிக்கலில் மாட்டி கொண்டுள்ளது அதிமுக அரசு.\n'எங்களுக்குள் ஒரு சண்டையும் இல்லை.. நாங்க ஒத்துமையாத்தான் இருக்கோம்' என்று மாறி மாறி அமைச்சர்கள் மீடியாக்களுக்கு பேட்டி கொடுத்து வந்தாலும், உட்கட்சி பூசல் இன்னும் தலைவிரித்துதான் ஆடுகிறது.\nமதுசூதனை ஆளாளுக்கு சந்தித்து விட்டு வந்ததிலிருந்தே, அதிமுகவில் எப்போ என்ன நடக்குமோ என்று எதிர்பார்ப்பு மேலோங்கி உள்ளது. ஓபிஎஸ்-ஈபிஎஸ் இனி என்னதான் செய்ய போகிறார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் உண்மையிலேயே ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்களா என்ற குழப்பம் இன்னமும் நிலவி வருகிறது.\nஇதனிடையே \"சசிகலா குடும்பத்தால் இனி அதிமுகவிற்கு வரவே முடியாது, இடைத்தேர்தலோடு தினகரன் அணி காணாமல் போய்விடும்\" என்று ஓபிஎஸ் ஒரு பக்கம் கொக்கரித்து வருகிறார். \"அதிமுக கிளைச்செயலாளர் பொறுப்பில் இருந்து வந்த நான் இன்று முதல்வராகியுள்ளேன்\" என்று பெருமை பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, \"திமுக ஒரு சந்தர்ப்பவாத அரசியல்\" என்றும் பகிரங்கமாக குற்றஞ்சாட்டி வருகிறார்\nஇப்படி மாறி மாறி அடுத்தவர்களை குறை சொல்லிக் கொண்டு இருக்கும் இந்த அதிமுகவ��லேயே அமைச்சர் ஒருவர் ஊழலில் சிக்கி படாதபாடு பட்டு வருவதற்கு ஒருவரும் வாயே திறக்காமல் இருக்கிறார்கள். போன வருஷம் ஏப்ரல் 7-ஆம் தேதி தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 40 இடங்களில் வருமான வரித்துறையினர் ரெய்டு... ஆர்.கே.நகர் தொகுதிக்கு வழங்க ரூ.89 கோடி பணப்பட்டுவாடா பணம்... அதை எந்தெந்த அமைச்சர்களுக்கு பிரித்து வழங்குவது என்பதற்கான ஆதாரங்கள், பல கோடிகணக்கில் உள்ள சொத்துக்கான ஆவணங்கள்.. இவையெல்லாவற்றையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தது தெரிந்த விவகாரமே.\nஅமைச்சர் விஜயபாஸ்கர் ரூ.20 கோடி லஞ்சம் பெற்றதற்கான ஆதாரம் இருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு திமுக தலைவர் ஸ்டாலின் முதல், பாமக நிறுவனர் ராமதாஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் வரை சொல்லியாகி விட்டது. இந்த விவகாரத்தில் ஒருபடி மேலே போய், தமிழக அரசின் தலைமை செயலாளர், லஞ்ச ஒழிப்புத் துறைக்கு விசாரணை நடத்துமாறு வருமான வரித் துறையே பரிந்துரைத்துள்ளது.\nஇவ்வளவு நடந்தும் அதற்கு உரிய பதில் அமைச்சர் தரப்பிலிருந்தோ, அரசு தரப்பிலிருந்தோ இன்னமும் தெரிவிக்கப்படவில்லை. ஏற்கனவே தமிழ்நாட்டில் ஊழலை ஒழிப்பதற்கான லோக் அயுக்தா அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் எச்சரித்த பிறகும், அதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகும் கூட அந்த அமைப்பை அரசு இன்னமும்கூட ஏற்படுத்தவில்லை.\n\"அமைப்பு ஏற்படுத்தப்பட்டால் முதலில் நடவடிக்கை பாய்வதே அமைச்சர் விஜயபாஸ்கர் மீதுதான் இருக்கும், ஆனால் அப்படி நடந்தால் அவர் பலரையும் மாட்டி விட்டு விடுவார் என்தபால்தான் இந்த லோக் அயுக்தாவை அமைக்க அரசு தயங்குவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில் அமைச்சரின் மீது ஊழல் குற்றச்சாட்டு புயல் வேகத்தில் கிளம்பி வருகிறது.\nஸ்டாலினின் வளர்ச்சி... கமலஹாசனின் எழுச்சி... டிடிவி தினகரனின் திடமான பேச்சு.. என தமிழக அரசியல் வருகிற இடைத்தேர்தல்களை நோக்கி அடியெடுத்து வரும் வேளையில், அதிமுக அரசு இந்த ஊழல் புகாருக்கு என்ன பதில் சொல்ல போகிறது ஆட்சியையும், கட்சியையும் காப்பாற்றிக் கொள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்குமா ஆட்சியையும், கட்சியையும் காப்பாற்றிக் கொள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்குமா அல்லது அமைச்சரை காப்பாற்ற போய் தங்களையே அரசியல் களத்தில் தொலைத்துவிடுவார்களா அல்லது அமைச்சரை காப்பாற்ற போய் தங்களையே அரசியல் களத்தில் தொலைத்துவிடுவார்களா\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஉஸ்.....ஆட்சிக்கு வருவோம் என 1,11,000 முறை சொல்லிவிட்ட ஸ்டாலின்... அமைச்சர் உதயகுமார் 'பொளேர்'\nஆளுநர் மாளிகையில் நடந்தது என்ன ஆர்ப்பாட்ட முடிவை சட்டென மாற்றிய ஸ்டாலின்.. பரபர பின்னணி\nஆளுநர் விளக்கத்தை ஏற்று இந்தி திணிப்புக்கு எதிரான திமுகவின் போராட்டம் ஒத்திவைப்பு: ஸ்டாலின்\nஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் தமிழகம் சேருவதா\nமு.க. அழகிரி கேட்கும் அட்லீஸ்ட் ‘இந்த’ பதவியையாவது தருமா திமுக\nகனிமொழி சூதானமா இருங்கள்.. இல்லாட்டி முக அழகிரி நிலைதான் உங்களுக்கும்..செல்லூர் ராஜூவின் பகீர் தகவல்\nராகுலே கை கழுவிட்டார்.. ஸ்டாலின் மட்டும் சும்மாவா இருப்பார்.. திகிலடிக்கும் அறிவாலய பிளான்கள்\nகாஷ்மீரில் நடந்தது நாளை தமிழ்நாட்டிலும் நடக்கும்.. கருணாநிதி சிலை திறப்புவிழாவில் மமதா எச்சரிக்கை\nகருணாநிதி மறைந்துவிட்டார் என்பதை இப்போது கூட நம்ப முடியவில்லை.. உருக்கமாக பேசிய வைரமுத்து\nசிரித்த முகத்தோடு கம்பீரமான கருணாநிதி சிலை.. முரசொலி அலுவலகத்தில் திறந்து வைத்தார் மமதா பானர்ஜி\nதிமுகவில் ஒருவர் கூட நாத்திகர் இல்லை.. அத்திவரதரை தரிசிக்க ஸ்டாலின் வருவார்... தமிழிசை\nஸ்டாலினுக்கு எதிராக சசிகலா புஷ்பாவை களமிறக்கிவிட்ட பாஜக\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nstalin vijayabaskar corruption resign ஸ்டாலின் விஜயபாஸ்கர் ஊழல் நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/woman-killed-senkottai-268818.html", "date_download": "2019-10-17T10:53:56Z", "digest": "sha1:AMIFHFFEKSZXWXW4GLA2CHJ5JJA5NQKR", "length": 16513, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "கள்ளக் காதலால் விபரீதம்.. செங்கோட்டையில் இளம் பெண் கழுத்தை நெறித்து கொலை | woman killed in senkottai - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nமுதல்ல அபார்ஷன்.. அப்புறம்தான் கல்யாணம்.. பொய் பேசிய பிசினஸ்மேன்.. ஏமாந்த மாணவி.. தேடுதலில் போலீஸ்\nஅதிமுகவுக்கு ஓட்டுப்போட மாட்டீர்களே... ஏன் இங்கே வந்தீங்க... ராஜேந்திரபாலாஜி அதட்டல்\nதிருவண்ணாமலை அருகே திமுக எம்எல்ஏ இன்பசேகரன் சென்ற கார் விபத்து\nஓடும் ரயிலில்.. சீட்டுக்கு அடியில்.. பதறி போன பயணிகள்.. அதிர்ச்சி அடைந்த போலீஸ்\nவண்டி வண்டியாக கொண்டு வந்து பணத்தை கொட்டுகின்றனர்.. விக்கிரவாண்டியில் கொந்தளித்த கெளதமன்\nஹேமமாலினி கன்னத்தை போல் பளபளவென சாலை... சர்ச்சையில் சிக்கிய ம.பி. அமைச்சர்\nLifestyle தினமும் நெய்யுடன் சிறிது மஞ்சள் தூள் மற்றும் மிளகுத் தூள் கலந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nFinance பண்டிகை காலத்திலும் நீடித்து வரும் மந்த நிலை.. தீபாவளிக்கு பின்பு தான் சரியாகும்..\nTechnology கூகுள் போட்டோஸ் இல் களமிறங்கிய புதிய சேவை - 'டாக்குமெண்ட் கிராப்'\nEducation ISRO Recruitment 2019: இஸ்ரோ நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..\nAutomobiles பிஎஸ்-6 வாகனங்களுக்கு காத்திருப்பதை விட பிஎஸ்-4 வாகனங்களை வாங்குவதே நல்லது... ஏன் தெரியுமா\nMovies மீண்டும் நட்புக்காக.. ‘ஓ மை கடவுளே’ படத்தில் விஜய் சேதுபதிக்கு இப்படி ஒரு ரோலா\nSports இங்கே கால்பந்து வெறும் விளையாட்டல்ல.. அது தான் வாழ்க்கை.. நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணியின் கதை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகள்ளக் காதலால் விபரீதம்.. செங்கோட்டையில் இளம் பெண் கழுத்தை நெறித்து கொலை\nநெல்லை: நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இளம் பெண் கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசெங்கோட்டையைச் சேர்ந்தவர் முருகன். கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் செங்கோட்டை அருகிலுள்ள தென்பொத்தை கிராமத்தை சேர்ந்த வெல்லத்தாய், கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், முருகனின் சகோதரி வீட்டிற்கு கட்டட வேலைக்கு வந்துள்ளார். இவருக்கும் முருகனுக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது.\nபின்னர் இருவரும் திருமணம் ஆகாமல் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தார்கள். இவர்களுக்கு பாலமுருகன் என்ற 10 வயது மகன் உள்ளார். இந்நிலையில் ஏற்கனவே முருகனுக்கு திருமணம் ஆகி குடும்பம் சிவகிரியில் உள்ளது. இதனிடையே வெள்ளத்தாய் நடத்தை மீது முருகனுக்கு சந்தேகம் உருவாகியுள்ளது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.\nஇதனைத் தொடர்ந்து இன்றும் கணவன், மனைவிக்கும் இடையே கடும் சண்டை நடந்துள்ளது. மகன் பாலமுருகன்\nபள்ளிக்கு சென்று விட்ட நிலையில் மனைவியை வீட்டில் இருந்த மின் வயரால் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு முருகன் தப்பியோடி விட்டார்.மகன் பாலமுருகன் பள்ளிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து பார்த்த போது தாய் கொலையுண்டு கிடப்பது கண்டு கதறி அழுதார்.\nஇதையடுத்து உறவினர்கள் வந்து பார்த்தப் போது வெள்ளத் தாய் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சிக்குள்ளாகினர். இது குறித்து செங்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளி முருகனை வலைவீசித் தேடி வருகின்றன. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகர்ப்பிணி மனைவி.. ஒரே மகன்.. ஆர்எஸ்எஸ் தலைவர் படுகொலை.. காரணம் ஒரு கொத்தனார்\nதூங்க விடறதே இல்லை.. எப்ப பார்த்தாலும்.. மாவில் தூக்க மாத்திரையை கலந்து விட்டேன்.. அதிர வைத்த மனைவி\nஉள்ளே ஒன்னை ஒளிச்சு வச்சிருக்கேன்.. என்னான்னு தெரியுமா.. அதிர வைத்த ஜோலி.. திகிலடித்து போன போலீஸ்\nஅருண் வீட்டுக்கு அடிக்கடி வந்த நிக்கல்சன்.. உருவான உறவு.. கொதித்தெழுந்த கணவர்... 2 கொலை\nகணவனை கொன்று.. பிணத்துக்கு பக்கத்துலயே விடிய விடிய தூங்கிய மனைவி.. இப்படி செய்யலாமா அனுசுயா\nமகளை கொன்று.. உடலை எரித்து.. சாம்பலை கரைத்து.. ஆத்திரக்கார பெற்றோர்.. அதிர வைக்கும் ஆணவ கொலை\nஇதோ இந்த தாத்தா இருக்காரே.. இவருக்கு ஒரு கள்ளக்காதலி.. பெரியவர் செஞ்ச வேலையை கேட்டா\nகத்தியால் அறுத்து.. சுத்தியலால் தலையில் அடித்து.. பரிதாபமாக உயிரிழந்த சுமதி.. சரணடைந்த கிட்டப்பன்\nபுதுசா கல்யாணம் ஆன டீச்சர்.. அழுகிய நிலையில்.. குட்டையில் மிதந்த சடலம்.. அதிர்ச்சியில் மக்கள்\nபாதகத்தி.. பிஞ்சு குழந்தை சாப்பிட்ட பிரட்டில் சயனடை கலந்து.. ஜோலியின் குரூரம்\nகையில் கீறல்கூட இருக்கக் கூடாது.. இருந்தா நாம காலி.. பக்காவாக ஸ்கெட்ச் போட்டு செயல்பட்ட ஜோலி\nஜோலியின் லீலைகள்.. கோவையில் பாய்பிரண்ட்.. பல அபார்ஷன்களுக்கு இவரே காரணமாம்.. விசாரிக்க போலீஸ் முடிவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmurder nellai கொலை செங்கோட்டை கள்ளக் காதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tiruppur/premalatha-vijayakant-says-that-dmdk-will-come-to-power-in-tamilnadu-363037.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-17T11:06:48Z", "digest": "sha1:MFPNWVRZMTVKSZGUFZE3S2WZWWJT7DQ2", "length": 20705, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் தர்மபிரபுவின் ஆட்சி மலர்ந்தே தீரும்.. திருப்பூரில் பிரேமலதா பேச்சால் அதிமுக அதிர்ச்சி | Premalatha Vijayakant says that DMDK will come to power in Tamilnadu - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருப்பூர் செய்தி\nமுதல்ல அபார்ஷன்.. அப்புறம்தான் கல்யாணம்.. பொய் பேசிய பிசினஸ்மேன்.. ஏமாந்த மாணவி.. தேடுதலில் போலீஸ்\nஅதிமுகவுக்கு ஓட்டுப்போட மாட்டீர்களே... ஏன் இங்கே வந்தீங்க... ராஜேந்திரபாலாஜி அதட்டல்\nதிருவண்ணாமலை அருகே திமுக எம்எல்ஏ இன்பசேகரன் சென்ற கார் விபத்து\nஓடும் ரயிலில்.. சீட்டுக்கு அடியில்.. பதறி போன பயணிகள்.. அதிர்ச்சி அடைந்த போலீஸ்\nவண்டி வண்டியாக கொண்டு வந்து பணத்தை கொட்டுகின்றனர்.. விக்கிரவாண்டியில் கொந்தளித்த கெளதமன்\nஹேமமாலினி கன்னத்தை போல் பளபளவென சாலை... சர்ச்சையில் சிக்கிய ம.பி. அமைச்சர்\nSports யாருக்கும் எதையும் நிரூபிக்கத் தேவையில்லை.. மாஸ் பேட்டி கொடுத்த சென்னையின் எஃப்சி வீரர் ஜிஜி\nMovies பௌவ் பௌவ் என்று குறைத்தாலும் யாரும் கண்டுகொள்ளவில்லை\nLifestyle காலையில் நீங்கள் செய்யும் இந்த செயல்கள் உங்கள் ஆயுளை பாதியாக குறைக்குமாம் தெரியுமா\nFinance பண்டிகை காலத்திலும் நீடித்து வரும் மந்த நிலை.. தீபாவளிக்கு பின்பு தான் சரியாகும்..\nTechnology கூகுள் போட்டோஸ் இல் களமிறங்கிய புதிய சேவை - 'டாக்குமெண்ட் கிராப்'\nEducation ISRO Recruitment 2019: இஸ்ரோ நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..\nAutomobiles பிஎஸ்-6 வாகனங்களுக்கு காத்திருப்பதை விட பிஎஸ்-4 வாகனங்களை வாங்குவதே நல்லது... ஏன் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழகத்தில் தர்மபிரபுவின் ஆட்சி மலர்ந்தே தீரும்.. திருப்பூரில் பிரேமலதா பேச்சால் அதிமுக அதிர்ச்சி\nVijaykanth speech in tiruppur | திருப்பூர் மாநாட்டில் விஜயகாந்த் பேச்சு, தொண்டர்கள் உற்சாகம்\nதிருப்பூர்: தமிழகத்தில் நமது தர்மபிரபுவான விஜயகாந்தின் ஆட்சி மலர்ந்தே தீரும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.\nதிருப்பூரில் அந்த மாவட்ட தேமுதிக சார்பில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா, கட்சியின் 15-ஆம் ஆண்டு தொடக்க விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று மாலை திருப்பூர்- காங்கேயம் சாலையில் உள்ள ஓட்டல் மைதானத்தில் நடைபெற்றது.\nஇந்த விழாவில் தேமுதிக பொருளாலர் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில்\nஇங்கு சுற்றி பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. திருப்பூர் காவல் ஆணையர் மிக கடுமையாக செயல்பட்டுள்ளார். பேனர் வைக்க கூடாது என்றால் அதை ஏற்கும் கட்சி தேமுதிக.\nஒருநாள் ஒருபொழுதாவது எனக்கு விடியும்.. அப்போ பாருங்க.. திருப்பூர் திருப்புமுனை மாநாட்டில் விஜயகாந்த்\nநீங்கள் சொல்லி அதை ஏற்கும் நிலையில் தேமுதிக இல்லை. இங்குள்ள பேனர் தேமுதிக தொண்டர்களின் வியர்வையில் வந்தது. இது முன்னதாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி. சாலையில் வீசப்பட்ட பேனர்களால் தொண்டர்கள் கவலை அடைந்தனர். ஒவ்வொரு தீர்மானமும் தலைவரால் இயற்றப்பட்டது.\nஅன்னை மொழியை காப்போம். அனைத்து மொழியையும் கற்போம் என்பதே கொள்கை. கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. குற்றவாளிகள் ஜாமீனில் வெளியே வந்து விடுகிறார்கள். நீதியரசர்கள் இதை கவனிக்க வேண்டும் என தேமுதிக கோரிக்கை வைக்கிறது.\nஜி.எஸ்.டி. யால் நெசவும் பின்னலாடை தொழிலும் நசிந்து வருகிறது. விரைவில் பிரதமரை சந்தித்து தொழில் வளம் பெற திட்டங்களை அறிவிக்க தேமுதிக வலியுறுத்தும். தமிழக முதல்வர் வெளிநாடுகளுக்கு சென்று முதலீடுகளை ஈட்டி வந்துள்ளார். வாகனங்கள் வாங்கும் போது சாலை வரி செலுத்துகிறோம். எனவே சுங்க சாலை கட்டண உயர்வை அனுமதிக்க மாட்டோம்.\n100 நாட்கள் ஆட்சி செய்த மத்திய அரசு என்ன செய்தது என கேட்கிறார்கள். காங்கிரஸ் 100 ஆண்டுகள் ஆட்சி செய்தது. என்ன செய்தது. உப்பு தின்றால் தண்ணீர் குடித்தாக வேண்டும். ப.சிதம்பரம் ஜாமீன் தேடி அலைந்து வருகிறார். நீண்ட தூக்கத்தில் இருந்து இப்போது தான் முழித்துள்ளார். பேனர் கலாச்சாரத்தை துவக்கியதே திமுகவினர் தான்.\nஅதிமுக பேனர் விழுந்ததும் இனி பேனர் வைக்கும் நிகழ்ச்சிகளி���் கலந்து கொள்ள மாட்டேன் என்கிறார். கேப்டன் கட்சி துவங்கிய பின் திமுக ஆட்சிக்கு வர முடியவில்லை. இனி வர முடியாது. கட்சியினரின் பணத்தை காக்கவே பேனர் வைக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார். நீங்கள் நல்ல உதாரணமாக இல்லாமல் அறிவுரை சொன்னால் யார் ஏற்பார்கள்.\nதமிழ்நாட்டில் எதிர்க்கட்சி தலைவர் எப்படி இருக்க வேண்டும் என வரலாற்றை படைத்தவர் கேப்டன். ஸ்டாலின் அதை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும். தேமுதிக முப்பெரும் விழா அறிவித்த உடன் அதை காப்பியடித்து திருவண்ணாமலையில் திமுக முப்பெரும் விழா நடத்துகிறது.\nதடை செய்யப்பட வேண்டிய கட்சியாக திமுக உள்ளது. இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசும் கட்சி திமுக.\nப.சிதம்பரத்தை கைது செய்து விட்டார்கள் என்.ஐ.ஏ. அபாயத்தில் திமுக உள்ளதால் தானும் கைது செய்யப்பட்டுவேம் என ஸ்டாலின் அடக்கி வாசிக்கிறார். அண்ணாவுக்கு 111வது பிறந்தநாள் திமுகவுக்கு பட்டை நாமம் போடும் நாள். அர்ஜூனராக கிருஷ்ணராக இருந்து தமிழ்நாட்டை காப்பவர் கேப்டன். கர்ணனாக, தருமராக நமது தர்மபிரபுவின் ஆட்சி தமிழகத்தில் மலர்ந்தே தீரும் என்றார் பிரேமலதா.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதிருப்பூர் திமுகவில் மீண்டும் ஓங்கும் சாமிநாதன் கை... சர்ச்சை நபர்களுக்கு தலைமை கல்தா\nஎன்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது... டிடிவி தினகரன் சவால்\nலிப்ஸ்டிக் \"அழகிகள்\".. ஏய்.. எங்களுக்கு வெறும் 10 ரூபாதானா.. கம்பி எண்ண வைத்த போலீஸ்\nபீனிக்ஸ் பறவையாக மீண்டு வருவார்.. திருப்பூரை குறி வைக்கும் டிடிவி தினகரன்.. புகழேந்திக்கு பதிலடி\nபோலி பாஸ்போர்ட் தயாரித்த திமுக பிரமுகர்... போட்டுக்கொடுத்த எதிர்தரப்பினர்\nமகாலட்சுமியுடன் ஜாலி.. மேஸ்திரியின் \"சின்ன வீடு\" சித்தாள்.. ஆசிட் ஊற்றி கொலை செய்த கொடூரம்\n4 வயது சிறுமி நாசம்.. அறுத்துடுங்க சார் இவனை.. உயிரோட விடாதீங்க.. கொதித்து கொந்தளித்த பெண்கள்\nம்ஹூம்.. எழ முடியாது.. இப்படித்தான் ரோட்டுல படுத்துப்பேன்.. அடம் பிடித்த டிராபிக் ராமசாமி\nஅப்படியே செவுலிலேயே ஒரு அறை விடுங்கள்.. இன்னும் திருந்தாமல் தாறுமாறாக பேசிய விஜயகாந்த் மகன்\nஒருநாள் ஒருபொழுதாவது எனக்கு விடியும்.. அப்போ பாருங்க.. திருப்பூர் திருப்புமுனை மாநாட்டில் விஜயகாந்த்\nதிருப்பூர் அருகே கோவில் திருவிழாவில் வள்ளி கும்மி நடனம் ஆடிய பல்லடம் எம்எல்ஏ\nநீண்ட காலத்துக்கு பிறகு பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் விஜயகாந்த்.. தொண்டர்கள் மகிழ்ச்சி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npremalatha vijayakanth tiruppur பிரேமலதா விஜயகாந்த் திருப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2019/oct/12/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B3%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9E%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3252221.html", "date_download": "2019-10-17T11:21:27Z", "digest": "sha1:PRMDS4LTQQKPZIMS3IYFYN6QWJUOBMTL", "length": 9564, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நாட்டு வெடிகுண்டு வீசி ரெளடிகள் மோதல்:பெண் வழக்குரைஞா் உள்பட 4 போ் கைது- Dinamani\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nநாட்டு வெடிகுண்டு வீசி ரெளடிகள் மோதல்: பெண் வழக்குரைஞா் உள்பட 4 போ் கைது\nBy DIN | Published on : 12th October 2019 02:32 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசென்னை அண்ணா சாலையில் நாட்டு வெடிகுண்டு வீசி ரெளடிகள் மோதிக் கொண்டது தொடா்பாக பெண் வழக்குரைஞா் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டனா்.\nஜாம்பஜாா் பகுதியைச் சோ்ந்தவா் மலா்கொடி. வழக்குரைஞரான இவரின் மகன் அழகுராஜா. இவா் மீது 9 குற்ற வழக்குகள் உள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில், வியாழக்கிழமை நண்பகல் மலா்கொடி தனது மகன் அழகுராஜா, ஐஸ்ஹவுஸ் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன், விஜயகுமாா் ஆகியோருடன் ஒரு ஆட்டோவில் எழும்பூா் நீதிமன்றம் சென்றாா். பின்னா் அங்கிருந்து ஆட்டோ மூலம் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா். அவா்களை பின் தொடா்ந்து ஆட்டோவிலும், மோட்டாா் சைக்கிளிலும் வந்த ஒரு கும்பல், அண்ணா சாலை அருகே திடீரென வழிமறித்து அரிவாளால் வெட்டியது.\nஇதைப் பாா்த்த அழகுராஜா, ஆட்டோவில் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகளை அந்த மா்ம நபா்கள் மீது வீசினாா். உடனே அந்த நபா்கள், அங்கிருந்து ஆட்டோவில் தப்பியோடினா்.\nஇதற்கிடையே அழகு ராஜா, வீசிய நாட்டு வெடிகுண்டு அங்கு சாலையில் நடந்து சென்ற யாசா்,மேரி தாமஸ் ஆகியோா் மீது விழுந்ததில் காயமடைந்தனா். முன்னதாக அந்த நபா்கள் வெட்டியதில், மலா்கொடியும் காயமடைந்தனா்.\nஇது குறித்து சிந்தாதிரிப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், ஜாம்பஜாரில் கடந்தாண்டு காங்கிரஸ் நிா்வாகி அப்பாஸ் என்பவா் கொலை செய்யப்பட்டதில் அழகு ராஜாவுக்கு தொடா்பு இருப்பதாகக் கருதி அவரை கொலை செய்ய சிலா் திட்டமிட்டிருந்ததும், அதன் விளைவாக இச் சம்பவம் நடந்திருப்பதும் தெரியவந்தது. இந்நிலையில், நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதலில் ஈடுபட்டது தொடா்பாக போலீஸாா் அழகுராஜா, வழக்குரைஞா் மலா்கொடி, மணிகண்டன், விஜயகுமாா் ஆகிய 4 போ் மீது வழக்குப் பதிவு வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை\nஅதிமுக 48ஆவது ஆண்டு தொடக்க விழா\nபிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியும், நடிகையுமான சித்து கலக்கல் ஸ்டில்ஸ்\nபுடவையில் ஜொலிக்கும் இளம் நாயகி லவ்லின் சந்திரசேகர்\nஇளைஞர்களின் கனவு நாயகி அதுல்யா ரவி\nஅருவம் படத்தின் ப்ரோமோ காட்சி\nஎதுவந்தால் என்ன பாடல் லிரிக் வீடியோ\nகொள்ளை லாபம் அள்ளித்தரும் செண்டுமல்லி சாகுபடி\nகடற்கரையை சுத்தம் செய்த பிரதமர் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/India/14484-budget-session-likely-from-jan-31.html", "date_download": "2019-10-17T10:45:03Z", "digest": "sha1:FQCT6RVUVG2WB4ROQP7GAPJ6HE2H4M3M", "length": 12873, "nlines": 249, "source_domain": "www.hindutamil.in", "title": "இந்தியாவில் ‘லிட்டில் சிங்கப்பூர்’: மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் விருப்பம் | இந்தியாவில் ‘லிட்டில் சிங்கப்பூர்’: மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் விருப்பம்", "raw_content": "வியாழன், அக்டோபர் 17 2019\nஇந்தியாவில் ‘லிட்டில் சிங்கப்பூர்’: மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் விருப்பம்\nசிங்கப்பூர் அரசின் ஒத்துழைப்புடன் இந்தியாவில் ‘லிட்டில் சிங்கப்பூர்’ என்று சொல்லுமளவுக்கு தொழில்வளம் மிகுந்த பகுதியொன்றை ஏற்படுத்த மத்திய வெளி யுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் விருப்பம் தெரிவித்துள்ளார்.\nசிங்கப்பூ��் வந்துள்ள அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், சிங்கப்பூர் பிரதமர் லீ சீன் லூங், அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் கே.சண்முகம் மற்றும் முன்னாள் பிரதமர் கோ சோக் டாங்கையும் சந்தித்துப் பேசினார்.\nஅத்தலைவர்களிடம் சுஷ்மா ஸ்வராஜ் கூறியதாவது: “டெல்லி மும்பை இடையே தொழில் வளர்ச்சிப் பகுதியை உருவாக்க இந்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இந்த பகுதியில் சிங்கப்பூரைப் போன்று தொழில் வளம் மிக்க பகுதியொன்றை உருவாக்க அந்நாட்டு அரசு, இந்தியாவுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.\nஇந்தியாவில் உள்ள பெரு நகரங்களின் அருகே நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய 100 ஸ்மார்ட் நகரங்களை ஏற்படுத்த இந்திய அரசு திட்டமிட்டு வருகிறது.\nஇந்த புதிய நகரங்களில் குறைந்த விலையில் வீட்டு வசதி, கழிவுநீர் மேலாண்மை, எரிசக்தி சேமிப்பு, போக்குவரத்து ஆகியவற்றில் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்த சிங்கப்பூரின் நிபுணத்துவம் பயன்படும். எனவே, இத்துறைகளில் சிங்கப்பூர் அரசு இந்தியாவுக்கு உதவ வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.\nலிட்டில் சிங்கப்பூர்மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் விருப்பம்\nசிந்து நதியிலிருந்து பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்கமாட்டோம் என்று...\nமன்மோகன் சிங், ரகுராம் ராஜன் காலத்தில் தான்...\nசாவர்க்கருக்குப் பிறகு கோட்சேவுக்கும் பாரத ரத்னா பரிந்துரை...\nஇந்தியாவுக்கு சொந்தமான நீரை பாகிஸ்தான் பக்கம் செல்லாமல்...\n'என்னை சிறையிலேயே அடைத்து அவமானப்படுத்த சிபிஐ விரும்புகிறது':...\nஇந்து மகா சபா தாக்கல் செய்த வரைபடத்தைக்...\nஎம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் தமிழகத்தில் நடப்பது பொற்கால...\nஇந்திய வரலாறு மீண்டும் எழுதப்பட வேண்டும்: அமித் ஷா விருப்பம்\nஉலகிலேயே அழகான பெண்மணி யார் தெரியுமா\nசிங்கத்தை நேருக்கு நேர் பார்த்து கைகொடுக்க முயன்ற நபர்: டெல்லி வன உயிரியல்...\nபாக்யராஜுக்கும் மணிவண்ணனுக்கும் கத்திச்சண்டை; ’கோபுரங்கள் சாய்வதில்லை’ - அப்பவே அப்படி கதை\nஉலகிலேயே அழகான பெண்மணி யார் தெரியுமா\nபாக்.சுற்றுப்பயணத்தில் இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ்\nசட்டவிரோத கருக்கலைப்பு: கடும் சிறைத் தண்டனையிலிருந்து தப்பித்த மொராக்கோ பெண் பத்திரிகையாளர்\nபிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்: குழந்தை உட்பட 5 பேர் பலி\nஇந்திய வரலாறு மீண்டும் எழுதப்பட வேண்டும்: அமித் ஷா விருப்பம்\nஉலகிலேயே அழகான பெண்மணி யார் தெரியுமா\nசிங்கத்தை நேருக்கு நேர் பார்த்து கைகொடுக்க முயன்ற நபர்: டெல்லி வன உயிரியல்...\nபாக்யராஜுக்கும் மணிவண்ணனுக்கும் கத்திச்சண்டை; ’கோபுரங்கள் சாய்வதில்லை’ - அப்பவே அப்படி கதை\nசீன தொழிற்சாலை வெடி விபத்தில் 65 தொழிலாளர்கள் பலி: 100-க்கும் மேற்பட்டோர் காயம்\nஐந்து தலைப் பாம்பு - நீங்களே செய்யலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/GeneralMedicine/2019/03/12142311/1231832/mitticool-products.vpf", "date_download": "2019-10-17T11:26:12Z", "digest": "sha1:TR2XLPSN3OVBEVTZWI5BVBAAOZ5YO2CE", "length": 29767, "nlines": 208, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆரோக்கிய வாழ்வுக்கு மண்பாண்ட சமையல் || mitticool products", "raw_content": "\nசென்னை 17-10-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆரோக்கிய வாழ்வுக்கு மண்பாண்ட சமையல்\nஉடல் ஆரோக்கியத்தைத் தரக்கூடிய நம்முடைய பாரம்பரியப் பாத்திரங்களைப் பயன்படுத்தினால், உடலும் உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும்.\nஉடல் ஆரோக்கியத்தைத் தரக்கூடிய நம்முடைய பாரம்பரியப் பாத்திரங்களைப் பயன்படுத்தினால், உடலும் உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும்.\nமண்பாண்டங்கள்... மனித குலம் தோன்றியது முதலே இதன் பயன்பாடு இருந்து வருகிறது.\nஉன்னதமான பாரம்பரியப் பாத்திரங்களான மண்பாண்டங்களில் உணவைச் சமைத்து உற்சாகமான மனநிலையில் அன்பை கரண்டி வழியே கலந்து பரிமாறிய காலம் போய் நவீன மயம் புகுந்ததுதான் பல்வேறு இன்னல்களுக்கு காரணம்.\nஉணர்வோடு மட்டுமல்லாமல், சமைக்கும் பாத்திரங்களாலும் சமையலில் சத்துக்கள் குறைகிறது என்கிறது சமீபத்திய ஆய்வு. மண்பாண்டத்தில் ஆரோக்கியமாய் தொடங்கி, பித்தளை, வெண்கலம், இரும்பு, ஈயம் என்பதோடு நில்லாமல் எவர்சில்வர், அலுமி னியம் எனத் தொடர்ந்து தற்போது... ஈசியாக செய்யக்கூடிய உணவோடு ஒட்டாத நவீன நான்ஸ்டிக் பாத்திரங்களும் வந்துவிட்டன.\nஅதுவே சர்க்கரை வியாதி, முழங்கால் வலி, உடல் வீக்கம், நுரையீரல் தொற்று, விரை வில் முதுமை என பல வியாதிகளுக்கும் காரணமாகின்றன.\nநான்ஸ்டிக் பாத்திரத்தில் இருக்கும் ரசாயனம் உணவில் கலந்து உடலை பாதிக்கிறது. அதனால் கருப்பை கோளாறு, புற்றுநோய், குழந்தையின்மை என பல நோய்களுக்கும் வித்திடும்.\nமண் அடுப்பு, மண் பாண்டம், கல் சட்டி, தேங்காய்ச் சிரட்டை மரக்கரண்டி போன்ற பழங்காலச் சமையல் சாமான்கள் இன்று காட்சிப்பொருள்களாக மாறிவிட்டன.\nவிளைவு உணவின் சுவை மட்டும் போகவில்லை, ஆரோக் கியமும் அதனுடன் சேர்ந்து போய்க்கொண்டு இருக்கிறது.\nஇவ்வளவு அருமை பெருமைகள் இருந்தும், இன்று பெரும்பான்மையான வீடுகளில் இது பயன்பாட்டில் இல்லை.நமது தாத்தா பாட்டி காலத்தில் அதுதான் பிரதான உணவு சமைக்கும் பொருட்கள். இன்றையமக்கள் அலுமினி யம், சில்வர், மைக்ரோ ஓவன், பிளாஸ்டக் பைபர் ரகங்கள் என நவீனத்தின் பிடியில் உள்ளார்கள்.\nஆனால் இதில் சமைக்கும் உணவைவிட பலமடங்கு உயிர்சத்தும் ஆற்றலும் கொண்டது மண்பாண்ட சமையல். அக்காலத்தில் நோயின்றி அதிக காலம் உயிர் வாழ்ந்தமைக்கு மண்பாண்டம் பயன்பாடு பெறும் பங்கு வகிக்கிறது.\nமண்பானையில் சமைக்கும் போது வெப்பம் சமச்சீராக பரவுகிறது, மேலும் இதில் இருக்கும் நுண்துளைகள் மூலம் நீராவி மற்றும் காற்று ஊடுருவி உணவை சமைக்க உதவுகின்றது. அதனால் ஆவியால் வேக வைத்த பக்குவம் கிடைப்பதால் சத்துக்கள் பாதுகாக்கப்பட்டு எளிதில் செரிமானமாகக் கூடிய உயர்தர உணவாக அமைகிறது.\nஅத்துடன் மண்பாண்டம் உணவில் உள்ள அமிலத்தன்மையை சமப்படுத்துகிறது, உப்பு, புளிப்பு சுவைகளை சமைக்கும் போது எந்த தீங்கான விளைவும் ஏற்படுத்தாமல் கட்டுபடுத்துகிறது. அதுபோல் அதிக எண்ணெய் பயன்படுத்த தேவையிருக்காது. உணவின் சுவையும் தன்மையும் கூடுவதோடு ஆரோக்கயத்திற்கும் உகந்ததாக இருக்கறது.\nஇதில் வைக்கும் தயிர் மற்றும் மாவு வகைகள் புளிக்காமல் இருக்கும். தண்ணீர் குளிர்ச்சியாகவும், சுவையாகவும் இருக்கும். இயல்பாக மண்ணில் அதீத உயிர்சத்துக்கள் இருக்கும். ஆதலால் மண்பாண்டத்தில் சமைக் கும் உணவு பதார்த்தங்களில் உள்ள சத்துக்கள் அப்படியே கிடைக்கும். மற்ற உலோகப் பாத்திரங்களில் சமைத்த உணவு பலவகை நச்சுத்தன்மையை கொண்டதாக இருக்கிறது என ஆராய்ச்சி குறிப்புகள் தெரிவிக்கிறது. மண்பாண்டம் அப்படியில்லை முற்றிலும் பாதுகாப்பானது.\nஇதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. உணவுப்ப பொருட்களை கெடாமல் நீண்ட நாள் பாதுகாக்கப்படுகிறது. அந்த காலங்களில் நமது மூதாதையர்கள் களிமண்ணினால் செய்யப்பட்ட வீட்டு உப யோக பொருள்களை பயன்படுத்தி வந்தனர். இதனால் அவர்கள் செய்த உணவு பொருள்கள் கூடுதல் ருசியுடனும், பிரிட்ஜ் இல்லாமல் நீண்ட நாள்களுக்கு கெடாமலும் இருந்தது.\nமேலும் அவர்கள் எவ்வித நோய் பாதிப்பும் இன்றி நல்ல உடல் ஆரோக்கியத்துடனும் வாழ்ந்தனர். நமது மூதாதையர்கள் நல்ல உடல் நலத்துடன் இருந்ததற்கு காரணம் கலப் படமற்ற பயிர்கள், உணவு தானியங்கள் என்று சொல்லலாம். எனினும் அவர்கள் தண் ணீர் அருந்த, உணவு சமைக்க, உண்ண களிமண்ணால் ஆன பாத்திரங்களையே பயன்படுத்தி வந்தனர்.\nஇதனால் இயற்கை காய்கறிகள், உணவு தானியங்களின் மூலம் கிடைத்த சத்துகளுடன் களிமண்ணில் உள்ள தாதுக்களும் அவர்களுக்கு கிடைத்தன. காலப்போக்கில களிமண் பாத்திரங்களை பராமரிக்க முடியாததால் எவர்சில்வர் பாத்திரங்களுக்கு மாறிவிட்டனர். எனினும் இன்று வரை அசைவ உணவுகளையும், கூழ் வகைகளையும் களிமண் பாத்திரத்தில் செய்தால் அதன் ருசியும் சத்தும் கூடும் என்பதால் பலர் அதனை பயன்படுத்தி வருகின்றனர்.\nஅம்மிகளும், உரல்களும் மிக்ஸி, கிரைண்டர்களாக மாறிவிட்டன. தற்போது ஆங்காங்கே களிமண்ணால் ஆன பாத்திரங்கள் காணப்பட்டாலும் அவற்றை வெகு சிலரே வாங்கிக் கொள்கின்றனர்.\nதற்போது மண்பானை குக்கர், வாட்டர் பாட்டில், பியூரிபையர், பான், கடாய் பொருள்கள் ஆகியனசந்தையில் கிடைக்கின்றன. இவை ராஜஸ்தான், குஜராத்தில் செய்யப்படுகின்றன.\nமின்சாரம் பயன்படுத்தாமல் பிரிட்ஜ், அதுவும் களிமண்ணால் செய்யப்பட்டது என்றால் நம்ப முடிகிறதா ஆம் 20 கிலோ கொண்ட அந்த பிரிட்ஜில் காய்கறிகள், பழங்கள், பால் உள்ளிட்ட பொருள்களை வைத்தால் கெட்டு போகாமல், பிரஷ்ஷாக இருக்கும். மண் பானை குக்கர், வாட்டர் பாட்டில், தயிர் கப்கள், தண்ணீர் ஊற்றி வைக்கும் பானைகள் உள்ளிட்ட ஏராளமான வீட்டு உபயோக பொருள்கள் உள்ளன. அவை குறைந்தபட்சம் ரூ.250-லிருந்து அதிகபட்சமாக ரூ.5,000 வரை உள்ளன.\nதற்போது விவசாயப் பயிர்களுக்கு பூச்சிகொல்லிகள் தெளித்து, செயற்கை உரங்கள் இடுவதால் உணவே விஷமாக மாறி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்றைய குழந்தைகளுக்கு கொஞ்சமாவது இயற்கை சத்துக்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த மண்பாண்டப் பொருள்களை ஏராளமானோர் வாங்கி செல்கின்றனர்.\nகோடையில் கொளுத்தும் வெயிலில் பத்தடி நடந்தாலே வியர்த்து மூச்சுவாங்குகிறது. தற்போது அக்னி நட்த்திரத்திரம் தொடங்கும் முன்பே சுட்டெரிக்கும் வெயில் அனல் காற்றோடு தகிக்கிறது.\nவியர்வை அதிகம் வெளியேறும் என்பதால் தாகம் அதிகரிக்கும். தாகத்தை தணிக்க குடிநீர், குளிர்பானம், இளநீர் என பல இருந்தாலும் சுத்தமான குடிநீருக்கு நிகரேதுமில்லை. அதிலும் மண் பானை தண்ணீருக்கு நிகரே கிடையாது.\nஇன்று நகரங்களில்கூட குடிதண்ணீர் மண் பானைகளில் ஊற்றிவைத்துக் குடிப்பது விரும்பப்படுகிறது. சாதாரண தண்ணீரில் இருக்கும் தாது சத்துக்கள்... மினரல் வாட்டரில் கிடையாது. மினரல், வெந்நீரில் இவையனைத்தும் இறந்து போகின்றன.\nமண் பானை ஒரு மிகச்சிறந்த நீரை சுத்திகரிக்கும் கருவி. மண் பானையில் குடிதண்ணீரை ஊற்றி வைத்து இரண்டு மணி நேரம் முதல் ஐந்து மணி நேரம் வைத்திருந்தால் அந்த தண்ணீரில் உள்ள அனைத்து கெட்ட பொருள்களையும் மண் பானை உறிஞ்சிக் கொண்டு அந்த நீருக்கு மண் சக்தியை அளிக்கிறது. எனவே உலகத்திலேயே மிகச் சிறந்த நீர் சுத்திகரிக்கும் கருவி மண் பானை ஆகும்.\n10 லிட்டர் தண்ணீர் மண்பானையில் 3 தேத்தான் கொட்டை, 1 துண்டு நன்னாரி வேர், சிறிது வெட்டி வேர், 6 மிளகு, லு தேக்கரண்டி சீரகம், இவை அனைத்தையும் சிறிய வெள்ளை துணியில் கட்டி மண்பானை தண்ணீரில் இரவு முழுவதும் போட்டு வைக்கவும். இதன் பெயர் சத்து நீர் முடுச்சு.\nகாலையில் துணியை பிரித்து சூரிய ஒளியில் வைக்கவும். இந்த சத்து நீர் முடிச்சை மூன்று முறை பயன்படுத்தலாம். இந்த நீரை பயன்படுத்தும் போது உயிராற்றல் அதிகரிக்கும்.\nசாதாரணமாக மண்பானையில் பொங்கும் சோறு நல்லா ருசியாகவும் சத்து வெளியேறாமல் அப்படியே கிடைப்பதோடு எளிதில் செரிமானம் ஆகும். அந்த சோற்றில் தண்ணீர் ஊற்றி வைத்து மறுநாள் காலையில் அதில் மோர் தயிர் சிறிது உப்பு சேர்த்து அந்த பானத்தை அருந்தும் போது உடலுக்கு நல்ல வலுவை தருகிறது.\nஇன்றும் கிராம மக்கள் அமுத பானமாக அந்த நீராகாரத்தை தான் பருகுகிறார்கள். அதுவே பாரம்பரிய அரிசியில் சமைத்த சோறாக இருந்தால் மூன்று நாள் கூட வைத்து அதை பருகலாம். இன்னும் ருசியாக உடலுக்கு குளிர்ச்சியும் ஆற்றலையும் தரும். வெப்ப காலங்களில் இதுவே சிறந்த காலை உணவாகும். இப்படி உடல் ஆரோக்கியத்தைத் தரக்கூடிய நம்முடைய பாரம்பரியப் பாத்திரங்களைப் பயன்படுத்தினால், உடலும் உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும்.\nஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரிட்டனுக்கும் இடையே புதிய பிரெக்ஸிட் உடன்பாடு - போரிஸ் ஜான்சன்\nநிரவ் மோடியின் நீதிமன்றக் காவலை நவம்பர் 11 வரை நீட்டித்தது லண்டன் கோர்ட்\nசென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக ஏபி சாஹி நியமனம்\nபிகில் படத்திற்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு\nஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை ஏற்றது சுப்ரீம்கோர்ட்\nராபர்ட் பயாஸ் பரோல் கோரிய வழக்கில் நவம்பர் 4-ம் தேதிக்குள் தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு- கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nமுந்திரி பருப்பு சாப்பிட்டால் உடல் எடை கூடுமா\nகழிவறையை இதை வைத்து சுத்தம் செய்தால் ஆரோக்கியம் பாதிக்கப்படுமா\nமூட்டுவலிக்கான ஸ்டெம் செல் சிகிச்சை\nஅறுவை சிகிச்சைக்கு முன் அறிய வேண்டியவை...\nஉடல் எலும்புகள் பற்றிய அதிசய தகவல்கள்\nதினமும் சிறிதளவு மது ஆரோக்கியமா\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு - 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\nமேலாடை இன்றி படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர் - தென் கொரிய ‘பாப்’ பாடகி மரணம்\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nடப்பிங் கலைஞரான பிக்பாஸ் பிரபலம்\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nஆர்யாவுடன் இணைந்த பிக்பாஸ் பிரபலம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/Celebrate-New-Year-with-Taj-Coromandel", "date_download": "2019-10-17T10:01:44Z", "digest": "sha1:ODHEXGB5DZAY7WVQLNWFXCHH5FI3XMJL", "length": 8478, "nlines": 144, "source_domain": "news.chennaipatrika.com", "title": "Celebrate New Year with Taj Coromandel - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகைதிகள் ஊர் திரும்ப இந்திய தொழிலதிபர் உதவி\nஅடுத்த ஆண்டு ரிமோட் கன்ட்ரோல் மூலம் ஹெலிகாப்டர்களை...\nஉலகிலேயே அதிக மதிப்புடைய செருப்பு அறிமுகம்\nஅமெரிக்கா வாழ் இந்தியர் அபிஜித் பானர்ஜி உட்பட...\nஇனிப்பு மிகுந்த பானங்கள் விளம்பரத்துக்கு ���டை\nநாட்டிலேயே தூய்மையான மருத்துவமனை பட்டியலில் ஜிப்மர்...\nபட்டாசு உற்பத்தியாளர்கள் முன்வைத்த கோரிக்கை உச்ச...\nஜம்மு-காஷ்மீரில் மீண்டும் போஸ்ட்பெய்ட் செல்போன்...\nமுக்கிய விமான நிலையங்களில் ஏர் இந்தியா விமானங்களுக்கு...\nஅரசு ஊழியர்களு தீபாவளி போனஸ் ; தமிழக அரசு அறிவிப்பு\nஊதிய உயர்வு கேட்டு அரசு மருத்துவர்கள் அக். 25...\nபிரேக் பிடிக்காத லாரி சக்கரத்தில் கல்வைத்தபோது...\nதீபாவளி பண்டிகை.. நெல்லை, நாகர்கோவில், கோவைக்கு...\nடி.என்.பி.எல்.லால் ஏராளமான வீரர்களுக்கு வாய்ப்பு...\nஉலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி சூப்பர்...\n700 கோல்கள். உலகையே அதிரவைத்த ரொனால்டோவின் புதிய...\nபுதிய பிசிசிஐ தலைவராகிறாரா முன்னாள் கேப்டன் சௌரவ்...\nகேப்டன் பொறுப்புணர்வால் தான் என்னால் சாதிக்க...\nஅமேசான், பிளிப்கார்ட் சலுகை விற்பனையில் விதிமீறல்\nRBI லக்‌ஷ்மி விலாஸ் வங்கிக்கு ரூ. 1 கோடி அபராதம்...\nபிஎம்சி வங்கியில் ரூ.40 ஆயிரம் வரை பணம் எடுக்க...\nஐடி பங்குகளின் சரிவினால் சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும்...\nபுதுயுக பெண்களின் நவநாகரிக பட்டறையாக விளங்கி கொண்டு இருக்கிறது \"பெண்கள் சாய்ஸ்\" எனும்...\nஅமேசான், பிளிப்கார்ட் சலுகை விற்பனையில் விதிமீறல்\nகைதிகள் ஊர் திரும்ப இந்திய தொழிலதிபர் உதவி\nடி.என்.பி.எல்.லால் ஏராளமான வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது...\nசென்னையில் நள்ளிரவு முதல் பரவலாக மழை\nஅரசு ஊழியர்களு தீபாவளி போனஸ் ; தமிழக அரசு அறிவிப்பு\nஅமேசான், பிளிப்கார்ட் சலுகை விற்பனையில் விதிமீறல்\nகைதிகள் ஊர் திரும்ப இந்திய தொழிலதிபர் உதவி\nடி.என்.பி.எல்.லால் ஏராளமான வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது...\nசென்னையில் நள்ளிரவு முதல் பரவலாக மழை\nஅரசு ஊழியர்களு தீபாவளி போனஸ் ; தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/For-the-first-time-in-India-Violin-Padma-Select-Club", "date_download": "2019-10-17T10:01:52Z", "digest": "sha1:KNK55UG3EXTUJRHS26HR6AEUNW4OHJQU", "length": 8839, "nlines": 147, "source_domain": "news.chennaipatrika.com", "title": "For the first time in India - \"Violin Padma - Select Club\" - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகைதிகள் ஊர் திரும்ப இந்திய தொழிலதிபர் உதவி\nஅடுத்த ஆண்டு ரிமோட் கன்ட்ரோல் மூலம் ஹெலிகாப்டர்களை...\nஉலகிலேயே அதிக மதிப்புடைய செருப்பு அறிமுகம்\nஅமெரிக்கா வாழ் இந்தியர் அபிஜித் பானர்ஜி உட்பட...\nஇனிப்பு மிகுந்த பானங்கள் விளம்பரத்துக்கு தடை\nநாட்டிலேயே தூய்மையான மருத்துவமனை பட்டியலில் ஜிப்மர்...\nபட்டாசு உற்பத்தியாளர்கள் முன்வைத்த கோரிக்கை உச்ச...\nஜம்மு-காஷ்மீரில் மீண்டும் போஸ்ட்பெய்ட் செல்போன்...\nமுக்கிய விமான நிலையங்களில் ஏர் இந்தியா விமானங்களுக்கு...\nஅரசு ஊழியர்களு தீபாவளி போனஸ் ; தமிழக அரசு அறிவிப்பு\nஊதிய உயர்வு கேட்டு அரசு மருத்துவர்கள் அக். 25...\nபிரேக் பிடிக்காத லாரி சக்கரத்தில் கல்வைத்தபோது...\nதீபாவளி பண்டிகை.. நெல்லை, நாகர்கோவில், கோவைக்கு...\nடி.என்.பி.எல்.லால் ஏராளமான வீரர்களுக்கு வாய்ப்பு...\nஉலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி சூப்பர்...\n700 கோல்கள். உலகையே அதிரவைத்த ரொனால்டோவின் புதிய...\nபுதிய பிசிசிஐ தலைவராகிறாரா முன்னாள் கேப்டன் சௌரவ்...\nகேப்டன் பொறுப்புணர்வால் தான் என்னால் சாதிக்க...\nஅமேசான், பிளிப்கார்ட் சலுகை விற்பனையில் விதிமீறல்\nRBI லக்‌ஷ்மி விலாஸ் வங்கிக்கு ரூ. 1 கோடி அபராதம்...\nபிஎம்சி வங்கியில் ரூ.40 ஆயிரம் வரை பணம் எடுக்க...\nஐடி பங்குகளின் சரிவினால் சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும்...\nஇந்தியாவில் முதல் முறையாக இசை ஆர்வலர்களுக்காக ஒரு புதிய முயற்சி - “வயலின் பத்மா...\nஇசைத்துறையில் சாமானியரையும் சாதனையாளராக்கவல்ல ஒரு புதிய முயற்சி\nஅமேசான், பிளிப்கார்ட் சலுகை விற்பனையில் விதிமீறல்\nகைதிகள் ஊர் திரும்ப இந்திய தொழிலதிபர் உதவி\nடி.என்.பி.எல்.லால் ஏராளமான வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது...\nசென்னையில் நள்ளிரவு முதல் பரவலாக மழை\nஅரசு ஊழியர்களு தீபாவளி போனஸ் ; தமிழக அரசு அறிவிப்பு\nஅமேசான், பிளிப்கார்ட் சலுகை விற்பனையில் விதிமீறல்\nகைதிகள் ஊர் திரும்ப இந்திய தொழிலதிபர் உதவி\nடி.என்.பி.எல்.லால் ஏராளமான வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது...\nசென்னையில் நள்ளிரவு முதல் பரவலாக மழை\nஅரசு ஊழியர்களு தீபாவளி போனஸ் ; தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/Tamil-New-Year-Celebrations-at-Arul-Murugan-Towers", "date_download": "2019-10-17T10:00:01Z", "digest": "sha1:RQDA62Z6XAYZ3U7N55REAHRBXMNZR4MM", "length": 9668, "nlines": 152, "source_domain": "news.chennaipatrika.com", "title": "Tamil New Year Celebrations @ Arul Murugan Towers - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\n���ைதிகள் ஊர் திரும்ப இந்திய தொழிலதிபர் உதவி\nஅடுத்த ஆண்டு ரிமோட் கன்ட்ரோல் மூலம் ஹெலிகாப்டர்களை...\nஉலகிலேயே அதிக மதிப்புடைய செருப்பு அறிமுகம்\nஅமெரிக்கா வாழ் இந்தியர் அபிஜித் பானர்ஜி உட்பட...\nஇனிப்பு மிகுந்த பானங்கள் விளம்பரத்துக்கு தடை\nநாட்டிலேயே தூய்மையான மருத்துவமனை பட்டியலில் ஜிப்மர்...\nபட்டாசு உற்பத்தியாளர்கள் முன்வைத்த கோரிக்கை உச்ச...\nஜம்மு-காஷ்மீரில் மீண்டும் போஸ்ட்பெய்ட் செல்போன்...\nமுக்கிய விமான நிலையங்களில் ஏர் இந்தியா விமானங்களுக்கு...\nஅரசு ஊழியர்களு தீபாவளி போனஸ் ; தமிழக அரசு அறிவிப்பு\nஊதிய உயர்வு கேட்டு அரசு மருத்துவர்கள் அக். 25...\nபிரேக் பிடிக்காத லாரி சக்கரத்தில் கல்வைத்தபோது...\nதீபாவளி பண்டிகை.. நெல்லை, நாகர்கோவில், கோவைக்கு...\nடி.என்.பி.எல்.லால் ஏராளமான வீரர்களுக்கு வாய்ப்பு...\nஉலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி சூப்பர்...\n700 கோல்கள். உலகையே அதிரவைத்த ரொனால்டோவின் புதிய...\nபுதிய பிசிசிஐ தலைவராகிறாரா முன்னாள் கேப்டன் சௌரவ்...\nகேப்டன் பொறுப்புணர்வால் தான் என்னால் சாதிக்க...\nஅமேசான், பிளிப்கார்ட் சலுகை விற்பனையில் விதிமீறல்\nRBI லக்‌ஷ்மி விலாஸ் வங்கிக்கு ரூ. 1 கோடி அபராதம்...\nபிஎம்சி வங்கியில் ரூ.40 ஆயிரம் வரை பணம் எடுக்க...\nஐடி பங்குகளின் சரிவினால் சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும்...\nஅமேசான், பிளிப்கார்ட் சலுகை விற்பனையில் விதிமீறல்\nகைதிகள் ஊர் திரும்ப இந்திய தொழிலதிபர் உதவி\nடி.என்.பி.எல்.லால் ஏராளமான வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது...\nசென்னையில் நள்ளிரவு முதல் பரவலாக மழை\nஅரசு ஊழியர்களு தீபாவளி போனஸ் ; தமிழக அரசு அறிவிப்பு\nஅமேசான், பிளிப்கார்ட் சலுகை விற்பனையில் விதிமீறல்\nகைதிகள் ஊர் திரும்ப இந்திய தொழிலதிபர் உதவி\nடி.என்.பி.எல்.லால் ஏராளமான வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது...\nசென்னையில் நள்ளிரவு முதல் பரவலாக மழை\nஅரசு ஊழியர்களு தீபாவளி போனஸ் ; தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.kongumalar.com/2019/05/we-needed-office-assistant-cum-computer.html", "date_download": "2019-10-17T11:32:28Z", "digest": "sha1:3WLBRE6FOEYQXBG6MHGIE6EKOUP3C6KW", "length": 6153, "nlines": 65, "source_domain": "www.kongumalar.com", "title": "We Needed an Office Assistant cum Computer Operator For our Tours & Travel Sector!!", "raw_content": "\nதமிழகத்தில் 1200+++ அரசு பணியிடங்கள்\nதமிழ்நாடு மின் வ��ரியத் துறையில் 300 அசிஸ்டெண்ட் என்ஜினீயர் வேலை தமிழ்நாடு மின் வாரியத் துறையில் அசிஸ்டெண்ட் என்ஜினீயர் பணியில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். எலெக்ட்ரிக்கல் & எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஸ்ட்ரூமெண்டேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, சிவில் பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவில் பி.இ/ பி.டெக் அல்லது ஏ.எம்.ஐ.இ படித்திருக்க வேண்டும். 30 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.02.2018 விவரங்களுக்கு>>>>\n113 மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் வேலை தமிழகத்தில் இருக்கும் மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் Grade-II (Post Code 2119) பணியில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆட்டோமொபைல் அல்லது மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பிரிவில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். HMV லைசன்ஸ் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். லைசன்ஸ் உரிமம் பெற்று ஆறு மாதத்திற்கும் மேல் இருக்க வேண்டும். 35 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். சம்பளம்; ரூ.35900-113500/- விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.3.2018 வ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/world/world_94050.html", "date_download": "2019-10-17T11:24:39Z", "digest": "sha1:DJYYYUES2IRDTBRJVE376M7ZT5XL7HCT", "length": 17779, "nlines": 123, "source_domain": "www.jayanewslive.com", "title": "இத்தாலி நாட்டின் புன்னகை நகரில் களைகட்டும் மகிழ்ச்சி கொண்டாட்டம் - நகைச்சுவை கலைஞர்கள், தெருக்‍கூத்துக் கலைஞர்கள் பங்கேற்பு", "raw_content": "\nஅ.ம.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் நிலவேம்பு குடிநீர் விநியோகம் - கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பு\nகன்னியாகுமரி மாவட்டத்தில் வாலிபர் கடத்தல் சம்பவம் காவல்துறை உயர் அதிகாரிகளுக்‍கு தொடர்பு : கூலிப்படையை சேர்ந்த 7 பேர் கைது, காவல்துறையை சேர்ந்த 3 பேர் தற்காலிக பணி நீக்‍கம்\nடெங்குவால் பாதிக்‍கப்பட்டவர்களுக்‍கு சிகிச்சை அளிக்‍க சென்னை பொது மருத்துவமனையில் சிறப்புப் பிரிவு - மருத்துவமனை டீன் தகவல்\nமக்கள் பணத்தை கொள்ளைடித்தவர்களை சிறையில் அடைக்கும் பணி தொடங்கியுள்ளது - பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சார உரை\nஅம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தை பதிவு செய்வதற்கான உரிய ஆவணங்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்‍கல் - வழக்‍கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் பேட்டி\nகுஜராத்தில் தீப்பிடித்த வாகனத்திற்கு அடியில் சிக்கிக் கொண்ட நாய்க்குட்டிகளை காப்பாற்றிய இளைஞர் - சமூக வலைதளங்களில் வைரகும் வீடியோ\nரிலையன்ஸின் ஜியோ மொபைல் சேவையை வளர்க்‍கவே பி.எஸ்.என்.எல்.-ஐ முடக்‍கி வருகிறது மத்திய அரசு - பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் குற்றச்சாட்டு\nதூத்துக்‍குடியில் குளம் போல் தேங்கி உள்ள மழை நீரை அகற்ற நடவடிக்‍கை எடுக்‍காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அம்மா மக்‍கள் முன்னேற்ற கழகம் சார்பில் போராட்டம்\nஅ.ம.மு.க. நிர்வாகியின் சகோதரர் மறைவுக்கு, கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல்\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவுறுத்தல்படி தமிழகம் முழுவதும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகம்\nஇத்தாலி நாட்டின் புன்னகை நகரில் களைகட்டும் மகிழ்ச்சி கொண்டாட்டம் - நகைச்சுவை கலைஞர்கள், தெருக்‍கூத்துக் கலைஞர்கள் பங்கேற்பு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஇத்தாலி நாட்டில் உள்ள Monte San Giusto நகரில் நகைச்சுவை கலைஞர்கள், தெருக்‍கூத்து கலைஞர்கள் இணைந்து மாபெரும் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇத்தாலி நாட்டின் Monte San Giusto பகுதி புன்னகை நகரம் என அழைக்‍கப்படுகிறது. இந்த நகரில் மகிழ்ச்சியை கொண்டாடும் வண்ணம் பல்வேறு நிகழ்ச்சிகள், திருவிழாக்‍கள் நடைபெறுகின்றன. அந்தவகையில் தற்போது அங்கு நடைபெற்று வரும் Clown & Clown திருவிழாவில் ஏராளமான பொதுமக்‍கள் கலந்து கொண்டனர். இதில் ஏராளமான நகைச்சுவை கலைஞர்கள் மற்றும் தெருக்‍கூத்து கலைஞர்கள் பங்கேற்று பல்வேறு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனை கண்டு பொதுமக்‍கள் உற்சாகத்துடன் திளைப்பதால், அந்நகரமே கொண்டாட்டத்துடன் காணப்படுகிறது.\nபாகிஸ்தானில் உள்ள சீக்கியர்களின் புனிதத் தலமான கர்த்தார்பூருக்கு செல்வதற்கான முன்பதிவு வரும் 20ம் தேதி தொடங்குகிறது\nபிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இடிபாட்டில் சிக்கி சிறுமி உயிரிழப்பு - ஏராளமானோர் வீடுகள் இழந்து தவிப்பு\nநைஜீரியாவில் பள்ளிகளில் அடைத்து வைத்து சித்ரவதைக்‍குள்ளாக்‍கப்பட்ட மாணவர்கள் - ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீட்பு\nகூகுள் நிறுவனத்திற்கு எதிராக லண்டனில் போராட்டம் : காலநிலைமாற்றப் போராட்���த்துக்கு எதிராக செயல்படுவதாக குற்றச்சாட்டு\n5 நாள் பயணமாக பாகிஸ்தான் சென்ற இங்கிலாந்து இளவரசர் : பழங்குடியினர் நடன நிகழ்ச்சியை கண்டு உற்சாகம்\nசிரியா மீதான தாக்குதலை நிறுத்த முடியாது என்று துருக்கி திட்டவட்டம் - பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்‍க பிரதிநிதிகள் அங்காரா விரைவு\nஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர், 9 ஆண்டுகளாக பாதாள அறையில் அடைத்து வைக்கப்பட்ட கொடுமை - நெதர்லாந்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்\n2020-ம் ஆண்டு பிப்ரவரி வரை கிரே பட்டியலில் பாகிஸ்தான் : பயங்கரவாதிகளை ஒடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படும் என சர்வதேச நிதிசார் நடவடிக்கை குழு எச்சரிக்கை\nநடப்பாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, எதிர்பார்த்ததைவிட குறைவாக இருக்கும் - சர்வதேச நாணய நிதியமான ஐ.எம்.எஃப். கணிப்பு\nபாகிஸ்தானின் கர்தார்பூர் குருநானக் தேவ் சமாதியை காண வரும் சீக்கியர்களுக்கு கட்டணம் - 20 அமெரிக்‍க டாலரை நுழைவு கட்டணமாக வசூலிக்‍க பாகிஸ்தான் முடிவு\nதேசிய அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டி : நடிகர் அஜித் குறிப்பிடத்தக்‍க வெற்றிகளைப் பெற்று அசத்தல்\nஅ.ம.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் நிலவேம்பு குடிநீர் விநியோகம் - கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பு\nநீலகிரி மாவட்டத்தில் 100 ஆண்டுகளாக விவசாயம் செய்து வரும் நிலத்தை அபகரிப்பதாக குற்றச்சாட்டு - நில அளவை செய்ய வந்த அதிகாரிகளை முற்றுகையிட்ட கிராம மக்கள்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் வாலிபர் கடத்தல் சம்பவம் காவல்துறை உயர் அதிகாரிகளுக்‍கு தொடர்பு : கூலிப்படையை சேர்ந்த 7 பேர் கைது, காவல்துறையை சேர்ந்த 3 பேர் தற்காலிக பணி நீக்‍கம்\nபொள்ளாச்சி அருகே பெற்ற குழந்தையை பணத்திற்கு விற்ற தந்தை : மீண்டும் குழந்தையை கேட்டு காவல் நிலையத்தில் புகார்\nவீர சாவர்கருக்கு பதிலாக கோட்சேவுக்கு பாரத ரத்னா கொடுங்கள் : பாரதிய ஜனதாவை கடுமையாக விமர்சித்த காங்கிரஸ்\nபாகிஸ்தானில் உள்ள சீக்கியர்களின் புனிதத் தலமான கர்த்தார்பூருக்கு செல்வதற்கான முன்பதிவு வரும் 20ம் தேதி தொடங்குகிறது\nபிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இடிபாட்டில் சிக்கி சிறுமி உயிரிழப்பு - ஏராளமானோர் வீடுகள் இழந்து தவிப்பு\nடெங்குவால் பாதிக்‍கப்பட்டவர்க���ுக்‍கு சிகிச்சை அளிக்‍க சென்னை பொது மருத்துவமனையில் சிறப்புப் பிரிவு - மருத்துவமனை டீன் தகவல்\nமக்கள் பணத்தை கொள்ளைடித்தவர்களை சிறையில் அடைக்கும் பணி தொடங்கியுள்ளது - பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சார உரை\nதேசிய அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டி : நடிகர் அஜித் குறிப்பிடத்தக்‍க வெற்றிகளைப் பெற்று அ ....\nஅ.ம.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் நிலவேம்பு குடிநீர் விநியோகம் - கழக நிர்வாகிகள், தொண்டர்கள ....\nநீலகிரி மாவட்டத்தில் 100 ஆண்டுகளாக விவசாயம் செய்து வரும் நிலத்தை அபகரிப்பதாக குற்றச்சாட்டு - ந ....\nகன்னியாகுமரி மாவட்டத்தில் வாலிபர் கடத்தல் சம்பவம் காவல்துறை உயர் அதிகாரிகளுக்‍கு தொடர்பு : கூ ....\nபொள்ளாச்சி அருகே பெற்ற குழந்தையை பணத்திற்கு விற்ற தந்தை : மீண்டும் குழந்தையை கேட்டு காவல் நிலை ....\n48 தங்கம், 10 வெள்ளி, 8 வெண்கலப் பதக்கங்கள் வென்று சாதனை புரிந்த பள்ளி மாணவி ....\nதண்ணீரின் அவசியத்தை உணர்ந்த குரங்கு - வியக்‍கவைக்‍கும் வீடியோ இணையத்தில் வைரல் ....\nவிஷவாயு தாக்குவதிலிருந்து காப்பாற்றும் கருவி - தஞ்சையை சேர்ந்த இளைஞர் கண்டுபிடிப்பு ....\nகொள்ளையை தடுக்கும் புதிய சென்சார் இயந்திரம் : மதுரை இளைஞர் கண்டுபிடித்து சாதனை ....\nகலாம் புக் ஆப் ரெக்கார்டு உலக சாதனை நிகழ்த்திய மாணவர்கள் : பல வண்ண காகிதங்களால் கைவினைப் பொருட ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/police+Uttar+Padesh/5", "date_download": "2019-10-17T10:57:05Z", "digest": "sha1:DXROLRW23AMZ5OCSFFC4G7UHLIEVWOZ3", "length": 9379, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | police Uttar Padesh", "raw_content": "\nஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்\nஅடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\nசென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்\nஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட உத்தரகாண்ட் விவசாயி குறித்த ஆவணப்படம்\nஇண்டெர்நெட் இல்லாத நேரத்தில் ஆன்லைனில் விண்ணப்பமா\nசிதம்பரம் ஆயிரங்கால் மண்டபத்தில் திருமண விவகாரம்: தீட்சிதர்களிடம் போலீசார் விசாரணை\nமதுரையில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர் கைது\nசைக்கிளில் வந்த பள்ளிச்சிறுவனை பிடித்த போலீஸ் - ஹெல்மெட் கேட்டதாக சர்ச்சை\nசென்னையில் கஞ்சா விற்கும் கும்பல் கூண்டோடு கைது : காவல்துறை அதிரடி\n6 திருமணம், பெண்ணை கடத்தி பாலியல் தொல்லை - ‘போலி போலீஸ்’ கைது\nஅவசர எண்ணுக்கு அழைத்து பீட்சா கேட்கும் பொதுமக்கள் - வருந்தும் போலீசார்\n‘அண்ணா பிறந்த நாளில் 130 காவலர்களுக்கு விருது’ - முதலமைச்சர் ஆணை\nசாலையில் தவித்த கர்ப்பிணி: பிரசவம் பார்த்த பெண் காவல் ஆய்வாளர்\nவேலைவாய்ப்பு கேட்டு இளைஞர்கள் பேரணி - போலீஸ் தடியடி நடத்தியதால் வன்முறை\nதொழிலதிபர் ரீட்டா முகத்தில் ரத்தக் காயங்கள் : தற்கொலையில் காவல்துறைக்கு சந்தேகம்..\nபெண் ராணுவ போலீஸ் பணி - முதற்கட்ட உடற்தகுதி தேர்வில் 600 பேர் பங்கேற்பு\nபெண்ணும் கிடைக்கவில்லை மரியாதையும் கிடைக்கவில்லை- வேலையை ராஜினாமா செய்த கான்ஸ்டபிள்\n‘பிரதமருக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் ஆட்சேபனைக்குரிய கருத்து ’ - 2 பேர் மீது வழக்குப் பதிவு\nஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட உத்தரகாண்ட் விவசாயி குறித்த ஆவணப்படம்\nஇண்டெர்நெட் இல்லாத நேரத்தில் ஆன்லைனில் விண்ணப்பமா\nசிதம்பரம் ஆயிரங்கால் மண்டபத்தில் திருமண விவகாரம்: தீட்சிதர்களிடம் போலீசார் விசாரணை\nமதுரையில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர் கைது\nசைக்கிளில் வந்த பள்ளிச்சிறுவனை பிடித்த போலீஸ் - ஹெல்மெட் கேட்டதாக சர்ச்சை\nசென்னையில் கஞ்சா விற்கும் கும்பல் கூண்டோடு கைது : காவல்துறை அதிரடி\n6 திருமணம், பெண்ணை கடத்தி பாலியல் தொல்லை - ‘போலி போலீஸ்’ கைது\nஅவசர எண்ணுக்கு அழைத்து பீட்சா கேட்கும் பொதுமக்கள் - வருந்தும் போலீசார்\n‘அண்ணா பிறந்த நாளில் 130 காவலர்களுக்கு விருது’ - முதலமைச்சர் ஆணை\nசாலையில் தவித்த கர்ப்பிணி: பிரசவம் பார்த்த பெண் காவல் ஆய்வாளர்\nவேலைவாய்ப்பு கேட்டு இளைஞர்கள் பேரணி - போலீஸ் தடியடி நடத்தியதால் வன்முறை\nதொழிலதிபர் ரீட்டா முகத்தில் ரத்தக் காயங்கள் : தற்கொலையில் காவல்துறைக்கு சந்தேகம்..\nபெண் ராணுவ போலீஸ் பணி - முதற்கட்ட உடற்தகுதி தேர்வில் 600 பேர் பங்கேற்பு\nபெண்ணும் கிடைக்கவில்லை மரியாதையும் கிடைக்கவில்லை- வேலையை ராஜினாமா செய்த கான்ஸ்டபிள்\n‘பிரதமருக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் ஆட்சேபனைக்குரிய கருத்து ’ - 2 பேர் மீது வழக்குப் பதிவு\n’அட்வைஸ் அடுத்தவங்களுக்கு மட்டுமல்ல...’ சொன்னதைச் செய்த சூர்யா-கார்த்தி\nஇது மழைக்காலம்: இடி, மின்னலில் இருந்து தப்பிப்பது எப்படி..\nமொபைல் ‘ஆப்’பில் கடன் வாங்குபவரா நீங்கள்..\n‘நேற்று இன்ஜினியர்.. இன்று விவசாயி’ - சாதிக்க துடிக்கும் இளம் பெண்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/79-news/1541-2012-11-22-18-56-00", "date_download": "2019-10-17T10:42:22Z", "digest": "sha1:F2DZCDZFNFHFACAGTBV2CKWWSSWHSVUH", "length": 23373, "nlines": 190, "source_domain": "ndpfront.com", "title": "இந்தியாவின் நீதி அநீதியானது!", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nCategory: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nமும்பையை தாக்கிய தீவிரவாதி கருதப்படும் அஜ்மல் கசாப் நேற்று தூக்கிலிடப்பட்ட சம்பவம் பாகிஸ்தானுக்கு தெரிவிக்கப்பட்டது.\nமும்பையை தாக்கிய 10 தீவிரவாதிகளில் உயிருடன் பிடிபட்ட ஒரே தீவிரவாதி அஜ்மல் கசாப் என்று இந்திய நீதி மன்றம் முன்னரே அறிவித்துவிட்டது. அஜ்மல் கசாப் நேற்று காலையில் தூக்கிலிடப்பட்டார். அவரது கருணை மனு ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டதையொட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.\nஅஜ்மல் கசாப் தாக்குதல் நடத்திதாக கூறப்படும் திகதியிலிருந்து பார்க்கையில் 04 வருடம் பூர்த்தியாக இன்னும் சில தினங்கள் உள்ள நிலையில் அவருக்கு தூக்குத்தண்னை அழிக்கப்பட்டுள்ளது. ஆனால்,சாந்தன்,முருகன், பேரறிவாளன் ஆகியோறின் நிலை என்ன மும்பை தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படும் அஜ்மல் கசாப்பை தூக்கிலிட்டதன் பின்னதாக தமிழக சிறைகளில் உள்ள தூக்குத் தண்டனை கைதிகளின் பக்கம் அநேகரது கவனமும் திரும்பியுள்ளது.\nதமிழக சிறைகளில் மொத்தம் 11 பேர் தூக்கு தண்டனை கைதிகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்களில் உச்சநீதிமன்றத்தில் 6 பேர் தண்டனை குறித்த வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. மற்றவர்களின் கருணை மனுக்கள் குடியரசுத் தலைவரிடம் இருக்கிறது.\nஇதில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇவர்கள் தங்களது தண்டனையைக் குறைக்கக் கோரி குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பியுள்ளனர். 1991 ஆம் ஆண்டு மே மாதம் ராஜிவ் காந்தி சென்னையை அடுத்த ஸ்ரீபெரம்பதூரில் குண்டுதாரியால் கொல்லப்பட்டார்.\nஅதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில் கைதான முருகன், பேரறிவாளன், சாந்தன் மற்றும் நளினி ஆகிய நால்வருக்கும் இந்திய உச்சநீதிமன்றம் 1999 ஆம் ஆண்டு தூக்கு தண்டனையை உறுதி செய்தது.\nஇந்நிலையில் காங்கிரஸ் தலைவரான ராஜிவ் காந்தியின் மனைவி சோனியாகாந்தியின் பரிந்துரையின் பேரில் நளினியின் கருணை மனு ஏற்கப்பட்டு அவரின் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.\nஎனினும் முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகிய மூவரும் தூக்கு தண்டனை கைதிகளாகவே உள்ளனர். 20 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலத்தை சிறையில் கழித்த இந்த மூவரையும் தூக்கிலிடக் கூடாது என்று மனித உரிமை அமைப்புக்களும், சில அரசியல் தலைவர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.\nஇம்மூவரது தண்டனையை குறைக்க வேண்டும் என தமிழக சட்டப் பேரவையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் கடந்தவருடம் ஆகஸ்ட் மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஆனால் அஜ்மல் கசாப் விடயத்தில் இந்தியாவின் நீதி செத்துக் கிடக்கிறது.\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(706) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (715) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(693) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம�� திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(1117) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(1318) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(1404) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (1438) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(1372) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(1392) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(1414) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(1097) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(1354) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(1255) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (1502) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(1466) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (1388) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(1721) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(1622) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(1513) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவ��ுகளும் பலவீனங்களும்\t(1428) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2014/11/10/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-10-17T10:03:35Z", "digest": "sha1:DNREQKQF4NRKROEFXLFPCTJOTBHFBBJL", "length": 62350, "nlines": 84, "source_domain": "solvanam.com", "title": "உலகமே ஆத்ம வடிவம்தான் – சொல்வனம்", "raw_content": "\nதி. இரா. மீனா நவம்பர் 10, 2014\nயாக்ஞவல்க்கியர் சிறந்த முனிவர். வைசம்பாயனரின் மாணவர். வேதங்கள் சாஸ்திரங்கள் ஆகியவற்றில் ஆழமான அறிவுடையவர். யஜுர் வேதத்தில் தன் குரு புகுத்திய சில திருத்தங்களை எதிர்த்தவர்.அது தொடர்பாக குருவுக்கும், மாணவருக்கும் ஏற்பட்ட விவாதத்தில் கோபம் அடைந்த குரு தான் கற்றுத் தந்த வேதங்கள், அதன் பின்னணியிலான அறிவு அனைத்தையும் திருப்பித் தர ஆணையிடுகிறார், குருவின் கட்டளைப் படி கற்றது அனைத் தையும் செரித்த உணவாக உமிழ்கிறார். பிறகு சூரியக் கடவுளிடம் இருந்து யஜுர் வேதம் அறிகிறார். இதனால் அவ்வேதம் கிருட்டிண யஜுர் வேதம், சுக்கில யஜுர் வேதம் என இரண்டாகப் பிரிந்தது என்பது ஆராய்ச் சியாளர் செய்தி.இவர் சதபத் பிரமாணம், பிரஹதாரண்ய உபநிஶதம் போன்ற நூல்களை எழுதியவர்.பிரஹதாரண்ய உபநிஶதத்தில் யாக்ஞவல்க்கியருக்கும் அவர் மனைவி மைத்ரேயிக்கும் இடையே நடக்கும் ’பிரம்மத்தை ‘அறிவதான உரையாடல் இங்கு விளக்கப் படுகிறது.\nமிதிலை மன்னர் ஜனகரின் அமைச்சரான மித்திரர் வேதங்களில் தேர்ந்தவர் அவருடைய மகளான மைத்ரேயி சாத்திரங்கள், வேதங்கள் ஆகியவற்றில் ஈடுபாடு உள்ளவள்.அவளுடைய அத்தை யான கார்க்கி வேத சாஸ்திரங்களில் மைத்ரேயி ஓரளவு பயிற்சி பெற உதவுகிறாள். மிதிலை நாட்டு மன்னன் ஜனகன் நடத்தும் யக்ஞத்திற்கு கார்க்கி தன்னுடன் மைத்ரேயியை அழைத்துப் போகிறாள். அந்த யக்ஞத்தில் பங்கு பெற யாக்ஞவல்க்கியரும் வருகிறார். அவர் ஜனகனின் குருவும் கூட. அந்த யக்ஞத்தின் போது பிரம்மத்தின் வியாபகத்தைப் பற்றி பிரம்ம தத்துவத்தை பற்றி யாக்ஞவல்கியர் விவரித்ததையும், அங்கிருந்தவர்கள் கேட்ட எல்லாவற்றிற்கும் விரிவான விளக்கம் தந்ததையும் கவனித்து மைத்ரேயி வியப்பு அடை க��றாள். தான் பிரம்ம ஞானத்தைப் பெறுவதற்கு அவர்தான் உதவ முடியும் என முடிவு செய்கிறாள். கன்னிப் பருவத்தில் இருக்கிற ஒரு பெண்ணுக்கு குருவாக அவர் அமைவதில் உள்ள சிக்கல்களை நினைத்துப் பார்க்கிறாள். அவருக்கு மனைவியாக இருந்து தான் விரும்பியவற்றைக் கற்பதைத் தவிர வேறு வழியே இல்லை என்ற எண்ணம் ஏற்படுகிறது..எனவே அவருடைய முதல் மனைவியான காத்யாயனியி டம் சென்று தன் விருப்பத்தைத் தெரிவிக் கிறாள்.மைத்ரேயியின் உண்மையான ஆர்வத்தைப் புரிந்து கொண்டு காத்யா யனி தன் கணவனிடம் தானே பேசி அவர்கள் திருமணத்திற்கு உதவு கிறாள்.மைத்ரேயி அறிவு நிறைந்த மனைவியாய் வேதங்களில் தேர்ச்சி பெறுகிறாள் .குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு யாக்ஞவல்கியர் தான் சந்நியாச வாழ்க்கையை மேற் கொள்ளப் போவதாகச் சொல்கிறார்.உலக நியதிப்படி தான் செல்வதற்கு முன்னால் தன்னிடம் உள்ள செல்வத்தை இரு மனைவிக ளுக்கும் பகிர்ந்து கொடுக்க விரும்புகிறார். அவ்வாறு அவர் முடிவு செய்த பிறகு மைத்ரேயியை அழைத்து பேசுகிறார். அப்போது அவருக்கும் மைத்ரே யிக்கும் நடந்த உரையாடல் பகுதி இது.,உலக வாழ்வின் நிலையில்லாத தன்மையை உணர்ந்து கொண்ட அறிவு நிறைந்த பெண்ணின் மன வெளிப்பாடாக இப்பகுதி உள்ளது.\n நான் இந்த வாழ்க்கையில் இருந்து விடை பெறப் போகிறேன். வாழ்க்கையின் நான்காவது படியான சந்நியாசத்தில் அடி எடுத்து வைக்கப் போகிறேன். போவதற்கு முன்னால் என் செல்வத்தை உனக்கும் காத்தியாயினிக்கும் பிரித்துத் தருவது என முடிவு செய்திருக்கிறேன்.\n நீங்கள் வாழ்க்கையின் நான்காவது கட்டத்தில் அடி எடுத்து வைக்கப் போவதால் ,அது உங்களுக்கு முற்றிலும் புதியதான பார்வையைத் தரப் போகிறது. உங்களுடைய செல்வத்தை எங்கள் இருவருக்கும் தரப் போவதாகச் சொல்கிறீர்கள். அதை வைத்துக் கொண்டு நாங்கள் வசதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க முடியும் என்கிறீர்கள்.அந்தச் செல்வத்தை வைத்துக் கொண்டு நாங்கள் நிரந்தரமாக மகிழ்ச்சியாக இருப்பதற்கான சாத்தியம் இருக்கிறதா இந்தப் பெரிய உலகில் செல்வம் உடையவளாக நான் இருந்தால் ,எனக்கு நிரந்தரமான மகிழ்ச்சி கிடைக்குமா இந்தப் பெரிய உலகில் செல்வம் உடையவளாக நான் இருந்தால் ,எனக்கு நிரந்தரமான மகிழ்ச்சி கிடைக்குமா அழிவில்லாத வாழ்வு இருக்குமா அல்லது வேறு ஏதாவது என��� மகிழ்ச்சியில் குறுக்கிட முடியுமா\nஇல்லை மைத்ரேயி. நீ மகிழ்ச்சியாக இருக்க முடியாது. செல்வம் அதிகம் உடையவர்களின் வாழ்க்கை எப்படி இருக்குமோ அது போல உன் வாழ்க்கையும் வசதியாகத் தான் இருக்கும்.ஆனால் மற்ற விதங்களில் நீ அதே நிலையில் தான் இருப்பாய். அதுதான் சமுதாயத்தில் உயர்ந்த ஸ்தானங்களில் இருப்பவர்களின் நிலை.செல்வத்தால் மரணம் இல்லாத பெருவாழ்வை ஒரு நாளும் தர முடியாது. அந்த வாழ்க்கை முற்றிலும் வேறானது.\nஅப்படியானானால் நீங்கள் பிரித்துத் தரும் இந்தச் செல்வத்தால் என்ன பயன் இறப்பு ஒருநாள் என்னை விழுங்கும் என்றால் உலகின் நிலையாமை என்னை பயமுறுத்தும் என்றால் எதுவுமே பாதுகாப்பற்றது என்றால்… எதுவும் எவ்வளவு காலம் பயன் தரக் கூடியது என்பதற்கான உறுதியை என்னால் அறிய முடியவில்லை என்றால் …நீங்கள் எனக்குத் தரும் இந்தச் செல்வம் எப்படி நல்லது என்று சொல்ல முடியும் எங்களுக்கு நல்லதைத் தர முடியும் இறப்பு ஒருநாள் என்னை விழுங்கும் என்றால் உலகின் நிலையாமை என்னை பயமுறுத்தும் என்றால் எதுவுமே பாதுகாப்பற்றது என்றால்… எதுவும் எவ்வளவு காலம் பயன் தரக் கூடியது என்பதற்கான உறுதியை என்னால் அறிய முடியவில்லை என்றால் …நீங்கள் எனக்குத் தரும் இந்தச் செல்வம் எப்படி நல்லது என்று சொல்ல முடியும் எங்களுக்கு நல்லதைத் தர முடியும் மதிப்புடையதாக இருக்க முடியும் திருப்தியையும், நிரந்தர மகிழ்ச்சியையும் தராத ஒன்றை வைத்துக் கொண்டு நான் என்ன செய்வது சுவாமி குழப்பமாக இருக்கிறது இது தொடர்பாக உங்களுக்கு என்னவெல்லாம் தெரியுமோ அதை எனக்குச் சொல்லுங்கள். என் மனதில் உள்ள சந்தேகம் என்னும் வியாதியை நான் தீர்த்துக் கொள்கிறேன். நிரந்தரமான மகிழ்ச்சியை அடைய நான் என்ன செய்ய வேண்டும் எப்படிச் செயல் பட வேண்டும் என்பதை நான் தெரிந்து கொள்ள வேண்டும்.. பிறகு எனக்கு எதனிடம் இருந்தும் பயம் ஏற்படாது. இது சாத்தியமா எப்படிச் செயல் பட வேண்டும் என்பதை நான் தெரிந்து கொள்ள வேண்டும்.. பிறகு எனக்கு எதனிடம் இருந்தும் பயம் ஏற்படாது. இது சாத்தியமா எப்படி நான் நிலைத்த திருப்தியைப் பெறுவது\nமிக அருமையான கேள்வி மைத்ரேயி. நீ எப்போதும் எனக்கு அருமையானவளாகவே இருந்து வந்திருக்கிறாய். இப்போதும் அப்படித்தான். அளவற்ற செல்வத்தை உன்னிடம் ஒப்படைத்து விட்டுப் போகும் போது இப்படி ஒரு கேள்வியை நீ கேட்பாய் என்று நான் நினைக்கவில்லை.இப்போது இது தொடர்பான எல்லா ரகசியத்தையும் உனக்குச் சொல்கிறேன். நான் சொல்வதை கவனமாகக் கேள். என் முன்னால் நீ வைத்துள்ள மிகப் பெரிய சிக்கலுக்கான ரகசியத்தைச் சொல்கிறேன். நீ கேட்ட கேள்வி மிக அர்த்தம் உடையது. செல்வத்தை வைத்திருப்பதன் மூலம் மக்கள் நிரந்தர மகிழ்ச்சியை அடைய முடியாது. கணவனுக்காக கணவன் மீது மனைவி அன்பு காட்டுவ தில்லை. அவனுடைய ஆத்மாவை விரும்புவதால் அவள் கணவனை விரும்புகிறாள்.அது போலத் தான் கணவன் மனைவியை நேசிப்பதும். குழந்தைகளுக்காக யாரும் குழந்தைகளை விரும்புவதில்லை. ஆத்மாவை விரும்புவதால் குழந்தைகளை விரும்பும் தன்மை தான் அது. எனவே மைத்ரேயி நாம் காண வேண்டியது ஆத்மாவைத்தான் .உன் சிந்தனைகளும் ,தியானமும் நிலத்திருக்க வேண்டியது ஆத்மாவின் மீதுதான்.இந்த ஆத்மா, கேட்கப் படுவதும்,காரணப் படுத்தப்படுவதும், தியானிப்பதும் ஆகும் ஒவ்வொரு முறையும் ஒரு பொருளை ’குறிப்பு ’ படுத்துகிறோம்.அதைத் தன்னிடம் இருந்து வேறு படுத்துகிறோம். நான் ஒரு பெண்ணைக் காதலிக்க முயற்சிக்கிறேன்.அந்தப் பெண் என்ற குறிப்பு வந்தவுடன் ஆத்மா என்பதிலி ருந்து அவள் விலகுகிறாள். அவளுக்கான என் காதல் அது அது சோகத்தில் முடிகிறது. ஆனால் அந்தப் பெண்ணை நான் ஆத்மாவாகப் பார்க்கும் போது அந்தக் காதல் பூரணமாகிறது. துன்பம் எதுவும் அடைவது இல்லை. ஆத்மாவை விட்டு மற்றவற்றை விரும்பினால் துன்பமும், வருத்தமும் தான். ஆத்மாவில் இருந்து எல்லாம் வேறுபட்டது என்று மனிதன் நினைக்கும் போது அவனை எல்லாம் கை விட்டு விடுகின்றன.ஆத்மாவை உணர்வதுதான் பேரானந்தம். இந்த நிலைக்குள் எப்படி வருவது உலகம் எல்லையற்றது.ஆத்மாவை அறியாமல் எப்படி ஒவ்வொன்றிற்கும் உள்ள ஆத்மாவை அறிவது உலகம் எல்லையற்றது.ஆத்மாவை அறியாமல் எப்படி ஒவ்வொன்றிற்கும் உள்ள ஆத்மாவை அறிவது ஒரு முரசு இசைக்கப் படும் போது நாம் தொலைவில் இருந்தால் அந்த ஓசையைக் கேட்க முடியாது. அருகில் வந்து நம் கைகளை அதன் மீது வைத்தால் ஓசையை அனுபவிக்க முடியும்.இனிமையை உணர முடியும். சங்கு முழங்கும் போது அருகில் இல்லாதவரை அதன் முழக்கம் கேட்காது. அருகே வந்து தொடும் போது அதை உணர முடிகிறது. வீணை நாதத்தை உணர்வதும் இப்படித்தான���. மற்ற பொருட்களில் பரம்பொருள் உள்ளூர உறைந்து இருப்பதை அறிந்த்து அதன் வழியாகவே அதனை அடைய முடியும். இதுதான் பரம் பொருளை அறியும் வழியாகும்.. ஈற வி்றகைப் பற்ற வைத்தால் அதனிடம் இருந்து எழும் புகை மேலே செல்வது போல பரம்பொருளில் இருந்துதான் வேதங்களும், ஸ்மிருதிகளும் உருவாயின. புகையை அறிந்தவன் அக்னியை அறிந்தவனாவான் என்று சொல்ல முடியாது.வேதங்களை அறிந்தால் மட்டும் போதாது. விறகு எரியும் போது தான் அக்னியைக் காண முடிவது போல ஞானம் ஏற்படும் போதுதான் பரம்பொருளை காண முடியும்.எந்தத் தண்ணீருக்கும் கடலை அடைவதுதான் குறி.. எல்லாத் தொடு உணர்ச்சிக்கும் தோல்தான் மூலம் .எல்லா நுகர்வுக ளுக்கும் மூக்கு தான் மையம்.எல்லா சுவைகளுக்கும் நாக்கு தான் அடிப் படை.எல்லா வடிவங்களுக்கும் கண் தான் மூலம்.எல்லா ஓசைகளுக்கும் காதுதான் அடையாளம். எல்லாச் செயல்களுக்கும் கை தான் மூலம் எல்லா எண்ணங்களுக்கும் மனம் தான் அடிப்படை. உப்பு தண்ணீரில் கரைந்த பிறகு முன்னிருந்த வடிவத்தில் இருக்காது . ஆனால் எங்கு தண்ணீரைச் சுவைத்தாலும் உப்புதான் மைத்ரேயி ஒரு முரசு இசைக்கப் படும் போது நாம் தொலைவில் இருந்தால் அந்த ஓசையைக் கேட்க முடியாது. அருகில் வந்து நம் கைகளை அதன் மீது வைத்தால் ஓசையை அனுபவிக்க முடியும்.இனிமையை உணர முடியும். சங்கு முழங்கும் போது அருகில் இல்லாதவரை அதன் முழக்கம் கேட்காது. அருகே வந்து தொடும் போது அதை உணர முடிகிறது. வீணை நாதத்தை உணர்வதும் இப்படித்தான். மற்ற பொருட்களில் பரம்பொருள் உள்ளூர உறைந்து இருப்பதை அறிந்த்து அதன் வழியாகவே அதனை அடைய முடியும். இதுதான் பரம் பொருளை அறியும் வழியாகும்.. ஈற வி்றகைப் பற்ற வைத்தால் அதனிடம் இருந்து எழும் புகை மேலே செல்வது போல பரம்பொருளில் இருந்துதான் வேதங்களும், ஸ்மிருதிகளும் உருவாயின. புகையை அறிந்தவன் அக்னியை அறிந்தவனாவான் என்று சொல்ல முடியாது.வேதங்களை அறிந்தால் மட்டும் போதாது. விறகு எரியும் போது தான் அக்னியைக் காண முடிவது போல ஞானம் ஏற்படும் போதுதான் பரம்பொருளை காண முடியும்.எந்தத் தண்ணீருக்கும் கடலை அடைவதுதான் குறி.. எல்லாத் தொடு உணர்ச்சிக்கும் தோல்தான் மூலம் .எல்லா நுகர்வுக ளுக்கும் மூக்கு தான் மையம்.எல்லா சுவைகளுக்கும் நாக்கு தான் அடிப் படை.எல்லா வடிவங்களுக்கும் கண் தான் ���ூலம்.எல்லா ஓசைகளுக்கும் காதுதான் அடையாளம். எல்லாச் செயல்களுக்கும் கை தான் மூலம் எல்லா எண்ணங்களுக்கும் மனம் தான் அடிப்படை. உப்பு தண்ணீரில் கரைந்த பிறகு முன்னிருந்த வடிவத்தில் இருக்காது . ஆனால் எங்கு தண்ணீரைச் சுவைத்தாலும் உப்புதான் மைத்ரேயி .பரமாத்மா எல்லையற்றது. .எந்தச் சேர்க்கையில் உருவம் படைத்தது போல இருந்ததோ அந்த பஞ்ச பூதங்களில் இருந்து பிரிந்து மீண்டும் விஞ்ஞான கனத்தில் அதிலேயே மறைந்த\nு போகிறது.மரணத்தின் பின் உணர்வு நிலையில்லை.அறிவு இல்லை. ஆத்மா பரமாத்மாவை அடைந்த பிறகு தனித்து நிற்கும் உலகம் ஏது தான் ஏது இதுதான் நான் உனக்குச் சொல்வது \nமறைந்த பிறகு அறிவு இல்லை,உணர்வு இல்லை என்று நீங்கள் சொல்வது எனக்கு குழப்பத்தை தருகிறதே\nநான் உன்னைக் குழப்பவில்லை மைத்ரேயி ஞானம் அடைய ,உண்மை அறிவைப் பெற இது போதும் என்கிறேன். இருமை [இரண்டு என்ற நிலை] இருக்கும் போது ஒன்று மற்றொன்றைப் பார்க்கலாம். மற்றொன்றைக் கேட்கலாம். மற்றொன்றை நினைக்கலாம். ஆனால் எல்லாம் ஆத்மாவாய் இருக்கும் போது ,காணும் போது, உணரும் போது எதைப் பார்க்க முடியும்ஞானம் அடைய ,உண்மை அறிவைப் பெற இது போதும் என்கிறேன். இருமை [இரண்டு என்ற நிலை] இருக்கும் போது ஒன்று மற்றொன்றைப் பார்க்கலாம். மற்றொன்றைக் கேட்கலாம். மற்றொன்றை நினைக்கலாம். ஆனால் எல்லாம் ஆத்மாவாய் இருக்கும் போது ,காணும் போது, உணரும் போது எதைப் பார்க்க முடியும் அறிய முடியும் எல்லாமும் யாரால் அறியப் படுகிறதோ அதனை எதனால் அறிய முடியும்அறிவோனை எதைக் கொண்டு அறிய முடியும்அறிவோனை எதைக் கொண்டு அறிய முடியும்ஆத்மா தன்னையே வேறு ஒரு பொருள் போலக் காண முடியாது. அறிபவனும்,அறியப் படுபவனும் ஒன்றேயான பிறகு அறிதல் எப்படி நிகழ முடியும்ஆத்மா தன்னையே வேறு ஒரு பொருள் போலக் காண முடியாது. அறிபவனும்,அறியப் படுபவனும் ஒன்றேயான பிறகு அறிதல் எப்படி நிகழ முடியும் ஆத்மா ஒன்றை மட்டும் அறிந்து விட்டால் உலகில் அறிய வேண்டியது எதுவும் இல்லை.உலகமே ஆத்ம வடிவம்தான்.ஆத்மாவின் பொருட்டே அனைத்தும் பிரியத்துக்கு உரியதாகிறது. கண்ணெதிரில் காணக் கூடிய எல்லாமும் அழியக் கூடியது. ஆத்மா அழிவற்றது. அதை அறிவதே மோட்சம். மைத்ரேயி ஆத்மா ஒன்றை மட்டும் அறிந்து விட்டால் உலகில் அறிய வேண்டியது எதுவும் இல்லை.உலகமே ஆத்ம வடிவம்தான்.ஆத்மாவின் பொருட்டே அனைத்தும் பிரியத்துக்கு உரியதாகிறது. கண்ணெதிரில் காணக் கூடிய எல்லாமும் அழியக் கூடியது. ஆத்மா அழிவற்றது. அதை அறிவதே மோட்சம். மைத்ரேயி மரணத்தை வெல்வதற்கான வழி ஆத்மாவை ஆராய்ந்து அறிவதுதான் என்று மனைவிக்கு யாக்ஞவல்கியர் சொன்னதாக பிரஹதாரண்ய உபநிஶத்தில் ஒரு சிறு பகுதி அமைகிறது.\nஇதை அடுத்து யாக்ஞவல்கியர் சந்நியாசத்தை மேற்கொள்கிறார். வாழ்வின் உண்மையை அறிந்து கொண்ட மைத்ரேயி தானும் தவ வாழ்க்கையில் ஈடுபட்டதாக வரலாறு அமைகிறது.\nவேதாந்தினியான மைத்ரேயி தன்னுடைய வேத ஞானத்தால் ’ரிக் வேதத்தில் ’பத்து பாடல்களைச் சொல்லிய பெருமைக்கு உரியவள் என்ற கருத்து உண்டு. ’மைத்ரேயி உபநிஶதம்” என்ற உபநிஶத்தை உருவாக்கியவள் ,கார்க்கி மைத் ரேயி, போன்றவர்கள் ’ பிரம்மவாதினிகள்என்று அழைக்கப் பட்டிருக் கின்றனர். [ பரம்பொருளை அறிய விரும்பியவர்கள் , வேத வியாக்கியானம் செய்த வர்கள்,: கற்றவர் சபைகளில் கலந்து கொண்டவர்கள் என்று இதற்கு விளக்கம் தரப்ப்பட்டுள்ளது. ]\nவேதாந்த அறிவுப் பசியில் வாழ விரும்பிய ஒரு பெண்ணுக்கு அவள் விரும்பிய வகையில் இடம் தந்து அவள் விருப்பத்தை நிறைவேற்றிய தற்கான சூழலில் இதைப் பெண் சிந்தனை உயர்வு, தன்னைப் பெண் உணர்ந்த விதம் என்று வகைக்குள் அடக்க முடியும்.\nPrevious Previous post: ஜீவனாம்சம் – ஆண், பெண் சம உரிமை\nNext Next post: பாடுதும் காண் அம்மானை\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் தி���ைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் மு��ுகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சி��்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பா���்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகாந்தியடிகள் – அரிய படங்கள்\nரஷ்யாவின் நாரில்ஸ்க் நகரம் – “பயங்கரமான அழகு”\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆ���ஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/category/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2/", "date_download": "2019-10-17T10:50:30Z", "digest": "sha1:KU4ZLHYFWPRODZR27RZZ2TOS4VONC7M3", "length": 50606, "nlines": 95, "source_domain": "solvanam.com", "title": "பன்னாட்டு உறவுகள் – சொல்வனம்", "raw_content": "\nமூடாத எல்லைகள் – இல்லாத பிரச்சினைகள் (குடிபுகல் – பாகம் 3)\nசுந்தர் வேதாந்தம் செப்டம்பர் 1, 2018\nஅண்மையில் தொழில்நுட்ப மாநாடு ஒன்றில் உரையாற்ற பெர்லின் சென்றிருந்தேன். சமயம் கிடைத்தபொழுது கொஞ்சம் ஊர் சுற்றினேன். ஊரைச் சுற்றி வரும்போது, பெர்லின் சுவற்றையும் செக்பாயிண்ட் சார்லியையும் பார்த்தேன். கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனிகள் பல பத்தாண்டுகள் பிரிந்திருந்த கதை உங்களுக்குத் தெரிந்திருக்கும். கிழக்கிலிருந்து மேற்கில் குடியேற முயற்சித்து சுவரேறிய மக்களைச் சுடும் ராணுவ வீரர்கள் கண்காணிப்பில் இருந்த சுவற்றை (Berlin Wall) இன்னும் மறவாதிருந்த பெர்லின் குடிமக்கள் பலரிடம் பேசிக்கொண்டிருந்தேன். கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனிகளை இணைக்க வழி வகுக்கும் வகையில் பெர்லின் சுவர் இடித்து தள்ளப்பட்ட நாள் இன்னும் எனக்கு நன்றாய் நினைவிருக்கிறது. அப்போது நான் லூயிசியானாவில் உள்ள பேட்டன் ரூஜில்…\nமூடிய எல்லைகள் – முடியாத பிரச்சினைகள் (குடிபுகல் – பாகம் 2)\nசுந்தர் வேதாந்தம் ஆகஸ்ட் 12, 2018\n1970கள் அல்லது 80களில் வெளிவந்த பல இந்திய திரைப்படங்களில் வில்லன்கள் இந்தியாவுக்குள் தங்கம் கடத்திக் கொண்ட�� வருபவர்களாகச் சித்தரிக்கப்படுவார்கள். அந்தப் படங்களைப் பார்த்து வளர்ந்த காலத்தில் நாம் அந்த வில்லன்கள் தேசபக்தியில்லாத குண்டர்கள், அவர்களுக்கு “மூடிய எல்லைகள் – முடியாத பிரச்சினைகள் (குடிபுகல் – பாகம் 2)”\nகுடிபுகல் சிக்கல்கள் – சாத்தியமான தீர்வுகள் (குடிபுகல் – பாகம் 1)\nசுந்தர் வேதாந்தம் ஜூலை 25, 2018\nகுறிப்பிட்ட ஒரு தேசம் அல்லது சமூகத்தில் உள்ள ஒரு சமயக் குழு எவ்வளவு பெரிதாக இருந்தாலும் சரி, அதனுடன் போட்டியிடும் பிற சமூகக் குழுக்கள் தம்மை அச்சுறுத்துவதாக அவை எளிதில் கருதக்கூடும். அப்படிப்பட்ட அச்சங்கள் நியாயமாய் இருப்பதற்கான போதிய வரலாற்றுச் சான்றுகள் கூட இருக்கவே செய்கின்றன. அமெரிக்காவில் கணிசமான அளவில் வாழும் பெரும்பான்மை எண்ணிக்கை கொண்ட கிறித்துவர்கள் தம் உரிமைகளும் விழுமியங்களும் எப்போதும் ஆபத்தில் இருப்பதாய் உணர்கிறார்கள். நூற்று இருபது லட்சம் பேர் கொண்ட இந்தியாவில் எண்பது சதவிகிதத்தினர் இந்துக்கள். ஆனால் அவர்களில் பலர் தம் சமயம் ஆபத்தில் இருப்பதாய் நினைப்பதோடு எதிர்த்து நின்றுதான் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று உணர்வு பூர்வமாய் நம்புகிறார்கள். இது போலவே உலகில் வேறு பகுதிகளில் உள்ள யூதர்கள், முஸ்லிம்கள், மற்றும் பிறர், தம் தேசத்தில் பெரும்பான்மையினராய் இருந்தாலும் பிறரது அச்சுறுத்தலை உணர்கிறார்கள்.\nஜெயக்குமார் மார்ச் 6, 2016\nஈராக்கில் போலிஸ் ரிப்போர்ட் பெறுதல் என்பது சாத்தியமே இல்லை. ஒரு சிறு எடுத்துக்காட்டாக இத்தாலியைச் சேர்ந்த ஒரு கம்பனி பாஸ்ராவை ஒட்டியுள்ள ஓரிடத்தில் எண்ணெய் கொண்டுசெல்லும் குழாய் அமைக்கும் பணிக்கு வந்தது. அவர்களின் கொடவுனில் இருந்து ஐந்து லட்சம் மதிப்புள்ள காப்பர் வயர்களும், புத்தம் புது ஏர்கண்டிஷனர்கள் பலவும் காணாமல் போயின. எடுத்தவர் யாரெனத் தெரியும். ஆனால், சொல்ல முடியாது. சொன்னால் மறுநாளே கொலை செய்யப்படுவீர்கள். போலிஸில் சென்று பொருட்கள் காணாமல் போய்விட்டதாக புகார் அளித்தால் யார் மீது சந்தேகம் என எழுதிக்கொடுக்கச் சொல்வார்கள். நீங்கள் கொஞ்சம் தைரியமான ஆளாய் இருந்து ஈராக்கியின் பெயரையோ அடையாளத்தையோ சொன்னால் அவர்களே திருடிச்சென்றவனிடம் நம்மை காட்டிக்கொடுப்பதுடன் நாம்தான் திருடி விற்றுவிட்டோம் என்ற திசை���ில் கேஸைக் கொண்டு செல்வார்கள். மேலும், போலிஸ் பேப்பர் என்ற ஒன்று கிடைக்கவே கிடைக்காது. போலிஸின் அறிக்கை இன்றி காப்பீடு நிறுவனங்களும் இழப்பீடுகளைத் தராது.\nஇதே நிலைதான் வாகன விபத்துகளுக்கும். முழுக்க முழுக்க கட்டைப்பஞ்சாயத்து முறையே ஏதேனும் விபத்து நேர்ந்துவிட்டால். இஸ்லாமிய முறைப்படி பழிக்குப்பழியாக பதில் கொலை, அல்லது ரத்தப்பணம் சம்பந்தப்பட்ட குடும்பத்தின் உறுப்பினரிடமிருந்து வசூலிக்கப்படும்.\nமத்திய கிழக்கில் பிற நாடுகளில் இந்தப் பணத்தை இன்ஷூரன்ஸ் நிறுவனமே கொடுத்துவிடும்.\nஎல்லைக் கோட்டைத் தாண்டி- இந்திய வெளியுறவு செயல்பாடு\nமுகின் அக்டோபர் 18, 2015\n90களில் இருந்து ஏற்பட்ட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி. பாகிஸ்தான் தேங்கிச் செல்கையில் ஒப்பீட்டில் இந்தியாவின் பொருளாதாரம் இரண்டு மடங்கிற்கு மேலாக வளர்ந்தது. இந்தியா என்னும் சந்தையை அமெரிக்க மற்றும் பிற மேலை நாடுகளால் இழக்க இயலாது என்ற நிலை ஏற்பட்டது. இரண்டாவது, தீவிரவாதம் குறித்த அமெரிக்க, மேலை நாடுகளின் புத்தியில் ஏற்பட்ட மாற்றம். இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பின் சோவியத்தை வெல்ல உதவிய பாகிஸ்தான் என்ற நிலையிலிருந்து தன்னைத் தாக்கிய தீவிரவாதிகளை வளரவிட்ட பாகிஸ்தான் என்று அமெரிக்கா காண ஆரம்பித்தது. ஆஃப்கனிஸ்தானில் தீவிரவாதத்திற்கான போரை ஆரம்பித்துவிட்டு இந்தியாவில் நடைபெறும் தீவிரவாதத்தைப் பாரமுகமாக இருக்க அமெரிக்காவிற்குச் சாத்தியமில்லை. தாலிபானுக்கு எதிரான அமெரிக்கப் போரிற்கு பாகிஸ்தான் தன்னை இன்றியமையாததாக ஆக்கிக் கொண்டாலும், இந்தியாவிற்கு தீவிரவாதத்தை ஏற்றுமதி செய்வதை அமெரிக்கா அனுமதிக்கவில்லை. இந்த இரண்டு காரணிகள் மூலம் இந்தியா 2000களில் பாகிஸ்தான் உருவாக்கி வைத்திருந்த பல அனுகூலங்களை உடைத்து மீண்டும் சமநிலையில் தன்னை உலக அரங்கில் மாற்றிக் கொண்டது.\nபிரான்சு: நிஜமும் நிழலும் – 2\nநாகரத்தினம் கிருஷ்ணா ஜூலை 15, 2015\nவீட்டைவிட்டு வெளியில் வருகிறேன், கதவைப்பூட்டிவிட்டுத் திரும்புகிறேன். எதிரே நான் அறிந்திராத குடும்பமொன்று (கணவன் மனைவி, பிள்ளைகள்) பூங்கொத்து சகிதம் படியேறுகிறார்கள். அவர்களை இதற்கு முன்பாக பார்த்ததில்லை இருந்தும், குடும்பத் தலைவர் வாயிலிருந்து ‘Bonjour’ என்ர வார்த்தை. இதொரு அடிப்படைப் ப��்பு . இப் பண்பை எல்லா இடங்களிலும் எல்லா தருணங்களிலும் காணலாம் நீங்கள் சாலையோரத்தில் நடந்து போகிறீர்கள், அனிச்சையாக எதிரே வருகிறநபரை பார்க்க நேரிடுகிறது:\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்��கங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன���பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார��டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பத���வுகளைப் பெறுங்கள்\nகாந்தியடிகள் – அரிய படங்கள்\nரஷ்யாவின் நாரில்ஸ்க் நகரம் – “பயங்கரமான அழகு”\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D.pdf/108", "date_download": "2019-10-17T11:20:24Z", "digest": "sha1:P5HFJZP76MDEAXHMCYDQFNLQNTNHEOYR", "length": 7850, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/108 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஆரம்ப அரசியல் நூல் காரணம். போலீஸ் படையால் உள்கர்ட்டுப் பாதுகாப்பு, போர்ப் படையால் வெளிகாட்டுப் பாதுகாப்பு ஆகியவை முதலாக உணவுப் பொருள்கள் மருந்து சாமான்கள் என் பவைகளின்மேல் கண்காணிப்பு, தந்தி, தபால், டெலிபோன், ஆஸ்பத்திரிகள், மின்சார வசதி, பொது மக்களின் கல்வி, போக்குவரவுச் சாதனங்கள் முதலியவை வரையில் எல்லாப் பொதுநலக் கருவிகளையும் தன் பிரஜைகளுக்கு எற்படுத்திக் கொடுக்கும் பொறுப்பை இந்நாள் அரசு ஏற்றுவருகிறது. எல்லா அரசுகளிலும் மேற்கூறிய வசதிகள் காணப்படுமென் பது இல்லை. அரசாங்கத்தின் அடிப்படைக் கொள்கை யைப் பொறுத்தும் அந்த அந்தக் காலங்களுக்கும் தேசங் களுக்கும் ஏற்றவாறும் இவற்றில் வித்தியாசம் ஏற்பட்டிருக் கின்றது. இம்மாதிரியான விஷயங்களுக்குப் பொது ஊழியம் (Public Service) என்றும் அவைகளில் அமர்ந்திருக்கும் உத்தி யோகஸ்தர்களுக்குப் பொதுஜன ஊழியர்கள் (Public Servants) என்றும் பெயர். அரசுக்கும் பிரஜைகளுக்கும் ஒற்றுமை நிலவக்கூடிய ஜனநாயக அரசில் சர்க்கார் உத்தியோகஸ்தர் கள் உண்மையிலேயே கெளரவம் பெற்ற பொதுஜன ஊழி யர்களே யாவர். இப்போது அநேக அரசுகளில் பொதுஜன அபிப்பிரா யப்படி, ஜனப் பிரதிநிதி சபைகளே அரசின் பொதுக் கொள் - கைகளே கிர்ணயிக்கின்றன. அந்தக் கொள் - லிவில் ஸ்ர்வில் கைகளே நிறைவேற்றுவது கிர்வாக இலாகா : வின் கடமையாகும். இந்த முக்கிய T வேலைக்கு மிகுதியான உத்தியோஸ்தர் களின் கூட்டமும், பலவகைக் காரியாலயங்களும், இலாகாக் களும் அவசியம் வேண்டும். இக்கூட்டத்தில் சேர்ந்த நிரந் தர உத்தியோகஸ்தர்களே உண்மையில் ஆட்சி புரிபவ ரென்று சொல்லலாம். : பார்லிமெண்டுகளும், அரசின் தலைவர்களும் செங்கோல் பிடிக்கலாம்; ஆனால் விவில் ஸ்ர்விஸே ஆட்சி புரிகிறது' என்று சொல்வதில் தவறே. யில்லை. மந்திரிப் பதவியை அடைவது நிர்வாகத் திறமையி ஞல் அன்று. வேறு யோக்கியதை காரணமாக கிர்வாக 96\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 19:09 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/jothika-02.html", "date_download": "2019-10-17T11:22:30Z", "digest": "sha1:ZIPRDOMU54RT3LD7XHXM2S54VNDNYSW7", "length": 16797, "nlines": 197, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விக்ரமுக்கு நோ சொன்ன ஜோ | Jyothika refuses to act with Vikram - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n7 min ago கட்டயில போறவளே... நீ வௌங்கமாட்டே - டிவி சீரியல் அலப்பறைகள்\n24 min ago பௌவ் பௌவ் என்று குறைத்தாலும் யாரும் கண்டுகொள்ளவில்லை\n1 hr ago மீண்டும் நட்புக்காக.. ‘ஓ மை கடவுளே’ படத்தில் விஜய் சேதுபதிக்கு இப்படி ஒரு ரோலா\n1 hr ago 'பெருமகிழ்ச்சி அடைகிறோம்'.. அசரனை பாராட்டிய ஸ்டாலினுக்கு தனுஷ் நன்றி\nNews சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏபி சாஹி நியமனம்\nAutomobiles வாரே வா... 7 புதிய கார்களை அறிமுகப்படுத்துகிறது மஹிந்திரா\nSports டீம்ல வேணா வாய்ப்பு தர்றோம்.. பதவிலாம் கொடுக்க முடியாது.. அஸ்வினுக்கு அல்வா கொடுக்க திட்டம்\nLifestyle காலையில் நீங்கள் செய்யும் இந்த செயல்கள் உங்கள் ஆயுளை பாதியாக குறைக்குமாம் தெரியுமா\nFinance பண்டிகை காலத்திலும் நீடித்து வரும் மந்த நிலை.. தீபாவளிக்கு பின்பு தான் சரியாகும்..\nTechnology கூகுள் போட்டோஸ் இல் களமிறங்கிய புதிய சேவை - 'டாக்குமெண்ட் கிராப்'\nEducation ISRO Recruitment 2019: இஸ்ரோ நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிக்ரமுக்கு நோ சொன்ன ஜோ\nவிக்ரமுடன் நடிக்க வந்த வாய்ப்பை வேண்டாம் என்று மறுத்து விட்டார் ஜோதிகா.\nகோலிவுட்டில் பென்ஸ் கார் வைத்திருப்பவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அதில் ஜோதிகாவும் ஒருவர். அந்தக் கார் மீது ஜோவுக்குஅலாதி பிரியம். எங்கு சென்றாலும் அதில் பயணிப்பதுதான் வழக்கம்.\nசந்திரமுகி படப்பிடிப்புக்கு கூட பென்ஸ் காரில்தான் சென்று வருகிறார். அண்மையில் படப்பிடிப்பு முடிந்து திரும்பி வரும்போது, ஓரிடத்தில்குவித்து வைக்கப்பட்டிருந்த மரக்கட்டைகளில் மோதி, காரின் ஒரு பகுதி டேமேஜ் ஆகிவிட்டது.\nஇதனால் ஜோதிகா ஒரு வாரத்திற்கு அப்செட் ஆகியிருந்தார். சரி, கதைக்கு வருவோம்.\nசினிமாவில் ரஜினி, கமலுக்கு அடுத்தபடியாக நடிகைகள் எல்லோரும் ஜோடி சேரத் துடிக்கும் நடிகர் விக்ரம். காரணம் இப்போது சினிமாபந்தயத்தில் ஓடுகிற குதிரை அவர்தான்.\nஆனால் விக்ரமுடன் நடிக்க மாட்டேன் என்று ஒரு நடிகை கூறியுள்ளார். அது நம்ம ஜோதான்.\nவிக்ரமுடன் இணைந்து ஜோதிகா தூள் மற்றும் அருள் என இரு படங்களில் நடித்துள்ளார். விக்ரமுக்கு சரியான ஜோடி ஜோதிகாதான் என்றுகோலிவுட்டிலும் வர்ணிக்கப்பட்டது.\nஇந் நிலையில் அருள் படத்தில் ஜோதிகா நடித்துக் கொண்டிருந்தபோது இருவரைப் பற்றியும் பரபரப்பான வதந்தி பரவியது. இதனால்ஜோதிகாவின் காதலரான நடிகர் சூர்யா அப்செட் ஆகி, ஜோதிகாவுடன் பேச மறுத்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகின.\nஇருவரும் பிரியப் போகிறார்கள் என்று கூட வதந்தி பரவியது. பின்னர் இருவரும் பேசி சமாதானம் ஆகி விட்டனர். இதைத் தொடர்ந்துமிகவும் செலக்ட்டிவாக படங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார் ஜோதிகா.\nசமீபத்தில் வெளியான மன்மதனில் கூட சிம்புவுடன் நெருக்கமாக நடிக்க மறுத்து விட்டார் ஜோதிகா. இந் நிலையில் மீண்டும் விக்ரமுடன்நடிக்க ஒரு வாய்ப்பு ஜோதிகாவைத் தேடி வந்துள்ளது.\nஉடனடியாக இந்த வாய்ப்பை மறுத்து விட்டாராம் ஜோதிகா. எதற்கு வம்பு என்றுதான் இந்த வாய்ப்பை ஜோதிகா தவிர்த்து விட்டாகக்கூறப்படுகிறது.\nதற்போது சூர்யாவிற்கு ஜோடியாக மாயாவி படத்திலும், பிரபுவுக்கு ஜோடியாக சந்திரமுகி படத்திலும் ஜோதிகா நடித்து வருகிறார்.இரண்டுமே பெரிய பேனர் படங்கள்.\nஅதுமட்டுமல்லாமல் தனக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்கள் என்பதால்தான் இந்தப் படங்களை ஒத்துக் கொண்டார். இதற்கிடையே வந்தவேறு சில வாய்ப்புகளையும் ஜோதிகா நிராகரித்துவிட்டார்.\n இந்த ஆண்டின் மத்தியில் ஜோதிகாவுக்கும், அவரது மனம் கவர்ந்தவருக்கும் கெட்டி மேளம் கொட்டப்படுவதுஉறுதியாகி வருதிறதாம். பேச்சுவார்த்தைகள் முடிந்து விட்டதாம்.\n“மீண்டும் படங்களில் நடிக்க ஆர்வமில்லை”.. பெரும்எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு ஷாக் தந்த ஷெரின்\nபிங்க் புடவை கட்டி ஒயிலான ஸ்டைலில் மச்சான்ஸ்களை மயக்க காத்திருக்கும் நமீதா….\nசெல்லப்பிராணிகளும் நம் பிள்ளைகள் மாதிரிதான் என்கிறார் நிக்கி கல்ராணி\nவாய்ப்பும் போச்சு.. வாழ்க்கையும் போச்சு.. பிரம்மாண்ட ஹீரோவை நம்பி ஏமாந்த ஹீரோயின்\nசினிமாவில் எனக்கு நல்ல எதிர்காலம் இருக்குது-ரகுல் ப்ரீத் சிங்\nசெக் மோசடி.. கோர்ட்டுக்கும் டேக்கா.. விஜய் பட நடிகைக்கு கைது வாரண்ட்\nமீண்டும் கர்ப்பமான நடிகை.. பிகினியில் வெளிப்பட்ட பேபி பம்ப்.. முத்தம் கொடுத்த ஜாக்\nதி ஸ்கை இஸ் பிங்க் புரமோஷன் - ஸ்பைசி சிக்கனை வெளுத்து கட்டிய பிரியங்கா சோப்ரா\nமுதலில் பாத் டப் இப்போ ��்விம்மிங்பூல்…. சூட்டை கிளப்பும் மோனலிசா\nசினிமாவில் கிடைக்கும் வெற்றியை தலையில் ஏற்றிக்கொண்டதில்லை-நயன்தாரா\nஎன்னை 2 இயக்குநர்கள் படுக்கைக்கு அழைத்தனர்.. அதற்காக சைகை செய்தார்கள்.. பிரபல நடிகை பரபர புகார்\nசீரியலில் அடியெடுத்து வைக்கும் நடிகை சாந்தினி தமிழரசன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஒருவனின் செயல் தான் அவனை உயரவைக்கும்… ஆர்யா பற்றி சாயிஷா ட்வீட்\nஓ மை கடவுளே… படத்தில் இணைந்த தெய்வமகள் வாணி போஜன்\nநீ மூக்கு வழியா புகை விட்டு காட்டுடா.. செல்லக் குட்டி.. குசும்புக்கார பயலுக\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/cj/sathukapootham/2009/0413-radioactive-element-in-indian-steel.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-17T11:20:28Z", "digest": "sha1:WBZUYR4FF5A2VT4R4HDVXJIQMPLSZZEE", "length": 16336, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்திய இரும்பி்ல் கதிரியக்கம்!: ரஷ்யா-ஜெர்மனியில் பரபரப்பு!! | Radioactive element in indian steel, இந்திய இரும்பி்ல் கதிரியக்கம்!: ரஷ்யா-ஜெர்மனியில் பரபரப்பு!! - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏபி சாஹி நியமனம்\nஐப்பசி மாத ராசி பலன்கள் 2019: தனுசு, மகரம் ராசிகளுக்கு பலன்கள் - பரிகாரங்கள்\nநிதிச் சிக்கல் ஏற்பட்டால் அவுங்கதான் பொறுப்பு.. வைரலான பாஸ்புக் போட்டோ.. ஹெச்டிஎப்சி வங்கி விளக்கம்\nமுதல்ல அபார்ஷன்.. அப்புறம்தான் கல்யாணம்.. பொய் பேசிய பிசினஸ்மேன்.. ஏமாந்த மாணவி.. தேடுதலில் போலீஸ்\nஅதிமுகவுக்கு ஓட்டுப்போட மாட்டீர்களே... ஏன் இங்கே வந்தீங்க... ராஜேந்திரபாலாஜி அதட்டல்\nதிருவண்ணாமலை அருகே திமுக எம்எல்ஏ இன்பசேகரன் சென்ற கார் விபத்து\nSports டீம்ல வேணா வாய்ப்பு தர்றோம்.. பதவிலாம் கொடுக்க முடியாது.. அஸ்வினுக்கு அல்வா கொடுக்க திட்டம்\nAutomobiles உச்சகட்ட பாதுகாப்பு வசதிகளுடன் பிரதமர��� மோடிக்கு புதிய விமானம்... இதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா\nMovies பௌவ் பௌவ் என்று குறைத்தாலும் யாரும் கண்டுகொள்ளவில்லை\nLifestyle காலையில் நீங்கள் செய்யும் இந்த செயல்கள் உங்கள் ஆயுளை பாதியாக குறைக்குமாம் தெரியுமா\nFinance பண்டிகை காலத்திலும் நீடித்து வரும் மந்த நிலை.. தீபாவளிக்கு பின்பு தான் சரியாகும்..\nTechnology கூகுள் போட்டோஸ் இல் களமிறங்கிய புதிய சேவை - 'டாக்குமெண்ட் கிராப்'\nEducation ISRO Recruitment 2019: இஸ்ரோ நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் இரும்பில் கதிரியக்கப் பொருட்கள் கலப்படமாகியிருப்பது கண்டுபிடிக்கபட்டுள்ளது.\nமுதலில் ரஷ்யாவில் இறக்குமதி செய்யபட்ட இந்திய இரும்பு, எஃகுப் பொருட்களில் கதிரியக்க அளவு அதிகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nஒரு வருடத்துக்கு அனுமதிக்கபடும் கதிரியக்க அளவை ஒரே நாளில் இந்திய இரும்பு வெளியிடுவது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அது இந்தியாவிற்கு திரும்பி அனுப்பபட்டுள்ளது. அந்த இரும்பு முறையாக அழிக்கபட்டதா அல்லது அது இந்திய சந்தையில் விற்கபட்டுள்ளதா அல்லது அது இந்திய சந்தையில் விற்கபட்டுள்ளதா\nரஷ்யாவிற்கு அனுப்பபட்ட இரும்பில் மட்டும் இவ்வகை கதிரியக்கம் இல்லை. ஜெர்மனிக்கு அனுப்பபட்ட இரும்பிலும் கதிரியக்கம் இருப்பது கண்டுபிடிக்கபட்டுள்ளது. கதிரியக்கம் உடல் நலத்துக்கு மிகவும் கேடு விளைவிப்பது, கேன்சரை கூட விளைவிக்கலம். இந்த இரும்பை உற்பத்தி செய்தது மும்பையைச் சேர்ந்த நிறுவனமாகும்.\nமேலை நாடுகளில் இது இந்திய ஏற்றுமதி பொருட்களுக்கு மிகவும் கெட்ட பெயரை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்திய இறக்குமதியை எதிர்க்கும் லாபிக்கள் (http://www.economicpopulist.org/\nஇதில் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது- இத்தகைய அபாயகரமான இரும்பை மீண்டும் இந்திய சந்தையிலேயே லாப நோக்கில் விற்று விடக் கூடாது என்பது தான்.\nஇது பற்றிய விழிப்புணர்வு இந்தியாவில் ஏற்படுவது அவசியம். இது பற்றிய செய்திகளை ஜெர்மனியின் முக்கிய பத்திரிக்கையான spiegel தலைப்புச் செய்தியாக வெளியிட்டுள்ளது. அந்தக் கட்டுரை:\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nயாழ். சர்வதேச விமான நிலையம் நாளை திறப்பு- சோதனை ஓட்டமாக அல்லையன்ஸ் ஏர் விமானம் தரை இறங்கியது\nதமிழ் என் தாய் மொழி.. மிதாலி ராஜ் வீசிய 'சிக்சரில்' அதகளமாகும் ட்விட்டர் கிரவுண்ட்\nபலமான பொருளாதாரத்துக்கு சினிமா வசூலே சான்று.. சர்ச்சை கருத்தை வாபஸ் பெற்றார் ரவிசங்கர் பிரசாத்\nஅமெரிக்காவில் விட்டதை இங்கு பிடிக்க வந்ததா சீனா.. சீன அதிபர் வருகையால் இந்தியாவுக்கு என்ன லாபம்\nமோசமாகும் நிலை.. பாதாளத்திற்கு செல்லும் இந்தியாவின் வளர்ச்சி விகிதம்.. உலக வங்கி அதிர்ச்சி அறிக்கை\nயாழ். சர்வதேச விமான நிலையத்துக்கு சென்னையில் இருந்து அக்.17-ல் முதலாவது விமானம் இயக்கம்\nஇந்தியாவின் மொத்த சந்தையையும் ஆக்கிரமித்துள்ள சீனா.. வெளியேறுவது எத்தனை லட்சம் கோடி பணம் தெரியுமா\nஉலகத் தமிழர்களை பெருமைப்படுத்திவிட்டார் பிரதமர் மோடி: விஜயகாந்த் பாராட்டு\nஜின்பிங்-மோடி சந்திப்பில் நேற்று அசத்திய மதுசூதன் ரவீந்தரன்.. இன்று காணோமே\nகாஷ்மீர் விவகாரத்தில் சீண்டும் மலேசியாவுக்கு நோஸ்கட்- பாமாயில் இறக்குமதியை குறைக்கும் இந்தியா\nபிரதமர் மோடி- சீனா அதிபர் ஜின்பிங் இடையேயான முறைசாரா மாநாடு வெற்றிகரமாக நிறைவு\nமாமல்லபுரமும் இன்னொரு கீழடியே... ஆழிப்பேரலை அகழ்ந்து கொடுத்த சங்ககால முருகன் கோவில்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஇந்தியா தமிழ் steel இரும்பு germany ஜெர்மனி russia cj journalist radioactive கதிரியக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/india-will-utilize-the-trade-between-china-and-usa-may-woo-foreign-companies-361551.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-17T10:31:50Z", "digest": "sha1:PLLUGK3HF7OX25M3GRQTVEQ75BCNT2OV", "length": 20591, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமெரிக்கா சீனா டிரேட் வார்.. பெரிய அளவில் பலன் அடையும் சென்னை.. அதிர்ஷ்டம் அடிக்க போகிறது! | India will utilize the Trade between China and USA: May woo foreign companies - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nவண்டி வண்டியாக கொண்டு வந்து பணத்தை கொட்டுகின்றனர்.. விக்கிரவாண்டியில் கொந்தளித்த கெளதமன்\nஹேமமாலினி கன்னத்தை போல் பளபளவென சாலை... சர்ச்சையில் சிக்கிய ம.பி. அமைச்சர்\nமகாரா��்டிராவில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி .. சிவசேனாவை மிரட்டும் அமித்ஷா\nஅடடே.. படம் பார்த்தபோது, பெரிய தப்பு பண்ணிட்டீங்களே ஸ்டாலின்.. வட்டம் போட்டு, வாரிய பாஜக\nநானும் மாமாவும் நடிகைகளுடன் ஜாலியாக இருந்தோம்.. ஹீரோயினுக்கு நகை கொடுத்தார்.. சுரேஷ் பரபர தகவல்\n370-ஐ நீக்கியதால் இப்ப காஷ்மீர் அழிச்சிடுச்சா.. இழந்துவிட்டோமா.. பிரதமர் மோடி ஆவேசம்\nAutomobiles பிஎஸ்-6 வாகனங்களுக்கு காத்திருப்பதை விட பிஎஸ்-4 வாகனங்களை வாங்குவதே நல்லது... ஏன் தெரியுமா\nTechnology 8ஜிபி ரேம் உடன் அசத்தலான விவோ இசெட்1எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nMovies மீண்டும் நட்புக்காக.. ‘ஓ மை கடவுளே’ படத்தில் விஜய் சேதுபதிக்கு இப்படி ஒரு ரோலா\nLifestyle தீபாவளி 2019: தடைகள் நீக்கும் எமதீபம் - என்னென்ன பலன்கள் தெரியுமா\nSports இங்கே கால்பந்து வெறும் விளையாட்டல்ல.. அது தான் வாழ்க்கை.. நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணியின் கதை\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nFinance ரகுராம் ராஜன் & மன்மோகன் காலத்தில் சிங் தான் அரசு வங்கிகள் மோசமாக இருந்தன\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமெரிக்கா சீனா டிரேட் வார்.. பெரிய அளவில் பலன் அடையும் சென்னை.. அதிர்ஷ்டம் அடிக்க போகிறது\nUSA Vs CHINA: அமெரிக்காவை எதிர்க்க துணிந்த சீனா.. இன்னும் ஆபத்து இருக்காம்- வீடியோ\nசென்னை: அமெரிக்கா சீனா இடையில் நடந்து வரும் வர்த்தக போர் காரணமாக சென்னை ஒரு வகையில் பெரிய பலன் அடைய போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றதில் இருந்தே உலக நாடுகளின் வரி விதிப்பு முறை குறித்து நிறைய கண்டனங்களை தெரிவித்து வருகிறார். அவர் அதிகம் குற்றச்சாட்டு வைக்கும் இரண்டு நாடுகள் சீனாவும், இந்தியாவும்தான்.\nஆனால் இந்தியா எப்போது வேண்டுமானாலும் அமெரிக்கா மீதான வரியை குறைத்துவிடும். ஆனால் சீனா வரியை குறைக்க கொஞ்சம் கூட தயாராக இல்லை.\nபிரதமர் அலுவலகத்தில் ரூ. 76 லட்சம் பாக்கி.. கட்டணம் செலுத்தாவிட்டால் இணைப்பு துண்டிப்பு என நோட்டீஸ்\nஅமெரிக்காவில் சீன பொருட்களுக்கு 2.5% வரிதான் விதிக்கப்படுகிறது. ஆனால் சீனாவில் அமெரிக்க பொருட்களுக்குத்தான் அதிக அளவில் 25% வரி விதிக்கப்படுகிறது. இதை டிரம்ப் கடுமையாக குற்றஞ்சாட்டி வந்தார். இதற்கு எதிராக அவர் தொடர்ச்சியாக நிறைய ��டவடிக்கைகளை எடுத்தார்.\nஇதுதான் வர்த்தக போரின் தொடக்கமாக அமைந்தது.\nஇதனால் சீனாவின் பொருட்களுக்கு அமெரிக்காவில் கூடுதலாக 10% வரி விதிக்கப்பட்டது. இதற்கு பதிலடியாக சீனா அமெரிக்காவின் பொருட்களுக்கு கூடுதலாக 10% வரி விதிக்க திட்டமிட்டுள்ளது. இரண்டு நாட்டிலும் எதிரி நாட்டு எலக்ட்ரானிக் மற்றும் ஆட்டோமொபைல் பொருட்களுக்கு அதிக அளவில் வரி விதிக்கப்படுகிறது.\nஇதனால் உலகம் முழுக்க இருக்கும் எலக்ட்ரானிக் மற்றும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பெரிய சிக்கலை சந்தித்துள்ளது. இந்த வரி விதிப்பு காரணமாக சீனாவில் அமெரிக்க நிறுவனங்களால் இயங்க முடியவில்லை. அதேபோல் அமெரிக்காவில் சீனாவின் நிறுவனங்களால் இயங்க முடியவில்லை.\nஇதனால் பாதிக்கப்படும் நிறுவனங்களை இந்தியாவில் கடை விரிக்க அழைக்க உள்ளது மத்திய அரசு. இதற்கான பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளது. ஆப்பிள்,பாக்ஸ்கார்ன், விஸ்டர்ன் கார்ப் ஆகிய நிறுவனங்களுடன் இதற்காக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதில் ஆப்பிள் விரைவில் இந்தியாவில் தனது அலுவலகத்தை தொடங்க வாய்ப்புள்ளது.\nஇதில் ஆப்பிள் நிறுவனம் பெரும்பாலும் பெங்களூர் அல்லது ஹைதராபாத்தில் தனது நிறுவனத்தை தொடங்கும். அதே சமயம் கூகுள் சீனாவில் நிறுவனத்தை தொடங்க திட்டமிட்டுள்ளது. அவர்களிடம் பேசி, கூகுள் நிறுவனத்தை தென்னிந்தியாவில் சென்னை அல்லது அமராவதிக்கு கொண்டு செல்லும் திட்டங்கள் நடைபெற்று வருகிறது.\nசென்ற வாரமே சீனாவில் இருக்கும் அமெரிக்க நிறுவனங்களுடன் இதற்கான பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டது. ஆனால் அடுத்த வாரம் வரை இந்த பேச்சுவார்த்தை நடக்கும். அதன்பின் இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. முக்கிய நிறுவனங்கள் இதனால் இந்தியாவிற்கு வர வாய்ப்புள்ளது.\nஅதேபோல் போக்ஸ்வேகன், ஹூண்டாய் மோட்டார் கோ, ஹோண்டா மோட்டார் கோ ஆகிய நிறுவனங்களுடன் இதற்காக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்தியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கப்படும் சென்னையில்தான் அதிகமாக ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உள்ளது. இதனால் இந்த ஆட்டோமொபைல் நிறுவங்களின் ஆசிய தலைமையகம் சீனாவில் இருந்து சென்னைக்கு மாற வாய்ப்புள்ளது என்கிறார்கள்.\nஆசியாவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாதான் உலக நிறுவனங்களின் குறியாக உள்ளது. தற்போது நடக்கும் வர்த்தக போரை இந்தியா பயன்படுத்திக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅடடே.. படம் பார்த்தபோது, பெரிய தப்பு பண்ணிட்டீங்களே ஸ்டாலின்.. வட்டம் போட்டு, வாரிய பாஜக\nசீமான் பேச்சு, எடப்பாடிக்கு டாக்டர் பட்டம் விவகாரம்.. ரஜினியை போலவே பேட்டி தந்த பிரேமலா\nசென்னை உள்பட 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை ஆய்வு மையம்\nதோண்ட தோண்ட பணம்.. வெளிநாடுகளில் சொத்து.. பக்தர்கள் நன்கொடை சூறை.. சிக்கலில் கல்கி சாமியார் மகன்\nராஜீவ் கொலை- சர்வதேச சதியில் புலிகள் சிக்க வைக்கப்பட்டனர் என்பதே பிரபாகரன் நிலைப்பாடு: திருமாவளவன்\nமுரசொலி ஆபீஸே பஞ்சமி நிலத்தை வளைத்துதான் கட்டப்பட்டது.. ஸ்டாலினுக்கு ராமதாஸ் தடாலடி பதிலடி\nதமிழக அரசின் நிதிநிலை திவால்… காங்கிரஸ் குற்றச்சாட்டு\nகளையிழந்து காணப்பட்ட அதிமுக 48-வது ஆண்டு தொடக்க விழா…\nசாதி வன்மத்தை எதிர்க்கும் துணிச்சல்காரன் அசுரன்.. வெற்றிமாறன், தனுஷுக்கு ஸ்டாலின் பாராட்டு\nசென்னையில் இனி மழை எப்படி இருக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு\nசென்னையில் விடுமுறை இல்லை.. பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்.. ஆட்சியர் அறிவிப்பு\nகொட்டி தீர்த்த பேய் மழை.. சென்னை மக்கள் அவதி.. கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிப்பு\nஎன்னது மு.க.ஸ்டாலின் மிசா கைதியே இல்லையா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nindia usa america donald trump இந்தியா டொனால்ட் டிரம்ப் அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/young-man-trying-robbery-in-atm-with-fardha-in-chennai-355885.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-17T10:05:19Z", "digest": "sha1:2EBF2PGIXQ2PL574C3IK5PQNIZZ3REOL", "length": 16818, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"ஏம்மா பொண்ணு.. நில்லு.. ஏன் ஓடுறே\".. பிடித்து நிறுத்தியபோது.. அப்படியே ஷாக் ஆன போலீஸ்! | Young Man trying robbery in ATM with fardha in Chennai - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஓடியா ஓடியா.. 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி.. கலக்கிய முஜீப்.. அடேங்கப்பா\nபயங்��ரவாதத்தை தூண்டும் சீமான் ... கைது செய்ய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தல்\nசீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nஇறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் கதி என்ன பதிலளிக்க முடியாமல் திக்கி திணறி விழிபிதுங்கிய கோத்தபாய\nஅயோத்தி வழக்கில் அடுத்து தீர்ப்புதான்.. முழு அலர்ட்.. மீடியா செய்திகளுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்\nகர்ப்பிணி மனைவி.. ஒரே மகன்.. ஆர்எஸ்எஸ் தலைவர் படுகொலை.. காரணம் ஒரு கொத்தனார்\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nMovies கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"ஏம்மா பொண்ணு.. நில்லு.. ஏன் ஓடுறே\".. பிடித்து நிறுத்தியபோது.. அப்படியே ஷாக் ஆன போலீஸ்\nபர்தாவுக்குள் இளைஞர்...காரணம் கேட்டால் சிரிப்பு தான் வரும்\nசென்னை: \"ஏம்மா பொண்ணு.. நில்லு.. ஏன் ஓடுறே\" என்று கேட்ட போலீசார் பிறகுதான் விஷயத்தை அறிந்து ஷாக் ஆனார்கள்.\nநேற்று ராத்திரி 2.30 மணி இருக்கும். வேளச்சேரி 100 அடி ரோட்டில் வழக்கமாக போலீஸ் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.\nஅப்போது அங்கு எஸ்பிஐ வங்கி ஏடிஎம் வாசலில் ஒரு பெண் பர்தா போட்டு கொண்டு நின்றிருந்தார். கையில் ஒரு ஹெல்மட்டும் வைத்திருந்தார்.\nஇதை பார்த்த போலீசார், இந்த நடுராத்திரி இங்கு ஏன் பெண் நிற்க வேண்டும், என்ன, ஏதென்று விசாரிக்கலாம் என்று அருகில் சென்றனர். ஆனால் போலீசை பார்த்ததும் அந்த பெண் அலறி அடித்து ஓடினார். இதை பார்த்ததும் போலீசுக்கு சந்தேகம் வந்தது.\nஅதிலும் அந்த பெண் ஓடிய ஸ்டைலை பார்த்ததும் சந்தேகம் மேலும் குழப்பமானது. ஓடற ஓட்டத்தை பார்த்தால், பொண்ணு மாதிரி தெரியலையே என்று நினைத்து பின்னாடியே துரத்தி கொண்டு ஓடினார்கள். கடைசியில் விரட்டி பிடித்து, பெண்ணின் பர்தாவையும் விலக்கி பார்த்தார்கள். அப்போதுதான் அவர் இளைஞர் என்று தெரியவந்தது.\nகையில் வெல்டிங் மிஷின் வைத்திருந்தார். அதாவது ஏடிஎம்மை கொள்ளையடிக்க வந்த விஷயம் பிறகுதான் தெரிந்தது. உடனடியாக அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், இளைஞர் பெயர் ராஜ்குமார், வயசு 24, வேளச்சேரி காந்தி ரோடில் வெல்டிங் கடை வைத்திருப்பது தெரியவந்தது.\nராஜ்குமாருக்கு நிறைய கடன் இருக்கிறதாம், எப்படி கடனை அடைக்கிறதுன்னு தெரியாமல், ஏடிஎம்மில் கொள்ளையடிக்க வந்தாராம். அதற்காக தன்னுடைய கடையில் இருந்தே வெல்டிங் மெஷின், கட்டிங் மெஷின் என எல்லாவற்றையும் கொண்டு வந்துள்ளார். இப்படி கொள்ளை அடிக்கிறது ராஜ்குமாருக்கு இதுதான் முதல்முறையாம். அதனால்தான் பர்தா போட்டு வந்ததாக சொல்கிறார். இதையடுத்து ராஜ்குமாரிடம் விசாரணை நடக்கிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nஅதிமுகவை மீட்போம்... உறுதி தளராத தினகரன்... தொண்டர்களுக்கு மடல்\nசே சே.. அந்த அலிபாபா நாங்க இல்லை.. திமுகதான்.. 40 திருடர்களும் அவங்கதான்.. ஜெயக்குமார் பலே பொளேர்\nராஜீவ் காந்தி படுகொலையில் தொடர்பு இல்லை- தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் மறுப்பு அறிக்கை\nஅதிமுகவுக்காக களம் இறங்கிய பாமக.. விஜயகாந்தும் வருகிறார்.. விக்கிரவாண்டியில்\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு.. சி.பி.ஐ. விசாரணையை கண்காணிப்போம்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி\nஆஹா.. ஆரம்பிச்சிருச்சு வடகிழக்கு பருவ மழை.. இனி தமிழகத்தில் கொட்டித் தீர்க்கபோகுது கனமழை\nநீட்தேர்வு ஆள் மாறாட்டம்.. ஏன் சிபிஐக்கு மாற்றக் கூடாது.. உயர்நீதிமன்றம் கேள்வி\nராமதாஸ் கோட்டைக்குள் புகுந்து விளையாடும் ஜெகத்ரட்சகன்...\nசசிகலா இன்னும் வரவே இல்லை.. வந்தால் அதிமுகவில் என்ன நடக்கும்.. யார் கை ஓங்கும்.. இப்பவே சலசலப்பு\nஹைகோர்ட்டுக்கு சிஐஎஸ்எப் பாதுகாப்பு நீட்டிப்பா.. திங்கள்கிழமை தெரியும்\nதமிழ் என் தாய் மொழி.. மிதாலி ராஜ் வீசிய 'சிக்சரில்' அதகளமாகும் ட்விட்டர் கிரவுண்ட்\nதூங்க விடறதே இல்லை.. எப்ப பார்த்தாலும்.. மாவில் தூக்க மாத்திரையை கலந்து விட்டேன்.. அதிர வைத்த மனைவி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\natm robbery chennai ஏடிஎம் கொள்ளை இளைஞர் சென்னை பர்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/4-men-died-a-landslide-kodaikanal-334391.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-17T10:24:11Z", "digest": "sha1:DGVWMTBIHSNDJPPBJNNPG5GKQCMNOOE5", "length": 15981, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொடைக்கானலில் கன மழை.. காட்டாற்று வெள்ளம்.. நிலச்சரிவில் சிக்கி சேலத்தை சேர்ந்த 4 பேர் பலி | 4 men died in a landslide in Kodaikanal - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nஹேமமாலினி கன்னத்தை போல் பளபளவென சாலை... சர்ச்சையில் சிக்கிய ம.பி. அமைச்சர்\nமகாராஷ்டிராவில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி .. சிவசேனாவை மிரட்டும் அமித்ஷா\nஅடடே.. படம் பார்த்தபோது, பெரிய தப்பு பண்ணிட்டீங்களே ஸ்டாலின்.. வட்டம் போட்டு, வாரிய பாஜக\nநானும் மாமாவும் நடிகைகளுடன் ஜாலியாக இருந்தோம்.. ஹீரோயினுக்கு நகை கொடுத்தார்.. சுரேஷ் பரபர தகவல்\n370-ஐ நீக்கியதால் இப்ப காஷ்மீர் அழிச்சிடுச்சா.. இழந்துவிட்டோமா.. பிரதமர் மோடி ஆவேசம்\nsembaruthi serial: செம்பருத்தி சித்தியைவிட நீளும் போலிருக்கிறதே...\nAutomobiles பிஎஸ்-6 வாகனங்களுக்கு காத்திருப்பதை விட பிஎஸ்-4 வாகனங்களை வாங்குவதே நல்லது... ஏன் தெரியுமா\nTechnology 8ஜிபி ரேம் உடன் அசத்தலான விவோ இசெட்1எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nMovies மீண்டும் நட்புக்காக.. ‘ஓ மை கடவுளே’ படத்தில் விஜய் சேதுபதிக்கு இப்படி ஒரு ரோலா\nLifestyle தீபாவளி 2019: தடைகள் நீக்கும் எமதீபம் - என்னென்ன பலன்கள் தெரியுமா\nSports இங்கே கால்பந்து வெறும் விளையாட்டல்ல.. அது தான் வாழ்க்கை.. நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணியின் கதை\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nFinance ரகுராம் ராஜன் & மன்மோகன் காலத்தில் சிங் தான் அரசு வங்கிகள் மோசமாக இருந்தன\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொடைக்கானலில் கன மழை.. காட்டாற்று வெள்ளம்.. நிலச்சரிவில் சிக்கி சேலத்தை சேர்ந்த 4 பேர் பலி\nகொடைக்கானலில் கன மழை.. சிக்கிசேலத்தை சேர்ந்த 4 பேர் பலி\nகொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பிரபல சுற்றுலாத்தலமான, கொடைக்கானல் சின்னபள்ளம் ப��ுதியில் மண்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர்.\nகடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்திலேயே மிக அதிகபட்சமாக கொடைக்கானலில் 19 செ.மீ. மழை பெய்தது. இதன் காரணமாக பல இடங்களில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு, சாலைகள் துண்டிக்கப்பட்டன.\nகாட்டாற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட மண்ணில் புதைந்து 4 கட்டிட தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ரவி (50), ராஜேந்திரன் (50), கார்த்திக் (21) மற்றும் சுந்தர்ராஜன்(40) ஆகிய 4 பேர்தான் உயிரிழந்த தொழிலாளிகள் என்று தெரியவந்துள்ளது.\nஇந்த நால்வருமே சேலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. நேற்று இரவு இந்த மண்சரிவு சம்பவம் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று திண்டுக்கல்லில் கஜா புயல் மையம் கொண்டிருந்தபோது கொடைக்கானலில் 60 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. மழையும் கொட்டியது. எனவேதான் கொடைக்கானல் மலையில் பாதிப்பு அதிகமாக உள்ளது.\nகஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு.. டிவிட்டரில் ரஜினி ஆறுதல்\nதொடர்ந்து 18 மணிநேரமாக மீட்பு பணி நடந்து வருகிறது. குறைந்த காலத்தில் அதிக அளவில் மழை பெய்ததே மண்சரிவிற்கு காரணம் என கூறப்படுகிறது.\nபுயல் மற்றும், கனமழையால் கொடைக்கானல் செல்லும் சாலைகளில் பல இடங்களில் மரங்கள் விழுந்துள்ளதால் கொடைக்கானலுக்கு தற்காலிகமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. கொடைக்கானல் - பழனி நடுவேயும், கொடைக்கானல் - திண்டுக்கல்- வத்தலக்குண்டு சாலைகளிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது என்பதால், வீக் என்ட்டுக்காக கொடைக்கானல் செல்வோர் ஏமாற்றமடைந்துள்ளனர். அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் கொடைக்கானல் மக்களுக்கு கஷ்டம் ஏற்பட்டுள்ளது.\nரத்தம் சொட்ட சொட்ட நின்ற ரபீக்.. கையில் ஊசியுடன் வந்த முனியாண்டி.. பீதியை கிளப்பும் வீடியோ\nஆயிரம் ஆண்டுகள் பழமையான கொடைக்கானல் மலைப்பூண்டிற்கு புவிசார் குறியீடு.. விவசாயிகள் மகிழ்ச்சி\nகொடுமை.. சிகரெட் பழக்கத்தால் அதிருப்தி.. பேச மறுத்த நண்பன்.. குத்தி கொன்ற 14 வயசு மாணவன்\nஷாக்.. கத்திரிக்கோலால் குத்தி கிழித்து 14 வயது மாணவன் கொலை.. சக மாணவன் வெறிச்செயல்\nகொடைக்கான‌லில் இதமான சாரல் மழை... சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி\nஜில்.. ஜில்... கொடைக்கானலில் அடிக்குது குளிரு... வெளுக்குது ரெயினு\nகொடைக்கானல் போயிருக்கீங்களா.. அடுக்க���் வழியாக.. செருப்பு இல்லை, மதுவும் இல்லை.. அசத்தும் மக்கள்\nகொடைக்கானலில் பீதி.. திடீரென போர் விமானம் பறந்ததாக பரபரப்பு\n திடீரென கொடைக்கானலில் விமானம் நிலையம் கேட்கிறாரே\nகொடுத்த பணத்தை கேட்ட பெண்... ரூம் போட்டு வாலிபர் செய்த காரியம்\nகமல் ஆன்டி இந்தியன் அல்ல.. ஆன்டி மனித குலம்.. எச் ராஜா பரபரப்பு விமர்சனம்\nஎச்.ராஜா பேத்தி பெயர் ஜெயலலிதாவாம்.. கொடைக்கானலில் குடும்பத்துடன் ரெஸ்ட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkodaikanal gaja road கொடைக்கானல் கஜா சாலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/explosive-found-madurai-mosque-293701.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-17T11:20:23Z", "digest": "sha1:CLAH5Y42DL7XI4AVPIXKTGKZHXL4LNTE", "length": 16014, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "பள்ளிவாசலில் வெடிபொருள் கண்டெடுப்பு.. தொழுகைக்கு வந்தவர்கள் அதிர்ச்சி.. மதுரையில் பரபரப்பு | Explosive found in Madurai Mosque - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏபி சாஹி நியமனம்\nஐப்பசி மாத ராசி பலன்கள் 2019: தனுசு, மகரம் ராசிகளுக்கு பலன்கள் - பரிகாரங்கள்\nநிதிச் சிக்கல் ஏற்பட்டால் அவுங்கதான் பொறுப்பு.. வைரலான பாஸ்புக் போட்டோ.. ஹெச்டிஎப்சி வங்கி விளக்கம்\nமுதல்ல அபார்ஷன்.. அப்புறம்தான் கல்யாணம்.. பொய் பேசிய பிசினஸ்மேன்.. ஏமாந்த மாணவி.. தேடுதலில் போலீஸ்\nஅதிமுகவுக்கு ஓட்டுப்போட மாட்டீர்களே... ஏன் இங்கே வந்தீங்க... ராஜேந்திரபாலாஜி அதட்டல்\nதிருவண்ணாமலை அருகே திமுக எம்எல்ஏ இன்பசேகரன் சென்ற கார் விபத்து\nSports டீம்ல வேணா வாய்ப்பு தர்றோம்.. பதவிலாம் கொடுக்க முடியாது.. அஸ்வினுக்கு அல்வா கொடுக்க திட்டம்\nAutomobiles உச்சகட்ட பாதுகாப்பு வசதிகளுடன் பிரதமர் மோடிக்கு புதிய விமானம்... இதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா\nMovies பௌவ் பௌவ் என்று குறைத்தாலும் யாரும் கண்டுகொள்ளவில்லை\nLifestyle காலையில் நீங்கள் செய்யும் இந்த செயல்கள் உங்கள் ஆயுளை பாதியாக குறைக்குமாம் தெரியுமா\nFinance பண்டிகை காலத்திலும் நீடித்து வரும் மந்த நிலை.. தீபாவளிக்கு பின்பு தான் சரியாகும்..\nTechnology கூகுள் போட்டோஸ் இல் களமிறங்கிய புதிய சேவை - 'டாக்குமெண்ட் கிராப்'\nEducation ISRO Recruitment 2019: இஸ்ரோ நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபள்ளிவாசலில் வெடிபொருள் கண்டெடுப்பு.. தொழுகைக்கு வந்தவர்கள் அதிர்ச்சி.. மதுரையில் பரபரப்பு\nமதுரை: காளவாசல் அருகில் உள்ள பள்ளிவாசலில் ஒன்றில் வெடிபொருள் நிரப்பப்பட்ட பந்துகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.\nமதுரை காளவாசல் பகுதியில் பிரசித்தி பெற்ற பள்ளி வாசல் ஒன்றுள்ளது. இங்கு ஏராளமான முஸ்லிம் பெருமக்கள் இங்கு வந்து தொழுகை நடத்திச் செல்வது வழக்கம். மிகவும் பழமையான இந்தப் பள்ளி வாசலில், இன்று காலையில் சிறப்பு தொழுகைக்கு முஸ்லிம்கள் வந்தனர்.\nஅப்போது, பள்ளிவாசல் தார்ஷெட் போடப்பட்ட வளாகத்தில் 2 பிளாஸ்டிக் பந்துகள் இருப்பதைத் தொழுகைக்கு வந்தவர்கள் பார்த்துள்ளனர். அந்தப் பந்துகளில் வெடிபொருள் நிரப்பப்பட்டுள்ளது போன்று இருந்ததால் சந்தேகம் கொண்ட அவர்கள், ஒரு பந்தை எடுத்து அதனை தீ வைத்துள்ளனர்.\nஅப்போது அந்தப் பந்து தீப்பற்றி எரிந்துள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள், காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் வெடிபொருள் நிபுணர்களுடன் பள்ளிவாசலுக்கு விரைந்தனர். பின்னர், பள்ளி வாசல் முழுவதுமாக சோதனையில் ஈடுபட்டனர்.\nசோதனைக்கு வேறெதுவும் வெடிபொருள் சிக்கவில்லை. அதனால் மற்றொரு பிளாஸ்டிக் பந்தை கொண்டி சோதனைச் செய்து பார்த்தனர் போலீசார். அதில் பட்டாசுக்கும் பயன்படுத்தப்படும் வெடிமருந்து நிரப்பப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.\nஇந்தப் பந்து எப்படி பள்ளிவாசல் வளாகத்திற்கு வந்துள்ளது. சமூக விரோதிகள் யாராவது இதனைப் பள்ளிவாசலுக்கு எறிந்துள்ளனரா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் madhya pradesh செய்திகள்\nஹேமமாலினி கன்னத்தை போல் பளபளவென சாலை... சர்ச்சையில் சிக்கிய ம.பி. அமைச்சர்\nபாட்டினா கைல கம்பு வச்சிட்டு.. கண்ணு தெரியாம கஷ்டப்படுறவங்கனு நினைச்சீங்களா.. இவங்க வேற லெவல்\nகனமழை.. கரை புரண்டோடும் வெள்ளம்.. எல்லாம் இந்த ரெண்டு தவளைங்க��ால தான்.. டைவர்ஸ் பண்ணி வைத்த மக்கள்\nஆற்றில் விநாயகர் சிலை கரைப்பின் போது விபரீதம்.. படகுகள் கவிழ்ந்து 13 பேர் உயிரிழப்பு\nநள்ளிரவில் நீதிபதி வீட்டில் திருட வந்த கொள்ளையர்கள்.. ரூ.500 மட்டுமே வைத்திருந்த நீதிபதி\nபகீர் வீடியோ.. சொல்ல சொல்ல கேட்காமல் ஆற்றை கடந்தவர்.. அடித்துச் சென்ற வெள்ளம்\nகர்நாடகாவில் அமைச்சரவை உருவாக்கத்துக்குப் பின் ம.பி.யில் கச்சேரி...கைலாஷ் விஜயவர்ஜியா\nம.பி.யில் சர்ச்சை.. 12 காங். எம்.எல்.ஏக்கள் சட்டசபைக்கு வந்ததாக போர்ஜரி கையெழுத்து: பாஜக திடுக்\nம.பி: காங். அரசுக்கு ஆதரவு தெரிவித்த பாஜக எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க பாஜக தயக்கம்\nம.பி.: மேலும் 4 காங். ஆதரவு பாஜக எம்.எல்.ஏக்கள் என் கஸ்டடியில்.. கம்ப்யூட்டர் பாபா திகுதிகு\nகமல்நாத் அரசுக்கும் தலைக்கு மேல் கத்திதான் கர்நாடகா ஆபரேஷனை பாஜக அமல்படுத்தினால் அம்போதான்\nம.பி.யில் 'தாய்வீடு' காங்கிரஸுக்கு திரும்பும் 2 எம்.எல்.ஏக்கள்... பாஜக கடும் அதிர்ச்சி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmadhya pradesh mosque export muslim மதுரை மசூதி வெடிபொருள் முஸ்லிம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tribute-at-marina-is-our-rights-says-thirumurugan-gandhi-283364.html", "date_download": "2019-10-17T11:21:08Z", "digest": "sha1:HNSN3QADU22SVJCXTVX6VUPXHYE7AGOO", "length": 20312, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "என் ஊரில், என் சொந்த மக்களுக்கு நினைவேந்த எவரின் அனுமதி வேண்டும்? திருமுருகன் காந்தி | Tribute at Marina is our rights, says Thirumurugan Gandhi - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏபி சாஹி நியமனம்\nஐப்பசி மாத ராசி பலன்கள் 2019: தனுசு, மகரம் ராசிகளுக்கு பலன்கள் - பரிகாரங்கள்\nநிதிச் சிக்கல் ஏற்பட்டால் அவுங்கதான் பொறுப்பு.. வைரலான பாஸ்புக் போட்டோ.. ஹெச்டிஎப்சி வங்கி விளக்கம்\nமுதல்ல அபார்ஷன்.. அப்புறம்தான் கல்யாணம்.. பொய் பேசிய பிசினஸ்மேன்.. ஏமாந்த மாணவி.. தேடுதலில் போலீஸ்\nஅதிமுகவுக்கு ஓட்டுப்போட மாட்டீர்களே... ஏன் இங்கே வந்தீங்க... ராஜேந்திரபாலாஜி அதட்டல்\nதிருவண்ணாமலை அருகே திமுக எம்எல்ஏ இன்பசேகரன் சென்ற கார் விபத்து\nSports டீம்ல வேணா வாய்ப்பு தர்றோம்.. பதவிலாம் கொடுக்க முடியாது.. அஸ்வினுக்கு அல்வா கொடுக்க திட்டம்\nAutomobiles உச்சகட்ட பாதுகாப்பு வசதிகளுடன் பிரதமர் மோடிக்கு புதிய விமானம்... இதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா\nMovies பௌவ் பௌவ் என்று குறைத்தாலும் யாரும் கண்டுகொள்ளவில்லை\nLifestyle காலையில் நீங்கள் செய்யும் இந்த செயல்கள் உங்கள் ஆயுளை பாதியாக குறைக்குமாம் தெரியுமா\nFinance பண்டிகை காலத்திலும் நீடித்து வரும் மந்த நிலை.. தீபாவளிக்கு பின்பு தான் சரியாகும்..\nTechnology கூகுள் போட்டோஸ் இல் களமிறங்கிய புதிய சேவை - 'டாக்குமெண்ட் கிராப்'\nEducation ISRO Recruitment 2019: இஸ்ரோ நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎன் ஊரில், என் சொந்த மக்களுக்கு நினைவேந்த எவரின் அனுமதி வேண்டும்\nசென்னை: என் ஊரில், என் சொந்த மக்களுக்கு நினைவேந்த எவரின் அனுமதி வேண்டும் எமக்கு என்று மே 17 இயக்கத்தின் நிறுவனம் திருமுருகன் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.\n\"என் ஊரில், என் சொந்த மக்களுக்கு நினைவேந்த எவரின் அனுமதி வேண்டும் எமக்கு.. மிரட்டல்களுக்கு அஞ்சி பணிந்திட ஆட்டுக்கூட்டமல்ல... புலிகளின் துணிவோடு தமிழர் கடலை மீட்டெடுப்போம்\" என்ற தலைப்போடு தனது பேஸ்புக் பக்கத்தில் திருமுருகன் காந்தி பேசி வெளியிட்டுள்ள வீடியோ பதிவு இதோ:\nநினைவேந்தல் என்பது இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் ஒரு பண்பாட்ட நிகழ்வு. இது காலம் காலமாக நடந்து வரும் ஒன்று. அதுவும் குறிப்பாக நீர் நிலையோரம் மரியாதை செலுத்துவது தமிழர்களின் மரபு.\nஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே ஆதிச்சநல்லூரில் இந்த வழக்கம் இருந்ததற்கான சான்று இருக்கிறது. ஆதிச்சநல்லூர் தாமிரபரணி ஆற்றோரம்தான் உள்ளது. அந்த இடம் இறந்தவர்களை புதைக்கும் இடமாகத்தான் இருந்துள்ளது. அப்படிப்பட்ட பண்பாடு நீண்ட நெடுங்காலமாக தமிழகத்தில் உள்ளது.\nஅந்த அடிப்படையில்தான் ஈழத்தமிழர்களான நம் உறவினர்களுக்கு கடலோரம் அஞ்சலி செலுத்துகிறோம். இதனை எந்த சட்டத்தாலும் தடுத்துவிட முடியாது. ஏனென்றால் இது இயற்கையாக இருக்கக் கூடிய உரிமை இது.\nஇந்த சட்டங்கள் எல்லாம் வருவதற்கு முன்பிருந்த பழக்கமான இதனைத் தடுத்து நிறுத்த முடியாது. பிறப்பின் போது, திருமணத்தின் போது, இறப்பின் போது பின்பற்றப்படும் மரபுகளுக்கு உலகத்தில் உள்ள எந்த சட்டத்திற்கும் உரிமை இல்லை என்று ஐ.நா.வே சொல்லி இருக்கிறது.\nஇன்றும் மெரினாவிற்கு யார் சென்றாலும் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதை பார்க்க முடியும். அப்படித்தான் இந்த நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், அண்ணா சமாதி, எம்ஜிஆர் சமாதி, ஜெயலலிதா சமாதிக்கு அனைவரும் சென்று அஞ்சலி செலுத்துகிறார்கள்.\nஆக, இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்துவதை தடுப்பதே சட்டவிரோதம். மறைந்த ஈழத்தமிழர்களுக்கு மரியாதை செய்வது தடுக்க திட்டமிட்டப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஈழத் தமிழர் குறித்து தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசு அவர்களுக்கு மரியாதை செலுத்துவதை தடுக்கக் கூடாது.\nபோர் நடந்த போது போராடுவதற்கு அனுமதிக்காத அரசு, இறந்தவர்களுக்கு மரியாதை செய்வதையும் தடுப்பது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம் இது அடிப்படை உரிமை மீறல். இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்துவதில் என்ன பிரச்சனை இருக்கிறது\nபாஜகவும், அதன் கட்டுப்பாட்டில் உள்ள மாநில அரசும் சேர்ந்துதான் தடுக்கும் வேலை செய்து கொண்டிருக்கிறது. இதனை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் இது தமிழர்களின் உரிமை. 5000 ஆண்டுகளாக கடற்கரை உள்ளிட்ட நீர்நிலையோரம் மரியாதை செலுத்துவது உரிமை.\nஇனப்படுகொலையை நினைவுபடுத்தி அதற்காக அஞ்சலி செலுத்துவது எங்களது உரிமை. ஈழத்தில் கடற்கரையோரம் இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தி வருகிறார்கள். அதனை தடுத்ததற்காக இலங்கை அரசை ஐ.நா. கண்டித்துள்ளது. அதே வேலையை இங்கு செய்வது சட்டவிதி மீறல் குற்றமாகும்.\nஎந்தக் கட்சி சார்பும் இல்லாமல் மறைந்த ஈழத்தமிழர்களுக்கு மரியாதை செலுத்த வாருங்கள். பாஜகவின் பொய்ப் பிரச்சாரத்திற்கோ, மாநில அரசின் பொய்ப் பிரச்சாரத்திற்கோ ஒரு போதும் செவிமடுக்காதீர் என்று திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமெரினா சாலையில் பைக் சாகசம்... 21 பேரை துரத்திச் சென்று பிடித்தனர் போலீசார்\nவாம்மா.. ஒரு வாய் சாப்பிட்டு போம்மா.. பாசத்துடன் அழைத்த தேனிக்காரங்க.. கஸ்தூரிக்கு சந்தோஷம்\nமெரினாவில் இடம்.. தந்தையின் ஆசை நிறைவேறாதிருந்தால் நான் உயிரோடு இரு��்திருக்க மாட்டேன்- ஸ்டாலின்\nமெரினா சுந்தரி அக்கா கடையும்… 100 பைக்குகளை திருடிய 2 கொள்ளையர்களும்... ஷாக் ரிப்போர்ட்\nஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைக்க தடையில்லை.. சென்னை ஹைகோர்ட் அதிரடி தீர்ப்பு\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nமெரினாவில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவு திறப்பு.. விழா ஏதுமின்றி திடீர் திறப்பு\nமெரினா கடற்கரையில் உரிமம் இல்லாத 2000 கடைகள்.. உடனே அகற்றுங்க.. ஹைகோர்ட் உத்தரவு\nஅழுக்கு துணி, பரட்டை தலையுடன்.. சுற்றித் திரிந்த பெண்.. கருணை காட்டி மீட்ட நீலகிரி கலெக்டர்\n9 மகன்களை பெற்றும் வறுமை.. சினிமா வாய்ப்பில்லை.. மெரினாவில் கைக்குட்டை விற்கும் நடிகை ரங்கம்மாள்\nஇரவு முழுக்க தொல்லை செய்கிறார்கள்.. எங்கள் கதி என்ன ஆகும்.. மெரினாவில் குமுறும் மீனவர்கள்\nமீன் சந்தையை அகற்றி விட்டு பிரமாண்ட சாலை.. தெருவுக்கு வந்த மீனவர்கள்.. மெரீனாவில் பதட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/health-featured-articles/%E0%AE%AE%E2%80%8C%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%E2%80%8C%E2%80%8C%E0%AE%AF%E0%AE%BF%E2%80%8C%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E2%80%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E2%80%8C%E0%AE%AE%E0%AF%8D-110110100045_1.htm", "date_download": "2019-10-17T10:35:19Z", "digest": "sha1:XR3TVOKZRZKYQA5SB6RCAT7SC6NU5H7Y", "length": 17291, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "ம‌லிவான வாழை‌‌யி‌ன் மக‌த்துவ‌ம் | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 17 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஉ‌‌ண்மை‌யி‌ல் வாழை‌ப்பழ‌ம் ஏராளமான மரு‌த்துவ‌ குண‌ங்களை‌க் கொ‌ண்டிரு‌க்‌கிறது. அதனை அ‌றி‌ந்தா‌ல், நா‌ம் ‌தினமு‌ம் வாழை‌ப்பழ‌த்தை சா‌ப்‌பிடுவதை வழ‌க்கமா‌க்‌கி‌க் கொ‌ள்ளுவோ‌ம். ‌நீ‌ரி‌‌ழிவு நோயா‌ளிக‌ள் ம‌ட்டுமே வாழை‌ப் பழ‌த்தை சா‌ப்‌பிட‌க் கூடாது. அவ‌ர்களு‌ம் உணவு‌க் க‌ட்டு‌ப்பா‌ட்டுட‌ன் இரு‌ந்து, ‌மிகவு‌‌ம் க‌னியாத வாழை‌ப் பழ‌த்தை கா‌‌ல் ப‌ங்கு சா‌ப்‌பிடலா‌ம் எ‌ன்‌கி‌ன்றன‌ர் மரு‌த்துவ‌ர்க‌ள்.\nநம‌க்கு எ‌ப்போதுமே, எ‌ளிதாக‌க் ‌கிடை‌ப்பது பூவன் வாழைப்பழ‌ம். இதனை சாப்பிட்டால் மல‌‌ச்‌சி‌க்க‌ல் குறையு‌ம். வ‌யிறு சு‌த்தமாகு‌ம். மலச்சிக்கலால் உண்டான மூலநோய் குறையும்.\nரஸ்தாளி சாப்பிட்டால் பித்த நோய்கள் கட்டுப்படும். பேயன் பழம் சாப்பிட்டால் வயிற்றுப் புண்ணை ஆற்றும். நேந்திரன் பழம் ரத்த சோகையை குணமாக்கும். மொந்தன் பழம் சாப்பிட்டால் குளிர்ச்சி கிடைக்கும். மலைவாழையை சாப்பிட்டால் உடல் சூட்டை தணித்து பித்தத்தைப் போக்கும்.\nசெவ்வாழை சாப்பிடுவது ஆண்களுக்கு நல்லது. ஆண்மை பெருகும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மல‌ட்டு‌த் த‌ன்மையை‌ப் போ‌க்கு‌ம் ச‌க்‌தி செ‌வ்வாழை‌க்கு உ‌ள்ளது. குழ‌ந்தை இ‌ல்லாத த‌ம்ப‌திக‌ள் செ‌வ்வாழையை சா‌ப்‌பி‌ட்டு வரலா‌ம்.\nகருந்துளுவன் வாழைப்பழத்தில் அதிகளவு அமிலச்சத்து உள்ளது. உடலுக்கு வலு சேர்க்கும். மட்டி ரக வாழைப்பழத்தில் குழந்தைகளுக்குத் தேவையான சத்துக்கள் அதிகம் உள்ளன. மூளையின் நரம்பு வேதியல் கடத்தியான `செரடோனின்' என்னும் ரசாயனப் பொருள், வாழைப்படும் சாப்பிடுவதால் சுரக்கிறது. இதனால் தூக்கம் நன்றாக வரும்.\nஇர‌வி‌ல் அமை‌தியான தூ‌க்க‌ம் வருவத‌ற்கு இர‌வி‌ல் உணவு சா‌ப்‌பி‌ட்ட ‌பிறகு ஒரு வாழை‌ப் பாமு‌ம், ஒரு ட‌ம்ள‌ர் பாலு‌ம் அரு‌ந்‌தினா‌ல் உடலு‌க்கு‌ம் ந‌ல்லது. உற‌க்‌க‌த்‌தி‌ற்கு‌ம் ந‌ல்லது.\nஉடலை‌த் தேவையான எடை‌யி‌ல் வை‌த்து‌க் கொ‌ள்ள வாழை‌ப்பழ‌ம் உதவு‌கிறது. அதாவது, உட‌ல் மெ‌லி‌‌ந்தவ‌ர்க‌ள் ‌தினமு‌ம் இர‌ண்டு வாழை‌ப்பழ‌ம் என தொட‌ர்‌ந்து சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல் ‌நி‌ச்சய‌ம் உட‌ல் பெரு‌க்கு‌ம்.\nஅதே சமய‌ம், ‌பிற உணவுகளை நீக்கிவிட்டு தினமும் ஆறு வாழைப்பழமும், ஆறு டம்ளர் கொழுப்பு நீக்கிய பால் அல்லது மோர் தொடர்ந்து 20 நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடல் எடையை குறைத்து விடலாம். பத்து நாட்களுக்குப் பின்னர், படிப்படியாக பாலின் அளவை குறைத்துக் கொண்டு, பச்சைக் காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். வாழைப்பழத்தில் உடலின் எடையை அதிகரிக்கும் சோடியம் அதிகமாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n��ாழை மரம், வாழைப்பழம், காய், பூ, இலை மற்றும் தண்டு என அனைத்து பாகங்களிலும் மருத்துவ குணங்கள் இருப்பதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் வியக்கின்றனர்.\nவாழையில் பல வகைகள் இருந்தாலும் மொந்தன் ரகத்தைத்தான் பலரும் சமைத்து சாப்பிடுவது வழக்கம். மொந்தன் வாழைக்காயில் இரும்புச்சத்துடன் நிறைய மாவுச்சத்து காணப்படுகிறது. மெலிந்தவர்கள் இதை அதிகமாக சாப்பிட்டால் உடல் பருக்கும். உடலுக்கும் நல்ல வளர்ச்சி ஏற்படும். அதிக பசியாக இருப்பவர்கள் இதை சாப்பிட்டால் உடனேயே பசி அடங்கும். மொந்தன் வாழைக்காயுடன் மிளகு, சீரகம் சேர்த்து சமைப்பது மிகவும் நல்லது.\nவாழைக்காயை சமைப்பதற்காக மேல் தோலை அழுத்தி சீவாமல், மெலியதாக சீவினால் போதும். உள்தோலுடன் சமைத்து சாப்பிடுவது நல்லது. கேரளாவில் சீவி எடுத்த தோலையும் நறுக்கி, வதக்கி, புளி மற்றும் மிளகாய் சேர்த்து துவையலாகச் செய்து உண்பார்கள். இதுவும் உடலுக்கு நல்லது.\nபழ‌ங்க‌ளி‌ல் ம‌லிவான பழ‌ம் எ‌ன்றா‌ல் வாழை‌ப் பழ‌த்தை‌க் கூறலா‌ம். ‌சீச‌ன் நேர‌த்‌தி‌ல் ‌சில பழ‌ங்க‌ள் வாழை‌ப் பழ‌த்தை ‌விட ‌விலை குறைவது உ‌ண்டு. ஆனா‌ல் எ‌ப்போதுமே ‌கிடை‌க்க‌க் கூடிய, ஏழைக‌ள் வா‌ங்‌கி சா‌ப்‌பிட‌க் கூடிய ‌விலை‌யி‌ல் ‌இரு‌க்கு‌ம் வாழை‌ப் பழ‌த்‌தி‌ல் அட‌ங்‌கி‌யிரு‌க்கு‌ம் மக‌த்துவமோ ஏராளமானது.\nவாழைப் பழத்தில் பல வகைகள் உண்டு. ஒவ்வொன்றுக்கும் ஒரு சிறப்பு பலன் இருக்கிறது. ‌‌கிடை‌ப்பத‌ற்கு அ‌ரிய பழ‌ங்க‌‌ளி‌ல் இரு‌க்கு‌ம் ச‌த்து கூட வாழை‌ப்பழ‌த்‌தி‌ல் உ‌ள்ளது. ஆனா‌ல் அதனை பலரு‌ம் அ‌றி‌ந்‌திராம‌ல் உ‌ள்ளன‌ர். வ‌யி‌ற்று வ‌லி‌க்‌கிறதா, மல‌ச்‌சி‌க்கலா உடனே வாழை‌ப் பழ‌த்தை வா‌ங்‌கி சா‌ப்‌பிடு‌‌கிறோ‌ம்.\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/12/09014147/Kill-bricklayer-for-Blame-One-more-woman-arrested.vpf", "date_download": "2019-10-17T11:14:46Z", "digest": "sha1:KYUEM33BXUHSK6WXYQIO7IEQZT7TIXGB", "length": 10531, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Kill bricklayer for Blame One more woman arrested || பழிக்கு பழியாக கொத்தனார் கொலை செய்யப்பட்டது அம்பலம்; மேலும் ஒரு பெண் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபழிக்கு பழியாக கொத்தனார் கொலை செய்யப்பட்டது அம்பலம்; மேலும் ஒரு பெண் கைது + \"||\" + Kill bricklayer for Blame One more woman arrested\nபழிக்கு பழியாக கொத்தனார் கொலை செய்யப்பட்டது அம்பலம்; மேலும் ஒரு பெண் கைது\nபழிக்கு பழியாக கொத்தனார் கொலை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் அம்பலமானது. இந்த சம்பவம் தொடர்பாக மேலும் ஒரு பெண் கைது செய்யப்பட்டார்.\nதிருப்புவனம் அருகே உள்ள பழையனூர் போலீஸ் சரகத்தை சேர்ந்தது புலவர்சேரி கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் சக்தி (வயது 42). கொத்தனாரான இவர் கடந்த வியாழக்கிழமை நடுக்கநேந்தல் அருகே உள்ள காட்டுப்பகுதியில் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வந்த போது, நடுக்கநேந்தலை சேர்ந்த விவசாயி சுப்பையா மகள் தனம் என்ற தனலட்சுமி திருப்பாச்சேத்தி போலீஸ்நிலையத்தில் சரணடைந்தார்.\nஅதைத்தொடர்ந்து பழையனூர் போலீசார் இந்த வழக்கு தொடர்பாக தனத்தை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தினர். அதில் தாயார் மரகதம் (65), உறவினர்கள் பால்ச்சாமி, முத்துவீரு, நாகு, செண்பகமூர்த்தி, ராம்குமார் ஆகியோர் சேர்ந்து, விவசாயி சுப்பையா இறப்பிற்கு காரணமான சக்தியை முன்விரோதம் காரணமாக பழிக்கு பழியாக வெட்டி கொலை செய்தது தெரியவந்தது.\nஇதையடுத்து பழையனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாதேவி, தாய் மரகதத்தை கைது செய்தார். தொடர்ந்து தாய், மகள் இருவரையும் போலீசார் சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து ரூ.85 ஆயிரம், கொலைக்கு பயன்படுத்திய அரிவாள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.\nமேலும் தலைமறைவாக உள்ள பால்ச்சாமி உள்ளிட்ட 5 பேரை பிடிக்க, போலீஸ் துணை சூப்பிரண்டு சுகுமாறன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமாணிக்கம் உள்ளிட்ட போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு 5 பேரையும் தேடி வருகின்றனர்.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. உசிலம���பட்டி அருகே பிளஸ்-1 மாணவியை பலாத்காரம் செய்து கொன்ற இரட்டை சகோதரர்கள்; விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்\n2. மதுரையில் பயங்கரம்: கள்ளக்காதலனை ஏவி கணவரை கொன்ற பெண்\n3. தம்பதியிடம் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட சிதம்பரம் சப்-இன்ஸ்பெக்டர், காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்; போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு\n4. பெரும்பாக்கத்தில் பயங்கரம் நண்பர்கள் 2 பேர் படுகொலை 6 பேரிடம் விசாரணை\n5. வெளிநாட்டு மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய சென்னை தொழில் அதிபர்; தலைமறைவானவரை போலீஸ் தேடுகிறது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2263389", "date_download": "2019-10-17T12:01:03Z", "digest": "sha1:5HWUEE5PB5JEMHSND4WBZQEBTQU7V33D", "length": 19384, "nlines": 294, "source_domain": "www.dinamalar.com", "title": "Telangana students commit suicide in one week | தேர்வில் தோல்வி: 16 மாணவர்கள் தற்கொலை| Dinamalar", "raw_content": "\nசட்ட விரோதமாக குடியேறியவர்கள் வெளியேற்றப்படுவர்: ... 9\nஅவங்க ஆயிரமா... இந்தா புடி ரெண்டாயிரம்; பண மழையில் ... 35\nசென்னை - யாழ்ப்பாணத்திற்கு விமானம் சென்றது\nபிலிப்பைன்ஸ், ஜப்பான் கிளம்பினார் ஜனாதிபதி 1\nஊட்டி அருகே மண்சரிவு: போக்குவரத்து பாதிப்பு\n4வது போலீஸ் ஆணையம் அமைப்பு\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nமீண்டும் ஒளிருமா கலை சிற்பங்கள்\nதேர்வில் தோல்வி: 16 மாணவர்கள் தற்கொலை\nஐதராபாத்: தெலுங்கானாவில் இன்டர்மீடியட் தேர்வில் தோல்வியடைந்ததால் 16 மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டதாக தவகல் வெளியாகியுள்ளது.\nதெலுங்கானாவில், டி.பி.ஐ.இ. எனப்படும் தெலுங்கானா இன்டர்மீடியட் கல்வி வாரியத்தின் சார்பில் இன்டர்மீடியட் தேர்வுகள் கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதம் நடந்தன. மாநிலம் முழுவதும் 9.74 லட்சம் பேர் தேர்வு எழுதினர். கடந்த 18-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் 3.28 லட்சம் பேர் தோல்வியுற்றதாக கூறப்படுகிறது.\nதோல்வி விரக்தியால் மாநிலம் முழுவதும் கடந்த ஒரு வாரத்தில் 16 மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் சந்திரசேகரராவ் விசாரணை நடத்திட உத்தரவிட்டுள்ளார். அடுத்தடுத்து மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.\nRelated Tags Telangana students suicide தெலுங்கானா தேர்வில் தோல்வி மாணவர்கள் தற்கொலை\nமது ஆசை காட்டும்; 'மாஜி' முதல்வர் மஞ்சி\n'சிட்பண்ட்' மோசடி: காங்கிரஸ் வாக்குறுதி(20)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதோல்வி என்பது just slip of the step. சாதனை வேறு வழியில் கூட தொடரலாம். அதற்கு மாணவர்கள் மன உறுதியுடன் உயருடன் இருக்க வேண்டும் அல்லவா. பெற்றோர்கள் உறவினர் முன், அக்கம் பக்கத்தார் முன் நண்பர்கள் முன் ஏளனமாக மனம் காயப் படுவது போல் பேசாதீர்கள். ஆறுதலாக தைரியம் சொன்னால் இனிமேலாவது தற்கொலை களை தவிர்க்கலாம். தற்கொலை தீர்வல்ல.\nஇன்டெர் முதல் வருடம் 98 இரண்டாம் வருடம் 0 இப்படி மார்க் போட்ருக்கானுங்க...\nNatarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா\nநந்தினி திவ்ய பாரதி அவர்களே, எட்டு அடி கிணற்றை தாண்ட நான்கு அடி தாண்டினால் உள்ளே தான் விழவேண்டும்.\nNatarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா\nஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கல்வி தரம் மிக அதிகம். தமிழ்நாடு சமச்சீர் கல்வி திட்டத்தில் +2 படிக்கும் மாணவனால் கூட ஆந்திராவின் எட்டாம் வகுப்பு கணக்கு பாடத்தை பாஸ் பண்ண முடியாது. அதனால்தான் IITல் அவர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.\nஅது உண்மையில்லை, அவர்கள் 7 வகுப்பிலிருந்தே ஐஐடி கோச்சிங் போகிறார்கள், அதனாலதான் இந்த சக்ஸஸ். கல்வி தரம் எல்லாம் ஒன்னு தான்....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில�� வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமது ஆசை காட்டும்; 'மாஜி' முதல்வர் மஞ்சி\n'சிட்பண்ட்' மோசடி: காங்கிரஸ் வாக்குறுதி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/privacy-policy.asp", "date_download": "2019-10-17T11:31:25Z", "digest": "sha1:PBGKRHOFK5QGMD4POH7U3GGME3IJVKCA", "length": 15963, "nlines": 249, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar Privacy Policy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Privacy Policy\n» தினமலர் முதல் பக்கம்\nசாவர்கருக்கு பாரத ரத்னா விருது; விமர்சனத்துக்கு மோடி பதிலடி அக்டோபர் 17,2019\nகன்னியாஸ்திரி மேல்முறையீடு; வாட்டிகன் நிராகரிப்பு அக்டோபர் 17,2019\nமன்மோகன், ரகுராம் ராஜன் : நிர்மலா சீதாராமன் பகிரங்க புகார் அக்டோபர் 17,2019\n2022ல் அ.தி.மு.க., ஆட்சி: ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., கடிதம் அக்டோபர் 17,2019\nசபாஷ்: நம் நாட்டில் 50 சதவீதம் வறுமை ஒழிப்பு: பொருளாதார வளர்ச்சிக்கும் உலக வங்கி பாராட்டு அக்டோபர் 17,2019\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Sports/2019/03/15101452/1232293/Bangladesh-cricket-team-escapes-NZ-mosque-shooting.vpf", "date_download": "2019-10-17T11:30:28Z", "digest": "sha1:KOF76SA4JC53A3REDRMWEOIG4K7GKGBP", "length": 17390, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "நியூசிலாந்து துப்பாக்கி சூடு- அதிர்ஷ்டவசமாக தப்பிய வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் || Bangladesh cricket team escapes NZ mosque shooting official", "raw_content": "\nசென்னை 17-10-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநியூசிலாந்து துப்பாக்கி சூடு- அதிர்ஷ்டவசமாக தப்பிய வங்கதேச கிரிக்கெட் வீரர்கள்\nநியூசிலாந்தில் இன்று மசூதிக்குள் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில், வங்கதேச கிரிக்கெட் அணி வீரர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். #NewZealandShooting #BangladeshCricketTeam #NZMosqueShooting\nநியூசிலாந்தில் இன்று மசூதிக்குள் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில், வங்கதேச கிரிக்கெட் அணி வீரர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். #NewZealandShooting #BangladeshCricketTeam #NZMosqueShooting\nநியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள 2 மசூதிகளில் இன்று வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றபோது, திடீரென துப்பாக்கிகளுடன் நுழைந்த மர்ம ஆசாமிகள், தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டனர். துப்பாக்கி சத்தம் கேட்டு அனைவரும் நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. காயமடைந்தவர்களை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாக்குதல் தொடர்பாக ஒருவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.\nஇந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் வங்கதேச கிரிக்கெட் அணி வீரர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். துப்பாக்கி சூடு நடந்த ஒரு மசூதிக்கு தொழுகை செய்வதற்காக வங்கதேச கிரிக்கெட் அணி வீரர்கள் வந்தனர். அப்போது உள்ளே துப்பாக்கி சூடு சத்தம் கேட்டதும், அவர்களை அதிகாரிகள் மற்றொரு வாசல் வழியாக வெளியே அழைத்து வந்தனர். பின்னர் வேகவேகமாக அருகில் இருந்த பூங்கா வழியாக சென்று, அவர்களின் பேருந்தில் ஏறினர். பின்னர் அவர்கள் தங்கியிருந்த ஓட்டலுக்குச் சென்றனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், துப்பாக்கி சூடு சம்பவத்தை பார்த்ததால் அதிர்ச்சி அடைந்ததாகவும் அணியின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.\nதுப்பாக்கி சூடு சம்பத்தில் உயிர்தப்பியது பற்றி அணியின் பல்வேறு வீரர்கள் ��மூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். “துப்பாக்கியால் சுட்ட நபர்களிடம் இருந்து ஒட்டுமொத்த அணியும் பாதுகாக்கப்பட்டுள்ளது. இது அச்சம் தரும் ஒரு அனுபவம். எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்” என துவக்க வீரர் தமிம் இக்பால் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.\n“கடவுள்தான் இன்று எங்களைக் காப்பாற்றினார், நாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். இதுபோன்று மீண்டும் நடக்கக்கூடாது.. எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்” என மற்றொரு வீரர் முஷ்பிகுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.\nநியூசிலாந்து-வங்கதேச அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நாளை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. #NewZealandShooting #BangladeshCricketTeam #NZMosqueShooting\nநியூசிலாந்து துப்பாக்கி சூடு | நியூசிலாந்து மசூதி துப்பாக்கி சூடு | வங்கதேச கிரிக்கெட் வீரர்கள்\nஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரிட்டனுக்கும் இடையே புதிய பிரெக்ஸிட் உடன்பாடு - போரிஸ் ஜான்சன்\nநிரவ் மோடியின் நீதிமன்றக் காவலை நவம்பர் 11 வரை நீட்டித்தது லண்டன் கோர்ட்\nசென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக ஏபி சாஹி நியமனம்\nபிகில் படத்திற்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு\nஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை ஏற்றது சுப்ரீம்கோர்ட்\nராபர்ட் பயாஸ் பரோல் கோரிய வழக்கில் நவம்பர் 4-ம் தேதிக்குள் தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு- கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்\nராகுல் டிராவிட் மேற்பார்வையில் 16 நாடுகளைச் சேர்ந்த இளைஞர்களுக்கான கிரிக்கெட் பயிற்சி முகாம்\nவிரக்தியில் மணிக்கட்டை உடைத்துக் கொண்ட தென்ஆப்பிரிக்க வீரர்: 3-வது டெஸ்டில் இருந்து விலகல்\nடோனி எதிர்காலம் குறித்து 24-ந்தேதி ஆலோசனை - கங்குலி\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி - ராணுவ வீரர்களுக்கு 5 ஆயிரம் இலவச டிக்கெட்\nகுத்துச்சண்டை போட்டியில் காயமடைந்த அமெரிக்க வீரர் பேட்ரிக் டே மரணம்\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு - 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம�� நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\nமேலாடை இன்றி படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர் - தென் கொரிய ‘பாப்’ பாடகி மரணம்\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nடப்பிங் கலைஞரான பிக்பாஸ் பிரபலம்\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nஆர்யாவுடன் இணைந்த பிக்பாஸ் பிரபலம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/State/2019/03/15172224/1232403/Madurai-near-train-protest-150-person-arrest.vpf", "date_download": "2019-10-17T11:18:19Z", "digest": "sha1:YR2IGIV3ELUDA6MF6O2VIJ5RA5227SKJ", "length": 14307, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "மதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயர் சூட்டக்கோரி ரெயில் மறியலுக்கு முயன்ற 150 பேர் கைது || Madurai near train protest 150 person arrest", "raw_content": "\nசென்னை 17-10-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயர் சூட்டக்கோரி ரெயில் மறியலுக்கு முயன்ற 150 பேர் கைது\nமதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்க தேவர் பெயர் சூட்டக்கோரி ரெயில் மறியலுக்கு முயன்றவர்கள் கைது செய்யப்பட்டனர். #MaduraiAirport\nமறியலுக்கு திரண்டு வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.\nமதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்க தேவர் பெயர் சூட்டக்கோரி ரெயில் மறியலுக்கு முயன்றவர்கள் கைது செய்யப்பட்டனர். #MaduraiAirport\nமதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட வேண்டும் என்று தேவரின் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இதற்காக பல போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.\nதேவரின தேச பக்த முன்னணி மற்றும் பாரதிய பார்வர்டு பிளாக் கட்சியினர் இதே கோரிக்கையை வலியுறுத்தி ரெயில் மறியல் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.\nஅதன்படி பல்வேறு தேவரின அமைப்புகளைச் சேர்ந்த மூர்த்தி, ஸ்ரீதர் வாண்டையார், கதிரவன், திருமாறன், முருகன் தலைமையில் 150-க்கும் மேற்பட்டோர் இன்று மதுரை ரெயில் நிலையம் முன்பு திரண்டனர்.\nஅவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும், தேவரின அமைப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து மறியலுக்கு முயன்ற 150-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.\nஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரிட்டனுக்கும் இடையே புதிய பிரெக்ஸிட் உடன்பாடு - போரிஸ் ஜான்சன்\nநிரவ் மோடியின் நீதிமன்றக் காவலை நவம்பர் 11 வரை நீட்டித்தது லண்டன் கோர்ட்\nசென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக ஏபி சாஹி நியமனம்\nபிகில் படத்திற்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு\nஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை ஏற்றது சுப்ரீம்கோர்ட்\nராபர்ட் பயாஸ் பரோல் கோரிய வழக்கில் நவம்பர் 4-ம் தேதிக்குள் தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு- கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்\nதோல்விகளை கண்டு மாணவர்கள் பயப்படக்கூடாது- இலங்கை பிரதமர் மனைவி மைத்ரி விக்கிரமசிங்கே பேச்சு\nமாமனாருக்கு உடல்நிலை பாதிப்பு- நளினி மீண்டும் 1 மாதம் பரோல் கேட்டு மனு\nபா.ஜ.க. சொல்வதை தமிழகத்தில் செயல்படுத்துகின்றனர்- நல்லக்கண்ணு பேச்சு\nடெங்கு காய்ச்சலுக்கு பேராசிரியரின் மனைவி பலி\nசட்டசபையில் பா.ஜ.க. இடம் பெற்றால் தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது- திருமாவளவன்\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு - 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\nமேலாடை இன்றி படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர் - தென் கொரிய ‘பாப்’ பாடகி மரணம்\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nடப்பிங் கலைஞரான பிக்பாஸ் பிரபலம்\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nஆர்யாவுடன் இணைந்த பிக்பாஸ் பிரபலம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.techguna.com/2014/09/19/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-10-17T09:58:28Z", "digest": "sha1:QYOUUQ2FPFDACKAE7IDIVRNIT7OQZ5C7", "length": 10945, "nlines": 102, "source_domain": "www.techguna.com", "title": "தூங்கும் முறைகள் உங்களுக்கு தெரியுமா? - Tech Guna.com", "raw_content": "\nHome » பொதுவானவை » தூங்கும் முறைகள் உங்களுக்கு தெரியுமா\nதூங்கும் முறைகள் உங்களுக்கு தெரியுமா\nதூக்கம் ஒரு மனிதனுக்கு மிகவும் அவசியமான ஒன்று. ஒரு மனிதன் எந்த அளவு கஷ்டத்தில் இருந்தாலும் தூங்கும்போது அவன் தன்னையும் இந்த உலகத்தையும் மறந்து நிம்மதி அடைகிறான்.\nதூங்குவதில் நாம் எல்லோரும் ஒவ்வொரு ராகம், ஒரு சிலர் மல்லாந்து படுத்து தூங்குவோம், ஒரு சிலர் ஒருக்களித்து படுத்து தூங்குவோம், ஒருசிலர் குப்புற படுத்து தூங்குவோம். கடைசியில் அவரவர், தன் விருப்பதுக்கு ஏற்ப ஏதோ ஒரு நிலையில் தூங்கினாலும், தூங்குவதர்கென்று சில முறைகளும், காலங்களும் இருக்கின்றது. அதன்படி தூங்கினால், நல்ல தூக்கமும் வரும், உடலுக்கும் தூக்கத்தின் மூலம் கிடைக்கவேண்டிய நற்பலன்களும் கிடைக்கும்.\nஎப்போதும் கிழக்கு முகமாக தலைவைத்து படுப்பது நலம் தரும் ,\nதெற்கில் தலை வைத்து படுத்தால், ஆயுள் வளரும் என்பார்கள்\nமேற்கில் தலைவைத்து படுத்தாலும் நல்லதுதான், ஆனால் கெட்ட கனவு, அதிர்ச்சி தோன்றலாம் என்கிறார்கள் சித்தர்கள் (எனக்கு தோன்றியதில்லை)\nஆனால் எக்காரணத்தை கொண்டும் வடக்கில் தலைவைத்து படுக்க கூடாது, சும்மா வடக்கில் தலை வைத்து படுக்காதே என்று சொல்லாமல், கொஞ்சம் அறிவியல் ரீதியா பார்தோமானால்.\nபூமியின் வடமுனையிலிருந்து தென் முனைக்கு கதிரிழுப்பு விசை இயங்கிக்கொண்டிருக்கும், அந்தசமயம் நாம் வடக்கில் தலை வைத்து படுக்கும் போது மூளை பகுதி அந்த விசையால் நல்ல ஓய்வு பெறமுடியாமல் போய்விடும். அதுமட்டுமில்லாமல் நாம் சுவாசிக்க சரியான பிராண வாயுவும் கிடைக்காமல் போவதால் தேவையில்லாத நோய்கள் நம்மை அண்டிவிடும். இதனால் தான், பல பேர் ரொம்ப நேரம் தூங்கி எழுந்தாலும், “சரியா தூங்குல” என்பார்கள்.\nபடுக்கும்போது, இடதுபுறமாக படுக்க வேண்டும். இடது கையை மடக்கி தலையின் கீழே வைத்துக்கொள்ளவேண்டும். இடது காலை மடக்கி ஒருக்களித்து அதன் மேல் வலதுகாலை நேரே போட்டு அதன் மேல் வலது கையை வைத்து உறங்க வேண்டும்.\nஇதுவே உறங்குவர்தற்கான சரியான முறை, எக்காரணத்தை கொண்டும் மல்லாந்தோ, குப்புறமாகவோ படுப்பது அவ்வளவு நல்லதில்லை.\nமல்லாந்தோ, குப்புறமாகவோ படுப்பதால் சரியான பிரணவாயு கிடைக்காது. சிறுநீரக கற்கள் ஊருவாக வாய்ப்பும் உள்ளது.\nஇறுதியாக பகலில் உறங்குவதை தவிர்த்து, இரவில் தூங்குவது உடலுக்கு நலம் பயக்கும்.\nஇந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் நண்பர்களுடன் பகிருங்கள்\nநான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.\nடிஜிட்டல் மார்க்கெட்டிங் – பகுதி 2 - December 10, 2017\nடிஜிட்டல் மார்கெட்டிங் – பகுதி 1 - December 1, 2017\nதமிழ் சினிமாவும் லைவ் பேஸ்புக் பக்கங்களும் - November 14, 2017\nடிஜிட்டல் உலகில் மறைக்கப்படும் சில உண்மைகள் - August 23, 2017\nதூங்கும் முறைகள் பொது கட்டுரைகள்\t2014-09-19\nTagged with: தூங்கும் முறைகள் பொது கட்டுரைகள்\nஎன்னுடைய வெப் டிசைனிங் புத்தகம் வாங்க\nபொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்\nபெயர் மாற்றம் செய்வது எப்படி\nபிலிப்கார்ட்டில் தள்ளுபடி விலையில் பொருட்கள் வாங்குவது எப்படி \nசாப்ட்வேர் ஏதும் இல்லாமல் பேஸ்புக் வீடியோ டவுன்லோட் செய்வது எப்படி\nஇரயில் பயணங்களில் - செல்போன் திருட்டு\nடிஜிட்டல் மார்க்கெட்டிங் – பகுதி 2\nடிஜிட்டல் மார்கெட்டிங் – பகுதி 1\nதமிழ் சினிமாவும் லைவ் பேஸ்புக் பக்கங்களும்\nடிஜிட்டல் உலகில் மறைக்கப்படும் சில உண்மைகள்\nநடுங்கச் செய்யும் ரான்சம்வேர் – ஒரு பார்வை\nபொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்\nபெயர் மாற்றம் செய்வது எப்படி\nபிலிப்கார்ட்டில் தள்ளுபடி விலையில் பொருட்கள் வாங்குவது எப்படி \nசாப்ட்வேர் ஏதும் இல்லாமல் பேஸ்புக் வீடியோ டவுன்லோட் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://acju.lk/news-ta/acju-news-ta?limit=10&start=60", "date_download": "2019-10-17T10:46:14Z", "digest": "sha1:7LGWVP723XBFEZKC6TGV7URBRL5KDLRA", "length": 7406, "nlines": 179, "source_domain": "acju.lk", "title": "செய்திகள் - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇவ்வருட உழ்ஹிய்யா சம்பந்தமாக ஜம்இய்யா விடுக்கும் முக்கிய வேண்டுகோள்\nமுஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுடனான சந்திப்பு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அனுதாபச் செய்தி\nநாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை நீங்க பிரார்த்திப்போம்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பத்வா வழங்கும் முறை பற்றிய விளக்கம்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இலவச கண் பரிசோதனை மற்றும் மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வு\nஇலவச கண் ��ருத்துவ முகாம்\nமேஜர் ஜெனரல் சத்தியப் பிரிய லியனகே அவர்கள் இன்று 2018.09.03ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்திற்கு வருகைத் தந்தார்\nபாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு வருகைத் தந்தார்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் பெருநாள் வாழ்த்து\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் பெருநாள் வாழ்த்து\nஇஸ்லாம் கூறும் வழிகாட்டல்களைப் பேணி உழ்ஹிய்யாவை நிறைவேற்றுவோம்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2019 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/73618/", "date_download": "2019-10-17T10:45:49Z", "digest": "sha1:5EWIN2YHSBDZ4MJYRRCUZ2UXNVVGHWEN", "length": 12931, "nlines": 154, "source_domain": "globaltamilnews.net", "title": "மன்னார் நகரில் மீட்கப்பட்ட மனித எலும்பு எச்சங்களுக்கும் இராணுவத்திற்கும் தொடர்பு – சாள்ஸ் சந்தேகம் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் நகரில் மீட்கப்பட்ட மனித எலும்பு எச்சங்களுக்கும் இராணுவத்திற்கும் தொடர்பு – சாள்ஸ் சந்தேகம்\nமன்னார் நகரில் காணப்பட்ட ‘லங்கா சதொச’ விற்பனை நிலையம் உடைக்கப்பட்டு மண் அகழ்வு இடம் பெற்ற போது குறித்த பகுதியில் அண்மையில் மனிதனுடைய எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த மனித எலும்புக்கூடுகளுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் தொடர்புகள் இருப்பதாக தாம் சந்தேகிப்பதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.\n-மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை(3) மாலை இடம் பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.\n-அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,,,\nகுறித்த பகுதியில் மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டமை என்பது மக்களினால் தாங்களாகவே அடக்கம் செய்யப்பட்ட இடமாக நான் கருதவில்லை. குறித்த இடத்திற்கு 50 மீற்றர் தூரத்தில் இராணுவத்தினுடைய நிறந்தர முகாம் மற்றும் இராணுவ உளவுத்துறையினரின் கண்காணிப்புக்கள் நீண்ட காலமாக காணப்பட்டுள்ளது.இலங்கையில் யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் குறித்த பிரதேசம் இராணுவத்தின் நேரடி கட்டுப்பாட்டில் காணப்பட்டது. குறித்த பிரதேசத்தில் மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டமை சாதாரண விடையம் இல்லை.\nஇதே போன்று திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளுகின்ற போது மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டது. இவை யுத்தம் இடம் பெற்றுக்கொண்டிருக்கின்ற போது குறிப்பாக அரச படைகளினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகத்தான் நான் பார்க்கின்றேன்.-குறித்த எலும்புக்கூடுகள் இராணுவ முகாமுக்கு அருகாமையில் மீட்கப்பட்டுள்ளமையினால் குறித்த மனித எலும்புக்கூடுகளுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் தொடர்புகள் இருப்பதாக நான் சந்தேகிக்கின்றேன்.\n-இவ்விடையம் தொடர்பில் உண்மையான நிலைப்பாட்டை நீதிமன்றம் ஊடாக உண்மையில் என்ன நடந்தது என்பது தொடர்பில் இந்த நாட்டிற்கு இலங்கையில் இருக்கின்ற சட்டம் வெளிப்படுத்துமா என்பதும் எமக்கு சந்தேகமாக உள்ளது. இது தொடர்பில் பூரண விசாரனையை நீதிமன்றம் நடத்த வேண்டும்.என அவர் மேலும் தெரிவித்தார்.\nTagsஇராணுவத்திற்கும் சந்தேகம் சாள்ஸ் நிர்மலநாதன் தொடர்பு மனித எலும்பு எச்சங்களுக்கும் மன்னார் மீட்கப்பட்ட லங்கா சதொச\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசாங்கத்திடம் – படையினரிடம் சரணடைந்த 2994 பேர் மாயமா\nஉலகம் • பிரதான செய்திகள்\nஹொங்கொங்கின் ஜனநாயக ஆதரவு குழுத்தலைவர் மீது தாக்குதல் – மருத்துவமனையில் அனுமதிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் திறந்துவைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nசவூதி அரேபியாவில் விபத்து – புனித யாத்திரை மேற்கொண்ட 35 வெளிநாட்டவர்கள் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி தேர்தலும் கட்சிகளின் ஒன்றிணைவும் பி.மாணிக்கவாசகம்\nநம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்கும் நபர்களின் பிறப்பு பற்றி தேடியறிய வேண்டும்\nஅரசாங்கத்திடம் – படையினரிடம் சரணடைந்த 2994 பேர் மாயமா\nஹொங்கொங்கின் ஜனநாயக ஆதரவு குழுத்தலைவர் மீது தாக்குதல் – மருத்துவமனையில் அனுமதிப்பு October 17, 2019\nயாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் திறந்துவைப்பு October 17, 2019\nஅவன்கார்ட் தலைவர் கைது October 17, 2019\nசவூதி அரேபியாவில் விபத்து – புன���த யாத்திரை மேற்கொண்ட 35 வெளிநாட்டவர்கள் பலி October 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kongumalar.com/2019/06/we-need-dryer-operator-for-our.html", "date_download": "2019-10-17T10:07:34Z", "digest": "sha1:IKAGS6UWNFK3A4PWMVY56XQX2AY3EDU5", "length": 5909, "nlines": 62, "source_domain": "www.kongumalar.com", "title": "We Need a Dryer Operator for our Production Unit !!", "raw_content": "\nதமிழகத்தில் 1200+++ அரசு பணியிடங்கள்\nதமிழ்நாடு மின் வாரியத் துறையில் 300 அசிஸ்டெண்ட் என்ஜினீயர் வேலை தமிழ்நாடு மின் வாரியத் துறையில் அசிஸ்டெண்ட் என்ஜினீயர் பணியில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். எலெக்ட்ரிக்கல் & எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஸ்ட்ரூமெண்டேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, சிவில் பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவில் பி.இ/ பி.டெக் அல்லது ஏ.எம்.ஐ.இ படித்திருக்க வேண்டும். 30 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.02.2018 விவரங்களுக்கு>>>>\n113 மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் வேலை தமிழகத்தில் இருக்கும் மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் Grade-II (Post Code 2119) பணியில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆட்டோமொபைல் அல்லது மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பிரிவில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். HMV லைசன்ஸ் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். லைசன்ஸ் உரிமம் பெற்று ஆறு மாதத்திற்கும் மேல் இருக்க வேண்டும். 35 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். சம்பளம்; ரூ.35900-113500/- விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.3.2018 வ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/org/flsp/2887-2015-05-29-19-57-35", "date_download": "2019-10-17T11:26:50Z", "digest": "sha1:HO5EPQ7IGZCGPYMLD2KZCUXK2Q2IHYXU", "length": 8610, "nlines": 104, "source_domain": "ndpfront.com", "title": "அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்\nCategory: முன்னிலை சோஷலிஸக் கட்சி\nசிறைச்­சா­லை­களில் தடுத்­து ­வைக்­கப்­பட்­டுள்ள அனைத்து அர­சியல் கைதிகளையும் விடு­தலை செய்­யக்­கோரி சம உரிமை இயக்­கத்­தினால் நேற்று கோட்டை புகை­யி­ரத நிலை­யத்­திற்கு முன்­பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்­பட்­டது. சம உரிமை இயக்­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­பட்ட இந்த ஆர்ப்­பாட்­டத்தில் முன்­னிலை சோஷலிச கட்சி, இலங்கை ஆசி­ரியர் சங்கம், புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சி, சிறைச்­சா­லை­களில் தடுத்து­ வைக்கப்பட்டுள்ள நபர்­களின் உற­வினர்கள் என பல்­வேறு தரப்­பி­னர் கலந்து கொண்­டனர்.\nஇதன் போது ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­ட­வர்கள் 100 நாட்கள் முடி­வ­டைந்தும் வடக்கில் இளை­ஞர்கள் இன்னும் சிறையில், யுத்தம் முடி­வ­டைந்து பல வருடங்க­ளாக கைதிகள் சிறையில், அனைத்து அர­சியல் கைதி­க­ளையும் விடுதலை செய், இதுவா நல்­லாட்சி, மக்­களின் ஜன­நா­யக உரி­மைக்கு மதிப்­பளி ஆகிய சுலோ­கங்­க­ளு­ட­னான பதா­கைகளை ஏந்­தி­ய நிலையில் அர­சுக்கு எதி­ராக கோஷங்­களை எழுப்­பி­ய­வாறும் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர்.\nஇதன்­போது ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்த 14 வய­து­டைய சிறுமி ஒருவர் ஊடகங்­க­ளுக்கு கண்ணீர் மல்க கருத்து தெரிவிக்­கையில்,\nஎனது அம்­மாவின் பெயர் சசி­தரன் தங்­க­மலர். கடந்த வருடம் ஏப்ரல் மாதம் இவர் கைது­செய்­யப்­பட்­டார். இவ்­வாறு கைது­செய்­யப்­பட்டு ஒரு வருடம் கடந்த நிலையில் விசா­ர­ணைகள் எதுவும் இன்றி தடுத்­து ­வைக்­கப்­பட்­டுள்ளார்.\nஎனக்கு நான்கு சகோ­த­ரிகள் அவர்கள் அனை­வரும் திருமணம் முடித்து விட்டனர். இவ்­வா­றான நிலையில் எனது வீட்டில் நான் மட்­டுமே தனி­மையில் எனது அம்­மாவை பிரிந்து தவிக்­கின்றேன்.\nஎனது அம்­மாவை பிரிந்து வாழும் என் னால் எனது கல்­வி­யையும் தொடர முடியாமல் எனது எதிர்­கா­லமும் கேள்­வி­க்குறியா­கி­யுள்­ளது.\nஇங்கு இருக்கும் அனை­வ­ரையும் நான் மன்­றாடி கேட்­கின்றேன். எப்­ப­டி­யா­வது எனது அம்­மாவை மீட்­டு­த்தா­ருங்கள் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.\nயுத்­த­ கா­லங்­களில் பல்­வேறு குற்­ற­சாட்­டுக்­களின் அடி­ப்ப­டையில் அர­சியல் கைதிகள் எவ்­வித விசா­ரணை­களும் இன்றி தடுத்­து­வைக்கப்­பட்­டுள்­ளமையை கண்­டித்து முன்­னைய அர­சாங்­கத்தின் ஆட்­சி­யிலும் இன்­றைய அர­சாங்­கத்­திலும் தொடர்ச்­சி­யான போராட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கி­ன்றன.\nஇவ்­வா­றான நிலையில் அண்மையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் எமது ஆட்சியில் எந்த ஒரு அரசியல் கைதியும் தடுத்து வைக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/toronto/", "date_download": "2019-10-17T10:39:30Z", "digest": "sha1:3NA2VNF6COQV7DTO6F4WP2OQVRHEGKDG", "length": 11688, "nlines": 255, "source_domain": "tamil.oneindia.com", "title": "Toronto News in Tamil | டோரண்டோ செய்திகள் | Latest Toronto News & Live Updates - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் நகரச் செய்திகள் டோரண்டோ\nசூட்கேஸ் நிறைய ஆணுறைகள்.. ஆபாச படங்கள்.. கனடா தமிழ்ப் பெண்ணின் கொலையில் நீடிக்கும் மர்மம்\nதூக்குல போடுங்க அவனை.. எங்க வீட்டு விளக்கு அணைஞ்சு போச்சுங்க.. கொந்தளிக்கும் பெற்றோர்\nதேவையற்ற 2,700 துப்பாக்கிகளை ஒப்படைத்த டொராண்டோ நகர மக்கள்.. பரிசு வழங்கி அசத்திய போலீஸ்\nடொரன்டோவில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி, 13 பேர் காயம்\nகனடா கண்காட்சியில் ரூ. 11 லட்சம் மதிப்புள்ள கூழாங்கல் திருட்டு... பாட்டிக்கு போலீஸ் வலைவீச்சு\nபாட்டும் நானே... பாவமும் நானே.. கனடாவில் சாலையில் நின்று பாட்டு பாடியவருக்கு 8000 அபராதம்\nவிலங்கியல் பூங்காவில் வேலியை தாண்டி புலி இருக்கும் பகுதிக்குள் குதித்த பெண்: ஏன் தெரியுமா\nடோரன்டோ \"கே\" பேரணியில் முதல் முறையாக பங்கேற்கும் கனடா பிரதமர்\nஎன்ஜினில் எண்ணெய்க் கசிவு...சிகாகோ - டெல்லி விமானம் டோரன்டோவுக்கு திருப்பம்\nரம்பா பற்றி வதந்தி பரப்புவோரே 'ஷட் அப்'.... குஷ்பு கோபம்\n115 “கே” ஜோடிகளுக்கு கனடாவில் கோலாகல டும்.. டும்.. டும்\nகடல் நீரை உறிஞ்சிக் குடித்�� மேகம்... ‘டோர்னடோ’வை போட்டோ எடுத்த மீனவர்\nகனடாவில் ரயிலை கவிழ்க்க அல்-கொய்தா சதி: அமெரிக்க உதவியுடன் 2 பேர் கைது\nகனடாவுடனும் இந்தியா அணு சக்தி ஒப்பந்தம்\nதொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு குளோபல் இந்தியர் விருது\nகனடா: 'உதயன்' வார இதழ் அலுவலகம் சூறை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டோரண்டோ செய்தி\nசூட்கேஸ் நிறைய ஆணுறைகள்.. ஆபாச படங்கள்.. கனடா தமிழ்ப் பெண்ணின் கொலையில் நீடிக்கும் மர்மம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/the-causes-and-remedies-for-digestive-disorders-118121100065_1.html", "date_download": "2019-10-17T10:28:06Z", "digest": "sha1:RPDQSYZFS6WXCFUMJHKRMVC6K6XU3GBY", "length": 13804, "nlines": 164, "source_domain": "tamil.webdunia.com", "title": "செரிமான கோளாறுகள் ஏற்படுவதற்கான காரணங்களும் தீர்வுகளும்...!! | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 17 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசெரிமான கோளாறுகள் ஏற்படுவதற்கான காரணங்களும் தீர்வுகளும்...\nஉடலின் முக்கிய உறுப்புக்களில் ஒன்றான வயிற்றில் தான் உணவு தங்கி செரிமானம் நடக்கிறது. செரிமானத்தினால் தான் உடல் சக்தி பெறுகிறது.\nநாம் உண்ணும் உணவு சரியாக செரிமானம் ஆகாமல் போகும் போது அஜீரணம் உண்டாகும். நாம் உண்ணும் உணவை செரிக்க செரிமான நீர் சுரப்பதில் பிரச்சனை ஏற்பட்டாலும் இந்த வயிற்று கோளறு ஏற்படும். பொதுவாகவே வயது ஏற ஏற செரிமான நீர் சுரப்பது குறைந்து கொண்டே வரும். சில சமயங்களில் உண்ணும் உணவை சரியாக வாயில் அரைத்து மென்று சாப்பிடாவிட்டாலும் அஜீரணம் வரும்.\nஉடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறையாலும் அதிக உணவு, அடிக்கடி சாப்பிடுவதாலும் மலச்சிக்கல் வருகிறது. மலங்கழிக்க வேணடும் என்ற உணர்வு இருந்தாலும் மலங்கழிக்க முடியாது. இதனால் உடல்கனமாதல், தலைவலி, பசியின்மை, எந்த வேலையிலும் அக்கறையின்மை ஆகியன நேரும். உணவு வெகு நே��ம் குடலில் தங்கி இருந்தால் வாயு உருவாகும். அழுகிய நிலை உருவாகும். வயிறு வீங்கி வலி வரும்.\nவயிறு, குடல் பகுதியில் உதர வாயு சேர்வதால் அழற்சி உண்டாகும். இது செரிமானக் குறைபாட்டால் நேர்கிறது. வாய் வழியாகவோ, மலக்குடல் வழியாகவோ வாயுவை வெளி யேற்றாவிட்டால் மார்பு பகுதியில் வலியை உண்டாக்கும். இதய நோய் என்று சந்தேகம் வரும். மூச்சு விடுதல் சிரமம் ஆகும்.\nஅஜீரணத்திற்க்கு வெறும் சீரகத்தை மட்டும் நீரிலிட்டு நன்கு கொதிக்க வைத்து, அந்த சீரக நீரை குடித்து வர நன்கு ஜீரணம் ஆவதோடு, உடலும் குளிர்ச்சியடையும். உடல் உஷ்ணத்தினால் அஜீரணம் ஏற்பட்டிருந்தால் உடனே சரியாகிவிடும்.\nஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் குணமாகும்.\nஇஞ்சியை தோல் நீக்கி தட்டி(அரைத்து) சாறு எடுத்து அதை நன்றாக தெளிய வைத்து இறுத்து சுத்தமான இஞ்சி சாறு எடுத்து அதனுடன் சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.\n2 பங்கு ஓமம், 1 பங்கு சோம்பு, சர்க்கரையுடன் கலந்து ஒரு வேளைக்கு 10&20 கிராம் என்ற அளவில் தினமும் இருவேளை கொடுக்கலாம்.\nசமஅளவு சுக்குப்பொடி, குறுமிளகுப்பொடி, புதினா, ஓமவல்லி இவற்றைக் கலந்து ஒரு வேளைக்கு 10&30 கிராம் வரை காலை, மாலை இருவேளையும் 7 நாட்களுக்குக் கொடுக்க வேண்டும்.\nஇத்தனை அற்புத மருத்துவ குணங்களை கொண்டதா தேங்காய் எண்ணெய்..\nவாய்ப்புண் வருவதை தடுக்கும் இயற்கை மருத்துவ முறைகள்...\nமூலிகைகளை பயன்படுத்தி இயற்கை குளியல் பொடி தயாரிப்பது எப்படி...\nஅற்புத மருத்துவ குணம் கொண்ட வேப்பிலை...\nசாப்பிட்ட உடன் செய்யக்கூடாத சில செயல்கள் என்ன தெரியுமா...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gnu.org/gnu/linux-and-gnu.ta.html", "date_download": "2019-10-17T11:57:26Z", "digest": "sha1:INKQ7BPEYAM5RA6ZAHUWTTXSL2CHCN7U", "length": 30787, "nlines": 58, "source_domain": "www.gnu.org", "title": "லினக்ஸும் குனு திட்டமும் - குனு திட்டம் - கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை", "raw_content": "விவரங்களுக்கு செல்லவும் Set language\n= குனு பற்றி =\nஆசிரியர்: ரிச்சர்ட் எம். ஸ்டால்மேன்\nஇப்பேதம் குறித்து மேலும் அறிய குனு/லினக்ஸ் கேள்வி பதில் பகுதியையும், ஏன் குனு/லினக்ஸ் பக்கத்தையும் குனுவினைப் பற்றி கேள்விப் பட்டிராத குனு பயனர்கள் ஆகியப் பக்கங்களையும் வாசிக்கலாம்.\nகணினியினைப் பயன்படுத்தும் பெரும்பாலானோர் குனு அமைப்பின் மாறுபட்ட வெளியீட்டினைப் பயன்படுத்துகின்றோம் என்பதை உணராமலேயே பயன்படுத்துகின்றனர். விசித்திரமானச் சம்பவங்களின் விளைவாக, இன்று பரவலாக பயன்படுத்தப் படும் குனுவின் வெளியீடு பெரும்பாலும் “லினக்ஸ்” என்றே அறியப் படுகின்றது. குனு திட்டத்துடன் இதற்குள்ளத் தொடர்பினை பெரும்பாலான பயனர்கள் அறியாமலே உள்ளனர்.\nலினக்ஸ் என்றொன்று இருக்கின்றது. இம்மக்கள் அதனைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் அது இயங்கு தளம் அன்று. லினக்ஸ் ஒரு கருவாகும். தாங்கள் இயக்கும் ஏனைய நிரல்கட்கு இயந்திரத்தின் வளங்களை ஒதுக்கும் ஒரு நிரல்.கருவும் இயங்கு தளத்தின் இன்றியமையாத பாகந்தான். ஆனால் தன்னந்தனியாக அது பயனற்றது. முழுமையானதொரு இயங்கு தளமென்னும் நோக்கத்தில் மாத்திரமே அது பணி செய்ய முடியும். சாதாரணமாக லினக்ஸ் குனு இயங்கு தளத்துடன் பயன்படுத்தப் படுகிறது. முழுமையான அமைப்பென்பது அடிப்படையில் குனு. லினக்ஸ் அதன் கருவாகச் செயல்படுகின்றது.\nலினக்ஸெனும் கருவுக்கும் முழுமையான அமைப்புக்கும் உள்ள வித்தியாசத்தினை பெரும்பாலான பயனர்கள் அறியாது இருக்கிறார்கள். முழு அமைப்பினையுமே அவர்கள் “லினக்ஸ்” என அழைக்கின்றனர். குழப்பமான இப் பெயர் பிரயோகம் புரிதலை பேணவில்லை. இப்பயனர்கள் அனைவரும் சிறு உதவியுடன் 1991 ல் லைனஸ் டோர்வால்ட்ஸ் முழு இயங்கு தளத்தினையும் உருவாக்கியதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nலினக்ஸ் ஒரு கருவென்பது நிரலாளர்களுக்குப் பொதுவாகத் தெரியும்.முழு அமைப்பையும் அவர்களும் லினக்ஸ் என்றே பொதுவாகக் கேள்விப்படிருப்பதால் , முழு அமைப்பினையும் கருவினை அடிப்படையாகக் கொண்டு பெயரிடும் மரபை பெரும்பாலும் ஆமோதிக்கின்றனர். உதாரணத்திற்கு கருவினை லைனஸ் டோர்வால்ட்ஸ் இயற்றிய பிறகு, அதன் பயனர்கள் அதனுடன் பொருந்தக் கூடிய பிற மென்பொருள்களை தேடியதாகவும்,அங்ஙனம் யுனிக்ஸ் போறதொரு இயங்கு தளத்திற்குத் தேவையான அனைத்தும் ஏற்கனவே கிடைத்ததைக் (எந்தவொரு காரணமும் இல்லாமல்) கண்டெடுத்ததாகவும் பலர் நம்புகின்றனர்.\nஅவர்களுக்கு கிடைத்தது ஏதோ விபத்தால் விளைந்தது அல்ல. அது முழுமைப் பெறாத குனு அமைப்பு. குனு திட்டம் 1984 லிருந்து இயங்கு தளமொன்றை உருவாக்க பணிபுரிந்து வந்தக் காரணத்தால் கிடைக்கப் பெற்ற கட்டற்ற மென்பொருட்கள் சேர்க்கப் பட்டு ஒரு முழு அமைப்பு உருவானது. குனு செயற்திட்டத்தில் யுனிக்ஸ் போன்றதொரு குனு எனும் கட்டற்ற அமைப்பினை உருவாக்கும் இலட்சியத்தினை முன்மொழிந்திருந்தோம். குனு திட்டத்தின் முதல் அறிவிப்பும் குனு அமைப்பின் பூர்வாங்கத் திட்டங்கள் குறித்து விரித்துரைக்கின்றது. லினக்ஸ் இயற்றப் பட்டபொழுது குனு கிட்டத்தட்ட நிறைவினை எட்டியிருந்தது.\nகுறிப்பிட்ட பணியினைச் செய்யும் பொருட்டு குறிப்பிட்ட மென்பொருள் உருவாக்க வேண்டுமென்பதை பெரும்பாலான கட்டற்ற மென்பொருள் திட்டங்கள் இலக்காகக் கொள்ளும். உதாரணத்துக்கு லைனஸ் டோர்வால்ட்ஸ் யுனிக்ஸ் போன்றதொரு கருவினை இயற்ற முற்பட்டார். டொனால்ட் கினட்ச் உரைப் பகுப்பிற்கென ஒரு செயலியினை (டெக்ஸ்) இயற்ற முற்பட்டார். பாப் ஸ்கீய்பஃலர் சாளர அமைப்பொன்றினை இயற்ற முற்பட்டார் (எக்ஸ் சாளர அமைப்பு). இத்தகையத் திட்டங்களை அத்திட்டங்களிலிருந்து வரக் கூடிய குறிப்பிட்ட நிரல்களைக் கொண்டு மதிப்பிடுவது இயற்கையானது.\nகுனு திட்டத்தின் பங்களிப்பினை இங்ஙனம் நாம் அளவிட்டால் எத்தகையதொரு முடிவிற்கு நம்மால் வர இயலும் வட்டொன்றினை விநியோகிக்கும் ஒருவர் தங்கள் “லினக்ஸ் வழங்களில்” ஒட்டுமொத்த மூல நிரல்களில் கிட்டத்தட்ட 28% சதவிகிதத்தினைக் கொண்டு, தனிப்பெரும் பங்கினை குனு மென்பொருள் பெற்றிருந்ததாக கண்டறிந்தார். மேலும் அமைப்பின் இருப்பிற்கே அத்தியாவசியமான முக்கிய பாகங்களைக் இது உள்ளடக்கியிருந்தது.லினக்ஸ் ஏறத்தாழ 3 சதவிகிதம் தான். ஆக அமைப்பின் நிரலை யார் இயற்றினார் என்பதை வைத்து தாங்கள் ஒரு பெயரினைத் தேர்வு செய்யப் போகின்றீர்கள் என்றால் மிகவும் பொருத்தமானத் தேர்வு “குனு” வாகத்தான் இருக்கும்.\nஆனால் கேள்வியினை அணுகுவதற்கு இதனைச் சரியான முறையாக நாங்கள் கருதவில்லை. குனு குறிப்பிட்ட மென்பொருள் பொதிகளை உருவாக்க வேண்டி உருவானத் திட்டம் அல்ல. இப்பொழுதும் அப்படித்தான். சி ஒடுக்கி ஒன்றினை உருவாக்கிட விழைந்த திட்டம் அல்ல. இருந்தபோதும் நாங்கள் அதனைச் செய்தோம். உரைத் தொகுப்பு பயன்பாடொன்றை உருவாக்கிட வி��ைந்த திட்டமுமல்ல. இருந்த பொழுதும் ஒன்றை நாங்கள் உருவாக்கினோம். குனு திட்டத்தின் இலக்கு குனு என்ற முழுமையான கட்டற்ற யுனிக்ஸ் போன்றதொரு இயங்கு தளத்தினை உருவாக்குவது.\nஅமைப்பிலுள்ள கட்டற்ற மென்பொருட்களுக்கு பலர் பங்களித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் நன்மதிப்பில் பங்குண்டு. குனு திட்டம் ஒரு ஒருங்கிணைக்கப் பட்ட அமைப்பினை உருவாக்க முனைந்த காரணத்தால் அது அங்ஙனம் ஆனது. மேலும் அது பயனுள்ள நிரல்களின் தொகுப்பு மாத்திரம் அல்ல. முழுமையானதொரு கட்டற்ற இயங்குதளத்தினை உருவாக்கத் தேவையான நிரல்களை நாங்கள் பட்டியலிட்டோம். மேலும் அப்பட்டியலில் உள்ளவற்றை முறைப்படி இனங்கண்டு, இயற்றி அல்லது மக்களைக் இனங்கண்டு இயற்ற முற்பட்டோம். கவர்ச்சியற்ற(1) ஆனால் இன்றியமையாத பாகங்களை இயற்றவும் செய்தோம். அவை இல்லாமல் ஒரு அமைப்பினைத் தங்களால் பெற இயலாது. எங்களால் இயற்றப் பட்ட அமைப்பின் சிலப் பாகங்கள், நிரலாக்கக் கருவிகள், அவையாகவே நிரலாளர்கள் மத்தியில் பிரபலமாயின. ஆனால் கருவிகளாக இல்லாதப்(2) பலப் பாகங்ளை இயற்றினோம். நாங்கள் செஸ் விளையாட்டு ஒன்றினையும் உருவாக்கினோம். ஏனெனில் முழுமையான அமைப்பொன்றுக்கு நல்ல விளையாட்டுக்களும் தேவை.\n1990 ம் வருடத்தின் துவக்கத்தில் கருவினைத் தவிர ஏனைய அனைத்தையும் நாங்கள் ஒன்றிணைத்திருந்தோம் (அதோடு மாக் மீது இயங்கும் குனு ஹர்ட் கருவிலும் நாங்கள் பணிபுரிந்து கொண்டிருந்தோம்). இக்கருவை உருவாக்குவதென்பது நாங்கள் எதிர்பார்த்ததைக் காட்டிலும் மிகக் கடினமாக இருந்தது. குனு ஹர்ட் 2001 லிருந்து நம்பகத்தன்மையுடன் பணிபுரியத் துவங்கியது. குனு ஹர்ட்டினைக் கொண்ட குனு அமைப்பினை வெளியிட நாங்கள் ஆயத்தமாகி வருகின்றோம்.\nலினக்ஸ் கிடைத்த காரணத்தினால், அதிருஷ்ட வசமாக, நாங்கள் ஹர்ட்டுக்காக காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாது போனது. லினக்ஸினை லைனஸ் டோர்வால்ட்ஸ் இயற்றியப் பொழுது கடைசியாக இருந்த இடைவெளியியை நிரப்பினார். குனு அமைப்புடன் லினக்ஸினையும் ஒன்றிணைத்து முழுவதும் கட்டற்ற தன்மையுடைய அமைப்பினை மக்களால் இயற்ற முடிந்தது: லினக்ஸினை சார்ந்த குனுவின் அமைப்பு. சுருக்கமாக குனு/லினக்ஸ் அமைப்பு.. ஆரம்ப காலத்து லினக்ஸ் வெளியீட்டுக் குறிப்பு குனுவின் பகுதிகளைப் பயன்படுத்தும், லினக்ஸ் ஒரு கருவென்பதை ஏற்றது: “லினக்ஸுடன் பயன்படுத்தப் படும் பெரும்பாலான கருவிகள் குனு மென்பொருளாகும். மேலும் அவை குனு காபிலெப்ஃடின் கீழ் வருபவை. இக் கருவிகள் வழங்கலில் இல்லை - மேலும் விவரங்களுக்கு எம்மையோ (அல்லது குனுவையோ) கேளுங்கள்.”\nஇவற்றை ஒன்றாக கோர்ப்பது கேட்பதற்குச் சுலமாக இருக்கலாம், அது அதிக முக்கியத்துவம் இல்லாத பணியாக இருந்து விடவில்லை. லினக்ஸுடன் பணியாற்றும் பொருட்டு சில குனு பாகங்களில்(3) குறிப்பிடத் தக்க மாற்றங்கள் செய்ய வேண்டியிருந்தது.“ பெட்டியைத் திறந்ததும்” பணி புரியத் தக்க முழுமையானதொரு வழங்கலை ஒருங்கிணைப்பதும் மிகப் பெரிய பணியாக இருந்தது. எப்படி அமைப்பினை துவக்குவது மற்றும் நிறுவுவது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வுத் தர வேண்டியிருந்தது.நாங்கள் அத்தகைய நிலையினை அடையாது இருந்தக் காரணத்தால் இதனை எங்களால் ஈடு செய்ய முடியவில்லை. பல்வேறு வழங்கல்களை உருவாக்கியோர் குறிப்பிடத்தக்க பங்களித்தனர்.\nகுனு திட்டம் குனு அமைப்போடு கூடவே குனு/லினக்ஸ் அமைப்புகளையும் ஆதரிக்கின்றது. நிதியும் அளிக்கின்றது. லினக்ஸ் தொடர்புடைய குனு சி நிரலக விரிவாக்கங்களை மீண்டும் இயற்ற நாங்கள் நிதி அளித்தோம். இதன் காரணமாக அவை தற்பொழுது நல்ல முறையில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. மேலும் புதிய குனு/லினக்ஸ் வழங்கல்கள் மாற்றங்கள் ஏதுமற்ற நடைமுறையிலுள்ள நிரலகத்தினைப் பயன்படுத்துகின்றன. டெபியன் குனு/ லினக்ஸ் வழங்கலின் உருவாக்கத்தின் ஆரம்ப கட்டத்திற்கும் நாங்கள் நிதியளித்தோம்.\nஎங்களின் அனைத்துப் பணிகளுக்காகவும் நாங்கள் இன்று லினக்ஸ் சார்ந்த குனு அமைப்பினை பயன்படுத்துகின்றோம். அதனைத் தாங்களும் பயன்படுத்துவீர்கள் என நினைக்கின்றோம். குனு/லினக்ஸின் மாறுபட்ட பல வடிவங்கள் இன்று கிடைக்கப் பெறுகின்றன (“வழங்கல்கள்”) என அவை அழைக்கப் படுகின்றன. அவற்றுள் பெரும்பாலானவை கட்டுடைய மென்பொருட்களைப் பயன்படுத்துகின்றன. அதனை உருவாக்குவோர் குனு கொள்கைகளைக் காட்டிலும் லினக்ஸுடன் தொடர்புடைய கொள்கையினைக் கடைபிடிக்கின்றனர். ஆனால் முற்றிலும் கட்டற்ற குனு/ லினக்ஸ் வழங்கல்களும் உள்ளன.\nதாங்கள் குனு/ லினக்ஸ் பயன்படுத்துகின்றீர்களோ இல்லையோ, தயவு செய்து சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில்“ லினக்ஸ் ” என்ற ���ெயரைப் பயன்படுத்தி பொது மக்களை குழப்பாதீர்கள். லினக்ஸ் ஒரு கரு. அமைப்பின் இன்றியமையாத முக்கியமான ஒரு பாகம். ஒட்டுமொத்த அமைப்பு கிட்டத்த்ட குனு அமைப்பு. லினக்ஸ் அதில் சேர்க்கப் பட்டுள்ளது. இதன் கூட்டமைப்பினைப் பற்றி தாங்கள் பேசுகிறபொழுது தயவு செய்து “குனு/ லினக்ஸ்” என்றழைக்கவும்.\nமேற்கோளிடும் பொருட்டு “குனு/ லினக்ஸுக்கு” தாங்கள் இணைப்பினை வழங்க விழைந்தால், இப்பக்கமும் http://www.gnu.org/gnu/the-gnu-project.html பக்கமும் உகந்தத் தேர்வுகள். கருவாகிய லினக்ஸினைத் தாங்கள் குறிப்பிட்டு அதற்கு மேற்கோளிட விரும்பினால் http://foldoc.org/linux அதன் பொருட்டு பயன்படுத்த உகந்த இணைப்பாக இருக்கும்.\nகுனுவினைத் தவிர, வேறொருத் திட்டமும் சுயேச்சையாக கட்டற்ற யுனிக்ஸ் போன்றதொரு இயங்குதளத்தினைப் உருவாக்கியுள்ளது. இது பி.எஸ்.டி என வழங்கப் படுகின்றது. இது யு.சி பெர்க்லியில் உருவாக்கப் பட்டது. அது 1980 களில் கட்டுடையதாக இருந்தது, 1990 களின் துவக்கத்தில் கட்டற்றதானது. இன்று இருக்கக் கூடிய கட்டற்ற இயங்கு தளமொன்று உறுதியாக ஒன்று குனு அமைப்பின் வழி வந்திருக்கும் , அல்லது பி.எஸ்.டி யினைப் போலிருக்கும்.\nபி.எஸ்.டியும் குனுவின் வழிவகைதானா என மக்கள் சிலச் சமயங்களில் கேட்பதுண்டு. தங்களின் நிரல்களை கட்டற்றதாக்க பி.எஸ்.டியை உருவாக்குவோர் குனு திட்டத்தின் உதாரணத்தினால் உந்தப் பட்டனர். மேலும் குனு இயக்கத்தினரின் முன்முனைந்த கோரிக்கைகள் அவர்களை ஏற்க வைக்க உதவி புரிந்தது. ஆனால் நிரல் சற்று மேல்படர்ந்திருந்தது. குனு அமைப்பும் அதன் வழிவந்தவையும் சில பி.எஸ்டி நிரல்களை பயன்படுத்துவது போலவே, பி.எஸ்.டி அமைப்பும் இன்று சில குனு நிரல்களைப் பயன்படுத்துகின்றன. ஒட்டு மொத்தமாகப் பார்க்கிற பொழுது தனந்தனியே பரிணாமம் கொண்ட இரு வேறு அமைப்புகள் அவை. பி.எஸ்.டி உருவாக்குவோர் கருவினை உருவாக்கி அதனை குனுவுடன் இணைக்க வில்லை. ஆகையால் குனு/பிஎஸ்டி எனும் பெயர் சூழ்நிலைக்குப் பொருந்தாது.(4)\nகவர்ச்சியற்ற ஆனால் இன்றியமையாத பாகங்கள் குனு ஒன்றிணைப்பாளர், ஜி.ஏ.எஸ் மற்றும் இணைப்பர், ஜி.எல்.டி (இவையிரண்டு தற்சமயம் குனு பின்யுடில்ஸ் பொதியின் அங்கங்களாகும்), குனு டார் முதலியவற்றை உள்ளடக்கியவை.\nஉதாரணத்திற்கு, பார்ன் அகைன் ஷெல், போஸ்ட் ஸ்கிரிப்ட் வரியொடுக்கியான கோஸ்ட்ஸ்கிரிப்ட், மற்றும் குனு சி நிரலகம் போன்றவை நிரலாக்கக் கருவிகளல்ல. குனு காஷ், குநோம் மற்றும் குனு செஸ்ஸும் இத்தகையதே.\nஉதாரணத்திற்கு குனு சி நிரலகம்.\nஆனால் இக்கட்டுரை இயற்றப் பட்டதிலிருந்து உருண்டோடிய வருடங்களில் குனு சி நிரலகம் ப்ஃரீபிஎஸ்டி கருவிற்கு உகந்ததாக்கப் பட்டது. இதனால் குனு அமைப்பினை அக்கருவுடன் இணைக்க முடிந்தது. குனு/லினக்ஸைப் போலவே, இவை குனுவின் வழிவந்தவையே. ஆகவே அவை அவற்றின் கருவினை அடிப்படையாகக் கொண்டு குனு/கேப்ஃரீபிஎஸ்டி அல்லது குனு/கேநெட்பிஎஸ்டி என வழங்கப் படுகின்றன. அதனதன் பணித் திரையில் சாதாரணப் பயனர்களால் குனு/லினக்ஸ் மற்றும் குனு/*பிஎஸ்டி களுக்கிடையே வித்தியாசம் காண்பது அரிதானது.\nFSF & GNU தொடர்பான வினவல்களை அனுப்பவும். FSF ஐ தொடர்பு கொள்ளும் வேறு வழிகளும் உண்டு. துண்டிக்கப்பட்ட இணைப்புகள், திருத்தங்கள், பரிந்துரைகள் உள்ளிட்டவற்றை என்ற முகவரிக்கு அனுப்பவும்.\nஇந்த கட்டுரையின் மொழிபெயர்ப்பை ஒருங்கிணைப்பது, சமர்ப்பிப்பது தொடர்பான விவரங்களுக்கு மொழிபெயர்ப்புகள் README கோப்பைக் காணவும்.\nபுதுப்பிக்கப் பட்ட விவரம்: $Date: 2019/06/23 15:24:26 $", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/145574-love-affair-teenage-girl-protest-in-vellore", "date_download": "2019-10-17T10:50:07Z", "digest": "sha1:I4U5O7PQWL7DCVZHADZ5JSZ2H7AYL3Z3", "length": 8434, "nlines": 105, "source_domain": "www.vikatan.com", "title": "`திருமணமாகி குழந்தை இருப்பதை மறைத்த காதலன்!’ - போராட்டத்தில் குதித்த இளம்பெண் | Love Affair teenage girl Protest in vellore", "raw_content": "\n`திருமணமாகி குழந்தை இருப்பதை மறைத்த காதலன்’ - போராட்டத்தில் குதித்த இளம்பெண்\n`திருமணமாகி குழந்தை இருப்பதை மறைத்த காதலன்’ - போராட்டத்தில் குதித்த இளம்பெண்\nதிருமணமாகி குழந்தை இருப்பதை மறைத்த காதலனைக் கைது செய்யக்கோரி இளம்பெண், வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.\nவேலூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்தவர் சுஜிதா (25). டிப்ளமோ நர்சிங் முடித்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சமூகவலைதளம் மூலம் காட்பாடியை அடுத்த லத்தேரியைச் சேர்ந்த நாகேஷ் மகன் மனோஜ்குமார் (26) என்பவர் சுஜிதாவுக்கு அறிமுகமாகியுள்ளார். மனோஜ் தான் சிங்கப்பூரில் வேலை செய்வதாக தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து, இருவரும் போன் நம்பரைக் கொடுத்து அடிக்கடி பேசினர். நாளடைவில் இந்த நட்பு காதலாக மாறியது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மனோஜ்குமார், சிங்கப்பூரில் இருந்து ஊருக்கு வந்தார். உடனடியாக வாணியம்பாடிக்குச் சென்று சுஜிதாவைச் சந்தித்தார். திருமண ஆசைகாட்டி, ஏலகிரி மற்றும் சென்னை உட்பட பல்வேறு இடங்களுக்கு அந்தப் பெண்ணை மனோஜ்குமார் அழைத்துச் சென்றார்.\nஇந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக சுஜிதாவிடம் பேசுவதை மனோஜ்குமார் தவிர்த்தார். அதன்பிறகே, காதலனுக்கு ஏற்கெனவே திருமணமாகி குழந்தை இருப்பது அந்தப் பெண்ணுக்கு தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த அப்பெண், வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் நடவடிக்கை எடுக்காததால், ‘தன்னை ஏமாற்றிய காதலன் மனோஜ்குமாரை கைது செய்யக்கோரி’ வேலூர் எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார். பின்னர் சிறிது நேரத்தில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். ‘தன்னை ஏமாற்றிய காதலனை கைது செய்ய வேண்டும். எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும்’ என்று அதிகாரிகளிடம் மன்றாடினர் சுஜிதா.\nஅப்போது, விஷம் குடித்ததாக இளம்பெண் சுஜிதா சொன்னதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக போலீஸார் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் பழைய அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மருத்துவப் பரிசோதனையில், சுஜிதா விஷம் குடிக்கவில்லை என்பது தெரியவந்தது. பின்னர், வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட சுஜிதாவிடம், புகார் பெறப்பட்டது. போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். காதலன் மனோஜ்குமார் தலைமறைவாக உள்ளார். அவரின் தந்தை நாகேஷை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www9.wsws.org/tamil/articles/2017/7-July/g20s-j08.shtml", "date_download": "2019-10-17T11:36:38Z", "digest": "sha1:EGA7UQNIYR5APO2EGSHILUX75ZGUU4FF", "length": 28119, "nlines": 55, "source_domain": "www9.wsws.org", "title": "ஜேர்மனியின் ஜி20 உச்சிமாநாட்டில் கடுமையான மோதல்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nஜேர்மனியின் ஜி20 உச்சிமாநாட்டில் கடுமையான மோதல்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன\nஜேர்மனியின் ஹம்பேர்க்கில் இன்று கூடுகின்ற இரண்டு நாள் ஜி20 நாடுகளின் உச்சிமாநாட்டில், பூகோளமயப்பட்ட பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி மேலோங்கி உள்ளதுடன், இராணுவ மோதல் மற்றும் பலதரப்பு புவிசார்மூலோபாய மோதல்களும் அச்சுறுத்துகிறது. யார் முதலில் சுடுவார் என்பது தெரியாமல், பெரிய மற்றும் சிறிய கொள்ளை கும்பல்களுக்கு இடையே நடக்கும் ஒரு கூட்டத்தைப் போல இந்த சூழலுடன் இந்தளவிற்கு வேறெதுவும் ஒத்துபோகாது.\n2009 இல் இலண்டனில் நடத்தப்பட்ட முதல் ஜி20 நாடுகளின் உச்சிமாநாடு, 2008 வோல் ஸ்ட்ரீட் நிதியியல் உருகுதல் தொடங்கியதில் இருந்து உலக முதலாளித்துவத்தை மீட்பதற்காக மற்றும் பாதுகாப்புவாத அபாயத்தை தவிர்ப்பதற்காக, ஒரு கூட்டு முயற்சியை பிரதான சக்திகள் மேற்கொள்வதற்கான கருத்தரங்காக சேவையாற்றுமென கூறப்பட்டது. இன்றோ, முன்பினும் ஆழமடைந்துவரும் மற்றும் தீர்க்கவியலாத முதலாளித்துவ பொருளாதார நெருக்கடி பாதிப்பின் கீழ், இந்த சக்திகளுக்கு இடையிலான மோதல்கள் முன்பினும் அபிவிருத்தி அடைந்து, கடுமையாகி, மூடிமறைக்க முடியாததாக மாறியுள்ள நிலைமையில், இது இத்தகைய உலக ஒன்றுகூடல்களின் கடைசி ஒன்றாக இருக்கலாம் என்று நம்புவதற்கும் நிறைய காரணங்கள் உள்ளன.\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜேர்மனியில் வந்திறங்குவதற்கு முன்னதாக, ஐரோப்பாவின் புதிய மேலாதிக்க சக்தியாக ஜேர்மனியின் வளர்ச்சியுடன் கூர்மையாக வேறுபாடு கொண்டுள்ள போலாந்திற்கு விஜயம் மேற்கொண்டதன் மூலம், இந்த உச்சிமாநாட்டிற்கு ஒரு கடுமையான மற்றும் பகிரங்க மோதலுக்கான தொனியை அமைத்துள்ளார். ஐரோப்பிய கண்டத்திலேயே மிகவும் வலதுசாரி அரசாங்கங்களில் ஒன்றால் வரவேற்கப்பட்ட அவர், “நமது நாகரீகமே\" பொறிந்து போகுமென எச்சரிக்கும் ஒரு பாசிசவாத உரை வழங்கியதுடன், “குடும்பத்திற்கான, சுதந்திரத்திற்கான, தேசத்திற்கான, கடவுளுக்கான\" ஒரு போராட்டத்திற்கும் அழைப்புவிடுத்தார். இரண்டாம் உலக போரில் ஜேர்மன் ஆக்கிரமிப்பை போலாந்து எதிர்த்ததை முன்நிறுத்திக் காட்டிய அவர், ஜேர்மனி உடனான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இன்றைய போட்டியைத் தொடர்வதற்காக போலாந்துடன் அமெரிக்காவை அணிசேர்க்க முயன்று வருகிறார் என்பதில் எந்த ஐயத்திற்கும் இடம் வைக்கவில்லை.\nட்ரம்ப் ���ார்சோவில் \"முப்பெருங்கடல் அமைப்பின் மாநாட்டில்\" (Three Seas Initiative Summit) 12 - மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பா நாடுகளுக்கும் உரை நிகழ்த்தினார், இந்த அமைப்பு, 1920 களில் சோவியத் ஒன்றியம் மற்றும் ஜேர்மனி இரண்டுக்கும் எதிராக திரும்பியிருந்த, ஆனால் அமெரிக்காவினால் ஆதரிக்கப்பட்ட, பல்வேறு பாசிசவாத மற்றும் தேசியவாத ஆட்சிகளுடன் உருவாக்கப்பட்ட, இன்டர்மாரியம் கூட்டணி (Intermarium alliance) என்றழைக்கப்பட்டதன் பாரம்பரியத்தைப் பின்தொடர்கிறது.\nவெள்ளை மாளிகையின் திட்டநிரல், 2003 இல் அப்போது அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலராக இருந்த டொனால்ட் ரம்ஸ்ஃபெல்டின் அறிக்கையை எதிரொலிக்கிறது, அவர் பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியை \"பழைய ஐரோப்பா\" என்று புறக்கணித்து, கிழக்கில் உள்ள முன்னாள் வார்சோ உடன்படிக்கை நாடுகளை உள்ளடக்கிய \"புதிய ஐரோப்பாவை\" நோக்கி வாஷிங்டன் நோக்குநிலை கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டி, ஈராக்கிற்கு எதிரான போருக்கு அமெரிக்க முனைவை ஆதரிக்காததற்காக பிரான்ஸ் மற்றும் ஜேர்மனிக்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.\nஈராக்கிற்கு எதிரான வாஷிங்டனின் குற்றகரமான போர் மீது ஏற்பட்ட அந்த பிளவுகளை, ஒன்றரை தசாப்தத்திற்குப் பின்னர் அம்பலப்படுத்தி உள்ள இந்த புவிசார்மூலோபாய மோதல்கள், ஏனைய பாகங்களுக்கும் பரவி, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான உறவுகளின் ஒவ்வொரு பகுதியையும் பாதித்து, உலக அரங்கில் அரங்கேறி வருகின்றன.\nஅமெரிக்க ஆளும் நிதியியல் செல்வந்த தட்டின் பிற்போக்குத்தனமான, குற்றகரமான மற்றும் ஒட்டுண்ணித்தனமான உருவ வெளிப்பாடாக ட்ரம்ப் ஹம்பேர்க்கிற்கு வந்துள்ளார். உலக பேரழிவு தாக்குதலாக மாறக்கூடிய வட கொரியா மீதான ஒரு போரில் இருந்து, அதேயளவிற்கு சமமாக ஈரானுடன் மற்றும் சிரியாவில் ரஷ்யாவுடன் அபாயகரமான மோதல் வரையில், மேலும் அவர் நிர்வாகத்தினது பொருளாதார தேசியவாத \"அமெரிக்கா முதலில்\" திட்டநிரலுக்கு அடிபணிய வைப்பதற்காக அமெரிக்க ஏகாதிபத்திய போட்டியாளர்களைக் மிரட்டுவது வரையில், போர் அச்சுறுத்தலைப் பிரயோகிப்பதே அவர் நோக்கமாக உள்ளது.\nஎவ்வாறிருப்பினும் ஓர் ஆக்ரோஷமான ஏகாதிபத்திய திட்டநிரலை முன்னெடுப்பதில் எந்த வகையிலும் ட்ரம்ப் மட்டும் தனியாக இல்லை. ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல், ஜி20 நாடுகளின் உச்சிமாநாட்டிற்கு முன்னதாக சீனாவின் ஜனாதிபதி ஜி ஜின்பிங் உடன் அவரின் சொந்த கூட்டத்தை நடத்தினார், இருவரும் சுதந்திர வர்த்தகம் மற்றும் சுற்றுச்சூழல் விவகாரங்களை முன்னிலைப்படுத்தியதுடன், பாதுகாப்புவாதத்தைக் கண்டித்ததன் மூலம், மறைமுகமாக ட்ரம்ப் நிர்வாக கொள்கைகளை எதிர்த்தனர். சீனாவை மத்திய ஆசியா, ரஷ்யா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கின் எரிசக்தி ஆதாரவளங்களுடன் இணைக்கும் போக்குவரத்து மற்றும் எரிசக்தி வலையமைப்புகளுக்கான உள்கட்டமைப்பை அபிவிருத்தி செய்யும் பெய்ஜிங்கின் \"ஒரே இணைப்பு, ஒரே பாதை\" திட்டத்தை (OBOR) மேர்க்கெல் புகழ்ந்துரைத்தார், இந்த முனைவை வாஷிங்டனோ அதன் உயிர்வாழ்வு மீதான ஓர் அச்சுறுத்தலாக பார்க்கிறது.\nகொரிய தீபகற்பம் மற்றும் தென் சீனக் கடல் இரண்டு இடங்களிலும் வாஷிங்டனிடம் இருந்து அதிகரித்த இராணுவ அழுத்தத்தை எதிர்கொண்டுள்ள ஜி அரசாங்கம், அரசியல்ரீதியிலும் இராணுவரீதியிலும் அதிகரித்தளவில் சுதந்திரமாக உள்ளதும் மற்றும் வளர்ந்து வருவதுமான ஜேர்மன் ஏகாதிபத்தியத்துடன் நெருக்கமான பிணைப்புகளை ஜோடிக்க முனைந்து வருகிறது.\nஅதற்காகவே அவர் மாஸ்கோவிற்கான இரண்டு நாள் விஜயத்திற்குப் பின்னர் ஜேர்மனிக்கு விஜயம் மேற்கொண்டார். மாஸ்கோவில் அவரும் புட்டினும், பியொங்யாங் ICBM (கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ஏவுகணை) சோதனை நடத்தியதை அடுத்து சீனா வட கொரியாவை அடிபணிய வைக்க பிரயத்தனம் செய்ய வேண்டுமென்ற வாஷிங்டனின் கோரிக்கைகளைப் புறக்கணித்தனர். அதற்கு பதிலாக அவர்கள் தென் கொரியாவில் இருந்து அமெரிக்கா அதன் பெருந்தொலைவு பாயும் ஏவுகணை-தகர்ப்பு அமைப்புகளை எடுத்துக் கொள்ள வேண்டுமென அமெரிக்காவிற்கு அவர்களின் சொந்த கோரிக்கைகளை வைத்தனர்.\nஇதற்கிடையே, உச்சிமாநாட்டுக்கு சற்று முன்னதாக, ஐரோப்பிய ஒன்றியமும் ஜப்பானும், உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கை உள்ளடக்கிய ஒரு சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை முடிவு செய்திருப்பதாக அறிவித்தன. ஜப்பானிய பிரதம மந்திரி ஷின்ஜோ அபே அறிவிக்கையில் அந்த உடன்படிக்கை \"பாதுகாப்புவாதத்தை நோக்கிய ஒரு திருப்பத்திற்கு எதிராக சுதந்திர வர்த்தக கொடியைப் பறக்க விடுவதற்கான எங்களின் பலமான அரசியல் விருப்பத்தை\" எடுத்துக்காட்டுகிறது என்றார்.\n“தனிமைப்படுத்தல் மற்றும் உருக்குலைவு காலகட்டம் மீண்டும் வந்து கொண்டிருப்பதாக சிலர் கூறினாலும், இது அவ்விதத்தில் கிடையாது என்பதை நாங்கள் எடுத்துக்காட்டிக் கொண்டிருக்கிறோம்,” என்பதையும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டஸ்க் சேர்த்துக் கொண்டார்.\nஅந்த உடன்படிக்கை, அமெரிக்காவை மையமாக கொண்ட பன்னாட்டு நிறுவனங்களை விலையாக கொடுத்து அமைக்கப்பட்டுள்ளது, இரண்டு அறிக்கைகளுமே தெளிவாக ட்ரம்புக்கு எதிராக திரும்பி இருந்தன, அவர் அந்த உச்சிமாநாட்டுக்கு முன்னதாக ட்வீட் செய்கையில், “அமெரிக்கா உலக வரலாற்றிலேயே மிக மோசமான வர்த்தக உடன்படிக்கைகள் சிலவற்றை செய்துவிட்டது. நமக்கு உதவி செய்யாத நாடுகளோடு நாம் ஏன் இத்தகைய உடன்படிக்கைகளைத் தொடர வேண்டும்,” என்றார்.\nஉலக பொருளாதாரத்தின் மையத்தில் உள்ள பொருளாதார சக்திகளுக்கு இடையே தொடர்ந்து தீவிரமடைந்து வரும் மோதல்களுடன் சேர்ந்து, நேட்டோ கூட்டணிக்கு உள்ளே அதிகரித்து வரும் பகிரங்கமான மற்றும் கடுமையான பிளவுகளும் மற்றும் ஒரு அதிகார சக்தி மாற்றி மற்றொரு அதிகார சக்தி அதன் போட்டியாளர்களுக்கு எதிராக அவற்றின் நலன்களை அதிகரித்து கொள்வதை நோக்கி திருப்பிவிடப்பட்ட பல்வேறு உடன்படிக்கைகளை எட்டுவதும் என இந்நிலைமைகள், முதலாம் உலக போரின் போது லெனின் வரையறுத்த நிலைமைகளோடு மிக மிக அதிகமாக ஒத்திருக்கின்றன, அந்நிலைமைகளில் ஏகாதிபத்திய சக்திகள் \"ஒவ்வொன்றும் மற்றொன்றுடனும், அவற்றின் கூட்டாளிகளுடனும், மற்றும் அவற்றின் கூட்டாளிகளுக்கு எதிராகவும் இரகசிய உடன்படிக்கைகளின் ஒரு வலையமைப்பை அமைத்திருந்தன.”\nஅதிகரித்து வரும் போர் அச்சுறுத்தலும் மற்றும் இரண்டாம் உலக போரிலிருந்து மேலாதிக்க ஏகாதிபத்திய சக்தியாக அமெரிக்கா உருவெடுத்த பின்னர் உருவாக்கப்பட்ட சர்வதேச அமைப்புகளின் உடைவும், ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்குப் பிந்தைய கால் நூற்றாண்டில் முதிர்ச்சி அடைந்துள்ள நிகழ்ச்சிப்போக்குகளின் இறுதி விளைவாகும்.\nஅமெரிக்க மூலோபாயவாதிகள் எதை “ஒற்றை துருவமுனை தருணம்” என்று குறிப்பிட்டார்களோ அதன் எழுச்சியானது, தொடர்ச்சியான பல ஏகாதிபத்திய போர்கள் மற்றும் தலையீடுகளுக்கு களம் அமைத்தது, இதில் அமெரிக்க ஏகாதிபத்தியம் உலக பொருளாதாரத்தில் அதன் அந்தஸ்து வீழ்ச்சியைத் தடுத்து சமநிலைப்படுத்திக் கொள்ள, அதன் இராணுவ அனுகூலங்களை சாதகமாக்கி கொண்டது.\nஇந்த போர்கள் ஈராக், யூகோஸ்லாவியா, ஆப்கானிஸ்தான், லிபியா, சிரியா, உக்ரேன் மற்றும் ஏனைய நாடுகளைச் சீரழித்து, மில்லியன் கணக்கானவர்களைக் கொன்று குவித்து, இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய மிகப்பெரும் அகதிகள் நெருக்கடியை கட்டவிழ்த்துவிட்டதுடன், இறுதியில் அவை அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு நல்வாய்ப்புகளை வழங்குவதிலும் தோல்வியடைந்தன.\nஇப்போதோ இந்நெருக்கடி ஒரு புதிய கட்டத்தை எட்டியுள்ளது, இதில் வாஷிங்டனின் உலகளாவிய போட்டியாளர்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய மேலாதிக்கத்திற்கு சவால்விடுத்து வருகின்றனர்.\nஅதிகரித்துவரும் இந்த அபாயகரமான அபிவிருத்திகளின் அடியில் இருப்பது என்னவென்றால், ஒருபுறம், பூகோளரீதியில் ஒருங்கிணைந்த மற்றும் ஒன்றில் ஒன்று தங்கியுள்ள பொருளாதாரத்திற்கும் மற்றும் அது எதிர்விரோத தேசிய அரசுகளாக பிளவுபட்டிருப்பதற்கும் இடையிலானதும், மறுபுறம், பூகோளமயப்பட்ட உற்பத்தியின் சமூகமயப்பட்ட தன்மைக்கும் மற்றும் உற்பத்தி கருவிகளின் தனிசொத்துடைமை மூலமாக ஆளும் முதலாளித்துவ வர்க்கம் தனிநபர் இலாபங்களைக் குவித்துக் கொள்வதற்காக அதை அடிபணிய வைத்திருப்பதற்கும் இடையிலான உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் அடிப்படை முரண்பாடுகளாகும்.\nமனிதயினத்தையே அழிக்க முன்நிற்கும் ஒரு புதிய உலக போரைக் கொண்டு இத்தகைய முரண்பாடுகளை தீர்ப்பது மட்டுமே, ஏகாதிபத்தியத்தின் ஒரே வழிவகையாக உள்ளது. எவ்வாறிருப்பினும் இதே முரண்பாடுகள் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகர மேலெழுச்சிக்கும் அடித்தளங்களை அமைத்து வருகின்றன.\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு (ICFI), “சோசலிசமும் மற்றும் போருக்கு எதிரான போராட்டமும்\" என்ற அதன் 2016 அறிக்கையில் குறிப்பிட்டவாறு:\n\"நடப்பு உலக நிலைமைகளில் இருந்து எழுகின்ற மாபெரும் வரலாற்றுக் கேள்விகளை பின்வருமாறு சூத்திரப்படுத்தலாம்: உலக முதலாளித்துவத்தின் நெருக்கடி எவ்வாறு தீர்க்கப்படப் போகிறது அமைப்புமுறையை உலுக்கும் முரண்பாடுகள் உலகப் போரில் போய் முடியுமா அல்லது உலக சோசலிசப் புரட்சியில் முடியுமா அமைப்புமுறையை உலுக்கும் முர��்பாடுகள் உலகப் போரில் போய் முடியுமா அல்லது உலக சோசலிசப் புரட்சியில் முடியுமா எதிர்காலம் பாசிசத்திற்கும், அணுஆயுதப் போருக்கும், திரும்பவியலாமல் காட்டுமிராண்டித்தனத்திற்குள் வீழ்வதற்கும் இட்டுச் செல்லப் போகிறதா எதிர்காலம் பாசிசத்திற்கும், அணுஆயுதப் போருக்கும், திரும்பவியலாமல் காட்டுமிராண்டித்தனத்திற்குள் வீழ்வதற்கும் இட்டுச் செல்லப் போகிறதா அல்லது சர்வதேச தொழிலாள வர்க்கம் புரட்சியின் பாதையை கையிலெடுத்து, முதலாளித்துவ அமைப்புமுறையை தூக்கியெறிந்து, பின் உலகை சோசலிச அடித்தளங்களின் மீது மறுகட்டுமானம் செய்யப் போகிறதா அல்லது சர்வதேச தொழிலாள வர்க்கம் புரட்சியின் பாதையை கையிலெடுத்து, முதலாளித்துவ அமைப்புமுறையை தூக்கியெறிந்து, பின் உலகை சோசலிச அடித்தளங்களின் மீது மறுகட்டுமானம் செய்யப் போகிறதா இவைதான் மனித குலம் முகம்கொடுக்கும் உண்மையான மாற்றீடுகளாகும்.”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2019/05/23/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0/", "date_download": "2019-10-17T11:39:55Z", "digest": "sha1:FVHBUR5D4EN4IX5ZZ2SUSAAK2N2H72SP", "length": 8346, "nlines": 147, "source_domain": "mykollywood.com", "title": "திருமணத்திற்குப் பின் ஆர்யா- சாயிஷா ஜோடி சேரும் புதியபடம் டெடி!! – www.mykollywood.com", "raw_content": "\nபிரிட்டிஷ் இந்தியாவின் முதல் புகழ்பெற்ற குழந்தை நட்சத்திரம் பேபி…\nசென்சார் அதிகாரி பார்த்து பாராட்டிய “கருத்துகளை பதிவு செய்”\nதிருமணத்திற்குப் பின் ஆர்யா- சாயிஷா ஜோடி சேரும் புதியபடம் டெடி\nதிருமணத்திற்குப் பின் ஆர்யா- சாயிஷா ஜோடி சேரும் புதியபடம் டெடி\nதிரை வாழ்க்கையில் ஜொலித்த ஆர்யா சாயிஷா ஜோடி திருமணம் செய்து நிஜ வாழ்க்கையில் இணைந்த பின் மீண்டும் திரையில் ஜோடியாக தோன்ற இருக்கிறார்கள். ஸ்டுடியோ கிரீன் சார்பில் K.E ஞானவேல்ராஜா தயாரிக்கும் ‘டெடி’ படத்தில் ஹீரோ ஆர்யா. ஹீரோயின் சாயிஷா.\nஆர்யாவின் அர்ப்பணிப்பு மிகுந்த நடிப்பிற்கு பெருந்தீனி கொடுக்கும் வகையில் புதியவகை ஆக்சன் திரில்லர் கதையோடு தயாராகி இருக்கிறார் இயக்குநர் சக்தி சவுந்தரராஜன். இவர் ஏற்கெனவே நாணயம், மிருதன், நாய்கள் ஜாக்கிரதை, டிக் டிக் டிக் ஆகிய படங்கள் மூலமாக ரசிகர்களை தன் வசம் ஈர்த்து வைத்திருக்கும் இயக்குநர். இந்த ‘டெடி’ படமும் அவரது டெடி கேஷனில் அசுரப்பாய்ச்சல் பாய இருக்கிறது\nஇயக்குநரின் ஆளுமைக்கு ஏற்ற தொழில்நுட்ப அணி இருந்தால் தான் அந்தக் கூட்டணி பெரிய வெற்றியடையும். அந்த வகையில் மிகச்சிறப்பான கூட்டணி இது. கேமரா மேனாக ராஜா ரங்கூஸ்கி, பர்மா, ஜாக்சன் துரை ஆகிய படங்களில் கெத்து காட்டிய யுவா. இசை அமைப்பாளராக டி. இமான். இதயங்களை அசைக்கும் ஓசையை கை வசம் வைத்திருக்கும் இசைஞர் அவர். திமிரு பிடித்தவன், காளி படங்களில் சிறப்பான சண்டைக்காட்சிகளை அமைத்த சக்தி சரவணன் ஸ்டண்ட் மாஸ்டராக களம் இறங்க, ஷார்ப்பான எடிட்டிங்கால் தீரன் அதிகாரம் ஒன்று படத்தை செறிவாக்கிய எடிட்டர் சிவநந்தீஸ்வரன் எடிட்டராக பணியாற்ற இருக்கிறார். இன்று சென்னையில் பூஜையுடன் துவங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து பல்வேறு நாடுகளில் நடைபெற இருக்கிறது. சொல்லி அடிக்கும் வேட்கையோடு களம் காணும் இந்த டெடி டீம் நிச்சயம் வெற்றி வெடியை அள்ளிக் குவிக்கும் என்கிறார்கள். ஆர்யா சாயிஷா திருமணத்திற்குப் பின் ஒன்றாக நடிக்க வந்திருப்பதால் படத்தின் பலம் கூடியுள்ளது. படத்தில் கூடுதல் எனர்ஜியாக ஆர்யா சாயிஷாவோடு சதிஷ், கருணாகரன் இருக்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.kongumalar.com/2018/03/we-need-business-development-executive_27.html", "date_download": "2019-10-17T10:07:16Z", "digest": "sha1:RATE5LYJW7U3QMNTAHQKZFLLJ6N67J4H", "length": 6574, "nlines": 65, "source_domain": "www.kongumalar.com", "title": "We Need Business Development Executive For Our Academy!!", "raw_content": "\nதமிழகத்தில் 1200+++ அரசு பணியிடங்கள்\nதமிழ்நாடு மின் வாரியத் துறையில் 300 அசிஸ்டெண்ட் என்ஜினீயர் வேலை தமிழ்நாடு மின் வாரியத் துறையில் அசிஸ்டெண்ட் என்ஜினீயர் பணியில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். எலெக்ட்ரிக்கல் & எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஸ்ட்ரூமெண்டேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, சிவில் பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவில் பி.இ/ பி.டெக் அல்லது ஏ.எம்.ஐ.இ படித்திருக்க வேண்டும். 30 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.02.2018 விவரங்களுக்கு>>>>\n113 மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் வேலை தமிழகத்தில் இருக்கும் மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் Grade-II (Post Code 2119) பணியில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆட்டோமொபைல் அல்லது மெக்கான���க்கல் என்ஜினீயரிங் பிரிவில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். HMV லைசன்ஸ் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். லைசன்ஸ் உரிமம் பெற்று ஆறு மாதத்திற்கும் மேல் இருக்க வேண்டும். 35 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். சம்பளம்; ரூ.35900-113500/- விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.3.2018 வ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/album/sports/460-17-silvermedalistsofasiangames2018felicitatedatvellamm.html", "date_download": "2019-10-17T11:28:20Z", "digest": "sha1:ESM3YKMIB544WFVAZAUWFGPQBWLEIXVC", "length": 3099, "nlines": 57, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Album - ஆசிய விளையாட்டு போட்டியில் வென்ற ’வெள்ளி’ வீரர்களின் விழா ஆல்பம் | silvermedalistsofasiangames2018felicitatedatvellamm", "raw_content": "\nஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்\nஅடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\nசென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்\nஆசிய விளையாட்டு போட்டியில் வென்ற ’வெள்ளி’ வீரர்களின் விழா ஆல்பம்\n’அட்வைஸ் அடுத்தவங்களுக்கு மட்டுமல்ல...’ சொன்னதைச் செய்த சூர்யா-கார்த்தி\nஇது மழைக்காலம்: இடி, மின்னலில் இருந்து தப்பிப்பது எப்படி..\nமொபைல் ‘ஆப்’பில் கடன் வாங்குபவரா நீங்கள்..\n‘நேற்று இன்ஜினியர்.. இன்று விவசாயி’ - சாதிக்க துடிக்கும் இளம் பெண்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/indru-ivar/22778-indru-ivar-s-ramakrishnan-06-12-2018.html", "date_download": "2019-10-17T10:06:07Z", "digest": "sha1:FITULEQWHEM6HK3P4P7XJ3PNRO4OGM7D", "length": 4453, "nlines": 72, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இன்று இவர் - எஸ்.ராமகிருஷ்ணன் - 06/12/2018 | Indru Ivar - S Ramakrishnan - 06/12/2018", "raw_content": "\nஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்\nஅடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\nசென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்\nஇன்று இவர் - எஸ்.ர���மகிருஷ்ணன் - 06/12/2018\nஇன்று இவர் - எஸ்.ராமகிருஷ்ணன் - 06/12/2018\nஇன்று இவர் -வீராட் கோலி - 27/01/2019\nஇன்று - பிரியங்கா காந்தி -26/01/2019\nஎன்றென்றும் தோணி - 19/01/2019\nஇன்று - கும்பமேளா - 13/01/2019\nஇன்று - எம். ஜி. ராமச்சந்திரன் - 23/12/2018\nசென்னை மின்சார ரயிலில் பயணம் செய்பவர்களின் கவனத்திற்கு...\nநீட் ஆள்மாறாட்ட வழக்கு - உதித்சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்; தந்தைக்கு மறுப்பு\n“28 ஆண்டுகளில் முதல்முறையாக பரோல் கேட்கிறேன்” - ராபர்ட் பயாஸ் தரப்பு கோரிக்கை\nஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரிய பேரறிவாளன் மனு விசாரணைக்கு ஏற்பு\nஅடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\n’அட்வைஸ் அடுத்தவங்களுக்கு மட்டுமல்ல...’ சொன்னதைச் செய்த சூர்யா-கார்த்தி\nஇது மழைக்காலம்: இடி, மின்னலில் இருந்து தப்பிப்பது எப்படி..\nமொபைல் ‘ஆப்’பில் கடன் வாங்குபவரா நீங்கள்..\n‘நேற்று இன்ஜினியர்.. இன்று விவசாயி’ - சாதிக்க துடிக்கும் இளம் பெண்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velaiththalam.lk/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA", "date_download": "2019-10-17T10:18:34Z", "digest": "sha1:IZJDVOYZHNTLFRV6WTOIZUKT5NO4T265", "length": 21283, "nlines": 282, "source_domain": "www.velaiththalam.lk", "title": "பொதுச் சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டால் முறையிடுங்கள் | velaiththalam.lk", "raw_content": "\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nபொதுச் சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டால் முறையிடுங்கள்\nசிறுவர்கள்- இளைய���ர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nபொதுச் சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டால் முறையிடுங்கள்\n​தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின் போது பொதுச் சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்தல் தொடர்பாக முறையீடு செய்வதற்கான துரித கதி அழைப்பு தொலைபேசிய சேவையை TISL அறிமுகம் செய்துள்ளது. முறைப்பாடானது 076 3223662 மற்றும் 076 3223448 அல்லது pppr@tisrilanka.org என்ற மின்னஞ்சலுக்கு மின்னஞ்சல் செய்ய முடியும்.\nபொதுச் சொத்துக்களை பாதுகாத்தல் (Programme Protection for Public Resource) தொடர்பான செயற்றிட்டமானது கடந்த 2006ம் ஆண்டு தொடக்கம் தேர்தல் கண்காணிப்பு செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது. இதன் வேலை குறிப்பாக பொதுச் சொத்துக்கள் துஷ்பிரயோகம் பற்றியமாகும். 2019 தேர்தலுக்கு அப்பால் 25 மாவட்டங்களுக்கும் தனித்தனியாக கண்காணிப்பாளர்களும் தேர்தல்கள் கண்காணிப்பாளர்களும் 180 பேரும் இத்தேர்தல் கண்காணிப்புகளில் ஈடுபடுகின்றனர்.\nTISL சகல வேட்பாளர்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் பொது அவலுவலர்களையும் தேர்தல் ஆணைக்குழுவால் வழங்கப்பட்டுள்ள ஒழுங்குவிதிகக்கும் ஏற்ப செயற்படுமாறு வேண்டுகிறது. குறிப்பாக 2141/52 எனும் விசேட வர்த்மானி அறிவித்தலிலுள்ள விதிகள் பற்றி மேலதிக அவதானம் செலுத்தப்பட வேண்டும். அதன் படி அரச உத்தியோகத்தர்களது நடவடிக்கைகளுக்காக அரசுக்குச் சொந்தமான வாகனங்களை பாவித்தல், விசேட பொது நிகழ்வுகளை ஏற்பாடு செய்தல் என்பன இதில் அடங்கும்.\nTISL நிறைவேற்றுப் பணிப்பாளர் அசோக்க ஒபேசேக்கர தெரிவிக்கையில், சகல உள்ளுராட்சி மன்றங்கள் தொடக்கம் அரச முதலீட்டு கூட்டுத்தாபனங்கள் வரையிலான சகல அரச ஊழியர்களும் தேர்தல் சட்டத்தை மீறானல் ஏற்படும் தண்டனைகள் தொடர்பாக அறிந்திருப்பது மிகவும் அவசியமாகும் என தெரிவித்தார். தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட சட்டதிட்டங்களுக்கு அமைவாக செயற்படாத பட்சத்தில் அரசியலமப்பின் உறுப்புரை 104 GG இன் பிரகாரம் மூன்று வருடங்கள் வரை சிறைத்தண்���ணை விதிக்கக்கூடிய குற்றமாகும்.\nகடந்த காலங்களில் சிரேஷ்ட அரச அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் குற்றம்சாட்டப்படுவதற்கும் காரணமாய் அமைந்திருந்தது. ஆகையால், தேர்தல் காலங்களின் போது பொதுச் சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்யும் சம்பவங்கள் குறித்து அரச அலுவலர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நிகழாமல் தடுக்க இந்த எடுத்துக்காட்டுகள் உதவும் என்று நாம் நம்புவதோடு அரசியல் தலையீட்டிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள அரச ஊழியர்களுக்கு இவை உதவும் என்றும் அவர் தெரித்தார்.\nஉங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்\nதமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.\nஉயர் தொழில்நுட்ப கல்வி நிறுவன ஊழியர் பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு\nவங்கி தரவுகள் களவாட முயன்ற வௌிநாட்டவர்கள் கைது\nஇலங்கை ரயில் சேவை சம்பள கட்டமைப்பை அறிமுகப்படுத்த அனுமதி\nபொலிஸ் அதிகாரிகளுக்கு விசேட கொடுப்பனவு\nஇடமாற்றத்தை இடைநிறுத்தியது தேர்தல் ஆணைக்குழு\nபுலம்பெயர் தொழிலாளருக்கான ‘ரண் பியபத்’\nதோட்டத் தொழிலாளருக்கு 15,000 ரூபா பண்டிகைக்கால முற்பணம்\nமுகாமைத்துவ பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க இறுதித் திகதி நீடிப்பு\nஒரு குடும்பத்துக்கு மாதாந்தம் 50,000 தேவை: தோட்டத்தொழிலாளர்களின் நிலை\nஆசிரியர்களுக்கு இடைக்கால கொடுப்பனவு Copy\nஇலங்கை மீனவர்களை விடுப்பது தொடர்பில் பேச்சுவார்தை ஆரம்பம்\nவடமாகாண இளைஞர் யுவதிகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு\nகல்விசாரா ஊழியர் ​போராட்டம் தற்காலிகமாக நிறைவு\nசுற்றுநிரூபமின்றி போராட்டம் கைவிடப்படாது – கல்விசாரா ஊழியர்கள்\nகல்விசாரா ஊழியர் பிரச்சினைக்கான முன்மொழிவு ஒரு மாதத்திற்குள்…\nஉழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamheros.wordpress.com/2010/02/", "date_download": "2019-10-17T11:59:08Z", "digest": "sha1:TW2F6YR2DFH3BPUWEPDUGLPB3JSHM7AC", "length": 28987, "nlines": 315, "source_domain": "eelamheros.wordpress.com", "title": "February 2010 – eelamheros", "raw_content": "\nமாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை 21\nதமிழ் மக்களை ஆழ்ந்த சேகத்தில் ஆழ்திய நிகழ்வாக விடுதலைப் புலிகளின் சிறப்புத் தளபதியான பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் வீரச்சாவு நிகழ்வு அன்று வன்னியில் நிகழ்ந்தது. உண்மையில் போராளிகள், தமிழ் மக்கள் மனங்களில் மட்டுமல்ல, சிங்களப் படைகளினதும், படைத்தளபதிகளினதும், ஆட்சியாளர்கினதும் மனங்களில் எல்லாம் நிறைந்திருந்தவர் தளபதி பால்ராஜ். தொடர்பு பட்டவைபிரிகேடியர் பால்ராஜ்\nஓயாத அலைகள் – 3 பகுதி 3\nஓயாத அலைகள் -3. பகுதி -1., ஓயாத அலைகள் -3. பகுதி 2.மாதிரி இராணுவ முகாமை அமைத்துவிட்டு அவர்கள் மீளவும் கடற்பயிற்சியைத் தொடரவென கள்ளப்பாட்டுக்கு வந்துவிட்டார்கள். கரைச்சிக் குடியிருப்பில் தங்கியிருந்த கரும்புலி அணி சிங்கபுர ஆட்லறித் தகர்ப்புக்கான பயிற்சிகளில் ஈடுபடத் தொடங்கியது. இப்பயிற்சி பற்றி இத்தொடரின் முதலாவது அங்கத்தில் சற்று விரிவாகப் பார்த்திருந்தோம். இந்தத் தாக்குதலுக்கான தயாரிப்பிலும் பயிற்சியிலும் ஈடுபட்டிருந்தது கரும்புலிகள் அணியின் இரண்டாவது தொகுதி. இதில் கரும்புலி மேஜர் செங்கதிர் வாணன், பின்னாளில் கடலில் வீரச்சாவடைந்த… Read More ஓயாத அலைகள் – 3 பகுதி 3\nதவராஜா அஜந்தன் (மேஜர் பாவலன்)தாயின் மடியில் :-17.04.1980மண்ணின் மடியில் :- 01.02.2009 1992 ஆம் ஆண்டுக் காலப்பகுதி சூழ்நிலை காரணமாக யாழ் மண்ணிலிருந்து வன்னி மண்நோக்கிய எனது பயணமானது நிரந்தரமாகியது. முன்பும் கூட வன்னிமண் நோக்கிய பயணங்கள் பல இடம் பெற்றாலும் இப்பயணம் ஏனோ நிரந்தரமாகிவிட்டது. இந்தக்காலப்பகுதியில் தான் அஜந்தனுடைய (பாவலன்) நட்பு எனக்குக் கிடைத்தது. அந்தக்காலப்பகுதியில் நான் வவுனிக்குளம் பகுதியில் உள்ள பாலிநகர் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கச் சென்றவேளை அவன் கொல்லவிளாங்குளம் பகுதியிலிருந்து அங்கு கல்விகற்க… Read More மேஜர் பாவலன்\nஓயாத அலைகள் -3. பகுதி 2.\nஇது 1999 ஆம் ஆண்டின் புரட்டாசி மாதம். கரும்புலிகள் அணியின் மூன்றாம் தொகுதியும் அதற்குரிய நிர்வாகமும் வேறோர் இடத்திலிருந்து கடற்பயிற்சிக்காக முல்லைத்தீவின் கள்ளப்பாடு என்ற கடற்கரைக் கிராமத்துக்கு நகர்ந்திருந்தது. இங்கே கரும்புலிகள் அணி எனப்படுவது தரைக் கரும்புலிகள் அணியைக் குறிக்கும். பொதுவாக கடற்கரும்புலிகளை ‘கடற்கரும்புலிகள்’ என்றும், தாயகப்பகுதிக்கு வெளியேயோ உள்ளேயோ இயக்கத்தால் உரிமை ���ோரப்படாத தற்கொடைத் தாக்குதல் நடத்தும் அணியை ‘மறைமுகக் கரும்புலிகள்’ என்றும், மற்றவர்களை ‘கரும்புலிகள்’ என்றும் அழைப்பதுண்டு. இந்தத் தரைக்கரும்புலிகள் அணி இம்ரான்-பாண்டியன் படையணியின்… Read More ஓயாத அலைகள் -3. பகுதி 2.\nமாந்த குல வாழ்வில் மனிதன் சமூகமாக வாழத் தொடங்கிய காலம் முதல் அவனுக்கான நிலத்தை அவன் வரையறுத்துக் கொண்டான். அந்த நிலம் அவன் வாழ்வோடு ஒன்றி ஒவ்வொரு அசைவிலும் அந்த நிலம் அவனோடு பேசியது. அந்த நிலத்திலிருந்து அவன் அவனுக்குத் தேவையான உணவை எடுத்துக் கொண்டான். அதுவே அவனுக்கு உயிராதாரமாய் இருந்தது. அந்த மண்ணுக்கு நன்றியுடையவனாக அவன் வாழ்ந்து வந்தான். எந்த நிலையிலும் சொந்த மண்ணிற்கு துரோகம் இழைக்கக்கூடாது என்பதிலே அவன் தெளிவாக இருந்தான். ஆகவே, உறவைப்போல… Read More மொழி காத்த தலைவன்\nஈழம்வெப் இணையத்தில் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம்\nகல்லறைகள் உங்களுக்காய் செய்தோம் தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப்பேழைகளே\nஉயிரைக் கொடுத்தவர்களின் உயிர்ப்பு நினைவுகளோடு…\nசுவிசில்,பிரித்தானியாவில் முருகதாசனின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் நெஞ்சினில் சுமந்து… ஈகைப்பேரொளி முருகதாசன் அவர்களுடைய முதலாம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு சுவிசில் ஜெனிவா நகரில் அவர் தீக்குளித்த ஐ.நா.சபை முன்பாக நேற்று 13.02.2010 அன்று பிற்பகல் 3.15 மணிக்கு நடைபெற்றது. இதேவேளை லண்டனிலும், தியாகி முருகதாசன் நினைவு வணக்க நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இலங்கை அரசு ஈழத்தில் நடாத்திய போரினால் ஏற்பட்ட தமிழின அழிப்பைக் கண்டு கொதித்தெழுந்த வ.முருகதாஸ் லண்டனிலிருந்து சென்று ஜெனீவாவில் உள்ள ஐ.நா தலமையகத்திற்கு… Read More உயிரைக் கொடுத்தவர்களின் உயிர்ப்பு நினைவுகளோடு…\nலெப். கேணல் பொன்னம்மான்: எம்மை வழிநடத்தியவன் \"இன்று எம்மோடு இல்லை\"..\nசிறிலங்கா வான்படை மற்றும் கட்டுநாயக்க வான்படை தளங்கள் மீது வான் கரும்புலிகள் தாக்குதல்: விடுதலைப் புலிகள் —————– நிதிப்பொறுப்பாளர் தமிழேந்தி —————–முல்லைக் கடற்பரப்பில் டோறா மூழ்கடிப்பில் காவியமான கரும்புலிகள் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன் கடற்கரும்புலி லெப்.கேணல் வான்மீகி / கனி தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன் கடற்கரும்புலி மேஜர் கருணைநாதன் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன் க���ற்கரும்புலி மேஜர் இசையரசன்தமிழீழப் பாடகர் இசையரசனின் நினைவுகளோடு………. தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன் கடற்கரும்புலி மேஜர் உலகச்சேந்தன்————வள்ளிபுனத்தில் முன்நகர்ந்த… Read More முதலாம் ஆண்டு வீரவணக்கங்கள்\nநிதிப்பொறுப்பாளர் தமிழேந்தி முதலாம் ஆண்டு வீரவணக்கம்\nநிதிப்பொறுப்பாளர் தமிழேந்தி ஈழவிம்பகம் நிதிப்பொறுப்பாளர் தமிழேந்தி/Thamilenthi-Head of the LTTE Financial Division\nமுதற் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி வீரவணக்கம் \nகடற் சமர்களின் கதாநாயகன் லெப் கேணல் தியாகன்.\nபுலிகளால் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை “ஆகாய கடல் வெளிச்சமர்”\nபெரியார், அம்பேத்கர் கூட ஈழத்திற்கு தேவைப்படுபவர்கள் இல்லை \nதமிழீழ விடுதலைப் புலிகள் தமது உறுதியான பலத்தை வெளிக்காட்டிய சத்ஐய எதிர்ச்சமர்.\nதிருப்பியும் அடிக்கக் கூடியவர்கள் என்ற வரலாற்றை ஆரம்பித்தவர்கள் ஈழத் தமிழர்கள் : தென் தமிழீழத்தின் சரித்திர... bit.ly/2eSLk5E 2 years ago\n2016 டிசம்பர் இறுதியில் தீர்வு சாத்தியமற்றதால் தாளம் மாற்றுகிறது கூட்டமைப்பு: தமிழ் மக்கள் நம்பி வாக்களித்து ... bit.ly/2dYheyW 3 years ago\nஎஸ்.பி.பி நிகழ்ச்சியை இந்தியாவின் திட்டத்தின்படி நடத்தியது ஸ்ரீலங்கா அரசு : ஈழக் குழந்தைகள் பசியிலிருக்கப் ... bit.ly/2egIi80 3 years ago\nயாழ் மைதானத்தில் எஸ்.பி.பியின் இசை நிகழ்ச்சிக்கு வெளியே சிறார்களின் அவலம் : எங்கள் சிறார்கள் உங்கள் இசை நிகழ... bit.ly/2ejpVT4 3 years ago\nயாழ் மாநகரசபை மைதானத்தில் .. அது வேற வாய்… இது நாறல் வாய்…: யாழ்ப்பாணத் தமிழர்களை எந்தப்பாடுபட்டாவது தமிழ்நாட... bit.ly/2eeoeGn 3 years ago\nதேசியத் தலைவர் பிரபாகரனின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை -1987-08-04\nதேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை 1987 -08-04 காணொளி1987ம் ஆண்டு ஜுலை மாதத்தில் 'ஒப்பரேஷன் பூமாலை' நடவடிக்கை இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையும் இந்தியாவும் தமக்கிடையில் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளத் தயாராகியிருந்தன.புலிகளின் தலைவர் பிரபாகரன் அப்பொழுது ஈழமண்ணில் தமது தலைமையகத்தை அமைத்து, ஈழ மண் […]\nபலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல் நினைவு நாள்\n2-08-1994 அன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி விமானப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் அணியினர் அதிரடித் தாக்குதலொன்றை நடத்தினர்.பலாலி விமானப்படைத் தளம் மீதான இரண்டாவது கரும்புலித் தாக்குதல் அதுவாகும்.1993 நவம்பரில், தவளைப் பாய்ச்சல்’ என்ற பெயரிட்டு பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகள் பெருமெடுப்பில் தாக்குதலை நடத்தினர். அந்த ந […]\nஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மேஜர் சிட்டு. இன்று அவரின் 14 ம் ஆண்டு நினைவுநாள். போராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம்பெற்ற வாழ்க்கை அவருடையது.தொன்னூறுகளின் தொடக்கத்தில் மேஜர் செங்கதிர் என்ற போராளியின் பாடல்வரிகளைத் தன் கு […]\n1995 இல் மணலாறில் காவியமான 180 பெண்போராளிகள் நினைவு நாள்\n28.07.1995 அன்று மணலாறு கோட்டத்தில் அமைந்திருந்த சிறிலங்கா படைகளின் ஐந்து தளங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் கோமளா உட்பட்ட 180 வரையான மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும்.தமிழீழ தாயகத்தின் இதயபூமியான மணலாற்றில் சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வந்த சிங்களக் குடியேற்றங்களிற்கு பாதுகாப்பை வழங்கி வந்த […]\n2008 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2007 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2001 கட்டுநாயக்கா விமானப் படைத்தளக் தாக்குதல் கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம்\n2001 ஆம் ஆண்டு கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதலில் தம்மை ஆகுதியாக்கிய கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம் கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று விடுதலைப்புலிகளின் 14 தற்கொலைப் படை உறுப்பினர்களால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்திற்கு அருகிலேயே பண்டாரநாயக்கா சர்வதேச விம […]\nமூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் வீரவணக்கம்\nசதாசிவம் செல்வநாயகம்கல்வியங்காடு, யாழ்ப்பாணம்23.7.1983 அன்று யாழ். திருநெல்வேலியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீதான கண்ணிவெடி - கரந்தடி தாக்குதலின்போது வீரச்சாவு.தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் இவர். புகழ்பெற்றதிருநெல்வேலித் தாக்குதலில் வீரச்சாவை அணைத்துக்கொண்டார். இயக்கவளர்ச்சியில் தலைவருக்கு தோழ்கொடுத்தவர். 1983ம் ஆண்டு யூலை 23ம் திகத […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=4&cid=160", "date_download": "2019-10-17T10:43:57Z", "digest": "sha1:DKWQ4EWWYCRGM37V46P32SZVQN6EOL3Q", "length": 5667, "nlines": 44, "source_domain": "kalaththil.com", "title": "சுவிற்சலாந்தில் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வில் திருமுருகன் காந்தி ஆற்றிய உரை! 27/11/ 2017 | Nil களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nசுவிற்சலாந்தில் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வில் திருமுருகன் காந்தி ஆற்றிய உரை\nசுவிஸ் மாவீரர் நாள் நிகழ்வில் திருமுருகன் காந்தி தமிழீழ விடுதலைக்கு புலம்பெயர் தமிழர் செய்யவேண்டியது என்ன \nதேசியத்தலைவரின் மாவீரர்நாள் உரையே தமிழரின் அரசியல் மறைநூல்\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nவரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nபிரான்சில் ஒக்ரோபர் மாதம் வீரச்சாவடைந்த மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்வு\nலெப். கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரது 23ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்\nதீயினில் எரியாத தீபங்கள் - வீர வணக்க நிகழ்வு\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - பிரித்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivantv.com/videogallery/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-27/", "date_download": "2019-10-17T10:28:16Z", "digest": "sha1:OYAFEQSMGVY2AQIYMYMUTXSBKMVOMP2U", "length": 11958, "nlines": 181, "source_domain": "sivantv.com", "title": "நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 22ம் திருவிழா மாலை 27.08.2019 | Sivan TV", "raw_content": "\nசைவத் தமிழ்ச் சங்கம் – அருள்மிகு சிவன் கோவில் நடாத்தும் 26வது ஆண்டு கலைவாணி விழா 20.10.2019\nHome நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 22ம் திருவிழா மாலை 27.08.2019\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 22ம் திருவிழா மாலை 27.08.2019\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 22ம..\nவடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வ..\nவடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வ..\nதிருநெல்வேலி அருள்மிகு ஸ்ரீ பத்த..\nதிருநெல்வேலி முத்துமாரி அம்மன் த..\nகொக்குவில் - நந்தாவில் கற்புலத்த�..\nயாழ்ப்பாணம் - வண்ணை ஸ்ரீ காமாட்சி ..\nயாழ்ப்பாணம் - வண்ணார்பண்ணை ஸ்ரீ வ�..\nசுதுமலை புவனேஸ்வரி அம்மன் திருக்..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nவடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வ..\nகொக்குவில் மஞ்சவனப்பதி இந்து இளை..\nகொக்குவில் மஞ்சவனப்பதி இந்து இள�..\nஎழுதுமட்டுவாழ் - மருதங்குளம் ஸ்ர�..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nகொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் க..\nஅராலி - ஆவரம்பிட்டி ஸ்ரீ முத்துமா�..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் த�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் த�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் ச�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 22ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 21ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 21ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 20ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 19ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 19ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 18ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 17ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 16ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 15ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 14ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 13ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 12ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 11ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 10ம..\nபண்டத்தரி��்பு - சாந்தை சித்தி விந�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 9ம�..\nஏழாலை - களபாவோடை வசந்தநாகபூசணி அம�..\nஏழாலை - களபாவோடை வசந்தநாகபூசணி அம�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 8ம�..\nஏழாலை - களபாவோடை வசந்தநாகபூசணி அம�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 7ம�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 6ம�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 5ம�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 4ம�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 3ம�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில 2 ம்..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 1ம�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் க�..\nகோப்பாய் மத்தி நாவலடி திருவருள்ம..\nகோப்பாய் மத்தி நாவலடி திருவருள்ம..\nபண்டத்தரிப்பு - சாந்தை சித்தி விந�..\nகோப்பாய் மத்தி நாவலடி திருவருள்ம..\nகொக்குவில் பிடாரி அம்மன் கோவில் �..\nபுத்தூர் மேற்கு ஸ்ரீ விசாலாட்சி �..\nகோப்பாய் மத்தி நாவலடி திருவருள்ம..\nசுதுமலை தெற்கு எச்சாட்டி வைரவர் �..\nகோப்பாய் மத்தி நாவலடி திருவருள்ம..\nகோப்பாய் மத்தி நாவலடி திருவருள்ம..\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவ..\nகோப்பாய் மத்தி நாவலடி ஸ்ரீ மகாமு�..\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவ..\nகோப்பாய் மத்தி நாவலடி திருவருள்ம..\nஇணுவில் காரைக்கால் ஸ்ரீ விசாலாட்..\nநவாலி திருவருள்மிகு அட்டகிரி கந்..\nநயினாதீவு அருள்மிகு ஸ்ரீ நாகபூசண..\nதிருகோணமலை - திருக்கோணேஸ்வரம் சி�..\nநாவற்குழி சிவபூமி திருவாசக அரண்ம..\nநாவற்குழி சிவபூமி திருவாசக அரண்ம..\nஏழாலை – புங்கடிப்பதியுறை சொர்ணாம..\nஇணுவில் காரைக்கால் ஸ்ரீ விசாலாட்..\nஏழாலை – புங்கடிப்பதியுறை சொர்ணாம..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nபுத்தூர் மேற்கு ஸ்ரீ விசாலாட்சி �..\nநயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் க�..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nஇணுவில் கந்தசுவாமி கோவில் தேர்த்..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 22ம் திருவிழா காலை தெண்டாயுதபாணி உற்சவம் 27.08.2019\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் சப்பறத்திருவிழா 28.08.2019\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-17T10:53:06Z", "digest": "sha1:4WKLYUBJZCBRNJNUSCJPIBNM3CUKFC2Q", "length": 15863, "nlines": 144, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வேரா உரூபின் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவேரா கூப்பர் உரூபின் (Vera (Cooper) Rubin) (பிறப்பு: சூலை 23, 1928(1928-07-23) ) ஓர் அமெரிக்க வானியலாளர். இவர் பால்வெளி சுழற்சி வீதம் குறித்த ஆய்வின் முன்னோடியாவார். இவர் பால்வெளிகளின் முன்கணிப்புக் கோண இயக்கத்துக்கும் நோக்கீட்டுக் கோணையக்கத்துக்கும் இடையில் நிலவும் மதிப்பு வேறுபாட்டைப் பால்வெளிச் சுழற்சி வரைவுகளில் இருந்து கண்டறிந்தார். இந்நிகழ்வு பால்வெளி சுழற்சி சிக்கல் வழங்கப்படுகிறது\nபிலடெல்பியா, பென்னிசில்வேனியா, அமெரிக்க ஒன்றிய நாடுகள்\nவாசர் கல்லூரி, கார்னல் பல்கலைக்கழகம், ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகம்\nஉரூபின் – ஃபோர்டு விளைவு\nபுரூசு பதக்கம், அறிவியலுக்கான டிக்சன் பரிசு, அரசு வானியல் கழகத்தின் பொற்பதக்கம், அறிவியலுக்கான தேசியப் பதக்கம்\n2.1 பால்வெளி சுழற்சி சிக்கல்\nஅரசு வானியல் கழகத்தின் பொற்பதக்கம்,1828 இல் கரோலின்ஃஎர்ழ்செலுக்குப் பின் இத்தகைமையைப் பெற்ற முதல் பெண்மணி இவரே 1828.[1]\nவீழ்சுமேனின் மகளிரும் அறிவியலும் விருது[2]\nகுரூபெர் பன்னாட்டு அண்டவியல் பரிசு[3]\nபுரூசு பதக்கம்l பசிபின் வானியல் கழகத்தின் புரூசு பதக்கம்l [4]\nதேசிய அறிவியல் கல்விக்கழகத்தின் ஜேம்சு கிரெய்கு வாட்சன் பதக்கம்[5]\nதேசிய அறிவியல் பதக்கம் [8]\nஅட்லர் கோளரங்கத்தின் வாழ்நாள் சாதனை விருது [9]\nஅமெரிக்க ஒன்றிய நாட்டு தேசிய அறிவியல் கல்விக்கழக உறுப்பினர்[10]\nஅறிவியலுக்கான பொண்டிபிசியக் கல்விக்கழக உறுப்பினர்]][11]\nஅமெரிக்க மெய்யியல் கழக உறுப்பினர்[12]\nஅமெரிக்க வானியல் கழகத்தில் ஃஎன்றி நோரிசு இரசல் விரிவுரைத் தகைமை [13]\nதேசியக் கதிர்வானியல் காணகத்தில் ஜான்சுகி விரிவுரைத் தகைமை]][14]\nஇந்தியாவில் புது தில்லியில் நடந்த பன்னாட்ட்டு வானியல் ஒன்றியத்தின் 19 ஆம் பொதுமன்ற அழைப்பு உரையாடல்.[15]\nஇவர் கிரெய்ட்டன் பல்கலைக்கழகம், பிரின்சுட்டன் பல்கலைகழகம், அமெரிக்கப் பல்கலைக்கழகம், ஃஆர்வார்டு பல்கலைக்கழகம், யேல் பல்கலைக்கழகம்போன்ர பல பல்கலைக்கழகங்களின் முதுமுனைவர் பட்டங்களைப் பெற்றுள்ளார்.\nஇவர் 2013 செப்டம���பர் 6 வரையில் 114 ஆய்வுக்கட்டுரைகள் வெளியிட்டுள்ளார். இவர் 2002 முதல் 2008 வரை அறிவியல் தொண்டு அறக்கட்டளையாளர் குழுமத்தில் ப்ணியாற்றியுள்ளார். இன்று இந்நிறுவனம் அறிவியலும் பொதுமக்களும்சார் கழகம் எனப்படுகிறது.\nஉரூபின் – ஃபோர்டு விளைவு\nஇவரொரு யூதர் என்பதால் அறிவியலுக்கும் சமயத்துக்கும் இடையே முரண்பாடேதும் காண்பதில்லை. ஒரு நேர்காணலில் இவர் கூறுகிறார்: \" என்வாழ்வில் அறிவியலும் சமயமும் தனியானவை. நான் ஒரு யூதர். எனவெ சமயம் எனக்கு ஓர் அறநெறித் தொகுப்பு;ஒருவகையான வரலாறு. நன் அறநெறிப்படி அறிவியல் பணியாற்றுகிறேன். கருத்தளவில் அறிவியலை இப்புடவியில் நம் வாழ்வைப் புரிந்துகொள்ளும் வழிமுறையாகவே நான் நம்புகிறேன்.\"[16]\nஉரூபின் அண்டம்: கால வெளிப் பயணம் எனும் நிகழ்பட்த்தின் அசைவூட்டப் பகுதியான 13, இறுதிக் காண்டங்களில் வருகிறார்.\nபுடவியின் பெரும் பகுதி கண்ணுக்குத் தெரிவதில்லை என்ற பிரித்தானிய ஒலிபரப்பில் வேரா உரூபினைக் காணலாம்..[17]\nசிம்சன்கள் அரங்கின் 22 ஆம் பகுதியில் மிலவுசு 2010ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசுக்கு ஏற்றவராகத் தெரிவு செய்துள்ளார்.\nவிக்கிமேற்கோளில் வேரா உரூபின் சம்பந்தமான மேற்கோள்கள்:\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/os-manian-blasts-p-chidambaram-361658.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-17T10:37:55Z", "digest": "sha1:DTCM2YFY7OBVOGRXRJYACYFCXTKUINTW", "length": 20620, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "போயஸ் வீடு முன் தண்டோரா போட்டவர் ப. சிதம்பரம்.. அம்மா நின்று கொல்கிறார்.. ஓ.எஸ். மணியன் | OS manian blasts p chidambaram - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஓடும் ரயிலில்.. சீட்டுக்கு அடியில்.. பதறி போன பயணிகள்.. அதிர்ச்சி அடைந்த போலீஸ்\nவண்டி வண்டியாக கொண்டு வந்து பணத்தை கொட்டுகின்றனர்.. விக்கிரவாண்டியில் கொந்தளித்த கெளதமன்\nஹேமமாலினி கன்னத்தை போல் பளபளவென சாலை... சர்ச்சையில் சிக்கிய ம.பி. அமைச்சர்\nமகாராஷ்டிராவில் தனிப�� பெரும்பான்மையுடன் ஆட்சி .. சிவசேனாவை மிரட்டும் அமித்ஷா\nஅடடே.. படம் பார்த்தபோது, பெரிய தப்பு பண்ணிட்டீங்களே ஸ்டாலின்.. வட்டம் போட்டு, வாரிய பாஜக\nநானும் மாமாவும் நடிகைகளுடன் ஜாலியாக இருந்தோம்.. ஹீரோயினுக்கு நகை கொடுத்தார்.. சுரேஷ் பரபர தகவல்\nEducation ISRO Recruitment 2019: இஸ்ரோ நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..\nAutomobiles பிஎஸ்-6 வாகனங்களுக்கு காத்திருப்பதை விட பிஎஸ்-4 வாகனங்களை வாங்குவதே நல்லது... ஏன் தெரியுமா\nTechnology 8ஜிபி ரேம் உடன் அசத்தலான விவோ இசெட்1எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nMovies மீண்டும் நட்புக்காக.. ‘ஓ மை கடவுளே’ படத்தில் விஜய் சேதுபதிக்கு இப்படி ஒரு ரோலா\nLifestyle தீபாவளி 2019: தடைகள் நீக்கும் எமதீபம் - என்னென்ன பலன்கள் தெரியுமா\nSports இங்கே கால்பந்து வெறும் விளையாட்டல்ல.. அது தான் வாழ்க்கை.. நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணியின் கதை\nFinance ரகுராம் ராஜன் & மன்மோகன் காலத்தில் சிங் தான் அரசு வங்கிகள் மோசமாக இருந்தன\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபோயஸ் வீடு முன் தண்டோரா போட்டவர் ப. சிதம்பரம்.. அம்மா நின்று கொல்கிறார்.. ஓ.எஸ். மணியன்\nசுவர் ஏறி குதித்து வீடு புகுந்து ப. சிதம்பரம் அதிரடி கைது\nசென்னை: தமிழகத்தில் காங்கிரஸை பிடிக்காத கட்சியினர், இந்திரா, ராஜீவ், சோனியா, ராகுலில் ஆரம்பித்து அவ்வியக்கத்தின் கடைசி தொண்டன் வரையில் அத்தனை பேரையும் போட்டு திட்டித் தீர்ப்பார்கள். ஆனால் தமிழகத்தை சேர்ந்த ஒரு தலைவர் மீது விமர்சனம் வைக்க மட்டும் தயங்குவார்கள். அது.... ப.சிதம்பரம்.\nசிதம்பரம் மற்ற அரசியல்வாதிகள் போல் டாய், டூயென அதிரடி நபரில்லை. ஆனால் கத்தி முனை போன்ற காரியங்களை கன கச்சிதமாக, செம்ம ஷார்ப்பாக செய்து முடித்துவிடுவார். மேலும் தர்க்க ரீதியாக அவர் எடுத்து வைக்கும் வாதங்களுக்கு அவ்வளவு எளிதாகவெல்லாம் பதிலடி தருவதோ, அதிலிருந்து தப்பிப்பதோ சாத்தியமில்லை. இதனாலேயே வாயை கொடுத்து மாட்டிக் கொள்ளாமல் தவிர்ப்பார்கள் சக அரசியல்வாதிகள்.\nகாலமெல்லாம் தங்களோடு கூட்டணியில் இருந்தாலும் கூட ப.சிதம்பரத்திடமிருந்து கருத்து முரண்பட்டும், இடைவெளி விட்டும்தான் இருப்பார் கருணாநிதி. அப்படியானால் காங்கிரஸை எதிரியாக மட்டுமே பார்த்த ஜெயலலிதாவுக்கும், சிதம்பரத்துக்கு இடையிலான காரச��ரங்களை யோசித்துப் பாருங்கள். இருவருமே செம்ம டிப்ளமேடிக்காக அரசியல் விவகாரங்களையும், பர்ஷனல் பழிவாங்கல்களையும் செய்து கொள்வார்கள்.\n10 வங்கிகள் இணைப்பு.. நிர்மலா சீதாராமன் அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு.. ஊழியர்கள் இன்று போராட்டம்\nஇப்போது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவினரால் கைது செய்யப்பட்டு, விசாரணையிலிருக்கிறார் சிதம்பரம். இந்த சூழலில் அவரை வாய்ப்பு கிடைக்கும் இடங்களிலெல்லாம் போட்டுப் பொளக்கிறது அ.தி.மு.க. அந்த வகையில் தமிழக கைத்தறி துறை அமைச்சரான ஓ.எஸ். மணியன் இப்படி பதறவிட்டிருக்கிறார் ப.சி.யை....\n\"சட்டம், கைதுக்கு பயந்து ஓடி ஒளிவது என்பதே சட்ட விரோதம்தான். மறைந்த முதல்வர் அம்மா (ஜெ.,) அவர்களை போலீஸ் கைது செய்ய வந்தபோது எனக்கு பத்து நிமிஷம் மட்டும் அவகாசம் கொடுங்கள் என்று கூறிவிட்டு, தன்னை கைது செய்ய வந்த போலீஸுக்கு டீ கொடுத்து உபசரித்துவிட்டுக் கிளம்பினார் தைரியமாக.\nஜெ.வுக்கு எதிரான துஷ்ட அரசியல்\nஆனால் இந்த சிதம்பரமோ கைதுக்கு பயந்து முன் ஜாமீன் கேட்டார், ஓடி ஒளிந்தார். சட்டத்தினால் முன் ஜாமீன் மறுக்கப்பட்ட பிறகே, சி.பி.ஐ. வேறு வழியின்றி சுவரேறிக் குதித்துக் கைது செய்தது. இதில் தவறே இல்லை. அம்மாவுக்கு எதிராக சிதம்பரம் செய்த துஷ்ட அரசியல் அசாதாரணமானது. அம்மாவை அரசியலில் இருந்தே அகற்ற துடித்த தலைவர்களில் இந்த சிதம்பரமும் ஒருவர்.\nதமிழக மற்றும் தேசிய அரசியலின் பெரும் சக்தியாக உருவெடுத்த அம்மா மீது பழிவாங்கல் நடவடிக்கையாக அப்போதைய மாநில மற்றும் மத்திய அரசுகள் பொய்யான சொத்துக் குவிப்பு வழக்குகளை போட்டனர். அந்த சதியில் சிதம்பரத்துக்கும் பங்கு உண்டு. அம்மா வருமான வரி கட்டவில்லை என்று, போயஸ் தோட்ட இல்ல வாசலில் தண்டோரா போட வைத்து, அவரை அவமானப்படுத்தியவர் இந்த ப.சிதம்பரம்.\nசிதம்பரம் முற்பகல் செய்த அதிகார துஷ்பிரயோகங்களின் பலனை பிற்பகலில் அனுபவிக்கிறார். தெய்வம் மட்டுமல்ல எங்கள் அம்மாவும் நின்று கொல்வார் தனக்கு தீங்கிழைத்த கயவர்களை. என்னைப் பொறுத்தவரையில் தேசிய அளவில் சிதம்பரத்தின் பெயர் களங்கப்பட்டுவிட்டது. இனி தன்னை அரசியல் தலைவனாகவெல்லாம் அவர் அடையாளப்படுத்திக் கொள்ளவோ, தலையெடுக்கவோ முடியாது.\" என்று பொங்கிக் முடித்திருக்கிறார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅடடே.. படம் பார்த்தபோது, பெரிய தப்பு பண்ணிட்டீங்களே ஸ்டாலின்.. வட்டம் போட்டு, வாரிய பாஜக\nசீமான் பேச்சு, எடப்பாடிக்கு டாக்டர் பட்டம் விவகாரம்.. ரஜினியை போலவே பேட்டி தந்த பிரேமலா\nசென்னை உள்பட 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை ஆய்வு மையம்\nதோண்ட தோண்ட பணம்.. வெளிநாடுகளில் சொத்து.. பக்தர்கள் நன்கொடை சூறை.. சிக்கலில் கல்கி சாமியார் மகன்\nராஜீவ் கொலை- சர்வதேச சதியில் புலிகள் சிக்க வைக்கப்பட்டனர் என்பதே பிரபாகரன் நிலைப்பாடு: திருமாவளவன்\nமுரசொலி ஆபீஸே பஞ்சமி நிலத்தை வளைத்துதான் கட்டப்பட்டது.. ஸ்டாலினுக்கு ராமதாஸ் தடாலடி பதிலடி\nதமிழக அரசின் நிதிநிலை திவால்… காங்கிரஸ் குற்றச்சாட்டு\nகளையிழந்து காணப்பட்ட அதிமுக 48-வது ஆண்டு தொடக்க விழா…\nசாதி வன்மத்தை எதிர்க்கும் துணிச்சல்காரன் அசுரன்.. வெற்றிமாறன், தனுஷுக்கு ஸ்டாலின் பாராட்டு\nசென்னையில் இனி மழை எப்படி இருக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு\nசென்னையில் விடுமுறை இல்லை.. பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்.. ஆட்சியர் அறிவிப்பு\nகொட்டி தீர்த்த பேய் மழை.. சென்னை மக்கள் அவதி.. கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிப்பு\nஎன்னது மு.க.ஸ்டாலின் மிசா கைதியே இல்லையா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njayalalitha p chidambaram aiadmk ஜெயலலிதா ப சிதம்பரம் அதிமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/09/03175511/Heres-Nimrat-Kaurs-cryptic-tweet-amidst-rumours-of.vpf", "date_download": "2019-10-17T10:59:47Z", "digest": "sha1:XDHGW3O6WJRRKSFL4332EMFHVOQBR4GL", "length": 10436, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Here’s Nimrat Kaur’s cryptic tweet amidst rumours of relationship with Ravi Shastri || ரவி சாஸ்திரிவுடன் காதல் பற்றிய வதந்திகளுக்கு பாலிவுட் நடிகை மறுப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nரவி சாஸ்திரிவுடன் காதல் பற்றிய வதந்திகளுக்கு பாலிவுட் நடிகை மறுப்பு\nரவி சாஸ்திரிவுடன் காதல் பற்றிய வதந்திகளுக்கு பாலிவுட் நடிகை நிம்ரத் கவுர் மறுப்பு தெரிவித்து உள்ளார்.\nபதிவு: செப்டம்பர் 03, 2018 17:55 PM\nகிரிக்கெட் பிரபலங்களும் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்களும் திருமணம் செய்து கொள்வது பல வருடங்களாக நடந்து வருகிறது. இதற்கு மிகச்சிறந்த உதாரணம் இந்திய கிரிக்கெட் கேப்டன் வீராட் கோலி அனுஷ்கா சர்மா .இப்போது இவர��கள் மிகவும் புகழ்பெற்ற பிரபலமான ஜோடிகளில் ஒருவராவர்.\nஅதுபோல் கிரிக்கெட் வீரர ஜாகீர் கானை பாலிவுட் நடிகை சாகரிகா காட்ஜ் திருமணம் செய்து கொண்டார். பாலிவுட் நட்சத்திரங்கள் கீதா பஸ்ரா மற்றும் ஹசல் கெச் ஆகியோர் இப்போது ஹர்பஜன் மற்றும் யுவராஜ் சிங்கிற்கு மனைவிகள் ஆவார்கள் .\nதற்போது இந்த வரிசையில் இணைய உள்ளனர் இந்தியாவின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் நிம்ரத் கவுர் .புனே மிர்ரர் தகவல் படி கடந்த 2 வருடங்களாக இருவரும் காதலித்து வருகிறார்கள். இருவருக்கும் பிசியான கால அட்டவணைகள் இருந்தபோதிலும், இருவரும் ஒருவருக்கொருவர் சந்தித்து கொள்வதற்கு நேரத்தை செலவழித்து வருவதாக கூறப்படுகிறது.\nஇங்கிலாந்தில் தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் கலந்து கொள்ளும் இந்திய அணியுடன் சாஸ்திரி உள்ளார். அதுபோல் நிம்ரத் கவுர் வெப் சீரியல் ஒன்றில் நடித்து வருகிறார்.\nஆனால் இது கற்பனையான செய்தி என நடிகை நிம்ரத் கவுர் தனது டுவிட்டரில் தெரிவித்து உள்ளார். இது எங்கிருந்தது வந்தது என்று தெரியவில்லை. என்னை பற்றி வந்தது எல்லாம் கற்பனையானது. கற்பனை என்னை புண்படுத்தியது. என கூறி உள்ளார்.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. துப்பாக்கி சுடும் போட்டியில் அஜித் சாதனை\n2. புதிய படத்தில் ரஜினிகாந்த் ஜோடி ஜோதிகா\n3. நிதானமான வாழ்க்கை வாழ்கிறேன் ஆனால் மதுவுக்கு அடிமை என செய்தி வருவது எப்படி -சுருதிஹாசன்\n4. 40 ஆண்டுகள் ஆன பின்னரும் மறவாமல் நடிகை ஊர்வசி சாரதாவுக்கு சம்பள பாக்கியை திருப்பித்தந்த தயாரிப்பாளர்\n5. தீபாவளிக்கு திரைக்கு வரும் பிகில், கைதி படங்கள் தணிக்கை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/12/07015225/Jayalalithas-beautiful-pages-of-collective-life.vpf", "date_download": "2019-10-17T11:18:54Z", "digest": "sha1:JPUH46AYHNGRG2A52CMRQQIQCHY6K3B3", "length": 12301, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Jayalalitha's beautiful pages of collective life || ஜெயலலிதா கூட்டுக்குடும்ப வாழ்க்கையின் அழகிய பக்கங்கள்தந்தி டி.வி.யில் இன்று இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் அரிய தகவல்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஜெயலலிதா கூட்டுக்குடும்ப வாழ்க்கையின் அழகிய பக்கங்கள்தந்தி டி.வி.யில் இன்று இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் அரிய தகவல்கள் + \"||\" + Jayalalitha's beautiful pages of collective life\nஜெயலலிதா கூட்டுக்குடும்ப வாழ்க்கையின் அழகிய பக்கங்கள்தந்தி டி.வி.யில் இன்று இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் அரிய தகவல்கள்\nதந்தி டி.வி.யில் கடந்த திங்கட்கிழமை முதல் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘ஜெ.ஜெயலலிதா எனும் நான்’ என்ற புதிய தொடரில், ஜெயலலிதா பற்றி இதுவரை யாரும் அறிந்திடாத பல புதிய தகவல்கள் இடம் பெற்று உள்ளன.\n4-வது நாளான நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில், ஜெயலலிதாவுக்கு குழந்தை பிறந்ததா குழந்தை சர்ச்சை உருவாக காரணம் என்ன குழந்தை சர்ச்சை உருவாக காரணம் என்ன என்பன போன்ற பல புதிய தகவல்கள் இடம்பெற்றன.\n5-வது நாள் நிகழ்ச்சி இன்று (வெள்ளிக்கிழமை) ஒளிபரப்பாகிறது.\n“எனக்கு குடும்பம் கிடையாது”-இது அரசியல் அரங்கில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அடிக்கடி வலியுறுத்திச் சொன்னது. ஆனால் மிக நீண்ட ஆண்டுகள் தாத்தா பாட்டி, மாமா, சித்திகள், அண்ணன், தங்கைகள் உடன் வாழ நீடித்த அவரது கூட்டுக்குடும்ப வாழ்க்கையின் அழகிய பக்கங்களை வெளிக்கொண்டு வருகிறது இன்று இரவு 9 மணிக்கு தந்தி டி.வி.யில் ஒளிபரப்பாகும் ‘ஜெ.ஜெயலலிதா எனும் நான்’ நிகழ்ச்சி.\nஜெயலலிதாவின் ஆட்சி பீடமாக மாறி, அ.தி.மு.க.வினர் வழிபட்ட போயஸ் தோட்ட வேதா நிலைய இல்லம் உருவாகி எழுந்தது, போயஸ் இல்ல புதுமனை புகுவிழாவில் நடந்த உலகறியாத சுவாரசியங்களை இன்றைய நிகழ்ச்சியில் உருக்கத்தோடு பகிர்ந்து கொள்கின்றனர் ஜெயலலிதாவோடு வாழ்ந்த அவரது ரத்த சொந்தங்கள்.\nஜெயலலிதாவுக்கு ஏற்பாடான திருமணத்தை பற்றி முதன் முறையாக அவர்கள் மனம் திறந்து உள்ளனர்.\nஅரசியலில் நுழையும் முன் ஜெயலலிதாவுக்கு இருந்த குழப்பங்களை பற்றியும், அரசியலில் நுழைந்து அவர் அ.தி.மு.க.வின் ‘அம்மா’வாக மா���, குடும்ப உறுப்பினர்கள் அவர்களது ‘அம்மு’வை பிரிந்த கதையையும் உருக்கமாக கூறுகின்றனர் ஜெயலலிதாவின் உறவினர்கள்.\nகுடும்பத்தோடு ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட பிரிவுக்கான காரணிகளை பற்றி முதன் முறையாக அவர்கள் மவுனம் கலைத்து உள்ளனர்.\nஜெயலலிதாவின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள முடியாமல் தவித்த துயரத்தை கண்ணீர் மல்க இன்றைய நிகழ்ச்சியில் ஜெயலலிதா குடும்பத்தினர் பகிர்ந்து உள்ளனர்.\nஇந்த நிகழ்ச்சி நாளை மாலை 5 மணிக்கு மறு ஒளிபரப்பு ஆகிறது.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் திருப்பம்: முருகனிடம் நகையை பரிசாக பெற்ற பிரபல தமிழ் நடிகை\n2. 3 லட்சத்து 48 ஆயிரம் தொழிலாளர்கள் பயன்பெறுவர்: போக்குவரத்து, மின்வாரியம் உள்பட அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்\n3. சுவிஸ் வங்கியில் பணம் வைத்திருப்பதை நிரூபித்தால் எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய தயார் மு.க.ஸ்டாலின் ஆவேச பேச்சு\n4. தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் சட்டப்படி செல்லாது ஐகோர்ட்டில் தமிழக அரசு வாதம்\n5. அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அங்கீகாரம்: ‘தமிழக மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டில் எந்த பாதிப்பும் இருக்கக்கூடாது’ மத்திய அரசுக்கு, தமிழக அரசு கடிதம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/06/24145622/World-Cup-Cricket-Afghanistan-won-the-toss-and-elected.vpf", "date_download": "2019-10-17T11:20:25Z", "digest": "sha1:ADDT5NZR65GC3Z533K4JWUFTZIAA6Y5O", "length": 9049, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "World Cup Cricket Afghanistan won the toss and elected to bowl || உலக கோப்பை கிரிக்கெட் : டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சு தேர்வு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉலக கோப்பை கிரிக்கெட் : டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சு தேர்வு + \"||\" + World Cup Cricket Afghanistan won the toss and elected to bowl\nஉலக கோப்பை கிரிக்கெட் : டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சு தேர்வு\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்காளதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான 31-வது லீக் ஆட்டம் தொடங்கியது.\nஇதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து வங்காளதேச அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்ய உள்ளது.\nமோர்தசா தலைமையிலான வங்காளதேச அணி இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவில்லை என்று 5 புள்ளிகளுடன் உள்ளது. எஞ்சிய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அரைஇறுதி பற்றி நினைத்து பார்க்க முடியும்.\nஇந்த உலக கோப்பையில் புள்ளி கணக்கை தொடங்காத ஒரே அணி ஆப்கானிஸ்தான் தான். குல்படின் நைப் தலைமையிலான அந்த அணி இதுவரை ஆடியுள்ள 6 ஆட்டங்களிலும் தோல்வியையே சந்தித்து இருக்கிறது. குறைந்தது ஒரு வெற்றியோடு வெளியேற வேண்டும் என்பதில் தீவிரம் காட்டும் ஆப்கானிஸ்தானுக்கு இந்த ஆட்டம் நல்ல வாய்ப்பாகும்.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. தெண்டுல்கர், லாரா பங்கேற்கும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி\n2. தமிழனாக வாழ்வது எனக்குப் பெருமை... தமிழில் ரசிகருக்குப் பதில் அளித்த மிதாலி ராஜ்\n3. விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில்மும்பை இளம் வீரர் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்து உலக சாதனை\n4. கூடுதலாக ஐ.சி.சி. தொடர்களை நடத்த முடிவு இந்திய கிரிக்கெட் வாரியம் எதிர்ப்பு\n5. ‘எனக்கும் கோபம் வரும்’-டோனி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/9544", "date_download": "2019-10-17T10:57:05Z", "digest": "sha1:QK3UUCLPV4MMFBWYBEGMEIO3VV2AP4FR", "length": 12065, "nlines": 103, "source_domain": "selliyal.com", "title": "ஏர் ஆசியாவின் இந்தியா முதலீட்டுத் திட்டத்திற்கு இந்திய விமானத் துறை அமைச்சு தடை? | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome வணிகம்/தொழில் நுட்பம் ஏர் ஆசியாவின் இந்தியா முதலீட்டுத் திட்டத்திற்கு இந்திய விமானத் துறை அமைச்சு தடை\nஏர் ஆசியாவின் இந்தியா முதலீட்டுத் திட்டத்திற்கு இந்திய விமானத் துறை அமைச்சு தடை\nபுதுடில்லி, மார்ச் 6 – மிகவும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் ஏர் ஆசியாவின் இந்திய மண்ணில் வர்த்தகத் தடம் பதிக்கும் திட்டத்திற்கு முட்டுக்கட்டை ஏற்பட்டிருப்பதாகத் தெரிகின்றது.\nடாட்டா நிறுவனத்துடன் கூட்டு வாணிகத் திட்டமாக இந்தியாவில் மலிவு விலை புதிய விமான நிறுவனத்தைத் தொடக்கும் ஏர் ஆசியாவின் திட்டத்திற்கு இந்தியாவின் விமான சேவை அமைச்சு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றது.\nவிமான நிறுவனங்களுக்கான புதிய வெளிநாட்டு முதலீட்டு சட்டதிட்டங்கள் ஏற்கனவே இந்தியாவில் இயங்கி வரும் விமான நிறுவனங்களுக்குத்தான் பொருந்தும் என்றும் புதிதாகத் தோற்றுவிக்கப்படும் விமான நிறுவனங்களுக்கு இந்த புதிய வெளிநாட்டு முதலீட்டு சட்டதிட்டங்கள் பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் ஏர் ஆசியாவின் இந்திய பங்குதாரரான டாட்டா நிறுவனம் சமர்ப்பிக்கும் திட்டத்தை விவாதிக்கவிருக்கின்றது.\nபுதிய நிறுவனம் முதலில் அமைக்கப்பட்டு அதன் பின்னர்தான் அதன் வெளிநாட்டு முதலீட்டு சட்டதிட்டங்கள் நடைமுறைக்கு வரும் என்பதால் இந்திய விமானத் துறை அமைச்சு ஏர் ஆசியா தற்போது முன்மொழிந்துள்ள திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.\nஏர் ஆசியாவின் தலைமை செயல் முறை அதிகாரியும் முக்கிய பங்குதாரருமான டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் தனது இந்திய விமான நிறுவனத்தை மே அல்லது ஜூன் மாதத்திற்குள் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.\nவிமான சேவை அமைச்சர் அஜித் சிங்கும் இந்த திட்டம் குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். டாட்டா நிறுவனம் தாங்களாகவே முன்வந்து சொந்த விமான நிறுவனத்தை தொடங்கியிருந்தால் நான் மகிழ்ச்சி அடைந்திருப்பேன் என்று ��ஜித் சிங் கூறியிருந்தார்.\nவெளிநாட்டு விமான நிறுவனம் இந்தியாவில் 49 சதவீத முதலீட்டை செய்யும் சலுகையானது இந்தியாவில் ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும் விமான நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் புதிய விமான நிறுவனத்திற்கு இந்த சலுகையை அனுமதிக்க முடியாது என்றும் இந்திய விமான சேவை அமைச்சின் அதிகாரிகள் கூறியுள்ளனர்.\nஇதற்கிடையில் டாட்டா நிறுவனத்தின் மூத்த தலைவரான ரத்தன் டாட்டா இந்த திட்டம் குறித்து விமானத்துறை அமைச்சருடன் இந்த வாரத்தில் விவாதிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇதற்கிடையில் தனது கூட்டு இந்திய விமான நிறுவனத்திற்கு புதிய தலைமை செயல்முறை அதிகாரியைத் தேர்ந்தெடுத்து விட்டதாகவும் டோனி பெர்னாண்டஸ் அறிவித்துள்ளார்.\n“சென்னையைச் சேர்ந்த ஒரு திறமையான இளைஞரை ஏர் ஆசியா இந்திய விமானத் திட்டத்திற்கு நான் தேர்ந்தெடுத்துள்ளேன். திறன்கள் பல வாய்ந்தவர். எல்லாரையும் அவர் கவர்வார்” என டோனி பெர்னாண்டஸ் தனது ட்விட்டர் குறுந்தகவலில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவர் யார் என்பதை டோனி பெயர் குறிப்பிடவில்லை.\nஏர் ஏசியா குழுமம், ஏர் ஏசியா எக்ஸ் தவிர அனைத்து பதவிகளிலிருந்தும் பெர்னாண்டஸ் விலகுகிறார்\nஏர் ஏசியா, ஏர் ஏசியா எக்ஸ் நிறுவனங்களுக்கு, மாவ்காம் 200,000 ரிங்கிட் அபராதம் விதித்தது\nமின்கலன் பிரச்சனைகள் உள்ள ஆப்பிள் மடிக்கணினிகளை எம்ஏஎஸ், ஏர் ஆசியா தடை செய்துள்ளது\nவிடுதலைப் புலிகள்: “ஆதாரம் இருந்தால் சட்ட முறையைப் பின்பற்றுங்கள், அப்பாவிகள் துன்புறுத்தப்படக்கூடாது\nவெள்ளை வேட்டி, சட்டை, தோளில் துண்டு – தமிழர் பாரம்பரியப்படி ஜின்பிங்கை வரவேற்றார் மோடி\nவிடுதலைப் புலிகள்: ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றத்தில் நிறுத்துங்கள்\nமலேசிய செம்பனை எண்ணைய் வாங்குவதை நிறுத்திய இந்திய வணிகர்கள்\nமுதலாளிகள் தங்களின் இலாபத்தை தொழிலாளிகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்\n“நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியில் இருப்பதால் சொஸ்மா நியாயமான சட்டமாக மாறிவிட முடியாது\nசந்திரயான் 2: நாசாவின் புதிய படங்களில் விக்ரம் லேண்டரை கண்டு பிடிக்க முயற்சி\nரவாங் துப்பாக்கி சூடு: அக்டோபர் 21 இராமசாமி புக்கிட் அமானில் வாக்குமூலம் அளிக்க உள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE/", "date_download": "2019-10-17T10:16:43Z", "digest": "sha1:M5ZGTIVIIV2VU2P7PG7ZEHDC2DHNYZPT", "length": 4186, "nlines": 66, "source_domain": "srilankamuslims.lk", "title": "கட்டார் பலாஹிகள் ஒன்றியம் IFQவின் ரமழான் ஒன்றுகூடலும் இப்தார் நிகழ்வும் » Sri Lanka Muslim", "raw_content": "\nகட்டார் பலாஹிகள் ஒன்றியம் IFQவின் ரமழான் ஒன்றுகூடலும் இப்தார் நிகழ்வும்\nகட்டார் பலாஹிகள் ஒன்றியம் IFQ வின் ரமழான் ஒன்றுகூடலும் இப்தார் நிகழ்வும் 26-06-2015ம் திகதி ஜம்ஆத் தொழுகையைத் தொடர்ந்து அதன் தலைவர் அஷ்ஷெய்ஹ் MMM.உவைஷ் (பலாஹி) அவர்களின் தலைமையில் ரய்யான் ஷெய்ஹ் இப்ராஹீம் பள்ளிவாயலில் இடம்பெற்றது.\nபெரும்பாலான பலாஹிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர். IFQ வின் வளர்ச்சி மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டு தீர்க்கமான பல முடிவுகள் எடுக்கப்பட்டன.நிருவாக கட்டமைப்பு,நிதியம் ஒன்றை உருவாக்கல் ,பெருநாள் ஒன்று கூடல் போன்ற விடயங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.\nஇறுதியாக IFQ வின் நிருவாக உருப்பினர் அஷ்ஷெய்ஹ் ஜவாஹிர் (மதனி )அவர்களின் நன்றியுரையின் பின்னர் இப்தார் நிகழ்வு இடம்பெற்று மஃரிப் தொழுகையோடு அல்லாஹ்வின் உதவியினால் இனிதே நிறைவு பெற்றது.\nதகவல்- செயலாளர் அஸ்பர் (பலாஹி) 0097430564040\nகட்டார் வாழ் தமிழ் பேசும் உறவுகளுக்கு மாபெரும் இஸ்லாமிய எழுச்சி மாநாடு\nகத்தாரில் மாவனல்லை பதூரியாவின் புட்சால் சுற்றுத்தொடர் 2019\nகத்தார் சர்வதேச தடைகளை சமாளித்து தொடர்ந்து வெற்றிநடை போடுவது எப்படி\nசர்வதேச கச்சா எண்ணெய் அமைப்பிலிருந்து விலகுகிறது கத்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamnewsteachers.blogspot.com/2018/08/99-dt-may-16-2018-2017-18-20.html", "date_download": "2019-10-17T09:59:11Z", "digest": "sha1:CZAZVHNJDEQ2B5V4A4RJV3YSQXX3S347", "length": 4629, "nlines": 123, "source_domain": "tamnewsteachers.blogspot.com", "title": "அரசாணை (நிலை) எண். 99 Dt: May 16, 2018 -பள்ளிக் கல்வி – 2017-18ஆம் கல்வியாண்டில் பள்ளிகளில்லா 20 குடியிருப்பு பகுதிகளில் புதிய தொடக்கப் பள்ளி துவங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது.", "raw_content": "\nHomeஅரசாணை (நிலை) எண். 99 Dt: May 16, 2018 -பள்ளிக் கல்வி – 2017-18ஆம் கல்வியாண்டில் பள்ளிகளில்லா 20 குடியிருப்பு பகுதிகளில் புதிய தொடக்கப் பள்ளி துவங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது.\nஅரசாணை (நிலை) எண். 99 Dt: May 16, 2018 -பள்ளிக் கல்வி – 2017-18ஆம் கல்வியாண்டில் பள்ளிகளில்லா 20 குடியிருப்பு பகுதிகளில் புதிய தொடக்கப் பள்ளி துவங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஇனிவரும் NISHTHA பயிற்சியில் கலந்து கொள்ள இருக்கும் அனைத்து தொடக்க மற்றும் உயர் தொடக்கநிலை ஆசிரியர்கள் கவனத்திற்கு\nBIO - METRIC வருகை முறை இனி மொபைல் போனில் வருகைப் பதிவு செய்யலாம்\n3 ஆண்டுகள்ஒரே பள்ளியில் பணி முடித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை தளரத்தி பணிமாறுதல் கலந்தாய்வு நடத்தலாம் - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.velaiththalam.lk/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2019-10-17T11:09:47Z", "digest": "sha1:BU7D3JU7IKVDMIXIJWBSKAGJN4ALG6ID", "length": 17426, "nlines": 281, "source_domain": "www.velaiththalam.lk", "title": "ஆசிரியர் கல்வியியலாளர்கள் சேவை – விண்ணப்பத் திருத்தம் | velaiththalam.lk", "raw_content": "\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nஆசிரியர் கல்வியியலாளர்கள் சேவை – விண்ணப்பத் திருத்தம்\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nஆசிரியர் கல்வியியலாளர்கள் சேவை – விண்ணப்ப���் திருத்தம்\nஇலங்கை ஆசிரியர் கல்வியியலாளர்கள் சேவையின் தரம் 1 அதிகாரிகளை நிலைப்படுத்தல் விண்ணப்பத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.\nஅண்மையில் 23 தேசிய கல்வியியற் கல்லூரிகள் மற்றும் 7 ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக கோரப்பட்டுள்ள விண்ணப்பங்களிலேயே இத்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nஅதற்கமைய, கொட்டகலை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கான அதிபர் பதவிக்கான வெற்றிடம் தமிழ் மொழி மூலமானது என திருத்தப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.\nகுறித்த விண்ணப்பங்களை அனுப்பி வைப்பதற்கான இறுதித் திகதி 18.10.2019 ஆகும்.\nமீண்டும் அதிகரிக்கப்படவுள்ள அரச ஊழியர்கள் சம்பளம்\nஉங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்\nதமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.\nஉயர் தொழில்நுட்ப கல்வி நிறுவன ஊழியர் பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு\nவங்கி தரவுகள் களவாட முயன்ற வௌிநாட்டவர்கள் கைது\nஇலங்கை ரயில் சேவை சம்பள கட்டமைப்பை அறிமுகப்படுத்த அனுமதி\nபொலிஸ் அதிகாரிகளுக்கு விசேட கொடுப்பனவு\nஇடமாற்றத்தை இடைநிறுத்தியது தேர்தல் ஆணைக்குழு\nபுலம்பெயர் தொழிலாளருக்கான ‘ரண் பியபத்’\nதோட்டத் தொழிலாளருக்கு 15,000 ரூபா பண்டிகைக்கால முற்பணம்\nமுகாமைத்துவ பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க இறுதித் திகதி நீடிப்பு\nஒரு குடும்பத்துக்கு மாதாந்தம் 50,000 தேவை: தோட்டத்தொழிலாளர்களின் நிலை\nஆசிரியர்களுக்கு இடைக்கால கொடுப்பனவு Copy\nஇலங்கை மீனவர்களை விடுப்பது தொடர்பில் பேச்சுவார்தை ஆரம்பம்\nவடமாகாண இளைஞர் யுவதிகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு\nகல்விசாரா ஊழியர் ​போராட்டம் தற்காலிகமாக நிறைவு\nசுற்றுநிரூபமின்றி போராட்டம் கைவிடப்படாது – கல்விசாரா ஊழியர்கள்\nகல்விசாரா ஊழியர் பிரச்சினைக்கான முன்மொழிவு ஒரு மாதத்திற்குள்…\nஉழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velaiththalam.lk/category/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-17T11:19:34Z", "digest": "sha1:6MM3H2TGUASZDYXVRENYIUFK6HVSZTOH", "length": 22315, "nlines": 297, "source_domain": "www.velaiththalam.lk", "title": "ஆய்வுகள் | velaiththalam.lk", "raw_content": "\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nபகிடிவதையால் பாழாகும் மாணவர்களின் வாழ்க்கை\nஇலங்கையில் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிபெறும் மாணவர்களில் 20 சதவீதத்தினர், தமது கற்றலை இடைநடுவில்...\nஇலங்கை தோட்டத் தொழிலாளர் வேலைநிறுத்தத்தின் சர்வதேச முக்கியத்துவம்\nஇலங்கையில் ஆயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் நடத்திய காலவரையற்ற அண்மைய வேலைநிறுத்தம் சர்வதேச அளவில்...\n20 வருடங்களின் பின்னர் ஊழியரை தேடும் சவுதி நபர்\nதந்தையின் இறுதி விருப்பத்திற்கமைய 20 வருடங்களுக்கு முன்னர் பணியாற்றிய இலங்கையரை கண்டு பிடித்து பணம் வழங்க...\nபுலம் பெயர் தொழிலாளரினூடாக பெறும் வருமானத்தில் வீழ்ச்சி\nமத்திய கிழக்கு நாடுகளில் காணப்படும் ஸ்தீரமற்ற நிலை காரணமாக புலம்பெயர் தொழிலாளர்களினூடாக நாட்டுக்கு...\nஇலங்கை தேயிலை சபையின் வருடாந்த அறிக்கை – 2016\nஇலங்கை தேயிலை சபையின் வருடாந்த அறிக்கை – 2016 முழுமையான அறிக்கையை பார்வையிட இந்த இணைப்பை அழுத்தவும்\nபொது மன்னிப்பு காலத்தை ஜூலை 23 வரை நீடித்துள்ளது சவூதி\nசவூதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேறுவதற்காக...\nஆறு மாதத்துக்குள் 67 முகவர் நிலையங்கள் கறுப்புப்பட்டியலில்\nகடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் ஜூலை மாதம் 3ம் திகதி வரையில் 67 வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்...\nகட்டாரிலுள்ள இலங்கையர்களைப் பாதுகாக்க அவசர நடவடிக்கை\nகட்டாரில் ஏற்பட்டு இராஜதந்திர குழப்ப நிலைமை தீவிரமடையுமானால், அங்குள்ள இலங்கையர்களை பாதுகாகப்பதற்குத்...\nஊழியர் எண்ணிக்கையை குறைக்கவுள்ள கட்டார் நிறுவனம்\nகட்டாரை தளமாக கொண்டு இயங்கும் கட்டார் மன்றம் தனது ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க சாத்தியங்கள் உள்ளதாக...\nசவுதியில் கேள்விக்குறியாகியுள்ள புலம்பெயர் தொழிலாளர் வாழ்க்கை\n17 வருடம் தனது குடும்பத்தினருடன் சவுதி அரேபியாவில் வசித்து வந்த டொமினிக் ஸ்டெக் என்பவர் தனது மனைவி மற்றும்...\n2016 இல் வெளிநாட்டு வருமானம் அதிகரிப்பு\n2016 ஆம் ஆண்டில் அதிகளவான வெளிநாட்டு வருமானம் கிடைத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரல...\nஓமான் வீட்டு வாடகையால் தடுமாறும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள்\nஓமானில் பணிநிமித்தம் செல்லும் புலம்பெயர் தொழிலாளர்கள் வீட்டு வாடகை என்ற பெயரில் சுரண்டப்படுவதாக விசனம்...\nகுவைத்தில் புலம்பெயர் தொழிலாளரின் அவசியம்\nநாட்டில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைக்க குவைத் நடவடிக்கை எடுக்குமாயின் சுகாதார...\n2013ல் வெளிவாரிப் பட்டம் பெற்ற, 45வயது கடந்தவர்கள் என்ன செய்வது. அவர்களுக்கு ஒரு தீர்வும் இல்லையா...\nஎனது பெயர் ஜெயகுமார் ரூபினி. வயது 31 வருடங்கள். நான் கடந்த 2014 ஒக்ரோபர் மாதம் 6ஆம் திகதி எனது வெளிவாரி பட்டப்படிப்பினை பூர்த்தி செய்துள்ளேன். எனினும் தற்போது 5வருடங்கள் கடந்தும் இதுவரையும் வேலையற்ற பட்டதாரியாகவே உள்ளேன். நாங்கள் பல்கலைக்கழக அனுமதி ப...\nவேளை அற்ற பட்டதாரிகளின் நிளைமை ஏன் இன்றுவரை வெரும் பேச்சலவிலேயே உள்ளன ஏன் இந்த நாட்டிலே கல்வி கற்பதும் பட்டம் எடுப்பது��் மீன்கடையில் மீன் விற்பதற்காகவாபட்டம்பெற்றவர்கள் வீதிகளில் பேமன்ட் வியாபாரிகளாக,கோழி இறைச்சி கடைகளில் கூழிக்கு மாரடிக்கும் நிளை,...\nஅப்பா இந்த சட்டம் வீட்டில் வேலைசெய்யுவோருக்கும் பொருந்துமா...\nமதிப்புக்குரிய தலைவர்களுக்கு, எனது தனிப்பட்ட கருத்தாக நான் கூறிக்கொள்ள விரும்புவது. தாங்காளால் இம்முறை செய்ய உள்ள சம்பள கூட்டு ஒப்பந்தத்தில். உள்ளடங்கும் அனைத்து விபரங்களையும் . தொழிலாளர்களுக்கு அறிவித்து அங்கிகாரம் பெற்ற பின்னர். அதனை ஒ...\nவிஞ்ஞான பிரிவு மாணவர்களை அனுமதிப்பது ஏற்றுக்கொள்ளப்படத்தக்கது. மற்றைய பிரிவு மாணவர்கள் தெரியாத ஒரு விடயத்தைப் படித்து சில நேரங்களில் பெயில் ஆகவும் கூடும். Vignaana pirivu maanavarkalil oru paadam allathu irandu paadam siththi adainthavarkalai therivu...\nகல்வியில் கல்லூரிக்கான விண்ணப்பங்கள் இம்மாத இறுதி வர்த்தமானியில் | velaiththalam.lk...\nசிறந்த தீர்மானம்.இதை தொடர்ந்து செய்யவும்.எதையும் செய்யாத தொழில் சங்கங்களுக்கு எதுக்கு சந்தா\nகலைத்துறை மாணவர்களையும் உள்ளீர்ப்பு செய்யுங்கள்(நாடகம்,நடனம்,இசை,ஓவியம்)...\nஇத்தகைய சட்ட திட்டங்களை புலம்பெயர் தொழிலாளர் அறிந்து செயற்படுவது அவசியம். அல்லது தேவையில்லாத பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியேற்படும்...\nஉழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/79-news/2500-2014-07-05-09-26-46", "date_download": "2019-10-17T10:16:28Z", "digest": "sha1:GI6VTQD7ZERQJ4R524EQNBZV7GQSKRUA", "length": 29898, "nlines": 189, "source_domain": "ndpfront.com", "title": "ராஜபக்ஷவின் 'தெருவன் சரணய் – ஞானசாரவின் அப சரணய்'", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nராஜபக்ஷவின் 'தெருவன் சரணய் – ஞானசாரவின் அப சரணய்'\nCategory: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n'சிறிய சம்பவங்களுக்காகக் கூட சிலர் பெரிய ஹர்த்தாலை செய்கின்றனர்' என ஹம்பந்தோட்டை துறைமுகத்தில் நடந்த விழாவொன்றின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கிண்டலாகக் கூறியிருந்தார்.\nஅளுத்கமை முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களை கண்டித்து முஸ்லிம் மக்கள் கடையடைப்பு நடத்தினர். இந்த ஹர்த்தால் நடவடிக்கையை ஏற்பாடு செய்த குற்றத்தின் பேரில் \"முஸ்லிம் உரிமைகளை பாதுகாக்கும அமைப்பைச்\" சேர்ந்த நான்கு பேர் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர்.\nஅத்தோடு, ஹர்த்தால் நடவடிக்கை தொடர்பில் விசாரிப்பதற்கு மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் புலனாய்வுப் பிரிவினரால் நான்காம் மாடிக்கு ஜுன் 25ம் திகதி அழைக்கப்பட்டார். முஸ்லிம் மக்களுக்கு எதிராக நாட்டில் தாண்டவமாடிய இனவெறியை சர்வதேச கவனத்திற்கு கொண்டு வந்தமையை சிங்கள ஊடகங்கள் 'நாட்டை காட்டிக் கொடுக்கும் செயல்' என குறிப்பிட்டிருந்தன.\n'சிறிய சம்பவங்களுக்குக் கூட பெரிய ஹர்த்தால் செய்கிறார்கள்' என்று ஜனாதிபதி கூறியதின் அர்த்தம் என்ன 'சிறிய சம்பவம்' என அவர் எதைக் கூறுகிறார் 'சிறிய சம்பவம்' என அவர் எதைக் கூறுகிறார் பொது பல சேனா என்ற சிங்கள பௌத்த கடும்போக்காளர்களின் தூண்டுதல்களால் முஸ்லிம்களில் சிலர் படுகொலை செய்யப்பட்டும், கோடிக்கணக்கான சொத்துக்கள் அழிக்கப்பட்டும் அளுத்கம, பேருவளை, தர்கா நகர் போன்ற இடங்களில் நடத்தப்பட்ட இனவாத தாக்குதல்களும், சூறையாடல்களும் இவருக்கு சிறிய சம்பவமா\nஇனவெறியர்களால் தூண்டிவிடப்பட்ட சிங்களவர்கள் முஸ்லிம்களின் வீடுகளை கொள்ளையடித்து மனிதர்களை கொல்லும் போது, முஸ்லிம்களின் பக்கத்திலிருந்து பதில் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று சொல்கிறாரா சிங்கள இன காடையர்களுக்கு பொலிஸாரினதும், விஷேட அதிரடிப்படையினரினதும் ஒத்துழைப்பு கிடைத்ததற்கான ஆதாரங்கள் இப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. சிங்கள இனவெறியர்கள் முஸ்லிம்களை தாக்கும் போது பொலிஸார் கை கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். இது ஒரு வகையில் '83 கறுப்பு ஜுலை' யை கண்முன்னே கொண்டு வந்ததைப் போலிருந்தது.\nஇந்த இனவெறித் தாக்குதலை கண்டித்துத்தான் ஹர்த்தால் நடந்தது. ஹர்த்தால் செய்தவர்களுக்கு எதிராக அரச சட்டம் பாய்ந்திருக்கிறது. ஆனால் இனவாத கலவரத்தை தூண்டிய எந்தவொரு சிங்கள இனவெறியனோ, தலைவனோ, இயக்கமோ சட்டத்தின் முன் கொண்டுவரப்படவில்லை. அளுத்கம சம்பவத்திற்கு காரணமான பொது பல சேனா ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் ஞானசார ஆற்றிய உரை \"அமைதிக்கு பங்கம்\" விளைவிக்கும் உரையாக இருந்தது. 'அதிகமாக துள்ளினால் முஸ்லிம் வர்த்தக நிலையங்களுக்கு அப சரணய் என்று கூறும் போது அங்கு குழுமியிருந்தவர்கள் ஆரவாரமாக கை தட்டினார்கள். இனவெறியை பகிரங்கமாகவே தூண்டும் இந்தச் செயல் அரசாங்கத்தை பொறுத்தவரையில் குற்றமாகத் தெரியவில்லை.\nஅளுத்கமை சம்பவமும் அதன் பின் நடந்த அனைத்து சம்பவங்களும் அரசாங்கத்தின் பக்கச் சார்ப்பை படம் பிடித்துக் காட்டுகின்றன.\nஇன உறவுகள் விடயத்தில் பார்த்தால் இந்நாட்டு அரச இயந்திரத்திற்குள் சிங்கள- பௌத்த இனத்தின் மீதான பக்கச்சார்பு இருக்கிறது. அதன்படி, கலகொட அத்தே ஞானசார அளுத்கமையில் ஆற்றிய உரையில் கூறியது உண்மைதான். 'இந்த நாட்டில் இருப்பது சிங்கள ராணுவமும், சிஙகள பொலிஸும் தான் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்\" என்று அவர் கூறினார். முஸ்லிம் மக்கள் கொல்லப்படும் போது பொலிஸாரும் ராணுவத்தினரும் கை கட்டி வேடிக்கை பார்த்தது ஏன் அந்த இனவெறித் தாக்குதல்கள் ஜனாதிபதிக்கு 'சிறு சம்பவங்களாக தெரிந்தது எப்படி அந்த இனவெறித் தாக்குதல்கள் ஜனாதிபதிக்கு 'சிறு சம்பவங்களாக தெரிந்தது எப்படி சிங்கள இனவாத காடையர்கள் சட்டத்தின் முன்னால் 'நிரபராதிகளாவதும் முஜிபுர் ரஹ்மான் மட்டும் 4வது மாடிக்கு அழைக்கப்படுவதும் ஏன் சிங்கள இனவாத காடையர்கள் சட்டத்தின் முன்னால் 'நிரபராதிகளாவதும் முஜிபுர் ரஹ்மான் மட்டும் 4வது மாடிக்கு அழைக்கப்படுவதும் ஏன் இனவெறியைத் தூண்டும் இனவாத கூட்டங்களை ஏற்பாடு செய்து, அந்த மேடைகளில் முஸ்லிம்களை தூற்றுவதும், இனத்துவேசமாக திட்டுவதும் 'குற்றமாக கருதப்படாமல், ஹர்த்தாலை ஏற்பாடு செய்வது குற்றமாகப்படுவது ஏன் இனவெறியைத் தூண்டும் இனவாத கூட்டங்களை ஏற்பாடு செய்து, அந்த மேடைகளில் முஸ்லிம்களை தூற்றுவதும், இனத்துவேசமாக திட்டுவதும் 'குற்றமாக கருதப்படாமல், ஹர்த்தாலை ஏற்பாடு செய்வது குற்றமாகப்படுவது ஏன் இலங்கை அரச அமைப்புக்குள் வேரூன்றியிருக்கும் இனப்பாகுபாடுகளுக்கு இது சிறந்த உதாரணமல்லவா.\nஇந்த இனவெறி தாண்டவத்திற்குப் பிறகு ஜனாதிபதி இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார். சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒருதாய் மக்களின் பிள்ளைகளைப் போல் வாழ வேண்டுமென அந்த அறிக்கையில் கூறியிருந்த ஜனாதிபதி இறுதியில் 'ஒப செமட்ட தெவியன் சரணய்' (உங்கள் அனைவருக்கம் மும்மூர்திகள் துணை) என குறிப்பிட்டிருந்தார். பொதுபல சேனா போன்ற சிங்கள நாசிவாத குழுக்களை போஷித்து வளர்ப்பது ராஜபக்ஷ சர்வாதிகாரம் தான் என்பது வெளிப்படை.\nசிறுபான்மை இனங்களுக்கு எதிராக குரோதத்தை வளர்த்து வன்செயல்களுக்கு வழிசமைத்துக் கொடுப்பதும் ராஜபக்ஷ சர்வாதிகாரம்தான். இது, சிறுபான்மை மக்களுக்கு எதிராக மிருக வெறியை தூண்டிவிட்டு, அதற்காக வெறிநாய்களை அவிழ்த்து விட்டு, சிங்கள மக்களோடு ஒரு தாய் மக்களாக வாழுமாறு சிறுபான்மை மக்களை கேட்டுக் கொள்ளும் குள்ளநரித்தனமேயன்றி வேறென்ன முஸ்லிம்களுக்கு 'அப சரணய்' என்று கூறும், முஸ்லிம்களின் இரத்தத்தை உறிஞ்சக் காத்திருக்கும் நாய்களை வீதிகளில் நடமாடவிட்டு, அந்த வெறிநாய்கள் சமூகத்தை அழிக்கும்போது 'உங்கள் அனைவருக்கும் 'மும்மூர்திகள் துணை| என ஜனாதிபதி கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. ஞானசாரவின் 'அப சரணய்| என்ற வார்த்தை மற்றும் ராஜபக்ஷவின் 'தெருவன் சரணய்| என்ற வார்த்தைக்கும் உள்ள வித்தியாசம் என்ன முஸ்லிம்களுக்கு 'அப சரணய்' என்று கூறும், முஸ்லிம்களின் இரத்தத்தை உறிஞ்சக் காத்திருக்கும் நாய்களை வீதிகளில் நடமாடவிட்டு, அந்த வெறிநாய்கள் சமூகத்தை அழிக்கும்போது 'உங்கள் அனைவருக்கும் 'மும்மூர்திகள் துணை| என ஜனாதிபதி கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. ஞானசாரவின் 'அப சரணய்| என்ற வார்த்தை மற்றும் ராஜபக்ஷவின் 'தெருவன் சரணய்| என்ற வார்த்தைக்கும் உள்ள வித்தியாசம் என்ன நாய் தப்பிச் செல்லாதபடி மட்டுமல்ல, நாயின் எஜமான் தப்பிச் செல்லாதபடியும் குரல்வளையை நாம் பிடித்துக் கொள்ள வேண்டும். இதற்காக முற்போக்கு சிந்தனை கொண்ட அரசியல் தேவை. அதற்காக நாம் தயாராவோம்.\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(706) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (715) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 த���ழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(693) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(1117) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(1318) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(1404) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (1438) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(1372) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(1392) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(1414) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(1097) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(1354) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(1255) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (1502) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(1466) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (1388) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(1720) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(1622) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(1513) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(1428) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/only-one-way-to-pull-the-truth-out-of-p-chidambaram-says-cbi-in-sc-361472.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-17T10:41:27Z", "digest": "sha1:VYWEWHZUMMLNGX44KFHQDHU3TQGD2233", "length": 18608, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "உண்மையை கொண்டு வர ஒரே வழிதான் இருக்கிறது.. சிபிஐ அதிரடி வாதம்.. ப. சிதம்பரத்திற்கு செக்! | Only one way to pull the truth out of P Chidambaram says CBI in SC - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nதிருவண்ணாமலை அருகே திமுக எம்எல்ஏ இன்பசேகரன் சென்ற கார் விபத்து\nஓடும் ரயிலில்.. சீட்டுக்கு அடியில்.. பதறி போன பயணிகள்.. அதிர்ச்சி அடைந்த போலீஸ்\nவண்டி வண்டியாக கொண்டு வந்து பணத்தை கொட்டுகின்றனர்.. விக்கிரவாண்டியில் கொந்தளித்த கெளதமன்\nஹேமமாலினி கன்னத்தை போல் பளபளவென சாலை... சர்ச்சையில் சிக்கிய ம.பி. அமைச்சர்\nமகாராஷ்டிராவில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி .. சிவசேனாவை மிரட்டும் அமித்ஷா\nஅடடே.. படம் பார்த்தபோது, பெரிய தப்பு பண்ணிட்டீங்களே ஸ்டாலின்.. வட்டம் போட்டு, வாரிய பாஜக\nEducation ISRO Recruitment 2019: இஸ்ரோ நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..\nAutomobiles பிஎஸ்-6 வாகனங்களுக்கு காத்திருப்பதை விட பிஎஸ்-4 வாகனங்களை வாங்குவதே நல்லது... ஏன் தெரியுமா\nTechnology 8ஜிபி ரேம் உடன் அசத்தலான விவோ இசெட்1எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nMovies மீண்டும் நட்புக்காக.. ‘ஓ மை கடவுளே’ படத்தில் விஜய் சேதுபதிக்கு இப்படி ஒரு ரோலா\nLifestyle தீபாவளி 2019: தடைகள் நீக்கும் எமதீபம் - என்னென்ன பலன்கள் தெரியுமா\nSports இங்கே கால்பந்து வெறும் விளையாட்டல்ல.. அது தான் வாழ்க்கை.. நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணியின் கதை\nFinance ரகுராம் ராஜன் & மன்மோகன் காலத்தில் சிங் தான் அரசு வங்கிகள் மோசமாக இருந்தன\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉண்மையை கொண்டு வர ஒரே வழிதான் இருக்கிறது.. சிபிஐ அதிரடி வாதம்.. ப. சிதம்பரத்திற்கு செக்\nடெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்திடம் இருந்து உண்மையை வெளியே கொண்டு வர ஒரே வழிதான் இருக்கிறது என்று சிபிஐ தரப்பு உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளது.\nகடந்த வாரம் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறை வழக்கில் முன் ஜாமீன் கேட்டும், சிபிஐ வழக்கில் ஜாமீன் கேட்டும் ப. சிதம்பரம் மனுதாக்கல் செய்துள்ளார்.\nஇந்த வழக்கில் இறுதிக்கட்ட விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ப.சிதம்பரம் சார்பாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் மற்றும் வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் வாதம் ஏற்கனவே முடிந்துவிட்டது. ப. சிதம்பரத்திற்கு எதிராக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பாக தற்போது சொலிஸ்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதம் செய்தார்.\nதுஷார் மேத்தா தனது வாதத்தில் ப. சிதம்பரத்திற்கு சலுகைகள் வழங்க கூடாது. ப. சிதம்பரத்திற்கு சலுகைகள் கொடுத்தால் அது தவறான முன்னுதாரணமாக மாறும். விஜய் மல்லையா போன்றவர்களுக்கு ப. சிதம்பரம் வழக்கு உதாரணமாக மாற கூடாது.\nஜாகிர் நாயக், நீரவ் மோடி ப. சிதம்பரம் வழக்கை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த கூடாது. ப. சிதம்பரத்திடம் இருந்து உண்மையை வர வைக்க ஒரே வழிதான் இருக்கிறது. அவரை கைது செய்தால் மட்டுமே எங்களால் அவரிடம் உண்மையை வரவைக்க முடியும்.\nஅவருக்கு ஜாமீன் கொடுத்தால் எங்களால் எதுவுமே செய்ய முடியாது. ப. சிதம்பரத்திடம் நாங்கள் பேட்டி எடுக்க விரும்பவில்லை: விசாரணை செய்ய விரும்புகிறோம். ஆனால் ப. சிதம்பரம் எங்கள் விசாரணைக்கு ஒத்துழைப்பதே இல்லை. ஆதாரங்களை அழிப்பதற்கு ப. சிதம்பரம் முயல்வார்.\nசாட்சியங்களை மிரட்டுவதற்கு ப. சிதம்பரம் முயல்வர். ப. சிதம்பரம் வெளியே இருந்தால் விசாரணைக்கு பெரிய பிரச்சனை ஏற்படும். ப. சிதம்பரத்திற்கு கிடைக்கும் வாய்ப்பு பாதுகாப்பு கூட விசாரணையை கெடுக்கும். ப. சிதம்பரத்தை எவ்வளவு நாள் வேண்டுமானாலும் விசாரிக்கலாம். வழக்கிற்கு அவசியம் என்பதால் காவலை தொடர வேண்டும்.\nகத்தியால் ஒருவரை குத்துவது எப்படி குற்றமோ அப்படிதான் இதுவும். அது தனி மனித தாக்குதல்: இது தேசத்தின் மீதான தாக்குதல். ப. சிதம்பரம் சார்பாக இதில் வாங்கப்பட்ட லஞ்சம் எல்லாம் வெள்ளைப்பணமாக மாற்றப்பட்டுள்ளது. கருப்பு பண முறைகேடு பெரிதாக நடந்துள்ளது, என்று சிபிஐ தரப்பு வாதம் வைத்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவங்கி வாடிக்கையாளர்களே வேலைகளை சீக்கிரம் முடிங்க.. இந்த மாதம் இன்னும் 14 நாளில் 6 நாள் லீவுதான்\nஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்க கோரி பேரறிவாளன் மனு.. உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு\nஅயோத்தி.. சமரச குழு அறிக்கையில் அப்படி என்னதான் இருக்கிறது.. உச்சநீதிமன்ற மூடிய அறையில் விசாரணை\nவழக்குகளில் சிக்கிய கர்நாடகா காங். ராஜ்யசபா எம்பி. ராமமூர்த்தி ராஜினாமா- பாஜகவில் ஐக்கியம்\nசர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் வழக்கில் நவ.15-ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஅயோத்தி வழக்கில் அடுத்து தீர்ப்புதான்.. முழு அலர்ட்.. மீடியா செய்திகளுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்\n1992 டிசம்பர் 5ம் தேதியில் இருந்ததைபோலவே பாபர் மசூதியை புனரமைப்போம்: சன்னி வக்ப் வாரியம் இறுதி வாதம்\nஉச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணை- நாளை மறுதினம் ஒத்திவைப்பு\nஅயோத்தி வழக்கு.. உச்சநீதிமன்றத்தில் சமரச குழு அறிக்கை தாக்கல்.. ஆனால் விஷயம் ரகசியம்\nஅவரும் இல்லை.. இவரும் இல்லை.. ஏ.பி. முருகானந்தம்தான் அடுத்த தமிழக பாஜக தலைவரா\nராமர் பற்றிய புத்தகம்.. கிழித்தெறிந்த வக்பு வாரிய வக்கீல் எழுந்து செல்வதாக எச்சரித்த தலைமை நீதிபதி\nராமர் பிறந்த இடம் அயோத்திதான்.. முஸ்லீம்கள் தொழுகைக்கு நிறைய இடம் உள்ளது: இந்து தரப்பு நிறைவு வாதம்\nமோடி- ஜின்பிங் சந்தித்த சில நாளில்.. எல்லையில் துப்பாக்கிச்சூடு பயிற்சி நடத்தும் சீன ராணுவம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\np chidambaram karthi chidambaram arrest வருமான வரி சோதனை கார்த்தி சிதம்பரம் ப சிதம்பரம் ஊழல் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/karnataka-govt-seizes-five-uber-ola-bike-taxis-248517.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-17T10:12:03Z", "digest": "sha1:WT6KEIGOYDDGGQSNKOTP36HMJ37FBWAH", "length": 16610, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்த '2' காரணங்களால் உபேர், ஓலா பைக் டாக்சிகளை பறிமுதல் செய்த கர்நாடக அரசு | Karnataka govt seizes five Uber, Ola bike taxis - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nஹேமமாலினி கன்னத்தை போல் பளபளவென சாலை... சர்ச்சையில் சிக்கிய ம.பி. அமைச்சர்\nமகாராஷ்டிராவில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி .. சிவசேனாவை மிரட்டும் அமித்ஷா\nஅடடே.. படம் பார்த்தபோது, பெரிய தப்பு பண்ணிட்டீங்களே ஸ்டாலின்.. வட்டம் போட்டு, வாரிய பாஜக\nநானும் மாமாவும் நடிகைகளுடன் ஜாலியாக இருந்தோம்.. ஹீரோயினுக்கு நகை கொடுத்தார்.. சுரேஷ் பரபர தகவல்\n370-ஐ நீக்கியதால் இப்ப காஷ்மீர் அழிச்சிடுச்சா.. இழந்துவிட்டோமா.. பிரதமர் மோடி ஆவேசம்\nsembaruthi serial: செம்பருத்தி சித்தியைவிட நீளும் போலிருக்கிறதே...\nLifestyle தீபாவளி 2019: தடைகள் நீக்கும் எமதீபம் - என்னென்ன பலன்கள் தெரியுமா\nMovies 'பெருமகிழ்ச்சி அடைகிறோம்'.. அசரனை பாராட்டிய ஸ்டாலினுக்கு தனுஷ் நன்றி\nSports இங்கே கால்பந்து வெறும் விளையாட்டல்ல.. அது தான் வாழ்க்கை.. நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணியின் கதை\nAutomobiles எம்ஜி ஹெக்டருக்காக தவம் கிடப்பவர்களுக்கு ஓர் குட் நியூஸ்\nTechnology நுபியா ரெட் மேஜிக் 3எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nFinance ரகுராம் ராஜன் & மன்மோகன் காலத்தில் சிங் தான் அரசு வங்கிகள் மோசமாக இருந்தன\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த 2 காரணங்களால் உபேர், ஓலா பைக் டாக்சிகளை பறிமுதல் செய்த கர்நாடக அரசு\nபெங்களூர்: முறையான அனுமதி இன்றியும், மோட்டார் வாகன சட்டத்தை மீறியும் செயல்பட்டதாகக் கூறி உபேர் மற்றும் ஓலா நிறுவன பைக் டாக்சிகளை கர்நாடக அரசு பறிமுதல் செய்துள்ளது.\nகர்நாடக மாநிலம் பெங்களூரில் உபேர் மற்றும் ஓலா ஆகிய கேப் நிறுவனங்கள் பைக் டாக்சி சேவையை கடந்த வியாழக்கிழமை அறிமுகம் செய்து வைத்தன. உபேர் மோட்டோ, ஓலா பைக் ஆகிய பைக் டாக்சி சேவை புதுமையானதாக பார்க்கப்பட்டது.\nஇந்நிலையில் 5 உபேர் மோட்டோக்கள், 2 ஓலா பைக்குகளை கர்நாட�� அரசு கடந்த சனிக்கிழமை பறிமுதல் செய்துள்ளது. முறையான அனுமதி இன்றியும், மோட்டார் வாகன சட்டத்தை மீறியும் செயல்பட்டதாகக் கூறி அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.\nஇது குறித்து கர்நாடக போக்குவரத்து கமிஷனர் ராமேகவுடா கூறுகையில்,\nஉபேர் மற்றும் ஓலா நிறுவனங்கள் பைக் டாக்சி சேவையை துவக்க அனுமதி கோரி விண்ணப்பிக்கவில்லை. இதன் மூலம் அந்நிறுவனங்கள் மோட்டார் வாகன சட்டத்தை மீறியுள்ளன. பைக் டாக்சி சேவையை துவங்க விரும்பும் நிறுவனங்கள் முதலில் சாலை போக்குவரத்து அத்தாரிட்டியிடம் முறையாக அனுமதி பெற வேண்டும்.\nபைக் டாக்சிகளில் மஞ்சள் நிறத்தில் நம்பர் பிளேட் இருக்க வேண்டும். அப்படி இருக்கையில் உபேர், ஓலா பைக் டாக்சிகள் வெள்ளை நிற நம்பர் பிளேட்டுகளை பயன்படுத்துகின்றன.\nபறிமுதல் செய்யப்பட்ட பைக் டாக்சிகளின் உரிமையாளர்கள் சட்டத்தை மீறியதற்காக அபராதம் தெலுத்த வேண்டும். இதற்கிடையே உபேர் மற்றும் ஓலா நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபயணத்தை கேன்சல் செய்வதில் தகராறு.. பயணியின் மூக்கை உடைத்த கால் டாக்சி டிரைவர்\nசசிகலா அடைக்கப்பட்டுள்ள பெங்களூர் மத்திய சிறையில், போலீஸ் திடீர் ரெய்டு.. கத்தி, கஞ்சா பறிமுதல்\nகும்மிருட்டில்.. யாருமே இல்லாத ரோட்டில்.. பெண்ணை இறக்கி விட்ட கேப் டிரைவர்.. பெங்களூரில் ஷாக்\nபெங்களூரை தொடர்ந்து மிரட்டும் மழை ஆபத்து.. ஏரியாவுக்கு ஏரியா பெருமளவுக்கு மாறும் மழையளவு\nபெங்களூரு மேயர் தேர்தல்: பாஜகவின் கவுதம் குமார் ஜெயின் வெற்றி\nஅரசியல்வாதிகள் போன் ஒட்டுக்கேட்பு.. மாஜி பெங்களூர் போலீஸ் கமிஷனர் அலோக் குமார் வீட்டில் சிபிஐ ரெய்டு\nபெங்களூர் ரயில் நிலையத்தில் தோன்றிய தமிழ்.. கொந்தளித்த கன்னடர்கள் சுந்தர் பிச்சை வரை போன பஞ்சாயத்து\nசென்னை-பெங்களூர் தொழில்வழித்தட திட்டம் சேலம், கோவை வழியாக கொச்சிவரை விரிவாக்கம்\nசொத்து குவிப்பு வழக்கு குறித்து புத்தகம் வெளியிடுவேன்.. பல உண்மைகள் வெளிவரும்.. மிரட்டும் புகழேந்தி\nஹிந்தி திணிப்புக்கு எதிராக பெங்களூரில் வெடித்தது போராட்டம்.. கன்னட அமைப்பினர் கண்டன பேரணி\nஆபத்தான இடத்தில் உள்ளது.. விக்ரம் லேண்டருக்கு ரெட் சிக்னல்.. ஐரோப்பிய விண்வெளி மையம் அதிர்��்சி\nசந்திரயான் 2ல் சறுக்கல் ஏற்பட்டது எப்படி தொடர்ந்து அமைதி காக்கும் இஸ்ரோ.. நீடிக்கும் மர்மங்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbengaluru uber பெங்களூர் உபேர்\nஅயோத்தி.. சமரச குழு அறிக்கையில் அப்படி என்னதான் இருக்கிறது.. உச்சநீதிமன்ற மூடிய அறையில் விசாரணை\nமெதீனாவில் பயங்கர விபத்து.. பஸ் விபத்துக்குள்ளாகி 35 பேர் தீயில் எரிந்து பலி\nசென்னையில் இனி மழை எப்படி இருக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/latha-rajinikanth-meets-raj-thackeray-his-residence-323884.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-17T11:26:55Z", "digest": "sha1:K5STQPO5KRMJUILPB546AOSL6VYTC4UV", "length": 14945, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராஜ் தாக்கரேவுடன் ரஜினி மனைவி லதா திடீர் சந்திப்பு! | Latha Rajinikanth meets Raj Thackeray in his residence - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nமோடி இல்லை.. மோடிஜி.. மடியில் கிடத்தி குழந்தையை திருத்திய நடிகை.. சபாஷ் போட்டு பாராட்டிய மோடி\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏபி சாஹி நியமனம்\nஐப்பசி மாத ராசி பலன்கள் 2019: தனுசு, மகரம் ராசிகளுக்கு பலன்கள் - பரிகாரங்கள்\nநிதிச் சிக்கல் ஏற்பட்டால் அவுங்கதான் பொறுப்பு.. வைரலான பாஸ்புக் போட்டோ.. ஹெச்டிஎப்சி வங்கி விளக்கம்\nமுதல்ல அபார்ஷன்.. அப்புறம்தான் கல்யாணம்.. பொய் பேசிய பிசினஸ்மேன்.. ஏமாந்த மாணவி.. தேடுதலில் போலீஸ்\nஅதிமுகவுக்கு ஓட்டுப்போட மாட்டீர்களே... ஏன் இங்கே வந்தீங்க... ராஜேந்திரபாலாஜி அதட்டல்\nTechnology நிரந்தரமாக சேனல் கட்டணத்தை குறைத்து அதிரவிட்ட சன்டைரக்ட்.\nFinance சுப்பிரமணியன் சுவாமி அதிரடி.. பொருளாதாரத்தினை மேம்படுத்த இதை செய்யுங்கள்..\nAutomobiles வாரே வா... 7 புதிய கார்களை அறிமுகப்படுத்துகிறது மஹிந்திரா\nMovies கட்டயில போறவளே... நீ வௌங்கமாட்டே - டிவி சீரியல் அலப்பறைகள்\nEducation சிபிஎஸ்இ பள்ளிகளில் நீர் மேலாண்மை திட்டத்தை கடைபிடிக்க உத்தரவு\nSports டீம்ல வேணா வாய்ப்பு தர்றோம்.. பதவிலாம் கொடுக்க முடியாது.. அஸ்வினுக்கு அல்வா கொடுக்க திட்டம்\nLifestyle காலையில் நீங்கள் செய்யும் இ��்த செயல்கள் உங்கள் ஆயுளை பாதியாக குறைக்குமாம் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராஜ் தாக்கரேவுடன் ரஜினி மனைவி லதா திடீர் சந்திப்பு\nராஜ் தாக்கரேவுடன் லதா ரஜினிகாந்த் சந்திப்பு | டிஎஸ்பி பணியை இழக்கிறாரா ஹர்மன்பிரீத்- வீடியோ\nமும்பை: மும்பையில் லதா ரஜினிகாந்த் ராஜ் தாக்ரே இல்லத்திற்கு சென்று அவருடன் சந்திப்பு நடத்தியுள்ளார்.\nராஜ் தாக்ரே மகாராஷ்ட்ரா நவநிர்மான் சேனாவின் தலைவர் ஆவார். இவரும் ரஜினிகாந்தும் இதற்கு முன்பே சில முறை சந்தித்து இருக்கிறார்கள். இந்த நிலையில் தற்போது லதா ரஜினிகாந்த் ராஜ் தாக்ரே இல்லத்திற்கு சென்று அவருடன் சந்திப்பு நடத்தியுள்ளார்.\nஅதேபோல் ராஜ் தாக்ரே மனைவி ஷர்மிளாவுடன் லதா ஆலோசனை நடத்தினார். கடந்த சில நாட்களாக அவர் சரியான உடல்நிலையில் இல்லை என்பதால், அவரின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.\nஇந்த சந்திப்பில் பல விஷயங்கள் குறித்து பேசியதாக கூறப்படுகிறது. மகாராஷ்டிரா குறித்தும், மும்பையை மையமாக வைத்து வெளியான காலா திரைப்படம் குறித்தும் இதில் பேசி உள்ளனர்.\nஅரசியல், சமூகப்பணி, சினிமா உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தியதாக லதா ரஜினிகாந்த் பேட்டியளித்துள்ளார். விரைவில் ரஜினிகாந்த் ராஜ் தாக்ரேவை சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் raj thackeray செய்திகள்\nநாட்டின் ஜனநாயகத்தை காக்க தன்னலமின்றி போராடுகிறார் மம்தா பானர்ஜி.. ராஜ் தாக்கரே கருத்து\nதேர்தலில் போட்டியே போடலைன்னாலும் பெரிய இழப்பு ராஜ்தாக்ரேவுக்குதான்.. ஆச்சரியமா இருக்குல்ல\nசூப்பர், சூப்பர்.. சபாஷ் சரியான அடி.. மகாராஷ்டிராவின் 2 தாக்கரேக்களும் மக்களுக்குப் பாராட்டு\n'காங்கிரஸ் இல்லாத பாரதம்' கோஷத்தை முன் வைத்த மோடிக்கு இப்படி ஒரு சோதனை\nமும்பையை பிரிக்க நினைத்தால் வெட்டிப்புடுவேன்.. பா.ஜ.கவுக்கு ராஜ்தாக்கரே எச்சரிக்கை\nசல்மான் கானுக்கு 'தில்' இருந்தால் பாக்.கிடம் ஒர்க் பெர்மிட் வாங்கட்டும்: ராஜ் தாக்கரே சவால்\nகையையும், காலையும் வெட்டித் தூக்கி எறியனும்.. ராஜ் தாக்கரே ஆவேசம்\nமகாராஷ்டிரா ஒன்றும் உங்க அப்பா வீட்டு சொத்து அல்ல: ராஜ் தாக்கரேவுக்கு லாலு மகன் பொளேர்\nமராட்டி���ர் அல்லாதவர்களின் ஆட்டோக்களை எரிக்க கட்சியினருக்கு ராஜ் தாக்கரே உத்தரவு\nகமல்ஹாசன் காலில் விழுந்து ஆசி பெற்ற ராஜ்தாக்ரே மகள் உற்சாக வரவேற்பால் திளைத்த கமல்\nமும்பையில் ராஜ்தாக்ரே- கமல் ஹாசன் திடீர் சந்திப்பு\nபஜ்ரங்கி பாய்ஜான் 2ல் சல்மான் மோடியை இந்தியா அழைத்து வருவார்: ராஜ் தாக்கரே கிண்டல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.knsankar.in/2013/12/slowloris.html", "date_download": "2019-10-17T10:20:00Z", "digest": "sha1:MFT5XGCVGWDX52T74LSNVW6YM72RTMQP", "length": 4279, "nlines": 46, "source_domain": "ta.knsankar.in", "title": "சங்கர்: இணைய புரட்சியும் Slowloris-ம்", "raw_content": "\nமுந்தைய பதிவில் Zombie கணிணிகள் பற்றியும் அதன் வழியாக நடத்தப்படும் DDoS தாக்குதல்களையும் பார்த்தோம்.\nஈரான் தேர்தலின்போது புரட்சியாளர்கள் நடத்திய DDoS தாக்குதல்கள் காரணமாக, ஈரான் மக்கள் யாரும் இணையம் உபயோகிக்க முடியாத அளவுக்கு Bandwidth பாதிக்கப்பட்டது. அந்த நேரத்தில் RSnake என்பவரால் புதிய DoS முறை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது.\nBrowser-ல் ஒரு இணைய தளத்தை அணுகும் பொழுது உங்கள் கணிணியில் இருந்து HTTP Request ஒன்று வழங்கிக்கு அனுப்பப்படுகிறது. வழங்கி அதனைப்பெற்று அதற்கான Response ஐ உங்கள் கணிணிக்கு அனுப்புகிறது.\nஇவ்வாறு ஒரு Request அனுப்பியதில் இருந்து Response வந்து பக்கம் Load ஆகும் வரை உங்கள் கணிணி வழங்கியுடன் இணைப்பில் இருக்கும்(persistent connection).\nSlowloris எனும் மென்பொருளை RSnake இதற்காக வெளியிட்டார். Slowloris பல Partial HTTP Request களை வழங்கிக்கு அனுப்புகிறது. அந்த Keep-Alive நேரம் முடிந்து ஒரு இணைப்பு துண்டிக்கப்படும் முன்னர் அது தொடர்ந்து பல Request களை அனுப்பிக்கொண்டே இருக்கும். இதன் விளைவாக மற்ற பயனர்கள் அந்த இணைய தளத்தை தொடர்புகொள்ள முடியாது.\nDoS ஐ ஒரு போராட்ட வடிவமாக Iran தேர்தல் போராட்டத்திற்கு மக்கள் பயன்படுதினர். அதில் Slowloris பெரும் பங்காற்றியது. மேலும் Iran போராட்டம் பற்றி அறிய https://en.wikipedia.org/wiki/Internet_activism_during_2009_Iranian_election_protests\nSlowloris முதலில் Perl மொழியில் முதலில் எழுதப்பட்டது. இப்பொழுது Windows இயங்கு தளத்திற்கும் இந்த மென்பொருள் கிடைக்கிறது.\nமீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-17T10:13:01Z", "digest": "sha1:KSFIM5NI32QWQVXCCV7MQZ7FJTG55LLC", "length": 6553, "nlines": 69, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மூவலந்தீவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமூவலந்தீவு என்பது மூன்று பக்கமும் நீரால் சூழ்ந்து இருக்கும் நிலப்பரப்பு. குரோவாசியா நாட்டில் உள்ள ஒரு மூவலந்தீவு\nநில அமைப்பியலில் மூவலந்தீவு (peninsula, இலத்தீன்: paeninsula; paene \"கிட்டத்தட்ட”, insula \"தீவு\") என்பது பெரும்பகுதி நீரால் சூழ்ந்தும், பெருநிலப்பரப்புடன் நிலத்தால் இணைக்கப்பட்டும் இருக்கும் நிலப்பரப்பு ஆகும். இதனைத் தீபகற்பம் அல்லது தீவகற்பம் என்றும், குடாநாடு என்றும் சொல்வதுண்டு. இலங்கையில், யாழ்ப்பாணப் பகுதி, மலாய் தீபகற்பம் ஆகியன மூவலந்தீவுகள் ஆகும்.[1][2][3][4] சூழ்ந்திருக்கும் நீர் பொதுவாக தொடர் நீர்ப்பரப்பாக இருக்கலாம். ஆனாலும், ஒற்றை நீர் வழங்கலாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. சில மூவலந்தீவுகள் எப்போதும் இவ்வாறு அழைக்கப்படுவதில்லை; சில நிலக்கூம்பு, முனை, கோடிக்கரைத் தீவு, திட்டு என்றவாறும் அழைக்கப்படுகின்றன.[5]\nமூவலந்தீவுகள் உலகெங்கும் கரையோரப் பகுதிகளிலும், சிறிய நீர்நிலைகளிலும் சதுர மீட்டர்களில் இருந்து மில்லிய சதுரகிமீ பரப்பளவுகளில் காணப்படுகின்றன.\n↑ \"List of peninsulas\". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (2016).\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/148", "date_download": "2019-10-17T10:06:55Z", "digest": "sha1:OIQEUZ2AAHB6R7Q5LFRKFKTXUIIZWULB", "length": 7972, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/148 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n146 ஆத்மாவின் ராகங்கள் உண்மை அன்பு ராஜாராமனைக் கவர்ந்தது. ஜமீன்தாருடைய மனைவி மக்கள்கூட அந்தத் துக்கத்தை இவ்வளவு சிரத்தையோடு அநுஷ்டித்திருப்பார்களா என்பது சந்தேகமாயிருந்தது. மனித சமூகம் நீண்ட நாளாக யாருக்கு உண்மை நன்றி செலுத்தவில்லையோ, அவர்களிடம் நிரம்பிக் கிடக்கும் சத்தியமான அன்பின் இறுக்கத்தைக் கண்டு ராஜாராமனுக்கு ஆச்சரியமாயிருந்தது. மனிதர்கள் யாருடைய அன்பு பணத்துக்காக மட்டுமே கிடைக்குமென்று நினைக்கிறார்களோ அவர்களிடம் பணத்தைக் கொண்டு அளவிட முடியாத பிரியம் சுமந்து கிடப்பதை அவன் கண்டான். யாருடைய மனங்கள் நிதி வழி நே���ம் நீட்டும் பொதுமனம் என்று பல்லாயிரம் ஆண்டுகளாகப் பாடி வைத்துப் பழி சுமத்தப்பட்டிருக்கிறதோ அவர்களிடம் மனமே ஒரு பெரிய அன்பு நிதியாக இருப்பதை அவன் கண்ணெதிரே பார்த்துக் கொண்டிருந்தான். ஜமீன்தாருடைய பிறந்த நாளை நினைவு வைத்து ஏழைகளுக்கு அன்னதானம் செய்வது முதல், அவர் இறந்த தேதியில் விரத நியமங் களோடு திதி கொடுப்பதுவரை தனபாக்கியமும், மதுரமும் காட்டிய அக்கறை அவனை மலைக்கச் செய்தது. அன்பைக் கலையாகவே, சங்கீதம் போல, நிருத்தியம் போல் போற்றி வளர்க்கும் நாகரிகம் இவர்கள் குலதனம் போலிருக்கிறது என்றே அவன் எண்ணினான். ஜமீன்தார் தனபாக்கித்துக்கு ஊரறிய தாலி கட்டவில்லை. ஆனால், தனபாக்கியமோ அதைச் சிறுமையாக எண்ணியதாகவே தெரியவில்லை. இது மிக மிக விநோதமாயிருந்தது அவனுக்கு. அந்தக் குடும்பத்தின் மேல் குடும்பமாக உலகம் கருதாத வீட்டின் மேல் எல்லையற்ற பரிவு ஏற்பட்டது அவன் மனத்தில், அவர்களுடைய விளம்பரம் பெறாத பண்பாடு அவனைக் கருத்துரன்றிக் கவனிக்கச் செய்தது. ‘. . . . . . .\nஉயர்ந்த சாதிக் குடும்பங்களில் இருப்பதைவிட சுத்தத்தில் அக்கறை, தேவதைகளைவிட அழகு, கந்தர்வர்களை விடக் கலையில் சிரத்தை, பிராமணர்களைவிட விரதங்களில் பற்று, மேதைகளைவிட அதிகமான குறிப்பறியும் நாகரிகம்,\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 28 ஜனவரி 2018, 10:00 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-17T10:49:25Z", "digest": "sha1:VLAVYGAKOVGXGPM3VGCOOYAJ4CLPKXSG", "length": 42112, "nlines": 129, "source_domain": "ta.wikisource.org", "title": "பொன்னியின் செல்வன்/மணிமகுடம்/வீதியில் குழப்பம் - விக்கிமூலம்", "raw_content": "\n←அத்தியாயம் 25: அநிருத்தரின் குற்றம்\nபொன்னியின் செல்வன் ஆசிரியர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி\nஅத்தியாயம் 27: பொக்கிஷ நிலவறையில்→\n475பொன்னியின் செல்வன் — மணிமகுடம்: வீதியில் குழப்பம்கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி\nமணிமகுடம் - அத்தியாயம் 26[தொகு]\nகுந்தவை கண்ணீர் விடுவதைப் பார்த்துவிட்டு, வானதியும் விம்மத் தொடங்கினாள். உலகத்தில் எத்தனையோ இன்ப துன்பங்களைப் பார்த்தவரான அநிருத்தப் பிரம்மராயரின் இரும்பு நெஞ்சமும் இளகியது.\n சக்கரவர்த்தி இப்போது படும் கஷ்டங்களுக்கெல்லாம் காரணமானவன் இந்தப் பாவிதான். என்ன பிராயச்சித்தம் செய்து அந்தப் பாவத்தைத் தீர்த்துக் கொள்ளப் போகிறேனோ தெரியவில்லை\n தங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை. ஆயினும் எனக்குத் தெரிந்ததைச் சொல்லுகிறேன். அந்தக் கரையர் மகள் இறந்துவிடவில்லை. உயிரோடிருக்கிறாள் என்பதைத் தந்தைக்குத் தெரிவித்துவிட்டால் அவருடைய துன்பம் தீர்ந்து மன அமைதி ஏற்பட்டு விடும். அதைச் சொல்வதற்காகவே தங்களிடம் வந்தேன். எப்படியாவது என் பெரியன்னையை அழைத்து வர ஏற்பாடு செய்யுங்கள் என்று கேட்டுக் கொள்ள வந்தேன். ஆனால் தாங்களே அதற்குப் பிரயத்தனம் செய்திருக்கிறீர்கள்\n நானும் அத்தகைய முடிவுக்குத்தான் வந்திருந்தேன். மந்தாகினிதேவி உயிரோடிருக்கும் விவரத்தைச் சக்கரவர்த்தியிடம் தெரிவித்துவிடத் தீர்மானித்து விட்டேன். ஆனால் வெறுமனே சொன்னால் அவர் நம்ப மாட்டார். முன்னே நான் கூறியது பொய், இப்போது சொல்வதுதான் உண்மை என்று எவ்விதம் அவரை நம்பச் செய்வது அதற்காகவே அந்தத் தேவியை இங்கே அழைத்து வரச் செய்த பிறகு சொல்ல எண்ணினேன். நேரிலே பார்த்தால் நம்பியே தீரவேண்டும் அல்லவா அதற்காகவே அந்தத் தேவியை இங்கே அழைத்து வரச் செய்த பிறகு சொல்ல எண்ணினேன். நேரிலே பார்த்தால் நம்பியே தீரவேண்டும் அல்லவா அதற்காகவே முக்கியமாக இலங்கைத் தீவுக்குச் சென்றிருந்தேன். ஆனால் தங்கள் தம்பியோடும் பெரிய வேளாரோடும் சதி செய்வதற்காக நான் ஈழ நாட்டுக்குப் போனேன் என்று பழுவேட்டரையர்கள் சக்கரவர்த்தியிடம் சொல்லியிருக்கிறார்கள். அது இல்லை என்று நிரூபிப்பதற்காகவேனும் மந்தாகினி தேவியைத் தங்கள் தந்தையின் முன்னால் கொண்டு போய் நிறுத்தப் போகிறேன்\" என்றார் அநிருத்தர்.\n அந்த மாதிரி திடீரென்று கொண்டு போய் நிறுத்தினால் தந்தைக்கு ஏதேனும் தீங்கு நேரிட்டாலும் நேரிடலாம். முன்னால் தெரிவித்து விட்டுத்தான் அவர்களைப் பார்க்கச் செய்யவேணும்\n\"ஆம், ஆம் அவ்வாறுதான் செய்ய உத்தேசித்திருக்கிறேன். இந்த வீட்டுக்கு மந்தாகினி தேவி வந்து சேர்ந்ததும் போய்ச் சொல்லலாம் என்று நினைத்தேன். இன்று காலை அரண்மனைக்கு வரவே எண்ணியிருந்தேன். அதற்குள் தியாகவிடங்கரின் மகள் நடுவில் தலையிட்டு எனக்கு ஏமாற்றத்தை அளித்துவிட்டாள். அந்தப் பொல்லாத பெண்ணுக்கு ஒருநாள் தகுந்த தண்டனை விதிப்பேன்\n அப்படி ஒன்றும் செய்யாதீர்கள் அவள் நல்ல பெண்ணோ, பொல்லாத பெண்ணோ, நான் அறியேன். ஆனால் அருள்மொழியைக் கடலில் முழுகிப் போகாமல் காப்பாற்றியவள் பூங்குழலிதான் அல்லவா\n\"கடவுள் காப்பாற்றினார் என்று சொல்லுங்கள், தாயே பாற்கடலில் பள்ளிகொண்ட பகவான் காப்பாற்றினார். அவருடைய அருள் இல்லாவிட்டால், இந்தச் சிறு பெண்ணால் என்ன செய்துவிட முடியும் பாற்கடலில் பள்ளிகொண்ட பகவான் காப்பாற்றினார். அவருடைய அருள் இல்லாவிட்டால், இந்தச் சிறு பெண்ணால் என்ன செய்துவிட முடியும் ஜோதிட சாஸ்திரம் உண்மையானால், கிரகங்கள், நட்சத்திரங்களின் சஞ்சார பலன்கள் மெய்யானால், இளவரசரைக் கடலும் தீயும் புயலும் பூகம்பமும்கூட ஒன்றும் செய்ய முடியாது...\"\n\"இறைவன் அருளின்றி எதுவும் நடவாதுதான். ஆனால் இறைவனுடைய சக்தியும் மனிதர்கள் மூலமாகத் தானே இயங்க வேண்டும் பூங்குழலியை மறுபடியும் நாகப்பட்டினத்துக்கு அனுப்ப எண்ணியிருக்கிறேன், ஐயா பூங்குழலியை மறுபடியும் நாகப்பட்டினத்துக்கு அனுப்ப எண்ணியிருக்கிறேன், ஐயா அல்லது, தாங்கள் வேறுவிதமாக எண்ணினால் - பகிரங்கமாகவே அருள்மொழியை இங்கு வரச் செய்யலாம் என்று கருதினால்...\"\n சிம்மாசனம் யாருக்கு என்பது நிச்சயமாகும் வரைக்கும் அருள்மொழிவர்மனைப் பற்றி மக்கள் அறிந்துகொள்ளாமலிருப்பதே நல்லது. தங்கள் தந்தையை இன்று முடிவாகக் கேட்டுவிட எண்ணியிருக்கிறேன். மதுராந்தகருக்குப் பட்டம் கட்டுவதாயிருந்தால், தங்கள் தம்பியை மறுபடியும் ஈழ நாட்டுக்குத் திருப்பி அனுப்பி விடுவது நல்லது. அருள்மொழிவர்மர் இங்கு இருக்கும்போது மதுராந்தகருக்கு மகுடம் சூட்டச் சோழ நாட்டு மக்கள் ஒருநாளும் உடன்படமாட்டார்கள். சோழ நாடு பெரும் ரணகளமாகும்; சோழ நாட்டின் நதிகளில் எல்லாம் இரத்த வெள்ளம் பெருகி ஓடும்...\"\n அப்படியானால் பூங்குழலியையும், சேந்தன் அமுதனையும் மறுபடி நாகப்பட்டினத்துக்கு அனுப்புவதே நல்லதல்லவா\n\"அதுதான் நல்லது சக்கரவர்த்தி விரும்பினால் ஒரு முறை அருள்மொழிவர்மர் இரகசியமாகத் தஞ்சைக்கு வந்துவிட்டுத் திரும்பிப் போகலாம்\n மந்தாகினி தேவியும் அருள்மொழியும் உயிரோடிருக்கிறார்கள் என்பதை ஒருமுறை கண்ணால் பார்த்துத் தெரிந்து கொண்டால்தான் சக்கரவர்த்தியின் உள்ளம் அமைதி அடையும்.\"\n\"பெரிய இளவரசரைப் பற்றித் தங்கள் தந்தைக்கு எவ்விதக் கவலையும் இல்லை அல்லவா\n\"இல்லவே இல்லை; ஆதித்த கரிகாலனுக்கு அபாயம் விளைவிக்கக் கூடியவர்கள் இந்த உலகத்திலேயே இல்லை என்று சக்கரவர்த்தி நம்பியிருக்கிறார். தாங்கள் என்ன நினைக்கிறீர்கள் ஐயா\n\"எனக்கு என்னமோ அவ்வளவு நம்பிக்கை இல்லை. போர்க்களத்தில் பெரிய இளவரசர் அஸகாய சூரர்தான். ஆனால் மற்ற இடங்களில் அவரை ஏமாற்றுவதும் வஞ்சிப்பதும் கஷ்டமல்ல. பழுவேட்டரையர்கள் அவரை விரோதிக்கிறார்கள். பழுவூர் இளையராணி அவருக்கு எதிராக ஏதோ பயங்கரமான இரகசியச் சூழ்ச்சி செய்து வருகிறாள். இந்த இரண்டு செய்திகளையும் கரிகாலருக்கு என் சீடன் மூலம் சொல்லி அனுப்பினேன். ஆயினும் பலன் இல்லை. தஞ்சாவூருக்கு எவ்வளவு சொல்லியும் வர மறுத்தவர் கடம்பூர் சம்புவரையர் மாளிகைக்குப் போயிருக்கிறார்...\"\n பழுவூர் இளையராணி எங்கள் சகோதரியாயிருக்கக் கூடும் என்று நான் என் தமையனுக்குச் செய்தி அனுப்பியிருக்கிறேன். அருகிலிருந்து காப்பாற்றும்படியும் வாணர் குலத்து வீரருக்குச் சொல்லி அனுப்பினேன். ஆகா வல்லவரையர் மட்டும் இப்போது இங்கே இருந்திருந்தால், நாகப்பட்டினத்துக்கு அனுப்பியிருக்கலாம்...\"\n\"அந்தப் பிள்ளை ஏதாவது சங்கடத்தில் அகப்பட்டுக் கொள்ளாமலிருப்பதற்கு நானும் என் சீடனை அனுப்பி இருப்பேன். இப்போதுகூடத் தாங்கள் பூங்குழலியை அனுப்பினால் பின்னோடு திருமலையையும் அனுப்ப உத்தேசிக்கிறேன்.\"\n\"போனவர்கள் இன்னும் வந்து சேரவில்லையே என் பெரியன்னை வந்துவிட்டால், என் நெஞ்சிலிருந்து முக்கால்வாசி பாரம் இறங்கிவிடும் ஐயா என் பெரியன்னை வந்துவிட்டால், என் நெஞ்சிலிருந்து முக்கால்வாசி பாரம் இறங்கிவிடும் ஐயா அவர் வந்தவுடனே, தாங்கள் என் தந்தையைச் சந்தித்துச் சொல்லி விடுவீர்கள் அல்லவா அவர் வந்தவுடனே, தாங்கள் என் தந்தையைச் சந்தித்துச் சொல்லி விடுவீர்கள் அல்லவா நான் என் அன்னையிடம் ஆதியிலிருந்து எல்லாக் கதையையும் சொல்லியாக வேண்டும்...\"\n மலையமான் மகளுக்குத்தான் எத்தனை மனத்துன்பங்கள் அதோடு, திருக்கோவலூர்க் கிழவனுக்கு இதெல்லாம் தெரியும்போது அவன் என்ன செய்யப் போகிறானோ அதோடு, திருக்கோவலூர்க் கிழவனுக்கு இதெல்லாம் தெரியும்போது அவன் என்ன செய்யப் போகிறானோ தன் பேரப் பிள்ளைகளுக்குப் பட்டம் இல்லை என்று தெரிந்தால், இந்த நாட்டையே அழித்து விடுவேன் என்று ஒருவேளை மலையமான் கிளம்பக்கூடும்...\"\n\"என் பாட்டனாரைச் சரிக்கட்டும் வேலையை என்னிடம் விட்டு விடுங்கள். இந்தப் பெண் வானதி இருக்கிறாளே, இவளுடைய பெரிய தகப்பனாரைப் பற்றித்தான் எனக்கு கவலையாயிருக்கிறது. கொடும்பாளூர்ப் பெண் சோழ சிங்காதனத்தில் ஒருநாள் வீற்றிருக்கப் போகிறாள் என்று அவர் ஆசை கொண்டிருக்கிறாராம். இந்தப் பெண்ணின் மனதிலே கூட அந்த ஆசை இருக்கிறது...\"\nவானதி இப்போது குறுக்கிட்டு ஆத்திரம் நிறைந்த குரலில் \"அக்கா\nஅந்தச் சமயத்தில், வானதி மேலே பேசுவதற்குள், பூங்குழலி உள்ளே பிரவேசித்தாள். அவள் தனியாக வந்தது கண்டு மூன்று பேரும் சிறிது துணுக்குற்றார்கள்.\n\" என்று முதன்மந்திரி பரபரப்புடன் கேட்டார்.\n என் கர்வம் பங்கமுற்றது. நான் சொல்லிப் போனபடி அத்தையை இங்கு கொண்டு வந்து சேர்க்க முடியவில்லை.\"\n அல்லது வருவதற்கு மறுத்து விட்டாளா\n கோட்டைக்குள்ளே அழைத்துக் கொண்டு வந்துவிட்டோ ம். அதற்குப் பிறகுதான் ஜனக் கூட்டத்திலே அகப்பட்டு அத்தை காணாமற் போய்விட்டார்\" என்றாள் பூங்குழலி. பின்னர் அச்சம்பவம் பற்றிய பின்வரும் விவரங்களைக் கூறினாள்:\nமந்தாகினிதேவி நல்ல வேளையாகச் சேந்தன் அமுதன் வீட்டிலேயேதான் இருந்தாள். அவள் அங்கேயே இருக்கும்படியான காரணங்கள் நேர்ந்திருந்தன. நேற்றிரவு அடித்த புயலில் அமுதனுடைய வீடு சின்னாபின்னமடைந்திருந்தது. தோட்டத்திலிருந்த மரம் ஒன்று வீட்டுக் கூரை மேலேயே விழுந்திருந்தது. சேந்தன் அமுதனோ முதல் நாளிரவு மழையில் நனைந்த காரணத்தினால் கடும் சுரம் வந்து படுத்துப் பிதற்றிக் கொண்டிருந்தான். இரண்டு சகோதரிகளும் விழுந்த மரங்களை அகற்றி வீட்டைச் சரிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்கள். பூங்குழலியைக் கண்டதும் மந்தாகினி மகிழ்ச்சி அடைந்தாள். திருமலையைக் கண்டு கொஞ்சம் தயங்கினாள். அவன் நம்மைச் சேர்ந்தவன் என்று பூங்குழலி கூறிய பிறகு தைரியம் அடைந்தாள். வழியில் பூங்குழலியும் திருமலையும் ஊமை ராணியிடம் என்ன சொல்லுவது. எவ்வாறு சொன்னால் அவள் தயங்காமல் தங்களுடன் வருவா���் என்று பேசி முடிவு செய்திருந்தார்கள். அந்தப்படியே பூங்குழலி அவள் அத்தையிடம் கூறினாள். சக்கரவர்த்தி நோய்ப்பட்டுப் படுத்தபடுக்கையாயிருப்பதாகவும், எந்த நேரத்திலும் இந்த மண்ணுலகை விட்டுப் போய்விடலாமென்றும், அவருடைய மூச்சுப் பிரிவதற்கு முன்னால் ஊமை ராணியை ஒரு தடவை பார்க்க ஆசைப்படுகிறார் என்றும், ஊமை ராணியை அவர் இத்தனை காலமாகியும் மறக்கவில்லையென்றும், அவளைப் பார்த்தால் ஒருவேளை அவர் புதிய பலம் பெற்று இன்னும் சில காலம் உயிர் வாழக்கூடும் என்றும் சமிக்ஞை பாஷையில் தெரியப்படுத்தினாள். அதற்காகவே தான் முதன்மந்திரி அநிருத்தப்பிரம்மராயர் அவளை எப்படியாவது பிடித்து வர ஆட்களை அனுப்பியதாகவும் முதன்மந்திரியின் அரண்மனையிலேதான் முதல் நாளிரவு தான் தங்கியிருந்ததாகவும் கூறினாள். சக்கரவர்த்தியின் அருமைப் புதல்வி குந்தவை தேவி ஊமை ராணியைத் தன் தந்தையிடம் அழைத்துப் போவதற்காக முதன்மந்திரி வீட்டில் காத்திருப்பதாகவும் தெரியப்படுத்தினாள். இதையெல்லாம் ஒருவாறு தெரிந்து கொண்ட பிறகு மந்தாகினி பூங்குழலியுடனும் திருமலையுடனும் புறப்பட்டு வர இசைந்தாள். கோட்டை வாசலுக்கு அவர்கள் வந்து சேர்ந்தபோது, சக்கரவர்த்தியின் வேளக்காரப் படையினர், கோட்டைக்குள் பிரவேசித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் போகட்டும் என்று மூன்று பேரும் ஒதுங்கி நின்றார்கள். வேளக்காரப் படையை மந்தாகினி கண்கொட்டாத ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். வேளக்காரப் படையைத் தொடர்ந்து ஒரு பெருங்கூட்டம் கோட்டைக்குள்ளே பிரவேசித்தது. அவர்களைத் தடுத்து நிறுத்தவும் கோட்டைக் கதவுகளைச் சாத்தவும் காவலர்கள் செய்த முயற்சி பலிக்கவில்லை. \"இந்தக் கூட்டத்தோடு நாம் போக வேண்டாம். முதன்மந்திரி அரண்மனைக்குப் போகப் பிரத்தியேகமான சுரங்க வழி இருக்கிறது. அதன் வழியாகப் போகலாம்\" என்றான் திருமலை. இதைப் பற்றி பூங்குழலி அவளுடைய அத்தைக்குச் சொல்லப் பிரயத்தனப்பட்டாள். ஊமை ராணி அதைக் கவனியாமல் கோட்டைக்குள் போகும் கூட்டத்தோடு சேர்ந்து போகத் தொடங்கினாள். திருமலையும் பூங்குழலியும் பின்னோடு சென்றார்கள். கோட்டைக்குள் பிரவேசித்த பிறகும், திருமலை வேறு தனி வழியாகப் போகலாம் என்று சொன்னதைப் பூங்குழலியின் அத்தை பொருட்படுத்தவில்லை. கூட்டத்துடன�� கலந்தே சென்றாள். கூட்டத்தைப் பார்த்து பயப்படும் சுபாவம் உடையவள் இம்மாதிரி செய்வதைக் கண்டு மற்ற இருவருக்கும் வியப்பாயிருந்தது. கொஞ்ச தூரம் போன பிறகு கூட்டத்தில் சிலர் மந்தாகினியைக் குறிப்பாகக் கவனிக்க ஆரம்பித்தார்கள். \"இந்த அம்மாளைப் பார்த்தால் பழுவூர் இளையராணியின் ஜாடையாக இல்லையா\" என்று ஒருவருக்கொருவர் பேசிகொள்ள ஆரம்பித்தார்கள். திருமலைக்கும் பூங்குழலிக்கும் இது கவலையை அளித்தது. அவர்கள் மந்தாகினிக்கு முன்னால் போய் நின்று தடுத்து நிறுத்த முயன்றார்கள். இதற்குள் ஆழ்வார்க்கடியானைப் பார்த்தவர்கள் சிலர் \"இவன், யாரடா வைஷ்ணவன்\" என்று ஒருவருக்கொருவர் பேசிகொள்ள ஆரம்பித்தார்கள். திருமலைக்கும் பூங்குழலிக்கும் இது கவலையை அளித்தது. அவர்கள் மந்தாகினிக்கு முன்னால் போய் நின்று தடுத்து நிறுத்த முயன்றார்கள். இதற்குள் ஆழ்வார்க்கடியானைப் பார்த்தவர்கள் சிலர் \"இவன், யாரடா வைஷ்ணவன் பெண் பிள்ளையைத் தொந்தரவு படுத்துகிறான் பெண் பிள்ளையைத் தொந்தரவு படுத்துகிறான்\" என்றார்கள். இந்த வார்த்தைகள் காதில் விழுந்து வேளக்காரப் படையில் முன்னால் போனவர்கள் திரும்பி வந்தார்கள். ஊமை ராணியைச் சூழ்ந்து கொண்டு மற்றவர்களை அப்புறப்படுத்தினார்கள். அந்த நெருக்கடியில் திருமலையும் பூங்குழலியும் கூட அப்பால் தள்ளப்பட்டு விலகிப் போக நேர்ந்தது.\nவேளக்காரப் படையில் ஒருவன் மந்தாகினி தேவியிடம் \"அம்மா நீ யார் உன்னை யார் தொந்தரவு செய்தார்கள், சொல் அவனை இங்கேயே தூக்கிலே போட்டு விடுகிறோம் அவனை இங்கேயே தூக்கிலே போட்டு விடுகிறோம்\" என்று கேட்டான். ஊமை ராணி மறுமொழி சொல்லாமல் நின்றாள்.\nஇதற்குள் ஒருவன் \"இவளைப் பார்த்தால் பழுவூர் ராணி ஜாடையாக இல்லையா\nஇன்னொருவன், \"அப்படித்தான் இருக்கவேண்டும். அதனாலேதான் இவ்வளவு கர்வமாயிருக்கிறாள்\n\"பழுவூர்க் கூட்டமே கர்வம் பிடித்த கூட்டம்\nஇந்த நிகழ்ச்சிகள் சின்னப் பழுவேட்டரையரின் அரண்மனைக்குச் சமீபத்தில் நிகழ்ந்தன. ஆகையால் என்ன சச்சரவு என்று தெரிந்து கொள்வதற்காகப் பழுவூர் வீரர்கள் சிலர் அங்கே வந்தார்கள்.\n\"பழுவூர்க் கூட்டமே கர்வம் பிடித்த கூட்டம்\" என்று வேளக்கார வீரன் ஒருவன் கூறியது அவர்கள் காதில் விழுந்தது.\n\"யாரடா பழுவூர்க் கூட்டத்தைப் பற்றி நிந்தனை செய்கிறவன் இ���்கே முன்னால் வரட்டும்\" என்றான் பழுவூர் வீரன் ஒருவன்.\n\" என்று வேளக்கார வீரன் முன் வந்தான்.\n\"நீங்கள்தானடா கர்வம் பிடித்தவர்கள் உங்கள் கர்வம் பங்கமடையும் காலம் நெருங்கிவிட்டது\" என்றான் பழுவூர் வீரன்.\n எங்கள் இளவரசரைக் கடலில் மூழ்கடித்து விட்டதனால் இப்படிப் பேசுகிறாயா உங்களைப் போன்ற பாதகர்கள் இருப்பதாலேதான் புயல் அடித்து ஊரெல்லாம் பாழாகி விட்டது உங்களைப் போன்ற பாதகர்கள் இருப்பதாலேதான் புயல் அடித்து ஊரெல்லாம் பாழாகி விட்டது\" என்றான் கூட்டத்தில் ஒருவன்.\nபழுவூர் வீரன் \" என்னடா சொன்னாய்\" என்று அவனைத் தாக்கப் போனான்.\nவேளக்கார வீரன் அவனைத் தடுத்தான். பின்னர் கூட்டத்தில் கைகலப்பும் குழப்பமும் கூச்சலும் எழுந்தன.\n\" என்று சிலரும், மூன்று உலகம் உடைய சுந்தர சோழ சக்கரவர்த்தி வாழ்க\" என்று சிலரும் கோஷமிட்டார்கள்.\n\" என்ற குரல்களும் எழுந்தன.\nஅச்சமயத்தில் சின்னப் பழுவேட்டரையரே குதிரை மீது ஆரோகணித்து அங்கு வந்து சேர்ந்தார். அவரைக் கண்டதும் சண்டை நின்றது. ஜனங்களும் கலைந்து நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். வேளக்காரப் படையினர் முன்னால் சென்றார்கள். பழுவூர் வீரர்கள் காலாந்தககண்டரைச் சூழ்ந்து கொண்டு நடந்ததைத் தெரிவித்தார்கள். பூங்குழலியும் ஆழ்வார்க்கடியானும் வீதி ஓரத்தில் ஒதுங்கினார்கள். சுற்று முற்றும் கூர்ந்து கவனித்தார்கள் மந்தாகினியைக் காணவில்லை.\n தலைநகரில் அரசாட்சி அழகாக நடக்கிறது அத்தையை எப்படிக் கண்டுபிடிப்பது யாரேனும் பிடித்துக் கொண்டு போயிருப்பார்களோ\" என்று பூங்குழலி கவலைப்பட்டாள்.\nகாலாந்தககண்டரும் பழுவூர் வீரர்களும் போன பிறகு நாலாபுறமும் தேடிப் பார்த்தார்கள்; மந்தாகினியைக் காணவில்லை.\nதிருமலை, \"நான் இன்னும் சிறிது நேரம் தேடிப் பார்க்கிறேன். நீ சீக்கிரம் சென்று முதன்மந்திரியிடமும் இளையபிராட்டியிடமும் சொல்லு; நாம் இரண்டு பேர் மட்டும் தேடினால் போதாது. முதன்மந்திரியும் இளையபிராட்டியும் ஏதேனும் ஏற்பாடு செய்வார்கள்\" என்றான்.\nபூங்குழலி போவதற்குத் தயங்கினாள். மறுபடியும் ஆழ்வார்க்கடியான், \"நான் சொல்வதைக் கேள் உன் அத்தைக்கு ஒன்றும் நேர்ந்திருக்க முடியாது. ஜனக் கூட்டத்தில் யாரோ தெரிந்த மனிதன் ஒருவனை உன் அத்தை பார்த்திருக்கிறாள். அவள் ஒரு திக்கையே கவனமாக நோக்கியதி��ிருந்து ஊகிக்கிறேன். அதனாலேதான் கூட்டத்தோடு சேர்ந்து வந்தாள். இப்போதும் அவனைத் தொடர்ந்துதான் போயிருக்கிறாள் என்று தோன்றுகிறது. எப்படியும் கண்டு பிடித்துவிடலாம்; நீ போய் முதன்மந்திரியிடம் சொல்லு\" என்றான். பூங்குழலி முதன்மந்திரியின் அரண்மனைக்கு வந்து சேர்ந்தாள்...\"\nஇதையெல்லாம் கேட்ட குந்தவை பெரிதும் கவலை அடைந்தாள். அநிருத்தர் அவ்வளவு கவலை கொண்டதாகத் தெரியவில்லை.\n கலகப் பிசாசு எப்போது சந்தர்ப்பம் கிட்டும் என்று காத்துக் கொண்டிருப்பதை அறிந்து கொண்டீர்களா அருள்மொழிவர்மர் உயிரோடிருக்கிறார் என்று தெரியவேண்டியதுதான். ராஜ்யமெங்கும் தீ மூண்டுவிடும் அருள்மொழிவர்மர் உயிரோடிருக்கிறார் என்று தெரியவேண்டியதுதான். ராஜ்யமெங்கும் தீ மூண்டுவிடும்\n\"தாங்கள் முதன்மந்திரியாயிருக்கும் வரையில் அப்படி ஒன்றும் நேராது. இப்போது, என் பெரியன்னையைப் பற்றிச் சொல்லுங்கள். நான் பயந்தது போலவே ஆகிவிடும் போலிருக்கிறதே அவரை எப்படிக் கண்டுபிடிப்பது\n\"அந்தக் கவலை தங்களுக்கு வேண்டாம்; கோட்டைக்குள் வந்து விட்டபடியால் இனி நான் அறியாமல் வெளியில் போக முடியாது. அதற்குத் தக்க ஏற்பாடு செய்துவிடுகிறேன். தேடவும் ஏற்பாடு செய்கிறேன். இனி, சக்கரவர்த்தியைப் பார்க்காமல் மந்தாகினி தேவி இவ்விடம் விட்டுப் போகவும் மாட்டாள்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 14 அக்டோபர் 2007, 02:19 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/174617?ref=view-thiraimix", "date_download": "2019-10-17T11:45:56Z", "digest": "sha1:GW2SP6LBORLKQMAKTLV76O4TPUKFYU2X", "length": 6103, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "துளி கூட மேக்கப் இல்லாமல் காஜல் அகர்வால்.. வைரலாகும் ஏர்போர்ட் புகைப்படம் - Cineulagam", "raw_content": "\nசைரா நஷ்டம் மட்டும் இத்தனை கோடியா\nதோசை சாப்பிட்டதும் மயங்கிய கணவர்... விடிய விடிய பிணத்துடன் மனைவி செய்த காரியம்\nஇதுதான் என் ஸ்டைல்.. புகைப்பிடித்து பிக்பாஸ் போட்டியாளர்களை எச்சரித்த மீரா மிதுன்.. சர்ச்சையான புகைப்படம்\nஈழத்து அண்ணனை சந்தித்த பிக் பாஸ் லொஸ்லியா மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்... இணையத்தை கலக்கும் புகைப்படம்\nதன���ு குட்டி மகனால் மன வேதனையில் இருந்த பிக்பாஸ் புகழ் சித்தப்பு சரவணன்- சர்ப்ரைஸ் கொடுத்த டீம்\nவில்லன் நடிகர் ரகுவரன் ரோகினியின் மகனா இது.. இப்போ எப்படி இருக்காருனு பாருங்க.. இப்போ எப்படி இருக்காருனு பாருங்க..\nபிக்பாஸ் கஸ்தூரி செய்த மாஸான செயல் பாராட்டாம இருக்க முடியாது - போட்டோவுடன் பதிவு\nஅஜித் நம்பர் 1, விஜய்க்கு 4வது இடம் கொடுத்த பிரபல நடிகை- யாரு தெரியுமா\n... தாய்மாமனாக வந்தது யார் தெரியுமா\nபிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி போட்ட வீடியோ மறுபடியும் இது எப்போ நடக்கும்\n பெண்ணியம் பேசும் - இளம் நடிகை பவானி ஸ்ரீ யின் அழகான புகைப்படங்கள்\nநடிகை நேஹா ஷர்மாவின் படு ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nநடிகை காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதெலுங்கு சினிமாவின் சென்சேஷன் பாயல் ராஜ்புட் ஹாட் போட்டோஷுட் புகைப்பட தொகுப்பு\nதொகுப்பாளினி மற்றும் சீரியல் நடிகையான நக்ஷத்ராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nதுளி கூட மேக்கப் இல்லாமல் காஜல் அகர்வால்.. வைரலாகும் ஏர்போர்ட் புகைப்படம்\nநடிகை காஜல் அகர்வால் தற்போது இந்தியன்2 பட ஷூட்டிங்கில் பங்கேற்று வருகிறார். அது மட்டுமின்றி அவரது நடிப்பில் பேரிஸ் பேரிஸ் உள்ளிட்ட சில படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன.\nதற்போது காஜல் அகர்வாலின் ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரலாகி வருகிறது. அவர் துளி கூட மேக்கப் இல்லாமல் விமான நிலையம் வந்த புகைப்படம் தான் அது.\nமும்பை விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/12/07212153/It-is-surprising-that-the-ban-on-Hinduism-in-the-temple.vpf", "date_download": "2019-10-17T11:13:43Z", "digest": "sha1:7U7NEDRHECMFAP3WVNTTPRHSXB73KOWY", "length": 11535, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "It is surprising that the ban on Hinduism in the temple was banned Sri Sri Ravi Shankar || கோயிலில் இந்து மதத்தை சார்ந்த நிகழ்ச்சிக்கு தடை விதித்தது ஆச்சரியமாக உள்ளது - ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகோயிலில் இந்து மதத்தை சார்ந்த நிகழ்ச்சிக்கு தடை விதித்தது ஆச்சரியமாக உள்ளது - ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் + \"||\" + It is surprising that the ban on Hinduism in the temple was banned Sri Sri Ravi Shankar\nகோயிலில் இந்து மதத்தை சார்ந்த நிகழ்ச்சிக்கு தடை விதித்தது ஆச்சரியமாக உள்ளது - ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்\nகோயிலில் இந்து மதத்தை சார்ந்த நிகழ்ச்சிக்கு தடை விதித்தது ஆச்சரியமாக உள்ளது என்று ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.\nமதுரை ஐகோர்ட்டில் நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் முன்னிலையில் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தது. அப்போது கும்பகோணத்தை சேர்ந்த வெங்கட் என்பவர் நீதிபதிகளிடம் முறையீடு செய்தார்.\nதஞ்சை பெரிய கோவிலில் ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு சார்பில் இன்றும், நாளையும் என 2 நாட்கள் தியான பயிற்சி நடைபெற உள்ளது.\nஇது முற்றிலும் விதிமீறலாகும். பாரம்பரியமிக்க கோவிலில் இதுபோன்ற தனியார் நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது.\nமேலும் இந்த அமைப்பினர் தியான நிகழ்ச்சிக்காக கட்டணமும் வசூல் செய்து உள்ளனர். எனவே கோவிலின் பழமையை காக்கும் வகையில் இந்த தியான பயிற்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்றார்.\nஇதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், கோரிக்கையினை மனுவாக தாக்கல் செய்யுங்கள். அவசர வழக்காக 1 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறோம் என்றனர்.\nஇதைத்தொடர்ந்து வெங்கட், மதுரை ஐகோர்ட்டில் அவசர மனுவினை தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது நீதிபதிகள், தஞ்சை பெரிய கோவிலில் தியான பயிற்சி வகுப்பு நடத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.\nஇந்நிலையில் இது குறித்து ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் கூறியதாவது:\nஅனைத்துவிதமான அனுமதியையும் பெற்று நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தோம். உலகம் முழுவதும் ஆன்மிக நிகழ்ச்சி நடத்துகிறோம், சொந்த ஊரில் தடை விதிக்கப்பட்டது வருத்தமளிக்கிறது. யமுனை நதிக்கரையில் எந்த ஒரு அசுத்தத்தையும் செய்யவில்லை, சுத்தம் தான் செய்தோம். கோயிலில் இந்து மதத்தை சார்ந்த நிகழ்ச்சிக்கு தடை விதித்தது ஆச்சரியமாக உள்ளது என்றார்.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. திருச்சி நகைக்க���ை கொள்ளை வழக்கில் திருப்பம்: முருகனிடம் நகையை பரிசாக பெற்ற பிரபல தமிழ் நடிகை\n2. 3 லட்சத்து 48 ஆயிரம் தொழிலாளர்கள் பயன்பெறுவர்: போக்குவரத்து, மின்வாரியம் உள்பட அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்\n3. சுவிஸ் வங்கியில் பணம் வைத்திருப்பதை நிரூபித்தால் எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய தயார் மு.க.ஸ்டாலின் ஆவேச பேச்சு\n4. தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் சட்டப்படி செல்லாது ஐகோர்ட்டில் தமிழக அரசு வாதம்\n5. அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அங்கீகாரம்: ‘தமிழக மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டில் எந்த பாதிப்பும் இருக்கக்கூடாது’ மத்திய அரசுக்கு, தமிழக அரசு கடிதம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2019/oct/12/%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3252521.html", "date_download": "2019-10-17T11:04:16Z", "digest": "sha1:MZ43YVRMU6YXMSIY2FOJ6KEXIK5O6H7O", "length": 7348, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வலியுறுத்தல்- Dinamani\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\nபழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வலியுறுத்தல்\nBy DIN | Published on : 12th October 2019 10:16 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என ஓய்வுபெற்ற அலுவலா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.\nதமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலா் சங்கக் கூட்டம் அண்மையில் சங்கக் கட்டடத்தில் மாவட்டத் தலைவா் பி.கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. அரசு அலுவலா் ஒன்றிய முன்னாள் தலைவா் மணி பேசினாா். பொருளாளா் தட்சணாமூா்த்தி வரவு-செலவு அறிக்கை சமா்ப்பித்தாா்.\nஇக் கூட்டத்தில், 21 மாத கால நிலுவை ஊதியத்தை விரைந்து வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து அரசு துறைகளில் பல ஆண்டுகளாக பணிபுரியும் தற்காலிக பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், வரும் டிசம்பா் மாதம் சங்கத்தின் ஆண்டு விழா நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை\nஅதிமுக 48ஆவது ஆண்டு தொடக்க விழா\nபிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியும், நடிகையுமான சித்து கலக்கல் ஸ்டில்ஸ்\nபுடவையில் ஜொலிக்கும் இளம் நாயகி லவ்லின் சந்திரசேகர்\nஇளைஞர்களின் கனவு நாயகி அதுல்யா ரவி\nஅருவம் படத்தின் ப்ரோமோ காட்சி\nஎதுவந்தால் என்ன பாடல் லிரிக் வீடியோ\nகொள்ளை லாபம் அள்ளித்தரும் செண்டுமல்லி சாகுபடி\nகடற்கரையை சுத்தம் செய்த பிரதமர் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Spirituals/12476-paramapadhavasal.html", "date_download": "2019-10-17T11:14:38Z", "digest": "sha1:SRVHOMYIZTC6TC67K4Y4X4YJFZPTSJ5H", "length": 12882, "nlines": 247, "source_domain": "www.hindutamil.in", "title": "அரசு திட்டங்களால் பயன் பெற வங்கி சேமிப்பு கணக்கு அவசியம்: ரிசர்வ் வங்கி பொது மேலாளர் பேச்சு | அரசு திட்டங்களால் பயன் பெற வங்கி சேமிப்பு கணக்கு அவசியம்: ரிசர்வ் வங்கி பொது மேலாளர் பேச்சு", "raw_content": "வியாழன், அக்டோபர் 17 2019\nஅரசு திட்டங்களால் பயன் பெற வங்கி சேமிப்பு கணக்கு அவசியம்: ரிசர்வ் வங்கி பொது மேலாளர் பேச்சு\nவீடு தோறும் வங்கிக் கணக்கு திட்டத்தின் கீழ் சேமிப்புக் கணக்கு தொடங்குவதற்கான சிறப்பு முகாம் அலகாபாத் வங்கியின் அண்ணா சாலை கிளையில் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.\nநிகழ்ச்சியில் ரிசர்வ் வங்கி பொது மேலாளர் ஆர்.எல்.கே.ராவ் தலைமை விருந்தினராக கலந்துகொண்டார். அவர் கூறும்போது, “தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்டங்கள் உடனடியாக போய் சேர வங்கி சேமிப்புக் கணக்கு அவசியம் இருக்க வேண்டும். பல்வேறு நலத்திட்டங்களின் பயன்கள் கிடைக்க அனைவரும் வங்கிக் கணக்கு தொடங்குங்கள்” என்றார்.\nஅலகாபாத் வங்கி அண்ணாசாலை கிளையின் உதவி பொது மேலாளர் கே.ஹெச்.வெங்கடேஸ்வரன் முகாமை தொடங்கிவைத்து பேசும்போது, “சிறப்பு முகாமின்போது சென்னை மண்டலத்தில��� 15 ஆயிரம் புதிய சேமிப்புக் கணக்குகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் அதிக அளவில் சேமிப்புக் கணக்குகளை தொடங்கி அரசு திட்டங்களால் பயன் பெற வேண்டும்” என்றார்.\nவீடு தோறும் வங்கிக் கணக்குசேமிப்புக் கணக்குசிறப்பு முகாம்அலகாபாத் வங்கிரிசர்வ் வங்கி\nசிந்து நதியிலிருந்து பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்கமாட்டோம் என்று...\nமன்மோகன் சிங், ரகுராம் ராஜன் காலத்தில் தான்...\nசாவர்க்கருக்குப் பிறகு கோட்சேவுக்கும் பாரத ரத்னா பரிந்துரை...\nஇந்தியாவுக்கு சொந்தமான நீரை பாகிஸ்தான் பக்கம் செல்லாமல்...\n'என்னை சிறையிலேயே அடைத்து அவமானப்படுத்த சிபிஐ விரும்புகிறது':...\nஇந்து மகா சபா தாக்கல் செய்த வரைபடத்தைக்...\nஎம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் தமிழகத்தில் நடப்பது பொற்கால...\nஅயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் ராம ஜென்மபூமி தான்; ஆதாரம் தேவையில்லை: கர்நாடக அமைச்சர்...\nசென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி பதவிக்கு பாட்னா தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி...\nதோல்வியினால் மனத்தளர்ச்சி ஏற்பட்டதால் இவ்வாறு செய்து விட்டேன்: 3ம் டெஸ்டிலிருந்து விலகிய மார்க்ரம்...\nசாம்பியன்ஸ் டிராபி முடிந்து இலங்கை தொடரில் நான் இல்லை என்று சொன்னார்கள்: மனம்...\nசென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி பதவிக்கு பாட்னா தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி...\nகதைத் திருட்டு விவகாரம்: ‘பிகில்’ பட வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு\nப.சிதம்பரத்தை பழிவாங்காமல் பொருளாதார ஆலோசனை கேட்கலாம்: ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி\nவேலூரில் டெங்கு காய்ச்சலால் 4 வயது சிறுமி பலி: பள்ளிக்கு ரூ.1 லட்சம்...\nஅயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் ராம ஜென்மபூமி தான்; ஆதாரம் தேவையில்லை: கர்நாடக அமைச்சர்...\nசென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி பதவிக்கு பாட்னா தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி...\nதோல்வியினால் மனத்தளர்ச்சி ஏற்பட்டதால் இவ்வாறு செய்து விட்டேன்: 3ம் டெஸ்டிலிருந்து விலகிய மார்க்ரம்...\nசாம்பியன்ஸ் டிராபி முடிந்து இலங்கை தொடரில் நான் இல்லை என்று சொன்னார்கள்: மனம்...\nஉலகின் செல்வாக்குமிக்க நகரங்களில் லண்டன் முதலிடம்\nபுற்றுநோயை விட கொடியதான ஊழலை நாட்டை விட்டே விரட்டுவோம்: பிரதமர் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-17T10:33:09Z", "digest": "sha1:IAQIJNSP6AE3Z7OMRS5XBFM3VWKPDEEG", "length": 4502, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பிளாக் ஹோல் | Virakesari.lk", "raw_content": "\nசஜித்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள இலங்கையின் பலதரப்பட்ட வாகன சாரதிகள் சங்கங்கள்..\nமாவத்தகம வாகன விபத்தில் ஒருவர் பலி\nஊருக்குள் புகுந்த யானையால் மக்கள் சிரமம்\nடி - 10 கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியின் 7 வீரர்கள்\nஅமெரிக்க ஜனாதிபதி அனுப்பிய கடிதத்தை குப்பைதொட்டியில் வீசினார் துருக்கி ஜனாதிபதி\nபோதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட நால்வர் கைது\nஜனாதிபதி, பிரதமரினால் யாழ்ப்பாண சர்வதேச விமானநிலையம் திறப்பு\nஎவன் கார்ட் தலைவர் கைது\nகுளவிக் கொட்டுக்கு இலக்கான தொழிலாளி பலி - ஹட்டனில் சம்பவம்\nபொகவந்தலாவை பாடசாலை ஒன்றில் குண்டுப்புரளி\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: பிளாக் ஹோல்\nகருந்துளையின் முதல் புகைப்படம் வெளியானது\nவிண்வெளியில் காணப்படும் கருந்துளையின் முதல் புகைப்படத்தை விஞ்ஞானிகள் நேற்று வெளியிட்டனர்.\nசஜித்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள இலங்கையின் பலதரப்பட்ட வாகன சாரதிகள் சங்கங்கள்..\nமாவத்தகம வாகன விபத்தில் ஒருவர் பலி\nடி - 10 கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியின் 7 வீரர்கள்\nUPDATE : யாழ்ப்பாணம் விமான நிலையம் திறப்பு விழா\nஅரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்வது தொடர்பான முறைப்பாடு அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/Indian-Shoe-Federation-appoints-Mr-V-Muthukumaran-as-President", "date_download": "2019-10-17T10:07:22Z", "digest": "sha1:CMMUZU3DSOPDLD542EBQEHFPJLFKPWZM", "length": 9381, "nlines": 148, "source_domain": "news.chennaipatrika.com", "title": "Indian Shoe Federation appoints Mr. V Muthukumaran as President - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகைதிகள் ஊர் திரும்ப இந்திய தொழிலதிபர் உதவி\nஅடுத்த ஆண்டு ரிமோட் கன்ட்ரோல் மூலம் ஹெலிகாப்டர்களை...\nஉலகிலேயே அதிக மதிப்புடைய செருப்பு அறிமுகம்\nஅமெரிக்கா வாழ் இந்தியர் அபிஜித் பானர்ஜி உட்பட...\nஇனிப்பு மிகுந்த பானங்கள் விளம்பரத்துக்கு தடை\nநாட்டிலேயே தூய்மையான மருத்துவமனை பட்டியலில் ஜிப்மர்...\nபட்டாசு உற்பத்தியாளர்கள் முன்வைத்த கோரிக்கை உச்ச...\nஜம்மு-காஷ்மீரில் மீண்டும் போஸ்ட்பெய்ட் செல்போன்...\nமுக்கிய விமான நிலையங்களில் ஏர் இந்தியா விமானங்களுக்கு...\nஅரசு ஊழியர்களு தீபாவளி போனஸ் ; தமிழக அரசு அறிவிப்பு\nஊதிய உயர்வு கேட்டு அரசு மரு��்துவர்கள் அக். 25...\nபிரேக் பிடிக்காத லாரி சக்கரத்தில் கல்வைத்தபோது...\nதீபாவளி பண்டிகை.. நெல்லை, நாகர்கோவில், கோவைக்கு...\nடி.என்.பி.எல்.லால் ஏராளமான வீரர்களுக்கு வாய்ப்பு...\nஉலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி சூப்பர்...\n700 கோல்கள். உலகையே அதிரவைத்த ரொனால்டோவின் புதிய...\nபுதிய பிசிசிஐ தலைவராகிறாரா முன்னாள் கேப்டன் சௌரவ்...\nகேப்டன் பொறுப்புணர்வால் தான் என்னால் சாதிக்க...\nஅமேசான், பிளிப்கார்ட் சலுகை விற்பனையில் விதிமீறல்\nRBI லக்‌ஷ்மி விலாஸ் வங்கிக்கு ரூ. 1 கோடி அபராதம்...\nபிஎம்சி வங்கியில் ரூ.40 ஆயிரம் வரை பணம் எடுக்க...\nஐடி பங்குகளின் சரிவினால் சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும்...\nபெப்பெர்ஸ் தொலைக்காட்சியில் “காதோடுதான் நான் பேசுவேன்”\n25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அதிகளவு மழை \nஅமேசான், பிளிப்கார்ட் சலுகை விற்பனையில் விதிமீறல்\nகைதிகள் ஊர் திரும்ப இந்திய தொழிலதிபர் உதவி\nடி.என்.பி.எல்.லால் ஏராளமான வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது...\nசென்னையில் நள்ளிரவு முதல் பரவலாக மழை\nஅரசு ஊழியர்களு தீபாவளி போனஸ் ; தமிழக அரசு அறிவிப்பு\nஅமேசான், பிளிப்கார்ட் சலுகை விற்பனையில் விதிமீறல்\nகைதிகள் ஊர் திரும்ப இந்திய தொழிலதிபர் உதவி\nடி.என்.பி.எல்.லால் ஏராளமான வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது...\nசென்னையில் நள்ளிரவு முதல் பரவலாக மழை\nஅரசு ஊழியர்களு தீபாவளி போனஸ் ; தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999969940/crash-bandicoot_online-game.html", "date_download": "2019-10-17T11:34:02Z", "digest": "sha1:2C3SUFGRJTWYT7XC2POHQHV6GOTQBQGU", "length": 10688, "nlines": 151, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு விபத்தில் பெருச்சாளி ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்ப��ங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட விபத்தில் பெருச்சாளி ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் விபத்தில் பெருச்சாளி\nநமக்கு நல்ல பழைய மரியோ நினைவு கொள்வோம். அதற்கு பதிலாக, அவர், குதிக்க ரன், பெட்டிகள் திறந்து போனஸ் சேகரிக்க எப்படி தெரியும் ஒரு தந்திரமான நரி, வந்தார். . விளையாட்டு விளையாட விபத்தில் பெருச்சாளி ஆன்லைன்.\nவிளையாட்டு விபத்தில் பெருச்சாளி தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு விபத்தில் பெருச்சாளி சேர்க்கப்பட்டது: 10.02.2012\nவிளையாட்டு அளவு: 0.07 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.12 அவுட் 5 (451 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு விபத்தில் பெருச்சாளி போன்ற விளையாட்டுகள்\nமரியோ & யோஷி சாதனை 3\nமரியோ மற்றும் நேரம் போர்டல்\nபுதிய சூப்பர் மரியோ பிரதர்ஸ். ஸ்டார் கப் ரேஸ்\nமரியோ மற்றும் லூய்கி தப்பிக்கும் 3\nஒரு பனி உந்தி மீது தந்திரங்களை\nவிளையாட்டு விபத்தில் பெருச்சாளி பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு விபத்தில் பெருச்சாளி பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு விபத்தில் பெருச்சாளி நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு விபத்தில் பெருச்சாளி, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு விபத்தில் பெருச்சாளி உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nமரியோ & யோஷி சாதனை 3\nமரியோ மற்றும் நேரம் போர்டல்\nபுதிய சூப்பர் மரியோ பிரதர்ஸ். ஸ்டார் கப் ரேஸ்\nமரியோ மற்றும் லூய்கி தப்பிக்கும் 3\nஒரு பனி உந்தி மீது தந்திரங்களை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2019/04/10/", "date_download": "2019-10-17T11:26:25Z", "digest": "sha1:IMPJAISICEJUYM4QRAIRTMXW3WDFJSSK", "length": 22805, "nlines": 94, "source_domain": "www.alaikal.com", "title": "10. April 2019 | Alaikal", "raw_content": "\nபிறிக்ஸ்ற் புதிய ஒப்பந்தம் முடிவானது மகிழ்ச்சி..\nரஸ்ய படைகள் கோபானி நகருக்குள்.. 354 - 60 வாக்குகளால் ட்ரம்ப் படு தோல்வி \nமு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\nவடிவேலுவுக்குப் பதில் யோகி பாபு\nமீண்டும் அஜித் - நயன்தாரா ஜோடி\nஅலைகள் வாராந்தப் பழமொழிகள் 10.04.2019\n01. வெற்றிக்கான ஒரு முக்கிய அம்சம் தானாக வந்து முயற்சிப்பதாகும். நீங்கள் முன்னேற முடியாதபடி நீங்களே உங்களை இழுத்துப் பிடித்திருப்பதை கண்டு பிடிக்காவிட்டால் தோல்வி வரும். 02. நீங்கள் அதிக மதிப்பில்லாதவர் என்ற எண்ணம் உங்கள் உள்ளத்தில் இருந்தால் அதை நீக்கிவிடுங்கள். 03. உங்களால் முன்னேற முடியாது என்பதற்கான காரணங்களை நீங்களே உங்களுக்குக் கூறி உங்களை நீங்களே தாழ்த்துவதை கண்டுபிடியுங்கள் அதை மாற்றுங்கள். 04. உங்களை நீங்கள் நம்பாவிட்டால் மற்றவர்கள் உங்களை ஒருபோதும் நம்பமாட்டார்கள். 05. உங்கள் மனம் ஒரு சிந்தனை தொழிற்சாலை.. அது மிகவும் சுறுசுறுப்பான தொழிற்சாலை. அத்தொழிற்சாலை தினசரி எண்ணற்ற சிந்தனைகளை உற்பத்தி செய்கிறது. உங்கள் மீது நீங்கள் நம்பிக்கை கொள்ள கொள்ள அதுவும் நம்பிக்கை மலர்களை பூத்து குலுங்கத் தொடங்கும். 06. உங்களால் ஏன் சாதிக்க முடியும் என்ற காரணங்களை தொடர்ந்து மனதில்…\nபாபநாசம் படத்தோடு ரிலீஸானதால் என் படம் நாசமாகிவிட்டது\n'பாபநாசம்' படத்தோடு ரிலீஸானதால் என் படம் நாசமாகிவிட்டது என நடிகர் விவேக் கூறியுள்ளார். விவேக், சார்லி, பூஜா தேவரியா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘வெள்ளைப்பூக்கள்’. அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் உருவாக்கியுள்ள இப்படம் வரும் 19-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் விவேக், சார்லி மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்தப் படம் குறித்து நடிகர் விவேக் பேசும்போது, ''எப்படி 'உதிரிப்பூக்கள்' படம் ஒரு ட்ரெண்ட்செட்டராக இருந்ததோ அதே போல 'வெள்ளைப்பூக்கள்' படமும் ஒரு ட்ரெண்ட்செட்டராக இருக்கும். இப்படத்தில் சார்லியும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சார்லிக்குள் எப்போதும் ஒரு பண்பட்ட குணச்சித்திர நடிகர் இருக்கிறார். பொதுவாக நான் காமெடியனாக நடிக்கும் படங்கள் ஹிட் ஆகிவிடும். ஆனால் நான் ஹீரோவாக நடிக்கும் படங்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்துவிடுகிறது. நான் நடித்ததிலேயே சிறந்த…\nஎன்.டி.ஆர் படம் தோல்வி: இயக்குநர் ராம் கோபால் வர்மா கிண்டல்\nமக்களிடையே 'என்.���ி.ஆர்' படம் தோல்வியடைந்துள்ளதை இயக்குநர் ராம் கோபால் வர்மா கிண்டல் செய்துள்ளார். மறைந்த ஆந்திர முதல்வரும், பழம்பெரும் நடிகருமான என்.டி.ராமாராவின் பயோபிக் (உண்மைக்கதை) சமீபத்தில் ஆந்திரா, தெலங்கானா மட்டுமின்றி, உலகமெங்கும் வெளியானது. என்.டி.ஆர் வேடத்தில் நடித்த அவரது மகனும் பிரபல நடிகருமான பாலகிருஷ்ணா நடித்துள்ளார். க்ரிஷ் இயக்கியுள்ள இப்படத்தில் வித்யா பாலன், ராணா, சுமந்த், கல்யாண் ராம், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே சுமார் 1500 திரையரங்குகளில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக மட்டுமே வரவேற்பைப் பெற்றது. வசூல் ரீதியாக சோபிக்கவில்லை. தெலுங்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் படக்குழுவினருக்குp பாராட்டு தெரிவித்தார்கள். என்.டி.ராமாராவைப் பற்றி வெறும் 31 நாட்களுக்கு மட்டுமே ஆந்திர முதல்வராக இருந்த நன்டென்ட்லா பாஸ்கர ராவ் இப்போது யூடியூப்…\n8 நாட்களில் 100 கோடி வசூலை எட்டிய ‘லூசிஃபர்’\nமோகன்லால் நடிப்பில் வெளியான 'லூசிஃபர்' திரைப்படம் 8 நாட்களில் ரூ. 100 கோடியை வசூலித்து சாதனை படைத்துள்ளது. நடிகர் பிரித்விராஜ் இயக்குநராக அறிமுகமான திரைப்படம் 'லூசிஃபர்'. அரசியல் பின்னணியைக் கொண்ட ஆக்‌ஷன் படமான இதில் மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ், விவேக் ஓபராய் உள்ளிட்ட நடிகர்களும் நடித்திருந்தனர். முரளி கோபி படத்தின் திரைக்கதையை எழுதியிருந்தார். வெளியானதும் கலவையான விமர்சனங்கள் பெற்றாலும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று மாபெரும் வெற்றி பெற்றது. மோகன்லால் ரசிகர்களுக்கு இந்தப் படம் ஒரு விருந்து என பலரும் பாராட்டினர். திரையிட்ட இடமெல்லாம் வசூலை குவித்துள்ள இந்தப் படம் வெளியான எட்டு நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலை எட்டி, குறைந்த நாட்களில் இந்த வசூலை எட்டிய திரைப்படம் என்ற சாதனையைப் படைத்தது. இதற்கு முன் மோகன்லால் நடிப்பில் வெளியான 'புலி முருகன்' திரைப்படமே…\nபி.எம். நரேந்திர மோடி திரைப்படத்துக்கு திடீர் தடை\nபிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கையை விளக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள 'பி.எம். நரேந்திர மோடி' எனும் திரைப்படத்தை தேர்தல் முடியும் வரை வெளியிடக் கூடாது என்று தேர்தல் ஆணையம் இன்று அதிரடியாக உத்தர��ிட்டுள்ளது. மக்களவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறும் நிலையில், திரைப்படம் நாளை ரிலீஸ் ஆக இருந்த சூழலில் இந்தத் தடை உத்தரவை தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை விளக்கம் வகையில் 'பி.எம். நரேந்திர மோடி' எனும் திரைப்படத்தை சந்தீப் சிங் என்பவர் தயாரித்துள்ளார். ஓமங்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் நரேந்திர மோடி பாத்திரத்தில் நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ளார். இப்படம் தேர்தல் நேரத்தில் திரையிடப்படுவதாலும், தேர்தலில் மக்களைப் பாதிக்கும் வகையில் சில காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி மும்பை, டெல்லி,…\nஸ்டாலின் பேச்சால் நெகிழ்ந்து போய் கண்கலங்கிய கனிமொழி\nதூத்துக்குடி பிரச்சாரக் கூட்டத்தில் ஸ்டாலின் பேசப்பேச நெகிழ்ந்துபோன கனிமொழி கண்கலங்கி சிரமப்பட்டு கண்ணீரைக் கட்டுப்படுத்தினார். தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளராக கனிமொழி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் தமிழிசை போட்டியிடுகிறார். கனிமொழிக்கும் தூத்துக்குடிக்கும் இருக்கும் தொடர்பு தேர்தலுக்கான ஒன்றல்ல. இதற்கு முன்னரே தனது எம்.பி. நிதியிலிருந்து பல உதவிகளை தூத்துக்குடிக்குச் செய்து வருகிறார். ஒரு கிராமத்தை தத்தெடுத்து உதவி வருகிறார். தூத்துக்குடி சம்பவத்தில் பல போராட்டங்களை முன்னின்று நடத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார். திமுக வேட்பாளராக கனிமொழி அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரையே வேட்பாளராக நிறுத்தியது திமுக. தொகுதியில் கனிமொழி பிரச்சாரத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது. கனிமொழி தூத்துக்குடியில் போட்டியிடுவதை ஒட்டி திமுக தலைவர் ஸ்டாலின் இன்று பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கனிமொழியை ஆதரித்துப் பேசினார். அப்போது அவர் கனிமொழி குறித்தும், அவர்களது தந்தை குறித்தும் பேசப்பேச…\nஆழ்ந்த வருத்தங்கள் ஜாலியன் வாலாபாக் படுகொலை\nஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம் நடந்து நூறு ஆண்டுகள் ஆகும் நிலையில், இந்தச் சம்பவத்துக்கு பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் தெரஸா மே ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்தார். எனினும் முழுமையான மன்னிப்பு கோரவில்லை. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், ஆங்கிலேயர்களை எதிர்த்து நடந்த விடுதலை போராட்டத்தை நசுக்க 1919-ல் ரவுலட் சட்டம் அமலாக்கப்பட்டது. இதை எதிர்க்கும் வகையில், அமிர்தசரஸில் உள்ள ஜாலியன் வாலாபாக்கில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கூடினர். ஆங்கிலேயரை எதிர்த்து சுதந்திரப் போராட்டப் பாடல்களையும் கூட்டத்தினர் பாடிக்கொண்டிருந்தனர். அங்கு தன் படையுடன் வந்த ஆங்கிலேய அதிகாரியான ஜெனரல் டயர், கூட்டத்தினர் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் 1600-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். ஆயிரத்திற்கும் அதிமானவர்கள் படுகாயம் அடைந்தனர். பிரிட்டிஷ் வரலாற்றில் அவமானமாக இடம்பெற்ற இந்தச் சம்பவத்திற்கு அந்நாட்டு அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என சமீப ஆண்டுகளாகக்…\nகருந்துளை எப்படியிருக்கும் இதுவரை வெளி வராத புகைப்படம்\nஉலக விஞ்ஞானிகள் மகிழ்ச்சி.. அலைகள் 10.04.2019\nஜப்பானின் எப். 35 போர் விமானம் கடலில் வீழ்ந்தது\nவிமானியை காணவில்லை தொடர்கிறது தேடுதல்.. அலைகள் 10.04.2019\nஅலைகள் உலகச் செய்தி 10.04.2019 புதன் மாலை\nஇன்று பறித்த முக்கிய செய்திகள்.. அலைகள் 10.04.2019\nதுருக்கிய அதிபரை பேச வரும்படி புற்றின் அவசர அழைப்பு \nஐபோனை (iPhone) எவ்வாறு அப்டேட் பண்ணுவது\nபோரை நிறுத்த துருக்கி மறுப்பு சிரிய தாக்குதல் துருக்கி படையினர் மரணம் \n அமெரிக்காவின் முகாமில் நுழைந்தது ரஸ்யா \nமான்பிஜ் நகரில் சிரியா துருக்கி மோதல் 200 மில் பிள்ளைகள் வறுமையில்\n17. October 2019 thurai Comments Off on பிறிக்ஸ்ற் புதிய ஒப்பந்தம் முடிவானது மகிழ்ச்சி..\nபிறிக்ஸ்ற் புதிய ஒப்பந்தம் முடிவானது மகிழ்ச்சி..\n 354 – 60 வாக்குகளால் ட்ரம்ப் படு தோல்வி \nரஸ்ய படைகள் கோபானி நகருக்குள்.. 354 – 60 வாக்குகளால் ட்ரம்ப் படு தோல்வி \n17. October 2019 thurai Comments Off on மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\nமு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n17. October 2019 thurai Comments Off on ஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை; பதவி வெறி\nஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை; பதவி வெறி\n17. October 2019 thurai Comments Off on கோட்டாபயவுக்கு இப்போது பதிலளிக்க விரும்பவில்லை\nகோட்டாபயவுக்கு இப்போது பதிலளிக்க விரும்பவில்லை\n16. October 2019 thurai Comments Off on ராஜபக்சேவின் பேச்சு; இந்தியா கண்டிக்க வேண்டும்: ராமதாஸ்\nராஜபக்சேவின் பேச்சு; இந்தியா கண்டிக்க வேண்டும்: ராமதாஸ்\n16. October 2019 thurai Comments Off on ராஜீவ் கொலை விடை கிடைக்காத 37 வினாக்கள்\nராஜீவ் கொலை விடை கிடைக்காத 37 வினாக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srilankamuslims.lk/2018/11/13/", "date_download": "2019-10-17T10:07:30Z", "digest": "sha1:A27OD7EFEK3EH5OCU2LEBJCD5WGKJC2Q", "length": 20229, "nlines": 202, "source_domain": "srilankamuslims.lk", "title": "November 13, 2018 » Sri Lanka Muslim", "raw_content": "\nபொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என அறிவுறுத்தல்\nகோட்டாவிற்கு எதிரான வழக்கு 2020.01.09 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு\nஹிஸ்புல்லாஹ் இனவாத கூட்டணியின் கூலிப்படையாக இயங்குகிறார்\nபோதைப் பொருட்களுடன் Face book நண்பர்கள் கைது\nகோட்டாபய ராஜபக்ஷவை ஆதரிப்பது என தீர்மானம்\nஒன்லைன் மூலமாக கம்பனிகளை பதிவு செய்வதற்கான வசதிகள்\n17 October 2019 / பிரதான செய்திகள்\nஆசிரியர், அதிபர் சம்பள பிரச்சினைக்கு தீர்வு – அமைச்சரவையில் தீர்மானம்\nஇலங்கை ஆசிரியர் சேவை மற்றும் இலங்கை அதிபர் சேவைகளை மூடிய சேவைகளாக (Closed) தரமுயர்த்தி பொருத்தமான சம்பள கட்டமைப்பை வகுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நேற்று முன்த Read More\n16 October 2019 / பிரதான செய்திகள்\nSlmc media தேசிய காங்கிரஸின் இணை ஸ்தாபகரும், அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெப்பை மற்றும் அகில இலங்கை மக்கள் காங� Read More\n16 October 2019 / பிரதான செய்திகள்\nஓய்வுபெற்ற பின்னரும் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வசிக்க அனுமதி\nஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வுப்பெற்ற பின்னரும், தற்போது பயன்படுத்துகின்ற உத்தியோகபூர்வ இல்லத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கே வழங்குவதற்கு தீர்மானிக்கப� Read More\n16 October 2019 / பிரதான செய்திகள்\nபொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என அறிவுறுத்தல்\nமட்டக்குளிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிறிஸ்தவ தேவாலயம் மற்றும் அதற்கு அருகில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றுக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான வாகனம் ஒன்று உள்ளதாக மட்டக்� Read More\n16 October 2019 / பிரதான செய்திகள்\nகோட்டாபய ராஜபக்ஷ: ‘யுத்தத்தில் ராணுவத்திடம் சரணடைந்த அனைவரும் மீள்குடியமர்த்தப்பட்டனர்’\nஇலங்கையில் இடம்பெற்ற யுத்தம் நிறைவடையும் சந்தர்ப்பத்தில் இராணுவத்திடம் சரணடைந்த 13,784 பேர் முறையாக புனர்வாழ்வளிக்கப்பட்டு மீள்குடியமர்த்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு Read More\n16 October 2019 / பிரதான செய்திகள்\nஅனைத்து முஸ்லிம் மக்களும் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு வாக்களி��்க வேண்டும்\nபிரிவினைவாதத்திற்கு எதிராக அனைத்து முஸ்லிம் மக்களும் பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ம� Read More\n16 October 2019 / பிரதான செய்திகள்\nதபால் மூலம் வாக்களிப்பு – வாக்காளர் அட்டைகள் 18 ஆம் திகதி தபால் திணைக்களத்திடம்\nஜனாதிபதி தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்தற்கான வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் 18 ஆம் திகதி தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது. தபால் மூலம் வாக்களிப்பதற்காக � Read More\n15 October 2019 / உலகச் செய்திகள்\nசிரியா மீது தாக்குதல்: துருக்கி அமைச்சகங்கள், அதிகாரிகள் மீது அமெரிக்கா தடை\nவடக்கு சிரியாவில் துருக்கி மேற்கொள்ளும் ராணுவ நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், துருக்கியின் இரண்டு அமைச்சகங்களுக்கும், மூன்று மூத்த அரசு அதிகாரிகளுக்கும் Read More\n15 October 2019 / பிரதான செய்திகள்\nஇனவாதக் கும்பல்கள் சங்கமித்துள்ள மொட்டு அணியை மக்கள் நிராகரிக்க வேண்டும்\nமுஸ்லிம் சமூகத்துக்கு எதிராக விசமப் பிரசாரங்களை மேற்கொண்ட இனவாதக் கும்பல்கள் இப்போது மொட்டு அணியின் பக்கம் சங்கமித்திருக்கின்றன. முஸ்லிம்களின் உரிமைகளில் கைவைப்� Read More\n15 October 2019 / பிரதான செய்திகள்\nகோட்டாவிற்கு எதிரான வழக்கு 2020.01.09 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு\nD.A. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு அரச நிதியைப் பயன்படுத்தியதாக கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக கொழும்பு விசேட நீதாய மேல் நீதிமன்றில் � Read More\n15 October 2019 / பிரதான செய்திகள்\nசமையல் எரிவாயுவை அதிக விலையில் விற்பனை செய்வதற்கு எதிராக நடவடிக்கை\nநுகர்வோரின் முறைப்பாடுகளை கவனத்தில் கொண்டு கூடுதலான விலைக்கு எரிவாயுவை (சிலின்டர்) விற்பனை செய்யும் வர்த்தகர்களை முற்றுகையிடுவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டி Read More\n14 October 2019 / பிரதான செய்திகள்\nஹிஸ்புல்லாஹ் இனவாத கூட்டணியின் கூலிப்படையாக இயங்குகிறார்\nஇனவாதிகளின் பிரச்சினைகள் நடந்தபோது ஹிஸ்புல்லாவினால் வாய்திறக்கவே முடியவில்லை. அவரே இப்போது இனவாத கூட்டணியின் கூலிப்படையாக இயங்குகிறார் என்பதைவிட மிக மோசமான அரசி� Read More\n14 October 2019 / பிரதான செய்திகள்\nபோதைப் பொருட்களுடன் Face book நண்பர்கள் கைது\nமுகப்புத்தக (Face book) விருந்துபசாரத்தில் ஈடுபட்டோர் பொலிஸ���ரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச் சம்பவம் அவிசாவளை பொலிஸ் பிரிவை சேர்ந்த தெம்பிலியான என்ற இடத்தில் இடம்பெற� Read More\n14 October 2019 / பிரதான செய்திகள்\nபிளாஸ்டிக்கை தின்னும் பாக்டீரியாக்கள்: கண்டுபிடித்த ஷிவ் நாடார் பல்கலைக்கழகம்\nஉலகத்துக்கே மிகப் பெரிய பிரச்சனையான விளங்குகின்றன பிளாஸ்டிக் கழிவுகள். இந்நிலையில், பிளாஸ்டிக்கை தின்னும் இரண்டு வகை பாக்டீரியாக்களை டெல்லி ஷிவ் நாடார் பல்கலைக்கழ Read More\n14 October 2019 / பிரதான செய்திகள்\nதேசிய மக்கள் சக்தியின் கொள்கை பிரடனம் இன்று\nதேசிய மக்கள் சக்தியின் கொள்கை பிரடனத்தை வெளியிடும் நடவடிக்கை இன்று (14) முதல் ஆரம்பமாகவுள்ளது. பல்வேறு கட்டங்களாக கொள்கை பிரடனத்தை வெளியிடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்� Read More\n14 October 2019 / பிரதான செய்திகள்\nபொலன்னறுவை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் அடங்கலாக 7 பாடசாலைகள் தேசிய பாடசாலையாக தரமுயர்வு\nகுளியாப்பிட்டி சாராநாத் வித்தியாலயம் தேசிய பாடசாலையாக தரமுயர்த்துவதற்கு கல்வி அமைச்சர் சட்டத்தரணி அகிலவிராஜ் காரயவசத்தின் ஆலோசனைக்கு அமைவாக நடவடிக்கை மேற்கொள்ள� Read More\n14 October 2019 / பிரதான செய்திகள்\nமுற்போக்கு தமிழர் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ். வியாழேந்திரன் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். மட்டக்கள� Read More\n14 October 2019 / பிரதான செய்திகள்\nகடலில் திசை மாறி 20 நாள்கள் தத்தளித்த இலங்கை மீனவர்கள்: பசி தீர்த்த ஆமை ரத்தம்\nஇயந்திரம் பழுதடைந்த தமது படகில் இருந்தவாறு, கடலில் 20 நாட்களாக திசையறியாமல் தத்தளித்துக் கொண்டிருந்த அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் இருவர், தங்களுடன் பயணித் Read More\n14 October 2019 / பிரதான செய்திகள்\nஇன்று முதல் அனைத்து பல்கலைக்கழகங்களும் வழமைக்கு\nஅனைத்துப் பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் வழமை போன்று இடம்பெறவுள்ளது. அந்தந்தபல்கலைக்கழக துணைவேந்தர்கள் இதற்குத் தேவையான திட்டத்தைத் தயார் செய� Read More\n14 October 2019 / பிரதான செய்திகள்\nநாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த தற்போதைய அரசாங்கத்தால் முடிந்துள்ளது\nநாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த தற்போதைய அரசாங்கத்தால் முடிந்துள்ளதாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். மாத்தறையில் ஐக்கிய ���ேசியக் கட்சியின் ப� Read More\n13 October 2019 / பிரதான செய்திகள்\nகுடும்ப அரசியலுக்கு எந்தவகையிலும் வாய்ப்பில்லை\nசமூர்தி உதவுத் தொகை திட்டத்தை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படும் அதேவேளை ´ஜனசவிய´ உணவு முத்திரை கூப்பன் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக ஐக்கிய தேசிய முன்னணி� Read More\n13 October 2019 / பிரதான செய்திகள்\n2019 நவம்பர் 16 திகதி நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்ஷவை ஆதரிக்க போவாதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்று (13) உத்தியோ Read More\n12 October 2019 / பிரதான செய்திகள்\nசப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்களுக்கான அறிவித்தல்\nஇலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மீண்டும் திறக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக பதிவாளர் வி.டி. கித்சிறி தெரிவித்துள்ளார். அதன்படி, பல்கலைக்கழகத� Read More\n12 October 2019 / பிரதான செய்திகள்\nகோட்டாபய ராஜபக்ஷவை ஆதரிப்பது என தீர்மானம்\nகிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இருப்பு, நிலம் நிர்வாகம் பொருளாதாரம் தமிழர்கள் ஒடுக்கப்பட்டு வரும் என்ற நிலைமையில் கிழக்கு மாகாணத்தை கட்டிக்காக்க வேண்டிய ,மீட்க வ� Read More\n12 October 2019 / பிரதான செய்திகள்\nஒன்லைன் மூலமாக கம்பனிகளை பதிவு செய்வதற்கான வசதிகள்\nவீடுகளில் இருந்தவாறு கம்பனிகளை பதிவு செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் ரிசாத் பதியூதீன் தெரிவித்துள்ளார். கம்பனிப் பதிவாளர் திணைக்களத்திற்கு ச Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/dmk-election-menufesto-release-polmf4", "date_download": "2019-10-17T11:20:16Z", "digest": "sha1:JYKVCBUOWHUFYXMJCWY2NS75ZBKAKDRM", "length": 10315, "nlines": 128, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சுங்கக் கட்டணம் அடியோடு ரத்து !! 1 கோடி சாலைப் பணியாளர்கள்… 50 லட்சம் பெண் மக்கள் நலப் பணியாளர்கள் நியமனம் !! திமுகவின் அதிரடி தேர்தல் அறிக்கை ….", "raw_content": "\nசுங்கக் கட்டணம் அடியோடு ரத்து 1 கோடி சாலைப் பணியாளர்கள்… 50 லட்சம் பெண் மக்கள் நலப் பணியாளர்கள் நியமனம் 1 கோடி சாலைப் பணியாளர்கள்… 50 லட்சம் பெண் மக்கள் நலப் பணியாளர்கள் நியமனம் திமுகவின் அதிரடி தேர்தல் அறிக்கை ….\nபாராளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். . அண்ணா அறிவாலயத்தில் அவர் வெளியிட்டுள்ள இ���்த தேர்தல் அறிக்கையில் பல அதிரடி அறிவிப்புள் இடம் பெற்றுள்ளன.\nதமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி பாராளுமன்ற தொகுதிக்கும் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. அந்த தேர்தலோடு சேர்த்து தமிழகத்தில் காலியாக இருக்கும் 18 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது.\nஇந்த தேர்தல் பிரசாரத்தில் தேர்தல் அறிக்கை முக்கிய துருப்புச் சீட்டாக இருக்கும். எனவே, வாக்காளர்களை கவரும் வகையில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளன. அந்த வகையில் திமுக தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டது.\nஅண்ணா அறிவாலயத்தில் நடந்த நிகழ்ச்சியில், கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதில் மக்களின் அடிப்படைத் தேவைகள், பொருளாதார திட்டங்கள், வேலைவாய்ப்பு திட்டங்கள் என பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.\nகுறிப்பாக காண்ட்ராக்ட் முடிந்த பின்பும் சுங்கச் சாவடிகளில் வசூலிக்கப்பட்டு வரும் சுங்கக் கட்டணங்கள் அடியோடு ரத்து செய்யப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.\nதமிழக மாணவர்களை பாடாய் படுத்தும் நீட் தேர்வுகள் ரத்து செய்யப்படும்.\nசாந்தன் , முருகன், பேரரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு நடவடிக்கை எடுக்கப்படும்.\nமாணவர்களின் கல்விக்கடன் முற்றிலும் ரத்து செய்யப்படும்… வேளாண்மைத் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.\nமத்திய அரசு அலுவலகங்களில் தமிழ் இணை ஆட்சி மொழியாக கொண்டு வருப்படும்.\nமத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும் என்பன போன்ற பல அறிவிப்புகளை ஸ்டாலின் வெளியிட்டார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nரங்கசாமியுடன் கூட்டணி அமைப்பது தற்கொலைக்கு சமம்... பகையை மறக்காத அதிமுக..\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nகழுத்தில் கால் வைத்து மிதி மிதி என மிதித்த செக்யூரிட்டி ஏஜென்ட்.. பெங்களூர் கொடூரத்தின் திக் திக் வீடியோ..\nரங்கசாமியுடன் கூட்டணி அமைப்பது தற்கொலைக்கு சமம்... பகையை மறக்காத அதிமுக..\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nதேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற போது கார் விபத்து... அதிஷ்டவசமாக உயிர் தப்பிய திமுக எம்.எல்.ஏ..\nடாக்டராக வேண்டிய அனிதாவுக்கு சாவு... அதற்கு காரணமாக இருந்த எடப்பாடிக்கு டாக்டர் பட்டமா\nசினிமா பாணியில் தரமான சம்பவம்.. தாறுமாறாக சென்ற காரை விரட்டிப்பிடித்த பொதுமக்கள்.. தாறுமாறாக சென்ற காரை விரட்டிப்பிடித்த பொதுமக்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/pakistan-former-cricketer-tanvir-ahmed-slams-opener-imam-ul-haq-pu9eks", "date_download": "2019-10-17T10:13:08Z", "digest": "sha1:KPXSAYRUFV3RI5CUHHKAUWHCEJWLUAFB", "length": 13053, "nlines": 142, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அவரோட அந்த சதத்தை தூக்கி குப்பையில் தான் போடணும்.. சொந்த நாட்டு வீரரை தாறுமாறா தெறிக்கவிட்ட முன்னாள் வீரர்", "raw_content": "\nஅவரோட அந்த சதத்தை தூக்கி குப்பையில் தான் போடணும்.. சொந்த நாட்டு வீரரை தாறுமாறா தெறிக்கவிட்ட முன்னாள் வீரர்\nஇந்த உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் பவுலிங் சிறப்பாக இருந்தது. ஆனால் பெரும்பாலான தருணங்களில் பேட்ஸ்மேன்கள் சொதப்பிவிட்டனர். பேட்டிங் சரியாக இல்லாததுதான் அந்த அணிக்கு பெரிய பின்னடைவாக அமைந்துவிட்டது.\nஉலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறாமல் லீக் சுற்றிலேயே வெளியேறிவிட்டது.\nபாகிஸ்தான் அணி முதல் போட்டியிலேயே வெஸ்ட் இண்டீஸிடம் மரண அடி வாங்கியது. வெறும் 105 ரன்கள் மட்டுமே அடித்து அந்த எளிய இலக்கை 14வது ஓவரிலேயே வெஸ்ட் இண்டீஸை அடிக்கவிட்டு படுதோல்வியை அடைந்தது. அதன்பின்னர் ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய அணிகளிடம் தொடர்ச்சியாக தோற்றது. இலங்கைக்கு எதிரான போட்டி மழையால் ரத்தானது. முதற்பாதியில் சரியாக ஆடாத பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிரான தோல்வியை அடுத்து வெகுண்டெழுந்தது.\nஆஃப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்கதேசம் ஆகிய அணிகளை வீழ்த்தி தொடர்ச்சியாக 4 வெற்றிகளை பெற்று 11 புள்ளிகளை பெற்றபோதிலும் நெட் ரன்ரேட்டின் அடிப்படையில் நியூசிலாந்து அணி நான்காவது அணியாக அரையிறுதிக்கு தகுதிபெற்றுவிட்டது.\nஇந்த உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் பவுலிங் சிறப்பாக இருந்தது. ஆனால் பெரும்பாலான தருணங்களில் பேட்ஸ்மேன்கள் சொதப்பிவிட்டனர். பேட்டிங் சரியாக இல்லாததுதான் அந்த அணிக்கு பெரிய பின்னடைவாக அமைந்துவிட்டது.\nஇந்நிலையில், வங்கதேசத்துக்கு எதிராக பாகிஸ்தான் தொடக்க வீரர் இமாம் உல் ஹக் சதமடித்தார். பாகிஸ்தான் அணியும் அந்த போட்டியில் வென்றது. ஆனாலும் அந்த சதத்தால் பயனில்லை என்பதோடு அந்த சதமடிக்கப்பட்ட விதம் திருப்தியளிக்காததால், அந்த சதத்தை நான் குப்பையில் தான் போடுவேன் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் தன்வீரர் அகமது காட்டமாக தெரிவித்துள்ளார்.\nஊடகத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தன்வீரர் அகமது, இமாம் உல் ஹக்கின் சதத்தை குப்பையில் தான் போடுவேன் என்று அதிரடியாக கூறினார். மேலும் இமாம் உல் ஹக்கின் ஆட்டத்தை வக்கார் யூனிஸ் போன்றவர்கள் விமர்சிக்க மாட்டார்கள். ஏனெனில் இமாமின் மாமா இன்சமாம் உல் ஹக்குடனான அவர்களது உறவை பேணிக்காக்கும் நோக்கில் இமாம் உல் ஹக்கை விமர்சிக்கமாட்டார்கள் என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.\nதன்வீரர் அகமதுவின் வெளிப்படையான குற்றச்சாட்டும் அதிரடியான கருத்தும் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் எந்தமாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.\nஇமாம் உல் ஹக்கை தன்வீரர் அகமது விமர்சித்தாலும் இந்த உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்காக அதிக ரன்களை குவித்த இரண்டாவது வீரராக இமாம் தான் உள்ளார். பாபர் அசாம் 474 ரன்களையும் இமாம் உல் ஹக் 305 ரன்களையும் அடித்துள்ளனர்.\nகடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட தொடக்க வீரர்.. நடந்தது என்ன..\nவறுமையை வென்று வாழ்க்கையில் ஜெயித்த இளம் கிரிக்கெட் வீரர்\nபோ���்டிக்கு போட்டி பொளந்துகட்டிய தமிழக வீரர்கள்.. தோல்வியையே சந்திக்காமல் காலிறுதியில் தமிழ்நாடு அணி\nசீன் போட நினைத்து வீணாப்போன வீரர்.. இப்ப யாருக்கு நஷ்டம்.. அவன் ஒரு முட்டாள்.. ப்ளேயரை திட்டிய ஆஸ்திரேலிய கோச்\nபாகிஸ்தான் அணியின் பெரிய பிரச்னையே இதுதான்.. ரொம்ப கரெக்ட்டா சொன்ன அஃப்ரிடி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nரங்கசாமியுடன் கூட்டணி அமைப்பது தற்கொலைக்கு சமம்... பகையை மறக்காத அதிமுக..\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nகழுத்தில் கால் வைத்து மிதி மிதி என மிதித்த செக்யூரிட்டி ஏஜென்ட்.. பெங்களூர் கொடூரத்தின் திக் திக் வீடியோ..\nரங்கசாமியுடன் கூட்டணி அமைப்பது தற்கொலைக்கு சமம்... பகையை மறக்காத அதிமுக..\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\n அன்புமணியின் மார்பில் குத்திய மைத்துனர் விஷ்ணு பிரசாத்.. \nதலைக்கேறிய மதுபோதையில் தந்தையை அடித்துக் கொடூரமாக கொன்ற மகன்..\nதேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு...’பிகில்’படத்தைப் பந்தாடும் எடப்பாடி அரசு...சரணடைவாரா விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/01/18/saibaba.html", "date_download": "2019-10-17T10:20:36Z", "digest": "sha1:UOJAJI4J2EUOMWG2TFPD5JTAZXU7WSLL", "length": 15473, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "சாய்பாபாவிடம் ஆசி பெறவே வந்தேன்: கைதான வாலிபர் வாக்குமூலம் | Youth who attempted to murder Saibaba confesses with police - Tamil Oneindia", "raw_content": "\nப��ரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nஹேமமாலினி கன்னத்தை போல் பளபளவென சாலை... சர்ச்சையில் சிக்கிய ம.பி. அமைச்சர்\nமகாராஷ்டிராவில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி .. சிவசேனாவை மிரட்டும் அமித்ஷா\nஅடடே.. படம் பார்த்தபோது, பெரிய தப்பு பண்ணிட்டீங்களே ஸ்டாலின்.. வட்டம் போட்டு, வாரிய பாஜக\nநானும் மாமாவும் நடிகைகளுடன் ஜாலியாக இருந்தோம்.. ஹீரோயினுக்கு நகை கொடுத்தார்.. சுரேஷ் பரபர தகவல்\n370-ஐ நீக்கியதால் இப்ப காஷ்மீர் அழிச்சிடுச்சா.. இழந்துவிட்டோமா.. பிரதமர் மோடி ஆவேசம்\nsembaruthi serial: செம்பருத்தி சித்தியைவிட நீளும் போலிருக்கிறதே...\nMovies மீண்டும் நட்புக்காக.. ‘ஓ மை கடவுளே’ படத்தில் விஜய் சேதுபதிக்கு இப்படி ஒரு ரோலா\nAutomobiles மலிவு விலையில் லெக்ட்ரோ இ-சைக்கிள் அறிமுகம்: முழுமையான சார்ஜில் எத்தனை கிமீ பயணிக்கலாம் தெரியுமா\nLifestyle தீபாவளி 2019: தடைகள் நீக்கும் எமதீபம் - என்னென்ன பலன்கள் தெரியுமா\nSports இங்கே கால்பந்து வெறும் விளையாட்டல்ல.. அது தான் வாழ்க்கை.. நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணியின் கதை\nTechnology நுபியா ரெட் மேஜிக் 3எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nFinance ரகுராம் ராஜன் & மன்மோகன் காலத்தில் சிங் தான் அரசு வங்கிகள் மோசமாக இருந்தன\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசாய்பாபாவிடம் ஆசி பெறவே வந்தேன்: கைதான வாலிபர் வாக்குமூலம்\nசாய்பாபாவின் கவனத்தைக் கவர்ந்து அவரிடம் ஆசி பெறுவதற்காகவே வந்ததாக துப்பாக்கியுடன் \"பிருந்தாவன்ஆசிரம\"த்துக்கு வந்து கைது செய்யப்பட்ட சோமசுந்தரம் கூறினான்.\nசாய்பாபாவின் \"பிருந்தாவன் ஆசிரம\"த்துக்கு கைத்துப்பாக்கியுடன் வந்த சோமசுந்தரத்தை சேவா தளத்தொண்டர்களும் போலீசாரும் வளைத்துப் பிடித்து விட்டனர்.\nஅவனிடம் நடத்திய தீவிர விசாரணையின்போது வெளியான தகவல்கள் குறித்து போலீசார் கூறியதாவது:\nதருமபுரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்த சோமசுந்தரம் லாட்டரிச் சீட்டு வாங்கும் பழக்கம் உடையவன். சாய்பாபாவின்ஆசி கிடைத்தால் பர��சு விழுந்து பெரும் பணக்காரன் ஆகிவிடலாம் என்று அவன் கருதினான்.\nஇதையடுத்து சாய்பாபாவுக்கு சோமசுந்தரம் பலமுறை கடிதம் எழுதியுள்ளான். புட்டபர்த்திக்கும் பலமுறைசென்றபோதிலும் அவனால் சாய்பாபாவைச் சந்தித்து ஆசிபெற முடியவில்லை.\nஇதையடுத்து ஆசிரமத்துக்கு வரும் ஏதாவது ஒரு பக்தரை துப்பாக்கி முனையில் கடத்தி சாய்பாபாவிடம் ஆசிவாங்கிவிடலாம் என்று அவன் கருதியுள்ளான்.\nஒரு சிறிய கைத்துப்பாக்கியை வாங்கிக் கொண்டு அவன் புட்டபர்த்தி சென்றுள்ளான். ஆனால் அவர் பெங்களூர்சென்றுவிட்டதாகத் தகவல் கிடைத்ததும், சோமசுந்தரம் இங்கு வந்தான்.\nஒயிட்பீல்டில் உள்ள \"பிருந்தாவன் ஆசிரம\"த்தில் ஏதாவது ஒரு பக்தரைத் துப்பாக்கி முனையில் கடத்தி,சாய்பாபாவின் கவனத்தைக் கவர்ந்து அவரிடமிருந்து ஆசி பெறலாம் என்று எண்ணியிருந்தான்.\nஆனால் அதற்குள் அவனை நாங்கள் பிடித்து விட்டோம் என்று போலீசார் கூறினர்.\nசோமசுந்தரம் நன்றாகத் தெலுங்கு பேசுகிறான் என்றும் அவனுக்கு தெலுங்கு எழுத, படிக்கவும் தெரியும் என்றும்போலீசார் கூறினர்.\nஅவன் மனநிலை பாதிக்கப்பட்டவனா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்காக 2தனிப் போலீஸ் படைகள் தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழ்நாடு என் அடையாளம் என்று கூற கூசுகிறது.. மஸ்கட்டிலிருந்து ஒரு குமுறல்\nமொட்டின் வாசத்தை போல சுகமான காலம்\nதிரும்பத் திரும்ப பேசற நீ.. திரும்பத் திரும்ப பேசற நீ\nஜிஎஸ்டி... குட்நைட்... ஸ்வீட் டிரீம்ஸ்... டேக் கேர் #gstrollout #GSTTryst #GST\nஅத்தனை அழகையும் ஓரம் தள்ளி விட்டு\nஅப்போ வெளிநாட்டுல டவுன்லோட் பண்ணிப் பார்க்கலாமா பாஸு\n2 இலைக்கே 4 லாரின்னா.. \"தோப்பு\" வச்சிருக்கவங்க எல்லாம் எவ்ளோ பாவம்\nபடித்தது சிவில்.. செய்வது சாக் ஆர்ட்.. மனதில் ததும்பி நிற்பது கின்னஸ் ஆசை.. வாவ் வீரமணி\nஏன்டி உன் வீட்டுக்காரர் கிட்ட இதையெல்லாம் கேட்க மாட்டியா\nபேரென்னம்மா மஞ்சுளா.. எப்படிப் போறான்.. மஞ்சளா போறான்\nகருப்புச்சட்டையும்.. கத்திக் கம்புகளும்.. சிறுகதை நூல் வெளியீடு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/24139/karuveppilai-chutney-in-tamil.html", "date_download": "2019-10-17T10:29:47Z", "digest": "sha1:NWWMYRLP564MOPMICVHCFT4W2SSJQKVC", "length": 4672, "nlines": 118, "source_domain": "www.awesomecuisine.com", "title": " கறிவேப்பிலை சட்னி - Curry Leaves Chutney Recipe in Tamil", "raw_content": "\nஒரு ஆரோக்கியமான மற்றும் எளிதான இட்லி, தோசைக்கான கறிவேப்பிலை சட்னி.\nகறிவேப்பில்லை – ஒரு கப்\nஉளுத்தம் பருப்பு – இரண்டு டீஸ்பூன்\nகடலை பருப்பு – ஒரு டீஸ்பூன்\nஎண்ணெய் – ஒரு டீஸ்பூன்\nபச்சை மிளகாய் – இரண்டு\nஎண்ணெய் – ஒரு டீஸ்பூன்\nகடுகு – கால் டீஸ்பூன்\nஉடைத்த உளுத்தம் பருப்பு – கால் டீஸ்பூன்\nகறிவேப்பில்லை – சிறிதளவு (பொடியாக நறுக்கியது)\nகடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பில்லை போட்டு லேசாக வறுத்து எடுக்கவும்.\nபிறகு, அதே கடாயில் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும்.\nபிறகு, வறுத்த கறிவேப்பில்லை, வறுத்த உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, புலி, உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து சட்னி பதத்திற்கு அரைத்து எடுத்து கொள்ளவும்.\nகடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உடைத்த உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பில்லை போட்டு தாளித்து அதில் கொட்டி பரிமாறவும்.\nகோஸ் பச்சை மிளகாய் சட்னி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/candle-light-treatment-by-odisha-docs-video-gets-viral.html", "date_download": "2019-10-17T10:45:57Z", "digest": "sha1:DMPCWZKGEW4SAJDISQPOGXIK7DXEERXP", "length": 6180, "nlines": 48, "source_domain": "www.behindwoods.com", "title": "Candle light treatment by odisha docs. Video gets viral. | தமிழ் News", "raw_content": "\n200 நோயாளிகள்..மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள்.. பரவும் வீடியோ\nஒடிசாவில் மின்விளக்கே இல்லாமல், மெழுகுவர்த்திகளையும் டார்ச் லைட்டுகளையும் வைத்துக்கொண்டு மருத்துவர்கள் மருத்துவம் பார்க்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மருத்துவம் என்பது உடலின் உள்ளுறுப்புகள் ஒவ்வொன்றையும் தெளிவாக கண்காணித்து அவற்றிற்கு முறையாக பரிசோதனை செய்வதுதான். அதற்காகத்தான் உள்ளுடலை ஸ்கேன் செய்யும் முறைகள் கூட வந்தன.\nஆனால் ஒடிசாவில் மாயூர் பாஞ்சில் உள்ள ரூரன் பிளாக் மருத்துவமனையில் மருத்துவம் பார்த்த வீடியோதான் தற்போது வெளியாகியுள்ளது. இங்கு மருத்துவர்களும் நோயாளியின் உறவினர்களும் சுற்றி நிற்கையில், நடுவில் இருக்கும் மெத்தையில் படுத்திருக்கும் நோயாளிக்கு அருகே டார்ச் லைட்டை ஒருவரும், இன்னொருபுறம் மெழுகுவர்த்தியை ஒருவரும் கையில் ஏந்தியபடி நிற்க, மருத்துவர் மருத்துவம் பார்த்துக்கொண்டிருக்கிறார்.\nஇத்தனை ஆபத்தான, அவலநிலை ஏற்பட்டுள்ள இந்த ஒடிசா மருத்துமனையா என பலரும், நேற்றைய தினம் மருத்துவம் அளிக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட இந்த வீடியோவைப் பார்த்து ஆதங்கங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். இதுபற்றி கூறியுள்ள அந்த மருத்துமனை மருத்துவர் ஒருவர், ‘தினமும் 200 நோயாளிகள் வரும் இந்த மருத்துவமனையில் மின்சாரம் இருந்தாலும் இல்லை என்றாலும் நான் சிகிச்சை பார்த்தாக வேண்டிய சூழலில்தான், ஏற்பட்ட திடீர் மின்சார தட்டுப்பாடு உண்டாகி மின்சாரம் தடைபட்டது. இருப்பினும் நாங்கள் மருத்துவம் பார்த்தோம்’ என்று கூறினார்.\nமாற்றுத்திறனாளியை தலைகீழாக 'தொங்கவிட்டு' நெருப்பு வைத்த கொடூரம்\nநகை,பணம் வேண்டாம்.. 'வரதட்சணை'யாக இதுமட்டும் போதும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/malirid-p37101513", "date_download": "2019-10-17T11:13:26Z", "digest": "sha1:ROQC5WLIXNOGGE4XB2OOVPBC2MA3AAEU", "length": 20621, "nlines": 256, "source_domain": "www.myupchar.com", "title": "Malirid in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Malirid பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Malirid பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Malirid பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்ப காலத்தில் Malirid சிறிது பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். கர்ப்ப காலத்தில் Malirid-ல் பக்க விளைவுகள் ஏதேனும் இருந்தால், அவற்றை எடுத்துக் கொள்வதை உடனே நிறுத்தவும். அவற்றை மீண்டும் பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவ அறிவுரையை பெறவும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Malirid பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள�� Malirid-ஆல் மிதமான பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும். அத்தகைய பக்க விளைவுகளை நீங்கள் சந்தித்தால் Malirid உட்கொள்வதை உடனே நிறுத்துங்கள். உங்கள் மருத்துவரை தொடர்பு கொண்டு, அவர் அது உங்கள் பாதுகாப்பானதே என கூறியவுடன் மீண்டும் எடுத்துக் கொள்ளவும்.\nகிட்னிக்களின் மீது Malirid-ன் தாக்கம் என்ன\nஉங்கள் சிறுநீரக-க்கு Malirid முற்றிலும் பாதுகாப்பானது.\nஈரலின் மீது Malirid-ன் தாக்கம் என்ன\nMalirid உங்கள் கிட்னியின் மீது குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பலர் கல்லீரல் மீது எந்தவொரு தாக்கத்தையும் உணர மாட்டார்கள்.\nஇதயத்தின் மீது Malirid-ன் தாக்கம் என்ன\nMalirid மிக அரிதாக இதயம்-க்கு தீமையை ஏற்படுத்தும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Malirid-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Malirid-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Malirid எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Malirid உட்கொள்ளுதல் உங்களை அதற்கு அடிமையாக்கும் சான்று எதுவுமில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஇல்லை, Malirid உட்கொண்ட பிறகு மூளையை முனைப்புடன் வைத்திருக்கும் எந்தவூரு செயலிலும் நீங்கள் ஈடுபடக்கூடாது.\nஆம், Malirid பாதுகாப்பானது ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரைக்கு பிறகு அதனை எடுத்துக் கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, மனநல கோளாறுகளுக்கு Malirid-ன் பயன்பாடு பயனளிக்காது.\nஉணவு மற்றும் Malirid உடனான தொடர்பு\nஉணவுடன் Malirid எடுத்துக் கொள்வது உங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதிக்காது.\nமதுபானம் மற்றும் Malirid உடனான தொடர்பு\nMalirid-ஐ மதுபானத்துடன் எடுத்துக் கொள்ளும் போது, உங்கள் உடல் மீது பல தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Malirid எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Malirid -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Malirid -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nMalirid -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Malirid -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமை��் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kongumalar.com/2018/08/office-assistant-job-for-10th-12th.html", "date_download": "2019-10-17T10:05:37Z", "digest": "sha1:NYE3LZKQJEVQNWE67ZWMFAGQEECKK2IL", "length": 6018, "nlines": 63, "source_domain": "www.kongumalar.com", "title": "\"OFFICE ASSISTANT\" Job for 10th & 12th Completed Students", "raw_content": "\nதமிழகத்தில் 1200+++ அரசு பணியிடங்கள்\nதமிழ்நாடு மின் வாரியத் துறையில் 300 அசிஸ்டெண்ட் என்ஜினீயர் வேலை தமிழ்நாடு மின் வாரியத் துறையில் அசிஸ்டெண்ட் என்ஜினீயர் பணியில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். எலெக்ட்ரிக்கல் & எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஸ்ட்ரூமெண்டேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, சிவில் பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவில் பி.இ/ பி.டெக் அல்லது ஏ.எம்.ஐ.இ படித்திருக்க வேண்டும். 30 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.02.2018 விவரங்களுக்கு>>>>\n113 மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் வேலை தமிழகத்தில் இருக்கும் மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் Grade-II (Post Code 2119) பணியில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆட்டோமொபைல் அல்லது மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பிரிவில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். HMV லைசன்ஸ் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். லைசன்ஸ் உரிமம் பெற்று ஆறு மாதத்திற்கும் மேல் இருக்க வேண்டும். 35 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். சம்பளம்; ரூ.35900-113500/- விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.3.2018 வ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/50613-anderson-closes-in-on-mcgrath-s-test-wicket-record.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-17T10:55:48Z", "digest": "sha1:MYQG22ZBT6IWBGJIBQ5RFFGGSJISETYM", "length": 10741, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "4வது டெஸ்ட்: சாதனைக்கு காத்திருக்கிறார் ஆண்டர்சன்! | Anderson closes in on McGrath's Test-wicket record", "raw_content": "\nஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்\nஅடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\nசென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்\n4வது டெஸ்ட்: சாதனைக்கு காத்திருக்கிறார் ஆண்டர்சன்\nடெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனைப் படைக்க காத்திருக்கிறார் இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஆண்டர்சன்.\nஇந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில், டி20 தொடரை இந்தியாவும், ஒரு நாள் தொடரை இங்கிலாந்தும் கைப்பற்றியது. இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்தும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன.\nRead Also -> 4-வது டெஸ்ட்: அஸ்வின் டவுட், ஜடேஜாவுக்கு வாய்ப்பு\nநான்காவது டெஸ்ட் போட்டி வரும் 30-ம் தேதி சவுதாம்டனில் நாளை தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் சாதனை செய்ய காத்திருக்கிறார்.\nஇங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன். 36 வயதான ஆண்டர்சன் இதுவரை 141 டெஸ்ட் போட்டிகளில், 264 இன்னிங்ஸில் விளையாடி 557 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இன்னும் 7 விக்கெட் எடுத்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் எடுத்துள்ள வேகப்பந்துவீச்சாளர் ஆஸ்திரேலியாவின் கிளென் மெக்ராத் சாதனையை முறியடிப்பார். மெக்ராத் 124 டெஸ்ட் போட்டிகளில், 243 இன்னிங்ஸில் விளையாடி 563 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.\nAlso Read -> ஆப்பிரிக்காவில் இருந்து ஆள் இறக்கிய பஹ்ரைன் \nநான்காவது டெஸ்ட் போட்டியில் அவர் இந்த சாதனையை படைக்காவிட்டாலும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் சாதனையை நிகழ்த்துவார் என்று தெரிகிறது.\nதனது சாதனையை ஆண்டர்சன் முறியடிக்க இருப்பது பற்றி மெக்ராத் கூறும்போது, ’ஆண்டர்சன் மீது எனக்கு அதிக மரியாதை உண்டு. அவருக்கு வாழ்த்துக்கள். என் சாதனையை அவர் கடந்து விட்டால் அவரை முறியடிக்க யாராலும் முடியாது என்று நினைக்கிறேன்.\nஅதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளராக இருக்கிறேன் என்பது எனக்கு பெருமைதான். ஆனால் சாதனைகள் முறியடிக்கப்பட வேண்டியதுதான்’ என்றார்.\nபழனிமுருகன் கோயில் உண்டியலின் 28 நாட்கள் காணிக்கை\nஎன்.டி.ராமராவ் மகனும் நடிகருமான ஹரி கிருஷ்ணா விபத்தில் பலி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘17 வயதில் இரட்டை சதம்’ - இந்திய இளம் வீரர் உலக சாதனை\nரூ.10 லட்சம் பரிசுப் பெற்ற ராட்சத பூசணிக்காய்\nடெஸ்ட் தொடரை வென்றது இந்திய கிரிக்கெட் அணி\nஇரட்டை சதம் விளாசி சஞ்சு சாம்சன் சாதனை\nமேலும் சில புதிய சாதனைகளை படைத்த விராட் கோலி\nரியல் ‘சிம்டாங்காரன்’ - சாதனை படைத்த டிவி நடிகர்\nடெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்திய அணி முதலிடம்\nஅதிவேகமாக 350 விக்கெட்டுகள்: சாதனை படைத்தார் அஸ்வின்\nமுதல் டி-20: பாகிஸ்தான் இளம் வீரர் உலக சாதனை\nசென்னை மின்சார ரயிலில் பயணம் செய்பவர்களின் கவனத்திற்கு...\nநீட் ஆள்மாறாட்ட வழக்கு - உதித்சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்; தந்தைக்கு மறுப்பு\n“28 ஆண்டுகளில் முதல்முறையாக பரோல் கேட்கிறேன்” - ராபர்ட் பயாஸ் தரப்பு கோரிக்கை\nஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரிய பேரறிவாளன் மனு விசாரணைக்கு ஏற்பு\nஅடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\n’அட்வைஸ் அடுத்தவங்களுக்கு மட்டுமல்ல...’ சொன்னதைச் செய்த சூர்யா-கார்த்தி\nஇது மழைக்காலம்: இடி, மின்னலில் இருந்து தப்பிப்பது எப்படி..\nமொபைல் ‘ஆப்’பில் கடன் வாங்குபவரா நீங்கள்..\n‘நேற்று இன்ஜினியர்.. இன்று விவசாயி’ - சாதிக்க துடிக்கும் இளம் பெண்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபழனிமுருகன் கோயில் உண்டியலின் 28 நாட்கள் காணிக்கை\nஎன்.டி.ராமராவ் மகனும் நடிகருமான ஹரி கிருஷ்ணா விபத்தில் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/ss-120214/", "date_download": "2019-10-17T11:31:18Z", "digest": "sha1:NQTGZUDN26EFWXG5HUJLMRRW7XV2J4XB", "length": 6215, "nlines": 113, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "புதிய காதலர்கள் | vanakkamlondon", "raw_content": "\nகாதல் உணர்வு மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும் பொருந்தும். ஆனால் விலங்கு, பறவை என வெவ்வேறு இனங்களுக்கு இடையே கூட காதல் வரும் என்பதை யாரும் நினைத்துக்கூட பார்க்க மாட்டார்கள். இந்தோனேசியாவிலேயே இந்த வினோத சம்பவம் நடந்துள்ளது. ஜாவா தீவை சேர்���்த ஹக்கிம் என்பவர் அங்குள்ள சந்தைக்கு தினமும் தனது குரங்கை அழைத்து சென்றுள்ளார்.\nஅப்போது அங்கே ஒரு கோழியும் வருகிறது கோழியை பார்த்த பின்னர் குரங்கு காதல் வலையில் விழுந்துள்ளது. பின்னர் குரங்கும், கோழியும் ஒன்றையொன்று கட்டியணைத்துக் கொள்கின்றன.\nPosted in விசேட செய்திகள்\n35 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வார இதழின் வெளியீடு | ‘புதிய சுதந்திரன்’\nதற்கொலைப்படையினரின் தாக்குதல்களில் 21 பேர் பலி\nவிமான விபத்து | நேபாளம்\nஅடிப்படை வசதிகள் அற்று காணப்படும் ஆனையிறவு அ.த.க பாடசாலை\nமீண்டும் பரபரப்பு | யுவனை தொடர்ந்து இஸ்லாமை தழுவப்போகும் 2 இளம் ஹீரோக்கள்\nநடிக ரதம் by மெய்வெளி September 21, 2019\nKiruthika on மீண்டும் உலகம் சுற்றும் பயணத்தில் | மோடி 5 நாடுகளுக்கு தொடர் விஜயம்\nsrirham vignesh on உறவின் தேடல் | சிறுகதை | விமல் பரம்\nகோணேஸ் on அவனும் அவளும் | சிறுகதை | தாமரைச்செல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamheros.wordpress.com/2012/12/", "date_download": "2019-10-17T11:49:02Z", "digest": "sha1:Y3GJJFZV5LIDEX5UMABFWLSZ7JBLR2ZD", "length": 32911, "nlines": 315, "source_domain": "eelamheros.wordpress.com", "title": "December 2012 – eelamheros", "raw_content": "\nவீரவணக்கம்: தை மாதம் வீரகாவியமான மாவீரர்களுக்கு வீரவணக்கம்\nதமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். தை மாதம் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள். January 29th எரிந்துபோகாத எழுத்துக்கள் முத்துக்கு​மாரனின் நினைவாக ஈழம் காக்க ஈகம் செய்த ஈகியர்கள் வீரவணக்கம் ************* January 16th லெப்.கேணல்கள் காவியா, மதி உட்பட்ட 70 மாவீரர்களின் வீரவணக்க நாள் பிரபாகரனின் முதல் பெரும் தளபதி கேணல் கிட்டு January 16th லெப்.கேணல் குட்டிசிறி வீரவணக்கம் ************** January 9th லெப்.கேணல்… Read More வீரவணக்கம்: தை மாதம் வீரகாவியமான மாவீரர்களுக்கு வீரவணக்கம்\nசுனாமி (ஆழிப்பேரழிவு) 8ம் ஆண்டு நினைவு கூருவோம்\nசுனாமி பேரலை அனர்த்தத்தின் 8 ம் ஆண்டு நினைவு இன்று. ஆழிப்பேரலை காவுகொண்ட அனைத்து உறவுகளையும் நாம் என்றும் மறவோம். இக்கொடூர பேரலையில் உயிர் நீத்த எமது அனைத்து உறவுகளையும் நினைவு கூருவதுடன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போமாக. கடலை நம்பி வாழ்ந்த மக்களை கடலே கொன்றொழித்த சுனாமிப் பேரலை 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் நாள் இந்தோனேசியாவின் சுமாத்திராதீவில் பெரும் குமுறல���க எழுந்து இந்தோனேசியா தமிழீழம், சிறிலங்கா, தமிழ்நாடு உட்பட்ட சில நாடுகளை தாக்கி… Read More சுனாமி (ஆழிப்பேரழிவு) 8ம் ஆண்டு நினைவு கூருவோம்\n25 .12.2005–மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் வீரவணக்கம் நத்தார் தினத்தன்று இரவுத் திருப்பலியிற் கலந்து கொண்ட தமிழ்த் தேசியக்கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ஜோசப் பரராசசிங்கம் அவர்கள் திருப்பலியில் வைத்தே சுட்டுக் கொல்லப்பட்டார். இவரின் மனைவியுட்பட மேலும் எழுவர் காயமடைந்தனர். இவர் தீவிர விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் என்று அறியப்படுபவர் *** 22.11.2006 நாட்டுப்பற்றாளர் வி.நவரத்தினம் வீரவணக்கம் வி.நவரத்தினம் அவர்களுக்கு “நாட்டுப்பற்றாளர்” விருது தமிழ் மக்களின் விடிவிற்காக, தமிழ் தேசமொன்றின் மீள்வருகைக்குமாக உழைத்த ஒரு உன்னத மனிதரை தமிழினம் 22.11.2006அன்று இழந்துவிட்டது.… Read More ஜோசப் பரராஜசிங்கம்,வி.நவரத்தினம் நினைவுதினம்\nஎம்.ஜி. இராமச்சந்திரன்,லெப்.கேணல் அப்பையா அண்ணை நினைவுதினம்\n24.12.1987 எம்.ஜி. இராமச்சந்திரன் நினைவு நாள் தமிழக முதல்வர் எம்ஜிஆருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே இருந்த பிணைப்பு மற்றும் ஈழப் போராட்டத்துக்கு எம்ஜிஆர் அளித்த நிபந்தனையற்ற வெளிப்படையான ஆதரவு போன்றவை உலகமறிந்தது. ** 24. 12. 1997 லெப்.கேணல் அப்பையா அண்ணை வீரவணக்கம் எமது இயக்கத்தின் மூத்த அங்கத்தவர்களுள் ஒருவரான லெப். கேணல் அப்பையா அவர்களின் வீரச்சாவுச் செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது. 24. 12. 1997 அன்று மல்லாவிப் பகுதியில் காணாமல் போயிருந்த அவருக்கு நேர்ந்த கதியறியாது இன்றுவரை… Read More எம்.ஜி. இராமச்சந்திரன்,லெப்.கேணல் அப்பையா அண்ணை நினைவுதினம்\nதேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களின் கொள்ளுப்பாட்டனின் 190வது பிறந்தநாள்\nதமிழீழத்தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் கொள்ளுப்பாட்டனும் வல்வெட்டித்துறையின் சமூகசிற்பியுமான மேதகு திருமேனியார் வெங்கடாசலம்பிள்ளையின் 190வது பிறந்தநாள் (19.12.2012) இன்றாகும். காலத்தைவென்று நிற்கும் அவரின் வாழ்கைச்சரிதமும் அவர் மறைவின்போது (24.10.1892) பாடப்பட்டு அழியாத வரலாற்றுசான்றாக நிற்கும் சமரகவியும்….. வல்வெட்டித்துறையின் சமூகச்சிற்பி திருமேனியார் வெங்கடாசலம்பிள்ளை….. வல்வெட்டித்துறையின் சமூகச்சிற்பி திருமேனியார் வெங்கடாசலம்பிள்ளை….. 1867 ஆம் ஆண்டு சங்கத்தாபனம் செய்து வல்வெட்டித்துறை வைத்தீஸ்வரன் கோயிலைக் கட்ட ஆரம்பித்தவரே திருமேனியார் வெங்கடாசலம் பிள்ளையவர்கள். இவர் வல்வெட்டித்துறையின் முதன்மைக்குடியாக புகழ்பெற்ற கடல்வணிகக்குடும்பத்தில் உதித்த ஐயம்பெருமாள் வேலாயுதர் வழிவந்த’திருமேனியாரின்’மைந்தனாக மாதேவியாரின் வயிற்றிலிருந்து… Read More தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களின் கொள்ளுப்பாட்டனின் 190வது பிறந்தநாள்\nதேசத்தின் குரல் பாலா அண்ணை வீரவணக்க நிகழ்வில் சு.ப.தமிழ்ச்செல்வன் ஆற்றிய உரை\nலண்டனில் புதன்கிழமை, 20 டிசெம்பர் 2006 நடைபெற்ற “தேசத்தின் குரல்” பாலா அண்ணை வீரவணக்க நிகழ்வில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களிடையே தமிழீழத் தாயகத்திலிருந்து செய்மதியூடாக சு.ப.தமிழ்ச்செல்வன் ஆற்றிய உரை: ஈழத்தின் சுயமரியாதைச் சுடரொளியை அணையாமல் பாதுகாத்தவர் என பாலா அண்ணனுக்கு அவர் வழங்கிய கௌரவம் மொத்த தமிழினத்தின் சுயமரியாதை எது என்பதை உலகறிய வெளிச்சம் போட்டுக் காட்டியிருப்பதையிட்டு நாம் நிறைவடைகிறோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். அகிலம் எங்கும் பரந்திருக்கும்… Read More தேசத்தின் குரல் பாலா அண்ணை வீரவணக்க நிகழ்வில் சு.ப.தமிழ்ச்செல்வன் ஆற்றிய உரை\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் வீரவரலாறு- காணொளிகள்\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 6 ம் ஆண்டு நினைவில்\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 6 ம் ஆண்டு நினைவில் தேசத்தின் குரல் தமிழீழ தேசத்திற்கே இட்டுநிரப்பமுடியாத பேரிழப்பு – தேசியத் தலைவரின் அறிக்கை தலைமைச்செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம் 2006-12-14 எமது சுதந்திர இயக்கத்தின் அரசியல் இராஜதந்திர நகர்வுகளில் எனக்குப் பக்கபலமாக இருந்து செயற்பட்ட எமது தேசத்தின் ஒளிவிளக்கு இன்று அணைந்துவிட்டது. ஆலோசனை வேண்டி, ஆறுதல் தேடி ஓடுவதற்கு பாலாண்ணை இன்று என்னுடன் இல்லை. இவரது மறைவு எனக்கு மாத்திரமல்ல தமிழீழ தேசத்திற்கே… Read More தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 6 ம் ஆண்டு நினைவில்\nவீரவணக்கம்: மார்கழி மாதம் வீரச்சாவைத் தழுவிய மாவீரர்கள்\nதமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது ���ீரவணக்கங்கள். டிசம்பர் மாதம் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள். 31-12-2008– பூநகரிப் படையணி சிறப்புத் தளபதி ஈழப்பிரியன் வீரவணக்கம் 31-12-2008 அன்று கிளிநொச்சி மற்றும் பரந்தன் இறுதிச் சண்டைகளின் போது . தற்காப்பு அணிகளை நிறுத்தியே சண்டை நடந்தது . இந்த தற்காப்பு சண்டையின் போது கடந்த 31 ஆம் திகதி பரந்தன் பகுதியில் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனால் உருவாக்கப்பட்ட பூநகரிப் படையணியின்… Read More வீரவணக்கம்: மார்கழி மாதம் வீரச்சாவைத் தழுவிய மாவீரர்கள்\nஎஞ்சியவற்றில் வாழ்வேன் நான் – புதுவை இரத்தினதுரை\nசுவடுகள் பதியுமொரு பாதை… 21- பூங்குழலி வீரன் – நவம்பர் 27. தமிழீழத்தின் தேசிய மாவீரர் நாள். தமிழீழ விடுதலைப் போரில்வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களை நினைத்துப் போற்றும் நாளாக அந்நாள் விளங்குகிறது. அன்றைய தினத்தில் மலேசிய மாவீரர் நாள் நிகழ்வில் வழக்கம்போல் நானும் பங்கெடுத்திருந்தேன். “மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ் மீது உறுதி வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி என்ற மாவீரர் நாள் பாடல் என்னை வந்தடைந்திருந்த போது இப்பாடலை… Read More எஞ்சியவற்றில் வாழ்வேன் நான் – புதுவை இரத்தினதுரை\nமுதற் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி வீரவணக்கம் \nகடற் சமர்களின் கதாநாயகன் லெப் கேணல் தியாகன்.\nபுலிகளால் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை “ஆகாய கடல் வெளிச்சமர்”\nபெரியார், அம்பேத்கர் கூட ஈழத்திற்கு தேவைப்படுபவர்கள் இல்லை \nதமிழீழ விடுதலைப் புலிகள் தமது உறுதியான பலத்தை வெளிக்காட்டிய சத்ஐய எதிர்ச்சமர்.\nதிருப்பியும் அடிக்கக் கூடியவர்கள் என்ற வரலாற்றை ஆரம்பித்தவர்கள் ஈழத் தமிழர்கள் : தென் தமிழீழத்தின் சரித்திர... bit.ly/2eSLk5E 2 years ago\n2016 டிசம்பர் இறுதியில் தீர்வு சாத்தியமற்றதால் தாளம் மாற்றுகிறது கூட்டமைப்பு: தமிழ் மக்கள் நம்பி வாக்களித்து ... bit.ly/2dYheyW 3 years ago\nஎஸ்.பி.பி நிகழ்ச்சியை இந்தியாவின் திட்டத்தின்படி நடத்தியது ஸ்ரீலங்கா அரசு : ஈழக் குழந்தைகள் பசியிலிருக்கப் ... bit.ly/2egIi80 3 years ago\nயாழ் மைதானத்தில் எஸ்.பி.பியின் இசை நிகழ்ச்சிக்கு வெளியே சிறார்களின் அவலம் : எங்கள் சிறார்கள் உங்கள் இசை நிகழ... bit.ly/2ejpVT4 3 years ago\nயாழ் மாநக���சபை மைதானத்தில் .. அது வேற வாய்… இது நாறல் வாய்…: யாழ்ப்பாணத் தமிழர்களை எந்தப்பாடுபட்டாவது தமிழ்நாட... bit.ly/2eeoeGn 3 years ago\nதேசியத் தலைவர் பிரபாகரனின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை -1987-08-04\nதேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை 1987 -08-04 காணொளி1987ம் ஆண்டு ஜுலை மாதத்தில் 'ஒப்பரேஷன் பூமாலை' நடவடிக்கை இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையும் இந்தியாவும் தமக்கிடையில் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளத் தயாராகியிருந்தன.புலிகளின் தலைவர் பிரபாகரன் அப்பொழுது ஈழமண்ணில் தமது தலைமையகத்தை அமைத்து, ஈழ மண் […]\nபலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல் நினைவு நாள்\n2-08-1994 அன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி விமானப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் அணியினர் அதிரடித் தாக்குதலொன்றை நடத்தினர்.பலாலி விமானப்படைத் தளம் மீதான இரண்டாவது கரும்புலித் தாக்குதல் அதுவாகும்.1993 நவம்பரில், தவளைப் பாய்ச்சல்’ என்ற பெயரிட்டு பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகள் பெருமெடுப்பில் தாக்குதலை நடத்தினர். அந்த ந […]\nஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மேஜர் சிட்டு. இன்று அவரின் 14 ம் ஆண்டு நினைவுநாள். போராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம்பெற்ற வாழ்க்கை அவருடையது.தொன்னூறுகளின் தொடக்கத்தில் மேஜர் செங்கதிர் என்ற போராளியின் பாடல்வரிகளைத் தன் கு […]\n1995 இல் மணலாறில் காவியமான 180 பெண்போராளிகள் நினைவு நாள்\n28.07.1995 அன்று மணலாறு கோட்டத்தில் அமைந்திருந்த சிறிலங்கா படைகளின் ஐந்து தளங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் கோமளா உட்பட்ட 180 வரையான மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும்.தமிழீழ தாயகத்தின் இதயபூமியான மணலாற்றில் சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வந்த சிங்களக் குடியேற்றங்களிற்கு பாதுகாப்பை வழங்கி வந்த […]\n2008 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2007 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2001 கட்டுநாயக்கா விமானப் படைத்தளக் தாக்குதல் கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம்\n2001 ஆம் ஆண்டு கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதலில் தம்மை ஆகுதியாக்கிய கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம் கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று விடுதலைப்புலிகளின் 14 தற்கொலைப் படை உறுப்பினர்களால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்திற்கு அருகிலேயே பண்டாரநாயக்கா சர்வதேச விம […]\nமூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் வீரவணக்கம்\nசதாசிவம் செல்வநாயகம்கல்வியங்காடு, யாழ்ப்பாணம்23.7.1983 அன்று யாழ். திருநெல்வேலியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீதான கண்ணிவெடி - கரந்தடி தாக்குதலின்போது வீரச்சாவு.தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் இவர். புகழ்பெற்றதிருநெல்வேலித் தாக்குதலில் வீரச்சாவை அணைத்துக்கொண்டார். இயக்கவளர்ச்சியில் தலைவருக்கு தோழ்கொடுத்தவர். 1983ம் ஆண்டு யூலை 23ம் திகத […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamheros.wordpress.com/category/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-10-17T12:00:18Z", "digest": "sha1:ROKYQWAD7VEY64YD4CIU4BQZLJZPAEQC", "length": 23273, "nlines": 296, "source_domain": "eelamheros.wordpress.com", "title": "வான்கரும்புலிகள் – eelamheros", "raw_content": "\nவான்கரும்புலிகள் 2ம் ஆண்டு வீரவணக்கம்\n“விடுதலைப் புலிகளும் தமிழர்களும் வேறு வேறல்ல; இதனை உலகத்துக்கு எடுத்துக்கூறுங்கள்”: வான் கரும்புலி கேணல் ரூபன் உலகத் தமிழர்களிடம் வேண்டுகோள் வான்கரும்புலிகளின் பாடல் வான்கரும்புலிகளின் தாக்குதல் காணொளி சிறிலங்கா தலைநகரில் வான் வழியாக கரும்புலி தாக்குதல் நடாத்தி நேற்று வீரச்சாவடைந்த கேணல் ரூபன் – தாக்குதலுக்கு முன்னதாக – உலகத் தமிழர்களை நோக்கிய எழுதிய கடிதத்தினை தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று வெளியிட்டுள்ளனர். வான்புலிகள் “தமிழர்களின் குரலை உலகம் செவிமடுக்கும் இன்றைய கட்டத்தில், விடுதலைப் புலிகளும் தமிழர்களும்… Read More வான்கரும்புலிகள் 2ம் ஆண்டு வீரவணக்கம்\nவான்கரும்புலிகள் முதலாம் ஆண்டு வீரவணக்கம்\nகேணல் ரூபன் லெப்.கேணல் சிரித்திரன்\n\"விடுதலைப் புலிகளும் தமிழர்களும் வேறு வேறல்ல; இதனை உலகத்துக்கு எடுத்துக்கூறுங்கள்\": வான் கரும்புலி கேணல் ரூபன் உலகத் தமிழர்களிடம் வேண்டுகோள்\nசிறிலங்க�� தலைநகரில் வான் வழியாக கரும்புலி தாக்குதல் நடாத்தி நேற்று வீரச்சாவடைந்த கேணல் ரூபன் – தாக்குதலுக்கு முன்னதாக – உலகத் தமிழர்களை நோக்கி எழுதிய கடிதத்தினை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். “தமிழர்களின் குரலை உலகம் செவிமடுக்கும் இன்றைய கட்டத்தில், விடுதலைப் புலிகளும் தமிழர்களும் வேறு வேறு அல்ல; இது ஒரு மக்கள் போராட்டம் என்று இந்த உலகத்திற்கு எடுத்துக் கூறுங்கள்” என அவர் உலகத் தமிழர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் நேற்று… Read More \"விடுதலைப் புலிகளும் தமிழர்களும் வேறு வேறல்ல; இதனை உலகத்துக்கு எடுத்துக்கூறுங்கள்\": வான் கரும்புலி கேணல் ரூபன் உலகத் தமிழர்களிடம் வேண்டுகோள்\nசிறிலங்கா வான்படை மற்றும் கட்டுநாயக்க வான்படை தளங்கள் மீது வான் கரும்புலிகள் தாக்குதல்: விடுதலைப் புலிகள்\nசிறிலங்காவின் தலைநகரில் உள்ள வான்படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்காவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் புலிகளின் கரும்புலிகள் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள சிறிலங்கா வான் படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்கவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 10:00 மணிக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் புலிகளின் கரும்புலிகள் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தியுள்ளனர். வான்படையின்… Read More சிறிலங்கா வான்படை மற்றும் கட்டுநாயக்க வான்படை தளங்கள் மீது வான் கரும்புலிகள் தாக்குதல்: விடுதலைப் புலிகள்\nமுதற் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி வீரவணக்கம் \nகடற் சமர்களின் கதாநாயகன் லெப் கேணல் தியாகன்.\nபுலிகளால் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை “ஆகாய கடல் வெளிச்சமர்”\nபெரியார், அம்பேத்கர் கூட ஈழத்திற்கு தேவைப்படுபவர்கள் இல்லை \nதமிழீழ விடுதலைப் புலிகள் தமது உறுதியான பலத்தை வெளிக்காட்டிய சத்ஐய எதிர்ச்சமர்.\nதிருப்பியும் அடிக்கக் கூடியவர்கள் என்ற வரலாற்றை ஆரம்பித்தவர்கள் ஈழத் தமிழர்கள் : தென் தமிழீழத்தின் சரித்திர... bit.ly/2eSLk5E 2 years ago\n2016 டிசம்பர் இறுதியில் தீர்வு சாத்தியமற்றதால் தாளம் மாற்றுகிறது கூட்டமைப்பு: தமிழ் மக்கள் நம்பி வாக்களித்து ... bit.ly/2dYheyW 3 years ago\nஎஸ்.பி.பி நிகழ்ச்சியை இந்தியாவின் திட்டத்தின்படி நடத்தியது ஸ்ரீலங்கா அரசு : ஈழக் குழந்தைகள் பசியிலிருக்கப் ... bit.ly/2egIi80 3 years ago\nயாழ் மைதானத்தில் எஸ்.பி.பியின் இசை நிகழ்ச்சிக்கு வெளியே சிறார்களின் அவலம் : எங்கள் சிறார்கள் உங்கள் இசை நிகழ... bit.ly/2ejpVT4 3 years ago\nயாழ் மாநகரசபை மைதானத்தில் .. அது வேற வாய்… இது நாறல் வாய்…: யாழ்ப்பாணத் தமிழர்களை எந்தப்பாடுபட்டாவது தமிழ்நாட... bit.ly/2eeoeGn 3 years ago\nதேசியத் தலைவர் பிரபாகரனின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை -1987-08-04\nதேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை 1987 -08-04 காணொளி1987ம் ஆண்டு ஜுலை மாதத்தில் 'ஒப்பரேஷன் பூமாலை' நடவடிக்கை இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையும் இந்தியாவும் தமக்கிடையில் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளத் தயாராகியிருந்தன.புலிகளின் தலைவர் பிரபாகரன் அப்பொழுது ஈழமண்ணில் தமது தலைமையகத்தை அமைத்து, ஈழ மண் […]\nபலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல் நினைவு நாள்\n2-08-1994 அன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி விமானப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் அணியினர் அதிரடித் தாக்குதலொன்றை நடத்தினர்.பலாலி விமானப்படைத் தளம் மீதான இரண்டாவது கரும்புலித் தாக்குதல் அதுவாகும்.1993 நவம்பரில், தவளைப் பாய்ச்சல்’ என்ற பெயரிட்டு பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகள் பெருமெடுப்பில் தாக்குதலை நடத்தினர். அந்த ந […]\nஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மேஜர் சிட்டு. இன்று அவரின் 14 ம் ஆண்டு நினைவுநாள். போராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம்பெற்ற வாழ்க்கை அவருடையது.தொன்னூறுகளின் தொடக்கத்தில் மேஜர் செங்கதிர் என்ற போராளியின் பாடல்வரிகளைத் தன் கு […]\n1995 இல் மணலாறில் காவியமான 180 பெண்போராளிகள் நினைவு நாள்\n28.07.1995 அன்று மணலாறு கோட்டத்தில் அமைந்திருந்த சிறிலங்கா படைகளின் ஐந்து தளங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் கோமளா உட்பட்ட 180 வரையான மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும்.தமிழீழ தாயகத்தின் இதயபூமியான மணலாற்றில் சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வந்த சிங்களக் குடியேற்றங்களிற்கு பாதுகாப்பை வழங்கி வந்த […]\n2008 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2007 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2001 கட்டுநாயக்கா விமானப் படைத்தளக் தாக்குதல் கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம்\n2001 ஆம் ஆண்டு கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதலில் தம்மை ஆகுதியாக்கிய கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம் கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று விடுதலைப்புலிகளின் 14 தற்கொலைப் படை உறுப்பினர்களால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்திற்கு அருகிலேயே பண்டாரநாயக்கா சர்வதேச விம […]\nமூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் வீரவணக்கம்\nசதாசிவம் செல்வநாயகம்கல்வியங்காடு, யாழ்ப்பாணம்23.7.1983 அன்று யாழ். திருநெல்வேலியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீதான கண்ணிவெடி - கரந்தடி தாக்குதலின்போது வீரச்சாவு.தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் இவர். புகழ்பெற்றதிருநெல்வேலித் தாக்குதலில் வீரச்சாவை அணைத்துக்கொண்டார். இயக்கவளர்ச்சியில் தலைவருக்கு தோழ்கொடுத்தவர். 1983ம் ஆண்டு யூலை 23ம் திகத […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2015/06/the-building-blocks-of-life/", "date_download": "2019-10-17T10:43:03Z", "digest": "sha1:4ELBZZNVUU4UZFKMD4C4UHUXGARXSB6E", "length": 13433, "nlines": 102, "source_domain": "parimaanam.net", "title": "உயிரின் அடிப்படைக் கட்டமைப்பு — பரிமாணம்", "raw_content": "\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nநீங்கள் லெகோ கட்டிகளை வைத்துப் பல சிறிய பொருட்களை உருவாக்கியிருப்பீர்கள். உதாரணமாக சிறிய வீடு, பாலம், கார் என்பன. சிலர் முழு அளவுகொண்ட வீடுகள், ராக்கெட்கள், அதையும் தாண்டி முழுஅளவிலான கப்பல்கள் என்பனவற்றையும் உருவாக்கியுள்ளனர். இப்படியான வியக்கத்தக்க லெகோ கட்டமைப்புகளைப்போலவே, மனிதனும், நுண்ணிய பகுதிகள் பல சேர்ந்தே உருவாக்கப்பட்டிருக்கிறான். மனிதனின் இந்த அடிப்படைக் கட்டமைப்பு சேதன மூலக்கூறுகள் (organic molecules) எனப்படுகின்றன.\nலெகோ கட்டிகளைப் போலல்லாமல், மூலக்கூறுகள் மிக மிகச் சிறியவை. ���வற்றை வெறும் கண்ணால் பார்க்க முடியாது. மிகச் சக்திவாய்ந்த நுணுக்குக்காட்டிகளைக் கொண்டு மட்டுமே அவற்றைப் பார்க்க முடியும். இந்த சேதன மூலக்கூறுகள், கார்பன், ஹைட்ரோஜன், மற்றும் ஒக்சீசன் போன்ற மூலகங்களால் ஆக்கப்பட்டுள்ளது. இப்படியான சேதன மூலக்கூறுகள் பிரபஞ்சத்தின் எல்லாப்பகுதிகளிலும் காணப்படுகின்றன.\nஇந்தப் பூமியில், 3 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் உயிர் தோன்றியது எமக்குத் தெரியும், ஆனால் அது எப்படித் தோன்றியது என்று இன்றுவரை எமக்குத் தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்லமுடியும், அதாவது, இந்த சேதன மூலக்கூறுகளைக் கொண்டே பூமியில் உள்ள எல்லா உயிரினங்களும் தோன்றின.\nஎமக்கிருக்கும் ஒரு மிகப்பெரிய சந்தேகம் என்னவென்றால், பிரபஞ்சத்தின் எல்லாப் பகுதிகளிலும் இந்த சேதன மூலக்கூறுகள் காணப்பட்டால், ஏன் எம்மால் இன்னும் பூமியைத் தவிர வேறு இடங்களில் உயிரினத்தின் தடயங்களைக் கண்டறியமுடியவில்லை\nஅதற்குக் காரணம், இந்த சேதன மூலக்கூறுகள் வெகு இலகுவாக தாக்கப்பட்டு சேதமடையக்கூடியன. பெரும்பாலும் புதிதாக உருவாகும் விண்மீனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் சேதன மூலக்கூறுகள், அங்கு நிலவும் கடுமையான சூழலினால் இலகுவாக சேதப்படுத்தப்படுகின்றன.\nஎப்படியிருப்பினும், விஞ்ஞானிகள் ஒரு தொலைவில் உள்ள புதிதாகப் பிறந்த விண்மீனைச் சுற்றி அதிகளவான சேதன மூலக்கூறுகளைக் கண்டறிந்துள்ளனர்.\nஇந்தப் படம், எப்படி ஒரு விண்மீன் தொகுதியின் வெளிப்புறத்தில் மூலக்கூறுகள் இருக்கும் என்பததை சித்தரிக்கிறது. நன்றி: ALMA\nஇந்தப் புதிய விண்மீனைச் சுற்றி இதுவரை எந்த ஒரு கோளும் உருவாகவில்லை, ஆனால் கோள்கள் உருவாகத் தேவையான பொருட்கள் தட்டையான வடிவில் இந்த விண்மீனைச் சுற்றி இருக்கிறது. ஆகவே எதிர்காலத்தில் இந்த விண்மீனைச் சுற்றி பல கோள்கள் உருவாகும். இந்தத் தட்டையான கோள்கள் உருவாகத் தேவையான பொருட்கள் இருக்கும் பகுதியின் வெளிப்புறத்தில், அதாவது இந்த விண்மீனைச் சுற்றும் “பனி”யால் ஆன வால்வெள்ளிகள் தோன்றும் இடத்தில் சேதன மூலக்கூறுகள் இருப்பதை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nஇன்னும் சில மில்லியன் வருடங்களில், அந்த விண்மீன் தொகுதியில் புதிதாகப் பிறந்த வால்வெள்ளிகள், அங்கு உருவாகும் கோள்களில் முட��டி மோதும். அப்போது, அந்த வால்வெள்ளிகளில் இருக்கும் சேதன மூலக்கூறுகள் அந்தக் கோள்களைச் சென்றடையும். அந்த சேதன மூலக்கூறுகள் எப்படியான புதிய உயிரினக் கட்டமைப்பை உருவாக்கும் என்று யாருக்குத் தெரியும்\nசில விஞ்ஞானிகள் நமது சூரியத் தொகுதியின் ஆரம்பக்காலத்தில், பூமியில் மோதுண்ட வால்வெள்ளிகள் மூலமே சேதன மூலக்கூறுகள் பூமிக்கு வந்திருக்கலாம் எனக்கருதுகின்றனர்.\nஇந்தக் கட்டுரையின் ஆங்கிலப் பிரதி unawe.org தளத்தில் இருக்கிறது. அதனை பின்வரும் லிங்கை கிளிக்குவதன் மூலம் வாசிக்கலாம்.\nபரிமாணம் பதிவுகளை ஈமெயில் மூலம் பெற\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/football/real-madrid-dumped-out-of-champions-league-by-ajax-greatest-upset-of-2019-2003348", "date_download": "2019-10-17T10:03:49Z", "digest": "sha1:P6OG2MPBDO63P3MW4PYJXB2D3XOLJYF3", "length": 10464, "nlines": 134, "source_domain": "sports.ndtv.com", "title": "Real Madrid Dumped Out Of Champions League By Ajax, ரியல் மாட்ரிட் அணியை பந்தாடிய அஜக்ஸ் அணி... சம்பியன்ஸ் லீக் அப்டேட்..! – NDTV Sports", "raw_content": "\nரியல் மாட்ரிட் அணியை பந்தாடிய அஜக்ஸ் அணி... சம்பியன்ஸ் லீக் அப்டேட்..\nரியல் மாட்ரிட் அணியை பந்தாடிய அஜக்ஸ் அணி... சம்பியன்ஸ் லீக் அப்டேட்..\nஇந்தப் போட்டியில், 4-1 என கோல் கணக்கில் அஜக்ஸ் வென்றது. மொத்ததில் 5-3 என ரியல் மாட்ரிட் அணியை பந்தாடியது அஜக்ஸ் அணி\n4-1 என கோல் கணக்கில் ரியல் மாட்ரிட் அணியை வென்றது அஜக்ஸ் அணி © AFP\nகடந்த ஏழு நாட்களில் லா லிகாவில் பார்சிலோனாவிடம் தோல்வி, கோப்பா டெல் ரே தொடரில் தோல்வி என தடுமாறி வந்த ரியல் மாட்ரிட் அணி, தற்போது சாம்பியன்ஸ் லீக் தொடரில் காலிறுதிக்கு முன்னேற முடியாமல் வெளியேறியுள்ளது.\nகடந்த ஐந்து ஆண்டுகளில் நான்கு முறை சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றது ரியல் மாட்ரிட் அணி தான். அதிலும் கடந்த மூன்று முறை தொடர்ந்து சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்று ஹாட்ரிக் சாதனை படைத்தது ரியல் மாட்ரிட் அணி.\nஇந்நிலையில், நேற்று நடந்த 2019 சாம்பியன்ஸ் லீக் தொடரின் போட்டியில், ரியல் மாட்ரிட் அணியும் அஜக்ஸ் அணியும் மோதின. இந்த இரு அணிகள் மோதிய முன்னாள் போட்டியில் 2-1 என ரியல் மாட்ரிட் வென்றிருந்தது.\nரியல் மாட்ரிட் அணியின் செர்கியோ ராம்போஸ் இந்தப் போட்டியில் விளையாடவில்லை. மற்றொரு ஸ்டார் வீரரான பேல், ஆட்டத்தின் 29வது நிமிடத்தில்தான் மாற்று வீரராக களமிறங���கினார்.\nஆட்டத்தின் 7 வது நிமிடத்தில் அஜக்ஸ் அணியின் ஜியாக்ஸ் அற்புதமான கோல் மூலம் 1-0 என முன்னிலையை அஜக்ஸ் அணிக்கு வழங்கினார். அவரைத் தொடர்ந்து 18 வது நிமிடத்தில் நெரக்ஸ் அஜக்ஸ் அணிக்காக இரண்டாவது கோல் அடித்தார். ஆட்டத்தின் முதல் பாதியில் 2-0 என கோல் கணக்கில் அஜக்ஸ் முன்னிலை வகித்தது.\nஆட்டத்தின் இரண்டாவது பாதியில், 62வது நிமிடத்தில் டாடியாக் அஜக்ஸ் அணிக்காக கோல் அடிக்க 3-0 என முன்னிலை பெற்றது அஜக்ஸ். 70வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணிக்கு ஆறுதலாக அசன்சியோ கோல் அடித்தார். 3-1 என கோல் கணக்கில் இருக்க, 72 வது நிமிடத்தில் ஸ்கோனே கோல் அடிக்க 4-1 என அசைக்க முடியாத முன்னிலையைப் பெற்றது அஜக்ஸ்.\nஇதனால் இந்தப் போட்டியில், 4-1 என கோல் கணக்கில் அஜக்ஸ் வென்றது. மொத்ததில் 5-3 என ரியல் மாட்ரிட் அணியை பந்தாடியது அஜக்ஸ் அணி. இதன் மூலம் காலிறுதிக்கு முன்னேறியது அஜக்ஸ் அணி.\nஇதுவரை 13 முறை சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றுள்ள ரியல் மாட்ரிட் அணி, இந்த ஆண்டு காலிறுதிக்குக் கூட முன்னேறாமல் போனது அதிர்ச்சியான ஒன்றுதான். ரொனால்டோவின் மேஜிக் ஆட்டத்தையும் ஜிடேயினின் பயிற்சியையும் ரியல் மாட்ரிட் அணி மிஸ் செய்வதற்கு இந்த தோல்வியே சாட்சி.\nவிளையாட்டு உலகின் பல தற்போதைய செய்திகள் அனைத்தையும் தமிழில் பெற பேஸ்புக் , ட்விட்டர் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nபேல் ஆட்டத்தின் 29 வது நிமிடத்தில் தான் களமிறங்கினார்\nஇந்த போட்டிக்கு முன் 2-1 என முன்னிலையில் இருந்தது ரியல் மாட்ரித் அணி\nமூன்று ஆண்டுகள் தொடர்ந்து சாம்பியன் லீக் தொடரை வென்றது ரியல் மாட்ரித் அணி\n\"லியோனல் மெஸ்ஸி என்னை சிறந்த வீரராக்கியுள்ளார்\" - கிறிஸ்டியானோ ரொனால்டோ\nரியல் மாட்ரிட் அணியை விட்டு வெளியேறுகிறாரா பேல் \nரியல் மாட்ரிட் அணியை பந்தாடிய அஜக்ஸ் அணி... சம்பியன்ஸ் லீக் அப்டேட்..\nமெஸ்ஸி - செர்சியோ மோதல்...எல் கிளாசிக்கோ அப்டேட்...\nபரபரப்பின் உச்சம் தொட்ட 'கோப்பா டெல் ரே'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/thirunal-gets-ua-039664.html", "date_download": "2019-10-17T10:07:02Z", "digest": "sha1:XHMAPV6XTUIOWWODTBQKORQPD4CBKY3S", "length": 13298, "nlines": 191, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சென்சாரில் திருநாள்... யுஏ சான்று பெற்றது | Thirunal gets UA - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n8 min ago '���ெருமகிழ்ச்சி அடைகிறோம்'.. அசரனை பாராட்டிய ஸ்டாலினுக்கு தனுஷ் நன்றி\n27 min ago அஜீத் ரசிகர்களை உற்சாகப்படுத்திய ரமேஷ் கண்ணா தல 2020 காலண்டர் ரிலீஸ்\n56 min ago ராஜமவுலியை தொடர்ந்து சஞ்சய் லீலா பன்சாலி… ஆதிக்கம் செலுத்தும் ஆலியா பட்\n1 hr ago மூன்று மணி நேரம் உட்கார முடியுமா ஹீரோ கேட்ட கேள்வியால் முழி பிதுங்கிய இயக்குநர்\nLifestyle தீபாவளி 2019: தடைகள் நீக்கும் எமதீபம் - என்னென்ன பலன்கள் தெரியுமா\nNews மகாராஷ்டிராவில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி .. சிவசேனாவை மிரட்டும் அமித்ஷா\nSports இங்கே கால்பந்து வெறும் விளையாட்டல்ல.. அது தான் வாழ்க்கை.. நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணியின் கதை\nAutomobiles எம்ஜி ஹெக்டருக்காக தவம் கிடப்பவர்களுக்கு ஓர் குட் நியூஸ்\nTechnology நுபியா ரெட் மேஜிக் 3எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nFinance ரகுராம் ராஜன் & மன்மோகன் காலத்தில் சிங் தான் அரசு வங்கிகள் மோசமாக இருந்தன\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்சாரில் திருநாள்... யுஏ சான்று பெற்றது\nபிஎஸ் ராம்நாத் இயக்கத்தில் ஜீவா - நயன்தாரா நடித்துள்ள திருநாள் படத்துக்கு தணிக்கைக் குழுவில் யு ஏ சான்று கிடைத்துள்ளது.\nபோக்கிரி ராஜா படத்துக்குப் பிறகு வெளியாகும் ஜீவாவின் புதிய படம் திருநாள். அம்பாசமுத்திரம் அம்பானி படத்துக்குப் பிறகு ராம்நாத் இயக்கியுள்ள படம் இது.\nஇதில் ஜீவாவிற்கு ஜோடியாக பத்து வருடத்திற்குப் பிறகு நயன்தாரா நடித்துள்ளார். கும்பகோணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளனர்.\nவிறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து, படத்திற்கான பின்னணி வேலைகளில் படக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். அண்மையில் படத்தின் பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றன.\nபடம் இப்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இந்நிலையில், படம் தணிக்கைக் குழுவிற்கு அனுப்பப்பட்டது. படத்தைப் பார்த்த குழுவினர் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.\nஇம்மாத இறுதியில் படம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nதிருநாள் படத்தின் கதைதான் கிடாரியா இதுக்குத்தான் இம்புட்டு அலப்பறையா சசிகுமார்\nநயன்தாரா தொழிலில் சரியாக இருப்பார்: ஜீ��ா\nதிருநாள் என் கேரியரில் முக்கியமான படம்... சக்சஸ் மீட்டில் ‘நன்றி’ சொன்ன ஜீவா- வீடியோ\nதிருநாளை திரளாக வந்து ரசிக்கிறார்கள் மக்கள்\nநயன்தாராவுக்கு 'லிப் டூ லிப்' கொடுத்த பள்ளி மாணவன்: தீயாக பரவும் வீடியோ\nதிருநாள்... நயன்தாரா ராசி கை கொடுத்ததா ஜீவாவுக்கு\n'திருநாள்' குறித்து நல்ல கருத்துக்கள்... இயக்குநர் ராம்நாத் சிறப்புப் பேட்டி- வீடியோ\nஜீவா, நயன்தாரா நடிப்பில் 'திருநாள்' ரிலீஸ்... படம் எப்படியிருக்கு\nஇன்றைய ரிலீஸ்... நல்ல ஓபனிங்குடன் வெளியாகும் திருநாள்\nநயன்தாராவின் உதடுகளுக்கு ரொம்பப் பக்கத்துல போயிராதீங்க.. உங்க வாய் கிழிஞ்சிரும்\nதிருநாளை கொண்டாட வெள்ளிக்கிழமையை எதிர்பார்க்கும் அமீரக தமிழர்கள்\nதீபாவளி ரேஸில் விஜய்யுடன் மோதும் இளம் நடிகர்கள்... வெற்றியைப் பறிக்கப்போவது யார்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதீபகரமான நடிகையின் வாய்ப்பை தட்டி பறித்த அசுர நடிகை\nபிகில் படம் எப்போது ரிலீஸ்.. தயாரிப்பாளர் பரபர அறிவிப்பு\nவிக்ரம் உடன் டூயட் பாட கே.ஜி.எஃபி நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி ரெடி\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2019-10-17T10:36:12Z", "digest": "sha1:XZQLGOIGNKGCUJ7PMJY4XCODHVKWBSD4", "length": 4712, "nlines": 48, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பெனடிக்டா பொக்கொலி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபெனடிக்டா பொக்கொலி (பிறப்பு டிசம்பர் 11, 1966) என்பவர் ஒரு இத்தாலிய நாடக மற்றும் திரைப்பட நடிகராவார்.[1][2]\nஇவர் டிசம்பர் 11, 1966இல் மிலன் நகரில் பிறந்தார். சிறுவயதிலேயே இவர் குடும்பம் உரோமைக்கு குடிபெயர்ந்தது.[3] இவரின் தங்கை பிரிகித்தா பொக்கொலியும் ஒரு நடிகை ஆவார்.\nதமது 18ஆம் அகவை முதல் இவர் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருகின்றார்.[4][5] நடிகரும் இயக்குனருமான ஜியார்ஜியோ ஆல்பர்தசி இவரின் நடிப்புத்திறமையினை வெகுவாகப்பாராட்டியுள்ளார். இவரின் நடிப்பினை பல செய்தி ஊடகங்களும் பாராட்டியுள்ளன.[6]\nசாக்சபோன் வாசிக்கும் பொக்கொலி 1 மே 2015.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் பெனடிக்டா பொக்கொலி என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் பெனடிக்டா பொக்கொலி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2014/02/01/", "date_download": "2019-10-17T10:57:01Z", "digest": "sha1:Z7Z7K72C42EGH5OYZASIHFQ3NLN4QGBQ", "length": 11853, "nlines": 155, "source_domain": "vithyasagar.com", "title": "01 | பிப்ரவரி | 2014 | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nPosted on பிப்ரவரி 1, 2014\tby வித்யாசாகர்\nஉன் பேச்செல்லாம் என் பேச்சு உன் நடையெல்லாம் என் நடை நீ காட்டும் அன்பெல்லாம் என் அன்பு ஆனா நீமட்டும் போறியேடி.. உன் கனவெல்லாம் என் கனவு உன் ஆசையெல்லாம் என் வரைக்கும் நீ நிற்குமிடமெல்லாம் என் கூட இன்று நீ இல்லாத வீடெங்கும் நானில்லாக் கோலமடி; நீ தொட்டதெல்லாம் உன் சொந்தம் கேட்டதெல்லாம் உன் … Continue reading →\nPosted in காற்றாடி விட்ட காலம்..\t| Tagged amma, appa, அப்பா, அம்மா, இட்லி, இல்லறம், உணவு, உறவு, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கணவர், கல்யாணம், கவிதை, காய்கறி, காற்றாடி விட்ட காலம், குடும்பம், குணம், குழந்தை, குவைத், கோழிவிரல், சன்னம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சிமினி விளக்கு, சூப்பு, சோறு, திருமணம், தேநீர், தொழிலாளி, நரி, நாசம், பக்கோடா, பண்பு, பன், பிரியாணி, புதுக் கவிதைகள், புதுக்கவிதை, பெண், பெண்ணடிமை, பெற்றோர்.., மகன், மகள், மனைவி, மரணம், மருமகள், மாண்பு, மாத்திரை, ரணம், வசதி, வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, father, mother, pen, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| 1 பின்னூட்டம்\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஜன மார்ச் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Politics/9006-hot-leaks-ilavarasi.html", "date_download": "2019-10-17T10:50:56Z", "digest": "sha1:RMAW7LNTAHEUX6FQ35V2BGQQ6FO7PWS6", "length": 13135, "nlines": 250, "source_domain": "www.hindutamil.in", "title": "புதிய ஆளுநர்கள் நியமனம் இந்திய கம்யூனிஸ்ட் கேள்வி | புதிய ஆளுநர்கள் நியமனம் இந்திய கம்யூனிஸ்ட் கேள்வி", "raw_content": "வியாழன், அக்டோபர் 17 2019\nபுதிய ஆளுநர்கள் நியமனம் இந்திய கம்யூனிஸ்ட் கேள்வி\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக அமித் ஷா நியமிக்கப்பட்டது உட்கட்சி விவகாரம் என்றாலும், அது பல்வேறு கேள்விகளை எழுப்புவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.\nஅக்கட்சியின் மத்திய செயற்குழு விடுத்துள்ள அறிக்கை:\nபல்வேறு மாநிலங்களின் ஆளுநர்களாக பாஜக தலைவர் களை அக்கட்சி தலைமையிலான மத்திய அரசு நியமித்துள்ளது கண்டனத்துக்குரியது. வேறு பதவி அளிக்க முடியாத கட்சித் தலைவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் காங்கிரஸ் கலாச்சாரத் தின் தொடர்ச்சியே இது. இந்தச் செயல் ஆளுநர் பதவிகளை அரசியலாக்குவதுடன், மோசமான முன்னுதாரணமாகவும் அமையும்.\nபாஜகவின் தேசிய தலைவர் நியமனம் உட்கட்சி விவகாரம் என்றாலும், அமித் ஷா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளது பல கேள்விகளை எழுப்புகிறது. சொராபுதீன் ஷேக், பிரஜாபதி போல��� என்கவுண்டர் வழக்குகளில் அவர் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இந்த வழக்குகளில் விசாரணை நடந்து வருகிறது.\nஇப்படி சர்ச்சைக்குரிய பின்னணி கொண்ட ஒருவர், மத்தியில் ஆளும் கட்சியின் தலைவராக நியமிக்கப்படுவது, நாட்டுக்கு அளிக்கும் சரியான சமிக்ஞை இல்லை.\nஇந்த வழக்கில் நீதிபதி இடமாறுதல், அமித் ஷாவுக்கு எதிராக வாதாடி வந்த கோபால் சுப்பிரமணியத்தை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க மறுத்தது, அமித் ஷாவுக்கு ஆதரவாக வாதாடிய மற்றொரு வழக்கறிஞரை அப்பதவிக்கு ஆலோசனை வழங்கியது ஆகியவை பல கேள்விகளை எழுப்பியுள்ளது.\nபாரதிய ஜனதா கட்சிதேசிய தலைவர் அமித் ஷாஉட்கட்சி விவகாரம்இந்திய கம்யூனிஸ்ட் கட்சி\nசிந்து நதியிலிருந்து பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்கமாட்டோம் என்று...\nமன்மோகன் சிங், ரகுராம் ராஜன் காலத்தில் தான்...\nசாவர்க்கருக்குப் பிறகு கோட்சேவுக்கும் பாரத ரத்னா பரிந்துரை...\nஇந்தியாவுக்கு சொந்தமான நீரை பாகிஸ்தான் பக்கம் செல்லாமல்...\n'என்னை சிறையிலேயே அடைத்து அவமானப்படுத்த சிபிஐ விரும்புகிறது':...\nஇந்து மகா சபா தாக்கல் செய்த வரைபடத்தைக்...\nஎம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் தமிழகத்தில் நடப்பது பொற்கால...\nசாம்பியன்ஸ் டிராபி முடிந்து இலங்கை தொடரில் நான் இல்லை என்று சொன்னார்கள்: மனம்...\nஇந்திய வரலாறு மீண்டும் எழுதப்பட வேண்டும்: அமித் ஷா விருப்பம்\nஉலகிலேயே அழகான பெண்மணி யார் தெரியுமா\nசிங்கத்தை நேருக்கு நேர் பார்த்து கைகொடுக்க முயன்ற நபர்: டெல்லி வன உயிரியல்...\nஇந்திய வரலாறு மீண்டும் எழுதப்பட வேண்டும்: அமித் ஷா விருப்பம்\nசிங்கத்தை நேருக்கு நேர் பார்த்து கைகொடுக்க முயன்ற நபர்: டெல்லி வன உயிரியல்...\n‘‘உங்கள் தோல்வியை முதலில் பட்டியலிடுங்கள்’’ - மன்மோகன் சிங்குக்கு பியூஷ் கோயல் பதில்\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 370 பிரிவு நீக்கத்தை கேலி செய்தவர்களை வரலாறு கவனிக்கும்:...\nசாம்பியன்ஸ் டிராபி முடிந்து இலங்கை தொடரில் நான் இல்லை என்று சொன்னார்கள்: மனம்...\nஇந்திய வரலாறு மீண்டும் எழுதப்பட வேண்டும்: அமித் ஷா விருப்பம்\nஉலகிலேயே அழகான பெண்மணி யார் தெரியுமா\nசிங்கத்தை நேருக்கு நேர் பார்த்து கைகொடுக்க முயன்ற நபர்: டெல்லி வன உயிரியல்...\nசிறுத்தையை உயிரியல் பூங்காவில் பராமரிக்க வேண்டும்: சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள் கோரிக்கை\nமுதல் அரையிறுதியில் பிரேசில் – ஜெர்மனி பலப்பரீட்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ourmyliddy.com/2970300729843021298029853016-29532994296529903021.html", "date_download": "2019-10-17T10:10:57Z", "digest": "sha1:PLKEZDIPLA3UTISYMBFR3YNECHRYLRWV", "length": 10755, "nlines": 227, "source_domain": "www.ourmyliddy.com", "title": "சிந்தனை உலகம் - நமது மயிலிட்டி.கொம்", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nகொலம்பஸ் சுற்றாத உலகு வேண்டும்\nநீல் ஆம்ஸ்ரோங் கால் வைக்காத நிலவு வேண்டும்\nகாந்தி பேசாத அகிம்சை வேண்டும்\nசங்கிலியனிடம் இல்லாத வீரம் வேண்டும்\nஉலக அழகிகளிடம் இல்லாத அழகு வேண்டும்\nமலர்களிடம் இல்லாத வாசனை வேண்டும்\nதாய் தாரத்திடம் இல்லா அன்பு வேண்டும்\nதந்தையிடம் இல்லா அரவணைப்பு வேண்டும்\nமழலைகளிடம் இல்லா மழலை வேண்டும்\nமானிடம் இல்லா உலகு வேண்டும்\nநான் இனிமையாக அதில் வாழ்ந்திடல் வேண்டும்\nஏழ்மையை மதிக்கும் மனம் வேண்டும்\nபணக்காரக் கர்வத்தினை ஒழித்திடல் வேண்டும்\nதர்மம்தனை இப் புதிய உலகில் நிலைநாட்டிட வேண்டும்\nநன்மைகள் செய்திடப் பழகிடல் வேண்டும்\nயுத்தமில்லா, இரத்தம் சிந்தா உலகு வேண்டும்\nஉறவுகள் உறவுகளைத் தேடி உறவாடும் மனம் வேண்டும்\nபழமை தனை மதித்திடல் வேண்டும்\nபுதுமை தனை ஏற்றிடல் வேண்டும்\nஇப்புதிய சிந்தனை உலகில் எல்லோரும் இனிமையாக வாழ்ந்திடல் வேண்டும்.\n\"சிந்தனை உலகம்\" கருத்துக்களை இங்கே பதிவுசெய்யுங்கள்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/cinemas", "date_download": "2019-10-17T11:17:29Z", "digest": "sha1:L2IXNTUCPMPFCVQLMYX6YYR2IQDDHRN7", "length": 25660, "nlines": 348, "source_domain": "www.toptamilnews.com", "title": "சினிமா | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nபிகில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் இதோ\nநடிகர் விஜய் - இயக்குநர் அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடி��்துள்ளார்\n'லேட் நைட் பார்ட்டி...ஆண் நண்பர்களுடன் பழக்கம்' : டிடி-யின் முன்னாள் கணவர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\n'பிகில்' கதை திருட்டு வழக்கு: தீர்ப்பை ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம்\nபிகில் படத்துக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கில் தேதி குறிப்பிடாமல் உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது .\nதிமுக தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த நடிகர் தனுஷ்\nஅசுரன் குறித்து ஸ்டாலின் வாழ்த்து கூறியதற்கு நடிகர் தனுஷ் நன்றி தெரிவித்துள்ளார்.\nடிவிட்டரில் டிரெண்டாகும் #Thala60Pooja ஹேஷ்டாக்\nஹெச் வினோத்துடன் கூட்டணி அமைத்துள்ளார். இந்த படத்தையும் தயாரிப்பாளர் போனி கபூரே தயாரிக்கிறார்.\n'பேய் மாமா' படத்திலிருந்து நீக்கப்பட்ட வடிவேலு: அவருக்கு பதில் இவர்தான்\nநடிகை வடிவேலு நடிக்கவிருந்த பேய் மாமா படத்தில் அவருக்கு பதிலாக வேறொரு நடிகர் ஒப்பந்தமாகியுள்ளார்.\nடிவி தொகுப்பாளினியாக அவதாரம் எடுக்கும் நடிகை ராதிகா\nநடிகை ராதிகா சரத்குமார் வெள்ளித்திரையில் கொடிகட்டிப் பறந்ததுடன் சின்னதிரையிலும் தனி முத்திரை பதித்தார்.\nஅசுரனை புகழ்ந்த ஸ்டாலின்: டிவிட்டரில் மல்லுக்கட்டிய ராமதாஸ்\nஅசுரன் குறித்து ஸ்டாலின் கருத்து கூறியதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.\nகாலேஜ் ஹாஸ்டல்ல ‘கில்மா’ படம் பார்த்தேன்... அதிர வைத்த தமிழ் நடிகை\nஎங்கே பார்த்தாலும், ரசிகர்கள் மேலும் கீழுமா ஒருமாதிரி தான் பார்க்கறாங்களாம். ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயர் உள்ளது.\nடிக் டோக்கில் செம்ம க்யூட் எக்ஸ்பிரஷன்ஸ் : ஒரே நாளில் வைரலான சிறுமி\nநாள்தோறும் ஏதேனும் ஒரு வீடியோ வெளியாகி வருகிறது. அதிலும் குழந்தைகளின் க்யூட் வீடியோக்கள் ஒரேநாளில் வைரலாகி விடுகிறது.\nஎனக்கு தாய்மொழியில் பேச தெரியாது... நடிகை ப்ரியா ஆனந்த் அதிரடி\nபின் பெரிய சறுக்கலாகவே சினிமா வாய்ப்புகள் இருந்து வந்த நிலையில், தற்போது சுமோ படத்தில் நடித்து வருகிறார்.\nகணவருடன் மேஜிக் செல்பியில் நடிகை பாவனா : வைரலாகும் க்யூட் போட்டோ\nநடிகை பாவனா தனது கணவருடன் எடுத்துள்ள லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.\nநடிகர் சிவகார்த்திகேயனுக்கு விருந்து வைத்த நாகார்ஜுனா மகன்\nயுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் ஷ���ட்டிங் ஐதராபாத்தில் நடந்து வருகிறது.\nஅரசியல் சூப்பர் ஸ்டாரை என்ன செய்ய போதோ..\nரஜினிகாந்தின் அரசியல் வருகை குறித்து தர்பார் படத்தின் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.\nஅசுரன் - சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்: மு.க.ஸ்டாலின் பாராட்டு\nவிமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடி வசூலித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது.\nநான் தம்மடிக்குற ஸ்டைல பாத்து We are the boys மயங்குச்சு முழு சந்திரமுகியாய் மாறிய மீரா மிதுன்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான மீரா மிதுன் தான் புகைப்பிடிக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு, இதுதான் என்னுடைய ஸ்டைல் என்றும் பதிவிட்டுள்ளார்.\nதுப்பாக்கி சுடுதலில் பட்டய கிளப்பும் தல அஜித்\nதல அஜித் தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் பத்து இடங்களுக்குள் இடம்பிடித்திருப்பது அவர்களது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதர்ஷனை சந்தித்த ஷெரின்: வைரலாகும் வீடியோ\nலாஸ்லியா, ஷெரின், அபிராமி, சாக்ஷி என பலரும் ரிகர்சலில் பங்கேற்றுள்ள நிலையில் தற்போது தர்ஷனும் இணைந்துள்ளார்.\nபிகில் படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள் இதுதான்\nபிகில் திரைப்படத்தில் எந்த காட்சிகளைத் தணிக்கை வாரியம் நீக்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுடிபோதையில் தள்ளாடிய பிரபல நடிகரின் மைத்துனி\nநம்ம ஊர்ல தெருவுக்கு நாலு டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணி வரைக்கும் தெறந்திருக்கு. அதுக்கு பின்னாலும் சில ப்ரைவேட் விடுதிகள், ஸ்டார் ஹோட்டல்கள், சொகுசு பங்களாக்கள்னு விடிய விடிய மதுவும...\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nவாழ்க்கையில் வெற்றி பெற இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க\nஏன் வெள்ளிக்கிழமையில் நகம் வெட்டக் கூடாது\nகிருஷ்ணரின் வம்சம் எதனால் அழிந்தது தெரியுமா\n8ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை நாளை தமிழகம் முழுவதும் வேலை வாய்ப்பு முகாம்\nபிகில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் இதோ\nதொடர் இருமலால் தொண்டை வலியா ஒரே நாளில் சரிசெய்யும் வைத்தியம்\n6 வயதில் மாயமானவர் 26 வயதில் கண்டுபிடிப்பு \nமனைவியின் கள்ளக்காதலால் 5 கோடி ரூபாய் வருமானம் \nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nதந்தையைக் கொன்ற மகன்: சடலத்தைப் புதைக்க முயன்ற போது கையும் களவுமாகச் சிக்கியது எப்படி..\nதன்னிடம் பணியாற்றிய காவலாளியை கொடூரமாக தாக்கும் செக்யூரிட்டி ஏஜென்சி முதலாளி.\nபல வருடங்களாக பாதாள அறையில் சிறுவர்கள் \nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nடிக் டோக்கில் செம்ம க்யூட் எக்ஸ்பிரஷன்ஸ் : ஒரே நாளில் வைரலான சிறுமி\nகாலேஜ் ஹாஸ்டல்ல ‘கில்மா’ படம் பார்த்தேன்... அதிர வைத்த தமிழ் நடிகை\nஅசுரன் - சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்: மு.க.ஸ்டாலின் பாராட்டு\n இனி காஷ்மீர் சென்று சுற்றுலா பயணிகள் பாடலாம் \nதியானத்தில் மீரா மிதுன்; வாயில் பாத்ரூம் கிளீனரை ஊற்ற சென்ற சாண்டி: கலகலப்பான புரொமோ வீடியோ\nகொடைக்கானல் படகு சவாரி.. வருஷ வாடகை ரூ.8 தான் அதிர்ச்சியை போட்டுடைக்கும் நாம் தமிழர் கட்சி\n இனி காஷ்மீர் சென்று சுற்றுலா பயணிகள் பாடலாம் \nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\n8ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை நாளை தமிழகம் முழுவதும் வேலை வாய்ப்பு முகாம்\nசென்னையில் வெளுத்து வாங்கிய மழை\nகொட்டி தீர்த்த கனமழை: இடிந்து விழுந்த மாமல்லபுரம் கங்கை கொண்டான் மண்டபம்\nஇனி ஜியோ, ஏர்டெல், வோடபோன் காலி ஆஃபர்களை அள்ளி வீசும் செல்போன் நிறுவனம்\nகார், பைக் விற்பனை சரிவு \nவாட்ஸ் அப்பில் தானாகவே அழியும் மெசேஜ்.. மாயமோ மந்திரமோ அல்ல.\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nஐசிசி முடிவுகளை எதிர்க்கும் பிசிசிஐ.. கங்குலி வரவால் ஏதேனும் ஆபத்தா\nபுரோ கபடி: இறுதி போட்டிக்கு டெல்லி, பெங்கால் அணிகள் முன்னேற்றம்\n'தமிழனாய் வாழ்வது எனக்கு பெருமை' : நெட்டிசனுக்கு பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\nராமர் கோயில் கட்ட நிலத்தையும் கொடுப்போம்.....தங்க செங்கலையும் கொடுப்போம்........அயோத்தி விவகாரத்தில் அடுத்தடுத்து நடக்கும் எதிர்பாராத திருப்பங்கள்\nடீசல் விற்பனை குறைந்து போச்சு பெட்ரோல் விற்பனை எகிறி போச்சு\nவாயால் வந்த விபரீதம்... உயிரை இழந்த பாஜக இளைஞரணி பொறுப்பாளர்\nதொடர் இருமலால் தொண்டை வலியா ஒரே நாளில் சரிசெய்யும் வைத்தியம்\nஏன் வெள்ளிக்கிழமையில் நகம் வெட்டக் கூடாது\nதமிழ்நாட்ல சிக்கன் பிரியாணி சாப்பிடுறீங்களா...\nகுடல் புழுக்களை அகற்றும் வேப்பம் பூ துவையல்\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nசேலத்தில் கிடுகிடுவென பரவும் காய்ச்சல் அரசு மருத்துவமனைக்கு வருமாறு வேண்டுகோள் \nகுக்கரில் சமைப்பதை நிறுத்தினால் பல நோய்களிலிருந்து தப்பிக்கலாம்... ஸ்டான்லி மருத்துமனை டாக்டர் எச்சரிக்கை ...\nகொழுப்பை குறைத்து இன்சுலினை அதிகரிக்கும் பப்பாளி \nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\n'அப்ப சொந்த வீடு கூட இல்ல'.. 'இப்ப இவ்ளோ பெரிய தீவுக்கு ஓனர்'.. இளைஞருக்கு அடித்த ஜாக்பாட்\nசெஞ்ச வேலைக்கு காசு கேட்டா.. சிங்கத்தை விட்டு கடிக்க விடுறாங்க\nசவுதி அரேபியா: புனித யாத்திரை சென்ற பேருந்து கவிழ்ந்து 35 பேர் பலி\nரஜினியை அவமானப்படுத்தும் கேடுகெட்ட திமுக அழிவது நிச்சயம்... மாரிதாஸ் சவால்..\nதேர்தலுக்கு 4 நாட்களே உள்ள நிலையில் காங்கிரசுக்கு வேட்டு வைத்த முன்னாள் தலைவர்\nஅசுரனை புகழ்ந்த ஸ்டாலின்: டிவிட்டரில் மல்லுக்கட்டிய ராமதாஸ்\nவெளிநாட்டுல வாங்குற ரூ.1லட்சம் வேண்டாங்க.... நம்ம ஊரு சுண்டல் கடையே போதும்\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www9.wsws.org/tamil/articles/2017/2-feb/sako-f13.shtml", "date_download": "2019-10-17T10:02:15Z", "digest": "sha1:TXNHBMMLB3WUSV7CVM5LEEQ56ITPYY5X", "length": 22224, "nlines": 50, "source_domain": "www9.wsws.org", "title": "பிரெஞ்சு முன்னாள் ஜனாதிபதி சார்க்கோசி, 2012 பிரச்சார செலவு விவகார குற்ற வழக்கில் சேர்க்கப்பட்டார்", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற���றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nபிரெஞ்சு முன்னாள் ஜனாதிபதி சார்க்கோசி, 2012 பிரச்சார செலவு விவகார குற்ற வழக்கில் சேர்க்கப்பட்டார்\nபழமைவாத முன்னாள் ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி, 2012 இல் பிரெஞ்சு ஜனாதிபதியாக மறுதேர்வு ஆவதற்கான அவரது தோல்வியடைந்த முயற்சியோடு சம்பந்தப்பட்ட, \"சட்டவிரோத தேர்தல் பிரச்சார செலவு\" வழக்கில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇந்த குற்றச்சாட்டுக்கள் \"பிக்மாலியோன்\" (Bygmalion) மோசடி என்றழைக்கப்படும் விசாரணையின் அடிப்படையில் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த மோசடியில், சார்க்கோசியினது பிரச்சார பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்வதற்காக அமர்த்தப்பட்ட, அப்பெயரைக் [பிக்மாலியோன்] கொண்ட அந்நிறுவனம், அப்பிரச்சாரத்தின் கடைசி மாதங்களில் சுமார் 20 மில்லியன் யூரோவை சார்க்கோசியின் கட்சியான UMP (இப்போது இது Les Republicans, LR என்று அழைக்கப்படுகிறது) இடமிருந்து நேரடி கட்டணமாக வசூலித்திருப்பது கண்டறியப்பட்டது.\nசார்க்கோசியின் தேர்தல் பிரச்சாரம் அதன் சட்டபூர்வ செலவு வரம்பான 22.5 மில்லியன் யூரோவை எட்டி, அதற்கும் அதிகமாக சென்ற பின்னர் இந்த கட்டண வசூல் தொடங்கி இருந்தது. சார்க்கோசியின் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் யதார்த்தத்தில் நடந்தேயிராத வெவ்வேறு தலைப்பிலான கற்பனையான கூட்டங்களுக்காக UMP க்கு கட்டணம் விதித்ததன் மூலமாக, சார்க்கோசி பிரச்சார கணக்கு செலவினங்களாக 20 மில்லியன் யூரோவை சேர்க்க அவர் பிரச்சாரக் குழுவிற்கு சாத்தியமாகி இருந்தது.\nசெவ்வாயன்று, சார்க்கோசியின் வழக்கறிஞர், Thierry Herzog, இக்குற்றச்சாட்டுக்கள் மீது பல ஆண்டுகளுக்கு இல்லையென்றாலும், பல மாதங்களுக்கு இழுக்கக்கூடிய சட்டபூர்வ நடவடிக்கைகளுக்கான பிரேரணையை கொண்டு வந்து, இக்குற்ற வழக்குப்பதிவை செல்லாதாக்கும் நகர்வுகளை தொடங்கினார்.\nசார்க்கோசி மீதான குற்ற வழக்குப்பதிவானது, மே 2017 பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் LR ஐ சுற்றி தீவிரமடைந்து வரும் மோசடிகள் மற்றும் சட்டபூர்வ உள்கட்சி சண்டைகளது அலையின் பாகமாக உள்ளது. நவம்பரில், அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் போட்டியில், LR வேட்பாளர் ஆவதற்காக பிரான்சுவா ஃபிய்யோன், சார்க்கோசி மற்றும் முன்னாள் பிரதம மந்திரி அலன் யூப்பே ஆகிய இரண்டு முன்னணி LR வேட்பாளர்களைத் தோற்கடித்தார். ���னால், மூன்று வாரங்களுக்கு முன்னர், நையாண்டி வாரயிதழான Le Canard Enchainé, ஃபிய்யோனின் மனைவி மற்றும் பிள்ளைகள் வேலைக்கே வராமல் வேலையில் நியமித்திருந்தார்கள் என்று அம்பலப்படுத்தி, ஒரு குண்டைத் தூக்கி போட்டது. குறிப்பாக, ஃபிய்யோனின் மனைவி ஒரு தசாப்தத்திற்கும் மேலாக உத்தியோகபூர்வமாக பணியில் அமர்த்தப்பட்டு, சுமார் ஒரு மில்லியன் யூரோவிற்கும் அதிகமாக வருவாய் ஈட்டியிருந்தார். ஃபிய்யோன் மீதான கருத்துக்கணிப்பு முடிவுகள் 35 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக சரிந்துள்ளது, அவர் சட்டபூர்வ விசாரணையின் கீழ் உள்ளார், இது பிரெஞ்சு நாடாளுமன்ற சம்பளங்களில் மோசடி செய்ததற்காக ஒரு குற்றவழக்கு பதிவில் போய் முடியலாம்.\nசார்க்கோசியின் வழக்கு மற்றும் LR உடன் சம்பந்தப்பட்ட பல மில்லியன் யூரோ ஏனைய ஊழல் மோசடிகளின் ஓர் அலை போலவே, இந்த வழக்கும், வாழ்வதற்கே போராடிக் கொண்டிருக்கும் பாரிய பெரும்பான்மை உழைக்கும் மக்களிடம் இருந்து முதலாளித்துவ அரசியல்வாதிகளை பிரிக்கும் வர்க்க இடைவெளியை அம்பலப்படுத்தியது.\nஃபிய்யோன் இந்த மோசடியிலிருந்து விடுவித்துக்கொள்ள தற்போது முயன்று வருகிறார் என்றாலும், அவர் மதிப்பு மிகவும் மோசமடைந்துள்ளது: ஒவ்வொரு நாளும், அவர் பிரச்சாரம் செய்கையில், இடையூறு செய்பவர்களையும் மற்றும் போராட்டக்காரர்களையும் அவர் எதிர்கொள்கிறார். அவர் செல்வாக்கு விகிதம் இப்போதைய இதே மட்டத்தில் இருந்தால், முதல் சுற்றிலேயே அவர் தோற்றுப் போகக்கூடும். அதற்கும் மேலாக, அவர் மீது குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டால் —இன்னமும் அதற்கான ஒரு தெளிவான வாய்ப்பு இருக்கின்ற நிலையில்— ஜனாதிபதி போட்டியில் இருந்து அவர் வெளியேறி விடுவதாக ஃபிய்யோன் அவரே ஏற்கனவே அறிவித்துள்ளார்.\nதேர்தல் பிரச்சாரத்தில் LR அதன் மதிப்பைப் பேணுவதற்கு போராடி வருகின்ற நிலையில், ஒரு 'மாற்று திட்டத்தை' (Plan B) உருவாக்க LR அரசியல்வாதிகளிடையே மூடிய கதவுகளுக்குப் பின்னால் நடந்துவரும் பெரும்பிரயத்தன விவாதங்கள் குறித்து வதந்திகள் நிலவுகின்றன. LR ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு போட்டியில் இரண்டாம் இடத்திற்கு வந்த அலன் யூப்பே, ஃபிய்யோனுக்கு பதிலாக அவர் உள்நுழைய விரும்பவில்லை என்பதை பல முறை குறிப்பிட்டுள்ளார். இதற்கான ஏறத்தாழ நிச்சயமான காரணம், 1980 கள் மற்றும் 1990 க���ில் ஜாக் சிராக் நகரசபை தலைவராக இருந்த போது, பாரீஸ் நகரசபையில் வேலைக்கே வராமல் வேலையில் இருந்ததாக சட்டவிரோதமாக காட்டியதற்காக 2003 இல் ஏற்கனவே குற்றவாளியாக அவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nசார்க்கோசிக்கு எதிரான குற்றவழக்கு பதிவு அச்சுறுத்துகின்ற நிலையில், ஃபிய்யோனும் வெளியேற வேண்டியிருந்தால், அவருக்கு சாத்தியமான பிரதியீடாக மற்றொரு பிரதான LR பிரபலம் என்பது இப்போதைக்கு நீண்டகால சட்ட குழப்பமாகிறது.\nகுற்றஞ்சாட்டப்பட்டவரை நீதிமன்றத்திற்கு கொண்டு வர வேண்டுமா என்பது மீதான விவாதமே 4 இல் இருந்து 14 மாதங்கள் எடுக்கும். முதல் மேல்முறையீடு இன்னும் 4 இல் இருந்து 6 மாதங்கள் எடுக்கும். இந்நீதிமன்றத்தில் குற்றவழக்கு பதிவு செய்த முடிவு உறுதி செய்யப்பட்டாலும், Herzog அத்தீர்ப்பின் மீது மேல்முறையீடு செய்யலாம். இரண்டாவது மேல்முறையீடு நடைமுறையானது மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் (Court of Cassation) விசாரணைக்கு வரும், அது 6 இல் இருந்து 8 மாதங்கள் எடுக்கலாம். அந்த நீதிமன்றமும் குற்றவழக்கு பதிவை உறுதிப்படுத்துகிறது என்றால் மட்டுமே, பின்னர் சார்க்கோசி வழக்கிற்குள் இழுக்கப்படுவார்.\nசார்க்கோசிக்கு எதிரான வழக்கு நடைமுறைகளில் ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட் நிர்வாகம் சம்பந்தப்பட்டுள்ளது என்பதை சிறிதே சந்தேகிக்க முடியும். நிர்வாகத்துறையிடம் இருந்து நீதித்துறை சுதந்திரம் மிகவும் பலவீனமாக இருப்பதாக பரவலாக அறியப்படும் ஒரு நாட்டில், ஒரு முன்னணி LR அரசியல்வாதியும் மற்றும் ஃபிய்யோனுக்கு சாத்தியமான மாற்றீடாக உள்ளவருமான ஒருவர் நீதிமன்ற களத்தில் இழுத்தடிக்கப்படும் சாத்தியக்கூறை முகங்கொடுக்கிறார் என்பது குறித்து ஹோலாண்டின் சோசலிஸ்ட் கட்சி (PS) மகிழ்ச்சியின்றி இருக்காது என்பதை ஒருவரால் இடர்பாடின்றி ஊகிக்க முடியும்.\nஎவ்வாறிருப்பினும் நீதித்துறையால் சார்க்கோசிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட இந்த வழக்கு மிகவும் இரகசியமானது அல்ல. பொது மேலாளர் Éric Cesari மற்றும் பிரச்சாரக்குழுவின் துணை மேலாளர் Jérôme Lavrilleux போன்ற LR தலைவர்கள் மற்றும் பிக்மாலியோன் நிர்வாகிகள் உட்பட ஏற்கனவே பதிமூன்று பேர் மீது குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு வழக்கில், மூன்று விசாரணை நீதிபதிகளில் ஒருவரான Serge Tournaire மட்டுமே, சார்க்கோசி மீதான குற்றவழக்கு பதிவில் கையெழுத்திட்டார்.\nTournaire அவரது குற்றப்பத்திரிகையில், நிஜமான பிரச்சார செலவு நிதிகளை மறைப்பதற்காக பொய் கணக்குகளை உருவாக்க சார்க்கோசி LR பிரதிநிதிகளுக்கு உத்தரவிட்டார் என்றோ, அல்லது அதில் அவர் பங்குபற்றி இருந்தார் என்றோ, அல்லது அந்த மோசடி சூழ்ச்சிகள் அவருக்கு தெரிந்திருந்தது என்றோ வழக்கு விசாரணை ஸ்தாபிக்கவில்லை என்று ஒப்புக் கொள்கிறார். அதற்கு மாறாக, Tournaire வாதிடுகையில், சார்க்கோசி ஏனைய LR மற்றும் பிக்மாலியோன் நிர்வாகிகளது சட்டவிரோத குற்றகர நடவடிக்கைகளில் இருந்து ஆதாயம் அடைந்திருந்தார் என்று வாதிடுகிறார். ஆகவே Tournaire இன் கருத்துப்படி, அவர் [சார்க்கோசி] சட்டப்பூர்வ கடமைபாடுகளுக்கு பொறுப்பாகிறார்.\nஇந்த விவகாரத்தை நீதிமன்றங்களுக்கு அனுப்புவதா வேண்டாமா என்பதில் நீதிபதிகள் பிளவுபட்டிருந்தனர். இந்த வழக்கை விசாரிக்கும் ஏனைய இரண்டு நீதிபதிகள், Renaud Van Ruymbeke மற்றும் Roger Le Loire, அந்த குற்றப்பத்திரிக்கையில் கையெழுத்திடவில்லை. செவ்வாயன்று முன்னெடுக்கப்பட்ட Herzog இன் மேல்முறையீடு, நீதிபதிகள் அனைவரும் கையெழுத்திடவில்லை என்றால் அந்த குற்றப்பத்திரிக்கையைச் சவாலுக்கு உட்படுத்தலாம் என்ற சட்டத்தின் அடிப்படையில் உள்ளது.\nசார்க்கோசி அவரது 2012 பிரச்சார செலவுகள் மீதான எந்தவொரு குற்றப்பத்திரிக்கையையும் உடனடியாக எதிர்க்கலாம் என்று ஆரம்பத்திலிருந்தே Herzog கூறி வந்தார். சார்க்கோசி நனவுபூர்வமாக அவரது பிரச்சார செலவு அளவைத் தாண்டி செலவு செய்தார் என்பதற்கு அவர்களிடம் எந்த ஆதாரமும் இல்லை என்பதை வழக்கறிஞர்களின் அலுவலகம் எழுத்துபூர்வமாகவே அங்கீகரித்துள்ளது நல்ல செய்தியே என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.\nஎவ்வாறிருப்பினும் LR ஐ பொறுத்த வரையில், இந்த நெருக்கடியும் மற்றும் சார்க்கோசி மீதான ஒரு அச்சுறுத்தலான குற்றவழக்கு பதிவின் தாக்கமும் 2017 தேர்தல்களையும் கடந்து செல்லும்.\nஜனாதிபதி தேர்தல்களை தொடர்ந்து உடனடியாக சட்டமன்ற தேர்தல்கள் வரவிருக்கின்றன, கடந்த காலங்களில், ஜனாதிபதி தேர்தல்களில் நல்ல செயல்பாட்டைக் காட்டிய வேட்பாளர்கள், சட்டமன்றத்தில் கட்சி தேர்ந்தெடுக்கப்படுவதற்கான சட்டமன்ற பிரதிநிதிகளின் எண்ணிக்கையில் பெரும் செல்வாக்கைக் கொண்டிருந்தனர். அனைத்திற்கும் மேலாக பிக்மாலியோன் மோச���ி, கட்சியை கடனில் மூழ்கடித்துள்ளது என்பதோடு, கட்சியின் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு மேற்கொண்டு கடன்கள் வாங்க அதை நிர்பந்திக்கக்கூடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cvrintamil.blogspot.com/2008/01/", "date_download": "2019-10-17T10:13:13Z", "digest": "sha1:73CIZEVWUDHOE65ZM3VNYK3MUDD3YCGJ", "length": 60919, "nlines": 527, "source_domain": "cvrintamil.blogspot.com", "title": "என் எண்ணங்கள் எழுத்துக்களாய்: January 2008", "raw_content": "\nஒவ்வொரு மாதமும் என்னுடைய புகைப்படங்களில் இரண்டை நாட்காட்டியாக உங்களுக்கு வழங்கலாம் என்ற எனது திட்டத்தை இந்த இடுகையின் மூலம் அறிந்திருப்பீர்கள்\nஇந்த மாதத்திற்கான நாட்காட்டிகள் இதோ\nவழக்கம் போல ஒரு டிஸ்கி:\nவேண்டும் என்றால் இந்த நாட்காட்டியை தரவிறக்கிக்கொள்ளுங்கள்.இதை பிரிண்ட் அவுட் எடுத்து நீங்கள் வேலை செய்யும் () இடத்தில் ஒட்டிக்கொள்ளலாம்,உங்கள் நண்பர்களிடத்தில் அனுப்பி வைக்கலாம்(பெயரை மட்டும் எடுத்துவிட்டுராதீங்கப்பு) இடத்தில் ஒட்டிக்கொள்ளலாம்,உங்கள் நண்பர்களிடத்தில் அனுப்பி வைக்கலாம்(பெயரை மட்டும் எடுத்துவிட்டுராதீங்கப்பு\nLabels: நாட்காட்டிகள், படங்கள், புகைப்படக்கலை, புகைப்படங்கள், புகைப்படம்\nஎனக்கு மிகவும் பிடித்தமான பாடல்.யேசுதாஸின் காந்தக்குரலுக்கு நான் அடிமையாகிப்போன பாடல்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காதது,அதில் ஒன்று இந்த பாடல்.\nபாடலின் இசை மெட்டு,பாடப்பட்ட விதம்,வரிகள் இவை யாவும் எனக்கு மிகவும் பிடித்தமானது\nஇன்றைக்கு ஏதோ ஒன்றிற்காக இந்த பாடல் வரிகளை இணையத்தில் தேட சரியாக கிடைக்கவில்லை,அதனால் வழமை போல் நாமே பதிவிட்டுவிடலாம் என்று முடிவு செய்து விட்டேன்.\nநான் மிகவும் ரசித்து கேட்கும் பாடல்உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்\nபாடல் : சொர்க்கத்தின் வாசப்படி\nபடம் : உன்னை சொல்லி குற்றமில்லை\nசின்ன மலர்க்கொடியே,நெஞ்சில் சிந்தும் பனித்துளியே\nஉன்னாலே உண்டாகும் ஞாபகங்கள்,ஒன்றிரண்டு அல்லவே\nஒன்றுக்குள் ஒன்றான நீரலைகள் என்றும் இரண்டல்லவே\nசிற்றன்னவாசலின் ஓவியமே,சிந்தைக்குள் ஊரிய காவியமே\nஎங்கே நீ அங்கேதான் நான் இருப்பேன்,எப்போதும் நீ ஆட தோள் கொடுப்பேன்\nமோகத்தில் நான் படிக்கும் மாணிக்கவாசகமே,\nநான் சொல்லும் பாடலெல்லாம்,நீ தந்த யாசகமே\nசிந்தும் பனித்துளியே, நெஞ்சில் சேர���ம் இளங்கிளியே\nஉன்னாலே நான் கொண்ட காயங்களை முன்னும் பின்னும் அறிவேன்\nகண்ணாலே நீ செய்யும் மாயங்களை இன்றும் என்றும் அறிவேன்\nமின்சாரம் போல் எனை தாக்குகிறாய்,மஞ்சத்தை போர்க்களம் ஆக்குகிறாய்\nகண்ணே உன் கண் என்ன வேலினமோ,கை தொட்டால்,மெய் தோட்டால்,மீட்டிடுமோ\nகோட்டைக்குள் நீ புகுந்து,வேட்டைகள் ஆடுகிறாய்\nநான் இங்கு தோர்த்துவிட்டேன்,நீ என்னை ஆளுகிறாய்\nசிந்தும் பனித்துளியே, என்னை சேரும் இளங்கிளியே\nபி.கு:பாடலை தேடித்தந்த ரசிகனுக்கும்,அதை பெற்றுத்தந்த துர்கா அக்காவிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்\nOn his blindness-உம் அதனால் தோன்றிய என் எண்ணங்களும்\nஎன்னுடைய பள்ளிக்கூட நாட்களில் ஆங்கிலம் எனக்கு எப்பவுமே விருப்பமான பாடம் ஆங்கில வகுப்புகள் என்றாலே எனக்கு குஷியாகிவிடும்,அதுவிமில்லாமல் பனிரெண்டாவது வகுப்பு வரையிலும் எல்லா வகுப்பிலும் எனக்கு ஆங்கில ஆசிரியைகள் பிடித்தமான ஆசிரியைகளாக இருந்தனர்.நான் இப்பொழுதும் பசுமையாக நினைத்து பார்க்கும் ஆசிரியர்கள் என்றால் ஆங்கில வகுப்பு எடுத்த டீச்சர்கள் தான் கண் முன்னே வருகிறார்கள் (அதுவும் எமிலி வெர்கீஸ் டீச்சரின் பெயரை கண்டிப்பாக இங்கே சொல்லியே ஆக வேண்டும்).அப்படி ஒரு நாள் முன் எப்போதோ நடந்த ஆங்கில வகுப்பில் நான் கேட்ட விஷயங்கள் நான் பல முறை நினைத்து பார்த்து என்னை யோசிக்க வைத்த விஷயமாக இருந்திருக்கிறது். அப்படிப்பட்ட ஒரு தலைப்பை தான் இன்று பார்க்கப்போகிறோம்.\nஎப்பொழுதும் ஏதாவது விஷயத்தை எழுதுவதாக இருந்தால் இணையத்தில் அலசி நான்கு இடத்தில் தேடிப்பார்த்து அறிந்துக்கொண்டு எழுதுவேன்,ஆனால் இந்த பதிவில் நான் எழுதுபவை முழுக்க முழுக்க என் நினைவில் இருந்தே எழுதுபவை (அதனால் தப்பு இருந்தா என் கிட்ட சண்டைக்கு வராதீங்க \nஆங்கிலம் உலகத்திலேயே அதிகம் பேசப்படுகிற மொழியாக இருந்தாலும் அதில் புகழ்பெற்ற காவியங்கள்னு பாத்தா என்னவோ இரண்டே இரண்டு காவியங்கள் தான். ஒன்று பேரடைஸ் லாஸ்ட்(Paradise lost),இன்னொன்று பேர்டஸ் ரீகெயிண்ட்(Paradise Regained). இது இரண்டையும் எழுதியவரின் பெயர் ஜான் மில்டன்(John Mil்ton). பேரடைஸ் லாஸ்ட் என்பது ஆதாமும்,ஏவாளும் எப்படி தங்கள் தவறினால் சொர்க்கத்தை இழந்தார்கள் என்று கூறும் கதை.அதனால் தான் அதன் பெயர் பேரடைஸ் லாஸ்ட(இழக்கப்பட்ட சொர்க்கம்)். பேரடைஸ் ரீகெ��ிண்ட் என்பது ஏசு கிருஸ்துவின் கதை. ஏசுவின் பிறப்பினால் மற்றும் இறப்பினால் எப்படி மனிதர்கள் சொர்க்கத்திற்கு செல்ல நேர்ந்தது என்பது பேரடைஸ் ரீகெயிண்ட(திரும்ப பெறப்பட்ட சொர்க்கம்)்.\nஇப்படி பக்திமயமான எழுத்துக்களை எழுதியிருந்தாலும் நம்ம ஜான் மில்டன் எப்பவுமே இப்படி இல்ல.சின்ன வயசுல எல்லாம் கன்னாபின்னான்னு அரசியல் பிரசுரங்கள் (political pamphlets) எல்லாம் எழுதிட்டு இருந்தாரு.அதுக்கு அப்புறம் வயசான பிறகு அவருக்கு கண் பார்வை போயுடுச்சு கண்கட்டின அப்புறம் சூரிய நமஸ்காரம் மாதிரி அவருக்கு அப்போதான் திடீர்னு ஞானோதயம் வந்திருக்கு கண்கட்டின அப்புறம் சூரிய நமஸ்காரம் மாதிரி அவருக்கு அப்போதான் திடீர்னு ஞானோதயம் வந்திருக்கு அடடா நம்ம திறமையெல்லாம் போயும் போயும் அரசியல் பிரசுரங்கள் எழுதவே வீனடிச்சுட்டோமே.மனுஷன் இன்னைக்கு இருப்பான் நாளைக்கு போவான்,ஆனால் ஆண்டவனை பற்றி எழுதாமல் நமக்கு இந்த திறமை கிடைத்து என்ன பிரயோஜனம் அப்படின்னு டென்ஷன் ஆகிட்டாரு அதுக்கு அப்புறம் எழுத ஆரம்பிச்சது தான் இந்த பேரடைஸ் லாஸ்ட் ,பேரடஸ் ரீகெயிண்ட். இதை அவரு சொல்லிக்கொண்டே போக அவரின் இரு பெண்கள் எழுதுவாங்களாம்.நம்ம ஆளூ திடீர் திடீர்னு மூட் வரும்போதெல்லாம் அவரோட பெண்களை தொந்தரவு பண்ணி எழுத சொல்லுவாராம்.அவங்களும் தூக்க கலக்கத்துல எல்லாம் கண்ணா பின்னா தப்பு தப்பா எழுதுவாங்களாம்.அப்படி எழுதியே அந்த காவியங்கள் ரொம்ப சிறப்பாக அமைந்தது என்று என் டீச்சர் சொல்லுவாங்க.\nஅவரு கண்ணு போன அப்புறம் எழுதின ஒரு கவிதை தான் இந்த \"On his blindness\". ஆங்கிலத்தில் பதினான்கு வரிகள் கொண்ட கவிதையை சொன்னெட் (Sonnet) என்று சொல்லுவார்கள்.அப்படி சொன்னெட் வகையை சேர்ந்த ஒரு கவிதை தான் இந்த \"On his blindness\".இதுல மில்டன் தான் குருடாகி போகறதுக்கு ரொம்ப பீல் பண்ணுறாரு,கண் பார்வை இருந்த போது எல்லாம் நம்ம திறமையை வீனாக்கிட்டோமே அப்படின்னு புலம்பறாரு. ஆனா கடைசியில தன்னுடைய புலம்பலுக்கு தானே சமாதானம் சொல்லிகிறாரு,அதுக்கு அவரு தர உதாரணம் எனக்கு ரொம்ப பிடித்தமானது.\nஅதாவது,சொர்க்கத்துல பாத்தீங்கன்னா கடவுளின் ஆணையை நிறைவேற்ற பல தேவதைகள் காத்துகிட்டு இருப்பாங்களாம்.கடவுள் ஏதாச்சும் வேலை ஆகனும்னா ஏதாவது ஒரு தேவதைக்கு வேலை குடுப்பாராம்.அவரு வேலை குடுக்கற வரைக்க��ம் மத்த தேவதைகள் எல்லாம் சும்மா ஒரு வேலையும் செய்யாம தான் இருப்பாங்க.ஆனா அவங்க எல்லாம் வெட்டியா இருக்காங்கன்னு அர்த்தம் கிடையாது அப்படி காத்துக்கிட்டு இருக்கறதும் வேலை தான். அதே மாதிரி நான் கடவுளை பத்தி எழுதாவிட்டாலும் என் வழியில் எனக்குண்டான கடமையை செய்துக்கொண்டிருந்து தான் இருந்தேன். அப்படின்னு சமாதானம் சொல்லிக்கிறாரு.\nஇதை பற்றி நான் பல சமயங்களில் யோசித்து பார்த்திருக்கிறேன்.இப்படி யோசிக்கும் போது என்னுள்ளே பல அர்த்தங்கள் எனக்கு புலப்பட்டிருக்கின்றன.இவர் சொல்லுவது மாதிரி நாம எல்லோருமே உலகத்துல ஏதாவது வேலை பண்ணுறோம்.எந்த ஒரு வேலை இருந்தாலும் அதில் உயர்வு தாழ்வு எதுவும் கிடையாது. எல்லோருமே தங்களால் இயன்ற வரையில் இந்த சமுதாயத்திற்கு ்தரம்ததா தரம் சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள். அதே மாதிரி வகுப்பில் 90% எடுப்பவர் மட்டும் தான் படிக்கிறார்கள் என்று கிடையாது ,மிக முக்கியமான வேலை செய்பவர்தான் உழைக்கிறார் என்றில்லை,எல்லோர் வேலையிலும் அர்த்தம் உண்டு.\nநல்ல தலைவர்களை போலவே நல்ல தொண்டனாக இருப்பதும் நாம் சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய கடமை,நல்ல மேலாளர்கள் மட்டுமில்லாமல் நல்ல தொழிலாளர்கள் இருப்பதும் இந்த உலகில் மேன்மை பெருக மிக முக்கியம்.\nஅதே போல நாம எல்லோரும் புத்தர்,காந்தி மாதிரி முழுக்க முழுக்க சத்தியம் அஹிம்சைன்னு இருந்தாதான் சமுதாயத்தை மாற்ற முடியும் என்று இல்லை.நம்மால் முடிந்த வரை உண்மையை கடைபிடிக்கலாம்,சமுதாய அவலங்களை எதிர்க்கலாம்,மனிதனின் வாழ்வு வளம்பெற முயற்சி செய்யலாம். சிக்னல்ல பச்சை விளக்கு எரியற வரைக்கும் காத்துக்கிட்டு இருக்க முடிஞ்சா இருங்க.பின்னாடி யாரு என்ன கத்தினால கண்டுக்காம இருக்க முடிஞ்சா சந்தோஷம்,முடியலன உங்களால ஆன வரை 5 நொடிகளோ,10 நொடிகளோ நிந்துட்டு போங்க\nநம் கடமை/capacity என்ன என்பதை புரிந்துக்கொண்டு அதன் முக்கியத்துவத்தை அறிந்துக்கொண்டு நம் மனசாட்சிக்கு உண்மையாக நம் வேலையை நாம் செய்ய பழகிக்கொண்டாலே பூமியில் பல நல்ல மாறுதல்கள் ஏற்படும் என்றெல்லாம் கன்னா பின்னாவென்று யோசித்துக்கொண்டிருப்பேன்.\nநண்பர்கள் பலரிடம் Roles பற்றியும், அவர்கள் தாங்கள் செய்யும் வேலை பற்றியும்,அதில் முக்கியத்துவமே இல்லாதது போல் தோன்றுவது பற்றியும் சலிப்படையும் ப��து எனக்கு இந்த சொன்னெட் பற்றி சொல்லத்தோன்றூம்.\nநிறைய பேரிடம் இது பற்றி பேசியிருப்பதாலும் ,இனிமேலும் நிறைய பேரிடம் இதை சொல்லக்கூடிய சந்தர்ப்பம் ஏற்படும் என்று தோன்றியதாலும் பதிவாகவே வடிக்க முடிவெடுத்தேன்\nஇந்த பதிவு உங்கள் எண்ண ஓட்டத்திற்கு தீனியாக இருந்தால் சந்தோஷம்\nபி.கு: எங்கேயோ எழுத ஆரம்பிச்சு எப்படி எப்படியோ போய் அநியாயத்துக்கு மொக்கையாகிடுச்சுன்னு நெனைக்கறேன் அதனால இந்த பதிவை கப்பி பயலின் இந்த tag-க்கு காணிக்கையாக்குகிறேன்\nகவிதை வரி பெறப்பட்ட தளம்:\nLabels: இலக்கியம், கட்டுரை, சமுதாயம்\nஇத்தனை நாளாக இந்த பாட்டை எப்படி கேட்காமல் விட்டேன் என்று தெரியவில்லை.\nமிக மிக இனிமையாக மனதை வருடிவிடும் இசை ஹரிஹரன் மற்றும் சுஜாதாவின் குரலில் மாற்றி பாடப்படும் அழகான வரிகளில் மனம் கரைந்து போய் விடுகிறது.\nபாடலை திரும்ப திரும்ப ஓட விட்டு பாடலின் ஓட்டத்தில் என்னை தொலைத்துவிட்டேன்\nஇது \"காதல் வேதம்\" எனும் ஆல்பத்தில் வெளிவந்த பாடலாம் இந்த ஆல்பத்தின் எல்லா பாடலுமே நன்றாக இருக்கும் என்று சொல்கிறார்கள் இந்த ஆல்பத்தின் எல்லா பாடலுமே நன்றாக இருக்கும் என்று சொல்கிறார்கள் (பின்னூட்டத்தில் இந்த செய்தியை சொன்ன இவான் அவர்களுக்கு நன்றி (பின்னூட்டத்தில் இந்த செய்தியை சொன்ன இவான் அவர்களுக்கு நன்றி\nஇன்னொரு பாட்டும் நன்றாகத்தான் இருந்தது.ஆனால் இந்த பாட்டை மிஞ்ச முடியாது வரிகளின் மென்மை மற்றும் கதகதப்பில் உங்களை மூழ்கடிக்க விருப்பட்டால் இந்த பாடலை ஓட விட்டு கண்களை மூடிவிட்டு உலகை மறந்துவிடலாம்.\nவெறும் கிதார் ஆங்காங்கே வீணை மட்டுமே வைத்துக்கொண்டு ,மெட்டின் மேன்மையை மிக அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார் இசை அமைப்பாளர். இசை அமைப்பாளர் பெயரை கேள்வி பட்டார்போலவே இல்லை என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது குறைந்தபட்சம் ஒன்றிரண்டு படங்களாவது அவருக்கு கிடைத்திருக்கலாம் :-(\nஎன்னை போலவே உங்களுக்கும் உங்களுக்கும் இந்த பாட்டு அமைதியை தந்தால் மகிழ்ச்சி\nஆல்பம் : காதல் வேதம்\nபாடல் : இரு கண்ணும் தூங்காமலே\nபாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் சுஜாதா\nஇசை : ஜி.தேவராஜன் (யாருப்பா இவரு\nமனதோடு தான் பல ஆசையே\nவிரல் பேசுமே பரி பாஷையே\nவிரல் பேசுமே பரி பாஷையே\nமௌனமே வந்து பாய் கொடு\nமன்மதா உன் வில் எடு\n(ஆண்)உடல் சேரும் ��ன்பம் ஏனடி\nஉயிர் தேடும் தேடல் தானடி\nமொழி தீர்ந்து போகும் வேளையில்\n\"எடுத்ததில் பிடித்தது\" பதிவு ஏற்கெனவே பாத்திருப்பீங்க. அந்த விளையாட்டின் சூட்டோடு எழுதியதில் பிடித்தது அப்படின்னு ஒரு புது விளையாட்டுல நம்ம சர்வேசன் அண்ணாச்சி சேத்து விட்டுட்டாரு.\nதிரும்பவும் எந்த பதிவை போடுவது என்று ஏக குழப்பம் ஏனென்றால் 2007 நான் முதல் முதலாக தமிழில் கன்னா பின்னாவென்று எழுதி தள்ளிய ஆண்டு.\nசற்றுமுன் செய்தித்தளத்தில் ஆறிவியல் சம்பந்தப்பட்ட செய்திகள்\nஎன்று இந்த ஒரு வருடத்தில் போரடிக்கும் போதெல்லாம் நிறைய எழுதிக்குவித்து விட்டேன்\nவருடத்தின் கடைசியில் எழுதுவதில் கொஞ்சம் ஃபோகஸ் வேண்டும் என்பதற்காக இசை இன்பம் மற்றும் இசையரசி ஆகிய பதிவுகளில் இருந்து விலகி விட்டேன்.சற்றுமுன்னிலும் அறிவியல் செய்திகள் போட முடியவில்லை . இப்பொழுதெல்லாம் முக்கியமாக புகைப்படக்கலையில் பதிவுகள் இட்டுக்கொண்டு வருகிறேன்.\nநகைச்சுவை போட்டியில் ஒரு பரிசும், சற்றுமுன் நடத்திய செய்திக்கட்டுரை போட்டியில் ஒரு பரிசும் (அப்பொழுது நான் சற்றுமுன்னில் உறுப்பினர் ஆகியிருக்கவில்லை) இந்த வருடத்தில் சொல்லிக்கொள்கிறார் போல் நடந்த இரு நிகழ்வுகள்.\nஇப்படியாக 2007-இல் என் பதிவுலக பயணத்தை (டேய் போதும்டா) அசை போட்டுக்கொண்டிருக்கும் போது இதிலெல்லாம் ஒரூ பதிவை தேர்ந்தெடுப்பது என்பதை எண்ணிப்பார்க்கவே முடியவில்லை. அதனால் நண்பர்களிடமே கேட்டு விடலாம் என்று என் தமிழ் பதிவர் வட்டத்தில் உள்ள நண்பர்களிடம் ஒரு மடல் அனுப்பி வைத்தேன்.\nஅதில் ஒரு ஒன்பது பேர் பதில் அனுப்பி இருந்தார்கள்.\nஅவர்களின் தேர்வுகள் என்ன என்ன என்று பார்க்கலாமா\n* படம் செய்ய விரும்பு - பாகம் 2 - DOF என்றால் என்ன - (DOF மற்றும் அதை சார்ந்த தலைப்புகள் பற்றி தமிழில் புகைப்படக்கலை கட்டுரை\n* தொலைந்து போன நட்பு (இணைய நட்பு பற்றிய சிறுகதை) (3)\n* சினிமா காரம் காபி (தமிழ் திரையுலகில் இசையில் காபி பற்றிய தொடர்)\n* ட்யூலிப் மலர் கண்காட்சி (ஒரு மலர் கண்காட்சியின் புகைப்பட பதிவு)\n* சோகமான கோவளம் கடற்கரை (சென்னையில் உள்ள கோவளம் கடற்கரை - புகைப்பட பதிவு)\n* வானுக்குள் விரியும் அதிசயங்கள்(விண்வெளி ஆய்வு கட்டுரை தொடர்) (2)\n* நான் மாமாவிடம் மாட்டிக்கொண்ட கதை(வா.வா.ச போட்டியில் பரிசு பெற்ற நகைச்சுவை பதி��ு)\n* நீ எந்தன் பக்கம் வந்தால்(காதல் கவிதை)\n* காதல் ஒரு சிறப்புப்பார்வை்(காதலை பற்றிய ஆய்வுக்கட்டுரை தொடர்)\n* மாலைப்பொழுதின் மயக்கத்திலே(செல்பேசியில் எடுத்த சில புகைப்படங்களின் பதிவு)\n* உட்புற படப்பிடிப்பு(Indoor photography) குறிப்புகள்(உட்புற படப்பிடிப்பு பற்றிய தமிழில் புகைப்படக்கலை பதிவு)\n* Taare zameen par - அம்மா பாட்டு்்(தாரே ஜமீன் பர் என்ற இந்தி திரைப்படத்தில் வந்த ஒரு பாட்டின் தமிழாக்கம்)\nநிறைய பேர் ஒன்றுக்கும் மேற்பட்ட பதிவுகளை சிபாரிசு செய்திருந்தார்கள்.எல்லாமே மேலுள்ள பட்டியலில் உண்டு.\nஎல்லா பதில்களிலும் அதிகபட்சமாக மூன்று பேர்களிடம் சிபாரிசு பெற்ற\n* தொலைந்து போன நட்பு (இணைய நட்பு பற்றிய சிறுகதை)\nபோன வருடத்தில் என்னுடைய பிடித்தமான பதிவாக அறிவிக்கிறேன்\nஇப்பொழுது இந்த விளையாட்டில் ஐந்து பேரை சேர்த்து விடவேண்டிய நேரம்.\nநான் சேர்த்து விடப்போகும் ஐந்து பேர்.\nஇந்த பதிவுல அநியாயத்துக்கு விளம்பரமா போச்சுன்னு நெனைக்கறேன்மன்னிச்சுக்கோங்கா\n2007-இல் நான் எழுதியதில் உங்களுக்கு பிடித்தமான பதிவு எதாவது இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.பதிவில் சேர்த்து விடுகிறேன்\nஅத்தோடு எனக்கும் உங்களின் விருப்பு வெறுப்புகள் தெரிந்தது போல இருக்கும்\nஇந்த பதிவில் ஒரே சுய புராணமாக இருப்பதினால் கப்பி பயலின் மொக்கை Tag-க்கு இதை காணிக்கையாக்குகிறேன்\nஏற்கெனவே மக்கள்ஸ்ஸ் ஏகப்பட்ட மொக்கைஸ் எழுதி தள்ளிட்டு இருப்பதினால் நான் வேற தனியா நாலு பேரை இழுத்துவிட்டுட்டு தமிழ் பதிவுலகில் மொக்கை வளருவதற்கு காரணமாக இருக்க விரும்பவில்லை\nLabels: எழுதியதில் பிடித்தது - தொடர், என்னை பற்றி\nஇம்சையக்கா பதிவுல பாத்ததுல இருந்து எனக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிச்சு போயிருச்சுங்க.\nபாடலின் இசை,பாடிய விதம்,கேமரா,வித்தியாசமான ஆடை அணிகலன்கள் அணிந்துக்கொண்டு நடனக்கலைஞர்களின் அழகான ஆட்டம் என இந்த பாடலின் பல அம்சங்கள் என்னை வெகுவாக கவர்ந்தன. அப்பொழுதே இந்த பாட்டுக்கு மொழிபெயர்ப்பை பதிவிட வேண்டும் என்று எண்ணினேன். இம்சை அக்கா வேறு இன்று கேட்டதால் எனக்கு தெரிந்த கொஞ்ச நஞ்ச இந்தியை வைத்துக்கொண்டு என்னால் முடிந்த மொழி பெயர்ப்பு\nபாடல் : யே இஷ்க்கு ஹாயே (Yeh Ishq Haaye)\nபடத்தின் பெயர் : ஜப் வீ மெட் (Jab We Met)\nபாடகர்: ஷ்ரேயா கோஷல் (Shreya Goshal)\nபாடலாசிரியர் : ��ர்ஷாத் கமீல் (Irshad Kamil)\nஇசையமைப்பாளர்: ப்ரீதம் சக்ரபோர்த்தி (Pritam Chakraborty)\nவாழ்க்கைக்கு அர்த்தம் என்று ஒன்று வந்தவுடன்\nவாழ்க்கையை வாழ்வதற்கான ஆர்வமும் வந்ததே\nகாற்றினிலே கொஞ்சம் கொஞ்சமா ஒரு புது வித மயக்கம் பரவுதே\nஉன்னுடைய வழியில் நான் வந்து சேர்ந்ததால் என்னென்ன ஆச்சுன்னு நீயும்தான் கேளேன்\nஉன்னுடைய கைகளிலே நான் வந்து சேர்வதால் என்னென்ன கிடைக்கும் என்று நீயும்தான் கேளேன்\nஇந்த காதல் வந்து,என் பக்கத்துல உட்கார்ந்து,சொர்க்கம்னா என்னன்னு எனக்கு காட்டுதே\nஇந்த காதல் வந்து,என் பக்கத்துல உட்கார்ந்து,சொர்க்கம்னா என்னன்னு எனக்கு காட்டுதே\nஉலகத்தோட பல பிணைப்புகளை நான் உடைச்சிருக்கேன்,\nஆனா உன் கூட இருக்கும் உறவு மட்டும் நான் உடைக்க மாட்டேன்,இது சத்தியம்.\nஎன் இதயத்தின் கதைகளில் பாதிக்கு பாதி நீதான்\nமீது பாதி மட்டும்தான் நான் இருக்கேன் காதலனே\nஉன்னுடைய நினைவுகளில் என்னை இழந்ததால் எனக்கு என்னென்ன ஆச்சுன்னு நீயும்தான் பாரேன்\nஉன்னுடைய பேச்சுகளிலேயே உயிர் வாழ்வதால் எனக்கு என்னென்ன கிடைக்குதுன்னு நீயும்தான் கேளேன்\nஇந்த காதல் வந்து,என் பக்கத்துல உட்கார்ந்து,சொர்க்கம்னா என்னன்னு எனக்கு காட்டுதே\nஇந்த காதல் வந்து,என் பக்கத்துல உட்கார்ந்து,சொர்க்கம்னா என்னன்னு எனக்கு காட்டுதே\nஎன்னை மாதிரி உனக்கு லட்சம் பேர் கிடைச்சிருக்கலாம்\nஆனா எனக்கு கிடைச்சது நீ மட்டும் தான்.\nஎன்னுடைய உதட்டின் ஓரம் பூக்கும் அழகான புன்னகைக்கு காரணம் நீ மட்டும் தான் காதலனே\nஉன்னை எந்தன் கனவுகளில் கொண்டு வந்ததால் எனக்கு என்னன்ன ஆச்சுன்னு நீயும்தான் பாரேன்\nஉன்னுடைய பேச்சுகளில் நான் வருவதால் எனக்கு என்னென்ன ஆச்சுன்னு நீயும்தான் கேளேன்.\nஇந்த காதல் வந்து,என் பக்கத்துல உட்கார்ந்து,சொர்க்கம்னா என்னன்னு எனக்கு காட்டுதே\nஇந்த காதல் வந்து,என் பக்கத்துல உட்கார்ந்து,சொர்க்கம்னா என்னன்னு எனக்கு காட்டுதே\nவாழ்க்கைக்கு அர்த்தம் என்று ஒன்று வந்தவுடன்\nவாழ்க்கையை வாழ்வதற்கான ஆர்வமும் வந்ததே\nகாற்றினிலே கொஞ்சம் கொஞ்சமா ஒரு புது வித மயக்கம் பரவுதே\nஉன்னுடைய வழியில் நான் வந்து சேர்ந்ததால் என்னென்ன ஆச்சுன்னு நீயும்தான் கேளேன்\nஉன்னுடைய கைகளிலே நான் வந்து சேர்வதால் என்னென்ன கிடைக்கும் என்று நீயும்தான் கேளேன்\nஇந்த காதல் வந���து,என் பக்கத்துல உட்கார்ந்து,சொர்க்கம்னா என்னன்னு எனக்கு காட்டுதே\nஇந்த காதல் வந்து,என் பக்கத்துல உட்கார்ந்து,சொர்க்கம்னா என்னன்னு எனக்கு காட்டுதே\nஇந்த காதல் வந்து,என் பக்கத்துல உட்கார்ந்து,சொர்க்கம்னா என்னன்னு எனக்கு காட்டுதே\nஇந்த காதல் வந்து,என் பக்கத்துல உட்கார்ந்து,சொர்க்கம்னா என்னன்னு எனக்கு காட்டுதே\nLabels: இசை, பாடல்வரி, மொழிபெயர்ப்பு\nஎடுத்ததில் பிடித்தது 2007 - படத்தொடர்\nபதிவர் வெங்கட்-இன் அழைப்பை ஏற்று இந்த பதிவு.\n1. சென்ற வருடத்தில் (2007) நீங்கள் எடுத்த ஒரு படத்தை இட வேண்டும்\n2. பிடித்ததற்கான காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் (செய்நேர்த்தி, கலையம்சம், சுயவிருப்பம்…)\n3. ஏன் பிடித்தது என்று நாலு வரி எழுதவேண்டும்.\nஇந்த அழைப்பை பார்த்தவுடன் எனக்கு மிக மிகப்பெரிய குழப்பம் 2007-இல் வரைமுறையில்லாமல் படங்கள் எடுத்து குவித்துவிட்டிருக்கிறேனே இதில் எதை எடுப்பது என்று தான் குழப்பம் 2007-இல் வரைமுறையில்லாமல் படங்கள் எடுத்து குவித்துவிட்டிருக்கிறேனே இதில் எதை எடுப்பது என்று தான் குழப்பம் என் கூட சேர்த்து அண்ணாச்சி ஜீவ்ஸின் தலையையும் உருட்டிவிட்டு கடைசியில் 2007-இல் நான் Flickr-இல் கடைசியாக வலையேற்றிய படத்தையே பதிவிட்டு விடலாம் என்று முடிவு செய்து விட்டேன்.\nஎப்பவும் போல ஒரு விடுமுறை நாளில் போர் அடிச்சிகிட்டு இருந்த போது வெளியில் இருந்து வந்த மெல்லிய ஒளியை பார்த்தவுடன் மனதில் ஒரு பொறி.புகைப்படக்கலை சார்ந்த ஒரு Caption போடவல்லவாறு ஒரு படம் எடுக்கவேண்டும் என்று வெகு நாட்களாக நினைத்து வந்தேன். புகைப்படக்கலை சம்பந்தமான படம் என்பதால் கேமராவை ஒரு நல்ல ஒளி அமைப்போடு படம் பிடிக்க வேண்டும் என்பது தான் என் திட்டம்.\nஇந்த மெல்லிய ஒளியை பார்த்தவுடன் மனதில் உற்சாகம் தொற்றிக்கொண்டது உடனே பழைய கேமராவை எடுத்து அதை நாற்காலியின் மீது சற்றே சாய்ந்தவாறு இருத்தி என் மனதில் நான் நினைத்து வைத்திருந்தவாரு படம் எடுப்பதில் முனைந்தேன். எப்பொழுதும் போல நிறைய backup படங்களோடு சேர்த்து எடுத்து,கணிணியில் ஏற்றிவிட்டு,நிறைய யோசித்து ஒவ்வொன்றாக கழித்துக்கொண்டு வந்தேன்.அப்புறம் அப்படி இப்படி என்று picasa, GIMP-இல் விளையாடிய பின் கிடைத்த படம் தான் நீங்கள் மேலே பார்ப்பது.\nபடத்தை பற்றின சில விபரங்கள் கீழே.\nஇன்றைக்கு இண��யத்தில் உலவிக்கொண்டிருந்த போது ஒரு சுவையான தளம் கிடைத்தது.\nஇதை வைத்துக்கொண்டு நாம் நமக்கு விரும்பிய ஒரு படத்தை வைத்துக்கொண்டு நாட்காட்டியை உருவாக்கிக்கொள்ளலாம்.\nஅந்த தளத்தின் மூலம் நமது படத்தை வைத்து உருவாக்கப்பட்ட ஜனவரி மாத நாட்காட்டி\nஇதை உருவாக்கிவிட்டு உற்சாகம் தாங்காமல் நண்பர்களுக்கு எல்லாம் அனுப்பி வைத்துவிட்டேன்.மக்களுக்கு பிடித்திருந்தால் மாதம் ஒன்றை உருவாக்கி அனுப்பி விடலாம் என்று பார்க்கிறேன்\nஇதே மாதிரி நான் உருவாக்கிய இன்னொரு நாட்காட்டி போனஸாக உங்கள் பார்வைக்கு.\nநீங்களும் வேண்டும் என்றால் இந்த நாட்காட்டியை தரவிறக்கிக்கொள்ளுங்கள்.இதை பிரிண்ட் அவுட் எடுத்து நீங்கள் வேலை செய்யும் () இடத்தில் ஒட்டிக்கொள்ளலாம்,உங்கள் நண்பர்களிடத்தில் அனுப்பி வைக்கலாம்(பெயரை மட்டும் எடுத்துவிட்டுராதீங்கப்பு) இடத்தில் ஒட்டிக்கொள்ளலாம்,உங்கள் நண்பர்களிடத்தில் அனுப்பி வைக்கலாம்(பெயரை மட்டும் எடுத்துவிட்டுராதீங்கப்பு\nசரி இப்பொழுது இந்த தொடருக்கு யாராவது மூன்று பேரை சேர்த்துவிடும் நேரம். நம் \"தமிழில் புகைப்படக்கலை\"நண்பர்களான\nஆகியோரை இந்த தொடரை தங்கள் பதிவில் இட அழைக்கிறேன்.\nLabels: நாட்காட்டிகள், படங்கள், புகைப்படக்கலை, புகைப்படங்கள், புகைப்படம்\nஎங்க ஊருல இன்னைக்கு திரும்பவும் கடும் பனிப்பொழிவு\nஎன்னால சும்மா இருக்க முடியுமா\nஅனைவருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் எங்க ஊருல இப்போதான் 1-ஆம் தேதி மக்கா எங்க ஊருல இப்போதான் 1-ஆம் தேதி மக்கா\nOn his blindness-உம் அதனால் தோன்றிய என் எண்ணங்களும...\nஎடுத்ததில் பிடித்தது 2007 - படத்தொடர்\nஎழுதியதில் பிடித்தது - தொடர் (1)\nகாதல் ஒரு சிறப்பு பார்வை (1)\nசென்னை மத்திய சிறைச்சாலை (1)\nநில் கவனி கேன்சர் (4)\nலலித் கலா அகாடமி (1)\nவானுக்குள் விரியும் அதிசயங்கள் (9)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/162826", "date_download": "2019-10-17T11:41:06Z", "digest": "sha1:EERL2OB7GUETJQLQBHFOPCVDVDQYWGQA", "length": 5639, "nlines": 93, "source_domain": "selliyal.com", "title": "“அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்” – டிடிவி தினகரனின் புதிய அணி | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome இந்தியா “அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்” – டிடிவி தினகரனின் புதிய அணி\n“அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்” – டிடிவி தினகரனின் புதிய அணி\nமதுரை – அதிமுகவில் இருந்து பிரிந்து நிற்கும் டிடிவி தினகரன் தனது புதிய அமைப்பு “அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்” என்ற பெயரில் செயல்படும் என இன்று வியாழக்கிழமை காலை மதுரை மேலூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அறிவித்திருக்கிறார்.\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்\nPrevious articleசமூக ஊடகங்களில் தெறிக்க விடப்படும் ஞானராஜா\nNext articleபக்காத்தான் – ஆர்ஓஎஸ் வழக்கு: ஏப்ரல் 5-ல் விசாரணை\nவேலூர் மக்களவைத் தேர்தலில் அமமுக களம் இறங்கவில்லை\nதங்க தமிழ் செல்வன் விரைவில் கட்சியை விட்டு நீக்கப்படுவார்\nடிடிவி தினகரனுக்கு ‘பரிசுப் பெட்டி’ சின்னம்\nவெள்ளை வேட்டி, சட்டை, தோளில் துண்டு – தமிழர் பாரம்பரியப்படி ஜின்பிங்கை வரவேற்றார் மோடி\nசீன அதிபர் ஜி ஜின்பெங் சென்னை வந்தடைந்தார்\nமோடி – ஜின்பிங் சந்திப்பு : ஒரே நாளில் உலகத்தை ஈர்த்த மாமல்லபுரச் சிற்பங்கள் (படக் காட்சிகள் 2)\nராஜிவ் காந்தி: சீமான் மீது 2 வழக்குகள் பதிவு\nசீன அதிபரைச் சந்திக்க சென்னை வந்தடைந்தார் மோடி\nமலேசியாவில் திவால் ஆனவர்களில் பெரும்பாலோர் 35 முதல் 44 வயது நிரம்பியவர்கள்\nமுதலாளிகள் தங்களின் இலாபத்தை தொழிலாளிகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்\n“நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியில் இருப்பதால் சொஸ்மா நியாயமான சட்டமாக மாறிவிட முடியாது\nசந்திரயான் 2: நாசாவின் புதிய படங்களில் விக்ரம் லேண்டரை கண்டு பிடிக்க முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/spiritual/spiritual_93956.html", "date_download": "2019-10-17T10:02:34Z", "digest": "sha1:D6R5J4DUR3DGWERK5T6HV5NEQOB6IDTK", "length": 18908, "nlines": 123, "source_domain": "www.jayanewslive.com", "title": "அனுமதியின்றி புன்னை நல்லூர் மாரியம்மன் கோயிலை ஆளில்லா விமானம் மூலம் வீடியோ : அதிகாரிகளின் மெத்தனபோக்கு - பக்தர்கள் குற்றச்சாட்டு", "raw_content": "\nரிலையன்ஸின் ஜியோ மொபைல் சேவையை வளர்க்‍கவே பி.எஸ்.என்.எல்.-ஐ முடக்‍கி வருகிறது மத்திய அரசு - பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் குற்றச்சாட்டு\nதூத்துக்‍குடியில் குளம் போல் தேங்கி உள்ள மழை நீரை அகற்ற நடவடிக்‍கை எடுக்‍காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அம்மா மக்‍கள் முன்னேற்ற கழகம் சார்பில் போராட்டம்\nஅ.ம.மு.க. நிர்வாகியின் சகோதரர் மறைவுக்கு, கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல்\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவுறுத்தல்படி தமிழகம் முழுவதும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகம்\nமோடி அரசின் நடவடிக்‍கைகள் இந்தியப் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் தா. பாண்டியன் குற்றச்சாட்டு - நாம் தமிழர் கட்சியின் சீமான் நாவடக்‍கத்துடன் பேசவேண்டும் என்றும் வலியுறுத்தல்\nபேனர் விழுந்து இளம்பெண் உயிரிழந்த வழக்‍கு - அ.தி.மு.க. பிரமுகர்களின் ஜாமின் மனுவை வரும் 24ம் தேதிக்‍கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்\nநீட் ஆள் மாறாட்டப் புகாரில் உதித் சூர்யாவுக்‍கு ஜாமின் வழங்கியது உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை - உதித்சூர்யாவின் தந்தைக்‍கு ஜாமின் மறுப்பு\nஅயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை அரசிடம் ஒப்படைக்க இஸ்லாமிய அமைப்புகள் முன்வந்திருப்பதாக தகவல் - பிரதிபலனாக மசூதிகளை புதுப்பித்து தர கோரிக்கை\nவடகிழக்‍குப் பருவமழை சரியான நேரத்தில் தொடங்கியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் - தமிழகம் முழுவதும் பரவலாக மிதமான மழை பெய்யும் என்றும் அறிவிப்பு\n36 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை-யாழ்ப்பாணம் இடையே மீண்டும் விமானப் போக்‍குவரத்து - முதல் விமானம் பலாலி நகர் நோக்‍கிப் பயணம்\nஅனுமதியின்றி புன்னை நல்லூர் மாரியம்மன் கோயிலை ஆளில்லா விமானம் மூலம் வீடியோ : அதிகாரிகளின் மெத்தனபோக்கு - பக்தர்கள் குற்றச்சாட்டு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nபிரசித்தி பெற்ற தஞ்சாவூர் புன்னை நல்லூர் மாரியம்மன் கோயிலில் அனுமதியின்றி ஆளில்லா விமானம் மூலம் வீடியோ எடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதஞ்சையில் உள்ள பிரசித்தி பெரிய புன்னை நல்லூர் மாரியம்மன் கோயிலை மர்ம நபர் உரிய அனுமதியில்லாமல் ஆளில்லா விமானம் மூலம் வீடியோ எடுத்துள்ளார். தமிழகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், சோழ மன்னர்கள் காலத்து கோயில் வீடியோ எடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சில மாதங்களுக்கு முன்னர், ஆளில்லா விமானம் மூலம் தஞ்சை பெரிய கோயிலில் வீடியோ எடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தொல்லியல் துறையினர் காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த சம்பவத்தில் குற்றவாளி இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், புன்னை நல்���ூர் மாரியம்மன் கோயிலும் ஆளில்லா விமானம் மூலம் வீடியோ எடுக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகளின் மெத்தனபோக்கு காரணமாகவே இத்தகைய சம்பவங்கள் அரங்கேறுவதாக பக்தர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.\nஸ்ரீரங்கத்தில் ஊஞ்சல் உற்சவம் கோலாகலம் : உபயநாச்சியர்களுடன் எழுந்தருளிய நம்பெருமாள்\nஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனம் : மூத்த குடிமக்கள், கைக்குழந்தைகளின் பெற்றோருக்கு இலவச தரிசனம்\nசிரியா போரை முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தை தொடங்கவேண்டும் : போப் பிரான்ஸிஸ் வலியுறுத்தல்\nபுரட்டாசி சனிக்‍கிழமையையொட்டி திருப்பதியில் பக்‍தர்கள் கூட்டம் அதிகரிப்பு - இலவச தரிசனத்திற்காக, சுமார் 4 கிலோமீட்டர் தூரத்திற்கு காத்திருப்பு\nஅய்யா வைகுண்டர் கோயிலில் சரவிளக்கு பூஜை : ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்பு\nகன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பிரசித்தி பெற்ற பரிவேட்டை நிகழ்ச்சி - 500க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்பு\nகோயில்களில் நவராத்திரி சிறப்பு வழிபாடு : பக்தர்கள் கத்தி போட்டு அம்மனுக்கு நேர்த்தி கடன்\nகுலசேகரபட்டிணம் முத்தராமன் கோயில் தசரா திருவிழா - நள்ளிரவில் நடைபெற்ற மகிஷா சூரசம்ஹார நிகழ்ச்சியில் லட்சக்‍கணக்‍கான பக்‍தர்கள் பங்கேற்பு\nவிஜயதசமியையொட்டி கோயில்களில் சிறப்பு வழிபாடு - குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் \"வித்யாரம்பம்\" நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்பு\nதூத்துக்குடியில் புகழ்பெற்ற குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா விழா - இன்று நள்ளிரவு மகிஷா சூரசம்ஹாரம் நிகழ்ச்சியையொட்டி 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு\nரிலையன்ஸின் ஜியோ மொபைல் சேவையை வளர்க்‍கவே பி.எஸ்.என்.எல்.-ஐ முடக்‍கி வருகிறது மத்திய அரசு - பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் குற்றச்சாட்டு\nதூத்துக்‍குடியில் குளம் போல் தேங்கி உள்ள மழை நீரை அகற்ற நடவடிக்‍கை எடுக்‍காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அம்மா மக்‍கள் முன்னேற்ற கழகம் சார்பில் போராட்டம்\nடெல்லியில் தொடரும் காற்று மாசு : அரசு அலுவலக நேரத்தை மாற்றியமைக்க முடிவு\nசட்டவிரோதமாக குடியேறியவர்கள் 2024-க்குள் வெளியேற்றப்படுவார்கள் : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டம்\nஅ.ம.மு.க. நிர்வாகியின் சகோதரர் மறைவுக���கு, கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல்\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவுறுத்தல்படி தமிழகம் முழுவதும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகம்\nமோடி அரசின் நடவடிக்‍கைகள் இந்தியப் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் தா. பாண்டியன் குற்றச்சாட்டு - நாம் தமிழர் கட்சியின் சீமான் நாவடக்‍கத்துடன் பேசவேண்டும் என்றும் வலியுறுத்தல்\nபேனர் விழுந்து இளம்பெண் உயிரிழந்த வழக்‍கு - அ.தி.மு.க. பிரமுகர்களின் ஜாமின் மனுவை வரும் 24ம் தேதிக்‍கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்\nநீட் ஆள் மாறாட்டப் புகாரில் உதித் சூர்யாவுக்‍கு ஜாமின் வழங்கியது உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை - உதித்சூர்யாவின் தந்தைக்‍கு ஜாமின் மறுப்பு\nஅயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை அரசிடம் ஒப்படைக்க இஸ்லாமிய அமைப்புகள் முன்வந்திருப்பதாக தகவல் - பிரதிபலனாக மசூதிகளை புதுப்பித்து தர கோரிக்கை\nரிலையன்ஸின் ஜியோ மொபைல் சேவையை வளர்க்‍கவே பி.எஸ்.என்.எல்.-ஐ முடக்‍கி வருகிறது மத்திய அரசு - பி ....\nதூத்துக்‍குடியில் குளம் போல் தேங்கி உள்ள மழை நீரை அகற்ற நடவடிக்‍கை எடுக்‍காத மாநகராட்சி நிர்வா ....\nடெல்லியில் தொடரும் காற்று மாசு : அரசு அலுவலக நேரத்தை மாற்றியமைக்க முடிவு ....\nசட்டவிரோதமாக குடியேறியவர்கள் 2024-க்குள் வெளியேற்றப்படுவார்கள் : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ....\nஅ.ம.மு.க. நிர்வாகியின் சகோதரர் மறைவுக்கு, கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல் ....\n48 தங்கம், 10 வெள்ளி, 8 வெண்கலப் பதக்கங்கள் வென்று சாதனை புரிந்த பள்ளி மாணவி ....\nதண்ணீரின் அவசியத்தை உணர்ந்த குரங்கு - வியக்‍கவைக்‍கும் வீடியோ இணையத்தில் வைரல் ....\nவிஷவாயு தாக்குவதிலிருந்து காப்பாற்றும் கருவி - தஞ்சையை சேர்ந்த இளைஞர் கண்டுபிடிப்பு ....\nகொள்ளையை தடுக்கும் புதிய சென்சார் இயந்திரம் : மதுரை இளைஞர் கண்டுபிடித்து சாதனை ....\nகலாம் புக் ஆப் ரெக்கார்டு உலக சாதனை நிகழ்த்திய மாணவர்கள் : பல வண்ண காகிதங்களால் கைவினைப் பொருட ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/head-news/46362-no-review-of-daily-fuel-pricing-mechanism-says-oil-minister.html", "date_download": "2019-10-17T10:40:33Z", "digest": "sha1:PV7USDYSW7XMA7ICYLHBY4OZVOO2MR5W", "length": 9366, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வரியா இருந்தாலும் ஒரு அளவு வேணும் : பெட்ரோலிய அமைச்சர் | No review of daily fuel pricing mechanism, says oil minister", "raw_content": "\nஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்\nஅடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\nசென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்\nவரியா இருந்தாலும் ஒரு அளவு வேணும் : பெட்ரோலிய அமைச்சர்\nநாளுக்கு நாள் பெட்ரோல் , டீசல் விலை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தினந்தோறும் இவற்றின் விலையை நிர்ணையிக்க ஆரம்பித்ததில் இருந்து பைசா, பைசாவாக கூட்டி ரூ 80 ஐ தாண்டி நிற்கிறது பெட்ரோல் விலை. இந்நிலையில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையை குறைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது\nகுறிப்பாக பெட்ரோல் , டீசலை சரக்கு மற்றும் சேவை வரிக்குள் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசு கோரிக்கை வைத்துள்ளது. ஆனால் மாநில அரசுகள் ஒன்று கூட அதற்கு இசைவி தெரிவிக்கவில்லை. அதற்கு பதிலாக மத்திய அரசு சார்பில் கச்சா எண்ணெய் மீது விதிக்கப்படும் கலால் வரியை குறைத்து விடுங்கள் பதிலுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.\nசெய்தியாளர்களை சந்தித்த மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், எண்ணெய் விலையை தினமும் நிர்ணயம் செய்யும் முறையை மாற்ற முடியாது என்றும் மாநிலங்கள் கச்சா எண்ணெய் மீது விதிக்கும் வரியை ஏற்க கூடிய அளவிலும் , பொறுப்பான முறையிலும் விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.\n‘2019 நாடாளுமன்ற தேர்தல்’ - பாபா ராமிடம் நேரில் ஆதரவு கோரினார் அமித்ஷா\nகுழந்தைக் கடத்தல் பீதியால் அப்பாவி இளைஞரை கட்டி வைத்து உதைத்த ஊர்மக்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘கேட்டலோனியா தனிநாடு கோரிக்கை’ - தலைவர்கள் கைதுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை\n\"ரஜினி சார் நல்ல மனிதர்.. ஆனால் இந்த அரசியல்\"-ஏ.ஆர்.முருகதாஸ்\n“பழைய 5 பைசாவுக்கு அரை பிளேட் பிரியாணி” - கடையில் குவி��்த கூட்டம்\n“நோயாளி இறந்து எறும்பு மொய்த்த பின்னும் மருத்துவர் வரவில்லை” - அரசு மருத்துவமனையில் அவலம்\n“டெல்லியில் மோசமாக மாறிய காற்றின் தரம்” - மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை\nநெகிழிக் கழிவுகள் இறக்குமதிக்கு தடை: மத்திய அரசு அதிரடி\nசெடி வேண்டாம்; தொட்டி போதும் - பூந்தொட்டிகளை திருடிய முதியவர்\nதுப்பாக்கிச் சுடும் போட்டி: இரண்டு பிரிவுகளில் 10 இடங்களுக்குள் வந்த அஜித்\nகமல் பிறந்தநாளில் வெளியாகும் தர்பார் படத்தின் தீம் மியூசிக்\nசென்னை மின்சார ரயிலில் பயணம் செய்பவர்களின் கவனத்திற்கு...\nநீட் ஆள்மாறாட்ட வழக்கு - உதித்சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்; தந்தைக்கு மறுப்பு\n“28 ஆண்டுகளில் முதல்முறையாக பரோல் கேட்கிறேன்” - ராபர்ட் பயாஸ் தரப்பு கோரிக்கை\nஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரிய பேரறிவாளன் மனு விசாரணைக்கு ஏற்பு\nஅடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\n’அட்வைஸ் அடுத்தவங்களுக்கு மட்டுமல்ல...’ சொன்னதைச் செய்த சூர்யா-கார்த்தி\nஇது மழைக்காலம்: இடி, மின்னலில் இருந்து தப்பிப்பது எப்படி..\nமொபைல் ‘ஆப்’பில் கடன் வாங்குபவரா நீங்கள்..\n‘நேற்று இன்ஜினியர்.. இன்று விவசாயி’ - சாதிக்க துடிக்கும் இளம் பெண்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘2019 நாடாளுமன்ற தேர்தல்’ - பாபா ராமிடம் நேரில் ஆதரவு கோரினார் அமித்ஷா\nகுழந்தைக் கடத்தல் பீதியால் அப்பாவி இளைஞரை கட்டி வைத்து உதைத்த ஊர்மக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/70234-kashmir-governor-comment-about-congress-leader-rahul-gandhi.html", "date_download": "2019-10-17T10:15:19Z", "digest": "sha1:XKEAWWNFPUBTLVAVBHHRSGQWOVTPIYJC", "length": 9122, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“ராகுல் காஷ்மீருக்கு வரவேண்டிய அவசியமில்லை” - காஷ்மீர் ஆளுநர் | Kashmir Governor comment about Congress Leader Rahul Gandhi", "raw_content": "\nஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்\nஅடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\nசென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்\n“ராகுல் காஷ்மீருக்கு வரவேண்டிய அவசியமில்ல���” - காஷ்மீர் ஆளுநர்\nதற்போதைய சூழலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஜம்மு-காஷ்மீருக்கு வர வேண்டிய அவசியமே இல்லை என அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார்.\nஸ்ரீநகரில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், ஜம்மு- காஷ்மீரின் நிலைமையை மேலும் மோசமாக்க வேண்டுமென்றால் ராகுல் காந்தி வரட்டும் என்றும், ஏற்கெனவே கூறிய பொய்யை மீண்டும் கூறட்டும் என்றும் தெரிவித்துள்ளார். நல்லெண்ணத்தின் அடிப்படையிலேயே அவரை காஷ்மீருக்கு வரும்படி தாம் அழைப்பு விடுத்ததாகவும், ஆனால் ராகுல் அதை அரசியலாக்கிவிட்டார் என்றும் சத்யபால் மாலிக் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nதற்போதைய சூழலில் தேச நலனை கருத்தில் கொண்டே அரசியல் கட்சிகள் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். முன்னதாக காங்கிரஸ் எம்.பி. ராகுலுடன் எதிர்க்கட்சி தலைவர்கள் அடங்கிய குழு தற்போதைய நிலைமையை ஆராய்வதற்காக ஜம்மு- காஷ்மீர் சென்றது. ஆனால் ஸ்ரீநகரிலேயே அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.\nகொல்கத்தா மாடல் கொலை வழக்கில் கேப் டிரைவர் கைது\n“உள்நாட்டு பிரச்னைக்கு தீர்வு காணாமல் இந்தியா வளராது” - அமித்ஷா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n\"உலக அரங்கில் வெளிவேஷம் போடுகிறது பாகிஸ்தான்\" - சசி தரூர் சாடல்\n“என்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்” - சீமான் காட்டம்\nகாங்கிரஸ் எம்பி கே.சி.ராமமூர்த்தி ராஜினாமா - பாஜகவில் இணைகிறாரா\nஎச்சரிக்கையுடன் கருத்து கூறுங்கள் சீமான் குறித்து திருமாவளவன்\n‘370வது சட்டப்பிரிவு நீக்கத்திற்கு எதிராக போராட்டம்’ - ஃபரூக் அப்துல்லா சகோதரி, மகள் கைது\nசீமானுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார் - சவாலை ஏற்றார் கே.எஸ்.அழகிரி\n“சீமான் மீது தேசத்துரோக வழக்குப் போட வேண்டும்” - தேர்தல் ஆணையத்தில் புகார்\nகாஷ்மீரில் இன்று முதல் மீண்டும் செல்போன் சேவை\nராஜீவ்காந்தி குறித்த சீமானின் சர்ச்சை பேச்சு : கொதித்தெழுந்த காங்கிரஸ்\nசென்னை மின்சார ரயிலில் பயணம் செய்பவர்களின் கவனத்திற்கு...\nநீட் ஆள்மாறாட்ட வழக்கு - உதித்சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்; தந்தைக்கு மறுப்பு\n“28 ஆண்டுகளில் முதல்முறையாக பரோல் கேட்கிறேன்” - ராபர்ட் பயாஸ் தரப்பு கோரிக்கை\nஆயு��் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரிய பேரறிவாளன் மனு விசாரணைக்கு ஏற்பு\nஅடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\n’அட்வைஸ் அடுத்தவங்களுக்கு மட்டுமல்ல...’ சொன்னதைச் செய்த சூர்யா-கார்த்தி\nஇது மழைக்காலம்: இடி, மின்னலில் இருந்து தப்பிப்பது எப்படி..\nமொபைல் ‘ஆப்’பில் கடன் வாங்குபவரா நீங்கள்..\n‘நேற்று இன்ஜினியர்.. இன்று விவசாயி’ - சாதிக்க துடிக்கும் இளம் பெண்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகொல்கத்தா மாடல் கொலை வழக்கில் கேப் டிரைவர் கைது\n“உள்நாட்டு பிரச்னைக்கு தீர்வு காணாமல் இந்தியா வளராது” - அமித்ஷா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/69608-eng-vs-aus-delaysl-vs-nz-west-indies-opt-to-bat.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-10-17T10:47:55Z", "digest": "sha1:35Q37LWYV5MTXINFPGV3YLPBYXBXKAJC", "length": 8476, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டாஸ் வென்றது வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா முதல் பவுலிங் | ENG vs AUS - DelaySL vs NZ - West Indies opt to bat", "raw_content": "\nஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்\nஅடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\nசென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்\nடாஸ் வென்றது வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா முதல் பவுலிங்\nஇந்திய அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்றுள்ளது.\nஇந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. போர்ட் ஆஃப் ஸ்பெயினில் உள்ள குயின்’ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதனால் இந்திய அணி முதலில் பந்துவீசுகிறது.\nவெஸ்ட் இண்டீஸ் அணியில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஷெல்டான் காட்ரெல் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக ஃபபியன் ஆலன் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணியில் குல்தீப் யாதவிற்கு பதிலாக யஸ்வேந்திர சாஹல் இடம்பெற்றுள்ளார். இந்தப் போட்டியில் இந்திய அணி வென்றால் கோப்பையை கைப்பற்றும் என்பதால், வெல்லும் முனைப்பில் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்திய சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் வகையில் எமோஜி வெளியிட்ட ட்விட்டர்\nபெலுகான் வழக்கில் தீர்ப்பு : கைது செய்யப்பட்ட 6 பேர் விடுதலை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசர்வதேச அளவில் பசி பட்டியல்: இந்தியாவுக்கு எந்த இடம் \nநெகிழிக் கழிவுகள் இறக்குமதிக்கு தடை: மத்திய அரசு அதிரடி\nரூ.5 ஆயிரம் கோடி கடனில் ஏர் இந்தியா \n\"பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை நிறுத்துவோம்\" - பிரதமர் மோடி\n ஏமாற்றமளித்த இந்திய கால்பந்து அணி..\nவைரங்களால் அலங்கரிக்கப்பட்ட பென்ஸ் கார் \nஉயர்ந்தது தங்கத்தின் விலை: ஒரு சவரன் விலை எவ்வளவு \nஇந்தியாவில் உற்பத்தியை அதிகரிக்க ஆப்பிள் திட்டம்\nதென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய மகளிர் அணி சாதனை \nRelated Tags : INDvWI , 3rd ODI , Toss , இந்தியா , வெஸ்ட் இண்டீஸ் , ஒருநாள் போட்டி\nசென்னை மின்சார ரயிலில் பயணம் செய்பவர்களின் கவனத்திற்கு...\nநீட் ஆள்மாறாட்ட வழக்கு - உதித்சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்; தந்தைக்கு மறுப்பு\n“28 ஆண்டுகளில் முதல்முறையாக பரோல் கேட்கிறேன்” - ராபர்ட் பயாஸ் தரப்பு கோரிக்கை\nஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரிய பேரறிவாளன் மனு விசாரணைக்கு ஏற்பு\nஅடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\n’அட்வைஸ் அடுத்தவங்களுக்கு மட்டுமல்ல...’ சொன்னதைச் செய்த சூர்யா-கார்த்தி\nஇது மழைக்காலம்: இடி, மின்னலில் இருந்து தப்பிப்பது எப்படி..\nமொபைல் ‘ஆப்’பில் கடன் வாங்குபவரா நீங்கள்..\n‘நேற்று இன்ஜினியர்.. இன்று விவசாயி’ - சாதிக்க துடிக்கும் இளம் பெண்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇந்திய சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் வகையில் எமோஜி வெளியிட்ட ட்விட்டர்\nபெலுகான் வழக்கில் தீர்ப்பு : கைது செய்யப்பட்ட 6 பேர் விடுதலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/71099-will-tahilramani-inquiry-high-court-cases.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-10-17T10:09:10Z", "digest": "sha1:LU5F2D6T63ZSDSHDACX4ZMVTVHP6JXB4", "length": 8580, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நாளை வழக்குகளை விசாரிப்பாரா தஹில் ரமாணி ? | Will Tahilramani inquiry High Court Cases ?", "raw_content": "\nஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்\nஅடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\nசென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்\nநாளை வழக்குகளை விசாரிப்பாரா தஹில் ரமாணி \nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணியின் ராஜினாமா கடிதம் தற்போது வரை ஏற்கப்படாத நிலையில், நாளை அவர் வழக்குகளை விசாரிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.\n‌நாளைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள ‌வழக்குகளின் பட்டியலை சென்னை உயர்நீதிமன்ற பதிவுத் துறை வெளியிட்டுள்ளது. அதில், தலைமை நீதிபதி தஹில் ரமாணியும், நீதிபதி துரைசாமியும் முதல் அமர்வில் வழக்குகளை விசாரிப்பார்‌கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது‌. மே‌‌காலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றியதற்கு அதிருப்தி தெரிவித்து, தஹில் ரமாணி தனது பதவியை ‌ராஜினாமா கடித்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்‌‌ளார். ராஜினாமா ஏற்கப்ப‌டவில்லை என்றாலும், ராஜினாமா கடிதம் அனுப்பியவர் எவ்வாறு வழக்குகளை விசாரிப்பார் என வழக்கறிஞர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.\nகிரிக்கெட் வாரியத்திடம் மன்னிப்புக் கேட்டார் தினேஷ் கார்த்திக்\nவிக்ரம் லேண்டரின் இருப்பிடம் கண்டுபிடிப்பு: ’இஸ்ரோ’ சிவன் தகவல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி பரிந்துரை\n“28 ஆண்டுகளில் முதல்முறையாக பரோல் கேட்கிறேன்” - ராபர்ட் பயாஸ் தரப்பு கோரிக்கை\n“பணத்திற்காக அல்லது விளம்பரத்திற்காகத்தான் வழக்கு” - ‘பிகில்’ தரப்பில் வாதம்\nசென்னை மின்சார ரயிலில் பயணம் செய்பவர்களின் கவனத்திற்கு...\nசென்னையில் வெளுத்து வாங்கிய மழை.. சாலைகளில் தேங்கிய மழை நீர்..\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்\n“பொள்ளாச்சி வழக்கை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும்” - தலைமை நீதிபதி அமர்வு\nநீட் ஆள்மாறாட்டம்: ஏன் சிபிஐ விசாரிக்கக்கூடாது \nகல்கி பகவான் ஆசிரமங்களில் வருமான வரித்துறையினர் சோதனை\nசென்னை மின்சார ரயிலில் பயணம் செய்பவர்களின் கவனத்திற்கு...\nநீட் ஆள்மாறாட்ட வழக்கு - உதித்சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்; தந்தைக்கு மறுப்பு\n“28 ஆண்டுகளில் முதல்முறையாக பரோல் கேட்கிறேன்” - ராபர்ட் பயாஸ் தரப்பு கோரிக்கை\nஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரிய பேரறிவாளன் மனு விசாரணைக்கு ஏற்பு\nஅடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\n’அட்வைஸ் அடுத்தவங்களுக்கு மட்டுமல்ல...’ சொன்னதைச் செய்த சூர்யா-கார்த்தி\nஇது மழைக்காலம்: இடி, மின்னலில் இருந்து தப்பிப்பது எப்படி..\nமொபைல் ‘ஆப்’பில் கடன் வாங்குபவரா நீங்கள்..\n‘நேற்று இன்ஜினியர்.. இன்று விவசாயி’ - சாதிக்க துடிக்கும் இளம் பெண்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகிரிக்கெட் வாரியத்திடம் மன்னிப்புக் கேட்டார் தினேஷ் கார்த்திக்\nவிக்ரம் லேண்டரின் இருப்பிடம் கண்டுபிடிப்பு: ’இஸ்ரோ’ சிவன் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/70830-hurricane-dorian-live-updates-storm-to-move-dangerously-close-to-florida-coast-after-battering-bahamas.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-17T11:31:44Z", "digest": "sha1:EQR5EDT4I5OUANSNRVBJEZ5MQLQGYK7K", "length": 8457, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கோரத்தாண்டவம் ஆடிய டோரியன் சூறாவளி - நாசா வெளியிட்ட புகைப்படங்கள் | Hurricane Dorian live updates: Storm to move 'dangerously close' to Florida coast after battering Bahamas", "raw_content": "\nஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்\nஅடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\nசென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்\nகோரத்தாண்டவம் ஆடிய டோரியன் சூறாவளி - நாசா வெளியிட்ட புகைப்படங்கள்\nடோரியன் சூறாவளி பற்றிய புகைப்படங்களை நாசா வெளியிட்டு வருகின்றது.\nஅட்லாண்டிக் பெருங்கடலில் சமீபத்தில் உருவான டோரியன் சூறாவளி பஹாமாஸை கடுமையாக தாக்கியது. 220 கிமீ வேகத்தில் சூறாவளிக்கற்று வீசியதுடன் கனமழையும் பெய்தது. இந்த சூறாவளி தற்போது அமெரிக்கவை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.\nடோரியன் சூறாவளி தொடர்பாக நாசா பல்வேறு தகவல்களை தொடர்ச்சியாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றது. அந்த வகையில் டோரியன் சூறாவளி குறித்து புகைப்படங்களையும் வெளிய���ட்டுள்ளது. சூறாவளியை மிகவும் நெருக்கமாக காட்டும் வகையில் அந்த புகைப்படங்கள் உள்ளன. மிகவும் நெருக்கமாக பார்வையில் சூறாவளி மிகவும் பிரம்மாண்டமாக உள்ளது.\nகர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் கைது\nஆம்புலன்ஸ் வசதி இல்லை.. மகளின் சடலத்தை கையில் சுமந்து சென்ற தந்தை..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“அதிமுகவை நம்பி ஏமாந்துவிட்டோம்” - கிருஷ்ணசாமி\nநாசர், விஷால் உள்ளிட்டோருக்கு பதிவுத்துறை நோட்டீஸ்\n\"விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க முடியவில்லை\" புகைப்பட ஆதாரத்துடன் நாசா\nபாபநாசம் திரைப்பட பாணியில் ஒரு கொலை சம்பவம் - காட்டிக் கொடுத்த பரிகார பூஜை\nவிண்வெளி மையத்தில் இருந்து பூமி: நாசா வெளியிட்ட புகைப்படங்கள்\nவிக்ரம் லேண்டரை ஏன் தொடர்பு கொள்ள முடியாது\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை - நாசா\nசென்னை மின்சார ரயிலில் பயணம் செய்பவர்களின் கவனத்திற்கு...\nநீட் ஆள்மாறாட்ட வழக்கு - உதித்சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்; தந்தைக்கு மறுப்பு\n“28 ஆண்டுகளில் முதல்முறையாக பரோல் கேட்கிறேன்” - ராபர்ட் பயாஸ் தரப்பு கோரிக்கை\nஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரிய பேரறிவாளன் மனு விசாரணைக்கு ஏற்பு\nஅடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\n’அட்வைஸ் அடுத்தவங்களுக்கு மட்டுமல்ல...’ சொன்னதைச் செய்த சூர்யா-கார்த்தி\nஇது மழைக்காலம்: இடி, மின்னலில் இருந்து தப்பிப்பது எப்படி..\nமொபைல் ‘ஆப்’பில் கடன் வாங்குபவரா நீங்கள்..\n‘நேற்று இன்ஜினியர்.. இன்று விவசாயி’ - சாதிக்க துடிக்கும் இளம் பெண்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் கைது\nஆம்புலன்ஸ் வசதி இல்லை.. மகளின் சடலத்தை கையில் சுமந்து சென்ற தந்தை..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-17T10:22:45Z", "digest": "sha1:B4VQSBCBYIGVEDCNJXXLXF2MW7QB4HO6", "length": 3294, "nlines": 67, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | வழக்கறிஞர்வில்சன்", "raw_content": "\nஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்��� மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்\nஅடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\nசென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்\nதமிழகத்தில் இருந்து செல்ல இருக்கும் மாநிலங்களவை உறுப்பினர்கள் யார் யார் \nதமிழகத்தில் இருந்து செல்ல இருக்கும் மாநிலங்களவை உறுப்பினர்கள் யார் யார் \n’அட்வைஸ் அடுத்தவங்களுக்கு மட்டுமல்ல...’ சொன்னதைச் செய்த சூர்யா-கார்த்தி\nஇது மழைக்காலம்: இடி, மின்னலில் இருந்து தப்பிப்பது எப்படி..\nமொபைல் ‘ஆப்’பில் கடன் வாங்குபவரா நீங்கள்..\n‘நேற்று இன்ஜினியர்.. இன்று விவசாயி’ - சாதிக்க துடிக்கும் இளம் பெண்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2016-magazine/161-april-01-15/3148-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2019-10-17T12:27:45Z", "digest": "sha1:TH4B7YE2OM5DBZ6ZHCEGNXYKE5JUJGMM", "length": 10570, "nlines": 76, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - ஆசிரியர் பதில்கள்", "raw_content": "\nHome -> 2016 இதழ்கள் -> ஏப்ரல் 01-15 -> ஆசிரியர் பதில்கள்\nகேள்வி : அரசுப் பள்ளி ஆசிரியர்களே தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்க்காதது அங்கு கற்பிப்பது சரியில்லை யென்று அவர்களே ஒப்புக்கொள்வதாகாதா\nபதில் : நம்முடைய அமைச்சர்கள், தங்கள் உடல்நிலை பற்றி கவனிக்க தனியார் மருத்துவமனைக்குத்தானே செல்லுகிறார்கள், அவர்களைப் பின்பற்றியே அரசுப் பள்ளி ஆசிரியர் பிள்ளைகளை இப்படி தனியார் பள்ளிகளில் சேர்க்கிறார்கள் போலும் அரசு எவ்வழி மக்கள் அவ்வழி\nகேள்வி : திருச்சி சிறுகனூர் மாநாடு வெற்றியை ஊடகப் பார்ப்பனர்கள் ஒத்துக் கொண்டதாக எண்ணுகிறேன். சரியா\nபதில் : புழுங்கிக் கொண்டிருக்கிறார்கள் புரளி கிளப்பத் தீனி கிட்டாத ஏமாற்றத்திற்கு உள்ளாகிய அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை\nகேள்வி : சென்னை அய்.அய்.டி. மாணவரும், ஜவகர்லால்நேரு பல்கலைக்கழக மாணவரும் சிறுகனூர் மாநாட்டில் ஆற்றிய ஆழமான உணர்ச்சியுரை இந்துத்துவவாதிகளை நிலைகுலையச் செய்திருக்குமல்லவா\nபதில் : நிச்சயமாக, அதைவிட அவர்களை அரவணைத்த கழகம் பற்றிய அச்சம் அவர்களை உலுக்கிக் கொ���்டிருக்கக் கூடும்\nகேள்வி : அறிஞர் அண்ணா, கலைஞர் இருவரும் ஆற்றிய அரிய சாதனைகளை ஒன்றுவிடாமல் மணிமணியாய்த் தொகுத்து விரைந்து ஒரு நூலைத் திராவிடர் கழகம் வெளியிட்டு அது இலட்சக்கணக்கில் மக்களைச் சென்றடைந்தால், இளைஞர் சமுதாயம் தெரிந்துகொள்ள, தி.மு.க.விற்கு மக்கள் அதிக அளவில் வாக்களிக்க நிச்சயம் உதவும். செய்வீர்களா\nபதில் : வழக்கமான பணிதான் அது நிச்சயம் தேர்தலில் மக்களை விழிப்படையச் செய்யும் அத்தகைய நூல் வெளியிடக் கூடும்\nகேள்வி : பார்ப்பன மல்லையா பல்லாயிரங்-கோடி ஊழல் செய்தும் பாதுகாப்பாக இருப்பதும், மக்கள் நலனுக்கு 2ஜியை பயன்படுத்திய ஆ.இராசாவை சிறையில் வைத்ததும் மனுநீதி செயல்பாட்டைத்தானே காட்டுகிறது\nபதில் : பேச நா இரண்டுடையாய் போற்றி மனுவாதி ஒரு குலத்திற்கொரு நீதி\nகேள்வி : அதிக விலைக்கு மின்சாரம் வாங்கி மின் வெட்டில்லை யென்பது அ.தி.மு.க. அரசின் மோசடியல்லவா\nபதில் : அதிக விலைக்கு வாங்கியது தனியாரிடம், அதிலும் குறைத்துக் கொடுக்க முன்வந்தவர்களிடம் வாங்காமல், அதிக விலை கூறியவர்களிடமே வாங்கினார்கள் மின்சாரம்\nகேள்வி : - இயக்கத்தில் உள்ள பயிற்சி பெறாத அனைவருக்கும் கொள்கைப் பயிற்சி வட்ட அளவிலான பயிற்சி முகாமில் அப்பகுதியிலுள்ள வல்லுநர்களைக் கொண்டு அளித்தால் என்ன - நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்\nபதில் : நல்ல யோசனை _ தலைமைச் செயற்குழுவில் முடிவு எடுக்கப்பட்டு, செயல்படுத்தப்படும். நன்றி\nகேள்வி : எதற்கெடுத்தாலும் நாமெல்லாம் ஹிந்துக்கள், ஹிந்து ராஷ்டிரம், ஹிந்து மதம் என்று கூச்சல்போடும் ஆர்.எஸ்.எஸ். பரிவாரக் கூட்டம், காதல் திருமணம் செய்து-கொண்டவர்களை ஜாதிவெறியால் கொல்-வதைக் கண்டிக்காதது ஏன்\nபதில் : அட்டைகள் ரத்ததானம் செய்யுமா\nகேள்வி : “வைத்தியநாத அய்யர் தினமணி ஆசிரியராய் இருக்கும்வரை என்னுடைய எழுத்துக்கள் அதில் வர விரும்பவில்லை, அவ்வாறு வருவதை இழிவாகக் கருதுகிறேன்’’ என்று தன்னைத் தொடர்பு கொண்ட தினமணி அலுவலகத்திற்கு சுப.வீரபாண்டியன் அளித்துள்ள கண்டிப்பான பதில் பற்றி தங்கள் கருத்து\nபதில் : வெட்டு ஒன்று; துண்டு இரண்டு.\nபல தமிழ் உணர்வாளர்களுக்கு இம்மாதிரி உறுதி இல்லை. ஆரிய மாயையில் சிக்கி விளம்பர சடகோபம் தேடுகிறார்களே\nஉணவே மருந்து : நறுக்கிய பழங்களை எவ்வளவு நேரத��துக்குள் சாப்பிட வேண்டும்\nஇயக்க வரலாறான தன் வரலாறு(236) : நெஞ்சில் நிலைக்கும் தஞ்சை சமூகநீதி மாநாடு\nகவிதை : தந்தை பெரியாரின் கைத்தடி\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய நோய்கள்\nசிறுகதை : பாவமும் சாபமும்\nதலையங்கம் : மாறுபட்ட கருத்துக் கூறினால் தேசத்துரோக வழக்கா சர்வாதிகாரத்தை நோக்கி மத்திய பா.ஜ.க. அரசு\nபெரியார் பேசுகிறார் : தமிழர்களும் - தீபாவளியும்\nமுகப்புக் கட்டுரை : அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆரிய - பார்ப்பன கொலைநூல் பகவத் கீதையை படமாக்குவதா நியாயமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/107159-uco-bank-gives-very-low-interest-rate-for-loans.html", "date_download": "2019-10-17T10:28:35Z", "digest": "sha1:YIRLIEC43SS7LDB2VY7S52QTOFDF3XZQ", "length": 20648, "nlines": 309, "source_domain": "dhinasari.com", "title": "குறைந்த வட்டி விகிதத்தில் கடன்கள்: யூகோ வங்கி மண்டல மேலாளர்! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nசற்றுமுன் குறைந்த வட்டி விகிதத்தில் கடன்கள்: யூகோ வங்கி மண்டல மேலாளர்\nகுறைந்த வட்டி விகிதத்தில் கடன்கள்: யூகோ வங்கி மண்டல மேலாளர்\nவீட்டுக்கடன், வாகனக் கடன்களுக்கு குறைந்த வட்டியும், சிறுகுறு தொழில் புரிபவர்களுக்கு வட்டி மானியத்துடன் கூடிய கடன்களும் யூகோ வங்கியில் வழங்கப்பட்டு வருவதாக\nவாடிக்கையாளர்களை கவரும் விதமாக வீட்டுக்கடன், வாகனக் கடன்களுக்கு குறைந்த வட்டியும், சிறுகுறு தொழில் புரிபவர்களுக்கு வட்டி மானியத்துடன் கூடிய கடன்களும் யூகோ வங்கியில் வழங்கப்பட்டு வருவதாக கரூரில் யூகோ (UCO) வங்கியின் மண்டல மேலாளர் செல்வி சி.ஏ.நாகரத்னா செய்தியாளர்களிடம் பேசிய போது கூறினார்.\nகரூர் யூகோ வங்கியின் டவுன் ஹால் மீட்டிங் நிகழ்ச்சி கரூரில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு யூகோ வங்கியின் கோவை மண்டல மேலாளர் செல்வி சி.ஏ.நாகரத்னா தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் கரூர் வங்கியின் முதுநிலை மேலாளர் பி.இருசப்பராஜா, திருப்பூர் யூகோ வங்கி முதுநிலை மேலாளர் சதீஸ்குமார், கரூர் யூகோ வங்கி மேலாளர் எம்.கனகராஜ் உள்ளிட்டோரும், கரூர் நகரின் வங்கி கிளையின் வாடிக்கையாளர்களும், டெக்ஸ்டைல் நிறுவன ஏற்றுமதியாளர்களும், பொதுமக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டு, பயனடைந்தனர்.\nஇந்நிகழ்ச்சியினை தொடர்ந்து யூகோ வங்கியின் கோவை மண்டல மேலாளர் செல்வி சி.ஏ.நாகரத்னா செய்தியாளர்களிடம் கூறுகையில், தங்களது வங்கி 76 வருடங்களாக இயங்கி வருவதாகவும், 1943 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த வங்கி இந்தியாவில் மட்டும் 3086 கிளைகள் கொண்டதாகவும், சிங்கப்பூர், ஹாங்காங், ஈரான் உள்ளிட்ட நாடுகளில் கிளைகளை பிரத்யோகமாக கொண்டது என்றும் கூறினார்.\nமேலும், ஏற்றுமதியாளர்களுக்கு அரசு கொடுக்கும் 5 சதவிகித வட்டி மானியத்தை எங்களது வங்கி வழங்கி வருகிறது என்றும், வாடிக்கையாளர்களை கவரும் விதமாக வீட்டுக்கடன் மற்றும் வாகனங்களுக்கு வழங்கப்படும் கடன்களுக்குக் குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கப்படுவதாகவும் கூறினார்,\nஇதே போல, விவசாய மக்களுக்கு குறுகிய கால பயிர்க் கடன்களும், சிறுகுறு தொழில்முனைவோருக்கு வட்டி மானியத்துடன் கடன் வழங்கப்படுகின்றது என்றும் தெரிவித்த செல்வி சி.ஏ.நாகரத்னா., தமிழகத்தில் மட்டும் இரண்டு மண்டலங்களைக் கொண்ட இந்த வங்கி, சென்னை, கோவை ஆகிய மண்டலங்களாக பிரித்து, அதில் சென்னையில் 72 வங்கி கிளைகளும், கோவையில் 60 வங்கி கிளைகளும் கொண்டு தமிழகத்தில் இயங்குவதாகத் தெரிவித்தார்.\nஇந்த செய்தியாளர் சந்திப்பின் போது, திருப்பூர் வங்கி கிளையின் முதுநிலை மேலாளர் சதீஸ்குமார், கரூர் வங்கி கிளையின் முதுநிலைமேலாளர் இருசப்பராஜா ஆகியோர் உடனிருந்தனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுந்தைய செய்திபிரபல எடிட்டர் பி.லெனின் கதையில் உருவாகிறது ‘கட்டில்’\nஅடுத்த செய்தி“காணாமல் போன 50 அடைகளும் தோசையும்”-ஒரு ஏகாதசியன்று\nபஞ்சாங்கம் அக்.17- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செந்தமிழன் சீராமன் - 17/10/2019 12:05 AM\nபிகில் படத்தை மக்கள் பொறுமையாக பார்ப்பார்களா\nஅந்த வயதில் ‘அந்த’ படம் பார்த்தேன்\nஒட்டுமொத்த தமிழ்நாடே எனக்கு எதிராக இருக்கிறது: மீராமிதுன்\nதென்னிந்திய நடிகா்கள் சங்க தேர்தல் செல்லாது.\n அலறும் தேசிய மற்றும் சமூக ஆர்வலர்கள்\nஸ்டாலின் தான் உளறல் என்றால்… திமுக.,வுமா தமிழ் வளர்த்த லட்சணம் இப்போதாவது தெரியுதா..\nஅசுரன் தந்த பாடத்தை ஏற்று… முரசொலிக்காக வளைத்த பஞ்சமி நிலங்களை உரியவரிடம் ஸ்டாலின் ஒப்படைப்பார்..\nஈழத் தமிழருக்கு எதிரான கோத்தபயவின் திமிர்பேச்சு: இந்தியா கண்டிக்க வேண்டும்\n அலறும் தேசிய மற்றும் சமூக ஆர்வலர்கள்\nஅவர்களை மதிமயக்கி மூளைச் சலவை செய்து, நாட்டுக்கு விரோதமானவர்கள் ஆக்கி விடுவதாகவும் சமூகத் தளங்களில் பலரும் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.\nகள்ளக்காதல் விவகாரத்தில் போட்டோகிராபரை வெட்டிக் கொன்ற லாரி டிரைவா் விஷம் குடிப்பு.\nதேவியிடம் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் நேற்று தேவியை ஆரம்பாக்கம் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.\nஎலக்ட்ரிக் பைக்கின் விலை குறைப்பு\nமூன்று எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலை முறையே ரூ. 41,557, ரூ. 57,423 மற்றும் ரூ. 68,106 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளன. இது முந்தைய விலையை விட ரூ. 2,410, ரூ. 3,348 மற்றும் ரூ. 4,141 குறைவு ஆகும்.\nஸ்டாலின் தான் உளறல் என்றால்… திமுக.,வுமா தமிழ் வளர்த்த லட்சணம் இப்போதாவது தெரியுதா..\nஆனால், சிலரோ, திமுக., போராடியதே, ஜனநாயகத்துக்கு எதிரான சர்வாதிகாரப் போராட்டம்தானே… அதைத்தானே அவர்கள் கூறியிருக்கிறார்கள் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nபொதிகைச்செல்வன் - 17/10/2019 2:25 PM\n அலறும் தேசிய மற்றும் சமூக ஆர்வலர்கள்\nஅசுரன் தந்த பாடத்தை ஏற்று… முரசொலிக்காக வளைத்த பஞ்சமி நிலங்களை உரியவரிடம் ஸ்டாலின் ஒப்படைப்பார்..\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nஅத்திவரதர் தரிசனம்; தவிர்த்த மோடி\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=5&cid=3300", "date_download": "2019-10-17T10:47:35Z", "digest": "sha1:AEV4EYYMFHLUGRSUEGUSE5IDDL65P7BM", "length": 32166, "nlines": 77, "source_domain": "kalaththil.com", "title": "பலம்பொருந்திய கூட்டு முன்னணி இல்லையேல் தமிழருக்கென்று ஒன்றுமில்லை | Tamils-have-nothing-if-not-a-strong-alliance-front களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nபலம்பொருந்திய கூட்டு முன்னணி இல்லையேல் தமிழருக்கென்று ஒன்றுமில்லை\nஒரு நூற்றாண்டுக்கு மேலான ஈழத்தமிழரின் அரசியல் வ��லாற்றை கணக்கிட்டு பார்க்கும் போது அது ஒரு நூற்றாண்டுக்கு முன் தொடங்கிய இடத்திலிருந்து மேலும் பின்னோக்கிக் சென்றுள்ளதையும் மேலும் தேய்ந்து சிறுத்து உள்ளதையும் காணலாம்.\nபெருந்தலைவர்கள் ஆனால் பெரும் தோல்விகள். இத்தனைக்குப் பின்பும் தோல்விகளுக்கும், வீழ்ச்சிகளுக்கும், அழிவுகளுக்குமான காரணங்களையும், அவற்றிற்கான பொறுப்பாளர்களையும் கண்டுகொள்ள நாம் இன்னும் தயாரில்லை என்பது மேற்படி அடைந்த அனைத்து தோல்விகளையும்விட பெரும் தோல்வியாகும்.\nஇன அழிப்பு நடவடிக்கைகளை சிங்களத் தலைவர்கள் திட்டமிட்ட வகையில் காலத்துக்கு காலம் பொருத்தமாக முன்னெடுத்து வருகிறார்கள் என்பது உண்மை. அதேவேளை சிங்களத் தலைவர்களின் இத்தகைய இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு துணைபோகும் வகையில் அல்லது அதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் தமிழ் தலைவர்களின் அரசியல் வழிநடத்தல்கள் அமைந்துள்ளன. இந்த வகையில் தமிழ் மக்களை அரசியல் படுகுழியில் வீழ்த்தியதற்கான பெரும் பொறுப்பு தமிழ்த் தலைவர்களைச் சார்ந்தது என்கின்ற இன்னொரு பக்கத்தையும் கருத்திலெடுக்க தவறக் கூடாது.\nவரலாற்றில் பல வேளைகளில் தோல்வியின் வடிவில் வெற்றியையும் வெற்றியின் வடிவில் தோல்வியையும் நண்பனின் வடிவில் எதிரியையும் எதிரியின் வடிவில் நண்பனையும் காணமுடியும்\nஎன்னவன் – உன்னவன், தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கள் மற்றும் முற்கற்பிதங்கள் என்பனவற்றை எல்லாம் தாண்டி தமிழ் மக்களின் அரசியலை சீர்தூக்கிப் பார்க்கும் மனப்பாங்கு வேண்டும். வெற்றி தோல்விகளை புரிந்தேற்று மக்களின் நன்மை கருதி தலைமைத்துவ தவறுகளை சரி செய்து முன்னேற தயாராக வேண்டும்.\nதேசிய தலைமைத்துவம், தேசிய இனப்பிரச்சினைக்கு தலைமை தாங்குதல் போன்ற விடயங்கள் வரலாற்றில் எப்போதும் முக்கியத்துவம் கொடுத்து சிறப்புடன் நோக்கப்படும் அம்சங்களாகும். புரட்சி என்பது குறித்த வர்க்க அடிப்படையிலான தலைமைத்துவமாகும். ஆனால் தேசிய விடுதலை என்பது சமூகத்தின் பலதரப்பட்ட மக்கள் பிரிவினரையும், பல்வகைப்பட்ட வர்க்கத்தினரையும் ஒன்றிணைத்து முன்னெடுக்கப்படும் ஒரு பரந்துபட்ட மக்கள் அமைப்பாகும்.\nஇதனால் ஒரு தேசிய தலைவன் என்பான் பல்வேறு பிரிவினரையும் பல்வேறு தரப்பினரையும் பல்வேறு வர்க்கத்தினரையும் அரவணைக்க கூட���ய சிறப்பியல்புகள் உள்ளவராக இருக்க வேண்டும். ஆயிரத்திற்கும் மேற்பட்ட இனக் குழுக்களையும், இனப் பிரிவினர்களையும் மற்றும் மக்கள் பிரிவினர்களையும் ஒரு கோட்டில் இணைத்து வெள்ளையின ஆதிக்கத்திற்கெதிரான போராட்டத்தில் நெல்சன் மண்டேலா வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றார்.\nஒரு தேசியத் தலைவன் என்பவன் பல்வேறு பிரிவினரையும் , பல்வேறு தரப்பினரையும் அரவணைக்க வல்லவனாய் , இதயசுத்தி உள்ளவனாய், பரந்த மனப்பாங்கு உடையவனாய் காணப்பட வேண்டும். ஈழத் தமிழர்கள் அளவால் ஒரு சிறிய தேசிய இனம். எதிரியோ மிகவும் பலம் வாய்ந்த அரச அமைப்புடன் கூடிய அளவால் பெரிய இனம். இந்நிலையில் ஈழத்தமிழர் தமக்கிடையே கூறுபட்டுக் கிடக்காமல், தமக்குள் பிளவுண்டு, சிறுத்து , அழிந்து போகாமல் பெரிதும் ஐக்கியப்பட்டு பரந்த அடிப்படையிலான ஒரு பலமான கூட்டு முன்னணி ஒன்றை உருவாக்க வேண்டும். பலமான ஒரு பரந்த கூட்டு முன்னணி இல்லையேல் ஈழத் தமிழ் மக்களுக்கு என்று ஒன்றுமில்லை.\nஈழத் தமிழரின் வரலாற்றை ஒரு கணம் கண்கொண்டு திரும்பிப் பார்த்தால் தொடங்கிய இடத்தைவிடவும் அதிகம் பின்னோக்கி சென்றுவிட்டதை காணலாம். இலங்கை சுந்திரம் அடையும் போது தமிழ் மக்களின் தாயகமான வடக்கு- கிழக்குப் பகுதி சிங்களக் குடியேற்றங்கள் இன்றி முற்றிலும் தமிழ் பேசும் மக்களால் நிறைந்திருந்தது.\nதமிழரை சனத்தொகை ரீதியாகவும், இனப்பரம்பல் ரீதியாகவும், குறைப்பதையும் , சிதைப்பதையும் அதன்வழி தமிழினத்தை அழிப்பதையும் எதிரி தனது முதல் இலக்காக கொண்டான். சுதந்திரம் அடைந்தை உடனடுத்து டி. எஸ். செனநாயக அரசாங்கம் மலையகத் தமிழர்களின் வாக்குரிமை, குடியுரிமை என்பனவற்றை பறித்து அவர்களை அரசியல் அநாதைகளாகவும் நாடற்றவர்களாகவும் ஆக்கியதன் மூலம் தமிழினத்தின் சனத்தொகை பலத்தையும் அரசியல் அதிகாரத்தையும் ஒரு முனையில் உடைத் தெறிந்தார்.\nகிழக்கே திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை உருவாக்கி கல்லோயா, அல்லை – கந்தளாய் குடியேற்றத் திட்டங்களின் வாயிலாக சிங்கள சனத் தொகையை கிழக்கு மண்ணில் அதிகரித்தார். தமிழர் வாழும் வடக்கு – கிழக்கு மாகாணங்கள் ஒரு நாள் இந்தியாவின் மாநிலமாக மாறிவிடக்கூடிய ஆபத்து உண்டு என்ற தனது கவலையை செனநாயக்க ஓர் ஆங்கில கனவானிடம் தெரிவித்த போது அதனை தடுப்பதற்கான வழ��யாக சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்ளுமாறு அந்த ஆங்கில கனவான் ஆலோசனை கூறியதன் பெயரில் டி. எஸ். செனநாயக்க சிங்கள குடியேற்றங்களை ஆரம்பித்தார் என்று ஒரு செவிவழி தகவல் உண்டு.\nஎப்படியோ அத்தகைய சிங்களக் குடியேற்றங்களால் முதலில் கிழக்கு மாகாணம் பறிக்கப்பட்டு தமிழ் மக்கள் அங்கு சிறுபான்மையினர் ஆக்கப்பட்டு விட்டனர். அதன் தொடர்ச்சியாக வடக்கு மாகாணத்திலும் மணலாற்றில் சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வடக்கும் கிழக்கும் புவியல் தொடரப்பற்ற பகுதியாக ஆக்கப்படும் நிலை தற்போது பெரிதும் வளர்ந்துள்ளது.\nஉடும்புக்கு வால் இருப்பது அதனை அதன் வாலால் கட்டுவதற்கே என்பது வேட்டை காரனின் பார்வையாகும். அப்படி தமிழரைத் தமிழ்த் தலைவர்களால் கட்டிப்போடும் வித்தையை செனநாயக்க ஆரம்பித்து வைத்தார்.\nதனிச் சிங்களச் சட்டம் நிறைவேற்றப்பட்டமை , போலீஸ் மற்றும் நிர்வாக வகைகளிலான ஒடுக்குமுறை 1983 கறுப்பு ஜூலை உட்பட 1958 ஆம் ஆண்டு போன்ற இனக்கலவர வடிவிலான பல்வேறு காலகட்ட இனப்படுகொலைகள் , “”பயங்கரவாத தடுப்புச் சட்டம் “” மற்றும் இராணுவ ஒடுக்குமுறைகள், படுகொலைகள் , முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை என சிங்கள மேலாதிக்கம் தமிழ் மண்ணை பெரிதும் ஆக்கிரமித்து கபளீகரம் செய்து கொண்டுள்ளது.\n1979ஆம் ஆண்டு “”பயங்கரவாதத் தடைச் சட்டம்”” நிறைவேற்றப்பட்டு வடக்குக்கு இராணுவம் அனுப்பப்பட்ட போது இலங்கையின் மொத்த இராணுவம் 8500 வரையான சிப்பாய்களை கொண்டிருந்தது. தற்போது இலங்கையின் மொத்த படையினர் தொகை 3,46,000. இதில் மூன்றில் இரண்டு பகுதியினர் தமிழ் மண்ணில் நிலை கொண்டுள்ளனர்.\nகடந்த ஒரு நூற்றாண்டு காலத்துக்குள் குறிப்பாக சுதந்திரத்தின் பின் சிங்கள பௌத்த மேலாதிக்கமானது அனைத்து வகையிலும் தமிழர் மீதான தமது ஆக்கிரமிப்புகளை பெரிதும் முன்னெடுத்து தமிழரை மேலும் மேலும் கொடுமைப் படுத்துவதிலும் சிறுக்கப் பண்ணுவதிலும் வெற்றி பெற்றுள்ளது. தமிழ் மக்களின் சனத்தொகை விகிதாசார ரீதியில் மிகப் பெரிய அளவில் வீழ்ச்சியடைந்து செல்கிறது. ஒரு தமிழ் மகனின் , ஒரு தமிழ் மகளின் ,ஒரு தமிழ் தந்தையின் , ஒரு தமிழ் தாயின் இலட்சியம் என்ன என்று அவர்களிடம் கேட்டால் வெளிநாடு செல்வதுதான் தமது இலட்சியம் என்று சொல்லும் அளவுக்கு நிலைமை அதிகம் அதிகம் மோசமடைந்த���ள்ளது.\nஇந்நிலையில் தமிழ் தலைவர்கள் எனப்படுவோர் அதிகம் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் . அது உள்நாட்டிலும் கூடவே புலம்பெயர் நாடுகளிலும் அவசியமானதாகும். ஒரு மாகாண அமைச்சர் குற்றவாளி என குற்றம் காணப்பட்டாலும் அவரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் முதலமைச்சருக்கு இல்லை என்று இலங்கையின் நீதித்துறை தீர்ப்பளித்துள்ளது. மாகாண சபைகள் அதிகாரம் அற்றவை என்ற உண்மையை தெளிவாக பறைசாற்றும் வகையில் இது அமைந்துள்ளது.\nநடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல்கள் , மாகாண சபை தேர்தல்கள் சனாதிபதித் தேர்தல் என்பவற்றின் வாயிலாக தமிழ் இனம் பலவீனமானது என்பதையும் அது தேசிய முக்கியத்துவம் குறைந்த ஓரினம் என்பதை நிரூபிக்கக் கூடிய வகையில் சிங்கள பேரினவாத சக்திகள் செயற்பட்டு வருகின்றன.\nமேற்படி தேர்தல்களில் எல்லாம் சிங்களத் தேசியக் கட்சிகள் , தேசிய கட்சிகளுடன் கைகோர்க்கும் சார்புக் கட்சிகள், மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் என்போர் எல்லாம் கைகோர்த்து செயல்படும் நிலையில் தமிழ் தேசியத்திற்கான பிரதிநிதித்துவம் தொகை அளவில் குறைவானதாக காட்சியளிக்க கூடிய ஆபத்துண்டு.\nஇந்நிலையில் தமிழ் தேசியம் பற்றி பேசும் மாற்று தலைமைத்துவத்தை கையில் எடுத்துள்ள தமிழ் தலைவர்கள் அதற்கான ஒரு பலம் பொருந்திய பரந்த கூட்டு முன்னணியை உருவாக்க வேண்டும்.\nவட மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தலைவர். சனநாயக அடிப்படையில் இலங்கையிலேயே அதிக வாக்குகளைப் பெற்ற ஒரு முதலமைச்சர். ஆதலால் மக்கள் தீர்ப்புக்குப் பணிந்து அவரை அடிப்படையாகக் கொண்டு ஒரு பலம் வாய்ந்த பரந்த கூட்டு முன்னணியை பல்வேறு அமைப்பினரும் , பொது அமைப்புகளும் , கட்சிகளும் இணைந்து உருவாக்க வேண்டும்.\nஒரு தெளிவான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை வரைந்து அதன் அடிப்படையில் ஒரு கூட்டு முன்னணியை உருவாக்க வேண்டும்.\n1. சிங்களத் தேசிய கட்சிகளுக்கும் அவற்றுக்கு சார்பான கட்சிகளுக்கும் எதிரான கூட்டு முன்னணி. இதுவே இதன் முதலாவது அடிப்படையாக அமைய வேண்டும்.\n2. சிங்களக் குடியேற்றங்களை தடுப்பதற்காககளத்தில் இறங்கிநேரடியாக போராட சம்மதிப்பது.\n3. போர்க்குற்றம், காணாமல் ஆக்கப்பட்டோர் என்பவற்றுக்கான சர்வதேச விசாரணையைகோரி அதன் பொருட்��ு நேரடிப் போராட்டத்தில் ஈடுபடுவது.\n4. யுத்த விதவைகள் மற்றும் அங்கங்களை இழந்தவர்களுக்கானமறு வாய்ப்வை ஏற்படுத்தவல்ல வகையில் உள்நாட்டிலும் வெளி நாடுகளிலும் நிதிகளை திரட்டி அவர்களின் மறுவாழ்வுக்காக இதய சுத்தியுடன் செயற்படுவது.\n5. வடக்கும் கிழக்கும்பிரிக்கப்பட முடியாத தமிழரின் தாயகம். அதன் அடிப்படையில் அவர்களுக்கான சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொள்வது.\nஅதிக பிரகடனங்களை முன்வைப்பதில் பயனில்லை. உடனடி தேவைகளைக் கருத்தில் கொண்டு, உடனடியாகச் செய்ய வேண்டியதென்றவாறான மேற்கண்ட குறைந்தபட்ச அடிப்படைகளின் கீழ் ஒரு தமிழ் தேசிய கூட்டு முன்னணியை உருவாக்க வேண்டும் . இதில் இணைபவர்கள் மேற்படி கொள்கையில் இருந்து அல்லது வேலைத்திட்டத்தில் இருந்து விலகும் போது அவர்களின் பதவி இயல்பாகவே விலக்கப்பட்டதாக அல்லது பறிக்கப்படுவதாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வேண்டும்.\nமேற்படி கூட்டு முன்னணியில் இணையும் கட்சிகளோ அல்லது பொது அமைப்புக்களோ தேர்தலில் பெறும் வாக்கு விகிதாசாரத்திற்கேற்ப அவர்களின் மத்திய குழு உறுப்பினர் தொகை நிர்ணயிக்கப்பட வேண்டும்.\nமத்திய குழுவில் ஒரு மனதாக தீர்மானம் எடுக்கப்பட தவறும் வேளைகளிலெல்லாம் கண்டிப்பாக இரகசிய வாக்கெடுப்பின் மூலம் அதற்குரிய பிரேரணை நிறைவேற்றப்பட வேண்டும். எத்தகைய பிரச்சனைகள் ஏற்படும் போதிலும் இறுதியிலும் இறுதியாக மேற்படி மத்திய குழுவின் இரகசிய வாக்கெடுப்பில் எடுக்கப்படும் தீர்ப்பே இறுதியானது.\nஇதுவே குறைந்தபட்ச உடனடி சனநாயக ஏற்பாடாகும். எனவே சனநாயகத்தை நம்பி, அதன் அடிப்படையிலான ஒரு தேர்தல் கூட்டு முன்னணியை உருவாக்க வேண்டியது அவசியம். அந்தக் கூட்டு முன்னணி ஒரு தனிப்பட்ட நபருக்கு அல்லது ஒரு கட்சிக்கு என்று வீட்டோ அதிகாரங்களை வழங்குவதாக அல்லாமல் அதிகாரம் கொண்ட மத்திய குழுவினால் அது நிர்வகிக்கப்பட வேண்டும்.\nஎப்படியோ ஒரு நூற்றாண்டின் பின்பு , ஒரு நூற்றாண்டு கால அனைத்து போராட்டங்களின் பின்பு, அனைத்து பெரும் தலைவர்களின் பின்பு, அனைத்துப் போராட்ட வழிமுறைகளின் பின்பு , இன்றைய நிலையில் , இறுதி அர்த்தத்தில் சிங்கள மேலாதிக்கத்தின் இரும்பு சப்பாத்து காலடியில் தமிழ் இனம் வீழ்ந்து அடிமைப்பட்டு கிடக்கின்றது.\nதிரு.விக்னேஸ்வரன் தலைம��யில் ஒரு பலம் பொருந்திய கூட்டு முன்னணியை உருவாக்குவதை தவிர தமிழ் மக்களுக்கு வேறு எந்தொரு மாற்று வழியும் தற்போது கிடையாது .\nஇன்றைய உலகம் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களுக்கு ஊடாகவே சர்வதேச அரசியலை அணுகும் போக்கை கொண்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் இல்லையேல் நிச்சயம் அந்தப் போராட்டத்திற்கு அங்கீகாரம் இருக்காது. இந்தியாவோ, அமெரிக்காவோ, மேற்குலக நாடுகளோ எவையாயினும் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறையைதான் கோரி நிற்கும்.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nவரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nபிரான்சில் ஒக்ரோபர் மாதம் வீரச்சாவடைந்த மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்வு\nலெப். கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரது 23ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்\nதீயினில் எரியாத தீபங்கள் - வீர வணக்க நிகழ்வு\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - பிரித்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/downloads/", "date_download": "2019-10-17T10:51:55Z", "digest": "sha1:VFMHW3LKQW7JLC6O6AZVLK27CLBUVTPR", "length": 6506, "nlines": 83, "source_domain": "parimaanam.net", "title": "தரவிறக்கங்கள் — பரிமாணம்", "raw_content": "\nபிறர்வாய் ந��ண்பொருள் காண்பது அறிவு\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஇந்தப் பகுதியில் நீங்கள் இலவசமாகத் தரவிறக்கிக்கொள்ளக்கூடிய அம்சங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளப்போகிறேன். முக்கியமாக நான் இங்கு எழுதிய கட்டுரைத்தொகுப்புகளை இலகுவாக வாசிக்கும் வண்ணம் மின்நூல்களாக மாற்றிப் பதிவேற்றியிருக்கிறேன். அது உங்களுக்குப் பயன்படலாம்.\nமற்றும் நான் பயன்படுத்தும் பயனுள்ள இலவச ப்ரோக்ராம்கள், மற்றும் அவற்றின் இணைப்புக்களையும் இங்கு கொடுத்துள்ளேன். அவையும் உங்களுக்குப் பயன்படும் என நம்புகிறேன்.\nகொடுக்கப்பட்ட இணைப்புக்கள் தொடர்பாக உங்களுக்கு எதாவது கருத்து இருந்தால், என்னைத் தொடர்புகொள்ள\nபரிமாணம் பதிவுகளை ஈமெயில் மூலம் பெற\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/57", "date_download": "2019-10-17T11:15:11Z", "digest": "sha1:WXZG3SFVI26GMGOFKY7DLKWZJF534MJP", "length": 7036, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அணியும் மணியும்.pdf/57 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n55 தந்தைக்கும் என்னுடைய தந்தைக்கும் இதற்குமுன் எந்த உறவும் இருந்ததில்லை. நீயும் நானும் முன் உறவு கொண்டவர்கள் அல்லர். எனினும் நம்முடைய உள்ளம் அன்பால் ஒன்றுபட்டுப் பிணைக்கப்பட்டுள்ளன. வானத்திலிருந்து வையகத்தில் விழும் மழைத்துளிகள் செம்மண்ணில் கலந்து செங்குழம்பாகிவிட்டால், அவற்றைத் தனித்துப் பிரித்துக் காண முடியாதவாறு போல இனி ஒன்றுபட்ட நம் உள்ளத்தைப் பிரிக்கமுடியாது; அன்புடை நெஞ்சம் தாமாகக் கலந்துவிட்டன\" என்று கூறுகிறான். யாயும் ஞாயும் யாரா கியரோ எந்தையும் நுத்தையும் எம்முறைக் கேளிர் யானும் நீயும் எவ்வழி யறிதும் செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சந் தாங் கலந்தனவே - குறுந்தொகை - 40 என்று தம் அன்புடை நெஞ்சம் ஒன்றுபட்ட செய்தியைப் பண்பு குன்றாமல் பாடுகிறான். மற்றொரு குறுந்தொகைப் பாடல், தலைவன் தலைவியர் வாழ்வில் காணும் அன்புடை நெஞ்சத்தைக் காட்டுவதோடு அதனை விளக்க விலங்குகளின் வாழ்வில் காணும் அன்புடை நெஞ்சத்தையும் உடன் சுட்டுகிறது. ஒரு தோழி தலைவன் வரும் வழியருமையை அவனுக்குக் கூறி அக்கொடிய வழியில் அவன் வர���வதால் தலைவி நெஞ்சம் துடிப்பாள் என்ற செய்தியை அவனுக்குத் தெரிவிக்கிறாள். அதை விளக்க, அவன் நாட்டில் உள்ள பெண் குரங்கின் அன்பு உள்ளத்தையும் அதன் செயலையும் சேர்த்துக் கூறுகிறாள். ஆண் குரங்கு இறந்துவிட்டது என்ற செய்தியைப் பெண்குரங்கு அறிகிறது. இனித் தனித்து வாழ்ந்து கைம்மை நோன்பு நோற்க விரும்பாத மந்தி தன் குட்டிகளைத் தன்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 05:22 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/closing-bell-sensex-1921-points-up-some-how-sensex-breached-38000-mark-016137.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-10-17T11:19:49Z", "digest": "sha1:CRYEDQFLEBSQCPCF4NBVF7PQ7YFTCSKM", "length": 26070, "nlines": 205, "source_domain": "tamil.goodreturns.in", "title": "தெறிக்க விட்ட சென்செக்ஸ்! தெளிவாக வர்த்தகமான நிஃப்டி..! | closing bell: sensex 1921 points up some how sensex breached 38000 mark - Tamil Goodreturns", "raw_content": "\n» தெறிக்க விட்ட சென்செக்ஸ்\nபண்டிகை காலத்திலும் நீடித்து வரும் மந்த நிலை..\n39 min ago பண்டிகை காலத்திலும் நீடித்து வரும் மந்த நிலை.. தீபாவளிக்கு பின்பு தான் சரியாகும்..\n2 hrs ago ரகுராம் ராஜன் & மன்மோகன் காலத்தில் சிங் தான் அரசு வங்கிகள் மோசமாக இருந்தன\n3 hrs ago ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி..\n23 hrs ago இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nSports டீம்ல வேணா வாய்ப்பு தர்றோம்.. பதவிலாம் கொடுக்க முடியாது.. அஸ்வினுக்கு அல்வா கொடுக்க திட்டம்\nNews நிதிச் சிக்கல் ஏற்பட்டால் அவுங்கதான் பொறுப்பு.. வைரலான பாஸ்புக் போட்டோ.. ஹெச்டிஎப்சி வங்கி விளக்கம்\nAutomobiles உச்சகட்ட பாதுகாப்பு வசதிகளுடன் பிரதமர் மோடிக்கு புதிய விமானம்... இதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா\nMovies பௌவ் பௌவ் என்று குறைத்தாலும் யாரும் கண்டுகொள்ளவில்லை\nLifestyle காலையில் நீங்கள் செய்யும் இந்த செயல்கள் உங்கள் ஆயுளை பாதியாக குறைக்குமாம் தெரியுமா\nTechnology கூகுள் போட்டோஸ் இல் களமிறங்கிய புதிய சேவை - 'டாக்குமெண்ட் கிராப்'\nEducation ISRO Recruitment 2019: இஸ்ரோ நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநேற்று வரை சென்செக்ஸ் 38,000 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகம் ஆக��ம் எனச் சொன்னால் சத்தியமாக யாரும் நம்பி இருக்கமாட்டோம். நேற்று வரை அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகித குறைப்பு, சவுதி அராம்கோ நிறுவனத்தின் மீது நடந்த ட்ரோன் தாக்குதலால் கச்சா எண்ணெய் விலை பெரிய ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமாவது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு அதிக ஏற்ற இறக்கத்துடன் இருப்பது என பல காரணங்களால் இந்திய சந்தை மேலும் மேலும் சரிந்து கொண்டிருந்தது.\nஆனால் இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கார்ப்பரேட் வரி விகித மாற்றம் என்கிற ஒரே ஒரு அறிவிப்பில், ஒட்டு மொத்த இந்திய சந்தையின் மன நிலையையும், சந்தை வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் செண்டிமெண்டையும் முழுமையாக மாற்றிவிட்டார். ஒற்றை அறிவிப்பால் சந்தை பட்டாசாக சுமார் 2,285 புள்ளிகளை வரை ஏற்றம் கண்டு இருக்கிறது. சென்செக்ஸ் ஒரே நாளில் 37000, 37,410, 37,750 என மூன்று ரெசிஸ்டென்ஸ் புள்ளிகளை அசால்டாக கடந்து இருக்கிறது என்பதால் ஆச்சர்யம் அதிகமாகத் தான் இருக்கிறது.\nசரி அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், நாளையும் இந்த கார்ப்பரேட் வரி விகித அறிவிப்பு செய்திக்கான மொமெண்டம் இருக்குமா.. இல்லை இதற்கு முன்னால் சொன்ன அறிவிப்புகள் போல, அடுத்த நாளே பிசுபிசுத்து விடுமா என்கிற பயமும் முதலீட்டாளர்கள் மத்தியில் இருக்கிறது. பெரும்பாலும் வரும் திங்கட்கிழமை சந்தை ஓரளவுக்கு நிலையாக 37,750 லெவல்களிலேயே தொடரும் எனவும் சொல்கிறார்கள் அனலிஸ்டுகள்.\nசரி ஒருவேளை திங்கட்கிழமை சந்தை இறக்கம் காணத் தொடங்கினால் 37,750 புள்ளிகள் முதல் சப்போர்ட்டாகவும், 37,410 அடுத்த சப்போர்ட்டாகவும் இருக்கும். ஒருவேளை ஏற்றம் காணத் தொடங்கினால் 38,500 முதல் மற்றும் வலுவான ரெசிஸ்டென்ஸாக வைத்துக் கொள்ளலாம்.\nஇன்று காலை சென்செக்ஸ் 36,214 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 38,014 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட, இன்றைய குளோசிங் 1921 புள்ளிகள் அதிக ஏற்றம் கண்டு இருக்கிறது. அதே போல் நிஃப்டி 50 இண்டெக்ஸ் காலை 10,746 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 11,274 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட இன்றைய குளோசிங் 570 புள்ளிகள் ஏற்றம் கண்டு இருக்கிறது.\nஇன்று சென்செக்ஸில் வர்த்தகமான 30 பங்குகளில் 25 பங்குகள் ஏற்றத்திலும், 05 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. இன்று நிஃப்டியில் வர்த்தகமான 50 பங்குகளில் 44 பங்குகள் ஏற்றத்திலும், 06 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பி.எஸ்.இ-யில் 2,736 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,853 பங்குகள் ஏற்றத்திலும், 738 பங்குகள் இறக்கத்திலும், 145 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மொத்தம் 2,736 பங்குகளில் 71 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 120 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.\nஇன்று பி எஸ் இ இண்டெக்ஸ்களில் பெரும்பாலான துறை சார் இண்டெக்ஸ்கள் சுமார் 5 % ஏற்றத்தில் வர்த்தகமாயின. ஆட்டோ, வங்கி, நிதி, கேப்பிட்டல் கூட்ஸ் போன்ற துறை சார் இண்டெக்ஸ்கள் அதிக ஏற்றத்தில் வர்த்தகமாயின.\nரிலையன்ஸ், ஐசிஐசிஐ பேங்க், மாருதி சுசூகி, ஹெச் டி எஃப் சி, ஹெச் டி எஃப் சி பேங்க் போன்ற பங்குகள் அதிக வால்யூம்களில் வர்த்தகமாயின.ஈஷர் மோட்டார்ஸ், ஹிரோ மோட்டோகார்ப், இண்டஸ் இண்ட் பேங்க், அல்ட்ராடெக் சிமெண்ட், மாருதி சுசூகி போன்ற பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின.\nபவர் கிரிட் கார்ப், ஜி எண்டர்டெயின்மெண்ட், இன்ஃபோசிஸ், டிசிஎஸ், என் டி பி சி போன்ற பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாயின. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 71.06-க்கு வர்த்தகமாகி வருகிறது, ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 63.75 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகளைகட்டிய சென்செக்ஸ், நிஃப்டி.. முதல் நாளே கல்லா கட்டிய ஐஆர்சிடிசி\n38,127 புள்ளிகளில் நிறைவடைந்த சென்செக்ஸ்30..\n38,000 புள்ளிகளைத் தொடாத சென்செக்ஸ்30.. 11,300-ல் இருந்து சரிந்த நிஃப்டி..\n375 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. 90 புள்ளிகள் சரிவில் தடுமாறும் நிஃப்டி..\n38,000 புள்ளிகளைக் கடந்த சென்செக்ஸ்..\n38,000 புள்ளிகளுக்கு மேல் நிறைவடையுமா சென்செக்ஸ்.. 122 புள்ளிகள் உயர்வில் நிஃப்டி..\nபலத்த அடி வாங்கிய சென்செக்ஸ்.. பெரிய அடி வாங்கிய நிஃப்டி..\nவட்டி குறைப்பு கைகொடுக்கவில்லையே.. சரிவில் இந்திய பங்கு சந்தைகள்..\nஇந்திய ரூபாயின் மதிப்பு 70.89 ஆக அதிகரிப்பு.. தடுமாறிய சென்செக்ஸ், நிஃப்டி\nகாளையுடன் மோதும் கரடி.. சென்செக்ஸ் 200 புள்ளிகள் வீழ்ச்சி\n ஆனால் கட்டாய ஓய்வு உண்டு..\nஇந்திய தொழில் துறை உற்பத்தி சரிவு..\n52 வார குறைந்த விலை��ில் 272 பங்குகள்.. நல்ல பங்குகளை தேர்ந்தெடுத்து முதலீடு செய்யுங்களேன்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/statues", "date_download": "2019-10-17T10:11:26Z", "digest": "sha1:D2BI2YUHAREZPL5CEYRIPXV7MK3ZFV6A", "length": 9510, "nlines": 167, "source_domain": "tamil.oneindia.com", "title": "Statues: Latest Statues News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரூபாய் நோட்டிலிருந்து காந்தியின் படத்தை தூக்குங்கள்.. பெண் அதிகாரியின் ட்விட்டால் வெடித்த சர்ச்சை\n89 கடத்தல் சிலைகளை வைக்க மியூசியத்தில் இடம் மறுப்பு.. அரசு மீது பொன் மாணிக்கவேல் பரபர குற்றச்சாட்டு\nஅர்ச்சகர்கள் தெய்வீகமாக பூஜை செய்யவில்லை.. ரோபோக்கள் போல் செயல்படுகின்றனர்.. ஹைகோர்ட் வேதனை\nதமிழகம், கேரளாவில் அம்பேத்கர், மகாத்மா காந்தி சிலைகள் சேதம்\nஅடக் கருமமே.. டிரம்ப்பை இப்படிக் கழுவி ஊத்துறாங்களே\nநினைவிடத்தில் கலாமுக்கு சிலை வைப்பதில் குடும்பத்தார் அதிருப்தி\nதீனதயாளன் சாதா சிலை திருடன் இல்லை.. தில்லாலங்கடி திருடன்.. \"ஷாக்\"கில் தொல்லியல்துறையினர்\nசென்னையில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 52 சாமி சிலைகள் மீட்பு: வீடியோ\nகடத்தல் மன்னன் சுபாஷ் கடத்திய ரூ.645 கோடி கலைபொருட்களை அந்தந்த நாடுகளிடம் ஒப்படைக்கும் அமெரிக்கா\nசுனாமி பேரழிவின் 10-ம் ஆண்டு நினைவு தினம்: நாகையில் மணல் சிற்பங்கள் அமைத்து அஞ்சலி\nதலைவர்களின் சிலைக்கு 'சீல்'… தூத்துக்குடியில் பதட்டம்\n19ம் தேதி வினாயகர் சதுர்த்தி: சென்னையில் 6,500 இடங்களில் சிலைகள்\nதமிழகம் முழுவதும் ராஜீவ் காந்தி சிலைகளுக்குப் பலத்த பாதுகாப்பு\nராதாபுரம் பஸ் நிலையத்தில் காமராஜர், கக்கனுக்கு ரூ.14 லட்சம் செலவில் சிலைகள்\nநாடாளுமன்ற வளாகத்தில் இனி புதிய சிலைகளுக்கு அனுமதியில்லை\nதூத்துக்குடியில் சிலை திருட்டு - புகார் கொடுத்தவர் கைது\nமாயாவதி அரசின் பூங்கா, நினைவிடங்கள் - கட்டுமானத்திற்குத் தடை\nஉ.பி. தலைமை செயலர் ம���து அவமதிப்பு வழக்கு-சுப்ரீம் கோர்ட்\nகோர்ட்டுடன் அரசியல் செய்யாதீர்கள் - மாயாவதிக்கு சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை\nமறந்து விட்ட தலைகள் - கண்ணீர் வடிக்கும் காந்தி சிலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/16566-suriya-donated-for-rs-10-lakh-to-film-directors-association-trust.html", "date_download": "2019-10-17T10:37:35Z", "digest": "sha1:ZBW6AA5XRO5KL47NXWJQRUMCLTE3BZUM", "length": 9681, "nlines": 87, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "ரூ 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்த சூர்யா.. காப்பான் பட குழு கேக் வெட்டி கொண்டாட்டம்.. | Suriya donated for Rs 10 lakh to Film Directors Association Trust - The Subeditor Tamil", "raw_content": "\nரூ 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்த சூர்யா.. காப்பான் பட குழு கேக் வெட்டி கொண்டாட்டம்..\nசூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கிய காப்பான் படம் வசூல் ரீதியாக 100 கோடியை தொட்டிருப்பதன் மூலம் 100 கோடி வசூல் கிளப்பில் இப்படம் இணைந்திருக்கிறது.\nஇதனை பட நிறுவனம் லைகா தெரிவித்திருக்கிறது. அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,'ஒரு படத்தின் வெற்றி என்பது சகஜமானது. ஆனால் சாதனை வெற்றியென்பது அபூர்வமானது. லைகா நிறுவனம் தயாரிப்பில் காப்பான் படம் மொத்த வசூலில் 100 கோடி தொட்ட படங்களின் பட்டியலில் இணைந்திருக்கிறது. இதற்கு காரணமாக இருந்த அனைவருக்கும் எங்கள் நன்றி.\nதமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர். இவரது நடிப்பில் வெளியான என்.ஜி.கே திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதன் பின்னர் வெளியான காப்பான் திரைப்படம் அவருக்கு விட்ட இடத்தை பிடித்து கொடுத்தது. லைகா நிறுவனம் அடுத்து பெரிய திரைப்பட முயற்சிகளை தொடர் நம்பிக்கை அளித்த காப்பான் பட குழுவுக்கு நன்றி' என தெரிவித்திருக்கிறது.\n100 கோடி வசூல் ஈட்டியடிதால் காப்பான் படக் குழு கேக் வெட்டி மகிழ்ச்சியை கொண்டடியது.\nகாப்பான் படத்தை தொடர்ந்து சூர்யா தற்போது சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகும் சூரரை போற்று படத்தில் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் சூர்யா தமிழ் திரைப்பட இயக்குனர் சங்க அறக்கட்டளைக்கு ரூ 10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.\nதுப்பாக்கி சுடுதல் போட்டியில் அஜீத் சாதனை..\nவெற்றிமாறன் இயக்கும் புதியபடம்... ஹீரோவாக நடிக்கப்போவது யார்\nநடிகர் சங்க தேர்தல் செல்லாது .... ஐகோர்ட்டில் தமிழக அரசு வாதம்...\nவாணிபோஜன் நடிக்கும் படம் ஓ மை கடவுளே... டிவியிலிருந்து சினிமாவுக்கு தாவினார்..\nபிகில் படத்துக்கு யூ/ஏ தணிக்கை சான்று.. ரன்னிங் டைம் தெரியுமா\nரூ. 100 கோடி வசூல் எட்டிய தனுஷின் அசுரன்...\nஜெயம் ரவி படத்தில் மீண்டும் இணையும் யோகி பி டி.இமான் இசையில் புதிய ராப் பாடல்\nகணவர் இயக்கத்தில் மீண்டும் ரம்யாகிருஷ்ணன்.. 15 ஆண்டுகளுக்கு பிறகு நடிக்கிறார்..\nவிஷால் படத்தில் நடிகைக்கு டப்பிங் பேசும் சாக்‌ஷி...\nரஜினி படத்தில் ஜோதிகா, கீர்த்தி... பிறந்தநாளில் புதிய பட ஷூட்டிங்...\nசீனாவை பிரிக்க முயன்றால் எலும்பு சுக்குநூறாகும்.. அதிபர் ஜின்பிங் மிரட்டல்\nநீதிமன்ற முடிவுக்கு காத்திருக்கும் விஷால் திருமணம்\nவர்த்தகம், முதலீடு குறித்து விவாதிக்க உயர்மட்டக் குழு.. மோடி-ஜின்பிங் பேச்சில் முடிவு\nகணவர் இயக்கத்தில் மீண்டும் ரம்யாகிருஷ்ணன்.. 15 ஆண்டுகளுக்கு பிறகு நடிக்கிறார்..\nரஷ்யாவில் பிறந்தநாள் கொண்டாடிய அக்‌ஷரா\nதுருக்கி பொருளாதாரத்தை முற்றிலும் அழிப்பேன்.. டொனால்டு டிரம்ப் அறிவிப்பு..\nசசிகலா காலில் தவழ்ந்து விழுந்து முதல்வரான எடப்பாடி துரோகம் செய்யலாமா தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின் பேச்சு..\nவிக்ரம் படத்தில் அறிமுகமாகும் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்.. ஏ.ஆர்.ரஹ்மான் இசை..\nபிறந்த நாளில் பிரபாஸ் திருமண அறிவிப்பு மணப்பெண் அனுஷ்காவா\nபிகில் படத்துக்கு யூ/ஏ தணிக்கை சான்று.. ரன்னிங் டைம் தெரியுமா\nAjithNational levelDelhiஅஜீத்அசுரன்வெற்றிமாறன்தனுஷ்சூர்யாஅபிஜித் பானர்ஜிM.K.Stalinபிகில்விஜய்VijayBigilDhanushநயன்தாராசைரா நரசிம்ம ரெட்டி\nசிருஷ்டி டாங்கே நடிக்கும் கட்டில்.. 3 தலை முறை காரைக்குடி கட்டில் நடிக்கிறது..\nஉங்க பித்தை தெளிய வைத்தே ஆகணும்.. பார்த்திபனுக்கு மூன்று மருந்து சொன்ன சேரன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/photogallery.asp?cat=Album&id=76&nid=50912&im=408838", "date_download": "2019-10-17T11:35:55Z", "digest": "sha1:B2JAZBDQMTI5MDCBZBDLETWJKXCVVPI2", "length": 11360, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "Tamilnadu Photos | Tamilnadu Picture Slideshow | Dinamalar Photo Gallery | Dinamalar Photogallery Pictures, Photos, News Photos, Picture Slideshows & More | Dinamalar Photo Gallery", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் போட்டோ கேலரி\nஇது வாட்ஸ் அப் கலக்கல்\n: மீன் பிடிப்பதற்காக உடுமலை அமராவதி அணையில் பரிசலில் சென்று வலையை போடும் பணியில் ஈடுபட்டுள்ள மீனவர்.\nகண்காட்சி: திருப்பூர் நிப் டீ கல்லூரி ஆடை உற்பத்தி துறை சார்பில் கண்காட்சி கல்லூரி வளாகத்தில் நடந்தது. அதை பார்வையிட்ட மாணவ, மாணவியர்.\n: ரயில்வே பாதுகாப்புப் படையின் 34வது உதயநாள் விழாவில் ரயில்வே பாதுகாப்பு படையினரின் மோப்ப நாய்களின் சாகச நிகழ்ச்சி நடந்தது...\n: சென்னையில் பெய்த ஒரு நாள் மழைக்கே நீச்சல் குளமாக மாறிய கோபாலபுரம் மாநகராட்சி விளையாட்டு திடல்.\n: தேசிய ஊட்டசத்து மாதவிழாவையொட்டி அங்கன்வாடி ஊழியர்கள் நடத்திய விழிப்புணர்வு பேரணியில் கோலாட்டம் ஆடினர். இடம்: கலெக்டர் அலுவலகம் அருகே, கோவை.\n: தென்னை மரங்களின் பின்னணியில் காரிருள் சூழ்ந்து மிரட்டிய வானம் மழை பொழியாமல் மவுனமித்தது ஏனோ.. இடம்: தேனி அருகே சடையால்பட்டி.\n: கொடைக்கானலில் பெய்து வரும் மழையால் வெள்ளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.\n: வால்பாறை அடுத்துள்ள முடீஸ் தாய்முடி எஸ்டேட்டில் முகாமிட்டுள்ள காட்டுயானைகள்.\n: மதுரை பாத்திமா கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் மாணவிகளின் நடனம் பார்வையாளர்களை கவர்ந்தது.\n: புதுச்சேரியில் காய்கறிகள் விலைகள் உயர்ந்து காணப்படும் நிலையில், தக்காளி விலை மட்டும் குறைந்த விலையில் விற்பனையாகிறது. புதுச்சேரி முதலியார்பேட்டை பகுதி\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=24503&ncat=7", "date_download": "2019-10-17T11:59:00Z", "digest": "sha1:MECN37AL4G3D5PJBK6IKGWBSMU2DDGLL", "length": 22468, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "சின்ன சின்ன செய்திகள் | விவசாய மலர் | Agrimalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி விவசாய மலர்\nஅவங்க ஆயிரமா... இந்தா புடி ரெண்டாயிரம்; பண மழையில் நனையும் விக்கிரவாண்டி அக்டோபர் 17,2019\nகன்னியாஸ்திரி மேல்முறையீடு; வாட்டிகன் நிராகரிப்பு அக்டோபர் 17,2019\nமன்மோகன், ரகுராம் ராஜன் : நிர்மலா சீதாராமன் பகிரங்க புகார் அக்டோபர் 17,2019\nசாவர்கருக்கு பாரத ரத்னா விருது; விமர்சனத்துக்கு மோடி பதிலடி அக்டோபர் 17,2019\nதென்னையில் ஊடுபயிர் மக்காச்சோளம்: அனுபவ விவசாயி டி.தேவதாஸ், நர்மதாபுரம் சரல் அஞ்சல் - 629 203, குமரி மாவட்டம், வேளாண்துறை குருந்தன்கோடு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஏற்பாட்டில் மக்காச்சோள விதைகள் வாங்கி விவசாயி தனது தென்னந்தோப்பில் 50 சென்ட் நிலத்தில் தென்ன���க்கு இடையே ஊடுபயிராக வரிசைப்படுத்தி, பாத்திகள் அமைத்து இடையே விதைகளை ஊன்றியதில் அனைத்தும் நன்கு முளைத்து வளர்ந்து காய்த்து 100 நாளில் அறுவடை செய்ததில் 50 கன்று தென்னந்தோப்பில் 100 கிலோ மக்காச்சோளம் கிடைத்துள்ளது. கிலோ ரூ.50க்கு விற்றதில் ரூ.3000 வருமானமும், இதன் தட்டைகளை தென்னைக்கு பசுந்தாள் உரமாக பயன்படுத்தியுள்ளார்.\nசீனாவின் தேசிய பழம் (கிவி) : தமிழக மலைப்பகுதிகளில் விளைவிக்கலாம். சைனீஸ் ஸ்பெரி என்று அழைக்கப்படும் கிவியின் தாவரவியல் பெயர் ஆக்டனிடியா டெசிலிலோசா ஆகும். கொடி வகையான கிவி நீர்வளம் மிகுந்த உயரமான மலைப்பகுதிகளில் சாகுபடி செய்ய ஏற்றது. பழங்கள் நீளவட்ட வடிவில் சப்போட்டா போன்ற தோற்றத்துடன் இருக்கும். இதன் தோல்மீது சிறு ரோமங்கள் போன்று காணப்படும். பழங்களின் உட்புற சதைகள் பச்சை நிறத்திலும் ஒரு பகுதியில் உள்ள விதைகள் கருப்பு நிறத்திலும் இருக்கும். பழுத்த பழங்கள் நறுமணம் கொண்டதாகவும் அதிக சத்துக்கள் மற்றும் மருத்துவ குணம் கொண்டதாகவும் இருக்கும். இப்பழங்களை தனியாகவோ, பிற பழங்களுடன் சேர்த்தோ சாப்பிடலாம். இப்பழத்தில் வைட்டமின் பி,சி, பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம் ஆகியவை அதிக அளவில் உள்ளன. பழங்கள் மனித உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும்.இப்பயிர் சாகுபடிக்கு நல்ல வசதியுடன் கூடிய வண்டல் மண் மிகவும் ஏற்றது. கடல் மட்டத்திலிருந்து 900 முதல் 1800 மீட்டர் உயரத்தில் போதுமான மழை அதிக நீர்ப்பிடிப்பு உள்ள பகுதிகளில் நன்றாக வளரும்.\nபொதுவாக பிப்ரவரி மாதத்தில் வேர் குச்சிகளில் மொட்டுக்கட்டுதல் அல்லது ஒட்டுக் கட்டுதல் மூலமாக பயிர் பெருக்கம் செய்யப்படுகிறது. கடினம் வாய்ந்த தண்டு குச்சிகள் மூலமாகவும் பயிர் பெருக்கம் செய்யலாம். மேலும் விபரங்களுக்கு தொடர்பு முகவரி : முனைவர் சோ.அசோக்குமார், முனைவர் ஜெ.ராஜாங்கம், முனைவர் பா.செந்தமிழ்செல்வி, முனைவர் இரா.முத்துச்செல்வி, தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், கொடைக்கானல். போன் : 04542 - 240 931.\n\"பச்சை' எனப்படும் \"மாசிப்பச்சை' : மதுரைப்பகுதி விவசாயிகளின் வாழ்க்கையில் ஒளி ஏற்றிக் கொண்டிருக்கிறது என்கிறார் அனுபவ விவசாயி சி.மாயி. க.நல்லொச்சான்பட்டி கிராமம், மதுரை மாவட்டம் 50 சென்ட் நிலத்தில் மாதம் ரூபாய் 30 ஆயிரம் வருமானம் கிடைக்கிறது. மாசிப்பச்ச��யோட ஸ்பெஷல் \"பச்சை' கலர் தான். பூ மாலை கட்டுவதில் பச்சைக் கலருக்காக பயன்படுத்துற மருதாணி, சவுக்கு, துளசி இலைகளை விட மாசிப்பச்சை போட விலை கம்மி. இதுமாலை தொடுக்கிறதுக்கும் சுலபமா இருக்கிறதால கல்யாண மாலை தவிர்த்து, மத்த எல்லா மாலைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. எனவே இதன் தேவை தினமும் இருக்கும். வைகாசி மாசத்துல பச்சையோட வரவு கம்மியா இருக்கும். மதுரையைச் சுற்றி இருக்கிற குருவித்துறை, உசிலம்பட்டி, செக்கானூரணி, மேலக்கால் பகுதியில் இதை அதிகளவு சாகுபடி செய்கிறார்கள்.\nசாகுபடி நிலத்தை நன்றாக உழுது, பாத்தி எடுத்து மாசில் பச்சை செடியின் தண்டுப்பகுதியை நடவு செய்தால் போதும். கொஞ்சம் நிழல் பாங்கான இடம் தேவை என்பதால் பாத்திகளின் கரைகளிலும், வாய்க்கால் கரைகளையும் சுற்றி அகத்தியை நடவு செய்யலாம். தண்ணீர் வசதியைப் பொறுத்து நிலத்தைக் காய விடாமல் பாசனம் செய்தால் போதுமானது. நடவு\nசெய்த 45ம் நாளிலிருந்து அறுவடை செய்யத் தொடங்கலாம். ஒருமுடி ரூபாய் 5 முதல் 20 வரை விலை போகும்.\nமேலும் விவசாய மலர் செய்திகள்:\nஇயற்கை வழி வேளாண்மை முழுமையாக அறிய சில வழிகள்\nமணக்கும் மல்லிகை... மயக்கும் வருமானம்\n» தினமலர் முதல் பக்கம்\n» விவசாய மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதிய��ல் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Special%20Articles/33076-19.html", "date_download": "2019-10-17T11:03:18Z", "digest": "sha1:IDNNTRVA3TY4T2OMQNECLFZ7DO72A5OP", "length": 12021, "nlines": 248, "source_domain": "www.hindutamil.in", "title": "பத்மநாப சுவாமி கோயிலில் 266 கிலோ தங்க நகைகள் மாயம்: தணிக்கை அறிக்கையில் தகவல் | பத்மநாப சுவாமி கோயிலில் 266 கிலோ தங்க நகைகள் மாயம்: தணிக்கை அறிக்கையில் தகவல்", "raw_content": "வியாழன், அக்டோபர் 17 2019\nபத்மநாப சுவாமி கோயிலில் 266 கிலோ தங்க நகைகள் மாயம்: தணிக்கை அறிக்கையில் தகவல்\nதிருவனந்தபுரத்தில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீபத்மநாப சுவாமி கோயிலிலிருந்து சுமார் 266 கிலோ தங்க நகைகள் காணாமல் போயிருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nமுன்னாள் அரசு தலைமை கணக்குத் தணிக்கையாளர் வினோத் ராய் இந்த அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். இதன் முக்கிய தகவல்கள் ஊடகங்களுக்கு கிடைத்துள்ளன.\nபல்வேறு பணிகளுக்காக கொடுக்கப்பட்ட 893 கிலோ நகைகளில் 627 கிலோ நகைகள் மட்டுமே கோயிலில் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகோயிலின் கணக்குகளையும் சொத்துகளையும் தணிக்கை செய்யும்படி கடந்த ஆண்டு வினோத் ராயை உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.\nபத்மநாப சுவாமி கோயில்266 கிலோ தங்க நகைகள்தணிக்கை அறிக்கை\nசிந்து நதியிலிருந்து பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்கமாட்டோம் என்று...\nமன்மோகன் சிங், ரகுராம் ராஜன் காலத்தில் தான்...\nசாவர்க்கருக்குப் பிறகு கோட்சேவுக்கும் பாரத ரத்னா பரிந்துரை...\nஇந்தியாவுக்கு சொந்தமான நீரை பாகிஸ்தான் பக்கம் செல்லாமல்...\n'என்னை சிறையிலேயே அடைத்து அவமானப்படுத்த சிபிஐ விரும்புகிறது':...\nஇந்து மகா சபா தாக்கல் செய்த வரைபடத்தைக்...\nஎம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் தமிழகத்தில் நடப்பது பொற்கால...\nதோல்வியினால் மனத்தளர்ச்சி ஏற்பட்டதால் இவ்வாறு செய்து விட்டேன்: 3ம் டெஸ்டிலிருந்து விலகிய மார்க்ரம்...\nசாம்பியன்ஸ் டிராபி முடிந்து இலங்கை தொடரில் நான் இல்லை என்று சொன்னார்கள்: மனம்...\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அல்லு அர்ஜுன்\nஇந்தியாவில் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் உயிரிழக்கும் 69% குழந்தைகள்: யுனிசெஃப் அதிர்ச்சித் தகவல்\nஇந்திய வரலாறு மீண்டும் எழுதப்பட வேண்டும்: அமித் ஷா விருப்பம்\nசிங்கத்தை நேருக்கு நேர் பார்த்து கைகொடுக்க முயன்ற நபர்: டெல்லி வன உயிரியல்...\n‘‘உங்கள் தோல்வியை முதலில் பட்டியலிடுங்கள்’’ - மன்மோகன் சிங்குக்கு பியூஷ் கோயல் பதில்\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 370 பிரிவு நீக்கத்தை கேலி செய்தவர்களை வரலாறு கவனிக்கும்:...\nதோல்வியினால் மனத்தளர்ச்சி ஏற்பட்டதால் இவ்வாறு செய்து விட்டேன்: 3ம் டெஸ்டிலிருந்து விலகிய மார்க்ரம்...\nசாம்பியன்ஸ் டிராபி முடிந்து இலங்கை தொடரில் நான் இல்லை என்று சொன்னார்கள்: மனம்...\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அல்லு அர்ஜுன்\nஇந்தியாவில் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் உயிரிழக்கும் 69% குழந்தைகள்: யுனிசெஃப் அதிர்ச்சித் தகவல்\nரயில்வே பட்ஜெட் 2015: என்ன எதிர்பார்க்கலாம்\nதமிழக ரயில்வே திட்டங்களை பட்ஜெட்டில் புறக்கணிக்கக் கூடாது: சரத்குமார் வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/MobilePhone/2019/03/01124512/1230167/Over-10-million-units-of-Honor-8X-sold-in-global-market.vpf", "date_download": "2019-10-17T11:40:11Z", "digest": "sha1:HZL5BQ776FF67JNLAJCBQIKYTAGK5AK5", "length": 16916, "nlines": 200, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஒரு கோடி யூனிட்கள் விற்பனை ஹானர் ஸ்மார்ட்போன் || Over 10 million units of Honor 8X sold in global market", "raw_content": "\nசென்னை 17-10-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஒரு கோடி யூனிட்கள் விற்பனை ஹானர் ஸ்மார்ட்போன்\nஹானர் நிறுவனத்தின் சமீபத்திய பட்ஜெட் ஸ்மார்ட்போனான ஹானர் 8X சர்வதேச சந்தையில் சுமார் ஒரு கோடி யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன. #Honor8X\nஹானர் நிறுவனத்தின் சமீபத்திய பட்ஜெட் ஸ்மார்ட்போனான ஹானர் 8X சர்வதேச சந்தையில் சுமார் ஒரு கோடி யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன. #Honor8X\nஹானர் பிராண்டின் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனான ஹானர் 8X சர்வதேச சந்தையில் சுமார் ஒரு கோடி யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன. ஹானர் 8X ஸ்மார்ட்போன் அக்டோபர் 2018 இல் அறிமுகம் செய்யப்பட்டது.\nஹானர் 8X ஸ்மார்ட்போன் ஒரு கோடி யூனிட்கள் விற்பனை எனும் மைல்கல் கடந்திருப்பது பெருமையாக இருக்கிறது. எங்களது ஸ்மார்ட்போன்கள் உலகம் முழுக்க பலரது இதயங்களை வென்று வருகிறது. தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு ரீதியில் ஹானர் 8X முற்றிலும் புதுவித முயற்சியை பிரதிபலிக்கிறது. ஹானர் X சீரிஸ் மூலம் பயனர்களுக்கு சமீபத்திய பிரீமியம் அம்சங்களை வழங்குவோம் என ஹானர் நிறுவன தலைவர் ஜார்ஜ் ஷௌ தெரிவித்தார்.\nசிறப்பம்சங்களை பொருத்தவரை 6.5 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், எட்ஜ்-டு-எட்ஜ் டிஸ்ப்ளே, ஹைசிலிகான் கிரின் 710 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பின்புறம் டூயல் கேமரா யூனிட், 20 எம்.பி. + 2 எம்.பி. சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளது. செல்ஃபி எடுக்க 16 எம்.பி. முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளது.\n- 6.5 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே\n- ஆக்டா-கோர் கிரின் 710 12nm பிராசஸர்\n- 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி\n- 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ சார்ந்த EMUI 8.2\n- டூயல் சிம் ஸ்லாட்\n- 20 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8\n- 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா\n- 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0\n- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n- 3750 எம்.ஏ.ஹெச். பேட்டரி\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், 12 ஜி.பி. ரேம் கொண்ட நுபியா ரெட் மேஜிக் 3எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nநான்கு பிரைமரி கேமரா, அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம் கொண்ட ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்\nநான்கு கேமரா கொண்ட ரெட்மி ஸ்மார்ட்போன் ரூ. 9,999 விலையில் அறிமுகம்\nகூகுள் நிறுவனத்தின் பிக்சல் 4 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\n4 ஜி.பி. ரேம், இன் ஸ்கிரீன் செல்ஃபி கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் ரூ. 8999 விலையில் அறிமுகம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரிட்டனுக்கும் இடையே புதிய பிரெக்ஸிட் உடன்பாடு - போரிஸ் ஜான்சன்\nநிரவ் மோடியின் நீதிமன்றக் காவலை நவம்பர் 11 வரை நீட்டித்தது லண்டன் கோர்ட்\nசென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக ஏபி சாஹி நியமனம்\nபிகில் படத்திற்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு\nஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை ஏற்றது சுப்ரீம்கோர்ட்\nராபர்ட் பயாஸ் பரோல் கோரிய வழக்கில் நவம்பர் 4-ம் தேதிக்குள் தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு- கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்\nஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், 12 ஜி.பி. ரேம் கொண்ட நுபியா ரெட் மேஜிக் 3எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nநான்கு பிரைமரி கேமரா, அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம் கொண்ட ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்\nகூகுள் நிறுவனத்தின் பிக்சல் 4 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nஇந்தியாவில் விலை குறைக்கப்பட்ட ஒப்போ ஸ்மார்ட்போன்\nவிரைவில் இந்தியா வரும் கேலக்ஸி நோட் 10 லைட்\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு - 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\nமேலாடை இன்றி படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர் - தென் கொரிய ‘பாப்’ பாடகி மரணம்\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nடப்பிங் கலைஞரான பிக்பாஸ் பிரபலம்\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nஆர்யாவுடன் இணைந்த பிக்பாஸ் பிரபலம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/89492-", "date_download": "2019-10-17T10:32:57Z", "digest": "sha1:ZB5PL65HB3GT35T5B2O4EZB2J6ZWOKRC", "length": 4347, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 24 November 2013 - கவனியுங்களேன் அம்மா! | poor children", "raw_content": "\nகொழுந்துவிட்டு எரிந்த பஸ்.. கைகொடுத்த பிரஷாந்த்\nமிஸ்டர் கழுகு: தி.மு.க. பூசல் பார்ட் - 2 ஆரம்பம்\nஇலங்கையைப் புறக்கணித்தால் சீனாவும் பாகிஸ்தானும் அங்கு தளம் அமைத்துவிடும்\nரூமில் பூட்டியதால், எம்.எல்.ஏ. தப்பித்தார்\nமணல் எடுத்த குழுகளில் சிக்கி 20 பேர் இறந்துட்டாங்க\n''கமிஷன் வெட்டினால்தான் புத்தகங்களை வாங்க வைப்போம்\nஅந்தப் பெண் மீது ஏன் இவ்வளவு அக்கறை\nஅவர் மாவட்ட ஆட்சியர் இல்லை... அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்\nபகை தகர்க்கும் தமிழ்த் தேசியம்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/international/148202-halal-web-browser-for-people-who-want-to-stay-clean-online", "date_download": "2019-10-17T10:52:54Z", "digest": "sha1:TEPLYLYNFPX455KLSBRTR4BCVAW6XC3O", "length": 14516, "nlines": 110, "source_domain": "www.vikatan.com", "title": "ஆபாச தளங்களைத் தடுக்க புதிய வழி... 'ஹலால்' இணையதளம் அறிமுகம்! | 'Halal' web browser for people who want to stay clean online", "raw_content": "\nஆபாச தளங்களைத் தடுக்க புதிய வழி... 'ஹலால்' இணையதளம் அறிமுகம்\n'சலாம் வெப்' இணையதளத்தில் நல்ல விஷயங்களை மட்டுமே பார்க்கக்கூடிய வகையிலான 'டூல்' (tool) ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்துவதன் மூலம், தேவையற்ற தகவல்கள் வடிகட்டப்பட்டு உங்கள் கவனத்துக்கு வருவது தடுக்கப்படுகிறது. தேவையற்ற தகவல்கள் வராது. சூதாட்டம் (gambling) அல்லது ஆபாச படங்கள் ( pornography) இடம்பெற்றுள்ள தளங்களை நாடினால், அது குறித்து பயன்பாட்டாளரை 'சலாம் வெப்' எச்சரிக்கும்.\nஆபாச தளங்களைத் தடுக்க புதிய வழி... 'ஹலால்' இணையதளம் அறிமுகம்\nஇணையதளம் என்பது இன்றைக்கு கல்வி உள்ளிட்ட பல நல்ல ஆக்கபூர்வமான செயல்பாட்டுக்குப் பயன்பட்டாலும், அதைப் பயன்படுத்துபவர்களின் மனதைக் கெடுக்கக்கூடிய வகையிலோ அல்லது விரோத கருத்துகளைப் பரப்பும் வகையிலோ தீங்கு விளைவிக்கக்கூடிய செயல்களுக்கும் இடமளிக்கும் விதமாக உள்ள நிலையில், பயன்பாட்டாளர்களுக்குப் பாதுகாப்பான பயன்பாட்டு அனுபவத���தைக் கொடுக்கக்கூடிய வகையில், 'சலாம் வெப்' என்ற பெயரில், இஸ்லாமிய கோட்பாடுகளுடன்கூடிய புதிய இணைய தேடுதல் தளம் ஒன்று அறிமுகம்செய்யப்பட்டுள்ளது.\nமலேசியாவில் செயல்படும் 'சலாம் வெப் டெக்னாஜீஸ்' என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள இந்த இணைய தேடுதல் தளம் ( browser), இஸ்லாமிய மதம்குறித்த தகவல்கள், மார்க்க சிந்தனைகள், நற்பண்புகள், செய்திகள் மற்றும் இதர அம்சங்களை அளிக்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. முக்கியமாக, மலேசியா மற்றும் இந்தோனேஷியா நாடுகளில் உள்ள இணையதள பயன்பாட்டாளர்களைக்கொண்டு இந்தத் தளம் உருவாக்கப்பட்டுள்ளதாக 'சலாம் வெப்' நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஹஸ்னி ஜரினா மொகமத் கான் தெரிவித்துள்ளார்.\nதாங்கள் உருவாக்கியுள்ள இந்தப் புதிய தேடுதல் தளத்தை, உலகம் முழுவதுமுள்ள சுமார் 180 கோடி இஸ்லாமிய மக்களில் குறைந்தபட்சம் 10 சதவிகிதம் பேரிடமாவது பயன்படுத்தவைக்க முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாகத் தெரிவித்துள்ள ஜரினா, இந்தச் சந்தையில் தங்களின் பங்களிப்பு படிப்படியாக அதிகரிக்கும் என்று நம்புவதாகவும் கூறியுள்ளார்.\nதவறான தகவல்கள் மற்றும் ஆபாசப் படங்கள் போன்ற, இணையதள பயன்பாட்டாளர்களுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய உள்ளடக்கங்களை (content) நீக்குவது அல்லது அது தொடர்பான பிரச்னைகளைத் தீர்ப்பதில் கூகுள் மற்றும் ஃபேஸ்புக் போன்ற மிகப் பெரிய நிறுவனங்கள்கூட, மிகக் குறைந்த அளவுக்கே அக்கறைகாட்டுகின்றன என்று கூறும் ஜரினா, அம்னஸ்டி இன்டர்நேஷனல் போன்ற மனித உரிமை அமைப்புகள், பல்வேறு இணையதளங்களில் நடக்கும் அவதூறான உரையாடல்களையெல்லாம் பார்த்ததில், 'பெண்களுக்கு எதிரான நச்சுக் கருத்துகள் அதிகம் இடம்பெறும் இடமாக ட்விட்டர் தளம் உள்ளது' என்று சுட்டிக்காட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nசூதாட்டங்கள், ஆபாசத் தளங்கள் அல்லது மத ரீதியிலான துவேஷ கருத்துகள் அடங்கிய சுமார் 14 லட்சத்துக்கும் அதிகமான பக்கங்களைத் தடுத்துள்ளதாக (block) தெரிவித்துள்ள 'சலாம் வெப்', வன்முறை கருத்துகள் மற்றும் படங்கள் உள்ளிட்ட இதர 'அடல்ட்' பக்கங்கள் மற்றும் வீடியோக்களையும் தேடுதல் தளத்திலிருந்து நீக்கி உள்ளதாகக் கூறியுள்ளது. அதே சமயம் இந்தத் தடுப்பு நடவடிக்கைகளையும் மீறி ஏதாவது ஒன்றிரண்டு வேண்டாத தள��்கள் வந்துவிட்டால், அதுகுறித்து பயன்பாட்டாளர்கள் புகார் தெரிவிக்கும்பட்சத்தில், உடனடியாக சம்பந்தப்பட்ட பக்கங்கள் நீக்கப்பட்டுவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n\" இணைய தேடுதல் தளத்தை சிறந்ததாக்க நாங்கள் விரும்புகிறோம். இணையதளத்தில் நல்ல விஷயங்களும் உள்ளன, கெட்ட விஷயங்களும் உள்ளன என்பதை நாங்கள் அறிந்துள்ளோம். எனவேதான், 'சலாம் வெப்' உங்களுக்கு இணையதளத்தில் நல்ல விஷயங்களை மட்டுமே பார்க்கக்கூடிய வகையிலான 'டூல்' (tool) ஒன்றை உருவாக்கியுள்ளது.\nஇதைப் பயன்படுத்துவதன்மூலம், தேவையற்ற தகவல்கள் வடிகட்டப்பட்டு உங்கள் கவனத்துக்கு வருவது தடுக்கப்படுகிறது. சரியான, நடுநிலையான தகவல்கள் மட்டுமே உங்களுக்குக் கிடைக்கும். தேவையற்ற தகவல்கள் வராது. சூதாட்டம் (gambling) அல்லது ஆபாசப் படங்கள் ( pornography) இடம்பெற்றுள்ள தளங்களை நாடினால், அதுகுறித்து பயன்பாட்டாளரை 'சலாம் வெப்' எச்சரிக்கும்.\nஇதுமட்டுமல்லாது இஸ்லாமியர்களுக்கான குறிப்பிட்ட பண்டிகைகள், மார்க்க சிந்தனைகள் போன்ற தகவல்களும், தொழுகை நேரங்கள், எந்தத் திசையை நோக்கித் தொழுக வேண்டும் என்பது போன்றவற்றைத் தெரிவிக்கும் தகவல்களும் இந்தத் தளத்தில் இடம்பெற்றிருக்கும்.\nஇஸ்லாமியர்களுக்கான ஷரியத் சட்ட விதிகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ள இந்தத் தேடுதல் தளத்துக்கு, தன்னிச்சையான ஷரியத் சட்ட கண்காணிப்பு வாரியத்தின் ஒப்புதல் சான்று பெறப்பட்டுள்ளது.\nஇணையதளம் என்பது இன்றைய காலகட்டத்தில் தீங்குகள் விளைவிக்கும் ஒரு இடமாக மாறிவிட்ட நிலையில், அதற்கு மாற்றான ஒரு தளம் தேவை. அதைத்தான் நாங்கள் தற்போது கொண்டுவந்துள்ளோம். இஸ்லாமியர்களை நோக்கமாகக்கொண்டு இந்தத் தளம் உருவாக்கப்பட்டாலும், உலகில் யார் வேண்டுமானாலும் இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம்\" என ஜரினா மேலும் தெரிவித்துள்ளார்.\nஹலால் என்பது அரபு மொழிச் சொல். ஷரியத் சட்டப்படி அனுமதிக்கப்பட்ட எந்தவொரு பொருள் அல்லது செயல் போன்றவற்றைக் குறிப்பதாகும்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/19648", "date_download": "2019-10-17T10:36:30Z", "digest": "sha1:SQP2NK4MBA6P2BBAUY3HB33LRIOSUZN2", "length": 9933, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "மஹிந்தவின் மே தின பேரணிக்கு வந்தவர் போதையில் வீதியில் அட்டகாசம் (காணொளி) | Virakesari.lk", "raw_content": "\nசஜித்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள இலங்கையின் பலதரப்பட்ட வாகன சாரதிகள் சங்கங்கள்..\nமாவத்தகம வாகன விபத்தில் ஒருவர் பலி\nஊருக்குள் புகுந்த யானையால் மக்கள் சிரமம்\nடி - 10 கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியின் 7 வீரர்கள்\nஅமெரிக்க ஜனாதிபதி அனுப்பிய கடிதத்தை குப்பைதொட்டியில் வீசினார் துருக்கி ஜனாதிபதி\nபோதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட நால்வர் கைது\nஜனாதிபதி, பிரதமரினால் யாழ்ப்பாண சர்வதேச விமானநிலையம் திறப்பு\nஎவன் கார்ட் தலைவர் கைது\nகுளவிக் கொட்டுக்கு இலக்கான தொழிலாளி பலி - ஹட்டனில் சம்பவம்\nபொகவந்தலாவை பாடசாலை ஒன்றில் குண்டுப்புரளி\nமஹிந்தவின் மே தின பேரணிக்கு வந்தவர் போதையில் வீதியில் அட்டகாசம் (காணொளி)\nமஹிந்தவின் மே தின பேரணிக்கு வந்தவர் போதையில் வீதியில் அட்டகாசம் (காணொளி)\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்ட, கூட்டு எதிரணியின் மேதினக் கூட்டத்தில் பங்குபற்றிய நபர் ஒருவர் மது போதையில் வீதியில் அட்டகாசம் செய்துள்ளார்.\nபேரணி முடிந்து பஸ்சில் சென்றுக்கொண்டிருந்த குறித்த நபர், திடீரென பஸ்ஸில் இருந்து இறங்கி வீதியில் சென்றுக்கொண்டிருந்த காரின் மீது ஏற முற்பட்டுள்ளார்.\nஇதனையடுத்து காரின் உரிமையாளர் குறித்த நபரை திட்டியதை தொடர்ந்து மீண்டும் பஸ்ஸில் ஏறிச் சென்றுள்ளார். இச்சம்சம்பவம் கொழும்பில் இடம்பெற்றுள்ளது.\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பேரணி பஸ்\nசஜித்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள இலங்கையின் பலதரப்பட்ட வாகன சாரதிகள் சங்கங்கள்..\nஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு தமது முழுமையான ஆதரவை வழங்குவதற்கும், அவரை வெற்றிபெறச் செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்கும் இலங்கையின் பலதரப்பட்ட வாகன சாரதிகள் சங்கங்கள் முன்வந்திருக்கின்றன\n2019-10-17 15:53:56 ஜனாதிபதித் தேர்தல் சாரதிகள் சாரதிகள் சங்கம் வெற்றி\nமாவத்தகம வாகன விபத்தில் ஒருவர் பலி\nகுருநாகல் - கண்டி பிரதான வீதியில் பாதையை கடக்க முற்பட்ட வயோதிபப் பெண்ணொருவர் முச்சக்கர வண்டியில் மோதி உயிரிழந்துள்ளார். இவ் விபத்து நேற்று இடம்பெற்றதாக மாவத்தகம பொலிசார் தெரிவித்தனர்.\n2019-10-17 15:51:57 விபத்து விசாரணை குருநாகல்\nஊருக்குள் புகுந்த ய��னையால் மக்கள் சிரமம்\nமுல்லைத்தீவு உடையார் கட்டு இருட்டு மடுப்பகுதியில் வெங்காய வெடியில் சிக்கிப் பாதிக்கப்பட்ட காட்டுயானை ஒன்று இன்று 17.10.19 அதிகாலை மக்களின் விவசாய நிலத்திற்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தி வருகின்றது.\n2019-10-17 15:54:13 முல்லைத்தீவு வெங்காய வெடி Mullaithivu\n200 கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது\nதிருகோணமலை தலைமை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிங்கபுர பிரதேசத்தில் நேற்று 200 கிராம் கேரள கஞ்சாவுடன் இருவரை கைதுசெய்ததாக திருகோண மலை மாவட்ட பிராந்திய விஷத்தன்மையுடைய போதை பொருள்\nUPDATE : யாழ்ப்பாணம் விமான நிலையம் திறப்பு விழா\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. இன்று முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து திறந்து வைத்தனர்.\n2019-10-17 15:12:46 யாழ்ப்பாணம் பலாலி வடக்கு\nசஜித்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள இலங்கையின் பலதரப்பட்ட வாகன சாரதிகள் சங்கங்கள்..\nமாவத்தகம வாகன விபத்தில் ஒருவர் பலி\nடி - 10 கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியின் 7 வீரர்கள்\nUPDATE : யாழ்ப்பாணம் விமான நிலையம் திறப்பு விழா\nஅரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்வது தொடர்பான முறைப்பாடு அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/9984", "date_download": "2019-10-17T10:38:07Z", "digest": "sha1:TGLS6UE5SKFYW5EHOPMU2Q6UJMHNUB2L", "length": 11638, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "நச்சுப்பொருளற்ற விவசாயம் : விருதுகள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் | Virakesari.lk", "raw_content": "\nசஜித்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள இலங்கையின் பலதரப்பட்ட வாகன சாரதிகள் சங்கங்கள்..\nமாவத்தகம வாகன விபத்தில் ஒருவர் பலி\nஊருக்குள் புகுந்த யானையால் மக்கள் சிரமம்\nடி - 10 கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியின் 7 வீரர்கள்\nஅமெரிக்க ஜனாதிபதி அனுப்பிய கடிதத்தை குப்பைதொட்டியில் வீசினார் துருக்கி ஜனாதிபதி\nபோதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட நால்வர் கைது\nஜனாதிபதி, பிரதமரினால் யாழ்ப்பாண சர்வதேச விமானநிலையம் திறப்பு\nஎவன் கார்ட் தலைவர் கைது\nகுளவிக் கொட்டுக்கு இலக்கான தொழிலாளி பலி - ஹட்டனில் சம்பவம்\nபொகவந்தலாவை பாடசாலை ஒன்றில் குண்டுப்புரளி\nநச்சுப்பொருளற்ற விவசாயம் : விருதுகள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்\nநச்சுப்பொருளற்ற விவசாயம��� : விருதுகள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்\nமகாவலி விவசாய சமூகத்தில் நச்சுப்பொருளற்ற விவசாயம் மற்றும் வினைத்திறன்மிக்க நீர் முகாமைத்துவத்தின் ஊடாக நீர்ப்பாசன முறைமையின் நிலையான பேணுகை எண்ணக்கருவை ஜனரஞ்சகப்படுத்தும் நோக்குடன் நடாத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்காக விருதுகள் மற்றும் பரிசில்களை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் எதிர்வரும் ஆகஸ்ட்ம் மாதம் 11ஆம் திகதி நடைபெறவுள்ளது.\n“மகாவலி மகாகொவியா“ விருதுகள் மற்றும் பரிசில்கள் ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட உள்ளதோடு, வெற்றியாளர்கள் 104,000 மகாவலி விவசாயிகளிலிருந்து தெரிவுசெய்யப்படவுள்ளனர். 1007 விவசாய நிறுவனங்களுக்கு மத்தியில் இருந்து சிறந்த மகாவலி விவசாய நிறுவனமும் தெரிவு செய்யப்பட்டு இந்த நிகழ்வின்போது விருதுகள் வழங்கப்படவுள்ளது. இந்த நிகழ்வு எம்பிலிப்பிட்டியவில் உள்ள மகாவலி புத்தி மண்டபத்தில் நடைபெறும்.\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மகாவலி அபிவிருத்திக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியின் அறிவுறுத்தல்களுக்கமைய 2016ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட தேசிய உணவு உற்பத்தி நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்தவகையில் இப்போட்டி நிகழ்ச்சி ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.\nமகாவலி விவசாயம் வினைத்திறன் ஜனாதிபதி மகாவலி மகாகொவியா நச்சுப்பொருளற்ற விவசாயம்\nசஜித்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள இலங்கையின் பலதரப்பட்ட வாகன சாரதிகள் சங்கங்கள்..\nஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு தமது முழுமையான ஆதரவை வழங்குவதற்கும், அவரை வெற்றிபெறச் செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்கும் இலங்கையின் பலதரப்பட்ட வாகன சாரதிகள் சங்கங்கள் முன்வந்திருக்கின்றன\n2019-10-17 15:53:56 ஜனாதிபதித் தேர்தல் சாரதிகள் சாரதிகள் சங்கம் வெற்றி\nமாவத்தகம வாகன விபத்தில் ஒருவர் பலி\nகுருநாகல் - கண்டி பிரதான வீதியில் பாதையை கடக்க முற்பட்ட வயோதிபப் பெண்ணொருவர் முச்சக்கர வண்டியில் மோதி உயிரிழந்துள்ளார். இவ் விபத்து நேற்று இடம்பெற்றதாக மாவத்தகம பொலிசார் தெரிவித்தனர்.\n2019-10-17 15:51:57 விபத்து விசாரணை குருநாகல்\nஊருக்குள் புகுந்த யானையால் மக்கள் சிரமம்\nமுல்லைத்தீவு உடையார் கட்டு இருட்டு மடுப்பகுதியில் வெங்காய வெடியில் சிக்கிப் பாதிக்கப்பட்ட காட்டுயானை ஒன்று இன்று 17.10.19 அதிகாலை மக்களின் விவசாய நிலத்திற்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தி வருகின்றது.\n2019-10-17 15:54:13 முல்லைத்தீவு வெங்காய வெடி Mullaithivu\n200 கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது\nதிருகோணமலை தலைமை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிங்கபுர பிரதேசத்தில் நேற்று 200 கிராம் கேரள கஞ்சாவுடன் இருவரை கைதுசெய்ததாக திருகோண மலை மாவட்ட பிராந்திய விஷத்தன்மையுடைய போதை பொருள்\nUPDATE : யாழ்ப்பாணம் விமான நிலையம் திறப்பு விழா\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. இன்று முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து திறந்து வைத்தனர்.\n2019-10-17 15:12:46 யாழ்ப்பாணம் பலாலி வடக்கு\nசஜித்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள இலங்கையின் பலதரப்பட்ட வாகன சாரதிகள் சங்கங்கள்..\nமாவத்தகம வாகன விபத்தில் ஒருவர் பலி\nடி - 10 கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியின் 7 வீரர்கள்\nUPDATE : யாழ்ப்பாணம் விமான நிலையம் திறப்பு விழா\nஅரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்வது தொடர்பான முறைப்பாடு அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisiragukalrk.com/2015_11_25_archive.html", "date_download": "2019-10-17T11:32:01Z", "digest": "sha1:YA2NON3M7HIG4623B4YYAMVJYMNV2G6X", "length": 81079, "nlines": 1862, "source_domain": "www.kalvisiragukalrk.com", "title": "கல்வி சிறகுகள் ஆர்கே: 11/25/15", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nஇந்திய அரசமைப்பு சட்ட நாள் உறுதிமொழி\nஅனைத்து வகை பள்ளிகளிலும் 26-11-2015 அன்றைய நாளினை இந்திய அரசமைப்பு சட்டத்தின் நாளாக(Constitution Day) அனுசரித்து உறுதிமொழி ஏற்றல்\nதிருவள்ளூர் மாவட்டம்: சில பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை\nசென்னையை ஒட்டியுள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும். வெள்ளநீர் வடியாத சில இடங்களில் உள்ள பள்ளிகள் மட்டும் நாளை செயல்படாது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.\nஆவடி மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி, ஆவடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் உள்ள அரசு உறைவிட மேல்நிலைப் பள்ளி, மணவாளன்நகர், அயனம்பாக்கம், முகப்பேர் மேற்கு, திருவொற்றியூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, முகப்பேர் கிழக்க��ல் உள்ள ஆண்கள், பெண்கள் பள்ளி, சுபரெட்டிபாளையம், நாபாளையம் ஆதிதிராவிடர் பள்ளி, புங்கத்தூர் ஆதிதிராவிடர் பள்ளி ஆகிய பள்ளிகள் மட்டும் நாளை இயங்காது என மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.\nதமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்க ஏற்பாடு\nமழைக்காலங்களில் ஏற்படும் காய்ச்சல், தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழகம் முழுவதும் இன்று முதல் 5 நாட்களுக்கு நிலவேம்பு குடிநீர் இலவசமாக வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.\nநிலவேம்பு குடிநீர் இன்று முதல் வரும் 29-ம் தேதி வரை வழங்கப்படுகிறது. இது, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சித்த மருத்துவப் பிரிவுகள்,என தமிழகம் முழுவதும் 1,061 இடங்களில் அளிக்கப்படுகிறது.\nஉடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தொற்று நோய்கள் வராமல் தடுப்பதற்காக, 9 வகையான மூலிகைகள் கலந்து நிலவேம்பு குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.\n10 ஆம் வகுப்பு அறிவியல் பாடநூல் (2015 - 2016) பிழை திருத்தம்\nதகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் , நேரடியாக MA பட்டம் பெற்றவர்களுக்கு என்ன என்ன இழப்புகள் ஏற்படும் என்பதற்காக , கேட்கப்பட்ட கேள்விகளும் , அரசு கல்வித் துறை பதில்களும்.\nDSE Proceedings 2476967 Date:16/03/1993-தற்காலிக பட்டச்சான்று அளித்து ஊக்க ஊதியம் பெறுதல்\n7th Pay: ஊதியக் குழு பரிந்துரை-225 மடங்கு உயர்வு\nஇறுதி வாக்காளர் பட்டியல் இணையத்தில் வெளியீடு : தேர்தல்அலுவலர் அறிவிப்பு\nதமிழகத்தில் பெயர் சேர்த்தல் திருத்தம் குறித்த வாக்காளர் பட்டியல் இறுதிபடுத்தபட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வீடு தோறும் சோதனைக்கு வரும் வாக்கு சாவடி அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என தேர்தல் அலுவலர் கேட்டு கொண்டுள்ளார்.\nஇது குறித்து மாநில தேர்தல் அலுவலர் அறிவிப்பு:தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் 2016ம் ஆண்டு வருகிறது. ஆண்டுதோறும் வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் சரிபார்த்து வெளியிட்டு வருகிறது. இதற்காக தமிழகம் முழுதும் பல்வேறு முகாம்களை நடத்தி வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்பட்டது. இதற்காக முகாம்களில் பொதுமக்கள் பெயர் சேர்த்தல் , நீக்கம், மாற்றம், விலாச மாற்றம், புதிய வாக்காளர் சேர்ப்பு ஆகியவற்றுக்காகபடிவங்கள் வழங்கப்பட்டது.இதனடிப்படையில் இறுதி படிவங்கள் கடந்த செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 24 வரை பெறப்பட்டது. மேலும் எஸ்.எம்.எஸ், ஈமெயில் மூலமும் பெறப்பட்ட விபரங்கள் அனைத்தும் அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலர்களால் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டது.\nஇதற்கான இறுதிகட்ட ஆய்வை மேற்கொள்ள வாக்கு சாவடி அதிகாரிகள் வீடுதோறும் வர உள்ளனர்.அவர்களுக்கு வாக்காளர்கள் ஒத்துழைப்பு அளிக்கும் படி கேட்டுகொள்கிறோம்.மேலும் இதற்கான விபரங்களை தேர்தல் ஆணைய இணையதளமான election.tn.gov.in என்ற தளத்தில் பார்க்கலாம். மேலும் வாக்காளர்கள் தங்கள் செல்போன் எண்களை அளித்தால் அவ்வப்போதைய தகவல்கள் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.\n10ம் வகுப்பு துணைத்தேர்வு இன்று மறுகூட்டல் ரிசல்ட்\nபத்தாம் வகுப்பு துணைத்தேர்வுக்கான மறுகூட்டல் முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன.இதுகுறித்து, தேர்வுத் துறை இயக்குனர் (பொறுப்பு) வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:\nபத்தாம் வகுப்பில், செப்டம்பர் மற்றும் அக்டோபரில் நடந்த துணைத்தேர்வு முடிவுகள், ஏற்கனவே வெளியிடப்பட்டு உள்ளன. இத்தேர்வில், மறுகூட்டலில் விண்ணப்பித்தோருக்கான மதிப்பெண்கள், www.tndqe.in என்ற இணையதளத்தில், இன்று மாலை, 4:00 மணிக்கு வெளியிடப்படும்.பதிவெண் இல்லாத மாணவர்களுக்கு, மதிப்பெண்ணில் மாற்றம் இல்லை என, எடுத்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.\nதமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படையினருக்கு, 29ம் தேதி, எழுத்துத்தேர்வு நடக்கிறது.தமிழக போலீசில், போலீசாருக்கு உறுதுணையாக செயல்பட, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட, சிறப்பு காவல் இளைஞர் படையினர் தேர்வு செய்யப்பட்டனர்.\nஅவர்கள், தங்களை போலீசாராக அறிவிக்க வேண்டும் என, அரசுக்கு கோரிக்கை விடுத்ததை அடுத்து, சில மாதத்திற்கு முன், அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.இந்நிலையில், தமிழகம் முழுவதும், 29ம் தேதி, சிறப்பு காவல் இளைஞர் படையினருக்கான எழுத்துத்தேர்வை, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்துகிறது. அதற்கான நுழைவுச்சீட்டு, இளைஞர் படையினருக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.தேர்வில் வெற்றி பெறுபவர்கள், தமிழக போலீசாராக மாற்றப்படுவர் என, போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்���ின்றன.\nஏழாவது சம்பள கமிஷன் சம்பள உயர்வு பரிந்துரையால் பணித்திறன் அதிகரிக்கலாம்\nமத்திய அரசு ஊழியர்களுக்கு ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரை மகிழ்ச்சி அளிக்கும். மத்திய அரசு ஊழியர்கள், 48 லட்சம் பேர் மட்டுமின்றி, பென்ஷன் பெறுவோரும் பயனடைவர். இந்த பரிந்துரையை அரசிடம் தயாரித்து சமர்ப்பித்த நீதிபதி மாத்துாரின் நுாற்றுக்கணக்கான பக்கங்கள் கொண்ட அறிக்கையில், சில புதிய அணுகுமுறைகள் பரிந்துரைக்கப் பட்டுள்ளன.\nஇதன்படி, கடைநிலை ஊழியர் சம்பளம், மாதத்திற்கு, 18 ஆயிரம் ரூபாய். மத்திய அரசின் கேபினட் செயலர் அந்தஸ்தில் இருப்போருக்கு,மாதச் சம்பளம், 2.25 லட்சம் ரூபாய். அரசு ஊழியர் சம்பளம், 16 சதவீதம் உயரும். அதே போல பென்ஷன் உயர்வு, 24 சதவீதமாகும்.அடுத்த நிதியாண்டில் அமலாகும் வாய்ப்புள்ள இந்த பரிந்துரையால், அரசுக்கு ஆண்டுக்கு, 1.02 லட்சம் கோடி செலவாகும். இதில் ரயில்வேத் துறை தன் ஊழியர்களுக்கு, 28,450 கோடியை தர நேரிடும். இது, அரசின் நிதிப் பற்றாக்குறையை அதிகரிக்காது என, தெளிவாக விளக்கப்பட்டிருக்கிறது.மேலும், முந்தைய ஆறாவது சம்பளக் கமிஷன் பரிந்துரை ஏற்கப்பட்டு, அதன் பலன்கள் காலதாமதமாக தந்ததால், அரசுக்கு ஏற்பட்ட கூடுதல் செலவினம் போல, இத்தடவை வராது.இந்த அறிக்கையில் மொத்தமுள்ள அரசு ஊழியர்களில், 29 சதவீதம் பேர், 50 முதல், 60 வயதுள்ளவர்கள். சில ஆண்டுகளில் இவர்கள் ஓய்வு பெறுவதால், மத்திய அரசு ஊழியர்கள் எண்ணிக்கை குறையும்.\nஇதை அரசு எளிதாக நிரப்பும் என்றாலும், அடுத்தடுத்த பதவி உயர்வு மூலம் பணியாளர்களை நிரப்பும் நடைமுறையால், நிர்வாகம் சிறப்படையுமா என்பது குறித்து இனி அரசு முடிவு எடுக்கலாம். ஏனெனில், திறன்மிக்கவர்களை அரசுப் பணியில் அமர்த்த கமிஷன் ஆலோசனைதெரிவித்திருக்கிறது.சமீபத்தில் உயர் அதிகாரிகள் ஆற்றும் பணிகளில் ஊழல் முறைகேடு இருப்பின், உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க மத்திய அரசு அறிவித்திருக்கிறது. ஏற்கனவே மத்திய அரசு, 'சி அண்டு டி பிரிவு சேர்க்கையில் நேரடித்தேர்வு கிடையாது' என, அறிவித்திருக்கிறது.இப்பிரிவில் பணியாற்றுவோருக்கு இனி மாதச் சம்பளம், 18 ஆயிரம் என்பதும், மற்ற அரசு பணிச்சலுகைகள் இருப்பதும், அரசு வேலை மீது அதிக ஈர்ப்பு ஏற்படுத்தும். அதேபோல, ஐ.ஏ.எஸ்., பதவியில் சேரும் ஒருவர், இனி மாதச்சம்பளம், 50 ஆயி���த்துக்கு குறையாமல் பெறலாம்.மற்ற சம்பளப்படிகள் ஒழங்குபடுத்தப்பட்டது நல்ல அணுகுமுறையாகும். ஆனால், பணியில் இருப்போர் திறமையை அளவிடும் நடைமுறை வரப்போவது நிச்சயம்.ஏற்கனவே குறித்த நேரத்தில் பணிக்கு வருவது, கோப்புகளை காத்திருக்காமல் அனுப்புவது, சிவப்பு நாடா அணுகுமுறைக்கு தடை கொண்டு வரும் முயற்சிகளாகும்.\nநிரந்தர வேலை, ஓய்வு பெற்ற பின் பென்ஷன் என்ற கருத்து மேலோங்கும் போது, கட்டுப்பாடு வளையத்திற்குள் பணியாளர்கள் வரலாம்.அமெரிக்காவில், லட்சம் பேருக்கு மேல் உள்ள அரசு ஊழியர் எண்ணிக்கைசதவீதத்தை ஒப்பிட்டால், அதில் மூன்றில் ஒரு பங்கு கூட இங்கு இல்லை என்ற வாதம் சரியானதல்ல.இத்தடவை துணை ராணுவப் பணியில் இருப்பவர்களுக்கு கணிசமான சம்பள உயர்வு தருவது, உள்நாட்டு பாதுகாப்பை வலுப்படுத்த உதவிடும்.இச்சம்பள உயர்வு விலைவாசி உயர்வை அதிகரிக்கும் என்பதை விட, நாடு முழுவதும் பலரது வாங்கும் சக்தி திறனையும், சேமிப்பையும் அதிகரிக்கும். இது, இன்றைய இந்தியப் பொருளாதாரம் சமநிலை பெற உதவும்.\nமாநில அரசுகள் இதை அமல்படுத்தும் போது, நிதிச் சுமை ஏற்படும் என்றாலும், வளர்ச்சிப் பணிகள் தவிர, கவர்ச்சியாக அளிக்கும் மானியங்களை குறைத்தால் சமாளிக்கலாம். அரசு பணியாளர்கள் பலரது ஊழல் ஆதரவு மனோபாவம் குறைவதற்கு, சம்பள உயர்வு உதவ வேண்டும்.சராசரி ஆயுள் அதிகரித்ததால், இனி வரும் காலங்களில் பென்ஷன் சுமை பெரிதாகலாம். அதற்கு மத்திய அரசு புதிய அணுகுமுறைகளை கொண்டு வரும் என எதிர்பார்க்கலாம்.\nஅரசு அலுவலகங்களில் சி.சி. டி.வி. கேமரா: 2 மாதங்களுக்குள்முடிவெடுக்க அரசுக்கு உத்தரவு\nஅரசு அலுவலகங்களில் சி.சி. டி.வி. கேமரா: 2 மாதங்களுக்குள்முடிவெடுக்க அரசுக்கு உத்தரவு\nஇடைத்தரகர்களால் நடைபெறும் ஊழலைத் தடுப்பதற்கு அனைத்து அரசு அலுவலகங்களிலும் சி.சி. டி.வி. கேமரா பொருத்தக் கோரிய மனுவை 2 மாதங்களுக்குள் தமிழக அரசு முடித்து வைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.இதுதொடர்பாக கோவை நுகர்வோர் குரல் அமைப்பைச் சேர்ந்த என்.லோகு தாக்கல் செய்த மனு விவரம்:\nஅரசு அலுவலகங்களுக்குள் அங்கீகாரமில்லாதவர்கள் ஆவணங்களைக் கையாளவும்அனுமதிக்கப்படுகின்றனர். இதனால், ஆவணங்கள் பாதுகாப்பில்லாமல், காணாமல் போகவும் வாய்ப்புள்ளது. இதனால் பாதிப்புக்குள்ளாவது பொதுமக்கள்தான்.இதுபோன்றவர்கள் நுழைய கடுமையான கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை என்பதால், இடைத்தரகர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். எனவே, அரசு அலுவலகங்களுக்கு இடைத்தரகர்கள் மூலம் செல்ல வேண்டிய நிலை உள்ளது.எனவே, ஊழலைத் தடுக்கவும், இடைத்தரகர்களை அடையாளம் காணவும், அவர்கள் எந்த அதிகாரியை சந்திக்கிறார்கள் என்பதைக் கண்டறியவும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் சி.சி. டி.வி. கேமராக்களை பொருத்த உத்தரவிட வேண்டும்என கோரியிருந்தார்.\nஇந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல், நீதிபதி புஷ்பா சத்ய நாராயணா ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு செவ்வாய்க்கிழமை பிறப்பித்த உத்தரவு:இது தமிழக அரசின் கொள்கை முடிவுக்கு உள்பட்டது. மனுதாரின் கோரிக்கை மனுக்களை சட்டவிதிகளின்படி இரண்டு மாதங்களுக்குள் அரசு முடித்து வைக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்கள் கணக்கெடுப்பு\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் எத்தனை பேர் என்பது குறித்து தமிழகம் முழுவதும் தீவிரமாக கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்கள் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளன.\nஇந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டது. மழை வெள்ளத்தில் பள்ளி மாணவர்களின் பாடபுத்தகங்கள், நோட்டுகள் சேதமடைந்துள்ளன.எனவே, பாதிக்கப்பட்ட பகுதி களில் மாணவர்களுக்கு உடனடியாக இலவச பாடபுத்தகங்கள், நோட்டுகள், ஒரு செட் சீருடை ஆகியவற்றை வழங்க முதல்வர்ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, தங்கள் மாவட்டங் களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பற்றிய விவரங்களை வகுப்பு வாரியாக கணக்கிட்டு உடனடியாக தேவையான பாட புத்தகங்கள், நோட்டுகள், சீருடை ஆகியவற்றை வழங்குமாறு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.மாவட்டத்தில் உபரியாக புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள் இருந்தால் அவற்றை பயன்படுத்திக் கொள்ளுமாறும், கூடுதல் தேவை இருப்பின் உடனடியாகதொடக்கக் கல்வி இயக்ககத்துக்கும் பள்ளிக்கல்வி இயக்ககத்துக்கும் பட்டியல் அனுப்புமாறும் மாவட்ட முதன்மைக் கல்வி ��திகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nஅதன்படி, மாநிலம் முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில்உள்ள மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் (அனைவருக்கும் கல்வி திட்டம்), மாவட்டக் கல்வி அலுவலர், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஆகியோர் கணக்கெடுத்து வருகின்றனர்\nதொடர் கனமழை எதிரொலி; பள்ளிகள் தொடர் விடுமுறையால் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு கல்வித்துறை அதிகாரிகள் தீவிர ஆலோசனை\nதொடர் கனமழை காரணமாக பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்க கல்வித்துறை அதிகாரிகள் தீவிரமாகஆலோசனை நடத்தி வருகின்றனர்.\nபொதுவாக பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகளை டிசம்பர் மாதம் 2 மற்றும் 3-வது வாரங்களில் நடத்திவிட்டு 4-வது வாரம் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைகள் அளிக்கப்படுவது வழக்கம்.ஆனால் நடப்பாண்டு வடகிழக்கு பருவ மழையின் காரணமாக தொடர் கனமழை பெய்து சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் குடியிருப்புகளில்மழை வெள்ளம் புகுந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.மழை வெள்ளம் காரணமாக கடந்த 12-ந்தேதி முதல் பள்ளி, கல்லூரிகளுக்கும் தொடர்விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.ஒரு சில பகுதிகளில் பள்ளி மாணவர்களின் நோட்டு புத்தகங்களும் மழை வெள்ளத்தில் சேதமடைந்தன. இதனால் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் நலன் கருதி புத்தகங்களை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.தற்போது விட்டு விட்டு மழை பெய்து வருவதால் பெரும்பாலான பள்ளி மைதானங்களில் மழை வெள்ளம் தேங்கி கிடப்பதால் வகுப்பறைகளும், கழிவறைகளும் சேதமடைந்தன.இந்தநிலையில் ஒரு சில பள்ளிகள் அரையாண்டு தேர்வு விடுமுறை நாட்களை குறைத்து விடுமுறை நாட்களை சரி செய்யவும் திட்டமிட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது.இதுகுறித்து கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் கூறியதாவது:-\nகனமழை தொடர்ந்து 15 நாட்களுக்கு மேலாக பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் அரையாண்டு தேர்வு விடுமுறை நாட்களின் எண்ணிக்கையை குறைத்து அந்த நாட்களில் பள்ளிகளை நடத்த சில பள்ளி நிர்வாகங்கள் முடிவு செய்துள்ளனர்.தவிர்க்க முடியாத காரணங்களால் வ���டுமுறை அளிக்கும் பட்சத்தில் 5-ம் வகுப்புக்கு கீழே உள்ள வகுப்புகளுக்கு வேலை நாட்களை ஈடுகட்ட கூடுதலான நாட்கள் வகுப்புகள் நடத்தப்படுவதில்லை.சில பள்ளி நிர்வாகங்கள் பெற்றோர்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அரையாண்டு விடுமுறையில் வெளியூர் செல்லும் திட்டங்களை தீட்ட வேண்டாம். விடுமுறை நாட்களை ஈடுகட்டுவதற்காக அந்த நாட்களில் நாங்கள் பள்ளிகளை நடத்த உள்ளோம் என்று கூறுகின்றனர்.ஒரு சில பள்ளிகள் பெற்றோர்களுக்கு போன் செய்து கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு ஒரு சில நாட்கள் மட்டுமே விடுமுறை அளிக்கப்படும் மற்ற நாட்களில் வகுப்புகள் நடத்தப்படும் என்கின்றனர்.\nவிடுமுறை நாட்களை குறைப்பதை விட, தினமும் கூடுதலாக ஒரு மணிநேரம் வகுப்புகளை நடத்தி விடுமுறை நாட்களை அதில் கழிக்கலாம். 10 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வு நடக்கவிருப்பதால் கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டும். பெற்றோர்கள் அரையாண்டு விடுமுறை நாட்களை குறைக்காமல், முழு ஆண்டு தேர்வு விடுமுறையை குறைக்கவும் திட்டமிட்டு உள்ளனர்.இவ்வாறு கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் கூறினர்.\nஇதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-\nவடகிழக்கு பருவ மழையால் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிதாக நோட்டு, புத்தகங்கள் வழங்கப்பட்டு பாடங்களை முறையாக வழங்கி அவற்றை கற்று தருவதற்கு ஆசிரியர்களுக்கு போதிய கால அவகாசம் தேவைப்படுகிறது. இதனால் அரையாண்டு தேர்வை டிசம்பர் மாதம் இறுதியில் அல்லது ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நடத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம்.அரையாண்டு தேர்வு விடுமுறை, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை நாட்களை சேர்த்து விடப்படும். ஆனால் இந்த ஆண்டு பண்டிகைக்கு மட்டும் விடுமுறை அளித்துவிட்டு சனிக்கிழமை உள்பட அனைத்து நாட்களிலும் பள்ளிகளை நடத்த திட்டமிட்டு உள்ளோம்.இருந்தாலும் மழை நின்றால் தான் பள்ளிகள் திறப்பு தேதி குறித்து முறையாக அறிவிக்க முடியும். அதுவரை எதுவும் கூற இயலாது.\nஐந்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தில் தவறான விளக்கம்\nஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்த அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்கள்\n🌻வண்ணத்துப்பூச்சிகளின் உருமாற்றம் குறித்து 5-ம் வகு��்பு அறிவியல் பாட புத்தகத்தில் தவறான விளக்கம் கூறப்பட்டுள்ளதாக மதுரை அரசுப் பள்ளி மாணவர்கள் ஆய்வு கட்டுரை சமர்ப்பித்தனர்.\n🌻வானிலை மற்றும் காலநிலையை புரிந்து கொள்வோம் என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு 23-வது தேசிய மாநாடு நடைபெற உள்ளது.\n🌻 இதற்காக மாவட்ட அளவிலான தேர்வு மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் நேற்று முன்தினம் நடைபெற்றது.\n🌻 இதில் 20 அரசு பள்ளிகள், 15 மெட்ரிக் பள்ளிகள், 10 சி.பி.எஸ்.இ பள்ளிகள் என மொத்தம் 150 அறிவியல் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.\n🌻 400 மாணவர்கள் கலந்து கொண் டனர்.\n🌻ஆய்வுக்காக நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள முத்துப் பட்டி பல்கலைக்கழக அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்கள் காலநிலைகளும், பள்ளி வளாக பூச்சிகளும் என்ற தலைப்பை தேர்வு செய்தனர்.\n🌻இந்த அணியில் 2 மாணவர்கள், 3 மாணவிகள் இடம் பெற்றிருந்தனர்.\n🌻வண்ணத்துப்பூச்சிகளின் வளர்ச்சி நிலை குறித்து அவர்கள் ஆய்வு செய்தனர். 5-ம் வகுப்பு அறிவியல் புத்தகத்தில் கூறப்பட்டிருந்த செய்முறை விளக்கத்தை மாணவர்கள் உபயோகித்தனர்.\n🌻 ஆனால், அவற்றை உபயோகித்து பார்த்தபோது வண்ணத்துப்பூச்சி உருமாறவில்லை.\n🌻 எனவே, புத்தகத்தில் தவறான தகவல் இடம் பெற்றிருப்பதாக மாணவர்கள் தாங்கள் சமர்ப்பித்த ஆய்வு கட்டுரையில் கூறியிருந்தனர்.\n♦இது குறித்து ஆசிரியை மலர்செல்வி கூறியது:\n🌻வாயகன்ற கண்ணாடி பாட்டிலை எடுத்துக் கொள்ளுங்கள். வண்ணத்துப்பூச்சி முட்டையுடன் கூடிய எருக்கஞ்செடி யின் இலையை பாட்டிலில் போடுங்கள். பின்பு மெல்லிய துணியால் பாட்டிலின் வாயை கட்டுங்கள். முட்டைகள் முழு வண்ணத்துப்பூச்சியாக வெளிவரும்\nவரை நாள்தோறும் பாட்டிலை உற்றுநோக்குங்கள் எனக் கூறப்பட்டுள்ளது.\n🌻இதை செய்து பார்த்தோம். முட்டை, லார்வா, கூட்டுப்புழு ஆகிய நிலைகளை கடந்து வண்ணத்துப்பூச்சியாக உருமாற 28 முதல் 30 நாள் ஆகும்.\n🌻 எருக்கஞ் செடியின் இலையானது ஒரு வாரத்தில் காய்ந்து போகிறது. எனவே முட்டையை எடுத்து பாட்டிலில் வைத்து பரிசோதித்தபோது வண்ணத்துப்பூச்சியாக உருவாகவில்லை.\n🌻 கூட்டுப்புழுவாக மாறிய 4 நாட்களுக்கு பின்னர் பாட்டிலில் வைத்தால்தான் வண்ணத்துப்பூச்சியாக உருமாறுகிறது.\n🌻 ஆனால், புத்தகத்தில் முட்டையை எடுத்து பரிசோதித்தால் வண்ணப்பூச்சி உருவாகிறது என தவறான தகவல் இடம் ப��ற்றுள்ளது.\n🌻வண்ணத்துப்பூச்சிகளின் இனப்பெருக்கமானது செப்டம்பர் மாதத்துக்கு பின்னர் தான் நடைபெறுகிறது.\n🌻 ஆனால் முதல் பருவத்தேர்வு புத்தகத்திலேயே வண்ணத்துப்பூச்சி குறித்த தகவல் இடம் பெற்றுள்ளதால் மாணவர்கள் பெரும்பாலும் செய்முறை செய்வதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளன என்றார்.\nநோய் தொற்று ஏற்படாமல் தடுக்க, பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வி இயக்குனர் உத்தரவு\nபள்ளி வளாகங்களில், கிருமி நாசினி தெளித்து, நோய் தொற்று ஏற்படாமல் தடுக்க, பள்ளிக் கல்வி இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழக, பொது சுகாதார இயக்குனர் குழந்தைசாமியின் ஆலோசனையின் படி, பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:\nபள்ளிகளின் குடிநீர் அமைப்புகள், பம்புகள், தொட்டிகளில், நோய் கிருமி தேங்கி பாதிப்பு ஏற்படாமல் தடுக்க, 'பிளீச்சிங் பவுடர்' மூலம் சுத்தம் செய்ய வேண்டும்\nபள்ளி வளாகங்களில், குப்பை தேங்காமல் உடனே அகற்ற வேண்டும்\nகொசு உற்பத்தியை தடுக்க, பயன்படுத்தாத பொருட்களை உடனே அகற்ற வேண்டும்\nநீர்த்தேக்கம் உள்ள இடங்களின் அருகில், மாணவ, மாணவியர் செல்லாமல் தடுப்புகள் ஏற்படுத்த வேண்டும்\nநோய் தொற்று ஏற்படாமல், அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் சுகாதார நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்\nபள்ளி வளாகங்கள், வகுப்பறைகளில் மின் சாதனங்கள் மற்றும் மின் கட்டமைப்புகளை சோதனை செய்து, மின் கசிவு ஏற்படாமல் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\n📚சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்\n📚ஆல்பிரட் நோபல், டைனமைட்டுக்கான காப்புரிமம் பெற்றார்(1867)\n📚பொஸ்னியா ஹெர்செகோவினா தேசிய தினம்(1943)\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்.\nதினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள்\nபிப்ரவரி 01 முதல் 29 வரை..\nஇந்திய அரசமைப்பு சட்ட நாள் உறுதிமொழி\nதிருவள்ளூர் மாவட்டம்: சில பள்ளிகளுக்கு மட்டும் நாள...\nதமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு நிலவேம்பு கு...\n10 ஆம் வகுப்பு அறிவியல் பாடநூல் (2015 - 2016) பிழை...\nதகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் , நேரடியாக MA பட்ட...\n7th Pay: ஊதியக் குழு பரிந்துரை-225 மடங்கு உயர்வு\nஇறுதி வாக்காளர் பட்டியல் இணையத்தில் வெளியீடு : தேர...\n10ம் வகுப்பு துணைத்தேர்வு இன்று மறுகூட்டல் ரிசல்ட்...\nஏழாவது சம்பள கமிஷன் சம்பள உயர்வு பரிந்துரையால் பணி...\nஅரசு அலுவலகங்களில் சி.சி. டி.வி. கேமரா: 2 மாதங்களு...\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்கள் கணக்...\nதொடர் கனமழை எதிரொலி; பள்ளிகள் தொடர் விடுமுறையால் அ...\nஐந்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தில் தவறான விளக்கம்\nநோய் தொற்று ஏற்படாமல் தடுக்க, பள்ளிகளுக்கு பள்ளிக...\nதொடக்க நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான நான்கு நாட்கள் ஆங்கில உச்சரிப்பு மற்றும் கற்பித்தல் பயிற்சி\nபள்ளிக்கல்வித்துறை உத்தரவால் ஏற்படப்போகும் விளைவுகள்- பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை.\nதமிழ்நாடு முழுவதும் SLAS TEST நடைபெறும் பள்ளிகளின் விவரம்\nபிப்ரவரி 6,7 தேதிகளில் SPD Team visit வர உள்ளதால் பள்ளியில் பின்பற்ற வேண்டியவை\nஜூன் 27 -ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்.\nஅரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதிய குழுவின் 10 மாத நிலுவைத் தொகை வழங்க தமிழக அரசு ஒப்புதல்விரைவில் அறிவிப்பு வெளியாகிறது.\n10 நாட்கள் பயிற்சி - ஏப்., 30 வரை, பள்ளிகள் இயங்கும் - பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/2237", "date_download": "2019-10-17T11:17:31Z", "digest": "sha1:GOHBGRTVPV5QKCWCUYXGKRKVY7ALR4NM", "length": 17225, "nlines": 116, "source_domain": "www.tamizhvalai.com", "title": "உதயசூரியன், இரட்டைஇலை போன்ற தேர்தல் சின்னங்களை எதிர்த்து வழக்கு– சீமான் அறிவிப்பு. – தமிழ் வலை", "raw_content": "\nHomeஅரசியல்உதயசூரியன், இரட்டைஇலை போன்ற தேர்தல் சின்னங்களை எதிர்த்து வழக்கு– சீமான் அறிவிப்பு.\nஉதயசூரியன், இரட்டைஇலை போன்ற தேர்தல் சின்னங்களை எதிர்த்து வழக்கு– சீமான் அறிவிப்பு.\nநாம் தமிழர் கட்சியின் மாநிலப் பொதுக்குழு கூட்டம் 14-06-15 அன்று கூடுவாஞ்சேரி, என்.பி.ஆர்.திருமண அரங்கத்தில் நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான், 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்தார்.\nநாகர்கோவில் – கா.கலைக்கோட்டுதயம், தமிழன் தொலைக்காட்சி நிறுவனர்\nசிவகங்கை – வழக்கறிஞர் எழில்குமரன்\nதிருவாடனை -வழக்கறிஞர் ராஜீவ்காந்தி என்கிற அறிவுச்செல்வன்\nசோழிங்கநல்லூர் – வழக்கறிஞர் இராசன்\nதிருப்பத்தூர் – கோட்டைக்குமார், திரைப்படத் தயாரிப்பாளர்\nமைலம் – மருத்துவர் விஜயலெட்சுமி\nகவுண்டம்பாளையம் – இயக்குனர் கார்வண்ணன்\nகும்பகோணம்- வழக்கறிஞர் மணி செந்தில்\nஇயற்கெனவே, பேராவூரணி, சிங்காநல்லூர் உள்ளிட்ட சட்டமன்றத்தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅடிமைத் தமிழ்த்தேசிய இனத்தின் மொழி மீட்சிக்காகவும், இன உரிமை மீட்சிக்காகவும் மாபெரும் அரசியல் புரட்சியினை முன்னெடுத்து தமிழின வரலாற்றில் முதல் முறையாக இன எழுச்சி அரசியல் மாநாட்டினை இரண்டு இலட்சத்திற்கும் மேலான நம் இன உறவுகளைக் கூட்டி வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளோம். மாநாட்டின் மகத்தான வெற்றிக்காக அரும்பாடுபட்டு உழைத்த அனைத்து உறவுகளுக்கும், வியர்வைத்துளியினை உதிரமாக சிந்தி தாங்கள் சிறுகச்சிறுகச் சேர்த்த பொருளை நன்கொடையாக கொடுத்து உதவிய அனைத்து உறவுகளுக்கும் நாம் தமிழர் கட்சி புரட்சிகரமான வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறது.\nதமிழ்நாட்டு சிறைக்கூடங்களில் ஆயுள் தண்டனை பெற்று பத்து ஆண்டுகளுக்கு மேலாக வாடுகின்ற சிறைவாசிகளை நன்னடத்தை, உடல்நிலை, வயது போன்ற காரணங்களை கொண்டு சிறைவிதிகளின்படி உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும், அகதிகளாக வாழ்வுரிமை தேடி தமிழகம் வந்த ஈழ உறவுகளை எவ்வித விசாரணையுமின்றி சித்திரவதை செய்து தனிமைச்சிறையில் அடைத்து, சிறப்பு முகாம் என்ற பெயரில் நடக்கிற வதை முகாம்களை உடனடியாக மூட வலியுறுத்தியும் வருகிற சூலை 10-ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு தமிழகத்தின் முக்கியச்சிறைச்சாலைகளாக உள்ள மதுரை, கோவை, திருச்சி, வேலூர் மற்றும் புழல் ஆகிய நடுவண் சிறைச்சாலைகளை நாம் தமிழர் கட்சி முற்றுகையிடுகிறது. அந்தப் போராட்டத்தில் தாய்த்தமிழ் உறவுகள் பெருமளவில் பங்கெடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது.\nஇந்தியத்தேர்தல் நடைமுறை என்பது மிகவும் சனநாயகமற்ற முறையில் உள்ளது. இந்த நடைமுறை ஆண்டாண்டு காலமாக அரசியல் கட்சி நடத்தி வருகிற பெரிய கட்சிகளுக்கு சார்பாக ஒருதலைபட்சமாக உள்ளது. 60 ஆண்டுகாலமாக ஒரே சி���்னத்தைப் பயன்படுத்தி தேசிய மற்றும் பெரும்பாலான பிற கட்சிகள் தேர்தலை எதிர்கொள்வதும், புதிதாக சனநாயக உரிமையின்படி தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு புதிதாகச்சின்னங்களைக் கொடுத்து தேர்தலில் நிற்கச்சொல்வதும், மிகப்பெரிய சனநாயகப்படுகொலையாகும். சின்னம் ஒதுக்குதல் என்ற நடைமுறையை அறவே நீக்கி மேலைநாடுகளில் உள்ளதுபோல், எண்களையோ, வேட்பாளரின் பெயர் மற்றும் புகைப்படத்தையோ தேர்தல் நடைபெறும் சமயத்தில் மட்டும் கொண்டு வர வேண்டுமென இப்பொதுக்குழு வேண்டிக்கொள்கிறது மற்றும் தேர்தல் சின்னங்களை உடனடியாக நீக்கி உத்தரவிட வேண்டும் என இந்தியத்தேர்தல் ஆணையத்தை வலியுறுத்திக்கொள்வதோடு, இந்த சமநிலையற்ற, சனநாயகத்துக்கு முரணான தன்மையை எதிர்த்து உரிய நீதிமன்றத்தை நாடுவது எனவும் இப்பொதுக்குழு முடிவெடுத்துள்ளது.\nதமிழர் இன வரலாற்றில் ஒருபோதும் திராவிட, இந்தியத்தேசியக் கட்சிகளோடு தேர்தல் உடன்பாடு இல்லை என்ற நிலைப்பாட்டோடு தனித்துத் தேர்தலை எதிர்கொள்ள இன எழுச்சி அரசியல் பெரும்பயணத்தை நாம் தொடங்கத் திட்டமிட்டுள்ளோம். ‘பணநாயகத்தை வீழ்த்தி சனநாயகம் காப்போம்’, ‘எமது அதிகாரம் மக்களுக்கானது’. ஊழல், இலஞ்சம், பசி, பட்டினி, கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, பண்பாட்டு சீரழிவு, பெண்ணடிமை, மொழிச் சிதைவு, சாதிய இழிவு, தீண்டாமை, சுரண்டல், அடக்குமுறை, ஒடுக்குமுறை, மது, வர்க்க வேறுபாடு இவைகள் எதுவுமற்ற முழுமையான உண்மையான, நேர்மையான மக்களாட்சி அமைக்க, நிலவளம், நீர்வளம், காட்டு வளம், மலை வளம், கடல் வளம், கனிம வளம் காக்க, கல்வி, மருத்துவம், குடிநீர் ஆகியவற்றை இலவசமாக பொதுமையில் வைக்க, தாய்மொழி கல்வி போற்ற, பொருளாதார, அரசியல், சமூக நீதி ஆகியவற்றைக் காத்திட, மாற்று அரசியலை முன்வைத்து, ‘மக்களிலிருந்து நாங்கள் மக்களுக்காகவே நாங்கள்’. ‘இந்த மண்ணை, மக்களைக் காக்க வானத்திலிருந்து வந்தவர்கள் இல்லை உங்கள் வயிற்றிலிருந்து வந்த பிள்ளைகள்’ என்பதனை உணர்ந்த எமது மக்களைச் சந்திக்க வருகிற ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் ஆகிய 3 மாதங்களில் இன எழுச்சி அரசியல் பெரும்பயணத்தை லட்சிய உறுதியோடு தொடங்கிறோம் என்பதை இப்பொதுக்குழு பெருமையுடன் அறிவிக்கிறது. ‘2016-இல் உருவாக்குவோம் புதிய அரசியல் வரலாறு’ என்ற உயரிய நோக்கத்தோடு நாம் தமிழ��் கட்சி வருகிற சட்டமன்றத்தேர்தலை எதிர்கொள்கிறது. இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி. திராவிட, இந்தியத் தேசியக் கட்சிகளுக்கோ இது மற்றுமொரு தேர்தல். மாற்றத்தை எதிர்நோக்கி படைதிரட்டி நிற்கும் நாம் தமிழர் கட்சிக்கோ இது போர்க்களம் என இந்தப்பொதுக்குழு பிரகடனம் செய்கிறது.\nசிங்கள அரசுக்கு எதிராகக் கையெழுத்து இயக்கம்.\nவழக்குப்போட்டு கணக்குக் காட்டாமல் காவிரியைக் காக்க வேண்டும்–ஜெ அரசுக்கு பெ.மணியரசன் கோரிக்கை\nதமிழகத்தில் தமிழர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு – சீமான் அதிரடி\nகாவிரித்தாயின் மார்பு அறுத்து குருதி குடிப்பதை அனுமதிக்கமுடியாது – சீமான் ஆவேசம்\nபேரறிவாளன் விடுதலைவரை விடுப்பு கொடுங்கள் – சீமான் திடீர் கோரிக்கை\nதலைவன் என்றழைக்க தகுதியுடைய ஒரே ஒருவன் மேதகு பிரபாகரன் – சுரேஷ் காமாட்சி\nஅசுரன் துணிச்சல்காரன் – மு.க.ஸ்டாலின் பாராட்டு\nதிருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் தொடர்புடைய நடிகை இவர்தான்\nசீமான் மீதான வழக்கை உடனே கைவிடுக – பெ.மணியரசன் அறிக்கை\nராஜபக்சே தம்பியின் திமிர்ப்பேச்சு – மருத்துவர் இராமதாசு கடும் கண்டனம்\nசுதா சேஷய்யனுக்கு புதிய பதவி – அறிவிப்புக்கு முன்பே வாழ்த்திய நாஞ்சில்சம்பத்\nதமிழக அரசு தலையீட்டால் நடிகர் சங்கம் பாதிப்பு – வெளிப்படை குற்றச்சாட்டு\nமோடியை விரட்டிய மாநிலம் தமிழகம் – உதயநிதி பெருமிதம்\nஜி எஸ் டி வரிக்கு இலஞ்சம் – ராகுல்காந்தி கூறும் அதிர்ச்சி தகவல்\nகாங்கிரசுக்கு தேச ஒற்றுமை பேச என்ன தகுதி\nரூ 2000 நோட்டு தொடர்பான ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/5281-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF.html", "date_download": "2019-10-17T12:24:13Z", "digest": "sha1:A22QQRLEAC6D5MGVCCAEF6AOXIJAGN6X", "length": 16615, "nlines": 84, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - வரலாற்றுச் சுவடுகள் : வரலாற்றுப் பேராசிரியர் பத்ம பூசண் பட்டம் பெற்ற இரத்தினசாமி", "raw_content": "\nHome -> Unmaionline -> 2019 -> செப்டம்பர் 1-15 2019 -> வரலாற்றுச் சுவடுகள் : வரலாற்றுப் பேராசிரியர் பத்ம பூசண் பட்டம் பெற்ற இரத்தினசாமி\nவரலாற்றுச் சுவடுகள் : வரலாற்றுப் பேராசிரியர் பத்ம பூசண் பட்டம் பெற்ற இரத்தினசாமி\nராஜ்ய சபாவின் எதிர்கட்சித் தலைவராக இருப்பவர்கட்குப் பத்மபூசண் பட்டம் தருவது மிகவும் அரிதான ஒன்றாகும். ஆனால், 1967இல் ராஜ்யசபாவின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இரத்தினசாமி பத்மபூசண் பட்டம் பெற்றுள்ளார்.\nஇரத்தினசாமி (1885-_1967). இவரது தந்தையின் பெயர் மரியதாஸ். இவர் தன் மகனுக்கு இரத்தினசாமி என்று பெயர் வைத்தார். ஆனால், இரத்தினசாமி, ருத்தினசாமி என்றே எப்போதும் எழுதுவார்.\nஇரத்தினசாமி அவர்கள் செகந்திராபாத்தில் உள்ள செயின்ட் அன்னீஸ் பள்ளியிலும், 1903இல் கூடலூரில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் மெட்ரிகுலேசன் படிப்பையும், 1907இல் தன் பட்டப் படிப்பை ஹைதராபாத் நிஜாம் கல்லூரியிலும் முடித்தார். படிக்கும் காலத்தில் நிறைய நாடகங்களில் நடித்துப் பெயர் பெற்றார். பின் இங்கிலாந்து சென்று கேம்பிரிட்ஜ் கல்லூரியில் வரலாறு படித்தார். அதே சமயம் லண்டன் கிரேஸ் இன் கல்லூரியிலும் படித்து பார்_அட்_லா பட்டமும் பெற்று 1911இல் இந்தியா திரும்பினார். தன் தந்தையாரின் வற்புறுத்தலின் பேரில், தான் நீதிமன்றங்களில் வழக்காடுவதில்லை என்று முடிவு செய்தார்.\nவரலாற்றுப் பேராசிரியர் இரத்தினசாமி அவர்கள், மிகவும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். இவர் ரோமன் கத்தோலிக்கப் பிரிவைச் சேர்ந்தவர். தன் 19ஆவது வயதில் கல்வி கற்க கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் சென்றார். அப்போதே இலத்தீன் மொழியைக் கற்றிருக்கிறார். இங்கிலாந்து போகும்போது வழியில் ரோமில் இறங்கி போப்பை சந்தித்து இலத்தீன் மொழியிலேயே பேசியவர் ஆவார்.\nஇங்கிலாந்தில் வரலாற்றுப் பேராசிரியராக இருந்த லார்டு ஆக்டஷ் வரலாற்றுப் பாடம் நடத்துவது என்பது, நாடகம் நடிப்பது போல் இருக்குமாம். இவர் புத்தகங்கள் எழுதியதில்லை. ஆனால், இவர் பாடம் நடத்தும்போது சுருக்கெழுத்தாளர்கள் சுருக்கெழுத்தில் எழுதிக் கொண்டு வருவார்களாம். அதைத்தான் இரண்டு புத்தகங்களாகப் பதிப்பித்தார்கள். அவை, Letters on Modern History மற்றும் Letters on French Revolution ஆகியவை. இப்படிப்பட்ட பேரறிவாளரிடம் பாடம் கற்கச் சென்றவர்தான் இரத்தினசாமி.\nலண்டன் சென்ற இரத்தினசாமி லார்டு ஆக்டஷை சந்திக்கச் சென்றார். லார்டு ஆக்டஷின் உதவியாளரைச் சந்தித்து விவரம் சொன்னார். லார்டு ஆக்டஷ் 15 நாள்களுக்கு வேறொரு வேலையில் ஈடுபட்டிருப்பதால் அவரை இப்போது சந்திக்க முடியாது என்றார். 15 நாள்கள் கழித்து வந்து பார்க்கச் சொன்னார். 15 நாள்கள் கழித்து இரத்தினசாமி அவர்கள் லார்டு ஆக்டஷை சந்தித்து, தான் வரலாறு கற்க வந்திருப்பதாகக் கூறினார். அப்போது லார்டு ஆக்டஷ் 100 பிரெஞ்சு புத்தகங்களைக் கொடுத்து, “இதைப் படித்துவிட்டு 3 மாதங்கள் கழித்து வந்து பார்’’ என்றாராம்.\nஇரத்தினசாமி, புத்தகங்களைப் புரட்டிப் பார்த்து விட்டு, “எனக்கு பிரெஞ்சு தெரியாது’’ என்றாராம். அதற்கு ஆக்டஷ், “அப்படியானால் முதலில் பிரெஞ்சு மொழியைப் படி. பின்பு இந்தப் புத்தகங்களைப் படித்துவிட்டு வா’’ என்றாராம்.\nஇரத்தினசாமி பிரெஞ்சு மொழியைப் படித்த பின்பு, 100 புத்தகங்களையும் படித்து முடித்து விட்டு 3 மாதம் கழித்து குறிப்பிட்ட நாளில் ஆக்டஷ் அவர்களைச் சந்திக்கச் சென்றார். பின்புதான் லார்டு ஆக்டஷ், இரத்தினசாமியை தன் வகுப்பில் மாணவனாகச் சேர்த்துக் கொண்டார்.\nஇப்படிப்பட்டவரிடம் வரலாற்றுப் பாடம் படித்து முடித்து விட்டு இந்தியாவுக்குத் திரும்பி வந்தார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் வரலாற்றுப் பேராசிரியராகச் சேர்ந்தார். அப்போதெல்லாம் வரலாறு படிக்கும்போது சிஷீஸீstவீtutவீஷீஸீணீறீ லிணீஷ்வும் சேர்த்துப் படிக்க வேண்டும்.\nஇரத்தினசாமி அப்போதைய மெட்ராஸ் கார்ப்பரேசனில் 1921ஆம் ஆண்டில் கவுன்சிலர் ஆனார். அப்போதைய பச்சையப்பன் கல்லூரியில் முதல்வராக ஆக்கப்பட்டார். அதுவரை ஆங்கிலேயர்களே அக்கல்லூரிக்கு முதல்வர்களாக இருந்துள்ளனர். 1927 வரை அங்கு முதல்வராக இருந்துள்ளனர்.\n1925இல் இரத்தினசாமி தன் 40ஆவது வயதில் மெட்ராஸ் லெஜிஸ்லேடிவ் கவுன்சிலின் தலைவர் ஆனார்.\n1927இல் சென்ட்ரல் லெஜிஸ்லேடிவ் அசெம்பிளியில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.\n1928இல் முதல் இந்திய பிரின்சிபாலாக மெட்ராஸ் சட்டக் கல்லூரியில் அமர்ந்தார்.\n1930இல் மெட்ராஸ் சர்வீஸ் கமிசன் உறுப்பினரானார்.\n1942இல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக இரண்டு தடவை இருந்திருக்கிறார். (1942_1948)\nஅவர் எப்போதும் ஏழையாகவே இருந்திருக்கிறார். இவர் வகித்த பதவிகளில் பணம் சம்பாதிக்க பல்வேறு வழிகள் இருந்திருந்தாலும் இவர் அதை நாடவில்லை. பணத்திற்கு ஆசைப்பட்டதும் இல்லை. பணம் தேடுவதற்கான முயற்சி எடுத்ததும் இல்லை. சிலீணீக்ஷீணீநீtமீக்ஷீ, ஞிவீsநீவீஜீறீவீஸீமீ இவைதான் இவரது தாரக மந்திரம்.\nஇரத்தினசாமி பத்திரிகை எழுத்தராக இருந்து நிறைய எழுதியுள்ளார். “ஸ்டேண்டேர்டு, டெமாக்ரசி’’ என்னும் ஆங்கிலப் பத்திரிகைக்கும் ‘தாண்டன்’ என்னும் தமிழ்ப் பத்திரிகைக்கும் ஆசிரியராக இருந்துள்ளார்.\nஇரண்டு தடவை, ராஜ்ய சபையின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சுதந்திரா கட்சியின் சீரிய பேச்சாளராகப் பல தடவைகள் பேசியுள்ளார்.\n3. 1968இல் இந்திய அரசாங்கம் ‘இலக்கியம் மற்றும் கல்விக்காக’ பத்ம பூசண் பட்டம் வழங்கி சிறப்பித்தது.\nபுகழ்பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் N.G.ரங்கா அவர்கள், “பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களின் முன்னேற்றத்திற்காகப் போராடியவர், அறிஞர், சீரிய படிப்பாளி, நிருவாகி’’ என்று இரத்தினசாமியைப் பாராட்டியுள்ளார்.\nஇவரால் எழுதப்பட்டு வெளிவந்த நூல்கள்:\nதாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்தாலும் சாதனைகளைச் சாதித்துக் காட்ட முடியும் என்பதற்கு ஓர் உதாரணமாக வாழ்ந்து காட்டியவர் மரியதாஸ் ரத்தினசாமி ஆவார்.\nஆதாரம்: மரியதாஸ் ருத்தினசாமி, (இணையம்) விக்கிபீடியா\nஉணவே மருந்து : நறுக்கிய பழங்களை எவ்வளவு நேரத்துக்குள் சாப்பிட வேண்டும்\nஇயக்க வரலாறான தன் வரலாறு(236) : நெஞ்சில் நிலைக்கும் தஞ்சை சமூகநீதி மாநாடு\nகவிதை : தந்தை பெரியாரின் கைத்தடி\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய நோய்கள்\nசிறுகதை : பாவமும் சாபமும்\nதலையங்கம் : மாறுபட்ட கருத்துக் கூறினால் தேசத்துரோக வழக்கா சர்வாதிகாரத்தை நோக்கி மத்திய பா.ஜ.க. அரசு\nபெரியார் பேசுகிறார் : தமிழர்களும் - தீபாவளியும்\nமுகப்புக் கட்டுரை : அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆரிய - பார்ப்பன கொலைநூல் பகவத் கீதையை படமாக்குவதா நியாயமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/central-bjp-regime-thambidurai-pn627l", "date_download": "2019-10-17T11:08:17Z", "digest": "sha1:C4JLS5RBNSNFN33QNCH4JHK6RJ3NLATA", "length": 14555, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பி.ஜே.பி. அமைக்கப்போகும் அரசில் அ.தி.மு.க. பங்கேற்கும்... தாறுமாறாக பல்டியடித்து, சரமாரியாக சரண்டரான தம்பிதுரை..!", "raw_content": "\nபி.ஜே.பி. அமைக்கப்போகும் அரசில் அ.தி.மு.க. பங்கேற்கும்... தாறுமாறாக பல்டியடித்து, சரமாரியாக சரண���டரான தம்பிதுரை..\nஇதுவரையில் பி.ஜே.பி.யை திட்டி வந்த தம்பிதுரை இன்று அந்தர்பல்டி அடித்துவிட்டார், தமிழகத்தில் பி.ஜே.பி.யுடன் தங்கள் கட்சி கூட்டு வைக்கக்கூடாது. தமிழ்நாட்டில் ஒரு தொகுதியில் கூட பி.ஜே.பி. ஜெயிக்காது என்றெல்லாம் சபித்து வந்தவர்...இன்று “மத்தியில் பி.ஜே.பி. ஆட்சியமைக்கும், அதில் அ.தி.மு.க. சேரும்.\nஏலச்சீட்டு நடத்தி பல லட்சங்களோடு எஸ்கேப் ஆனவனை பாதிக்கப்பட்டவர்கள் மண்ணள்ளிப் போட்டு சபிப்பார்களேன் அதற்கு கொஞ்சமும் குறைவில்லாதது பி.ஜே.பி.யை தம்பிதுரை திட்டிய திட்டுக்களும், சாபங்களும். பெரிய வாத்தியார் பி.ஜே.பி.க்கு இப்படி விமர்சன தண்ணீர் காட்டியதன் மூலம் ‘நான் தம்பிதுரை இல்லடா அண்ணன் துரைடான் அதற்கு கொஞ்சமும் குறைவில்லாதது பி.ஜே.பி.யை தம்பிதுரை திட்டிய திட்டுக்களும், சாபங்களும். பெரிய வாத்தியார் பி.ஜே.பி.க்கு இப்படி விமர்சன தண்ணீர் காட்டியதன் மூலம் ‘நான் தம்பிதுரை இல்லடா அண்ணன் துரைடா’ என்று அவர் முறுக்கிய மீசையில் இன்று ஏதோ ஒட்டிவிட்டது’ என்று அவர் முறுக்கிய மீசையில் இன்று ஏதோ ஒட்டிவிட்டது....அது அது அட மண்ணுங்கோவ்.\n.... இன்று அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் ஏழு சீட்களை வாங்கிக் கொண்டு எக்கச்சக்க சந்தோஷத்துடன் செட்டிலாகிவிட்டது பா.ம.க. இது குறித்து மிக கடுமையான விமர்சனங்களும், சாபங்களும், சபதங்களும் எழுந்திருக்கும் நிலையில்....நாடாளுமன்ற துணைசபாநாயகரான தம்பிதுரை இன்று கரூரில் இதுபற்றி வாய் திறந்திருக்கிறார் இப்படி... “பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா வழியில் வந்திருக்கும் அ.தி.மு.க. மிக வலிமையான கட்சி.” என்றவரை இடைமறித்து, ’ஜெ.,வுக்கு நினைவு மண்டபம் கட்டக்கூடாது என்று கடும் எதிர்ப்பு தெரிவித்த பா.ம.க.வுடன் கூட்டணி வைத்தது சரியா’ என்று நிருபர்கள் கேட்க, “ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு இருந்தாலும் கூட, தேர்தல் நேரத்தில் ஒரு எதிரியை வீழ்த்திட ஒருமித்த கருத்துள்ள சிலர் கூடுவதுதான் கூட்டணி. அதைத்தானே எங்கள் இயக்கம் செய்துள்ளது. இந்த கூட்டணியை நான் வரவேற்கிறேன்.\nகடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸை கழட்டிவிட்ட தி.மு.க. இப்போது அவர்களுடன் ஒன்று சேர்ந்துள்ளது. என்ன அதற்குள், இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரம் முடிந்துவிட்டதா அந்த கூட்டணியை கேளுங்களேன் கேள்வி.” என்றவர் அடுத்து சொன்னதுதான் அடடே பல்டி, அந்தர் பல்டி.... “மத்தியில் அடுத்த ஆட்சியின் போது அ.தி.மு.க. அதில் பங்கேற்கும் என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் சொன்னது நடக்கும்.” என்றார்.\nஇதுதான், இதுதான் இப்போது தம்பிதுரைக்கு எதிராக கடுமையான விமர்சனத்தை உருவாக்கியுள்ளது. அதாவது, அ.தி.மு.க.வின் கூட்டணியில் பி.ஜே.பி. வரப்போகிறது. அடுத்து மத்தியில் ஆட்சி அமைக்கும் கட்சியில் அ.தி.மு.க. சேரும் என்றால் அது பி.ஜே.பி. ஆட்சி அமைக்கும், அதில் அ.தி.மு.க.வுக்கு மத்திய அமைச்சர்கள் பதவி கிடைக்கும்\nஅப்படியானால் இதுவரையில் பி.ஜே.பி.யை திட்டி வந்த தம்பிதுரை இன்று அந்தர்பல்டி அடித்துவிட்டார், தமிழகத்தில் பி.ஜே.பி.யுடன் தங்கள் கட்சி கூட்டு வைக்கக்கூடாது. தமிழ்நாட்டில் ஒரு தொகுதியில் கூட பி.ஜே.பி. ஜெயிக்காது என்றெல்லாம் சபித்து வந்தவர்...இன்று “மத்தியில் பி.ஜே.பி. ஆட்சியமைக்கும், அதில் அ.தி.மு.க. சேரும்.” என்று அர்த்தம் பட பேசியிருப்பதை எந்த குப்பையில் கொண்டுபோய் கொட்டுவது என்றெல்லாம் சபித்து வந்தவர்...இன்று “மத்தியில் பி.ஜே.பி. ஆட்சியமைக்கும், அதில் அ.தி.மு.க. சேரும்.” என்று அர்த்தம் பட பேசியிருப்பதை எந்த குப்பையில் கொண்டுபோய் கொட்டுவது சரண்டரான தம்பிதுரையின் செயல் என்ன சொல்கிறதென்றால், வரும் தேர்தலில் சீட் கேட்டு பணம் கட்டியிருக்கும் தனக்கு சீட் வேண்டும், அதை கொடுத்தால் இப்படி கூட்டணியை குளிர்வித்து பேசுவேன் சரண்டரான தம்பிதுரையின் செயல் என்ன சொல்கிறதென்றால், வரும் தேர்தலில் சீட் கேட்டு பணம் கட்டியிருக்கும் தனக்கு சீட் வேண்டும், அதை கொடுத்தால் இப்படி கூட்டணியை குளிர்வித்து பேசுவேன் என்று சொல்லாமல் சொல்கிறது. கெரகம்.” என்று கழுவி ஊத்துகிறார்கள் விமர்சகர்கள். என்னத்த சொல்ல\n அன்புமணியின் மார்பில் குத்திய மைத்துனர் விஷ்ணு பிரசாத்.. \nகொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியே இல்லாத பிரதமர் மோடி... மத்திய அரசை டார்டாராய் கிழிக்கும் ப.சிதம்பரம்..\nமகாராஷ்டிரா காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை கலாய்த்த தேவேந்திர பட்னாவிஸ்..\nவிக்கிரவாண்டியில் அதிமுகவை வச்சு செய்யும் இருளர்கள்..\nதிவாகரன்- பாஸ்கரனின் கட்சிகளை கைப்பற்றுவாரா டி.டி.வி.தினகரன்.. அதிமுக கொடுக்கும் அசத்தல் ஐடியா..\nஉடல் உறுப்புகளை ���யக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nரங்கசாமியுடன் கூட்டணி அமைப்பது தற்கொலைக்கு சமம்... பகையை மறக்காத அதிமுக..\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nகழுத்தில் கால் வைத்து மிதி மிதி என மிதித்த செக்யூரிட்டி ஏஜென்ட்.. பெங்களூர் கொடூரத்தின் திக் திக் வீடியோ..\nரங்கசாமியுடன் கூட்டணி அமைப்பது தற்கொலைக்கு சமம்... பகையை மறக்காத அதிமுக..\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nசினிமா பாணியில் தரமான சம்பவம்.. தாறுமாறாக சென்ற காரை விரட்டிப்பிடித்த பொதுமக்கள்.. தாறுமாறாக சென்ற காரை விரட்டிப்பிடித்த பொதுமக்கள்..\n‘ரஜினியின் அரசியலுக்கு ‘தர்பார்’படத்தில் இடமில்லை’...ஓப்பனாகப் போட்டுடைக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்\nமாடுகளை விட பெண்கள் மீது கவனம் செலுத்துங்கள்... மோடிக்கு பிரபல அழகி அட்வைஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies/aranmanai-2.html", "date_download": "2019-10-17T11:07:58Z", "digest": "sha1:JBRPKRUB567YYJRRFIHWQADJLVJWUI4W", "length": 5922, "nlines": 146, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Aranmanai 2 (2016) Movie: கதை, நடிகர்கள் மற்றும் பட குழு, வெளியீட்டு தேதி, டிரெய்லர், இசை, விமர்சனம், செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள் - Filmibeat Tamil.", "raw_content": "\nஅரண்மனை 2 தமிழ் திகில் திரைப்படம். இத்திரைப்படத்தை இயக்குனர் சுந்தர் சி இயக்க, சித்தார்த், த்ரிஷா, ஹன்ஷிகா மோத்வாணி, பூனம் பஜ்வா, சூரி, கோவை சரளா மற்றும் பல ...\nபடியுங்கள்: அரண்மனை 2 கதை\nGo to : அரண்மனை 2 நடிகர், நடிகைகள்\nஅரண்மனை, அரண்மனை 2 இந்த 2 படத்துக்கும் ஒரு வித்தியாசமாவது..\nதொடர்ந்து வசூலை வாரிக் குவிக்கும் இறுதிச் சுற்று மற்றும்..\nGo to : அரண்மனை 2 செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/kamal-launches-vishwaroopam-first-trailer-155291.html", "date_download": "2019-10-17T10:10:10Z", "digest": "sha1:WGJ47TXUN3EQMVEN2BDIJSKCAZR35QJL", "length": 15134, "nlines": 196, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹீரோவும் நானே.. வில்லனும் நானே - 'விஸ்வரூபம்' வெள்ளோட்டத்தில் கமல்! | Kamal launches Vishwaroopam's first trailer | ஹீரோவும் நானே.. வில்லனும் நானே - 'விஸ்வரூபம்' வெள்ளோட்டத்தில் கமல்! - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n1 min ago மீண்டும் நட்புக்காக.. ‘ஓ மை கடவுளே’ படத்தில் விஜய் சேதுபதிக்கு இப்படி ஒரு ரோலா\n11 min ago 'பெருமகிழ்ச்சி அடைகிறோம்'.. அசரனை பாராட்டிய ஸ்டாலினுக்கு தனுஷ் நன்றி\n31 min ago அஜீத் ரசிகர்களை உற்சாகப்படுத்திய ரமேஷ் கண்ணா தல 2020 காலண்டர் ரிலீஸ்\n59 min ago ராஜமவுலியை தொடர்ந்து சஞ்சய் லீலா பன்சாலி… ஆதிக்கம் செலுத்தும் ஆலியா பட்\nLifestyle தீபாவளி 2019: தடைகள் நீக்கும் எமதீபம் - என்னென்ன பலன்கள் தெரியுமா\nNews மகாராஷ்டிராவில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி .. சிவசேனாவை மிரட்டும் அமித்ஷா\nSports இங்கே கால்பந்து வெறும் விளையாட்டல்ல.. அது தான் வாழ்க்கை.. நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணியின் கதை\nAutomobiles எம்ஜி ஹெக்டருக்காக தவம் கிடப்பவர்களுக்கு ஓர் குட் நியூஸ்\nTechnology நுபியா ரெட் மேஜிக் 3எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nFinance ரகுராம் ராஜன் & மன்மோகன் காலத்தில் சிங் தான் அரசு வங்கிகள் மோசமாக இருந்தன\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹீரோவும் நானே.. வில்லனும் நானே - 'விஸ்வரூபம்' வெள்ளோட்டத்தில் கமல்\nபெரும் பொருட்செலவில் கமல்ஹாஸன் எடுத்துள்ள விஸ்வரூபம் படத்தின் முதல் வெள்ளோட்டம் இன்று சிங்கப்பூரில் வெளியானது.\nஒன்றரை நிமிடம் ஓடும் இந்த ட்ரைலரில், படத்தின் பிரமாண்டமும், செய்நேர்த்தியும் ரசிகர்களைக் கவர்வதாக உள்ளன.\nதீவிரவாதம், அதற்கு எதிரான போராட்டம்தான் படத்தின் மையக்கரு என்பது இந்த ட்ரைலரில் தெரிகிறது.\nஅமெரிக்கா, ஆப்கானிஸ்தானில் இதுவரை பார்த்திராத இடங்களில் காட்சிகளை எடுத்திருக்க���றார்கள்.\nகமலின் பரதநாட்டியமும் இதில் இடம்பெற்றுள்ளது. அந்த பரத நாட்டிய தாளக்கட்டுக்கு ஏற்ப பின்னர் துப்பாக்கிகள் வெடிக்கும் சத்தத்தை வைத்திருப்பது சுவாரஸ்யம்.\nசிங்கப்பூரில் நடக்கும் ஐஃபா விழாவில் கமல் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இந்த ட்ரைலரை இன்று வெளியிட்டார். படத்தின் சில காட்சிகளையும் அங்கே திரையிட்டுக் காட்டினார்.\nட்ரைலரின் முடிவில் கமல் சொல்கிறார்: 'ஹீரோவும் நானே... வில்லனும் நானே..' (படம் வந்தா தெரிஞ்சிடுமே\nஅவர் பேசுகையில், \"13வது ஐஃபா விழாவில், பிராந்திய மொழி படங்களுக்கும் உரிய முக்கியத்துவம் தர முடிவெடுத்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. ஷபனா ஆஸ்மி, லிவ் உல்மான் போன்றோர் உள்ள இந்த மேடையில் நானும் இருப்பதை பெருமையாகக் கருதுகிறேன்,\" என்றார்.\nஎங்கப்பா இருந்திருந்தா சீனே வேற.. கமலையும் சேரனையும் மிரட்டும் மீரா மிதுன்\nசிரித்துக் கொண்டே அசிங்கப்படுத்திய கமல்.. ஹீரோனு நிரூபிச்ச தர்ஷன்.. வனிதா முகத்துல ஈயாடலையே\n'என்னை கொடுமைப்படுத்தியவர்களை கண்டிக்கவில்லை'.. போலீசிடம் கமலை நைஸாக கோர்த்துவிட்ட மதுமிதா..\nபிக் பாஸ் சீசனில் யாருமே ஒழுங்கா விளையாடலை - கவிஞர் சிநேகன்\nவாவ்.. விஜய் சேதுபதியை இயக்கும் சேரன்.. ஜனவரியில் ஷூட்டிங்.. பிக் பாஸில் குட் நியூஸ் சொன்ன கமல்\nஇதென்ன புதுக்கதை.. பிக் பாஸில் இருந்து தானே எவிக்ட் ஆகும் கமல்.. சீசன் 4 தொகுத்து வழங்கும் சிம்பு\n“பிக் பாஸ் வீட்டை உடைத்து சேரனை யாரும் காப்பாற்றத் தேவையில்லை”.. அமீருக்கு சரியான பதிலடி தந்த கமல்\nசத்தமில்லாமல் ஷங்கர் கொடுத்த சர்ப்ரைஸ்.. கம்பீரமாக சுதந்திர தின வாழ்த்து சொல்லும் இந்தியன் தாத்தா\nKamal 60: தமிழ் சினிமாவின் பேர் சொல்லும் பிள்ளை.. களத்தூர் கண்ணம்மா கண்ட பிக் பாஸ்\nசரவணனுக்கு மட்டும் ஏன் ஓரவஞ்சனை.. தொடர்ந்து அவமானப் படுத்தும் பிக் பாஸ்... கமலும் இதுக்கு உடந்தையா\n\\\"தீதும் நன்றும் பிறர்தர வாரா\\\".. சரவணன் எவிக்சன் பற்றி அன்னைக்கே சொன்ன கமல்.. நமக்குத்தான் புரியல\nமருதநாயகம்.. நாளை நமதே.. தேவர்மகன் 2.. ப்பா, ஒரே நாள்ல இத்தனை அப்டேட்டா.. அசத்திட்டீங்க கமல் சார்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n“திருமணத்திற்கு முன் லிவிங் டுகெதராக வாழ்வதில் உடன்பாடில்லை”.. வெளிப்படையாக பேசிய பிரபல நடிகை\nநீ மூக்கு வழியா புகை விட்டு காட்டுடா.. செல்லக் குட்டி.. குசும்புக்கார பயலுக\nரஜினி ரசிகர்களுக்கு பிறந்த நாள் ட்ரீட் கொடுத்த அனிருத்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/09/17/anil-ambani-s-gcx-ltd-files-for-bankruptcy-016078.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-10-17T11:11:14Z", "digest": "sha1:WJPVYRQ2MOCNREKGDN7JPPTAG2IX2EX4", "length": 27314, "nlines": 218, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அடி மேல் அடி.. கண் கலங்கும் அனில் அம்பானி..! | Anil Ambani’s GCX Ltd files for bankruptcy - Tamil Goodreturns", "raw_content": "\n» அடி மேல் அடி.. கண் கலங்கும் அனில் அம்பானி..\nஅடி மேல் அடி.. கண் கலங்கும் அனில் அம்பானி..\nபண்டிகை காலத்திலும் நீடித்து வரும் மந்த நிலை..\n30 min ago பண்டிகை காலத்திலும் நீடித்து வரும் மந்த நிலை.. தீபாவளிக்கு பின்பு தான் சரியாகும்..\n2 hrs ago ரகுராம் ராஜன் & மன்மோகன் காலத்தில் சிங் தான் அரசு வங்கிகள் மோசமாக இருந்தன\n3 hrs ago ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி..\n23 hrs ago இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nNews நிதிச் சிக்கல் ஏற்பட்டால் அவுங்கதான் பொறுப்பு.. வைரலான பாஸ்புக் போட்டோ.. ஹெச்டிஎப்சி வங்கி விளக்கம்\nSports யாருக்கும் எதையும் நிரூபிக்கத் தேவையில்லை.. மாஸ் பேட்டி கொடுத்த சென்னையின் எஃப்சி வீரர் ஜிஜி\nMovies பௌவ் பௌவ் என்று குறைத்தாலும் யாரும் கண்டுகொள்ளவில்லை\nLifestyle காலையில் நீங்கள் செய்யும் இந்த செயல்கள் உங்கள் ஆயுளை பாதியாக குறைக்குமாம் தெரியுமா\nTechnology கூகுள் போட்டோஸ் இல் களமிறங்கிய புதிய சேவை - 'டாக்குமெண்ட் கிராப்'\nEducation ISRO Recruitment 2019: இஸ்ரோ நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..\nAutomobiles பிஎஸ்-6 வாகனங்களுக்கு காத்திருப்பதை விட பிஎஸ்-4 வாகனங்களை வாங்குவதே நல்லது... ஏன் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரே குடும்பத்தில் இவ்வளவு வித்தியாசமா என்று வியக்கும் அளவிற்கு அம்பானி குடும்பம் தற்போது இருக்கிறது. அண்ணன் முகேஷ் அம்பானி தொட்டது எல்லாம் தங்கமாக மாறும் அளவிற்குத் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வரும் நிலையில் தம்பி அனில் அம்பானி கையில் இர���க்கும் வர்த்தகத்தை இழந்து தொடர்ந்து நிறுவனங்களைத் திவாலாக அறிவித்து வருகிறார்.\nஅனில் அம்பானிக்குத் தற்போது யாரும் உதவி செய்ய முன்வரவும் விருப்பம் இல்லாத சூழ்நிலையில் தொடர்ந்து நிறுவனங்கள் கடன் பிரச்சனையால் திவால் ஆகும் காரணத்தால் கண்ணீர் வடித்து வருகிறார். இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் அனில் அம்பானிக்கு சொந்தமான மேலும் ஒரு நிறுவனத்தைத் திவாலாக அறிவிக்கப்பட உள்ளது.\n ஒரு ரூபாய் கூட வரி செலுத்த வேண்டாம்..\nகடனில் மூழ்கியிருக்கும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனமான GCX லிமிடெட் நிறுவனம் கடலுக்கு அடியில் கேபிள் சேவையை அளிக்கும் undersea cable system நிறுவனம். இத்துறையில் GCX உலகின் மிகப்பெரிய தனியார் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.\n2019ஆம் ஆண்டுத் துவக்கத்தில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் திவாலாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதன் கிளை நிறுவனங்களும் இந்த அறிவிப்பின் மூலம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது, அதில் GCX நிறுவனமும் முக்கியமான ஒன்று.\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் திவாலானதில் பாதிக்கப்பட்ட GCX நிறுவனம் ஆகஸ்ட் 1ஆம் தேதி தனது 350 மில்லியன் டாலர் மதிப்பிலான நிறுவன பத்திர முதலீட்டுகள் 7 சதவீதம் முதிர்வு அடைந்து முதலீட்டாளர்களுக்குக் கொடுக்க முடியாமல் தவிக்கிறது.\nஇதனால் GCX நிறுவனம் தற்போது முதலீட்டாளர்களிடம் இருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ளத் திவாலாக அறிவித்துவிட்டது.\nதிரும்பு இடம் எல்லாம் தோல்வி, வர்த்தகம் சரிவு, அரசு அமைப்புகள் நெருக்கடி, முதலீட்டாளர்கள் நெருக்கடி, கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி எனத் திக்குமுக்காடி வருகிறார் அனில் அம்பானி. ஒரு பிரச்சனையிலிருந்து மீண்டு வருவதற்குள் அடுத்தப் பிரச்சனை இப்படிச் சுத்தி சுத்தி அடிவாங்கி வருகிறது அனில் அம்பானி மட்டும் இல்லை, இவரையும் இவரது குடும்பப் பெயரையும் நம்பி பல லட்சங்களில் முதலீடு செய்த முதலீட்டாளர்களும் தான்.\nஇதனிடையில் அனில் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் குரூப் கடன் பிரச்சனைகளைச் சமாளிக்க நிறுவனத்திற்குச் சொந்தமான சொத்துகளை விற்பனை செய்து 3.1 பில்லியன் டாலர் அதாவது 21.7 கோடி ரூபாய் அளவிலான நிதியை திரட்ட திட்டமிட்டுள்ளதாக இக்குழுமம் தெரிவித்துள்ளது.\nஇந்தியா எப்போது இல்லாத அளவிற்குத் தற்போது வராக் கடன் பிரச்சனையால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. இதோடு நிறுவனங்களின் கடனுக்கான தீர்வு மற்றும் திவாலாகும் நடைமுறைகளில் புதிய மாற்றங்கள் கொண்டு வந்திருக்கும் நிலையில் இந்தியாவில் பல பிரச்சனைகள் வெடித்து வருகிறது.\nஇதில் சிக்கிக் கொண்டது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்.\nசில நாட்களுக்கு முன் அனில் அம்பானி கட்டுப்பாட்டில் இருக்கும் ரிலையன்ஸ் நேவெல் மற்றும் இன்ஜினியரிங் நிறுவனம் சுமார் 9000 கோடி ரூபாய் கடனில் மிதக்கிறது. இக்கடனுக்கான வட்டியும், அசலும் பல மாதங்களாகச் செலுத்தாத நிலையில் விஜய் மல்லையா கடன் பிரச்சனையில் எடுக்கப்பட்ட அதே நடவடிக்கையை இந்த நிறுவனத்திற்கும் எடுக்கப்பட்டுள்ளது.\nஇந்திய ராணுவ தடவாளங்களை மேம்படுத்தும் 250 பில்லியன் டாலர் அளவிலான திட்டத்தை மோடி அரசு அறிவித்தது. இதன் ஒரு பகுதியாகப் போர் கப்பல் மற்றும் ரோந்து கப்பல்களை உள்நாட்டிலேயே உருவாக்கும் 2.2 பில்லியன் டாலர் திட்டம் அறிவிக்கப்பட்டது.\nஆனால் மத்திய அரசு கொண்டுவந்த கொள்கை மாற்றங்கள் இத்துறை சார்ந்த உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களை ஈர்க்க தவறியதன் விளையாக ரிலையன்ஸ் நேவெல் மற்றும் இன்ஜினியரிங் பெரிய ஆர்டர்கள் எதுவும் பெறவில்லை. இதனால் ரிலையன்ஸ் நேவெல் மற்றும் இன்ஜினியரிங் நிறுவனமும் பயன் பெறவில்லை.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஎப்பா சாமி இனி எனக்கு இந்த வியாபாரமே வேண்டாம்.. தலை தெறிக்க ஓடும் அனில் அம்பானி..\nசொத்து பத்துக்களை எல்லாம் விற்று, கடனை அடைக்கிறேன்.. அனில் அம்பானியின் பரிதாப நிலை..\nஅனில் அம்பானியை விரட்டும் 1,29,000 கோடி கடன்.. கண்களின் ஓரம் கண்ணீர் வருதே..\nஆபத்தில் ரிலையன்ஸ் கேப்பிடல்.. மக்களே உஷார்..\nபணமில்லாமல் தவிக்கும் ரிலையன்ஸ் நேவெல்.. பாவம் அனில் அம்பானி..\n ரூ. 1,000 கோடி கடனால் நிறுவனம் திவால்..\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனப் பங்குகள் அடமானம்..\nஅனில் அம்பானி சொத்துக்குப் போட்டிப்போடும் முகேஷ் அம்பானி..\nஇதுவும் போச்சா.. அம்பானிக்கு அடுத்த மாபெரும் சரிவு..\nதம்பி நம்ம சொத்து நம்மை விட்டு போகக் கூடாது.. “RCom” சொத்துக்களை ஏலத்தில் நானே எடுத்துகிறேன்..\nஎன்ன அனில் அம்பானி சார் இப்படியாகிடுச்சு.. ரோடு -ரேடியோ விற்பனை மூலம் ரூ.217 பில்லியன் திரட���டலா\nAnil ambani-யால் உச்ச நீதிமன்ற ஊழியர்கள் கண்காணிப்பில் வருகிறார்கள்\nஎது தான் உண்மை.. எவ்வளவு ஊழல்.. ரெலிகேர் ஃபின்வெஸ்ட்டில் என்ன நடந்தது\nஇந்தியாவில் 8 கோடி பேர் மட்டுமே வருமான வரி செலுத்துகிறார்கள்..\n38,127 புள்ளிகளில் நிறைவடைந்த சென்செக்ஸ்30..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/06/17/madrasuniversity13.html", "date_download": "2019-10-17T10:13:42Z", "digest": "sha1:VR6UEM6FICJULUSBAMG22IGZ3U5VQD45", "length": 16136, "nlines": 226, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னைப் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள கல்லூரிகள் மற்றும் அங்கு பயிற்றுவிக்கப்படும்பாடங்கள் விவரம்: | Information about chennai university - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nஹேமமாலினி கன்னத்தை போல் பளபளவென சாலை... சர்ச்சையில் சிக்கிய ம.பி. அமைச்சர்\nமகாராஷ்டிராவில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி .. சிவசேனாவை மிரட்டும் அமித்ஷா\nஅடடே.. படம் பார்த்தபோது, பெரிய தப்பு பண்ணிட்டீங்களே ஸ்டாலின்.. வட்டம் போட்டு, வாரிய பாஜக\nநானும் மாமாவும் நடிகைகளுடன் ஜாலியாக இருந்தோம்.. ஹீரோயினுக்கு நகை கொடுத்தார்.. சுரேஷ் பரபர தகவல்\n370-ஐ நீக்கியதால் இப்ப காஷ்மீர் அழிச்சிடுச்சா.. இழந்துவிட்டோமா.. பிரதமர் மோடி ஆவேசம்\nsembaruthi serial: செம்பருத்தி சித்தியைவிட நீளும் போலிருக்கிறதே...\nLifestyle தீபாவளி 2019: தடைகள் நீக்கும் எமதீபம் - என்னென்ன பலன்கள் தெரியுமா\nMovies 'பெருமகிழ்ச்சி அடைகிறோம்'.. அசரனை பாராட்டிய ஸ்டாலினுக்கு தனுஷ் நன்றி\nSports இங்கே கால்பந்து வெறும் விளையாட்டல்ல.. அது தான் வாழ்க்கை.. நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணியின் கதை\nAutomobiles எம்ஜி ஹெக்டருக்காக தவம் கிடப்பவர்களுக்கு ஓர் குட் நியூஸ்\nTechnology நுபியா ரெட் மேஜிக் 3எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nFinance ரகுராம் ராஜன் & மன்மோகன் காலத்தில் சிங் தான் அரசு வங்கிகள் மோசமாக இருந்தன\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னைப் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள கல்லூரிகள் மற்றும் அங்கு பயிற்றுவிக்கப்படும்பாடங்கள் விவரம்:\nஞிணிடூணிணூ=\"ஆடூச்ஞிடு\">திரு ஏ. கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரி, திண்டிவனம் - 604 002.\nபி.எஸ்ஸி.- கணிதம், இயற்பியல், வேதியியல்.\nஅறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, விழுப்புரம் 605 602.\nபி.எஸ்ஸி.- கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல்.\nதிரு கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி, விருதாசலம் - 606 001.\nபி.எஸ்ஸி.-கணிதம், இயற்பியல், விலங்கியல், கம்ப்யூட்டர் சயின்ஸ்.\nஅரசு கலைக் கல்லூரி, சி.முட்லூர், சிதம்பரம் - 608 102.\nபி.எஸ்ஸி.- கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல்.\nசி.கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி, கடலூர் - 607 701.\nபி.ஏ.-வரலாறு, பொருளாதாரம், தமிழ், ஆங்கிலம்.\nபி.எஸ்ஸி.- கணிதம், வேதியியல், தாவரவியல், விலங்கியல்.\nசெயின்ட் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கடலூர் - 607 701.\nபி.எஸ்ஸி.- கணிதம், இயற்பியல், வேதியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயாலஜி.\nஜவஹர் அறிவியல் கல்லூரி, நெய்வேலு - 607 803.\nபி.எஸ்ஸி.- கணிதம், நிலவியல், நியூட்ரிஷன், புட் சர்வீஸ் மேனேஜ்மென்ட் அண்ட் டயடிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ்,வேதியியல்.\nஸ்ரீமத் சிவஞான பாலய்யா சுவாமிகள் தமிழ் கல்லூரி, மயிலம் - 604 304.\nதெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி, விழுப்புரம் 605 602.\nபி.எஸ்ஸி.- கம்ப்யூட்டர் சயின்ஸ், வேதியியல், இயற்பியல், பயோ கெமிஸ்ட்ரி, கணிதம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅடடே.. படம் பார்த்தபோது, பெரிய தப்பு பண்ணிட்டீங்களே ஸ்டாலின்.. வட்டம் போட்டு, வாரிய பாஜக\nசீமான், எடப்பாடிக்கு டாக்டர் பட்டம்.... ரஜினி பாணியில் பிரேமலதாவின் ‘அடடே’ செமடப் பேட்டி\nசென்னை உள்பட 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை ஆய்வு மையம்\nதோண்ட தோண்ட பணம்.. வெளிநாடுகளில் சொத்து.. பக்தர்கள் நன்கொடை சூறை.. சிக்கலில் கல்கி சாமியார் மகன்\nராஜீவ் கொலை- சர்வதேச சதியில் புலிகள் சிக்க வைக்கப்பட்டனர் என்பதே பிரபாகரன் நிலைப்பாடு: திருமாவளவன்\nமுரசொலி ஆபீஸே பஞ்சமி நிலத்��ை வளைத்துதான் கட்டப்பட்டது.. ஸ்டாலினுக்கு ராமதாஸ் தடாலடி பதிலடி\nதமிழக அரசின் நிதிநிலை திவால்… காங்கிரஸ் குற்றச்சாட்டு\nகளையிழந்து காணப்பட்ட அதிமுக 48-வது ஆண்டு தொடக்க விழா…\nசாதி வன்மத்தை எதிர்க்கும் துணிச்சல்காரன் அசுரன்.. வெற்றிமாறன், தனுஷுக்கு ஸ்டாலின் பாராட்டு\nசென்னையில் இனி மழை எப்படி இருக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு\nசென்னையில் விடுமுறை இல்லை.. பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்.. ஆட்சியர் அறிவிப்பு\nகொட்டி தீர்த்த பேய் மழை.. சென்னை மக்கள் அவதி.. கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிப்பு\nஎன்னது மு.க.ஸ்டாலின் மிசா கைதியே இல்லையா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/politics/16199-pm-narendra-modi-turns-69-today-sonia-mamada-banerji-wished-him.html", "date_download": "2019-10-17T10:38:29Z", "digest": "sha1:RCNAA5CBDYJ2JD36OCHFVWEL7NCL7A55", "length": 9028, "nlines": 79, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "பிரதமர் மோடிக்கு பிறந்த நாள்.. சோனியா, மம்தா வாழ்த்து.. | PM Narendra Modi turns 69 today. sonia, mamada banerji wished him - The Subeditor Tamil", "raw_content": "\nபிரதமர் மோடிக்கு பிறந்த நாள்.. சோனியா, மம்தா வாழ்த்து..\nBy எஸ். எம். கணபதி,\nபிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிரதமர் மோடிக்கு பல்வேறு நாட்டு தலைவர்களும், இந்தியாவில் உள்ள பல முக்கிய தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ட்விட்டரில் பிரதமருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் நீண்ட காலம் மகிழ்ச்சியுடனும், நலமுடனும் வாழ வாழ்த்தியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி உள்பட பல்வேறு மாநில முதல்வர்கள், துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு உள்பட ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nபிரதமருக்கு வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் சில ஹேஷ்டேக்குகளும் டிரெண்டிங் ஆகி வருகின்றன. மேலும் நாடு முழுவதும் பாஜக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, பாஜக ஆளும் மாநிலங்களில் அரசு சார்பிலேயே பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.\nஅதிமுக தொடக்க விழா.. எடப்பாடி, ஓ.பி.எஸ் பங்கேற்பு..\nதுரோகம் செய்தவர்களுடன் இணைய வாய்ப்பில்லை.. டி.டி.வி.தினகரன் பேட்டி\nசீமான் வெளிநாடுகளுக்கு சென்று பணம் வசூலிப்பது தெரியாதா அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி\nஊழலில் ஐ.எஸ்.ஐ. முத்திரை வாங்கிய ஆட்சி அதிமுக ஆட்சி.. நாங்குநேரியில் ஸ்டாலின் பேச்சு..\nதேர்தல் வந்தால் ஸ்டாலினுக்கு திண்ணை ஞாபகம் வருகிறது.. முதலமைச்சர் எடப்பாடி கிண்டல்..\nமோடி, ஜின்பிங்குக்கு தமிழக மக்கள் வரவேற்பு.. எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள்\nபாஜக ஊதுகுழலாக மாறிய அதிமுக அமைச்சர்கள்.. தலைமை கண்டுகொள்ளுமா\nசீன அதிபரின் வருகை.. தமிழகத்திற்கு பெருமை.. மத்திய அரசுக்கு ஸ்டாலின் நன்றி\nஎவ்வளவு உயரே சென்றாலும் கடந்த பாதையை மறக்கக் கூடாது.. கவர்னர் தமிழிசை பேச்சு\nவிஜயகாந்த்தை கொச்சைப்படுத்தியதை சி.வி.சண்முகம் மறந்து விட்டாரா\nசீனாவை பிரிக்க முயன்றால் எலும்பு சுக்குநூறாகும்.. அதிபர் ஜின்பிங் மிரட்டல்\nநீதிமன்ற முடிவுக்கு காத்திருக்கும் விஷால் திருமணம்\nவர்த்தகம், முதலீடு குறித்து விவாதிக்க உயர்மட்டக் குழு.. மோடி-ஜின்பிங் பேச்சில் முடிவு\nகணவர் இயக்கத்தில் மீண்டும் ரம்யாகிருஷ்ணன்.. 15 ஆண்டுகளுக்கு பிறகு நடிக்கிறார்..\nரஷ்யாவில் பிறந்தநாள் கொண்டாடிய அக்‌ஷரா\nதுருக்கி பொருளாதாரத்தை முற்றிலும் அழிப்பேன்.. டொனால்டு டிரம்ப் அறிவிப்பு..\nசசிகலா காலில் தவழ்ந்து விழுந்து முதல்வரான எடப்பாடி துரோகம் செய்யலாமா தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின் பேச்சு..\nவிக்ரம் படத்தில் அறிமுகமாகும் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்.. ஏ.ஆர்.ரஹ்மான் இசை..\nபிறந்த நாளில் பிரபாஸ் திருமண அறிவிப்பு மணப்பெண் அனுஷ்காவா\nபிகில் படத்துக்கு யூ/ஏ தணிக்கை சான்று.. ரன்னிங் டைம் தெரியுமா\nAjithNational levelDelhiஅஜீத்அசுரன்வெற்றிமாறன்தனுஷ்சூர்யாஅபிஜித் பானர்ஜிM.K.Stalinபிகில்விஜய்VijayBigilDhanushநயன்தாராசைரா நரசிம்ம ரெட்டி\nமோடிக்கு 69வது பிறந்தநாள்.. சர்தார் சரோவர் அணைக்கு வருகை..\nபிரதமர் மோடியை நாளை சந்திக்கிறார் மம்தா பானர்ஜி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2260190", "date_download": "2019-10-17T11:50:36Z", "digest": "sha1:3YUVXNH5TNJPIV4C33V763ZQB7V2GUXR", "length": 16581, "nlines": 238, "source_domain": "www.dinamalar.com", "title": "தென்காசி அருகே பெண் வெட்டி படுகொலை| Dinamalar", "raw_content": "\nவரலாறு மீண்டும் எழுதப்பட வேண்டும்: அமித்ஷா 16\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக சாஹி 2\n311 இந்தியர்களை நாடுகடத்தும் மெக்சிகோ 6\nவிக்கிரவாண்டி, ���ாங்குநேரியில் அக்.,21 லீவு\nபொருளாதார நிலைமை: மன்மோகன் புகார் 43\nநதிநீர் பிரச்னை: தமிழகம் குழு அமைப்பு\nமக்கள் பணத்தை கொள்ளையடித்தோருக்கு சிறை: மோடி 37\nதமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மழை வாய்ப்பு\nஅயோத்தி வழக்கு: வக்கீல் ‛‛நாடகம்'' 23\nஉதித்சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமின் 2\nதென்காசி அருகே பெண் வெட்டி படுகொலை\nதிருநெல்வேலி:தென்காசி அருகே சொத்துதகராறில் பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கணவர் படுகாயமுற்றார்.\nதிருநெல்வேலி, தென்காசியை அடுத்துள்ள பாட்டப்பத்து கிராமத்தை சேர்ந்தவர் சிதம்பரம் 58. மனைவி கோமு 52. இவர்கள் தென்காசி மார்க்கெட்டில் காய்கறிகடை நடத்திவருகின்றனர்.இன்று இரவு வியாபாரத்தை முடித்துக்கொண்டு வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிக்கொண்டிருந்தனர். ஆசாத்நகரில் இருந்து பாட்டப்பத்து செல்லும் சாலையில் சென்றபோது, வழிமறித்த ஒரு நபர், சிதம்பரத்தை சரமாரியாக அரிவாளால் வெட்டினார். தடுத்த அவரது மனைவி கோமுவிற்கும் பலத்த அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் கோமு சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் இறந்தார்.\nசிதம்பரம் நெல்லை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அவர்களை அரிவாளால் வெட்டியது, சிதம்பரத்தின் உடன் பிறந்த தம்பி கணேசனின் மகன் கண்ணன் 23 என தெரியவந்தது. அவர்களுக்கு இடையே சொத்து தகராறு இருந்துள்ளது.அதில் ஏற்பட்ட பகையில் சம்பவம் நடந்துள்ளது. கண்ணன் தப்பிஓடிவிட்டான். குற்றாலம் போலீசார் விசாரிக்கின்றனர்.\nRelated Tags தென்காசி பெண் வெட்டி படுகொலை\nஅம்பாசமுத்திரம் அருகே 40 கிராம் தாலிசெயின் பறிப்பு\nகொலை மிரட்டல் விடுத்த இரண்டு பேருக்கு வலை\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅம்பாசமுத்திரம் அருகே 40 கிராம் தாலிசெயின் பறிப்பு\nகொலை மிரட்டல் விடுத்த இரண்டு பேருக்கு வலை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/career/99703-", "date_download": "2019-10-17T11:02:54Z", "digest": "sha1:K2IUZLIF5N4H6TMZAKKEELJI6CUC3ALU", "length": 7322, "nlines": 162, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 19 October 2014 - VAO முதல் IAS வரை! | Village administration officers, Indian administration service", "raw_content": "\nஷேர்லக் - அண்ணனை முந்தும் தம்பி\nகேட்ஜெட்: ஹெச்.பி 10 பிளஸ் டேப்லெட்\nகளைகட்டிய பங்குப் பிரிப்பு... வாங்கினால் லாபம் கிடைக்குமா\nநிதிப் போராட்டங்கள்... தவிர்க்கும் வழிமுறைகள்\nமியூச்சுவல் ஃபண்ட்... என்எஃப்ஓவில் முதலீடு செய்யலாமா\nமோடியின் மேக் இன் இந்தியா சாத்தியம் ஆகுமா\nஎம்ஆர்டிடி மோசடி... கட்டிய பணம் திரும்பக் கிடைக்குமா\nபர்ஸை பதம்பார்க்கும் பண்டிகை ஆஃபர்கள்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nநிஃப்டி டெக்னிக்கல் பார்வை: நல்லதொரு கரெக்‌ஷன் வரலாம்\nஎஃப் & ஓ கார்னர்\nVAO முதல் IAS வரை\nஅப்பா போட்ட கேரன்டி கையெழுத்து... மகன் பணம் கட்ட வேண்டுமா\nகமாடிட்டி மெட்டல் & ஆயில்\nஏன் வேலையை விட்டுப் போகிறார்கள்\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\nபோட்டித் தோ்வுகளில் பொருளாதாரம் - 17 - ஈக்விட்டி என்பதன் சரியான அர்த்தம் என்ன\nபோட்டித் தோ்வுகளில் பொருளாதாரம் - 13 - நான்கு வகை பணப்புழக்கங்கள்\n - 10 - Price - விலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் போட்டிச் சட்டம்\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை \nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\nபோட்டித் தேர்வுகளில் பொருளாதாரம் டாக்டர். சங்கர சரவணன்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-17T11:28:49Z", "digest": "sha1:WZL2FOMCYQEM2B5WND7ADXD6BV2ZGW7U", "length": 9556, "nlines": 118, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சவால் | Virakesari.lk", "raw_content": "\nஹங்வெல்ல கொலை சம்பவத்துடன் தொர்புடைய சந்தேக நபர்கள் கைது\nஉடல் பிரேத அறையில்- நோயாளி குணமாகி வீடு திரும்பிவிட்டார் என தெரிவித்த வைத்தியசாலை- பதறி தேடிய உறவினர்கள்\nஇராணுவத்தின் வசமிருந்த பொதுமக்களின் காணி நாளை விடுவிப்பு\nவெற்றியின் வேகத்துடன் அடுத்தவாரம் ஆஸி.க்கு புறப்படும் இலங்கை\nசஜித்துக்கு எவ்வித சிக்கலும் இன்றி 10 வருடங்களுக்கு சிறப்பான சேவையாற்ற முடியும் - ஹர்ஷன\nபோதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட நால்வர் கைது\nஜனாதிபதி, பிரதமரினால் யாழ்ப்பாண சர்வதேச விமானநிலையம் திறப்பு\nஎவன் கார்ட் தலைவர் கைது\nகுளவிக் கொட்டுக்கு இலக்கான தொழிலாளி ப��ி - ஹட்டனில் சம்பவம்\nபொகவந்தலாவை பாடசாலை ஒன்றில் குண்டுப்புரளி\nவிமலுக்கு ரிஷாத் விடுத்த சவால்\nவிமல் வீரவன்ச எம்.பி எனக்கெதிராக தெரிவித்த குற்றச்சாட்டுக்களை ஒப்புவித்தால் நான் அரசியலில் இருந்து விலகுவேன். அதேபோன்று...\nசி.வி.க்கு திராணி இருந்தால் ஆதாரத்துடன் பதில் கூறத் தயாரா \nநான் நேற்று அரசியலுக்கு வந்தவன் அல்ல.ஆரம்பகால இயக்க போராட்டத்தில் இருந்து அரசியலுக்கு வந்தவன் விக்னேஸ்வரனை விமர்சித்து த...\nஎமது தரப்புக்கு சவால் விடும் ஒருவர் கோத்தபாயவே - மனோ\nஎமது தரப்புக்கு சவால் விடும் ஒருவரை எதிரணி நியமிக்க வேண்டும் என்றால் கோத்தாபய ராஜபக்ஷ வருவதே நல்லதாகும் என அமைச்சர் மனோ...\nநிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதில் பாரிய சவால்\nகிளிநொச்சி முகமாலை பகுதியில் யுத்தகாலத்தில் புதைக்கப்பட்ட நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதில் பாரிய சவால் காணப்படுவதாக தெரிவ...\nவரவு - செலவுத்திட்ட யோசனைகளை நடைமுறைப்படுத்துவது சவாலானதாகும் - தயாசிறி\nநிலையான வருமான வழியை அமைத்துக் கொள்ளாவிட்டால் வரவு-செலவு திட்ட யோசனைகளை நடைமுறைப்படுத்துவது பாரிய சவாலாகும் என ஸ்ரீலங்...\nகோத்தபாய ஐ.தே.க.வுக்கு சவாலல்ல - காவிந்த ஜயவர்த்தன\nகோத்தபாய ராஜபக்ஷ் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டால் அது ஒருபோதும் ஐக்கிய தேசிய கட்சிக்கு சவாலாக இருக்கப்போவதில்லை...\n\"மஹிந்த - மைத்திரி கூட்டணி பாரிய சவாலை ஏற்படுத்தும்\"\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னணி, ஐக்கிய சுதந்திர முன்னணி ஆகிய இரு தரப்பினரும் ஒன்றிணைந்து ஒரு கூட்டணியமைத்தே தேர்தல்கள...\nதுணிவிருந்தால் தயாராகுமாறு ஜனாதிபதிக்கு வேலுகுமார் எம்.பி. சவால்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மக்கள் ஆணையை அப்பட்டமாக மீறியுள்ளதால் வாக்களித்த 62 இலட்சம் பேரும் அவர்மீதான நம்பிக்கையை...\nஎதிரணியினருக்கு கெகெஹலிய விடுத்த சவால்\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் செலவீட்டை கட்டுப்படுத்தி, நிதி அதிகாரத்திதனை பாராளுமன்றத்தின் கீழ் கொண்டுவர எதிர் தரப்பினர்...\nநாங்கள் ஒப்படைக்கத் தயார், நீங்கள் தயாரா - சவால் விடுத்த அஜித் பி பெரேரா\nமஹிந்த ராஜபக்ஷவுக்கும், புதிய அமைச்சரவைக்கும் எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 113 பேர் கையொப்பமிட்டு எமது பெர...\nவெற்றியின் வேகத்துடன் அடுத்தவாரம் ஆஸி.க��கு புறப்படும் இலங்கை\nசஜித்துக்கு எவ்வித சிக்கலும் இன்றி 10 வருடங்களுக்கு சிறப்பான சேவையாற்ற முடியும் - ஹர்ஷன\nசஜித்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள இலங்கையின் பலதரப்பட்ட வாகன சாரதிகள் சங்கங்கள்..\nமாவத்தகம வாகன விபத்தில் ஒருவர் பலி\nடி - 10 கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியின் 7 வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t50056-topic", "date_download": "2019-10-17T11:41:52Z", "digest": "sha1:XTSCOYKOKT75W7O4CU4JF4TD4SFR2BEM", "length": 23765, "nlines": 158, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "பெண் குழந்தைகளுக்கு அப்பாக்கள் சொல்லித்தர வேண்டிய விஷயங்கள்!!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்\n» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை\n» ஒரே கதை – கவிதை\n» என் மௌனம் நீ – கவிதை\n» பாதை எங்கும் பூக்கள் – கவிதை\n» நிலவின் தாய் – கவிதை\n» யானைக்கு உவ்வா – கவிதை\n» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\n» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\n» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\n» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை\n» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\n» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்\n» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\n» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\n» சூப்பர் 30 – சினிமா\n» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n» தங்கமீன் – குறும்படம்\n» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்\n» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\n» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை\n» அழுகையின் மவுனம் - கவிதை\n» கனவுப் பொழுதுகள் - கவிதை\n» அனபே சிவம் - கவிதை\n» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» ஏழாம் கலை - புதுக்கவிதை\nபெண் குழந்தைகளுக்கு அப்பாக்கள் சொல்லித்தர வேண்டிய விஷயங்கள்\nசேனைத்தமிழ் உலா :: பெண்கள் பகுதி :: புதுமைப்பெண்கள்\nபெண் குழந்தைகளுக்கு அப்பாக்கள் சொல்லித்தர வேண்டிய விஷயங்கள்\nபெண் குழந்தைகளுக்கு அப்பாக்கள் சொல்லித்தர வேண்டிய விஷயங்கள்\n1. நன்றாக யோசித்துப் பார்த்தால் வயது வந்த மகளுடன் தந்தையர் செலவிடும் நேரம் குறைவு. முக்கியமான விஷயங்களை கேட்டறிய வேண்டும். அவர்கள் நம்முடன் பேசும்போது நிறைய விஷயங்கள் தெரிய வரும்.\n2. உங்கள் மகளுடைய நட்பு வட்டத்தைப் பற்றி தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள். நட்பு வட்டத்தில் தினமும் என்ன நடக்கிறது என்று கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள். நமது நண்பர்களையே யார் நல்லவர் யார் கெட்டவர் என்று ஆராயும்போது மகள் யாருடன் பழகுகிறாள் அவர்களுடைய நடத்தை எப்படி என்று தெரிந்துகொள்வது முக்கியம் அல்லவா\n3. கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துச்சொல்லுங்கள். கல்வியில் அவருடைய சந்தேகங்களை கேட்டு விளக்கம் கொடுங்கள்.\n4. ஆண்களைப்பற்றி சொல்லுங்கள். ஆண்களின் குணங்கள், அவர்களால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை விளக்குங்கள். நல்லவர்களை எப்படி அடையாளம் காண்பது என்று விளக்குங்கள்\n5. வாழ்க்கையைப் பற்றி உங்கள் மகளிடம் பேசுங்கள். வாழ்க்கையில் என்னவாக விரும்புகிறார் என்பதை கேளுங்கள். உரிய அறிவுரையுடன் நீங்கள் அவருக்கு உதவுவது எப்படி என்று திட்டமிடுங்கள்.\n6. கடை, ஷாப்பிங் என்று அழைத்துச்செல்லுங்கள். பெண்கள் அந்த இடங்களில் எப்படி நடந்து கொள்கிறார்கள், ஆண்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை அவர் அறியட்டும். பொது இடங்களில் கடைப்பிடிக்கும் நாகரீகம், எப்படி உடை அணிகிறார்கள் என்பதை அவருக்கு சொல்லிக்கொடுங்கள்.\n7. பெண்களென்றால் வீட்டில்தான் சாப்பிடுவார்கள் என்றில்லை. வித விதமாக நாம் உண்பதைப்போல் மகளுக்கும் சிறந்த உணவகங்களுக்கு அழைத்துச்செல்லுங்கள். உணவு வகைகளை ருசிக்கும் அதேநேரம் உணவக பழக்கங்கள், எப்படிப் பரிமாறுகிறார்கள் என்ற விஷயமெல்லாம் தெரிந்துகொள்ளட்டும்.\n8. நீங்கள் எவ்வளவுதூரம் உங்கள் மகளை நம்புகிறீர்கள், அவரைப்பற்றி எப்படி பெருமைப்படுகிறீர்கள், அவர் உங்களுக்கு எவ்வளவு முக்கியமான நபர் என்பதை அடிக்கடி உணர்த்துங்கள். இது அவர்களுக்கு தன்னம்பிக்கையையும் மன உறுதியையும் கொடுக்கும்.\n9. குடும்பத்தைப் பற்றி உங்கள் மகளிடம் எடுத்துச்சொல்லுங்கள். குடும்ப வரலாறை அவர் அறியட்டும். முன்னொர்களின் சிறப்புக்களையும் பற்றி அவர் தெரிந்து கொள்ளட்டும் .\n10. உங்கள் வரலாற்றையும் கொஞ்சம் சொல்லுங்கள். நீங்கள் எப்படி, எங்கு படித்தீர்கள், உங்கள் இளமைக்காலம், உங்கள் பொழுது போக்குகள், நீங்கள் எப்படி இந்த நிலைக்கு வந்தீர்கள், உங்கள் குடும்பம் அடைய வேண்டிய இலக்கு ஆகியவற்றை அவருக்கு தெளிவாக சொல்லுங்கள்.\n11. புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை இளம் வயதிலேயே பழக்கப்படுத்துங்கள். வீட்டில் புத்தகங்களை சேர்த்து சிறு நூலகமாக உருவாக்குங்கள். நூலகங்களிலிருந்து நல்ல நூல்களைக் கொண்டுவந்து கொடுங்கள்.\n12. உடலளவிலும் மனதளவிலும் பலசாலியாக உருவாக்குங்கள். எந்த மாதிரி பிரச்சினைகள் வெளியுலகில் வரும் அதை எப்படி சமாளிப்பது என்று சொல்லிக்கொடுங்கள்.\n13. இன்றைய உலகம் இயந்திரமயம். அடுத்தவர் கையை சிறு பிரச்சினைகளுக்கெல்லாம் எதிர் பார்க்க முடியாது. ஆண்கள் வரவேண்டும் என்று காத்திருக்கவும் கூடாது. வீட்டில் ஃபியூஸ் போடுவது போன்ற சிறு சிறு வேலைகளைக் கற்றுக் கொடுங்கள்.\n14. இவை எல்லாவற்றையும் விட நீங்கள் ஒரு உதாரணமான வாழ்க்கை வாழுங்கள். உங்களைப் பற்றி உங்கள் மகள் பெருமைப்படட்டும். உங்கள் மனைவியை மதியுங்கள். உங்கள் மனைவி எப்படி உங்களை நடத்துகிறாரோ அதைத்தான் உங்கள் மகளும் தன் கணவனிடம் செயல்படுத்துவாள் \nRe: பெண் குழந்தைகளுக்கு அப்பாக்கள் சொல்லித்தர வேண்டிய விஷயங்கள்\nமிக மிக பயனுள்ள கட்டுரை நன்றி முஹைதீன்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: பெண் குழந்தைகளுக்கு அப்பாக்கள் சொல்லித்தர வேண்டிய விஷயங்கள்\nஅருமையான அவசியமான பகிர்வு நன்றி அஹமட்\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: பெண் குழந்தைகளுக்கு அப்பாக்கள் சொல்லித்தர வேண்டிய விஷயங்கள்\nஇவை எல்லாவற்றையும் விட நீங்கள் ஒரு உதாரணமான வாழ்க்கை வாழுங்கள். உங்களைப் பற்றி உங்கள் மகள் பெருமைப்படட்டும். உங்கள் மனைவியை மதியுங்கள். உங்கள் மனைவி எப்படி உங்களை நடத்துகிறாரோ அதைத்தான் உங்கள் மகளும் தன் கணவனிடம் செயல்படுத்துவாள் \n மகனுக்கும் முன் மாதிரியாய் இருக்கணும்பா\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை ப��ர்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: பெண் குழந்தைகளுக்கு அப்பாக்கள் சொல்லித்தர வேண்டிய விஷயங்கள்\nஇவை எல்லாவற்றையும் விட நீங்கள் ஒரு உதாரணமான வாழ்க்கை வாழுங்கள். உங்களைப் பற்றி உங்கள் மகள் பெருமைப்படட்டும். உங்கள் மனைவியை மதியுங்கள். உங்கள் மனைவி எப்படி உங்களை நடத்துகிறாரோ அதைத்தான் உங்கள் மகளும் தன் கணவனிடம் செயல்படுத்துவாள் \n மகனுக்கும் முன் மாதிரியாய் இருக்கணும்பா\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: பெண் குழந்தைகளுக்கு அப்பாக்கள் சொல்லித்தர வேண்டிய விஷயங்கள்\nசேனைத்தமிழ் உலா :: பெண்கள் பகுதி :: புதுமைப்பெண்கள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/31_180283/20190711183929.html", "date_download": "2019-10-17T11:55:36Z", "digest": "sha1:JWSQK5WJI4WBUEN6ARZYIWBDVIUZN7XF", "length": 6974, "nlines": 64, "source_domain": "nellaionline.net", "title": "விளைநிலங்களில் கரடி நடமாட்டம் : பொதுமக்கள் அச்சம்", "raw_content": "விளைநிலங்களில் கரடி நடமாட்டம் : பொதுமக்கள் அச்சம்\nவியாழன் 17, அக்டோபர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)\nவிளைநிலங்களில் கரடி நடமாட்டம் : பொதுமக்கள் அச்சம்\nகளக்காடு அருகே இன்று விளைநிலங்களில் கரடி நடமாட்டத்தை பொதுமக்கள் நேரில் பார்த்ததால் அச்சமடைந்துள்ளனர்.\nநெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம் மலையடிவாரத்தில் ஏராளமான விளைநிலங்கள் உள்ளன. இதில் விவசாயிகள் வாழை பயிர் செய்துள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலையில் விளை நிலங்களில் கரடி சுற்றி வந்தது. இதைப்பார்த்த விவசாயிகள் அ��ிர்ச்சி அடைந்தனர். நீண்ட நேரம் கரடிகள் அந்த பகுதியில் உலா வந்தன. அதன் கால்தடங்கள் விளைநிலங்களில் பதிந்துள்ளது. அதன்பின் விவசாயிகளின் சத்தத்தால் கரடிகள் அங்கிருந்து வெளியேறின. இந்த கரடிகள் அங்குள்ள மலையில் உள்ள புதர்களில் பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது.\nஇரவில் உணவுக்காக ஊருக்குள் வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இதுகுறித்து களக்காடு வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் உத்தரவின் பேரில் வனசரகர் புகழேந்தி மேற்பார்வையில் வனத்துறை ஊழியர்கள் அங்கு சென்று சோதனையிட்டனர். கரடி நடமாட்டத்தால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nடெங்கு ஒழிப்பு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் : தென்காசி நகராட்சி ஆணையாளர் கோரிக்கை\nதிருநெல்வேலியில் அதிமுக 48வது ஆண்டு தொடக்க விழா\nஉவரி அருகே பலாத்காரம் செய்து மாணவி படுகொலை \nகுற்றாலம் சித்திரசபையில் பச்சைசாத்தி தாண்டவ தீபாராதனை\nகூடங்குளம் முதலாவது அணு உலையில் மின் உற்பத்தி தொடக்கம்\nகாவல் நிலையங்களில் சீமான் மீது காங்கிரஸ் புகாா்\nபெண்ணை வெட்டியதாக தொழிலாளி கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/32_163113/20180809132050.html", "date_download": "2019-10-17T11:52:38Z", "digest": "sha1:PPYZFZWHDA5LHMVTFUBEKHUOZGAEUY5I", "length": 7026, "nlines": 64, "source_domain": "nellaionline.net", "title": "திமுக தலைவர் கருணாநிதியை கெளரவப்படுத்தி அமுல் நிறுவனம் கார்டூன் வெளியீடு", "raw_content": "திமுக தலைவர் கருணாநிதியை கெளரவப்படுத்தி அமுல் நிறுவனம் கார்டூன் வெளியீடு\nவியாழன் 17, அக்டோபர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nதிமுக தலைவர் கருணாநிதியை கெளரவப்படுத்தி அமுல் நிறுவனம் கார்டூன் வெளியீடு\nதிமுக தலைவர் கருணாநிதியை கௌரவிக்க��ம் வகையில் அமுல் நிறுவனம் கார்டூன்வரைபடத்தோடு வெளியிட்டுள்ளது.\nதிமுக தலைவர் கருணாநிதி ஆகஸ்ட் 7 ம் தேதி மாலை 6. 10 மணியளவில் காலமானார். ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர். இதனைத்தொடந்து நேற்று மாலை 4 மணியளவில் அவரது உடல் ராஜாஜி அரங்கிலிருந்து மெரினாவிற்கு எடுத்துச்செல்லப்பட்டு, ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nஇந்நிலையில் அமுல் நிறுவனம் கருணாநிதியை கௌரவிக்கும் வகையில் கார்டூன் வரைபடத்தை வெளியிட்டுள்ளது. அதில் அமுல் சிறுமி கலைஞருக்கு கைகொடுப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில்தமிழ் தலைவர் என்ற வாசகம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. மேலும் இதை தனது டுவிட்டர் பக்கத்தில் அமுல் நிறுவனம் பதிவிட்டுள்ளது .\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nராபர்ட் பயாஸ் பரோல் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க நவம்பர் 4 வரை அவகாசம்\nநீட் ஆள்மாறாட்ட வழக்கு: உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன், தந்தைக்கு ஜாமீன் இல்லை\nதமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல்: இடஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி\nதமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்\nதிருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் திருப்பம்: பிரபல நடிகையிடம் விசாரிக்க போலீசார் முடிவு\nகோவை பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணை வேந்தர் நியமனம்\nகருங்கல் தங்க புதையல் சம்பவம் : இன்ஸ்பெக்டர் உட்பட 3 போலீசார் சஸ்பெண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kongumalar.com/2019/03/we-need-branding-manager-for-our-siddha.html", "date_download": "2019-10-17T10:24:42Z", "digest": "sha1:UIU36CJGUONKAS6US57JDIQIEB3PF2ON", "length": 7327, "nlines": 89, "source_domain": "www.kongumalar.com", "title": "We Need a Branding Manager For Our Siddha Groups!!", "raw_content": "\nதமிழகத்தில் 1200+++ அரசு பணியிடங்கள்\nதமிழ்நாடு மின் வாரியத் துறையில் 300 அசிஸ்டெண்ட் என்ஜினீயர் வேலை தமிழ்நாடு மின் வாரியத் துறையில் அசிஸ்டெண்ட் என்ஜினீயர் பணியில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். எலெக்ட்ரிக்கல் & எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஸ்ட்ரூமெண்டேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, சிவில் பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவில் பி.இ/ பி.டெக் அல்லது ஏ.எம்.ஐ.இ படித்திருக்க வேண்டும். 30 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.02.2018 விவரங்களுக்கு>>>>\n113 மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் வேலை தமிழகத்தில் இருக்கும் மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் Grade-II (Post Code 2119) பணியில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆட்டோமொபைல் அல்லது மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பிரிவில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். HMV லைசன்ஸ் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். லைசன்ஸ் உரிமம் பெற்று ஆறு மாதத்திற்கும் மேல் இருக்க வேண்டும். 35 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். சம்பளம்; ரூ.35900-113500/- விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.3.2018 வ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://www.tamilscope.com/?p=307", "date_download": "2019-10-17T10:58:53Z", "digest": "sha1:ACUIG32UR4X7GWHVMELPYVJAWPZPYY37", "length": 9405, "nlines": 62, "source_domain": "www.tamilscope.com", "title": "அரிய வரங்களை தரும் வரலட்சுமி விரதத்தை வீட்டில் முறையாக கடைப்பிடிப்பது எப்படி..? – Tamil Scope", "raw_content": "\nYou Are Here Home ஆன்மீகம் அரிய வரங்களை தரும் வரலட்சுமி விரதத்தை வீட்டில் முறையாக கடைப்பிடிப்பது எப்படி..\nஅரிய வரங்களை தரும் வரலட்சுமி விரதத்தை வீட்டில் முறையாக கடைப்பிடிப்பது எப்படி..\nஎளிதில் பணம் சம்பாதித்து அதை முறையாக காத்திட, உலக ஜீவராசிகளை பாதுகாத்து அருள் புரிந்து வரும் விஷ்ணு பகவானின் மனைவியான ஸ்ரீலட்சுமியை வழிபட வேண்டும்.வரலட்சுமி விரதம் கடைப்பிடிப்பதன் மூலம் அவளின் அருள் கிடைத்து செல்வம் கொழிக்க பெறலாம். வரலட்சுமி விரதத்தை பெண்கள் மட்டுமல்லாது ஆண்களும் கடைப்பிடிக்கலாம். வரலட்சுமி விரதம் கடைப்பிடிப்பவர்கள் வெள்ளிக்கிழமை அதிகாலை எழுந்து குளித்து உடலை தூய்மைப்படுத்தி கொள்வதோடு உள்ளத்தையும் தூய்மையக்கி கொள்ளவேண்டும். வீட்டின் பூஜை அறையில், கால் படாத இடத்தில் சுத்தமான ஒரு ��ரபலகையை வைத்து அதன் முன்பு கோலமிட வேண்டும். பலகையில் வாழை இலையை விரித்து அதில் பச்சரிசியை பரப்பி வைக்கவேண்டும்.பின்னர் வெள்ளி அல்லது மஞ்சள் தடவிய நூலை செம்பில் சுற்ற வேண்டும். பின்னர் செம்பில் பச்சரிசி எலுமிச்சம்பழம், மஞ்சள், குங்குமம், 2 அல்லது 3 நாணயங்கள் ஆகியவற்றை போட்டு நிரப்ப வேண்டும். அந்த கலசத்தில் மேல் மஞ்சள் பூசிய தேங்காய் மற்றும் மாவிலக்களை வைக்கவேண்டும். கலசத்தில் சுற்றி விபூதி, சந்தனம் மற்றும் குங்குமம் இட வேண்டும்.இந்த கலசத்தை மரப்பலகையில் உள்ள பச்சரிசியின் மீது வைத்து பூ மாலை சாத்த வேண்டும். அதற்கு முன்பு வாழை இலையில் பாக்கு, பழம், கொழுக்கட்டை ஆகியவற்றை வைக்க வேண்டும். கலசத்தின் இரு புறமும் குத்துவிளக்கேற்றி லட்சுமி தேவியை மனமுருகி வழிபட வேண்டும் கலசத்திற்கு கற்பூரம் காட்ட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் அந்த கலசத்தில் லட்சுமி தேவி வாசம் செய்து நமது குடும்பத்துக்கு அருள் புரிவாள் என்பது ஐதீகம்.பூஜை முடிந்ததும் அதில் கலந்து கொண்டவர்களுக்கு நிவேதன பொருள்களை வழங்கி மஞ்சள் குங்குமம் வெற்றிலை பாக்கு ஆகியவை தரவும். ஏழை-எளியோருக்கு அன்று முடிந்தவரை அன்னதானம் செய்யலாம். கலசத்தில் உள்ள மஞ்சள் கயிறை குடும்பத்தினர் கைகள் அல்லது கழுத்தில் அணிந்து கொள்ள வேண்டும்.பூஜை முடிந்ததும் கலசத்தை அரிசி இருக்கும் பாத்திரத்தில் வைத்தால் அன்னபூரணியின் அருள் கிடைக்கும். விரத தினத்தன்று மாலை கோவிலுக்கு சென்று வரலாம். இவ்வாறு வரலட்சுமி விரதத்தை கடைப்பிடிப்பதன் மூலம் வீட்டில் லட்சுமி தேவி வாசம் செய்து சகல பாக்கியங்களும் பெற அருள் புரிவாள்.\nவிறைப்பு தன்மையை குணப்படுத்தி விந்தணுவை அதிகரிக்கும் முன்னோர்களின் முறைகள்…\nகுறைவில்லாமல் செல்வம் பெருக அரிசியை இப்படி வைத்திருங்க..\nதேங்காய் உடைக்கும்போது அழுகி இருந்தால் அபசகுணமா..\nஇவற்றை வியாழக்கிழமைகளில் சாய் பாபாவிற்குப் படைத்தால் நினைத்த காரியம் நடக்கும் என்பது தெரியுமா\nசித்தர்களால் சொல்லப்பட்ட 20 பயன்மிக்க பரிகார முறைகள்\nபச்சரிசியில 5 ரூபாய் காசு போட்டு பீரோல வையுங்க\nஅதிர்ஷ்ட வீடு… பணமும் செல்வமும் சேர உங்க பீரோ இந்த திசையில் வைக்கணும்\nபுரட்டாசியில் சைவம் மட்டுமே கண்டிப்பாக சாப்பிடணும் – அறிவியல் உண்மைகள்\n`கே.ஜி.எ��ப்’ ராக்கிபாய் கதை – பேருந்து ஓட்டுனரின் மகன் தற்போது கர்நாடக அஜித்குமார்’….\nஅரிய வரங்களை தரும் வரலட்சுமி விரதத்தை வீட்டில் முறையாக கடைப்பிடிப்பது எப்படி..\nஉங்கள் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள் அகல வேண்டுமா\nஆண்களிடம் பெண்கள் எதிர்பார்க்கும் இந்த மூன்று குணங்களுக்காகத்தான் சீதை இராமரை மணக்க சம்மதித்தார்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in-vid.net/video/%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE-tamil-cinema-kollywood-news-1gy92VsezAU.html", "date_download": "2019-10-17T10:54:10Z", "digest": "sha1:HEB4QS7XNZUTXCQFDNT5IJ5YJ5F5DZY4", "length": 8656, "nlines": 167, "source_domain": "in-vid.net", "title": "ஹோட்டல் அறையில் நடிகையுடன் சிக்கிய பிரசன்னா கதறிய சினேகா! |Tamil Cinema | Kollywood News |", "raw_content": "\nஹோட்டல் அறையில் நடிகையுடன் சிக்கிய பிரசன்னா கதறிய சினேகா\nஹோட்டல் அறையில் நடிகையுடன் சிக்கிய பிரசன்னா கதறிய சினேகா\nஇந்த விடியோவை பகிர்ந்து கொள்ளுங்கள் ..\nவித விதமான தமிழ் வீடியோக்களை தினம் தினம் பார்த்து ரசிக்க எங்கள் தமிழ் சேனல்லை Subscribe செய்ய மறக்காதீர்கள்..\nஇது பொய்யா இருந்தால் என்ன நிஜமாவே இருந்தா என்ன இதலாம் நாட்டுக்கு இப்போ முக்கியம்\nசற்றுமுன் பழம்பெரும் தமிழ் நடிகை மரணம்\nமீண்டும் குடும்பத்தில் இணைந்த வனிதா\nவிஜய் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nHip Hop தமிழா சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nவனிதா வீட்டு விசேஷத்துக்கு வந்த விஜயகுமார் குடும்பம்\nநடுரோட்டில் தம் அடித்த மீரா\nஸ்ரீதேவி முதல் யாஷிகா வரை 40 நடிகைகளின் பிகினி Photo | Tamil Cinema | Kollywood\nகணவருக்கு அந்த இடத்தில் ஷேவிங் செய்துவிட்ட பிரபல நடிகை\nயோகி பாபு புதிதாக கட்டிபிரம்மாண்ட வீடு தெரியுமா\nசற்றுமுன் பிரபல நடிகர் மனைவி தற்கொலை\nசந்தானம் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nஇந்த டீச்சர் செய்வதை ஒரு நிமிஷம் பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://in-vid.net/w/%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2019-10-17T09:58:41Z", "digest": "sha1:43HKOBPM3PL7S56ECVW22QT2WTML22SP", "length": 3182, "nlines": 39, "source_domain": "in-vid.net", "title": "கழுத்து நரம்பு பாதிக்கப்பட்டு இளைஞர் பலி", "raw_content": "\nகழுத்து நரம்பு பாதிக்கப்பட்டு இளைஞர் பலி\nPUBG Mobile Addiction | இரவுப் பகலாக 'பப்ஜி' விளையாடியதால் கழுத்து நரம்பு பாதிக்கப்பட்டு இளைஞர் பலி\nPUBG Mobile Addiction | இரவுப் பகலாக 'பப்ஜி' விளையாடியதால் கழுத்து நரம்பு ...\nBREAKING NEWS:PUBG Kills|இரவு பகல் பாராமல் பப்ஜி கழுத்து நரம்பு பாதிக்கப்பட்டு உயிரிழந்த இளைஞர்\n | இரவு பகல் பாராமல் பப்ஜி கழுத்து நரம்பு ...\nPUBG | youth addiction game : இளைஞர்களை அடிமையாக்கும் 'பப்ஜி' கேம்\nஇளைஞர்களை அடிமையாக்கும் 'பப்ஜி' கேம் , கட்டுப்பாடுகளை விதிக்க ...\nPUBG, TIKTOK போன்றவற்றால் இளைஞர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் - மனநல ஆலோசகர் அதிர்ச்சித் தகவல்\nPUBG, TIKTOK போன்றவற்றால் இளைஞர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள்\nPUBG-ஆல் தாய் தந்தையை கொன்ற மகன் மரணத்தை நோக்கி பயணிக்கும் இந்த காலத்து இளைஞர்கள் | Latest News\nPUBG-ஆல் தாய் தந்தையை கொன்ற மகன் மரணத்தை நோக்கி பயணிக்கும் இந்த ...\nPUBG விளையாடியதை கண்டித்த தந்தையை கொடூரமாக கொலை செய்த மகன்.\nPUBG விளையாடியதை கண்டித்த தந்தையை கொடூரமாக கொலை செய்த மகன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/187387", "date_download": "2019-10-17T11:14:02Z", "digest": "sha1:TYTO5HVHNGJ2GJYCUVHGYY6X33JIHBOS", "length": 16004, "nlines": 110, "source_domain": "selliyal.com", "title": "அஸ்ட்ரோவில் 22 ஆண்டுகளில் 17 இந்திய அலைவரிசைகள் உருவாக்கிய இராஜாமணி பதவி விலகுகிறார் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome கலை உலகம் அஸ்ட்ரோவில் 22 ஆண்டுகளில் 17 இந்திய அலைவரிசைகள் உருவாக்கிய இராஜாமணி பதவி விலகுகிறார்\nஅஸ்ட்ரோவில் 22 ஆண்டுகளில் 17 இந்திய அலைவரிசைகள் உருவாக்கிய இராஜாமணி பதவி விலகுகிறார்\nகோலாலம்பூர் – 22 ஆண்டுகளுக்கு முன்னர், 1996-ஆம் ஆண்டில், நமது நாட்டில் அஸ்ட்ரோ தனியார் துணைக்கோள தொலைக்காட்சி தொடங்கப்பட்டபோது, அதன் தமிழ்ப் பிரிவுக்கான பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவர் தமிழகத்திலிருந்து வந்த டாக்டர் இராஜாமணி. அப்போது அவரது பின்புலம், தொலைக்காட்சித் துறை குறித்த திறன்கள் போன்றவை குறித்து பலரும் விரிவாக அறிந்திருக்கவில்லை.\nஆனால், கால ஓட்டத்தில் பல்வேறு தரப்புகளின் எதிர்மறை விமர்சனங்களையும் மீறி, தனது 22 ஆண்டுகால பணிக் காலத்தில், “வானவில்” என்ற பெயரில் ஒரே அலைவரிசையாகத் தொடங்கிய அஸ்ட்ரோ இந்தியப் பிரிவை 17 அலைவரிசைகளாக பிரம்மாண்ட வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு சென்றார் இராஜாமணி.\nபிரபல கர்நாடகப் பாடகர் பாலமுரளி கிருஷ்ணாவுடன் இராஜாமணி\nஇன்றைக்கு 15 தமிழ் தொடர்பான அலைவரிசைகள், 2 இந்தி அலைவரிசைகள் என விரிவடைந்து, வணிக ரீதியாகவும் வெற்றிகரமாக செயல்பட முடியும் என்பதை நிரூபித்திருக்கிறது அஸ்ட்ரோ இந்தியப் பிரிவு.\nஇந்த சாதனைகளைப் புரிந்த இராஜாமணி நாளை ஜூன் 21-ஆம் தேதியோடு தனது அஸ்ட்ரோ பொறுப்புகளிலிருந்து விலகுகிறார் என்பது அவரை அறிந்தவர்களுக்கும், அவரது சாதனைகளை மதிப்பவர்களுக்கும் வருத்தம் தரக் கூடிய செய்தியாகும்.\nஅஸ்ட்ரோ இந்தியப் பிரிவை இந்த அளவுக்கு வளர்த்து விட்ட மனநிறைவோடு தனது பதவியிலிருந்து விலகும் எண்ணத்தை கடந்த சில ஆண்டுகளாகவே அவர் அஸ்ட்ரோ நிர்வாகத்திடம் தெரிவித்து வந்ததாகவும், தகுந்த மாற்று பொறுப்பாளரை அடையாளம் காணும்படி கேட்டுக் கொண்டதாகவும், அஸ்ட்ரோ வட்டாரங்கள் தெரிவித்தன.\nஇந்தியர்கள் அதிகமாகக் குடியிருக்கும் நாடுகளில் கூட தனியார் தொலைக்காட்சி நிலையங்கள் வெற்றிகரமாக இயங்கியதில்லை. சில நாடுகளில் சில வருடங்களுக்குப் பின்னர் இந்திய அலைவரிசைகளைக் கொண்ட தொலைக்காட்சி நிலையங்கள் மூடப்பட்ட வரலாறும் உண்டு.\nநமது அண்டை நாடான சிங்கப்பூரில் கூட அரசாங்கத்தின் முழுமையான ஆதரவோடுதான் அந்நாட்டின் இந்தியத் தொலைக்காட்சி அலைவரிசைகள் வெற்றிகரமாக இயங்கி வருகின்றன.\nஆனால், இன்றைக்கு மலேசியாவில் அஸ்ட்ரோவின் இந்தியப் பிரிவு ஒரு தனியார் தொலைக்காட்சி நிலையமாக இருந்தும், உள்ளடக்க ரீதியாகவும், வணிக ரீதியாகவும் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருவதற்கு மூல காரணமாக விளங்கியவர் இராஜாமணி ஆவார்.\nஅஸ்ட்ரோவின் அனைத்து அலைவரிசைகளிலும், தமிழ்ப் பயன்பாடு, தமிழர்களின் கலை, கலாச்சாரப் பண்பாட்டுக் கூறுகள், உள்நாட்டு நாடகம் மற்றும் கலைவடிவங்கள் பரவலாக இடம் பெறுவதற்கு இராஜாமணி பெரும் முயற்சிகள் எடுத்து வந்தார்.\nசிறந்த கல்விப் பின்னணியும் அனுபவமும் கொண்டவர்\nஅஸ்ட்ரோவுக்கு பொறுப்பாளராக 22 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் மலேசியாவில் காலடி வைத்தபோதே, சிறந்த கல்விப் பின்னணியையும், தொலைக்காட்சித் துறை அனுபவத்தையும் அவர் கொண்டிருந்தார்.\nஓர் அறிவியல் அறிஞராக வேண்டும் என்ற எண்ணத்தில் தான் பிஎஸ்சி கெமிஸ்ட்ரி படிப்பைத் தேர்ந்தெடுத்துப் படித்ததாகவும், ஆனால் தனது தந்தையின் திடீர் மறை��ால், குடும்பத்திற்காக ஆசிரியராக பணியாற்ற எண்ணிய போது, அவரது கல்லூரிப் பேராசிரியர் ஊடகத்துறைக்கு செல்லுமாறு அறிவுரை கூறியதாகவும் அதைத் தொடர்ந்து சென்னைத் தொலைக்காட்சியில் பணிக்கு சேர்ந்ததாகவும் சில ஆண்டுகளுக்கு முன்னர் செல்லியல் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் இராஜாமணி தெரிவித்திருந்தார்.\nஅதன் பின்னர் திரைப்படத் துறையில் இந்தியாவின் முன்னணி கல்வி நிலையமான பூனா ஃபிலிம் இன்ஸ்டியூட்டில் பயிற்சி பெற்ற இராஜாமணி, 1989 -ல் நியூயார்க்கில் உள்ள சிராக்யூஸ் பல்கலைக்கழகத்தில் (Syracuse University) ஊடகத்துறையில் உயர்பட்டம் பெற்றார். ஊடகத்துறை படிப்பிற்கென முதல் தரமான கல்வி நிறுவனமான அந்தப் பல்கலைக்கழகத்தில் நடிப்பு, இயக்கம், தொலைக்காட்சி தயாரிப்பு போன்றவற்றில் உயர்நிலைக் கல்வியையும், பயிற்சியையும் பெற்றவர் இராஜாமணி.\nதைப்பூச நேரலையை அதிகமானோர் கண்டு களித்ததற்கான கின்னஸ் விருது பெற்றபோது….\nதனது கல்வித் திறன்கள், பணி அனுபவங்கள் ஆகியவற்றோடு மலேசியா வந்து இங்கு அஸ்ட்ரோ இந்தியப் பிரிவை கருவிலிருந்து உருவாக்கி, மலேசிய இந்தியர்களுக்கு தொலைக் காட்சித் துறையில் மாபெரும் வளர்ச்சியை ஏற்படுத்தித் தந்திருக்கிறார் இராஜாமணி.\nநமது நாட்டின் இந்தியர்களின் அடையாளமான தைப்பூசத் திருவிழாவை தொலைக்காட்சியின் வழியும், இணையம் வழியும், உலகம் எங்கும் இலட்சக்கணக்கான பக்தர்களுக்கு கொண்டு சென்று, அதற்காக சிறப்பு விருதுகளையும் அஸ்ட்ரோவுக்கு பெற்றுத் தந்ததில் இராஜாமணிக்கும் பெரும் பங்குண்டு.\nஅஸ்ட்ரோவில் இருந்து பிரியாவிடை பெறும் இராஜாமணி தனது அடுத்த கட்ட பணிகளிலும், பயணங்களிலும் வெற்றி பெற நல்வாழ்த்து கூறுவோம்\nPrevious article“ ‘ஏன் அன்வார் பிரதமராக இருக்க முடியாது’ புத்தகத்தை எழுதியவரை காவல் துறையே கண்டறியட்டும்\nNext article“நான் அன்வாரை அச்சுறுத்தவில்லை, புத்தகத்தின் உரிமையை ஏற்றுக்கொள்ள கூறினேன்\nஅஸ்ட்ரோவின் 5-வது அனைத்துலக இந்திய வர்த்தக விழா மற்றும் தீபாவளி கொண்டாட்டம் 2019\nஅஸ்ட்ரோ “விழுதுகள்” – மாமாங்கப் பெருவிழா\nஅஸ்ட்ரோ பர்ஸ்ட் அலைவரிசையில் ஜோதிகா நடிப்பில் “ஜாக்பாட்”\nபிக் பாஸ் 3: முகேன் மலேசியா வந்தடைந்தார்\nடூயட் திரைப்படப் புகழ் சாக்சபோன் கலைஞர் கத்ரி கோபால் நாத் காலமானார்\nரஜினி 168: சன்பிக்சர்ஸ் ��யாரிப்பில், இயக்குனர் சிவா இயக்குகிறார்\nமறைந்த முன்னாள் இந்திய அதிபர் அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நட்ட விவேக்\n22 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்த பிகில் முன்னோட்டம்\nமுதலாளிகள் தங்களின் இலாபத்தை தொழிலாளிகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்\n“நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியில் இருப்பதால் சொஸ்மா நியாயமான சட்டமாக மாறிவிட முடியாது\nசந்திரயான் 2: நாசாவின் புதிய படங்களில் விக்ரம் லேண்டரை கண்டு பிடிக்க முயற்சி\nரவாங் துப்பாக்கி சூடு: அக்டோபர் 21 இராமசாமி புக்கிட் அமானில் வாக்குமூலம் அளிக்க உள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/148346-harbhajan-singh-talks-about-current-indian-team", "date_download": "2019-10-17T11:17:11Z", "digest": "sha1:ZAEPHS3TD2QW3WL6RD63GACISR2U3BJD", "length": 7419, "nlines": 107, "source_domain": "sports.vikatan.com", "title": "``இந்திய அணியின் முன்பு மற்ற எந்த அணியாலும் நிற்க முடியாது!” -ஹர்பஜன் சிங் பெருமிதம் | Harbhajan singh talks about current Indian team", "raw_content": "\n``இந்திய அணியின் முன்பு மற்ற எந்த அணியாலும் நிற்க முடியாது” -ஹர்பஜன் சிங் பெருமிதம்\n``இந்திய அணியின் முன்பு மற்ற எந்த அணியாலும் நிற்க முடியாது” -ஹர்பஜன் சிங் பெருமிதம்\nஇந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங், 'தற்போது இருக்கும் இந்திய அணியின் முன்பு எந்த அணியும் நிற்க முடியாது' எனத் தெரிவித்துள்ளார்.\nஇந்திய அணி, நியூஸிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவருகிறது. ஆஸ்திரேலியாவில் வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்த இந்திய அணி, தற்போது நியூஸிலாந்து மண்ணிலும் சாதித்துவருகிறது. முதல் மூன்று போட்டிகளில் வெற்றிபெற்று தொடரை வென்ற இந்திய அணிக்குப் பாராட்டுகள் குவிந்துவருகிறது. முன்னதாக, நியூஸிலாந்து தொடர் இந்திய அணிக்குக் கடினமாக இருக்கும் எனப் பலர் கருத்து தெரிவித்திருந்தனர்.\nமீதம் இருக்கும் 2 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் கோலிக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. 4 -வது ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ள நிலையில், 'இந்தியா டுடே' ஊடகத்துக்கு தற்போதைய இந்திய அணிகுறித்து பேட்டி அளித்த முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங், இந்திய வீரர்கள் சிறப்பாகச் செயல்பட்டனர் என்று பாராட்டினார். அவர், ``தற்போது இருக்கும் நியூஸிலாந்து அணி, ஆஸ்திரேலிய அணியை விடச் சிறந்த அணி என்ப��ில் சந்தேகமே வேண்டாம். ஆனால், இந்திய அணி அவர்களை விடவும் சிறப்பாக விளையாடியது.\nபல நேரங்களில் மற்ற அணியின் விளையாட்டைப் பாராட்டும் நாம், நமது அணியின் பலத்தைக் கண்டுகொள்வதில்லை. ஆனால், 'தற்போது இருக்கும் இந்திய அணியின் முன்பு வேறு எந்த அணியும் நிற்க முடியாது'. நியூஸிலாந்து சிறந்த அணி. ஆனால், இந்தியா அதுக்கும் மேல்.\nஇந்தத் தொடரில், இந்திய வீரர் ஷமி குறித்துக் குறிப்பிட வேண்டும். உலகக்கோப்பை தொடரில், இந்திய அணிக்கு மிகத் தேவையான பந்துவீச்சாளர் அவர். அவர் விக்கெட்டுகள் எடுப்பதையும், ஆட்ட நாயகன் விருதுகள் பெறுவதையும் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/election-2019/ops-special-poojai-for-his-sun-victory-pog0me", "date_download": "2019-10-17T11:06:38Z", "digest": "sha1:QQXSJXXCGKAOA733LLYNKTHMGRYREN5S", "length": 11469, "nlines": 132, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மகன் ஓபிஆர் வெற்றிக்கு ஹோமம் நடத்திய ஓபிஎஸ்... பூர்வீக வீட்டில் பழைய செண்டிமெண்ட்!!", "raw_content": "\nமகன் ஓபிஆர் வெற்றிக்கு ஹோமம் நடத்திய ஓபிஎஸ்... பூர்வீக வீட்டில் பழைய செண்டிமெண்ட்\nதுணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாரை தேனியில் வேட்பாளராக நிறுத்த தீவிர முயற்சி நடந்ததை அடுத்து விருப்பமனு கொடுத்து நேர்காணலில் பங்கேற்ற நிலையில் நேற்று சிறப்பு ஹோமம் நடத்தினார் பன்னீர்செல்வம்.\nதுணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாரை தேனியில் வேட்பாளராக நிறுத்த தீவிர முயற்சி நடந்ததை அடுத்து விருப்பமனு கொடுத்து நேர்காணலில் பங்கேற்ற நிலையில் நேற்று சிறப்பு ஹோமம் நடத்தினார் பன்னீர்செல்வம்.\nபல ஆண்டுகாலமாகவே அதிமுகவின் ஆழமான நம்பிக்கை தளமாக இருக்கிறது தேனி மாவட்டம். அந்த தொகுதியில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா, ஜானகி, நெடுஞ்செழியன், ஓபிஎஸ் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் போட்டி போட்டு வென்ற தொகுதி.\nஆண்டிபட்டி, போடி, பெரியகுளம் என்று இங்குள்ள ஒவ்வொரு தொகுதியும் இத்தலைவர்களுக்கு நல்ல திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளன.\nவரும் மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் அதிமுக போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. தேனியில் போட்டியிட ஏராளமானோர் விருப்ப மனு கொ���ுத்துள்ளனர். இதில் மாவட்டச் செயலாளர் சையதுகான், முன்னாள் எம்எல்ஏ ஆர்டி.கணேசன், முன்னாள் மாவட்டச் செயலாளர் சிவக்குமார், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் உள்ளிட்டோர் குறிப்பிடத்தக்கவர்கள்.\nஓபிஎஸ், பெரியகுளம் - தேனி மெயின் ரோட்டில் உள்ள தன் பூர்வீக வீட்டில் இருந்து தான், சட்டசபை தேர்தல் பயணத்தை துவக்கினார். அந்த வீட்டின் ராசி ஓபிஎஸ்ஸை முதல்வர் பதவியில் அமர வைத்தது.\nஓபிஎஸ்க்கு, பெரியகுளத்தில் தெற்கு, வடக்கு அக்ரஹாரங்களில் புதிய வீடுகள், பண்ணை வீடு போன்றவை இருந்தாலும், பழைய வீடு ராசியானது என்பதால். அந்த வீடு, அதிக புழக்கம் இல்லாமல் இருந்தது. கடந்த சில மாதங்களாக, அந்த வீட்டை புதுப்பித்து, நேற்று முன்தினம் அதிகாலை, ஓபிஎஸ் ஹோமம் நடத்தினார். மகன் ரவீந்திரநாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் அந்த வீட்டில் இருந்தே சென்டிமென்டாக தேர்தல் பணிகளை துவக்க வேண்டும் என ஓபிஎஸ் விரும்புவதாக கட்சியினர் தெரிவித்தனர்.\nசுமார் 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை வீழ்த்திய சி.என்.அண்ணாதுரை..\nமெட்ரோ சிட்டிகளில் பட்டையை கிளப்பிய மோடி... எகிறியது பா.ஜ.க.வின் வாக்கு வங்கி..\nகாங்கிரஸை கதறவிட்ட பாஜக... மே 26-ம் தேதி மீண்டும் பிரதமர் பதவியேற்கும் மோடி 2.0\nஸ்டாலினை நிராகரித்த தமிழக மக்கள்... வித்தியாசமான தேர்தல் முடிவுகள்..\nஉள்ளடி போட்டு மச்சானை ஜெயிக்க வைத்த அன்புமணி ஆரணியில் அல்லு தெறிக்கவிடும் அசால்ட் ஸ்கெட்ச்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nரங்கசாமியுடன் கூட்டணி அமைப்பது தற்கொலைக்கு சமம்... பகையை மறக்காத அதிமுக..\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீ��ியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nகழுத்தில் கால் வைத்து மிதி மிதி என மிதித்த செக்யூரிட்டி ஏஜென்ட்.. பெங்களூர் கொடூரத்தின் திக் திக் வீடியோ..\nரங்கசாமியுடன் கூட்டணி அமைப்பது தற்கொலைக்கு சமம்... பகையை மறக்காத அதிமுக..\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\n‘ரஜினியின் அரசியலுக்கு ‘தர்பார்’படத்தில் இடமில்லை’...ஓப்பனாகப் போட்டுடைக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்\nமாடுகளை விட பெண்கள் மீது கவனம் செலுத்துங்கள்... மோடிக்கு பிரபல அழகி அட்வைஸ்..\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அடுத்தடுத்து மாற்றம்... கொலீஜியம் அதிரடி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/2000/bharathi-110900.html", "date_download": "2019-10-17T10:26:45Z", "digest": "sha1:TET2BVZSSDRPO6JGH2EGNLDAQYODVMA7", "length": 13404, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாரதி பக்கம் | Bharathis Poem - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nஹேமமாலினி கன்னத்தை போல் பளபளவென சாலை... சர்ச்சையில் சிக்கிய ம.பி. அமைச்சர்\nமகாராஷ்டிராவில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி .. சிவசேனாவை மிரட்டும் அமித்ஷா\nஅடடே.. படம் பார்த்தபோது, பெரிய தப்பு பண்ணிட்டீங்களே ஸ்டாலின்.. வட்டம் போட்டு, வாரிய பாஜக\nநானும் மாமாவும் நடிகைகளுடன் ஜாலியாக இருந்தோம்.. ஹீரோயினுக்கு நகை கொடுத்தார்.. சுரேஷ் பரபர தகவல்\n370-ஐ நீக்கியதால் இப்ப காஷ்மீர் அழிச்சிடுச்சா.. இழந்துவிட்டோமா.. பிரதமர் மோடி ஆவேசம்\nsembaruthi serial: செம்பருத்தி சித்தியைவிட நீளும் போலிருக்கிறதே...\nAutomobiles பிஎஸ்-6 வாகனங்களுக்கு காத்திருப்பதை விட பிஎஸ்-4 வாகனங்களை வாங்குவதே நல்லது... ஏன் தெரியுமா\nTechnology 8ஜிபி ரேம் உடன் அசத்தலான விவோ இசெட்1எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nMovies மீண்டும் நட்புக்காக.. ‘ஓ மை கடவுளே’ படத்தில் விஜய் சேதுபதிக்கு இப்படி ஒரு ரோலா\nLifestyle தீபாவளி 2019: தடைக��் நீக்கும் எமதீபம் - என்னென்ன பலன்கள் தெரியுமா\nSports இங்கே கால்பந்து வெறும் விளையாட்டல்ல.. அது தான் வாழ்க்கை.. நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணியின் கதை\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nFinance ரகுராம் ராஜன் & மன்மோகன் காலத்தில் சிங் தான் அரசு வங்கிகள் மோசமாக இருந்தன\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநின்னுடைய நன்மைக்கிந் நீதியொலாஞ் சொல்கிறேன்\nஎன்னுடைய சொல்வேறு எவர்பொருட்டும் இல்லையடா\nபாண்டவர்தாம் நாளைப் பழியதனை தீர்த்திடுவார்.\nதன்னழிவு நாடுந் தறுகண்மை என்னேடா\nமுன்னமொரு வேனன் முடிந்தகதை கேட்டிலையோ\nநல்லோர் தமதுள்ளம் நையச் செயல் செய்தான்\nபொல்லாத வேனன், புழுவைப்போல் மாய்ந்திட்டான்\nநெஞ்சஞ் சுடவுரைத்தல் நேர்மை எனக் கொண்டாயோ\nமஞ்சனே அச்சொல் மருமத்தே பாய்வதென்றோ\nகெட்டார்தம் வாயில் எளிதே கிளைத்துவிடும்;\nபட்டார்தம் நெஞ்சிற் பலநாள் அகலாது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதீவிரவாதத்தின் மீது தீ வைப்பதைத் தவிர வேறு வழியில்லை.. வைரமுத்து புகழாரம்\nமழையே மழையே குளங்களை நிரப்பு.. என் மக்களின் கண்களை குளமாக்காதே.. தமிழிசையின் உருக்கம்\n இனிதாய்-நாம் பேசும் மொழியும் பெண்பாலே\n... யாரைக் குறிப்பிடுகிறார் கனிமொழி\nமரணமே திருட்டுத்தனமாக பதுங்கி வராதே.... நேரடியாக பரிட்சித்து பார்.. வாஜ்பாயின் மரண கவிதை\nஎனக்கு தமிழ் என்றால் கொள்ளை பிரியம்... சொன்னது யார் தெரியுமா\nவாழும் உன் புகழ் என்றும் இமையாக நீ காத்த எம் தமிழ் மொழிபோல்\nவாழும் உன் புகழ் என்றும் இமையாக நீ காத்த எம் தமிழ் மொழிபோல்\nஅவரில்லையே என்று அழுகிறேன்.. அவர் திசை நோக்கி தொழுகிறேன்.. வைரமுத்து வேதனை\nபனி மலை கரைந்தாலும் இமயம் இமயம்தான்... பதவியற்று போனாலும் கலைஞர் கலைஞர்தான்\nபூமி பந்து வெறும் மனிதர்க்கு மட்டுமல்ல..\n\"ஜெ ஜெயலலிதா என்னும் நான்\"- இந்த ஒத்தை குரல் மீண்டும் ஒலிக்காது என்ற தைரியமா... நமது அம்மா கேள்வி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஎல்லை தாண்டியதாக.புதுக்கோட்டை மீனவர்கள் 3 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை\nசர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் வழக்கில் நவ.15-ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nசென்னையில் விடுமுறை இல்லை.. பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்.. ஆட்சியர் ��றிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/08/31/parvathi.html", "date_download": "2019-10-17T11:11:41Z", "digest": "sha1:YKVXVSKTETF3HWZHTVOHEYFVHS3OXRQ3", "length": 13610, "nlines": 173, "source_domain": "tamil.oneindia.com", "title": "பார்வதி ஷா மாமியாரின் மனு தள்ளுபடி | padmavthys petition dismisied in court - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nநிதிச் சிக்கல் ஏற்பட்டால் அவுங்கதான் பொறுப்பு.. வைரலான பாஸ்புக் போட்டோ.. ஹெச்டிஎப்சி வங்கி விளக்கம்\nமுதல்ல அபார்ஷன்.. அப்புறம்தான் கல்யாணம்.. பொய் பேசிய பிசினஸ்மேன்.. ஏமாந்த மாணவி.. தேடுதலில் போலீஸ்\nஅதிமுகவுக்கு ஓட்டுப்போட மாட்டீர்களே... ஏன் இங்கே வந்தீங்க... ராஜேந்திரபாலாஜி அதட்டல்\nதிருவண்ணாமலை அருகே திமுக எம்எல்ஏ இன்பசேகரன் சென்ற கார் விபத்து\nஓடும் ரயிலில்.. சீட்டுக்கு அடியில்.. பதறி போன பயணிகள்.. அதிர்ச்சி அடைந்த போலீஸ்\nவண்டி வண்டியாக கொண்டு வந்து பணத்தை கொட்டுகின்றனர்.. விக்கிரவாண்டியில் கொந்தளித்த கெளதமன்\nSports யாருக்கும் எதையும் நிரூபிக்கத் தேவையில்லை.. மாஸ் பேட்டி கொடுத்த சென்னையின் எஃப்சி வீரர் ஜிஜி\nMovies பௌவ் பௌவ் என்று குறைத்தாலும் யாரும் கண்டுகொள்ளவில்லை\nLifestyle காலையில் நீங்கள் செய்யும் இந்த செயல்கள் உங்கள் ஆயுளை பாதியாக குறைக்குமாம் தெரியுமா\nFinance பண்டிகை காலத்திலும் நீடித்து வரும் மந்த நிலை.. தீபாவளிக்கு பின்பு தான் சரியாகும்..\nTechnology கூகுள் போட்டோஸ் இல் களமிறங்கிய புதிய சேவை - 'டாக்குமெண்ட் கிராப்'\nEducation ISRO Recruitment 2019: இஸ்ரோ நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..\nAutomobiles பிஎஸ்-6 வாகனங்களுக்கு காத்திருப்பதை விட பிஎஸ்-4 வாகனங்களை வாங்குவதே நல்லது... ஏன் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபார்வதி ஷா மாமியாரின் மனு தள்ளுபடி\nபாண்டிச்சேரியில் மைத்துனரால் கற்பழித்துக் கொல்லப்பட்ட பார்வதி ஷா வழக்கில் 2ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட மாமியார் பத்மாவதி ஷா, தனதுதண்டனையை நிறுத்தி வைக்குமாறு தாக்கல் செய்திருந்த மனுவை நீதிமன்றம்தள்ளுபடி செய்தது.\nகடந்த ஆண��டு புதுவை வைர வியாபாரி ரவி ஷாவின் மனைவியான பார்வதி ஷாஅவரது மைத்துனர் கமல் ஷாவால் கற்பழித்துக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில்கைதான கமல் ஷாவுக்குத் தூக்குத் தண்டனையும், சாட்சியை அழித்ததற்காக கமல்ஷாவின் தாய் பத்மாவதி ஷாவுக்கு இரண்டாண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்துசெவ்வாய்க்கிழமையன்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.\nஇந் நிலையில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யும் வரை தனதுதண்டனையை நிறுத்தி வைக்குமாறு பத்மாவதி ஷா நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்திருந்தார். இந்த மனு வியாழக்கிழமையன்று விசாரணைக்கு வந்தது.\nபத்மாவதி ஷாவின் வக்கீல் வாதாடுகையில், பத்மாவதி ஷாவுக்கு வழங்கப்பட்டுள்ளதண்டனை மூன்று வருட சிறைத் தண்டனையை விட குறைவாக இருப்பதால் அவர்ஜாமீனில் வெளிவரலாம். எனவே அவரது தண்டனையை நிறுத்தி வைக்க நீதிமன்றம்உத்தரவிட வேண்டுமென்று வாதாடினார்.\nஅரசு தரப்பு வக்கீல் இந்த சட்டம் குற்றவாளி ஜாமீனில் இருந்தால் மட்டுமே இதுபொருந்தும் என வாதாடினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி குமார்பத்மாவதி ஷாவின் மனுவை தள்ளுபடி செய்தார்.\nபின்னர் பத்மாவதி ஷாவின் வக்கீல் சவுந்தரராஜன் நிருபர்களிடம் பத்மாவதி ஷாவின்தண்டனையையும், கமல் ஷாவின் தண்டனையையும் எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்னும் ஒரு வார காலத்தில் மனு செய்யவிருப்பதாகக் கூறினார்.\nஇதற்கிடையே, பாண்டிச்சேரி முன்னாள் முதல்வரும், எதிர் கட்சித் தலைவருமானடி.ராமச்சந்திரன், தலைமறைவாக உள்ள பார்வதி ஷாவின் கணவர் ரவி ஷாவைவிரைவில் கண்டுபிடிக்கமாறு அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/three-crucial-cases-against-p-chidambaram-360662.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-17T10:46:33Z", "digest": "sha1:UWURX66MMPZT6WANXISSH6Q7KK3TMMVZ", "length": 18473, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஏர்செல்-மேக்சிஸ், ஏர்பஸ், ஐஎன்எக்ஸ்.. டென்ஷன் தரும் 3 வழக்குகள்.. நெருக்கடியில் ப.சிதம்பரம் | Three crucial cases against P Chidambaram - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nதிருவண்ணாமலை அருகே திமுக எம்எல்ஏ இன்பசேகரன் சென்ற கார் விபத்து\nஓடும் ரயிலில்.. சீட்டுக்கு அடியில்.. பதறி போன பயணிகள்.. அதிர்ச்சி அடைந்த போலீஸ்\nவண்டி வண்டியாக கொண்டு வந்து பணத்தை கொட்டுகின்றனர்.. விக்கிரவாண்டியில் கொந்தளித்த கெளதமன்\nஹேமமாலினி கன்னத்தை போல் பளபளவென சாலை... சர்ச்சையில் சிக்கிய ம.பி. அமைச்சர்\nமகாராஷ்டிராவில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி .. சிவசேனாவை மிரட்டும் அமித்ஷா\nஅடடே.. படம் பார்த்தபோது, பெரிய தப்பு பண்ணிட்டீங்களே ஸ்டாலின்.. வட்டம் போட்டு, வாரிய பாஜக\nFinance பண்டிகை காலத்திலும் நீடித்து வரும் மந்த நிலை.. தீபாவளிக்கு பின்பு தான் சரியாகும்..\nTechnology கூகுள் போட்டோஸ் இல் களமிறங்கிய புதிய சேவை - 'டாக்குமெண்ட் கிராப்'\nEducation ISRO Recruitment 2019: இஸ்ரோ நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..\nAutomobiles பிஎஸ்-6 வாகனங்களுக்கு காத்திருப்பதை விட பிஎஸ்-4 வாகனங்களை வாங்குவதே நல்லது... ஏன் தெரியுமா\nMovies மீண்டும் நட்புக்காக.. ‘ஓ மை கடவுளே’ படத்தில் விஜய் சேதுபதிக்கு இப்படி ஒரு ரோலா\nLifestyle தீபாவளி 2019: தடைகள் நீக்கும் எமதீபம் - என்னென்ன பலன்கள் தெரியுமா\nSports இங்கே கால்பந்து வெறும் விளையாட்டல்ல.. அது தான் வாழ்க்கை.. நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணியின் கதை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஏர்செல்-மேக்சிஸ், ஏர்பஸ், ஐஎன்எக்ஸ்.. டென்ஷன் தரும் 3 வழக்குகள்.. நெருக்கடியில் ப.சிதம்பரம்\nடெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரதுக்கு ஏர்செல்-மேக்சிஸ், ஏர்பஸ் விமானங்கள் கொள்முதல் மற்றும் ஐ.என்.எக்ஸ். மீடியா ஆகியவை தொடர்பான வழக்குகள் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன.\nப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்த போது ஏர்செல்- மேக்சிஸ் நிறுவனங்கள் இடையே ரூ.3,500 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்துக்கு விதிமுறைகளை மீறி அனுமதி வழங்கினார் சிதம்பரம் என்பது வழக்கு,\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ப. சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி\nஇந்த வழக்கில் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்ப���்டுள்ளன. டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.\nப.சிதம்பரத்தை நெருக்கடிக்குள்ளாக்கி இருக்கும் மற்றொரு வழக்கு ஐ.என்.எக்.ஸ் மீடியா தொடர்பானது. சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக பதவி வகித்த போது ரூ305 கோடி அன்னிய முதலீட்டைப் பெற்றது ஐ.என்.எக்ஸ் நிறுவனம். இந்த அன்னிய முதலீட்டை பெற்றுத் தந்ததால் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான நிறுவனம் ஆதாயம் அடைந்தது என்பது வழக்கு.\nப.சி. முன்ஜாமீன் மனு தள்ளுபடி\nஇவ்வழக்கில் தம்மை கைது செய்யாமல் இருக்க அடுத்தடுத்து ப.சிதம்பரம் தடை உத்தரவுகளை பெற்று வந்தார். தற்போது அவரது முன் ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதையடுத்து ப.சிதம்பரம் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார்.\nஇதனிடையே ஏர் இந்தியா நிறுவனத்துக்கு 48 ஏர்பஸ் விமானங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடைபெற்ற வழக்கில் வரும் 23-ந் தேதி விசாரணைக்கு ஆஜராக ப.சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. மன்மோகன்சிங் ஆட்சிக் காலத்தில் ஏர்பஸ் மற்றும் போயிங் நிறுவனங்களிடம் இருந்து ரூ70,000 கோடியில் விமானங்கள் வாங்கப்பட்டன.\nசிதம்பரம் தலைமையிலான குழு மீது புகார்\nஇதில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி விசாரணை நடைபெற்று வருகிறது. 2007-ல் விமானப் போக்குவரத்து அமைச்சராக இருந்த பிரபுல் படேலிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, சிதம்பரம் தலைமையிலான அமைச்சர்கள் குழுவே விமானங்களை கொள்முதல் செய்ததாக கூறினார். இதனடிப்படையில் வரும் 23-ந் தேதி சிதம்பரம் ஆஜராக அமலாக்கப்பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவங்கி வாடிக்கையாளர்களே வேலைகளை சீக்கிரம் முடிங்க.. இந்த மாதம் இன்னும் 14 நாளில் 6 நாள் லீவுதான்\nஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்க கோரி பேரறிவாளன் மனு.. உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு\nஅயோத்தி.. சமரச குழு அறிக்கையில் அப்படி என்னதான் இருக்கிறது.. உச்சநீதிமன்ற மூடிய அறையில் விசாரணை\nவழக்குகளில் சிக்கிய கர்நாடகா காங். ராஜ்யசபா எம்பி. ராமமூர்த்தி ராஜினாமா- பாஜகவில் ஐக்கியம்\nசர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் வழக்கில் நவ.15-ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஅயோத்தி வழக்கில் அடுத்து தீர்ப்புதான்.. முழு அலர்ட்.. மீடியா செய்திகளுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்\n1992 டிசம்பர் 5ம் தேதியில் இருந்ததைபோலவே பாபர் மசூதியை புனரமைப்போம்: சன்னி வக்ப் வாரியம் இறுதி வாதம்\nஉச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணை- நாளை மறுதினம் ஒத்திவைப்பு\nஅயோத்தி வழக்கு.. உச்சநீதிமன்றத்தில் சமரச குழு அறிக்கை தாக்கல்.. ஆனால் விஷயம் ரகசியம்\nஅவரும் இல்லை.. இவரும் இல்லை.. ஏ.பி. முருகானந்தம்தான் அடுத்த தமிழக பாஜக தலைவரா\nராமர் பற்றிய புத்தகம்.. கிழித்தெறிந்த வக்பு வாரிய வக்கீல் எழுந்து செல்வதாக எச்சரித்த தலைமை நீதிபதி\nராமர் பிறந்த இடம் அயோத்திதான்.. முஸ்லீம்கள் தொழுகைக்கு நிறைய இடம் உள்ளது: இந்து தரப்பு நிறைவு வாதம்\nமோடி- ஜின்பிங் சந்தித்த சில நாளில்.. எல்லையில் துப்பாக்கிச்சூடு பயிற்சி நடத்தும் சீன ராணுவம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchidambaram aircel maxis inx சிதம்பரம் ஏர்செல் மேக்சிஸ் ஐஎன்எக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/congress-leader-rahul-gandhi-watched-star-wars-movie-on-gujarat-305720.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-17T10:22:30Z", "digest": "sha1:EUP3T4QTYDFFWXZOLFTLR5WGVJVHYFB6", "length": 16467, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "குஜராத் தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் ஸ்டார் வார்ஸ் படம் பார்த்த ராகுல் காந்தி! | Congress Leader Rahul Gandhi watched Star Wars movie on Gujarat Election Results Day - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nஓடியா ஓடியா.. 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி.. கலக்கிய முஜீப்.. அடேங்கப்பா\nபயங்கரவாதத்தை தூண்டும் சீமான் ... கைது செய்ய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தல்\nசீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nஇறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் கதி என்ன பதிலளிக்க முடியாமல் திக்கி திணறி விழிபிதுங்கிய கோத்தபாய\nஅயோத்தி வழக்கில் அடுத்து தீர்ப்புதான்.. முழு அலர்ட்.. மீடியா செய்திகளுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்\nகர்ப்பிணி மனைவி.. ஒரே மகன்.. ஆர்எஸ்எஸ் தலைவர் படுகொலை.. காரணம் ஒரு கொத்தனார்\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nMovies கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுஜராத் தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் ஸ்டார் வார்ஸ் படம் பார்த்த ராகுல் காந்தி\nடெல்லி : குஜராத், இமாச்சல பிரதேச தேர்தல் முடிவுகள் வெளியான நாளில், திரையரங்கிற்கு ஸ்டார் வார்ஸ் திரைப்படம் பார்க்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்றது விவாத பொருளாகி இருக்கிறது.\nகடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டசபைக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது. குஜராத் மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க.,விற்கு நெருக்கடி கொடுத்தாலும் காங்கிரஸ் தோல்வியை தழுவியது. அதேபோல, தன் வசம் இருந்த இமாச்சல் பிரதேச மாநிலத்திலும் பா.ஜ.க.,விடம் தோல்வியடைந்தது காங்கிரஸ் கட்சி.\nஇரண்டு மாநில தேர்தல்களிலும் வெற்றியடைந்த பா.ஜ.க இதை உற்சாகமாக கொண்டாடிக்கொண்டிருந்தது. மாலையில் பா.ஜ.க தலைமையகத்தில் பிரதமர் மோடி தேர்தல் வெற்றிக்கு நன்றி தெரிவித்து தொண்டர்களுக்கு உரையாற்றிகொண்டு இருந்தார். இந்த நேரத்தில் காங்கிரஸ் தலைவர் என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா \nஇரண்டு மாநில தேர்தல்களில் தோல்வியடைந்து இருந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் தனது நண்பர்களுடன் டெல்லி பி.வி.ஆர் சாணக்கியா திரையரங்களில் தனது நண்பர்களுடன் ஸ்டார் வார்ஸ் திரைப்படத்தை பார்த்து உள்ளார். இந்த விஷயம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி சமீபத்தில் தான் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். அதனால் அவரது இந்த நடவடிக்கையை விமர்சித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே நேரம், ராகுல் காந்திக்கு ஆதரவாகவும் பலர் தங்களது கருத்துகளை ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nராஜீவ் காந்தி கொலை பற்றி சர்ச்சைக்குரிய கருத்து.. சீமான் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீஸ் வழக்கு\nதேசத்துரோக வழக்கில் சீமானை கைது செய்ய வேண்டும்.. காங்கிரஸ் திடீர் ஆவேசம்\nகர்நாடக முன்னாள் துணை முதல்வரின் 'பிஏ' தற்கொலை.. ஐடி ரெய்டுக்கு மறுநாளே பரபரப்பு\nகர்நாடகா அரசியலில் மீண்டும் பரபரப்பு.. முன்னாள் துணை முதல்வர் ஜி பரமேஸ்வராவின் வீட்டில் ஐடி ரெய்டு\nஜம்மு காஷ்மீர் உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிப்போம்.. காங். அதிரடி\nஎங்கே செல்லும் இந்த பாதை காங். நிலைமை குறித்து சல்மான் குர்ஷித் தீவிர கவலை\nகம்போடியா பறந்த ராகுல் காந்தி.. மன அமைதிக்காக தியானம் செய்ய முடிவு.. காங். தலைகள் அதிர்ச்சி\nநாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்த பிரதமர் மோடி... வயநாட்டில் சீறிய ராகுல்\nஹரியானா தேர்தல்: காங்கிரஸில் நீடிக்கும் உட்கட்சி யுத்தம்.. பாஜகவுக்கு தாரை வார்க்கப்படும் வெற்றி\nமகாராஷ்டிரா, ஹரியானா சட்டசபை தேர்தல்கள்: பிரசாரத்துக்கே போகாத சீனியர் காங். தலைகள்\nகாந்தியுடன் மோடியை ஒப்பிட்டு பேசுவதா.. டிரம்புக்கு கொஞ்சம் கூட ஞானமே இல்லை.. சித்தராமையா\nநாங்குநேரியில் காங். தோற்றால் திமுக காரணம்.. உள்ளாட்சி தேர்தலில் ஜெயிச்சா.... கராத்தேவின் செம லாஜிக்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/bosnian-war-criminal-dies-international-court-front-judge-drinking-poison-303462.html", "date_download": "2019-10-17T11:12:15Z", "digest": "sha1:DX4LUOT5MVNYCLWWDMNIHKOJQ6EAXR6T", "length": 15962, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "போர்க்குற்றவாளி: சர்வதேச கோர்ட்டில் விஷம் குடித்து மாண்ட போஸ்னியா மாஜி ராணுவ தளபதி ப்ரால்ஜக்! | Bosnian war Criminal Dies in International Court in front of Judge by drinking Poison - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nநிதிச் சிக்கல் ஏற்பட்டால் அவுங்கதான் பொறுப்பு.. வைரலான பாஸ்புக் போட்டோ.. ஹெச்டிஎப்சி வங்கி விளக்கம்\n���ுதல்ல அபார்ஷன்.. அப்புறம்தான் கல்யாணம்.. பொய் பேசிய பிசினஸ்மேன்.. ஏமாந்த மாணவி.. தேடுதலில் போலீஸ்\nஅதிமுகவுக்கு ஓட்டுப்போட மாட்டீர்களே... ஏன் இங்கே வந்தீங்க... ராஜேந்திரபாலாஜி அதட்டல்\nதிருவண்ணாமலை அருகே திமுக எம்எல்ஏ இன்பசேகரன் சென்ற கார் விபத்து\nஓடும் ரயிலில்.. சீட்டுக்கு அடியில்.. பதறி போன பயணிகள்.. அதிர்ச்சி அடைந்த போலீஸ்\nவண்டி வண்டியாக கொண்டு வந்து பணத்தை கொட்டுகின்றனர்.. விக்கிரவாண்டியில் கொந்தளித்த கெளதமன்\nSports யாருக்கும் எதையும் நிரூபிக்கத் தேவையில்லை.. மாஸ் பேட்டி கொடுத்த சென்னையின் எஃப்சி வீரர் ஜிஜி\nMovies பௌவ் பௌவ் என்று குறைத்தாலும் யாரும் கண்டுகொள்ளவில்லை\nLifestyle காலையில் நீங்கள் செய்யும் இந்த செயல்கள் உங்கள் ஆயுளை பாதியாக குறைக்குமாம் தெரியுமா\nFinance பண்டிகை காலத்திலும் நீடித்து வரும் மந்த நிலை.. தீபாவளிக்கு பின்பு தான் சரியாகும்..\nTechnology கூகுள் போட்டோஸ் இல் களமிறங்கிய புதிய சேவை - 'டாக்குமெண்ட் கிராப்'\nEducation ISRO Recruitment 2019: இஸ்ரோ நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..\nAutomobiles பிஎஸ்-6 வாகனங்களுக்கு காத்திருப்பதை விட பிஎஸ்-4 வாகனங்களை வாங்குவதே நல்லது... ஏன் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபோர்க்குற்றவாளி: சர்வதேச கோர்ட்டில் விஷம் குடித்து மாண்ட போஸ்னியா மாஜி ராணுவ தளபதி ப்ரால்ஜக்\nதி ஹேக்: போர்க் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதால், சர்வதேச நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு போஸ்னியா முன்னாள் ராணுவத் தளபதி ஸ்லோபோதன் ப்ரால்ஜக் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபோஸ்னியா நாட்டில் கடந்த 1992 - 95ம் ஆண்டுகளில் போர் நடந்தது. அப்போது குறிப்பிட்ட இன மக்களை படுகொலை செய்ததாக புகார் எழுந்தது. இதில் போஸ்னியா நாட்டின் ராணுவத் தளபதியான ஸ்லோபோதன் ப்ரால்ஜக் உள்ளிட்ட ஆறு பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது.\nஇதனை விசாரித்த சர்வதேச நீதிமன்றம் ப்ரால்ஜக் உள்ளிட்ட 6 பேரும் போர்க்குற்றவாளிகள் என்று அறிவித்தது. இதனை எதிர்த்து நெதர்லாந்தில் உள்ள தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கிற்கான விசாரணை நேற்று நடந்தது.\nஇந்நிலையில், நேற்று கோர்ட்டில் ஆஜரான ப்ரால்ஜக், ந��திபதி விசாரணை நடத்திக்கொண்டிருக்கும்போதே தனது உடையில் மறைத்து வைத்திருந்த விஷ பாட்டிலை எடுத்துக் குடித்தார். நீதிபதி முன்னிலையிலேயே விஷத்தை எடுத்த ப்ரால்ஜக், தான் குற்றமற்றவன் இல்லை என்றும், உங்களுடைய தீர்ப்பை நான் ஏற்க முடியாது என்று சொன்னபடியே விஷத்தைக் குடித்தார்.\nஉடனடியாக நீதிமன்றத்தை ஒத்திவைத்த நீதிபதி, ப்ரால்ஜக்கை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி போலீஸாருக்கு வலியுறுத்தினார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ப்ரால்ஜக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநடுக்கடலில் இந்தியர்களிடம் அடைக்கலம் கேட்டு கதறிய மாலத்தீவு மாஜி துணை அதிபர்- ஷாக் தகவல்\nமுன்னாள் பெண் பத்திரிகையாளர் மேனா மங்கல் சுட்டு கொலை.. ஆப்கானிஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்\nநான் இன்னும் ஓய்ந்து போகவில்லை.. டெல்லியிலிருந்து சேதி அனுப்பிய ராஜபக்சே\nதொழில்போட்டியில் முன்னாள் முதலாளி கொடூரமாக கொன்று புதைப்பு.. 5 பேர் கைது.. ஒருவருக்கு வலைவீச்சு\nஜெ. மரணம் தொடர்பாக முன்னாள் தலைமை செயலர் ராமமோகன ராவிடம் 4 மணிநேரம் விசாரணை\nசிங்கப்பூர்: அண்ணாமலை பல்கலை முன்னாள் மாணவர்கள் சங்கம் நடத்திய கிரிக்கெட் போட்டி\nகாங். மூத்த தலைவர் ஏ.கே. அந்தோணி மருத்துவமனையில் அனுமதி\nகேன்சர் வருவதற்கு முன் ஜென்ம பாவங்களே காரணம் என்று சொன்ன அஸ்ஸாம் அமைச்சருக்கு ப.சிதம்பரம் பதிலடி\n9 ஆண்டுகளாக கோமாவில் இருந்த மூத்த காங். தலைவர் பிரியரஞ்சன் தாஸ்முன்ஷி காலமானார்\nசமூக வலைதளங்களில் நடிகை குத்து ரம்யா தலைமையில் கலக்கும் காங்கிரஸ் டீம்\nமோடியின் ஆட்சியால் சரிந்து போனதே இந்தியப் பொருளாதாரம்.... சீறும் தா.பாண்டியன்\nதமிழக மீடியாக்களா, அப்பப்பா... மனம் திறந்த முன்னாள் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nformer military commander died poison war criminals judge நெதர்லாந்து ராணுவம் தளபதி முன்னாள் விஷம் தற்கொலை சர்வதேச நீதிமன்றம் நீதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/mad-peravai-general-seceretary-j-deepa-announce-her-party-district-283214.html", "date_download": "2019-10-17T10:57:00Z", "digest": "sha1:D5GKOFZO5HMFIV34IYISYM4XIIPMESY7", "length": 18632, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரஜினி அரசியலுக்கு வருவது இருக்கட்டும் பாஸ்.. தீபாவின் அடுத்த அதிரடியை பாருங்க | MAD Peravai general Seceretary J.Deepa announce her party's district secretaries - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nமுதல்ல அபார்ஷன்.. அப்புறம்தான் கல்யாணம்.. பொய் பேசிய பிசினஸ்மேன்.. ஏமாந்த மாணவி.. தேடுதலில் போலீஸ்\nஅதிமுகவுக்கு ஓட்டுப்போட மாட்டீர்களே... ஏன் இங்கே வந்தீங்க... ராஜேந்திரபாலாஜி அதட்டல்\nதிருவண்ணாமலை அருகே திமுக எம்எல்ஏ இன்பசேகரன் சென்ற கார் விபத்து\nஓடும் ரயிலில்.. சீட்டுக்கு அடியில்.. பதறி போன பயணிகள்.. அதிர்ச்சி அடைந்த போலீஸ்\nவண்டி வண்டியாக கொண்டு வந்து பணத்தை கொட்டுகின்றனர்.. விக்கிரவாண்டியில் கொந்தளித்த கெளதமன்\nஹேமமாலினி கன்னத்தை போல் பளபளவென சாலை... சர்ச்சையில் சிக்கிய ம.பி. அமைச்சர்\nLifestyle தினமும் நெய்யுடன் சிறிது மஞ்சள் தூள் மற்றும் மிளகுத் தூள் கலந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nFinance பண்டிகை காலத்திலும் நீடித்து வரும் மந்த நிலை.. தீபாவளிக்கு பின்பு தான் சரியாகும்..\nTechnology கூகுள் போட்டோஸ் இல் களமிறங்கிய புதிய சேவை - 'டாக்குமெண்ட் கிராப்'\nEducation ISRO Recruitment 2019: இஸ்ரோ நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..\nAutomobiles பிஎஸ்-6 வாகனங்களுக்கு காத்திருப்பதை விட பிஎஸ்-4 வாகனங்களை வாங்குவதே நல்லது... ஏன் தெரியுமா\nMovies மீண்டும் நட்புக்காக.. ‘ஓ மை கடவுளே’ படத்தில் விஜய் சேதுபதிக்கு இப்படி ஒரு ரோலா\nSports இங்கே கால்பந்து வெறும் விளையாட்டல்ல.. அது தான் வாழ்க்கை.. நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணியின் கதை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரஜினி அரசியலுக்கு வருவது இருக்கட்டும் பாஸ்.. தீபாவின் அடுத்த அதிரடியை பாருங்க\nசென்னை: தமிழக அரசியலில் பல்வேறு பரபரப்புகள் அரங்கேறி வரும் நிலையில் மேட் பேரவையின் பொதுச் செயலாளர் தீபாவும் தனது பங்கிற்கு கட்சியின் மாவட்ட செயலாளர்களை அறிவித்து கட்சியை ஸ்திரப்படுத்தும் பணியில் இறங்கியுள்ளார்.\nதமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காலமானார். அதனைத்தொடர்ந்து, அரசியலில் குதித்த அவரது அண்ணன் மகள் த���பா, எம்ஜிஆர்-அம்மா-தீபா பேரவை என்ற பேரவையை தொடங்கினார். கடந்த பிப்ரவரி மாதம் ஜெயலலிதா சமாதி முன்பு தொடங்கிய தீபாவின் கட்சிக்கு முதலில், பொதுமக்கள் மத்தியில் செல்வாக்கு காணப்பட்ட போதிலும், நாளடைவில் அது மங்கியது.\nஇதனிடையே ஆர்.கே நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் சுயேட்சையாக களமிறங்கி, வீதிவீதியாக சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தேர்தலில் போட்டியிடுவதால் தனக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக குற்றம்சாட்டினார்.\nஇதனிடையே, பேரவைக்கு நிர்வாகிகளை நியமனம் செய்ததில் அவருக்கும் அவரது கணவர் மாதவனுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து, பேரவையில் இருந்து வெளியேறிய மாதவன், தனிக்கட்சியை துவங்கினார். மேலும், பேரவைக்கு உறுப்பினர் சேர்க்கை படிவம், ஆர்கே நகர் இடைத்தேர்தல் செலவு ஆகியவை மூலம் பணமோசடி செய்தார் என தீபா மீது புகாரும் அளிக்கப்பட்டது.\nஇந்நிலையில் கடந்த மாதம் பேரவைக்கான உறுப்பினர்கள் தேர்வு நடைபெற இருந்த நிலையில் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டதையடுத்து ஏப்ரல் மாத்ம் 29ம் தேதி முதல் நேரடியாக மனுக்களை பெற்று விண்ணப்பித்தவர்களின் செயல்பாடுகளுக்கு ஏற்ப பரிசீலனை செய்து பொறுப்புகள் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.\nஇதனிடையே ஜெ. தீபா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் : தமிழகம் முழுவதிலிருந்து லட்சக்கணக்காணத் தொண்டர்களும்,முன்னணி நிர்வாகிகளும் நம்முடைய புரட்சித்தலைவி அம்மா அவர்களுடைய மறைவிற்குப் பின் என்னை தலைமையேற்க்க கோரி அன்பான அழைப்பு விடுத்ததோடு அம்மா அவர்களின் கனவுநனவாக தொடர்ந்து அயராது இயக்கப் பணியாற்றி வருகிறார்கள்.\nஇயக்கத்தை கடமை,கண்ணியம்,கட்டுப்பாட்டோடு நெறிப் படுத்த முதல் கட்டமாக மாவட்டச் செயலாளர்கள் நேர்காணல் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.தற்போது நானும் உயர்மட்டக்குழு உறுப்பினர்களும் மாவட்டச் செயலாளர் பரிசீலனையில் ஈடுப்பட்டுள்ளோம். மாவட்டச் செயலாளர்கள் அறிவிப்பு வருகிற 22-05-2017 திங்கள் கிழமை அன்று முறையாக அறிவிக்கப்படும் என தொண்டர்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன், என்று கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் j deepa செய்திகள்\nகாத்திருந்து.. காத்திருந்து.. காலங்கள் போனதம்மா ஜெ.தீபாவை சட்டை செய்யாத அதிமுக\nபோயஸ் கார்டன் இல்லம் எங்கள் சொத்து.. சட்டப்படி மீட்க போகிறேன்.. ஜெ.தீபா அதிரடி சபதம்\nஎம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை அதிமுகவுடன் இணைக்கிறார் ஜெ.தீபா.. பரபரப்பு விளக்கம்\nஎன்னைப் போய் டிரைவர்னு சொல்லிட்டாங்களே தீபா.. இதயம் வலிக்குது... கண்ணீர் விடும் ராஜா\nடிரைவர் ராஜாவால் என் உயிருக்கு ஆபத்து இருக்கு.. ஆடியோ மூலம் மீண்டும் தீபா பரபர புகார்\nஇரவு, பகலாக டார்ச்சர்.. மிரட்டுகிறார்கள்.. உயிருக்கு ஆபத்து உள்ளது.. ஆடியோ மூலம் தீபா புகார்\nஅரசியல் எனக்கு பிடிக்கவில்லை.. வேதனைதான் மிச்சம்.. விலகுகிறேன்.. தீபா அறிவிப்பு\nவேகமாக கரைகிறது பேரவை.. தீபாவை நம்பி ஏமாற்றம்.. அதிமுகவுக்கு தாவத் தொடங்கும் நிர்வாகிகள் \nதேர்தல் களத்தில் திருப்பம்.. அதிமுக கூட்டணிக்கு ஜெ.தீபா திடீர் ஆதரவு.. காரணம் இதுதான்\nஎல்லாமே கடைசி நேரத்தில்தான் ஞாபகத்துக்கு வருது தீபாவுக்கு.. இது கட்சியா இல்லை கம்பெனியா\nஎங்க \\\"தல\\\" தில்லை பார்த்தீங்களா.. லோக்சபா, சட்டசபை இடைத்தேர்தலில் தீபா தனித்து போட்டியாம்\nஒருவேளை தீபா இப்படி ஒரு கூட்டணியை உருவாக்கிட்டாரா.. வைரலாகும் கலகல மீம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/election-2014-news/ls-2014-aap-114031600003_2.html", "date_download": "2019-10-17T10:21:55Z", "digest": "sha1:RSETERT2YG7K6MVUIM7FK67DQUIOYIUT", "length": 12689, "nlines": 163, "source_domain": "tamil.webdunia.com", "title": "அவதூறு வழக்கில் ஆஜராகாத கெஜ்ரிவாலுக்கு ரூ.2,500 அபராதம் | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 17 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅவதூறு வழக்கில் ஆஜராகாத கெஜ்ரிவாலுக்கு ரூ.2,500 அபராதம்\nஇதற்கிடையே இந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி ஆம் ஆத்மி தலைவர்கள் 4 பேரும் தாக்கல் செய்த மனுவை கடந்த ஜனவரி 16 ஆம் தேதி நிராகரித்த டெல்லி உயர்நீதிமன்றம், வழக்கில் இருந்து விடுவிக்க கோரும் அவர்களுடைய கோரிக்கையை பரிசீலிக்குமாறு விசாரணை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது. உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து அமித் சிபல் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.\nஇந்நிலையில், அமித் சிபல் தொடர்ந்த அவதூறு வழக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நீதிபதி சுனில்குமார் சர்மா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பிரசாந்த் பூஷண், சாஜியா இல்மி ஆகியோர் ஆஜர் ஆனார்கள். ஆனால் கெஜ்ரிவாலும், சிசோடியாவும் ஆஜராகவில்லை.\nதான் பெங்களூரில் தேர்தல் பிரச்சாரத்தில் இருப்பதால் 15 ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் ஏற்கனவே நீதிமன்றத்தின் அனுமதியை கேட்டிருந்தார். இதேபோல், தான் அமேதி தொகுதிக்கு சென்றிருப்பதால் தனக்கும் ஒரு நாள் விலக்கு அளிக்க வேண்டும் என்று சிசோடியா கேட்டிருந்தார்.\nநேற்று விசாரணையின் போது அவர்களுடைய கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மாஜிஸ்திரேட், வழக்கு செலவாக தலா ரூ.2,500 செலுத்துமாறு கெஜ்ரிவால், சிசோடியாக ஆகியோருக்கு உத்தரவிட்டார். மேலும் பிரசாந்த் பூஷணும், சாஜியா இல்மியும் வழக்கு விசாரணையின்போது ஒவ்வொரு முறையும் ஆஜராவார்கள் என்பதன் அடிப்படையில் ஜாமீன் பத்திரம் இன்றி அவர்களை விடுவிக்கவும் அவர் உத்தரவிட்டார்.\nஅத்துடன் வழக்கு விசாரணையை வருகிற ஏப்ரல் 19 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.\nமாயமான விமானத்தின் தொடர்பு வேண்டுமென்றே துண்டிக்கப்பட்டது - மலேசிய பிரதமர் பேட்டியின் முழுவிவரம்\nபாஜக கூட்டணியில் தேமுதிக போட்டியிடும் 14 தொகுதிகள் விவரம்\nதேவயானி கோப்ரகடே மீது மீண்டும் மோசடி வழக்கு\nடெல்லி வழக்கறிஞர்கள் மாநாட்டில் மோடி மந்திரம் ஓதிய வைகோ\nசேலத்தில் பட்டப்பகலில் திமுக பிரமுகருக்கு அரிவால் வெட்டு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/non-veg-recipes/egg-cutlet-to-do-119042300055_1.html", "date_download": "2019-10-17T11:01:07Z", "digest": "sha1:E7OCMGUSF4WDCDX2YWHRCNMD5NQ4KWIZ", "length": 11036, "nlines": 166, "source_domain": "tamil.webdunia.com", "title": "முட்டை கட்லெட் செய்ய...! | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 17 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகறி மசாலா தூள் - 2, ஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nபெரிய வெங்காயம் - 1,\nபிரட் - 4 துண்டு\nகார்ன் பிளார் மாவு - 1/2 ஸ்பூன்\nகடலை மாவு - 2 ஸ்பூன்\nமுதலில் முட்டைகளை வேகவைத்து பிறகு அதனை தோல் உரித்து ஒரு பவுலில் போட்டு கையால் பிசைந்து கொள்ளவும். அதனுடன் கறிமசாலா, உப்பு, கொத்தமல்லி மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றையும் சேர்த்து சிறிதளவு நீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.\nபிறகு இதனை நீளவாக்கில் உருண்டையாக சின்ன, சின்ன துண்டுகளாக பிடிக்க வேண்டும். பிறகு பிரட் துண்டுகளை மிக்சியில் போட்டு, தூளாக அரைத்து அதனுடன் கார்ன் மாவு சேர்த்து வைத்து கொள்ளவும்.\nமற்றொரு தட்டில் கடலை மாவை சிறிதளவு நீர் சேர்த்து கலந்து ஏற்கனவே பிடித்து வைத்துள்ள துண்டுகளை கடலை மாவு தட்டில் உருட்டி எடுத்து பிறகு அதனை பிரட் தூளில் உருட்டிக் கொள்ள வேண்டும். அனைத்து தூண்டுகளையும் இவ்வாறாக தயார் செய்து வைத்து கொள்ளவும்.\nபிறகு ஒரு கடாயில் தயார் செய்த கட்லெட் துண்டுகள் மூழ்காத அளவிற்கு எண்ணெய் ஊற்றி சூடேற்றி அந்த கட்லெட் துண்டுகளை போடவும். இருபுறமும் வேகும் வகையில் திருப்பி விட்டு 1 நிமிடம் வரை எண்ணெய்யில் போட்டு எடுத்தால் சுவையான முட்டை கட்லெட் தயார்.\nநெத்திலி மீன் தொக்கு செய்ய...\nநண்டு மசாலா செய்வது எப்படி...\nசுவையான முட்டை தொக்கு செய்ய....\nசுவை மிகுந்த சிக்கன் குருமா செய்ய...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2260191", "date_download": "2019-10-17T11:58:49Z", "digest": "sha1:7XSFXV3Y75K5PY7WQQ2XZY6YGEOARINY", "length": 16560, "nlines": 256, "source_domain": "www.dinamalar.com", "title": "4 தொகுதி இடைத்தேர்தல்: அ.தி.மு.க., வேட்பாளர்கள் நாளை அறிவிப்பு| Dinamalar", "raw_content": "\nபிரிட்டன் ‛குட்பை': ஒப்பந்தம் கையெழுத்து\nவரலாறு மீண்டும் எழுதப்பட வேண்டும்: அமித்ஷா 17\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக சாஹி 2\n311 இந்தியர்களை நாடுகடத்தும் மெக்சிகோ 6\nவிக்கிரவாண்டி, நாங்குநேரியில் அக்.,21 லீவு\nபொருளாதார நிலைமை: மன்மோகன் புகார் 43\nநதிநீர் பிரச்னை: தமிழகம் குழு அமைப்பு\nமக்கள் பணத்தை கொள்ளையடித்தோருக்கு சிறை: மோடி 38\nதமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மழை வாய்ப்பு\nஅயோத்தி வழக்கு: வக்கீல் ‛‛நாடகம்'' 24\n4 தொகுதி இடைத்தேர்தல்: அ.தி.மு.க., வேட்பாளர்கள் நாளை அறிவிப்பு\nசென்னை: தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள 4 சட்டசபை தொகுதிகளுக்கான அ.தி.மு.க., வேட்பாளர்கள் பெயர்கள் நாளை(ஏப்.21) அறிவிக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இடைத்தேர்தல் குறித்து அதிமுக ஆலோசனை கூட்டம் நாளை மாலை நடைபெறுகிறது.\nஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலுார் தொகுதி இடைத்தேர்தல் மே 19 ல் நடைபெற உள்ளது. இதற்கான விருப்ப மனுக்கள் அ.தி.மு.க., சார்பில் பெறப்பட்டு, நேர்காணல் கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று நடந்தது. கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். தலைமை வகித்தார். துணைஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான இ.பி.எஸ்., முன்னிலை வகித்தார்.\nநேர்காணல் முடிந்த பின் இ.பி.எஸ்., தெரிவித்ததாவது:இலங்கையில் நடந்த சம்பவம் கண்டனத்துக்குரியது. இந்தியா உதவ வேண்டும். இடைத்தேர்தல் வேட்பாளர் பெயர்கள் நாளை(ஏப்.21) ல் அறிவிக்கப்படும், என்றார்.\nRelated Tags இடைத்தேர்தல் அதிமுக. வேட்பாளர் பெயர் நாளை அறிவிப்பு:முதல்வர் ...\nகுண்டுவெடிப்பு: 5 இந்தியர்கள் பலி(6)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nசார் நான் சூலூரில் நிக்கறேனே\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகுண்டுவெடிப்பு: 5 இந்தியர்கள் பலி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2018/02/blog-post_59.html", "date_download": "2019-10-17T11:57:55Z", "digest": "sha1:WOIPNNRX3SXY7RNW27D6SQX4D6OPETPU", "length": 19943, "nlines": 63, "source_domain": "www.namathumalayagam.com", "title": "தேர்தல் முடிவுகள் மலையக அபிவிருத்திக்கு சாதகமாகுமா? - அருள் கார்க்கி - நமது மல���யகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » தேர்தல் முடிவுகள் மலையக அபிவிருத்திக்கு சாதகமாகுமா\nதேர்தல் முடிவுகள் மலையக அபிவிருத்திக்கு சாதகமாகுமா\nஉள்ளூர் அதிகார சபைகளுக்கான தேர்தலை சந்தித்த மலையகம் பாரிய மாற்றங்களுக்கு இம்முறை முகங்கொடுத்துள்ளது. புதிய முறையில் இடம்பெற்ற இத்தேர்தல் கட்சிகளின் பலப்பரீட்சையாக அமைந்தது. அந்த வகையில் கிராம அதிகாரி பிரிவுகள் வாயிலாக தமது பிரதிநிதிகளை உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெரிவு செய்வதற்கான வாய்ப்பு மக்களுக்கு கிடைத்தது. எனவே மலையகப் பகுதிகளில் இம்முறை வாக்களிப்புக்கு மக்களின் பங்குபற்றல் கணிசமாக அதிகரித்துக் காணப்பட்டது.\nஇம்முறை வாக்களிப்பு நடைமுறை சரளமானதாகக் காணப்பட்டதன் காரணமாக மக்கள் இலகுவாக வாக்களிக்கக் கூடியதாக இருந்தது. விருப்பு வாக்கு முறைமை இன்மையால் மக்கள் இலகுவாக கட்சிகளுக்கு வாக்களித்து தமது உரிமையை நிறைவேற்றினார்கள். வேட்பாளர்களும் மக்களுக்கு பரீட்சயமான நபர்களாதலால் தேர்தல் களம் சுவாரஸ்யம் மிகுந்ததாகவும் இருந்தது.\nமலையகத் தேர்தல் களம் வழமையைப்போல இம்முறையும் பல்வேறு விதமாக குளறுபடிகள் கொண்டதாகவும் ஜனநாயகப் பண்புகள் மீறப்பட்டதாகவும் அமைந்தது. என்னதான் தேர்தல்கள் ஆணைக்குழு சட்டங்கள் இயற்றினாலும் பாதுகாப்புப் பிரிவினர் கடமையைச் செய்தாலும் தோட்டங்களில் மதுபான விநியோகத்தை தடுத்து நிறுத்துவதில் தோல்வியே எஞ்சியது. அதுமட்டுமன்றி வேட்பாளர்களில் அநேகர் தேர்தல் இடம்பெறும் தினத்தன்றும் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அதனையும் கட்டுப்படுத்த முடியாத நடைமுறைச் சிக்கல் உணரப்பட்டது.\nஎவ்வாறாயினும் மக்களின் விருப்பு வெறுப்புக்களை கணிக்க முடியாத அளவிற்கு மாற்றங்களும் திருப்புமுனைகளும் இடம்பெற்றன. மேலும் அனைவரும் எதிர்பார்த்த அளவிற்கு ஆளுங்கட்சிகள் வெற்றி பெறாமை முக்கிய திருப்பு முனையாகும். தமிழர்களின் வாக்குகள் தமிழ் வேட்பாளர்களுக்கு அளிக்கப்பட்டிருப்பினும் கூட பெரும்பான்மை இனத்தவர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான பொதுஜன பெரமுன கட்சிக்கே அதிக வாக்குகளை அள்ளி வழங்கியுள்ளமை கவனிக்கத்தக்கது.\nதேர்தல் கணிப்புக்களை மீறி பெரும்பாலான உள்ளூராட்ச�� சபைகளை மஹிந்த அணி வென்றுள்ளமை நாம் அறிந்ததே. இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவெனில் மலையக மக்கள் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய சபைகளும் இதில் உள்ளடக்கம். குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் ஹங்குராங்கெத்த பிரதேச சபையையும், தலவாக்கலை– லிந்துல நகர சபையையும் பொதுஜன பெரமுன கைப்பற்றியுள்ள அதேவேளை பதுளை மாவட்டத்தில் சொரனாதோட்ட பிரதேச சபை, கந்தகெட்டிய பிரதேச சபை, ஊவா பரணகம பிரதேச சபை, பண்டாரவளை பிரதேச சபை, ஹல்து முல்லை பிரதேச சபை, ஹாலி– எல பிரதேச சபை மற்றும் வெலிமடை பிரதேச சபை ஆகியன மஹிந்த அணிக்கு ஆட்சியமைக்கும் அதிகாரத்தை வழங்கியுள்ளன.\nஅதேபோல் இரத்தினபுரி, கண்டி, கேகாலை போன்ற தமிழர் கணிசமான அளவு குடியிருப்பைக் கொண்ட பகுதிகளிலும் பொதுஜன பெரமுன ஆதிக்கம் செலுத்தியுள்ளமை குறிப்பிட்டுக் கூறக்கூடியது. எவ்வாறாயினும் மலையகம் தமிழர்களின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி குறித்து தீர்க்கமான முடிவெடுக்க வேண்டிய சூழலிது.\nநுவரெலியா மாவட்டத்தை பொறுத்தவரையில் பெரும்பாலான சபைகளில் தமிழர்களின் ஆதிக்கம் காணப்படும். எனினும் பதுளை மாவட்டத்தில் ஆட்சி அமைப்பதில் சிக்கல் தன்மை நிலவுகின்றது. தனித்து ஆட்சி அமைக்கும் அதிகாரம் இன்மை மற்றும் சுயேச்சை குழுக்களின் வகிபாகம் என்பன இதில் தாக்கத்தைச் செலுத்தலாம். ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சுதந்திரக் கட்சிகளை நம்பி தேர்தலில் குதித்து வெற்றிபெற்ற பிரதிநிதிகளின் கட்சி தாவல்கள் அதிகமாக இடம்பெற வாய்ப்புண்டு . ஆட்சியமைக்கும் கட்சிக்கு அல்லது சுயேச்சை குழுவுக்கு அதிகமான ஆதரவை தேட முற்படலாம்\nமறுபுறம் இம்முறை அதிகமான சுயேச்சைக் குழுக்களும் கணிசமான ஆசனங்களைப் பெற்றுள்ள காரணத்தினால் குறிப்பிட்ட உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பதில் இவர்கள் தீர்மானிக்கும் சக்தியாக இருப்பர் என்பதும் உண்மை.\nஎனினும் சுயேச்சை உறுப்பினர்களை விலைபேசி வாங்கவும் கட்சிகளுடன் இணைத்துக் கொள்ளவும் அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றன.\nஅதுவும் சில சுயேச்சை வெற்றியாளர்கள் முன்னர் உள்ளூராட்சி சபைகளில் அங்கம் வகித்தவர்கள் என்பதும் கவனிக்கத்தக்கது. பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும், பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்தும் இம்முறை வாக்கு வங்கி சரிவை சந்தித்துள்ளமை குறிப்பிட்டுக் கூறக்கூடிய ஒன்றாகும்.\nஅந்த வகையில் நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் ஐக்கிய தேசியக் கட்சி பின்னடைவைச் சந்தித்துள்ளது. சுதந்திரக் கட்சியில் போட்டியிட்ட தமிழ் வேட்பாளர்களும் குறிப்பிடத்தக்க அளவு வெற்றி பெறவில்லை.\nஅதேபோல் பொதுஜன பெரமுன கட்சியில் அனேகமானவர்கள் தமிழர்கள் அல்லாததும் மலையக மக்களுக்கு பாதகமான விடயமொன்றேயாகும்.இதேவேளை நுவரெலியா மாவட்டத்தைப் பொறுத்த வரையில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் வெற்றி குறிப்பிடத்தக்கதாகும்.\nமற்றும் பொதுஜன பெரமுன ஆகியன இணைந்து ஆட்சியமைக்கும் முடிவுக்கு வந்துள்ளன.\nஏனைய பிரதேசங்களில் எவ்வாறான நிலைமை ஏற்படப் போகின்றது என்பது வெற்றியீட்டிய வேட்பாளர்களின் கைகளில் தான் தங்கியுள்ளது. தமக்கு வாக்களித்த மக்களுக்கு சேவை புரிவதற்கான முடிவை எடுப்பார்களா அல்லது சுய லாபத்துக்காக விலைபோவார்களா என்பதை மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஉள்ளூராட்சி மன்றங்கள் தான் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் அரச இயந்திரத்தின் அத்திவாரங்கள். கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு, நலன்புரி, பொழுதுபோக்கு என்று அனைத்துவிதமான அடிப்படைத் தேவைகளையும் உள்ளூராட்சி சபைகள் நிறைவேற்ற முயற்சி செய்ய வேண்டும். ஒதுக்கப்படும் நிதியில் காத்திரமான, நிலையான அபிவிருத்திகளை முன்னெடுக்க வேண்டும். மக்களின் முதல் தேவை எதுவோ அதனை இனங்கண்டு அதனை நிவர்த்திச் செய்வதற்கான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்பு இவைகள் தான்.\nஇவ்வளவு காலமும் பிரதேச சபைகளுக்கு ஒதுக்கப்படும் நிதி கிராமபுறங்களை சென்றடைகின்றது என்ற குற்றச்சாட்டு இருந்தது. இனி அதனை மாற்றியமைக்க முடியும். கிராமபுறங்களுக்கு நிகராக தோட்டப்புறங்களை அபிவிருத்திச் செய்ய முடியும். குறிப்பாக கல்விக்கும் சுகாதாரத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பது கட்டாயம். அபிவிருத்திகளுக்கு அப்பாற்பட்டு சமூகத்தின் பெறுமதியை அதிகரிக்க முன்னெடுக்க வேண்டிய முயற்சிகள் தான் இவை. கிராமப்புற சிங்கள சமூகம் இலவசமாக பெற்றுக்கொள்ளும் அல்லது அனுபவிக்கும் வரப்பிரசாதங்களை மலையக சமூகம் பணம் செலுத்தி பெற்றுகொள்ளும் நிலைமை இன்றும் காணப்படுகின்றது. உள��ளூராட்சி மன்றங்கள் மூலம் நாம் பெற்றுக்கொள்ள வேண்டிய தேவைகள் என்ன என்பதைக் கூட மலையக மக்கள் இதுவரையில் முழுமையாக அறிந்துக் கொள்ளவில்லை. அதற்கான வாய்ப்பும் கிட்டவில்லை. இது அதற்கான சந்தர்ப்பம்.\nஇதுவரையில் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் சுயலாப அரசியலுக்கும், விலைபோகும் அரசியலுக்கும் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். எனினும் இம்முறை தெரிவு செய்யப்பட்டிருக்கும் உறுப்பினர்களில் பெருமளவானோர் இளைஞர்கள். எனவே இச்சமூகத்தின் அபிவிருத்தி மற்றும் சமூகப்பெறுமதி என்பவற்றை கையில் ஏந்தி நிற்பதன் உண்மையை பிரதிநிதிகள் உணர வேண்டும். சேர்ந்த இடம் எதுவாக இருப்பினும் செய்யும் கருமம் சமூகநோக்கு உடையதாய் அமையட்டும்\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nபுத்த ரக்கித்த தேரர்: பண்டாரநாயக்க கொலையின் சூத்திரதாரி (II) - என்.சரவணன்\nசென்ற வாரம் பண்டாரநாயக்க கொலையின் மர்ம முடிச்சுகள் பற்றிய 5 கட்டுரைகளில் முதலாவது பகுதி சென்றவாரம் அக்கொலை நிகழ்ந்தவிதம் குறித்து வெள...\nஇலங்கையை ஆளும் விஜேவர்தன பரம்பரை - என்.சரவணன்\nபண்டாரநாயக்க கொலைவழக்கில் 6வது சந்தேகநபராக குற்றம் சாட்டப்பட்டவர் விமலா விஜேவர்தன ((1908–1994). இலங்கையின் முதலாவது பெண் அமைச்சர் என்கிற ...\nநீராவியடியில் புற்றுநோயால் இறந்துவிட்ட குருகந்த விகாரையின் விகாராதிபதி மேதாலங்காரகித்தி தேரரின் உடல் நீராவியடி பிள்ளையார் கோவில் வளாகத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=14202&id1=3&issue=20180914", "date_download": "2019-10-17T10:07:49Z", "digest": "sha1:TSKVVYKV2WAGFK76YE22YPPB5PHC3MKV", "length": 22258, "nlines": 59, "source_domain": "kungumam.co.in", "title": "7 வேடங்களில் ராதிகா நடிக்கும் சந்திரகுமாரி! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\n7 வேடங்களில் ராதிகா நடிக்கும் சந்திரகுமாரி\nஆண்களுக்கு எளிதாக இருக்கலாம். பெண்களுக்கு நிச்சயமாக சாதனைதான் இதைத்தான் ராதிகா நிகழ்த்தி இருக்கிறார்.ஆம். அவர் நடிக்க ஆரம்பித்து நாற்பது ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. பெரிய திரையிலும் சின்னத்திரையிலும் இன்றும் கோலோச்சுகிறார்; வெற்றிகரமாக வலம் வருகிறார்.\nசிறந்த நடிகை, தரமான தயாரிப்பாளர், தலைசிறந்த நிர்வாகி, வியக்க வைக்கும் விநியோகஸ்தர்... என இந்த 40 ஆண்டுகளில் முத்திரை பதித்திருக்கிறார்.\nஇப்போது சன் டிவியில் வெற்���ிகரமாக ஒளிபரப்பாகி வரும் ‘வாணி ராணி’க்கு அடுத்து இன்னும் பிரமாண்டமாக பெரிய கேன்வாசில் சரித்திரமும் நவீனமும் கலந்த ‘சந்திரகுமாரி’யை தயாரித்து நடித்து வருகிறார்.\n‘‘நடிகையானது எதிர்பாராம நடந்த விபத்து. சின்னத்திரைக்கு வந்தது, ராடன் நிறுவனத்தை ஆரம்பிச்சது, தயாரிப்பாளரா ஆனது... எல்லாமே திட்டமிட்டு நடக்கலை. கிடைச்ச வாய்ப்புகளை தவறவிடாம பயன்படுத்தி கிட்டேன்.எங்கப்பா எம்.ஆர்.ராதா நடிகரா இருந்ததால நாங்க ஹாஸ்டல்லதான் தங்கிப் படிச்சோம். நடிக்கற ஆசை துளிகூட இல்ல. சொல்லப்போனா நடிகையான பிறகும் எஸ்கேப் ஆகலாம்னுதான் நினைச்சேன். ஏன்னா, அப்ப சினிமால இன்ட்ரஸ்ட் இல்லாம இருந்தது.\nஆனா, எங்க ஃபேமில நிரோஷா நடிகையாகணும்னு எல்லாருமே விரும்பினோம். ஏன்னா, அவதான் பாட்டுப் பாடுவா. டான்ஸ் ஆடுவா. ஆக்ட்டிங் பண்ணுவா. இது எதையுமே நான் செஞ்சதில்ல.இப்ப திரும்பிப் பார்த்தா எல்லாமே ஆச்சர்யமா இருக்கு. ரொம்ப நீண்ட பயணம். இந்தளவுக்கு சிறப்பா அது அமைஞ்சதுக்குக் காரணம், எதுல இறங்கினாலும் அதைச் சிறப்பா செய்யணும், நூறு சதவிகித உழைப்பை அதுக்குக் கொடுக்கணும் என்கிற எனது மனப்பான்மைதான்...’’ எவ்வித ஆர்ப்பாட்டமும் இன்றி நிதானமாக பேசத் தொடங்குகிறார் ராதிகா.\n‘‘ஒருநாள் என் ஃப்ரெண்ட் வீட்ல என் போட்டோவை பாரதிராஜா சார் பார்த்துட்டு, ‘யார் இந்தப் பொண்ணு’னு விசாரிச்சிருக்கார். ‘பக்கத்து வீட்ல இருக்காங்க’னு அவ சொல்லியிருக்கா. உடனே அவர் எங்க வீட்டுக்கு வந்துட்டார். நான் எம்.ஆர்.ராதா பெண் என்பது அப்ப அவருக்குத் தெரியாது.\nஎன்னைப் பார்த்து, ‘சினிமால நடிக்கிறியா’னு கேட் டார். ‘என் முகத்தை எல்லாம் யார் பார்ப்பாங்க’னு துடுக்குத்தனமா கேட்டேன். பொறுமையா என்னை கன்வின்ஸ் பண்ண முயற்சி செஞ்சார். நடிக்கவே மாட்டேன்னு பிடிவாதமா இருந்தேன். அம்மாதான், ‘பரவால நடி. பிடிக்கலைனா வந்துடு’னு சொல்லி அனுப்பி வைச்சாங்க.\nஇப்படித்தான் ‘கிழக்கே போகும் ரயில்’ல அறிமுகமானேன். அந்தப் படம் பெரிய ஹிட். அதுக்கு அப்புறம் திரும்பி வராம நடிக்க ஆரம்பிச்சுட்டேன்’’ கண்களைச் சிமிட்டுகிறார். ‘‘சினிமால எனக்கு சீனியரா இருந்த ப்ரியா, ஒரு கட்டத்துல நடிப்பில் இருந்து ஒதுங்கிட்டாங்க. தேவி நடிக்கறதை நிறுத்தி, பத்து வருஷங்கள் பிரேக் எடுத்துட்டு அப்புறம் திரும்பவும் நடிக்க வந்தாங்க.\nஆனா, எந்த பிரேக்கும் எடுக்காம தொடர்ந்து ஓடிட்டிருக்கேன். எப்படிப்பட்ட கேரக்டரையும் உள்வாங்கி நடிப்பேன் என்கிற பெயரை வாங்கியிருக்கேன். ஆனா, தயாரிப்புல கொஞ்சம் கசப்பான அனுபவம். ரிலீசுக்கு முன்னாடியே ‘ஜக்குபாய்’ நெட்ல வெளியாகிடுச்சு. அதனால ஒரேநாள்ல எங்களுக்கு ரூ.12 கோடி நஷ்டம்.\nநான் நடிக்க வந்தப்ப நிறைய ஜாம்பவான்கள் இண்டஸ்டிரில இருந்தாங்க. அவங்க கூட எல்லாம் ஒர்க் பண்ற வாய்ப்பு எனக்குக் கிடைச்சது. உண்மைலயே அது பெரிய பாக்கியம். அந்த வகைல சிவாஜி சாரை ரொம்ப மிஸ் பண்றேன். அதே மாதிரி கே.பாலசந்தர் சார் டைரக்‌ஷன்ல நடிக்கலை என்கிற வருத்தம் இருக்கு...’’ என்று சொல்லும் ராதிகாவுக்கு பாராட்டு விழா நடத்த ஏற்பாடுகள் நடக்கின்றன.\n‘‘இது என் கணவரின் ஐடியா. ‘மத்த துறைகள்ல பெண்கள் சாதனை பண்றப்ப உரிய அங்கீகாரம் கிடைக்குது. உன் துறைல நீயும் பெரிய சாதனை செஞ்சிருக்க. இதை நாம கொண்டாடியே ஆகணும்’னு சொல்லி அதற்கான ஏற்பாடுகள்ல சரத் இறங்கியிருக்கார். என்ன செய்யப் போறார்னு எனக்கே தெரியாது. அவரே விழா பத்தி அறிவிக்கப் போறப்பதான் எனக்கே அது தெரியப் போகுது...’’ என்ற ராதிகாவுக்கு திரைத்துறையே சேர்ந்து இந்த விழாவை நடத்தியிருக்க வேண்டும் என்ற வருத்தமோ கவலையோ இல்லை.\n‘‘அவங்க பார்வைல இது சாதாரண விஷயமா இருக்கலாம்...’’ என முற்றுப்புள்ளி வைத்தவர் ‘சந்திரகுமாரி’ குறித்து விவரிக்கத் தொடங்கினார்.\n‘‘டெலிவிஷன் வரலாற்றுலயே வித்தியாசமான கதையா ‘சந்திரகுமாரி’ உருவாகிட்டிருக்கு. இத்தனை வருடங்கள் இந்த இண்டஸ்டிரில இருக்கேன். ஆனா, ‘சந்திரகுமாரி’க்கு கொடுக்கிற உழைப்பை வேற எந்த புராஜெக்ட்டுக்கும் கொடுத்ததில்ல. அவ்வளவு கஷ்டப்பட்டிருக்கேன்னு சொல்ல மாட்டேன். ஏன்னா, அந்த வார்த்தை எனக்குப் பிடிக்காது. தினம் தினம் சவாலான உழைப்புனு வேணும்னா சொல்லலாம்.\nஒரு பக்கம் ‘வாணிராணி’; இன்னொரு பக்கம் ‘சந்திரகுமாரி’னு ஷூட் பரபரக்குது. ரெண்டையும் பேலன்ஸ் பண்ணி நடிச்சிட்டிருக்கேன்.\n‘சந்திரகுமாரி’ கான்செப்ட் ஃபிரெஷ்ஷா இருக்கும். சின்னத்திரைலயும் ‘பாகுபலி’ மாதிரி பிரமாண்டமான மேக்கிங் பண்ண முடியும் என்பதற்கு இந்த சீரியல் உதாரணமா இருக்கும். அப்படி இருக்கணும்னுதான் இவ்வளவு மெனக்கெடறோம்.\nவெவ்வேறு ஜென்மங்கள் பத்தின விறுவிறுப்பான கதை இது. பூர்வஜென்ம பகுதியை சுரேஷ்கிருஷ்ணா சார் டைரக்ட் பண்றார். சமகால கதையை சி.ஜே.பாஸ்கர் இயக்கறார். கலக்கலான கிராஃபிக்ஸ், த்ரில்லிங்கான கதை. ரசிகர்களுக்கு விஷூவல் ட்ரீட்டா அமையும்னு நம்பறோம்...’’ என்ற ராதிகா சட்டென நெகிழ்ந்தார்.\n‘‘கலைஞர் ஐயா இருந்திருந்தா ‘சந்திரகுமாரி’யை பார்த்து மகிழ்ந்திருப்பார். அவர் குடும்பத்துல ஒருத்தியாதான் இருந்தேன். அவர் வசனம் எழுதின பல படங்கள்ல நடிச்சிருக்கேன். யாருக்குமே கிடைக்காத சிறப்பு இது. கலைஞர் வசனத்தை நான் பேசி நடிப்பேன்னு எங்கப்பாவுக்கு தெரிஞ்சிருந்தா மகிழ்ச்சியோடு பெருமையா சிரிச்சிருப்பார்\nஅவரோட வசனங்களை என்னால பேசமுடியும்னு தைரியம் கொடுத்து பேசச் சொன்னவர் செல்வம் சார்தான். இந்த நேரத்துல அவருக்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ் சொல்லிக்கறேன். கலைஞரோட சென்ஸ் ஆஃப் ஹியுமர் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவர் ‘சித்தி’யை விடாம பார்த்து ரசிச்சார். அப்பப்ப போன் செஞ்சு சில எபிசோடுகளை குறிப்பிட்டுப் பேசி பாராட்டுவார்.\nஒருமுறை முதுகுவலியால பாதிக்கப்பட்டு நடக்க முடியாம சிரமப்பட்டேன். அப்ப ‘யோகா செய்... சரியாகிடும்’னு சொன்னதோடு தன் யோகா மாஸ்டரையே எனக்கு அறிமுகப்படுத்தினார். இப்ப வரை ஜிம் ஒர்க் அவுட்டும் யோகாவும் செஞ்சுட்டு இருக்கேன். அவரை ரொம்ப மிஸ் பண்றேன்...’’ கலங்கிய ராதிகா சட்டென சுதாரித்துக்கொண்டு பேச்சை மாற்றினார்.\n‘‘பொதுவா ஹீரோயின்ஸ் அதிகநாள் சினிமால தாக்குப்பிடிக்க மாட்டாங்கனு சொல்வாங்க. நான் தாக்குப் பிடிச்சு நிக்கறேன். கல்யாணமானா ஓரம் கட்டிடுவாங்கனு ஒரு நம்பிக்கை இருக்கு. அதை பொய்யாக்கினேன். குழந்தை பிறந்தா சினிமால சுத்தமா திரும்பிப் பார்க்க மாட்டாங்கனு அடிச்சு சொல்வாங்க. இதை என் வாழ்க்கைல மாத்திக் காட்டினவர் எங்க பாரதிராஜா சார்தான்.\nகுழந்தை பெத்த ரெண்டாவது மாசமே, ‘கிழக்கு சீமையிலே’ல என்னை நடிக்க வைச்சார். ‘இந்த கேரக்டரை உன்னாலதான் செய்ய முடியும்’னு கூட்டிட்டுப் போனார். அந்தப் படம் பெரிய ஹிட். அதுக்கு அப்புறம் விதவிதமான கேரக்டர்ஸ் என்னைத் தேடி வந்தது. குழந்தைகளை பிரிஞ்சு அவுட்டோர் போறது கஷ்டமா இருந்தாலும் எனக்குப் பிடிச்ச கதாபாத்திரங்களை மிஸ் பண்ணிடக் கூடாதுனு உறுதியா இருந்தேன்.\nசின்னத்திரைக்கு வந்தது கூட இந்த சவுகரியத்துக்காகத்தான். பிசியா படங்கள் பண்ணிட்டு இருக்கிறப்பவே டிவிக்கு வந்தேன். ‘அங்க ஏன் போறே’னு எல்லாரும் கேட்டாங்க, சண்டை போட்டாங்க. பெண்களுக்கு பிடிக்கற மாதிரி, அவங்களுக்கு நம்பிக்கை தர்ற மாதிரியான\nஒரு பிளாட்ஃபார்மா டிவி இருக்கு. அதை பயன்படுத்திக்க நினைச்சேன்.\n‘சித்தி’ ஆரம்பிச்சதுலேந்து இப்ப வரை... இத்தனை வருஷங்களா எங்க சீரியல் ஒளிபரபரப்பாகுது. உண்மைலயே சந்தோஷமா இருக்கு. இதுக்கெல்லாம் காரணம் என் மேல நம்பிக்கை வைச்சிருக்கிற சன் நெட்ஒர்க் சேர்மேன் கலாநிதி மாறன் சார்தான். அவருக்கு எப்பவும் நன்றிக்கடன் பட்டிருக்கேன்.\nஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருது. ‘சித்தி’ முடிஞ்சதும் ஒரு பத்திரிகைல, ‘பெரிய உயரத்துக்கு போயிட்டீங்க. இதுக்கு மேலயும் நல்ல கதை பண்ணமுடியும்னு நம்பிக்கை இருக்கா’னு கேட்டாங்க. ‘நிறையவே இருக்கு’னு சொன்னேன். ‘அண்ணாமலை’, ‘செல்வி’, ‘அரசி’, சீரியல்ல டபுள் ஆக்டிங்கான ‘வாணி ராணி’னு வித்தியாசமான கதாபாத்திரங்கள் பண்ணி சொன்னதை காப்பாத்தியிருக்கேன். ‘சந்திரகுமாரி’ இன்னொரு கட்டம்... உயரம்...’’ புன்னகைத்த ராதிகா, டைம்மேனேஜ்மென்ட் பற்றியும் மனம் திறந்தார்.\n‘‘சினிமா, டெலிவிஷன், ஃபேமிலி, ராடன்... எல்லாத்துக்கும் எப்படி நேரம் செலவழிக்க முடியுதுனு பலரும் கேட்கறாங்க. இதற்கான எனது பதில், எங்கப்பா என்கிட்ட சொன்னது தான். நடிக்க வந்தப்ப ‘பங்சுவாலிட்டி கடைப்பிடி’ன்னார். வேற எந்த அட்வைஸையும் ஸ்டிராங்கா சொல்லல. இதைத்தான் கடைப்பிடிக்கறேன். அதனாலதான் எல்லாத்துக்கும் நேரம் ஒதுக்க முடியுது...’’ என்ற ராதிகா, ‘சந்திரகுமாரி’யில் நிறைய சர்ப்ரைஸ்களை வைத்திருக்கிறார். அதில் ஒன்று, அவர் ஏழு விதமான தோற்றங்களில் நடிப்பது\nபள்ளிகளில் மகிழ்ச்சிக்கென தனி வகுப்புகள்\nரத்த மகுடம்14 Sep 2018\nவைரஸ், பாக்டீரியா, பூஞ்சையால் தாவரங்களுக்கு ஏற்படும் நோய்கள்\n7 வேடங்களில் ராதிகா நடிக்கும் சந்திரகுமாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/Madras-High-Court-refused-to-remove-ban-on-Bus-Strike", "date_download": "2019-10-17T11:09:36Z", "digest": "sha1:7CDZ2XKICMPOR7XFPRADE4JCWORSMTX2", "length": 10932, "nlines": 146, "source_domain": "news.chennaipatrika.com", "title": "பஸ் ஸ்டிரைக்கிற்கு விதித்த தடையை நீக்க முடியாது: சென்னை உயர்நீத - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகைதிகள் ஊர் திரும்ப இந்திய தொழிலதிபர் உதவி\nஅடுத்த ஆண்டு ரிமோட் கன்ட்ரோல் மூலம் ஹெலிகாப்டர்களை...\nஉலகிலேயே அதிக மதிப்புடைய செருப்பு அறிமுகம்\nஅமெரிக்கா வாழ் இந்தியர் அபிஜித் பானர்ஜி உட்பட...\nஇனிப்பு மிகுந்த பானங்கள் விளம்பரத்துக்கு தடை\nநாட்டிலேயே தூய்மையான மருத்துவமனை பட்டியலில் ஜிப்மர்...\nபட்டாசு உற்பத்தியாளர்கள் முன்வைத்த கோரிக்கை உச்ச...\nஜம்மு-காஷ்மீரில் மீண்டும் போஸ்ட்பெய்ட் செல்போன்...\nமுக்கிய விமான நிலையங்களில் ஏர் இந்தியா விமானங்களுக்கு...\nஅரசு ஊழியர்களு தீபாவளி போனஸ் ; தமிழக அரசு அறிவிப்பு\nஊதிய உயர்வு கேட்டு அரசு மருத்துவர்கள் அக். 25...\nபிரேக் பிடிக்காத லாரி சக்கரத்தில் கல்வைத்தபோது...\nதீபாவளி பண்டிகை.. நெல்லை, நாகர்கோவில், கோவைக்கு...\nடி.என்.பி.எல்.லால் ஏராளமான வீரர்களுக்கு வாய்ப்பு...\nஉலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி சூப்பர்...\n700 கோல்கள். உலகையே அதிரவைத்த ரொனால்டோவின் புதிய...\nபுதிய பிசிசிஐ தலைவராகிறாரா முன்னாள் கேப்டன் சௌரவ்...\nகேப்டன் பொறுப்புணர்வால் தான் என்னால் சாதிக்க...\nஅமேசான், பிளிப்கார்ட் சலுகை விற்பனையில் விதிமீறல்\nRBI லக்‌ஷ்மி விலாஸ் வங்கிக்கு ரூ. 1 கோடி அபராதம்...\nபிஎம்சி வங்கியில் ரூ.40 ஆயிரம் வரை பணம் எடுக்க...\nஐடி பங்குகளின் சரிவினால் சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும்...\nபஸ் ஸ்டிரைக்கிற்கு விதித்த தடையை நீக்க முடியாது: சென்னை உயர்நீத\nபஸ் ஸ்டிரைக்கிற்கு விதித்த தடையை நீக்க முடியாது: சென்னை உயர்நீத\nசென்னை: தமிழக அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தினால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை சட்டவிரோத போராட்டம் என அறிவித்ததுடன், போராட்டத்திற்கும் தடை விதித்தது. மேலும் தொழிலாளர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தியது. ஆனாலும், தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிடவில்லை.\nஇந்நிலையில், பஸ் ஸ்டிரைக்கிற்கு எதிரான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தொழிற்சங்கங்கள் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த பதில் மனுவின் அம்சங்கள் மற்றும் அரசுத் தரப்பு வாதங்களைக் கேட்டறிந்த உயர்நீதிமன்றம், போக்குவரத்து தொழிலாளர்களுக்கான அனைத்து நிலுவைத்தொகையினை வழங்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டது.\nமேலும், ஸ்டிரைக்கினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மீண்டும் அறிவுறுத்தியது.\nஸ்டிரைக்கிற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கவேண்டும் என்ற தொழிற்சங்கங்களின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது. 14 நாட்களுக்கு முன்பே நோட்டீஸ் கொடுக்காமல் போராட்டம் நடத்துவதாகவும், முன்னறிவிப்பு இல்லாத ஸ்டிரைக்கை ஏற்க முடியாது என்றும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.\nஅமேசான், பிளிப்கார்ட் சலுகை விற்பனையில் விதிமீறல்\nகைதிகள் ஊர் திரும்ப இந்திய தொழிலதிபர் உதவி\nடி.என்.பி.எல்.லால் ஏராளமான வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது...\nசென்னையில் நள்ளிரவு முதல் பரவலாக மழை\nஅரசு ஊழியர்களு தீபாவளி போனஸ் ; தமிழக அரசு அறிவிப்பு\nஅமேசான், பிளிப்கார்ட் சலுகை விற்பனையில் விதிமீறல்\nகைதிகள் ஊர் திரும்ப இந்திய தொழிலதிபர் உதவி\nடி.என்.பி.எல்.லால் ஏராளமான வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது...\nசென்னையில் நள்ளிரவு முதல் பரவலாக மழை\nஅரசு ஊழியர்களு தீபாவளி போனஸ் ; தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/210885/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?utm_source=hnw&utm_medium=link&utm_campaign=mvnf", "date_download": "2019-10-17T11:17:04Z", "digest": "sha1:42D4QWUJPU2YIFTAJ3JJUPZT3D3ZN6DX", "length": 9965, "nlines": 175, "source_domain": "www.hirunews.lk", "title": "மருத்துவமனையையே அலறவிட்ட முதியவர் - படங்கள் - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nமருத்துவமனையையே அலறவிட்ட முதியவர் - படங்கள்\nதமிழகம் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே பாம்பு கடித்த முதியவர் ஒருவர், தன்னை கடித்த பாம்புடன் அரசு மருத்துவமனைக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nகடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள சின்னகண்டியன்குப்பத்தை சேர்ந்தவர் விவசாயி ரங்கநாதன்.\nஇவர் வழக்கம் போல் அவரது விளை நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, திடீரென இரண்டடி நீளமுள்ள நல்ல பாம்பு ஒன்று அவரது காலில் கடித்துள���ளது.\nபாம்பிடம் கடிபட்டபோதிலும் அஞ்சாத முதியவர் ரங்கநாதன், அதனை நெகிழிப் பையில் போட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக எடுத்து வந்துள்ளார்.\nஇந்நிலையில் வழக்கம் போல சிகிச்சை பெறுவதற்காக ஏராளமான நோயாளிகள் அரசு மருத்துவமனையின் காத்திருந்தனர்.\nஅப்போது நெகிழிப் பையில் இரண்டடி நீளமுள்ள நல்ல பாம்பு உயிருடன் நெளிந்து கொண்டிருந்ததை கண்ட மருத்துவமனை ஊழியர்களும், நோயாளிகளும் அலறியடித்தபடி அங்கிருந்து ஓடியதால், மருத்துவமனையில் பதற்றம் ஏற்பட்டது.\nஅதன்பின்னர் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் மருத்துவர்கள் பாம்பின் விஷத்தன்மையை அறிந்த பின்,அதற்கேற்ப மருத்துவர்கள் ரங்கநாதனுக்கு சிகிச்சை அளித்தனர்.\nஇதனைதொடர்ந்து அந்த நல்ல பாம்பு அருகில் உள்ள வனப்பகுதிக்குள் விடப்பட்டது.\nஇரண்டடி நீள நல்ல பாம்புடன் விவசாயி ரங்கநாதன் மருத்துவமனைக்கு வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\nவிசேட தேவையுடைய இராணுவ வீரர்களின் போராட்டம் இன்றும்\nசவுதி அரேபியாவில் பேருந்து ஒன்றும்...\n300 க்கும் மேற்பட்டோர் கைது..\nDark Web எனப்படும் உலகின் மிகப்பெரிய...\nதுருக்கி இராணுவம் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 595 பேர் பலி\nசிரியாவில் உள்ள குர்திஷ் போராளிகள்...\nசீனாவுக்கு எதிராக அமெரிக்க பாராளுமன்றில் முக்கிய தீர்மானம்\nஹொங்கொங் சம்பவத்தின் காரணமாக சீனாவுக்கு...\nஅமெரிக்காவின் அழைப்பை துருக்கி நிராகரிப்பு\nவடக்கு சிரியாவில் உடனடியாக போர்...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nதொடர்ந்து அதிகரித்துச் செல்லும் முட்டையின் விலை\nஇலங்கையின் மின்சக்தி உற்பத்திக்கு உதவவுள்ள துருக்கி\nதிருமண பந்தத்தில் நாமல் - படங்கள்\nதிருமண பந்தத்தில் இணைந்த நாமல் ராஜபக்ஷ.. ; படங்கள்Read More\nநீதிமன்றம் சென்று வீடு திரும்பியவருக்கு சகோதரனால் நேர்ந்த பரிதாபம்..\nமுஸ்லிம் மக்களிடமிருந்து கிடைத்த இரகசிய தகவல்...\nஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி செய்தி..\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் திறப்பு..\nஇந்தியா-தென்னாபிரிக்கா மூன்றாவது டெஸ்ட் போட்டி ரஞ்சியில்...\n“த ஹன்ரட்” கிரிக்கெட் தொடர்- அதிக அடிப்படை விலையில் மாலிங்க...\nகிரிக்கெட் தொடர்களை அதிகரிக்கவுள்ள சர்வதேச கிரிக்கட் பேரவை\n100 பந்துகளைக் கொண்ட கிரிக்கட் போட்டி\nஇந்த வாரம் நமது ஹிரு தொ��ைக்காட்சியில் 'செம போத ஆகாதே' திரைப்படம்\nவிஷாலின் ’ஆக்சன்’ படத்தில் இணையும் பிக்பாஸ் பிரபலம்\nபிகில் படத்தின் கிளைமேக்ஸ் இதுதான்.. வெளியான பரபரப்பு தகவல்..\nதளபதி மூன்று வேடங்களில் மிரட்டும் “பிகில்” திரைப்படத்தின் ட்ரெய்லர் இதோ...\nவிஜய்க்கு போட்டியாக விஜய் சேதுபதியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/tamilnadu/tamilnadu_94091.html", "date_download": "2019-10-17T10:20:10Z", "digest": "sha1:GVH5S6VAAUW44CLBT3RDDIWZ5YOOTU4T", "length": 18698, "nlines": 122, "source_domain": "www.jayanewslive.com", "title": "ஓசூர் அருகே கெலவரப்பள்ளி அணைக்கு அதிகப்படியான நீர்வரத்து காரணமாக, தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை", "raw_content": "\nமக்கள் பணத்தை கொள்ளைடித்தவர்களை சிறையில் அடைக்கும் பணி தொடங்கியுள்ளது - பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சார உரை\nஅம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தை பதிவு செய்வதற்கான உரிய ஆவணங்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்‍கல் - வழக்‍கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் பேட்டி\nகுஜராத்தில் தீப்பிடித்த வாகனத்திற்கு அடியில் சிக்கிக் கொண்ட நாய்க்குட்டிகளை காப்பாற்றிய இளைஞர் - சமூக வலைதளங்களில் வைரகும் வீடியோ\nரிலையன்ஸின் ஜியோ மொபைல் சேவையை வளர்க்‍கவே பி.எஸ்.என்.எல்.-ஐ முடக்‍கி வருகிறது மத்திய அரசு - பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் குற்றச்சாட்டு\nதூத்துக்‍குடியில் குளம் போல் தேங்கி உள்ள மழை நீரை அகற்ற நடவடிக்‍கை எடுக்‍காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அம்மா மக்‍கள் முன்னேற்ற கழகம் சார்பில் போராட்டம்\nஅ.ம.மு.க. நிர்வாகியின் சகோதரர் மறைவுக்கு, கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல்\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவுறுத்தல்படி தமிழகம் முழுவதும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகம்\nமோடி அரசின் நடவடிக்‍கைகள் இந்தியப் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் தா. பாண்டியன் குற்றச்சாட்டு - நாம் தமிழர் கட்சியின் சீமான் நாவடக்‍கத்துடன் பேசவேண்டும் என்றும் வலியுறுத்தல்\nபேனர் விழுந்து இளம்பெண் உயிரிழந்த வழக்‍கு - அ.தி.மு.க. பிரமுகர்களின் ஜாமின் மனுவை வரும் 24ம் தேதிக்‍கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்\nநீட் ஆள் மாறாட்டப் புகாரில் உ��ித் சூர்யாவுக்‍கு ஜாமின் வழங்கியது உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை - உதித்சூர்யாவின் தந்தைக்‍கு ஜாமின் மறுப்பு\nஓசூர் அருகே கெலவரப்பள்ளி அணைக்கு அதிகப்படியான நீர்வரத்து காரணமாக, தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nகிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள கெலவரப்பள்ளி நீர் தேக்க அணைக்கு, கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக, நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் பேரண்டப்பள்ளி, கோப்பச்சந்திரம், பாத்தக்கோட்டா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம பகுதி ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே, கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க, வருவாய் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அணையை ஒட்டியுள்ள சித்தனப்பள்ளி, தட்டனப்பள்ளி, கெலவரப்பள்ளி உள்ளிட்ட கிராம மக்கள் ஆற்றுப்பகுதிக்கு செல்வதை தவிர்க்‍க வேண்டும் என்றும், நீரில் விளையாட சிறுவர்களை அனுமதிக்க வேண்டாம் என்றும், தண்டோரா மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஅம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தை பதிவு செய்வதற்கான உரிய ஆவணங்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்‍கல் - வழக்‍கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் பேட்டி\nரிலையன்ஸின் ஜியோ மொபைல் சேவையை வளர்க்‍கவே பி.எஸ்.என்.எல்.-ஐ முடக்‍கி வருகிறது மத்திய அரசு - பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் குற்றச்சாட்டு\nதூத்துக்‍குடியில் குளம் போல் தேங்கி உள்ள மழை நீரை அகற்ற நடவடிக்‍கை எடுக்‍காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அம்மா மக்‍கள் முன்னேற்ற கழகம் சார்பில் போராட்டம்\nஅ.ம.மு.க. நிர்வாகியின் சகோதரர் மறைவுக்கு, கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல்\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவுறுத்தல்படி தமிழகம் முழுவதும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகம்\nமோடி அரசின் நடவடிக்‍கைகள் இந்தியப் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் தா. பாண்டியன் குற்றச்சாட்டு - நாம் தமிழர் கட்சியின் சீமான் நாவடக்‍கத்துடன் பேசவேண்டும் என்றும் வலியுறுத்தல்\nபேனர் விழுந்து இளம்பெண் உயிரிழந்த வழக்‍கு - அ.தி.மு.க. பிரமுகர்களின் ஜாமின் மனுவை வரும் 24ம் தேதிக்‍கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்\nநீட் ஆள் மாறாட்டப் புகாரில் உதித் சூர்யாவுக்‍கு ஜாமின் வழங்கியது உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை - உதித்சூர்யாவின் தந்தைக்‍கு ஜாமின் மறுப்பு\nவடகிழக்‍குப் பருவமழை சரியான நேரத்தில் தொடங்கியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் - தமிழகம் முழுவதும் பரவலாக மிதமான மழை பெய்யும் என்றும் அறிவிப்பு\n36 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை-யாழ்ப்பாணம் இடையே மீண்டும் விமானப் போக்‍குவரத்து - முதல் விமானம் பலாலி நகர் நோக்‍கிப் பயணம்\nமக்கள் பணத்தை கொள்ளைடித்தவர்களை சிறையில் அடைக்கும் பணி தொடங்கியுள்ளது - பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சார உரை\nஅம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தை பதிவு செய்வதற்கான உரிய ஆவணங்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்‍கல் - வழக்‍கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் பேட்டி\nகுஜராத்தில் தீப்பிடித்த வாகனத்திற்கு அடியில் சிக்கிக் கொண்ட நாய்க்குட்டிகளை காப்பாற்றிய இளைஞர் - சமூக வலைதளங்களில் வைரகும் வீடியோ\nரிலையன்ஸின் ஜியோ மொபைல் சேவையை வளர்க்‍கவே பி.எஸ்.என்.எல்.-ஐ முடக்‍கி வருகிறது மத்திய அரசு - பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் குற்றச்சாட்டு\nதூத்துக்‍குடியில் குளம் போல் தேங்கி உள்ள மழை நீரை அகற்ற நடவடிக்‍கை எடுக்‍காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அம்மா மக்‍கள் முன்னேற்ற கழகம் சார்பில் போராட்டம்\nடெல்லியில் தொடரும் காற்று மாசு : அரசு அலுவலக நேரத்தை மாற்றியமைக்க முடிவு\nசட்டவிரோதமாக குடியேறியவர்கள் 2024-க்குள் வெளியேற்றப்படுவார்கள் : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டம்\nஅ.ம.மு.க. நிர்வாகியின் சகோதரர் மறைவுக்கு, கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல்\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவுறுத்தல்படி தமிழகம் முழுவதும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகம்\nமோடி அரசின் நடவடிக்‍கைகள் இந்தியப் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் தா. பாண்டியன் குற்றச்சாட்டு - நாம் தமிழர் கட்சியின் சீமான் நாவடக்‍கத்துடன் பேசவேண்டும் என்றும் வலியுறுத்தல்\nமக்கள் பணத்தை கொள்ளைடித்தவர்களை சிறையில் அடைக்கும் பணி தொடங்கியுள்ளது - பிரதமர் நரேந்திர மோடி ....\nஅம்மா மக்‍கள் ம��ன்னேற்றக்‍ கழகத்தை பதிவு செய்வதற்கான உரிய ஆவணங்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்‍கல் ....\nகுஜராத்தில் தீப்பிடித்த வாகனத்திற்கு அடியில் சிக்கிக் கொண்ட நாய்க்குட்டிகளை காப்பாற்றிய இளைஞர் ....\nரிலையன்ஸின் ஜியோ மொபைல் சேவையை வளர்க்‍கவே பி.எஸ்.என்.எல்.-ஐ முடக்‍கி வருகிறது மத்திய அரசு - பி ....\nதூத்துக்‍குடியில் குளம் போல் தேங்கி உள்ள மழை நீரை அகற்ற நடவடிக்‍கை எடுக்‍காத மாநகராட்சி நிர்வா ....\n48 தங்கம், 10 வெள்ளி, 8 வெண்கலப் பதக்கங்கள் வென்று சாதனை புரிந்த பள்ளி மாணவி ....\nதண்ணீரின் அவசியத்தை உணர்ந்த குரங்கு - வியக்‍கவைக்‍கும் வீடியோ இணையத்தில் வைரல் ....\nவிஷவாயு தாக்குவதிலிருந்து காப்பாற்றும் கருவி - தஞ்சையை சேர்ந்த இளைஞர் கண்டுபிடிப்பு ....\nகொள்ளையை தடுக்கும் புதிய சென்சார் இயந்திரம் : மதுரை இளைஞர் கண்டுபிடித்து சாதனை ....\nகலாம் புக் ஆப் ரெக்கார்டு உலக சாதனை நிகழ்த்திய மாணவர்கள் : பல வண்ண காகிதங்களால் கைவினைப் பொருட ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/m-s-dhoni-ranchi-cricket-po0del", "date_download": "2019-10-17T10:13:35Z", "digest": "sha1:K2TSIBCBDLVXJ5TAM7LVPMMEODLWVIV2", "length": 11281, "nlines": 142, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஏம்ப்பா என் வீட்டை நானே திறந்து வைக்கலாமா ? தோனி பெவிலியனை திறந்து வைக்க மறுத்த தோனி !!", "raw_content": "\nஏம்ப்பா என் வீட்டை நானே திறந்து வைக்கலாமா தோனி பெவிலியனை திறந்து வைக்க மறுத்த தோனி \nஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி கிரிக்கெட் மைதானத்தில் புதிதாகக கட்டப்பட்டுள்ள எம்.எஸ்.தோனி பெவிலியனை திறந்து வைக்க தோனி மறுத்து விட்டதையடுத்து ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்கமே அதை திறந்து வைத்துள்ளது.\nமும்பை வான்கடே மைதானத்தில் உள்ள கேலரியின் ஒரு பகுதிக்கு கவாஸ்கர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதேபோல், டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதனாத்தில் உள்ள ஒரு நுழைவாயிலுக்கு சேவாக் பெயர் சூட்டப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இந்தியாவுக்கு இரண்டு உலகக்கோப்பையை வாங்கிக் கொடுத்த ஒரே கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ள எம்எஸ் தோனிக்கு அவரது சொந்த மாநிலமான ஜார்க்கண்ட். , ராஞ்சி மைதானத்தின் வடக்கு பெவிலியனுக்கு அவர் பெயரை சூட்ட ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்கம் முடிவு செய்தது. கடந்த 2017-ம் ஆண்��ு நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.\nஇதையடுத்து ராஞ்சி கிரிக்கெட் மைதானத்தில் தோனியின் பெயரில் ஒரு பெவிலியன் கட்டப்பட்டுள்ளது. நாளை இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஞ்சி மைதானத்தில் நடைபெறுகிறது.\nஇந்த போட்டியின்போது எம்எஸ் தோனி பெயர் சூட்டப்பட்ட பெவிலியனை திறந்து வைக்க ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்கம். தோனியை அழைத்தது. ஆனால் இதற்கு மறுப்புத் தெரிவித்ததோடு இந்த மைதானத்தில் நான் அங்கமாக இருக்கிறேன். எனது வீட்டை நானே எப்படி திறந்து வைப்பது என கேள்வி எழுப்பியுள்ளார்.\nதோனி கூறியதில் இருந்த நியாயத்தைப் புரிந்து கொண்ட ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்கத்தின்ர் அவர்களே அந்த பெவிலியனை திறந்து வைத்தனர்.\nவீரர்கள் டிரஸிங் அறையில் இருந்து பார்த்தால் எம்எஸ் தோனியின் பெயர் கம்பீரமாக காட்சியளிக்கும் வகையில் அந்த பெவிலியன் கட்டப்பட்டுளளது..\nராஞ்சி மைதானத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது ஒருநாள் ஆட்டம் நாளை நடைபெறவுள்ள நிலையில் தோனி பெவிலியன் திற்ந்து வைக்கப்பட்டதில் அவரது ரசிகள்த மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.\nகடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட தொடக்க வீரர்.. நடந்தது என்ன..\nவறுமையை வென்று வாழ்க்கையில் ஜெயித்த இளம் கிரிக்கெட் வீரர்\nபோட்டிக்கு போட்டி பொளந்துகட்டிய தமிழக வீரர்கள்.. தோல்வியையே சந்திக்காமல் காலிறுதியில் தமிழ்நாடு அணி\nசீன் போட நினைத்து வீணாப்போன வீரர்.. இப்ப யாருக்கு நஷ்டம்.. அவன் ஒரு முட்டாள்.. ப்ளேயரை திட்டிய ஆஸ்திரேலிய கோச்\nபாகிஸ்தான் அணியின் பெரிய பிரச்னையே இதுதான்.. ரொம்ப கரெக்ட்டா சொன்ன அஃப்ரிடி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nரங்கசாமியுடன் கூட்டணி அமைப்பது தற்கொலைக்கு சமம்... பகையை மறக்காத அதிமுக..\nபுதையல் போல் தோண்டத��� தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nகழுத்தில் கால் வைத்து மிதி மிதி என மிதித்த செக்யூரிட்டி ஏஜென்ட்.. பெங்களூர் கொடூரத்தின் திக் திக் வீடியோ..\nரங்கசாமியுடன் கூட்டணி அமைப்பது தற்கொலைக்கு சமம்... பகையை மறக்காத அதிமுக..\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\n அன்புமணியின் மார்பில் குத்திய மைத்துனர் விஷ்ணு பிரசாத்.. \nதலைக்கேறிய மதுபோதையில் தந்தையை அடித்துக் கொடூரமாக கொன்ற மகன்..\nதேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு...’பிகில்’படத்தைப் பந்தாடும் எடப்பாடி அரசு...சரணடைவாரா விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/army-jawan-killed-gunfight-with-kashmir-militants-209859.html", "date_download": "2019-10-17T11:36:37Z", "digest": "sha1:OFXLDOGHH57GHYU4ENVHAHKDABQQEC7S", "length": 15298, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "எல்லையில் ஊடுருவ தீவிராவதிகள் முயற்சி: துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரர் பலி | Army jawan killed in gunfight with Kashmir militants - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nlakshmi stores serial :குஷ்பூவை காணோம்... சுதாசந்திரன் போட்டோவில்... என்னடா கதைன்னு இருக்கு\nமோடி இல்லை.. மோடிஜி.. மடியில் கிடத்தி குழந்தையை திருத்திய நடிகை.. சபாஷ் போட்டு பாராட்டிய மோடி\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏபி சாஹி நியமனம்\nஐப்பசி மாத ராசி பலன்கள் 2019: தனுசு, மகரம் ராசிகளுக்கு பலன்கள் - பரிகாரங்கள்\nநிதிச் சிக்கல் ஏற்பட்டால் அவுங்கதான் பொறுப்பு.. வைரலான பாஸ்புக் போட்டோ.. ஹெச்டிஎப்சி வங்கி விளக்கம்\nமுதல்ல அபார்ஷன்.. அப்புறம்தான் கல்யாணம்.. பொய் பேசிய பிசினஸ்மேன்.. ஏமாந்த மாணவி.. தேடுதலில் போலீஸ்\nMovies விஜய்தேவரகொண்டாவுடன் ஜோடி சேர்கிறாரா வாணி போஜன்\nTechnology நிரந்தரமாக சேனல் கட்டணத்தை குறைத்து அதிரவிட்ட சன்டைரக்ட்.\nFinance சுப்பிரமணியன் சுவாமி அதிரடி.. பொருளாதாரத்தினை மேம்படுத்த இதை செய்யுங்கள்..\nAutomobiles வாரே வா... 7 புதிய கார்களை அறிமுகப்படுத்துகிறது மஹிந்திரா\nEducation சிபிஎஸ்இ பள்ளிகளில் நீர் மேலாண்மை திட்டத்தை கடைபிடிக்க உத்தரவு\nSports டீம்ல வேணா வாய்ப்பு தர்றோம்.. பதவிலாம் கொடுக்க முடியாது.. அஸ்வினுக்கு அல்வா கொடுக்க திட்டம்\nLifestyle காலையில் நீங்கள் செய்யும் இந்த செயல்கள் உங்கள் ஆயுளை பாதியாக குறைக்குமாம் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎல்லையில் ஊடுருவ தீவிராவதிகள் முயற்சி: துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரர் பலி\nஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதி வழியாக ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் பலியானார். மேலும் ஒரு வீரர் படுகாயமடைந்தார்.\nகாஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டம் கேரன் பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதி வழியாக ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளுடன் ராணுவத்தினர் கடும் சண்டையில் ஈடுபட்டனர். இந்தச் சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் பலியாகினர்.\nகடந்த 20 நாட்களாகவே எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவ முயன்று வருகின்றனர். தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் முயற்சியில் ராணுவத்தினர் மேற்கொண்டுள்ள சண்டையில் இதுவரை 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.\nதீவிரவாதிகள் ஊடுருவுவதற்காகவே இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n\\\"இந்தியாவுக்கு சொந்தமான நீர் பாகிஸ்தானுக்கு 70வருஷமாக போகுது.. அதை மோடியாகிய நானே தடுப்பேன்\\\"\nதீவிரவாத குழுக்களுக்கு ஆதரவு தருவதை பாகிஸ்தான் கட்டாயம் நிறுத்த வேண்டும் .. அமெரிக்க செனட்டர்\nகாஷ்மீர் விவகாரத்தில் சீண்டும் மலேசியாவுக்கு நோஸ்கட்- பாமாயில் இறக்குமதியை குறைக்கும் இந்தியா\nஇந்திய எல்லைக்குள் பறந்த பாகிஸ்தானின் 2 குட்டி விமானங்கள்.. பஞ்சாப் எல்லையில் பரபரப்பு\nசீனாவில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்... ஜின்பிங்கை சந்தித்து பேசுகிறார்\nபஞ்சாப் பயங்கரவாதிகளுக்கு ஆளில்லா விமானம் மூலம் பாக். ஆயுத சப்ளை- எல்லையில் ராணுவம் உஷார்\nதீவிரவாதிகளுக்கு அடைக்கலம்.. பாக்.கிற்கு சர்வதேச அமைப்பு குட்டு.. பிளாக் லிஸ்டை நோக்கி செல்கிறதா\nஅப்படி செஞ்சுடாதீங்க.. அது இந்தியாவுக்கு சாதகம் ஆகிடும்.. இம்ரான்கான் எச்சரிக்கை\nஒரு நாடு மட்டும்தான் மக்கர் செய்கிறது.. மற்றபடி எல்லாமே ஓகேதான்.. அமைச்சர் ஜெய்சங்கர் அட்டாக்\nஎல்லாம் நல்லா இருக்கு.. 'மைனஸ் ஒன்..' வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தாக்கு\nமிக் 17 ஹெலிகாப்டரை நமது ஏவுகணைதான் தவறுதலாக தாக்கிவிட்டது- விமான படை தளபதி ஆர்கே சிங் பகதூரியா\nபாகிஸ்தானை ஆதரிக்கும் அந்த 58 நாடுகள் எதுங்க கிடுக்குப் பிடி கேள்வியால் பாக். அமைச்சர் படுடென்ஷன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npakistan jammu kashmir militant gun fight இந்தியா பாகிஸ்தான் ஜம்மு காஷ்மீர் தீவிரவாதிகள் துப்பாக்கி சண்டை\nதோண்ட தோண்ட பணம்.. வெளிநாடுகளில் சொத்து.. பக்தர்கள் நன்கொடை சூறை.. சிக்கலில் கல்கி சாமியார் மகன்\nவசூல்ராஜா எம்பிபிஎஸ் படம் மாதிரியே இருக்கு.. வெங்கடேசனுக்கு ஜாமீன்மறுப்பு.. உதித்சூர்யாவுக்கு ஜாமீன்\nஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்க கோரி பேரறிவாளன் மனு.. உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/vegetarian-recipes/carrot-mint-pulao-do-you-want-to-do-116112400018_1.html", "date_download": "2019-10-17T10:30:45Z", "digest": "sha1:DZCJPRPOGIVJURX554QXDL45PQALR5FR", "length": 10884, "nlines": 168, "source_domain": "tamil.webdunia.com", "title": "கேரட் புதினா புலாவ் செய்ய வேண்டுமா.....? | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 17 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகேரட் புதினா புலாவ் செய்ய வேண்டுமா.....\nபுதினா - ஒரு கட்டு\nபாஸ்மதி அரிசி - ஒரு கப்\nபெரிய வெங்காயம் - 2\nபட்டை - சிறு துண்டு\nசோம்பு - ஒரு தேக்கரண்டி\nசீரகம் - 1/2 தேக்கரண்டி\nஇஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி\nசின்ன வெங்காயம் - 10\nபச்சை மிளகாய் - 2\nஎண்ணெய், உப்பு - தேவையான அளவு\nபுதினா இலைகளைச் சுத்தம் செய்து, அதனுடன் சின்ன வெங்காயம், சீரகம், பட்டை, லவங்கம் சேர்த்து அரைத்து வைக்கவும். கேரட்டை துருவிக் கொள்ளவும். வெங்காயம் மெல்லியதாக நறுக்கி வைக்கவும். அரிசியை ஊறவைக்கவும்.\nவாணலியில் எண்ணெய் விட்டு சோம்பு தாளித்து, வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாய் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு வதக்கவும். பிறகு கேரட்டை போட்டு வதக்கவும்.\nகேரட் வதங்கியதும் அரைத்த புதினாவைப் போட்டு வதக்கவும். அதனுடன் ஊற வைத்த பாசுமதி அரிசியைப் போட்டு வதக்கி, 2 கப் தண்ணீர் ஊற்றி கலந்துவிடவும். பிறகு உப்பு சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும். பிறகு குறைந்த தீயில் 10 நிமிடங்கள் மூடி வைத்து வேகவிடவும். தண்ணீர் வற்றியதும் குறைந்த தனலில் 5 நிமிடங்கள் தம்மில் போடவும். சுவையான கேரட் புதினா புலாவ் தயார்.\nபிரெட் பஜ்ஜி செய்ய வேண்டுமா...\nபாசிப்பருப்பு பொரித்த முட்டை குழம்பு\nஉடல் ஆரோக்கியத்திற்கு செய்திடுங்கள் இஞ்சி குழம்பு...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/12/07121410/Megatathu-dam-Karnataka-Water-Resources-Minister-Sivakumar.vpf", "date_download": "2019-10-17T11:19:11Z", "digest": "sha1:BQDQFGF3FCLFKNU3ZUGO6FJHTXRJQ3RZ", "length": 8654, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Megatathu dam: Karnataka Water Resources Minister Sivakumar Study in person || மேகதாது அணை : கர்நாடக நீர்பாசனத்துறை அமைச்சர் சிவக்குமார் நேரில் ஆய்வு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமேகதாது அணை : கர்நாடக நீர்பாசனத்துறை அமைச்சர் சிவக்குமார் நேரில் ஆய்வு\nகாவிரியாற்றில் மேகதாது என்ற இடத்தில் அணையை கட்ட ஆய்வை நடத்தியது கர்நாடக அரசு.\nகர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசு முதல்கட்ட அனுமதி வழங்கியதை அடுத்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியை கர்நாடக அரசு விரைவில் தொடங்கவுள்ளது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.\nஇந்த நிலையில் காவிரியாற்���ில் மேகதாது என்ற இடத்தில் அணையை கட்ட ஆய்வை தொடங்கியது கர்நாடக அரசு.\nபொதுப்பணித்துறை, வனத்துறை, வல்லுநர் குழுவுடன் நீர்பாசனத்துறை அமைச்சர் சிவக்குமார் நேரில் ஆய்வு செய்தார்.\nவிரிவான திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய நீர்வள ஆணையம் அனுமதி வழங்கிய நிலையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உள்ளது.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. அனைத்து வகையான பிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதிக்கு தடை: மத்திய அரசு அறிவிப்பு\n2. ‘டங்கல்’ படம் பார்த்ததாக சீன அதிபர் என்னிடம் தெரிவித்தார்; தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு\n3. பேய் விரட்டுவதாக கூறி பெண்ணுக்கு சவுக்கடி கொடுத்த சாமியார்\n4. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n5. யாருக்காவது காஷ்மீர் செல்ல வேண்டுமா நான் ஏற்பாடு செய்கிறேன் -பிரதமர் மோடி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Politics/9173-sarkar-movie-an-attempt-is-made-to-instigate-violence-in-society-says-law-minister-shanmugam.html", "date_download": "2019-10-17T10:56:34Z", "digest": "sha1:KY67H2ZACY5LPJJBEPU57A6UCZ3LTGNK", "length": 25173, "nlines": 265, "source_domain": "www.hindutamil.in", "title": "தாராள செலவுகளால் தள்ளாடும் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம்: சர்ச்சை எழுந்ததால் குடியரசுத் தலைவர் வருகை ரத்து? | தாராள செலவுகளால் தள்ளாடும் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம்: சர்ச்சை எழுந்ததால் குடியரசுத் தலைவர் வருகை ரத்து?", "raw_content": "வியாழன், அக்டோபர் 17 2019\nதாராள செலவுகளால் தள்ளாடும் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம்: சர்ச்சை எழுந்ததால் குடியரசுத் தலைவர் வருகை ரத்து\nதிருவாரூரில் உருவாக்கப்பட்டு வரும் தமிழகத்தின் ஒரே மத்திய பல்கலைக்கழகம், நிதி முறை கேடுகள், வீண் செலவுகள் மற்றும் அடிப்படை வசதி குறைபாடுகளால் தள்ளாடுவதாக கல்வியாளர்கள் ��ேதனை தெரிவிக்கின்றனர்.\nபல்கலைக்கழகத்தின் புதிய கட்டிடங்களை திறக்க ஜூலை 19-ம் தேதி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வருவதாக அறிவிக்கப் பட்டிருந்தது. தற்போது பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளதால் அவரது வருகை ரத்து செய்யப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nதிருவாரூர் - மயிலாடுதுறை சாலையில் உள்ள நீலக்குடி, நாகக்குடி கிராமங்களில் 520 ஏக்கரில் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் மத்திய பல்கலைக்கழகம் உருவாக்கப் பட்டு வருகிறது. பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் விகிதத்துக்கும் இங்கு கட்டப்பட்டுள்ள கட்டிடங்களின் விகிதத்துக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் உள்ளது. அந்த அளவுக்கு பணத்தை வீணடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி கல்வியாளர்கள் கூறியதாவது:\nயுஜிசி விதிப்படி பல்கலைக் கழகத்தில் தற்போதுள்ள 20 பாடப் பிரிவுகளுக்கு 20 பேராசிரியர்கள் இருக்க வேண்டும். இவர்களுக்கு தலா 2,200 சதுர அடிக்குள்தான் வீடு கட்டப்பட வேண்டும். ஆனால், விதிகளை மீறி 32 வீடுகள், அதுவும் தலா 3,600 சதுர அடியில் 2 ஆண்டு களுக்கு முன்பே கட்டி முடிக்கப்பட்டு விட்டன. இப்போது இங்கு பணியில் இருப்பதோ 3 பேராசிரியர்கள் மட்டுமே. பராமரிப்பில்லாமல் வீடு கள் சேதமடைந்து வருவதோடு ஆடு, மாடு, நாய், வவ்வால்களின் சரணாலயமாக மாறிக்கிடக்கின்றன.\nஇதேநிலையில்தான் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள இணைப் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்களின் குடியிருப்புகளும் உள்ளன. இந்த குடியிருப்பு வளாகத்தை உருவாக்க மட்டுமே ரூ.200 கோடி செலவிடப்பட்டுள்ளது.\nபல்கலைக்கழகத்துக்காக இதுவரை ஒதுக்கப்பட்டுள்ள ரூ.700 கோடியில் 90 சதவீதத்துக்கு மேல் கட்டிடங்களுக்கே செலவிடப்பட்டு விட்டது. ஆனால், மாணவர்களுக்குத் தேவையான நவீன ஆய்வகங்கள், கருவிகள், நூலகத்துக்கு வேண்டிய புதிய தொழில் நுட்பம் தொடர்பான நூல்கள், மேசை, நாற்காலிகள் போன்றவற்றை வாங்கக்கூட நிதி இல்லை என கை விரித்துவிட்டனர்.\nவடிவமைப்பில் தொடங்கி கட்டிடங்கள், அணுகு சாலைகள், பல்நோக்கு அரங்கம், தற்காலிக கேந்திரிய வித்யாலயா பள்ளி, 8 கி.மீ. நீள சுற்றுச்சுவர், வடிகால்கள், நடைபாதைகள், ஆற்றோர தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டது வரை பல்வேறு குளறுபடிகளும் நிதி முறைகேடுகளும் நடந்துள்ளதாக ஆசிரியர்களே கூறுக���ன்றனர்.\nகடந்த 5 ஆண்டுகளாக பல்கலை. உருவாக்கத்தில் முனைப்புடன் இருந்த துணைவேந்தர் பி.பி.சஞ்சய்க்கு, ஓராண்டு பணி நீட்டிப்பு ஆணையை வழங்கிய குடியர சுத் தலைவர் மாளிகை, மறு நாளே அந்த உத்தரவை ரத்து செய்ததாகவும் அதனால் அவர் வெளி யேறியதாகவும் கூறப்படுகிறது.\nஇதேபோல, 6 மாதங்கள் பணி நீட்டிப்பு வழங்கப்பட்ட பதிவாளர் வி.கே. ஸ்ரீதர், 3 மாதங்கள் முன்ன தாகவே ஜூன் 30-ம் தேதியுடன் பணியிலிருந்து விடுவித்துக் கொண் டுள்ளார். புதிய கட்டிடங்கள் திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலை வரை அழைத்துவிட்டு, இவர் திடீரென பணியிலிருந்து விலகியது ஆச்சரியத்தை ஏற்படுத்தி யுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் (பொறுப்பு) டி.செங்கதிரிடம் கேட்டபோது சரியான விளக்கம் கிடைக்கவில்லை.\nபல்கலைக்கழக விதிமீறல் குற்றச்சாட்டுகள் குறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் எம்.மதிவாணன், தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளதாக கூறப்பட்டது. அதுபற்றி அவரிடம் கேட்ட போது, “இது, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால் எனக்குத் தொடர்பில்லை. தமிழக அரசுக்கு அறிக்கை ஏதும் அனுப்பவில்லை” என்றார்.\nயுஜிசி விதிப்படி இங்கு 20 பேராசிரியர்கள், 40 இணைப் பேராசிரியர்கள், 160 உதவிப் பேராசிரியர்கள் (1 : 2 : 4 விகிதப்படி) இருக்க வேண்டும். ஆனால், தற்போது 58 ஆசிரியர்களே உள்ளனர். இவர்களில் பாதி பேர் ஒப்பந்த ஆசிரியர்கள்.\n20 பாடப் பிரிவுகளில் தலா 30 மாணவர்கள் வீதம் சேர்க்கப் பட்டிருந்தால் கடந்த 5 ஆண்டு களில் ஆயிரக்கணக்கான மாணவர் கள் சேர்க்கப்பட்டிருக்க வேண் டும். ஆனால், மொத்தம் 533 மாணவர்களே படிக்கின்றனர். பிஎச்டி படிப்பு 4 துறைகளுக்கு மட்டுமே உள்ளன. இதில் 8 பேர் மட்டுமே படிக்கின்றனர். பல்கலைக்கழகத்துக்கு முக்கிய மானவர்களான துணைவேந்தர், பதிவாளர், நூலக அலுவலர், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் யாரும் இல்லை. அத்துடன் 70 சதவீதம் பேராசிரியர்கள், போதிய மாணவர்கள் இல்லாமலே விழா நடத்துவதால் யாருக்கு என்ன பயன் ஏற்படப் போகிறது நாட்டின் மிகப் பிரபலமான கல்வியாளர்கள், கலைஞர்களைக் கொண்ட நிர்வாகக் குழு மற்றும் ஆட்சிக் குழுவைக் கொண்டுள்ள இந்தப் பல்கலைக்கழகத்தில் இதுபோன்ற விதிமீறல்கள் எப்படி அனுமதிக்கப்பட்டன என்று கல்வியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.\nஇதற்கிடையே, பல்கலைக்கழகத்��ின் புதிய கட்டிடங்களை திறந்து வைப்பதற்காக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வரும் 19-ம் தேதி திருவாரூர் வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.\nபல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், குடியரசுத் தலைவரின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன.\nமத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் பொறுப்புவகிக்கும் டி.செங்கதிரிடம் ‘தி இந்து’ சார்பில் திங்கள்கிழமை கேட்கப்பட்ட சில கேள்விகளுக்கு புதன்கிழமை மாலை விளக்கம் அளிக்கப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:\nபல்கலைக்கழகத்தில் தற்போது இயங்கிவரும் பாடப் பிரிவுகளின் நிலைக்கேற்ற ஆசிரியர் பணியிடங்கள் உள்ளன. காலிப் பணியிடங்களை நிரப்ப நிரந்தர பணி நியமனம், ஒப்பந்த பணி நியமனம், நேரடி சேர்க்கை முறைகள் கையாளப்படுகின்றன. அறிவியல் துறைகள் அனைத்தும் ஆய்வகங்களுடன் செயல்படுகின்றன. கல்வி வளாகக் கட்டிடங்கள் 31,781 சதுர மீட்டரிலும், குடியிருப்பு வளாகக் கட்டிடங்கள் 13,823 சதுர மீட்டரிலும் (மொத்தம் சுமார் 1.50 லட்சம் சதுர அடி) கட்டப்பட்டு வருகின்றன.\nமொத்தமுள்ள 122 குடியிருப்புகளில் 62 குடியிருப்புகள் பயன்பாட்டில் உள்ளன. கேந்திரிய வித்யா பள்ளிக்கான தற்காலிக கட்டிடம் ரூ.1.01 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான நிரந்தரக் கட்டிடம் 14.24 கோடியில் கட்டப்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 265 மாணவர்கள் படிக்கின்றனர்.\nஇதில் 11 மாணவர்கள் பல்கலைக்கழக ஊழியர்களின் குழந்தைகள். கட்டிட கட்டுமானங்கள் தொடர்பாக சிஏஜி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது வழக்கமானதுதான். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதிருவாரூர் மத்திய பல்கலைக்கழகம்தாராள செலவுகுடியரசுத் தலைவர் வருகை ரத்து\nசிந்து நதியிலிருந்து பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்கமாட்டோம் என்று...\nமன்மோகன் சிங், ரகுராம் ராஜன் காலத்தில் தான்...\nசாவர்க்கருக்குப் பிறகு கோட்சேவுக்கும் பாரத ரத்னா பரிந்துரை...\nஇந்தியாவுக்கு சொந்தமான நீரை பாகிஸ்தான் பக்கம் செல்லாமல்...\n'என்னை சிறையிலேயே அடைத்து அவமானப்படுத்த சிபிஐ விரும்புகிறது':...\nஇந்து மகா சபா தாக்கல் செய்த வரைபடத்தைக்...\nஎம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் தமிழகத்தில் நடப்பது பொற்கால...\nசாம்பியன்ஸ் டிராபி முடிந்து இலங்கை தொடரில் நான் இல்லை என்று சொன்னார்கள்: மனம்...\nஏ.ஆர்.முருக��ாஸ் இயக்கத்தில் அல்லு அர்ஜுன்\nஇந்திய வரலாறு மீண்டும் எழுதப்பட வேண்டும்: அமித் ஷா விருப்பம்\nஉலகிலேயே அழகான பெண்மணி யார் தெரியுமா\nகதைத் திருட்டு விவகாரம்: ‘பிகில்’ பட வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு\nப.சிதம்பரத்தை பழிவாங்காமல் பொருளாதார ஆலோசனை கேட்கலாம்: ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி\nவேலூரில் டெங்கு காய்ச்சலால் 4 வயது சிறுமி பலி: பள்ளிக்கு ரூ.1 லட்சம்...\nடெங்கு தடுப்பு நடவடிக்கை: திருத்தணியில் டிபன் சென்டருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்: வருவாய்த்...\nஹைட்ரோ கார்பன் ஒற்றை லைசென்ஸ் திட்டம்: நாட்டின் திசைவழியை மாற்றப் போகும் ‘ஹெல்ப்’-...\nதமிழக இளைஞரை மலேசியாவில் எரித்துக் கொல்ல முயற்சி - காயங்களுடன் ஊர் திரும்பியவருக்கு...\nமுள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திடீரென திறப்பு\nடி.ஆர்.பாலு - எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் இடையே தஞ்சை தொகுதியைப் பெறுவதில் கடும் போட்டி\nபாதுகாப்பு துறையில் அந்நிய நேரடி முதலீடு உச்சவரம்பு உயர்வு முக்கிய நடவடிக்கை: மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி\nவிமானத்தின் கருப்புப் பெட்டியை பிரிட்டனுக்கு அனுப்ப மலேசியா முடிவு: விசாரணைக்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைக்க கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/02/22080306/1228946/Pulwama-attack-is-politicized-Amit-Shah-condemned.vpf", "date_download": "2019-10-17T11:31:08Z", "digest": "sha1:VB6DPK6LBAORNMMD735KAPTZVMB4Z3QY", "length": 16882, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "புல்வாமா தாக்குதலை அரசியல் ஆக்குவதா?: ராகுல் காந்திக்கு அமித்‌ஷா கண்டனம் || Pulwama attack is politicized Amit Shah condemned Rahul Gandhi", "raw_content": "\nசென்னை 17-10-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபுல்வாமா தாக்குதலை அரசியல் ஆக்குவதா: ராகுல் காந்திக்கு அமித்‌ஷா கண்டனம்\nமாற்றம்: பிப்ரவரி 22, 2019 09:44 IST\nபுல்வாமா தாக்குதலை அரசியல் ஆக்குவதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்கு பா.ஜனதா தலைவர் அமித்‌ஷா கண்டனம் தெரிவித்துள்ளார். #RahulGandhi #AmitShah #PulwamaAttack\nபுல்வாமா தாக்குதலை அரசியல் ஆக்குவதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்கு பா.ஜனதா தலைவர் அமித்‌ஷா கண்டனம் தெரிவித்துள்ளார். #RahulGandhi #AmitShah #PulwamaAttack\nகா‌ஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14-ந்தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் துணை ராணுவ வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் தொடர்பாக உளவுத்துறை ஏற்கனவே எச்சரித்தும் அலட்சியமாக இருந்ததாக பிரதமர் மோடி மற்றும் பா.ஜனதா தலைவர்களை காங்கிரசார் விமர்சித்து வருகின்றனர்.\nஇந்த தாக்குதலையும், ரபேல் ஒப்பந்தத்தையும் இணைத்து காங்கிரஸ் தலைவர் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார். இதைப்போல புல்வாமா தாக்குதலை பாகிஸ்தான் அரங்கேற்றவில்லை என ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவும் கூறியிருந்தார்.\nஇதற்கு பா.ஜனதா தேசிய தலைவர் அமித்‌ஷா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். ஆந்திராவின் ராஜமுந்திரியில் நடந்த கட்சியின் பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போது இது தொடர்பாக அவர் கூறியதாவது:-\nநாட்டின் முதல் பிரதமரான நேருவே கா‌ஷ்மீர் பிரச்சினைக்கு காரணம். கா‌ஷ்மீர் விவகாரத்தை நேரு கையாண்டதால்தான் இந்த நிலை ஏற்பட்டு இருக்கிறது. அதேநேரம் ஐதராபாத் விவகாரத்தை சர்தார் படேல் கவனித்ததால், அது இன்று நாட்டின் ஒரு பகுதியாக இருக்கிறது. அவரே நாட்டின் முதல் பிரதமராகி இருந்தால், கா‌ஷ்மீர் பிரச்சினை இருந்திருக்காது.\nநாட்டின் பாதுகாப்புக்காகவும், மக்களுக்காகவும் பிரதமர் மோடி நாளொன்றுக்கு 18 மணி நேரம் உழைத்து வருகிறார். ஆனால் அவரது நோக்கம் குறித்து நீங்கள் கேள்வி எழுப்புகிறீர்கள். பாகிஸ்தான் பிரதமரை நம்பும் நீங்கள், உங்கள் பிரதமரை நம்பவில்லை. மலிவான அரசியலில் ஈடுபடாதீர்கள். மக்களுக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும்.\nபுல்வாமா சம்பவத்தை அரசியல் ஆக்க வேண்டாம். அதனால் எந்த பலனும் உங்களுக்கு கிடைக்காது. ஏனெனில் ஒட்டுமொத்த நாடும் பிரதமர் மோடியுடனும், உயிரிழந்த வீரர்களுடனும் இருக்கிறது.\nபுல்வாமா தாக்குதல் | ராகுல் காந்தி | அமித்‌ஷா | பாஜக | காங்கிரஸ் | சந்திரபாபு நாயுடு |\nஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரிட்டனுக்கும் இடையே புதிய பிரெக்ஸிட் உடன்பாடு - போரிஸ் ஜான்சன்\nநிரவ் மோடியின் நீதிமன்றக் காவலை நவம்பர் 11 வரை நீட்டித்தது லண்டன் கோர்ட்\nசென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக ஏபி சாஹி நியமனம்\nபிகில் படத்திற்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு\nஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை ஏற்றது சுப்ரீம்கோர்ட்\nராபர்ட் பயாஸ் பரோல் கோரிய வழக்கில் நவம்பர் 4-ம் தேதிக்குள் தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு- கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்\nதுருக்கி நடத்திய தாக்குதலில் 637 குர்திஷ் போராளிகள் பலி\nஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரிட்டனுக்கும் இடையே புதிய பிரெக்ஸிட் உடன்பாடு - போரிஸ் ஜான்சன்\nநிரவ் மோடியின் நீதிமன்றக் காவலை நவம்பர் 11 வரை நீட்டித்தது லண்டன் கோர்ட்\nடிரம்ப் அனுப்பிய கடிதத்தை குப்பைத் தொட்டியில் வீசிய துருக்கி அதிபர்\nராஜீவ் கொலை பற்றிய பேச்சில் ஒருபோதும் பின்வாங்க மாட்டேன்- சீமான் ஆவேசம்\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு - 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\nமேலாடை இன்றி படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர் - தென் கொரிய ‘பாப்’ பாடகி மரணம்\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nடப்பிங் கலைஞரான பிக்பாஸ் பிரபலம்\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nஆர்யாவுடன் இணைந்த பிக்பாஸ் பிரபலம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2016/04/blog-post_7.html", "date_download": "2019-10-17T11:52:46Z", "digest": "sha1:67FWUTEKYSQU6E2MV6GOOU6DOMVRGRXH", "length": 6195, "nlines": 48, "source_domain": "www.namathumalayagam.com", "title": "மா.பா.சி. கேட்டவை (தினக்குரல் பதிவுகள்) - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » » மா.பா.சி. கேட்டவை (தினக்குரல் பதிவுகள்)\nமா.பா.சி. கேட்டவை (தினக்குரல் பதிவுகள்)\nமா.பா.சி. கேட்டவை (தினக்குரல் பதிவுகள்)\" எனும் நூலை புதிய பண்பாட்டுத்தளம் வெளியிடுகிறது.இந் நூல் வெளியீடும் நூலாய்வும் கொழும்பு தமிழ்ச் சங்கம், சங்கரப்பிள்ளை மண்டபத்தில், 17.04.2016 மாலை 4.30 மணியளவில் நடைபெறவுள்ளது. வேறுபட்ட பல அமைப்புகளது பரிமாணங்களை இந்நூலில் தரிசிக்க இயலுகிறது. கூட்ட உரைகளின் விவரணம், பத்திரிகைத் தமிழ், இலக்கிய ரசனைப்பாங்கு என்பவற்றின் சங்கமிப்போடு கூடிய இ���்த நூலின் நடையியல் தமிழுக்குப் புதிது; 2007 - 2014 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்டதான காலகட்டத்தின் எமது கலை - இலக்கிய - சமூக அரங்குகளின் இயங்காற்றல் - செல்நெறிப் பரிணமிப்புகளை வெளிப்படுத்தும் வடிவத்தினாலும், புதிய பாணி நடையியல் வீச்சுக் காரணமாயும் இந்த நூல் பெரும் கவனிப்புக்குரியது. இலங்கையிலுள்ள 844 ஆளுமைகளின் விவரிப்புகள் இந்நூலின் பெயர்ச்சுட்டியில் இடம்பெறுவது தனிச் சிறப்பு.\nதலைமை: பேராசிரியர் சபா ஜெயராசா, வெளியீட்டுரை நீர்வை பொன்னையன் (ஆசிரியர் குழு, புதிய தளம்) நூலறிமுகம்: எம்.மதன்ராஜ் (சமூக செயற்பாட்டாளர்) நூலாய்வு: வ.செல்வராசா (உப பீடாதிபதி, ஶ்ரீ பாத கல்வியியல் கல்லூரி) கருத்துரை: ந.இரவீந்திரன் (பதிப்பாசிரியர்) வீ.தனபாலசிங்கம் ('தினக்குரல்' முன்னாள் ஆசிரியர்) ஏற்புரை: மா.பாலசிங்கம் (நூலாசிரியர்) நன்றியுரை: ஜெ.லெனின் மதிவானம்.\n* 500 பக்கங்களுக்கு மேற்பட்ட இப் புத்தகத்தின் விலை 900/-\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nபுத்த ரக்கித்த தேரர்: பண்டாரநாயக்க கொலையின் சூத்திரதாரி (II) - என்.சரவணன்\nசென்ற வாரம் பண்டாரநாயக்க கொலையின் மர்ம முடிச்சுகள் பற்றிய 5 கட்டுரைகளில் முதலாவது பகுதி சென்றவாரம் அக்கொலை நிகழ்ந்தவிதம் குறித்து வெள...\nஇலங்கையை ஆளும் விஜேவர்தன பரம்பரை - என்.சரவணன்\nபண்டாரநாயக்க கொலைவழக்கில் 6வது சந்தேகநபராக குற்றம் சாட்டப்பட்டவர் விமலா விஜேவர்தன ((1908–1994). இலங்கையின் முதலாவது பெண் அமைச்சர் என்கிற ...\nநீராவியடியில் புற்றுநோயால் இறந்துவிட்ட குருகந்த விகாரையின் விகாராதிபதி மேதாலங்காரகித்தி தேரரின் உடல் நீராவியடி பிள்ளையார் கோவில் வளாகத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/186112", "date_download": "2019-10-17T11:41:48Z", "digest": "sha1:BRIOSV65CS5AAUB2WNRMVG3LSUWHWLE4", "length": 5869, "nlines": 98, "source_domain": "selliyal.com", "title": "Jelutong MP Rayer lodges Police report against Najib | Selliyal - செல்லியல்", "raw_content": "\nPrevious articleஇந்தியாவின் புதிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் – யார் இந்தத் தமிழர்\nNext articleதிரைவிமர்சனம்: ‘என்ஜிகே’ – செல்வராகவனின் குழப்பலும், சொதப்பலும் இணைந்த கலவை\nவிடுதலைப் புலிகள்: “ஆதாரம் இருந்தால் சட்ட முறையைப் பின்பற்றுங்கள், அப்பாவிகள் துன்புறுத்தப்படக்கூடாது\nவெள்ளை வேட்டி, சட்டை, தோளில் துண்டு – தமிழர் பாரம்பரியப்படி ஜின்பிங்��ை வரவேற்றார் மோடி\nவிடுதலைப் புலிகள்: ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றத்தில் நிறுத்துங்கள்\nமலேசிய செம்பனை எண்ணைய் வாங்குவதை நிறுத்திய இந்திய வணிகர்கள்\nமலேசியாவில் திவால் ஆனவர்களில் பெரும்பாலோர் 35 முதல் 44 வயது நிரம்பியவர்கள்\nமுதலாளிகள் தங்களின் இலாபத்தை தொழிலாளிகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்\n“நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியில் இருப்பதால் சொஸ்மா நியாயமான சட்டமாக மாறிவிட முடியாது\nசந்திரயான் 2: நாசாவின் புதிய படங்களில் விக்ரம் லேண்டரை கண்டு பிடிக்க முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/3", "date_download": "2019-10-17T10:59:43Z", "digest": "sha1:IDQOGK3J5YQFJXWWLVNIQJBBY4WKPYDV", "length": 4489, "nlines": 81, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஆடிட்டர் குருமூர்த்தி", "raw_content": "\nஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்\nஅடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\nசென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்\nஆடிட்ட‌ர் வீட்டில் பீரோ‌வை ‌உடைத்து கொள்ளை: ‌‌16 சவரன் நகை‌,‌‌ ரூ.2 லட்ச‌ம் திருட்டு\nமாமல்லபுரம் அருகே கார் எரிந்து 3 பேர் பலி: சாவில் மர்மம்\n'அதிமுக உடையாது; கரைந்துவிடும்': பத்திரிகையாளர் குருமூர்த்தி\nதுக்ளக் இதழின் ஆசிரியர் பொறுப்பை ஏற்கிறார் ஆடிட்டர் குருமூர்த்தி..\nஆடிட்ட‌ர் வீட்டில் பீரோ‌வை ‌உடைத்து கொள்ளை: ‌‌16 சவரன் நகை‌,‌‌ ரூ.2 லட்ச‌ம் திருட்டு\nமாமல்லபுரம் அருகே கார் எரிந்து 3 பேர் பலி: சாவில் மர்மம்\n'அதிமுக உடையாது; கரைந்துவிடும்': பத்திரிகையாளர் குருமூர்த்தி\nதுக்ளக் இதழின் ஆசிரியர் பொறுப்பை ஏற்கிறார் ஆடிட்டர் குருமூர்த்தி..\n’அட்வைஸ் அடுத்தவங்களுக்கு மட்டுமல்ல...’ சொன்னதைச் செய்த சூர்யா-கார்த்தி\nஇது மழைக்காலம்: இடி, மின்னலில் இருந்து தப்பிப்பது எப்படி..\nமொபைல் ‘ஆப்’பில் கடன் வாங்குபவரா நீங்கள்..\n‘நேற்று இன்ஜினியர்.. இன்று விவசாயி’ - சாதிக்க துடிக்கும் இளம் பெண்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய��க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/9891", "date_download": "2019-10-17T10:22:02Z", "digest": "sha1:7QEG7QTO5IOQPYBFTZW25PN53VSDIZQQ", "length": 8170, "nlines": 99, "source_domain": "www.tamizhvalai.com", "title": "“பாலுமகேந்திரா இருந்திருந்தால் இப்படி ஒரு படத்தை எடுத்திருக்க மாட்டேன்” ; அறிமுக இயக்குனர் ஸ்ரீகண்டன்..! – தமிழ் வலை", "raw_content": "\nHomeதிரைப்படம்செய்திகள்“பாலுமகேந்திரா இருந்திருந்தால் இப்படி ஒரு படத்தை எடுத்திருக்க மாட்டேன்” ; அறிமுக இயக்குனர் ஸ்ரீகண்டன்..\n/சத்யாசினிமா பட்டறைதப்பு தண்டாபாலுமகேந்திராஸ்ரீகண்டன்ஸ்வேதா கய்\n“பாலுமகேந்திரா இருந்திருந்தால் இப்படி ஒரு படத்தை எடுத்திருக்க மாட்டேன்” ; அறிமுக இயக்குனர் ஸ்ரீகண்டன்..\nமறைந்த இயக்குனர் பாலுமகேந்திரா ஆரம்பித்து நடத்திவந்த ‘சினிமா பட்டறை’ என்கிற பயிற்சி பள்ளியில் பயின்று முதல் மாணவனாக வெளிவந்து ‘தப்பு தண்டா’.. என்கிற படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார் ஸ்ரீகண்டன்..\nஆனால் பாலுமகேந்திரா பாணியில் கலைப்படமாகவோ, உணர்வுப்பூர்வமான படமாகவோ இதை அவர் இயக்கவில்லை. பக்கா கமர்ஷியல் படமாக இதை இயக்கியுள்ளார் ஸ்ரீகண்டன்.. தேர்தல் நேரத்தில் நடக்கும் பணப்பட்டுவாடாவையும், அதனை பிடிக்க தேர்தல் அதிகாரிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளையும் பின்னணியாக வைத்து தப்பு தண்டா படம் தயாராகியுள்ளது.\nஇந்தப்படத்தின் முதல்பாதி டார்க் காமெடியாகவும், இரண்டாவது பாதி க்ரைம் த்ரில்லராகவும் உருவாக்கி இருக்கிறதாம். சத்யா, ஸ்வேதா கய் என்ற புதுமுகங்கள் படத்தின் பிரதான வேடங்களில் நடிக்கின்றனர். விசாரணை படத்தில் போலீஸ் அதிகாரியாக மிரட்டிய மொட்டைத்தலை அஜய்கோஷ் இதிலும் போலீசாக தனது மிரட்டலை தொடர்கிறார்.\nஇந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசிய ஸ்ரீகண்டன், “பாலுமகேந்திரா சார் உயிரோடு இருந்திருந்தால் இப்படி ஒரு படத்தை இயக்கி இருக்கவே மாட்டேன்” என கூறினார்.. இந்த நிகழ்வில் பேரதிசயமாக பாலுமகேந்திராவின் துணைவியார் அகிலாம்மாள் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.\nTags:சத்யாசினிமா பட்டறைதப்பு தண்டாபாலுமகேந்திராஸ்ரீகண்டன்ஸ்வேதா கய்\n‘பிச்சுவா கத்தி’ இசைவிழாவில் இயக்குனர் பேரரசு சபதம்..\nபுது ஏரியாவில் அடியெடுத்து வைத்த சமந்தா..\nசென்னையில் தொடங்கப்பட்டது பாலுமகேந்திரா நூலகம்\n“அசலும் நகலும் சேர்ந்து நடிக்க இருக்கிறோம்” ; சிபிராஜ்..\nசிபிராஜ் நடிக்கும் சத்யா படத்தின் 4 நிமிட காட்சிகள்\nசத்யா திரைப்பட முன்னோட்டம் 2\nஅசுரன் துணிச்சல்காரன் – மு.க.ஸ்டாலின் பாராட்டு\nதிருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் தொடர்புடைய நடிகை இவர்தான்\nசீமான் மீதான வழக்கை உடனே கைவிடுக – பெ.மணியரசன் அறிக்கை\nராஜபக்சே தம்பியின் திமிர்ப்பேச்சு – மருத்துவர் இராமதாசு கடும் கண்டனம்\nசுதா சேஷய்யனுக்கு புதிய பதவி – அறிவிப்புக்கு முன்பே வாழ்த்திய நாஞ்சில்சம்பத்\nதமிழக அரசு தலையீட்டால் நடிகர் சங்கம் பாதிப்பு – வெளிப்படை குற்றச்சாட்டு\nமோடியை விரட்டிய மாநிலம் தமிழகம் – உதயநிதி பெருமிதம்\nஜி எஸ் டி வரிக்கு இலஞ்சம் – ராகுல்காந்தி கூறும் அதிர்ச்சி தகவல்\nகாங்கிரசுக்கு தேச ஒற்றுமை பேச என்ன தகுதி\nரூ 2000 நோட்டு தொடர்பான ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=4&cid=861", "date_download": "2019-10-17T11:15:44Z", "digest": "sha1:IKNN47I5JVLMMV6IBEJNKEZJ65QNQR5V", "length": 10356, "nlines": 59, "source_domain": "kalaththil.com", "title": "காணாமல்போன பலர் சுயநினைவின்றி தடுப்பு முகாமில் உயிருடன்! | Many-of-the-disappeared-were-alive-in-a-detention-camp-without-self-consciousness களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nகாணாமல்போன பலர் சுயநினைவின்றி தடுப்பு முகாமில் உயிருடன்\nகாணாமல்போன பலர் சுயநினைவின்றி தடுப்பு முகாமில் உயிருடன்\nவிடுதலை செய்யப்பட்ட போராளி கூறிய தகவல்\nவவுனியா காணாமல் போனதாக தாய்மார் கூறும் பல பிள்ளைகள் தடுப்பு முகாமில் சுயநினைவின்றி வேதனைப்பட்டுக்கொண்டுள்ளனர் என பூசா தடுப்பு முகாமில் இருந்து விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளியான 31 வயதுடைய நவரத்தினம் நிசாந்தன் தெரிவித்தார்.\nவவுனியாவில் ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டாா்.\nஎன்னைப்போலவே பலரும் தடுப்பில் பல இன்னல்களை சந்தித்து வேதனைகளுடன் இருக்கின்றார்கள்.\nஅவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும். பல தாய்மார் தங்கள் பிள்ளைகள் காணாமல் போய்விட்டதாக கூறுகின்றார்கள்.\nஆன��ல் பல பிள்ளைகள் தடுப்பு முகாமில் சுயநினைவின்றி உள்ளார்கள். இதனால் எனது உயிருக்கு ஆபத்து வந்தாலும் பிரச்சனையில்லை.\nஆனால் அரசாங்கம் இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். அத்துடன் நான் எனது அம்மா அப்பாவை இறுதி யுத்தத்தில் 2009 ஆம் ஆண்டு இழந்தேன்.\nஇரண்டு அண்ணாவும் அக்காவும் தமிழீழ விடுதலைப்புலிகளில் இருந்து மாவீரர்களாகி விட்டனர்.\nஅதன் பின்னர் என்னையும் 2009 ஆம் ஆண்டு 4 ஆம் மாதம் 26 ஆம் திகதி தடுப்பு முகாமுக்கு கொண்டு சென்றனர்.\nதடுப்பு முகாம் காவலில் என்னை கடும் சித்திரவதைக்கு உட்படுத்தினார்கள். என்னை சின்னாபின்னமாக்கி வேதனைப்படுத்தினார்கள்.\nஎனது கால் பெருவிரல் நகத்தை புடுங்கினார்கள். பல வேதனைகளையும் இழப்புக்களையும் சந்தித்தேன்.\nபின்னர் 2017.12.26 அன்று நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டேன். தற்போது 85 வயது அம்மம்மாவுடன் வவுனியாவில் வசித்து வருகின்றேன்.\nஇந்நிலையில் எனக்கு முல்லைத்தீவு வற்றாப்பளையில் 4 ஏக்கர் காணி உள்ளது. அதில் 2 ஏக்கர் தென்னந்தோப்பு. அதனையும் தற்போது இராணுவம் தன்வசப்படுத்தி வைத்து என்னிடம் தர மறுக்கின்றனர்.\nஉதவி அரசாங்க அதிபர் ஊடாக கடிதங்கள் கொடுத்தும் தற்போது அதனை தரமுடியாது என சொல்கின்றனர்.\nநான் எனது வாழ்வில் அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல வேண்டும். அதற்கு எனது காணியை பெற்றுத்தருவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் முயற்சித்தால் நல்லது.\nஎனக்கு அரசசார்பற்ற நிறுவனங்கள் மூலமாக வாழ்வாதாரத்தை கொண்டு செல்வதற்கு உதவிகள் கிடைத்தால் எனது வாழ்வை கொண்டு செல்லவும் வசதியாக இருக்கும்.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nவரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nபிரான்சில் ஒக்ரோபர் மாதம் வீரச்சாவடைந்த மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்வு\nலெப். கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரது 23ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்\nதீயினில் எரியாத தீபங்கள் - வீர வணக்க நிகழ்வு\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - பிரித்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/08/09/more-than-3-lakh-lost-their-job-in-indian-automobile-industry-015581.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-10-17T11:13:02Z", "digest": "sha1:QKULVSFYGT6YMTIIHTD63RA4PSSN4V7A", "length": 26527, "nlines": 212, "source_domain": "tamil.goodreturns.in", "title": "எங்க பொழப்போட 3.5 லட்சம் பேருக்கு வேலை போச்சுங்களே..! கதறும் ஆட்டோமொபைல் தொழில்கள்! | more than 3 lakh lost their job in indian automobile industry - Tamil Goodreturns", "raw_content": "\n» எங்க பொழப்போட 3.5 லட்சம் பேருக்கு வேலை போச்சுங்களே..\nஎங்க பொழப்போட 3.5 லட்சம் பேருக்கு வேலை போச்சுங்களே..\nபண்டிகை காலத்திலும் நீடித்து வரும் மந்த நிலை..\n32 min ago பண்டிகை காலத்திலும் நீடித்து வரும் மந்த நிலை.. தீபாவளிக்கு பின்பு தான் சரியாகும்..\n2 hrs ago ரகுராம் ராஜன் & மன்மோகன் காலத்தில் சிங் தான் அரசு வங்கிகள் மோசமாக இருந்தன\n3 hrs ago ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி..\n23 hrs ago இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nSports டீம்ல வேணா வாய்ப்பு தர்றோம்.. பதவிலாம் கொடுக்க முடியாது.. அஸ்வினுக்கு அல்வா கொடுக்க திட்டம்\nNews நிதிச் சிக்கல் ஏற்பட்டால் அவுங்கதான் பொறுப்பு.. வைரலான பாஸ்புக் போட்டோ.. ஹெச்டிஎப்சி வங்கி விளக்கம்\nAutomobiles உச்சகட்ட பாதுகாப்பு வசதிகளுடன் பிரதமர் மோடிக்கு புதிய விமானம்... இதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா\nMovies பௌவ் பௌவ் என்று குறைத்தாலும் யாரும் கண்டுகொள்ளவில்லை\nLifestyle காலையில் நீங்கள் செய்யும் இந்த செயல்கள் உங்கள் ஆயுளை பாதியாக குறைக்குமாம் தெரியுமா\nTechnology கூகுள் போட்டோஸ் இல் களமிறங்கிய புதிய சேவை - 'டாக்��ுமெண்ட் கிராப்'\nEducation ISRO Recruitment 2019: இஸ்ரோ நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெங்களூரு: கடந்த 10 மாதங்களுக்கு இந்திய ஆட்டோமொபைல் துறைக்கு சனிப் பெயர்ச்சி நடந்து கொண்டிருக்கிறது போல. தொடர்ந்து இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்களின் வாகனங்களின் விற்பனை சரிந்து கொண்டே தான் வருகிறது.\nஇந்த விற்பனைச் சரிவைச் சமாளிக்க முடியாமல் சமீபத்தில் தான் மாருதி சுஸிகி நிறுவனம் தன் உற்பத்தியைக் குறைத்துக் கொள்வதாகச் சொன்னது.\nஇப்போது மாருதி சுஸிகி போல டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனங்களும் உற்பத்திக் குறைவில் இறங்கப் போவதாக, இன்று சொல்லி இருக்கிறார்கள்.\nஉன்னாலா நான் கெட்டேன் என்னால நீ கெட்டாய்.. ஆட்டோமொபைல் துறை சரிவால் வீழ்ச்சி காணும் Steel sector\nடாடா மோட்டார்ஸ் நிறுவனம் தன்னுடைய புனே உற்பத்தி ஆலையில் சில பிளாக்குகளில் உற்பத்தியை நிறுத்தி இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள். அதோடு சில மாதங்களுக்கு முன்பே, இந்திய ஆட்டோமொபைல் துறையில் ஒரு சவாலான சூழ்நிலை நிலவிக் கொண்டிருப்பதாகச் சொன்னது. மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனமும் இன்று தன் உற்பத்தியில் எட்டு நாட்கள் முதல் 14 நாட்கள் வரைக்குமான உற்பத்தியை பல உற்பத்தி மையங்களில் குறைத்திருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள்.\nஇப்படி இந்தியாவின் ஆட்டோமொபைல் வியாபாரத்தில் முன்னணியில் இருக்கும் இரு பெரு நிறுவனங்களும் தங்கள் உற்பத்தியைக் குறைத்துக் கொண்டதால், இந்த இரண்டு நிறுவன பங்குகளின் விலை சுமார் 2 சதவிகித விலை இறக்கத்தில் வர்த்தகமாயின. ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டிருக்கும் இந்த தேக்க நிலையால், பெரிய அளவில் வேலைவாய்ப்புகள் பறி போகத் தொடங்கி இருக்கின்றன. இதுவரை வாகன உற்பத்தியாளர்கள், உதிரி பாகத் தயாரிப்பாளர்கள், டீலர்கள் என குட்டி குட்டி முதலாளிகள் எல்லாம் சேர்ந்து, கடந்த ஏப்ரல் முதல், சுமார் 3.5 லட்சம் பேரை இதுவரை வேலையை விட்டு நீக்கி இருக்கிறார்களாம்.\nஇந்த விற்பனை சரிவால், பெரிய பெரிய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பெரிதாக பாதிக்கப்படுவது ஒரு பக்கம் இருக்கட்டும். நடுத்தர மற்றும் சிறிய ஆட்டோமொபைல் தொழில் சார் நிறுவனங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருகிறதாம். உதாரணமாக ஜாம்னா ஆட்டோ இண்டஸ்ட்ரீஸ் என்கிற நிறுவனத்தின் தயாரிப்புகளை டாடா மோட்டார்ஸ் தொடங்கி, ஜெனரல் மோட்டார்ஸ், டொயோட்டா மோடார்ஸ் என பல முன்னணி நிறுவனங்கள் வாங்கிக் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்களாம்.\nநேற்று (ஆகஸ்ட் 08, 2019, வியாழக்கிழமை) பத்திரிகையாளர்களிடம் பேசிய இந்த ஜாம்னா ஆட்டோ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் \"ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டிருக்கும் விற்பனை சரிவால் நாங்கள் எங்கள் ஒன்பது உற்பத்தி ஆலையையும் இந்த ஆகஸ் 2019-ல் மூட வேண்டி இருக்கும் போலிருக்கிறது\" என பகிரங்கமாக, அவர்கள் வலியை, வியாபாரம் இல்லாத விரக்தியைச் சொல்லி அனைவரையும் களக்கத்தில் ஆழ்த்தி இருக்கிறார்கள். அதோடு, இந்த ஆகஸ்ட் 2019-ல் , உற்பத்தித் திட்டத்தில் சில மாற்றங்களைக் கொண்டு வந்து இருக்கிறார்களாம்.\nஜாம்னா ஆட்டோ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஆலைகள் இயங்காது அல்லது பகுதி மட்டுமே ஆகஸ்ட் மாத வேலை நாட்களில் இயங்கும் எனச் சொல்லி இருக்கிறார்கள். இந்த செய்திகள் வெளியானதால் பங்குச் சந்தையில் இன்று ஜமுனா ஆட்டோ இண்டஸ்ட்ரீஸ் (Jamuna Auto Industries) நிறுவனத்தின் பங்கு விலை இறக்கத்தில் வர்த்தகமாயின. ஜமுனா ஆட்டோ இண்டஸ்ட்ரீஸ் (Jamuna Auto Industries) நிறுவனத்தைப் போலவே பாஸ்ச் (Bosch), வாப்கோ (Wabco) போன்ற ஆட்டோமொபைல் துறை சார் நிறுவனங்களும் தங்கள் உற்பத்தியைக் குறைத்துக் கொண்டிருப்பது கவனிக்க வேண்டி இருக்கிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபிரிகாலையும் விட்டு வைக்காத மந்த நிலை.. வேலையில்லா நாட்கள் அறிவிப்பு\n10 லட்சம் பணியாளர்கள் வீட்டுக்கு அனுப்பப்படலாம் பதற்றத்தில் ஊழியர்கள் ஆட்டோ துறை சரிவின் எதிரொலி\nஅரசு திட்டங்களும், சலுகையும் சற்று கை கொடுத்தது.. ஆட்டோமொபைல் துறை\nதள்ளுபடியும் சலுகையும் அவ்வளவாக கைகொடுக்கவில்லை.. ஏதோ கொஞ்சம் விற்பனை அதிகரித்துள்ளது..\nஇந்தியாவை விட்டுக் கிளம்பப் போர்டு முடிவு.. கைகொடுத்தது மஹிந்திரா..\nபெட்ரோல் டீசல் வாகனங்களுக்குத் தடையா.. மீண்டும் ஆட்டோமொபைல் துறைக்கு ஆப்பா..\n வாகன பதிவுக் கட்டணம் பன்மடங்கு உயர்த்தத் திட்டம்..\n ஆட்டோமொபைல் சரிவுக்கு அதிக உற்பத்தி தான் காரணம் எங்களுக்கு ஜிஎஸ்டி 28% இருக்கட்டும்\n20 வருட மோசமான நிலையில் ஆட்டோமொபைல் துறை.. மீண்டு வர வாய்ப்பில்லை..\nஒப்புக் கொண்ட நிதின் கட்கரி.. ஆட்டோமொபைல் துறை மந்த நிலையில் தான் இருக்கிறது..\nஇது சரியாகிற மாதிரி தெரியல.. கவலையில் ஆட்டோமொபைல் வினியோகஸ்தர்கள்\nஇந்திய ஆட்டோமொபைல் சந்தையின் 'புதிய நம்பிக்கை'..\nஎது தான் உண்மை.. எவ்வளவு ஊழல்.. ரெலிகேர் ஃபின்வெஸ்ட்டில் என்ன நடந்தது\n52 வார குறைந்த விலையில் 272 பங்குகள்.. நல்ல பங்குகளை தேர்ந்தெடுத்து முதலீடு செய்யுங்களேன்..\n38,127 புள்ளிகளில் நிறைவடைந்த சென்செக்ஸ்30..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/09/18/airline-companies-in-india-has-to-struggle-a-lot-with-air-turbine-fuel-price-hike-016100.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-10-17T11:40:46Z", "digest": "sha1:DGAP64PA6NGQCPZLINRGUZGMZMOZLAWP", "length": 23846, "nlines": 206, "source_domain": "tamil.goodreturns.in", "title": "தத்தளிக்கும் விமான நிறுவனங்கள்..! பிரச்னை மேல் பிரச்னை..! | Airline companies in India has to struggle a lot with air turbine fuel price hike - Tamil Goodreturns", "raw_content": "\n» தத்தளிக்கும் விமான நிறுவனங்கள்..\nபண்டிகை காலத்திலும் நீடித்து வரும் மந்த நிலை..\n21 min ago சுப்பிரமணியன் சுவாமி அதிரடி.. பொருளாதாரத்தினை மேம்படுத்த இதை செய்யுங்கள்..\n1 hr ago பண்டிகை காலத்திலும் நீடித்து வரும் மந்த நிலை.. தீபாவளிக்கு பின்பு தான் சரியாகும்..\n2 hrs ago ரகுராம் ராஜன் & மன்மோகன் காலத்தில் சிங் தான் அரசு வங்கிகள் மோசமாக இருந்தன\n4 hrs ago ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி..\nMovies விஜய்தேவரகொண்டாவுடன் ஜோடி சேர்கிறாரா வாணி போஜன்\nNews மோடி இல்லை.. மோடிஜி.. மடியில் கிடத்தி குழந்தையை திருத்திய நடிகை.. சபாஷ் போட்டு பாராட்டிய மோடி\nTechnology நிரந்தரமாக சேனல் கட்டணத்தை குறைத்து அதிரவிட்ட சன்டைரக்ட்.\nAutomobiles வாரே வா... 7 புதிய கார்களை அறிமுகப்படுத்துகிறது மஹிந்திரா\nEducation சிபிஎஸ்இ பள்ளிகளில் நீர் மேலாண்மை திட்டத்தை கடைபிடிக்க உத்தரவு\nSports டீம்ல வேணா வாய்ப்பு தர்றோம்.. பதவிலாம் கொடுக்க முடியாது.. அஸ்வினுக்கு அல்வா கொடுக்க திட்டம்\nLifestyle காலையில் நீங்கள் செய்யும் இந்த செயல்கள் உங்கள் ஆயுளை பாதியாக குறைக்குமாம் தெரியுமா\nTravel வோக்கா சுற்ற���லா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசமீபத்தில் சவுதி அரேபியாவின் சவுதி அராம்கோ எண்ணெய் நிறுவனத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த தாக்குதலினால் உலகத்தின் மொத்த கச்சா எண்ணெய் சப்ளையில் சுமார் 5 % குறைந்ததாகச் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.\nஇப்படி உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் வரத்து குறைந்து இருப்பதால், உலக நாடுகளில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் பொதுவாக பயன்படுத்தும் பெட்ரோல் டீசல் மற்றும் கச்சா எண்ணெய்யில் இருந்து கிடைக்கும் அனைத்து வகை எரிபொருளின் விலையும் உயர்ந்து இருப்பதாகவும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.\nசவுதி அரேபியா எண்ணெய் நிறுவனத்தில் நடந்த தாக்குதலினால், இந்தியாவில் மட்டும் பெட்ரோல் டீசலின் விலை சுமார் இரண்டு ரூபாய் ஐம்பது பைசா வரை உயர்ந்து இருப்பதையும் செய்திகளில் பார்க்க முடிகிறது.\nஇப்படி இரு சக்கர, மூன்று சக்கர வாகனங்கள் தொடங்கி கனரக வாகனங்கள் வரை பயன்படுத்தும் எரிபொருளின் விலை உயர்ந்ததற்கு நாம் எத்தனை வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் நம்மை விட இந்தியாவில் இருக்கும் விமான நிறுவனங்கள் அதிகமாக வருத்தப்பட்டுக் கொண்டு இருக்கிறார்களாம்.\nநமக்கு இருக்கும் பிரச்னைக்கு மத்தியில், இந்தியாவில் இயங்கும் விமான நிறுவனங்களை பற்றி கவலைப்படவோ, என்ன பிரச்னை எனக் கேட்கவோ நேரமில்லை தான். ஆனால் வரும் செய்திகளைப் பார்த்தால் அவர்களை நினைத்து கவலைப்பட நமக்கு ஒரு நிமிடமாவது அவகாசம் கிடைக்கும் போலிருக்கிறது. காரணம் விமான எரிபொருளின் விலை ஏற்றம்.\nஇந்தியாவின் வளர்ச்சிக்கு தடையாகும் எண்ணெய் விலை.. இனி என்ன நடக்கும்\nஏற்கனவே இந்தியாவில் இயங்கும் விமான நிறுவனங்கள் நிதிப் பற்றாக் குறையினால் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள். இதற்கு ஏர்இந்தியா நிறுவனம் தொடங்கி சமீபத்தில் மூடுவிழா நடத்திய ஜெட் ஏர்வேஸ் வரை ஆகச் சிறந்த உதாரணங்கள். சமீபத்தில் அரசின் ஏர் இந்தியாவுக்கு விமான எரிபொருள் தர முடியாது எனச் சொன்னார்கள் எண்ணெய் நிறுவனங்கள். அந்த அளவுக்கு விமான சேவை நிறுவனங்களுக்கு விமான எரிபொருள் மிகப் பெரிய அத்தியாவசிய செலவினம்.\nஇந்த நேரம் பார்த்து திடீரென மீண்டும் விமான எரிபொருளின் விலை ஏறினால் என்ன செய்வார்கள்.. கூ���ுதல் விலைக்கு தானே பயணச் சீட்டுகளை விற்பார்கள். அது தான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே இந்தியாவில் பண்டிகை காலம் என்பதால் விமான பயணச் சீட்டுகளின் விலை சுமார் 8 முதல் 10 சதவிகிதம் வரை உயர்ந்திருக்கிறதாம். இப்போது கச்சா எண்ணெயின் விலை உயர்வால் விமான எரி பொருளின் விலையும் உயரும். எனவே இனி விமான பயணச் சீட்டுகளின் விலையும் உயர பெரிய வாய்ப்பு இருப்பதாக சொல்கிறார்கள் துறைசார் வல்லுனர்கள்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவிமான எரிபொருள் GST-ன் கீழ் கொண்டு வரப்படலாம்..\nநிச்சயமா சம்பளம் தர்றோம், வேலைய பாருங்க ப்ளீஸ் - கதறும் ஜெட் ஏர்வேஸ்..\nகைல காசு, வாய்ல தோசை.. ஏர் இந்தியாவை மிரட்டும் எண்ணெய் நிறுவனங்கள்\nபெட்ரோல் விலை மீண்டும் உயர்வு.. மும்பையில் 90 ரூபாயை தொட்டது\nசென்னையில் பெட்ரோல் விலை 84.19/லிட்டராக உயர்வு.. டெல்லியிலும் 81 ரூபாயை எட்டியது\nவிரைவில் விமான எரிபொருள் ஜிஎஸ்டி கீழ் கொண்டு வர வாய்ப்பு.. ஜெட் ஏர்வேஸ் நிம்மதி..\nபெட்ரோல், டீசல் வாங்கும் போது சேமிக்க உதவும் 5 கிரெடிட் கார்டுகள்\nமோடிக்கு 9 பைசா நன்கொடை.. தெலுங்கானாவில் அதிரடி..\nஇந்தியாவிற்கு இதை விட கேவலம் எதுவும் இருக்காது\n6 நாட்களாக மாறாமல் இருக்கும் பெட்ரோல் விலை.. என்ன காரணம்..\n6 மாத உயர்வில் மொத்த விலை பணவீக்கம்..\nதீபாவளி முதல் பெட்ரோல் விலை குறையும்.. செல்கிறார் தர்மேந்திர பிரதான்\nஎது தான் உண்மை.. எவ்வளவு ஊழல்.. ரெலிகேர் ஃபின்வெஸ்ட்டில் என்ன நடந்தது\nஇந்திய தொழில் துறை உற்பத்தி சரிவு..\nமீண்டும் ஆரம்பித்துள்ள பழி வாங்கும் படலம்.. எண்ணெய் கப்பல் தாக்குதல்.. விலை அதிகரிக்குமா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/salem/bjp-members-attack-on-piyush-manush-361408.html?utm_source=articlepage-Slot1-13&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-10-17T11:13:26Z", "digest": "sha1:7LWPQWK4D37YE3RDHBPK3AKUMJIAPAUC", "length": 18265, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "பேஸ்புக்கில் லைவ்.. பாஜக அலுவலகத்திற்குள் பியூஷ் ம���ுஷ்.. அனல் பறக்க வாக்குவாதம்! | BJP members attack on Piyush manush - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சேலம் செய்தி\nநிதிச் சிக்கல் ஏற்பட்டால் அவுங்கதான் பொறுப்பு.. வைரலான பாஸ்புக் போட்டோ.. ஹெச்டிஎப்சி வங்கி விளக்கம்\nமுதல்ல அபார்ஷன்.. அப்புறம்தான் கல்யாணம்.. பொய் பேசிய பிசினஸ்மேன்.. ஏமாந்த மாணவி.. தேடுதலில் போலீஸ்\nஅதிமுகவுக்கு ஓட்டுப்போட மாட்டீர்களே... ஏன் இங்கே வந்தீங்க... ராஜேந்திரபாலாஜி அதட்டல்\nதிருவண்ணாமலை அருகே திமுக எம்எல்ஏ இன்பசேகரன் சென்ற கார் விபத்து\nஓடும் ரயிலில்.. சீட்டுக்கு அடியில்.. பதறி போன பயணிகள்.. அதிர்ச்சி அடைந்த போலீஸ்\nவண்டி வண்டியாக கொண்டு வந்து பணத்தை கொட்டுகின்றனர்.. விக்கிரவாண்டியில் கொந்தளித்த கெளதமன்\nSports டீம்ல வேணா வாய்ப்பு தர்றோம்.. பதவிலாம் கொடுக்க முடியாது.. அஸ்வினுக்கு அல்வா கொடுக்க திட்டம்\nAutomobiles உச்சகட்ட பாதுகாப்பு வசதிகளுடன் பிரதமர் மோடிக்கு புதிய விமானம்... இதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா\nMovies பௌவ் பௌவ் என்று குறைத்தாலும் யாரும் கண்டுகொள்ளவில்லை\nLifestyle காலையில் நீங்கள் செய்யும் இந்த செயல்கள் உங்கள் ஆயுளை பாதியாக குறைக்குமாம் தெரியுமா\nFinance பண்டிகை காலத்திலும் நீடித்து வரும் மந்த நிலை.. தீபாவளிக்கு பின்பு தான் சரியாகும்..\nTechnology கூகுள் போட்டோஸ் இல் களமிறங்கிய புதிய சேவை - 'டாக்குமெண்ட் கிராப்'\nEducation ISRO Recruitment 2019: இஸ்ரோ நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபேஸ்புக்கில் லைவ்.. பாஜக அலுவலகத்திற்குள் பியூஷ் மனுஷ்.. அனல் பறக்க வாக்குவாதம்\nபாஜக அலுவலகத்தில் கேள்வி கேட்ட பியூஷ் மனுஷ் மீது சரமாரி தாக்குதல் | piyush manush\nசேலம்: சேலம் பாஜக அலுவலகத்திற்குள் புகுந்து அங்கிருந்தவர்களிடம் கேள்வி கேட்டதற்காக சரமாரியாக அடி வாங்கிய சமூக செயற்பாட்டாளர் பியூஷ் மனுஷ் தனது செயல்பாடுகளை பேஸ்புக்கில் லைவ் செய்துள்ளார்.\nபெரும் பரபரப்பாகியுள்ளது பியூஷ் மனுஷ் சம்பவம். சேலத்தில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு சென்ற அவர் அங்கிருந��த பாஜகவினரிடம் சில கேள்விகளைக் கேட்டார். அதற்கு அவர்களும் பதில் கூறினார். ஆனால் அது பின்னர் கடும் மோதலாக மாறியுள்ளது.\nஇறுதியில் பாஜகவினர் பியூஷ் மனுஷை சரமாரியாக அடித்தனர். செருப்பாலும் அவர் அடிக்கப்பட்டார். இது பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த சம்பவத்திற்கு முன்பு பியூஷ் மனுஷ் சேலம் பாஜக அலுவலகத்திற்கு செல்வதை லைவ் போட்டுள்ளார். பேஸ்புக்கில் அவர் அலுவலகத்திற்கு முன்பு நின்று பேசியபடி அந்த லைவ் தொடங்கியது. வாசலில் இருந்த போலீஸ்காரரிடம் மேலே யாராவது இருக்காங்களா சார் என்று கேட்டபடி செல்கிறார் பியூஷ் மனுஷ்.\nபின்னர் மேலே வந்த அவர் அங்கிருந்தவர்களிடம் பேச ஆரம்பிக்கிறார். ஆரம்பத்தில் பேச்சு நார்மலாகத்தான் உள்ளது. ஆனால் போகப் போக அனல் கூடுகிறது. பாஜக அலுவலகத்தில் இருந்தவர்களுக்கும் பியூஷ் மனுஷுக்கும் இடையே கடும் வாக்கு வாதம் மூண்டு அவர் தாக்கப்படுகிறார். அத்தோடு அந்த லைவ் முடிந்துள்ளது.\nமுகநூலில் பதிவிட்டுவிட்டு சேலம் பாஜக அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து பாஜக தொண்டர்களைத்தாக்கி சட்ட ஒழுங்கு பிரச்சனைகளை ஏற்படுத்திய பியூஷ் மனுஷ் போன்ற சமூக விரோத செயல்பாட்டாளர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து பொது அமைதி காக்கவேண்டும்\nஇந்த நிலையில் பேஸ்புக்கில் இப்படி லைவ் போட்டு பாஜக அலுவலகத்திற்குள் நுழைந்த பியூஷ் மனுஷ் மீது கடும் நடவடிக்கை எடுக்க தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட்டில், முகநூலில் பதிவிட்டுவிட்டு சேலம் பாஜக அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து பாஜக தொண்டர்களைத்தாக்கி சட்ட ஒழுங்கு பிரச்சனைகளை ஏற்படுத்திய பியூஷ் மனுஷ் போன்ற சமூக விரோத செயல்பாட்டாளர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து பொது அமைதி காக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஓடும் ரயிலில்.. சீட்டுக்கு அடியில்.. பதறி போன பயணிகள்.. அதிர்ச்சி அடைந்த போலீஸ்\nஆபாச பட குவியல்.. அதிர வைக்கும் ஆட்டோ மோகன்ராஜின் செல்போன்.. 10 பெண்களை சீரழித்தது அம்பலம்\nஆபாச வீடியோக்கள்.. நிறைய பெண்களை.. மிரட்டியிருக்கேன்.. சீரழிச்சிருக்கேன்.. அதிர வைத்த ���ட்டோ மோகன்\nகாருக்குள் காதல் ஜோடி.. முழு நிர்வாணமாக.. சேலத்தை அதிர வைத்த இரட்டை சடலங்கள்\nவினாடிக்கு 24,169 கன அடி- மேட்டூர் அணைக்கான நீர்வரத்து இரு மடங்கு அதிகரிப்பு\nபூமிகாதான் என் உசுரு.. எனக்கு வேணும்.. பிரிக்காதீங்க.. கமிஷனர் ஆபீசுக்கு ஓடி வந்த அருண் குமார்\nஆட்டோ மோகன்ராஜ் என்னை கெடுத்துட்டார்.. கணவருடன் வந்து புகார் கொடுத்த பெண்.. சேலத்தில் பரபரப்பு\nநீட் ஆள்மாறாட்டம்.. சேலம் நீதிமன்றத்தில் இர்பான் சரண்.. 9-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல்\nஓரின சேர்க்கையா.. என் புருஷன் அழைத்தாரா.. சான்ஸே இல்லை.. அடித்து கூறும் சேலம் மோகன்ராஜ் மனைவி\nநீட் ஆள்மாறாட்டம்.. மொரீஷியஸ் தப்பியதாக கூறப்பட்ட இர்பான்.. சேலத்தில் கைது செய்தது சிபிசிஐடி\nகட்சி பெயரைச் சொல்லி மிரட்டி.. 40 பெண்களை சீரழித்த.. மாஜி விசிக பிரமுகர் சேலம் மோகன்ராஜ் அதிரடி கைது\nஏன் கதவை சாத்துறேன்னு கேட்ட பெண்ணின் கணவரையும்.. உறவுக்கு அழைத்த சேலம் மோகன்ராஜ்\n40 பெண்கள் மட்டுமல்ல.. ஆண்களையும் விடலையாம்.. தோண்ட தோண்ட குமட்டி கொண்டு வரும் சேலம் மோகன்ராஜ் கதை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/lawyer-murder-case-boyfriend-surrenders-255518.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-17T10:28:10Z", "digest": "sha1:75PJPCNBEPVXRB2BMMZC64PNWV7RDYZT", "length": 30687, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொலைக்கு ஸ்கெட்ச் போட்ட மனைவியிடமே பாதுகாப்பு கேட்ட வக்கீல்: கொலையாளியின் கிளுகிளு பேச்சு சிக்கியது | Lawyer murder case: Boyfriend surrenders - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nவண்டி வண்டியாக கொண்டு வந்து பணத்தை கொட்டுகின்றனர்.. விக்கிரவாண்டியில் கொந்தளித்த கெளதமன்\nஹேமமாலினி கன்னத்தை போல் பளபளவென சாலை... சர்ச்சையில் சிக்கிய ம.பி. அமைச்சர்\nமகாராஷ்டிராவில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி .. சிவசேனாவை மிரட்டும் அமித்ஷா\nஅடடே.. படம் பார்த்தபோது, பெரிய தப்பு பண்ணிட்டீங்களே ஸ்டாலின்.. வட்டம் போட்டு, வாரிய பாஜக\nநானும் மாமாவும் நடிகைகளுடன் ஜாலியாக இருந்தோம்.. ஹீரோயினுக்��ு நகை கொடுத்தார்.. சுரேஷ் பரபர தகவல்\n370-ஐ நீக்கியதால் இப்ப காஷ்மீர் அழிச்சிடுச்சா.. இழந்துவிட்டோமா.. பிரதமர் மோடி ஆவேசம்\nAutomobiles பிஎஸ்-6 வாகனங்களுக்கு காத்திருப்பதை விட பிஎஸ்-4 வாகனங்களை வாங்குவதே நல்லது... ஏன் தெரியுமா\nTechnology 8ஜிபி ரேம் உடன் அசத்தலான விவோ இசெட்1எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nMovies மீண்டும் நட்புக்காக.. ‘ஓ மை கடவுளே’ படத்தில் விஜய் சேதுபதிக்கு இப்படி ஒரு ரோலா\nLifestyle தீபாவளி 2019: தடைகள் நீக்கும் எமதீபம் - என்னென்ன பலன்கள் தெரியுமா\nSports இங்கே கால்பந்து வெறும் விளையாட்டல்ல.. அது தான் வாழ்க்கை.. நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணியின் கதை\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nFinance ரகுராம் ராஜன் & மன்மோகன் காலத்தில் சிங் தான் அரசு வங்கிகள் மோசமாக இருந்தன\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொலைக்கு ஸ்கெட்ச் போட்ட மனைவியிடமே பாதுகாப்பு கேட்ட வக்கீல்: கொலையாளியின் கிளுகிளு பேச்சு சிக்கியது\nசென்னை: வக்கீல் முருகன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான சண்முகநாதன் பொன்னேரி நீதிமன்றத்தில் நேற்று மாலை சரண் அடைந்துள்ளார். இந்த வழக்கில் கள்ளக்காதலன் சண்முகநாதனுடன் லோகேஷினி பேசிய ஆடியோ வெளியாகி பரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nகட்டிய மனைவியே மனைவியே, கள்ளக்காதலனுடன் இணைந்து கொலை ஸ்கெட்ச் போட்டது தெரியாமல், அவளிடமே தன்னை காப்பாற்றுமாறு கொலையான அப்பாவி வக்கீல் புலம்பி உள்ளது தெரியவந்துள்ளது.\nசென்னை சூளைமேடு சர்புதீன் தெருவை சேர்ந்தவர் முருகன், 44. உயர்நீதிமன்ற வழக்கறிஞரான இவருக்கு லோகேஷினி என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர்கள் சூளைமேட்டில் சொந்த வீட்டில் வசித்து வந்தனர்.\nலோகேசினியும் முருகனும் காதல் திருமணம் செய்துள்ளனர். முருகனுக்கு தொழிலில் மிகவும் குறைந்த வருமானமே வந்தது. ஆனால், அவரைவிட லோகேசினி அதிகம் சம்பாதித்துள்ளார். இதனால் இவர்களுக்குள் கடந்த சில மாதமாக கருத்து வேறுபாடு இருந்தது.\nவக்கீலாக இருந்தாலும் முருகன் மிகவும் சாதுவான குணம் உடையவர். அதிர்ந்து கூட பேசத் தெரியாதவர்.ஆனால், லோகேசினி அவருக்கு நேர் எதிரான குணம் கொண்டவர். இதனால், கணவன், மனைவி இடையே இடைவெளி அதிகரித்தது.\nஇந்நிலையில்தான் லோகிஷினி பள்ளி பருவ காதலனான சண்முக நாதனின் தொடர்பு கிடைத்துள்ளது. ஏற்கனவே, ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த சண்முக நாதனிடம், தங்கள் வீட்டின் சில பகுதி சேதம் அடைந்துள்ளது. அதை புதுப்பித்துக் கொடுங்கள் என்று கூறியுள்ளார். இதை மறுக்க முடியாத சண்முக நாதனும் லோகேஷினியின் சூளைமேடு வீட்டை புதுப்பித்துக் கொடுத்துள்ளார். அப்போது, இருவரும் அடிக்கடி பேசும் வாய்ப்பு கிடைத்துள்ளது. பல முறை தனிமையில் சந்தித்தும் பேசியுள்ளனர்.\nநாட்கள் செல்ல செல்ல பள்ளி பருவ காதல் மீண்டும் தொடர்ந்துள்ளது, தற்போது எனக்கு 40 வயது ஆகிறது. உனக்காகவே நான் திருமணம் செய்து கொள்ளாமல் உன் நினைவிலேயே இருக்கிறேன் என்று சண்முக நாதன் விரக்தியில் லோகேஷினியிடம் தெரிவித்துள்ளார்.\nஇதைத் தொடர்ந்து கணவரை முற்றிலும் ஒதுக்க ஆரம்பித்துள்ளார் லோகேஷினி. தொடர்ந்து கணவர் மீது எரிச்சலை கொட்டியுள்ளார். இந்நிலையில்தான், லோகேஷினியும் சண்முக நாதனும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.\nஇதற்கு வக்கீல் முருகன் எப்படியும் தடையாக இருப்பார் என லோகேஷினி நினைத்தார். இதைத் தொடர்ந்து கணவரை எப்படியாவது தீர்த்துக் கட்டி விடுங்கள். ஆனால், கொலையை நாம் செய்ததாக தெரிய கூடாது என கள்ளக்காதலனுக்கு கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nசண்முக நாதனும் லோகேஷினியும் ரூ.2 லட்சம் கொடுத்து கூலிப்படையை தயார் செய்துள்ளார். முதல் கட்டமாக ரூ.10 ஆயிரம் கைமாறியிருக்கிறது. கூலிப்படையினர் கடந்த மாதம் முதல் வாரத்தில் வீட்டு முன் ஆயுதங்களுடன் நோட்டம் விட்டுள்ளனர். இதை தெரிந்து கொண்ட முருகன். மனைவியிடம், யாரோ என்னை கொலை செய்து நகை பறிக்க ஆயுதங்களுடன் காத்திருக்கின்றனர் என முறையிட்டுள்ளார்.\nபதற்றத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல், உங்களை யாராவது கொலை செய்ய முயற்சி செய்வார்களா என லோகேஷினி சமாதானம் பேசி அனுப்பி உள்ளார். தொடர்ந்து கள்ள காதலனான சண்முக நாதனுக்கு போன் செய்து.. ஒரு கொலை செய்ய கூட துப்பு இல்லை. உன்னை நம்பி எப்படி நான் வர முடியும் என கடுமையாக வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார்.\nஇதைத் தொடர்ந்து கடந்த 3ம் தேதியும் முருகனை தீர்த்துக்கட்ட முயற்சி நடந்துள்ளது. ஆனால், இந்த முயற்சியில் ஈடுபடுவது தனது தொழில் போட்டியில் யாராவது ஈடுபட்டிருக்கலாம் என நினைத்து முருகன் மனைவியிடம் தெரிவித்துள்ளார்.\nஇத��குறித்து போலீசில் புகார் அளிப்போம் என முருகன் தெரிவித்துள்ளார். ஆனால், புகாரெல்லாம் வேண்டாம் என மனைவி தடுத்துள்ளார்.\nஇந்நிலையில் கடந்த ஞாயிறு அன்று முருகன் வசித்து வந்த சூளைமேடு வீட்டு முன் வைத்தே கொலை செய்ய கூலிப்படையினர் முடிவு செய்து அங்கு காத்திருந்துள்ளனர். ஆனால், அவர் வேக வேகமாக காரில் ஏறி கோடம்பாக்கம் நோக்கி புறப்பட்டார். இன்று எப்படியாவது தீர்த்து கட்டி விடுங்கள் என லோகேஷினி கள்ளக்காதலனுக்கு மீண்டும் உத்தரவிட்டுள்ளார். கணவர் செல்லும் இடம் பற்றிய தகவலையும் கொடுத்தார்.\nஇதைத் தொடர்ந்து ஆட்டோவில் முருகனை பின் தொடர்ந்த கூலிப்படையினர் கோடம்பாக்கம் டிரஸ்புரம், 6வது தெருவில் உள்ள அஸ்டபதி அடுக்குமாடி குடியிருப்பில், முருகனை கொடூரமாக வெட்டி கொலை செய்தனர். இதை கள்ளக்காதலன் சண்முக நாதன் அருகில் பைக்கில் நின்றவாறு வேடிக்கை பார்த்துள்ளார். தொடர்ந்து முருகன் இறந்ததை உறுதி செய்து கொண்டு லோகேஷினிக்கு தகவல் தெரிவித்துள்ளார்.\nசண்முக நாதன் மீது நம்பிக்கை இல்லாத லோகேஷினி கணவரது போனை தொடர்பு கொண்டுள்ளார்.அவர் எடுக்கவில்லை என்ற பிறகே முருகன் கொலை செய்யப்பட்டதை உறுதி செய்து கொண்டுள்ளார். பிறகு கணவரை யாரோ கொலை செய்ததுபோல் நாடகமாடியுள்ளார்.\nஇந்த கொலை சென்னை போலீசாருக்கு பெரிய தலைலியை ஏற்படுத்தியது. இந்நிலையில் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து கூலிப்படை மூலம் முருகனை, அவரது மனைவியே கொலை செய்தது வெளிச்சத்திற்கு வந்தது.\nகொலை தொடர்பாக வக்கீல் முருகனின் மனைவி லோகேஷினி 35, வியாசர்பாடியை சேர்ந்த கூலிப்படையினர் சுப்பு என்ற கோளார் சுப்பு ,36, முரளி, 27, சுப்ரமணி ஆகியோரை கைது செய்தனர்.\nமுருகன் கொலை தொடர்பாக கள்ளக்காதலன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சண்முகநாதன், அவனது கூட்டாளி ஜஸ்டின் ஆகியோரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இதற்கிடையில், சண்முகநாதன் பொன்னேரி நீதிமன்றத்தில் நேற்று மாலை சரண் அடைந்துள்ளார்.\nஇதனிடையே போனில் லோகேஷினியும், கள்ளக்காதலன் சண்முகநாதனும் பேசிக்கொள்ளும் ஆடியோ வெளியாகியுள்ளது. அதில் இருவரும் கிளுகிளுப்பாக பேசியுள்ளனர்.\nலோகேசினி: என்னை யாரோ கொலை செய்ய திட்டம் போட்டிருக்காங்க. வெளிய போகவே பயமா இருக்கு���்னு சொல்லி அவரு வீட்டுக்குள்ளயே கிடக்கார். அவரை கொலை செய்ய நாம போட்ட திட்டம் தெரிஞ்சுபோச்சோன்னு எனக்கு பயமா இருக்கு. எந்த விஷயமும் தெரிஞ்சுடாம பாத்துக்க....\nநேத்து நைட் முழுக்க பயந்துட்டே இருந்தாரு. என்னை தூங்கவே விடலை. புலம்பிட்டே இருந்தாரு. யாரோ என்னை நோட்டம் பாக்கிறாங்க. இதை செய்றது யார்னு கண்டுபிடிக்காம விடமாட்டேன்னு சொல்லிட்டே இருந்தார். நான்தான் அவர் கவனத்தை திசைதிருப்பி, ஒருமாதிரி சமாதானம் பண்ணினேன்.\nசண்முகநாதன்: அதுபத்தி எல்லாம் கவலைப்படாதடா செல்லக்குட்டி. எல்லாத்தையும் நான் பாத்துக்கிறேன். அவன் (முருகன்) எங்க போறான்றதை மட்டும் கண்காணிச்சு எனக்கு சொல்லிட்டே இரு.\nலோகேசினி: இப்ப இருக்கிற வீடு ராசி இல்லை. நாளைக்கே வேற வீடு பாத்துப் போயிருவோம்னு சொல்லிட்டு இருக்கார்.\nசண்முகநாதன்: அவன் எத்தனை வீடு பாத்தாலும் அந்த வீட்டில் குடியிருக்க போறதில்லை. அதுக்குள்ள அவனை கவனிச்சுருவேன். நாம ரெண்டு பேரும் ஒரே வீட்டில் சேந்திருப்போம். கலங்காம இரு கண்ணு. ஆமா.. மாப்பிள்ளை (முருகன்) பார்சலில் எதையோ வாங்கி வந்தாரே.. என்ன விசேஷமா.. ஏதாவது மல்லிகை பூ, அல்வா வேலையா...\nலோகேசினி: சீச்சீ... அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை. அதெல்லாம் நாளாச்சி. கண் வலிக்குதுன்னு சொன்னார். நான்தான் கண்ணுக்கு மருந்து போட்டு விட்டேன். இப்ப நல்லா தூங்குறார்.\nசண்முகநாதன்: இதை முன்னாடியே சொல்லி இருந்தா நான் வந்திருப்பேனே... இப்படி பேச்சு நீள்கிறது. இந்த ஆடியோவை பறிமுதல் செய்துள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். இதை முக்கிய சாட்சியாக வைக்க போலீஸ் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.\nவக்கீல் முருகனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கூலிப்படை ஏற்பாடு செய்து மனைவியே கொலை செய்த சம்பவம் சூளைமேடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் murder case செய்திகள்\n\\\"தெறி\\\" பட கதைக்கு காரணமான.. உமா மகேஸ்வரி பலாத்கார கொலை.. 3 காமுகர்களுக்கும் ஆயுள் உறுதி\nசுடுகாட்டில் நிர்வாண பூஜை.. கூடவே ஒரு படுகொலை.. கள்ளக்காதலியுடன் சிக்கிய ராமேஸ்வரம் சாமியார்\nகுப்பை கொட்டுவதில் பிரச்சனை.. பறிபோனது 2 உயிர்.. வெட்டிக் கொன்றவருக்கு 2 ஆயுள் தண்டனை\nமது அருந்த காசு தராத தாய்.. தலையில் அடித்து கொன்று.. மூளை���ை வறுத்த கொடூர மகன்\nகலவரத்தில் முடிந்த காதல்..ஓட ஓட வெட்டி கொல்லப்பட்ட விசிக பிரமுகர்.. 4 பேர் சரண்.. பகீர் வாக்குமூலம்\nஅப்பா மகன் வெட்டி கொலை.. கொலையாளிகளுக்கு சாதகமாக மாறிய இன்ஸ்பெக்டர்.. அதிரடி சஸ்பெண்ட்\nசித்தியுடன் கள்ள உறவு.. தங்கச்சியையும் விடலை.. கொதித்தெழுந்த தம்பி.. அறுத்து கொன்ற காமவெறியன்\nகாப்பு காட்டில் பிணம்.. கழுத்து அறுத்து கொல்லப்பட்ட சிறுவன்.. விவகாரமே வேறு.. அதிர வைக்கும் பின்னணி\nச்சே.. அந்தம்மாவுக்கு 3 பொண்ணுன்னு தெரியாம போச்சே.. தப்பு பண்ணிட்டேனே.. கதறி அழுத கார்த்திகேயன்\nகொடுமை.. சிகரெட் பழக்கத்தால் அதிருப்தி.. பேச மறுத்த நண்பன்.. குத்தி கொன்ற 14 வயசு மாணவன்\nபரபர வீடியோ.. மஞ்ச பையில் ஆப்பிள் பழங்களுடன்.. உமா மகேஸ்வரி வீட்டுக்கு சாவகாசமாக சென்ற கார்த்திகேயன்\nஷாக்.. கத்திரிக்கோலால் குத்தி கிழித்து 14 வயது மாணவன் கொலை.. சக மாணவன் வெறிச்செயல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nசாதி வன்மத்தை எதிர்க்கும் துணிச்சல்காரன் அசுரன்.. வெற்றிமாறன், தனுஷுக்கு ஸ்டாலின் பாராட்டு\nசென்னையில் இனி மழை எப்படி இருக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு\nஅனல் பறக்கும் பிரசாரம்... ஒரே தொகுதியில் என்னுடன் போட்டியிட ஈபிஎஸ் தயாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/oct/12/not-talking-about-kashmir-foreign-secretary-vijay-gokhale-3252610.html", "date_download": "2019-10-17T10:05:56Z", "digest": "sha1:KON2XLMPJ62IROAWL5FVM7L53JSEGM7M", "length": 12750, "nlines": 122, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nகாஷ்மீர் பற்றி பேசப்படவில்லை; மாமல்லபுரத்தை தேர்வு செய்தது மோடிதான்: விஜய் கோகலே தகவல்\nBy DIN | Published on : 12th October 2019 03:19 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசென்னை: இந்தியப் பிரதமர் மோடி - சீன அதிபர் ஷி ஜின்பிங் இடையே நடைபெற்ற அலுவல்சாரா உச்சி மாநாட்டில் பேசப்பட்ட விஷயங்கள் குறித்து மத்திய வெளியுறவுத் துறை செயலர் விஜய் கோகலே செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.\nஇரு தலைவர்களும் என்னென்ன விஷயங்கள் பற்றி பேசினார்கள் என்பது குறித்து அப்போது அவர் கூறியதாவது, இந்தியா - சீனா இடையேயான உறவில் இரு நாட்டு மக்களையும் தொடர்புபடுத்துவதுபற்றி மோடி பேசினார்.\nஇந்தியா - சீனா இடையே இருக்கும் வர்த்தக பற்றாக்குறையைப் பற்றி விவாதிக்க உயர்மட்டக் குழு அமைக்கப்படும். இந்த உயர்மட்டக் குழுவில் மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடம்பெறுவார்.\nஇந்தியா - சீனா இடையே உற்பத்தித் துறையில் ஒத்துழைப்பு, பயங்கரவாத, அடிப்படைவாத சவால்களை எதிர்கொள்ள ஒத்துழைப்பை அதிகரிப்பது உள்ளிட்ட விவகாரங்களும் பேசப்பட்டன.\nமேலும் அறிய.. ஏரும் போரும் கற்ற அதிபர் ஷி ஜின்பிங்: கூகுளை அடிபணிய வைத்தவரின் சுவாரஸ்யமான வாழ்க்கைக் குறிப்பு\nபண்டைய காலத்தில் தமிழகம் - சீனாவின் பியூஸியான் மாகாணத்துக்கும் இடையே இருக்கும் தொடர்பு பற்றியும், தற்போது நேரடித் தொடர்பை ஏற்படுத்துவது பற்றியும் இரு தலைவர்களும் பேசினர்.\nகைலாஷ் மானசரோவர் யாத்ரீகர்களுக்கு அதிக வசதிகள் செய்து கொடுப்பது குறித்து இது தலைவர்களும் கலந்துரையாடினர்.\nசீனாவில் உள்ள தமிழ் ஆலயங்கள் பற்றி ஆய்வு செய்யவும், தடையில்லா உள்நாட்டு வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடுவது பற்றி நாட்டு மக்களிடையே கருத்துக் கேட்பு நடத்துவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.\nமாமல்லபுரத்தை தேர்வு செய்தது மோடிதான்\nமாமல்லபுரம் - சீனா இடையே கலாசார - வர்த்தக தொடர்புகள் நீண்ட நெடுங்காலமாக இருப்பதை மோடி அறிந்துவைத்துள்ளார்.\nவிருந்தின் முழு பட்டியல்.. மாமல்லபுரத்தை மணக்க வைத்த சமையல்: சீன அதிபருக்கான விருந்தில் இட்லி, தோசை இல்லையா, அப்போ\nஎனவே, சீன அதிபருடனான அலுவல்சாரா உச்சி மாநாடு மாமல்லபுரத்தில்தான் நடைபெற வேண்டும் என்பதில் மோடி உறுதியாக இருந்தார். மாமல்லபுரத்தைத் தேர்வு செய்ததும் பிரதமர் மோடிதான்.\nமாமல்லபுரத்தை தவிர வேறு ஒரு இடத்தில்தான் இந்த சந்திப்பை நடத்த வேண்டும் என்று மத்திய அரசு விரும்பியதாகக் கூறப்படும் தகவல் உண்மையில்லை.\nஉலகமே வியந்து பார்க்கும் மாமல்லபுரத்தில்தான் இந்த சந்திப்பு நடைபெற வேண்டும் என்று மத்திய அரசும் விரும்பியது.\nசீனாவின் பியூஜியான் மாகாணத்தில் தமிழில் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது குறித்தும் இரு தலைவர்களும் கருத்துகளை பகிர்ந்துகொண்டனர்.\n அசந்து போனார் சீன அதிபர் ஷி ஜின்பிங் மயிலாட்டம், ஒயிலாட்டம் என களைகட்டிய விமான நிலையம்\nசென்னையில் சீன ���ுணை தூதரகம் அமைப்பது குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.\nஇரு தலைவர்களின் சந்திப்பின் போது காஷ்மீர் விவகாரம் குறித்து பேசப்படவில்லை. அதே சமயம், இந்தியா வருவதற்கு முன்பு, சீன அதிபரை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சந்தித்துப் பேசியது குறித்தும் இரு தலைவர்களும் பேசினாலும், விரிவாகப் பேசப்படவில்லை.\nஇரு தலைவர்கள் இடையே முறைசாரா பேச்சுவார்த்தை தொடர சீன அதிபர் விருப்பம் தெரிவித்துள்ளார் என்று விஜய் கோகலே விளக்கம் அளித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியும், நடிகையுமான சித்து கலக்கல் ஸ்டில்ஸ்\nபுடவையில் ஜொலிக்கும் இளம் நாயகி லவ்லின் சந்திரசேகர்\nஇளைஞர்களின் கனவு நாயகி அதுல்யா ரவி\nரெட் ஹாட் பிரியா பவானி சங்கர் புது ஃபோட்டோஷூட்\nவிஜய், நயன்தாரா நடிப்பில் வெளிவரவுள்ள பிகில் புகைப்படங்கள்\nஅருவம் படத்தின் ப்ரோமோ காட்சி\nஎதுவந்தால் என்ன பாடல் லிரிக் வீடியோ\nகொள்ளை லாபம் அள்ளித்தரும் செண்டுமல்லி சாகுபடி\nகடற்கரையை சுத்தம் செய்த பிரதமர் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/587/", "date_download": "2019-10-17T11:10:39Z", "digest": "sha1:MHICPVRJDYPGR2MMRVLHUZIXLLGGHUH2", "length": 7210, "nlines": 76, "source_domain": "www.savukkuonline.com", "title": "ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ – Savukku", "raw_content": "\nஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ\nபாகப் பிரிவினை படத்துக்காக கண்ணதாசன் எழுதிய இந்தப் பாடல், எவ்வித மாறுதலும் செய்யாமலேயே மிகப் பொருத்தமாக அமைந்திருக்கிறது. சவுக்குக்கு வேலையே வைக்காமல், இந்தப் பாடலை கருணாநிதிக்காகவே காலத்தை கடந்து எழுதிய கண்ணதாசனுக்கு வாழ்த்துக்கள்.\nஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ\nஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ\nஇல்லை ஓர் பிள்ளை என்று ஏங்குவோர் பலரிருக்க\nஇங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே\nஇல்லை ஓர் பிள்ளை என்று ஏங்குவோர் பலரிருக்க\nஇங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே\nஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ\nநான் பிறந்த காரணத்தை நானே அறியுமுன்னே\nநீயும் வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே\nநான் பிறந்த காரணத்தை நானே அறியுமுன்னே\nநீயும் வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே\nஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ\nகை கால்கள் விளங்காத கணவன் குடிசையிலும்\nகாதல் மனம் விளங்க வந்தாள் அன்னையடா\nகை கால்கள் விளங்காத கணவன் குடிசையிலும்\nகாதல் மனம் விளங்க வந்தாள் அன்னையடா\nஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ\nமண் வளர்த்த பொறுமை எல்லாம்\nகண் மலர்ந்த பெண்மையினை நானடைந்தேன்\nநிழல் தரும் காலம் வரை\nதாய் மனதை காத்திருப்பேன் தங்க மகனே\nநிழல் தரும் காலம் வரை\nதாய் மனதை காத்திருப்பேன் தங்க மகனே\nNext story சரவணன் என்ற சகுனி.\nPrevious story மனித உருவில் மிருகம்.\nமீண்டும் தொடங்கியது சொத்துக் குவிப்பு வழக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/17293", "date_download": "2019-10-17T10:33:52Z", "digest": "sha1:5NZP3MBKYHD3JDLJ4KIN6KD4JSV47JAM", "length": 11688, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "அகதியாகியும் அடைக்கலம் கொடுத்துள்ள சிறுவன் : மெய்சிலிர்க்கும் மனித நேயம்..! | Virakesari.lk", "raw_content": "\nசஜித்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள இலங்கையின் பலதரப்பட்ட வாகன சாரதிகள் சங்கங்கள்..\nமாவத்தகம வாகன விபத்தில் ஒருவர் பலி\nஊருக்குள் புகுந்த யானையால் மக்கள் சிரமம்\nடி - 10 கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியின் 7 வீரர்கள்\nஅமெரிக்க ஜனாதிபதி அனுப்பிய கடிதத்தை குப்பைதொட்டியில் வீசினார் துருக்கி ஜனாதிபதி\nபோதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட நால்வர் கைது\nஜனாதிபதி, பிரதமரினால் யாழ்ப்பாண சர்வதேச விமானநிலையம் திறப்பு\nஎவன் கார்ட் தலைவர் கைது\nகுளவிக் கொட்டுக்கு இலக்கான தொழிலாளி பலி - ஹட்டனில் சம்பவம்\nபொகவந்தலாவை பாடசாலை ஒன்றில் குண்டுப்புரளி\nஅகதியாகியும் அடைக்கலம் கொடுத்துள்ள சிறுவன் : மெய்சிலிர்க்கும் மனித நேயம்..\nஅகதியாகியும் அடைக்கலம் கொடுத்துள்ள சிறுவன் : மெய்சிலிர்க்கும் மனித நேயம்..\nபாதையோரம் வாகனத்தினால் அடிபட்டு உயிரிற்கு போராடிய நாயொன்றை, சிரியாவிலிருந்து இடம்பெயர்ந்து வந்த அகதி சிறுவன் ஒருவர், அடைக்கலம் கொடுத்து பாதுகாத்த சம்பவம் துருக்கியில் இடம்பெற்றுள்ளது.\nசம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வந்துள்ளதாவது, சிரிய யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு துருக்கியிற்கு அகதியாக வந்த ஹுசேன் எல் ஹசன் என்ற சிறுவன், பாதையோரம் வாகனம் ஒன்றில் அடிப்பட்டு, நகரமுடியாமல் உயிரிற்கு போராடிய நாயிற்கு அடைக்கலம் கொடுத்ததோடு, நாயை மீட்பு குழு மீட்டு செல்லும் வரை பக்கத்திலேயே இருந்து பாதுகாத்துள்ளார்.\nமேலும் குறித்த நாய் குளிரால் அவதிப்படவே, சிறுவன் தமது வீட்டிற்கு கொடுக்கப்பட்ட போர்வைகளை எடுத்து வந்து, நாயை போர்த்தி சூடாக வைத்திருந்ததோடு, விலங்குகள் நல காப்பகத்திற்கும் அறியப்படுத்தியுள்ளார்.\nஇந்நிலையில் மீட்பு குழுவினர் வரும் வரை குறித்த நாயுடன், தலையை சாய்த்து பேசியுள்ள சிறுவன், மீட்பு குழுவினர் நாயை கொண்டு சொல்லும் வரை குறித்த சம்பவ இடத்திலேயே நின்றுள்ளார்.\nஇருப்பினும் குறித்த நாய் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளதாகவும், ஆனால் குறித்த சிறுவனின் செயற்பாட்டை அங்கிருந்த கண்காணிப்பு கெமரா மூலம் கவனித்துள்ள , அகதிகள் மையம் அமைத்துள்ள நகரத்தின் பிரதி மேயர், சிறுவனின் வீட்டிற்கு சென்று அவனின் மனிதநேயத்தை பாராட்டியுள்ளதோடு, அவனது குடும்பத்தாருக்கு போர்வைகள் மற்றும் பரிசு பொருட்களை கொடுத்து பாராட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவாகனத்தினால் அடிபட்டு உயிரிற்கு போராடிய நாயொன்றை அடைக்கலம் அகதி சிறுவன் சிரியா துருக்கி மனித நேயம்\nஉலக முடிவை எதிர்பார்த்து 9 வருடங்களாக வீட்டிற்குள் மறைத்து வாழ்ந்த குடும்பத்தவர்கள்- நெதர்லாந்தில் மீட்பு\nஅவர் நீண்டதலைமுடியுடனும் நீண்ட தாடியுடனும் காணப்பட்டார் பழைய ஆடைகளை அணிந்திருந்தார், குழப்பத்தில் காணப்படுபவர் போல காணப்பட்டார்\nயாராவது எனக்கு பிகில் படத்துக்கு 2 டிக்கெட் கொடுங்கள் நண்பா\nவிஜயின் ‘பிகில்’ ட்ரெய்லர் குறித்து இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரஸ்ஸல் ஆர்னோல்ட் கருத்து தெரிவித்துள்ளார்.\nஆரோக்கியமாக பிறந்துள்ள 6 கிலோ நிறையுடைய பெண் குழந்தை\nகுழந்தைகள் பிறக்கும்போது சராசரியாக 3 கிலோ வரையிலான எடையில் இருக்கும் சில குழந்தைகள் சற்று குறைவாகவும், சில குழந்தைகள் சற்று அதிகமாக இருப்பது சாதாரணம் தான்.\n2019-10-16 09:51:47 பெண் குழந்தைகள் 6 கிலோகிராம் அவுஸ்திரேலியா\nஉலகில் விலையுயர்ந்த பாதணி அறிமுகம்\nடுபாய் புர்ஜ் கலிபா கட்டடத்தின் தோற்றத்தில் உருவாக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ள தங்க பாதணி உலகின் விலை உயர்ந்த பாதணி என்ற பெருமையைப் பெற்றுள்ளது.\nபொருளாதாரத்துக்கான நோபல் பரிசு இந்தியர் உட்பட மூவ��ுக்கு \n2019 ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இந்தியர் உள்பட 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\n2019-10-14 17:03:03 அபிஜித் பானர்ஜி எஸ்தர் டூஃப்லோ பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nசஜித்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள இலங்கையின் பலதரப்பட்ட வாகன சாரதிகள் சங்கங்கள்..\nமாவத்தகம வாகன விபத்தில் ஒருவர் பலி\nடி - 10 கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியின் 7 வீரர்கள்\nUPDATE : யாழ்ப்பாணம் விமான நிலையம் திறப்பு விழா\nஅரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்வது தொடர்பான முறைப்பாடு அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/34898", "date_download": "2019-10-17T11:21:57Z", "digest": "sha1:L2SMNHSPJR3HB2VOGDXP3TTSQZQI6HLM", "length": 13202, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் ஒக்டோபர் மாதமே முடிவடையும் - சி.வி.கே. சிவஞானம் | Virakesari.lk", "raw_content": "\nஉடல் பிரேத அறையில்- நோயாளி குணமாகி வீடு திரும்பிவிட்டார் என தெரிவித்த வைத்தியசாலை- பதறி தேடிய உறவினர்கள்\nஇராணுவத்தின் வசமிருந்த பொதுமக்களின் காணி நாளை விடுவிப்பு\nவெற்றியின் வேகத்துடன் அடுத்தவாரம் ஆஸி.க்கு புறப்படும் இலங்கை\nசஜித்துக்கு எவ்வித சிக்கலும் இன்றி 10 வருடங்களுக்கு சிறப்பான சேவையாற்ற முடியும் - ஹர்ஷன\nஜப்பான் தூதுவர் கிளிநொச்சிக்கு விஜயம்\nபோதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட நால்வர் கைது\nஜனாதிபதி, பிரதமரினால் யாழ்ப்பாண சர்வதேச விமானநிலையம் திறப்பு\nஎவன் கார்ட் தலைவர் கைது\nகுளவிக் கொட்டுக்கு இலக்கான தொழிலாளி பலி - ஹட்டனில் சம்பவம்\nபொகவந்தலாவை பாடசாலை ஒன்றில் குண்டுப்புரளி\nவடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் ஒக்டோபர் மாதமே முடிவடையும் - சி.வி.கே. சிவஞானம்\nவடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் ஒக்டோபர் மாதமே முடிவடையும் - சி.வி.கே. சிவஞானம்\nவடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதியே முடிவடையும் என தேர்தல்கள் ஆணையாளருக்கு கடிதம் மூலம் அறிவிததுள்ளதாக வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.\nவடக்கு மாகாண சபையின் 124 ஆவது சபை அமர்வு கைதடியில் உள்ள பேரவை செயலகத்தில் இன்று நடைபெற்றது.\nஇதன் போதே குறித்த அறிவித்தலை அவைத் தலைவர் சபைக்கு தெரிவித்தார். குறிப்பாக வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் முடிவடைவது தொடர்பில் ஊடகங்களில் மாறுபட்ட தக��ல்கள் வெ ளிவருவதால் குறித்த விடயம் தொடர்பில் தேர்தல் ஆணையாளருக்கு கடிதம் மூலம் முதலாவது வடக்கு மாகாண சபை முடிவயும் காலம் தொடர்பில் கடிதம் அனுப்பி வைத்துள்ளதாக அவைத் தலைவர் தெரிவித்தார்.\nகுறித்த கடிதத்தில் வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் முடிவடைவது தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவுக்கு கடிதம் மூலம் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.\nபல ஊடகங்களில் வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் தொடர்பில் மாறுபட்பட கருத்துக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது எனவும்வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் கடந்த 21.09.2013 நடைபெற்றாலும் அதனுடைய முதலாவது கூட்டம் கடந்த 25.10.2013 நடைபெற்றது.\nஅப்போதைய வடமாகாண ஆளுநர் 15.10.2013 திகதியின் விசேட வர்த்தக மானி அறிவித்தலின் படி நடைபெற்று இருக்கிறது.\nஎனவே முதலாவது கூட்டம் 25.10.2013 இல் நடைபெற்றதால் முதலாவது வடக்கு மாகாண சபை 25.10.2018 இல் முடிவடைவதாக இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியல் அமைப்பின் 154 இ என்ற சரத்துக்கு அமைவாக அந்தக் காலம் முதலாவது கூட்டத்துக்கு நிர்ணயிக்கப்பட்ட 5 வருடத்திற்கு செல்லுபடியாகும் என்பதால் முதலாவது சபை 25 ஆம் திகதி ஒக்டோபர் மாதம் 2018 இல் முடிவடையும் என்பதை தேர்தல் ஆணையகத்துக்கு தெளிவுபடுத்தி எழுதியுள்ளேன் என்றார்.\nவடக்கு மாகாண சகை சிவஞானம் தேர்தல் பதவிக்காலம்\nஇராணுவத்தின் வசமிருந்த பொதுமக்களின் காணி நாளை விடுவிப்பு\nகிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் படையினர் வசமிருந்த காணிகளில் 150.15 ஏக்கர் காணி நாளை வெள்ளிக்கிழமை விடுவிக்கப்படவுள்ளன.\n2019-10-17 16:41:30 வெள்ளிக்கிழமை கிளிநொச்சி முல்லைத்தீவு\nசஜித்துக்கு எவ்வித சிக்கலும் இன்றி 10 வருடங்களுக்கு சிறப்பான சேவையாற்ற முடியும் - ஹர்ஷன\nசஜித் பிரேமதாஸ நாட்டை முன்நோக்கிக் கொண்டுசெல்லக்கூடிய ஆற்றலையும், ஆரோக்கியத்தையும் அதற்கு அவசியமான இளமையையும் கொண்ருக்கிறார்.\n2019-10-17 16:18:27 இளைஞர் அணி பிரதி அமைச்சு ஜனாதிபதி\nஜப்பான் தூதுவர் கிளிநொச்சிக்கு விஜயம்\nஜப்பானின் இலங்கைக்கான தூதுவர் இன்று வியாழக்கிழமை கிளிநொச்சிக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுவரும் கட்டடத்தின் பணிகள் தொடர்பில் கண்காணிப்பு விஜயம் ஒன்றின்\n2019-10-17 16:40:42 ஜப்பான் ���ிளிநொச்சி கட்டடம்\nசஜித்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள இலங்கையின் பலதரப்பட்ட வாகன சாரதிகள் சங்கங்கள்..\nஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு தமது முழுமையான ஆதரவை வழங்குவதற்கும், அவரை வெற்றிபெறச் செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்கும் இலங்கையின் பலதரப்பட்ட வாகன சாரதிகள் சங்கங்கள் முன்வந்திருக்கின்றன\n2019-10-17 15:53:56 ஜனாதிபதித் தேர்தல் சாரதிகள் சாரதிகள் சங்கம் வெற்றி\nமாவத்தகம வாகன விபத்தில் ஒருவர் பலி\nகுருநாகல் - கண்டி பிரதான வீதியில் பாதையை கடக்க முற்பட்ட வயோதிபப் பெண்ணொருவர் முச்சக்கர வண்டியில் மோதி உயிரிழந்துள்ளார். இவ் விபத்து நேற்று இடம்பெற்றதாக மாவத்தகம பொலிசார் தெரிவித்தனர்.\n2019-10-17 15:51:57 விபத்து விசாரணை குருநாகல்\nவெற்றியின் வேகத்துடன் அடுத்தவாரம் ஆஸி.க்கு புறப்படும் இலங்கை\nசஜித்துக்கு எவ்வித சிக்கலும் இன்றி 10 வருடங்களுக்கு சிறப்பான சேவையாற்ற முடியும் - ஹர்ஷன\nசஜித்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள இலங்கையின் பலதரப்பட்ட வாகன சாரதிகள் சங்கங்கள்..\nமாவத்தகம வாகன விபத்தில் ஒருவர் பலி\nடி - 10 கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியின் 7 வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamnewsteachers.blogspot.com/2019/08/flash-news-teachers-transfer.html", "date_download": "2019-10-17T10:05:57Z", "digest": "sha1:ODE2262TKR4RQAYGE547PETFEXGDL2RA", "length": 4542, "nlines": 125, "source_domain": "tamnewsteachers.blogspot.com", "title": "Flash News : Teachers Transfer Counselling Norms GO Published ( Kallar Schools)", "raw_content": "\n2019-20ம் கல்வி ஆண்டில் அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் காப்பாளர்களுக்கான பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் அடங்கிய அரசாணை 43, வெளியீடு:- நாள்:30.07.2019. _2018-19ம் கல்வியாண்டில் பதவி உயர்வு மற்றும் பணி நிரவல் பெற்றவர்கள் இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.\n(மூன்று ஆண்டுகள் நிறைவு செய்யத் தேவையில்லை)\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஇனிவரும் NISHTHA பயிற்சியில் கலந்து கொள்ள இருக்கும் அனைத்து தொடக்க மற்றும் உயர் தொடக்கநிலை ஆசிரியர்கள் கவனத்திற்கு\nBIO - METRIC வருகை முறை இனி மொபைல் போனில் வருகைப் பதிவு செய்யலாம்\n3 ஆண்டுகள்ஒரே பள்ளியில் பணி முடித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை தளரத்தி பணிமாறுதல் கலந்தாய்வு நடத்தலாம் - சென��னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2019/10/10/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80/", "date_download": "2019-10-17T11:27:27Z", "digest": "sha1:V5QHMOZW3RSCC3SCHOOJOO2FDFWHTNV7", "length": 10326, "nlines": 91, "source_domain": "www.alaikal.com", "title": "மாற்றுக் கருத்துக்கள் தீர்க்கப்பட்டு விட்டன பொன்சேகா | Alaikal", "raw_content": "\nபிறிக்ஸ்ற் புதிய ஒப்பந்தம் முடிவானது மகிழ்ச்சி..\nரஸ்ய படைகள் கோபானி நகருக்குள்.. 354 - 60 வாக்குகளால் ட்ரம்ப் படு தோல்வி \nமு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\nவடிவேலுவுக்குப் பதில் யோகி பாபு\nமீண்டும் அஜித் - நயன்தாரா ஜோடி\nமாற்றுக் கருத்துக்கள் தீர்க்கப்பட்டு விட்டன பொன்சேகா\nமாற்றுக் கருத்துக்கள் தீர்க்கப்பட்டு விட்டன பொன்சேகா\nபுதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் முதலாவது பொதுக்கூட்டம் இன்று (10) பிற்பகல் 02.00 கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெறவுள்ளது.\nதனது முதலாவது பிரச்சார கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்னர் இன்று முற்பகல் களனி ரஜமகா விகாரைக்கு சென்ற சஜித் பிரேமதாச அங்கு அவர் ஆசிர்வாரதம் பெற்றுக் கொண்டார்.\nஇந்த சந்தர்ப்பத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவும் கலந்து கொண்டிருந்தார்.\nஇதன்போது, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சஜித் பிரேமதாச இவ்வாறு பதிலளித்திருந்தார்.\nகேள்வி – இன்றைய கூட்டம் தொடர்பில்\nபதில் – உங்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன். வந்து பாருங்கள்.\nகேள்வி – எவ்வாறான எதிர்ப்பார்ப்பு உள்ளது\nபதில் – நாட்டு மக்களின் எதிர்ப்பார்ப்புதான் எனது எதிர்ப்பார்ப்பு.\nஇன்றைய தினம் இடம்பெறவுள்ள கூட்டம் கட்சியை வெற்றிப் பெறச் செய்வதற்கான ஆரம்பமாக அமையவுள்ளதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவிடம் ஊடகவியலாளர்கள் இவ்வாறான கேள்விகளை எழுப்பியிருந்தனர்.\nகேள்வி – கடந்த காலங்களில் சஜித் பிரேமதாசவிற்கு எதிராக நீங்கள் செயற்பட்டீர்கள் தானே\nபதில் – ” நான் எதிராக இருக்கவில்லை, கட்சியில் பெயர் அறிவிக்கப்பட்டால் அவரின் வெற்றிக்காக உழைப்பேன் என்றுதான் நான் கூறினேன். சில மாற்றுக் கருத்துக்கள் இருந்தன. அவை தற்போது தீர்க்கப்பட்டு விட்டன.\nநிச்சமாக சஜித் பிரேமதாச வெற்றிப் பெறுவார் என சரத் பொன்சேகா இதன்போது தெரிவித்தார்.\nமக்கள் மத்தியில் செயற்பட்டவனாக உயிரை விட வேண்டும்\nகோட்டாபய ராஜபக்‌ஷ சிங்கப்பூர் பயணமானார்\n17. October 2019 thurai Comments Off on ஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை; பதவி வெறி\nஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை; பதவி வெறி\n17. October 2019 thurai Comments Off on கோட்டாபயவுக்கு இப்போது பதிலளிக்க விரும்பவில்லை\nகோட்டாபயவுக்கு இப்போது பதிலளிக்க விரும்பவில்லை\n16. October 2019 thurai Comments Off on ராஜபக்சேவின் பேச்சு; இந்தியா கண்டிக்க வேண்டும்: ராமதாஸ்\nராஜபக்சேவின் பேச்சு; இந்தியா கண்டிக்க வேண்டும்: ராமதாஸ்\nதுருக்கிய அதிபரை பேச வரும்படி புற்றின் அவசர அழைப்பு \nஐபோனை (iPhone) எவ்வாறு அப்டேட் பண்ணுவது\nபோரை நிறுத்த துருக்கி மறுப்பு சிரிய தாக்குதல் துருக்கி படையினர் மரணம் \n அமெரிக்காவின் முகாமில் நுழைந்தது ரஸ்யா \nமான்பிஜ் நகரில் சிரியா துருக்கி மோதல் 200 மில் பிள்ளைகள் வறுமையில்\n17. October 2019 thurai Comments Off on பிறிக்ஸ்ற் புதிய ஒப்பந்தம் முடிவானது மகிழ்ச்சி..\nபிறிக்ஸ்ற் புதிய ஒப்பந்தம் முடிவானது மகிழ்ச்சி..\n 354 – 60 வாக்குகளால் ட்ரம்ப் படு தோல்வி \nரஸ்ய படைகள் கோபானி நகருக்குள்.. 354 – 60 வாக்குகளால் ட்ரம்ப் படு தோல்வி \n17. October 2019 thurai Comments Off on மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\nமு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n17. October 2019 thurai Comments Off on ஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை; பதவி வெறி\nஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை; பதவி வெறி\n17. October 2019 thurai Comments Off on கோட்டாபயவுக்கு இப்போது பதிலளிக்க விரும்பவில்லை\nகோட்டாபயவுக்கு இப்போது பதிலளிக்க விரும்பவில்லை\n16. October 2019 thurai Comments Off on ராஜபக்சேவின் பேச்சு; இந்தியா கண்டிக்க வேண்டும்: ராமதாஸ்\nராஜபக்சேவின் பேச்சு; இந்தியா கண்டிக்க வேண்டும்: ராமதாஸ்\n16. October 2019 thurai Comments Off on ராஜீவ் கொலை விடை கிடைக்காத 37 வினாக்கள்\nராஜீவ் கொலை விடை கிடைக்காத 37 வினாக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/2004/06/09/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9/", "date_download": "2019-10-17T11:04:11Z", "digest": "sha1:RXYLU22ZISFJDJD3AOGTQ7JRM5J36XAG", "length": 13850, "nlines": 87, "source_domain": "www.haranprasanna.in", "title": "ஆய்த எழுத்து – ஒரு விமர்சனம் | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nஆய்த எழுத்து – ஒரு விமர்சனம்\nஎடுத்த எடுப்பில் மாதவன் சூர்யாவைச் சுட பரபரப்புத் தொற்றிக்கொள்கிறது. ���ந்தப் பரபரப்பை விட்டுவிடாமல் தொடர்ந்து கொண்டு செல்கிறார் மணிரத்னம் இடைவேளை வரையில். வெவ்வேறு வாழ்க்கைத் தளங்கள், வெவ்வேறு பிரச்சனைகள், வெவ்வேறு இலக்குகளுடன் மூன்று இளைஞர்கள்.\nமொட்டைத் தலையுடன் அடியாளாக, அதேசமயம் உள்ளுக்குள் ‘பெரியாளாக வேண்டும்’ கனவுடன் மாதவன். மாதவனின் நடிப்பும் டயலாக் டெலிவரியும் அசத்தல். கிட்டத்தட்ட நெகடிவ் கேரக்டர். துணிச்சலாகச் செய்திருக்கிறார் மாதவன். மூன்று நடிகர்களில் மாதவன் முந்துகிறார். அரசியலில் நல்லவர்கள் இறங்க வேண்டும் என்ற லட்சியத்துடன் சூர்யா. கூடவே காதல். பல தடைகளை எதிர்த்து, ச்¢த்தார்த்தும் கைகோர்க்க, மாதவனை முறியடித்து, பேண்ட் ஷர்ட்டுடன் சட்டசபைக்குள் செல்ல.. கொட்டாவி.\nபடத்தின் ஆரம்ப கட்டக் காட்சிகளில் இருக்கும் விறுவிறுப்பு இடைவேளை வரை தொடர்வது படத்தின் பெரிய பலம். இடைவேளைக்குப் பின் வரும் சித்தார்த்- த்ரிஷா லாலிபாப் காதல் படத்தின் மிகப்பெரிய பலவீனம். சூர்யா மாதவன் காட்சிகளில் ஒன்றுக்கொன்று இருக்கும் தொடர்பு சித்தார்த்தின் காட்சிகளில் இல்லாமல் போனது இன்னொரு ஸ்பீட் ப்ரேக்கர். சிவகாசி மாப்பிள்ளை என்று த்ரிஷா சொல்லும் காட்சிகளெல்லாம் பொறுமையைச் சோதிக்கின்றன. தேவையே இல்லாமல் சூர்யா- ஈஷா தியோல் காதல். ஈஷோ தியால் “நடிப்பு கிலோ எவ்வளவு ரூபாய்” என்கிறார். த்ரிஷா, ஈஷோ தியோல் இருவரும் நம் பொறுமையைச் சோதிக்கும்போது ஆறுதல் அளிப்பது மீரா ஜாஸ்மினின் அழகும் நடிப்பும். அசத்தல் மீரா ஜாஸ்மின்.\nபடத்தின் ஆச்சரியம் பாரதிராஜா. அவரும் சூர்யாவும் பேசிக்கொள்ளும் காட்சிகள் படத்தின் ஹைலைட். பாரதிராஜாவுக்கு இன்னும் அதிக வாய்ப்புக் கொடுத்திருக்கலாம்.\nஏ.ஆர்.ரகுமான். படத்தில் ஒரே ஒரு பாடல் மட்டுமே வந்தது போன்ற பிரமை. மற்றப் பாடல்கள் வருகின்றன, போகின்றன. ஒன்றும் மனதில் நிற்பதில்லை. பாடலைத் தனியே போட்டு நூறு முறை கேட்டுவிட்டுப் படத்திற்குப் போகவேண்டும் என்பார்கள் ஏ.ஆர்.ரகுமான் இரசிகர்கள். பின்னணி இசை சுத்த மோசம். (பாரதிராஜாவும் மாதவனும் கடைசியில் பேசிக்கொள்ளும் காட்சி நீங்கலாக) பாடலின் ஹம்மிங்கையோ இசையையோ போட்டு படம் முழுதும் ஒப்பேற்றி விடுகிறார். பின்னணி இசை பிரவீன்மணி என்கிறார்கள். எழுத்துப் போடும்போது அப்படிக் காட்டவில்லை.\nசுஜாதா நீண்ட நாள்களுக்குப் பிறகு பளிச். பல வசனங்கள் நல்ல கைதட்டைப் பெறுகின்றன.\nமூன்று இளைஞர்களின் வாழ்க்கையைத் தனித்தனியாகக் குழப்பமில்லாமல் காண்பிப்பதில் வென்ற மணிரத்னம் படத்தின் டெம்ப்போவை இழுத்துப் பிடிப்பதில் சறுக்கியிருக்கிறார். சித்தார்த்- த்ரிஷா காதல் படத்தின் சீரியஸ்தன்மையை உடைக்கிறது. மாதவன் கேரக்டரில் கடைசியில் குழப்பம்தான் மிஞ்சுகிறது. சூர்யா சொன்னதும் கல்லூரி மாணவர்கள் படைபோல் பின்னால் வருவதெல்லாம் சுத்தப் பூச்சுற்றல். சித்தார்த் திடீரென அரசியலுக்கு வந்து சூர்யாவுக்குத் தோள் கொடுக்கும் காட்சியும் த்ரிஷா மீண்டும் சித்தார்த்திடமே வந்து சிவகாசி மாப்பிள்ளை ட்ரெயின் ஏத்திவிட்டார் என்று சொல்வதும் இது மணிரத்னம் படமா என்று சந்தேகம் வரும் நேரங்களில் சில.\nஆய்த எழுத்து – கொஞ்சம் எழுத்துப்பிழை\nமாதவன் ஜெயிலிலிருந்து வெளிவரும்போது போலீஸ்காரர் அவரிடம் அவரது பணத்தை ஒப்படைக்கிறார். ‘பத்துப் பைசா குறையுதே’ என்று மாதவன் சொல்லவும் போலீஸ் பத்துப் பைசாவைத் தேடித் தருகிறார். (கைதிகளோட பழகிப்பழகி நகைச்சுவை உணர்ச்சியே இல்லாமப் போச்சோ என்கிறார் மாதவன். சுஜாதா பஞ்ச்) பத்துப் பைசாதான் செல்லாதே.. அப்புறம் எப்படி\nஹரன் பிரசன்னா | No comments\nதர்ம பிரபு – இயக்குநருக்கு ஸ்தோத்திரம்\nநம்பி நாராயணன்: ஒற்றர் முதல் பத்ம விபூஷன் வரை\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (42)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/290", "date_download": "2019-10-17T10:37:45Z", "digest": "sha1:DC5KXKBXHJ2AGH5TMBUZPMOFWP5ETBOD", "length": 6311, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/290 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nகித்திய பாராயணத்துக்குரிய பாக்கள் 1. கந்தரநுபூதி விநாயகர் அருள் பெற 'ஆடும்பரி, வே��், அணி சேவல் எனப் பாடும் பணியே பணியாய் அருள்வாய் தேடும் கயமா முகனைச் செருவில் சாடும் தனியான சகோதரனே தேடும் கயமா முகனைச் செருவில் சாடும் தனியான சகோதரனே வினை நீங்க கெடுவாய் மனனே கதிகேள் வினை நீங்க கெடுவாய் மனனே கதிகேள் கரவா(து) இடுவாய் 1 வடிவேல் இறைதாள் நினைவாய் கரவா(து) இடுவாய் 1 வடிவேல் இறைதாள் நினைவாய் சுடுவாய் நெடுவேதனை துாள்படவே விடுவாய், விடுவாய், வினை யாவையுமே சுடுவாய் நெடுவேதனை துாள்படவே விடுவாய், விடுவாய், வினை யாவையுமே காலனை எதிர்க்க கார்மா மிசை காலன் வரிற், கலபத் தேர்மா மிசை வந்தெதிரப் படுவாய் காலனை எதிர்க்க கார்மா மிசை காலன் வரிற், கலபத் தேர்மா மிசை வந்தெதிரப் படுவாய் தார் மார்ப வலாரி தலாரி எனும் சூர்மா மடியத் தொடு வேலவனே தார் மார்ப வலாரி தலாரி எனும் சூர்மா மடியத் தொடு வேலவனே மறு ஜென்மம் பெருமலிருக்க மாஏழ் சனனம் கெட மாயை விடா மூவேடனை என்று முடிந்திடுமோ மறு ஜென்மம் பெருமலிருக்க மாஏழ் சனனம் கெட மாயை விடா மூவேடனை என்று முடிந்திடுமோ கோவே குறமின் கொடி தோள் புணரும் தேவே சிவசங்கர தேசிகனே பாத தரிசனம் பெற கைவாய் கதிர்வேல் முருகன் கழல் பெற்(று) உய்வாய், மனனே பாத தரிசனம் பெற கைவாய் கதிர்வேல் முருகன் கழல் பெற்(று) உய்வாய், மனனே ஒழிவாய் ஒழிவாய்; மெய் வாய் விழி நாசி யொடும் செவியாம் ஜவாய் வழி செல்லும் அவாவினையே. சகல காரிய சித்தி பெற உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே \nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 11:01 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.pdf/38", "date_download": "2019-10-17T11:02:41Z", "digest": "sha1:UGW4QQURQTXMEOSNIMMF5QRXM6JRK2SR", "length": 6618, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/38 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n2. ஈசுவரனின் இயல்பு ஈசுவரன் எல்லாக் குற்றங்கட்கும் எதிர்த்தட்டாய் இருப்பவன். அஃதாவது இருளுக்கு ஒளி போலவும், பாம்புக்குக் கருடனைப் போலவும் திகழ்பவன். மூன்று வித அசித்தினுடைய பரிணாம ரூபமான வேறுபாட்டின் குறைகள் (விகார தோஷங்கள்) தட்டாதவன். பக்தரு டைய அஞ்ஞான துக்கங்களுக்கும், முக்தருடைய சம்சார சம்பத்தத்திலிருந்து விடப்பெற்ற ஆகாரத்திற்கும். நித்தியருடைய அ ள வு பட்ட சொரூபத்துவ, பார தந்தியங்களாகின்ற தோஷங்களுக்கும் மாறாக இருப் பவன். அல்லது தன்னை அடைந்தாருடைய தோஷங் களை நசிப்பிப்பவன். இடத்தாலும் காலத்தாலும் பொருளாலும் அளவு படுத்தப் பெறாதவன். அந்தமில் ஆதி அம் பகவன்' (திருவாய் 3:8). எங்கும் நிறைந்திருப்பவன். அஃதாவது இன்ன காலத்தில் உள்ளான், இன்ன காலத்தில் இல்லான் என்கிற கால அளவு இல்லாத நித்தியன்; இன்ன இடத்தில் உள்ளான் இன்ன இடத்தில் இல்லான் என்கின்ற இட அளவு இல்லாமல் எல்லா சேதந அசேதநங்கட்கும் வியாபகனாய் இருப்பவன்; எல்லாவற்றிற்கும் உள்ளிருப் பவனாய் தனக்குள் ஒன்று இருப்பதொன்றின்றி இருப்பத. னால் இன்ன பொருளைப் போல் இருப்பான் என்று கூற முடியாமல் எல்லாவற்றிற்கும் அந்தர்யாமி யாக இருப் பவன். உடல்மிசை உயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன்\" 1. சுத்த சத்துவம், மிச்ர தத்துவம், சத்துவசூனியம். என்ற மூன்று.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 11:35 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D.pdf/132", "date_download": "2019-10-17T11:13:00Z", "digest": "sha1:QE3EJDW3ZVZXNHU52G47P5WB3Q4V7WUL", "length": 6483, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/132 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n90. 91. 92. 95. 94. 95. 96. 97. 98. 130 ஆற்றல், மின்னாற்றல். இந்தியாவின் தலையாய நிலக்கரி உற்பத்தி இடம் எது தாமோதர் பள்ளத்தாக்கில் உள்ள ஜாரியா நிலக்கரி வயல். இந்தியாவில் பெட்ரோலியம் எங்குக் கிடைக்கிறது தாமோதர் பள்ளத்தாக்கில் உள்ள ஜாரியா நிலக்கரி வயல். இந்தியாவில் பெட்ரோலியம் எங்குக் கிடைக்கிறது அஸ்ஸாம், குஜராத். மின்னாற்றல் கிடைக்கும் மூன்று வழிகள் யாவை அஸ்ஸாம், குஜராத். மின்னாற்றல் கிடைக்கும் மூன்று வழிகள் யாவை 1. நீர் மின்னாற்றல் 2. அனல் மின்னாற்றல் 3. அணு மின்னாற்றல் - எப்பொழுது இந்தியாவில் மின்னாற்றல் உற்பத்தி அதிக மாயிற்று 1. நீர் மின்னாற்றல் 2. அனல் மின்னாற்றல் 3. அணு மின்னாற்றல் - எப்பொழுது இந்தியாவில் மின்னாற்றல் உற்பத்தி அதிக மாயிற்று ஐந்தாண்டுத் திட்டங்கள் நிறைவேற்றப் பட்டபின். இந்தியாவிலுள்ள முக்கிய நீர் மின் திட்டங்கள் யாவை ஐந்தாண்டுத் திட்டங்கள் நிறைவேற்றப் பட்டபின். இந்தியாவிலுள்ள முக்கிய நீர் மின் திட்டங்கள் யாவை 1. பக்ராநங்கல் (பஞ்சாப்) 2. ஷராவதி (கர்நாடகம்) 3. தாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம் 4. ஹிராகுட் திட்டம் 5. மேட்டுர் திட்டம். இந்தியாவில் அனல் மின் நிலையங்கள் எங்கெங்குள்ளன 1. பக்ராநங்கல் (பஞ்சாப்) 2. ஷராவதி (கர்நாடகம்) 3. தாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம் 4. ஹிராகுட் திட்டம் 5. மேட்டுர் திட்டம். இந்தியாவில் அனல் மின் நிலையங்கள் எங்கெங்குள்ளன பீகார், குஜராத், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், தமிழ்நாடு (நெய்வேலி, எண்ணுரர்), உத்திரப்பிரதேசம். இந்திய வேளாண்மையிலுள்ள சிக்கல்கள் யாவை பீகார், குஜராத், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், தமிழ்நாடு (நெய்வேலி, எண்ணுரர்), உத்திரப்பிரதேசம். இந்திய வேளாண்மையிலுள்ள சிக்கல்கள் யாவை 1. நிலையற்ற மலைப் பொழிவு 2. குறைந்த மண்வளம் 3. உரம் 4. தரம் குறைந்த விதை 5. நிலவுடைமை 6. பயிர்ப்பாதுகாப்பு. தமிழ் நாட்டிலுள்ள சிறந்த பால் பண்ணை எங்குள்ளது 1. நிலையற்ற மலைப் பொழிவு 2. குறைந்த மண்வளம் 3. உரம் 4. தரம் குறைந்த விதை 5. நிலவுடைமை 6. பயிர்ப்பாதுகாப்பு. தமிழ் நாட்டிலுள்ள சிறந்த பால் பண்ணை எங்குள்ளது சென்னையில் மாதவரத்தில் உள்ளது. இந்தியாவில் பயிராகும் முக்கியப் பயிர்வகைகள் யாவை சென்னையில் மாதவரத்தில் உள்ளது. இந்தியாவில் பயிராகும் முக்கியப் பயிர்வகைகள் யாவை 1. உணவுப் பயிர்கள் -\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 14:04 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95_%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D.pdf/105", "date_download": "2019-10-17T10:17:35Z", "digest": "sha1:O5X3L57DTRPIGU2MVYRHSCFE63CF6PZG", "length": 7195, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/105 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nபுலவர் என்.வி. கலைமணி 103\nஅரவிந்தர் வரும் அன்றைய தேதி கப்பலில் அவர் ஏறவில்லை. காரணம், அந்தக் கப்பல் வழியிலேயே கடலில் மூழ்கி விட்டது.\nமகன் வந்த கப்பல் மூழ்கி விட்டதை அறிந்த டாக்டர் கிருஷ்ணதன் கோஷ் மிகவும் பதறினார் கப்பல் கம்பெனிக்குத் தந்தி கொடுத்து கப்பல் மூழ்கியது உண்மைதான்ா என்று அவர் கேட்டார்.\nகப்பல் மூழ்கி விட்டது உண்மைதான்் என்று அந்தக் கம்பெனி கூறியதைக் கேட்டுத் திடுக்கிட்டு, மகன் கப்பலோடு நீரில் மூழ்கி விட்டார் என்று நம்பி அதிர்ச்சியடைந்து கீழே விழுந்து புரண்டுக் கதறினார்.\nநான்கு நாட்கள் மயக்கநிலையிலே இருந்தார். பிறகு நினைவு திரும்பாமலேயே தந்தை - மகன் என்ற பாசத்தோடே அவர் இறந்து விட்டார்.\nஆனால், கடலில் மூழ்கிய கப்பலில் அரவிந்தர் இல்லை என்ற தகவல் பிறகுதான்் எல்லாருக்கும் தெரிந்தது. இந்த உண்மை தெரி வதற்குள் டாக்டர் கிருஷ்ணதன்கோஷ் இறந்து விட்டாரே, பாவம்\nஅரவிந்த கோஷின் தந்தை மேனாட்டு நாகரிக மோகியாகவே வாழ்ந்தார் ஆனால், மக்களுக்கு உதவும் வள்ளலாகவும் இருந்தார், தனது மக்கள் மாவட்டக் கலெக்டராக, மாஜிஸ்திரேட்டாகப் பணியாற்றும் பெருமையும் புகழும் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டார் ஆனால், மக்களுக்கு உதவும் வள்ளலாகவும் இருந்தார், தனது மக்கள் மாவட்டக் கலெக்டராக, மாஜிஸ்திரேட்டாகப் பணியாற்றும் பெருமையும் புகழும் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டார் அவர் ஆசை தோல்வி கண்டுவிட்ட ஏக்கத்தோடு, பரிதாபமாக மகன் பாசத்தோடேயே மாண்டார்.\nஎங்கெங்கு இடம் மாற்றம் பெற்ற டாக்டராக அவர் செல்கிறாறோ, அங்கங்கே உள்ள மக்களிடம் எல்லாம் ஆபத்துக்கு உதவும் ஆபத் சாகாயர் என்ற பெயரையே அவர் பெற்று வந்தார். ஒரு தர்மவானாகவே புகழ் பெற்றார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 24 மார்ச் 2018, 07:05 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2019-10-17T10:10:01Z", "digest": "sha1:2QWDDLPYDDIB437DLW3BQAN4ZRUIBBDY", "length": 10352, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிவசேனா: Latest சிவசேனா News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமகாராஷ்டிராவில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி .. சிவசேனாவை மிரட்டும் அமித்ஷா\nமகாராஷ்டிரா: சிவசேனாவின் சீண்டிப் பார்க்கும் தேர்தல் பிரசாரம்- அதிருப்தியில் பாஜக\nமகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா தொகுதி பங்கீடு சுபம்.. பாஜகவுக்கு கிடைத்தது லக்\nமகாராஷ்டிரா தேர்தல்: நினைத்ததை சாதித்த பாஜக ஆதித்யா தாக்கரேவுக்காக இறங்கிப் போன சிவசேனா\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்: வொர்லி தொகுதியில் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யா தாக்கரே வேட்புமனு தாக்கல்\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி அமைத்து போட்டி\n\"சிங்கங்கள்\" கூட குதிக்காத தேர்தல் களம்.. முதல் முறையாக களம் காணும் \"குட்டி\" தாக்கரே\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்: பாஜக - சிவசேனா தொகுதி பங்கீடு இன்று அறிவிப்பு\nபாஜக-சிவசேனா தொகுதிப் பங்கீடு குறித்து விரைவில் அறிவிப்பு- உத்தவ் தாக்கரே\nபாஜகவுக்கு 144... சிவசேனாவுக்கு 126... உத்தவிடம் இறங்கி வந்த அமித்ஷா\nமகாராஷ்டிரா தேர்தல்: தொகுதி பங்கீட்டில் நீடிக்கும் இழுபறி... பாஜக- சிவசேனா தனித்து போட்டி\nமகாராஷ்டிரா தேர்தல்: தனிப்பெரும்பான்மை பெற பாஜக படுதீவிரம்... கை கொடுக்குமா கட்சி தாவல்கள்\n2 நாளில் நல்ல செய்தி வரும்.. மகாராஷ்டிராவை வெல்வோம்.. பாஜகவுடன் இணைந்து.. உத்தவ் தாக்கரே\nமகாராஷ்டிராவில் அரசியலில் பரபரப்பு... சிவசேனாவை வெளுவெளுவென வெளுத்த மோடி\nமகாராஷ்டிரா தேர்தல்: சரிபாதி தொகுதி பங்கீடு நிபந்தனை- உடையக் காத்திருக்கும் பாஜக-சிவசேனா கூட்டணி\nபொருளாதார மந்தநிலை.. மன்மோகன்சிங் எச்சரிக்கையை கேட்டு நடங்க... மத்திய அரசுக்கு சிவசேனா அட்வைஸ்\nமகாராஷ்டிரா: ராஜினாமா செய்த 4 என்சிபி-காங். எம்.எல்.ஏக்கள் பாஜகவில் ஐக்கியம்\nவிரைவில் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்.. பாஜக - சிவசேனா இடையே அடுத்த வாரம் தொகுதி பங்கீடு பேச்சு\n.. அதுக்காக இப்படியா பேசுவது அப்படி என்ன குமாரசாமி மீது கோபம்\nராகுல் விலகலை கிண்டல் செய்யும் சிவசேனா... 'காந்தி' குடும்ப வேரையே சாய்த்து விட்டார் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/12/08012444/In-NamakkalRural-Administration-officers-fast.vpf", "date_download": "2019-10-17T11:10:44Z", "digest": "sha1:HJZOLI365UYRXZQRMGN27BSERUULRIGO", "length": 10991, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Namakkal Rural Administration officers fast || நாமக்கல்லில்கிராம நிர்வாக அலுவலர்கள் உண்ணாவிரதம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநாமக்கல்லில்கிராம நிர்வாக அலுவலர்கள் உண்ணாவிரதம் + \"||\" + In Namakkal Rural Administration officers fast\nநாமக்கல்லில்கிராம நிர்வாக அலுவலர்கள் உண்ணாவிரதம்\nகாலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல்லில் கிராம நிர்வாக அலுவலர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகிராம நிர்வாக அலுவலகத்திற்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகளை வழங்க வேண்டும். இணையதள சேவையை சிறப்பாக செயல்படுத்த தரமான கணினியை வழங்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களுக்கான மாவட்ட மாறுதல்களை ஒரே அரசாணை மூலம் உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.\nஅதன்படி நேற்று, நாமக்கல் பூங்கா சாலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் பழனிசாமி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் ராஜ்குமார் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட துணை தலைவர் நந்தகுமார், மாவட்ட துணை செயலாளர் வேலுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, பாலசுப்பிரமணியன் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினர்.\nஅப்போது நடைமுறையில் உள்ள சி.பி.எஸ். திட்டத்தை ரத்து செய்து, மீண்டும் பழைய ஒய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும், மாநில பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு அரசு செவி சாய்க்க வேண்டும், எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.\nஇந்த போராட்டத்தில் நாமக்கல் மாவட்டம் முழுவதும் பணி புரியும் கிராம நிர்வாக அலுவலர்கள் 250 பேர் பங்கேற்றதாக மாவட்ட செயலாளர் பழனிசாமி தெரிவித்தார். அடுத்த கட்ட போராட்டமாக வருகிற 10-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அவர் கூறினார். முடிவில் வட்டத் தலைவர் செந்தில்கண்ணன் நன்றி கூறினர்.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. உசிலம்பட்டி அருகே பிளஸ்-1 மாணவியை பலாத்காரம் செய்து கொன்ற இரட்டை சகோதரர்கள்; விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்\n2. மதுரையில் பயங்கரம்: கள்ளக்காதலனை ஏவி கணவரை கொன்ற பெண்\n3. தம்பதியிடம் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட சிதம்பரம் சப்-இன்ஸ்பெக்டர், காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்; போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு\n4. பெரும்பாக்கத்தில் பயங்கரம் நண்பர்கள் 2 பேர் படுகொலை 6 பேரிடம் விசாரணை\n5. வெளிநாட்டு மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய சென்னை தொழில் அதிபர்; தலைமறைவானவரை போலீஸ் தேடுகிறது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/08/13003411/Intensity-of-salt-production.vpf", "date_download": "2019-10-17T11:06:12Z", "digest": "sha1:OSBSPIN7WKS5HY3MTQKT7CFO7RGCPHPU", "length": 14385, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Intensity of salt production || வேதாரண்யத்தில், உப்பு உற்பத்தி தீவிரம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவேதாரண்யத்தில், உப்பு உற்பத்தி தீவிரம் + \"||\" + Intensity of salt production\nவேதாரண்யத்தில், உப்பு உற்பத்தி தீவிரம்\nவேதாரண்யத்தில், உப்பு உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nதமிழகத்தில் உப்பு உற்பத்தியில் நாகை மாவட்டம் வேதாரண்யம் 2-வது இடத்தில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் 6 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. ஜனவரியில் தொடங்கிய உப்பு உற்பத்தி கடும் வெயிலின் காரணமாக அதிகளவில் நடைபெற்று வந்தது.அப்போது வேதாரண்யம் பகுதியில் கடந்த மாதம் 27-ந் தேதி மழை பெய்ததால் அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கர���ல் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. இருப்பு வைத்திருந்த உப்பு மழையில் கரைந்து சேதம் அடையாமல் இருக்க பிளாஸ்டிக் தார்பாய் மற்றும் பனை ஓலை மட்டைகளை கொண்டு மூடி பாதுகாத்து வந்தனர்.\nஇந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு பிறகு தற்போது வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது் 50 ஆயிரம் டன் உப்பு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தீவிரமாக உப்பு உற்பத்தி நடைபெறுவதால் ஆண்டு தோறும் உற்பத்தி இலக்கான 6 லட்சம் டன்னை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு டன் உப்பு ரூ.700-க்கு விற்பனையாகிறது. உப்பளங்களுக்கு வேலைக்கு ஆட்கள் செல்வதால் விவசாய வேலைகளுக்கு ஆட்கள் தட்டுப்பாடு ஏற்படுகிறது.\nஇதுகுறித்து உப்பு உற்பத்தியாளர்கள் கூறியதாவது:- வேதாரண்யத்தில் தற்போது அகஸ்தியன்பள்ளி, கோடியக்கரை, கோடியக்காடு ஆகிய பகுதிகளின் 9 ஆயிரம் ஏக்கரில் ஆண்டுதோறும் உற்பத்தி நடைபெறும். இதில் அகஸ்தியன்பள்ளியில் சிறு உப்பு உற்பத்தியாளர்கள் 3,300 ஏக்கரில் உப்பு உற்பத்தி செய்து வந்தனர்.\nகடந்த ஆண்டு கஜா புயலால் உப்பளங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனால் சிறு உப்பு உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட உப்பளங்களுக்கு 8 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை நிவாரணம் கிடைக்கவில்லை.\nஇந்த ஆண்டு உப்பு உற்பத்தியின் பரப்பளவு சரிபாதியாக குறைந்து உள்ளது. உப்பு விலை உயர்வதற்கு வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\n1. கீரமங்கலம், வடகாடு பகுதியில் குளிர்பதன கிடங்கு இல்லாததால் குப்பையில் கொட்டப்படும் பூக்கள்\nகீரமங்கலம், வடகாடு பகுதிகளில் குளிர்பதன கிடங்கு இல்லாததால் பூக்கள் குப்பையில் கொட்டப்படுகின்றன. ஒரு கிலோ ரூ.5-க்கு விற்கப்படுவதாக விவசாயிகள் வேதனைப் படுகின்றனர்.\n2. வேதாரண்யத்தில், சுட்டெரிக்கும் வெயில்: உப்பு உற்பத்தி 8 லட்சம் டன்னாக உயர்வு உப்பளங்களில் தேக்கம் அடையும் அபாயம்\nவேதாரண்யத்தில் வெயில் சுட்டெரித்து வருவதால் உப்பு உற்பத்தி 8 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. உப்பளங்களில் உப்பு தேக்கம் அடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\n3. வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரக நினைவு தினம் அனுசரிப்பு\nவேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரக நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அகஸ்தியன்பள்ளியில் உள��ள நினைவு தூணில் சுதந்திர போராட்ட தியாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.\n4. இன்று உப்பு சத்தியாகிரக நினைவு தினம்: வேதாரண்யத்தில், சுதந்திர போராட்ட தியாகிகள் உண்ணாவிரதம்\nஇன்று (செவ்வாய்க் கிழமை) உப்பு சத்தியாகிரக நினைவு தினத்தை முன்னிட்டு வேதாரண்யத்தில் நேற்று சுதந்திர போராட்ட தியாகிகள் உண்ணாவிரதம் இருந்தனர்.\n5. விமான நிலையத்தில் சோலார் மின் உற்பத்தி நாளை தொடங்குகிறது\nசோலார் மின் உற்பத்தி மூலம், விமான நிலையத்தின் மின்சார செலவினை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. உசிலம்பட்டி அருகே பிளஸ்-1 மாணவியை பலாத்காரம் செய்து கொன்ற இரட்டை சகோதரர்கள்; விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்\n2. மதுரையில் பயங்கரம்: கள்ளக்காதலனை ஏவி கணவரை கொன்ற பெண்\n3. தம்பதியிடம் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட சிதம்பரம் சப்-இன்ஸ்பெக்டர், காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்; போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு\n4. பெரும்பாக்கத்தில் பயங்கரம் நண்பர்கள் 2 பேர் படுகொலை 6 பேரிடம் விசாரணை\n5. வெளிநாட்டு மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய சென்னை தொழில் அதிபர்; தலைமறைவானவரை போலீஸ் தேடுகிறது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.goethe-verlag.com/book2/HI/HITA/HITA036.HTM", "date_download": "2019-10-17T11:10:59Z", "digest": "sha1:NK53B2ACX3BBRG5ORUQ3J2CQ5LJIMFGJ", "length": 5400, "nlines": 86, "source_domain": "www.goethe-verlag.com", "title": "50languages हिन्दी - तमिल प्रारम्भकों के लिए | ट्रेन में = ரயிலில் |", "raw_content": "\nஅது பெர்லினுக்கு போகும் ரயிலா\nரயில் எத்தனை மணிக்கு கிளம்பும்\nபெர்லினுக்கு எபபொழுது போய்ச் சேரும்\nஇது என்னுடைய இருக்கை /ஸீட் என்று நினைக்கிறேன்.\nநீங்கள் என் இடத்தில் அமர்ந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.\nஸ்லீப்பர் ரயிலின் முடிவில் இர���க்கிறது.\nநான் கீழ் பர்தில் உறங்கலாமா\nநான் நடு பர்தில் உறங்கலாமா\nநான் மேல் பர்தில் உறங்கலாமா\nநாம் எல்லைக்கு எப்பொழுது போய்ச் சேருவோம்\nபெர்லின் பயணம் எத்தனை நாழி எடுக்கும்\nஉங்களிடம் படிப்பதற்கு ஏதாவது இருக்கிறதா\nஇங்கு சாப்பிடுவதற்கோ குடிப்பதற்கோ ஏதாவது கிடைக்குமா\nதயவு செய்து என்னை 7 மணிக்கு எழுப்பி விடுகிறீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2019/03/16221321/1232636/Rahul-Gandhi-to-contest-Karnataka-Asserting-the-congress.vpf", "date_download": "2019-10-17T11:17:48Z", "digest": "sha1:UMSI4QZH3XANQH5UW4UYDAADAOGUXNGX", "length": 16366, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "பாராளுமன்ற தேர்தலில் கர்நாடகத்திலும் ராகுல்காந்தி போட்டியிட தலைவர்கள் வலியுறுத்தல் || Rahul Gandhi to contest Karnataka Asserting the congress leaders", "raw_content": "\nசென்னை 17-10-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபாராளுமன்ற தேர்தலில் கர்நாடகத்திலும் ராகுல்காந்தி போட்டியிட தலைவர்கள் வலியுறுத்தல்\nபாராளுமன்ற தேர்தலில் கர்நாடக மாநிலத்தில் இருந்தும் போட்டியிட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். #Congress\nபாராளுமன்ற தேர்தலில் கர்நாடக மாநிலத்தில் இருந்தும் போட்டியிட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். #Congress\nநடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில், அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, உத்திரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிடுகிறார்.\nஇந்நிலையில், அவர் கர்நாடக மாநிலத்தில் இருந்தும் போட்டியிட வேண்டும் என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nகர்நாடக மாநிலம் சாமராஜ் நகரில் நேற்று அக்கட்சியின் சார்பில் பேரணி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் தினேஷ் குண்டுராவ், கூறியதாவது:-\nராகுல்காந்தி கர்நாடக மாநிலத்திலிருந்தும் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும். அவரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்வோம்.\nஏற்கனவே, அவரது பாட்டி இந்திரா காந்தி, தாயார் சோனியா காந்தி ஆகியோரை கர்நாடக மக்கள் தேர்ந்தெடுத்து பாராளுமன்றத்திற்கு அனுப்பி உள்ளனர். அந்த வரிசையில், ராகுல் காந்தியும் கர்நாடகாவில் போட்டியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.\nஅவரது இந்த விருப்பத்தை முன்னாள் முதல் மந்திரி சித்தராமையா, தற்போதைய துண�� முதல் மந்திரி பரமேஷ்வர் ஆகியோரும் வரவேற்று முன்மொழிந்துள்ளனர்.\nமேலும், காங்கிரஸ் கட்சிக்கு பாதுகாப்பான தொகுதி என்று கருதப்படும் மைசூருவிலிருந்து ராகுலை போட்டியிட செய்வது என்று தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். அத்துடன் பீதர், தாவணகெரே ஆகிய தொகுதிகளும் ராகுல் காந்திக்காக, கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் பரிசீலனை செய்து வருகின்றனர். #Congress\nஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரிட்டனுக்கும் இடையே புதிய பிரெக்ஸிட் உடன்பாடு - போரிஸ் ஜான்சன்\nநிரவ் மோடியின் நீதிமன்றக் காவலை நவம்பர் 11 வரை நீட்டித்தது லண்டன் கோர்ட்\nசென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக ஏபி சாஹி நியமனம்\nபிகில் படத்திற்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு\nஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை ஏற்றது சுப்ரீம்கோர்ட்\nராபர்ட் பயாஸ் பரோல் கோரிய வழக்கில் நவம்பர் 4-ம் தேதிக்குள் தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு- கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்\nபயங்கரவாதிகள் ஊடுருவியதாக தகவல்: இந்திய-நேபாள எல்லையில் தீவிர கண்காணிப்பு\nஒரே குடும்பத்தில் 6 பேர் கொலை - கைதான பெண்ணுக்கு மேலும் 2 நாள் காவல் நீட்டிப்பு\nப.சிதம்பரம் உதவியாளருக்கு அமலாக்கத்துறை சம்மன்\nபெங்களூரில் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் படுகொலை\nதெலுங்கானாவில் பஸ் ஊழியர்கள் போராட்டம் தீவிரம்\nகோவில்பட்டியில் நாம் தமிழர் கட்சியை தடை செய்ய கோரி காங்கிரசார் நூதன போராட்டம்\nஅரியானா சட்டசபை தேர்தல்: தேர்தல் அறிக்கையை வெளியிட்ட காங்கிரஸ்\nசீன அதிபர் காஷ்மீர் பற்றி பேசும்போது பிரதமர் மோடி ஹாங்காங் பற்றி பேச மறுப்பது ஏன்\nகாங்கிரஸ் தலைவர்கள் அதிரடி மாற்றம் - சோனியா காந்தி முடிவு\nஉ.பி.காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராஜ் பப்பர் நீக்கம்\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு - 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\nமேலாடை இ��்றி படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர் - தென் கொரிய ‘பாப்’ பாடகி மரணம்\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nடப்பிங் கலைஞரான பிக்பாஸ் பிரபலம்\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nஆர்யாவுடன் இணைந்த பிக்பாஸ் பிரபலம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/syria", "date_download": "2019-10-17T10:14:44Z", "digest": "sha1:RUXVO3T5WOLPVW2OUKUTYH33DPTDUTQ4", "length": 4972, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "syria", "raw_content": "\nபோர், பஞ்சம், பகை... போதும் இந்த அரசியல் அவலங்கள் - உலக அகதிகள் தின பகிர்வு\nஅகதிகளுக்கு அரசாங்கம் செய்ய வேண்டியது என்ன - அகதிகள் தின சிறப்புப் பகிர்வு #WorldRefugeeDay\n50 பெண்களின் தலைகளை வெட்டி வீசிய ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் - சிரியாவில் பிரிட்டன் வீரர்கள் கண்ட கொடூரக் காட்சி\nமிஸ்டர் ட்ரம்ப்... சிரியாவிலிருந்து வெளியேறுவது சரியா\n' - ட்ரம்ப்பின் அறிவிப்பும் உலக நாடுகள் எழுப்பும் சந்தேகமும்\n`புதிய சூழலில் மூச்சுவிட வேண்டும்' - கனடாவில் கால்பதித்த ஹஸன் உருக்கம்\nசிரியா போருக்குக் காரணமான மூன்று சிறுவர்கள் - அரபு தேசம் ரத்த பூமியான கதை #Syria\n``மூக்கு வழியாக மூச்சு விட்டால் தாக்குவார்கள்'' - ஜப்பான் பத்திரிகையாளர் சந்தித்த கொடூரம்\n``அந்தப் படத்துக்குப் பின் இருக்கும் கதறல் இது” - சிரியா குழந்தை ஆலன் பற்றி அத்தை டிமா\nவெளிநாட்டுக்குச் செல்கிறீர்களா - முன்னாள் தூதரக அதிகாரி கூறும் அட்வைஸ்\nபெங்களூரு TO சிரியா... தீவிரவாதிகளிடம் விற்க திருமணம்\nசிரியா போரை மையமாக வைத்து ஸ்ரீதர் வரைந்த ஓவியங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/57416/", "date_download": "2019-10-17T10:37:35Z", "digest": "sha1:ABM3R4RGZ7WRTXQFNICQVW5NWNARUCD4", "length": 9281, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "ரொன்ஸ்போர்ட் பீற்றனின் பந்துவீச்சில் சந்தேகம் – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nரொன்ஸ்போர்ட் பீற்றனின் பந்துவீச்சில் சந்தேகம்\nமேற்கிந்திய அணியின் அறிமுக வேகப்பந்து வீச்சாளரான ரொன்ஸ்போர்ட் பீற்றன் (Ronsford Beaton ) இன் பந்துவீச்சில் சந்தேகம் இருப்பதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்கிந்திய கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்தில் விளையாடி வருக��றது. இரு அணிகளுக்குமடையில் இடம்பெற்ற 2-வது ஒருநாள் போட்டியின் போது இடம்பெற்ற ரொன்ஸ்போர்ட் பீற்றன் பந்துவீச்சில் சந்தேகம் இருப்பதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nசர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபையின் விதியை மீறி அவர் பந்துவீசுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் 25 வயதான ரொன்ஸ்போர்ட்பீற்றன் பந்துவீச்சு 14 நாட்களுக்குள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nTagsnewziland Ronsford Beaton westindies சந்தேகம் பந்துவீச்சில் ரொன்ஸ்போர்ட் பீற்றனின்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசாங்கத்திடம் – படையினரிடம் சரணடைந்த 2994 பேர் மாயமா\nஉலகம் • பிரதான செய்திகள்\nஹொங்கொங்கின் ஜனநாயக ஆதரவு குழுத்தலைவர் மீது தாக்குதல் – மருத்துவமனையில் அனுமதிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் திறந்துவைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nசவூதி அரேபியாவில் விபத்து – புனித யாத்திரை மேற்கொண்ட 35 வெளிநாட்டவர்கள் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி தேர்தலும் கட்சிகளின் ஒன்றிணைவும் பி.மாணிக்கவாசகம்\nகைத்துப்பாக்கியை காட்டி மோட்டார் சைக்கிள் பறிப்பு – சண்டியர்களாக மாறும் யாழ் காவற்துறை..\nநீர் அறிந்திருக்காத சிலுவைகள் – தீபச்செல்வன்:-\nஅரசாங்கத்திடம் – படையினரிடம் சரணடைந்த 2994 பேர் மாயமா\nஹொங்கொங்கின் ஜனநாயக ஆதரவு குழுத்தலைவர் மீது தாக்குதல் – மருத்துவமனையில் அனுமதிப்பு October 17, 2019\nயாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் திறந்துவைப்பு October 17, 2019\nஅவன்கார்ட் தலைவர் கைது October 17, 2019\nசவூதி அரேபியாவில் விபத்து – புனித யாத்திரை மேற்கொண்ட 35 வெளிநாட்டவர்கள் பலி October 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – பு���ிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/25-", "date_download": "2019-10-17T10:29:11Z", "digest": "sha1:2SN6I5K6DT64V6IRVU4RXPUZDTLLF5KT", "length": 10239, "nlines": 144, "source_domain": "news.chennaipatrika.com", "title": "25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அதிகளவு மழை !! - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகைதிகள் ஊர் திரும்ப இந்திய தொழிலதிபர் உதவி\nஅடுத்த ஆண்டு ரிமோட் கன்ட்ரோல் மூலம் ஹெலிகாப்டர்களை...\nஉலகிலேயே அதிக மதிப்புடைய செருப்பு அறிமுகம்\nஅமெரிக்கா வாழ் இந்தியர் அபிஜித் பானர்ஜி உட்பட...\nஇனிப்பு மிகுந்த பானங்கள் விளம்பரத்துக்கு தடை\nநாட்டிலேயே தூய்மையான மருத்துவமனை பட்டியலில் ஜிப்மர்...\nபட்டாசு உற்பத்தியாளர்கள் முன்வைத்த கோரிக்கை உச்ச...\nஜம்மு-காஷ்மீரில் மீண்டும் போஸ்ட்பெய்ட் செல்போன்...\nமுக்கிய விமான நிலையங்களில் ஏர் இந்தியா விமானங்களுக்கு...\nஅரசு ஊழியர்களு தீபாவளி போனஸ் ; தமிழக அரசு அறிவிப்பு\nஊதிய உயர்வு கேட்டு அரசு மருத்துவர்கள் அக். 25...\nபிரேக் பிடிக்காத லாரி சக்கரத்தில் கல்வைத்தபோது...\nதீபாவளி பண்டிகை.. நெல்லை, நாகர்கோவில், கோவைக்கு...\nடி.என்.பி.எல்.லால் ஏராளமான வீரர்களுக்கு வாய்ப்பு...\nஉலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி சூப்பர்...\n700 கோல்கள். உலகையே அதிரவைத்த ரொனால்டோவின் புதிய...\nபுதிய பிசிசிஐ தலைவராகிறாரா முன்னாள் கேப்டன் சௌரவ்...\nகேப்டன் பொறுப்புணர்வால் தான் என்னால் சாதிக்க...\nஅமேசான், பிளிப்கார்ட் சலுகை விற்பனையில் விதிமீறல்\nRBI லக்‌ஷ்மி விலாஸ் வங்கிக்கு ரூ. 1 கோடி அபராதம்...\nபிஎம்சி வங்கியில் ரூ.40 ஆயிரம் வரை பணம் எடுக்க...\nஐடி பங்குகளின் சரிவினால் சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும்...\n25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அதிகளவு மழை \n25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அதிகளவு மழை \nஇந்த ஆண்டு வடமாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக உய��ரிழந்தோரின் எண்ணிக்கை 130 ஆக உயர்ந்துள்ளது. பீகார், உத்தர பிரதேசம், குஜராத், மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nபீகாரில் பெய்த மழையில் சிக்கிய சுமார் 40 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் அங்கு ரெயில் மற்றும் விமான சேவைகள் முடங்கியுள்ளன. தற்போது இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நடப்பாண்டு செப்டம்பர் மாதத்தில் அதிகளவு மழைப் பொழிந்துள்ளதாக தெரிவித்துள்ளது.\nதற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பெரும்பலான மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.\nகல்வித்தரத்தில் தமிழகம் 2வது இடம்\n``பசுமை பட்டாசு கூட வெடிக்க வேண்டாமே..'' - காற்று மாசு...\nஇந்தியாவில் தீபாவளி, தசாரா போன்ற பண்டிகை காலங்களில் வானில் வண்ணங்களை தெளிக்கும்...\nஅமேசான், பிளிப்கார்ட் சலுகை விற்பனையில் விதிமீறல்\nகைதிகள் ஊர் திரும்ப இந்திய தொழிலதிபர் உதவி\nடி.என்.பி.எல்.லால் ஏராளமான வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது...\nசென்னையில் நள்ளிரவு முதல் பரவலாக மழை\nஅரசு ஊழியர்களு தீபாவளி போனஸ் ; தமிழக அரசு அறிவிப்பு\nஅமேசான், பிளிப்கார்ட் சலுகை விற்பனையில் விதிமீறல்\nகைதிகள் ஊர் திரும்ப இந்திய தொழிலதிபர் உதவி\nடி.என்.பி.எல்.லால் ஏராளமான வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது...\nசென்னையில் நள்ளிரவு முதல் பரவலாக மழை\nஅரசு ஊழியர்களு தீபாவளி போனஸ் ; தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/national/national_92751.html", "date_download": "2019-10-17T10:38:40Z", "digest": "sha1:CTEWCLTEPPW4NEWSJ2OBG5TZTEKMGAHZ", "length": 18647, "nlines": 123, "source_domain": "www.jayanewslive.com", "title": "தெலங்கானா மாநிலத்தில் நடிகர் நாகார்ஜூனாவுக்குச் சொந்தமான பண்ணை வீட்டில் மனித எலும்புக் கூடு - காவல்துறை தீவிர விசாரணை", "raw_content": "\nடெங்குவால் பாதிக்‍கப்பட்டவர்களுக்‍கு சிகிச்சை அளிக்‍க சென்னை பொது மருத்துவமனையில் சிறப்புப் பிரிவு - மருத்துவமனை டீன் தகவல்\nமக்கள் பணத்தை கொள்ளைடித்தவர்களை சிறையில் அடைக்கும் பணி தொடங்கியுள்ளது - பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சார உரை\nஅம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தை பதிவு செய்வதற்கான உரிய ஆவணங்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்‍கல் - வழக்‍கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் பேட்டி\nகுஜராத்தில் தீப்பிடித்த வாகனத்திற்கு அடியில் சிக்கிக் கொண்ட நாய்க்குட்டிகளை காப்பாற்றிய இளைஞர் - சமூக வலைதளங்களில் வைரகும் வீடியோ\nரிலையன்ஸின் ஜியோ மொபைல் சேவையை வளர்க்‍கவே பி.எஸ்.என்.எல்.-ஐ முடக்‍கி வருகிறது மத்திய அரசு - பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் குற்றச்சாட்டு\nதூத்துக்‍குடியில் குளம் போல் தேங்கி உள்ள மழை நீரை அகற்ற நடவடிக்‍கை எடுக்‍காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அம்மா மக்‍கள் முன்னேற்ற கழகம் சார்பில் போராட்டம்\nஅ.ம.மு.க. நிர்வாகியின் சகோதரர் மறைவுக்கு, கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல்\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவுறுத்தல்படி தமிழகம் முழுவதும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகம்\nமோடி அரசின் நடவடிக்‍கைகள் இந்தியப் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் தா. பாண்டியன் குற்றச்சாட்டு - நாம் தமிழர் கட்சியின் சீமான் நாவடக்‍கத்துடன் பேசவேண்டும் என்றும் வலியுறுத்தல்\nபேனர் விழுந்து இளம்பெண் உயிரிழந்த வழக்‍கு - அ.தி.மு.க. பிரமுகர்களின் ஜாமின் மனுவை வரும் 24ம் தேதிக்‍கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்\nதெலங்கானா மாநிலத்தில் நடிகர் நாகார்ஜூனாவுக்குச் சொந்தமான பண்ணை வீட்டில் மனித எலும்புக் கூடு - காவல்துறை தீவிர விசாரணை\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nதெலங்கானா மாநிலத்தில், நடிகர் நாகார்ஜூனாவுக்குச் சொந்தமான பண்ணை நிலத்திலிருந்து, மனித எலும்புக் கூடு மீட்கப்பட்டுள்ளது.\nதெலுங்கு சினிமாவின் பிரபல நடிகரான நாகார்ஜூனா, இயற்கை விவசாயம் செய்வதற்காக தெலங்கானா மாநிலத்தில் உள்ள பாப்பிரெட்டிகுடா பகுதியில் 40 ஏக்கர் விளை நிலத்தை வாங்கியுள்ளார். அங்கு பல ஆண்டுகளாக சுத்தம் செய்யாத பண்ணை வீட்டை சுத்தம் செய்ய பணியாட்களையும், மண்வளத்தை பரிசோதிக்க நிபுணர் குழுவையும் அப்பகுதிக்கு நாகார்ஜூனா அனுப்பியுள்ளார். பண்ணை வீட்டை பணியாளர்கள் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, துர்நாற்றம் வீசியுள்ளது. அந்த வீட்டில் பழைய பொருட்கள் போட்டு வைத்திருந்த அறையில், மனித எலும்புக் கூடு கிடந்துள்ளது. அதைக் கண்டு, அதிர்ச்சியடைந்த பணியாளர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர், எலும்புக் கூடை கைப்பற்றி, பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், அந்த எலும்புக்கூடாக கிடந்த நபருக்கு 35 வயது இருக்கலாம் என்றும், அவர் 6 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்திருக்கக் கூடும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nமக்கள் பணத்தை கொள்ளைடித்தவர்களை சிறையில் அடைக்கும் பணி தொடங்கியுள்ளது - பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சார உரை\nகுஜராத்தில் தீப்பிடித்த வாகனத்திற்கு அடியில் சிக்கிக் கொண்ட நாய்க்குட்டிகளை காப்பாற்றிய இளைஞர் - சமூக வலைதளங்களில் வைரகும் வீடியோ\nடெல்லியில் தொடரும் காற்று மாசு : அரசு அலுவலக நேரத்தை மாற்றியமைக்க முடிவு\nசட்டவிரோதமாக குடியேறியவர்கள் 2024-க்குள் வெளியேற்றப்படுவார்கள் : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டம்\nஅயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை அரசிடம் ஒப்படைக்க இஸ்லாமிய அமைப்புகள் முன்வந்திருப்பதாக தகவல் - பிரதிபலனாக மசூதிகளை புதுப்பித்து தர கோரிக்கை\nஇந்தியா - அமெரிக்‍கா இடையே, சுமுகமான வர்த்தகப் பேச்சுவார்த்தை - விரைவில் ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நம்பிக்‍கை\nடென்மார்க் பருவநிலை மாநாட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் - பா.ஜ.க. அரசின் உண்மை முகம் உலகிற்கு தெரிந்துவிட்டதாக டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் விமர்சனம்\nஇந்தியாவில் ஊட்ட சத்து குறைவால் 5 வயதுக்கு உட்பட்ட 69 சதவீத குழந்தைகள் உயிரிழப்பு : யுனிசெப் அறிக்கை\nகுடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம்\nஜம்மு-காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டிருந்த பரூக் அப்துல்லாவின் மகள் மற்றும் சகோதரி ஆகியோர் ஜாமீனில் விடுதலை\nபாகிஸ்தானில் உள்ள சீக்கியர்களின் புனிதத் தலமான கர்த்தார்பூருக்கு செல்வதற்கான முன்பதிவு வரும் 20ம் தேதி தொடங்குகிறது\nபிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இடிபாட்டில் சிக்கி சிறுமி உயிரிழப்பு - ஏராளமானோர் வீட��கள் இழந்து தவிப்பு\nடெங்குவால் பாதிக்‍கப்பட்டவர்களுக்‍கு சிகிச்சை அளிக்‍க சென்னை பொது மருத்துவமனையில் சிறப்புப் பிரிவு - மருத்துவமனை டீன் தகவல்\nமக்கள் பணத்தை கொள்ளைடித்தவர்களை சிறையில் அடைக்கும் பணி தொடங்கியுள்ளது - பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சார உரை\nஅம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தை பதிவு செய்வதற்கான உரிய ஆவணங்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்‍கல் - வழக்‍கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் பேட்டி\nகுஜராத்தில் தீப்பிடித்த வாகனத்திற்கு அடியில் சிக்கிக் கொண்ட நாய்க்குட்டிகளை காப்பாற்றிய இளைஞர் - சமூக வலைதளங்களில் வைரகும் வீடியோ\nரிலையன்ஸின் ஜியோ மொபைல் சேவையை வளர்க்‍கவே பி.எஸ்.என்.எல்.-ஐ முடக்‍கி வருகிறது மத்திய அரசு - பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் குற்றச்சாட்டு\nதூத்துக்‍குடியில் குளம் போல் தேங்கி உள்ள மழை நீரை அகற்ற நடவடிக்‍கை எடுக்‍காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அம்மா மக்‍கள் முன்னேற்ற கழகம் சார்பில் போராட்டம்\nடெல்லியில் தொடரும் காற்று மாசு : அரசு அலுவலக நேரத்தை மாற்றியமைக்க முடிவு\nசட்டவிரோதமாக குடியேறியவர்கள் 2024-க்குள் வெளியேற்றப்படுவார்கள் : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டம்\nபாகிஸ்தானில் உள்ள சீக்கியர்களின் புனிதத் தலமான கர்த்தார்பூருக்கு செல்வதற்கான முன்பதிவு வரும் 2 ....\nபிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இடிபாட்டில் சிக்கி சிறுமி உயிரிழப்பு - ஏராளமா ....\nடெங்குவால் பாதிக்‍கப்பட்டவர்களுக்‍கு சிகிச்சை அளிக்‍க சென்னை பொது மருத்துவமனையில் சிறப்புப் பி ....\nமக்கள் பணத்தை கொள்ளைடித்தவர்களை சிறையில் அடைக்கும் பணி தொடங்கியுள்ளது - பிரதமர் நரேந்திர மோடி ....\nஅம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தை பதிவு செய்வதற்கான உரிய ஆவணங்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்‍கல் ....\n48 தங்கம், 10 வெள்ளி, 8 வெண்கலப் பதக்கங்கள் வென்று சாதனை புரிந்த பள்ளி மாணவி ....\nதண்ணீரின் அவசியத்தை உணர்ந்த குரங்கு - வியக்‍கவைக்‍கும் வீடியோ இணையத்தில் வைரல் ....\nவிஷவாயு தாக்குவதிலிருந்து காப்பாற்றும் கருவி - தஞ்சையை சேர்ந்த இளைஞர் கண்டுபிடிப்பு ....\nகொள்ளையை தடுக்கும் புதிய சென்சார் இயந்திரம் : மதுரை இளைஞர் கண்டுபிடித்து சாதனை ....\nகலாம் புக் ஆப் ரெக்கார்டு உலக சாதனை நிகழ்த்திய மாணவர்கள் : பல வண்ண காகிதங்களால் கைவினைப் பொருட ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/fani-cyclone-extremely-heavy-rainfall-at-north-coastal-andhra-pradesh-348815.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-17T10:54:30Z", "digest": "sha1:HPQYRT4H7XVTXFM72572TCQ5ZNJK5BQL", "length": 20330, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஃபானி புயல்.. எங்கெல்லாம் அதிக கனமழை கொட்டித்தீர்க்கும்.. இந்திய வானிலை மையம் வார்னிங்! | Fani cyclone:extremely heavy rainfall at north Coastal Andhra Pradesh - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nமுதல்ல அபார்ஷன்.. அப்புறம்தான் கல்யாணம்.. பொய் பேசிய பிசினஸ்மேன்.. ஏமாந்த மாணவி.. தேடுதலில் போலீஸ்\nஅதிமுகவுக்கு ஓட்டுப்போட மாட்டீர்களே... ஏன் இங்கே வந்தீங்க... ராஜேந்திரபாலாஜி அதட்டல்\nதிருவண்ணாமலை அருகே திமுக எம்எல்ஏ இன்பசேகரன் சென்ற கார் விபத்து\nஓடும் ரயிலில்.. சீட்டுக்கு அடியில்.. பதறி போன பயணிகள்.. அதிர்ச்சி அடைந்த போலீஸ்\nவண்டி வண்டியாக கொண்டு வந்து பணத்தை கொட்டுகின்றனர்.. விக்கிரவாண்டியில் கொந்தளித்த கெளதமன்\nஹேமமாலினி கன்னத்தை போல் பளபளவென சாலை... சர்ச்சையில் சிக்கிய ம.பி. அமைச்சர்\nLifestyle தினமும் நெய்யுடன் சிறிது மஞ்சள் தூள் மற்றும் மிளகுத் தூள் கலந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nFinance பண்டிகை காலத்திலும் நீடித்து வரும் மந்த நிலை.. தீபாவளிக்கு பின்பு தான் சரியாகும்..\nTechnology கூகுள் போட்டோஸ் இல் களமிறங்கிய புதிய சேவை - 'டாக்குமெண்ட் கிராப்'\nEducation ISRO Recruitment 2019: இஸ்ரோ நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..\nAutomobiles பிஎஸ்-6 வாகனங்களுக்கு காத்திருப்பதை விட பிஎஸ்-4 வாகனங்களை வாங்குவதே நல்லது... ஏன் தெரியுமா\nMovies மீண்டும் நட்புக்காக.. ‘ஓ மை கடவுளே’ படத்தில் விஜய் சேதுபதிக்கு இப்படி ஒரு ரோலா\nSports இங்கே கால்பந்து வெறும் விளையாட்டல்ல.. அது தான் வாழ்க்கை.. நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணியின் கதை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஃபானி புயல்.. எங்கெல்லாம் அதிக கன���ழை கொட்டித்தீர்க்கும்.. இந்திய வானிலை மையம் வார்னிங்\nடெல்லி: ஃபானி புயலால் ஆந்திரா, ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் அதிகனமழை கொட்டித் தீர்க்கும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.\nஃபானி புயல் ஒடிசா மாநிலம் பூரிக்கு தென்கிழக்கு திசையில் 450 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது. இந்த புயல் நாளை பிற்பகலில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஃபானி புயல் கரையை கடக்கும் போது 205 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒடிசா அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.\nஃபனியால் வந்த வினை.. சுட்டெரிக்கும் வெயிலில் தகிக்கும் தமிழகம்.. இங்கெல்லாம் செம அனல்.. வெதர்மேன்\nதேசிய பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்புத்துறையினர், மீட்புப்படையினர் குவிக்கப்பட்டு உஷார் படுத்தப்பட்டுள்ளனர். புயல் எச்சரிக்கை காரணமாக ஒடிசா மாநிலம் முழுவதும் இன்று முதல் வரும் நான்காம் தேதி வரை அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nமூடப்பட்டுள்ள பள்ளி கல்லூரிகளில் 879 புயல் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாளை மாலை 5 மணி முதல் 5.30 மணிக்குள் புயல் சின்னம் பூரி நகருக்கு அருகில் வரும் என்பதால் கடலோர மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.\n450 கிமீ தொலைவில் ஃபானி\nஅதன்படி கடலோர பகுதிகளை ஒட்டிய கிராமங்களில் வசிக்கும் 8 லட்சம் பேரை இன்று மாலைக்குள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஃபானி புயல் ஒடிசா மாநிலம் பூரிக்கு தென்கிழக்கு திசையில் 450 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nஇந்த புயல் மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை நெருங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை பிற்பகலில் ஃபானி புயல் கரையை கடக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.\nபுயல் காரணமாக வடக்கு ஆந்திரா, ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் அதி கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வட கடலோர ஆந்திராவில் கன மழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் த���ரிவித்துள்ளது.\nஅசாம், மேகாலயா, ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களிலும் கனமழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இன்று 50 கிலோ மீட்டர் வேகத்திலும் நாளை 170 முதல் 180 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆந்திரா, ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் நாளை ஒரு சில இடங்களில் 200 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் பலத்த காற்று வீசும் என்றும் இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. வட தமிழக கடலோர பகுதி, புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடற்பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவங்கி வாடிக்கையாளர்களே வேலைகளை சீக்கிரம் முடிங்க.. இந்த மாதம் இன்னும் 14 நாளில் 6 நாள் லீவுதான்\nஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்க கோரி பேரறிவாளன் மனு.. உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு\nஅயோத்தி.. சமரச குழு அறிக்கையில் அப்படி என்னதான் இருக்கிறது.. உச்சநீதிமன்ற மூடிய அறையில் விசாரணை\nவழக்குகளில் சிக்கிய கர்நாடகா காங். ராஜ்யசபா எம்பி. ராமமூர்த்தி ராஜினாமா- பாஜகவில் ஐக்கியம்\nசர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் வழக்கில் நவ.15-ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஅயோத்தி வழக்கில் அடுத்து தீர்ப்புதான்.. முழு அலர்ட்.. மீடியா செய்திகளுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்\n1992 டிசம்பர் 5ம் தேதியில் இருந்ததைபோலவே பாபர் மசூதியை புனரமைப்போம்: சன்னி வக்ப் வாரியம் இறுதி வாதம்\nஉச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணை- நாளை மறுதினம் ஒத்திவைப்பு\nஅயோத்தி வழக்கு.. உச்சநீதிமன்றத்தில் சமரச குழு அறிக்கை தாக்கல்.. ஆனால் விஷயம் ரகசியம்\nஅவரும் இல்லை.. இவரும் இல்லை.. ஏ.பி. முருகானந்தம்தான் அடுத்த தமிழக பாஜக தலைவரா\nராமர் பற்றிய புத்தகம்.. கிழித்தெறிந்த வக்பு வாரிய வக்கீல் எழுந்து செல்வதாக எச்சரித்த தலைமை நீதிபதி\nராமர் பிறந்த இடம் அயோத்திதான்.. முஸ்லீம்கள் தொழுகைக்கு நிறைய இடம் உள்ளது: இந்து தரப்பு நிறைவு வாதம்\nமோடி- ஜின்பிங் சந்தித்த சில நாளில்.. எல்லையில் துப்பாக்கிச்சூடு பயிற்சி நடத்தும் சீன ராணுவம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncyclone fani cyclone odisha imd ஃபனி புயல் ஒடிசா வானிலை ஆய்வு மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/vignesh-shivan-battle-cap-challenge-video-troll-by-fans-119070700020_1.html", "date_download": "2019-10-17T10:44:19Z", "digest": "sha1:UGSUVSF4TX6B3ZXBKSMWBE6WVILFTLZJ", "length": 13163, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "\"நல்லா கால் தூக்கு\" - உனக்கெல்லாம் நயன்தாரா - பங்கமா கலாய் வாங்கிய விக்னேஷ் சிவன் - வீடியோ! | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 17 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n\"நல்லா கால் தூக்கு\" - உனக்கெல்லாம் நயன்தாரா - பங்கமா கலாய் வாங்கிய விக்னேஷ் சிவன் - வீடியோ\nதமிழ் சினிமாவில் தற்போதைய ஹாட் காதல் ஜோடி நயன்தாரா - விக்னேஷ் சிவன் தான். இவர்கள் இருவரும் காதலிப்பது மட்டுமல்லால் சேர்ந்து அடிக்கும் லூட்டிகளை அவ்வப்போது சோசியல் மீடியாக்களில் பதிவேற்றம் செய்துவிடுவார்கள்.\nஇவர்கள் இருவரும் சேர்ந்து செய்யும் அளப்பறைகளை பார்க்கும் சமூக வலைதளவாசிகள் சிங்கிள் பசங்க சாபம் உங்களை சும்மா விடாது என கடுப்பாகின்றனர். அந்த அளவிற்கு லூட்டியடிக்கும் இந்த ஜோடி புறாக்கள் திருமணத்தை பற்றி மூச்சு விடாமல் கமுக்கமாக இருக்கிறார்கள். ஆனால் ஊர்சுற்றும் நெருக்கமான புகைப்படங்கள் மட்டும் அவ்வப்போது வெளியாகி பலரையும் புகைய வைத்துவிடுகிறது. அந்த போட்டோக்கள் அதிக அளவில் வைரலாகும்.\nதற்போது விக்னேஷ் சிவனின் புதிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி நெட்டிசன்ஸ்களின் கிண்டலுக்கும் கேலிக்கும் உள்ளாகியுள்ளது. கடந்த சில நாட்களாக புது விதமான உயிருக்கு ஆபத்து விளைவிக்காத விதத்தில் \"பாட்டில் கேப் சேலஞ்\" என்ற கேம் தற்போது இணையத்தில் மெகா ட்ரெண்டாகி வருகிறது. இதில் பங்கேற்பவர்கள் காலால் பாட்டில் மூடியை திறந்து அதை வீடியோ எடுத்து வெளியிடவேண்டும்.\nசமீபத்தில் நடிகர் அக்ஷய் குமார் , தமிழ் நடிகர் அர்ஜுன் உள்ளிட்டோர் இந்த சேலஞ்சை ஏற்று அவர்களது ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டாக்கினர். இந்நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் இந்த கேம் விளையாட காலால் பாட்டிலின் மூடியை திறக்க முயற்சிக்கிறார். ஆனால் அவரால் காலை மேலே தூக்க முடியாமல் திணறி பின்னர் அதை தன் கையாலேயே திறக்கிறார்.\nஇந்த வீடியோவை கண்ட நெட்டிசன்ஸ் \"எதுக்கு உனக்கு இந்த தேவையில்லாத வேலை உனக்கெல்லாம் நயன்தாரா கெடச்சிருக்காங்க பாரு அவங்கள சொல்லணும்\" என்று கடுப்பாகியுள்ளனர். ஒரு சிலரோ \"கால் நல்லா தூக்கி அடிக்க ப்ரோ\" என்று கூறி கிண்டலடித்து வருகின்றனர்.\nவிரைவில் தொடங்குகிறது அறம் 2 – கதாநாயகி யார் \n’அரசியலில் ’ ஹிட் அடிப்பாரா நடிகர் விஜய் \nஅடுத்த கட்ட பாய்ச்சலுக்கு ரெடியான நயன்தாராவின்’ காதலர் ’\nபிரச்னையில் இருந்து மீண்டு பெருமூச்சுவிட்ட நயன்தாரா - கூடியவிரைவில் தரமான சம்பவம்\nஅப்போது கேள்வி கேட்டீர்கள்... இப்போது ஏன் ஓட்டுப் போட வரவில்லை – நயன்தாராவுக்குக் கேள்வி \nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Chennai/nungambakkam/laser-hair-removal/", "date_download": "2019-10-17T11:01:39Z", "digest": "sha1:3YQ7XK46ZQBEPS2H5J4GF44IR65NYJQ6", "length": 10770, "nlines": 330, "source_domain": "www.asklaila.com", "title": "Top Laser Hair Removal in nungambakkam, Chennai | Charges Cost - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nலா பெல் ஸிலிமிங்க் எண்ட் ஸ்கின் கிலினிக்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபௌந்ஸ் சேலன் எண்ட் ஸ்பா\nநுங்கமபக்கம் ஹை ரோட்‌, சென்னை\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு ��ண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2369997", "date_download": "2019-10-17T12:01:43Z", "digest": "sha1:OU7NU7SEH4OL3I2VAKIUG4ZAQCDFVAFE", "length": 20991, "nlines": 279, "source_domain": "www.dinamalar.com", "title": "Ayodhya Case: Top Court Sets Itself October 18 Deadline, Allows Mediation | அயோத்தி வழக்கு: சுப்ரீம் கோர்ட் கெடு| Dinamalar", "raw_content": "\nபிரிட்டன் ‛குட்பை': ஒப்பந்தம் கையெழுத்து\nவரலாறு மீண்டும் எழுதப்பட வேண்டும்: அமித்ஷா 17\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக சாஹி 2\n311 இந்தியர்களை நாடுகடத்தும் மெக்சிகோ 6\nவிக்கிரவாண்டி, நாங்குநேரியில் அக்.,21 லீவு\nபொருளாதார நிலைமை: மன்மோகன் புகார் 43\nநதிநீர் பிரச்னை: தமிழகம் குழு அமைப்பு\nமக்கள் பணத்தை கொள்ளையடித்தோருக்கு சிறை: மோடி 38\nதமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மழை வாய்ப்பு\nஅயோத்தி வழக்கு: வக்கீல் ‛‛நாடகம்'' 24\nஅயோத்தி வழக்கு: சுப்ரீம் கோர்ட் கெடு\nபுதுடில்லி : அயோத்தி வழக்கில், அனைத்து தரப்பு இறுதி வாதங்களையும் அக்., 18 க்குள் முடிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.\nஉத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள, ராம ஜென்ம பூமி - பாபர் மசூதி நில விவகாரத்தை, அமைதியான முறையில் பேசித் தீர்க்க அமைக்கப்பட்ட, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி, கலிபுல்லா தலைமையிலான மத்தியஸ்த குழுவின் முயற்சி தோல்வி அடைந்தது.\nஇதையடுத்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அமர்வு, இந்த வழக்கை, ஆகஸ்ட் முதல் நாள் தோறும் விசாரித்து வருகிறது.\nஇந்நிலையில், இந்த வழக்கு, இன்று(செப்., 18) விசாரணைக்கு வந்த போது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், அயோத்தி வழக்கில், அனைத்து தரப்பு வாதங்களையும் அக்.,1 8 க்குள் முடிக்க வேண்டும். இதற்காக விசாரணையை தினமும் ஒரு மணி நேரம் நீட்டிக்கவும், சனிக்கிழமை அன்றும் வழக்கை விசாரிக்கவும் தயாராக உள்ளோம். அனைவரும் சேர்ந்து வழக்கை அக்.,18 க்குள் முடிக்க முயற்சி செய்வோம். மனுதாரர்கள் விரும்பினால், மத்தியஸ்தம் மூலம், பிரச்னையை தீர்த்து கொள்ளலாம் எனக்கூறினார்.\nஇறுதி வாதங்களை அக்.,18 க்குள் முடிக்கப்பட்டால், நவ.,17 க்குள் அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நவ.,17 ல் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் ஓய்வு பெற உள்ளார். அதற்குள் இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகலாம் எனக்கூறப்படுகிறது\nRelated Tags Ayodhya Case sc Court Deadline Mediation சுப்ரீம் கோர்ட் அயோத்தி வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்\nபாலிதீன் கவர்:மாநகராட்சி அலுவலருக்கு அபராதம் விதித்தது கோர்ட்\nதலைமை நீதிபதி மாற்றம்: ஐகோர்ட்டில் முறையீடு(4)\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஅந்நியன் பாபர் ஆக்கிரமித்த முல்லை நில கடவுள் மாயோன் ராமன் அவதரித்த இடத்தை உடனடியாக குறிஞ்சி மருதம் நெய்தல் பாலை என்ற மண்ணின் மைந்தர் அனைவரும் மகிழ்ச்சியுற ஆலயம் எழுப்ப ஒப்படைக்கவேண்டும்\nதேவையற்ற வழக்கு. வாழ்வியலில் ஹிந்துக்களுக்கு சொல்லப்பட்ட இதிகாசங்களில் இடம் பெற்றிருக்கும் ஒரு புனித இடத்தை ஹிந்துக்கள் எவ்வாறு விட்டுக் கொடுப்பார்கள். பாபர் மசூதி இடிக்கப்பட்டதை பெரியதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. வரலாறுகளை பார்க்கவேண்டும் எத்தனை ஹிந்துக்களின் கோயில்கள் இடிக்கப்பட்டுள்ளன. இடிக்கப்பட்ட ஹிந்துக்கள் கோயில்களை மீட்க ஹிந்துக்கள் போராட்டம் செய்தால் என்ன நடக்கும் ஹிந்துக்களுக்கு புனித இடம் என்று எந்த நாட்டிற்கு செல்வார்கள் ஹிந்துக்களுக்கு புனித இடம் என்று எந்த நாட்டிற்கு செல்வார்கள் இதில் முக்கியமாக பார்க்கவேண்டியது இடம் யாருக்கு சொந்தம் என்பதல்ல. வரலாற்றுப்படி அது ஹிந்துக்களின் புனித இடமா என்பதே இதில் முக்கியமாக பார்க்கவேண்டியது இடம் யாருக்கு சொந்தம் என்பதல்ல. வரலாற்றுப்படி அது ஹிந்துக்களின் புனித இடமா என்பதே ஹிந்துக்களின் வாழ்வியல் முறைகளை உணர்த்துவது கடவுளின் ராம அவதாரம். சுருக்கமாக சொன்னால் ஹிந்துக்கள் ஆகிய நாங்கள் சமரசத்திற்கு தயாரில்லை... இடம் எங்கள் மதத்துக்கே சொந்தம்.\n ராமாயணம் முடிஞ்சு ஒரு 5000 , 10000 வருஷம்தானே ஆயிருக்கு.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்���ிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபாலிதீன் கவர்:மாநகராட்சி அலுவலருக்கு அபராதம் விதித்தது கோர்ட்\nதலைமை நீதிபதி மாற்றம்: ஐகோர்ட்டில் முறையீடு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=6473&ncat=4", "date_download": "2019-10-17T11:46:01Z", "digest": "sha1:D4BRY7FNXZ52TYSVZSLNYJD4DKOVICLS", "length": 30129, "nlines": 283, "source_domain": "www.dinamalar.com", "title": "பழக்கத்தை மாற்றுங்கள் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nஅவங்க ஆயிரமா... இந்தா புடி ரெண்டாயிரம்; பண மழையில் நனையும் விக்கிரவாண்டி அக்டோபர் 17,2019\nகன்னியாஸ்திரி மேல்முறையீடு; வாட்டிகன் நிராகரிப்பு அக்டோபர் 17,2019\nமன்மோகன், ரகுராம் ராஜன் : நிர்மலா சீதாராமன் பகிரங்க புகார் அக்டோபர் 17,2019\nசாவர்கருக்கு பாரத ரத்னா விருது; விமர்சனத்துக்கு மோடி பதிலடி அக்டோபர் 17,2019\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nபலமுறை கம்ப்யூட்டரில் இன்று எளிதில் பற்றிக் கொள்ளும் அபாயங்கள் குறித்து பல இதழ்களிலும், நூல்களிலும் எழுதினாலும், இன்னும் பலர் தொடர்ந்து, இவற்றுக்கு வழி விடும் பழக்கத்தினை மாற்றிக் கொள்ளாமலேயே கம்ப்யூட்ட ரைப் பயன்படுத்தி வருகின்றனர். அண்மையில் கம்ப்யூட்டர் குறித்து ஆய்வு மேற்கொண்ட ட்ரெண்ட் மைக்ரோ நிறுவனம் இதனை அறிவித்துள்ளது. பெரும்பாலானவர்கள் இன்னும் பாதுகாப்பைக் காட்டிலும் தங்கள் வசதி களுக்கே முன்னுரிமை கொடுக்கின்றனர். பாதுகாப்பு நடவடிக்கைகள், பதற்ற மில்லாத அமைதியை வழங்கினாலும், தங்கள் பழக்கங்களுக்கு அவை ஒரு தடையை ஏற்படுத்துவதாகவே கருது கிறார்கள். அப்படிப்பட்ட அபாயம் தரும் சில மாற்றவேண்டிய பழக்கங்களை இங்கு காணலாம்.\n1.அளவுக்கதிக தகவல்களைத் தருதல்: பல பயனாளிகள், குறிப்பாக இளைஞர்கள், தங்களைப் பற்றிய தனிநபர் தகவல்கள், உணர்ச்சி பூர்வமான விஷயங்கள், வசிக்கும் இடம் போன்ற அந்தரங்க தகவல் களைத் தேவைக்கு அதிகமாகவே தருகின்றனர். இந்த பழக்கம், கெடுதல் விளைவிக்கும் மால்வேர் புரோகிராம்களை அனுப்பித் தகவல்களைத் திருடுபவர்களுக்கு எளிதாக அமைந்து விடுகிறது. நமக்கு வேதனை தரும் விஷயமாக மாறுகிறது. சீனாவில், ஒருவரின் வீடு, அவர் பேஸ்புக் தளத்தில் இந்த வகையில் நட்பு ஏற்படுத்திக் கொண்ட ஒருவராலேயே கொள்ளையடிக்கப்பட்டது. இதற்குக் காரணம், அவர் தன்னைப் பற்றிய அந்தரங்க தகவல்கள் பலவற்றைத் தந்ததுதான்.\n2.நிறுவன தளங்களில் கட்டுப்பாடு: நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள், தங்கள் நிறுவன இணைய தளம் மிகவும் பாதுகாப்பானது என்பதால், தங்களைப் பற்றிய அனைத்து விபரங்களையும், தங்களின் பாஸ்வேர்ட், நிதிநிலை போன்ற தகவல் களையும், பதிந்து வைக்கின்றனர். இந்த தக��ல்கள் சம்பந்தப் பட்டவர்களின் தனிச் சொத்து. எனவே நிறுவனத்தின் சர்வர் பாதுகாப்பினை நம்பி தகவல்களைத் தருவது, ஆபத்தை வரவழைக்கும் செயலாகும். ஏனென்றால், எவ்வளவு பாதுகாப்பு இருந்தாலும், அனைத்து இணையதளங்களும் பாதுகாப்பு அற்றவையே. மேலும் நிறுவன தளங்களின் பாதுகாப்பு குறித்து, நாம் தனிப்பட்ட முறையில் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.\n3. ஆபத்தான வெப் லிங்க்: இணைய தளங்களில், மின்னஞ்சல்களில் தரப்படும் இணைய தளங்களுக்கான லிங்க் எனப்படும், சிறிய அளவிலான இணைய முகவரிகள் என்றுமே ஆபத்தானவை. குறிப்பாக, இணைய சமுதாய தளங்களுக்கானவை என்று தரப்படும் சிறிய லிங்க்குகளில் பெரும்பாலானவை ஆபத் தானவை என்று கண்டறியப் பட்டுள்ளது. இவற்றில் கிளிக் செய்தால், நாம் சோஷியல் நெட்வொர்க் தளங்களுக்குப் பதிலாக, ஆபத்தைத் தரும் பிற தளங்களுக்கு இழுத்துச் செல்லப்படுவோம். எனவே, இணைய தளங்களில், அல்லது இந்த தளங்கள் அனுப்பியதாகப் பெறப்படும் லிங்க்குகள் குறித்து மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். முழுமையான முகவரிகளை டைப் செய்வது சிரமமாக இருந்தாலும், அவ்வாறு டைப் செய்தே அந்த தளங்களுக்குச் செல்ல வேண்டும்.\n4. அபாயங்கள் குறித்து கற்றுக் கொள்ளுதல்: இணையத்தில் நம்மைச் சிக்கவைக்கும் அபாய வழிகள் குறித்து பலர் கற்றுக் கொள்ள மறுக்கின்றனர். குறிப்பாக, பாதுகாப்பான சூழ்நிலையில் வாழப் பழகிக் கொண்டவர்கள், தாங்கள் பயன்படுத்தும் இணைய தளங்களும் பாதுகாப்பானவையே என்ற எண்ணத் தில் உள்ளனர். இது தவறான முடிவாகும். இணைய எச்சரிக்கை குறித்து தரப்படும் செய்திகளை அலட்சியம் செய்கின்றனர். இது தவறு. இணையம் என்பது அனைவராலும் பயன்படுத்தப்படும் ஓர் இடம். இங்கு பாதுகாப்பு என்பது ஒரு சமுதாய விஷயமாகிறது. எனவே இது குறித்து நன்கு அறிந்து, பாதுகாப்பு நடவடிக்கைகளை அனைவரும் பின்பற்ற வேண்டுவது நம் கடமையாகிறது.\n5. அப்டேட்டிங் சாப்ட்வேர்: இந்தியாவில் கம்ப்யூட்டர் பயன்படுத்துவபவர்கள், பாதுகாப்பிற்குத் தேவையான சாப்ட்வேர் புரோகிராம்களை தங்கள் கம்ப்யூட்டர் களில் இன்ஸ்டால் செய் வதில் சிறிது கூட தாமதப்படுத்துவதில்லை. ஆனால் அதன் பின்னர் அவற்றை அப்டேட் செய்வதில் மிகவும் பின்தங்கி விடுகின்றனர். பலர் அது குறித்து எண்ணுவதே இல்லை. இந்தப் போக��கும் பழக்கமும் மிகவும் மோசமான விளைவுகளைத் தோற்று விக்கும்.\n6. மால்வேர் எப்போதும் வரும்: பலர், கெடுதல் விளைவிக்கும் வைரஸ் மற்றும் பிற மால்வேர் புரோகிராம்கள், குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே இணையத்தில் வெளியிடப்படும் என்று எண்ணு கின்றனர். இது தவறு. விடுமுறை நாட்களிலும், சில விழா கொண்டாட்டத்தின் போதும், இந்த மால்வேர் புரோகிராம்கள் அதிகமாகத் தென்பட்டாலும், இவை 24 மணி நேரமும் இயங்கும் வகையிலேயே அமைக்கப்படுகின்றன. தொடர்ந்து பெருகி நாசம் விளைவிக்கும் தன்மை கொண்டதாகவே இயக்கத்தினைக் கொண்டுள்ளன. எனவே நாமும் முழு நேரமும் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டியுள்ளது.\n7. திருட்டு சாப்ட்வேர் தரவிறக்கம்: ஆசிய நாடுகளில், குறிப்பாக சீனாவிலும் இந்தியாவிலும் கம்ப்யூட்டர் பயன் படுத்துபவர்கள், இலவச மற்றும் விலை மலிவான சாப்ட்வேர் புரோகிராம்களை டவுண்லோட் செய்வதில் மிக ஆர்வம் காட்டுகின்றனர். இத்தகைய சாப்ட்வேர் தொகுப்புகளைத் தரும் பிரபலமில்லாத இணைய தளங்கள், இந்த சாப்ட்வேர் தொகுப்புகளுடன், தங்களுடைய மால்வேர் புரோகிராம்களையும் இணைத்தே அனுப்புகின்றன. சாப்ட்வேர் பயன்படுத்தத் தொடங்கிய சில நாட்கள் கழித்து, இந்த மால்வேர் புரோகிராம்கள் தங்கள் வேலையைக் காட்டுகின்றன.\n8. ஒரே பாஸ்வேர்ட்: பாஸ்வேர்ட்களை நினைவில் வைத்துக் கொள்வது சிரமம் என்பதால், பலர் ஒரே பாஸ்வேர்டினை அனைத்து தளங்களுக்கும் வைத்துக் கொள்கின்றனர். இது மிகவும் தவறான பழக்கமாகும். இதனால், ஒரு இணையதளத்தில் உங்கள் அக்கவுண்ட் கைப்பற்றப் பட்டாலும், மற்றவற்றையும் கெடுப்பது மால்வேர் அனுப்பியவர்களுக்கு எளிதாகிவிடும். எனவே சிரமம் எடுத்தாவது, ஒவ்வொரு இணைய தளத்திற்கும் தனித்தனி பாஸ்வேர்ட் வைத்துக் கொள்வது பாதுகாப்பான தாகும்.\n9:அவசரப்படுவது: தங்களுக்குத் தகவல் கள் அவசரமாகத் தேவைப்பட்டு, இணையத்தில் தேடும்போது, பலர், சில இணைய தளம் குறித்து சந்தேகம் அடைந்தாலும், நம் கம்ப்யூட்டரை இவை என்ன செய்து விடும் என்ற இறுமாப்பில், பயன்படுத்தத் தொடங்கிவிடுகின்றனர். இவர்களிடம் உள்ள ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களை ஏமாற்றி நாசப்படுத்தும் வைரஸ்களும் உண்டு என இவர்கள் அறிவது இல்லை.\nஇது போல, பல பழக்கங்களுக்கு நாம் அடிமையாகி, நம் பாதுகாப்பினை மறந்து விடுகிறோம். இதனால், நம் கம்ப்யூட்டர் முடங்கும்போதுதான், அடடா அவசரப் பட்டுவிட்டோமே என்று வேதனைப் படுகிறோம். பழக்க வழக்கங்களை மாற்றுங்கள். பாதுகாப்பிற்கு முன்னுரிமை கொடுங்கள்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஒரு சின்ன பர்சனல் பிரேக்\nஎக்ஸ்பி கம்ப்யூட்டர்களில் ரூட்கிட் வைரஸ்\nஇந்த வார இணையதளம் பி நோட்ஸ்\nஜிமெயில் - சில புதிய வசதிகள்\nஇந்த வார இணையதளம் மூளையின் வயது என்ன\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nதினமலரில் வரும் கம்ப்யூட்டர் மலர் எனும் பகுதி எல்லார்க்கும் மிகவும் பயன் உள்ளதாக இருக்கு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற ��ட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ourmyliddy.com/2984299430212997299229973009-20151.html", "date_download": "2019-10-17T10:12:30Z", "digest": "sha1:YLG7ITRXZ3EPG7MK6OFK3OQFCKJRKH6C", "length": 33659, "nlines": 378, "source_domain": "www.ourmyliddy.com", "title": "நல்வரவு 2015 - நமது மயிலிட்டி.கொம்", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nமயிலிட்டி வாழ் மக்கள் அனைவருக்கும் வணக்கம்\nபிரித்தானியா வாழ் மயிலிட்டி மக்களின் வருடாந்த ஒன்றுகூடல் எதிர்வரும் 05/04/2015 அன்று பிற்பகல் 17.00 மணிக்கு கீழ்காணும் முகவரியில் நடைபெறவுள்ளது.\nஇந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.\nஊரும் உணர்வும். \"ஊறணி அல்விற்\"\nஎங்கட அப்பா அந்தக் காலத்தில் சம்மாட்டி. சம்மாட்டி எண்டால் பெரிய சம்மாட்டியாம்.\nஅது சரி, சம்மாட்டி எண்டால் என்ன விளக்கம் தெரியாத சிலபேருக்கு விளக்கம் குடுக்க வேணுமெல்லோ விளக்கம் தெரியாத சிலபேருக்கு விளக்கம் குடுக்க வேணுமெல்லோ இல்லாட்டில் என்னத்தையோ பேய் பாத்த மாதிரி இருக்கும்.\nஇந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.\nசிவராத்திரி பாகம் 1 \"நாகேந்திரம் கருணாநிதி\"\nசைவ சித்தாந்தம் - பகுதி 4 \"நாகேந்திரம் கருணாநிதி\"\nபுராணக்கதைகள் வேதத்தில் கூறப்பட்ட தத்துவங��களை, நீதி முறைகளை விரிவாக மக்கள் புரிந்து கொள்வதற்காகக் கூறப்பட்ட உண்மைக் கதைகளாகும். வேதமந்திரமான “ஸத்யம் வத” (உண்மை பேசு) ஹரிச்சந்திர புராணமாகவும், “தர்மம் சர” (அறத்தைப் பின்பற்று) மஹாபாரதமாகவும், “மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ” (தாய், தந்தையருக்குக் கீழ்ப்படிதல்) இராமாயணமாகவும் பெரிதாக விரிவுபடுத்திக் கூறப்பட்டுள்ளது,\nபிரித்தானியா ஒன்றுகூடல் அழைப்பு 2015\nபிரித்தானியா வாழ் மயிலிட்டி மக்களின் வருடாந்த ஒன்றுகூடல் 05/04/2015 அன்று மாலை நடைபெறவுள்ளது. பிரான்ஸ் வாழ் மயிலிட்டி மக்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.\nமயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரித்தானியா\nஎங்கள் நிலங்களில் இராணுவம் : நாங்கள் வீதியில் (காணொளி இணைப்பு)\nஎங்கள் நிலங்களில் இராணுவம் நாங்கள் வீதியில் நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என வலி.வடக்கு மக்கள் தமது ஆதங்கங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.\nஇன்று உங்கள் எல்லோர் முன்பும் ஒரு முக்கியமான விடயத்தை சிந்திக்கும் முகமாக நான் எழுதும் விடயம் முதுமை, முதியோர் இல்லம். நம் எல்லோருக்கும தெரிந்த விடயம் கைதடி முதியோர் இல்லம் ஆனால் அங்கு முதுமையை கழிப்பது நமது மயிலை மண்ணின் முதியோரும்தான்.\n15/02/2015 ம் திகதி எமது ஒன்றியத்தின் கன்னி செயற்திட்டமான உயர்தரபாடநெறி வழிகாட்டல் கருத்தரங்கு இடம்பெறவுள்ளது.\n2015 ம் ஆண்டு க/பொ/சாதரணதரப் (O/LEVEL) பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு உயர்தரபாடநெறி தேர்வு மற்றும் பல்கலைக்கழக நுழைவுகள் தொடர்பான வழிகாட்டல் கருத்தரங்கு. சுன்னாகத்தில் அமைந்துள்ள மயிலிட்டி கலைமகள் மகாவித்தியாலயத்தில்\nதமிழ்மண் காணும் காதலர் தினம்\nசைவ சித்தாந்தம் - பகுதி 3 \"நாகேந்திரம் கருணாநிதி\"\nசைவ சித்தாந்தம் – ( பகுதி – 3 )\n2. ஆலயங்களில் பூசை சமஸ்கிருதத்தில் ஏன் நடத்தவேண்டும் தமிழில் நடத்தினால் என்ன \nஇருபத்தைந்து ஆண்டுகள் கடந்து விட்டது என்பதை விட..... \"நிரூபா சபாரத்தினம்\"\nகடந்து விட்டது என்பதை விட\nஎன்று தான் சொல்ல வேண்டும்.\nஅள்ளி தந்த தாய் என்பதா\nமுகாம்களில் உள்ள மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் உதவி\nஇடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் பாடசாலை மாணவர்களுக்கு வலி வடக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வு சங்கதின் தலைவர் திரு.அ.குணபாலசிங்கம் அவர்களின் முயற்சியினால் வட மாகாண அமைச்சிடமிர��ந்து பெறப்பட்ட நிதியின்மூலம் மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் காலணிகள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் என்பன வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. நிகழ்வின் படங்கள் இணைக்கப்பட்டுள்ளது\nதமிழருக்கும் தைப்பூசத்துக்கும் உள்ள தொடர்பு பல்லாயிரம் ஆண்டுகளாக நீள்கிறது. 2560 ஆண்டுகளுக்கு முன்னர் புத்தர் இலங்கைக்கு வருகிறார். இலங்கைத் தீவில் உள்ள தமிழர் யாவரும் தைப்பூசத் திருவிழாவுக்காகக் கதிர்காமத்திலும் சார்ந்த மகியங்கனைப் பகுதியலும் கூடியிருந்தனர்.\nமயிலிட்டி மக்களின் தைப்பூச நிகழ்வு தாய் மண்ணில் 2015\nதைப்பூச விழாவிற்காக அனுமதி கிடைக்கப்பெற்று மாசி 3ம் திகதி செவ்வாய்க் கிழமை மயிலிட்டி மக்கள் ஊர் சென்று வழிபட்டனர். கண்ணகை அம்மன் மற்றும் முருகையன் ஆலயங்களில் வழிபாடும் அன்னதானமும் நடைபெற்றது. நிகழ்வினை திரு. குணபாலசிங்கம் அவர்கள் படம்பிடித்து அனுப்பியிருக்கின்றார்.\nசைவ சித்தாந்தம் - பகுதி 2 \"நாகேந்திரம் கருணாநிதி\"\nசைவ சித்தாந்தம் – ( பகுதி – 2 )\nசைவசித்தாந்தத்தை விரிவாகப் பார்ப்பதற்கு முன் சில விடையங்களைப் பற்றிப் பார்க்கலாம் என எண்ணுகின்றேன். முதலாவதாக\n1. எமது சமயவிழாக்கள், கொண்டாட்டங்கள் இரு வேறு வேறு நாட்களில் நடப்பது ஏன் \nமயிலிட்டி மக்கள் அனைவருக்கும் வணக்கம்:-\nமயிலிட்டி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் எனும் அமைப்பு மயிலிட்டி மாணவர்களின் கல்விதரத்தினை மேம்படுத்தல் மற்றும் ஊக்குவித்தல் நோக்குடன் மயிலிட்டி பல்கலைக்கழக மாணவர்களால் 15/01/2015 ம் திகதி ஸ்தாபிக்கப்பட்டுள்ள்ளது என்பது நீங்கள் யாவரும் நன்கு அறிந்த விடயம்.\nமயிலிட்டி ஆலய தரிசனம் 3ம் திகதி\nவருகின்ற 3ம் திகதி செவ்வாய்க்கிழமை காலை மயிலிட்டி ஆலயங்களுக்கு சென்று வழிபட ஏற்பாடாகியிருக்கின்றது. அதன்படி செவ்வாய் காலை வடமாராட்சியில் தொண்டைமானாறு பலாலி வழியாகவும், மற்றையவர்கள் மாவிட்டபுரம் ஊடாகவும் அழைத்துச் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரயாணம் பற்றிய விபரங்களை ஏற்பாட்டாளர்களுடன் தொடர்புகொண்டு அறிந்து கொள்ளவும்.\nவலி.வடக்கு மக்களைச் சந்தித்தார் பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் - தமிழ்வின்\nயாழ்.மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் ஹுகோஸ் ஸ்வய்ர் இன்றைய தினம் மாலை 2.30 மணியளவில் வலி.��டக்கு மக்கள் தங்கியிருக்கும் சுன்னாகம் சபாபதிப்பிள்ளை முகாமிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.\nபிறந்தநாள் திருமதி தேவி குணபாலசிங்கம்\n28/01/2015 அன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடும் அம்மா திருமதி தேவி குணபாலசிங்கம் அவர்களை பல்லாண்டு காலம் நலமுடன் வாழ வாழ்த்துகின்றோம்\nஆலயங்களுக்குச் சென்று வழிபட அனுமதி கிடைத்துள்ளது\nதைப்பூசத்தை முன்னிட்டு மயிலிட்டி ஆலயங்களுக்கு சென்றுவர அனுமதி கிடைத்துள்ளது.\nமயிலிட்டியை பிறப்பிடமாகவும் ,லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட வேலும்மயிலும் கிருபானந்தன் அவர்கள் 24-01-2015 சனிக்கிழமை அன்று காலமானார் .\nசைவ சித்தாந்தம் - பகுதி 1 \"நாகேந்திரம் கருணாநிதி\"\n“ஐந்து கரத்தனை யானை முகத்தனை\nஇந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை\nகலையோடு உறவாடி பகுதி 2\nகலாபூஷணம் செல்லப்பா சண்முகநாதன் அவர்களின் பட்டறையிலிருந்து ஆலயங்களுக்காக உருவாக்கப்பட்ட தெய்வங்களின் வாகனங்கள்.\nமயிலிட்டி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்\nமயிலிட்டி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்\nமயிலிட்டி மாணவர்களின் கல்விதரத்தினை மேம்படுத்தல் மற்றும் ஊக்குவித்தல் நோக்குடன் மயிலிட்டி பல்கலைக்கழக மாணவர்களால் 15/01/2015 (வியாழக்கிழமை) அன்று பருத்தித்துறையில் அமைந்துள்ள மயிலிட்டி கடல்தொழிலாளர் சங்க மண்டபத்தில் மதியம் 1.00 மணியளவில் இடம்பெற்ற முதல் பொது கூட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்களால் \"மயிலிட்டி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்\"ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.\n\"Myliddy Youth's\" பெயர் மாற்றம் பெறுகின்றது\nஅனைத்து முகநூல் நண்பர்களுக்கும் வணக்கம். Myliddy youth's எனும் பெயரில் இதுவரை காலமும் இயங்கி வந்த இவ் முகநூலின் பெயர் இன்றிலிருந்து மயிலிட்டி பல்கலைக்கழக மாணவர் ஒண்றியம்( Myliddy university students union) எனும் பெயரில் இயங்கவுள்ளது.\nதிரு, திருமதி கருணாநிதி குடும்பத்தினர்\nதோற்றம் : 30 மார்ச் 1948 — மறைவு : 8 சனவரி 2015\nவல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை மயிலிட்டியை வசிப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வதிவிடமாகவும் கொண்ட மோகனதாஸ் திருநாவுக்கரசு அவர்கள் 08-01-2015 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nமயிலை மண்ணில் மறக்கமுடியாத தருணங்கள்\nஇப்படி ஒரு அனுபவம் எனக்கும் என் சகோதரர்களுக்கும் பல தடவை ஏற்பட்டுள்ளது . ஆனால் எங்களை மழை வெள்ளத்தில் இருந்து பல தடவை���ள் இப்படி தூக்கி பாதுகாத்த எங்கள் வீட்டுக்கு பின்னால் வாழ்ந்த ராசன்.\nவாக்குவங்கியில் அடகுவைக்கப்படும் நமது நிலங்கள்\nஇலங்கையில் எதிர்வரும் 08/01/2015ல் நடைபெறவுள்ள ஐனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் வாக்கு வேட்டுக்களே மாற்றத்தை ஏற்படுத்தும் ஆயுதமாக மாறியுள்ளது. இவ்வாறான நிலையில் தமிழ் மக்களை எவ்வாறு தம் வலையில் சிக்க வைப்பது\nமயிலை மண்ணில் மறக்கமுடியாத புது வருடம்\nபுது வருடம் நினைவில் வருவது எங்கள் மாதா கோயில் இரவு 12 மணி பூசை யும் ஊர்வலமாக செல்லும் மக்களும்.\n\"சைவசித்தாந்த ரத்தினம்\" சிறப்புப் பட்டம் \"நாகேந்திரம் கருணாநிதி\"\nமயிலிட்டி வீரமாணிக்கதேவன் துறையைச் சேர்ந்த லண்டன் ஈஸ்ற்காமில் (East Ham, London) வசித்து வரும் திரு.நாகேந்திரம் கருணாநிதிக்கும் அவரின் மனைவி சக்தியேஸ்வரி கருணாநிதிக்கும் லண்டன் சைவ முன்னேற்றச் சங்கத்தின் ஆதரவில் முதல் முறையாக ஆசியக் கண்டத்திற்கு வெளியில்\nபுதுவருட வாழ்த்து \"நாகேந்திரம் கருணாநிதி\"\nஇறைவன் திருவருளால் பிறக்கும் புத்தாண்டடில் தாங்களும், தங்கள் குடும்பத்தினர் அனைவரும் நலமாக இருக்க இறைவனைப் பிரார்த்தித்து எங்கள் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். அன்புடன்\nதிரு. & திருமதி கருணாநிதி.\nபுதிய ஆண்டில் புதுமை படைப்போம் \"அகஸ்ரின் இரவீந்திரன்\"\nமக்கள் நல்வாழ்வு - நேர்மையான செயற்பாடு - பொதுநல நோக்கு - ஒற்றுமைக்கு முன்னுரிமை இவையே உதயமாகும் புத்தாண்டு 2015ல் நாம் எடுக்கும் உறுதிமொழிகளாக அமையட்டும்\nவிட்டுப் போனவன் விண்ணில் சாந்திபெற\n1964 மார்கழி 23ல் ஏற்பட்ட சூறாவளிப்புயலுக்கு இலக்காகி இறந்தவர்களின் 50ம் ஆண்டு நினைவாக மலரும் நினைவு ......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://acju.lk/news-ta/branch-news-ta/item/1464-2018-11-21-07-16-28", "date_download": "2019-10-17T11:13:20Z", "digest": "sha1:T5TIOPUCDOUGPBVYD2EQWHMEHWSCLOAZ", "length": 7397, "nlines": 116, "source_domain": "acju.lk", "title": "அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருணாகல் மாவட்டம் மடலஸ்ஸ /தொரனகெதர பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில் போதை ஒழிப்பு மாநாடு - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருணாகல் மாவட்டம் மடலஸ்ஸ /தொரனகெதர பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில் போதை ஒழிப்பு மாநாடு\n11.11.2018 அன்று அகில இல���்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருணாகல் மாவட்டம் மடலஸ்ஸ /தொரனகெதர பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில் அரக்யாலை / மடலஸ்ஸ ஜுமுஆ மஸ்ஜிதில் எதிர்கால இஸ்லாமிய தலைமுறையின் வகிபாகம் எனும் கருப்பொருளில் போதை ஒழிப்பு மாநாடு ஒன்று நடை பெற்றது. இந்நிகழ்வில் பள்ளி வாசல் நிருவாகிகள், வாலிபர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nபெண்களின் முகத்திரை தொடர்பில் ஜம்இய்யா விடுக்கும் முக்கிய அறிவித்தல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து\nபரீட்சை மண்டபங்களில் முஸ்லிம் மாணவிகளுக்கு இடையூறு விளைவித்ததை வன்மையாக கண்டிக்கின்றோம்\nஉலக முஸ்லிம் லீக் அமைப்பின் பொதுச் செயலாளர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு வருகை தந்தார்\nகுனூத்துன் நாஸிலாவை நிறுத்தி துஆஉல் கர்பைத் தொடர்ந்தும் ஓதுவோம்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பதுள்ளை மாவட்டத்தின் பிராந்திய கிளைகளின் பதவி தாங்குனர்களுக்கான மாதாந்த ஒன்று கூடல்\tஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் முள்ளிப்பொத்தானை கிளையின் விஷேட ஒன்று கூடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2019 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://acju.lk/news-ta/branch-news-ta/item/1476-3?tmpl=component&print=1", "date_download": "2019-10-17T10:01:20Z", "digest": "sha1:5HSYVLVBEUVB2YI4SYR5COWYEAHUURC3", "length": 3294, "nlines": 31, "source_domain": "acju.lk", "title": "அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் எதுன்கஹகொட்டுவ மக்தபுஸ் ஸலாம் மக்தபின் 3 ஆவது ஆண்டு நிறைவு விழா - ACJU", "raw_content": "\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் எதுன்கஹகொட்டுவ மக்தபுஸ் ஸலாம் மக்தபின் 3 ஆவது ஆண்டு நிறைவு விழா\n18.11.2018 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மக்தப் பிரிவினால் நாடலாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மக்தப் பாடத்திட்டத்தின் எதுன்கஹகொட்டுவ மக்தபுஸ் ஸலாம் மக்தபின் 3 ஆவது ஆண்டு நிறைவு விழா எதுன்கஹகொட்டுவ மஸ்ஜிதுஸ் ஸலாமில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் எதுன்கஹகொட்டுவ பிராந்திய கிளையின் உறுப்பினர்கள், பெற்றார்கள், நலன்விர��ம்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nபெண்களின் முகத்திரை தொடர்பில் ஜம்இய்யா விடுக்கும் முக்கிய அறிவித்தல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து\nபரீட்சை மண்டபங்களில் முஸ்லிம் மாணவிகளுக்கு இடையூறு விளைவித்ததை வன்மையாக கண்டிக்கின்றோம்\nஉலக முஸ்லிம் லீக் அமைப்பின் பொதுச் செயலாளர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு வருகை தந்தார்\nகுனூத்துன் நாஸிலாவை நிறுத்தி துஆஉல் கர்பைத் தொடர்ந்தும் ஓதுவோம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/spiritual-section/107958-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81.html", "date_download": "2019-10-17T10:28:05Z", "digest": "sha1:GPNGZYBJ2BKHPIGG2CJ4UF4SHTTCDYBV", "length": 29342, "nlines": 325, "source_domain": "dhinasari.com", "title": "\"பெரியவா முன் படமெடுத்து ஆடிய கருநாகம்\" - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nஆன்மிகம் \"பெரியவா முன் படமெடுத்து ஆடிய கருநாகம்\"\n“பெரியவா முன் படமெடுத்து ஆடிய கருநாகம்”\n“பெரியவா முன் படமெடுத்து ஆடிய கருநாகம்”\n( ஸ்ரீரங்கத்துல இருக்கற அரங்கநாதரே தன்னோட அணையாக இருந்த ஆதிசேஷனை அனுப்பி, தனக்கு வேண்டியதை தானே கேட்டு வாங்கிக்க பெரியவா கிட்டே பேசியிருக்கலாங்கறது மற்றும் இசைஞானி இளையராஜா செய்த கைங்கர்யமும்-) இக்கட்டுரையில்)\nகட்டுரையாளர்- பி. ராமகிருஷ்ணன்நன்றி-குமுதம் பக்தி 2014.\nபகவானே தன் பக்தர்களோட நேர்லவந்து பேசின சம்பவம் எல்லாம் புராண காலத்துல நிறைய நடந்திருக்கு.\nமகாபெரியவாளோட வாழ்க்கைலயும் அப்படி எத்தனையோ சம்பவங்கள் நடந்திருக்கு. அதுல ஒரு ஆச்சர்யமான சம்பவத்தையும், ஸ்ரீரங்கம் கோயிலைப் பத்தி பலருக்கும் தெரியாத ஒரு விஷயத்தையும் இப்போ சொல்றேன்.\n1983ம் வருஷம் வாக்குல நடந்த சம்பவம் இது. அப்போ மகாராஷ்ட்ரா மாநிலத்துல இருக்கற சதாராவுக்கு விஜயம் பண்ணியிருந்த மகாபெரியவா, அங்கே மஹாகாவ் என்கிற கிராமத்துல தங்கியிருந்தார்.\nரொம்ப எளிமையான இடத்துல ஒரு சின்ன அறை பெரியவா நித்யபடி பூஜை. அனுஷ்டானங்களை செய்யறதுக்கு ஒதுக்கப்பட்டிருந்துது. அதுக்கு கதவுகூடக் கிடையாது. ஒரே ஒரு ஜன்னல் மாத்திரம் இருந்தது. மத்தபடி எல்லாருக்கும் தரிசனம் தரவும் மத்தவா தங்கிக்கவும் மாட்டுக் கொட்டகை ஒண்ணுதான் சுத்தப்படுத்தி ஒதுக்கப்பட்டிருந்தது.\nஅங்கே ஒருநாள் மகாபெரியவா தினசரி அனுஷ்டான பூஜையை ஆரம்பிச்ச சமயத்துல எங்கே இருந்தோ ஒரு பெரிய கருநாகம் வேகவேகமா வந்து, பெரியவா தங்கியிருந்த அறை வாசலை மறைச்சமாதிரி படத்தை விரிச்சுகிட்டு நின்னு ஆட ஆரம்பிச்சது. எல்லாருக்கும் ஒரே அதிர்ச்சி\nஉள்ளே பெரியவா மெய்மறந்து பூஜை பண்ணின்டு இருக்கார். கூப்பிட்டுச் சொல்லவும் முடியாது. பாம்பை விரட்டலாம்னா, அதோட உருவமே கிட்டே நெருங்க முடியாத அளவுக்கு பயங்கரமா இருந்துது. என்ன பண்றதுன்னு புரியாம எல்லாரும் தவிச்சுண்டு இருந்த சமயத்துல அந்த பாம்பு மெல்ல நகர்ந்து ஜன்னல்ல ஏறி உள்ளே நுழைங்சு பூஜை பண்ணின்டு இருந்த பெரியவா பக்கத்துல போய் கொஞ்ச நேரம் அப்படியே ஆடாம அசையாம நின்னுது. “புஸ்.. புஸ்’னு அது எழுப்பின் சத்தம் எதிரொலி மாதிரி கேட்டுது. சுத்தி நின்னவாளோட இதயம் லப்டப்னு அதுக்கு ஈக்வலா அதிர்ந்துது. இத்தனை ஆரவாரத்துலயும் பெரியவா முகத்துல துளி சலனம் இல்லை. கருமமே கண்ணா, பூஜை பண்ணிண்டு இருந்தார் அவர்.\nஎல்லாம் ஒரு சில நிமிடங்கள்தான். வந்த வேலை முடிஞ்சுதுங்கற மாதிரி அந்தப் பாம்பு சரசரன்னு வெளியில வந்து சட்டுன்னு எங்கேயோ போய் மறைஞ்சுடுத்து.\nஅதுக்கு அப்புறம் ரொம்பநேரம் கழிச்சு, பூஜையை முடிச்சுட்டு எழுந்தார் ஆச்சார்யா. எல்லாரும் பதட்டமும் பரபரப்புமா பாம்பு வந்துட்டு போன விஷயத்தை அவர்கிட்ட சொன்னாங்க. ஆனா, கொஞ்சம்கூட ஆச்சர்யமோ, அதிர்ச்சியோ இல்லாம எல்லாம் தெரியும்கிற மாதிரி அமைதியா கேட்டுண்டு ஒரு புன்னகை மட்டும் செஞ்சார் பெரியவா.\nஅவரோட அந்த தெய்வீகச் சிரிப்புக்கு என்ன காரணம்னு அடுத்த நாள் தெரியவந்துது. அன்னிக்கு மத்தியானம் பெரியவாளை தரிசிக்க வந்தவாள்ல இருந்த ரெண்டுபேர் ரொம்பவே பரபரப்பா இருந்தாங்க. அந்த ரெண்டுபேர்ல ஒருத்தர், ரொம்ப பிரபலமான இசையமைப்பாளர், இன்னொருத்தர் தெய்வீக ஓவியர். இசையமைப்பாளர், ஓவியர்கிட்டே பேசறச்சே, பரமாசார்யார்கிட்டே இருந்து ஏதோ உத்தரவு கிடைச்சிருக்கிறதாகவும், அதை நிறைவேத்தறதா வாக்குறுதி தரவே வந்திருக்கிறதாகவும் சொல்லிண்டு இருந்தார். யார் அவங்க, என்ன வாக்குறுதின்னு சொல்றதுக்கு முன்னால ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லிடறேன்.\nஸ்ரீரங்கத்துக்கு ராஜகோபுரத் திருப்பணி நடந்துண்டிருந்த காலகட்டம் அது. பதிமூணு நிலைகளோட கம்பீரமா அமைக்கத் திட்டமிட்டிருந்தாங்க. ஆனா, அதுக்கான செலவு ரொம்பவே அதிகமா இருந்துது. ஒவவொரு நிலையையும் கட்ட ஒவ்வொருத்தர் பொறுப்பு ஏற்றுக்கிட்டு இருந்தாங்க. அந்த சமயத்துல ஒர நிலைக்கான செலவை ஏத்துண்டிருந்தவர்கஙளால தவிர்க்க முடியாத காரணத்தால அதை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுது. அதனால, அந்தப் பொறுப்பை வேறயாருக்காவது தரவேண்டிய கட்டாயம் வந்துது. இதையெல்லாம் விளக்கி அப்போ இருந்த ஜீயர் சுவாமிகள் மகாபெரியவாளுக்கு கடிதம் எழுதியிருந்தார். லெட்டர் வந்ததுமே, அந்தப் பொறுப்பை யார்கிட்டே ஒப்படைக்கிறதுன்னு யோசிச்சார் மகாபெரியவா. மடத்துல இருந்தவங்க ஆளுக்கு ஒரு பெரிய மனுஷா பெயரைச் சொன்னாங்க. ஆனா, பெரியவா சினிமாவுல இசைத்துறையில பிரபலமான ஒருத்தர் பேரைத்தான் தேர்ந்தெடுத்தார்.\nசரி, ஆளை தேர்ந்தெடுத்தாச்சு, அவர்கிட்டே எப்படிச் சொல்றது அவர் சம்மதிப்பாரா மாட்டாரா இப்படி எதுவுமே தெரியாத நிலையில தான், எங்கேயோ ஒரு கிராமத்துல போக்குவரத்துக்கே கஷ்டமான பகுதியில தங்கியிருந்த பெரியவளை தரிசிக்க வந்திருந்தார் மகாபெரியவா தேர்ந்தெடுத்த அதே பிரபலமான இசையமைப்பாளர். வரிசையில் வந்த அவர், பெரியவாளை தரிசிச்சு, நமஸ்காரம் பண்ணினார். எதுவும் சொல்லாம அவரை ஆசிர்வதிச்ச ஆசார்யா, “ராத்திரி நேரமாகப் போறது, இன்னிக்கு இங்கேயே தங்கிட்டு நாளைக்குப் புறப்படுங்கோ\nஅன்னிக்கு ராத்திரி வழக்கமான தரிசனமெல்லாம் முடிங்சப்புறம் பெரியவா அந்த ரெண்டு பேரோடயும் பேசிண்டு இருந்தார். அப்போ இசைத்துறை சம்பந்தமா, ஓவியம் சார்ந்ததா, வானத்துல இருக்கிற நட்சத்திரங்களை பத்தின்னு ஏராளமான விஷயங்களை அவாகூட பேசிண்டு இருந்தார் ஆசார்யா. ஆனா, கோபுரம் கட்டவேண்டிய விஷயத்தைப்பத்தி பெரியவா எதுவமே அப்போ சொல்லலை.\nமறுநாள், நித்யகர்மா எல்லாம் முடிங்சுது. அந்த ரெண்டுபேரும் பெரியவாளை தரிசிக்க வந்தாங்க. “பெரியவா, என்னை நம்பி பெரிய பொறுப்பை ஒப்படைக்கப்போறதா ஒரு தகவல் கிடைச்சது. இது என்னோட பாரம் இல்லை. உங்க பாரம் இதை எப்படி நடத்திக்கணுமோ, அப்படி நீங்களாவே நடத்திப்பீங்கன்னு தெரியும். உங்க கட்டளையை நான் ஏத்துக்கறேன்’ அப்படின்னார், இசையமைப்பாளர்.\n“கிட்டத்தட்ட எட்டுலட்சம் ஆகும்கறா. தொகை ரொம்ப பெரிசு. நீ எப்படிப் பண்ணுவே\n“இதுக்குன்னே தனியா ரெண்டு இசை நிகழ்ச்சி நடத்தலாம்னு இருக்கேன். வர்றதை அப்படியே குடுத்துடறேன். நிச்சயமா முடியும்\nசொன்ன இசையமைப்பாளருக்கு ஆசிர்வாதம் பண்ணி ஒரு மாம்பழத்தைப் பிரசாதமா குடுத்துனுப்பினார் ஆசார்யா.\nரொம்ப சந்தோஷமா புறப்பட்டாங்க அவங்க ரெண்டு பேரும். சொன்னபடியே செஞ்சு முடிச்சார். அந்த இசையமைப்பாளர். ஸ்ரீரங்கம் கோபுரத்தோட ஆறாவது நிலை, அவரோட கைங்கரியமா கட்டப்பட்டுது.\nஎல்லாம் முடிஞ்சு ஸ்ரீரங்கம் கோபுரம் கட்டி முடிச்சு கும்பாபிஷேகம் நடந்த சமயத்துல மடத்துக்கு பிரசாதம் வந்துது. அன்னிக்கும் ஒரு பாம்போட நடமாட்டம் கண்ணுல பட்டதா எல்லாரும் சொல்லிண்டாங்க. அப்போதான் புரிஞ்சுது, மஹாகாவ்ல பெரியவா பூஜை பண்ணின சமயத்துல பெரிய பாம்பு வந்தது. ஸ்ரீரங்கத்துல இருக்கற அரங்கநாதரே தன்னோட அணையாக இருந்த ஆதிசேஷனை அனுப்பி, தனக்கு வேண்டியதை தானே கேட்டு வாங்கிக்க பெரியவாகிட்டே பேசியிருக்கலாங்கறது.\nஎல்லாம் சரி, ஸ்ரீரங்கம் கோபுரத்துல ஒரு நிலையை மகாபெரியவா ஆணைப்படி கட்டித்தந்த அந்த இசையமைப்பாளர் யார் அவர்கூட சேர்ந்து பெரியவாளை தரிசிக்க வந்த ஓவியர் யாருன்னு சொல்லவே இல்லையேன்னுதானே கேட்கறீங்க\nஇசைஞானி இளையராஜாவும், தெய்வீக ஓவியர் சில்பியுதான்\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுந்தைய செய்திவெற்றிமாறன் இயக்கத்தில் கதாநாயகனாக புரோட்டா சூரி.\nஅடுத்த செய்தி5 மாதக் குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை\nபஞ்சாங்கம் அக்.17- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செந்தமிழன் சீராமன் - 17/10/2019 12:05 AM\nஅந்த வயதில் ‘அந்த’ படம் பார்த்தேன்\nஒட்டுமொத்த தமிழ்நாடே எனக்கு எதிராக இருக்கிறது: மீராமிதுன்\nதென்னிந்திய நடிகா்கள் சங்க தேர்தல் செல்லாது.\nதமன்னாதான் அடுத்த தலைமுறை நடிகைகளுக்கு உதாரணம்\nஸ்டாலின் தான் உளறல் என்றால்… திமுக.,வுமா தமிழ் வளர்த்த லட்சணம் இப்போதாவது தெரியுதா..\nஅசுரன் தந்த பாடத்தை ஏற்று… முரசொலிக்காக வளைத்த பஞ்சமி நிலங்களை உரியவரிடம் ஸ்டாலின் ஒப்படைப்பார்..\nஈழத் தமிழருக்கு எதிரான கோத்தபயவின் திமிர்பேச்சு: இந்தியா கண்டிக்க வேண்டும்\n“ஒரு பைசா கூடக் கொடுக்க மாட்டேன்”-பெரியவா\n\"ஒரு பைசா கூடக் கொடுக்க மாட்டேன்\"-பெரியவா\nவரகூரான் நாராயணன் - 17/10/2019 1:19 PM\n” (அரப்புப் பொடியும் ,நல்லெண்ணை தீபமும்)\n\" (அரப்புப் பொடியும் ,நல்லெண்ணை...\nவரகூரான் நாராயணன் - 17/10/2019 10:14 AM\nயாரை வழிப்பட்டால் யாவும் கிடைக்கும்\nஒருவரது குலம் ஆல்போல் தழைத்து அருகுபோல வேரூன்ற வேண்டுமானால் குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம்\n“ஒரு தார்ல 1008 பழம் இருக்கிறதை நீ இதுவரைக்கும் பார்த்திருக்கியோ\n\"ஒரு தார்ல 1008 பழம் இருக்கிறதை நீ...\nவரகூரான் நாராயணன் - 17/10/2019 7:03 AM\nஅசுரன் தந்த பாடத்தை ஏற்று… முரசொலிக்காக வளைத்த பஞ்சமி நிலங்களை உரியவரிடம் ஸ்டாலின் ஒப்படைப்பார்..\n தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nஅத்திவரதர் தரிசனம்; தவிர்த்த மோடி\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2016/07/star-with-three-suns/", "date_download": "2019-10-17T10:46:04Z", "digest": "sha1:X6U74GG4GD5VGCK7R24TIEAVX2C6AMSJ", "length": 13577, "nlines": 118, "source_domain": "parimaanam.net", "title": "மூன்று சூரியன்களைக் கொண்ட கோள் — பரிமாணம்", "raw_content": "\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமூன்று சூரியன்களைக் கொண்ட கோள்\nமூன்று சூரியன்களைக் கொண்ட கோள்\nஒவ்வொரு பருவ காலமும் 100 ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும், மூன்று நிழல்கள் ஒரே நேரத்தில் நிலத்தில் விழும் உலகம் ஒன்றை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா\nஒவ்வொரு பருவ காலமும் 100 ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும், மூன்று நிழல்கள் ஒரே நேரத்தில் நிலத்தில் விழும் உலகம் ஒன்றை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா\nபுதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட புறக்கோள் HD 131399ab மேலே குறிப்பிடப்பட்ட பண்புகளைக் கொண்டுள்ளது. (புறக்கோள் எனப்படுவது, வேறு ஒரு விண்மீனை சுற்றிவரும் கோளாகும்)\nபூமியில் இருந்து 320 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் இந்த விசித்திரமான புதிய கோள், மூன்று விண்மீன்களைக் கொண்ட தொகுதியை சுற்றிவருகிறது. அதாவது, இதன் தாய் விண்மீன் மேலும் இரண்டு விண்மீன்களை சுற்றிவருகிறது. இதனால் இந்தக் கோளில் சூரிய உதயமும், அஸ்தமனமும் சற்று வித்தியாசமாக இருக்கும். சில வேளைகளில் ஒரு விண்மீன் உதிக்கும், சில வேளைகளில் இரண்டு அல்லது மூன்றும் ��ேர்ந்தே உதிக்கும்.\nஓவியரின் கைவண்ணத்தில் HD 131399Ab கோளும், அதனது மூன்று விண்மீன்களும். நன்றி: ESO\nஇதைத் தவிர இந்த புறக்கோள் வேறு விதத்தில் வேறுபட்டதோ அல்லது விசித்திரமானதோ அல்ல. 16 மில்லயன் ஆண்டுகள் வயதான இந்தக் கோள் இதுவரை கண்டறியப்பட்ட புறக்கோள்களில் மிகவும் இளமையாக கோளாகும். மேலும் இதம் மேற்பரப்பு வெப்பநிலை 580 பாகை செல்சியஸ் ஆகும்.\nபல புறக்கோள்கள் இரண்டு அல்லது மூன்று விண்மீன்கள் கொண்ட தொகுதியைச் சுற்றி வருகின்றன. ஆனால் இந்தக் கோளைப் பொறுத்தவரை, விசேடம் என்னவென்றால், இந்தக் கோளை விண்ணியலாளர்கள் நேரடியாக அவதானித்துள்ளனர்\n3000 இற்கும் அதிகமான புறக்கோள்களை நாம் இன்று கண்டறிந்துள்ளோம், ஆனால் அவற்றில் 50 இற்கும் குறைவான கோள்களே நேரடியாக படம்பிடிக்கப்பட்டுள்ளன. ஒரு விண்மீனைச் சுற்றிவரும் சிறிய கோள் ஒன்றை கண்டறிவது, மதிய நேர சூரியனுக்கு முன்னால் பறக்கும் நுளம்பு ஒன்றை படம்பிடிப்பதற்கு சமாகும்.\nஎப்படியோ, இந்தப் புதிதாக கண்டறியப்பட்ட விசித்திர உலகம், நீண்ட நாட்கள் இருக்க முடியாது.\nமூன்று விண்மீன் தொகுதியில் ஒரு கோள் சுற்றிவர, மிக மிக துல்லியமான சமநிலை கொண்ட சுற்றுப்பாதையை குறித்த கோள் கொண்டிருக்கவேண்டும். ஆனால் இந்தக் கோளின் தற்போதைய சுற்றுப்பாதை புளுட்டோவிற்கும் சூரியனுக்கும் இடையிலான தொலைவைப் போல இரண்டு மடங்காகும்.மேலும் இதன் பாதை அடுத்த இரண்டு விண்மீன்களின் சுற்றுப் பாதையின் அருகில் வருகிறது.\nபடத்தில் கோளின் சுற்றுப் பாதையும் (சிவப்பு) விண்மீன்களின் சுற்றுப் பாதையும் (நீலம்) காட்டப்பட்டுள்ளது. நன்றி: ESO\nஇதனால், இந்தக் கோளின் அழிவு பல வழிகளில் வரலாம். விண்மீன்களுக்கு அருகில் செல்வதால், எரிந்துவிடக்கூடிய சாதியக் கூறுகள் அதிகம், அல்லது மற்றைய விண்மீன்களின் ஈர்ப்புவிசையால் பாதை மாற்றப்பட்டு, நிரந்தரமான குறித்த விண்மீன் தொகுதியை விட்டே வெளியில் வீசி எறியப்படலாம்.\nHD 131399ab கோள் நமது வியாழனைப் போல நான்கு மடங்கு திணிவானது, மேலும் தனது தாய் விண்மீனை சுற்றிவர அண்ணளவாக 550 பூமி வருடங்கள் எடுக்கிறது.\nஇந்தக் கட்டுரையின் ஆங்கிலப் பிரதி unawe.org தளத்தில் இருக்கிறது. அதனை பின்வரும் லிங்கை கிளிக்குவதன் மூலம் வாசிக்கலாம்.\nமேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை ல��க் செய்யுங்கள் :- https://facebook.com/parimaanam\nஜூனோ விண்கலம்: ஏன், எதற்கு & எப்படி\nமின்காந்த அலைகள் ― மின்னூல்\nபரிமாணம் பதிவுகளை ஈமெயில் மூலம் பெற\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2018/11/largest-old-baby-in-the-universe/", "date_download": "2019-10-17T10:42:53Z", "digest": "sha1:HDRACWUWBQO2QXLRDUM5PXMRWZHH6MA7", "length": 14463, "nlines": 119, "source_domain": "parimaanam.net", "title": "ஆதி பிரபஞ்சத்தின் மிகப்பெரிய குழந்தை — பரிமாணம்", "raw_content": "\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஆதி பிரபஞ்சத்தின் மிகப்பெரிய குழந்தை\nஆதி பிரபஞ்சத்தின் மிகப்பெரிய குழந்தை\nஒரு செல்பி தடியைக் கொண்டு பிரபஞ்சத்திற்கு வெளியே சென்று பிரபஞ்சத்தை புகைப்படம் எடுக்கமுடிந்தால் நீங்கள் எதையெல்லாம் பார்க்கமுடியும் என்று நினைகிறீர்கள்\nஒரு செல்பி தடியைக் கொண்டு பிரபஞ்சத்திற்கு வெளியே சென்று பிரபஞ்சத்தை புகைப்படம் எடுக்கமுடிந்தால் நீங்கள் எதையெல்லாம் பார்க்கமுடியும் என்று நினைகிறீர்கள்\nஇந்தப் பிரபஞ்சம் காஸ்மிக் வெப் (பிரபஞ்ச வலை) எனப்படும் கட்டமைப்பால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அசூர கட்டமைப்பு விண்மீன்கள் சேர்ந்து உருவாகிய விண்மீன் பேரடைகள், விண்மீன் பேரடைகள் சேர்ந்து உருவாகிய விண்மீன் பேரடைக் கொத்துக்கள் (கிளஸ்டர்) எனப்படும் வலைப்பின்னல் கட்டமைப்பில் உருவாகியுள்ளது. விண்மீன் பேரடைகளின் கொத்துக்கள் ஒன்று சேர்ந்து உருவாகும் மாபெரும் கட்டமைப்பிற்கு சுப்பர்கிளஸ்டர் என்று பெயர்\nசுப்பர்கிளஸ்டர் கட்டமைப்பு இந்தப் பிரபஞ்ச வெளியில் நூற்றுக்கணக்கான மில்லியன் ஒளியாண்டுகள் பரந்துவிரிந்து காணப்படுகிறது. இதுவரை நாம் 50 இற்கும் குறைவான சுப்பர்கிளஸ்டர்களை இனங்கண்டுள்ளோம். ஆனாலும் இந்த பிரபஞ்சத்தில் மில்லியன் கணக்கான சுப்பர்கிளஸ்டர்கள் இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்த சுப்பர்கிளஸ்டர்கள் ஒன்று சேர்ந்துதான் பிரபஞ்ச வலை எனப்படும் காஸ்மிக் வெப்பை உருவாக்கியுள்ளன.\nஇந்த வாரத்தில் பிரபஞ்சத்தின் தொலைவில் ஒரு புதிய சுப்பர்கிளஸ்டர் ஒன்று புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதற்கு ஹைபீரியன் சுப்பர்கிளஸ்டர் என பெயரிட்டுள்ளனர்.\nபடத்தில் ஹைபீரியன் சுப்பர்கிளஸ்டர்; சுப்பர்கிளஸ்டர் அளவை ஒப்பீடு ��ெய்ய விண்மீன் பேரடை கொத்து ஒன்றின் (நூற்றுக்கணக்கான விண்மீன் பேரடைகளின் தொகுப்பு) சராசரி அளவும் காட்டப்பட்டுள்ளது. படவுதவி: ESO/L. Calçada & Olga Cucciati et al.\n11 பில்லியன் ஒளியாண்டுகளுக்கு அப்பால் இன்னும் சிறு குழந்தையாக பால்ய பருவத்தில் உள்ள இந்த சுப்பர்கிளஸ்டர் உருவாவதை எம்மால் அவதானிக்ககூடியவாறு இருக்கிறது. இது இன்னும் வளர்ந்துகொண்டு இருக்கும் கட்டமைப்பாக இருந்தாலும், பூமியில் இருந்து இவ்வளவு தொலைவில் நாம் கண்டறிந்த மிகப்பெரிய கட்டமைப்பு இதுதான்.\nஇது மிக மிகத் தொலைவில் இருப்பதால், பிரபஞ்சம் இளவயதில் இருக்கும் போது இந்த சுப்பர்கிளஸ்டர் எப்படி இருந்திருக்கும் என்றுதான் நாம் தற்போது அவதானிக்கிறோம். இதற்குக் காரணம் இந்தப் பிரபஞ்சத்தில் மிக வேகமாக பயணிக்கக்கூடிய ஆசாமி ஒளிதான். அதற்குமே வெளியைக் கடக்க நேரம் எடுக்கிறதே.\nஇப்படி மிகத் தொலைவில் இருக்கும் சுப்பர்கிளஸ்டர் போன்ற கட்டமைப்புகளில் இருந்து ஒளி எம்மை வந்து அடைய பல பில்லியன் வருடங்கள் எடுக்கிறது. எனவே நாம் தற்போது பார்க்கும் போது பல மில்லியன் அல்லது பில்லியன் வருடங்களுக்கு முன்னர் எப்படி இந்த கட்டமைப்புகள் இருந்திருக்குமோ அதைத்தான் எம்மால் தற்போது பார்க்கக்கூடியவாறு இருக்கிறது.\nபிரபஞ்சம் மிக மிக இளமையாக இருந்த காலத்திலேயே இப்படி ஒரு பெரிய கடம்மைப்பு வளர்ந்துள்ளது என்பது ஆச்சரியமான விடையம் தான். அக்காலத்திலேயே இந்தக் கட்டமைப்பில் ஒரு மில்லியன் பில்லியன் சூரியன்களை உருவாக்கத்தேவையான வஸ்து இருக்கிறது என்பது மேலும் ஆச்சரியமூட்டும் ஒரு தகவல்தான்\nநாமிருப்பது லனியாக்கீயா (Laniakea) எனப்படும் ஒரு சுப்பர்கிளஸ்டரில். இதில் அண்ணளவாக 100,000 விண்மீன் பேரடைகள் உண்டு\nஇந்தக் கட்டுரையின் ஆங்கில மூலம்: https://www.unawe.org/kids/unawe1825/\n⚡ கட்டுரைகள் பயனுள்ளதாக இருந்தால் ஒரு லைக் போடவும் அதற்கும் மேலே என்றால் ஷேர் செய்யலாமே\nவிண்வெளி வீரர்களின் மூளையைத் தாக்கும் விண்வெளிப் பயணம்\nபலதும் பத்தும் 6: உயிரினங்கள் அழிவு, ஒரு பிரபஞ்ச மோதல், நாசாவின் கலிகாலம்\nபரிமாணம் பதிவுகளை ஈமெயில் மூலம் பெற\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-10-17T10:51:22Z", "digest": "sha1:7QVYXWTMG4T7TSHKMAHIMSSXD6O4EZUM", "length": 10973, "nlines": 158, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வழக்கு: Latest வழக்கு News and Updates, Videos, Photos, Images, Rumors and Articles", "raw_content": "\n“100 நாட்கள் செக்ஸ் இல்லாமல் இருப்பீர்களா எனக் கேட்டார்கள்”.. பிக் பாஸ் மீது வழக்கு தொடுத்த நடிகை\nஹைதராபாத்: பிக் பாஸ் வீட்டில் 100 நாட்களுக்கு செக்ஸ் வைத்துக்கொள்ளாமல் இருக்க முடியுமா என தன்னிடம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கேட்டதாக நடிகை காயத்த...\nபிக் பாஸ் 3 : நிகழ்ச்சியே ஆரம்பிக்கல்ல.. அதுக்குள்ள கச்சேரியை ஆரம்பிச்சுட்டாங்களே\nசென்னை: பிக் பாஸ் சீசன் 3க்கு தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விஜய் டிவியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பா...\nதிருமணத்தில் ஆடுவதாகக் கூறி ரூ. 11 லட்சம் மோசடி.. விஜய் பட நாயகி மீது வழக்கு\nசென்னை: திருமணத்தில் ஆடுவதாகக் கூறி பண மோசடி செய்ததாக, நடிகை அமீஷா பட்டேல் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. விஜய், மீரா ஜாஸ்மின் நடித்திருந்த புதிய க...\nவேலைக்கார சிறுமியை கொடுமைப்படுத்தியதாக புகார்.. நடிகை பானுப்ரியா மீது ஆந்திர போலீஸ் வழக்குப் பதிவு\nசென்னை : வேலைக்கார சிறுமியை கொடுமைப்படுத்தியதாக, அச்சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் நடிகை பானுப்ரியா மீது ஆந்திர போலீசார் வழக்குப்ப...\nபட ஆசை காட்டி மாடல் அழகி பலாத்காரம்: தயாரிப்பாளர் மீது வழக்கு\nஎர்ணாகுளம்: பட வாய்ப்பு கொடுப்பதாகக் கூறி மாடல் அழகியை பலாத்காரம் செய்ததாக மலையாள பட தயாரிப்பாளர் வைஷக் ராஜன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள...\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nசென்னை : மஹா பட போஸ்டரில் புகைப்பிடிப்பது போன்று நடித்திருப்பது தொடர்பாக நடிகை ஹன்சிகா மீது ராணிப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளத...\nநடிகை வனிதாவுக்கு போலீஸ் பாதுகாப்பு... உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nசென்னை: நடிகை வனிதா விஜயகுமாருக்கு போலீஸ் பாதுகாப்பு தர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கம், அஷ்டலட்சுமி நகரில் ...\nதமிழகத்தில் ஓய்ந்து கேரளாவில் பிரச்சனையான சர்கார்: விஜய் மீது வழக்கு\nதிருச்சூர்: திருச்சூரில் சர்கார் படம் தொடர்பாக விஜய் மற்றும் சன் பிக்சர்ஸ் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. சர்கார் பட போஸ்டரில் விஜய் புகைப்பிடிக்க...\nமீடூ விவகாரம்... நடிகை ஸ்ருதிக்கு எதிராக ரூ. 5 கோடி நஷ்டஈடு கேட்டு அர்ஜுன் வழக்கு\nபெங்களூரு: தன் மீது பாலியல் புகார் கூறிய நடிகை ஸ்ருதி ஹரிகரனுக்கு எதிராக ரூ. 5 கோடி கேட்டு நடிகர் அர்ஜூன் மானநஷ்ட வழக்குத் தொடர்ந்துள்ளார். நாடு முழு...\nசர்கார் வழக்கு.. கதை பிரச்சினை தொடர்பாக பதிலளிக்க சன்பிக்சர்ஸ்-க்கு சென்னை ஹைகோர்ட் உத்தரவு\nசென்னை: சர்கார் படத்திற்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் படத்தின் தயாரிப்பாளர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏ.ஆர்.ம...\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/world-news-in-tamil/clash-between-kim-and-trump-south-korea-statement-118090600052_1.html", "date_download": "2019-10-17T10:45:43Z", "digest": "sha1:YLWV5UJBRU2MGGHJ6NJ3PN3IUECABJCK", "length": 11381, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "டிரம்ப் - கிம் இடையே மீண்டும் மோதலா? | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 17 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nடிரம்ப் - கிம் இடையே மீண்டும் மோதலா\nகடந்த ஆண்டு உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, வடகொரியா பல ஏவுகணை சோதனைகளை நடத்தியது. வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்த்து வந்தன.\nஆனால் இது எதையும் வடகொரியா கண்டுக்கொள்வதாக இல்லை. எனவே, ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா வடகொரியாவின் மீது புதிய பொருளாதார தடைகள் விதித்தது.\nஇதன் பின்னர் தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக்கில் பல மாற்றங்களை கொண்டு வந்தது. வடகொரியா - தென் கொரியா உறவில் இணக்கம் காணப்பட்டது. இதனை தொடர்���்து டிரம்ப் - கிம் இடையே சிங்கப்பூரில் சந்திப்பு நடைபெற்றது.\nஇந்த சந்திப்பில் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அமெரிக்காவின் பேச்சிற்கு இணங்கி வடகொரியா அணு ஆயுதங்களை அழிக்க முடிவு செய்தது. ஆனால், தற்போது தென்கொரியா தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅமெரிக்க அதிபர் மீது கிம் நம்பகத்தன்மை இல்லமால் இருக்கிறார். டிரம்பின் பதவிக்காலம் முடிவதற்குள் வடகொரியா அதன் அணு ஆயுதங்களை அழிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். ஆனால், கிம் தரப்போ அமெரிக்க அதிபர் டிரம்ப் குறித்து தவறாக ஏதும் கூறவில்லை என்று கூறியிருக்கிறார்.\n6 கோடி மக்களின் நிலம் மூழ்கும்: பீதியை கிளப்பும் அமெரிக்கா\nஅமெரிக்க கெடுபிடி: பாதாளத்தில் சரிந்த ஈரான் நாணய மதிப்பு\nபாகிஸ்தானுக்கு உதவி தொகையை ரத்து செய்த அமெரிக்கா\n1 லிட்டர் பெட்ரோல் ரூ.100: செப்டம்பருக்கு பிறகு இருக்கு ஆட்டம்...\nசெக்ஸ் புகாரில் பிரபல சீன தொழிலதிபர் அமெரிக்காவில் கைது\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2258810", "date_download": "2019-10-17T12:02:08Z", "digest": "sha1:ALNYMRRJI45LWTLYMPTTBSQUTEDD62V4", "length": 19353, "nlines": 276, "source_domain": "www.dinamalar.com", "title": "ஒடிஷாவில் பா.ஜ., உற்சாகம்| Dinamalar", "raw_content": "\nபிரிட்டன் ‛குட்பை': ஒப்பந்தம் கையெழுத்து\nவரலாறு மீண்டும் எழுதப்பட வேண்டும்: அமித்ஷா 17\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக சாஹி 2\n311 இந்தியர்களை நாடுகடத்தும் மெக்சிகோ 6\nவிக்கிரவாண்டி, நாங்குநேரியில் அக்.,21 லீவு\nபொருளாதார நிலைமை: மன்மோகன் புகார் 43\nநதிநீர் பிரச்னை: தமிழகம் குழு அமைப்பு\nமக்கள் பணத்தை கொள்ளையடித்தோருக்கு சிறை: மோடி 38\nதமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மழை வாய்ப்பு\nஅயோத்தி வழக்கு: வக்கீல் ‛‛நாடகம்'' 24\nபுதுடில்லி: லோக்சபா தேர்தலில் ஒடிஷாவில் அதிக இடங்களில் வெற்றி பெறலாம் என்று பா.ஜ., நம்புகிறது. சட்டசபை தேர்தலில் பிஜூ ஜனதா தளம் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஒடிஷா முதல்வராக பிஜூ ஜனதா தள தலைவர் நவீன் பட்நாயக் உள்ளார். சில ஆண்டுகளாக அவரது உடல்நிலை சரியில்லை.2014 தேர்தலில் மோடி வெற்றி பெற்ற பிறகு, ஒடிஷாவில் பா.ஜ.,வை வளர்க்க நிறைய முயற்சிகள் எடுக்கப்பட்டன. அம்மாநிலத்தில காங்., வீழ்ச்சி அடைந்த பிறகு பா.ஜ.,வுக்கும் பி.ஜ.த.,க்கும் இடையே போட்டி நிலவுகிறது. அங்கு 21 லோக்சபா தொகுதிகள், 147 சட்டசபை தொகுதிகளுக்கு 4 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. 19 தொகுதிகளில் பா.ஜ.,வும் பி.ஜ.த.,வும் நேரடியாக மோதுகின்றன.\nசட்டசபை தேர்தலி்ல் நிலைமை கொஞ்சம் வேறுபடுகிறது. பி.ஜ.த., எம்.பி., ததகத் சத்பதி கூறும்போது, ‛‛லோக்சபா தேர்தலில் பா.ஜ., அதிக வெற்றிகளை சுவைக்கலாம். சட்டசபை தேர்தலில் நவீன் பட்நாயக் வெற்றி பெறுவார். மக்கள் சரியாக பிரித்து ஓட்டளிப்பர்'' என்கிறார்.‛‛பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., போன்ற விஷயங்களில் பா.ஜ., அரசை நவீன் ஆதரித்தார். எனவே, நவீன் மூலம் பா.ஜ.,வுக்கு ஆதரவு தெரிவிப்பதற்குப் பதில் நேரடியாகவே பா.ஜ.,வுக்கே ஓட்டளிக்கலாம் என்று மக்கள் நினைக்கின்றனர்'' என்று மற்ற தலைவர்கள் கூறுகின்றனர்.2014 லோக்சபா தேர்தலில் பா.ஜ., 21.5 சதவீத ஓட்டுகளை பெற்றது. 9 தொகுதிகளில் 2வது இடத்தையும் மற்ற தொகுதிகளில் 3வது இடத்தையும் பெற்றது. ஆனால் சட்டசபை தேர்தலில் 10 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.ஒடிஷாவுக்கு பொறுப்பு வகிக்கும் பா.ஜ., பொதுச்செயலாளர் அருண் சிங் கூறும்போது, ‛‛மாநிலத்தில் பா.ஜ., உறுப்பினர்களின் எணணிக்கை 3 லட்சத்தில் இருந்து 36 லட்சமாக உயர்ந்துள்ளது'' என்கிறார்.2017 பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ., உறுப்பினர்களின் எண்ணிக்கை 36ல் இருந்து 296 ஆக உயர்ந்தது.\nதேர்தல் ஆணையம் நக்விக்கு எச்சரிக்கை(10)\n20 ஆண்டுகள் ஆனாலும் ராகுல் பிரதமராக முடியாது: வருண் சாபம்(34)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇந்தியன் kumar - chennai,இந்தியா\nநவீன் பட்நாயக் இந்த முறையும் சட்ட மன்ற தேர்தலில் வென்றால் சாதனை தான்.\nஇந்தியன் kumar - chennai,இந்தியா\nஒரிசா மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் மாநிலத்தில் யார் வேண்டும் மத்தியில் யார் வேண்டுமென்று\nஎண்ணிக்கை உயர்ந்து என்ன ,,,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதேர்தல் ஆணையம் நக்விக்கு எச்சரிக்கை\n20 ஆண்டுகள் ஆனாலும் ராகுல் பிரதமராக முடியாது: வருண் சாபம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Spirituals/12208-vaikunda-egadasi.html", "date_download": "2019-10-17T10:50:15Z", "digest": "sha1:GUKGJJLJD3SIY4Z5Y7KIZQ7FENWENMIF", "length": 15823, "nlines": 252, "source_domain": "www.hindutamil.in", "title": "இந்திய நகர்புறப் பெண்கள் திருமணத்துக்குப் பின் வேலையைக் கைவிடுவது அதிகரிப்பு | இந்திய நகர்புறப் பெண்கள் திருமணத்துக்குப் பின் வேலையைக் கைவிடுவது அதிகரிப்பு", "raw_content": "வியாழன், அக்டோபர் 17 2019\nஇந்திய நகர்புறப் பெண்கள் திருமணத்துக்குப் பின் வேலையைக் கைவிடுவது அதிகரிப்பு\nஉலகம் முழுவதும் வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள நிலையில், இந்தியாவில் திருமணமான நகர பெண்கள் வேலைக்கு செல்வது மிகுவும் குறைவே என்று சமீபத்தில் தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் (National Sample Survey office – NSSO) நடத்திய ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில், இந்திய தலைநகரமான டெல்லிதான் முதல் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\n2011- 2012ஆம் ஆண்டுக்கான வேலைபார்ப்பு விவரத்தின்படி, இந்த ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது.\nசர்வதேச தொழிலாளர் அமைப்பைச் சேர்ந்த பொருளியலாளர்கள், என்.எஸ்.எஸ்.ஒ-வின் 20 ஆண்டு கால விவரப் பட்டியலை ஆராய்ந்தனர். இதில், நகர பெண்களில் திருமணமானவர்கள் வேலைக்கு செல்வதை தவிர்க்கிறார்கள் என்று கண்டறிந்துள்ளனர்.\nஇதுகுறித்து தேசிய கல்வி திட்டம் மற்றும் நிர்வாகப் பல்கலைக்கழத்தைச் சேர்ந்த பொருளியலாளர் ரத்னா சுதர்சனும், சமூக ஆய்வுகள் அறக்கட்டளையைச் சேர்ந்த சரண்யா பட்டாசார்யாவும் கண்டறிந்ததன்படி, “திருமணத்திற்குபின் பெண்கள் வேலைக்கு செல்வதா வேண்டாமா என்பதை தீர்மானிப்பது பெரும்பாலும் வீட்டில் உள்ளவர்கள்தான். மேற்கத்திய நாடுகளில் உள்ள பெண்கள், குழந்தை பிறப்பிற்குபின் தங்களது பணியை ராஜினாமா செய்கின்றனர். இந்தியாவைப் பொருத்தவரையில், கல்யாணம் என்பது பெண்கள் வேலைக்குச் செல்வதை நிறுத்துவதில் முக்கிய காரணியாக உள்ளது.”, என்று தெரிவித்திருக்கின்றனர்.\nஇந்த ஆய்வு முடிவை பிரதிபலிக்கும் விதமாகவே உள்ளது டெல்லியின் வடக்கிழக்கு பகுதியில் வசிக்கும் ரேணு குடும்பத்தாரின் நிலை. 2010-ஆம் ஆண்டு முதல், அவரும், அவரது சகோதரியும் சீலம்பூரிலுள்ள ஆடை தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்தனர். 2011-ஆம் ஆண்டு, அவரது சகோதரிக்கு திருமணமானதும், அவர் தனது பணியை ராஜினாமா செய்தார். இதுமட்டுமின்றி, அவருக்கு ஒரு குழந்தை பிறந்ததும், அங்கு ஏற்பட்ட தகராறு காரணமாக, அம்மா வீட்டிற்கே அவர் திரும்பிவிட்டார். \"கல்யாணம் ஆகும்வர��� நான் வேலைக்கு போகலாம். அதன் பிறகு, நான் கணவரை நம்பியே இருக்க வேண்டும்” என சமுதாயத்தில் நிகழும் யதார்த்தத்தை விளக்குகிறார்.\nஇதே ஆய்வில், சர்வதேச தொழிலாளர் அமைப்பானது கிராமப்புறப்பகுதியில் நடத்தியபோது, திருமண பந்தத்தால் அவர்கள் வேலைக்கு செல்வதில் பாதிப்பு ஏற்படவில்லை என்று தெரியவந்துள்ளது.\nதிருமணம், குழந்தை வளர்ப்பு மற்றும் வீட்டு பொறுப்பு ஆகியவற்றின் காரணமாக, பெண்கள் பெரும்பாலும் விவசாயம் செய்வது, ஆசிரியர் பணிக்கு செல்வது, கலைப்பொருட்கள் தயாரிப்பது போன்ற துறைகளில் ஈடுபடுகின்றனர்.\nபெண் ஊழியர்கள்ஆய்வுதிருமணம்தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம்சர்வதேச தொழிலாளர் அமைப்பு\nசிந்து நதியிலிருந்து பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்கமாட்டோம் என்று...\nமன்மோகன் சிங், ரகுராம் ராஜன் காலத்தில் தான்...\nசாவர்க்கருக்குப் பிறகு கோட்சேவுக்கும் பாரத ரத்னா பரிந்துரை...\nஇந்தியாவுக்கு சொந்தமான நீரை பாகிஸ்தான் பக்கம் செல்லாமல்...\n'என்னை சிறையிலேயே அடைத்து அவமானப்படுத்த சிபிஐ விரும்புகிறது':...\nஇந்து மகா சபா தாக்கல் செய்த வரைபடத்தைக்...\nஎம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் தமிழகத்தில் நடப்பது பொற்கால...\nசாம்பியன்ஸ் டிராபி முடிந்து இலங்கை தொடரில் நான் இல்லை என்று சொன்னார்கள்: மனம்...\nஇந்திய வரலாறு மீண்டும் எழுதப்பட வேண்டும்: அமித் ஷா விருப்பம்\nஉலகிலேயே அழகான பெண்மணி யார் தெரியுமா\nசிங்கத்தை நேருக்கு நேர் பார்த்து கைகொடுக்க முயன்ற நபர்: டெல்லி வன உயிரியல்...\nஇந்திய வரலாறு மீண்டும் எழுதப்பட வேண்டும்: அமித் ஷா விருப்பம்\nசிங்கத்தை நேருக்கு நேர் பார்த்து கைகொடுக்க முயன்ற நபர்: டெல்லி வன உயிரியல்...\n‘‘உங்கள் தோல்வியை முதலில் பட்டியலிடுங்கள்’’ - மன்மோகன் சிங்குக்கு பியூஷ் கோயல் பதில்\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 370 பிரிவு நீக்கத்தை கேலி செய்தவர்களை வரலாறு கவனிக்கும்:...\nவாழ்ந்து காட்டுவோம் 14: வரதட்சிணைக் கொடுமையிலிருந்து விடுதலை\nவாழ்ந்து காட்டுவோம் 13: குடும்ப வன்முறையிலிருந்து மீடகும் கரம்\nவாழ்ந்து காட்டுவோம் 12: அரவணைத்துத் துயர் தீர்ப்போம்\nவாழ்ந்து காட்டுவோம் 10: கைம்பெண்களின் கலக்கம் தீர்க்கும் உதவி\nஃபிபா ஆசியாவுக்கு பிஎப்ஐ கண்டனம்\nஜெயலலிதா மீதான வழக்குக்கு தடை விதிக்க முடியாது: கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தர��ு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2013/12/blog-post_3.html", "date_download": "2019-10-17T11:54:34Z", "digest": "sha1:VK56VGBWMSKZP7CGCTMDY66N2J4OQESP", "length": 35723, "nlines": 81, "source_domain": "www.namathumalayagam.com", "title": "கே.ராஜலிங்கம்: ‘மக்கள் சேவையில் மூழ்கி தன் நலன்களையே மறந்த தியாகச் சுடர்’ - பி.பி.தேவராஜ் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை , நினைவு » கே.ராஜலிங்கம்: ‘மக்கள் சேவையில் மூழ்கி தன் நலன்களையே மறந்த தியாகச் சுடர்’ - பி.பி.தேவராஜ்\nகே.ராஜலிங்கம்: ‘மக்கள் சேவையில் மூழ்கி தன் நலன்களையே மறந்த தியாகச் சுடர்’ - பி.பி.தேவராஜ்\nதூய வெண்ணிற கதராடை, கறுப்பு பிரேமுடனான கண்ணாடி. அடக்கமே உருவெடுத்தாற்போன்ற எளிமை மிக்க தோற்றம். அமைதி குடி கொண்ட இன்முகம். ராஜலிங்கத்தை பார்த்தவுடனேயே அவரிடத்தில் ஒரு மரியாதை தோன்றும்.\nராஜலிங்கம் மலையக மண்ணில் பிறந்து வாழ்ந்தவர். மண்ணின் மைந்தன். சிறு வயதிலேயே தன்னை சுற்றி நடக்கும் அவலங்களையும், அக்கிரமங்களையும் கண்டு மனம் வெதும்பிப் போவார். பள்ளிக்கூடத்தில் படித்த சமயத்தில் பாரதியார் பாடல்களிலே பெரிதும் ஈடுபாடு கொண்டு, அநியாயங்களை கண்டால் அதை எதிர்க்க வேண்டும் என அவருடை உள்ளொலி கூறியது. என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம். என்று மடியும் எங்கள் அடிமையில் மோகம் என தன் சுற்றுப்புற அனுபவத்தில் இருந்தே அவருக்குள்ளே ஓர் உத்வேகம் கொண்ட உணர்ச்சி வெளிப்பட்டது. கே. ராஜலிங்கம் மலையக மக்களுக்கு ஏற்பட்டிருந்த அவலத்திற்கு எப்படி ஒரு தீர்வு காண்பது என்பதிலேயே தன்னுடைய கவனத்தை செலுத்தினார். தன்னுடைய சொந்த நலன்களையும், முன்னேற்றத்தையும் பாராது சமூக சிந்தனையுடையவராக அவர் காணப்பட்டார்.\nராஜலிங்கத்தின் அமைதியான தோற்றத்திற்கு பின்னால் அவருள்ளே ஒரு பூகம்பமே திரண்டு கொண்டிருந்தது. ராஜலிங்கத்தை போன்ற சம வயது கொண்ட இளைஞர்கள் இத்தகைய அநீதிகளை பற்றி விவாதித்து வெளிப்படையான கருத்துக்களை கூறுவார்கள். ஆனால் ராஜலிங்கமோ மனதிற்குள்ளே நிகழ்ந்து கொண்டிருந்த பிரளயத்தை வெளியே காட்டாமல், இதற்கு எப்படி ஒரு முடிவை காண்பது என்று குமுறிக் கொண்டிருந்தார்.\nதுரைமார் நடத்திய அந்த ராஜ்யத்தில் ஒவ்வொரு தோட்டத்திலும் அதிகாரம் தாண்டவமாடிக் கொண்டிருந்தது. மனிதரை துச்சமாக மதித்து அன்றாடம் அராஜகம் நிகழ்ந்து கொண்டிருந்தது.\nஅந்த காலத்தில் மகாத்மா காந்தி தென்னாபிரிக்காவில் இன ஒதுக்கலை எதிர்த்து நடத்திய சத்தியாக்கிரக இயக்கம் மக்கள் மனதை பெரிதும் கவர்ந்தது. தென்னாபிரிக்காவில்தான் மகாத்மா காந்தி சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கு வழிவகுத்தார். இந்தியா திரும்பியவுடன் கத்தியின்றி ரத்தமின்றி சாத்விக அடிப்படையில் வன்முறையற்ற முறையில் மகாத்மா காந்தி ஒரு பேரியக்கத்தையே தோற்றுவித்தார். அக்கால இளைஞர்கள் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தையே மகாத்மா காந்தியின் செயல்பாடுகளினால் பெரிதும் ஈர்க்கப்பட்டார்கள்.\nமகாத்மா காந்தியின் இந்த புது முறையிலான போராட்டம் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் மட்டுமல்லாது, ஐரோப்பிய நாடுகளில் மற்றும் உலகளாவிய ரீதியில் மக்கள் கவனத்தை பெரிதும் ஈர்த்தது. எப்படி தோட்டப்புறத்திலே நிகழும் அடாவடித்தனத்திற்கு ஓர் தீர்வு காண்பது என்று ஏங்கிக் கொண்டிருந்த ராஜலிங்கத்திற்கு காந்தி வழியே தன் வழி என்பதில் உறுதி பூண்டார்.\n1927ஆம் ஆண்டு மகாத்மா காந்தி இலங்கை விஜயத்தை மேற்கொண்டபோது ராஜலிங்கத்தின் வாழ்வில் ஒரு பெரும் திருப்பம் ஏற்பட்டது.உன்னை நீ அறிந்து கொள்வதற்கு மக்கள் சேவையில் மூழ்கி விடுவது தான் வழி என்ற மகாத்மா காந்தியின் கூற்றை ராஜலிங்கம் ஒரு தாரக மந்திரமாக ஏற்று தன் வாழ்வை இதற்கெனவே அர்ப்பணம் செய்து கொண்டார். கதராடை தவிர வேறு ஆடை அணிவதில்லை என்று கங்கணம் கட்டிக்கொண்டார். எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டார். மகாத்மா காந்தியின் அகிம்சை வழியை ஏற்று எத்துனை துன்பங்கள் வந்தாலும் இதிலிருந்து மாறுவதில்லை என்று சங்கற்பம் செய்து கொண்டார்.\nராஜலிங்கம் உணர்ச்சிவசப்பட்டு எதையும் அவசரகோலத்தில் செய்யக் கூடிய பண்பை கொண்டிருக்கவில்லை. அவரிடத்திலே ஒரு நிதானம் இருந்தது. ஒரு தடவை முடிவு செய்தவுடன் மிகவும் அமைதியாக எத்தகைய சோதனைகளையும் ஏற்று செயல்படும் ஆற்றல் அவரிடத்தில் காணப்பட்டது. தியாகங்கள் செய்வதற்கு அவர் தயங்கவில்லை. எத்துனை கோடி துன்பங்கள் வந்தாலும் இனியொரு விதி செய்து அதை பலப்படுத்துவதே அவருடைய ஒரே குறிக்கோளாக இருந்தது. ஒரு தொலைநோக்கு இலக்கை அடைவதற்காக கனவுகளில் அவர் சஞ்சரித்தார். மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தி காட்டிய ராஜலிங்கத்தின் இந்த ப��்பு ஒரு தீர்க்கதரிசியை போல் அவரை அடையாளப்படுத்தி காட்டியது.\nராஜலிங்கம் மலையக மக்களோடு மட்டுமல்லாமல் இன, மத வேறுபாடுகள் பாராது சகல மக்களோடும் மிகவும் சரளமாக பழகினார். அனைவரையும் சமரச நோக்கோடு பழகுவது அவருக்கு கைவந்த கலையாக இருந்தது. வேறுபட்ட கருத்துடையவர்களை சந்தித்து தனது எண்ணங்களை பரிமாறிக் கொண்டார். மானுடத்தை நேசித்த ஒரு மாமனிதராகவே அவர் திகழ்ந்தார். இலங்கையில் மட்டுமல்லாது சர்வதேச ரீதியிலும் அவர் பழகிய விதம் அவருக்கு சிறப்பான நன்மதிப்பை தேடித்தந்தது.\nஉள்ளத்தில் ஒளி பிறந்தால் வாக்கினிலே ஒளி தோன்றும் என்பது ஆன்றோர்கள் கண்டறிந்த உண்மை. ராஜலிங்கத்தின் உள்ளம் நிர்மலமானதாய் ஒளிவீசும் தன்மையை பெற்றிருந்தது. எனவே அவர் பேசும் போது மக்களை கவர்ந்ததில் வியப்பில்லை. கூட்டங்களில் பேசும் போதும் சரி அல்லது சாதாரண கலந்துரையாடல்களிளும் சரி ராஜலிங்கத்தின் பேச்சுக்கு ஒரு தனி மதிப்பிருந்தது.\nஉன்பது நாழி, உடுப்பது நான்கு முழம் என்பது போல் ராஜலிங்கத்தின் தேவைகள் மிகக் குறைவாகவே இருந்தன. வசதிகளை அவர் நாடிச் செல்லவில்லை. சில சமயங்களில் மிகவும் வசதியான ஏற்பாடுகள் அவருக்கு கிடைத்தன. ஆனால் தாமரை இலை தண்ணீர் போல இது பற்றி அவர் அதிகம் கவனம் செலுத்துவதில்லை. எளிமை மிக்க வாழ்க்கை ஆனால் வானளாவிய சிந்தனை என அவர் வாழ்ந்தார்.\n1909ஆம் ஆண்டில் கம்பளைக்கு அருகிலுள்ள சங்குவாரி தோட்டத்தில் அவர் பிறந்தார். வெள்ளைக்காரர்கள் அந்த தோட்டத்துக்கு வைத்த பெயர்(sanguar) சங்குவார். ஸ்கொட்லாந்து பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் இந்த பெயரை வைத்திருக்க வேண்டும். இந்த நகரத்தில் ஒரு புகழ்மிக்க அரச மாளிகையும் கோட்டையும் இருந்தன. ஆனால் வெள்ளைக்காரர்கள் வைத்த பெயரை தங்களுக்கேயுரிய பாணியில் தமிழ்படுத்தி சங்குவாரி என்ற பெயரே புழக்கத்திலிருந்தது. சங்குகள் வாரும் இடமோ இது என்கின்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியது.\nதனது ஆரம்ப கல்வியை சங்குவாரி தோட்ட பாடசாலையில் பெற்ற பின்னர் கம்பளை சென்ட். அன்ரூஸ் கல்லூரியில் கல்வியைத் தொடர்ந்து அதற்கு பின் சென்ட் அந்தோனிஸ் கல்லூரியில் லண்டன் மெட்ரிக்குலேஷன் பரீட்சையில் சித்தியடைந்தார். அதே பாடசாலையில் ஆசிரியராக 1921ஆம் ஆண்டில் பணியேற்றார். அதற்கு பின்னர் சங்குவாரி தோட்டத்திலேயே சே���ை செய்ய வேண்டும் என்ற ஆர்வத்துடன் அந்த தோட்டப் பாடசாலையிலேயே ஆசிரியராக பணியைத் தொடர்ந்தார்.\nஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருக்கும் போதே அவருக்கு தன்னைச் சுற்றி நடக்கும் அராஜகத் தன்மைக்கும், அடக்கி ஆளும் போக்குக்கும் ஒரு தீர்வு காண வேண்டும் என்பதிலேயே கண்ணும் கருத்துமாய் இருந்தார்.\n1927ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் விஜயத்திற்குப் பின்னர் இந்து இளைஞர் சபை என்ற பெயரில் கண்டியில் ஒரு அமைப்பை ஆரம்பித்தார். இந்த இளைஞர் சங்கமே பிற்காலத்தில் போஸ் சங்கமாகவும், அதன் பின்னர் திரு. பெரிசுந்தரம் அவர்களுடன் இணைந்து மலைநாட்டு இந்தியர் கழகமாகவும் உருப்பெற்றது.\nகல்வி அறிவுதான் மக்களுக்கு விமோசனம் தரும் என்ற உணர்வுடன் அவர் கல்வியை தோட்ட மாணவர்களுக்கு எடுத்துச் செல்வதிலேயே மிகவும் கவனம் செலுத்தினார். 1932ஆம் ஆண்டில் சவுக்குமலை தோட்டத்தில் ஒரு இரவு பாடசாலை ஆரம்பித்தார்.\nமகாத்மா காந்தி நடத்திய சபர்மதி ஆசிரம அடிப்படையில் புசல்லாவையில் சரஸ்வதி வித்தியாலயத்தையும், இளைஞர் சமாஜத்தையும் நிறுவினார். அந்த காலத்தில் ஒரு பள்ளிக்கூடத்தை நிறுவி நிர்வகிப்பது என்பது மிகவும் கடினமான ஓர் காரியமாகும். சோல்லொணா கஷ்ட நஷ்டங்களுக்கூடே தனது உள்ளத்தில் கிளர்தெழுந்த உத்வேகத்தில் பசி நோக்காது, மெய் வருத்தம் பாராது மிகவும் பாடுபட்டார். அந்த காலத்தில் பஸ்கள், கார்கள் கிடையாது. புகையிரத மார்க்கமாகவும், கால்நடையாகவும் பல இடங்களுக்குச் சென்று சரஸ்வதி வித்தியாலயத்திற்காக நிதி சேர்த்தார்.\nஇன்று மிகச் சிறந்த ஒரு பாடசாலையாக புசல்லாவையிலே உள்ள சரஸ்வதி வித்தியாலயம் அவருடைய அந்த உழைப்பினால்தான் உருவாக்கப்பட்டது.\n1939ஆம் ஆண்டில் இலங்கை, இந்திய காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பித்த நாள் முதற்கொண்டே அந்த அமைப்பில் அவர் ஆர்வம் செலுத்தினார். 1940ஆம் ஆண்டு இலங்கை, இந்திய காங்கிரஸின் நிர்வாகத் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. 1941ஆம் ஆண்டு இலங்கை, இந்திய காங்கிரஸ் லேபர் யூனியன் என்ற தொழிற்சங்கம் அமைக்கப்பட்டபோது அதில் இரவு பகல் பாராது உழைத்தார்.\n1941ஆம் ஆண்டில் அவர் இலங்கை, இந்திய காங்கிரஸின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில மத்திய காரியாலயத்தில் இரண்டு, மூன்று பேரே வே���ை செய்தனர். அவர்களும் தலைவர்களும் சேர்ந்துதான் சகல வேலைகளையும் செய்தார்கள். திரு. ராஜலிங்கம் காலையில் 7.00 மணிக்கே வந்து காரியாலயத்தை கூட்டி, பைல்களை ஒழுங்குபடுத்தி, கடித நகல்களையும் தயார் செய்து சேவகர்கள் இல்லாவிடில் தானே சென்று தபால்களை கட்டில் சேர்த்து விட்டும் வருவார். இதை அக்காலத்தில் அவரோடு இணைந்து பணி புரிந்த பலர் குறிப்பிட்டிருக்கிறார்கள்.\n1939ஆம் ஆண்டு பண்டித ஜவஹர்லால் நேரு இலங்கைக்கு விஜயம் செய்த போது இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு அமைப்புகளை அழைத்து கொழும்பு பம்பலப்பிட்டியில் டி.பொன்சேகா பாதையில் அமைந்த ஒரு இல்லத்தில் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. அந்த சமயத்தில் பண்டித ஜவஹர்லால் நேருவின் ஆலோசனையுடன் இந்த அமைப்புகள் ஒன்றிணைந்து இலங்கை, இந்திய காங்கிரஸ் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.\n1940 ஆம் ஆண்டில் அதன் முதல் தலைவராக லெட்சுமணன் செட்டியார் தேர்ந்தெடுக்கப்பட்டார். லெட்சுமணன் செட்டியாருக்கு சுகவீனம் ஏற்பட்டு அதே ஆண்டில் செப்ரம்பர் மாதம் திரு. பெரிசுந்தரம் இலங்கை, இந்திய காங்கிரஸுக்கு தலைமை பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.\n1942ஆம் ஆண்டு திரு. பெரிசுந்தரத்தின் பதவிக் காலம் முடிந்தவுடன் இணைலட்சுமணன் செட்டியாருக்கு சுகவீனம் ஏற்பட்டு அதே ஆண்டில் செப்ரம்பர் மாதம் திரு. பெரிசுந்தரம் இலங்கை, இந்திய காங்கிரஸுக்கு தலைமை பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.\n1942ஆம் ஆண்டு திரு. பெரிசுந்தரத்தின் பதவிக் காலம் முடிந்தவுடன் இணைச் செயலாளராக பதவி வகித்த திரு. அப்துல் அஸீஸ் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மீண்டும் 1945ஆம் ஆண்டில் பெரிசுந்தரம் தலைமை பொறுப்பை ஏற்றார். அதற்குப் பின்னர் 1946ஆம் ஆண்டு முதல் 1948ஆம் ஆண்டு வரை திரு. சௌமியமூர்த்தி தொண்டமான் இலங்கை, இந்திய காங்கிரஸின் தலைவராக பணி புரிந்தார். 1948ஆம் ஆண்டில் முதன் முதலாக ராஜலிங்கம் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். ஆண்டுக்கு ஒரு தடவை தலைவர் தேர்தல் நடத்துவது என்ற அந்த சமயத்தில் வழமை இருந்ததால் 1950ஆம் ஆண்டில் ஜனாப் அப்துல் அஸீஸ் மீண்டும் தலைவராக பொறுப்பேற்றார்.\n1951 முதல் 52ஆம் ஆண்டு வரை தலைமை பொறுப்பு திரு. ராஜலிங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது. 1952 ஆம் ஆண்டு முதல் 53 ஆம் ஆண்டு வரை மீண்டும் அஸீஸ் தலைம�� தாங்கினார். 1953ஆம் ஆண்டு மீண்டும் ராஜலிங்கம் தெரிவாகினார்.\nஇதற்கு பின்னர் ஏற்கனவே இலங்கை, இந்திய காங்கிரஸில் நிலவிய உட்பூசல்கள் பெரிதாக வளர ஆரம்பித்தன. கடைசியாக திரு. ராஜலிங்கம் இலங்கை, இந்திய காங்கிரஸுக்கு தலைமை தாங்கியது 1955ஆம் ஆண்டில் தான். இதற்கு பின்னர் காங்கிரஸில் பிளவு ஏற்பட்டது. அப்துல் அஸீஸ் தலைமையில் புதிய ஒரு ஸ்தாபனமாக ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் உருவாகியது.\nஇந்த பிளவுக்கு பின்னர் இலங்கை இந்திய காங்கிரஸ் பாரதூரமான பாதிப்புக்கு உள்ளானது. இதே காலகட்டத்தில் இலங்கையின் அரசியலில் பெரும் மாற்றம் ஏற்பட்டு பண்டாரநாயக்க 1956ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்தார். அந்த சமயத்தில் தான் இலங்கை, இந்திய காங்கிரஸ் பெயர் மாற்றம் பெற்று இலங்கை ஜனநாயக காங்கிரஸ் என்றும், தொழிற்சங்கம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்றும் பெயர் மாற்றப்பட்;டது. காலப்போக்கில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்ற பெயர் மாத்திரமே இயங்கியது. இதற்கு அரசியல் பிரிவு என்று அரசியல் விடயங்களை கவனிப்பதற்காக தேர்தல் ஆணையாளரிடம் பதிவு செய்யப்பட்டது.\nஇதேபோன்று ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸில்; அரசியல் பிரிவும் இயங்கி வந்தது. 1956ஆம் ஆண்டு முதற்கொண்டு சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவராக அவர் மறையும் வரை செயல்பட்டு வந்தார்.\n1960ஆம் ஆண்டு மீண்டும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் ஒரு பிளவு ஏற்பட்டது. திரு. வெள்ளையன் தலைமையின் கீழே இலங்கை தொழிலாளர் தேசிய சங்கம் என்ற பெயரில் புதுஸ்தாபனம் அமைக்கப்பட்டது.\nதிரு. ராஜலிங்கம் இந்த பிளவுகள் பற்றியும், உட்பூசல்கள் பற்றியும் பெரிதும் வேதனையடைந்தாலும், அவர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸிலேயே தொடர்ந்தும் செயல்பட்டு வந்தார். தொண்டமானுடன் இணைந்து தன் பணிகளை ஆற்றி வந்தார். காங்கிரஸ் தொழிற்சங்க செயற்பாடுகளிலே அவர் தன்னுடைய ஆர்வத்தை விட மலையக மக்களின் கல்வி மற்றும் வேறு அபிவிருத்திகளிலேயே அதிகக் கவனம் செலுத்தினார் என்று கூற வேண்டும்.\nமலையக மக்கள் எல்லா துறைகளிலும் முன்னேற வேண்டும் என்ற பேரவாவோடு அவர் எத்தனையோ இளைஞர்களுக்கு கொழும்பிலும், வேறு இடங்களிலும் தொழில் பெற்று தருவதிலே அதிக நேரம் செலவிட்டார். காங்கிரஸ் வட்டாரத்திற்கு வெளியே இருந்த மக்களோடும், அரச தல���வர்களோடும் இலங்கை - இந்திய பிரச்சினை பற்றி விவாதிப்பதில் அவருடைய பெரும் அளவு நேரத்தை செலவிட்டார். தனது இறுதி மூச்சு வரை மலையக மக்களின் முன்னேற்றம் என்பதிலேயே அவர் தன்னுடைய முழுக் கவனத்தையும் செலுத்தினார்.\nராஜலிங்கம் ஒரு அபூர்வமான மனிதர். தியாகச் சுடர். இலங்கைக்கு விஜயம் செய்த கல்கி ஆசிரியர் ரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ராஜலிங்கத்திற்கு மலையக காந்தி என்ற நாமத்தை சூட்டி அவருடைய படத்தை அட்டைப் படமாக பிரசுரித்து திரு. ராஜலிங்கத்தின் சேவையை பாராட்டி கட்டுரை எழுதினார். மலையக காந்தி என்ற பெயரே அவருக்கு நிலைத்துவிட்டது.\nராஜலிங்கம் போன்றோர் அளித்த உந்து சக்தியினால்தான் இன்று அன்றிருந்த நிலையை விட மலையகம் மாற்றம் கண்டிருக்கிறது. இன்றும் பின் தங்கிய நிலையில் இருந்தாலும் ராஜலிங்கம் போன்றோர் கட்டிய அஸ்திவாரத்தின் மேல்தான் இன்று மலையக மக்களின் முன்னேற்றம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.\n(இன்றையள தினம் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் கே.இராஜலிங்கம் நினைவுப் பேருரை இடம்பெறுவதையொட்டி இந்த கட்டுரை பிரசுரமாகிறது. கட்டுரையாளர் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இந்து கலாசார ராஜாங்க அமைச்சருமாவார். )\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nபுத்த ரக்கித்த தேரர்: பண்டாரநாயக்க கொலையின் சூத்திரதாரி (II) - என்.சரவணன்\nசென்ற வாரம் பண்டாரநாயக்க கொலையின் மர்ம முடிச்சுகள் பற்றிய 5 கட்டுரைகளில் முதலாவது பகுதி சென்றவாரம் அக்கொலை நிகழ்ந்தவிதம் குறித்து வெள...\nஇலங்கையை ஆளும் விஜேவர்தன பரம்பரை - என்.சரவணன்\nபண்டாரநாயக்க கொலைவழக்கில் 6வது சந்தேகநபராக குற்றம் சாட்டப்பட்டவர் விமலா விஜேவர்தன ((1908–1994). இலங்கையின் முதலாவது பெண் அமைச்சர் என்கிற ...\nநீராவியடியில் புற்றுநோயால் இறந்துவிட்ட குருகந்த விகாரையின் விகாராதிபதி மேதாலங்காரகித்தி தேரரின் உடல் நீராவியடி பிள்ளையார் கோவில் வளாகத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/149431-rafael-cag-of-parliament-today-file-statement", "date_download": "2019-10-17T10:24:48Z", "digest": "sha1:Q5RM4U3QCEWEXMGDHBF2KBNXDVGL6RSY", "length": 8285, "nlines": 111, "source_domain": "www.vikatan.com", "title": "நாடாளுமன்றத்தில் இன்று ரஃபேல் சி.ஏ.ஜி. அறிக்கை தாக்கல்! | Rafael CAG of Parliament today File statement", "raw_content": "\nநாடாளுமன்ற��்தில் இன்று ரஃபேல் சி.ஏ.ஜி. அறிக்கை தாக்கல்\nரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக சி.ஏ.ஜி. அறிக்கையை மத்திய அரசு இன்று (12-ம் தேதி) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவிருக்கிறது.\nநாடாளுமன்றத்தில் இன்று ரஃபேல் சி.ஏ.ஜி. அறிக்கை தாக்கல்\nரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக, காங்கிரஸ் மற்றும் எதிர்க் கட்சிகள், ஆளும் பி.ஜே.பி. அரசைத் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன. இதுதொடர்பாக நாடாளுமன்ற அவைகள் பல தடவை முடக்கப்பட்டதோடு, மத்திய அரசும் எதிர்க்கட்சிகளும் விவாதம் நடத்திவருவதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக சி.ஏ.ஜி. அறிக்கையை மத்திய அரசு இன்று (12-ம் தேதி) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவிருக்கிறது.\nபிரான்ஸிடமிருந்து 126 ரஃபேல் போர் விமானங்களுக்குப் பதிலாக 36 விமானங்களை வாங்குவதற்குப் பிரதமர் மோடி மேற்கொண்ட முடிவில் விதிமுறைகள் மீறப்பட்டிருக்கின்றன எனவும், இதன்மூலம் அரசு கருவூலத்துக்கு இழப்பு நேரிட்டுள்ளது எனவும் மத்திய அரசு மீது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை வைத்தன. இந்தக் குற்றச்சாட்டு, குறிப்பாகப் பிரதமர் மோடி மீது வைக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக, நாடாளுமன்ற விவாதங்கள், கட்சிப் பொதுக்கூட்டங்கள் என அனைத்திலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. மத்திய அரசும், ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை என்று எதிர்க்கட்சி சொல்லும் குற்றச்சாட்டுகளுக்குத் தொடர்ந்து மறுப்பு தெரிவித்துவருகிறது.\nஇதனிடையே, இந்த ஒப்பந்தம் குறித்து மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி ராஜீவ் மகரிஷி தணிக்கை செய்தார். அவர் தணிக்கை செய்த அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. நாடாளுமன்றக் கூட்டத்தொடர் வரும் புதன்கிழமையுடன் நிறைவுபெறவுள்ள நிலையில், ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக சி.ஏ.ஜி. அறிக்கை இன்று (12-ம் தேதி) தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்த அறிக்கையில் தேசத்தின் பாதுகாப்பு நலன் கருதி விலை குறித்தான தகவல்கள் எதுவும் வெளியிடப்படாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nகடந்த 12 ஆண்டுகளாகப் பத்திரிகை���் துறையில் பணிபுரிந்து வருகிறேன். 'தினசரி', 'உண்மை', 'பெரியார் பிஞ்சு' ஆகிய நாளிதழ்களில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளேன். தற்போது ஜூனியர் விகடனில் உதவி ஆசிரியராக உள்ளேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/27821--2", "date_download": "2019-10-17T10:18:35Z", "digest": "sha1:MN74XYNBE6TMLFRY4PDGHND5SLZKRG4C", "length": 19011, "nlines": 349, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 08 January 2013 - பஞ்சாங்கக் குறிப்புகள் | shesathirinadha sasthrigal, panchanga kuripugal", "raw_content": "\n’சக்தி தரும் பூஜை இது’\nதிருமகள் கண்ட கௌரி தாண்டவம்\n’குருசாமியும் அவனே... தகப்பன் சாமியும் அவனே\nவசீகரிக்கும் அமெரிக்க ஆன்மிக குரு\nஅடுத்த இதழ் பொங்கல் சிறப்பிதழ்\nதிருவிளக்கு பூஜை செய்ய அன்புடன் அழைக்கிறோம்\nபெண்களுக்கு ஏற்றம் தரப்போகும் புத்தாண்டு\nசந்தோஷம் அள்ளித் தரும் சந்தன சபாபதி\nஅல்லல் நீக்கும் ஆதிரைத் திருநாள்\nபுனனூர் தாத்தா - 3\nமுத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nமுன்னோர் வழிபாடு அவர்களுக்குப் பலன் தருமா\nபுதுமை போட்டி புதிர் புராணம்\nகதை கேளு... கதை கேளு\nபஞ்சாங்கக் குறிப்புகள் - மே 28 முதல் ஜூன் 10 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - மே 14 முதல் மே 27 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - ஏப்ரல் 30 முதல் மே 13 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - ஏப்ரல் 16 முதல் 29 வரை\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://acju.lk/news-ta/branch-news-ta/item/1405-2018-10-10-11-23-15", "date_download": "2019-10-17T10:03:45Z", "digest": "sha1:6DVWGF4WHO5IHBNY64F7WG7OQLOTPMCC", "length": 7306, "nlines": 118, "source_domain": "acju.lk", "title": "அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் கிளையின் ஏற்பாட்டில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்வு - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் கிளையின் ஏற்பாட்டில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்வு\n05.10.2018 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் கிளை மற்றும் நிந்தவூர் ஜூம்மா பள்ளிவாயல் ஆகியவற்றின் தலைமையில் இயங்கும் புகைத்தல் மற்றும் போதைப் பொருளுக்கு எதிரான செயலணியினால் அப்பிரதேசத்தின் 07 பள்ளிகளை சேர்ந்த கடை உரிமையாளர்களுடனான விழிப்புணர்வு நிகழ்வொன்று அட்டப்பள்ளம் ஹுதா ஜும்ஆப் பள்ளிவாயலில் அஸர் தொழுகையைத் தொடர்ந்து இடம்பெற்றது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nபெண்களின் முகத்திரை தொடர்பில் ஜம்இய்யா விடுக்கும் முக்கிய அறிவித்தல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து\nபரீட்சை மண்டபங்களில் முஸ்லிம் மாணவிகளுக்கு இடையூறு விளைவித்ததை வன்மையாக கண்டிக்கின்றோம்\nஉலக முஸ்லிம் லீக் அமைப்பின் பொதுச் செயலாளர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு வருகை தந்தார்\nகுனூத்துன் நாஸிலாவை நிறுத்தி துஆஉல் கர்பைத் தொடர்ந்தும் ஓதுவோம்\nநிந்தவூர் கிளையில் புதிதாக இணைக்கப்பட்ட உலமாக்களை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு\tஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அம்பாரை மாவட்டக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2019 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/186963", "date_download": "2019-10-17T11:04:27Z", "digest": "sha1:NZKFF35SQ476I5PZCFL3WKBCC7HHZ4WP", "length": 6053, "nlines": 99, "source_domain": "selliyal.com", "title": "Singapore recalls Malaysian-made bottled drinking water | Selliyal - செல்லியல்", "raw_content": "\nNext articleஉலகக் கிண்ண கிரிக்கெட் : மோசமான வானிலையால் சுவாரசியத்தை இழக்கிறது\nமுதலாளிகள் தங்களின் இலாபத்தை தொழிலாளிகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்\n“நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியில் இருப்பதால் சொஸ்மா நியாயமான சட்டமாக மாறிவிட முடியாது\nசந்திரயான் 2: நாசாவின் புதிய படங்களில் விக்ரம் லேண்டரை கண்டு பிடிக்க முயற்சி\nவிடுதலைப் புலிகள்: “ஆதாரம் இருந்தால் சட்ட முறையைப் பின்பற்றுங்கள், அப்பாவிகள் துன்புறுத்தப்படக்கூடாது\nவெள்ளை வேட்டி, சட்டை, தோளில் துண்டு – தமிழர் பாரம்பரியப்படி ஜின்பிங்கை வரவேற்றார் மோடி\nவிடுதலைப் புலிகள்: ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றத்தில் நிறுத்துங்கள்\nமலேசிய செம்பனை எண்ணைய் வாங்குவதை நிறுத்திய இந்திய வணிகர்கள்\nமுதலாளிகள் தங்களின் இலாபத்தை தொழிலாளிகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்\n“நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியில் இருப்பதால் சொஸ்மா நியாயமான சட்டமாக மாறிவிட முடியாது\nசந்திரயான் 2: நாசாவின் புதிய படங்களில் விக்ரம் லேண்டரை கண்டு பிடிக்க முயற்சி\nரவாங் துப்பாக்கி சூடு: அக்டோபர் 21 இராமசாமி புக்கிட் அமானில் வாக்குமூலம் அளிக்க உள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.siruvarmalar.com/temples-13.html", "date_download": "2019-10-17T11:25:19Z", "digest": "sha1:KEV2U3Q3Z67ODOSTGXGXIHDHL5PA6DIH", "length": 17965, "nlines": 67, "source_domain": "www.siruvarmalar.com", "title": "உஜ்ஜைனி மோட்சத்தை அளிக்கும் சப்தபுரி கோவில் - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\nஉஜ்ஜைனி மோட்சத்தை அளிக்கும் சப்தபுரி கோவில்\nஉஜ்ஜைனி மோட்சத்தை அளிக்கும் சப்தபுரி கோவில்\nஉஜ்ஜைனி மோட்சத்தை அளிக்கும் சப்தபுரி கோவில்\nஉஜ்ஜைனி மோட்சத்தை அளிக்கும் சப்தபுரிகளில் ஒன்றாகும். காலத்தை வென்ற மகாகாலராக உஜ்ஜைனியில் ஜோதிர்லிங்கமாகத் சிவபெருமான் திகழ்கிறார். இந்த ஜோதிர்லிங்கம் பற்றி ஒரு வரலாறு கூறப்படுகிறது. புனித நதியாகக் கருதப்படும் சிப்ரா நதித்கரையில் அவந்திபுரி என்ற நகரம் இருந்தது.\nஇந்த நகரத்தில் வாழ்ந்த வேதப்ரியன் இரவும், பகலும் சிவபூஜையில் ஈடுபட்டிருந்தான். அவனுக்கு நான்கு புதல்வர்கள். தேவப்ரியன் மேதன், சுவிரதன், தருமவாதி என்ற பெயர்கள் கொண்ட அந்த நால்வரும் தந்தைக்கு அனுசரணையாக இருந்ததோடு அவர்களும் தீவிர சிவபக்தர்களாகத் திகழ்ந்தனர்.\nஅவந்திபுரி அருகில் ரத்தனமாலா என்ற பருவதம் உண்டு. அங்கு துஷணன் எனும் அரக்க அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிந்து வந்தான். அவன் பிரம்மனைக் நோக்கி கடும்தவம் செய்து அளவிலாப் பராக்கிரமத்தை அடைந்திருந்தான்.\nஇதனால் மிக்க கர்வம் அடைந்த அந்த அரக்கன், அப்பகுதியிலிருந்த அனைவரையும் இம்சை செய்தும், அடித்தும், துன்புறுத்தியும் வந்தான். கடவுளை வணங்குவோரை மிரட்டினான். பூஜைகளில் ஈடுபடுபவர்களை உடனே அவற்றை கைவிடுமாறு வற்புறுத்தினான்.\nஅந்த அரக்கனை அடியோடு ஒழிக்க சகோதரர்கள் நால்வரும் முன்வரவேண்டும் என்று மக்கள் கண்ணீர் மல்க கூறி வேண்டினர். பிறகு மக்கள் அந்த நால்வருடன் சேர்ந்து அனுதினமும், தவறாமல், தீவிரமாக சிவபூஜையில் ஈடுபட்டு வந்தனர்.\nஇவர்களது செயல்களை அறிந்த தூஷணன், அவர்களைத் தாக்க தன் மந்திரிகளோடு அங்கு வந்து சேர்ந்தான். அவர்களை வெட்டிக் கொல்லுங்கள் என்று தன்னுடன் வந்தவர்களுக்கு கட்டளை இட்டான் அப்போது ஒரு அ��ிசயம் நடந்தது. பார்த்திவ சிவலிங்கங்கள் செய்ய மண் எடுத்த இடம் பெரியகுளமாக இருந்தது.\nஅக்குளத்தில் இருந்து கிளம்பிய கிடுகிடுக்கும் முழக்கம் ஈரேழு உலகங்களை அதிரச் செய்தது. பெரும் சப்தத்துடன் குளத்தின் மையத்தில் குபீரென்று ஒரு ஜோதி எழும்பி, பிழம்பாக மாறி படிப்படியாக பெரும் சிவலிங்கமாகத் தோன்றியது இறுதியில் படாரென்ற விண்அதிரும் சப்தத்துடன் அச்சிவலிங்கம் இரு பிரிவாகப் பிளந்தது.\nஅந்த லிங்கத்தில் இருந்து ஜடாமகுட தாரியாக, புலித்தோல் போர்த்திய சூலாயுதபாணியாக பரமேஸ்வரன் கோபத்தோடு வெளிப்பட்டார். அரக்கன் தூஷணனையும், அவனோடு வந்த அனைவரையும் அவர் சம்காரம் செய்தார். இதனால் கண் இமைக்கும் நேரத்தில் அனைவரும் எரிந்து சாம்பலானார்கள். இந்த அபூர்வக் காட்சியை வானத்தில் இருந்து கண்டு களித்த தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.\nஅவந்தி மக்கள் பகவானை நோக்கி எங்களது இன்னல்களைத் தீர்த்த இறைவனே இங்கு வரும் பக்தர்களின் குறைகளையும் தீர்க்க தாங்கள் என்றென்றும் இங்கேயே இருக்க வேண்டும் என்று கூறி வீழ்ந்து வணங்கினர்.\nஅவர்களது ஆசையைப் பூர்த்தி செய்ய ஈசனும் மீண்டும் லிங்கத்தினுள் ஐக்கியமாகி மகாகாலர் என்ற நாமம் ஏற்று அவந்திபுரி எனும் உஜ்ஜைனி நகரத்தின் நடுவில் இன்றும் ஜோதிர்லிங்கமாக காட்சி அளித்துக் கொண்டிருக்கிறார்.\nஅவந்தி நாட்டின் தலைநகரான உஜ்ஜைனியில் அரசு புரிந்த ராஜா விக்ரமாதித்யன் காலத்திலும், தார் நகரிலிருந்த போஜராஜன் புத்திரன் உதயாதித்யன் காலத்திலும் மகாகாலேஸ்வரர் ஆலயம் மிக உன்னத நிலையில் இருந்தது.\nபொன்னும் மணியும், ஆலய சுவர்களைப் பலவாறு அலங்கரித்தன. ஆலயத்தின் சொத்து பல கோடிகளாக இருந்தது. ஆலயமணியும், அதனைச் சார்ந்த சங்லியும், கோபுர கலசங்களும் பொன்னால் செய்யப்பட்டு ஜொலித்தன.\nஅங்கிருந்த ஆள் உயர விக்ரமாதித்யன் சிலையும் தங்கத்தால் வடிக்கப்பட்டு, நவரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. ஈஸ்வரனுக்கு நவரத்தினங்களில் ஒவ்வொரு ரத்தினம் முழுமையாகப் பதிக்கப்பட்ட ஒன்பது கிரீடங்கள், பட்டுப் பீதாம்பரங்கள், வெள்ளிக்கதவுகள், வெள்ளி நிலைப்படிகள், தங்கமும் வெள்ளியும் கலந்த பூஜாபாத்திரங்கள் என்று கோவிலின் செல்வ நிலையைப் பாரெங்கும் பகிரங்கப்படுத்தின.\nமகாகாலேஸ்வரர் ஆலயப் பொக்கிஷ விவரங்���ள், தில்லி சுல்தான் இல்டுட்மிஷ் கவனத்திற்கு வரவே, அவன் கி.பி. 1235-ம் ஆண்டில் அவந்தி நாட்டின் மீது படையெடுத்து ஆலயத்தின் பொக்கிஷங்களைக் கொள்ளை அடித்ததோடு, ஆலயத்தை முழுவதும் இடித்து தரைமட்டமாக்கினான்.\nஜோதிர்லிங்கமான மகாகாலேஸ்வரரைப் பெயர்த்து ஆலயத்தினுள் இருந்த கோடி தீர்த்தம் என்ற புஷ்கரணியில் வீசி எறிந்து விட்டனர். அடிக்கடி அன்னிய மதத்தினரின் படையெடுப்புகளால் உஜ்ஜைனி நகர் பெருமளவில் பாழடைந்து விட்டது.\nமகாகாலேஸ்வரர் ஆலயமே இருந்த இடம் தெரியாமல் போய்விட்டதால் சுமார் 500 ஆண்டுகள் வரை அவரைப் பற்றி எவரும் சிந்திக்கவில்லை. மிக்க கீர்த்தி பெற்ற மராட்டா சேனைத் தலைவன் ரானோனி சிந்தியா தன் புஜ பலத்தால் மாளவ நாட்டைக் கைப்பற்றி உஜ்ஜைனியைத் தலைநகராக்கி தானே ஆளத் தொடங்கினான்.\nஅவனது அவையில் திவானாக இருந்த ராமசந்திரராவ் ஷேண்பாய் என்பவர், ரானோனி சிந்தியா கட்டளைப்படி ஆலயம் இருந்த இடத்தைத் தேடிக் கண்டு பிடித்து புது ஆலயம் நிர்மாணித்தார். நகரின் பண்டித குடும்பங்களில் பரம்பரையாக பேசப்பட்டு வந்த வாய்ச் சொல்லை ஆதாரமாகக் கொண்டு குப்பைகளை அகற்றி, நன்கு சுத்தப்படுத்திய போது கோவில் புஷ்கரணியில் புதைந்திருந்த ஜோதிர்லிங்கம் கண்டு பிடிக்கப்பட்டது.\nஅதை வெளியில் எடுத்து மீண்டும் கோலாகத்துடன் பழைய இடத்திலேயே பிரதிஷ்டை செய்தனர். அதன் பயனாக ஒரு புது ஆலயம் தோற்றுவிக்கப்பட்டது. ருத்ரசாகர் எனும் ஏரியை ஒட்டி கம்பீரமாக விளங்கும் மகாகாலேஸ்வரர் ஆலயத்தின் பிரதான வாயில் கிழக்கில் உள்ளது.\nஐந்து தளங்களுக்கும், ஐந்து சபா மண்டபங்களும், கோபுரத்தில் பல கலசங்களைக் கொண்ட இவ்வாலயத்தின் உயரம் 88 அடிகளாகும். கோவிலைச் சுற்றி வலம் வர அகண்ட பிரகாரம் உள்ளது. மகாகாலேஸ்வரரைக் காண நம் மேற்கு வாயில் வழியாக நுழைந்தால், தெற்கு நோக்கியுள்ளள சன்னதியில் இரண்டு அடி உயரமுள்ள ஜோதிர்லிங்கமாக தரிசனம் தருகிறார்.\nவிசேஷ தினங்களில் பலப்பல அலங்காரங்களோடு கண் குளிரக் காட்சி அளிக்கிறார். இக் கருவறையில் 24 மணி நேரமும் இரண்டு நெய்விளக்குகள் எரிகின்றன. வட இந்திய பஞ்சாங்கத்தின்படி கார்த்திகை மாதம் கிருஷ்ண பட்ச சதுர்தசி காலையில் ஜோதிர்லிங்கத்திற்கு பாங் எனும் அபினை அரைத்து காப்பாக அமைத்திருப்பார்கள்.\nஇக்காப்பு காலை 10 மணி வரை சா���்த்தப்பட்டிருக்கும். இதன் பின் லிங்கத்திற்கு வெந்நீரினால் அபிஷேகம் செய்யப்படுகிறது. ஆண்டுக்கு ஒரு நாள் தான் இவ்வித விசேஷ காப்பும் அபிஷேகமும் நடைபெறுகின்றன. அன்றுதான் நமக்கு நரக சதுர்த்தி எனும் தீபாவளிப் பண்டிகை.\nஆலயத்தினுள்ளே காணப்படும் புஷ்கரணிக்கு கோடி தீர்த்தம் என்று பெயர். நான்கு மூலைகளிலும் பெருங்கிணறுகள் கொண்ட இக்குளத்தின் நீரின் நிறம் காலத்துக்கு ஏற்ப மாறி மாறி வருகிறதாம். உஜ்ஜைனியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்ப மேளா எனும் பெருந்திருவிழா ஒரு மாதக் காலம் நடை பெறுகிறது.\nஅப்போது லட்சக் கணக்கான பக்தர்கள், உலகின் பல பாகங்களிலிருந்து உஜ்ஜைனிக்கு வருவார்கள். சிப்ராநதியில் புனித நீராடி, மகாகாலேஸ்வரரை வழிபடுகிறார்கள். இந்த ஆலயத்தில் மகாசிவராத்திரியும் கார்த்திகை பவுர்ணமியும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/75-reservation-for-private-sector-jobs-jagan-mohan-reddy-pv426h", "date_download": "2019-10-17T10:20:15Z", "digest": "sha1:4CTKEPLEMTW6B3IW4ZGZCAZ7NAJGLJMR", "length": 10730, "nlines": 139, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தனியார் வேலைவாய்ப்பில் 75% இடஒதுக்கீடு அமல்.. - ஆந்திர முதல்வர் ஜெகன் அதிரடி அறிவிப்பு", "raw_content": "\nதனியார் வேலைவாய்ப்பில் 75% இடஒதுக்கீடு அமல்.. - ஆந்திர முதல்வர் ஜெகன் அதிரடி அறிவிப்பு\nதனியார் வேலைவாய்ப்பில் 75% இடஒதுக்கீடு அமல்.. - ஆந்திர முதல்வர் ஜெகன் அதிரடி அறிவிப்பு\nஆந்திராவில் தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் அம்மாநில இளைஞர்களுக்கு 75 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்டத்தை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அமல்படுத்தியிருக்கிறார்.\nதனியார் வேலைவாய்ப்பில் 75% இடஒதுக்கீடு அமல்.. - ஆந்திர முதல்வர் ஜெகன் அதிரடி அறிவிப்பு\nஆந்திராவில் தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் அம்மாநில இளைஞர்களுக்கு 75 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்டத்தை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அமல்படுத்தியிருக்கிறார்.\nஅரசு வேலைவாய்ப்புகள் பெருமளவில் குறைந்துவிட்டன. இப்போதுள்ள நிலையில் அனைத்து இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு என்பது குதிரை கொம்பு கதைதான். மேலும், அரசு வேலைவாய்ப்புகளில் வேற்று மாநில இளைஞர்களும் புகுந்து கொள்கின்றனர். இதேபோல், தனியார் நிறுவனங்களிலும் மாநில இளைஞர்களுக்கு வேலைவாய்ப்ப��� தட்டிப்பறிக்கப்படுகிறது.\nஇதை கருத்தில் கொண்டு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி சட்டத்தை கொண்டு வந்துள்ளார். இதன்படி, ஆந்திராவில் தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு 75 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இதன் மூலம் நாட்டிலேயே தனியார்துறையில் 75 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வந்த முதல் மாநிலம் என்ற பெருமையை ஆந்திரா பெற்றுள்ளது.\nஇதற்கு முன்பு, மத்தியப் பிரதேசத்தில் தனியார் நிறுவனங்களில் உள்ளூர் இளைஞர்களுக்கு 70 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற சட்டத்தை கடந்த ஆண்டு அம்மாநில முதல்வர் கமல்நாத் கொண்டு வந்தார். ஆனால், தற்போது ஆந்திரா அதற்கு ஒருபடி மேலே சென்று 75 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டு வந்துள்ளது.\n24 மணி நேரத்திற்கு கொட்டித் தீர்க்க இருக்கும் கனமழை.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை..\nசென்னைவாசிகளை பயமுறுத்தும் 'மெட்ராஸ் ஐ'.. பாதிப்பில் இருந்து தப்பிக்க செய்ய வேண்டியது என்ன..\nஏற்றம் காணாத பெட்ரோல் மற்றும் டீசல் ரேட்.. ஆறுதலில் இருக்கும் வாகன ஓட்டிகள்..\nதென்மாநிலங்களை மிரட்ட வரும் கனமழை.. இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு வெளுத்து வாங்க இருக்கும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nரங்கசாமியுடன் கூட்டணி அமைப்பது தற்கொலைக்கு சமம்... பகையை மறக்காத அதிமுக..\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nகழுத்தில் கால் வைத்து மிதி மிதி என மிதித்த செக்யூரிட்டி ஏஜென்ட்.. பெங்களூர் கொ���ூரத்தின் திக் திக் வீடியோ..\nரங்கசாமியுடன் கூட்டணி அமைப்பது தற்கொலைக்கு சமம்... பகையை மறக்காத அதிமுக..\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\n24 மணி நேரத்திற்கு கொட்டித் தீர்க்க இருக்கும் கனமழை.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை..\n அன்புமணியின் மார்பில் குத்திய மைத்துனர் விஷ்ணு பிரசாத்.. \nதலைக்கேறிய மதுபோதையில் தந்தையை அடித்துக் கொடூரமாக கொன்ற மகன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/16280-2020-oscar-nomination-indian-movie-list-revealed.html", "date_download": "2019-10-17T10:37:54Z", "digest": "sha1:ZXBOLQOT2423364R42YB5UO4MV7KLZQT", "length": 10792, "nlines": 90, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "தேசிய விருதுலயே ஏமாத்திட்டாங்க ஆஸ்கருக்கு பரிந்துரைப்பாங்களா தமிழ் படங்களை? | 2020 Oscar Nomination Indian movie list revealed - The Subeditor Tamil", "raw_content": "\nதேசிய விருதுலயே ஏமாத்திட்டாங்க ஆஸ்கருக்கு பரிந்துரைப்பாங்களா தமிழ் படங்களை\nஆஸ்கர் 2020க்கான இந்திய தேர்வு படங்கள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், சில தமிழ் படங்களும் இடம்பெற்றுள்ளன.\nஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் நடைபெறும் ஆஸ்கர் விருது விழாவுக்கு இந்திய படங்களை தேர்வு செய்து அனுப்புவார்கள். ஆனால், அது ஆஸ்கரின் இறுதி பரிந்துரை பட்டியலில் கூட என்ட்ரி ஆகாமல் ரிஜெக்ட் ஆகிவிடும்.\nஒரு சில படங்களை தவிற ஆஸ்கர் இறுதி பரிந்துரை பட்டியலில் எந்த இந்திய படமும் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில், 2020 ஆஸ்கர் போட்டிக்கான இந்திய பரிந்துரை படமும் எதுவாக இருக்கும் என்பதை கொல்கட்டாவில் நாளை தேர்வுக்குழு முடிவு செய்ய உள்ளது. தற்போது அந்த படங்களின் பெயர் லிஸ்ட் வெளியாகியுள்ளது.\nஇதில், தமிழ் படங்களான தனுஷின் வடசென்னை மற்றும் விஜய்சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் மற்றும் நேற்று வெளியான பார்த்திபனின் ஒத்தசெருப்பு உள்ளிட்ட படங்கள் இடம்பெற்றுள்ளது தமிழ் ரசிகர்களை குதூகலம் அடையச் செய்துள்ளது.\nமேலும், இந்த படத்தில் பாலிவுட் படங்களான அந்தாதூன், உரி சர்ஜிகல் அட்டாக், கல்லி பாய், கேசரி, பாட்லா, ஆர்டிகல் 15, படாய் ஹோ படங்களும், மலையாள படமான உயரே தெலுங்கு படமான டியர் காம்ரேட் மற்றும் கன்னட படமான குருக்‌ஷேத்ரா ஆகிய படங்கள் இடம்பெற்றுள்ளன.\nசமீபத்தில் அறிவிக்கப்பட்ட தேசிய விருது பட்டியலிலே மேற் குறிப்பிட்ட தமிழ் படங்கள் ஓரங்கப்பட்ட நிலையில், ஆஸ்கர் விருதுக்கு நிச்சயம் இந்திய அரசு அனுப்புமா என்பது சந்தேகமில்லாத ஒன்று.\nஇதில் வேடிக்கை என்ன வென்றால், தெலுங்கில் தேசிய விருது அள்ளிய மகாநடி படம் லிஸ்டில் இல்லாமல் படுதோல்வியை சந்தித்த டியர் காம்ரேட் பட்டியலில் இருப்பது தான்.\nதேசிய விருதை அள்ளிய அந்தாதூன் அல்லது உரி சர்ஜிக்கல் ஸ்டிரைக் இந்த இரு படங்களில் ஒரு படத்தை தான் ஆஸ்கருக்கு இந்தியா சார்பில் பரிந்துரைப்பர் என திரை மேதாவிகள் கணிப்பு தெரிவித்துள்ளனர்.\nதுப்பாக்கி சுடுதல் போட்டியில் அஜீத் சாதனை..\nவெற்றிமாறன் இயக்கும் புதியபடம்... ஹீரோவாக நடிக்கப்போவது யார்\nநடிகர் சங்க தேர்தல் செல்லாது .... ஐகோர்ட்டில் தமிழக அரசு வாதம்...\nவாணிபோஜன் நடிக்கும் படம் ஓ மை கடவுளே... டிவியிலிருந்து சினிமாவுக்கு தாவினார்..\nபிகில் படத்துக்கு யூ/ஏ தணிக்கை சான்று.. ரன்னிங் டைம் தெரியுமா\nரூ. 100 கோடி வசூல் எட்டிய தனுஷின் அசுரன்...\nஜெயம் ரவி படத்தில் மீண்டும் இணையும் யோகி பி டி.இமான் இசையில் புதிய ராப் பாடல்\nகணவர் இயக்கத்தில் மீண்டும் ரம்யாகிருஷ்ணன்.. 15 ஆண்டுகளுக்கு பிறகு நடிக்கிறார்..\nவிஷால் படத்தில் நடிகைக்கு டப்பிங் பேசும் சாக்‌ஷி...\nரஜினி படத்தில் ஜோதிகா, கீர்த்தி... பிறந்தநாளில் புதிய பட ஷூட்டிங்...\nசீனாவை பிரிக்க முயன்றால் எலும்பு சுக்குநூறாகும்.. அதிபர் ஜின்பிங் மிரட்டல்\nநீதிமன்ற முடிவுக்கு காத்திருக்கும் விஷால் திருமணம்\nவர்த்தகம், முதலீடு குறித்து விவாதிக்க உயர்மட்டக் குழு.. மோடி-ஜின்பிங் பேச்சில் முடிவு\nகணவர் இயக்கத்தில் மீண்டும் ரம்யாகிருஷ்ணன்.. 15 ஆண்டுகளுக்கு பிறகு நடிக்கிறார்..\nரஷ்யாவில் பிறந்தநாள் கொண்டாடிய அக்‌ஷரா\nதுருக்கி பொருளாதாரத்தை முற்றிலும் அழிப்பேன்.. டொனால்டு டிரம்ப் அறிவிப்பு..\nசசிகலா காலில் தவழ்ந்து விழுந்து முதல்வரான எடப்பாடி துரோகம் செய்யலாமா தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின் பேச்சு..\nவிக்ரம் படத்தில் அறிமுகமாகும் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்.. ஏ.ஆர்.ரஹ்மான் இசை..\nபிறந்த நாளில் பிரபாஸ் திருமண அறிவிப்பு மணப்பெண் அனுஷ்காவா\nபிகில் படத்துக்கு ய���/ஏ தணிக்கை சான்று.. ரன்னிங் டைம் தெரியுமா\nAjithNational levelDelhiஅஜீத்அசுரன்வெற்றிமாறன்தனுஷ்சூர்யாஅபிஜித் பானர்ஜிM.K.Stalinபிகில்விஜய்VijayBigilDhanushநயன்தாராசைரா நரசிம்ம ரெட்டி\nஅஜித் பட தயாரிப்பாளர் மீது மோசடி வழக்கு\nபிகில் இசை வெளியீட்டுக்கு பிறகு வெளிநாடு சென்ற விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/16718/javvarisi-mixture-in-tamil.html", "date_download": "2019-10-17T10:30:35Z", "digest": "sha1:CFZ2YQZMWMGG2FHP3RUMA52KOKLF3UFT", "length": 4350, "nlines": 117, "source_domain": "www.awesomecuisine.com", "title": " ஜவ்வரிசி மிக்சர் - Javvarisi Mixture Recipe in Tamil", "raw_content": "\nநெய் – மூன்று டீஸ்பூன்\nஎண்ணெய் – தேவையான அளவு\nஜவ்வரிசி – 1௦௦ கிராம்\nபூண்டு – இரண்டு பல் (நசுக்கியது)\nவறுத்த வேர்கடலை – இரண்டு டீஸ்பூன்\nகாய்ந்த மிளகாய் – இரண்டு\nஆகியவற்றை சேர்த்து பொடி செய்து கொள்ளவும்.\nகடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.\nஇன்னொரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஜவ்வரிசி போட்டு வறுத்து எடுத்து கொள்ளவும்.\nபின், அதே கடாயில் கரிவேபில்லை, நசுக்கிய பூண்டு சேர்த்து ஒரு வறுவறுத்து எடுத்து கொள்ளவும்.\nஒரு கிண்ணத்தில் வறுத்த ஜவ்வரிசி, முந்திரி, திராட்சை, கரிவேபில்லை, நசுக்கிய பூண்டு, பொடி ஒரு டீஸ்பூன் சேர்த்து நன்றாக கலக்கி பரிமாறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/I-Too-Had-a-Love-Story", "date_download": "2019-10-17T11:15:05Z", "digest": "sha1:CLIBX3VIGNXX4R6XCEDD76JE6TBEBUHK", "length": 18583, "nlines": 544, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "I Too Had a Love Story", "raw_content": "\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nசுலவோமிர் மிரோசெக் / தமிழில்: பூமணி\nஹினெர் சலீம், சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர்\nஹெர்மன் மெல்வில், தமிழில்: மோகன ரூபன்\nஹேன்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்சென் தமிழில்: மதுமிதா\nஹோல்கர் கெர்ஸ்டன் தமிழில் உதயகுமார்\nஹோவர்ட் ஃபாஸ்ட் தமிழில் ஏ.ஜி.எத்திராஜுலு\nஃபிரான்ஸ் காஃப்கா, தமிழில் ஏ.வி. தனுஷ்கோடி மொழிபெயர்ப்பு ஆலோசனை, பின்னுரை ஜி.கிருஷ்ணமூர்த்தி\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nசுலவோமிர் மிரோசெக் / தமிழில்: பூமணி\nஹினெர் சலீம், சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர்\nஹெர்மன் மெல்வில், தமிழில்: மோகன ரூபன்\nஹேன்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்சென் தமிழில்: மதுமிதா\nஹோல்கர் கெர்ஸ்டன் தமிழில் உதயகுமார்\nஹோவர்ட் ஃபாஸ்ட் தமிழில் ஏ.ஜி.எத்திரா���ுலு\nஃபிரான்ஸ் காஃப்கா, தமிழில் ஏ.வி. தனுஷ்கோடி மொழிபெயர்ப்பு ஆலோசனை, பின்னுரை ஜி.கிருஷ்ணமூர்த்தி\n’அதிர்வுகள்’ இலங்கை ஜெயராஜ் கட்டுரைகள்\nமதுரை மீனாச்சி உண்மை வரலாறு\nஎம்.டி.வாசுதேவன் நாயர், தமிழில்: உதயசங்கர்-சசிதரன்\nஎன் இனிய இந்து மதம்\nஒரு மகுடம் ஒரு வாள் இரு விழிகள்\nசுவேதா என்னுள் ஆணின் அகிம்சை பெண்ணின் இம்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/horoscopes", "date_download": "2019-10-17T11:01:24Z", "digest": "sha1:TMENYSU4MSRBGM6MGYMRPJHSZSBVHUNB", "length": 23097, "nlines": 347, "source_domain": "www.toptamilnews.com", "title": "ஜோதிடம் | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nசொந்த வீடு யோகம் எந்த ராசிக்கு கிடைக்கும்\nசில பின்னடைவுகள் ஏற்படலாம். மனம் உடைந்து விட வேண்டாம். ஆனால் எதிர்பார்க்கும் முடிவு கிடைப்பதற்காக கடினமாக உழையுங்கள்\nஇந்த ராசிக்கெல்லாம் நிதி நிலைமை உச்சத்தைத் தொடும்\n16.10.2019 (புதன்கிழமை) நல்ல நேரம் காலை 9.15 மணி முதல் 10.15 வரை மாலை 4.45 மணி முதல் 5.45 வரை ராகு காலம் பிற்பகல் 12 மணி முதல் 1.30 வரை எமகண்டம் காலை 7.30 மணி முதல் 9 வ...\nபூர்வீக சொத்துக்கள் எந்த ராசிக்கு கிடைக்கும்\nபெண் தோழிகளிடம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டிய ராசிகள் எது\nஆரோக்கியத்தைப் பொருத்தவரை இது மிகவும் சுமாரான காலம். எனவே என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதில் கவனமாக இருக்கவும்\nஆச்சர்யமான தகவல் தேடி வந்து சேரும் நாள்\nஇந்த ராசிக்காரர்களுக்கு இன்று “காதல் பித்து” பிடிப்பது உறுதி\nஎச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்\nஇந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத இடத்தில் இருந்து முக்கியஅழைப்பு வரும்\nகாதல் வாழ்க்கை எந்த ராசிக்கெல்லாம் கைகூடி மகிழ்ச்சியைத் தரும்\nயாருக்கெல்லாம் பணியிடத்தில் மனஅழுத்தம் உண்டாகும்\nதிணிக்கக் கூடிய பிடிவாதமான இயல்பை கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள். புதிய ஒப்பந்தங்கள் கவர்ச்சிகரமாகத் தோன்றலாம்.\nகடன் பிரச்சனை இவங்களுக்கெல்லாம் சீக்கிரமா தீரப் போகுது\n4.10.2019 (வெள்ளிக்கிழமை) நல்ல நேரம் காலை 9.15 மணி முதல் 10.15 வரை மாலை 4.45 மணி முதல் 5.45 வரை ராகு காலம் காலை 10.30 மணி முதல் 12 வரை எமகண்டம்\nமுதலீடு இந்த ராசிக்கெல்லாம் அதிர்ஷ்டம் கொடுக்கும்\nசில பின்னடைவுகள் ஏற்படலாம். மனம் உடைந்துவிட வேண்டாம். ஆனால் எதிர்பார்க்கும் முடிவு கிடைப்பதற்காக கடனமாக உழைய��ங்கள்\nஇந்த ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் பொறந்திருச்சு\n02.10.2019 (புதன் கிழமை) நல்லநேரம் காலை 9 மணி முதல் 10 வரை பிற்பகல் 2 மணி முதல் 3 வரை ராகுகாலம் பிற்பகல் 12 மணி முதல் 1.30 வரை எமகண்டம் காலை 7.30 மணி முதல் 9 வரை சந்திராஷ...\nகிரக நிலைகள் இந்த ராசிகளுக்கு சாதகமாக இருக்கு\nஉங்கள் மனநிலையை மாற்றுவதற்கு நண்பர்களுடன் நேரத்தை செலவழியுங்கள்.\nஇந்த ராசிக்காரர்கள் அவசரப்பட்டு முடிவெடுக்க கூடாது\nகுடும்பத்தில் மருத்துவச் செலவுகள் அதிகரிப்பதை தவிர்த்து விட முடியாது. எந்த நீண்டகால முதலீட்டையும் தவிர்த்திடுங்கள்\nவாழ்க்கையில் யாருக்கெல்லாம் நிச்சய ஏற்றம் வரும்\nநவராத்திரி எந்த ராசிக்கெல்லாம் அதிர்ஷ்டத்தை அள்ளி தரும்\nவாழ்வை முழுமையாக அனுபவிக்க வெளியில் செல்லும் போது உங்களுக்கு முழு ஆனந்தமும் மகிழ்ச்சியும் கிடைக்கும்\nயாருக்கெல்லாம் முதலீடுகளால் ஆதாயம் கிடைக்கும்\nஉடல் நலப் பிரச்சினை காரணமாக ஒரு முக்கியமான வேலையை முடிக்க உங்களால் போக முடியாது என்பதால் ஒரு பின்னடைவை சந்திப்பீர்கள்.\nவாஸ்து சாஸ்திரப்படி வீட்டில் வைத்திருக்கும் சில பொருட்களால் துரதிர்ஷ்டமும், ஏழ்மையும் தேடிவரும் என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.\nஇந்த ராசிக்கெல்லாம் விரயங்கள் அதிகரிக்கும்... ஜாக்கிரதையா இருந்துக்கோங்க\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nவாழ்க்கையில் வெற்றி பெற இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க\nஏன் வெள்ளிக்கிழமையில் நகம் வெட்டக் கூடாது\nகிருஷ்ணரின் வம்சம் எதனால் அழிந்தது தெரியுமா\nதந்தையைக் கொன்ற மகன்: சடலத்தைப் புதைக்க முயன்ற போது கையும் களவுமாகச் சிக்கியது எப்படி..\n8ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை நாளை தமிழகம் முழுவதும் வேலை வாய்ப்பு முகாம்\n6 வயதில் மாயமானவர் 26 வயதில் கண்டுபிடிப்பு \nமனைவியின் கள்ளக்காதலால் 5 கோடி ரூபாய் வருமானம் \nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nதந்தையைக் கொன்ற மகன்: சடலத்தைப் புதைக்க முயன்ற போது கையும் களவுமாகச் சிக்கியது எப்படி..\nதன்னிடம் பணியாற்றிய காவலாளியை கொடூரமாக தாக்கும் செக்யூரிட்டி ஏஜென்சி முதலாளி.\nபல வருடங்களாக பாதாள அறையில் சிறுவர்கள் \nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nடிக் டோக்கில் செம்ம க்யூட் எக்ஸ்பிரஷன்ஸ் : ஒரே நாளில் வைரலான சிறுமி\nகாலேஜ் ஹாஸ்டல்ல ‘கில்மா’ படம் பார்த்தேன்... அதிர வைத்த தமிழ் நடிகை\nஅசுரன் - சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்: மு.க.ஸ்டாலின் பாராட்டு\n இனி காஷ்மீர் சென்று சுற்றுலா பயணிகள் பாடலாம் \nதியானத்தில் மீரா மிதுன்; வாயில் பாத்ரூம் கிளீனரை ஊற்ற சென்ற சாண்டி: கலகலப்பான புரொமோ வீடியோ\nகொடைக்கானல் படகு சவாரி.. வருஷ வாடகை ரூ.8 தான் அதிர்ச்சியை போட்டுடைக்கும் நாம் தமிழர் கட்சி\n இனி காஷ்மீர் சென்று சுற்றுலா பயணிகள் பாடலாம் \nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\n8ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை நாளை தமிழகம் முழுவதும் வேலை வாய்ப்பு முகாம்\nசென்னையில் வெளுத்து வாங்கிய மழை\nகொட்டி தீர்த்த கனமழை: இடிந்து விழுந்த மாமல்லபுரம் கங்கை கொண்டான் மண்டபம்\nஇனி ஜியோ, ஏர்டெல், வோடபோன் காலி ஆஃபர்களை அள்ளி வீசும் செல்போன் நிறுவனம்\nகார், பைக் விற்பனை சரிவு \nவாட்ஸ் அப்பில் தானாகவே அழியும் மெசேஜ்.. மாயமோ மந்திரமோ அல்ல.\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nஐசிசி முடிவுகளை எதிர்க்கும் பிசிசிஐ.. கங்குலி வரவால் ஏதேனும் ஆபத்தா\nபுரோ கபடி: இறுதி போட்டிக்கு டெல்லி, பெங்கால் அணிகள் முன்னேற்றம்\n'தமிழனாய் வாழ்வது எனக்கு பெருமை' : நெட்டிசனுக்கு பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\nராமர் கோயில் கட்ட நிலத்தையும் கொடுப்போம்.....தங்க செங்கலையும் கொடுப்போம்........அயோத்தி விவகாரத்தில் அடுத்தடுத்து நடக்கும் எதிர்பாராத திருப்பங்கள்\nடீசல் விற்பனை குறைந்து போச்சு பெட்ரோல் விற்பனை எகிறி போச்சு\nவாயால் வந்த விபரீதம்... உயிரை இழந்த பாஜக இளைஞரணி பொறுப்பாளர்\nதொடர் இருமலால் தொண்டை வ���ியா ஒரே நாளில் சரிசெய்யும் வைத்தியம்\nஏன் வெள்ளிக்கிழமையில் நகம் வெட்டக் கூடாது\nதமிழ்நாட்ல சிக்கன் பிரியாணி சாப்பிடுறீங்களா...\nகுடல் புழுக்களை அகற்றும் வேப்பம் பூ துவையல்\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nசேலத்தில் கிடுகிடுவென பரவும் காய்ச்சல் அரசு மருத்துவமனைக்கு வருமாறு வேண்டுகோள் \nகுக்கரில் சமைப்பதை நிறுத்தினால் பல நோய்களிலிருந்து தப்பிக்கலாம்... ஸ்டான்லி மருத்துமனை டாக்டர் எச்சரிக்கை ...\nகொழுப்பை குறைத்து இன்சுலினை அதிகரிக்கும் பப்பாளி \nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\n'அப்ப சொந்த வீடு கூட இல்ல'.. 'இப்ப இவ்ளோ பெரிய தீவுக்கு ஓனர்'.. இளைஞருக்கு அடித்த ஜாக்பாட்\nசெஞ்ச வேலைக்கு காசு கேட்டா.. சிங்கத்தை விட்டு கடிக்க விடுறாங்க\nசவுதி அரேபியா: புனித யாத்திரை சென்ற பேருந்து கவிழ்ந்து 35 பேர் பலி\nரஜினியை அவமானப்படுத்தும் கேடுகெட்ட திமுக அழிவது நிச்சயம்... மாரிதாஸ் சவால்..\nதேர்தலுக்கு 4 நாட்களே உள்ள நிலையில் காங்கிரசுக்கு வேட்டு வைத்த முன்னாள் தலைவர்\nஅசுரனை புகழ்ந்த ஸ்டாலின்: டிவிட்டரில் மல்லுக்கட்டிய ராமதாஸ்\nவெளிநாட்டுல வாங்குற ரூ.1லட்சம் வேண்டாங்க.... நம்ம ஊரு சுண்டல் கடையே போதும்\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/78455/", "date_download": "2019-10-17T10:42:52Z", "digest": "sha1:R3ZPKEYAJEPVUGGFOZH4KJ7FPSXM25IW", "length": 9004, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "இத்தாலிய ஓபன் போட்டித் தொடரிலிருந்து செரீனா விலகிக் கொண்டார் – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇத்தாலிய ஓபன் போட்டித் தொடரிலிருந்து செரீனா விலகிக் கொண்டார்\nஇத்தாலிய ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரிலிருந்து நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் விலகிக் கொண்டுள்ளார்.\nஎதிர்வரும் 14ம் திகதி முதல் 20ம் திகதி வரையில் இத்தாலி ஓபன் போட்டித் தொடர் நடைபெறவுள்ளது. அதேவேளை எதிர்வரும் 27ம் திகதி ஆரம்பமாக உள்ள பிரெஞ்சு ஓபன் போட்டித் தொடரிலும் செரீனா பங்கேற்பாரா என்பது சந்தேகத்திற்குரியதாக அமைந்துள்ளது. 23 தடவைகள் கிரான்ட் ஸ்லாம் பட்டங்க���ை வென்றுள்ள செரீனா, 2016ம் ஆண்டின்\nபின்னர் க்லே தரை போட்டிகளில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsSerena Williams tamil tamil news இத்தாலிய ஓபன் போட்டித் தொடரிலிருந்து செரீனா வில்லியம்ஸ் விலகிக் கொண்டார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசாங்கத்திடம் – படையினரிடம் சரணடைந்த 2994 பேர் மாயமா\nஉலகம் • பிரதான செய்திகள்\nஹொங்கொங்கின் ஜனநாயக ஆதரவு குழுத்தலைவர் மீது தாக்குதல் – மருத்துவமனையில் அனுமதிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் திறந்துவைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nசவூதி அரேபியாவில் விபத்து – புனித யாத்திரை மேற்கொண்ட 35 வெளிநாட்டவர்கள் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி தேர்தலும் கட்சிகளின் ஒன்றிணைவும் பி.மாணிக்கவாசகம்\nமட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜாகோவிச் தோல்வி\nஉத்தர பிரதேசத்தில் கனமழைக்கு 9பேர் பலி\nஅரசாங்கத்திடம் – படையினரிடம் சரணடைந்த 2994 பேர் மாயமா\nஹொங்கொங்கின் ஜனநாயக ஆதரவு குழுத்தலைவர் மீது தாக்குதல் – மருத்துவமனையில் அனுமதிப்பு October 17, 2019\nயாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் திறந்துவைப்பு October 17, 2019\nஅவன்கார்ட் தலைவர் கைது October 17, 2019\nசவூதி அரேபியாவில் விபத்து – புனித யாத்திரை மேற்கொண்ட 35 வெளிநாட்டவர்கள் பலி October 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/99245/", "date_download": "2019-10-17T10:38:26Z", "digest": "sha1:HY6OHSQ6KDFXGLKD4ITWNBTPOEXCYTXM", "length": 11802, "nlines": 154, "source_domain": "globaltamilnews.net", "title": "மன்னாருக்கு சென்றுள்ள மத நல்லிணக்கத்திற்கான சர்வமத குழு… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாருக்கு சென்றுள்ள மத நல்லிணக்கத்திற்கான சர்வமத குழு…\nகரிற்றாஸ் வாழ்வோதய நிறுவனத்தினால் நடை முறைப் படுத்தப்படுத்தப்பட்டு வரும் சர்வமத செயற்பாடுகளின் ஒரு பகுதியான மதத்தலைவர்கள் மற்றும் அரச ஊழியர்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை (12.10.18) மாலை வாழ்வுதய இயக்குனர் அருட்பணி செ.அன்ரன் அடிகளார் தலைமையில் மன்னார் வாழ்வோதயம் பொது மண்டபத்தில் இடம் பெற்றது.\nஇவ் நிகழ்வில் மன்னார் மறை மாவட்ட ஆயருடன் சிலாபம் மற்றும் மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த மும்மதங்களையும் பிரதி நிதித்துவப்படுத்தும் சர்வ மத பிரதி நிதிகள் மற்றும் அரச ஊழியர்கள், எனப் பலரும் கலந்து கொண்டனர்.\nசமய தலைவர்கள் மற்றும் அரச ஊழியர்களுக்கான அறிமுக நிகழ்வும் அதனை தொடர்ந்து கருத்துக்களை பரிமாறிக் கொள்ளும் நிகழ்வும் இறுதியில் பொதுக் கலந்துரையாடல்களும் இடம்பெற்றது.\nகுறித்த நிகழ்வில் மேலதிக செயற்பாடாக சர்வமத செயற்திட்டத்தின் நோக்கம் தொடர்பாகவும், கடந்த காலங்களில் செயற்படுத்தப்பட்ட செயற்பாடுகள் மூலம் அடையப்பட்ட விளைவுகள் தொடர்பான கலந்துரையாடல் நடாத்தப்பட்டதுடன் எதிர் வரும் காலங்களில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகளுக்கான திட்டமிடலும், ஆலோசனையும் இடம் பெற்றது. நேற்றைய (12.10.18) தினம் வருகை தந்த சர்வ மத குழுவினர் மன்னார் மாவட்டத்தில் மத ரீதியாக பிரசித்தி பெற்ற இடங்களை தரிசிக்கவுள்ளனர்.\nமன்னார் மாவட்டத்தில் அடிக்கடி மத சின்னங்கள் இனம் தெரியாத நபர்களால் சேதமாக்கப்பட்டு வருகின்ற நிலையில் மத தலைவர்களிடம் ஒற்றுமை இல்லாத பட்சத்தில் மத நல்லிணக்கமானது சிதைவடைய கூடிய வாய்ப்பு காணப்படுகின்ற நிலையில் இவ்வாறான சர்வமத நல்லிணக்கத்திற்கான செயற்பாடுகள் அவசியம் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nTagsகரிற்றாஸ் வாழ்வோதய நிறுவனம் சர்வ மத பிரதி நிதிகள் நல்லிணக்கம் மன்னார் மறை மாவட்ட ஆயர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசாங்கத்திடம் – படையினரிடம் சரணடைந்த 2994 பேர் மாயமா\nஉலகம் • பிரதான செய்திகள்\nஹொங்கொங்கின் ஜனநாயக ஆதரவு குழுத்தலைவர் மீது தாக்குதல் – மருத்துவமனையில் அனுமதிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் திறந்துவைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nசவூதி அரேபியாவில் விபத்து – புனித யாத்திரை மேற்கொண்ட 35 வெளிநாட்டவர்கள் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி தேர்தலும் கட்சிகளின் ஒன்றிணைவும் பி.மாணிக்கவாசகம்\nஜமால் கசோஜி “சௌதி தூதரகத்தில் கொல்லப்பட்டதற்கு துருக்கியிடம் ஆதாரம் உள்ளது”\nலலித் – குகன் ஆள்கொணர்வு மனு – கைபேசி இணைப்பின் விவரங்கள் மன்றில் சமர்ப்பிப்பு –\nஅரசாங்கத்திடம் – படையினரிடம் சரணடைந்த 2994 பேர் மாயமா\nஹொங்கொங்கின் ஜனநாயக ஆதரவு குழுத்தலைவர் மீது தாக்குதல் – மருத்துவமனையில் அனுமதிப்பு October 17, 2019\nயாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் திறந்துவைப்பு October 17, 2019\nஅவன்கார்ட் தலைவர் கைது October 17, 2019\nசவூதி அரேபியாவில் விபத்து – புனித யாத்திரை மேற்கொண்ட 35 வெளிநாட்டவர்கள் பலி October 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/member.php?202690-sivaa", "date_download": "2019-10-17T10:01:01Z", "digest": "sha1:XOBHQYKQSD7TZQPN2CYXWQXSUXFWZDDH", "length": 15261, "nlines": 281, "source_domain": "www.mayyam.com", "title": "View Profile: sivaa - Hub", "raw_content": "\nதிரையுலக வரலாற்றில் ஒரு திரைப்படம் 67 வது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் போது அந்தத் திரைப்படம் 66 ஆண்டுகளுக்கு பிறகும் திரையரங்கில்...\n1952 அக்டோபர்17 தீபாவளி திருநாள் பராசக்தி திரைவானில் முதல் முழக்கம் உங்கள் புகழ் என்றும் வான் முழக்கம் Thanks Sivaji Vettivel\nஇன்று 17/10/2019 இரவு 11.00 மணிக்கு ஜெயா தொலைக் காட்சியில் - நடிகர்திலகம்நடித்த ............................. \" திருடன் \" படத்தை...\nதிரிசூலம் ,அதுவரை எந்த படமும் செய்யாத சாதனையை செய்து, வசூல் புரட்சி செய்தது மட்டுமல்ல.. இன்று சத்துணவு திட்டம், தொடர்ந்து நடைபெறுவதற்கு உறுதுணையாய்...\nஇந்த படம் தஞ்சாவூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் எடுக்க படம் மேடையில் அண்ணன் சிவாஜியுடன் அகில இந்திய சிவாஜி மன்ற ஜாம்புவான்கள் திரு .சின்ன...\nவரலாற்று நாயகர்களை வரலாற்றில் நிலை பெற செய்தவர் நடிகர் திலகம், கட்டபொம்மன் நினைவு தினம் இன்று, நன்றி Sekar\nதேவக்கோட்டையில் காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் அண்ணன் சிவாஜி பேசுகிறார்கள் உடன் மாவீரன் V.ராஜசேகரன் திருவாடனை சட்டமன்ற உறுப்பினர் சொர்ணலிங்கம் ...\nசிவாஜி தான் காங்கிரஸ் காங்கிரஸ் தான் சிவாஜி என்று இருந்த காலத்தில் ...... டெல்லி கடும் குளிரில் ....... எடுத்த இந்த குருப் படம் சபரிமலை...\nநடிகர் திலகத்திற்கும் அவரை பின் தொடர்ந்த நமக்கும் ஜாதி,மதம்,இனம், இல்லை என்பதை பறைசாற்றும் விதமாக இன்று மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தங்க தேர்...\nமாற்றுமுகாம் பதிவாளர்கள் தங்கள் அபிமான நடிகரின் உண்மையான மனத்தை தங்களது ஏக வசன எழுத்தில் அப்பட்டமாக காண்பித்துள்ளார்கள் . அந்தளவிற்கு கீழ் இறங்கி...\nமதுரையில்நடிகர்திலகத்தின் 91வதுபிறந்தநாள்சிறப்புநிகழ்ச்சியாக அவரதுஇல்லதாரும்.நமதுநடிகர் திலகத்தின்அன்புஇதயகுடும்பங்கள் ...\n11-04 -1970 வியட்நாம் வீடு 7-10-1970 எங்கள் தங்கம் 29-10-1970 சொர்க்கம் 29-10-1970 எங்கிருந்தோ வந்தாள்\n11-04 -1970 வியட்நாம் வீடு 7-10-1970 எங்கள் தங்கம் 29-10-1970 சொர்க்கம் 29-10-1970 எங்கிருந்தோ வந்தாள்\nதங்கள் நடிகரின் படங்கள்தான் சாதனை செய்தன ஏனைய எந்த நடிகர்களது படங்களும் சாதனை செய்யவில்லை ஏனைய எந்த நடிகர்களது படங்களும் சாதனை செய்யாது...\nசுந்தரபாண்டியன் என்ற மாற்றுமுகாம் நண்பர் பல கேள்விகள் கேட்டார் நானும் பதில் கொடுத்துவிட்டேன். ஆனால் நான் கேட்ட பல கேள்விகளுக்கு பதில் தராமல்...\nதங்கள் நடிகரின் படங்கள்தான் சாதனை செய்தன ஏனைய எந்த நடிகர்களது படங்களும் சாதனை செய்யவில்லை ஏனைய எந்த நடிகர்களது ப���ங்களும் சாதனை செய்யாது...\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/54434-actor-surya-talks-about-social-media-activity.html", "date_download": "2019-10-17T10:16:03Z", "digest": "sha1:VQ3FSK37KZPKHYB4PPY4XU44GKMY5WIZ", "length": 23292, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இவ்வளவு ‘வெறுப்புணர்வு’ கொண்ட சமூகத்திலா வாழ்கிறோம்? - நடிகர் சூர்யா | Actor surya talks about social media activity", "raw_content": "\nஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்\nஅடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\nசென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்\nஇவ்வளவு ‘வெறுப்புணர்வு’ கொண்ட சமூகத்திலா வாழ்கிறோம்\nதொழில்நுட்பத்தையும், சமூக வலைதளங்களையும் நாம் சரியாக பயன்படுத்துகிறோமா சமூக வலைதளத்தின் இன்றைய நிலை எப்படி உள்ளது என்பது குறித்து \"இந்து தமிழ் திசை\" நாளிதழுக்கு நடிகர் சூர்யா எழுதியுள்ள கட்டுரை...\nபுயலுக்கு கஜான்னு ஆம்பளைப் பேரு வெச்சா இப்படித்தான். குடிகாரன் மாதிரி இங்கே வர்றேன்னு சொல்லிட்டு வேற எங்கேயோ போறது. இதே சுஜான்னு பொம்பளப் பேரு வெச்சிருந்தா ஸ்ட்ரெயிட்டா இந்நேரம் எல்லாருக்கும் சங்கு ஊதி சோலியை முடிச்சிருக்கும். - இப்படி ஒரு வாட்ஸ்அப் பதிவு பலரிடமிருந்து நமக்கு வந்திருக்கும். நாமும் பலருக்கும் அதைப் பகிர்ந்து மகிழ்ச்சி அடைந்திருப்போம்.இந்தப் பதிவை ‘ஸ்மைலி’ போட்டு நகைச்சுவையாகப் பெரும்பாலானவர்கள் பகிர்ந்துகொண்டிருந்தபோது, தமிழகத்தின் ஏழு மாவட்ட மக்களின் வாழ்க்கை, கஜா புயலால் சூறையாடப்பட்டிருந்தது. லட்சக்கணக்கானவர்களின் வாழ்க்கை கடும் பாதிப்புக்குள்ளாகியிருந்தது. தென்னை மரங்கள் புயல் காற்றால் வேரோடு பிடுங்கி எறியப்பட்டு, வாழ்வாதாரமே அழிந்துபோயிருந்தது. கொத்துக்கொத்தாக வீழ்த்தப்பட்ட வாழை மரங்கள், மழையிலும் காற்றிலும் நிலைகுலைந்துபோன பயிர்கள் என இழப்புகளை நினைத்து மக்கள் துடித்துக்கொண்டிருந்தனர்.\nஒரு வானிலை அறிவிப்பு வந்தால், உடனே மாணவர்கள் விடுமுறை கேட்பதுபோல வருகிற சாதாரண மீம்களில்கூட நகைச்சுவை அல்ல; கூடவே நம்முடைய அலட்சியத்தையும் அறிவீனத்தையும் சேர்த்தே பகிர்கிறோம். ஒரு புயல் என்பது நாடு எதிர்கொள்ளும் பேரிடர். வாழ்வாதாரத்தை அழித்து, மக்களைத் துன்பத்தில் தத்தளிக்கவிடுகிற இயற்கைச் சீற்றத்தை ‘விடுமுறை தின’மாக நம் குழந்தைகளுக்குக் கடத்துவது ஆபத்தானது. மது அடிமைகளுக்குக் குடிக்காமல் இருந்தால் எப்படி கை கால்கள் நடுங்குமோ, அதுபோலத் தங்களுடைய அபத்த நகைச்சுவைக்கு லைக், ஷேர், கமென்ட் அதிகமாகக் கிடைப்பதற்காக, எவ்வளவு வேண்டுமானாலும் கீழிறங்கத் தயாராக இருக்கிறோம். நகைச்சுவை என்பது மற்றவர்களைக் காயப்படுத்துவது என்று யார் இந்தத் தலைமுறைக்குச் சொன்னது\nசென்னையில் கடந்த ஆண்டு ஒரு பிரபல ஜவுளிக்கடையில் தீ விபத்து ஏற்பட்டு, சில நூறு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது நினைவிருக்கலாம். அப்போது தீப்பற்றி எரிகிற கடையின் புகைப்படத்தைப் போட்டு, ‘மனைவிகூட புடவை எடுக்க வந்து மணிக்கணக்கில் காத்திருந்த கணவர்களின் வயிற்றெரிச்சல்தான் இந்தத் தீ விபத்து’ என்ற பதிவை ஸ்மைலி போட்டு சமூக ஊடகங்களில் பல ஆயிரம் பேர் பகிர்ந்திருந்ததை ஓர் உதாரணமாகச் சொல்லலாம்.மிகப் பெரிய இழப்புகளைக்கூட குரூர நகைச்சுவை ஆக்குவதும், அதை மற்றவர்கள் பகிர்வதும், கவலைகொள்ள வேண்டிய செயல் மட்டுமல்ல, கண்டிக்க வேண்டிய செயலும்கூட. ஊரே தீப்பற்றி எரியும்போது பிடில் வாசிப்பது என்பது இதுதான். ஆரோக்கியத்தின் அடையாளமாக விளங்கும் நகைச்சுவை உணர்வு, இணையத்தில் ஒரு தொற்றுநோயைப் போலப் பலரின் தனிப்பட்ட வாழ்வைப் பலி கேட்கிறது. பொறுப்புணர்வற்ற பதிவுகளைப் பரப்புவதை நிறுத்தினால், அவை உருவாவது தானாகவே குறையும்.\nஇன்னொரு பக்கம் பிரபலங்கள், பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் மீது சமூக ஊடகங்கள் நிகழ்த்துகிற அத்துமீறல் ஆபாசத்தின் உச்சமாக இருக்கிறது. ரயிலில் பயணிக்கும்போது கழிப்பறைகளில் ஆபாசமாகக் கிறுக்கி வைத்த வக்கிரபுத்திக்காரர்கள்கூட யார் கண்ணிலும் படாமல்தான் அதைச் செய்தனர். இன்று இணையத்தில் காணக் கிடைக்கிற பல்வேறு விதமான கமென்ட்டுகளில் வெளிப்படுகிற வக்கிர மனநிலை அச்சமூட்டுகிறது.\nசமூக ஊடகங்கள் ஒருவகையில் நம்மிடம் கும்பல் மனோபாவத்தை வளர்த்தெடுக்கின்றன. எங்கிருந்தும் எவர் மீதும் பாயக் காத்திருக்கும் குரூர மனோநிலைக்கு என்னுடைய தந்தையும் சமீபத்தில் இலக்கானார். ஒரு விழாவில் பங்கேற்கச் சென்றவரிடம் குறுக்கிட்டு, ‘தன்படம்’ எடுக்க முற்பட்டார் ஓர் இளைஞர். என் தந்தையார் அந்த இளைஞரின் செல்பேசியைத் தட்டிவிட்டார். அந்த சம்பவத்துக்கு இணைய உலகம் ஆற்றிய எதிர்வினை, அவருடைய 75 ஆண்டு கால வாழ்வையே கேலிசெய்தது. ‘அந்த இளைஞரிடம் அவர் கனிவாக நடந்துகொண்டிருக்கலாம்’ என்பதே என் கருத்தும். அந்த நிகழ்வுக்குப் பின்னர் என் தந்தையின் கருத்தும் அதேதான். ஆனால், அந்த ஒரு நாளுக்குள் மட்டும் அவர் மீது எவ்வளவு தாக்குதல்கள் ‘விமர்சனம்’ என்ற பெயரில் காழ்ப்புணர்வைக் கொட்டுவதும், வயதுக்கும் அனுபவத்துக்கும் எவ்விதமான மதிப்பையும் வழங்காமலிருப்பதுதான் எதிர்வினையா\nபிரபலமானவர் என்பதால் அனுமதியின்றி புகைப்படம் எடுக்கலாம் என்று நினைப்பது, தனிப்பட்ட உரிமையை மீறுகிற செயல். இறப்பு நிகழ்வுக்கு அஞ்சலி செலுத்தப் போகுமிடத்திலும், சிலர் ‘தன்படம்’ எடுக்க கட்டாயப்படுத்தும்போது அந்தச் சூழலை எப்படி எதிர்கொள்வது என்று தடுமாறுவது எனக்கே தனிப்பட்ட அனுபவம்.\nவிமான நிலையத்தில் கழிப்பறையை உபயோகித்துவிட்டுத் திரும்பினால், அங்கும் கேமராவோடு நிற்கிறார்கள். படித்தவர்கள், படிக்காதவர்கள், சிறியவர்கள், பெரியவர்கள் என எல்லாத் தரப்பினருமே இத்தகைய அத்துமீறலைச் செய்வதும், இத்தகைய தர்மசங்கட சூழலைப் பிரபலங்கள் எதிர்கொள்வதும் அன்றாட நிகழ்வுகள்.\nபொதுவெளியில் பொறுமையைத் தவறவிட்ட ஒரு கணத்துக்காக, ஒரு மனிதரின் ஒட்டுமொத்த வாழ்வையும் துச்சமாகத் தூக்கி எறிந்து ஆபாசமாகத் தாக்க முடியும் என்றால், நாமெல்லாம் யார் நகைச்சுவை என்கிற பெயரில் உருவான மீம்களும், விமர்சனம் என்கிற பெயரில் வெளிப்பட்ட வார்த்தைகளைப் படித்தபோது, இவ்வளவு ‘வெறுப்புணர்வு’ கொண்ட சமூகத்திலா வாழ்கிறோம் என்று கவலையாக இருந்தது.\nஇன்று சமூக ஊடகத்தில் அத்துமீறி கீழ்த்தரமான தனிமனிதத் தாக்குதல்கள் நிகழும்போது, கண்ணியமிக்கவர்கள்கூட அமைதி காக்கிறார்கள். காரணம், சமூக ஊடகங்களில் பொறுப்பற்று நடந்துகொள்பவர்களைக் கண்டிப்பது என்பது, தேன்கூட்டில் கைவைப்பதுபோல ஆபத்து என்று அவர்களும் கருதுகிறார்கள். வன்மத்தை மனதில் தேக்கி வைத்துக் காத்திருந்து அடித்துவிடுகிறார்கள் என்று பயம் கொள்ளும் சூழல் எல்லோரிடத்திலும் இருக்கிறது. இன்னொரு பக்கம் இன்னொரு கேள்வியைக் கேட்டுக்கொள்வோம். சமூக வலைதளங்களில் இன்று ஆதிக்கம் செலுத்துவது யார் நாம்தான். நம்மைப் பார்த்து நாமே அஞ்சும் நிலை அவலம் இல்லையா\nதொழில்நுட்பத்தைக் குறைகூற ஏதுமில்லை. இதே இணையவெளியில்தானே சென்னை வெள்ளத்தின்போது ஆயிரக்கணக்கான மீட்பர்கள் களமிறங்கினார்கள் கஜா புயலுக்குப் பிறகு பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்கும் எண்ணமுள்ளவர்களையும் ஒன்றிணைத்ததும் இதே சமூக ஊடகம்தான். ஆக, பிரச்சினை தொழில்நுட்பத்தின் மீது இல்லை. பயன்படுத்தும் நம்மிடம் வெளிப்படும் மனப்பான்மையில்தான் தீதும் நன்றும் இருக்கிறது. பூனைக்கு யாரேனும் மணி கட்டுவார்கள் என்று காத்திருப்பதில் பயன் இல்லை. ஒரு புயலைக்கூட அதன் தீவிரத்தோடு அணுகும் நிலையிலிருந்து நாம் தவறுகிறோம் என்றால், எவ்வளவு கீழே நாம் இறங்கிக்கொண்டிருக்கிறோம் கஜா புயலுக்குப் பிறகு பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்கும் எண்ணமுள்ளவர்களையும் ஒன்றிணைத்ததும் இதே சமூக ஊடகம்தான். ஆக, பிரச்சினை தொழில்நுட்பத்தின் மீது இல்லை. பயன்படுத்தும் நம்மிடம் வெளிப்படும் மனப்பான்மையில்தான் தீதும் நன்றும் இருக்கிறது. பூனைக்கு யாரேனும் மணி கட்டுவார்கள் என்று காத்திருப்பதில் பயன் இல்லை. ஒரு புயலைக்கூட அதன் தீவிரத்தோடு அணுகும் நிலையிலிருந்து நாம் தவறுகிறோம் என்றால், எவ்வளவு கீழே நாம் இறங்கிக்கொண்டிருக்கிறோம் வெறுப்பை விதைப்பதில் காட்டுகிற ஆர்வம், பரப்புவதில் இருக்கிற துடிப்பு, அதைத் தடுப்பதிலும் இருக்க வேண்டும். அது நம் அனைவரின் பொறுப்பு.\nபின்குறிப்பு: ‘இவரை டிஸ்சார்ஜ் செய்துவிட்டு அவரை அட்மிட் பண்ணு’ என தினம் தினம் தாக்குவதற்குப் புதிய இலக்குகளைத் தேடி அலையும் சமூக ஊடகங்களில் என்னையும் ‘அட்மிட்’ செய்யக்கூடும் என்பதை முழுமையாக உணர்ந்துகொண்டே இதை எழுதுகிறேன்\nவிமான நிலையத்தில் கீழே விழுந்தார்: ‘மகாபாரதம்’ இயக்குனர் படுகாயம்\nராணுவ குடோனில் வெடிவிபத்து: 6 பேர் உடல் சிதறி பலி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n’அட்வைஸ் அடுத���தவங்களுக்கு மட்டுமல்ல...’ சொன்னதைச் செய்த சூர்யா-கார்த்தி\nஇன்ஸ்டாகிராமில் ஆபாச படங்கள்- விளக்கத்துடன் மன்னிப்பு கேட்ட வாட்சன்..\nசமூக வலைதள கணக்கோடு ஆதாரை இணைக்கக்கோரிய மனு தள்ளுபடி\nசிறார் ஆபாச வீடியோக்களை பரப்பிய 12 பேர் கைது\nஅதிகாரிகள் உதவியின்றி நீட் ஆள்மாறாட்டத்துக்கு வாய்ப்பில்லை - உயர்நீதிமன்றம்\n“சமூக வலைத்தளங்களில் எனக்கு மிரட்டல்கள் வந்தன” - சபரிமலை தீர்ப்பு வழங்கிய நீதிபதி பேச்சு\n'இரண்டாவதும் பெண் குழந்தை' பெற்ற பிள்ளையை தந்தையே கொன்ற கொடூரம்\nநீட் தேர்வு மோசடிக்கு உதித் சூர்யாவின் தந்தையே காரணம் - நீதிபதி\nசமூக வலைத்தளங்களில் வைரலான டச்சு ’சிறைப்பறவை’\nசென்னை மின்சார ரயிலில் பயணம் செய்பவர்களின் கவனத்திற்கு...\nநீட் ஆள்மாறாட்ட வழக்கு - உதித்சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்; தந்தைக்கு மறுப்பு\n“28 ஆண்டுகளில் முதல்முறையாக பரோல் கேட்கிறேன்” - ராபர்ட் பயாஸ் தரப்பு கோரிக்கை\nஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரிய பேரறிவாளன் மனு விசாரணைக்கு ஏற்பு\nஅடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\n’அட்வைஸ் அடுத்தவங்களுக்கு மட்டுமல்ல...’ சொன்னதைச் செய்த சூர்யா-கார்த்தி\nஇது மழைக்காலம்: இடி, மின்னலில் இருந்து தப்பிப்பது எப்படி..\nமொபைல் ‘ஆப்’பில் கடன் வாங்குபவரா நீங்கள்..\n‘நேற்று இன்ஜினியர்.. இன்று விவசாயி’ - சாதிக்க துடிக்கும் இளம் பெண்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிமான நிலையத்தில் கீழே விழுந்தார்: ‘மகாபாரதம்’ இயக்குனர் படுகாயம்\nராணுவ குடோனில் வெடிவிபத்து: 6 பேர் உடல் சிதறி பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2019-10-17T11:17:51Z", "digest": "sha1:TFE2WQ3J2LWLO2TUA6RE6AWEHBCOROPY", "length": 6195, "nlines": 132, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "கவிதை | வழிமாறி வந்தது ஒரு ஊழி | vanakkamlondon", "raw_content": "\nகவிதை | வழிமாறி வந்தது ஒரு ஊழி\nகவிதை | வழிமாறி வந்தது ஒரு ஊழி\nவழிமாறி வந்தது ஒரு ஊழி\nஉறைந்து போனது எம் தேசம்\nமரணம் தன் இறகுகளை நீட்டி\nபாம்புகள் ஊரும் சருகுகள் பறக்க\nபேய்கள் ஆடும் கூத்தின் ஓசைகள்\nமண்ணாய்ப் போன மனைகள் எல்லாம்\nமலையாய் உயர்ந்த மயானங்களின் பின்னால்\nதேடித் தேடி அலையும் இவர்கள்\nதொலைத்த உறவுகள் சாம்பலின் எச்சமாய்\nநீண்டு கிடக்கின்றது ஒரு நெருடல்\nஎங்கே போனது – இன்று\nPosted in இலக்கியச் சாரல்\nஇணைய சஞ்சிகை | காற்றுவெளி | மார்கழி மாத இதழ் – 2018\nஇணைய சஞ்சிகை | காற்றுவெளி | புரட்டாதி மாத இதழ் – 2016\nபிரித்தானிய தம்பதி கடத்தல் விவகாரதின் எதிரொலி\nநடிக ரதம் by மெய்வெளி September 21, 2019\nKiruthika on மீண்டும் உலகம் சுற்றும் பயணத்தில் | மோடி 5 நாடுகளுக்கு தொடர் விஜயம்\nsrirham vignesh on உறவின் தேடல் | சிறுகதை | விமல் பரம்\nகோணேஸ் on அவனும் அவளும் | சிறுகதை | தாமரைச்செல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/79-news/1766-2013-02-16-10-21-26", "date_download": "2019-10-17T11:34:50Z", "digest": "sha1:KU4DPQFTVOWQMVQNHWTSA2VKZ5GY6E64", "length": 24099, "nlines": 190, "source_domain": "ndpfront.com", "title": "சானல் 4-வுக்கு இராணுவ நீதிமன்றம் பதில்: \"தலைசிறந்த மனித நேயமிக்கது சிறிலங்கா ராணுவம்\"", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nசானல் 4-வுக்கு இராணுவ நீதிமன்றம் பதில்: \"தலைசிறந்த மனித நேயமிக்கது சிறிலங்கா ராணுவம்\"\nCategory: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n\"மக்கள் மீது குண்டு வீசவில்லை\":\nஇறுதி கட்டப்போரை மனிதநேய நடவடிக்கை என்று அரசு வர்ணித்த சொற்றொடரைப் பயன்படுத்தும் இந்த ராணுவ நீதிமன்றம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிறப்பித்த 'ஒரு சிவிலியன் கூட கொல்லப்படக்கூடாது' என்ற உத்தரவை இலங்கை ராணுவம் எல்லாக் கட்டங்களிலும் ஏற்றுக்கொண்டு செயல்பட்டது என்று கூறியுள்ளது.\nவிடுதலைப் புலிகள், துப்பாக்கிச் சூடற்ற பகுதிகளாக அறிவிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து சுட்ட போதும் கூட, இலங்கைப் படையினர், திரும்ப அந்தப் பகுதிகளுக்குள் குண்டு வீசவில்லை என்றும் நீதிமன்றம் கூறியது.\nஇந்த குண்டுத் தாக்குதலற்ற பகுதிகள் என்று வரையறுக்கப்பட்ட பகுதிகளுக்கு மேல் இன்னும் ஒரு 500 மீட்டர் தூரம் வரை , இராணுவத் தளபதிகள் துப்பாக்கிச் சூடற்ற பகுதிகளாக விஸ்தரித்துக் கொண்டனர் என்றும் அது கூறுகிறது.\nசர்வதேச மனித நேய சட்டங்களையும், போர்ச் சட்டங்களையும் , போரின் எல்லா கட்டங்களிலும் அனுசரித்த ஒரு கட்டுப்பாடான ராணுவமாகவே இலங்கை ராணுவம் இருந்திருக்கிறது என்றும் இந்த ராணுவ நீதிமன்றம் கூறியது.\nசிவிலியன் உயிரிழப்புகள் எல்லாம், விடுதலைப்புலிகளின் சட்டவிரோதச் செயல்களாலேயே நிகழ்ந்ததாக அது கூறியது.\n'இதுபோல குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் தங்களைத் தாங்களே விசாரித்துக்கொண்டு தங்களை நிரபராதிகளாக அறிவித்துக்கொள்ளும் வரலாறு இங்கே இருக்கிறது. இதில் ஒன்றும் ஆச்சரியம் ஏதும் இல்லை. இது புதிதாக எதையும் சொல்லவில்லை.\n'இலங்கை ராணுவம் குண்டுத்தாக்குதல் நடக்கக்கூடாத பகுதி என்று அறிவித்த பகுதிகளிலும் குண்டு தாக்குதல்களை நடத்தியது. அவர்கள் இந்த குண்டுத் தாக்குதலற்ற பகுதிகளாக அறிவிக்கப்பட்டுபகுதிகளை இலக்கு வைத்தார்கள். அவர்கள் பலரை கொன்று குவித்தனர். உண்மைகள் தெளிவாக இருக்கின்றன. இது ராணுவம் தன்னைத்தானே விசாரித்து, தன்னை நிரபராதி என்று முடிவு கட்டும் மற்றுமொரு விசாரணை. இதில் எதையும் மாற்றாது'\nஇந்த மனிதநேய மக்கள் மீட்பு ராணுவமும் மகிந்தா அரசும், தமிழர் பிரதேசங்களில் எங்கும் ராணுவத்தினை நிறுத்தி வைத்துக் கொண்டு புதிய முகாம்களை அமைப்பதும், தமிழர் நிலங்களை பலாத்காரமாக பறித்துக் கொள்வதும், மக்கள் வாழ்ந்த பிரதேசங்களை பாதுகாப்பு வலயங்களாக அறிவித்து இங்கு ராணுவ குடியேற்றங்களை நிறுவுவதும், மீனவர்கள் சுயாதீனமாக தொழில் செய்தனை தடுப்பதும், மக்கள் ஒன்று கூடி தமது ஜனநாயக உரிமைக்காக குரல் கொடுப்பதனை அச்சுறுத்தி கைது செய்து புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைத்திருப்பதும், புலிகளுடனா யுத்தம் முடிவுக்கு வந்து ஏறத்தாழ நான்கு வருடங்களாகியும் இன்னமும் பலர் உயிருடன் உள்ளனரா இல்லையா என அறியத்தராது இழுத்தடிப்பதும், தெற்கிலே எழுகின்ற தமிழ் மக்களிற்க்கான ஆதரவு குரல்களை அச்சுறுத்தி அவர்கள் மீது வன்முறையினை கட்டவிழ்த்து விட்டிருப்பதுவும், தமிழ் மக்களின் மனித நேய அக்கறையின் பாற்பட்டதே என நம்புவோமாக\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(706) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (715) (விருந்தி��ர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(693) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(1118) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(1318) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(1404) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (1438) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(1372) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பா���்வை-செல்வி\t(1392) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(1414) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(1097) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(1355) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(1255) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (1502) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(1466) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (1388) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(1721) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(1622) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(1513) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(1428) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srilankamuslims.lk/acmc-23-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2019-10-17T10:29:21Z", "digest": "sha1:SBN54446RM3UECTKAGU3A7W6SYNBY32T", "length": 15021, "nlines": 80, "source_domain": "srilankamuslims.lk", "title": "ACMC 23 ஆசனங்களுக்கு மேல்பெற்று கல்முனை மாநகர சபையைக் கைப்பற்றும் » Sri Lanka Muslim", "raw_content": "\nACMC 23 ஆசனங்களுக்கு மேல்பெற்று கல்முனை மாநகர சபையைக் கைப்பற்றும்\nகல்முனை மாநகர சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியியின் சார்பாக பெரியநீலாவணை 2ஆம் வட்டாரத்தில் மயில் சின்னத்தில் போட்டியிடும் தொழிலதிபர் ஏ.நெய்னா முஹம்மட்டுடனான நேர்காணல்.\nகேள்வி:-தற்பொழுது நடைபெறவுள்ள வட்டாரத்தேர்தல் முறைபற்றி உங்களுடைய கருத்து என்ன \nபதில்:-வட்டாரத்தேர்தல் முறையென்பது சிறந்த தேர்தல் முறையாகும் காரணம் ஒரு குறுகிய பிரதேசத்;தை உள்ளடக்கி அந்தப் பிரதேசத்தில் வாழ்கின்ற மக்களுடைய தேவைகளைக் கண்டறிந்து அவர்களுக்கு சிறந்த முறையிலே சேவையாற்ற முடியும் அந்த வகையிலே இந்த வட்டாரத்தேர்தல் முறை வரவேற்கக்கூடியது என்று சொல்லலாம்.\nகேள்வி:-நீங்கள் போட்டியிடுகின்ற பெரியநீலாவணை 2ஆம் வட்டாரத்திலே எவ்வாறான பிரச்சினைகளை மக்கள் எதிர்நோக்கியிருக்கின்றார்கள்.\nபதில்:-இந்த வட்டாரத்திலே தொழில் பிரச்சினை,வீதிப்பிரச்சினை,பாடசாலை அபிவிருத்தி உள்ளீட்ட நிறைப்பிரச்சினைகள் இருக்கின்றன.முக்கியமான பிரச்சினையாக வீதிப்பிரச்சினை காணப்படுகின்றது.முக்கியமாக வீசி வீதி உள்ளீட்ட பல வீதிகள் பயணிக்க முடியாமல் சிதைந்து காணப்படுகின்றது.\nவிதிகளைப் புனரமைப்பதன் மூலம் பல விடையங்களுக்கு அதன் மூலம் தீர்வு காணமுடியும்.அதேபோன்று எ���து வட்டாரத்திலே இருக்கின்ற ஒரே ஒரு பாடசாலை புலவர்மணி ஷரிபுத்தீன் வித்தியாலயம் அந்தப் பாடசாலை மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது இதைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவை மிகவும் அவசியமாக உள்ளது.அதே போன்று படித்துவிட்ட பல இளைஞர்,யுவதிகள் தொழில் வாய்ப்பு இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகின்றார்கள்,மேலும் இப்பிரதேச மீனவர்கள் மீன்பிடித்தொழில் மிகவும் பின்டைவில் உள்ளார்கள்,மருதமுனையின் பாரம்பரிய நெசவுக்ககைத் தொழில் பாதிக்கப்பட்டிருக்கின்றது இவற்றுக்கெல்லாம் தீர்வு காணவேன்டியிருக்கின்றது.\nகேள்வி:-இந்தத்தேர்தலிலே நீங்கள் வெற்றி பெற்றால் உங்கள் வட்டாரத்திலே இருக்கின்ற பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வு காண்பீர்கள் \nபதில்:-நான் வெற்றி பெற்று அரசியல் அதிகாரம் கிடைக்குமானால் எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் அமைச்சர் றிஷட் பதியுதீன் அவர்களின் கவனத்திற்கு இந்த வட்டாரத்தின் பிரச்சினைகயைக் கொண்டு சென்று அவரின் ஆலோசனையைப் பெற்று இந்த வட்டார மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண இருக்கின்றேன்.\nஇருக்கின்ற பிரச்சினைகளில் சுயதொழிலுக்கு முன்னுரிமை வழங்கி படித்து விட்டு அரச தொழிலைப் பெறமுடியாத இளைஞர்.யுவதிகளை இனங்கண்டு அவர்களின் தகைமைகளுக்கு ஏற்றவாறு சிறந்த சுய தொழில் முயற்சிகளை தெரிவு செய்த அவர்களின் எதிர்காலத்திற்கு வழிகாட்டுதல்.\nஅதே போன்று மின்பிடித்தொழிலில் பாதிக்கப்பட்டிருக்கின்ற மீனவர்களுக்கு நவீன ஆழ்கடல் மீன்பிடி பயிற்சிகளை வழங்கி அவர்களின் மின்பிடியை ஊக்கவிக்கின்ற செயற்திட்டங்களையும் அரசாங்கத்தின் மூலமாக முன்னெடுக்க திட்டமிட்டிருக்கினறேன்.மருதமுனையின் பாரம்பரிய நெசவுத் தொழிலை நவீன முறையில் முன்னேற்றுவதற்கு நெசவாளர்களின் ஆலோசனைகளைப் பெற்று அதற்கும் தீர்வைக்காண்பதோடு இந்த வட்டாரத்தை ஒரு கைத்தறிக் கிராமமாக மாற்றுவதற்கும்,நவீன முறையிலே நெசவுத் தொழிலை மேம்படுத்த நெசவுப்ட பயிற்சி நலையமொன்றை அமைப்பதற்கும் திட்டமிட்டுள்ளேன்.\nகேள்வி:-கடந்த 17 வருடங்களாக கல்முனை மாநகர சபையை ஆட்சி செய்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்;கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்திருக்கின்றார்கள் இதுபற்றி உங்கள் கருத்து என்ன\nபதில்:-மக்களின் வாக்ககளைப் பெற்று 17 வருடங்களாக ஆட்சி செய்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆட்சிக் காலத்தில் மக்கள் எதிர்நோக்கி பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படவில்லை என்பது முற்றிலும் உண்மையானதாகும்.தேர்தல் காலங்களில் வழங்கிய வாக்குறுதிகளில் பத்து சதவீதமானவற்றைக் கூட அவர்கள் நிறைவேற்றவில்லை.\nதேர்தல் காலங்களில் போரளிகள் என்றும்,முஸ்லீம்களுக்கான போராட்டங்கள் என்ற கோஷங்களை முன்வைத்து பாடல்களை ஒலிபரப்பி மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வருகின்றார்கள் பின்னர் மக்களை மறந்த விட்டு தங்களின் நலன்களில் மட்டுமே அக்கறைகாட்டி மக்களைப் புறந்தள்ளி விட்டு அடுத்த தேர்தல் வந்ததும் மீண்டும் வேதளம் முருங்கை மரத்தில் என்பது போல மாறிவிடுகின்றார்கள்.\nகல்முனை மாநகரத்தை அபிவிருத்தி செய்யப் போகின்றோம் என்று சொல்லிச் சொல்லி இது வரை ஆக்க பூர்வமான எந்த அபிவிருத்தியையும் செய்யவில்லை.கல்முனை மாநகர சபை இயங்குகின்ற கட்டம் கூட பாழடைந்த மண்டபம் போல்காணப்படுன்றது மழைகாலங்களில் கட்டம் வெள்ளம் நிறைந்த காணப்படுகின்றது இது போதும் அவர்கள் சேவை செய்யவில்லை என்று உறுதியாக் சொல்வதற்கு.\nகல்முனை மாநகர சபைக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட எத்தனையோ உள்ளுராட்சி சபைகள் இன்று பெறுமதியான கட்டங்களுடன் தலைநிமிர்ந்து நிற்கின்றது ஆனால் கல்முனை மாநகர சபைக்கட்டம் மட்டும் இடிந்து விழும் நிலையில் காணப்படுகின்றது.இதுதான் இவர்களின் அபிவிருத்தியும்,சேவையும்.பிரதேச சபையாக,நகர சபையாக,மாநகர சபையாக தரமுயர்ந்த போதும் கட்டம் மட்டம் இன்னும் தரமுயரவில்லை.செய்ய வருகின்றவர்களையும் செய்ய விடாமல் தடுப்பதிலே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்னிலை வகுக்கின்றது.\nகேள்வி:-இந்தத் தேர்தலிலே உங்களுடைய வெற்றிவாய்பு எவ்வாறு உள்ளது \nபதில்:-இம்முறை மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்திருக்கின்றார்கள் அதனால் எங்கள் கட்சிக்கு நல்ல சாதகமான சூழல் காணப்படுகின்றது.நிச்சயமாக கல்முனை மாநகர சபையிலே எனது வெற்றி வாய்ப்பு மட்டுமல்ல எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வெற்றிவாய்ப்பும் உறுதிப்படுத்தப்பட்டு விட்டது.நிச்சயமாக நாங்கள் 23 ஆசனங்களுக்கு மேல்பெற்று கல்முனை மாநகர சபையை ஆட்சி செய்வோம்.\nஐ.நாவ��னை நாடவேண்டிய நிலைமையே ஏற்படும்\nதமிழ் – முஸ்லிம் உறவை சீர்குலைக்க கூட்டுச் சதி’ – விசேட நேர்காணல்\nஞானசாரர் தேரர் என்பவர் யார், அவர் எப்படிப்பட்டவர்\nதாலிபன் தலைவரின் விசேட பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/politics/16164-india-bigger-than-hindi-hindu-owaisi-slams-amitshahs-push-for-hindi.html", "date_download": "2019-10-17T10:39:49Z", "digest": "sha1:HSP4STFPCROLU42QNCPN73FXHYG36AWQ", "length": 9551, "nlines": 79, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "இந்தி, இந்து, இந்துத்துவாவை விட பெரியது இந்தியா.. அமித்ஷாவுக்கு ஓவைசி பதிலடி | India bigger than Hindi, Hindu: Owaisi slams AmitShahs push for Hindi - The Subeditor Tamil", "raw_content": "\nஇந்தி, இந்து, இந்துத்துவாவை விட பெரியது இந்தியா.. அமித்ஷாவுக்கு ஓவைசி பதிலடி\nBy எஸ். எம். கணபதி,\nஉலக அளவில் இந்தியாவை அடையாளப்படுத்த ஒரே பொது மொழியாக இந்தி பயன்படுத்தப்பட வேண்டும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியிருப்பதற்கு அசாதுதீன் ஓவைசி பதிலடி கொடுத்துள்ளார்.\nமத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தியாவில் பல மொழிகள் இருந்தாலும் உலக அளவில் இந்தியாவை அடையாளப்படுத்த ஒரே பொது மொழியாக இந்தி இருக்க வேண்டும். இந்தியாவை இணைக்கக் கூடிய ஒரு மொழி இருக்கிறது என்றால், அது அதிகமான மக்களால் பேசப்படும் இந்தியாக மட்டுமே இருக்கும் என்று கூறியுள்ளார்.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெலங்கானாவில் உள்ள ஏ.ஐ.எம்.ஐ.எம் என்ற இஸ்லாமியக் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி, ட்விட்டரில் கருத்து கூறியுள்ளார். அவரது பதிவில், எல்லா இந்தியரின் தாய் மொழியும் இந்தி அல்ல. இந்த நாட்டின் பல்வேறு மொழிகளின் அழகையும், வேற்றுமையையும் பாராட்ட முயற்சிப்பீர்களா வெவ்வேறு மொழி, பேச்சு, கலாச்சாரத்தை பயன்படுத்துவதற்கு ஒவ்வொரு இந்தியருக்கும் அரசியல் சட்டப்பிரிவு 29ல் உரிமை அளிக்கப்பட்டிருக்கிறது. இந்தி, இந்து, இந்துத்துவாவை விட மிகப் பெரியது இந்தியா என்று கூறியுள்ளார்.\nஅதிமுக தொடக்க விழா.. எடப்பாடி, ஓ.பி.எஸ் பங்கேற்பு..\nதுரோகம் செய்தவர்களுடன் இணைய வாய்ப்பில்லை.. டி.டி.வி.தினகரன் பேட்டி\nசீமான் வெளிநாடுகளுக்கு சென்று பணம் வசூலிப்பது தெரியாதா அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி\nஊழலில் ஐ.எஸ்.ஐ. முத்திரை வாங்கிய ஆட்சி அதிமுக ஆட்சி.. நாங்குநேரியில் ஸ்டாலின் பேச்சு..\nதேர்தல் வந்தால் ஸ்டாலினுக்கு திண்ணை ஞாபகம் வருகிறது.. முதலமைச்சர் எடப்பாடி கிண்டல்..\nமோடி, ஜின்பிங்குக்கு தமிழக மக்கள் வரவேற்பு.. எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள்\nபாஜக ஊதுகுழலாக மாறிய அதிமுக அமைச்சர்கள்.. தலைமை கண்டுகொள்ளுமா\nசீன அதிபரின் வருகை.. தமிழகத்திற்கு பெருமை.. மத்திய அரசுக்கு ஸ்டாலின் நன்றி\nஎவ்வளவு உயரே சென்றாலும் கடந்த பாதையை மறக்கக் கூடாது.. கவர்னர் தமிழிசை பேச்சு\nவிஜயகாந்த்தை கொச்சைப்படுத்தியதை சி.வி.சண்முகம் மறந்து விட்டாரா\nசீனாவை பிரிக்க முயன்றால் எலும்பு சுக்குநூறாகும்.. அதிபர் ஜின்பிங் மிரட்டல்\nநீதிமன்ற முடிவுக்கு காத்திருக்கும் விஷால் திருமணம்\nவர்த்தகம், முதலீடு குறித்து விவாதிக்க உயர்மட்டக் குழு.. மோடி-ஜின்பிங் பேச்சில் முடிவு\nகணவர் இயக்கத்தில் மீண்டும் ரம்யாகிருஷ்ணன்.. 15 ஆண்டுகளுக்கு பிறகு நடிக்கிறார்..\nரஷ்யாவில் பிறந்தநாள் கொண்டாடிய அக்‌ஷரா\nதுருக்கி பொருளாதாரத்தை முற்றிலும் அழிப்பேன்.. டொனால்டு டிரம்ப் அறிவிப்பு..\nசசிகலா காலில் தவழ்ந்து விழுந்து முதல்வரான எடப்பாடி துரோகம் செய்யலாமா தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின் பேச்சு..\nவிக்ரம் படத்தில் அறிமுகமாகும் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்.. ஏ.ஆர்.ரஹ்மான் இசை..\nபிறந்த நாளில் பிரபாஸ் திருமண அறிவிப்பு மணப்பெண் அனுஷ்காவா\nபிகில் படத்துக்கு யூ/ஏ தணிக்கை சான்று.. ரன்னிங் டைம் தெரியுமா\nAjithNational levelDelhiஅஜீத்அசுரன்வெற்றிமாறன்தனுஷ்சூர்யாஅபிஜித் பானர்ஜிM.K.Stalinபிகில்விஜய்VijayBigilDhanushநயன்தாராசைரா நரசிம்ம ரெட்டி\nஇந்தியாவின் ஒரே பொது மொழி இந்தி.. மத்திய அமைச்சர் அமித்ஷா கருத்து\nஇன்னொரு மொழிப்போருக்கு திமுக தயார்.. அமித்ஷாவுக்கு ஸ்டாலின் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/Assembly+Election", "date_download": "2019-10-17T11:06:06Z", "digest": "sha1:APMSNU4GEBFCPHFPCAWAXWKIJMNJZ63I", "length": 6866, "nlines": 56, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "Assembly Election | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nமகாராஷ்டிரா, அரியானாவில் அக்.21ல் சட்டமன்றத் தேர்தல்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nமகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநிலங்களில் அக்டோபர் 21ம் தேதி சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. Read More\n தேர்தல் சாணக்கிய மன்னன் பிரசாந்த் கிஷோருடன் அதிமுக ஒப்பந்தம்\nநடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கிடைத்த படுதோல்வியால் துவண்டு போயுள்ள அதிமுக���ுக்கு தெம்பூட்ட, தேர்தல்களில் சாணக்கியத்தனமான வியூகம் வகுத்து கட்சிகளுக்கு வெற்றி தேடித் தரும் பிரசாந்த் கிஷோரை துணைக்கு அழைக்கும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டெல்லி சென்றுள்ள முதல்வர் எடப்பாடி, நேற்றே இந்தக் காரியத்தை கனகச்சிதமாக முடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது Read More\nசட்டமன்றத் தேர்தல் வேலையை துவக்கியது மக்கள் நீதி மய்யம்\nநாடாளுமன்றத் தேர்தலில் 3.72 சதவீத வாக்குகளை பெற்றுள்ள மகிழ்ச்சியில் கமலின் மக்கள் நீதி மய்யம், சட்டமன்றத் தேர்தல் பணிகளை இப்போதே துவக்கியுள்ளதாம். அ.தி.மு.க. பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா, தி.மு.க. தலைவராக இருந்த கருணாநிதி ஆகியோர் அடுத்தடுத்து மறைந்ததால், தமிழகத்தில் ஆளுமைமிக்க தலைவர்களே இல்லை என்று பரவலாக பேசப்பட்டது. இதையடுத்து, அரசியலுக்கு வருவதாக ஆண்டுக்கணக்காக சொல்லி ரசிகர்களை ஏமாற்றிக் கொண்டிருந்த ரஜினியில் துவங்கி, கமல், விஜய், விஷால், பிரகாஷ்ராஜ் என்று திரையுலக பிரபலங்கள் பலருக்கும் அ Read More\nதேர்தல் ஆரம்பம்: 20 மாநிலங்களில் முதல் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம் – 4 மாநில சட்டசபை தேர்தலிலும் வாக்குப்பதிவு\n17வது மக்களவைத் தேர்தல் நாடுமுழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்ட வாக்குப்பதிவு ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட 20 மாநிலங்களில் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமானது. ஆந்திரா உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் இன்று சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவும் தொடங்கியுள்ளது. Read More\nஅரியானா, மகாராஷ்டிரா,சிக்கிம் சட்டப்பேரவைக்கும் முன்கூட்டியே தேர்தல் - பாஜக பரிசீலனை \nமக்களவைத் தேர்தலுடன் மகாராஷ்டிரா, அரியானா,சிக்கிம் மாநிலங்களின் சட்டப் பேரவைக்கும் முன்கூட்டியே தேர்தல் நடத்துவது குறித்து பாஜக மேலிடத் தலைவர்கள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/numerology-predcitions/%E0%AE%85%E2%80%8C%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AA%E2%80%8C%E2%80%8C%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2-11-20-29-111093000047_1.htm", "date_download": "2019-10-17T11:35:22Z", "digest": "sha1:TRIDTM3Y4PIUYK2XIXTYUDL3PRZWJQCD", "length": 11101, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "2011 October Month Numerology | அ‌க்டோப‌‌ர் மாத எண் ஜோதிடம் : 2, 11, 20, 29 | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 17 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅ‌க்டோப‌‌ர் மாத எண் ஜோதிடம் : 2, 11, 20, 29\n2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் எதிர்பார்ப்புகள் தடையின்றி நிறைவேறும். குடும்பத்தினரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. ஆடை, ஆபரணம் சேரும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு வேலைக் கிடைக்கும்.\nஅரசால் ஆதாயம் உண்டு. முன்கோபத்தை குறையுங்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். புது சொத்து வாங்குவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. வாகனப் பழுது வந்து நீங்கும். உறவினர்கள் சிலர் உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள்.\nவியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். வேலையாட்களால் ரகசியங்கள் கசியக் கூடும். பங்குதாரர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஒதுக்கப்பட்டாலும் அதிகாரிகளால் மதிக்கப்படுவீர்கள். கலைத்துறையினர்கள் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். நல்லவர்களின் நட்பால் சாதிக்கும் மாதமிது.\nஅதிர்ஷ்ட எண்கள் : 1, 5\nஅதிர்ஷ்ட நிறங்கள் : மெருண், ஆலிவ் பச்சை\nஅதிர்ஷ்ட கிழமைகள் : செவ்வாய், புதன்\nதெலங்கானா போராட்டம்: ரயில்வேக்கு ரூ.11 லட்சம் வருவாய் இழப்பு\nகிரிக்கெட் செய்தி; T20: தோல்வியச் சந்தித்தது இங்கிலாந்து\nசெ‌ன்செ‌க்‌ஸ் 74; ‌நி‌ப்டி 11 பு‌ள்‌ளிக‌ள் ச‌‌ரிவு\nநியூ சவுத் வேல்ஸ் 135/8 (20)\nT20 கிரிக்கெட்: மேற்கிந்திய தீவுகளை நசுக்கியது இங்கிலாந்து\nஇதில் மேலும் படிக்கவும் :\nஅக்டோபர் மாத எண் ஜோதிடம் 2\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/130926-kerala-power-minister-mm-mani-obscene-statement", "date_download": "2019-10-17T10:04:30Z", "digest": "sha1:46K2TT3QN3EHY2HAGMICYXA2DXOAXBRL", "length": 5422, "nlines": 120, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 07 May 2017 - “காட்டுக்குள் என்னவெல்லாமோ நடந்தன” - கம்யூனிஸ்ட் அமைச்சரின் ஆபாச பேச்சு! | Kerala Power Minister MM Mani obscene statement - womens protest - Junior vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: கார்டன் சுவர்கள்... காட்டன் கவர்கள்\nகரூர் குஸ்தி... மருத்துவக் கல்லூரி மல்லுக்கட்டு\nகொடநாடு... கொலை நாடு - முதல்வரைக் கை காட்டும் கனகராஜ் அண்ணன்\nஎப்போது மெட்ரோ ரயில் ஓடும் - ஜூ.வி ஸ்பெஷல் ஸ்டோரி - 4\nநேற்று யானைகள்... இன்று மாடுகள்... நாளை... “உலகம் அழியப்போகுதுங்க\nமூடப்பட்ட மணல் குவாரிகள்... வசூல் வேட்டைக்காக அரசு நடத்தும் தந்திரமா\n“காட்டுக்குள் என்னவெல்லாமோ நடந்தன” - கம்யூனிஸ்ட் அமைச்சரின் ஆபாச பேச்சு\nகைது ஆவாரா அமைச்சர் காமராஜ்\nசசிகலா ஜாதகம் - 37 - நடராசனும் நாகப்பாம்பும்\nகடல் தொடாத நதி - 8 - பாதி சாப்பாட்டில் எழுந்த விஜயகாந்த்\n - நிஜமும் நிழலும் - 8\nஒரு வரி... ஒரு நெறி - 8 - “வாயில இருக்கு வழி - 8 - “வாயில இருக்கு வழி\nஜூ.வி நூலகம் - மிதமிஞ்சிய லாபம் மட்டுமே வர்த்தகம் அல்ல\n“காட்டுக்குள் என்னவெல்லாமோ நடந்தன” - கம்யூனிஸ்ட் அமைச்சரின் ஆபாச பேச்சு\n“காட்டுக்குள் என்னவெல்லாமோ நடந்தன” - கம்யூனிஸ்ட் அமைச்சரின் ஆபாச பேச்சு\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nபோட்டோ கிராபி, கால்பந்து விளையாட்டு ரொம்ப பிடித்த விஷயங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/184732", "date_download": "2019-10-17T11:01:04Z", "digest": "sha1:4XIJEV6MQNBXG24Z5AALSGYAVP2ZKXGJ", "length": 8033, "nlines": 94, "source_domain": "selliyal.com", "title": "முகமட் அடிப் மரணம்: தீவிரவாதம், படுகொலைகள் நடத்த நால்வர் திட்டம்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு முகமட் அடிப் மரணம்: தீவிரவாதம், படுகொலைகள் நடத்த நால்வர் திட்டம்\nமுகமட் அடிப் மரணம்: தீவிரவாதம், படுகொலைகள் நடத்த நால்வர் திட்டம்\nகோலாலம்பூர்: புனித ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் நோன்பினை மேற்கொண்டிருக்கும் வேளையில், மலேசியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களையும் படுகொலைகளையும் நடத்த திட்டமிட்டிருந்த நான்கு நபர்களை காவல் துறை கைது செய்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.\nநால்வரில் இருவர் ரோஹிங்கியா இனத்தைச் சார்ந்தவர்கள் எனவும், மேலும் இருவர்களில் ஒருவர் மலேசியாவைச் சேர்ந்தவரென்றும், மற்றொருவர் இந்தோனிசியாவை சேர்ந்தவர��ன்றும் காவல் துறை தெரிவித்துள்ளது. கடந்த மே மாதம் 5-ஆம் தேதி மற்றும் 7-ஆம் தேதியில் கோலாலம்பூர், சுபாங் ஜெயா மற்றும் கோலா பெராங்கில் நடத்தப்பட்ட சோதனையில் இவர்கள் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.\nவிசாரணையின் முடிவில், அவர்கள் ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று ஒப்புக் கொண்டதுடன், சீ பீல்ட் கோயில் கலவரத்தில் மரணமுற்ற தீயணைப்பு வீரர் முகமட் அடிப்பின் மரணத்திற்கு பழி வாங்கும் முயற்சியில் இந்த தாக்குதல்களை நடத்த திட்டமிட்டதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.\nமுகமட் அடிப் முகமட் காசிம்\nPrevious articleதொழிலாளர்களுக்கான அமைச்சர் இந்தியராக இருந்தும் பயனில்லை, பிரதமரே தீர்வு காண வேண்டும்\nNext articleபிரிட்டன்: பணக்காரர்கள் பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இந்துஜா சகோதரர்கள் முதலிடம்\nஅடிப்: 56 பேர் முன்வந்து விசாரணைக்கு உதவ வேண்டும்\nதீபாவளிக்கு டில்லி மற்றும் பிற நகரங்களில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமா\nஅடிப்: சந்தேக நபர்களை வழக்குடன் தொடர்புப்படுத்த தெளிவான அறிகுறிகள் இல்லை\nவிடுதலைப் புலிகள்: “ஆதாரம் இருந்தால் சட்ட முறையைப் பின்பற்றுங்கள், அப்பாவிகள் துன்புறுத்தப்படக்கூடாது\nவிடுதலைப் புலிகள்: ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றத்தில் நிறுத்துங்கள்\n“நாம் தமிழர்” கட்சியின் தலைவர் சீமானுக்கு மலேசியாவில் தடை விதிக்கப்படலாம்\nஐபிஎப் தேசியத் தலைவர் செனட்டர் டத்தோ சம்பந்தன் காலமானார்\n“இளைஞர்களை தீவிரவாதத்திற்கு தூண்டுகின்ற ஜாகிரின் கைது எப்போது”- ஜசெக இளைஞர் பகுதி\nமுதலாளிகள் தங்களின் இலாபத்தை தொழிலாளிகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்\n“நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியில் இருப்பதால் சொஸ்மா நியாயமான சட்டமாக மாறிவிட முடியாது\nசந்திரயான் 2: நாசாவின் புதிய படங்களில் விக்ரம் லேண்டரை கண்டு பிடிக்க முயற்சி\nரவாங் துப்பாக்கி சூடு: அக்டோபர் 21 இராமசாமி புக்கிட் அமானில் வாக்குமூலம் அளிக்க உள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamnewsteachers.blogspot.com/2018/08/blog-post_13.html", "date_download": "2019-10-17T11:12:49Z", "digest": "sha1:OF3E5PRDREZM3VSASVWVVOPYAGOSNYI3", "length": 7360, "nlines": 127, "source_domain": "tamnewsteachers.blogspot.com", "title": "மொபைலில் சேமிக்கப்படாத எண்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி: வாட்ஸ் அப்பில் அறிமுகம்", "raw_content": "\nHomeமொபைலில் சேமிக்கப்படாத எண்களு���்கும் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி: வாட்ஸ் அப்பில் அறிமுகம்\nமொபைலில் சேமிக்கப்படாத எண்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி: வாட்ஸ் அப்பில் அறிமுகம்\nபுதுடெல்லி: ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ் அப் செயலியில் பல்வேறு புதிய வசதிகள் அறிமுகபடுத்தப்பட்டுள்ளன. வீடியோ அழைப்புகளில் இனி குழுவாக இணைந்து அழைக்கும் வசதி குறிப்பிட்ட சில பயனாளர்களுக்கு\nமட்டும் சோதனை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று\nமொபைலில் சேமிக்கப்படாத எண்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. பிரவுசரில் 'api.whatsapp.com/sendphone= என டைப் செய்து பின்னர், தொலைபேசி எண்ணை டைப் செய்வதன் மூலம் எண்ணை சேமிக்காமலேயே செய்தி அனுப்ப முடியும். இதேபோன்று வாட்ஸ் அப் மீடியாக்களில் 30 நாட்களுக்குள் டெலிட் செய்யப்பட்ட வீடியோ அல்லது புகைப்படத்தை மீண்டும் பதிவறக்கம் செய்வதற்கான வசதியும் வழங்கப்படுகிறது.\nஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் வீடியோக்களை வாட்ஸ் அப் செயலிலேயே காண்பதற்கான வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஆப்பிள் ஐ-போன் செயலியில் மட்டுமே இந்த வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இதேபோன்று ஐ-போன் பயனாளர்களுக்கான புதிய வசதியாக வாட்ஸ் அப்பில் பதிவிறக்கம் செய்யப்படும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை செல்போனின்\nகேலரியிலிருந்து மறைக்கவும் முடியும். இதுமட்டுமல்லாது, இந்தியாவில் யுபிஐ சார்ந்த டிஜிட்டல் பண பரிமாற்றங்களை வழங்கும் சேவைகளுக்கான போட்டி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வாட்ஸ் அப் செயலியில் பேமென்ட்ஸ் வசதி வரும் நாட்களில் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஇனிவரும் NISHTHA பயிற்சியில் கலந்து கொள்ள இருக்கும் அனைத்து தொடக்க மற்றும் உயர் தொடக்கநிலை ஆசிரியர்கள் கவனத்திற்கு\nBIO - METRIC வருகை முறை இனி மொபைல் போனில் வருகைப் பதிவு செய்யலாம்\n3 ஆண்டுகள்ஒரே பள்ளியில் பணி முடித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை தளரத்தி பணிமாறுதல் கலந்தாய்வு நடத்தலாம் - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_blog_calendar&year=2008&month=11&day=11&modid=174", "date_download": "2019-10-17T09:59:04Z", "digest": "sha1:BVOXZKN6H6LK3Y2SPZZQIFSJC4W7ODKU", "length": 3660, "nlines": 82, "source_domain": "www.tamilcircle.net", "title": "Tamil Circle", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n(வன்னி) மக்களின் உண்மை அவலத்தை யாரும் பேசுவது கிடையாது\nபி.இரயாகரன் - சமர் /\t2008\n(வன்னி) மக்கள் பற்றி புலிகள் என்ன நினைக்கின்றனரோ, அதுபோல் அரசு என்ன நினைகின்றனரோ, அதைபற்றி மட்டும்தான் பேசுகின்றனர். உண்மையில் இவர்கள் சொல்வதற்கு எதிராகவும் அல்லது ஆதாரவாகவும் குலைக்கின்றனர். இப்படி மனித வாழ்க்கை திரிக்கப்பட்டு, குறுகிய பிரச்சார நோக்கின் அடிப்படையில் தான் உலகில் முன் கொண்டு வரப்படுகின்றது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velaiththalam.lk/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-17T09:58:38Z", "digest": "sha1:ZEVQEG6ECDBUAB463AIVLYD7IXHQICF2", "length": 19230, "nlines": 281, "source_domain": "www.velaiththalam.lk", "title": "போதை மருந்து கடத்தியவர் கைது | velaiththalam.lk", "raw_content": "\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nபோதை மருந்து கடத்தியவர் கைது\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்���ுவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nபோதை மருந்து கடத்தியவர் கைது\nஇனிப்புப் பொருட்களுக்கிடையில் அடையாளப்படுத்தப்படாத போதை மருந்தை கடத்த முற்பட்ட நபர் ஒருவரை ஐக்கிய அரபு இராச்சிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nகுறித்த நபருடைய பொருட்களை ஸ்கேன் செய்யும் வித்தியாசமாக நடந்துகொண்டதாகவும் அதனால் ஏற்பட்ட சந்தேகத்தினால் குறித்த நபர் விசாரணைக்குட்படுத்தப்பட்டார் என்றும் RAK சர்வதேச விமானநிலையத்தில் வைத்து இந்நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என RAK சர்வதேச விமான நிலைய சுங்க திணைக்கள பணிப்பாளர் நாயகம் டொக்டர் மொஹம்மட் அல் மிஹிரிஸி தெரிவித்துள்ளார்.\nஇதற்கு முன்னர் இவ்வாறு போதை மருந்தை கடந்த முயன்ற நபரொருவர் RAK விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டார் என்றும் அவருடைய குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து 10 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டது என்றும் விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். குறித்த நபரின் குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் சிறைத்தண்டனையுடன் சுமார் 50,000 திர்ஹம் அபராதமும் விதிக்கப்படும் என்று அதிகாரகள் சுட்டிக்காட்டினர்.\nவிடுமுறைகளுக்கு நாடு திரும்பி குடும்பங்களுடன் சந்தோசமாக கழித்து விட்டு மீண்டும் தொழிலுக்காக செல்லும் எமது நாட்டைச் சேர்ந்தவர்கள் அவர்களுடன் பணியாற்றும் நண்பர்களுடைய குடும்பங்கள் வழங்கும் பொருட்களையும் தம்மோடு கொண்டு செல்கின்றனர். நாம் நமது நண்பர்கள், அவர்களுடைய குடும்பங்கள் மீது நம்பிக்கை வைத்தாலும் நம்பிக்கை துரோகம் செய்பவர்களும் நம்மிடையே இல்லாமல் இல்லை. எனவே தமக்கு வழங்கும் பொருட்கள் குறித்த கவனமாக இருக்கவேண்டியது ஒவ்வொருவரின் பாதுகாப்புக்கும் வழிவகுக்கும்.\nஉங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்\nதமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.\nவதந்திகளை நம்பாதீர் – சவுதி அரேபியா\nசட்ட விரோத தங்க நகைளுடன் இலங்கை தம்பதி கைது – இந்தியா டைம்ஸ்\nநியூஸிலாந்தில் தற்காலிக தொழில் விசாவில் மாற்றம்\nUAE யில் பணி அனுமதிபத்திரம் 48 மணி நேரத்தில் பெறும் வாய்ப்பு\nஐக்கிய அரபு இராச்சியத்தில் பண விரயத்தை தவிர்க்க…\nமினி பஸ்கள் பயன்படுத்துவதற்கு தடை\nவௌிநாடுகளுக்கான UAE பணப்பரிமாற்றம் வீழ்ச்சியில்\n2 மாம்பழங்களை திருடியவருக்கு 5,000 திர்ஹம் அபராதம்\nடுபாய், அபுதாபி மீது தாக்குதல் – எச்சரிக்கும் தீவிரவாதிகள்\nUAE அரசு வழங்கிய மதியநேர இடைவேளையை மீறும் தொழில்வழங்குநர்கள்\nஅபுதாபியில் தடை செய்யப்பட்ட 69 வகை மருந்துகள்\nஓய்வூதியங்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக பிரெஞ்சு போக்குவரத்து தொழிலாளர்கள்\nசவுதி அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவன வளாகங்கள் மீது தாக்குதல்\nட்ரக்குக்குள் மறைந்திருந்த சட்டவிரோத 18பேர் UAEயில் கைது\n2020இற்கான ஐக்கிய அரபு இராச்சிய அரச விடுமுறைத் தினங்கள் அறிவிப்பு\nபுதிய தடையை விதித்துள்ள விமானசேவை\nஉழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/general-informations/95364-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-23-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B1.html", "date_download": "2019-10-17T11:35:33Z", "digest": "sha1:HZA6K5GY4JFNOTN4BBRVKJFE6NRL43YE", "length": 24965, "nlines": 327, "source_domain": "dhinasari.com", "title": "ஜூலை 23: சுப்பிரமணிய சிவா மறைந்த தினம் - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nபொது தகவல்கள் ஜூலை 23: சுப்பிரமணிய சிவா மறைந்த தினம்\nஜூலை 23: சுப்பிரமணிய சிவா மறைந்த தினம்\nசுப்பிரமணிய சிவா இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். அரசியலையும், ஆன்மீகத்தையும் இணைத்து விடுதலைக்காகப் போராடியவர். தமிழகத்தின் ஏராளமான மக்களுக்கு விடுதலைத் தாகம் ஏற்படச்செய்த சிறந்த மேடைப்பேச்சாளர் மற்றும் சிறந்த இதழாளர்; 1913-இல் ‘ஞானபாநு’ இதழை நடத்தியவர். விடுதலைப்போராட்ட வீரர் வ. உ. சிதம்பரனாருடனும் மகாகவி பாரதியாருடனும் நெருங்கிப்பழகியவர். இவர் ‘வீரமுரசு’ எனப் புகழப்பட்டார்.\nதிண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டுவில் 1884, அக்டோபர் 4 ஆம் நாள் ‘சிவம்’ என்றும், ‘சிவா’ என்றும் அழைக்கப்பட்ட சுப்பிரமணிய சிவா பிறந்தார். இவர் தந்தையார் ராஜம் ஐயர், தாயார் நாகம்மாள்(நாகலட்சுமி). பெற்றோர் இட்ட பெயர் சுப்பராமன். 1903 இல் ஸ்ரீ சதானந்த ஸ்வாமிகள் இவரது பெயருடன் சிவம் என்ற பெயரையும் சேர்ததால் சுப்ரமணிய சிவா என்று அழைக்கப்பட்டார். இவருக்கு ஞானாம்பாள், தைலாம்பாளென்ற இரு சகோதரிகளும், வைத்தியநாதன் என்ற ஒரு சகோதரரும் இருந்தனர். 1893 திண்ணைப்பள்ளியில் சேர்ந்து படித்தார். பின்பு தனது 9 வது வயதில் காட்டுச்செட்டி மண்டபத்தில் ஆரம்ப கல்வி கற்றார். பின் மகாகவி சுப்ரமணிய பாரதியார் பணியாற்றிய சேதுபதி உயிர் நிலைப்பள்ளியில் சேர்ந்து படித்தார். இவர் 12 வயது வரை மதுரையில் இருந்தார். வறுமை காரணமாக திருவனந்தபுரம் சென்று அங்கு இலவசமாக உணவு படைக்கும் ஊட்டுப்புறையில் உணவருந்திக்கொண்டே மேற்படிப்பு படித்தார். இவர் கோவை புனித மைக்கேல்ஸ் கல்லூரியில் ஒரு ஆண்டு படித்தார். மெட்ரிகுலேஷன் தேர்வில் தோற்றார். 1899-ல் மீனாட்சியம்மை என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.1902இல் திருவனந்தபுரத்திலுள்ள கொட்டாரக் கரையில் நாயர் வகுப்பைச் சேர்ந்த சதானந்த சுவாமிகள் என்ற ராஜயோகியைச் சந்தித்து, அவரிடம் சிலகாலம் ராஜயோகம் பயின்றார். 1906 சிவாவின் தந்தை மறைவெய்தினார்.\n1904-1905-ல் நடந்த ரஷ்ய-ஜப்பானியப் போரில் பெரிய நாடான உருஷ்யாவை ஜப்பான் தோற்கடித்தது. இது உலகெங்கும் காலனியாட்சியாளர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்த நாடுகளுக்கு ஓர் உத்வேகத்தைக் கொடுத்தது. 1906இல் கர்சான் பிரபு வங்கத்தை மதத்தின் அடிப்படையில் இரண்டாகப் பிரித்தான். நாட்டில் இந்த பிரிவினைக்கு எதிர்ப்புக் கிளம்பியது. சுதேச உணர்வு மேலோங்கியது. எங்கும் வந்தேமாதரம் எனும் முழக்கங்கள் எழுந்தன.\nசிவா 1906-07 திருவனந்தபுரத்தில் ‘தர்ம பரிபாலன சமாஜம் அமைப்பை உருவாக்கினார், இளைஞர்களை கூட்டுவித்துச் சொற்பொழிவுகளை நிகழ்த்தி தேசபக்தி ஊட்டும் பணியில் ஈடுபட்டார். அரசாட்சிக்கு எதிராக இவரின் செயல்பாடுகள் அமைந்ததால் இவர் திருவனந்தபுரத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். இதன்பிறகு சிவா கால் நடையாகவே ஊர் ஊராய்ச் சென்று தேசிய பிரச்சாரம் செய்ய முற்பட்டார். தூத்துக்குடிக்கு வந்தபொழுது தூத்துக்குடியில் வழக்குரைஞராக இருந்த ஒட்டப்பிடாரம் சிதம்பரம் பிள்ளை சுதேசிக் கப்பல் கம்பெனியைத் தொடங்கினார். இக்காலத்தில் சிதம்பரனாருக்கும் சுப்பிரமணிய சிவாவுக்கும் உளமார்ந்த நட்பு ஏற்பட்டது. இவர்களின் சுதேச உணர்வைத் தன் ‘சுதேச கீதங்களால்’ இவர்களின் நண்பரான பாரத���யார் தூண்டிவிட்டார். 1908இல் சிதம்பரனாரும், சிவாவும் இணைந்து நெல்லை சீமையில் சுற்றுப்பயணம் செய்து தேசிய பரப்புரை செய்தனர். மார்ச்சு 12, 1908இல் சிவா ராஜத்துரோகக் குற்றம் புரிந்தார் என்ற அடிப்படையில் கைது செய்யப்பட்டார். பின்னர் நவம்பர் 2, 1912இல் விடுதலைச் செய்யப்பட்டார்.\nபிறகு சென்னையில் குடியேறினார். எழுத்துத் தொழிலை கைக்கொள்ள கருதி,ஞானபாநு என்ற மாத இதழைத் துவக்கினார். இதற்கிடையில் 15.5.1915 இல் சிவாவின் மனைவி மீனாட்சி மரணமடைந்தார். ஞானபாநு நின்றதன் பின்பு, 1916இல் ‘பிரபஞ்ச மித்திரன்’ என்ற வார இதழை அரம்பித்து சிலகாலம் நடத்தினார். இதில் ‘நாரதர்’ என்ற புனைப்பெயரில் கட்டுரைகளை எழுதிவந்தார். எழுத்துலகில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். சுமார் இருபது நூல்களுக்கு மேலாக எழுதினார்.\nபாரதமாதா கோயில் திருப்பணிக்காக நிதி சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்ட நிலையில், உடல்நிலை மிக மோசமடைந்ததால் மதுரையிலிருந்து, பாப்பாரப்பட்டியை 22.7.1925 இல் வந்தடைந்தார். 23.7.1925 வியாழக்கிழமை காலை ஐந்து மணிக்கு, தம்முடைய 41ஆவது வயதில் சிவா மறைந்தார்.\nஸ்ரீ ஸ்வாமி விவேகானந்தர் ஆத்மஞான ரகசியம்\nஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ச வைபவம்\nநளின சுந்தரி (அ) நாகரிகத்தின் தடபுடல் (கதை)\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுந்தைய செய்திடி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திருச்சி வாரியர்ஸ் இன்று மோதல்\nஅடுத்த செய்திஜூலை 23: இலட்சுமி சாகல் மறைந்த தினம்\nபஞ்சாங்கம் அக்.17- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செந்தமிழன் சீராமன் - 17/10/2019 12:05 AM\nபிகில் படத்தை மக்கள் பொறுமையாக பார்ப்பார்களா\nஅந்த வயதில் ‘அந்த’ படம் பார்த்தேன்\nஒட்டுமொத்த தமிழ்நாடே எனக்கு எதிராக இருக்கிறது: மீராமிதுன்\nதென்னிந்திய நடிகா்கள் சங்க தேர்தல் செல்லாது.\n அலறும் தேசிய மற்றும் சமூக ஆர்வலர்கள்\nஸ்டாலின் தான் உளறல் என்றால்… திமுக.,வுமா தமிழ் வளர்த்த லட்சணம் இப்போதாவது தெரியுதா..\nஅசுரன் தந்த பாடத்தை ஏற்று… முரசொலிக்காக வளைத்த பஞ்சமி நிலங்களை உரியவரிடம் ஸ்டாலின் ஒப்படைப்பார்..\nஈழத் தமிழருக்கு எதிரான கோத்தபயவின் திமிர்பேச்சு: இந்தியா கண்டிக்க வேண்டும்\nதீபாவளி ஸ்பெஷல்: மில்லட் பொரிவிளங்காய் உருண்டை\nதானியங்கள் மற்றும் பருப்பை வெறும் வாணலியில் மிதமான தீயில் வாசனை வரும்வரை வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் மாவாக அரைக்கவும். இத்துடன் ஏலக்காய்த்தூள், சுக்குப்பொடி கலந்து வைக்கவும்.\nடிரெண்ட். உங்கள் வீட்டில் எந்தச் சிறுதானிய பலகாரம் செய்தாலும் மாவுடன், சிறிது பொட்டுக் கடலை மாவையும் சேர்த்துப் பிசைந்தால், பலகரம் மிருதுவாக இருக்கும்.\n அலறும் தேசிய மற்றும் சமூக ஆர்வலர்கள்\nஅவர்களை மதிமயக்கி மூளைச் சலவை செய்து, நாட்டுக்கு விரோதமானவர்கள் ஆக்கி விடுவதாகவும் சமூகத் தளங்களில் பலரும் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.\nஎலக்ட்ரிக் பைக்கின் விலை குறைப்பு\nமூன்று எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலை முறையே ரூ. 41,557, ரூ. 57,423 மற்றும் ரூ. 68,106 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளன. இது முந்தைய விலையை விட ரூ. 2,410, ரூ. 3,348 மற்றும் ரூ. 4,141 குறைவு ஆகும்.\n அலறும் தேசிய மற்றும் சமூக ஆர்வலர்கள்\nஅசுரன் தந்த பாடத்தை ஏற்று… முரசொலிக்காக வளைத்த பஞ்சமி நிலங்களை உரியவரிடம் ஸ்டாலின் ஒப்படைப்பார்..\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nஅத்திவரதர் தரிசனம்; தவிர்த்த மோடி\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamhouse.com/ta/author/7221/", "date_download": "2019-10-17T11:49:07Z", "digest": "sha1:4W7N5VREBISMKH4O2BWUGUBRQLPUFMZQ", "length": 5002, "nlines": 104, "source_domain": "islamhouse.com", "title": "பிலால் பிலிப்ஸ் - இலக்கங்கள்", "raw_content": "\nஉறையாடும் மொழி : தமிழ்\nபிலால் பிலிப்ஸ் \"பொருட்ளின் எண்ணிக்கை : 325\"\nவியட்நாம் - Việt Nam\nஎழுத்தாளர் : பிலால் பிலிப்ஸ் 27/11/2014\nஎழுத்தாளர் : பிலால் பிலிப்ஸ் 7/3/2013\nஇஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் பற்றிய புரிதல் ஜர்மனி\nமீளாய்வு செய்தல் : பிலால் பிலிப்ஸ் 16/3/2011\nமக்கள் ஏன் இஸ்லாத்தில் நுழைகின்றனர்\nஎழுத்தாளர் : பிலால் பிலிப்ஸ் 24/9/2011\nஎழுத்தாளர் : பிலால் பிலிப்ஸ் 10/11/2008\nவிரிவுரையாளர்கள் : பிலால் பிலிப்ஸ் 13/8/2007\nஎதிர்கால மார்க்கம் இஸ்லாம் ஆங்கிலம்\nவிரிவுரையாளர்கள் : பிலால் பிலிப்ஸ் 12/8/2007\nஇஸ்லாத்தின் பால் எனது வழி ஆங்கிலம்\nவிரிவுரையாளர்கள் : பிலால் பிலிப்ஸ் 11/8/2007\nகோப்புகளை பதிவிறக்கம் செய்யும் மையம்\nஅல்லது மின்னஞ்சல் பட்டியலில் சேரவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/176-news/articles/guest/1704-2013-01-17-23-20-18", "date_download": "2019-10-17T10:15:30Z", "digest": "sha1:BWD65XPEPX6FL2BUW3MB6RZZMMXI5KX4", "length": 37324, "nlines": 206, "source_domain": "ndpfront.com", "title": "தமிழ் தேசியவாதிகளின் கவனத்திற்கு !!!!", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஉலகத்தமிழர் பேரவையின் முதலாவது தலைவரும், நிறுவன உறுப்பினருமான கலாநிதி எதிர்வீரசிங்கம் யாழ்ப்பாண ஆளுனர் மேஜர்.ஜெனரல் சந்திரசிறீயின் ஆலோசகராகப் பதவியேற்றுள்ளார். அன்று இனத்தின் விடுதலை குறித்து பேசிய கயவர்கள் தமது உண்மை ரூபத்தை மக்களுக்கு அம்பலப்படுத்திக் கொண்டு இருக்கின்றார்கள். இவ்வாறான மக்கள் விரோதிகள் இன்னும் மறைந்து இருக்கின்றார்கள். இவர்கள் அமெரிக்க, ஐரோப்பிய, நோர்வே, இந்திய அரசுகளின் நலன்களின் பின்னால் செயற்படுகின்றார்கள்.\nபோராட்டத்திற்கு அணிதிரண்ட போராளிகளினதும், இறந்த மக்களின் தியாகம் வீணாகக் கூடாது. மக்களின் உரிமைக்கான போராட்டம் தொடரப்பட வேண்டும். போராட்டத்தின் வடிவம் மாற்றம் பெற்றுள்ளது. மாற்றம் பெற்ற போராட்டம் எவ்வித மாற்றுதலுக்கும் உள்ளாக்காது பழைய பாதையில் பயணிப்பதை அவதானிக்க முடிகின்றது. தமிழ் மக்களின் தலைமைகள் என்று கூறுவோர் சரியான பாதையை தெரிவு செய்ய தயாரில்லை என்பதையும் அவர்களது வர்க்க நலனும் அம்பலப்படுத்த வேண்டியுள்ளது.\nஎந்த சக்திகளை எமது போராட்டத்தினை அழிந்தனவோ, அந்த சக்திகளான இந்திய, மேற்கு தேசங்களின் தயவை நாடும் அரசியலை தொடர்கின்றனர். புலம்பெயர் தேசத்தில் உள்ளவர்கள் மேற்கு தேசங்களை அணுகும் நோக்குடன் கனவான் (லொபி) அரசியலாகவும், அன்னிய தேசங்களின் வெளிநாட்டமைச்சுகளை நோக்கியும், உளவு நிறுவனங்களின் சொற்படி நடப்பதற்கும் ஏகபோக தமிழ் தலைமைகள் எப்போதும் தயாராகவே இருக்கின்றது.\nபல ஆயிரக்கணக்கான மக்களின், போராளிகளின் உயிராலும் வளர்ந்த தமிழ் மக்களின் போராட்டம், தவறான அரசியல் பாதையாலும், வழிமுறைகளாலும், எதிரிகளாலும் வீழ்த்தப்பட்டது. வீழ்த்தப்பட்ட போராட்டம் தளத்தில் (ஈழ மண்ணில்) தொடர்ந்தும் போராடக் கூடிய வேரைக் கூட விட்டு வைக்கவில்லை. முழுமையாக ஆணிவேரையே தளத்தில் இருந்து அகற்றிவிட்டுள்ளது. தொடர்ச்சியாக ஆயுதப் போராட்டத்தினையோ, தன்னெழுச்சியான மக்கள் போராட்டத்தையே நடத்த முடியாதற்கு பல காரணங்கள் இருக��கின்றது. எமது போராட்டத்தின் சிதைவிற்கு போராட்டத்தின் அரசியல் தெரிவும், புலிகள் அரசியல் நடத்தைகளும் பிரதான காரணமாகும். அரசியல் நடத்தை என்கின்ற போது பல விடயங்களை உள்ளடக்கின்றது. இதில் பிரதானமாக அரசியல் எதிரிகளின் பற்றிய போதிய அரசியல் பார்வை பற்றாக்குறை இருந்திருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஏகாதிபத்திய நாடான நோர்வே 1992களில் இருந்து புலிகளுடன் உறவை வைத்துக் கொண்டு வந்துள்ளது. நோர்வேக்கும் புலிகளுக்குமான உறவானது அகதி அந்தஸ்து கோரி நோர்வேயில் தஞ்சமடைந்தவர்களின் உண்மையான குடும்ப, பெயர் விபரங்களை அறிந்து கொள்ளும் பொருட்டு தொடரப்பட்ட உறவாகும். புலிகளே அகதி அந்தஸ்த்து கோரி விண்ணப்பித்தவர்களின் உறவினர்களின் வீடுகளுக்கு தூதரக ஊழியர்களை அழைத்துச் சென்று விபரங்களை திரட்ட உதவி செய்தனர்.\nஇந்த தொடர்புகளின் தொடர்ச்சியாக ஒஸ்லோ-பலஸ்தீன ஒப்பந்தத்தின் மூலம் பிரபல்யமாகவிருந்த நோர்வே, பேச்சுவார்த்தையில் புலிகளினாலும், ஐரோப்பிய ஒன்றியத்தினாலும் வரவேற்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்வுப்பிரேரணைகளை கொண்டு கிட்டு தளத்திற்கு சென்றார். கிட்டு (16.01.93) எடுத்துச் சென்றபோது நடுக்கடலில் கைது செய்யப்பட்டு தற்கொலையில் இறந்த போதும் முற்றுப்பெறவில்லை. தொடர்ந்தும் மறைமுகமாக பேச்சுவார்த்தை நடந்து வந்திருந்தது. இந்த பேச்சுவார்த்தையில் மத்தியத்துவம் வகித்த சமாதானப் பிரியர்கள் யுக்கோஸ்வாவியா, ஈராக் மீது குண்டுமழை பொழிவதற்கு உதவியாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இன்று ஆப்கான், லிபியா, மாலி என்று ஆக்கிரமிப்பிற்கு துணைபோகின்றவர்கள் தான் இவர்கள்.\nஉதவி செய்வது- ஊதாரியாக்குவது- அழிப்பது:\nபேச்சுவார்த்தைக்கு வருபவர்களை விலைக்கு வாங்கவும் தயங்கமாட்டார்கள் என்பதும் பலஸ்தீன அனுபவங்களில் இருந்து பெறமுடிகின்றது. பலஸ்தீனம், இஸ்ரேல் ஆகிய நாடுகளின் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்ட பிரதிநிதிகள் எவ்வாறு ஒருவருக்கொருவர் உற்ற நண்பர்கள் ஆனார்கள் என்பதையும் இங்கு கவனிக்கப்பட வேண்டும். இரண்டு மக்கள் குழுக்களின் பிரதிநிதி தலைவர்கள் உறுப்பினர்கள் குடும்ப நண்பர்கள் ஆனார்கள். ஒருவருக்கொருவர் சிறந்த நண்பர்களாகி அவ்வவ் இனங்களின் உயர் குடி அந்தஸ்துக்கு ஏற்றவாறாக நடந்து கொள்கின்றனர். இவர்கள் இனம், மொழி, மதம் என்ற பேதங்களை விட்டுவிட்டு தொழில் கூட்டாளிகள் ஆகினர்.\nஇதே போலதான் தாய்லாந்து சென்ற புலிகளின் பிரதிநிதிகளை ஊதாரிகளாக்கினர். பேச்சுவார்த்தையில் கலந்த கொண்டவர்களுக்கு கைநிறைய பணமும் கிடைத்தது குறிப்பிடத்தக்கதாகும். இதனையே திரு பாலசிங்கம் அவர்கள் மாவீரர் தினத்தில் அம்பலப்படுத்தியிருந்தார். திரு பாலசிங்கம் அம்பலப்படுதியதை இன்று அரசியல் ஆர்வம் கொண்டவர்கள் கவனத்தில் எடுக்க வேண்டும்.\nஇதேபோல் மேற்குலகம் கொடுக்கின்ற அழுத்தங்களுக்கு இசைந்து கொடுக்காத பட்சத்தில், எல்லாவிதமான மாற்று நடவடிக்கையையும் எடுப்பார்கள் என்பதினை விடுதலைப்புலிகளை தடைசெய்ததில் இருந்து அறிந்து கொள்ள முடியும்.\nஅரசிற்கு எதிரான போராட்டங்களை நடத்துவது எவ்வாறு என்று தெரியாது இருக்கின்றனர் என்று சொல்ல முடியாது. இன்றைய அரசியல் சக்திகள் ஒரு நிகழ்ச்சி நிரலுக்கு உட்பட்டே எதிர்ப்பு அரசியலை மேற்கொள்கின்றனர். புலிகளும், புலிகளின் போராட்ட வடிவமும் பயங்கரவாதம் என்று முத்திரை குத்தப்பட்டுள்ளது. போராட்டத்தின் போது புலிக்கொடிகளை தூக்கிப் பிடிப்பதற்கு செலவிட்ட சக்தியை அரசியலை முன்வைப்பதில் தவற விட்டார்கள். போராட்டத்தின் போது புலிக்கொடி எங்கும் இருந்து என்பது அகவிருப்பின் காரணியாக இருந்தது. அரசியல் கோரிக்கைகளும், நியாயங்களும் சர்வதேச பொதுசனங்கள் முன் கொடிகளை மாத்திரம் முன்னிறுத்துவதன் ஊடாக மறைக்கப்பட்டன, மறைக்கப்படுகின்றன. இந்த அவலம் ஒரு புறமிருக்க\n1.தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற அமைப்பிற்கு யார் தலைவராவது என்ற பிரச்சனை\n2. சொத்துக்களை யார் உரிமை கொண்டாடுவது என்ற பிரச்சனை\nஇவற்றிற்கு நடுவே மக்களின் உரிமைக்காக போராடுவதாக பாசாங்கு செய்யும் அரசியல் இருக்கின்றது. இந்த அரசியல் சதிராட்டத்தில் மழுங்கடிக்கப்படுவது மக்களின் உரிமைப் போராட்டமே.\nஎல்லாளன் படைப்பிரிவு புலிகளின் முக்கிய செயற்பாட்டாளர்களை ஒதுங்கியிருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. “இதன் முதல் கட்டமாக தன்னை விடுதலைப் புலிகளின் ஒருங்கிணைப்பாளர் என கூறிக்கொள்ளும் இரும்பொறை, குழப்பங்களின் காரணியாக கருதப்படும் குட்டி என்கிற விடுதலை, நிதிப்பொறுப்பாளர் என்று தன்னை அறிமுகப்படுத்தி உள��ள ஈரோஸ் முரளி, ரூட் ரவி, தனம் ஆகிய ஐவரையும், ஆலோசகராக இருந்து குழப்பங்களை விளைவிக்கும் தமிழ்நெட் ஜெயச்சந்திரனையும் தேசியச் செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கி இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். (http://nerudal.com/nerudal.54214.html\")\nஇவர்கள் நீங்கள் நினைக்கும் போல் சாதாரணமானவர்கள் அல்ல. மேற்கு நாட்டு குடியுரிமை பெற்றவர்களாகவும், மொழிவளமும், சொத்துவளமும், அன்னிய உளவு நிறுவனங்களின் பின்புலம் கொண்டவர்களாகவும் இருக்கின்றனர். இவை மாத்திரம் இல்லை இவர்கள் தாயகத்தில் எவ்விதத்திலும் தமது காலை பதிக்கும் தேவையும் அற்றவர்கள்.\nகடந்த காலத்தில் மூழ்கிக்கிடப்பதை விடுத்து, அடுத்த கட்டத்திற்கு நகர்வதற்கு அவசியமானது. துரோகத்தனங்களை அம்பலப்படுத்துவது, பாடங்களை கற்றுக் கொள்வது, தவறுகளை திருத்திக் கொள்வது, புதிய தேடலிலைக் கொண்ட பாதையில் பயணிப்பதாகும்.\nநீங்கள் எத்தனை படைகளையும் உருவாக்கலாம். ஆனால் மக்களை அவர்களின் சொந்த காலில் நின்று தமக்காக போராட வழி காட்டாவிடின், நீங்களும் தலைவர் போல துரோகக் கூட்டத்தால் கொல்லப்படுவீர்கள்.\nமுள்ளிவாய்காலின் பின்னர் சொத்துக்களுக்கும், புதிய தலைமைப் போட்டிக்கும் பருதியைப் போட்டுத்தள்ளினார்கள். வினாயகத்தை பருதியின் கொலையுடன் சம்பந்தப்படுத்தினார்கள். புலிகள் பழைய பாணியில் தமக்கு எதிராக வருபவர்களை அழிப்பதில் தயங்கம் காட்டப்போவதில்லை என்பதனை தொடரும் படுகொலைகளும், மோதல்களும் பறைசாற்றுகின்றன.\nஇவர்கள் மேற்குலக பிரஜைகளாக இருப்பதனால், இவர்களுக்கு சட்டப்பாதுகாப்பு உள்ளது. இதனை விட ரோவின் கைவினையை எதிர்க்கொள்ள, இந்த எல்லாளன் படையினால் முடியுமா இந்த எல்லாளன் படை ரோவை வெற்றி கொள்ளுமா\nஇவற்றிற்கு ஒரே வழி மக்களை நம்புங்கள். அவர்களின் வாழ்வின் விடிவிற்க்கான அரசியல் பாதையை தெரிவு செய்யுங்கள்.\nமுள்ளிவாய்க்கால் சதிக்கு துணையாக புலம்பெயர் தேசத்தில் புலிகளின் உள்ளே இருந்த அன்னிய உளவாளிகளை கண்டுபிடியுங்கள், அம்பலப்படுத்துங்கள்.\nகாட்டுப் பகுதிக்கு நகர்வதே கெரில்லா குழுவிற்கு பாதுகாப்பான இடம். இதனைவிடுத்து கடலுக்கு நகர்த்திய உளவுகளின் சதியை வெளிக் கொண்டு வாருங்கள். அன்னிய தேசங்களின் சதியினை ஏன் முன்னமே கண்டுபிடிக்க முடியவில்லை என்பதை மக்கள்சார் நலன் அரசியலில் இருந்து அ��்பலப்படுத்துங்கள்.\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(706) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (715) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(693) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(1117) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(1318) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(1404) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (1438) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்வி��ுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(1372) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(1392) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(1414) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(1097) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(1354) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(1255) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (1502) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(1466) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (1388) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(1720) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(1622) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(1513) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(1428) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/79-news/1487-2012-10-22-06-22-11", "date_download": "2019-10-17T10:16:50Z", "digest": "sha1:ARTXS7DFW46SL7PFAPVK24FCNONBQFOH", "length": 19545, "nlines": 186, "source_domain": "ndpfront.com", "title": "இன்று மாலை கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்!", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஇன்று மாலை கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்\nCategory: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nஉழைக்கும் மக்களின் உரிமைகளை பெற்றுக்கொடுக்க இன்று மாலை 4மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற இருப்பதாக தொழிலாளர் போராட்ட மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.\nஅரச மற்றும் தனியார் துறைகளின் அனைத்து ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை அதிகரிக்கும் படியும் நாளாந்த சம்பளத்திற்கு வேலை செய்யும் தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதாந்த கொடுப்பனவை பெற்றுக் கொடுப்பதே இந்த ஆர்ப்பாட்டத்தின் நோக்கமாகும்.\nஅதே போன்று தற்காலிக, ஒப்பந்த அடிப்படையில் மற்றும் \"MAN POWER\" ற்கு பதிலாக அனைவருக��கும் நிரந்தர தொழிலை பெற்றுக் கொடுக்குமாறும் வற்புறுத்தப்படும் என்றுள்ளது.\nஎன்ற தொனிப் பொருளில் தொழிலாளர் போராட்ட மத்திய நிலையம் அனைத்து வேலைத் தளங்களிலும் அறிவுறுத்தும் வேலைத்திட்டம் ஒன்று செயற்பட்டு வருவதாக தொழிலாளர் போராட்ட இயக்கம் மேலும் தெரிவித்துள்ளது.\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(706) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (715) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(693) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(1117) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(1318) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(1404) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்ப���ுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (1438) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(1372) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(1392) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(1414) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(1097) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(1354) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(1255) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (1502) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோ���்”\t(1466) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (1388) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(1720) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(1622) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(1513) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(1428) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/01/30/world-longest-expressway-is-indias-ganga-expressway-uttarpradesh-013312.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-10-17T11:40:53Z", "digest": "sha1:G3PBB33EVQ6Q5GSWTAEJKXLV2QHHPI3F", "length": 22952, "nlines": 205, "source_domain": "tamil.goodreturns.in", "title": "உலகின் மிகப் பெரிய Expressway இந்தியாவில் வரப் போகிறது, உபயம் யோகி ஆதித்ய நாத்..? | world longest expressway is indias ganga expressway in uttarpradesh - Tamil Goodreturns", "raw_content": "\n» உலகின் மிகப் பெரிய Expressway இந்தியாவில் வரப் போகிறது, உபயம் யோகி ஆதித்ய நாத்..\nஉலகின் மிகப் பெரிய Expressway இந்தியாவில் வரப் போகிறது, உபயம் யோகி ஆதித்ய நாத்..\nபண்டிகை காலத்திலும் நீடித்து வரும் மந்த நிலை..\n21 min ago சுப்பிரமணியன் சுவாமி அதிரடி.. பொருளாதாரத்தினை மேம்படுத்த இதை செய்யுங்கள்..\n1 hr ago பண்டிகை காலத்திலும் நீடித்து வரும் மந்த நிலை.. தீபாவளிக்கு பின்பு தான் சரியாகும்..\n2 hrs ago ரகுராம் ராஜன் & மன்மோகன் காலத்தில் சிங் தான் அரசு வங்கிகள் மோசமாக இருந்தன\n4 hrs ago ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி..\nMovies விஜய்தேவரகொண்டாவுடன் ஜோடி சேர்கிறாரா வாணி போஜன்\nNews மோடி இல்லை.. மோடிஜி.. மடியில் கிடத்தி குழந்தையை திருத்திய நடிகை.. சபாஷ் போட்டு பாராட்டிய மோடி\nTechnology நிரந்தரமாக சேனல் கட்டணத்தை குறைத்து அதிரவிட்ட சன்டைரக்ட்.\nAutomobiles வாரே வா... 7 புதிய கார்களை அறிமுகப்படுத்துகிறது மஹிந்திரா\nEducation சிபிஎஸ்இ பள்ளிகளில் நீர் மேலாண்மை திட்டத்தை கடைபிடிக்க உத்தரவு\nSports டீம்ல வேணா வாய்ப்பு தர்றோம்.. பதவிலாம் கொடுக்க முடியாது.. அஸ்வினுக்கு அல்வா கொடுக்க திட்டம்\nLifestyle காலையில் நீங்கள் செய்யும் இந்த செயல்கள் உங்கள் ஆயுளை பாதியாக குறைக்குமாம் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநேற்று ஜனவரி 29, 2019 செவ்வாய்க்கிழமை அன்று உத்திரப்பிரதேச வரலாற்றிலேயே இரண்டாவது முறையாக தலை நகரத்துக்கு வெளியில், கும்ப் பகுதியில் கூடியது உத்திரப் பிரதேச கேபினட். அந்த கூட்டத்தில் உலகின் மிக நீளமான ஹைவே மீரட்டில் இருந்து ப்ரக்யராஜ் வரை அமைக்கப்படும் என கூடி முடிவெடுத்திருக்கிறார்கள். உத்திரப் பிரதேசத்தில் தற்போது குமப்மேளா எனும் மிகப் பெரிய ஹிந்துக்கள் திருவிழா கோலாகலமாக கொண்டாடப் பட்டு வருகிறது.\nஇதற்கு மத்தியில் ஒரு கூடாரத்தில் அமர்ந்து கொண்டு தான் இந்த மிகப் பெரிய திட்டத்துக்கு அனுமதி அளித்திருக்கிறது உத்திரப் பிரதேசத்தை ஆளும் பாரதிய ஜனதா கட்சி அரசு. இதற்கு முழு முதல் காரணம் முதலமைச்சர் மற்றும் சாமியார் யோகி ஆதித்யநாத் தானாம்.\nஇந்த திட்டத்துக்கு கங்கா எக்ஸ்பிரஸ்வே என பெயரிட்டு இருக்கிறார்கள். இந்த நெசுஞ்சாலை 600 கிலோமீட்டர் தூரம் வரை நீளும், சுமார் 6500 ஹெக்டேர் பரப்பில் அமைய இருக்கிறதாம். மீரட்டில் தொடங்கி கங்கா நெடுங்சாலை அமரோ, புலந்த்சர், பதூன், ஷாஜஹானாபூர், கன்னோஜ், உன்னாவ், ரெபரேலி, பிரதாப்கர் வழியாக ப்ரக்யராஜ் (அலஹாபாத்)-க்கு வந்து முடியுமாம்.\n1962-ம் ஆண்டு கோவிந்த் வல்லப பந்த் உத்திரப் பிரதேசத்தி முதல்வராக இருந்த போது லக்னெள இல்லாமல் நைனிதாலில் கூடியது உத��திரப் பிரதேச கேபினெட்.\nஉத்திரப் பிரதேச கேபினெட்டில் கங்கா நெடுஞ்சாலை திட்டத்துக்கு அனுமதி வழங்கிய அதே கூட்டத்தில் இன்னொரு ஆச்சர்ய அறிவிப்பும் வெளியானது. சமீபத்தில் யாமி கெளதம், விக்கி கெளசல், பரேஷ் ராவல் ஆகியோர் நடித்து வெளியான உரி திரைப்படத்துக்கு உத்திரப் பிரதேச அரசு வரி தள்ளுபடிச் செய்திருக்கிறதாம். காரனம் பாஜகவின் அதிரடி ராணுவ நடவடிக்கைகளை பாராட்டும் விதமாக இருப்பதால் இந்த முடிவாம்.\nஇந்த கூட்டம் முடிந்த உடன் பத்திரிகையாளர்களைச் சந்தித்த யோகி, பிரச்னைக்குரிய நிலத்தை ராம் ஜென்மபூமி நியாஸ் என்கிற அமைப்பிடம் கொடுக்குமாறு தன் ஹிந்துத்வா துவைத்தக் கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்.\nஅதன் பின் கங்கா சங்கம இடத்தில் குளியல், ஆரத்தி, பூஜை ஆசிர்வாதங்கள் என சாமியார் சாமியாராகவே பயணித்திருக்கிறார் யோகி ஆதித்யநாத்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n200 அரசு பணியாளர்களுக்கு கட்டாய பணி ஓய்வு.. உத்திரபிரதேச மாநில அரசு அதிரடி\nமாமியார் செலவ உபி அரசாங்கமே ஏற்கணும், கரார் கல்பனா திவாரி. ஓகே சொன்ன உபி யோகி\n5 மாதத்தில் 60,000 கோடி.. விரைவில் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்.. யோகியை புகழும் மோடி\nயோகி ஆதித்யநாத்திற்காக உத்திர பிரதேசத்தில் 30,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வால்மார்ட்\nபதஞ்சலி நிறுவனத்திற்கு யோகி ஆதித்யநாத் நேரடி உதவி.. பாபா ராம்தேவ் மகிழ்ச்சி..\nராம்தேவ் திட்டத்திற்கு யோகி எதிர்ப்பு.. பதஞ்சலி எடுத்த அதிரடி முடிவு..\nஅம்பானி, அதானியின் அடுத்த டார்கெட்.. யோகி ஆதித்யநாத் மாநிலம்..\nஅமெரிக்காவின் பெரிய புள்ளிகளை சந்திக்கும் யோகி ஆதித்யநாத்..\nஉத்திரபிரதேசத்தில் அரசு ஊழியர்களை துரத்தி அடிக்கும் யோகி ஆதித்யநாத்..\nநெடுஞ்சாலைக்கு வாஜ்பாய் பெயரை சூட்டும் யோகி ஆதித்யநாத்..\nஇலக்குக்கு கீழ் தான் ஜிஸ்டி வசூல்.. சரி செய்யத் தவிக்கும் மத்திய அரசு.. சரி செய்யத் தவிக்கும் மத்திய அரசு.. 12 பேர் கொண்ட குழு தீவிரம்\nAI-ல் கால் பதிக்கும் ஜியோ.. இந்தியாவின் மிகப் பெரிய AI சாட் பாட் உருவாக்கத் திட்டம்..\n52 வார குறைந்த விலையில் 272 பங்குகள்.. நல்ல பங்குகளை தேர்ந்தெடுத்து முதலீடு செய்யுங்களேன்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வர��மானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/03/04/adams.html", "date_download": "2019-10-17T11:18:31Z", "digest": "sha1:NQWGWPKWN7NOZMYQM6FQ2IVNE2WHWLRJ", "length": 13625, "nlines": 175, "source_domain": "tamil.oneindia.com", "title": "வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள் | adams named west indies captain - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nஐப்பசி மாத ராசி பலன்கள் 2019: தனுசு, மகரம் ராசிகளுக்கு பலன்கள் - பரிகாரங்கள்\nநிதிச் சிக்கல் ஏற்பட்டால் அவுங்கதான் பொறுப்பு.. வைரலான பாஸ்புக் போட்டோ.. ஹெச்டிஎப்சி வங்கி விளக்கம்\nமுதல்ல அபார்ஷன்.. அப்புறம்தான் கல்யாணம்.. பொய் பேசிய பிசினஸ்மேன்.. ஏமாந்த மாணவி.. தேடுதலில் போலீஸ்\nஅதிமுகவுக்கு ஓட்டுப்போட மாட்டீர்களே... ஏன் இங்கே வந்தீங்க... ராஜேந்திரபாலாஜி அதட்டல்\nதிருவண்ணாமலை அருகே திமுக எம்எல்ஏ இன்பசேகரன் சென்ற கார் விபத்து\nஓடும் ரயிலில்.. சீட்டுக்கு அடியில்.. பதறி போன பயணிகள்.. அதிர்ச்சி அடைந்த போலீஸ்\nSports டீம்ல வேணா வாய்ப்பு தர்றோம்.. பதவிலாம் கொடுக்க முடியாது.. அஸ்வினுக்கு அல்வா கொடுக்க திட்டம்\nAutomobiles உச்சகட்ட பாதுகாப்பு வசதிகளுடன் பிரதமர் மோடிக்கு புதிய விமானம்... இதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா\nMovies பௌவ் பௌவ் என்று குறைத்தாலும் யாரும் கண்டுகொள்ளவில்லை\nLifestyle காலையில் நீங்கள் செய்யும் இந்த செயல்கள் உங்கள் ஆயுளை பாதியாக குறைக்குமாம் தெரியுமா\nFinance பண்டிகை காலத்திலும் நீடித்து வரும் மந்த நிலை.. தீபாவளிக்கு பின்பு தான் சரியாகும்..\nTechnology கூகுள் போட்டோஸ் இல் களமிறங்கிய புதிய சேவை - 'டாக்குமெண்ட் கிராப்'\nEducation ISRO Recruitment 2019: இஸ்ரோ நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்\nமே.இ. தீவுகள் கிக்கெட் அணிக்கு ஜிம்மி ஆடம்��் கேப்டன்\nஜிம்பாப்வே மற்றும் பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள மேற்கு இந்தியத் தீவுகள் கிக்கெட் அணிக்கு ஜிம்மி ஆடம்ஸ் கேப்டனாக நயமிக்கப்பட்டுள்ளார்.\nஇதுவரை கேப்டனாக இருந்த பிரையன் லாரா, சர்வதேச கிக்கெட்டிலிருந்து சற்று விலகி இருக்கும் பொருட்டு கேப்டன் பொறுப்பை கடந்த வாரம் ராஜினாமா செய்தார்.\nசமீபத்தில் நயுசிலாந்தில் அந் நிாட்டு அணியிடம் ஒருநிாள் கிக்கெட் போட்டித் தொடர் மற்றும் டெஸ்ட் தொடர் இரண்டிலும் படுதோல்வியுற்றது. அப்போது மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு ஜிம்மி ஆடம்ஸ் துணை கேப்டனாக இருந்தார். லாரா விலகியதையடுத்து கேப்டனாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார் ஆடம்ஸ்.\n32 வயதான ஆடம்ஸ் ஜமைக்காவைச் சேர்ந்தவர். சிறந்த இடது கை ஆட்டக்காரர். இடது கை சுழற்பந்து வீச்சாளர். சில நிேரங்களில் விக்கெட் கீப்பராகவும் விளையாடுவார்.\n1992-ம் ஆண்டு பார்படோஸில் நிடைபெற்ற தென் ஆப்பிக்காவுக்கு எதிரான டெஸ்டில் அறிகமான ஆடம்ஸ், இதுவரை 48 டெஸ்டுகளிலும், 104 ஒருநிாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.\nமேற்கு இந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் வந்த ஆஸ்திரேலியாவுடன் நிடந்த ஒருநிாள் கிக்கெட் போட்டித் தொடல் கேப்டன் லாரா காயமடைந்ததால், கடைசி ன்று போட்டிகளுக்கு ஆடம்ஸ் கேப்டனாக இருந்தார்.\nடெஸ்ட் போட்டிகளில் இதுவரை 2,326 ரன்கள் குவித்துள்ளார் ஆடம்ஸ். அதிகபட்சமாக நயுசிலாந்துக்கு எதிராக 208 ரன்கள் எடுத்துள்ளார். டெஸ்ட் சராச 45.60 ரன்கள். 19 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.\nஒரு நிாள் கிக்கெட்டில் அவர் 1797 ரன்கள் எடுத்துள்ளார். சராச 30.45 ரன்கள். 32 விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தியுள்ளார்.\nமேற்கு இந்தியத் தீவுகளில் ஜிம்பாப்வே சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயாநி தல் டெஸ்ட் டினிடாடில் உள்ள போர்ட் ஆப் ஸ்பெயினில் மார்ச் 16-ம் தேதி துவங்குகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2014/03/29/", "date_download": "2019-10-17T10:54:01Z", "digest": "sha1:L3BQILPSTFNASOFMR2PFJFTWEXRXQTTL", "length": 12435, "nlines": 156, "source_domain": "vithyasagar.com", "title": "29 | மார்ச் | 2014 | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்க��ம் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nகலங்காதே கண்மணியே’ உனக்கீடு நீயே.. (சிறுவர் பாடல் – 58)\nPosted on மார்ச் 29, 2014\tby வித்யாசாகர்\nகண்ணு பொன்னு கலங்காதே காலம் மாறும்மா; நீ வெற்றி நோக்கி நடந்தாலே எல்லாம் மாறும்மா.. நீ சொன்னாச் சொல்லுக்கு சூரியன்நிக்கும் சொல்லிப்பாரும்மா உன் கவிழ்ந்தத் தலையில் உலகம்சாயும் நிமிர்ந்து நில்லம்மா.. (கண்ணு பொன்னு கலங்காதே..) விதவைன்னு சொன்னது யாரு வரதட்சணை கேட்டது யாரு மலடின்னு பழிச்சதாரு மருமக(ள்)ன்னு கொன்னது யாரு அடப் பெண்சிசுன்னுவிஷம் வைத்ததாரு\nPosted in சிறுவர் பாடல்கள், பாடல்கள்\t| Tagged amma, appa, அப்பா, அம்மா, இட்லி, இல்லறம், உணவு, உறவு, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கணவர், கல்யாணம், கவிதை, காய்கறி, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கோழிவிரல், சன்னம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாபம், சிமினி விளக்கு, சிறுவர் பாடல்கள், சூப்பு, சோறு, தலையெழுத்து, திருமணம், தெம்மாங்கு, தேநீர், தொழிலாளி, நரி, நாசம், பக்கோடா, படிப்பு, பண்பு, பன், பாடல், பாட்டு, பிரியாணி, பிள்ளைப் பாட்டு, புக்ஸ், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புதுப்பாட்டு, புத்தகம், பெண், பெண்ணடிமை, பெற்றோர்.., மகன், மகள், மனைவி, மரணம், மருமகள், மாண்பு, மாத்திரை, ம், ரணம், வசதி, வரம், வலி, வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, father, mother, pen, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| 1 பின்னூட்டம்\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« பிப் ஏப் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த க���வுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/Fitness/2019/02/27094251/1229783/ardha-sirsasana.vpf", "date_download": "2019-10-17T11:21:08Z", "digest": "sha1:43YCLJRQMXIHSTXUNT372GCVCXBG6UOY", "length": 14249, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஞாபகத்திறனை அதிகரிக்கும் அர்த்த சிரசாசனம் || ardha sirsasana", "raw_content": "\nசென்னை 17-10-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஞாபகத்திறனை அதிகரிக்கும் அர்த்த சிரசாசனம்\nஇந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் தலைக்கு தேவையான இரத்த ஓட்டம் அதிகரிக்கும். கண்பார்வை கோளாறு மறையும். ஞாபகத்திறன் கூடும்.\nஇந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் தலைக்கு தேவையான இரத்த ஓட்டம் அதிகரிக்கும். கண்பார்வை கோளாறு மறையும். ஞாபகத்திறன் கூடும்.\nவிரிப்பின் மீது அமர்ந்து பின் மெதுவாக குனிந்து உச்சந்தலையை தரையில் குத்திட்டு, முன் கைகள் முட்டியின் உதவியால் உடம்பை செங்குத்தாக உயர்த்தவும். அதன் பின் கைவிரல்களைக் கோர்த்த நிலையில் பின் தலைக்கு ஆதரவாக வைத்து கொள்ளவும், இடுப்பிலிருந்து கால்களை நேராகத் தரையில் பாதங்களை பதித்து குறுங்கோண வடிவில் நிறுத்தவும். இந்த ஆசனத்தை காலையில் மட்டும் 15 வினாடிகள் வரை தக்க இடைவெளி விட்டு இரண்டு முறை செய்யலாம்.\nஇந்த ஆசனம் செய்து விட்டு, சாதாரண நிலைக்கு திரும்பும் போது தரையிலிருந்து தலையை மிக நிதானமாக உயர்த்தவும், படபடப்பு, இதயத்தின் இரத்த அழுத்த கோளாறு உள்ளவர்கள், முகம், தலை சம்பந்தப்பட்ட அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் இந்த ஆசனம் செய்யக் கூடாது.\nமூளை நரம்பு செல்களின் அழிவைத்தடுக்கும், நுண் இரத்தக்குழாய் அடைப்புகள் நீங்கும். தலைக்கு தேவையான இரத்த ஓட்டம் அளிக்கும். கண்பார்வை கோளாறு மறையும். பெரும்பான்மையான காது, மூக்கு, தொண்டை, பாதிப்புகள் அகலும். ஞாபகத்திறன் கூடும். பீனியல், பிட்யூட்ரி, தைராய்டுகளின் சுரப்பிகள் இயக்கம் சீர் பெறும்.\nஆசனம் | யோகா |\nஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரிட்டனுக்கும் இடையே புதிய பிரெக்ஸிட் உடன்பாடு - போரிஸ் ஜான்சன்\nநிரவ் மோடியின் நீதிமன்றக் காவலை நவம்பர் 11 வரை நீட்டித்தது லண்டன் கோர்ட்\nசென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக ஏபி சாஹி நியமனம்\nபிகில் படத்திற்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு\nஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை ஏற்றது சுப்ரீம்கோர்ட்\nராபர்ட் பயாஸ் பரோல் கோரிய வழக்கில் நவம்பர் 4-ம் தேதிக்குள் தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு- கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்\nகொழுப்பை விரைவில் கரைக்கும் உடற்பயிற்சிகள்\nஇளமையிலேயே கொடிய நோய் தாக்காமல் இருக்க உடற்பயிற்சி அவசியம்\nதசைகளுக்குப் பயிற்சி கொடுப்பது நல்லது\nஎப்போது, எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு - 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\nமேலாடை இன்றி படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர் - தென் கொரிய ‘பாப்’ பாடகி மரணம்\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nடப்பிங் கலைஞரான பிக்பாஸ் பிரபலம்\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nஆர்யாவுடன் இணைந்த பிக்பாஸ் பிரபலம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/03/03173452/1230540/young-woman-tease-arrested-private-company-employee.vpf", "date_download": "2019-10-17T11:22:58Z", "digest": "sha1:D6IQTCRAIGSFGEQH5NDWRLMMUFY4LHNP", "length": 15118, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "இளம்பெண்ண��� கிண்டல் செய்த தனியார் வங்கி ஊழியர்கள் கைது || young woman tease arrested private company employee in puducherry", "raw_content": "\nசென்னை 17-10-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇளம்பெண்ணை கிண்டல் செய்த தனியார் வங்கி ஊழியர்கள் கைது\nபுதுவை பாரடைஸ் பீச்சில் இளம்பெண்ணை கிண்டல் செய்த தனியார் வங்கி ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.\nபுதுவை பாரடைஸ் பீச்சில் இளம்பெண்ணை கிண்டல் செய்த தனியார் வங்கி ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.\nபுதுவை வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் ஜக்காரியா. இவரது மனைவி பஷீராபேகம் (40) நேற்று இவர் தனது 2 மகள்களை பாரடைஸ் பீச்சுக்கு அழைத்து சென்றார். அங்கு 3 பேரும் கடலில் இறங்கி குளித்தனர்.\nஅப்போது அங்கு நின்று கொண்டு இருந்த 2 வாலிபர்கள் பஷீராபேகத்தின் மகள்களை கிண்டல் செய்தனர். இதனை பஷீராபேகம் தட்டிக்கேட்ட போதுஅவரை அந்த வாலிபர்கள் தாக்கினர்.\nஅந்த நேரத்தில் ரோந்து வந்த தவளக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நியூட்டன் மற்றும் போலீசாரிடம் பஷீராபேகம் முறையிட்டார். இதையடுத்து அந்த வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் காஞ்சீபுரம் மாவட்டம் செய்யூரை சேர்ந்த பாண்டியன் (29), பிரான்சிஸ் (29) என்பதும் இவர்கள் அங்குள்ள தனியார் வங்கியில் ஊழியர்களாக வேலைபார்த்து வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.\nஇதேபோல் அரியாங்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் மற்றும் போலீசார் நேற்று மாலை மணவெளி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் 2 வாலிபர்கள் நின்று கொண்டு அவ்வழியே செல்லும் பெண்களை கிண்டல் செய்து கொண்டு இருந்தனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.\nவிசாரணையில் அவர்கள் மணவெளி கலைஞர்நகரை சேர்ந்த அய்யனார் (26) மற்றும் மணிகண்டன் (26) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.\nஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரிட்டனுக்கும் இடையே புதிய பிரெக்ஸிட் உடன்பாடு - போரிஸ் ஜான்சன்\nநிரவ் மோடியின் நீதிமன்றக் காவலை நவம்பர் 11 வரை நீட்டித்தது லண்டன் கோர்ட்\nசென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக ஏபி சாஹி நியமனம்\nபிகில் படத்திற்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு\nஆயுள் தண்ட��ையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை ஏற்றது சுப்ரீம்கோர்ட்\nராபர்ட் பயாஸ் பரோல் கோரிய வழக்கில் நவம்பர் 4-ம் தேதிக்குள் தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு- கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்\nதோல்விகளை கண்டு மாணவர்கள் பயப்படக்கூடாது- இலங்கை பிரதமர் மனைவி மைத்ரி விக்கிரமசிங்கே பேச்சு\nமாமனாருக்கு உடல்நிலை பாதிப்பு- நளினி மீண்டும் 1 மாதம் பரோல் கேட்டு மனு\nஆரணி அருகே கார்-லாரி மோதி டிரைவர் பலி\nஓடும் ரெயிலில் நெல்லை வியாபாரி மனைவி திடீர் மரணம் - கணவர் பிள்ளைகள் முன்பு உயிர் பிரிந்த பரிதாபம்\nஆண்டிப்பட்டி அருகே சந்தன மரங்களை வெட்டி கடத்திய 3 பேர் கைது\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு - 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\nமேலாடை இன்றி படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர் - தென் கொரிய ‘பாப்’ பாடகி மரணம்\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nடப்பிங் கலைஞரான பிக்பாஸ் பிரபலம்\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nஆர்யாவுடன் இணைந்த பிக்பாஸ் பிரபலம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tnpsctrb.com/2019/02/blog-post.html", "date_download": "2019-10-17T11:21:25Z", "digest": "sha1:C5AJPZ5QNP6B4ST32FF54SL2FUQXM25J", "length": 14556, "nlines": 185, "source_domain": "www.tnpsctrb.com", "title": "தேர்வுக்கு எப்படி படிக்க வேண்டும்?", "raw_content": "\nHomeவேலைவாய்ப்புதேர்வுக்கு எப்படி படிக்க வேண்டும்\nதேர்வுக்கு எப்படி படிக்க வேண்டும்\nஉலகில் தோன்றிய ஒவ்வொரு மனிதனும் ஒருவித சராசரி வாழ்க்கையை வாழ்ந்து முடிக்கிறான். ஆனால் இந்த சராசரி வாழ்க்கையை மட்டுமே மனிதன் வாழ்வது போதுமானதல்ல. ஒவ்வொரு மனிதனும் ஒரு சிறந்த வாழ்க்கையை வாழ்ந்து ஒரு முத்திரையைப் பதிக்க வேண்டும். வெற்றிடமாக அமையும் தன் வாழ்க்கையை வெற்றியிடமாக மாற்றி அமைத்துக் கொள்வது பெர���ம்பாலும் அவரவர் கையிலேயே இருக்கிறது. அதிர்ஷ்டம் விதிப்பயன் என்பதெல்லாம் வெற்றி பெற்றவர்களின் வாழ்வில் குறுக்கிட்டதே இல்லை.\nதுணிவு, தன்னம்பிக்கை, விடா முயற்சி என்ற திரிசூலம் எவர் கையிலிருந்தாலும் அவருக்கு வெற்றி உறுதி. வாழ்வில் வெற்றி பெறுவது என்பது ஒரு நீண்ட பயணமாகும். படிப்பு, தேர்வுகளில் வெற்றி பெறுவது என்பது ஒரு நீண்ட பயணத்தின் சிறு பகுதியாகும்.\nமாணவர்களின் பொதுவான தேர்வுப் பிரச்சினைகள் என்னென்ன அவற்றிலி ருந்து விடுபட்டு தேர்வை பயமின்றி எதிர் கொண்டு நினைத்தவாறு மதிப்பெண்களைப் பெற்று மகிழ்வது எப்படி\nஇதோ, இவைதான் மாணவர்களின் பொதுவான பிரச்சினைகள்.\nஇவ்வளவு பெரிய புத்தகத்தை எப்படி படித்து முடிப்பது\nஎன்னதான் படித்தாலும் மனதில் நிற்காமல் மறந்து போகிறதே. நினைவில் நிறுத்தி வைப்பது எப்படி\nஎன்னதான் எழுதினாலும் முழுமையான மதிப்பெண் கிடைப்பதில்லையே ஏன்\nநூற்றுக்கு நூறு மதிப்பெண்களைப் பெறுவது எப்படி\nதேர்வில் வெற்றி பெறுவதோ அதிக மதிப்பெண்களைப் பெறுவதோ முதல் மாணவனாக வருவதோ கடினமான ஒரு காரியமல்ல. ஏனெனில் தேர்வு என்பது ஒரு எல்லைக்குள் விளையாடும் விளையாட்டு போன்றது. பாடத்திட்டம் என்ற எல்லைக்குள்தான் எல்லா வினாக்களும் அமைய முடியும். எனவே தேர்வில் வெற்றி பெறுவது மிக எளிமையான ஒரு காரியமாகும்.\nஒரு மாணவன் தேர்வில் வெற்றி பெற முதலில் புரிந்து கொள்ள வேண்டியது அவனது பாடத்திட்டத்தைத்தான். ஒவ்வொரு பாடநூலிலும் எத்தனை பாடங்கள் இருக்கின்றன, என்னென்ன பாடங்கள் இருக்கின்றன என்பதை ஒரு மாணவன் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.\nபாடத்திட்டத்தை சரியாகப் புரிந்து கொண்டதும் இருக்கின்ற கால அளவிற் கேற்ப பாடங்களைப் பிரித்துப் படிப்பதற்கு வசதியாக நேரத்தைத் திட்டமிட வேண்டும். இந்த இரண்டையும் செய்து விட்டாலே பாதி வெற்றி கிட்டியது போலாகும். மீதி வெற்றி பாடத்திட்டத்தை நேரத்திட்டமிடலுக்கேற்ப செயல் படுத்துவதிலேயே இருக்கிறது\nபயிற்சியின் மூலம் எதையும் சாதிக்க முடியும். மனப்பாடப் பகுதிகளை மனப்பாடம் செய்வதில் ஒரே மூச்சில் செய்ய முடியாது. மலையை கொஞ்சம் கொஞ்சமாக உடைத்து எடுப்பதைப் போல சிறுசிறு பகுதிகளாக மனப்பாடம் செய்ய வேண்டும். பொதுவாக மனப்பாடப் பகுதிகளை குறிப்பெடுத்து வைத்துள்ள காகிதத்தை எப்போதும் பையிலேயே வைத்திருக்கவும். ஓய்விருக்கும்போதெல்லாம் அதனை எடுத்துப் பார்த்துக் கொள்வது விரைவில் மனப்பாடம் செய்திட உதவும். ஆங்கில வினா விடைகள், தமிழ் செய்யுள் பகுதி, பாடங்களிலுள்ள வினாக்களுக்கான விடைகளில் வரும் தலைப்புகள், துணைத் தலைப்புகள் ஆகியவற்றைப் படிப்பதற்கு இந்த முறையைப் பின்பற்றலாம்.\nபாட ஆசிரியர்களுடன் தொடர்பு கொண்டு அடிக்கடி சந்தேகங்களை தெளிவாக்கிக் கொள்ள வேண்டும். நூற்றுக்கு நூறு மதிப்பெண்களைப் பெற விரும்பும் மாணவர்கள் இந்த முறையைப் பின்பற்றியே ஆக வேண்டும்.\nபடிக்கும் இடமும் நேரமும் மிகமிக இன்றியமையாதது. படிப்பதற்கு வீட்டில் தனியாக வசதியான அறை எல்லோருக்கும் இருக்காது. அப்படியானால் பகல் வேளைகளில் இயற்கையான தோட்டம், வயல் புறம் சென்று தனிமையில் படிக்கலாம். கணிதம் போன்ற பாடங்களை நண்பர்களுடன் கலந்துரையாடி படிப்பது நல்லது. (நண்பர்கள் கூட்டம் நேரத்தை வீணாக்காமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்).\nமுதல் மாணவனாக வரவிரும்பும் மாணவர்கள் ஆண்டின் தொடக்கத்திலிருந்தே படித்து வந்திருக்க வேண்டும். இல்லையேல் ஒருநாளைக்கு ஏழு அல்லது எட்டு மணி நேரம் படிக்க வேண்டும். மனமும் உடலும் சோர்வின்றி இருப்பதற்காக ஒவ்வொரு முப்பது நிமிடம் படித்து முடித்ததும் பத்து நிமிடம் இடைவெளி விடலாம். படிக்கும் பாடங்களையும் இடத்தையும் அடிக்கடி மாற்றிக்கொள்வது நல்லது.\nபொதுவாக வாய் விட்டுப்படிக்க வேண்டும். இல்லையேல் ல, ள, ர, ற, ன, ந, ண உச்சரிப்புப் பிரச்சினை ஏற்பட்டு தேர்வுத்தாளிலும் அவை தவறாகவேப் பதிவாகிவிடும்.\nபடித்தவற்றை தனக்குத்தானே எழுதிப் பார்த்து திருத்தி பார்த்துக் கொள்வது இன்னும் சிறந்தது. கடந்த பத்தாண்டுகளுக்கான வினாத்தாள்களைப் பரிசீலித்துப் படிப்பதன் மூலம் படிப்பு இன்னும் எளிதாகும். 100 சதவீத பாடங்களை 100 விழுக்காடு தயாரித்துக் கொண்டவர்கள் 200-க்கு 200 மதிப்பெண்களை (அதாவது 100 சதவீதம்) பெறுவது உறுதி. 100 விழுக்காடு பாடங்களை 50 விழுக்காடோ, 50 விழுக்காடு பாடங்களை 100 விழுக்காடோ தயார் செய்து கொண்டவர்கள் 50 விழுக்காடு மதிப்பெண்களை (அதாவது 200-க்கு 100) பெறுவது உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://new.internetpolyglot.com/hungarian/lessons-ja-ta", "date_download": "2019-10-17T11:25:07Z", "digest": "sha1:TGULUCBQVN7KJMHGQ4D2AM3GNSLUE3MP", "length": 14422, "nlines": 181, "source_domain": "new.internetpolyglot.com", "title": "Leckék: Japán - Tamil. Learn Japanese - Free Online Language Courses - Internet Polyglot", "raw_content": "\nお金、買い物 - பணம், ஷாப்பிங்\nこのレッスンを欠席しないで。 どうお金を勘定するかに関して学んでください。. இந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள்\nエンターテインメント、芸術、音楽 - பொழுதுபோக்கு, கலை, இசை\n芸術のない人生なんて、中身のない貝殻みたいなものですよね。. கலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும்\nスポーツ、ゲーム、趣味 - விளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள்\n楽しんでください。 サッカー、チェス、およびマッチ収集に関して. சிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி\n人々: 親類、友人、敵など - மக்கள்: உறவினர், நண்பர்கள், எதிரிகள் ...\n人体の部分 - மனித உடல் பாகங்கள்\n身体は精神の容器です。 脚、腕、および耳などに関して学んでください。. உடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள்\n人生、年齢 - வாழ்க்கை, வயது\n人生は短いです。 誕生から死まで、生涯すべてのステージを学んでください。. வாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள்\n人間の特性1 - மனித பண்புகள் 1\nあなたの周りにいる人々をどのように説明するか。. உங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது\n人間の特性2 - மனித பண்புகள் 2\n代名詞、接続詞、前置詞 - பதிலிடு பெயர்கள், இணைப்புச் சொற்கள், முன்னுருபுகள்\n住居、家具、家庭用品 - வீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள்\n住居、家具、家庭用品仕事、ビジネス、オフィス - வேலை, வியாபாரம், அலுவலகம்\nあまり一生懸命働かないで。ちょっと 休んで仕事に関する単語を学んでください。. மிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள்\n健康、薬、衛生 - சுகாதாரம், மருத்துவம், சுத்தம்\nあなたの頭痛に関してどう医師に話すか。. உங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது\n犬や猫、鳥や魚などすべての動物に関して. பூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி\n地理: 国、都市など - புவியியல்: நாடுகள், நகரங்கள் ...\nあなたが住んでいる世界を知ってください。. நீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள்\n悪い天気なんてありません。天気はいつもすばらしいです。. மோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.\n宗教、政治、軍隊、科学 - மதம், அரசியல், இராணுவம், அறிவியல்\n 戦争より愛を!. எல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள் போர் செய்யாதே அன்பு செய��\n母、父、親類。 家族は人生で最も重要なものです。. தாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம்\n建築物、組織 - கட்டிடங்கள், அமைப்புகள்\n教会、劇場、鉄道駅、店. தேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள்\n挨拶、依頼、歓迎、送別 - வாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள்\n人々とつきあう方法を知ってください。. மக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள்\n学校、大学に関して. பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் பற்றி\n我々が誇る教育過程に関するレッスン パート2. கல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம்\n一、二、三…百万、10億. ஒன்று, இரண்டு, மூன்று ... லட்சம், கோடி\n இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள்\n 新しい単語を学んでください。. உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்\n材料、物質、物体、道具 - செய்பொருட்கள், வஸ்துக்கள், பொருள்கள், கருவிகள்\n樹木、花など植物に関して 私たちを囲む自然の驚異を学んでください。. நம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள்\n様々な副詞1 - பல்வேறு வினையடைகள் 1\n様々な副詞2 - பல்வேறு வினையடைகள் 2\n様々な動詞1 - பல்வேறு வினைச் சொற்கள் 1\n様々な動詞2 - பல்வேறு வினைச் சொற்கள் 2\n様々な形容詞 - பல்வேறு பெயரடைகள்\n気持ち、感覚 - உணர்வுகள், புலன்கள்\n愛、憎しみ、嗅覚、 および触覚に関するすべて. அன்பு, வெறுப்பு, நுகர்தல் மற்றும் தொடுதல் பற்றி\n測定、測定値 - அளவுகள், அளவைகள்\n. நீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா\n移動、道案内 - இயக்கம், திசைகள்\nゆっくり、安全運転をお願いします。. மெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள்\n ほとんど無理ですよね。. இன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா\n ハンドルがどちら側にあるか知らなければなりません。. நீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும்\n. உங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்\n赤、白、および青に関して. சிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் பற்றி\nあなたが格好よく見えて、暖かく過ごすために着るものに関して. அழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி\n庭仕事や修理、掃除のとき何を使うかを知ってください。. சுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள்\nஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள்\n食物、レストラン、台所1 - உணவு, உணவகங்கள்,சமையலறை 1\nおいしいレッスン。 あなたの大好物、グルメ、食いしん坊に関して. தித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி\n食物、レストラン、台所2 - உணவு, உணவகங்கள், சமையலறை 2\nおいしいレッスン パート2. தித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/tamil-cinema-is-my-breath-says-madhavan-038707.html", "date_download": "2019-10-17T10:19:07Z", "digest": "sha1:JV56H6MDNINP3QNY3JLJGPEOICTDSKOV", "length": 13889, "nlines": 192, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தமிழ் சினிமாதான் எனக்கு உயிர்! - 'இறுதிச் சுற்று' மாதவன் | Tamil Cinema is my breath, says Madhavan - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n9 min ago மீண்டும் நட்புக்காக.. ‘ஓ மை கடவுளே’ படத்தில் விஜய் சேதுபதிக்கு இப்படி ஒரு ரோலா\n20 min ago 'பெருமகிழ்ச்சி அடைகிறோம்'.. அசரனை பாராட்டிய ஸ்டாலினுக்கு தனுஷ் நன்றி\n40 min ago அஜீத் ரசிகர்களை உற்சாகப்படுத்திய ரமேஷ் கண்ணா தல 2020 காலண்டர் ரிலீஸ்\n1 hr ago ராஜமவுலியை தொடர்ந்து சஞ்சய் லீலா பன்சாலி… ஆதிக்கம் செலுத்தும் ஆலியா பட்\nAutomobiles மலிவு விலையில் லெக்ட்ரோ இ-சைக்கிள் அறிமுகம்: முழுமையான சார்ஜில் எத்தனை கிமீ பயணிக்கலாம் தெரியுமா\nNews ஹேமமாலினி கன்னத்தை போல் பளபளவென சாலை... சர்ச்சையில் சிக்கிய ம.பி. அமைச்சர்\nLifestyle தீபாவளி 2019: தடைகள் நீக்கும் எமதீபம் - என்னென்ன பலன்கள் தெரியுமா\nSports இங்கே கால்பந்து வெறும் விளையாட்டல்ல.. அது தான் வாழ்க்கை.. நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணியின் கதை\nTechnology நுபியா ரெட் மேஜிக் 3எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nFinance ரகுராம் ராஜன் & மன்மோகன் காலத்தில் சிங் தான் அரசு வங்கிகள் மோசமாக இருந்தன\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழ் சினிமாதான் எனக்கு உயிர் - 'இறுதிச் சுற்று' மாதவன்\nதமிழ் சினிமாதான் எனக்கு உயிர். அதை விட்டு எங்கும் போக மாட்டேன் என்று கூறினார் நடிகர் மாதவன்.\nஇறுதிச் சுற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனது அடுத்த சுற்றை ஆரம்பித்துள்ள மாதவன், அப்படத்தின் வெற்றி விழாவில் பேசுகையில், \"இறுதிச்சுற்று படத்தில் நடித்தபோது பல தடங்கல்கள் வந்தன. ஒவ்வொரு தடவை படப்பிடிப்புக்கு சென்றபோதும் பிரச்சினைகளை சந்தித்தோம். கஷ்டங்களும் அவமானங்களும் ஏற்பட்டன.\nஒரு கட்டத்தில் இந்த படத்தை கைவிட்டு விட்டு வேறு படத்துக்கு போய்விடலாம் என்றும் யோசித்தோம்.\nஆனால் எனக்கு நெருக்கமான நண்பர் ஒருவர் இந்த படத்தின் கதாபாத்திரம் அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் என்று கூறித் தடுத்தார்.\nஅதன்பிறகு படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தி ஒரு வழியாக முடித்தோம். படம் வெளியான பிறகு நல்ல வரவேற்பை பெற்றது. பாராட்டுகளும் கிடைத்தன. ஏற்கனவே பட்ட அவமானங்கள் மறைந்து விட்டன.\nபணத்துக்காக நடிக்கக் கூடாது. பாராட்டு கிடைப்பது மாதிரியான நல்ல கதைகளில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இந்த படம் மூலம் எனக்கு ஏற்பட்டுள்ளது.\nதமிழ் படங்களில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று இங்கே பேசினார்கள். தமிழ் சினிமாதான் எனக்கு உயிர். நான் எங்கேயும் போக மாட்டேன்,\" என்றார்.\nஅனுஷ்கா ஷெட்டியுடன் மீண்டும் ஆட தயாராகும் மேடி மாதவன்.. ரோல் கேமரா ஆக்ஷ்ன்\nஇஸ்ரோவின் மிஷன் சந்திராயன் 90 சதவிகிதம் வெற்றிதான் - நடிகர் மாதவன்\nகுண்டு அனுஷ்கா... குமுறும் ரசிகர்கள் - ஒல்லி பெல்லிதான் வேண்டுமாம்\n: விமர்சித்தவர்களுக்கு மாதவன் நெத்தியடி\nப்ரொபோஸ் செய்த 18 வயது பெண்: மாதவன் என்ன பதில் அளித்தார் தெரியுமா\nதேசிய நீச்சல் போட்டியில் 3 தங்கம், 1 வெள்ளிப் பதக்கம் வென்ற மாதவன் மகன்\nஅஜித் எப்பவோ செய்ததை இப்போ செய்யும் அனுஷ்கா: நடக்கட்டும் நடக்கட்டும்\n17 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஜோடி சேர்ந்த மாதவன், சிம்ரன்: வைரல் போட்டோ\nபழைய மேடியாக மாறிய மாதவன்: யாருய்யா இது என்று கலாய்த்த குஷ்பு\nதன்னை கலாய்த்த என்.ஆர்.ஐ.-க்கு நெத்தியடி கொடுத்த மாதவன்\n: ஆள் அடையாளமே தெரியல #Rocketry\nராக்கெட்ரி மூலம் இயக்குனர் அவதாரம்: டென்ஷன் கலந்த மகிழ்ச்சியில் மாதவன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபிகில் ரிலீசில் புதிய சிக்கல்.. கதைக்கு உரிமை கோரும் புது இயக்குனர்.. அடிமேல் அடி வாங்கும் அட்லீ\nதீபகரமான நடிகையின் வாய்ப்பை தட்டி பறித்த அசுர நடிகை\nஓ மை கடவுளே… படத்தில் இணைந்த தெய்வமகள் வாணி போஜன்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Timeline/Kalasuvadugal/2019/03/07031027/1231002/chandrababu-memorial-day.vpf", "date_download": "2019-10-17T11:24:19Z", "digest": "sha1:JDBIZMATYFO2CSU5LTHBFEQ63GOMH3F4", "length": 20304, "nlines": 169, "source_domain": "www.maalaimalar.com", "title": "சந்திரபாபு இறந்த தினம்: மார்ச் 7- 1974 || chandrababu memorial day", "raw_content": "\nசென்னை 17-10-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசந்திரபாபு இறந்த தினம்: மார்ச் 7- 1974\n1975 ஆம் ஆண்டு வெளிவந்த பிள்ளைக் கனியமுது என்னும் திரைப்படமே இவரது கடைசிப் படமாகும். அது வெளிவருவதற்கு முன்பாகவே 1974-ம் ஆண்டு இவர் மரணமடைந்தார்.\n1975 ஆம் ஆண்டு வெளிவந்த பிள்ளைக் கனியமுது என்னும் திரைப்படமே இவரது கடைசிப் படமாகும். அது வெளிவருவதற்கு முன்பாகவே 1974-ம் ஆண்டு இவர் மரணமடைந்தார்.\nசந்திரபாபு தூத்துக்குடியில் கிருஸ்தவ குடும்பத்தில் பிறந்தவர். ஜோசப் பிச்சை என்னும் பெயரிடப்பட்ட இவரை பாபு என்று செல்லமாக அழைத்து வந்தனர். பின்னாளில், சந்திரகுல வம்சத்தில் பிறந்தவர் என்று தமது பெயரைச் சந்திரபாபு என இவர் மாற்றிக் கொண்டார்.\nவிடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டமையால் இவரது பெற்றோர் இலங்கைக்கு நாடுகடத்தப்பட, அவர்களுடன் சென்ற சந்திரபாபு, கொழும்பு நகரில் பள்ளிப் படிப்பை முடித்தார். சிறு வயதிலேயே பாடும் திறமை பெற்றிருந்த சந்திரபாபு, ஆங்கிலேயரின் நவநாகரிகப் போக்கினால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். தமது 16-ம் வயதில் சென்னையை அடைந்து திரையுலகில் நுழைய முயற்சிகளை மேற்கொண்டார்.\nஒரு படத்தளத்தின் உள்ளே சென்று வாய்ப்புத் தேட அனுமதிக்கப்படாததால், தற்கொலைக்கும் முயன்றவர். நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட சந்திரபாபு, நீதிபதியின் முன்னால் ஒரு தீக்குச்சி கொண்டு தமது கையைச் சுட்டுக் கொண்டு கூறினார், \"உங்களுக்கு நான் சுட்டுக் கொண்டதுதான் தெரியும். என் காயத்தை உங்களால் உணர முடியாது. அதுபோலத்தான் என் துயரும்.\"\n1947-ம் ஆண்டு தன அமராவதி என்னும் திரைப்படம் மூலமாக திரையுலகில் அடியெடுத்து வைத்த சந்திரபாபு விரைவிலேயே முன்னணி நகைச்சுவை நடிகரானார். 1950-களில் பெரும் நட்சத்திரங்களாக உருவாகிக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் என அனைவரது திரைப்படங்க���ிலும் நகைச்சுவை வேடங்களில் நடித்தார்.\nசபாஷ் மீனா என்னும் வெற்றிப் படத்தில் இரு வேடம் தாங்கி நடித்த இவருக்கு அவற்றில் ஒரு வேடத்தில் சரோஜாதேவி இணையாக நடித்திருந்தார். அதன் கதாநாயகனான சிவாஜி கணேசனின் ஜோடியாக மாலினி நடித்திருந்தார். இதைப் போலவே புதையல் திரைப்படத்தில், கதாநாயகன் சிவாஜி கணேசனுக்கு ஈடாக, கதாநாயகி பத்மினியைக் காதலித்து ஏமாற்றமுறும் பாத்திரம் ஒன்றில் திறம்பட நடித்திருந்தார்.\nதற்போது சென்னைத் தமிழ் எனவும், அன்றைய நாளில் மெட்றாஸ் பாஷை எனவும் வழங்கிய வட்டார வழக்கைச் சிறப்பாகக் கையாளுவதில் அவர் பெயர் பெற்றிருந்தார்.\nதமது நடிப்பிற்காகவும், பாடல் திறமைக்காகவும் பிரத்தியேகமான ரசிகர் குழாமைக் கொண்டிருந்தார். இன்றளவும் அவரது பாடல்கள் வானொலிகளிலும், மேடைகளிலும் ஒலித்து வருகின்றன. இசைப் பேழைகளில் இவரது பாடல் தொகுப்புக்கள் விற்பனையாகின்றன. தலைமுறைதாண்டிய ரசிகர்கள் இவருக்கு உண்டு.\nநகைச்சுவை நடிகரான சந்திரபாபுவின் சொந்த வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இல்லை. அவர் மணந்த பெண் முதலிரவன்றே தான் வேறொருவரைக் காதலிப்பதாகக் கூற, மறு நாள் அவரை மரியாதையுடன் அனுப்பி வைத்தவர் சந்திரபாபு. (இந்தச் சம்பவத்தை ஒற்றியே தாம் அந்த 7 நாட்கள் படத்தின் திரைக்கதையை அமைத்ததாக பின்னாளில் நடிக - இயக்குனர் பாக்கியராஜ் கூறினார்.)\nசர்ச்சைகளும் சக நடிகர்களுடனான சச்சரவுகளும் சந்திரபாபுவைச் சூழ்ந்தே இருந்தன. *கவலை இல்லாத மனிதன் மற்றும் குமாரராஜா என்னும் இரு திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்ததும் இனி நகைச்சுவை நடிகராகப் போவதில்லை என்று அறிவித்தார். ஆயினும், அவை இரண்டுமே வர்த்தக ரீதியாக வெற்றி பெறாததால், மீண்டும் போலீஸ்காரன் மகள் போன்ற திரைப்படங்களில் நகைச்சுவை வேடமேற்கத் துவங்கினார்.\nஅவர் தாமே கதாநாயகனாக நடித்து, தயாரித்து இயக்கிய தட்டுங்கள் திறக்கப்படும் என்னும் திரைப்படத்தின் படுதோல்வியுடன் அவரது திரை வாழ்க்கை அநேகமாக இறுதிக் கட்டத்தை அடைந்து விட்டது என்றே கூறலாம். 1960களில் நாகேஷ் பின்னர் சோ ஆகியோர் நகைச்சுவை நடிகர்களாக முன்னேறத் துவங்கியதும், சந்திரபாபுவின் திரையுலக வாழ்வில் தேக்கம் உண்டானது. மேலும், அச்சமயம் அவர் மீளாக் குடிக்கும், பெத்தடின் போதைக்கும் அடிமையாகி இருந்தார். இ��ுப்பினும், அடிமைப்பெண், ராஜா, கண்ணன் என் காதலன் (இதில் சோவும் உடன் நடித்தார்) போன்ற ஒரு சில படங்களிலும் நடித்தார்.\n1975 ஆம் ஆண்டு வெளிவந்த பிள்ளைக் கனியமுது என்னும் திரைப்படமே இவரது கடைசிப் படமாகும். அது வெளிவருவதற்கு முன்பாகவே 1974-ம் ஆண்டு இவர் மரணமடைந்தார்.\nசந்திரபாபுவின் வாழ்க்கை பற்றிய புத்தகம் ஒன்று, கண்ணீரும் புன்னகையும் என்ற பெயரில் கிழக்கு பதிப்பகம் மூலம் வெளிவந்துள்ளது. பலங்களும், பலவீனங்களும் கலந்த மனிதரான சந்திரபாபு திரையுலகம் மறக்க இயாலாத திறமையாளர்களில் ஒருவர்.\nஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரிட்டனுக்கும் இடையே புதிய பிரெக்ஸிட் உடன்பாடு - போரிஸ் ஜான்சன்\nநிரவ் மோடியின் நீதிமன்றக் காவலை நவம்பர் 11 வரை நீட்டித்தது லண்டன் கோர்ட்\nசென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக ஏபி சாஹி நியமனம்\nபிகில் படத்திற்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு\nஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை ஏற்றது சுப்ரீம்கோர்ட்\nராபர்ட் பயாஸ் பரோல் கோரிய வழக்கில் நவம்பர் 4-ம் தேதிக்குள் தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு- கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்\nஉலக வறுமை ஒழிப்பு நாள் - அக். 17, 1992\nஉலக உணவு நாள் - அக்.16 1979\nவீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட தினம் - அக். 16- 1799\nசீரடி சாய்பாபா மறைந்த தினம் - அக். 15- 1918\nஅப்துல் கலாம் பிறந்த தினம் - அக். 15- 1931\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு - 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\nமேலாடை இன்றி படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர் - தென் கொரிய ‘பாப்’ பாடகி மரணம்\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nடப்பிங் கலைஞரான பிக்பாஸ் பிரபலம்\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nஆர்யாவுடன் இணைந்த பிக்பாஸ் பிரபலம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.magicstonegarden.com/ta/", "date_download": "2019-10-17T10:15:10Z", "digest": "sha1:CBG2AWCYY4T7IB2OHBYD2IRAXUIQBRJD", "length": 9062, "nlines": 246, "source_domain": "www.magicstonegarden.com", "title": "புத்தர் சிலை, ஸ்டோன் பாத்டப், மார்பிள் நீரூற்று, ஸ்டோன் சிற்பம் - மேஜிக் ஸ்டோன்", "raw_content": "\nகிரானைட் மற்றும் மார்பிள் ஆந்தை\nபறவைகள் குளிக்கும் பாத்திரம் தாவரம் பேசின் மூழ்க\nபெரிய விலங்குகள் சிற்பம் ஆமை\nஃப்ளவர் போட் & தாவரம்\nஸ்டோன் பறவைகள் குளிக்கும் பாத்திரம்\nகிரானைட் டேபிள் பென்ச் சேரில்\nஸ்டோன் மடு மற்றும் பாத்டப்\nப்ளூ சுண்ணாம்பு கல் மடு\nபேவர் & சுவர் உறைப்பூச்சு\nஜியாமென் மேஜிக் ஸ்டோன் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின், 2 0 1 3 முதல் குடும்ப கல் செதுக்குதல் தொழிலில் இருந்து தோன்றிய விதம் பல்வேறு இயற்கையான கல் செதுக்குதல் பொருட்கள் படைப்புக்களைப் பிரத்தியேகமாகப் Quanzhou நகரத்தின் அமைந்துள்ளன இரண்டு தொழிற்சாலைகள் சொந்தமாக. தவிர, மேஜிக் ஸ்டோன் தான் சீனாவுக்கு வட மேலும் ஆறு தொழிற்சாலைகளுடன், வாடிக்கையாளர்களுக்கு கல் சிற்பங்கள் பரவலான வழங்க ஒத்துழைப்பவை. . . . . . .\nரெட் போலிஷ் பெப்பிள் ஸ்டோன், 2-4cm / 3-5cm / 5-8cm\nஅலங்கார கல் காளான்கள் தோட்டத்துக்கு\nகை செதுக்கப்பட்ட கல் ஆமை சிலை\nகிரானைட் தோட்டத்தில் மீன் கல் செதுக்குதல்\nசெதுக்குவது கல் அலங்கார தவளை சிற்பம்\nமுகவரி: ஜியாமென் அலுவலகம்: டி 3 கட்டிடம் 5th, டாங் பு லு No.22, Siming க்யூ, ஜியாமென் பெருநகரம், புஜியான், சீனா, 361008\nதொலைபேசி / பயன்கள்: +86 18959223598\nஸ்கைப் / திகைத்தான்: மேகி-உள்ள lian\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதயாரிப்புகள் கையேடு - சிறப்பு தயாரிப்புகள் - சூடான குறிச்சொற்கள் - sitemap.xml - AMP ஐ மொபைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/7026/", "date_download": "2019-10-17T11:17:39Z", "digest": "sha1:OUVY64Y3HDMLSQRLZXA224DA27S64XUD", "length": 52598, "nlines": 343, "source_domain": "www.savukkuonline.com", "title": "கிளம்பிற்றுக் காண் குறுநரிகளின் கூட்டம் – Savukku", "raw_content": "\nகிளம்பிற்றுக் காண் குறுநரிகளின் கூட்டம்\nதினமணியில��� ஒரு தவ்ளூண்டு கார்ட்டூன் வந்ததுக்கே கருணாநிதி குய்யோ முறையோன்னு அலறி, கூப்பாடு போட்டு, என் பொண்டாட்டி என்ன மலடியான்னு கேட்டு, சினிமாக்காரங்களுக்கும் எனக்கும் இருக்கற ஒறவ யாராலயும் பிரிக்க முடியாதுன்னு பொலம்பனாரு.\nஇந்தியா டுடே வார இதழில், தமிழ் மற்றும் ஆங்கில இதழ்களில் கருணாநிதியின் குடும்பத்தைப் பற்றி வளைத்துக் கட்டி எழுதியும் கூட, இது வரை காதறுந்த ஊசியும் எழுதவில்லை. கருணாநிதியும் எழுதவில்லை.\nஇப்படி அமைதியாகவே இருந்தால் நமக்கெல்லாம் போர் அடிக்காதா \nஅதனால், இந்தியா டுடே வார இதழின் கட்டுரைகளுக்கு, கருணாநிதியின் சார்பாக சவுக்கே மறுப்பு எழுதுகிறது.\nமுதலைக் கூட்டம் போல வளர்ந்துள்ள எனது குடும்பத்தின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நேரம் கிடைக்காமல் திண்டாடும் ஒரு சூழலில், மனம் வெதும்பி ராமச்சந்திரா மருத்துவமனையில் ஓய்வெடுக்க ஒதுங்கும் சூழலில், இப்படி ஒரு கடிதத்தை உனக்கு எழுதுவதற்கு காரணம் என்னவென்று நீ அறிய மாட்டாய் நான் அறிவேன்.\nகுறுக்கே நூல் அணிந்த ஒரு குறுக்குப் புத்திக் காரர்களின் கூட்டம், குடும்பத்திற்கு, கழக குடும்பத்திற்கு எதிராக கிளம்பியிருப்பதை நீ அறிந்திருப்பாயா இல்லையா என்பதை நான் அறியேன்.\nஅந்தக் குறுநரிக் கூட்டம் என்னவெல்லாம் எழுதி விட்டது. கு’பேர’ குடும்பமாம். என்ன ஒரு ஆணவம் ஒரு குசேலக் குடும்பத்தை குபேரக் குடும்பம் என்று சொல்ல என்ன துணிச்சல் \n‘அண்ணாசாலை ஆரியக் கூட்டத்தின்‘ கொட்டத்தை சாந்துப் பொட்டை வைத்து அடக்கிய ஒரு சில நாட்களுக்குள் ‘ராதாகிருஷ்ணன் சாலை ராட்சசர்கள்‘ புதிதாக கிளம்பியிருக்கிறார்கள்.\nதிருக்குவளையிலிருந்து, திருட்டு ரயிலேறி, தகரப் பெட்டியோடு சென்னை வந்து, தீயசக்தியாக உருமாறி, ஏழை உழைப்பாளி மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கும் என்னையா குபேரக் குடும்பம் என்கிறார்கள் \nபெயரிலே ஆங்கிலம். உணர்விலே பார்ப்பனீயம். உள்ளத்திலே நஞ்சு. இதுதான் இந்தியா டுடே.\nஇந்தியா டுடே இதழை விட பாரம்பரியம் மிக்க பத்திரிக்கை அதிபர்களான கோயங்கா குடும்பத்தினர், இன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் தினமணி நாளிதழ்களை தமிழக அரசின் செய்தி ஏடுகளாக மாற்றி விட்டு, பல அடுக்கு மாடி கட்டிடங்களை கட்டி சத்தமில்லாமல் வேறு தொழிலுக்கு போக வில்லையா \nமவுண்ட் ரோடு மக���விஷ்ணு என்று என்னால் அன்போடு அழைக்கப் பட்ட இந்து நாளேடு, இன்று கருணாநிதியின் சொம்பு நாளேடாக மாறவில்லையா \nஒரே ஒரு விசாரணை கமிஷன் போட்டு, டெக்கான் க்ரானிக்கிள் நாளேட்டையும், பகவான் சிங்கையும், மண்டியிட வைக்க வில்லையா \nஅரசு விளம்பரங்களை அள்ளிக் கொடுத்து, டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழை கோபாலபுரம் டைம்ஸாக மாற்றவில்லையா \nஇன்று தமிழ்நாட்டில் எந்தப் பத்திரிக்கையாவது உண்மையை எழுத என்னை மீறி முடியமா அப்படி மீறி எழுதினால் கழக உடன்பிறப்பான நீ பொறுமை காப்பாயா அப்படி மீறி எழுதினால் கழக உடன்பிறப்பான நீ பொறுமை காப்பாயா ராதாகிருஷ்ணன் சாலையில், புறநானூற்றுப் புலிப்படை அணி வகுத்தால் என்ன ஆகும் ராதாகிருஷ்ணன் சாலையில், புறநானூற்றுப் புலிப்படை அணி வகுத்தால் என்ன ஆகும் ஆனால், அறிஞர் அண்ணா எனக்கு அறவழியைத் தான் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.\nதமிழுக்காகவும், திராவிட இனத்துக்காகவும் பாடுபட்டதைத் தவிர, என்ன குற்றத்தை செய்து விட்டான் இந்தக் கருணநிதி இந்தக் கருணாநிதி மீது களங்கம் கற்பிக்க வேண்டுமென்றுதானே, இவ்வாறு பொய்யையும், புரட்டையும், புனைசுருட்டையும், உண்மை என்று சில ஏடுகளிலே எழுதிக் கொண்டிருக்கிறார்கள் \nகுபேரக் குடும்பம் என்று எழுதுகிறார்களே …… நாங்கள் மட்டுமா குபேரக் குடும்பம். வட இந்தியாவிலே, திருபாய் அம்பானி என்ற ஒருவர் இருந்தார். என்னைப் போலவே, பிற்பட்ட சமூகத்தில் பிறந்து, ஒரு சாதாரண பெட்ரோல் பங்க்கிலே வேலை பார்த்து, இன்று இந்தியாவே வியக்கும் அளவுக்கு ஒரு சாம்ராஜ்யத்தை கட்டியுள்ளாரே …. அந்தக் குடும்பம் குபேரக் குடும்பமாக தெரியவில்லையா \nஅவர் மறைவுக்குப் பின், அவரது இரு மகன்களும் சண்டையிட்டுக் கொண்டு, அந்த நிறுவனத்தை இரண்டாகப் பிரித்து இன்று அவர்கள் இருவரும் தங்களுக்கென்று தனித் தனி சாம்ராஜ்யங்களை அமைத்துக் கொள்ள வில்லையா \nஅது போலத்தானே நமது கழகமும் திருபாய் அம்பானிக்கு ஒரு மனைவி இரு மகன்கள், ஒரு மகள். எனக்கு மூன்று மனைவிகள், மகன்கள் மற்றும் மகள்களின் கணக்கு சட்டென நினைவுக்கு வரவில்லை. அதனால், மூன்று பேருக்காக ஒரு லட்சம் கோடிகளை சேர்க்கும் போது, ஒரு முன்னூறு பேருக்காக ஒரு மூன்று லட்சம் கோடிகளை சேர்த்தால் அது பொறுக்கவில்லையே இந்த விபீடணர் கூட்டத்திற்கு.\nவட இந்தியாவில�� ஜம்ஷெட்ஜி டாடா என்று ஒருவர் இருந்தார். அவர் மும்பாயிலே காட்டன் மில்லைத் தொடங்கினார். அவருக்குப் பின் வந்த அவர் வாரிசுகளெல்லாம், வரிசையாக தொழிலை விரிவு படுத்தி, இன்று டாடா குழுமம் என்ற மிகப் பெரும் சாம்ராஜ்யத்தை ஏற்படுத்தியுள்ளனர். அவர்கள் குபேரக் குடும்பமா, அல்லது நான் குபேரக் குடும்பமா \nஇந்தியாவிலே முதன் முறையாக ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய ஊழல், தியாகத் திருவிளக்கின் கணவர் அருமை நண்பர் ராஜீவ் செயல்படுத்திய போபர்ஸ் ஊழல். அந்த ஊழலின் மொத்த மதிப்பே 66 கோடி ரூபாய்தான்.\nஆனால், இந்தியாவே வியக்கும் அளவுக்கு, வாயில் விரல் வைக்கும் அளவுக்கு, எண்ணி மகிழும் அளவுக்கு, பூரிப்பால் இதயம் விம்மும் அளவுக்கு, தமிழ் கூறு நல்லுலகு பெருமை கொள்ளும் அளவுக்கு, ஸ்பெக்ட்ரம் விற்பனையில் ஒரு லட்சம் கோடி ரூபாய் ஊழலை புரிந்திருப்பது ஒரு பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு தமிழன் என்பதால்தானே இந்த பொச்சரிப்பு வக்கரிப்பு என்னை அழிக்க வேண்டுமென்ற துடிப்பு \nஆனால், இது போன்ற தாக்குதல்களெல்லாம், கண்ணப்ப நாயினார் சிவபெருமானை கல்லால் வழிபட்டபோது, மலர்களாக மாறி அவருக்கு மரியாதை செய்தது போல எனக்கும் மரியாதை செய்கின்றன.\nஅய்யகோ…. இந்தியா டுடே வார இதழில் உண்மையை எழுதி விட்டார்களே…. ஊழலை அம்பலப்படுத்தி விட்டார்களே…. என்று உடனடியாக பதவி விலகி நத்தையைப் போல ஓட்டுக்குள் ஒளிந்து கொள்ளும் அளவுக்கு நான் என்ன சூடு சொரணை உள்ளவனா காண்டாமிருகத்தை விட தடித்த தோலுண்டு. பதிலளிக்க எழுதுகோளுண்டு. கழக கண்மணிகளிடம் வீர வாளுண்டு.\nகுபேரக் குடும்பம் என்று என்னை அழைக்கிறார்களே, நானும் என் குடும்பத்தாரும் அப்படி என்ன பேராசைக்காரர்களா வாய்க்கு வாய் திராவிடம், திராவிடம் என்று அழைத்தாலும், தெலுங்கு பேசும் ஆந்திரம், மலையாளம் பேசும் கேரளம், கன்னடம் பேசும் கர்நாடக மாநிலங்களை அப்படியேவா விலைக்கு வாங்கி விட்டோம் வாய்க்கு வாய் திராவிடம், திராவிடம் என்று அழைத்தாலும், தெலுங்கு பேசும் ஆந்திரம், மலையாளம் பேசும் கேரளம், கன்னடம் பேசும் கர்நாடக மாநிலங்களை அப்படியேவா விலைக்கு வாங்கி விட்டோம் தமிழகத்தையும் பாண்டிச்சேரியையும் அபகரித்து விட்டு திருப்தியோடு இருக்கவில்லை \nபெங்களுருவில் இப்போதுதான் கால் பதித்திருக்கிறோம். கேரளா��ுக்கு, குமுளி வழியாக இப்போதுதான் புறப்படத் தொடங்கியிருக்கிறோம். சந்திரபாபு நாயுடுவிடம் இப்போதுதான் பேசிக் கொண்டிருக்கிறோம். அதற்குள்ளாக என்ன அவசரம் \nபேராசைக் காரனைப் போல என்னை சித்தரித்திருக்கிறார்களே கொடுக்கும் மனமற்றவனா இந்தக் கருணாநிதி கொடுக்கும் மனமற்றவனா இந்தக் கருணாநிதி இலங்கைக்கு கச்சத்தீவை வழங்கவில்லை கேரளாவுக்கு முல்லைப் பெரியாறை வழங்க வில்லை ஆந்திரத்துக்கு பாலாற்றை வழங்கவில்லை சொத்து சேர்க்க வேண்டும் என்பதற்காக எனது மானம் மரியாதையெல்லாம் வாரி வழங்கவில்லை என்னைப் போய் பேராசைக்காரன் போல எழுதியிருக்கிறார்களே \nஎஜமான் படத்திலே தம்பி நெப்போலியன் ஒரு வசனம் பேசுவார். கல்யாண வீடு என்றால் நான்தான் மாப்பிள்ளையாக இருக்க வேண்டும். இழவு வீடு என்றால் நான்தான் பிணமாக இருக்க வேண்டும் என்று. அந்த வசனத்தை நான் எழுதவில்லையே தவிர, அந்த வசனத்தின் படிதானே நான் இன்று வரை நடந்து கொண்டிருக்கிறேன்.\nதிருக்குவளையிலிருந்து வந்த ஒரு தமிழன் வந்தான். வென்றான் என்று மட்டும் இல்லாமல், மெக்சிகோவின் கார்லோஸ் ஸ்லிம் போலவோ, பில் கேட்ஸ் போலவோ, வாரன் பஃபெட் போலவோ முகேஷ் அம்பானி போலவோ, லட்சுமி மிட்டல் போலவோ, உலக பணக்காரர்களில் ஒருவன் இந்தக் கருணாநிதி. அவன் மட்டுமல்லாமல், அவன் குடும்பத்தினர் அனைவரையும் உலக பணக்காரர்களில் ஒருவனாக ஆக்கி விட்டான் என்று வரலாற்றில் எழுதி விடப் போகிறார்களே என்று அஞ்சியல்லவா இன்று இந்தியா டுடே என்ற ஏடு எழுதி கிழித்திருக்கிறது \nஇது போன்று இந்தியா டுடே என்ற நாளேடு அன்றே எழுதும் என்று அறிந்துதான் அண்ணா, அடைந்தால் திராவிட நாடு என்று சொன்னார். நிரந்தரமாக பாம்புக்கும் பல்லிக்கும் நடுவே வைத்து விடுவார்களோ, என்று எண்ணி இன்பத் திராவிடத்துக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதன் விளைவுதானே இது போன்ற இந்தியா டுடே என்ற ஏடுகள் ஆட்டம் போடுகின்றன \nஇன்பத் திராவிடம் அமைந்திருந்தால் இந்தியா டுடே ஏடு இருந்திருக்குமா திராவிடா டுடே என்றுதானே ஒரு ஏடு இருந்திருக்கும். அதையும் என்னுடைய ரைசிங் சன் யாராவது ஒருவர் தானே நடத்திக் கொண்டிருப்பார்கள் \nஆனந்தத் தாண்டவம் போடும் இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிக்க வேண்டாமா கொட்டத்தை அடக்க வேண்டாமா என்று எண்ணி எனது அன்பு உடன்பிறப்பு��ள் ஆர்ப்பரிப்பது எனக்கு தெரிகிறது. ஒரு புறம் பழக்கடை அன்பழகனும், மறுபுறம் விஎஸ் பாபுவும், மற்றொரு புரம் உசேனும், தெற்கே ஸ்டிக்கர் பொட்டும் கிளம்புகிறது என்றால், சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த அன்பு இளவல் ஐபிஎஸ் அதிகாரி என்பதையும் மறந்து, நோன்பை துறந்து, கழக உடன்பிறப்பாக மாறி அந்த அலுவலகத்தை துவம்சம் செய்ய புலியென புறப்பட்டு வருகிறார்.\nஇந்த அன்புக்கு என்ன கைமாறு செய்யப் போகிறான் இந்தக் கருணாநிதி எப்படி அடக்கப் போகிறான் இந்த புறநானூற்றுப் புலிக் கூட்டத்தை \nஇந்த நேரத்திலேதான் காதில் தேனினும் இனிமையாக கழகத்தின் நிரந்தர இளைஞர் அணித் தலைவரும், துணைப் பொதுச் செயலாளர்களிலே ஒருவரான மு.க.ஸ்டாலினைப் பற்றி சிறப்பு மலர் ஒன்று அந்த ஏடு கொண்டு வரப் போவதாக செய்தி அறிந்தேன்.\nவன்முறையிலே என்றுமே நம்பிக்கை இல்லாதவன் இந்தக் கருணாநிதி. அறிஞர் அண்ணா என்னை கடமை, கண்ணியம் கட்டுப்பாட்டோடுதான் வளர்த்திருக்கிறார். அதனால், இந்தப் புறநானூற்றுப் புலிக் கூட்டத்தை இப்போதைக்கு அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.\nவீழ்வது யாராக இருந்தாலும் வாழ்வது நானும் எனது குடும்பமாகவும் இருக்க வேண்டும் என்பது தானே வள்ளுவன் வாக்கு \nஊரையடித்து உலையில் போட்டு; குடும்பத்தோடு\nஎன்றுதானே அய்யன் வள்ளுவன் எனக்கு கற்றுத் தந்திருக்கிறான் இதை நீ அறியமாட்டாயா உடன்பிறப்பே இதை நீ அறியமாட்டாயா உடன்பிறப்பே \nநன்றி இந்தியா டுடே வார இதழ்\nNext story ஜோசப் ஃபெலிக்ஸுக்கு ஒரு கடிதம்\nPrevious story ஆண்டியும் அரசனும்…… … ….\nஎளிமையின் உதாரணம் எலிப்பி தர்மாராவ்.\nபாஜக ஆட்சியில் இலவசமாய் தரப்பட்ட ஸ்பெக்ட்ரம்: நஷ்டம் ரூ. 1.6 லட்சம் கோடி\nடெல்லி: பாஜக ஆட்சியில் செல்போன் நிறுவனங்களுக்கு இலவசமாகவே 250 மெகா ஹெர்ட்ஸ் அளவுக்கு அலைவரிசை இலவசமாகவே வழங்கப்பட்டது. இதனால் நாட்டுக்கு ரூ. 1.6 லட்சம் கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ராஜா கூறினார்.\n2 ஜி அலைவரிசை விற்கப்பட்டதில் பெரும் ஊழல் நடந்துள்ளதாகவும், நாட்டுக்கு ரூ. 60,000 கோடியளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இது தான் சுதந்திர இந்தியாவின் மாபெரும் ஊழல் என்றும் பாஜக பொதுச் செயலாளர் அருண் ஜேட்லி கூறியிருந்தார்.\nஇந் நிலையில் இன்று நிருபர்களிடம் பேசிய ராஜா,\nபாஜக ஆட்சியி���் 250 மெகா ஹெர்ட்ஸ் அளவுக்கு ஸ்பெக்டரத்தை இலவசமாகவே வழங்கினார்கள். இதனால் நாட்டுக்கு ஏற்பட்ட நஷ்டம் எவ்வளவு தெரியுமா. ரூ. 1.6 லட்சம் கோடி. காசே வாங்காமல் தனியார் நிறுவனங்களுக்கு ஏன் ஸ்பெக்ட்ரத்தை தந்தார்கள். ரூ. 1.6 லட்சம் கோடி. காசே வாங்காமல் தனியார் நிறுவனங்களுக்கு ஏன் ஸ்பெக்ட்ரத்தை தந்தார்கள்\nபாஜக ஆட்சியில் நடந்த இந்த 1 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் தான் இந்தியாவில் இதுவரை நடந்த ஊழல்களிலேயே மகா பெரிய ஊழல்.\nநாங்கள் மத்திய தொலைத் தொடர்பு ஆணையமான டிராய் சொன்ன விதிப்படி தான் ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விட்டோம். எந்த விதிமுறையையும் நாங்கள் மீறவில்லை. எந்த விசாரணைக்கும் நான் தயார். இதனால் நான் பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை.\nஇதே அருண் ஜேட்லி தான் பாஜக ஆட்சியில் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்காக பரிந்து பேசியவர். ஒரு செல்போன் நிறுவனத்துக்காக உயர் நீதிமன்றத்திலேயே வாதாடியவர். இப்போது அரசியலுக்காக இல்லாத ஒன்றைக் கூறுகிறார்.\nஇப்போது அருண் ஜேட்லிக்குள்ளேயே சண்டை நடந்து கொண்டுள்ளது. அவரது அரசியல் மூளையும் அவருக்குள் உள்ள வக்கீல மூளையும் மோதிக் கொண்டுள்ளன. இதில் எந்த மூளை வெல்லுமோ தெரியாது என்றார்.\nகருணாநிதி குடும்ப மரத்தில் அரவிந்தன் படத்த ‘இந்திய டுடே’ வைக்க மறந்து விட்டாங்க. அந்த இடத்துல கேப் விட்டுட்டாங்க. ஒருவேளை, அதில் ராஜா-வுக்காக இடம் விட்டு விட்டாங்களோ என்னவோ ராஜா படத்த வைச்சா, அத பத்தி வேற (ஸ்பெக்ட்ரம்) விரிவா எழுத வேண்டி இருக்கும் என்று நினைத்து விட்டார்களோ என்னவோ\nராஜா பெயர் இல்லாத கோபத்திலதான், அந்த அனானி அண்ணன். தேவையே இல்லமால் ‘ராசா’ பத்தி இங்கிலி பீசுல புலம்பி இருக்கார் போல தெரியுது.\nசவுக்கு, இதுபற்றிய சிறு பதிவொன்றை அனாதி என்ற ப்ளாக்கில் எழுதி இருக்கிறார்கள்.\nபொதுவாழ்வு தந்த பொருள் வாழ்வு – கருணா நிதி இன்கார்ப் என்ற தலைப்பில் இந்த தளத்தில் எழுதி கிண்டலடித்து இருக்கிறார்கள்.\nஅந்த தளத்தின் இணைப்பு :\n//சவுக்கு நீங்க என்ன அதிமுக ஆதரவாளரா வாழ்க்கையில் பாதி நாளை கொடாநாட்டில் கழிக்கும் ஜெயலலிதா பத்தி ஒரு வார்த்தை எழுத மாட்டிக்கிறீங்க. அதையும் எழுதுங்க தோழர் //\nலக்கி வந்தாச்சு…கருணாநிதியை குப்பறப்போட்டு அடித்தால் லக்கி மோஹன்குமாருக்கு வலிக்கும்\n இப்பதிவு ஒரு சிறு மாற்றத்தை நிச்சயம் ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை \nஉண்மையை சொல்ல தயிரியம் வேண்டும் \nஅயோக்கியத்தனத்தை எதிர்க்க யோக்கியம் வேண்டும் \nஏன் வீட்டுக்கு போலீஸ் வருமோனு பயமா \nஎவ்ளோ பேர் வீட்டுக்கு போலீஸ் அனுப்பமுடியும் \nயோசிங்கட .. திருந்துற வழிய பாருங்க \n//இந்த நேரத்திலேதான் காதில் தேனினும் இனிமையாக கழகத்தின் நிரந்தர இளைஞர் அணித் தலைவரும், துணைப் பொதுச் செயலாளர்களிலே ஒருவரான மு.க.ஸ்டாலினைப் பற்றி சிறப்பு மலர் ஒன்று அந்த ஏடு கொண்டு வரப் போவதாக செய்தி அறிந்தேன்//\n… அப்போ அஞ்சாநெஞ்சன் எங்கள் அண்ணன் அழகிரிய பத்தி எழுத மாட்டங்களா …டேய் யாருடா அங்க அண்ணன் அட்டாக் பாண்டி,மேயர் தேன்மொழி எல்லாரும் கெலம்புங்கள் India today ஆஃபிஸ்க்கு பயபுள்ளங்களுக்கு தினகரன் மேட்டர் மறந்துடுச்சு போல\nஉங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் – இல் இணைக்கவும்.\nகருநாய்நிதி இதற்கு வழக்கு போடட்டும்.\nபெரியவருக்கு புத்திகெட்டு போய் ரொம்ப நாள் ஆச்சுங்க….\nகுடும்ப மரத்துல இந்தியா டுடே , ராசாவ விட்டுட்டதனால அவருக்கு ஒருத்தர் வக்காலத்து வாங்கியிருக்காரு.\n//சவுக்கு நீங்க என்ன அதிமுக ஆதரவாளரா \nபோடா டுபுக்கு. போய் உன் லக்கி எப்படி இருக்குன்னு ஆட்சியில் இருப்பவனிடம் நக்கி பிழை\nலல்லு பாப்பிரி, நேரு பிரியங்கா,சோனியா குடும்பங்கள். தி.மு.க. கருடனிடம் பிச்சை வாங்க வேண்டும். இந்தியாவின் பொருளாதாரம் ஐந்து குடும்பங்களிடம் அடக்கம். வல்லரசு வல்லரசு என்பதன் பதம் இப்போதான் புரிகிறது.\nசவுக்கு நீங்க என்ன அதிமுக ஆதரவாளரா வாழ்க்கையில் பாதி நாளை கொடாநாட்டில் கழிக்கும் ஜெயலலிதா பத்தி ஒரு வார்த்தை எழுத மாட்டிக்கிறீங்க. அதையும் எழுதுங்க தோழர்\nதப்புத் தப்பா எழுதினாலும் மேட்டுக்குடி ஆங்கிலத்துலதான் எழுதுவேன்னு அடம்புடிச்சி, ராசாவுக்கும் இன்னபிற ஒடுக்கப்பட்டவர்களுக்கும் வக்காலத்து வாங்கியிருக்கும் அனானி அண்ணனுக்கு, போங்க போயி வீட்டுல யாராவது பெரியவங்க இருந்தா வரச்சொல்லுங்க.\nசவுக்கு கொஞ்சம் கவனமா இருக்க வேண்டும் , தங்களின் வலைதளத்தை பற்றி போலீஸ் மாநாட்டில் விவாதிக்க பட்டதாக தெரிகிறது ,இப்போது திருக்குவளை தியாகியை பற்றி எழுதுவதால் விட்டுக்கு ஆட்டோ வரும் , கவனமாக இருக்கவும் ……. பாரதி��ாஜா , பழ கருப்பையா வர்களை தாக்கிய திருக்குவளை முஉதேவி கழக அடியட்டகளிடம் கவனமாக இருக்குவும்\nஇந்த கட்டுரை மிக அருமை தோழரே\nமனிதனுக்கு நரம்பிருக்கும், நரம்பிருந்தால் உறைக்கும்,\nஇந்த மூதேவிக்குத்தான் ஒரு மண்ணும் கிடையாதே,\nதூற்றுவோர் தூற்றட்டும் போற்றுவோர் போற்றட்டுமென்பான்,\nநீங்கள் சொன்னதுபோல கண்ணப்பர் கல்லால்\nஅர்சித்தாலும் சிவன் பூவாக ஏற்றுக்கொண்டதுபோல்\nபொறுத்தருள்கின்றேன், என்று புலுடா விடுவான்,\nரோசம் மானமில்லாத பிறப்பு, அவ்வளவுதான்,\nமலையதும் மணியென – என்\n”பாட்டின் பயன் அறிந்தவர் பூட்டுவீர் அதன் பொருள்,,”\nகுருணாவின் குடும்பத்தை இப்படி சந்தி சிரிக்க வச்சுட்டாங்களே\nஆமா திருக்குவளையில இருந்து ஒரு தகரப்பெட்டி கொண்டு வந்தாரே அந்த பொட்டியில் என்ன இருந்திருக்கும். தெரியுமா சவுக்கு அதுல அவுங்க அப்பா முத்து வேலர் எதுவும் புதையல் வெச்சுருந்திருக்க போறாரு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/29_178237/20190528152726.html", "date_download": "2019-10-17T11:48:50Z", "digest": "sha1:47UGFVYUL4YHGZUS6JLW6WGVP4DB4ABX", "length": 7632, "nlines": 64, "source_domain": "nellaionline.net", "title": "பிரேசில் நாட்டில் 4 சிறைச்சாலைகளில் கைதிகள் பயங்கர மோதல்: கலவரத்தில் 40 பேர் பலி!!", "raw_content": "பிரேசில் நாட்டில் 4 சிறைச்சாலைகளில் கைதிகள் பயங்கர மோதல்: கலவரத்தில் 40 பேர் பலி\nவியாழன் 17, அக்டோபர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nபிரேசில் நாட்டில் 4 சிறைச்சாலைகளில் கைதிகள் பயங்கர மோதல்: கலவரத்தில் 40 பேர் பலி\nபிரேசில் நாட்டில் 4 சிறைச்சாலைகளில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் 40 கைதிகள் கொல்லப்பட்டனர்.\nபிரேசில் நாட்டில் அமேசோனாஸ் மாகாணத்தில் போதை பொருள் கடத்தல் கும்பல் ஆதிக்கம் உள்ளது. இதனால் அங்கு குற்ற சம்பவங்கள் அதிக அளவில் நடைபெறுவதால் அங்குள்ள சிறைகளில் கைதிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இந்த நிலையில் நேற்று அமேசோனாஸ் மாகாணத்தின் தலைநகர் மனாயஸ்சில் உள்ள 4 சிறைகளில் கைதிகள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த சிறைகள் அனைத்தும் அடுத்தடுத்து அமைந்துள்ளன.\nஅதில் ஒரு சிறையில் மட்டும் 15 பேர் உயிரிழந்தனர். மற்ற சிறைகளில் 25 பேர் பலியாகினர். இந்த கலவரத்தில் மொத்தம் 40 கைதிகள் கொல்லப்பட்டனர். இந்த தகவலை அறிந்து கைதிகளின் உறவினர்கள் சிறைச்சாலை முன் குவிந்து க��றி அழுதனர். சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த போதை பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் பின்னர் கலவரமாக மாறியது என அதிகாரிகள் தெரிவித்தனர். உலகிலேயே அதிக கைதிகள் நிறைந்த சிறையாக பிரேசில் திகழ்கிறது. இங்கு மொத்தம் 3 லட்சத்து 68 ஆயிரத்து 49 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபிரிட்டன் - ஐரோப்பிய ஒன்றியம் இடையே புதிய பிரெக்ஸிட் உடன்பாடு: போரிஸ் ஜான்சன்\nஜோ பிடன் விவகாரம்: விசாரணைக்கு ஆஜராக டிரம்ப் வழக்கறிஞர் மறுப்பு\nசவுதி அரேபியாவில் கோர விபத்து: புனித யாத்திரை சென்ற வெளிநாட்டினர் 35 பேர் பலி\nஇந்தியா-பாகிஸ்தான் உறவு சிக்கல்: இங்கிலாந்து அரச தம்பதியிடம் இம்ரான்கான் விளக்கம்\nஇந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6.1 சதவீதமாக குறையும்: சர்வதேச நாணய நிதியம் கணிப்பு\nசிரியா மீதான தாக்குதலுக்கு கண்டனம்: துருக்கி மீது பொருளாதார தடை விதித்தது அமெரிக்கா\nகேரள கன்னியாஸ்திரி மரியம் திரேசியா புனிதர் ஆனார்: போப் பிரான்சிஸ் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000039923/lego-the-house_online-game.html", "date_download": "2019-10-17T10:32:07Z", "digest": "sha1:KE6HIVVVADMNH6Q6TLUKI6DSUPVSF5VN", "length": 11416, "nlines": 159, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு லெகோ: ஹவுஸ் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட லெகோ: ஹவுஸ் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் லெகோ: ஹவுஸ்\nஉருவாக்க மற்றும் ஒரு வீட்டில் உருவாக்க விரும்புகிறேன் யார் ஆண்கள் மற்றும் பெண்கள் ஒரு அற்புதமான மற்றும் அசாதாரண விளையாட்டு இது. இன்றைய பொம்மை நீங்கள் உங்கள் சொந்த அறிவை பயன்படுத்த முடியும், அத்துடன் புதிய மற்றும் தனிப்பட்ட திறன்களை பெறுவதற்கு. இங்கே நீங்கள், வீட்டின் சட்ட, கூரை முகப்பில் மாற்ற நிலக்கீல் நிறம் மாற்ற, புதிய கதவுகள் மற்றும் ஜன்னல்கள் வைக்க முடியாது. நீங்கள் ஒரு குளிர் gazebo வைக்க மற்றும் ஒரு சுவாரஸ்யமான கார் தேர்வு செய்யலாம். இன்னும் நீங்கள் தளத்தில் மரங்கள் தாவர முடியும். . விளையாட்டு விளையாட லெகோ: ஹவுஸ் ஆன்லைன்.\nவிளையாட்டு லெகோ: ஹவுஸ் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு லெகோ: ஹவுஸ் சேர்க்கப்பட்டது: 23.01.2016\nவிளையாட்டு அளவு: 0.6 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 0 அவுட் 5 (0 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு லெகோ: ஹவுஸ் போன்ற விளையாட்டுகள்\nலெகோ நகரம்: காடுகளின் ரேஸ்\nலெகோ: ஒரு பலூன் ஒரு விமானம்\nலெகோ பந்தய: நகர்ப்புற பைத்தியக்காரத்தனமாக\nலெகோ: Marauders வரைபடம் விளையாட்டு\nதோர் - அவென்ஜர்ஸ் சேமி உலக\nவிளையாட்டு லெகோ: ஹவுஸ் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு லெகோ: ஹவுஸ் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு லெகோ: ஹவுஸ் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு லெகோ: ஹவுஸ், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு லெகோ: ஹவுஸ் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nலெகோ நகரம்: காடுகளின் ரேஸ்\nலெகோ: ஒரு பலூன் ஒரு விமானம்\nலெகோ பந்தய: நகர்ப்புற பைத்தியக்காரத்தனமாக\nலெகோ: Marauders வரைபடம் விளையாட்டு\nதோர் - அவென்ஜர்ஸ் சேமி உலக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/tamilnadu/tamilnadu_94142.html", "date_download": "2019-10-17T10:11:17Z", "digest": "sha1:J2ABFGRNBKM4AR4XDVN2JZY25SC2WG4D", "length": 19828, "nlines": 124, "source_domain": "www.jayanewslive.com", "title": "சந்திராயன்-2 பின்னடைவுக்காக வருந்த வேண்டாம் எனக்கூறி பள்ளி மாணவர்கள் எழுதிய கடிதத்திற்கு இஸ்ரோ தலைவர் சிவன் பதில் கடிதம் அனுப்பியதால் மாணவர்கள் மகிழ்ச்சி", "raw_content": "\nஅம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தை பதிவு செய்வதற்கான உரிய ஆவணங்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்‍கல் - வழக்‍கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் பேட்டி\nகுஜராத்தில் தீப்பிடித்த வாகனத்திற்கு அடியில் சிக்கிக் கொண்ட நாய்க்குட்டிகளை காப்பாற்றிய இளைஞர் - சமூக வலைதளங்களில் வைரகும் வீடியோ\nரிலையன்ஸின் ஜியோ மொபைல் சேவையை வளர்க்‍கவே பி.எஸ்.என்.எல்.-ஐ முடக்‍கி வருகிறது மத்திய அரசு - பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் குற்றச்சாட்டு\nதூத்துக்‍குடியில் குளம் போல் தேங்கி உள்ள மழை நீரை அகற்ற நடவடிக்‍கை எடுக்‍காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அம்மா மக்‍கள் முன்னேற்ற கழகம் சார்பில் போராட்டம்\nஅ.ம.மு.க. நிர்வாகியின் சகோதரர் மறைவுக்கு, கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல்\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவுறுத்தல்படி தமிழகம் முழுவதும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகம்\nமோடி அரசின் நடவடிக்‍கைகள் இந்தியப் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் தா. பாண்டியன் குற்றச்சாட்டு - நாம் தமிழர் கட்சியின் சீமான் நாவடக்‍கத்துடன் பேசவேண்டும் என்றும் வலியுறுத்தல்\nபேனர் விழுந்து இளம்பெண் உயிரிழந்த வழக்‍கு - அ.தி.மு.க. பிரமுகர்களின் ஜாமின் மனுவை வரும் 24ம் தேதிக்‍கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்\nநீட் ஆள் மாறாட்டப் புகாரில் உதித் சூர்யாவுக்‍கு ஜாமின் வழங்கியது உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை - உதித்சூர்யாவின் தந்தைக்‍கு ஜாமின் மறுப்பு\nஅயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை அரசிடம் ஒப்படைக்க இஸ்லாமிய அமைப்புகள் முன்வந்திருப்பதாக தகவல் - பிரதிபலனாக மசூதிகளை புதுப்பித்து தர கோரிக்கை\nசந்திராயன்-2 பின்னடைவுக்காக வருந்த வேண்டாம் எனக்கூறி பள்ளி மாணவர்கள் எழுதிய கடிதத்திற்கு இஸ்ரோ தலைவர் சிவன் பதில் கடிதம் அனுப்பியதால் மாணவர்கள் மகிழ்ச்சி\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nசந்திராயன்-2 பின்னடைவுக்காக வருந்த வேண்டாம் எனக்கூறி பள்ளி மாணவர்கள் எழுதிய கடிதத்திற்கு, இஸ்ரோ தலைவர் சிவன் தமிழில் கையொப்பமிட்டு அனுப்பியுள்ள பதில் கடிதம், மாணவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nசந்திரயான்-2 விண்கலத்தின் விக்‍ரம் லேண்டரை தரையிறக்‍குவதில் ஏற்பட்ட பின்னடைவு, நாடு முழுவதும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள முக்கட்டி அரசு பழங்குடியின பள்ளி மாணவர்கள், இஸ்ரோ தலைவர் சிவனுக்‍கு வாழ்த்து சொல்லியும், மனவேதனை அடைய வேண்டாம் என்று ஆறுதல் கூறியும் கடிதம் எழுதியிருந்தனர். உலக தபால் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், இஸ்ரோ சிவன் தமிழில் கையொப்பமிட்டு எழுதியுள்ள பதில் கடிதம், மாணவர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த கடிதத்தில், இது போன்ற மாணவர்களால்தான் இந்திய விண்வெளித்துறை சிறப்பாக செயல்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மாணவர்களுக்கும், அவர்களை வழிநடத்தும் ஆசிரியர்களுக்‍கும் திரு. சிவன் கடிதம் மூலம் தனது வாழ்த்துக்‍களை தெரிவித்துள்ளார்.\nஅம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தை பதிவு செய்வதற்கான உரிய ஆவணங்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்‍கல் - வழக்‍கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் பேட்டி\nரிலையன்ஸின் ஜியோ மொபைல் சேவையை வளர்க்‍கவே பி.எஸ்.என்.எல்.-ஐ முடக்‍கி வருகிறது மத்திய அரசு - பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் குற்றச்சாட்டு\nதூத்துக்‍குடியில் குளம் போல் தேங்கி உள்ள மழை நீரை அகற்ற நடவடிக்‍கை எடுக்‍காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அம்மா மக்‍கள் முன்னேற்ற கழகம் சார்பில் போராட்டம்\nஅ.ம.மு.க. நிர்வாகியின் சகோதரர் மறைவுக்கு, கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல்\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவுறுத்தல்படி தமிழகம் முழுவதும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகம்\nமோடி அரசின் நடவடிக்‍கைகள் இந்தியப் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் தா. பாண்டியன் குற்றச்சாட்டு - நாம் தமிழர் கட்சியின் சீமான் நாவடக்‍கத்துடன் பேசவேண்டும் என்றும் வலியுறுத்தல்\nபேனர் விழுந்து இளம்��ெண் உயிரிழந்த வழக்‍கு - அ.தி.மு.க. பிரமுகர்களின் ஜாமின் மனுவை வரும் 24ம் தேதிக்‍கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்\nநீட் ஆள் மாறாட்டப் புகாரில் உதித் சூர்யாவுக்‍கு ஜாமின் வழங்கியது உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை - உதித்சூர்யாவின் தந்தைக்‍கு ஜாமின் மறுப்பு\nவடகிழக்‍குப் பருவமழை சரியான நேரத்தில் தொடங்கியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் - தமிழகம் முழுவதும் பரவலாக மிதமான மழை பெய்யும் என்றும் அறிவிப்பு\n36 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை-யாழ்ப்பாணம் இடையே மீண்டும் விமானப் போக்‍குவரத்து - முதல் விமானம் பலாலி நகர் நோக்‍கிப் பயணம்\nஅம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தை பதிவு செய்வதற்கான உரிய ஆவணங்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்‍கல் - வழக்‍கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் பேட்டி\nகுஜராத்தில் தீப்பிடித்த வாகனத்திற்கு அடியில் சிக்கிக் கொண்ட நாய்க்குட்டிகளை காப்பாற்றிய இளைஞர் - சமூக வலைதளங்களில் வைரகும் வீடியோ\nரிலையன்ஸின் ஜியோ மொபைல் சேவையை வளர்க்‍கவே பி.எஸ்.என்.எல்.-ஐ முடக்‍கி வருகிறது மத்திய அரசு - பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் குற்றச்சாட்டு\nதூத்துக்‍குடியில் குளம் போல் தேங்கி உள்ள மழை நீரை அகற்ற நடவடிக்‍கை எடுக்‍காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அம்மா மக்‍கள் முன்னேற்ற கழகம் சார்பில் போராட்டம்\nடெல்லியில் தொடரும் காற்று மாசு : அரசு அலுவலக நேரத்தை மாற்றியமைக்க முடிவு\nசட்டவிரோதமாக குடியேறியவர்கள் 2024-க்குள் வெளியேற்றப்படுவார்கள் : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டம்\nஅ.ம.மு.க. நிர்வாகியின் சகோதரர் மறைவுக்கு, கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல்\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவுறுத்தல்படி தமிழகம் முழுவதும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகம்\nமோடி அரசின் நடவடிக்‍கைகள் இந்தியப் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் தா. பாண்டியன் குற்றச்சாட்டு - நாம் தமிழர் கட்சியின் சீமான் நாவடக்‍கத்துடன் பேசவேண்டும் என்றும் வலியுறுத்தல்\nபேனர் விழுந்து இளம்பெண் உயிரிழந்த வழக்‍கு - அ.தி.மு.க. பிரமுகர்களின் ஜாமின் மனுவை வரும் 24ம் தேதிக்‍கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம��\nஅம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தை பதிவு செய்வதற்கான உரிய ஆவணங்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்‍கல் ....\nகுஜராத்தில் தீப்பிடித்த வாகனத்திற்கு அடியில் சிக்கிக் கொண்ட நாய்க்குட்டிகளை காப்பாற்றிய இளைஞர் ....\nரிலையன்ஸின் ஜியோ மொபைல் சேவையை வளர்க்‍கவே பி.எஸ்.என்.எல்.-ஐ முடக்‍கி வருகிறது மத்திய அரசு - பி ....\nதூத்துக்‍குடியில் குளம் போல் தேங்கி உள்ள மழை நீரை அகற்ற நடவடிக்‍கை எடுக்‍காத மாநகராட்சி நிர்வா ....\nடெல்லியில் தொடரும் காற்று மாசு : அரசு அலுவலக நேரத்தை மாற்றியமைக்க முடிவு ....\n48 தங்கம், 10 வெள்ளி, 8 வெண்கலப் பதக்கங்கள் வென்று சாதனை புரிந்த பள்ளி மாணவி ....\nதண்ணீரின் அவசியத்தை உணர்ந்த குரங்கு - வியக்‍கவைக்‍கும் வீடியோ இணையத்தில் வைரல் ....\nவிஷவாயு தாக்குவதிலிருந்து காப்பாற்றும் கருவி - தஞ்சையை சேர்ந்த இளைஞர் கண்டுபிடிப்பு ....\nகொள்ளையை தடுக்கும் புதிய சென்சார் இயந்திரம் : மதுரை இளைஞர் கண்டுபிடித்து சாதனை ....\nகலாம் புக் ஆப் ரெக்கார்டு உலக சாதனை நிகழ்த்திய மாணவர்கள் : பல வண்ண காகிதங்களால் கைவினைப் பொருட ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karikkuruvi.com/2013/12/blog-post_27.html", "date_download": "2019-10-17T10:05:39Z", "digest": "sha1:5QLAEVOKKI4O5Z4MRM3UFZWDE3AO32B4", "length": 20427, "nlines": 125, "source_domain": "www.karikkuruvi.com", "title": "கரிக்குருவி: கொங்கு கவுண்டர்கள் மேல் குவியும் பாவங்கள்", "raw_content": "\nகொங்கு கவுண்டர்கள் மேல் குவியும் பாவங்கள்\nஒருவன் தன்னை கவுண்டனாக அடையாளப்படுத்த ஒரு கவுண்டர் சாதி தம்பதிக்கு மகனாகப் பிறப்பது என்பது அடிப்படை. ஆனால் அதுவே முழு தகுதியையும் கொடுத்துவிடாது. கொங்கு சாதிக்கென இருக்கும் ஒழுக்கம், கடமைகள், மரபுகள் மாறாமல் வாழும்போது தான் அவன் முழுமையான கவுண்டனாகிறான். அப்படி நாம் செய்ய வேண்டிய கடமைகள், பின்பற்ற வேண்டிய வாழ்வியல் ஒழுக்க நெறிகள், செய்ய வேண்டிய தர்ம காரியங்கள் என நம் முன்னோர்கள் வகுத்து வைத்து, அதில் பல விசயங்களுக்கு ஆதாரமாக பல செப்பேடு பட்டயங்களை எழுதி வைத்துச் சென்றுள்ளார்கள்.\nஅப்படியானவற்றில் முக்கியமான ஆதாரங்களுடன் உள்ள இன்று நாம் தவற விடும் சில கடமைகள் காண்போம்.\n௧. திருமண சீர் சடங்குகள் இன்னவிதம் நடக்க வேண்டும் என்பதும், அதில் கொங்குபிராமணர் முதல் மெங்கு மாதாரி வரை அனைவருக்குமான சீர் சடங்குகலும் கொடுக்க வேண்டிய பொருட்களும் உண்டு. அறிய நினைப்போர் மங்கள வாழ்த்து பாடலை படிக்கவும். (ஆதாரம்: மதுக்கரை பட்டயம்). நம் முன்னோர்கள் சீர் முறைகள் செய்யாமல் திருமணம் செய்ய மாட்டார்கள். இப்போது உள்ளது போல பாஸ்ட் புட் கல்யாணங்கள் மிகவும் தவறானவை. கோவிலில் திருமணம் செய்வதும் பெரும் பாவமாகும். சந்தர்ப்ப சூழலால் கூட அருமைகாரர் விடுத்து திருமணம் செய்தவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த சம்பவங்கள் கொங்கு தேசம் முழுக்கவே நடந்துள்ளது. எனவே நம் பாரம்பரிய முறைகளை விடுத்து தமிழ் முறை கல்யாணம் என்பதோ ஐயரை மட்டுமே வைத்து கோவிலில் திருமணம் செய்வதோ மிகவும் தவறாகும். சீர்கள் செய்து விசேசம் நடப்பதை தான் முன்னோர் சீரும் சிறப்புமாக வாழ்வது என்றனர். அதை விடுப்பதே 'சீரழிவு'. சீர்கள் செய்து திருமணம் செய்யும்போது நம் முன்னோர்களின் ஆத்மார்த்த ஆசிர்வாதம் கிடைக்கிறது. குலதெய்வ ஆசியும் , பல ஆயிரம் வருட பாரம்பரியத்தின் பிடிப்பும் ஏற்படுகிறது.\n௨. கொங்கு புலவர்களை ஆதரித்து காத்து, அவர்களுக்கு திருமணத்தில் பால் பழம் கொடுத்து கம்பர் வாழ்த்து பாடக்கேட்டு, திருமண வரி கொடுக்க வேண்டியதும் கொங்கு வெள்ளாளர் கடமையாகும். இந்த வழக்கம் கொங்கு வெள்ளாள கவுண்டர்களின் தமிழ் பற்றிற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். மன்னர்கள் பிரபுக்கள் மட்டுமே தமிழ் வளர்த்த காலத்தில் நம் கொங்க தேசத்தில் ஏழை குடியானவனும் கூட அதுவும் கொடை என்று இல்லாமல் வரி என்று கொடுத்து புலவர்களை காத்து வருகிறோம். அதனால்தான் தமிழ் பேசிய பிற தேசங்களை விட கொங்க தேசத்தில் ஏராளமான இலக்கியங்கள் எழுதப்பட்டன. புலவர்களே நமக்கு எழுத்தாணிபால் கொடுத்து வித்யாரம்பம் செய்து வைத்தனர். காலம் காலமாக திண்ணைப் பள்ளியில் கல்வி பயிற்றுவித்தனர். புலவர்க்கு கொடுக்க பொருளில்லை என்று சாத்தந்தை கூட்ட வள்ளல் சடையப்ப கவுண்டர் பாம்பு புற்றினுள் கையை விட்ட சம்பவம் நடந்ததும் நம் கொங்கதேசம்தான்.\n௩. குலகுருக்கள் - தங்கள் கூட்டம்-காணிக்கான குலகுருவை போற்றி வணங்கி தலைக்கட்டு வரி, மாங்கல்ய வரி, சஞ்சார வரி கொடுத்து, மடத்தில் நடக்கும் ஆத்மார்த்த பூசைகளில் கலந்துகொண்டு கல்யாணத்திற்கு முதல் பத்திரிகை தந்து, கைகோர்���ை சீரின் போது வாழ்த்து பெற்றுக் கொள்வது என சொல்லப்பட்டுள்ளது.ஏன், குழந்தையில்லா தம்பதிகள் சொத்துக்கள் கூட மடத்திற்கு போக எழுதிவைத்துள்ளனர். கொங்க தேசத்தின் வளர்ச்சியில் கொங்க குலகுருக்களின் பங்கு மிகப்பெரியது. வேதங்கள் சாஸ்திரங்கள் முதலியவற்றில் இருந்த விஞ்ஞான தத்துவங்களை பட்டகாரருக்கு உபதேசித்து நீர்நிலை, கோவில், நாடு நகர எல்லை வகுத்தல் போன்றவற்றில் நல்ல பங்களிப்பு செய்துள்ளார்கள். எதிரிகளை வெல்லும் போதும், பல தீர்ப்புக்கள் சொல்லவும் மந்திர தீக்சையால் காரிய சித்தி பெற சிஷ்யர்களுக்கு உதவியுள்ளனர். அதற்கும் ஆதாரங்கள் இன்றளவும் உள்ளது. பிற கடமைகளை கூட நாம் மறந்துதான போனோம். ஆனால் குலகுரு விசயத்தில் திராவிட கம்யுனிஸவாதிகளின் பேச்சை கேட்டு நாம் மறுத்ததோடு பல குருக்களின் சொத்துக்களை பிடுங்கி, துன்புறுத்திய கதையும் நடந்துள்ளது. அப்படியான பாவங்களின் சிக்கியோர் வம்சங்கள்/கிராமங்கள் அழிந்து, போயுள்ளதும் வரலாறு.\nஅவற்றை தப்பாமல் பின்பற்றுபவர்களுக்கு பல ஆசிகளையும், புண்ணியங்களையும் அருளியதொடு, அதை மறந்து, மறுத்து செயல்படுபவர்களுக்கு குலதெய்வங்கள் சாட்சியாக சாபத்தையும் விட்டு சென்றுள்ளனர். அந்த சாபத்தினை கீழே உள்ள வரியில் காண்போம்..\n\"\"...குருநிந்தனை சொன்னவர் கெங்கை கரையிலே காறாம்பசுவையும் பிராமணாள்களையும் மாதாபிதாவையும் கொண்ற தோஷத்திலே போவாறாகவும். யிந்தப்படிக்கி யெங்கள் வமுசத்தாறனைவரும் சம்மதிச்சு பூந்துறை புஷ்பவனீசுவரர் சுவாமி பாகம் பிரியாள் சன்னிதானத்திலே சகிறண்ணியோதக தானமாயி எழுதிக்கொடுத்த தலைக்கட்டு தாம்பற சாசனம்..\"\"\nமிகவும் பயனுள்ள பதிவு. ஆனால், தங்கள் குறிப்பிட்டுள்ள சடங்குகள் எல்லாம் செய்ய ஆட்கள் இல்லை என்பதே மிகவும் வருத்தத்திற்குரிய உண்மை.\nமேலும், கொங்கு முறைப்படி திருமணம் செய்யும் முறைகளை சொன்னால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்.\nகொங்கு கவுண்டர்கள் மேல் குவியும் பாவங்கள்\nமாமா – கூட்டி கொடுப்பவனை குறிக்கும் சொல்லா..\nமேற்கு கலாசார மகிமை- முற்போக்கு முகமூடிகளின் நோக்க...\nமனிதர்கள் சைவ உயிரினமா அசைவ உயிரினமா\nவிடுதலை சிறுத்தைகளின் திட்டமிட்ட ஜாதிவெறி & பாலியல் அராஜகங்கள்\nகொங்கு வெள்ளாள கவுண்டர்களுக்கு பறையர்கள் எதிரிகள் அல்ல. ஆனால் தவறான வரலாறுகளை அப்பாவி பறையர் சமூக இளைஞர்களுக்கு கற்பித்து, சாதிவெறியை வளர்...\nகரூர் சிவக்கொழுந்து கவுண்டர் பதிவுகள்\nசட்டம், சமூகம், மீடியா மற்றும் அரசு, நம் சமூகத்தின் மீதான திட்டமிட்ட அடக்குமுறையால் களப்போராளிகள் மட்டும் உருவாகவில்லை. பல எழுத்தாளர்களும...\nநம் கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் சமூகத்தின் பாரம்பரிய கல்யாணங்களில் பல விளையாட்டுகள் உண்டு. சடங்கென்னும் முறையில் உருவாகி வந்திருக்கும் இந்த...\nஇன்று உடுமலையில் ஒருவன் வெட்டிக் கொல்லப்பட்டால் ஊரே ஒப்பாரி வைப்பதுபோல பிம்பம் ஏற்படுத்தப்படுகிறது. மீடியாக்கள் மாறி மாறி கதறுகின்றன.\nகொங்கு மக்களின் குடிமகன் - சக்கரக்கத்தி\nகுடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...\nதொல்குடிகளாகிய பறையர்களில் கொங்கப்பறையர்கள் என்போர் பாரம்பரிய கொங்கதேச சமூகத்தின் பறையர் பிரிவினர். பல்வேறு சிறப்புக்களை கொண்ட கொங்கதேசத...\nகொங்கு மக்களின் குடிமகன் - சக்கரக்கத்தி\nகுடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...\nபழங்குடி என்பது பிற சமூகங்களோடு இணையாமல் தனிக்குழுவாக வாழ்பவர்கள். பெரும்பாலும் ஓரிடத்தில் நிலைத்து வாழ தேவையான சமூக வாழ்வாதார கட்டமைப்பை...\nதெய்வ வழிபாடு என்றால் நம் மக்கள் மனதில் வரும் பிம்பம், கோயில் கருவறையில் இருக்கும் சிலையை வணங்குவது என்ற எண்ணம்தான் வரும். அதோடு முடிவதல்ல...\nகோவை மட்டுமல்ல.. கொங்கதேசத்தில் பெரும்பான்மையான ஊர்களை உருவாக்கியவர்கள் கொங்க வெள்ளாள கவுண்டர்களான காராள எஜமானர்களே. காடாய் கிடந்த கொங்க தே...\nதொல்குடிகளாகிய பறையர்களில் கொங்கப்பறையர்கள் என்போர் பாரம்பரிய கொங்கதேச சமூகத்தின் பறையர் பிரிவினர். பல்வேறு சிறப்புக்களை கொண்ட கொங்கதேசத...\nதெய்வ வழிபாடு என்றால் நம் மக்கள் மனதில் வரும் பிம்பம், கோயில் கருவறையில் இருக்கும் சிலையை வணங்குவது என்ற எண்ணம்தான் வரும். அதோடு முடிவதல்ல...\nபழங்குடி என்பது பிற சமூகங்களோடு இணையாமல் தனிக்குழுவாக வாழ்பவர்கள். பெரும்பாலும் ஓரிடத்தில் நிலைத்து வாழ தேவையான சமூக வாழ்வாதார கட்டமைப்பை...\nகுலத்தொழில் என்பது பிறக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் தெய்வம் போன்றது என்றால் மிகையல்ல. பல நூறு தலைமுறைகளாக அவன் வம்சத்துக்கு சோறு போட்டது. அவ...\nகொங்கு மக்களின் குடிமகன் - சக்கரக்கத்தி\nகுடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/50573-asian-games-2018-medals-tally.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-10-17T09:59:08Z", "digest": "sha1:TRJ7XE4H5ACFZUE7VVUEF4EOAORMXPRW", "length": 8550, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "8 தங்கத்துடன் 9வது இடத்தில் இந்தியா : பதக்கங்கள் பட்டியல் | Asian Games 2018 Medals tally", "raw_content": "\nஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்\nஅடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\nசென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்\n8 தங்கத்துடன் 9வது இடத்தில் இந்தியா : பதக்கங்கள் பட்டியல்\nஆசிய விளையாட்டுப் போட்டியில் 8 தங்கம் 11 வெள்ளி, 20 வெண்கலம் என மொத்தம் 41 பதக்கங்களுடன் 9வது இடத்தில் இந்திய உள்ளது.\nஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2018, அதாவது 18வது ஆசியப் போட்டி இந்தோனேஷியாவில் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா இதுவரை 8 தங்கப் பதக்கங்கள் வென்றுள்ளது. அத்துடன் 11 வெள்ளி மற்றும் 20 வெண்கலம் வென்றுள்ளது. மொத்தம் 41 பதக்கங்களை வென்றுள்ள இந்திய அணி 9வது இடத்தில் உள்ளது. 86 தங்கம், 62 வெள்ளி, 43 வெண்கலம் என மொத்தம் 191 பதக்கங்களை வென்றுள்ள சீனா முதலிடத்தில் உள்ளது. 43 தங்கம், 36 வெள்ளி, 57 வெண்கலம் என மொத்தம் 136 பதக்கங்களுடன் ஜப்பான் 2வது இடத்தில் உள்ளது.\nஇதைத்தொடர்ந்து 28 தங்கம், 36 வெள்ளி, 42 வெண்கலம் என 3வது இடத்தில் என கொரியாவும், 22 தங்கம், 15 வெள்ளி, 27 வெண்கலம் பெற்று இந்தோனேஷியா 4வது இடத்திலும் உள்ளது. 17 தங்கம், 15 வெள்ளி, 15 வெண்கலத்துடன் ஈரான் 5வது இடத்தில் உள்ளது.\nசச்சின் சாதனையை நெருங்கும் வீரர் விராத் மட்டுமே: பாக்.முன்னாள் வீரர் கணிப்பு\nஅயர்லாந்துக்கு எதிரான ஒருந���ள் போட்டி: ஆப்கான் வெற்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசர்வதேச அளவில் பசி பட்டியல்: இந்தியாவுக்கு எந்த இடம் \nநெகிழிக் கழிவுகள் இறக்குமதிக்கு தடை: மத்திய அரசு அதிரடி\nரூ.5 ஆயிரம் கோடி கடனில் ஏர் இந்தியா \n\"பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை நிறுத்துவோம்\" - பிரதமர் மோடி\n ஏமாற்றமளித்த இந்திய கால்பந்து அணி..\nவைரங்களால் அலங்கரிக்கப்பட்ட பென்ஸ் கார் \nஉயர்ந்தது தங்கத்தின் விலை: ஒரு சவரன் விலை எவ்வளவு \nஇந்தியாவில் உற்பத்தியை அதிகரிக்க ஆப்பிள் திட்டம்\nதென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய மகளிர் அணி சாதனை \nRelated Tags : Asian Games , Asian Medals , Medals Tally , ஆசிய விளையாட்டுப்போட்டி , ஆசிய விளையாட்டு , இந்தியா , தங்கப் பதக்கம்\nசென்னை மின்சார ரயிலில் பயணம் செய்பவர்களின் கவனத்திற்கு...\nநீட் ஆள்மாறாட்ட வழக்கு - உதித்சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்; தந்தைக்கு மறுப்பு\n“28 ஆண்டுகளில் முதல்முறையாக பரோல் கேட்கிறேன்” - ராபர்ட் பயாஸ் தரப்பு கோரிக்கை\nஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரிய பேரறிவாளன் மனு விசாரணைக்கு ஏற்பு\nஅடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\n’அட்வைஸ் அடுத்தவங்களுக்கு மட்டுமல்ல...’ சொன்னதைச் செய்த சூர்யா-கார்த்தி\nஇது மழைக்காலம்: இடி, மின்னலில் இருந்து தப்பிப்பது எப்படி..\nமொபைல் ‘ஆப்’பில் கடன் வாங்குபவரா நீங்கள்..\n‘நேற்று இன்ஜினியர்.. இன்று விவசாயி’ - சாதிக்க துடிக்கும் இளம் பெண்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசச்சின் சாதனையை நெருங்கும் வீரர் விராத் மட்டுமே: பாக்.முன்னாள் வீரர் கணிப்பு\nஅயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி: ஆப்கான் வெற்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in-top.org/ca15.html", "date_download": "2019-10-17T10:30:51Z", "digest": "sha1:SZRZ7I57YLDAYIKAWBDGAFOQPETR22J4", "length": 4813, "nlines": 81, "source_domain": "in-top.org", "title": "पालतू पशु और जानवर - मुक्त", "raw_content": "\nமகன் போல உதவும் நாய் - மக்கள் வியப்பு | Dog\nமலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட கொடிய விஷ ஜந்துகள்..\nசற்றுமுன் பைக்கில் சென்ற கணவன் மனைவிக்கு நடந்த கொடுமை பாருங்க Tamil News | Latest News | Viral\nபீர் குடிக்க ஆசைப்பட்டு சிக்கிக் கொண்ட நாகப்பாம்பு\n18 दिन पहले#ViralVideo #Cobra #Odisha பீர் குடிக்க ஆசைப்பட்டு சிக்கிக் கொண்ட நாகப்பாம்பு வனப்பகுதியில் கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/79-news/2420-2014-05-14-11-42-29", "date_download": "2019-10-17T10:16:23Z", "digest": "sha1:NULFMNMS2LOGBSNSFDXXJOFDMSUX6YUA", "length": 31405, "nlines": 191, "source_domain": "ndpfront.com", "title": "மக்கள் கிளர்ச்சிக்குப் பயப்படும் இனவாத மஹிந்த அரசும் - தமிழ் இனவாதிகளும்!", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nமக்கள் கிளர்ச்சிக்குப் பயப்படும் இனவாத மஹிந்த அரசும் - தமிழ் இனவாதிகளும்\nCategory: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nஅனைத்துப் பலகலைக்கழக மாணவர் ஒன்றியம் கடந்த வைகாசி 7 ஆம் திகதி மாணவர்களின் உரிமைகளை முன்னிறுத்தியும், அவர்களின் மனித உரிமைகளைக்கோரியும் மஹிந்த ராஜாபக்ஷவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரி மாளிகைக்கு முன் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடாத்தினார்கள். தற்போது வெளிவந்துள்ள தகவல்களின் படி, இப்போராட்டமானது பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய தலைமையினான இலங்கையின் பாதுகாப்புக்குப் பொறுப்பான போலிஸ், இராணுவம் மற்றும் புலனாய்வு நிறுவனங்களின் தலைமைகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இலங்கையின் அதிஉச்ச பாதுகாப்பு வலயத்திலுள்ள ஜனாதிபதி வாசஸ்தல பகுதிக்குள் எவ்வாறு திட்டமிட்ட முறையில் மாணவர்கள் புக முடிந்து என்பதைக் கண்டறிந்து அறிக்கை சமர்பிக்குமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய அனைத்துப் பாதுகாப்புப் பிரிவினரையும் பணித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தெரிவிகின்றன.\nதென்னிலங்கை ஊடகங்கள் மாணவர்கள் அலரி மாளிகையின் பாதுகாப்பு வட்டத்தை மீறிப் போராட்டம் நடாத்திய நிகழ்வை பாதுகாப்புச் செயலாளரின் கௌரவப் பிரச்சனையாகக் காட்ட முயன்றாலும், அது மட்டும் தான் மஹிந்த- ஆதிக்க வர்கத்தின் பிரச்சனை என்பது உண்மையல்ல.\nகடந்த சில வருடங்களாக எகிப்து தொடக்கம் உக்கிரேன் வரை ஆட்சித் தலைமைகள் அகற்றப்படுவதற்கான போராட்டங்கள், ஆயுதமற்ற கிளர்ச்சிகளாகவே ஆரம்பிக்கப்பட்டன. அப்படியானதொரு நிலைமை இலங்கையிலும் வரக் கூடாதென்ற கவலை சிலவருடங்களாகவே பாதுகாப்புத் தலைமைக்கும், மஹிந்த அரசுக்கும் இருந்து வருகிறது: இந்தப் பயத்தின் காரணமாகவே தான்,\n* தென்னிலங்கை மக்கள் சக்திகளுடன் வடக்கு மக்கள் சக்திகள் இணைந்து ஓர் கிளர்ச்சியைத் தூண்டுவார்கள் என்ற பயத்தில் சில வருடங்களுக்கு முன் குகன் மற்றும் லலித் தோழர்கள் கடத்தப்பட்டு காணாமல் போக வைக்கப்பட்டார்கள்.\n* குப்பை மேட்டுக்கு எதிரான போராட்டம், டீசல் விலையுயர்வுக்கு எதிரான மீனவர் போராட்டம், சுத்தமான குடிநீர் மற்றும் சூழல் பாதுகாப்புக்கான வெலிவேரிய மக்கள் போராட்டம், சுதந்திர வர்த்தக வலையத் தொழிலாளர்களில் போராட்டம் போன்ற தெற்கில் எழுந்த பாரிய மக்கள் போராட்டங்களை இராணுவத்தைக் கொண்டு கொலைகள் மற்றும் வன்முறைகள் மூலம் மஹிந்த அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது.\n* வடக்குக் கிழக்கு பல்கலைக்கழகங்களை மூடுவது, மாணவர் தலைவர்களை கைது செய்து \"புனர்வாழ்வுக்கு\" அனுப்புவது, விரிவுரையாளர்களை மிரட்டுவது தொடக்கம் யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூர்வதற்கான உரிமை மறுத்தல் போன்ற கொடுங்கோண்மைகள் மஹிந்த குடும்ப ஆட்சியால் கைக்கொள்ளப்படுகிறன.\nஇன்னிலையில் தான் கடந்த இரு வருடங்களாக தொடர்ச்சியாக நடாத்தப்பட்டு வரும் மாணவர் போராட்டங்கள் இலங்கையில் ஆதிக்க சக்திகளைக் கலக்கம் கொள்ள வைத்துள்ளது. குறிப்பாக 160 நாட்களையும் தாண்டி நடைபெறும் மாணவர்களில் சத்தியாக்கிரகப் போராட்டமும், இதன் தொடர்ச்சியாக அலரி மாளிகைக்கு முன்னால் நடைபெற்ற மாணவர் போராட்டமும் மஹிந்த அரசுக்கும் அதன் பாதுகாப்பு செயலாளருக்கும் தலையிடியை ஏற்படுத்தியுள்ளது.\nஇப்போராட்டங்கள் பற்றி எதுவித கருத்துகளையும் பகிரங்கமாகக் கூறாமல் அமைதி காத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முதன் முறையாகத் தனது கருத்தைக் கூறியுள்ளார். சர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு கொழும்பு பண்டார நாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் 12.05.2014 அன்று நடைபெற்ற விசேட நிகழ்வில் கலந்து கொண்டு ஆற்றிய உரையில் \"கொழும்பு மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளில் சுதந்திரமாக மே தினக் கூட்டங்களை நடத்திய தரப்பினர், நாட்டில் சுதந்திரம் இல்லை என்று சர்வதேசத்திடம் முறைப்பாடு செய்கின்றனர். நாட்டில் கருத்துச் சுதந்திரத்துக்கு இடமில்லை எனத் தெரிவிக்கும் தரப்பினர் அலரி மாளிகைக்கு முன்னால் சுதந்திரம் எங்கே எனக் கேள்வி எழுப்பி போராட்டம் நடத்துகின்றனர். கடந்த காலங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு அடி வாங்கியவர்களும், அடித்தவர்களும் அவற்றை மறந்து விட்டனர்\"என்றார்.\nமஹிந்தாவின் மேற்படி உரையில் பல அர்த்தங்கள் பொதிந்திருந்தாலும் மக்கள் போராட்டங்களுக்கு அவர் பயப்படும் நிலை ���ாணப்படுகிறதென்பது தெள்ளத் தெளிவு.\nஇதன் தொடர்ச்சியாக போலீஸ் மா அதிபரின் பேச்சாளர் பல்கலைக்கழக நிர்வாகங்களிடமிருந்து போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் விவரங்களை கோரியுள்ளதாகவும், மாணவர்களை இந்த வெகுஜன கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கு பற்ற கட்டாயப்படுத்திய மாணவர்களை மட்டுமே கைது செய்ய உள்ளதாகவும் 13.05.2014 அன்று நடந்த ஊடகவியலாளர் கூட்டத்தில் தெரிவித்திருந்தார். மேலும் பொலிஸ்சார் ஊடக நிறுவனங்களிடமிருந்து வீடியோ பதிவுகளை கோரியுள்ளதாகவும், பொலிசார் போராடும் மாணவர்களை அடையாளம் காணும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.\nவெளிநாடுகளில் சொகுசாக இருந்து கொண்டு இலங்கையில் போராடும் சக்திகளை இழுத்து விழுத்தும் பிரச்சாரங்களை சில இடதுசாரி வேடம் போட்ட இனவாதிகளும், லும்பன் குழுக்களும் முன்னெடுகின்றனர். இவர்கள் புலிகளின் புலம்பெயர் எச்சசொச்சங்களைப் போன்று இனவாதத்தை தூண்டி விட்டுத் தமிழ் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் பிள்ளைகளை மறுபடியும் ஆயுதமேந்த வைக்கும் முயற்சிகளையே செய்கின்றனர். அதனாலேயே இன்று ஆசிய நாடுகளுக்கும் இலங்கைக்கும் இரகசிய பயணங்களை மேற்கொள்வதுடன், புலிகள் இயக்கம் போன்ற ஒன்றை இம்முறை மார்க்ஸ்சிச- திட்டத்துடன் உருவாக்கப்போவதாகக் கூறுகின்றனர். மறு பக்கத்தில் சிலர் மஹிந்த அரசை தேர்தல் மூலம் இல்லதொழிப்பதன் மூலம் இலங்கையில் ஜனநாயகம் பிறக்கும் எனக் கூறுகின்றனர். இவர்களின் சதி அரசியலை ஒடுக்கப்படும் மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். இல்லையேல் இரத்த ஆறு மறுபடியும் இலங்கையின் வடகடலிலோ அல்லது மகாவலி கங்கையிலோ கலக்கும் நிலை ஏற்படும்.\nஇன்று மாணவர் போராட்டங்கள் ஒடுக்கப்படும் அனைத்து மக்களின் விடுதலைக்கான போராட்டப்பாதையை திறந்து விடும் கடைமையை முன்னெடுதுச் செல்கின்றன. இப்போரட்டங்களுக்கு வலுச்சேற்பதுடன்; இன, மத, சமூகப் பொருளாதார ஒடுக்கு முறைக்கு எதிராகப் போராடும் சக்திகள் தமது போராட்டங்களையும் - முதற்படியாக மக்கள் கிளர்ச்சியை முன்னெடுக்கும் முயற்சிகளைத் தொடங்க வேண்டும்.\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற���போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(706) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (715) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(693) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(1117) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(1318) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(1404) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (1438) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(1372) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(1392) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(1414) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(1097) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(1354) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(1255) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (1502) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(1466) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (1388) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் ���ோராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(1720) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(1622) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(1513) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(1428) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/minister-vijayabaskar-bad-attitude-in-karur-118082900060_1.html", "date_download": "2019-10-17T11:19:36Z", "digest": "sha1:ISU7ZZH4UCATTNKRI6XZFRBIRZSTPT4D", "length": 16589, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "எம்.ஆர்.விஜயபாஸ்கரின் மனிதாபிமானமற்ற செயல் | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 17 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகேரளா வெள்ள நிவாரணத்திற்கு உதவிய சிறுமிக்கு அனைத்து தரப்பினரும் உதவிய நிலையில், அதே ஊரின் கோயில் கும்பாபிஷேகத்திற்கு வந்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சிறுமிக்கு ஆறுதல் கூட கூறவில்லையே, கரூர் அருகே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஇந்திய அளவில் மட்டுமல்லாமல், உலக அளவில் தமிழகத்தின் அண்டைய ம��நிலமான, கேரளாவில் ஏற்பட்ட வெள்ளம் பெரும் நிகழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ஒரு சிறுமி, தனது சைக்கிள்கனவிற்காக சேர்த்து வைத்திருந்த பணத்தினை கேரளா மக்களுக்கு உதவிய சம்பவமும், அதே போல, மற்றொரு சிறுமி தனது இருதய அறுவை சிகிச்சைக்காக வைத்திருந்த ஒரு குறிப்பிட்ட தொகையை கேரளா வெள்ள நிவாரண நிதிக்கு கொடுத்த சம்பவம் தமிழக அளவில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில், இருதய சிகிச்சைக்கு வைத்திருந்த பணத்தில் ஒரு பகுதியை கேரளா மக்களின் வெள்ள நிவாரணத்திற்கு கொடுத்த கரூர் சிறுமிக்கு ஆங்காங்கே மட்டுமில்லாமல், தமிழகம், கர்நாடகம், கேரளா மக்கள் நன்றிகளையும், அவரது இருதய சிகிச்சை இனிதே நல்ல விதமாக நடைபெற பிரார்த்திக்கும் நேரத்தில், அந்த சிறுமிக்கு, அரசு சார்பில் எந்த வித உதவியும் செய்யாத நிலை இன்றும் தொடர்கின்றது.\nஇந்நிலையில், கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெள்ளியணை பஞ்சாயத்து குமாரமங்கலம் பகுதியினை சார்ந்த அந்த சிறுமிக்கு ஆங்காங்கே புகழ் குவிந்து வரும் நிலையில், ஒரு தமிழ்ப்பெண்ணுக்கு அதுவும், இருதய சிகிச்சைக்கு வைத்திருந்த பணத்தினை கொடுக்க முன்வந்த அந்த சிறுமிக்கு அரசு சார்பிலும், ஆளுகின்ற அ.தி.மு.க சார்பிலும் எந்த வித கவனிப்பும் இல்லை.\nஇன்று காலை, அதே பகுதியில் (அதாவது சிறுமியின் ஊரில்) நடைபெற்ற கும்பாபிஷேகத்திற்கு வருகை தந்த கரூர் மாவட்டத்தினுடைய அமைச்சரும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கோயில் கும்பாபிஷேகத்திற்கு வருகை தந்து ரூ.25 ஆயிரம் நன்கொடையாக வழங்கினார். ஆனால், அந்த சிறுமியை பார்க்கவும், இல்லை, அவருக்கு எந்த வித உதவித்தொகையும் வழங்கவில்லை, அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஆளுகின்ற ஆளுங்கட்சியான, அ.தி.மு.க வின் கரூர் மாவட்ட செயலாளரும் ஆவார், கட்சி சார்பிலும் எந்த வித நலம் விசாரிப்பும் கிடையாது.\nஇந்நிலையில், அதே கோயில் கும்பாபிஷேகத்திற்கு வருகை தந்த முன்னாள் கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், தற்போதைய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுக்குழு உறுப்பினருமான பேங்க்.சுப்பிரமணியன், கும்பாபிஷேகத்தினை முடித்துக் கொண்டு, அந்த சிறுமியினை அந்த சிறுமி படிக்கும் பள்ளியில் சென்று பார்த்து, நிதி உதவிய���யும் வழங்கி, உடல்நலம் குறித்தும் கேட்டறிந்து பாராட்டினார்.\nமேலும், அருள்மிகு ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பகவதி அம்மன், கருப்பண்ணசுவாமி ஆகிய கோயில் கும்பாபிஷேகங்களில் பங்கேற்ற அவர், அந்த சிறுமிக்கு நல்லவிதமாக அறுவை சிகிச்சை நடைபெறவும், நீண்ட ஆயுள் பெறவும் பிரார்த்தனையும் மேற்கொண்டார். ஆனால் ஆளுகின்ற அ.தி.மு.க வின் அமைச்சர், அதுவும், அதே கட்சியின் மாவட்ட செயலாளருமான, தமிழகபோக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், நமது மாவட்டத்தினை சார்ந்த ஒரு பள்ளி சிறுமி, இவ்வாறு பணியாற்றியதற்கு பாராட்டும் தெரிவிக்காமல், அட்லீஸ்ட் ஒரு மனிதாபிமான அடிப்படையிலாவது ஒரு வாழ்த்தும், உடல்நலம் விசாரிக்காமல் சென்றது அந்த பகுதி மக்கள் மட்டுமில்லாமல், பொதுமக்களையும், சமூக நல ஆர்வலர்களையும் சிந்திக்க வைத்துள்ளது.\nதிடீர் பள்ளத்திற்கு விடிவு காலம் எப்போது - அச்சத்தில் கரூர் மக்கள் (வீடியோ)\nஇந்தியாவின் முதல் எல்.இ.டி. ஸ்க்ரீன் தியேட்டர் எங்கு தெரியுமா\nஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவின் மகன் கார் விபத்தில் பலி\nதிமுக எம்.எல்.ஏக்களுக்கு கிடைத்த ரு.6.5 லட்சம்: தினகரன் மட்டுமே பிடிவாதம்\nதிமுக எம்.எல்.ஏக்களுக்கு கிடைத்த ரு.6.5 லட்சம: தினகரன் மட்டுமே பிடிவாதம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uandv.com/uvplay?uv=2vru6lamwod24", "date_download": "2019-10-17T11:31:12Z", "digest": "sha1:T2EJ6JDGGQN4K3TV3SYY7MAY5SLGFFYS", "length": 4626, "nlines": 108, "source_domain": "uandv.com", "title": "Mi-17 ஹெலிகாப்டருக்கு என்னாச்சு ? நம் ஹெலிகாப்டரை நம் நாட்டு வீரர்களே சுட்டு வீழ்த்தியது ஏன்? - U&V Play", "raw_content": "\n நம் ஹெலிகாப்டரை நம் நாட்டு வீரர்களே சுட்டு வீழ்த்தியது ஏன்\n நம் ஹெலிகாப்டரை நம் நாட்டு வீரர்களே சுட்டு வீழ்த்தியது ஏன்\nஇந்த ரயில் எந்த நாட்டில் ஓடுது...\nசங்கிகள் எங்க இருந்தாலும் சங்கதியை கேட்கவும்\n நம் ஹெலிகாப்டரை நம் நாட்டு வீரர்களே சுட்டு வீழ்த்தியது ஏன்\nமோடி ஆட்சியில் பொருளாதாரம் வேகமாக உயரும் போது கிளிக்கியது\nதெருவில் ஒரு இரும்பு மனிதர்\nஇன்னும் எத்தனை குடியை கெடுக்க போவுதோ\nTour போனா இந்த Bus ல போனும்...\nடிராபிக் போலீஸிடம் அபராதம் கட்டாமல் தப்பிப்பது எப்படி..\nமோடியின் கள்ளத்தனம் பிடிபட்டது எப்படி.....\nஹிந்தியை எதிர்த்த சீமான் , மாஸ் காட்டிய மாணவர்கள் : Seeman Latest Mass Speech\nவெளிநாட்டில் வாழும் அப்பாக்களின் நிலை......\nகணவன் மனைவி - புரிதல்\nபார்ப்பனியம் நாட்டை ஆள்வது திறமையா சூழ்ச்சியா\nஉனக்கு மட்டும்தான் கூவத்தெரியும்னு கூவி காட்டுறியா... நாங்களும் கூவுவோம்... ங்கொய்யால யாருகிட்ட....\n#விழிப்புணர்வுக்காக\\\" குழந்தைகள் இருக்கும் வீட்டில் மிக கவனம் தேவை\nஇந்த ரயில் எந்த நாட்டில் ஓடுது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/08/112199?ref=right-bar", "date_download": "2019-10-17T12:18:31Z", "digest": "sha1:X5DKZDAKP3VTRUPQ4GZXWPORIVVIBNLU", "length": 5954, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "ரகசிய திருமணம் செய்த சீரியல் பிரபலங்கள் ஆல்யா-சஞ்சீவ் திருமண வரவேற்பு புகைப்படங்கள் - Cineulagam", "raw_content": "\nசைரா நஷ்டம் மட்டும் இத்தனை கோடியா\nபிக் பாஸ் சரவணனுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி குடும்பமே மகிழ்ச்சியின் உச்சத்தில்... இணையத்தை கலக்கும் புகைப்படம்\nதிருமணத்திற்கு தயாரான நடிகை நயன்தாரா.. கல்யாண புடவையின் விலை இத்தனை லட்சமா...\nநான் இந்த உயரத்தை அடைந்ததை நினைத்து முதலில் சந்தோஷப்படுவர் அந்த நடிகர் தான், முருகதாஸ் உருக்கம்\nபிக்பாஸ் கஸ்தூரி செய்த மாஸான செயல் பாராட்டாம இருக்க முடியாது - போட்டோவுடன் பதிவு\nஇதுதான் என் ஸ்டைல்.. புகைப்பிடித்து பிக்பாஸ் போட்டியாளர்களை எச்சரித்த மீரா மிதுன்.. சர்ச்சையான புகைப்படம்\nவசூலில் நேர்கொண்ட பார்வையை நெருங்கும் நம்ம வீட்டு பிள்ளை, எத்தனை கோடி தெரியுமா\nலட்சக்கணக்கில் சம்பளம் தந்த வெளிநாட்டு வேலையை விட்டுவிட்டு மாட்டுப்பண்ணை... தற்போது இவர்களது வருமானம் என்ன தெரியுமா\nஅட்லியின் மனைவி பிரியா... 13 வருடங்களுக்கு முன் எப்படி இருக்கிறார் பாருங்க...\nஅசுரன் பட வெற்றியை தொடர்ந்து அடுத்த படத்தில் கமிட்டான வெற்றிமாறன்- புதிய அப்டேட்\n பெண்ணியம் பேசும் - இளம் நடிகை பவானி ஸ்ரீ யின் அழகான புகைப்படங்கள்\nநடிகை நேஹா ஷர்மாவின் படு ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nநடிகை காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதெலுங்கு சினிமாவின் சென்சேஷன் பாயல் ராஜ்புட் ஹாட் போட்டோஷுட் புகைப்பட தொகுப்பு\nதொகுப்பாளினி மற்றும் சீரியல் நடிகையான நக்ஷத்ராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nரகசிய திர���மணம் செய்த சீரியல் பிரபலங்கள் ஆல்யா-சஞ்சீவ் திருமண வரவேற்பு புகைப்படங்கள்\nரகசிய திருமணம் செய்த சீரியல் பிரபலங்கள் ஆல்யா-சஞ்சீவ் திருமண வரவேற்பு புகைப்படங்கள்\n பெண்ணியம் பேசும் - இளம் நடிகை பவானி ஸ்ரீ யின் அழகான புகைப்படங்கள்\nநடிகை நேஹா ஷர்மாவின் படு ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/12/08035519/Near-BangaloreBuilding-collapsed-and-killed-2-workers.vpf", "date_download": "2019-10-17T11:22:01Z", "digest": "sha1:NC3Q4BZU2GPW6C2ORTKJHRBAWC6SELQS", "length": 11485, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Bangalore Building collapsed and killed 2 workers || பெங்களூரு அருகே பரிதாபம்கட்டிடம் இடிந்து விழுந்து 2 தொழிலாளிகள் சாவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபெங்களூரு அருகே பரிதாபம்கட்டிடம் இடிந்து விழுந்து 2 தொழிலாளிகள் சாவு + \"||\" + Near Bangalore Building collapsed and killed 2 workers\nபெங்களூரு அருகே பரிதாபம்கட்டிடம் இடிந்து விழுந்து 2 தொழிலாளிகள் சாவு\nபெங்களூரு அருகே கட்டிடம் இடிந்து விழுந்து 2 தொழிலாளிகள் உயிர் இழந்த பரிதாபம் நடந்துள்ளது.\nபதிவு: டிசம்பர் 08, 2018 03:55 AM மாற்றம்: டிசம்பர் 08, 2018 04:38 AM\nபெங்களூரு அருகே கட்டிடம் இடிந்து விழுந்து 2 தொழிலாளிகள் உயிர் இழந்த பரிதாபம் நடந்துள்ளது.\nபெங்களூரு ராஜாஜிநகரை சேர்ந்தவர் பிரபு. இவருக்கு சொந்தமாக பெங்களூரு புறநகர் பேடரஹள்ளி அருகே கட்டிடம் இருந்தது. அந்த கட்டிடத்தில் சில கடைகள் செயல்பட்டு வந்தன. இந்த நிலையில், பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிதாக கட்டிடம் கட்ட பிரபு முடிவு செய்தார். இதையடுத்து, அந்த கட்டிடத்தை இடிக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. அதுபோல, நேற்று முன்தினம் கட்டிடத்தை இடிக்கும் பணியில் திகளரபாளையாவை சேர்ந்த லட்சுமண்(வயது 60), சங்கர்(35), ராய்ச்சூர் மாவட்டத்தை சேர்ந்த மல்லப்பா ஆகிய 3 பேரும் ஈடுபட்டு இருந்தனர்.\nதரைத்தளத்தில் நின்று கட்டிடத்தை இடித்து கொண்டிருந்த போது திடீரென்று கட்டிடம் முழுவதும் இடிந்து வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளிகள் 3 பேர் மீதும் விழுந்தது. இதனால் அவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடினார்கள். இதுபற்றி அறிந்ததும் பேடரஹள்ளி போலீசார், தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈட���பட்டனர்.\nபின்னர் நீண்ட நேரம் போராடி, 3 தொழிலாளிகளையும் இடிபாடுகளுக்குள் இருந்து தீயணைப்பு படை வீரர்கள் மீட்டனர். உயிருக்கு போராடிய 3 பேரும் உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.\nஅங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி லட்சுமண், சங்கர் ஆகிய 2 பேரும் பரிதாபமாக இறந்து விட்டார்கள். மல்லப்பாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇதுகுறித்து கட்டிடத்தின் உரிமையாளர் பிரபு மீது பேடரஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கட்டிடம் இடிந்து 2 தொழிலாளிகள் பலியான சம்பவம் பேடரஹள்ளியில் சோகத்தை ஏற்படுத்தியது.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. உசிலம்பட்டி அருகே பிளஸ்-1 மாணவியை பலாத்காரம் செய்து கொன்ற இரட்டை சகோதரர்கள்; விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்\n2. மதுரையில் பயங்கரம்: கள்ளக்காதலனை ஏவி கணவரை கொன்ற பெண்\n3. தம்பதியிடம் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட சிதம்பரம் சப்-இன்ஸ்பெக்டர், காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்; போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு\n4. பெரும்பாக்கத்தில் பயங்கரம் நண்பர்கள் 2 பேர் படுகொலை 6 பேரிடம் விசாரணை\n5. வெளிநாட்டு மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய சென்னை தொழில் அதிபர்; தலைமறைவானவரை போலீஸ் தேடுகிறது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Cinema/33405-.html", "date_download": "2019-10-17T11:21:39Z", "digest": "sha1:JA7CWFBSNAC2FYGHXGJSILAXF7QLHA6R", "length": 23021, "nlines": 281, "source_domain": "www.hindutamil.in", "title": "குருதி ஆட்டம் 20 - ஓம் சாந்தி ஓம்! | குருதி ஆட்டம் 20 - ஓம் சாந்தி ஓம்!", "raw_content": "வியாழன், அக்டோபர் 17 2019\nகுருதி ஆட்டம் 20 - ஓம் சாந்தி ஓம்\nகரையில் இருந்து தவசியாண்டி கத்தியது, அரியநாச்சிக்குக் கேட்கவில்லை. படகு வந்து கொண்டிருக்கும் கீழைக்கடல் காற்று, த���சியாண்டிக்கு எதிர்க்காற்று. காற்றை எதிர்த்து ஏறாத ‘சொல்’, திரும்பி தவசியாண்டியின் முகத்தில் அடித்தது.\nகரையோரம் நின்று கை அசைத்துக் கொண்டிருக்கும் செல்வச் சீமான்களுக்குள் முண்டியடித்துக்கொண்டு நுழைந்தான். எல்லோருக்கும் முன் ஆளாய் நின்று, கடல் நோக்கிக் கத்தினான்.\nஅரியநாச்சி பார்த்தாள். ‘தன் பெயரை உச்சரிப்பவன் இங்கு எவன்’ என அறியாதவளாய்… தலை தூக்கி, கண் ஊன்றி கரையைப் பார்த்தாள்.\nஇரு கைகளையும் உயர்த்தி, இடமும் வலமும் ஆட்டினான் தவசியாண்டி.\n“யார் இந்த கிறுக்குப் பயல்” கனவான்கள் முகம் சுழித்தார்கள்.\nஅரணாக நின்ற போலீஸ்களில் ஒருவன், “ஏய் யார்… நீ\nபோலீஸைப் பொருட்படுத்தாத தவசியாண்டியின் பார்வை கடல் பார்த்திருந்தது. தோளைத் தொட்டு இழுத்த போலீஸ், லத்தியை ஓங்கினான்.\nதிரும்பிப் பார்த்த தவசியாண்டி, “ஏய்… எடு கையை” என்று சொல்லி தோளை உலுப்பிவிட்டான்.\n“நாட்டை விட்டு, வெள்ளைக்காரன் தான் போயிருக்கான். வெள்ளைக்காரப் புத்தி இன்னும் போகலை….” போலீஸின் கண்களை நேருக்கு நேராகப் பார்த்தவன், “என்னைப் பார்த்தால், காட்டுப் பயலாத் தெரியுதா உனக்கு நான்… ‘ரணசிங்கம் சேனை’. ரணசிங்கம் தெரி யுமா… ரணசிங்கம் நான்… ‘ரணசிங்கம் சேனை’. ரணசிங்கம் தெரி யுமா… ரணசிங்கம் உங்களுக்கெல்லாம் உடுப்பு மாட்டிவிட்ட வீரன் உங்களுக்கெல்லாம் உடுப்பு மாட்டிவிட்ட வீரன் அந்த மாவீரனோட ‘ஆப்ப நாட்டு கருஞ் சேனை’யிலே ஒரு அணில் நான். எடு கையை…” தோளைக் குலுக்கியவாறு கடலைப் பார்த்தான்.\nபடகு, கரையை நெருங்கி கொண்டிருந்தது.\nதவசியாண்டியை அடையாளம் கண்டுகொண்டாள் அரியநாச்சி.\nதவசியாண்டிக்கு சந்தோஷம் கண்ணைக் கட்டியது.\n“ஆத்தா… ஆப்பநாட்டுக் குல விளக்கே சேவிக்கிறேன் தாயீ” தலைக்கு மேல் கையெடுத்து கும்பிட்டுக்கொண்டே அழுதான்.\nஇரண்டு கைகளையும் மார்புக்குக் குறுக்காக கட்டிக்கொண்டு, அரியநாச் சிக்கு முன்னால் போய் நின்றவன், நெடுஞ் சாண்கிடையாக காலில் விழுந்தான். அரியநாச்சி பதறிப் போனாள். “ஏய்ய்… தவசி இதென்ன எந்திரி…” ஒரு எட்டு பின் வைத்தவள், குனிந்து தூக்கினாள்.\nஎழுந்தவன் கூர்ந்து துரைசிங்கத்தைப் பார்த்தான். துரைசிங்கம், ‘யார் இது’ என சைகையில் அரியநாச்சியிடம் கேட்டான்.\n என் சிங்கம் பெத்த சிங்கமா… இது ஆப்பநாட்டு குரல் வளையையே நெறிச்சுடான்ங்களே ஆப்பநாட்டு குரல் வளையையே நெறிச்சுடான்ங்களே” முகத்தை மூடிக்கொண்டு குலுங்கிக் குலுங்கி அழுதான் தவசியாண்டி. கண்ணைத் திறந்து துரைசிங்கத்தைப் பார்க்க பார்க்க, அழுகை கூடியது. சுற்றி நின்ற எல்லோரும் வேடிக்கை பார்த்தார்கள்.\nஒரு வடநாட்டு ஜடாமுடி தேசாந்திரி, வலிய முன்னே வந்து, தலைக்கு மேல் கை வைத்து, “கித்னா முஸ்கில் ஆயேகா தோ பீ… மத் ரோனா… மத்ருக்னா. பக வான் ஹை ஹமாரே சாத். சாந்தி… ஓம் சாந்தி\nஜடாமுடி சாமியாரின் உபதேசம் தவசியாண்டிக்கு ஒண்ணுமே புரியலே. வடமொழிக் கலப்பே ‘மலேயா’ மொழி என்பதால், அரியநாச்சிக்கும் துரைசிங்கத்துக்கும் அது புரிந்தது.\n“தன்யவாத் குருஜி…” சாமியாரை வணங்கிவிட்டு, “தவசி… வா வெளியே போவோம்” தவசியாண்டியின் தோளைத் தொட்டுத் திருப்பினாள் அரியநாச்சி.\nவிடிந்தால் பத்தாம் நாள் திருவிழா.\nகணக்குப்பிள்ளை ரத்னாபிஷேகத் துக்கு உட்கார நேரமில்லை. படுக்க நேரமில்லை. என்னதான் ஓடினாலும் ஆடினாலும் தோள் சுமை குறையக் காணோம்.\nநேற்று இரவு சென்னைப்பட்டணத்தில் ரயிலேறி வந்து கொண்டிருக்கும் வெள் ளையம்மா கிழவியை அழைத்து வர, ரயிலடிக்கு போய்க் கொண்டிருந்தார்.\n‘ஊருக்கு வருவேன். சாமி கும்பிடுவேன். அரண்மனைக்குள்ளே நுழைய மாட்டேன்’னு அந்தம்மா நிபந்தனை போட்டுச்சு. அரண்மனைக்கு உடைமைப்பட்ட மகராசிக்கு அப்படி என்ன வைராக்கியமோ… தெரியலே நல்லாண்டி வீட்டிலேதான் தங்க வைக்கணும். இருபது வருஷமா… பட்டணவாசி. சவுகரிய குறைச்சல் தான். என்ன பண்ண\n‘கட்டாயம் வந்துருவேன்’னு சொன்ன பூசாரி தவசியாண்டியை இன்னைக்கு வரை ஊருக்குள்ளே காணோம். ‘என் னப்பா தவசியாண்டி… ஏன் இன்னும் வரக் காணோம்’னு கேட்டு காட்டுக் குள்ளே போகவும் முடியாது. அவ னோட விறைப்பும் முறைப்பும் ஊரை பயமுறுத்துது. அவன் வந்தால்தான் ‘கிடாய் வெட்டு’. என்ன பண்ண காத்திருக்கானோ… தெரியலே.\nஇந்தப் பக்கம், அரண்மனை இடிக் கிற இடி, பெரும் இடியா இருக்குது. உட்கார்ந்த இடத்தில் இருந்தே ஊர் விவரம் கேட்கிறாரு ‘பந்தல் போட் டாச்சா மாலை, பூவெல்லாம் வந்து ருச்சா இந்த வருஷம் முளைப்பாரி வளர்த்தி எப்படி இந்த வருஷம் முளைப்பாரி வளர்த்தி எப்படி வெட்டுக் கிடாய் இருபத்தி ஒண்ணும் எங்கே நிக்குது வெட்டுக் கிடாய் இருபத்தி ஒண்ணும் எங்கே நிக்குது இரை தின்னுச்சா ஆட்��ம் பாட்டம் கச்சேரி எல்லாம் எப்படி நடக்குது’ அடுக்கடுக்கா கேட்கிறக் கேள்விக்கு விவரம் சொல்றதுக்குள்ளே, நாக்கு தள்ளுது\nரயிலடி நெருங்கியது. தான் ஏறி வந்த மோட்டார் வாகனத்தை ஓரமாக நிறுத்தச் சொல்லிவிட்டு, ரயில் நிலை யத்துக்குள் நுழைந்தார்.\nதனுஷ்கோடி ‘போட் மெயில்’ அல றிக் கொண்டு வந்தது. பயணிகளோடு வெள்ளையம்மா கிழவியும் இறங்கி னாள். கணக்குப்பிள்ளை மூச்சிரைக்க ஓடினார்.\nதவசியாண்டி ஓட்டி வந்த கூட்டு வண்டி, பெருங்குடி கடந்து, செண்ப கத்தோப்பு காட்டுப் பாதை விலக்கில் வந்து கொண்டிருந்தது. வெள்ளையம்மா கிழவியும் கணக்குப்பிள்ளையும் ஏறி வந்த மோட்டார் வாகனம், கூட்டு வண்டிக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றது. வண்டி ஓட்டி வரும் தவசியாண்டி, யார் கண்ணிலும் படாமல் காட்டுக்குள் பாய்ந்து போகும் யத்தனிப்பில் மாடுகளை விரட்டினான்.\nமோட்டாருக்குள் அமர்ந்திருந்த வெள்ளையம்மா, “இவன் யாரு நம்ம ஊரு தவசியாண்டிதானே இன்னும் உயிரோடு தான் இருக்கானா இவன் உயிரோடு இருந்தால்… அரண்மனை உயிரோடு இருக்க முடியாதே இவன் உயிரோடு இருந்தால்… அரண்மனை உயிரோடு இருக்க முடியாதே\nஅரியநாச்சியும் துரைசிங்கமும் அமர்ந்து வரும் கூட்டு வண்டி, செண்பகத்தோப்புக் காட்டுக்குள் பாய்ந்து போனது.\nகுருதி ஆட்டம்தொடர்வேல ராமமூர்த்திபுதன் சமூகம்\nசிந்து நதியிலிருந்து பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்கமாட்டோம் என்று...\nமன்மோகன் சிங், ரகுராம் ராஜன் காலத்தில் தான்...\nசாவர்க்கருக்குப் பிறகு கோட்சேவுக்கும் பாரத ரத்னா பரிந்துரை...\nஇந்தியாவுக்கு சொந்தமான நீரை பாகிஸ்தான் பக்கம் செல்லாமல்...\n'என்னை சிறையிலேயே அடைத்து அவமானப்படுத்த சிபிஐ விரும்புகிறது':...\nஇந்து மகா சபா தாக்கல் செய்த வரைபடத்தைக்...\nஎம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் தமிழகத்தில் நடப்பது பொற்கால...\nதமிழகத்தில் வேகமாக பரவும் ‘மெட்ராஸ் ஐ’; பள்ளிக் குழந்தைகளை அதிகம் பாதிக்கிறது: தடுக்க...\nஅயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் ராம ஜென்மபூமி தான்; ஆதாரம் தேவையில்லை: கர்நாடக அமைச்சர்...\nசென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி பதவிக்கு பாட்னா தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி...\nஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் ஒப்பந்தம் எட்டப்பட்டது: போரிஸ் ஜான்ஸன்\nவிபத்தில் சிக்கிய காளை மாடு; வழிப்போக்கன் செய்த உதவி; உயிர் காத்��� ஆபத்பாந்தவர்கள்\nஎங்க புள்ளிங்கோ எல்லாம் பயங்கரம்: கானா புகழ் ஸ்டீபனின் உணர்வுக் குரல்\nரஷ்ய ராக்கெட் மியூசியங்களில் தமிழக மாணவர்கள்: சிறப்பு அனுமதி வழங்கியது ரஷ்யக் குடியரசு\nஇடம் - பொருள் - இலக்கியம்: 6 - 'பெட்ரோமாக்ஸ்' வெளிச்சத்தில் ஓர்...\nகுருதி ஆட்டம் 27- இறுதி ஆட்டம்\nகுருதி ஆட்டம் 26- கூடி வந்த இரை\nகுருதி ஆட்டம் 25- வைக்கோல் பிரி\nஆதார் திட்டத்தில் மத்திய அரசின் நிலை என்ன - உச்ச நீதிமன்றம் கேள்வி\nஉலகக் கோப்பையை வென்றால் போதும்: இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்றால் கவலையில்லை- இன்சமாம்-உல்-ஹக் கருத்தால் சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/35639-", "date_download": "2019-10-17T10:34:41Z", "digest": "sha1:HTZPXDR5CW7AZMZFOFDGNWEZQSHXOVF4", "length": 7041, "nlines": 99, "source_domain": "www.vikatan.com", "title": "டிசம்பர் 3: முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் பிறந்த தினம் சிறப்பு பகிர்வு | Rajendra Prasad", "raw_content": "\nடிசம்பர் 3: முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் பிறந்த தினம் சிறப்பு பகிர்வு\nடிசம்பர் 3: முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் பிறந்த தினம் சிறப்பு பகிர்வு\nராஜேந்திர பிரசாத்... ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர் கல்வியில் சிறந்து விளங்கினார். எந்த அளவுக்கு என்றால் ஒரு ஆசிரியர் ,\"இந்த விடைத்தாளை எழுதியவன் என்னை விடத் திறமைசாலி \"எனத் தேர்வுத்தாளில் குறிக்கிற அளவுக்கு. சட்டக்கல்லூரியில் தங்க பதக்கம் பெற்றார் ராஜேந்திர பிரசாத்.\nகாந்தியின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு நல்ல வருமானம் தந்த தன் வக்கீல் தொழிலை துறந்தார். தரையைத் துடைப்பது ,கழிவறையைக் கழுவுவது,பாத்திரம் துலக்குவது போன்ற பணிகளை ஆசிரமத்தில் செய்து வந்தார். பீகார் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி திரட்ட கிளம்பினார் ஆங்கிலேய கவர்னர் திரட்டியது மாதிரி மூன்று மடங்கு அதிகமாக முப்பத்தி எட்டு லட்சம் திரட்டினார்.\nஅரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களில் கலந்து கொண்டார் என எந்த பணியிலும் ஈடுபடக் கூடாது என அரசு விதித்த தடையை மீறி, சிந்து மற்றும் பஞ்சாப் மாகணங்களில் நிலநடுக்கம் ஏற்பட்ட பொழுது நிவாரணப் பணிகளில் ஈடுபட்டார். காந்தியின் அழைப்புக்கு இணங்கி ஆங்கிலேய கல்விக்கூடத்தை விட்டு மகனை வெளியேற்றினார். காங்கிரசின் தல��வராகப் போஸிற்குப் பின் ,கிருபாளினிக்குப் பின் பதவியேற்றார்.\nசட்ட வரைவுக்குழுவின் தலைவர் ஆக இருந்தார். இந்தியாவின் முதல் ஜனாதிபதியாகப் பதவியேற்றார் ;பன்னிரெண்டு ஆண்டுகள் அவர் பதவி வகித்தது இன்றுவரை சாதனை. ஜனவரி இருபத்தைந்து அவரின் உடன் பிறந்த சகோதரி இறந்து போனார் ,ஆனாலும் அடுத்த நாள் குடியரசு தினத்தன்று முறைப்படி கொடியேற்றி விட்டு அதற்கு அடுத்தத் தினமே போய் அவரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார். அது தான் தேச ரத்னா ராஜேந்திர பிரசாத். அவருக்குப் பாரத ரத்னா வழங்கப்பட்டது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://acju.lk/news-ta/branch-news-ta/itemlist/tag/acju%20gampola%20branch", "date_download": "2019-10-17T11:11:10Z", "digest": "sha1:XKVEV67A6SKZ5QB7W7JTNHIDU3NH5KPU", "length": 5677, "nlines": 93, "source_domain": "acju.lk", "title": "Displaying items by tag: acju gampola branch - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கம்பளைக் கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 71வது சுதந்திர தின நிகழ்வு\n04.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கம்பளைக் கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 71வது சுதந்திர தின நிகழ்வு இடம் பெற்றது. இந்நிகழ்வில் சர்வ மதத்தலைவர்கள் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nகட்டிளமமைப் பருவ பிரச்சினைகளும் போதையற்ற எதிர்காலமும் எனும் தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி\n22.11.2018 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கம்பளை கிளை மற்றும் சமூக சேவை நிறுவனங்கள், தஃவா அமைப்புக்கள் ஆகியன இணைந்து கட்டிளமமைப் பருவ பிரச்சினைகளும் போதையற்ற எதிர்காலமும் என்ற தலைப்பில் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வொன்று நடைபெற்றது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2019 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://acju.lk/videos-ta/itemlist/tag/ACJU?limit=10&start=110", "date_download": "2019-10-17T10:30:30Z", "digest": "sha1:3YF2P7IHDKGKWTHODO2X6GO5XLBPOP4B", "length": 15928, "nlines": 168, "source_domain": "acju.lk", "title": "Displaying items by tag: ACJU - ACJU", "raw_content": "\nஇஸ��லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குச்சவெளிக் கிளையின் மதாந்த ஒன்று கூடல்\n2019.01.27 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குச்சவெளிக் கிளையின் மதாந்த ஒன்று கூடல் அஷ்-ஷைக் அப்துல் அஸீஸ் அவர்களின் தலைமையில் கிளையின் காரியாலயத்தில் நடை பெற்றது. இதன் போது பின்வரும் விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது\nNNP நிகழ்ச்சித் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக மஸ்ஜித் ரீதியாக 06 பேர்களை தெரிவு செய்து அவர்களுக்கான பயிற்சிகளை வழங்குதல்.\nகிளையின் இவ்வருடத்திற்கான செயற்பாடுகள் தொடர்பன திட்டமிடலை அவசரமாக பூர்த்தி செய்து அதனடிப்படையில் வேளைத்திட்டங்களை முன்னெடுத்தல்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அம்பாரை மாவட்டக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல்\n2019.01.27 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அம்பாரை மாவட்டக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல் மாவடிப்பள்ளி அஷ்ரப் வித்தியாலயத்தில் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் ஆதம் பாவா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மருதமுனைக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல்\n2019.01.26 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மருதமுனைக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல் நடைபெற்றது. இவ்வொன்று கூடலில் கிளையின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டதுடன் சமூக நலன் கருதி பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பதுள்ளை நகர் கிளையின் ஏற்பாட்டில் விஷேட கலந்துரையடல்\n2019.01.25 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பதுள்ளை நகர் கிளையின் ஏற்பாட்டில் மஸ்ஜித் இமாம்கள், முஅல்லிம்கள் மற்றும் மக்தப் பிரதிநிதிகள்(MR) ஆகியோருடனான சந்திப்பொன்று இடம் பெற்றது. இந்நிகழ்வில் ஜம்இய்யாவினால் நடை முறைப்படுத்தப்பட்டு வரும் மக்தப் பாடத்திட்டத்தினை அபிவிருத்தி செய்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொட்டராமுல்லைக் கிளையின் மதாந்த ஒன்று கூடல்\n2019.01.26 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புத��தளம் மாவட்டம் கொட்டராமுல்லைக் கிளையின் மதாந்த ஒன்று கூடல் நடை பெற்றது. இதன் போது சமூக நலன் கருதி பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் திருகோணமலை மாவட்டக் கிளையின் மதாந்த ஒன்று கூடல்\n2019.01.26 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் திருகோணமலை மாவட்டக் கிளையின் மதாந்த ஒன்று கூடல் அஷ்-ஷைக் இன்சாப் அவர்களின் தலைமையில் கிளையின் காரியாலயத்தில் நடை பெற்றது. இதன் போது பின்வரும் விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது\nNNP நிகழ்ச்சித் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக மஸ்ஜித் ரீதியாக 06 பேர்களை தெரிவு செய்து அவர்களுக்கான பயிற்சிகளை வழங்குதல்.\nபிரதேச கிளைகளில் இளைஞர்களுக்கான தொழில் வழிகாட்டல் மற்றும் போதைப் பொருள் பாவனை விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடாத்துதல்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் வெளியிட்ட சமூக ஒற்றுமை காலத்தின் தேவை சன்மார்க்கக் கடமை எனும் புத்தகத்தின் அறிமுக நிகழ்வொன்றை நடாத்துதல்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பதுள்ளை மாவட்டக் கிளையின் மதாந்த ஒன்று கூடல்\n2019.01.26 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பதுள்ளை மாவட்டக் கிளையின் மதாந்த ஒன்று கூடல் வெலிமடை ஜுமுஆ மஸ்ஜிதில் நடை பெற்றது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு வடக்கு கிளையின் பொதுக்கூட்டம்\n2019.01.26 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு வடக்கு கிளையின் பொதுக்கூட்டம் நடை பெற்றது. இதன் போது சென்ற வருடத்தின் செயற்பாடுகள் தொடர்பான அறிக்கை முன்வைக்கப்பட்டதுடன் ஜம்இய்யாவினால் வெளியிடப்பட்ட சமூக ஒற்றுமை காலத்தின் தேவை சன்மார்க்கக் கடமை எனும் நூல் அறிமுகமும் நடைபெற்றது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சூடு வந்த புலவுக் கிளையின் ஒன்று கூடல்\n2019.01.19 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சூடு வந்த புலவுக் கிளையின் ஒன்று கூடல் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் நபீஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதன் போது மஸ்ஜித் நிருவாகிகளை சந்தித்து கலந்துரையாட ஆலோசனை செய்யப்பட்டது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங��கை ஜம்இய்யத்துல் உலமாவின் அக்கரைப்பற்றுக் கிளையின் ஏற்பாட்டில் மஸ்ஜித் நிருவாகிகள் மற்றும் உலமாக்களுக்கான செயலமர்வு\n2019.01.18 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அக்கரைப்பற்றுக் கிளையின் ஏற்பாட்டில் மஸ்ஜித் நிருவாகிகள் மற்றும் உலமாக்களுக்கான செயலமர்வு ஒன்று இடம் பெற்றது. இந்நிகழ்வின் போது மஸ்ஜித்களின் பரிபாலனம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nபக்கம் 12 / 42\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2019 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/43331-nivetha-thomas-was-away-for-semester-exams.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-17T10:24:16Z", "digest": "sha1:HKZKGPHY6WTGCAVCXEBPTI7NWJQCGARB", "length": 8598, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பரீட்சை எழுதப்போன ‘பாபநாசம்’ நாயகி | Nivetha Thomas was away for semester exams", "raw_content": "\nஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்\nஅடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\nசென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்\nபரீட்சை எழுதப்போன ‘பாபநாசம்’ நாயகி\nபரீட்சை எழுதுவதற்காக நடிப்பில் இருந்து ஓய்வு எடுக்க இருப்பதாக நடிகை நிவேதிதா தாமஸ் தெரிவித்துள்ளார்.\nசமுத்திரக்கனியின் ‘போராளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமா கரைக்கு ஒதுங்கியவர் நிவேதிதா தாமஸ். அதனை அடுத்து அவர் கமல்ஹாசனின் ‘பாபநாசம்’ படத்தில் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அந்தக் கனமான பாத்திரம் அவரது நடிப்பிற்கு பெரிய பெயரை சம்பாதித்துக் கொடுத்தது. அவர் தற்போது ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளிவர உள்ள ‘ஜெய் லவகுசா’வில் நடித்துள்ளார்.\nஇந்நிலையில் நிவேதா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார். அதில், “என்னுடைய ரசிகர்கள் எல்லோரும் உங்களது அடுத்த படம் என்ன என்று கேட்கிறார்கள். நான் ‘ஜெய் ��வகுசா’வில் நடித்துள்ளேன். அதற்கு பிறகு நான் எனது பரீட்சைக்கு படிப்பதற்காக ஓய்வு எடுக்க இருக்கிறேன். மேலும் சில கதைகளை ஒரு வரி மட்டும் கேட்டுள்ளேன். என் கல்லூரி பரீட்சை எழுதி முடித்த பின் அதில் நடிக்க உள்ளேன்” என்று கூறியுள்ளார்.\nபரீட்சைக்காக பட வாய்ப்பை விட்டுக் கொடுத்திருக்கும் அவரது மனப்பான்மைக்கு எல்லோரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.\nமுதல்வருடன் பாரதிராஜா திடீர் சந்திப்பு\n166 ரன்கள் இலக்கு - முதல் வெற்றியை பதிவு செய்யுமா சென்னை அணி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nரஜினியின் மகளாக \"பாபநாசம்\" நிவேதா தாமஸ் \n'கதை திருட்டு என சொல்வதே வருத்தமளிக்கிறது' சர்கார் குறித்து சமுத்திரக்கனி\nமதுரையில் நாடோடிகள் 2 படப்பிடிப்பு \n‘வடசென்னை’ நிறைவு நாளை மிஸ் பண்ண தனுஷ்\n’நாடோடிகள் 2’-வில் சசிகுமாருடன் இணைகிறார் அஞ்சலி\nபொங்கல் ரேஸில் இருந்து ‘மதுர வீரன்’ பின் வாங்கியது ஏன்\nதனுஷின் தப்புக் கணக்கு: போட்டு உடைத்தார் கஜோல்\nசமுத்திரக்கனி இலவசமாக பணியாற்றிய கொலை விளையும் நிலம்\nநிவேதா தாமஸைப் புகழும் ராணா\nசென்னை மின்சார ரயிலில் பயணம் செய்பவர்களின் கவனத்திற்கு...\nநீட் ஆள்மாறாட்ட வழக்கு - உதித்சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்; தந்தைக்கு மறுப்பு\n“28 ஆண்டுகளில் முதல்முறையாக பரோல் கேட்கிறேன்” - ராபர்ட் பயாஸ் தரப்பு கோரிக்கை\nஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரிய பேரறிவாளன் மனு விசாரணைக்கு ஏற்பு\nஅடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\n’அட்வைஸ் அடுத்தவங்களுக்கு மட்டுமல்ல...’ சொன்னதைச் செய்த சூர்யா-கார்த்தி\nஇது மழைக்காலம்: இடி, மின்னலில் இருந்து தப்பிப்பது எப்படி..\nமொபைல் ‘ஆப்’பில் கடன் வாங்குபவரா நீங்கள்..\n‘நேற்று இன்ஜினியர்.. இன்று விவசாயி’ - சாதிக்க துடிக்கும் இளம் பெண்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுதல்வருடன் பாரதிராஜா திடீர் சந்திப்பு\n166 ரன்கள் இலக்கு - முதல் வெற்றியை பதிவு செய்யுமா சென்னை அணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Train+Accident?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-17T11:29:37Z", "digest": "sha1:LTZYESNGWR6EGYMLPZT4EUTYGL3PXQSH", "length": 8195, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Train Accident", "raw_content": "\nஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி ���ேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்\nஅடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\nசென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்\nசென்னை மின்சார ரயிலில் பயணம் செய்பவர்களின் கவனத்திற்கு...\nசென்னை புறநகர் ரயிலில் விரைவில் புதிய வசதிகள்- சென்னை உயர்நீதிமன்றத்தில் ரயில்வே தகவல்\n111 ஆவது ஆண்டாக இயங்கி வரும் நீலகிரி மலை ரயில் \nஓடும் ரயிலில் செல்போனை திருடிய இளைஞர் விரட்டிய பயணி - வீடியோ\nதமிழகத்தில் மூன்று புதிய ரயில் சேவை: இன்று தொடக்கம்\nநிலை தடுமாறி பேருந்து சக்கரத்தில் சிக்கிய முதியவர் - பரிதாப உயிரிழப்பு\nகார் மரத்தில் மோதி 4 ஹாக்கி வீரர்கள் உயிரிழப்பு\nமசாலா தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து\n‘இலவச பயிற்சியுடன் தொழில்முனைவோர் விழிப்புணர்வு’ - அரசு சார்பில் முகாம்\nடேங்கர் லாரி மீது கார் மோதல் - மூவர் உயிரிழப்பு\nசீன அதிபர் வருகை - சென்னையில் சில இடங்களில் ரயில்கள் நிறுத்தம்\nவேலூர் ‘ரயில் குடிநீர்’ சேவை இன்றுடன் நிறுத்தம்\nகனடா கார் விபத்தில் மூன்று பஞ்சாப் இளைஞர்கள் உயிரிழப்பு\nவிபத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட அமைச்சர் செங்கோட்டையன்\nவிபத்து நடந்து 20 வருடங்களுக்குப் பின் இழப்பீடு - காலதாமதமான நீதி\nசென்னை மின்சார ரயிலில் பயணம் செய்பவர்களின் கவனத்திற்கு...\nசென்னை புறநகர் ரயிலில் விரைவில் புதிய வசதிகள்- சென்னை உயர்நீதிமன்றத்தில் ரயில்வே தகவல்\n111 ஆவது ஆண்டாக இயங்கி வரும் நீலகிரி மலை ரயில் \nஓடும் ரயிலில் செல்போனை திருடிய இளைஞர் விரட்டிய பயணி - வீடியோ\nதமிழகத்தில் மூன்று புதிய ரயில் சேவை: இன்று தொடக்கம்\nநிலை தடுமாறி பேருந்து சக்கரத்தில் சிக்கிய முதியவர் - பரிதாப உயிரிழப்பு\nகார் மரத்தில் மோதி 4 ஹாக்கி வீரர்கள் உயிரிழப்பு\nமசாலா தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து\n‘இலவச பயிற்சியுடன் தொழில்முனைவோர் விழிப்புணர்வு’ - அரசு சார்பில் முகாம்\nடேங்கர் லாரி மீது கார் மோதல் - மூவர் உயிரிழப்பு\nசீன அதிபர் வருகை - சென்னையில் சில இடங்களில் ரயில்கள் நிறுத்தம்\nவேலூர் ‘ரயில் குடிநீர்’ சே��ை இன்றுடன் நிறுத்தம்\nகனடா கார் விபத்தில் மூன்று பஞ்சாப் இளைஞர்கள் உயிரிழப்பு\nவிபத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட அமைச்சர் செங்கோட்டையன்\nவிபத்து நடந்து 20 வருடங்களுக்குப் பின் இழப்பீடு - காலதாமதமான நீதி\n’அட்வைஸ் அடுத்தவங்களுக்கு மட்டுமல்ல...’ சொன்னதைச் செய்த சூர்யா-கார்த்தி\nஇது மழைக்காலம்: இடி, மின்னலில் இருந்து தப்பிப்பது எப்படி..\nமொபைல் ‘ஆப்’பில் கடன் வாங்குபவரா நீங்கள்..\n‘நேற்று இன்ஜினியர்.. இன்று விவசாயி’ - சாதிக்க துடிக்கும் இளம் பெண்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-17T11:21:25Z", "digest": "sha1:FAY2GNV6W332NYT3EII54KDPFM66KYIL", "length": 3604, "nlines": 74, "source_domain": "www.tamizhvalai.com", "title": "காவல் ஆணையர் அலுவலகம் – தமிழ் வலை", "raw_content": "\nHomePosts Tagged \"காவல் ஆணையர் அலுவலகம்\"\nTag: காவல் ஆணையர் அலுவலகம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து, ஏப்ரல் 12 அன்று சென்னை வந்த மோடிக்கு கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெற்றது. சென்னை விமான...\nஅசுரன் துணிச்சல்காரன் – மு.க.ஸ்டாலின் பாராட்டு\nதிருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் தொடர்புடைய நடிகை இவர்தான்\nசீமான் மீதான வழக்கை உடனே கைவிடுக – பெ.மணியரசன் அறிக்கை\nராஜபக்சே தம்பியின் திமிர்ப்பேச்சு – மருத்துவர் இராமதாசு கடும் கண்டனம்\nசுதா சேஷய்யனுக்கு புதிய பதவி – அறிவிப்புக்கு முன்பே வாழ்த்திய நாஞ்சில்சம்பத்\nதமிழக அரசு தலையீட்டால் நடிகர் சங்கம் பாதிப்பு – வெளிப்படை குற்றச்சாட்டு\nமோடியை விரட்டிய மாநிலம் தமிழகம் – உதயநிதி பெருமிதம்\nஜி எஸ் டி வரிக்கு இலஞ்சம் – ராகுல்காந்தி கூறும் அதிர்ச்சி தகவல்\nகாங்கிரசுக்கு தேச ஒற்றுமை பேச என்ன தகுதி\nரூ 2000 நோட்டு தொடர்பான ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81", "date_download": "2019-10-17T10:20:21Z", "digest": "sha1:6L5PDKZ63JHKBHRQQZW6KLSTYAVNCRFX", "length": 4190, "nlines": 79, "source_domain": "www.tamizhvalai.com", "title": "திமிரு – தமிழ் வலை", "raw_content": "\nஸ்ரேயா ரெட்டிக்கு புகழாரம் சூட்டிய டைரக்டர் மனோபாலா..\n‘திமிரு’ என்கிற படத்தில் ‘ஏலே மாப்ளே’ என மிரட்டல் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த ஸ்ரேயா ரெட்டியை அவ்வளவு எ���ிதில் மறந்துவிட முடியுமா\nதிமிரு வில்லனுக்கு நேர்ந்த அவமானம்..\nதிமிரு படத்தில் வில்லனாக நடித்தவர் ஐ.எம்.விஜயன். இவர் இந்தியா முழுவதும் நன்கு அறிமுகமான ஒரு புட்பால் பிளேயர்.. அப்படிப்பட்டவருக்கு நேற்று முன்தினம் அவமரியாதை செய்யும்படியான...\nஅசுரன் துணிச்சல்காரன் – மு.க.ஸ்டாலின் பாராட்டு\nதிருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் தொடர்புடைய நடிகை இவர்தான்\nசீமான் மீதான வழக்கை உடனே கைவிடுக – பெ.மணியரசன் அறிக்கை\nராஜபக்சே தம்பியின் திமிர்ப்பேச்சு – மருத்துவர் இராமதாசு கடும் கண்டனம்\nசுதா சேஷய்யனுக்கு புதிய பதவி – அறிவிப்புக்கு முன்பே வாழ்த்திய நாஞ்சில்சம்பத்\nதமிழக அரசு தலையீட்டால் நடிகர் சங்கம் பாதிப்பு – வெளிப்படை குற்றச்சாட்டு\nமோடியை விரட்டிய மாநிலம் தமிழகம் – உதயநிதி பெருமிதம்\nஜி எஸ் டி வரிக்கு இலஞ்சம் – ராகுல்காந்தி கூறும் அதிர்ச்சி தகவல்\nகாங்கிரசுக்கு தேச ஒற்றுமை பேச என்ன தகுதி\nரூ 2000 நோட்டு தொடர்பான ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/nilanthan-analysis-14-07-2019/", "date_download": "2019-10-17T11:26:41Z", "digest": "sha1:GV4ISYZGTVTOTTWTOO7MLKVHMVRJKHNI", "length": 30404, "nlines": 134, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "புலிகள் என்ற மைய விசை இல்லாத சூழலில் மாற்று அணி: நிலாந்தன் | vanakkamlondon", "raw_content": "\nபுலிகள் என்ற மைய விசை இல்லாத சூழலில் மாற்று அணி: நிலாந்தன்\nபுலிகள் என்ற மைய விசை இல்லாத சூழலில் மாற்று அணி: நிலாந்தன்\nPosted on July 14, 2019 by செய்தியாளர் பூங்குன்றன்\nகடந்த ஞாயிற்றுக்கிழமையோடு யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் புது விதி பத்திரிகை அதன் பதிப்பை நிறுத்தியது. இதற்கும் கிட்டத்தட்ட ஒரு கிழமைக்கு முன் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் காலைக்கதிர் பத்திரிகையும் அதன் பாதிப்பை நிறுத்தியது. அதேசமயம் அது தொடர்ந்தும் ஒரு மின் இதழாக வெளிவருகிறது. அது நிறுத்தப்பட்ட அதே காலப்பகுதியில் ஒரு புதிய இணைய இதழ் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதழின் ஆசிரியர் தேவராஜா. முன்பு வீரகேசரி வார இதழின் ஆசிரியராக இருந்தவர்.\nஇப்படியாக இரண்டு பத்திரிகைகள் நிறுத்தப்படுகின்றன. ஒரு புதிய மின் இதழ் ஆரம்பமாகிறது. ஈழத் தமிழர்கள் மிகவும் சிறிய ஒரு மக்கள் கூட்டம. ஆனால் அவர்கள் மத்தியில் அதிகரித்த அளவில் ஊடகங்கள் காணப்படுகின்றன. ஏற்���னவே பல ஊடகங்கள் இருக்கத்தக்கதாக புதிய ஊடகங்கள் வர வேண்டிய தேவை என்ன\nஏற்கனவே வந்து கொண்டிருக்கும் ஊடகங்களை விட வித்தியாசமாக எதையாவது செய்ய விளையும் ஊடகங்கள் புதிதாக வந்தால் அதற்கு ஒரு தேவை இருக்கிறது. அவ்வாறு புதிதாக சிந்திக்காத எந்த ஓர் ஊடகமும் தமிழ் மக்களின் அரசியல் சிந்தனையில் மாற்றங்களை ஏற்படுத்துமா\nஇதுவரை வந்த எல்லா ஊடகங்களிலும் கூறப்பட்டிருப்பதை தமிழ் தலைவர்கள் அல்லது அரசியல்வாதிகள் அல்லது செயற்பாட்டாளர்கள் வாசித்திருக்கிறார்களா எதையாவது கற்றிருக்கிறார்களா அவ்வாறு எதையாவது கற்றிருந்தால் தமிழ் அரசியலானது ஒரு புதிய திசையில் செலுத்தப்பட்டிருக்கும. ஆனால் கடந்த பத்தாண்டுகளாக அப்படி எதுவும் நடந்ததாக தெரியவில்லை. கடந்த பத்தாண்டு காலத்தேக்கத்தை தமிழில் புதிது புதிதாக பெருகிவரும் ஊடகங்களால் உடைக்க முடியவில்லை என்பதை ஊடகவியலாளர்களும் ஆய்வாளர்களும் அரசியல் பத்திஎழுத்தாளர்களும் கருத்துருவாக்கிகளும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.\nஇத்தேக்கமானது ஊடகங்களுக்கு மட்டும் அல்ல கட்சிகளுக்கும் கூடப் பொருந்தும. கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் மற்றொரு புதிய கட்சி தோன்றியது. தமிழ் தேசிய பசுமை இயக்கம் என்ற ஒரு சூழலியல் செயல்பாட்டு இயக்கம் ஒரு கட்சியாக உருமாறியது. அக்கட்சி தனது முதலாவது தேசிய மாநாட்டை வீரசிங்கம் மண்டபத்தில் நடாத்தியது. மண்டபம் நிறைந்த மக்களை திரட்டி காட்டியது.2009-க்கு பின் தமிழ்ப் பரப்பில் மற்றொரு புதிய கட்சி தோன்றியிருக்கிறது. இக்கட்சி தோன்றிய அடுத்த நாளில் ஒரு செய்தி வெளியாகியது. ஒரு மாற்று அணியை உருவாக்குவதற்கான முயற்சிகளில் ஓஸ்ரேலியாவில் இருந்து வந்த ஓரு புலமையாளர் ஈடுபடுகிறார் என்று. ஆனால் அவருடைய அந்த முயற்சியும் தோல்வி கண்டு விட்டதாக பின்னர் தெரியவந்தது. அதாவது ஒரு மாற்று அணியை கட்டியெழுப்பும் மற்றொரு முயற்சியும் சறுக்கிவிட்டது என்று பொருள்.\nஇப்பொழுது சில கேள்விகள் எழுகின்றன. திரும்பத் திரும்ப இவ்வாறான முயற்சிகள் ஏன் சறுக்குகின்றன இதற்கு ஒரு கட்சி மட்டும் தான் காரணமா இதற்கு ஒரு கட்சி மட்டும் தான் காரணமா அல்லது எல்லா தரப்புகளுமே காரணமா அல்லது எல்லா தரப்புகளுமே காரணமா பொருத்தமான தலைமை மாற்று அணிக்குள் இல்லை என்பதனால் தான் வெளித் தர��்புக்கள் தலையிட்டு ஓர் அணியை கட்டி எழுப்ப வேண்டி இருக்கிறதா பொருத்தமான தலைமை மாற்று அணிக்குள் இல்லை என்பதனால் தான் வெளித் தரப்புக்கள் தலையிட்டு ஓர் அணியை கட்டி எழுப்ப வேண்டி இருக்கிறதா அல்லது ஒரு மாற்று அணி எனப்படுவதை வேறு தளத்தில் சிந்திக்க வேண்டுமா\nஇக்கட்டுரையின் தொடக்கத்தில் ஊடகங்கள் தொடர்பில் தெரிவித்த அதே கருத்து அரசியலில் மாற்று அணியை கட்டியெழுப்பும் விடயத்திலும் பொருந்தும் என்றே தோன்றுகிறது. முதலில் மாற்று அணி என்றால் என்ன\nஒரு மாற்று அணி எனப்படுவது ஏற்கனவே இருக்கின்ற ஸ்தாபிக்கப்பட்ட அரசியல் தலைமைக்கு எதிரான ஒன்று மட்டுமல்ல. அது அத்தலைமையின் அரசியல் செயல் வழி பிழை என்பதனால் ஒரு புதிய அரசியல் செயல் வழியைக் கண்டுபிடிக்கும் நோக்கத்தோடு கட்டியெழுப்பப்படும் ஒன்றுதான். ஏற்கனவே ஸ்தாபிக்கப்பட்ட தலைமையின் அரசியல் செயல் வழி பிழை என்று சொன்னால் அதற்கு மாற்றாக ஒரு புதிய வழியை யார் கண்டுபிடிப்பது இது தொடர்பாக சிந்திக்கும் கருத்துருவாக்கிகள் கண்டுபிடிக்கலாம் அல்லது தம்மை மாற்று தலைவர்களாக கருதும் அரசியல்வாதிகள் கண்டுபிடிக்கலாம் அல்லது அரசியற் செயற்பாட்டாளர் கண்டுபிடிக்கலாம்.\nஆனால் அப்படிப்பட்ட ஒரு புதிய செயல் வழி கண்டுபிடிக்கப்படாத வெற்றிடத்திலேயே ஒரு மாற்று அணியை கட்டியெழுப்புவதற்கான முயற்சிகள் திரும்பத் திரும்ப முன்னெடுக்கப்படுகின்றன.அதன் மெய்யான பொருளில் மாற்று எனப்படுவது ஒரு மாற்று அரசியலை முன்வைக்க வேண்டும். ஒரு மாற்று அரசியல் எனப்படுவது இதுவரையிலும் சிந்திக்கப்பட்டதற்கு மாற்றாக ஒரு புது வழியை சிந்திக்க வேண்டும். அல்பேர்ட் ஐன்ஸ்டீன் கூறுவதுபோல எது ஒன்றை திரும்பத் திரும்பச் செய்வதால் முன்னேற்றம் காணப்படவில்லையோ அதை நிறுத்தி வேறு விதமாக சிந்திக்க வேண்டும். அப்படி சிந்திப்பது என்றால் அதற்கு சமூக பொருளாதார அரசியல் கலாச்சார தளங்களில் புதிய சிந்தனைகள் எழ வேண்டும்.\nமாற்று எனப்படுவது ஒரு பண்பாட்டு வெடிப்பு. அது சிந்தனையிலும் செயலிலும் முற்றிலும் புதிதாக ஒன்றை வெளிக்கொண்டு வர வேண்டும். ஈழத்தமிழர்களின் கடந்த பத்தாண்டு கால அரசியல் ஏன் தேங்கி நிற்கிறது கடந்த பத்தாண்டுகளாகதான் தேங்கியதா அல்லது அதற்கு முன்னரே தேங்கியதா அவ்வாறு 2009க்கு முன்னரே தேங்கியதன் விளைவாகத்தான் நந்திக் கடற்கரையில் ஒரு வீழ்ச்சி ஏற்பட்டதா அவ்வாறு 2009க்கு முன்னரே தேங்கியதன் விளைவாகத்தான் நந்திக் கடற்கரையில் ஒரு வீழ்ச்சி ஏற்பட்டதா அப்படியென்றால் இதற்குரிய காரணங்களை 2009க்கும் முன்னிருந்தே தேட வேண்டும். அப்படி தேடத் தேவையான விவாதங்களும் அறிவியல் ஆராய்ச்சிகளும் நிகழ வேண்டும்.\nஇல்லையென்றால் அதாவது தேக்கத்தை விளங்கிக் கொள்ளவில்லை என்றால் அதை உடைத்துக்கொண்டு வெளியில் வர முடியாது. அவ்வாறு தேக்கத்தை உடைக்கும் ஒரு புதிய சிந்தனை வெடிப்பு நிகழாத வெற்றிடத்தில் உருவாகக்கூடிய எந்த ஒரு மாற்று கட்டமைப்பும் தேக்கத்தின் புதிய நீட்சியாகவே அமையும். அதுவும் பிறகு ஒரு நாள் தேங்கி நிற்கும்.\nதமிழ் மக்கள் பேரவை தேங்கி நிற்பதற்கு அதுதான் காரணம். பேரவைக்கு ஒரு காலத் தேவை இருந்தது. பேரவை தனக்கென்று ஓர் அரசியல் இலக்கை முன்வைத்தது. தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஒரு தீர்வு முன்மொழிவையும் கண்டுபிடித்தது. ஆனால் தீர்வு இலக்கை நோக்கி தமிழ் அரசியலை செலுத்த பேரவையால் முடியவில்லை. ஏன் முடியவில்லை\nஏனென்றால் ஓர் அரசியல் இலக்கை அடைவதற்கு மூன்று வழிகள் இப்போதைக்கு சாத்தியமாக காணப்படுகின்றன. ஒன்று தேர்தல் வழி. மற்றது பொதுசன கிளர்ச்சிகள். மூன்றாவது அழுத்தக் குழுவாக செயற்படுவது. இதில் பேரவை ஓரளவுக்கு அழுத்தக் குழுவாக செயல்பட்டது. ஒரு மாற்று அணிக்குரிய பலவீனமான இடை ஊடாட்டத் தளத்தை பேரவை உருவாக்கியது. அத்தளத்தில் தோன்றியதே விக்னேஸ்வரனின் புதிய கட்சி. ஆனால் அக்கட்சியை தொடர்ந்து வளர்க்க பேரவை தயங்குகிறது. ஏனெனில் அரசியலில் குறிப்பாக தேர்தல் அரசியலில் நேரடியாக ஈடுபட பேரவை தயாரில்லை.\nஅப்படியென்றால் அந்த அமைப்புக்கு மற்றிரு வழிகள்தான் உண்டு. ஒன்று வெகுசன கிளர்ச்சி அரசியல். பேரவையால் அதைச் செய்ய முடியாது. அப்படிச் செய்யும் என்று நம்பத்தக்க விதத்தில் அதன் கடந்த காலம் காணப்படவில்லை. அப்படி செய்யத்தக்க துணிச்சலும் அரசியல் ஒழுக்கமும் அந்த அமைப்பீடம் இல்லை.\nஎனவே எஞ்சியிருக்கும் ஒரே வழி தான் உண்டு. அழுத்தக் குழுவாக செயற்படுவது. அதைத்தான் அவர்கள் இதுவரையிலும் செய்து வந்தார்கள். இனிமேல் அதை செய்வதென்றால் அந்த அமைப்புக்குள் கட்சிகளையும் வைத்துக்கொண்டு செய்வது கடி��மாக இருக்கும். அது மட்டுமல்ல விக்னேஸ்வரனின் புதிய கட்சியோடு பேரவை தேங்கி நின்றுவிட்டது. இனிமேல் அது ஒரு பொதுஜனக் கருத்தை உருவாக்கும் அமைப்பாகவோ அல்லது அரசியல் தலைமைகளின் மீது அழுத்தத்தை பிரயோகிக்கும் ஒரு அமைப்பாகவோ செயல்படுமா என்பது சந்தேகமே. ஆனால் இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்டதைப் போல ஒரு புதிய சிந்தனை வெடிப்போடு பேரவை ஒரு புதிய தடத்தை தெரிந்தெடுத்து முன் செல்லுமாக இருந்தால் வாய்ப்புகள் உண்டு.\nஅவ்வாறு ஒரு புதிய தடத்தை ஒரு புதிய அரசியல் செயல் வழியை கண்டுபிடிக்கவல்ல தலைவர்கள் மேலெழும்போது அத்தலைமையின் வசீகர ஆளுமைக்குள் ஏனைய உப தலைமகள் இயல்பாக ஒன்றிணையும்.அப்படிப்பட்ட ஒரு பேராளுமை அரங்கில் மேலெழும் வரை ஒரு மாற்றத் தலைமைக்கான முயற்சிகள் பெரும்பாலும் தேர்தல் கூட்டுகளை உருவாக்கும் நோக்கிலானவைகளாலாகவே இருக்கும்.\nஆனால் மாற்றுத் அரசியற்தளம் எனப்படுவது ஒரு தேர்தல் கூட்டு மட்டும் அல்ல. அது அதைவிட ஆழமானது. மாற்று அரசியற்தளம் எனப்படுவது சில அரசியல் விமர்சகர்களின் வாராந்தக் கற்பனையல்ல. அல்லது கூட்டமைப்பைப் பிடிக்காதவர்களின் புறுபுறுப்பல்ல. அல்லது அது கஜேந்திரகுமாரின் சொந்த விடயமுமல்ல, விக்னேஸ்வரனின் சொந்த விடயமுமல்ல, சுரேஸ் பிரேமச்சந்திரனின் சொந்த விடயமுமல்ல. அது தமிழ் மக்களுடையது. இப்போதுள்ள அரசியலுக்கும் அடுத்த கட்ட அரசியலுக்கும் இடையிலான இடையூடாட்டத் தளம் அது. தமிழ் மக்களுக்கான நீதியைப் பெறுவதற்கான ஒரு போராட்டத் தடம் அது. இருக்கின்ற தலைமுறைக்கும் இனிவரப்போகும் எல்லாத் தலைமுறைகளுக்கும் உரியதொன்று. தமிழ் மக்கள் இதுவரை செய்த தியாகங்கள், பட்ட காயங்கள், சிந்திய ரத்தம் அனைத்தினதும் தொடர்ச்சி அது. தமிழ் அரசியலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கான அத்தியாவசிய முன்நிபந்தனையும் அது. ஒரு மாற்று அரசியற் தளம் இல்லையென்றால் ஜெனீவாவிற்குள் பெட்டி கட்டப்பட்டுக் கிடக்கும் தமிழ் அரசியலை அந்தப் பெட்டிக்கு வெளியே கொண்டு செல்ல முடியாது.\nசில தனிநபர்கள் அல்லது கட்சிகளின் நோக்கு நிலையிலிருந்து அதை உடைக்க முடியாது. எனவே ஒரு மாற்று அரசியல் தளத்தைக் குறித்து சிந்திக்கும் எல்லாத் தரப்புக்களும் சம்பந்தப்பட்ட தலைவர்கள், கட்சிகளின் மீது அழுத்தங்களைப் பிரயோகி���்க வேண்டும். புத்திஜீவிகள், அரசியல் விமர்சகர்கள் கருத்துருவாக்கிகள், ஊடகவியலாளர்கள், படைப்பாளர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள் என்று தாயகத்திலும், டயஸ்பொறாவிலும் உள்ள சக்திமிக்க ஆளுமைகள் அனைத்தும் இந்த உயர்ந்த நோக்கத்திற்காக அழுத்தப் பிரயோக அமைப்பொன்றை உருவாக்க வேண்டும்.\nஇந்த இடத்தில் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட சூழலை உதாரணமாகக் காட்டுவோர் உண்டு. அண்மையில் விக்னேஸ்வரனும் அத்தொனிப்படப் பேசியிருக்கிறார். ஆனால் கூட்டமைப்பும் மாற்றும் ஒன்றல்ல. கூட்டமைப்பு உருவாக்கப்படட காலகட்டமும் இப்பொழுதிருப்பதும் ஒன்றல்ல. கூட்டமைப்பு உருவாக்கப்பட போது புலிகள் இயக்கம்தான் அரசியலின் மைய விசை. அந்த மைய விசையயை ஏற்றுக்கொண்ட கட்சிகள் சேர்ந்து கூட்டமைப்பை கட்டியெழுப்பின. பின்னணியில் சிவராம் போன்றவர்கள் உழைத்தார்கள். அப்பொழுது புலிகள் இயக்கம் என்ற தீர்மானிக்கும் சக்தி பின்னாலிருந்ததால் ஒருகூட்டை உருவாக்க முடிந்தது. ஆனால் இப்பொழுது அப்படியொரு பலமான சக்தி இல்லை என்று சுட்டிக் காட்டப்படுகிறது.\nஆனால் இங்கு ஒரு முக்கியமான வேறுபாட்டைச் சுட்டிக் காட்ட வேண்டும். கூட்டமைப்பு உருவாக்கப் பட்ட காலகட்டத்தில் புலிகள் இயக்கம் தான் மையம். அந்த மையம்தான் தமிழ் அரசியலின் செயல்வழியைத் தீர்மானித்தது. அந்த மையத்தின் நிழலாக கூட்டமைப்பட்டு கட்டியெழுப்பப்பட்டது. அதாவது ஒரு மையம் அதன் பதிலியைக் கட்டியெழுப்பப் பின்னணியில் ஆதரவாக நின்றது.\nஆனால் இப்பொழுது நிலைமை அப்படியல்ல. இப்பொழு\nPosted in ஆய்வுக் கட்டுரை, தலைப்புச் செய்திகள்Tagged தமிழ் தேசியக் கூட்டமைப்பு, புலிகள், விக்கினேஸ்வரன், விடுதலைப் புலிகள்\nபுலனாய்வு பிரிவினரால் யாழில் குடும்பஸ்தர் கைது\nவேலையில்லா பட்டதாரிகள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nஇந்தோனேசியாவில் இதுவரை 1350 பேர் பலி\nகிளி மக்கள் அமைப்பினால் முள்ளிவாய்க்காலில் துவிச்சக்கர வண்டிகள் [படங்கள்]\nநடிக ரதம் by மெய்வெளி September 21, 2019\nKiruthika on மீண்டும் உலகம் சுற்றும் பயணத்தில் | மோடி 5 நாடுகளுக்கு தொடர் விஜயம்\nsrirham vignesh on உறவின் தேடல் | சிறுகதை | விமல் பரம்\nகோணேஸ் on அவனும் அவளும் | சிறுகதை | தாமரைச்செல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/133-news/essays/akilan/2070-2013-08-24-21-03-07", "date_download": "2019-10-17T11:19:30Z", "digest": "sha1:RSF4G5OCEVKDT65PUDIZSZRPS7CSDTZ5", "length": 31382, "nlines": 197, "source_domain": "ndpfront.com", "title": "நவநீதம்பிள்ளையின் இலங்கை விஜயம்…", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஅரசுக்கெதிரான எச்சரிகையாக காட்டமுனையும் பிரச்சாரப் போக்குகள்\nஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்ட அதிகாரியான நவநீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இவரின் வரவுக்கூடாக இலங்கையில் மகிந்த ஆட்சிக்கு ஏதோ பிரளயம் ஏற்படுமாப்போல் பிரச்சார ஊடக உலகம் உவகை கொள்கின்றது.\nஇலங்கை விஜயத்தின் போது முன் கூட்டிய தீர்ப்புக்கள் எதனையும் எடுக்கப் போவதில்லை எனவும், பக்கச்சார்பாக செயற்படhமல் நியாயமான முறையில் நிலைமைகளைக் கண்காணிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nசிறுபான்மை மதத்தளங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் கருத்துச் சுதந்திரம், ஊடக சுதந்திரம் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்தும், மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணைகள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பது குறித்து அறிந்து கொள்ள விரும்புவதாகவும் சொல்லியுள்ளார். மேலும் புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகள் நல்லிணக்கப் பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றன என்பதனை கண்காணிக்க உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்நிலையில் இவையெல்லாவற்றிகும் நவநீதம்பிள்ளைக்கு காதில் பூ வைப்பதற்கும், அல்வா கொடுப்பதற்கும் அரசும் பல நடவடிக்கைகளைச் செய்தும், செய்து கொண்டும் தான் உள்ளது.\nசிறுபான்மை மதங்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல்கள் பற்றி, சாதாரண மக்களிடம் கருத்துக் கேட்க அனுமதிக்கப்படுவாரா நீதி மந்திரியிடம் கேட்டுப்பாருங்கள் என அரசு சொல்லும்.. அவரும் அல்லா மீது ஆணையிட்டு \"உண்மையைத்தான்\" (கிரான்ட்பாஸ் தாக்குதலில்… எனக்கு எல்லாமே திருப்தி என்பதுபோல்) சொல்கின்றேன். உண்மையைத் தவிர வேறொன்றும் இல்லை. நான் நீதி மந்திரியல்லவா நீதி மந்திரியிடம் கேட்டுப்பாருங்கள் என அரசு சொல்லும்.. அவரும் அல்லா மீது ஆணையிட்டு \"உண்மையைத்தான்\" (கிரான்ட்பாஸ் தாக்குதலில்… எனக்கு எல்லாமே திருப்தி என்பதுபோல்) சொல்கின்றேன். உண்மையைத் தவிர வேறொன்றும் இல்லை. நான் நீதி மந்திரியல்லவா என்னை நம்புங்கள் என்றிட சிலவேளை நவநீதம்பிள்ளையும் நம்பக்கூடும்.\nஇதேபோன்று மனி�� உரிமை மீறல்களில்.. மக்கள் தான் மனித உரிமைகளை மீறுகின்றார்கள், அரசு மனித உரிமைகளைப் பாதுகாக்கின்றது எனக் கட்டியம் கூறவா ஆட்கள் இல்லை. டக்ளஸ் - பிள்ளையான் - கருணா - கேபி - தயா மாஸ்ரர் போன்றவர்கள் இல்லாமலா போய்வீடுவார்கள்.\nபுனர்வாழ்வு - புனரமைப்பில் ஏ-9 பாதைக்கு ஊடாக போய்வந்தால் (பாதையை விட்டு 100-மீற்றர் வெளியில் கூட்டிச் செல்லாமல்) சரியாகிவிடும். ஏனெனில் இப்பாதைக்கூடாக போய் வருவோருக்கு வடக்கில் கடந்த காலங்களில் கொலைவெறி கொண்டு செய்த எவ்வனர்த்தனங்களும் நடைபெறவில்லையென இட்டுகட்டியே பாதை \"அபிவிருத்தி\" செய்துள்ளார்கள்.\nதவிரவும் நவநீதம்பிள்ளை \"மாக்கிரட் தட்சர்போலொரு அயன் வுமன்\" அந்த அம்மாவிடம் மகிந்தாவின் பயறு அவியாது. அவ செய்ய வந்ததை செய்துதான் போவா என் ஆருடம் கூறுபவர்களின் (திக்கற்றாருக்கு தெய்வமே துணை என்பதுபோல்) ஆற்றொணா துயர் கொண்ட எச்சரிக்கைகளையும் ஒருவாரகாலம் பொறுத்திருந்துதான் பார்ப்போமே.\nஎனவே இவ்வகையறாக்கள் கொண்ட அரசியல் எதிர்வினைகளுக்கு ஊடாக எதைத்தான் காணமுடிகிறது. அரசும் - அரச எதிர்ப்பான தமிழ்த்தேசியமும் சுயமான சுதேசியம் எதுவுமின்றிய, விதேசியத்தின் பாதாரவிந்தங்கள் தான் என்பதே உண்மையாகும்.\nசம்பந்தன் சொல்கின்றார் உள்நாட்டில் தீர்வு இல்லாத காரணத்தினாலேயே \"வெளியான அந்நியத்தை\" நாட வேண்டியுள்ளது. அதனால்தானே நவநீதம்பிள்ளையின் உருவத்தில், உள்நாட்டு விடயங்களில் அந்நியம் வருகின்றது என சொல்லாமல் சொல்கின்றார். ஆனால் முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் போது, அதை தங்களிற்கு சாதகமாக பாவித்து அமைதிகாத்த \"நவகாலனிய-நவநீதம்பிள்ளைகளின்\" கொலைவெறி ஒத்தோடல்களை, இவர்கள் கணக்கில் கொள்ளமாட்டார்கள்.\nநவநீதம்பிள்ளையின் வரவில் அரசிற்குள்ள ஆதரவு எதிர்ப்பு எனும் நிலை எதன் பாற்பட்டு பிரதிபலிக்கின்றது. நாட்டை நவதாராளவாதம்; கொண்ட பொருளியலில் அதை அந்நியத்தின் சப்பாத்துக்காலடிகளில் கொண்டு போய் சேர்த்ததில் இந்திய-சீனத்துடன் அமெரிக்க மேற்கத்தையத்திற்கும் உள்ள பின்னிப்பிணைப்பையும் கணக்கில் கொள்ள வேண்டும். .\nஉலக வங்கிக்கடன், கடன் கொடுப்பனவிற்கு ஊடாக கொடுக்கும் நிபந்தனைகளுக்கு ஏற்பவே இலங்கையின் அரசியல் பொருளாதாரமும் வரவு-செலவுத்திட்டமும் பொருட்களின் விலைவாசிகளும் அதனோடு இ��ைந்த இன்னோரன்ன தொழிற்பாடல்களும் நடநதேறுகின்றன. இது தொடர வேண்டுமென்றால் அது அமெரிக்க-ஐரோப்பியத்திற்கும் அதன் எடுப்பார் கைப்பிள்ளையான ஐ.நா.விற்கும் ஆதரவுப் பச்சைக்கொடி காட்டியாக வேண்டும்.\nஎதிர்ப்பெனும் பொழுது 2009-ல் முள்ளிவாய்கால் படுகொலைகளின் போது மகிந்தாவின் குடும்ப அரசு சர்வதேச மனித உரிமை சட்ட விதிகளை மீறிச் செய்த படுகொலைகளும் அதோடு ஒத்த கொலைவெறி நடவடிக்கைளுமேயாகும். இதை தர்மிஸ்டன் அறிக்கை கோடிட்டு காட்டுகிறது. வெள்ளைக் கொடிகளுடன் வந்தவர்கள் கோத்தபாயவின் உத்தரவின் பேரிலேயே படுகொலை செய்யப்பட்டார்கள் என்ற சரத் பொன்சேகவின் சாட்சியம் மேலும் வலுச்சேர்க்கின்றது.\nபுலிகளின் பயங்கரவாத ஒழிப்பை மகிந்த அரசு சர்வதேசத்தின் பல நாடுகளின் அங்கீகாரத்துடனேனேயே செய்தது. மனித உரிமை மீறல்கள் என்ற ஒன்று வந்தவுடன், சேர்ந்து செய்தவர்களில் அமெரிக்க மேற்கத்தையம் மட்டுமல்ல ஐ.நா. சபையும் இப்பழியை மகிந்த-கோத்தபாயவின் தலைகளில் போட்டுவிட்டு, தர்மிஸ்டன் அறிக்கை தயாரிப்பின் கதாநாயகர்களும் ஆனார்கள். இதுதான் இவர்கள்மேல் மகிந்தாவிற்கு வந்த கோபமும், நவநீதம்பிள்ளை வரவில் உள்ள மனக் கசப்புமாகும்..\nஇந்த ஆதிக்க சக்திகளுக்கிடையிலான பனிப்போர் கடந்த மூன்று ஆண்டுகளாக ஐக்கியம்-போராட்டம் எனும் நிலைகொண்டு நடைபெறுகின்றது. ஆனால் இவர்கள் நிரந்தர எதிரிகள் ஆக மாட்டார்கள். இதை ஐக்கிய நாடுகளின் கடந்தகாலக் கூட்டங்களின் நிகழ்வுகளுக்கு ஊடாக கண்டுகொள்ள முடியும். ஆனால் இந்த ஆதிக்கத்தினரின் பனிப்போரால் சாதாரண மக்களுக்கு, அதிலும் தமிழ் மக்களுக்கு ஆவது ஒன்றுமேயில்லை.\nஎனவே மகிந்த அரசின் குடும்ப ஆட்சியும், மக்கள் விரோத நடவடிக்கைளும், சிறுபான்மை இன மக்களுக்கு எதிரான இன-மத விரோத பேரினவாத நிகழ்வுகளும் தொடரின் தொடராக தொடரத்தான் போகின்றன. இவைகள் இருந்தால்தான் அமெரிக்க-ஐரோப்பியமும், ஐ.நா.வும் உயிர்வாழ முடியும். பல நவகாலனிய-நவநீதம்பிள்ளைகளும் அவதரிக்க முடியும்.\nமகிந்த அரசின் அடக்குமுறையில் உள்ள எம்மக்களுக்கு நவநீதம்பிள்ளையின் வருகையை காளி அம்பாளின் (மகிந்தாவை சங்காரம் செய்ய) அகோர வருகையாக்கி காட்டும் போக்கு திக்கற்ற அரசியலின் அந்நியப் பக்தி கொண்ட வெளிப்பாடாகும்.\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(706) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (715) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(693) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(1117) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(1318) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(1404) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (1438) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்து���து தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(1372) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(1392) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(1414) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(1097) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(1354) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(1255) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (1502) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(1466) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (1388) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற��கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(1721) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(1622) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(1513) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(1428) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/2000/repertoire-250700.html", "date_download": "2019-10-17T10:40:28Z", "digest": "sha1:BK67I2FNFXXVBLQRVDV5YMAQGFKI2Z6J", "length": 10674, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாரதி பக்கம் | tamilnadu, bharatham, dance, culture, india, songs, karnatic, music - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nதிருவண்ணாமலை அருகே திமுக எம்எல்ஏ இன்பசேகரன் சென்ற கார் விபத்து\nஓடும் ரயிலில்.. சீட்டுக்கு அடியில்.. பதறி போன பயணிகள்.. அதிர்ச்சி அடைந்த போலீஸ்\nவண்டி வண்டியாக கொண்டு வந்து பணத்தை கொட்டுகின்றனர்.. விக்கிரவாண்டியில் கொந்தளித்த கெளதமன்\nஹேமமாலினி கன்னத்தை போல் பளபளவென சாலை... சர்ச்சையில் சிக்கிய ம.பி. அமைச்சர்\nமகாராஷ்டிராவில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி .. சிவசேனாவை மிரட்டும் அமித்ஷா\nஅடடே.. படம் பார்த்தபோது, பெரிய தப்பு பண்ணிட்டீங்களே ஸ்டாலின்.. வட���டம் போட்டு, வாரிய பாஜக\nEducation ISRO Recruitment 2019: இஸ்ரோ நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..\nAutomobiles பிஎஸ்-6 வாகனங்களுக்கு காத்திருப்பதை விட பிஎஸ்-4 வாகனங்களை வாங்குவதே நல்லது... ஏன் தெரியுமா\nTechnology 8ஜிபி ரேம் உடன் அசத்தலான விவோ இசெட்1எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nMovies மீண்டும் நட்புக்காக.. ‘ஓ மை கடவுளே’ படத்தில் விஜய் சேதுபதிக்கு இப்படி ஒரு ரோலா\nLifestyle தீபாவளி 2019: தடைகள் நீக்கும் எமதீபம் - என்னென்ன பலன்கள் தெரியுமா\nSports இங்கே கால்பந்து வெறும் விளையாட்டல்ல.. அது தான் வாழ்க்கை.. நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணியின் கதை\nFinance ரகுராம் ராஜன் & மன்மோகன் காலத்தில் சிங் தான் அரசு வங்கிகள் மோசமாக இருந்தன\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅவன் சுடர் மகளை - அண்ணே\nதவறு செய்து விட்டாய் - அண்ணே\nதருமங் கொன்று விட்டாய். (72)\nசோரத்திற் கொண்டதில்லை - அண்ணே\nவீரத்தினாற் படைத்தோம் - வெம்போர்\nசக்கரவர்த்தி யென்றே - அண்ணே\nபொக் கென ஓர் கணத்தே - எல்லாம்\nபோகத் தொலைத்து விட்டாய். (74)\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nதமிழக அரசின் நிதிநிலை திவால்… காங்கிரஸ் குற்றச்சாட்டு\nஅயோத்தி.. சமரச குழு அறிக்கையில் அப்படி என்னதான் இருக்கிறது.. உச்சநீதிமன்ற மூடிய அறையில் விசாரணை\nவழக்குகளில் சிக்கிய கர்நாடகா காங். ராஜ்யசபா எம்பி. ராமமூர்த்தி ராஜினாமா- பாஜகவில் ஐக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/01/18/dindigul.html", "date_download": "2019-10-17T11:04:20Z", "digest": "sha1:J37B3BAC6NDKOV6JOUMG7IJG3Z6NGEEK", "length": 16618, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஸ்பீடு பிரேக்கர்களான பழைய டயர்கள்: திண்டுக்கல் எஸ்.பியின் நூதன ஐடியா | Old tyres getting used for speed-brakers in Dindigul - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nமுதல்ல அபார்ஷன்.. அப்புறம்தான் கல்யாணம்.. பொய் பேசிய பிசினஸ்மேன்.. ஏமாந்த மாணவி.. தேடுதலில் போலீஸ்\nஅதிமுகவுக்கு ஓட்டுப்போட மாட்டீர்களே... ஏன் இங்கே வந்தீங்க... ராஜேந்திரபாலாஜி அதட்டல்\nதிருவண்ணாமலை அருகே திமுக எம்எல்ஏ இன்பசேகரன் சென்ற கார் விபத்து\nஓடும் ரயிலில்.. சீட்டுக்கு அடியில்.. பதறி போன பயணிகள்.. அதிர்ச்சி அடைந்த போலீஸ்\nவண்டி வண்டியாக கொண்டு வந்து பணத்தை கொட்டுகின்றனர்.. விக்கிரவாண்டியில் கொந்தளித்த கெளதமன்\nஹேமமாலினி கன்னத்தை போல் பளபளவென சாலை... சர்ச்சையில் சிக்கிய ம.பி. அமைச்சர்\nSports யாருக்கும் எதையும் நிரூபிக்கத் தேவையில்லை.. மாஸ் பேட்டி கொடுத்த சென்னையின் எஃப்சி வீரர் ஜிஜி\nMovies பௌவ் பௌவ் என்று குறைத்தாலும் யாரும் கண்டுகொள்ளவில்லை\nLifestyle காலையில் நீங்கள் செய்யும் இந்த செயல்கள் உங்கள் ஆயுளை பாதியாக குறைக்குமாம் தெரியுமா\nFinance பண்டிகை காலத்திலும் நீடித்து வரும் மந்த நிலை.. தீபாவளிக்கு பின்பு தான் சரியாகும்..\nTechnology கூகுள் போட்டோஸ் இல் களமிறங்கிய புதிய சேவை - 'டாக்குமெண்ட் கிராப்'\nEducation ISRO Recruitment 2019: இஸ்ரோ நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..\nAutomobiles பிஎஸ்-6 வாகனங்களுக்கு காத்திருப்பதை விட பிஎஸ்-4 வாகனங்களை வாங்குவதே நல்லது... ஏன் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஸ்பீடு பிரேக்கர்களான பழைய டயர்கள்: திண்டுக்கல் எஸ்.பியின் நூதன ஐடியா\nசாலை தடுப்புகளை அமைக்க அரசிடம் பணம் இல்லாத காரணத்தால் நூதன முறையில் சாலைத் தடுப்புகளைஅமைத்து திண்டுக்கல் மக்களின் பாராட்டைப் பெற்றுள்ளார் அந்த மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர்.\nதிண்டுக்கல் நகரின் முக்கியமான பகுதிகளில் ஒன்று நேருஜி நகர் ஐந்து ரோடு சந்திப்பு. திண்டுக்கல்-திருச்சி தேசியநெடுஞ்சாலையில் இந்த சந்திப்பு அமைந்துள்ளது.\nஅதிக அளவில் போக்குவரத்து உள்ள இந்த சாலையில், டிராபிக் சிக்னலோ அல்லது சாலைத் தடுப்புகளோஇல்லாமல் இருந்து வந்தது. இதனால் அடிக்கடி இந்தப் பகுதியில் விபத்துக்கள் நடப்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது.\nஇந்த சந்திப்பில் உடனடியாக டிராபிக் சிக்னல் அமைக்க வேண்டும், வாகனங்களை ஒழுங்குபடுத்த சாலைத்தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் காவல்துறைக்குக் கோரிக்கை விடுத்து வந்தனர்.\nஆனால் பொதுமக்களின் கோரிக்கையை உடனடியாக செயல்படுத்தும் வகையில் அரசிடம் பணம் இல்லை என்றுதெரிவிக்கப்பட்டது.\nஇதையடுத்து இந்தப் பிரச்சினைக்குத் தற்கா���ிகமாக முடிவு கட்டும் வகையில் நூதன ஐடியா ஒன்றை மாவட்டகாவல்துறைக் கண்காணிப்பாளர் சத்தியமூர்த்தி செயல்படுத்தினார்.\nநகர் முழுவதும் வீணாக தூக்கி எறியப்படும் பழைய டயர்களை வாங்கி வரச் செய்தார். பின்னர் அவற்றை இரண்டுதுண்டாக வெட்டச் சொன்னார். வெட்டப்பட்ட டயர்களை சாலைத் தடுப்புகளாக போடச் சொன்னார்.\nவித்தியாசமான இந்த சாலைத் தடுப்புகள் பார்ப்பதற்கு நூதனமாக இருந்தாலும் ஐந்து ரோடு பகுதியில் செல்லும்வாகனங்கள் சாலைத் தடுப்புகளை மதித்து செல்வது பொதுமக்களைக் கவர்ந்து விட்டது.\nகையில் காசு இல்லாத நிலையில் அரசுக்கு சிக்கனமான முறையை கற்றுக் கொடுத்த எஸ்.பியை பொதுமக்கள்வாயாரப் பாராட்டுகிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஓடியா ஓடியா.. 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி.. கலக்கிய முஜீப்.. அடேங்கப்பா\nநிர்மலா ஆபீசுக்கு போறதே கிடையாதாம்.. 2 வருஷமா வீட்டிலேயேதானாம்.. அதிர வைத்த அதிகாரி\nரத்தம் சொட்ட சொட்ட நின்ற ரபீக்.. கையில் ஊசியுடன் வந்த முனியாண்டி.. பீதியை கிளப்பும் வீடியோ\nதிண்டுக்கல்லில் தனியார் பஸ் மோதி இருவர் பலி.. பேருந்துக்கு தீ வைத்து போராட்டம்.. பரபரப்பு\nயாரை குறி வைத்து இந்த ரெய்டு.. சித்தனாதன் குழுமத்தால் சிக்கலில் திமுக.. சோதனை மேல் சோதனை\n56 கிலோ தங்கம்.. ரூ. 95 கோடி பணம்.. ஒரே ஒரு டைரியால் சிக்கிய பழனி சித்தனாதன் & கந்த விலாஸ்\nபழனி சித்தநாதன் சன்ஸ், ஸ்ரீகந்த விலாஸ் குரூப் ரூ.93 கோடி வரி ஏய்ப்பு.. 56 கிலோ தங்கம் பறிமுதல்\nதிண்டுக்கல் பூட்டுக்கு புவிசார் குறியீடு... மீண்டும் தொழில் பொலிவு பெறுமா\nஇது என்னடா.. பழனி பஞ்சாமிர்தத்துக்கு வந்த சோதனை.. சித்தநாதன், கந்தவிலாஸ் கடைகளில் 2-வது நாளாக ரெய்டு\nபழனி சித்தனாதன் பஞ்சாமிர்த கடைக்கு சீல்.. 9 மணி நேர சோதனைக்கு பிறகு வருமான வரி அதிகாரிகள் நடவடிக்கை\nஒரு பயணியை.. சுற்றி சூழ்ந்து.. சரமாரியாக தாக்கிய அரசு டிரைவர், கண்டக்டர்கள்.. திண்டுக்கல்லில் ஷாக்\nயார் மீதும் நம்பிக்கை இல்லை.. அதான் ஃபாரீன் போனாலும் பொறுப்பை ஒப்படைக்கவில்லை- தினகரன் சாடல்\nரூம் போட்டு ஜாலி.. கல்யாணம் செய்வதாக ஏமாற்றி.. 17 வயது சிறுமியை பஸ் ஸ்டேண்டில் தவிக்க விட்ட இளைஞர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2009/03/19/tn-gnanasekeran-opposes-vck-in-dmk-alliance.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-17T10:44:32Z", "digest": "sha1:N6ZULER7U6H3FD65GKMOUFUTFNZCGKHK", "length": 17530, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "கூட்டணியில் திருமாவளவனா?-ஞானசேகரன் கொதிப்பு | Gnanasekeran opposes VCK in DMK alliance, கூட்டணியில் திருமாவளவனா?-ஞானசேகரன் கொதிப்பு - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nதிருவண்ணாமலை அருகே திமுக எம்எல்ஏ இன்பசேகரன் சென்ற கார் விபத்து\nஓடும் ரயிலில்.. சீட்டுக்கு அடியில்.. பதறி போன பயணிகள்.. அதிர்ச்சி அடைந்த போலீஸ்\nவண்டி வண்டியாக கொண்டு வந்து பணத்தை கொட்டுகின்றனர்.. விக்கிரவாண்டியில் கொந்தளித்த கெளதமன்\nஹேமமாலினி கன்னத்தை போல் பளபளவென சாலை... சர்ச்சையில் சிக்கிய ம.பி. அமைச்சர்\nமகாராஷ்டிராவில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி .. சிவசேனாவை மிரட்டும் அமித்ஷா\nஅடடே.. படம் பார்த்தபோது, பெரிய தப்பு பண்ணிட்டீங்களே ஸ்டாலின்.. வட்டம் போட்டு, வாரிய பாஜக\nFinance பண்டிகை காலத்திலும் நீடித்து வரும் மந்த நிலை.. தீபாவளிக்கு பின்பு தான் சரியாகும்..\nTechnology கூகுள் போட்டோஸ் இல் களமிறங்கிய புதிய சேவை - 'டாக்குமெண்ட் கிராப்'\nEducation ISRO Recruitment 2019: இஸ்ரோ நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..\nAutomobiles பிஎஸ்-6 வாகனங்களுக்கு காத்திருப்பதை விட பிஎஸ்-4 வாகனங்களை வாங்குவதே நல்லது... ஏன் தெரியுமா\nMovies மீண்டும் நட்புக்காக.. ‘ஓ மை கடவுளே’ படத்தில் விஜய் சேதுபதிக்கு இப்படி ஒரு ரோலா\nLifestyle தீபாவளி 2019: தடைகள் நீக்கும் எமதீபம் - என்னென்ன பலன்கள் தெரியுமா\nSports இங்கே கால்பந்து வெறும் விளையாட்டல்ல.. அது தான் வாழ்க்கை.. நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணியின் கதை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவேலூர்: திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ப்பதற்கு காங்கிரஸ் மூத்த எம்எல்ஏ வேலூர் ஞானசேகரன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nவேலூர் மாவட்ட காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டத்தில் அவர் பேசுகையில்,\nதிருமாவளவன் கட்சி தொடங்கி தேர்தலையே சந்திக்காமல் ���ருந்தபோது, ஜி.கே.மூப்பனார் தான் அவரை தேர்தலை சந்திக்க வைத்தார். அப்படிப்பட்ட காங்கிரஸ் கட்சியை வேரோடு அழிப்பேன் என்று கூறி வரும் திருமாவளவன் இக்கூட்டணிக்கு தேவையா\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை படுகொலை செய்தவர்களுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் செயல்பட்டு வரும் திருமாவளவனை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று காங்கிரசார் கூறி வரும் நிலையில் அவர் கூட்டணியில் நீடிப்பதாக முதல்வர் அறிவித்திருப்பது வேதனை அளிக்கிறது.\nஇதன் மூலம் காங்கிரஸ் கட்சியினரை கருணாநிதி அவமானப்படுத்தி விட்டார். இது காங்கிரஸ் தொண்டர்களுக்குக் கிடைத்த மரண அடி.\nதொண்டர்களை மதிக்காத எந்த கூட்டணியும் தேர்தலில் வெற்றிபெற முடியாது. காங்கிரஸ் நிர்வாகிகள் தொண்டர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும். காங்கிரஸ் நிர்வாகிகள் தலையாட்டி பொம்மைகளாக இருப்பது கட்சிக்கு நல்லதல்ல.\nமேலிடம் சொல்லி விட்டது; நாங்கள் என்ன செய்வது என தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சொன்னால், உங்களுக்கு நீங்களே தூக்கு போட்டுக் கொள்ளும் நிலை ஏற்படும்.\nதிருமாவளவன் கூட்டணியில் நீடித்தால், ''திருமாவளவனை வெளியேற்று'' என்று இயக்கம் தொடங்க நேரிடும். திருமாவளவனு டன் கூட்டணி வைப்பதை விட தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும்.\nவிடுதலை சிறுத்தைகள் கட்சியில் கொள்கைகள் காங்கிரஸ் கட்சிக்கு எதிர் மாறானவை. வளமாக தமிழகம், வலிமையான பாரதம் என்பது காங்கிரஸ் கொள்கை. தனித்தமிழ்நாடு கோஷம் கொண்டவர்கள் விறுதலை சிறுத்தைகள்.\nவிடுதலைச் சிறுத்தைகள் கொள்கைகள் ஒத்துப் போவதாகக் கருணாநிதி கூறுகிறார். கட்டப் பஞ்சாயத்து செய்பவர்கள், பஸ்களை உடைத்தவர்கள், பாகிஸ்தானை எதிர்த்து இந்தியா போராட முடியுமா என இந்திய இறையாண்மையைக் கேவலப்படுத்தியவர்களின் கொள்கைகள் ஒத்துப் போவதாக கருணாநிதி கூறுவது எந்த விதத்தில் நியாயம்\nபின்னர் விடுதலைச் சிறுத்தைகளை கூட்டணியில் சேர்க்கக் கூடாது என்று தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅனல் பறக்கும் பிரசாரம்... ஒரே தொகுதியில் என்னுடன் போட்டியிட ஈபிஎஸ் தயாரா\nஎன்னது மு.க.ஸ்டாலின் மிசா கைதியே இல்லையா\nசே சே.. அந்த அலிபாபா நாங்�� இல்லை.. திமுகதான்.. 40 திருடர்களும் அவங்கதான்.. ஜெயக்குமார் பலே பொளேர்\nகருணாநிதி - துரைமுருகன் கெமிஸ்ட்ரி சூப்பரா இருந்துச்சு.. ஸ்டாலினுடன் அது சிங்க் ஆகலையே ஏன்\nதிமுகவில் உதயமாகுது இளம் பெண்கள் பேரவை... உதயநிதிக்கு புதிய வேலை\n\\\"மாமா.. நான் ஒரு தப்பும் பண்ணல..\\\" எகிறி எகிறி முதியவரை உதைத்த திமுக பிரமுகர்.. சென்னையில் ஷாக்\nபணக்கார மாநில கட்சிகள்.. ரூ 191 கோடியுடன் திமுக 2-வது இடம்; ரூ189 கோடியுடன் 3-வது இடத்தில் அதிமுக\nஅகில இந்திய அளவில் டிரெண்டிங்கான #ரஜினி_பயத்தில்திமுக\nதிமுகவை தேடி வரும் முக்கியப் பதவி... தயங்கும் தலைமை\nஉஸ்.....ஆட்சிக்கு வருவோம் என 1,11,000 முறை சொல்லிவிட்ட ஸ்டாலின்... அமைச்சர் உதயகுமார் 'பொளேர்'\nநாங்குநேரி இடைத்தேர்தலில் ஸ்டாலின் திண்ணை பிரசாரம்- ஆட்சி மாற்றம் உறுதி என நம்பிக்கை\nதேசம் வேறுவேறானாலும், வானம் ஒன்றே, எல்லைகள் பிரித்தாலும் எண்ணம் ஒன்றே.. சீன அதிபரே வருக.. ஸ்டாலின்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nதிமுக vck கூட்டணி தேர்தல் காங்கிரஸ் thirumavalavan oppose ஞானசேகரன் election 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/japan-s-first-naked-restaurant-open-tokyo-255795.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-17T10:57:39Z", "digest": "sha1:V6PKESRBLRF73EWN64MHCP2KMBV57VNC", "length": 18543, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஹோட்டலுக்கு நிர்வாணமா வரலாம்... குண்டா இருக்கக் கூடாது..: இது ஜப்பான் ஸ்டைல் | Japan’s first “naked restaurant” to open in Tokyo - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nமுதல்ல அபார்ஷன்.. அப்புறம்தான் கல்யாணம்.. பொய் பேசிய பிசினஸ்மேன்.. ஏமாந்த மாணவி.. தேடுதலில் போலீஸ்\nஅதிமுகவுக்கு ஓட்டுப்போட மாட்டீர்களே... ஏன் இங்கே வந்தீங்க... ராஜேந்திரபாலாஜி அதட்டல்\nதிருவண்ணாமலை அருகே திமுக எம்எல்ஏ இன்பசேகரன் சென்ற கார் விபத்து\nஓடும் ரயிலில்.. சீட்டுக்கு அடியில்.. பதறி போன பயணிகள்.. அதிர்ச்சி அடைந்த போலீஸ்\nவண்டி வண்டியாக கொண்டு வந்து பணத்தை கொட்டுகின்றனர்.. விக்கிரவாண்டியில் கொந்தளித்த கெளதமன்\nஹேமமாலினி கன்னத்தை போல் பளபளவென சாலை... சர்ச்சையில் சிக்கிய ம.பி. அமைச்சர்\nLifestyle தினமும் நெய்யுடன் சிறிது மஞ்சள் தூள் மற்றும் மிளகுத் தூள் கலந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nFinance பண்டிகை காலத்திலும் நீடித்து வரும் மந்த நிலை.. தீபாவளிக்கு பின்பு தான் சரியாகும்..\nTechnology கூகுள் போட்டோஸ் இல் களமிறங்கிய புதிய சேவை - 'டாக்குமெண்ட் கிராப்'\nEducation ISRO Recruitment 2019: இஸ்ரோ நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..\nAutomobiles பிஎஸ்-6 வாகனங்களுக்கு காத்திருப்பதை விட பிஎஸ்-4 வாகனங்களை வாங்குவதே நல்லது... ஏன் தெரியுமா\nMovies மீண்டும் நட்புக்காக.. ‘ஓ மை கடவுளே’ படத்தில் விஜய் சேதுபதிக்கு இப்படி ஒரு ரோலா\nSports இங்கே கால்பந்து வெறும் விளையாட்டல்ல.. அது தான் வாழ்க்கை.. நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணியின் கதை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹோட்டலுக்கு நிர்வாணமா வரலாம்... குண்டா இருக்கக் கூடாது..: இது ஜப்பான் ஸ்டைல்\nடோக்கியோ: ஜப்பான் நாட்டில் விரைவில் திறக்கப்படவிருக்கும் நிர்வாண உணவகத்திற்கு சாப்பிட வரும் வாடிக்கையாளர்கள் குண்டாக இருக்கக் கூடாது என்பன உள்ளிட்ட சில விதிமுறைகளை அந்த உணவக நிர்வாகம் விதித்துள்ளது.\nலண்டன், ஆஸ்திரேலியாவில் நிர்வாண உணவகங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில் ஜப்பானில் முதல் நிர்வாண உணவகம் வருகிற ஜூலை 29ம் தேதியன்று திறக்கப்படவுள்ளது. இந்த உணவகத்துக்கு \"தி அம்ரிதா\" என்று பெயரிட்டுள்ளனர். அம்ரிதா என்றால் சமஸ்கிருத வார்த்தைக்கு அமரத்துவம் என்று பொருள்.\nஇந்த ஹோட்டலில் திடகாத்திரமான ஆண்கள் சிறிய வகை உள்ளாடைகள் அணிந்து உணவு பரிமாற பணி அமர்த்தப்பட்டுள்ளனர். ஆண் மாடல்களின் நடன நிகழ்ச்சியும் இங்கு அரங்கேறுமாம்.\nஆதி காலத்தில் ஆடைகள் இன்றி இருந்த ஆதாம் - ஏவாளை நினைவுபடுத்தும் வகையில் இது போன்ற ஹோட்டல்களை தற்போது திறந்து வருகின்றனர். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இதுபோன்ற நிர்வாண ஹோட்டல் திறக்கப்பட உள்ளது.\nஇந்த உணவகத்துக்கு சாப்பிட வருபவர்களுக்கு சில விதிமுறைகளை அந்த உணவு நிர்வாகம் விதித்துள்ளது. அதில், 18 முதல் 61 வயது வரை உள்ள நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.\nஇந்த உணவகத்துக்கு உணவருந்த வருபவர்கள் முன்கூட்டியே முன்பதிவு செய்ய வேண்டும். இங்குள்ள விதிமுறைகளுக��கு உட்பட்டே அவர்கள் முன்பதிவு செய்திருக்க வேண்டும். அப்படி முன்பதிவு செய்யப்பட்ட பணம் திருப்பி அளிக்கப்பட மாட்டது என்றும் கூறப்பட்டுள்ளது.\nஉடலில் டாட்டூ போட்டிருக்க கூடாது. தனது உயரத்துக்கு ஏற்ற சராசரி எடையை கொண்டிருக்க வேண்டும். சராசரி எடையை விட 15 கிலோ கூடுதலாக எடை கொண்டுள்ள நபர்களுக்கு அனுமதி கிடையாது.\nஇங்கு வருபவர்கள் உணவகம் வழங்கும் சிறிய பேப்பர் உள்ளாடையை அணிந்து கொள்ளலாம். செல்போன்கள், கேமிரா உள்ளிட்டவற்றை லாக்கரில் வைத்து பூட்டி விட வேண்டும். மற்றவர்களுக்கு இடையூறு விளைவிக்க கூடாது என்ற விதிமுறைகளும் விதிக்கப்பட்டுள்ளன.\nஇங்கு உணவருந்த முன்பதிவு கட்டணமாக தலை ஒன்றுக்கு 750 ​அமெரிக்க டாலர் என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், உணவு விலைகள் மெனு வகைகளை பொறுத்து 130 முதல் 261 ​அமெரிக்க டாலர்கள் வரையும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவாங்க சார், வாங்க மேடம்... பரோட்டா‌ 1 ரூபாய்.. பிரியாணி 10 ரூபாய்.. திக்குமுக்காடிய கூட்டம்\nஇந்தப் பெண்களை பலாத்காரம் பண்ணுங்க என்று கூறிய ஆன்ட்டி.. வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டார்\nஆண்களே இந்தப் பெண்களை பலாத்காரம் பண்ணுங்க.. அதிர வைத்த \\\"ஆண்ட்டி\\\"யின் பேச்சு\nதரமற்ற உணவுப்பொருள்.. சென்னை போரூர் அஞ்சப்பர் உணவகத்துக்கு தடை விதித்த உணவுத் துறை\nபிரபல ஹோட்டலின் தந்தூரி அடுப்பில் எலிக்கறி சமைத்த ஊழியர்.. வைரலான வீடியோ.. இழுத்து மூடப்பட்ட கிளைகள்\nசாப்பிட வாங்க: தினை அதிரசம், கொழுக்கட்டை தமிழர் பாரம்பரிய உணவுக்கென புதுச்சேரியில் ஒரு உணவகம்\nநீங்க ட்ரம்ப் ஆதரவாளர்.. ஹோட்டலை விட்டு உடனே வெளியே போங்க.. உலகை திரும்பி பார்க்க வைத்த ஒரு குரல்\nகனடாவில் இந்திய ரெஸ்டாரண்ட்டில் குண்டு வெடிப்பு.. 15க்கும் மேற்பட்டோர் காயம்\nமுன்னாள் நீதிபதி கர்ணனுக்கு நாளை விடுதலை\nபெண்களின் 'அங்க அளவை' வைத்து டிஸ்கவுண்ட் கொடுக்கும் சீன ரெஸ்டாரண்ட்\nகண்ணாமூச்சி விளையாடிய முன்னாள் நீதிபதி கர்ணன்... கைதாவதற்கு முன் கொச்சியில் ஓய்வு\nரெஸ்டாரண்டுகளில் உணவு அளவை குறைக்க மத்திய அரசு முடிவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nமுரசொலி ஆபீஸே பஞ்சமி நிலத்தை வளைத்துதான் கட்டப்பட்டது.. ஸ்டாலினுக்கு ராம��ாஸ் தடாலடி பதிலடி\nஅவங்களுக்கு இப்போ நான்தான்.. எனக்கென்று இனம், மண், மொழி இருக்கு.. காங்கிரஸுக்கு எதுவுமில்லை.. சீமான்\nஎல்லை தாண்டியதாக.புதுக்கோட்டை மீனவர்கள் 3 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/blog/ta/tag/weight-gain-ta/", "date_download": "2019-10-17T10:10:53Z", "digest": "sha1:AW7DFZ7SZMZLYFZTR6WN5PJCYKGBSTHJ", "length": 4846, "nlines": 35, "source_domain": "www.betterbutter.in", "title": "weight gain | BetterButter Blog", "raw_content": "\nஉங்களை இறுதிமாதவிடாய் (மெனோபாஸ்) க்குப்பின் எவ்வாறு பார்த்துக்கொள்ள வேண்டும்\nஒரு குறிப்பிட்ட காலத்திற்குப்பின், மாதவிடாயின் செயல்முறை தரும் பெண்மை உணர்வு தொலைந்துவிடுகிறது. ஒவ்வொரு மாதமும் கர்ப்பப்பையில் நடக்கும், கருப்பத்திற்குத் தேவையான மாற்றங்கள், நீக்கப்பட்டுவிடும். சுமார் ஒரு வருடத்திற்கு\nகண்டிப்பாக தெரிய வேண்டிய ஹைப்போதைராய்டிசம் அறிகுறிகள்\nஇக்காலத்தில், ஹைப்போதைராய்டிசம் ஒரு சாதாரண பிரச்சனை ஆகிவிட்டது. இது எல்லா வயதுடையவர்களிடமும் காணப்படுகிறது, குழந்தைகள் உட்பட. கழுத்தின் அடியில் அமைந்துள்ள ஒரு சிறிய சுரப்பி தைரொய்ட். இந்த\nஉங்கள் உடலில் ஏற்படும் ஹார்மோன்கள் ஏற்றத்தாழ்வுகளுக்கான எச்சரிக்கை அறிகுறிகள்\nமாதவிடாய் இறுதி நாட்கள் எனக் கூறப்படும் மெனோபாஸ் சமயங்கள் அல்லது மாதவிடாய் நேரங்களில்தான் தான் பெண்களுக்கு ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட வேண்டுமென்ற அவசியம் இல்லை. வேறு சில\nபெண்களின் உடல் எடை திடீரெனக் அதிகரித்து போவதற்கான எட்டு காரணங்கள்\nநாம் எல்லோருமே ஆரோக்கியமாக இருக்கவும், உடல் கட்டுக்கோப்பாக இருக்கவும் விரும்புவோம். இது நாம் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் நன்றாக இருப்பதற்கு அவசியமாகிறது. குறிப்பாக, பெண்கள் தங்கள் உடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/mag/kamadenu-15-07-18/seriels/3886-arabian-rose-by-rajesh-kumar.html?utm_source=site&utm_medium=head_hits_mag&utm_campaign=head_hits_mag", "date_download": "2019-10-17T10:52:23Z", "digest": "sha1:7JUAB7UP56WQDJIT235KYJLBBTJBQOZE", "length": 11660, "nlines": 241, "source_domain": "www.hindutamil.in", "title": "ஸ்வாதியின் இதயத்தை துளைத்த வெடிகுண்டு சிதறல்கள்: பிரேதப் பரிசோதனையில் தகவல் | ஸ்வாதியின் இதயத்தை துளைத்த வெடிகுண்டு சிதறல்கள்: பிரேதப் பரிசோதனையில் தகவல்", "raw_content": "வியாழன், அக்டோபர் 17 2019\nSELECT MENU தலையங்கம் ஒரு முகம் தமிழ்நாடு தேசம் சர்வதேசம் இணைய உலகம் கலை/கலாச��சாரம் கேள் ஹாட் லீக்ஸ் சினிமா தொடர்கள் ஒளிர் அகழ் நிகழ் அந்த நாள் கலகல நலம் சிறுகதைகள் விளையாட்டு\nஸ்வாதியின் இதயத்தை துளைத்த வெடிகுண்டு சிதறல்கள்: பிரேதப் பரிசோதனையில் தகவல்\nகுண்டு வெடித்ததும் அதில் இருந்து பறந்த சிதறல்கள் ஸ்வாதியின் இதயத்தை துளைத்ததால்தான் அவர் மரணம் அடைந்ததாக பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.\nபெங்களூரில் இருந்து கடந்த 1-ம் தேதி காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்த குவாஹாட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் இரண்டு குண்டுகள் வெடித்தன. இதில், ஆந்திராவைச் சேர்ந்த கம்ப்யூட்டர் இன்ஜினீயர் ஸ்வாதி (24) பலியானார். 14 பேர் காயம் அடைந்தனர்.\nதிருமண கனவுகளுடன் சொந்த ஊருக்கு புறப்பட்ட ஸ்வாதி, சதிகாரர்கள் வைத்த வெடிகுண்டில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். அவரது மரணம் எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து விசாரித்தபோது நெஞ்சை உருக்கும் தகவல்கள் கிடைத்தன.\nகுண்டுவெடித்த இரண்டு பெட்டிகளில் எஸ்.4 பெட்டியின் ஜன்னல் ஓரத்தில் உள்ள 28-வது எண் இருக்கை (லோயர் பெர்த்) ஸ்வாதிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அதன் அருகிலேயே 30-ம் எண் இருக்கைக்கு அடியில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்தது.\nகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்ததும் அதில் இருந்து பறந்து வந்த பால்ரஸ் குண்டு சிதறல்கள் மற்றும் ரயிலின் இரும்பு துண்டு சிதறல்கள் ஸ்வாதியின் நெஞ்சை கிழித்து உள்ளே புகுந்து இதய வால்வுகளை வெட்டியுள்ளது. வால்வுகளில் காயம் ஏற்பட்டதால் இதயத்துக்கு செல்லும் ரத்தம் தடைபட, அடுத்த சில நிமிடங்களில் மயக்கம் ஏற்பட்டு ஸ்வாதி மரணம் அடைந்திருக்கிறார்.\nஸ்வாதியின் உடலை டாக்டர்கள் பிரேதப் பரிசோதனை செய்த போது, அவரது இதயம் அருகே சுமார் ஒன்றரை லிட்டர் ரத்தம் உறைந்து இருந்தது.\nசிந்து நதியிலிருந்து பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்கமாட்டோம் என்று...\nமன்மோகன் சிங், ரகுராம் ராஜன் காலத்தில் தான்...\nசாவர்க்கருக்குப் பிறகு கோட்சேவுக்கும் பாரத ரத்னா பரிந்துரை...\nஇந்தியாவுக்கு சொந்தமான நீரை பாகிஸ்தான் பக்கம் செல்லாமல்...\n'என்னை சிறையிலேயே அடைத்து அவமானப்படுத்த சிபிஐ விரும்புகிறது':...\nஇந்து மகா சபா தாக்கல் செய்த வரைபடத்தைக்...\nஎம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் தமிழகத்தில் நடப்பது பொற்கால...\nஅறம் நயன்தாரா ரோலில் நடிக்கணும்- ‘அழகு’ வில்லி சங்கீதாவின் ஆசை\nரசிகனைக் காக்கும் ரட்சகனார் சிம்பு\nபெட்ரோமாக்ஸ் - திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%20%20%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-17T10:34:19Z", "digest": "sha1:Q24VQXIFUGSUHIOZXIO6QFEB2GRFBN3U", "length": 4584, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இலங்கை- யுத்தம் | Virakesari.lk", "raw_content": "\nசஜித்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள இலங்கையின் பலதரப்பட்ட வாகன சாரதிகள் சங்கங்கள்..\nமாவத்தகம வாகன விபத்தில் ஒருவர் பலி\nஊருக்குள் புகுந்த யானையால் மக்கள் சிரமம்\nடி - 10 கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியின் 7 வீரர்கள்\nஅமெரிக்க ஜனாதிபதி அனுப்பிய கடிதத்தை குப்பைதொட்டியில் வீசினார் துருக்கி ஜனாதிபதி\nபோதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட நால்வர் கைது\nஜனாதிபதி, பிரதமரினால் யாழ்ப்பாண சர்வதேச விமானநிலையம் திறப்பு\nஎவன் கார்ட் தலைவர் கைது\nகுளவிக் கொட்டுக்கு இலக்கான தொழிலாளி பலி - ஹட்டனில் சம்பவம்\nபொகவந்தலாவை பாடசாலை ஒன்றில் குண்டுப்புரளி\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: இலங்கை- யுத்தம்\nஇலங்கை- யுத்தம் முடிவிற்கு வந்து ஒன்பது வருடங்களின் பின்னர்\nகாணாமல்போனவர்களின் குடும்பத்தவர்களை பொறுத்தவரை அவர்கள் மிக நீண்ட காலமாக காத்திருந்து விட்டனர்.\nசஜித்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள இலங்கையின் பலதரப்பட்ட வாகன சாரதிகள் சங்கங்கள்..\nமாவத்தகம வாகன விபத்தில் ஒருவர் பலி\nடி - 10 கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியின் 7 வீரர்கள்\nUPDATE : யாழ்ப்பாணம் விமான நிலையம் திறப்பு விழா\nஅரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்வது தொடர்பான முறைப்பாடு அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/17761--2", "date_download": "2019-10-17T10:10:55Z", "digest": "sha1:LGSMWSMDU2POIX5CRKHOGCWEGDLFXVZN", "length": 19806, "nlines": 355, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 17 April 2012 - பஞ்சாங்கக் குறிப்புகள் | panchanga kuripugal", "raw_content": "\nஅழகு... அற்புதம்... ஆண்டவன் தரிசனம்\nஜாம்பவான் குகை... சுயம்பு லிங்கங்கள்\nபெண்களின் பிரச்னைகளைத் தீர்க்கும் அம்பிகை\nஇனிய வரங்கள் அருளும் ஈரோடு கோயில்கள்\nகோ மாதா... நம் குல மாதா\n9 படித்துறைகள்... 9 நெய்தீபம்... 9 வார தரிசனம்\nஒரு கிராமம்... ஒன்பது தெய்வங்கள்\nநான்கு திசைகளிலும் ஒன்பது நிலை கோபுரங்கள்\nஉலகம் காக்கும் ஒன்பது நிலை கோபுரம்\nகர்ணன் கொடியில�� என்ன சின்னம்\nபக்தி கதை சொல்லும் வெள்ளை கோபுரம்\nஅடுத்த இதழுடன்... குருப்பெயர்ச்சி பலன்கள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nமுத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்\nஜகம் நீ... அகம் நீ..\nகதை கேளு... கதை கேளு...\nதிருவிளக்கு பூஜை செய்ய அன்புடன் அழைக்கிறோம்\nபஞ்சாங்கக் குறிப்புகள் - மே 28 முதல் ஜூன் 10 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - மே 14 முதல் மே 27 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - ஏப்ரல் 30 முதல் மே 13 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - ஏப்ரல் 16 முதல் 29 வரை\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2019/01/09/kadaisi-echarikkai-audio-launched-by-music-dir-gv-prakash/", "date_download": "2019-10-17T11:40:07Z", "digest": "sha1:FMSPWWMZBNKU26M6LLGFCQDKGOTOUBMF", "length": 7083, "nlines": 154, "source_domain": "mykollywood.com", "title": "‘Kadaisi Echarikkai’ Audio Launched by Music Dir. GV Prakash – www.mykollywood.com", "raw_content": "\nபிரிட்டிஷ் இந்தியாவின் முதல் புகழ்பெற்ற குழந்தை நட்சத்திரம் பேபி…\nசென்சார் அதிகாரி பார்த்து பாராட்டிய “கருத்துகளை பதிவு செய்”\nகடைசி எச்சரிக்கை… பாடல்களை வெளியிட்டு வாழ்த்திய ஜி வி பிரகாஷ்\nகடைசி எச்சரிக்கை படத்தின் பாடலை வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்\nஇசையமைப்பாளரும், முன்னணி நடிகருமான ஜி வி பிரகாஷ்குமார்.\nசுகுமார் கணேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள 35 நிமிட குறும்படம் கடைசி எச்சரிக்கை.\nடவுட் செந்தில் நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தின் போஸ்டரை இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான வேல்ராஜ் வெளியிட்டார்.\nபடத்தின் முதல் டீசரை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு வெளியிட்டு வாழ்த்தினார். இந்த நிலையில் படத்தின் பாடலை இசையமைப்பாளரும், முன்னணி நடிகருமான ஜி வி பிரகாஷ்குமார் நேற்று மாலை வெளியிட்டு வாழ்த்தினார்.\nமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முக்கியமான படம் கடைசி எச்சரிக்கை என்று ஜி வி பிரகாஷ் பாராட்டு தெரிவித்தார்.\nஜி வி பிரகாஷ் வெளியிட்ட ‘கடைசி எச்சரிக்கை…’ பாடலை, ஆண்டனி தாஸ், பிரசன்னா மற்றும் சத்ய பிரகாஷ் பாடியுள்ளனர். பாடலை சுகுமார் கணேசன் எழுதியுள்ளார். AIS நோபல் ராஜா இசையமைத்துள்ளார்.\nபடத்திற்கு வி சந்திர சேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார், கலை ஏ மாரியப்பன், மக்கள் தொடர்பு எஸ் ஷங்கர். தயாரிப்பு வி சீனிவாசன், கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் ��ழுதி இயக்கியுள்ளார் சுகுமார் கணேசன்\nஎல்லா அரசியல் கட்சிகளும் தேர்தல் அறிக்கையில் மொழிக்கொள்கையை அறிவிக்க வேண்டும் கவிஞர் வைரமுத்து கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/28_179119/20190616093910.html", "date_download": "2019-10-17T11:51:07Z", "digest": "sha1:MCF7PXXPF2PJFVWOSUOPDDAXLMYC3XRI", "length": 6607, "nlines": 63, "source_domain": "nellaionline.net", "title": "திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.2 கோடியில் `பொற் கரங்கள்’: தமிழக பக்தர் காணிக்கை", "raw_content": "திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.2 கோடியில் `பொற் கரங்கள்’: தமிழக பக்தர் காணிக்கை\nவியாழன் 17, அக்டோபர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nதிருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.2 கோடியில் `பொற் கரங்கள்’: தமிழக பக்தர் காணிக்கை\nதிருப்பதி ஏழுமலையானுக்கு தமிழக பக்தர் ஒருவர் ரூ.2 கோடியில் `பொற் கரங்கள்’ காணிக்கையாக வழங்கினார்.\nதமிழ்நாட்டைச் சேர்நத பக்தர் ஒருவர், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு, தங்கத்தில் செய்யப்பட்ட ரூ.2 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள `பொற் கரங்களை’ காணிக்கையாக செலுத்தினார். தமிழகத்தைச் சேர்ந்த பக்தர் தங்கதுரை, நேற்று காலை `சுப்ரபாத சேவை’யின் போது, `அபய ஹஸ்தம்’ `கதி ஹஸ்தம்’ ஆகிய இரண்டு திருக்கரங்களுக்குமான தங்கக் கவச பொற் கர ஆபரணங்களை திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் அளித்தார். ஒவ்வொரு பொற்கரத்தின் எடையும் தலா 6 கிலோ ஆகும்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகாஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சனையாக்க காங்கிரஸ் முயற்சி: ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு\nதண்டனையை நிறுத்தி வைக்க கோரி பேரறிவாளன் மனு : உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு\nகல்கி ஆசிரமத்திற்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை\nஅயோத்தி வழக்கு உச்சகட்டத்தை எட்டியது: ஒரு மாதத்தில் உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு\nஇ��்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் 2024ம் ஆண்டிற்குள் வெளியேற்றம்: அமித்ஷா உறுதி\nஅபராதம் வசூலிக்கும் நோக்கில் வாகன ஓட்டிகளை குறிவைக்கக் கூடாது : யோகி ஆதித்யநாத்\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: சிபிஐயைத் தொடர்ந்து அமலாக்கத்துறையும் ப.சிதம்பரத்தை கைது செய்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/reliance-foundation-young-champs-crowned-champions-of-the-inaugural-editionofvedanta-youth-cup", "date_download": "2019-10-17T10:00:59Z", "digest": "sha1:3B3KPOL7U7HMRKKBJNZATT3VVXLYR277", "length": 10985, "nlines": 149, "source_domain": "news.chennaipatrika.com", "title": "Reliance Foundation Young Champs Crowned Champions Of The Inaugural Editionofvedanta Youth Cup - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகைதிகள் ஊர் திரும்ப இந்திய தொழிலதிபர் உதவி\nஅடுத்த ஆண்டு ரிமோட் கன்ட்ரோல் மூலம் ஹெலிகாப்டர்களை...\nஉலகிலேயே அதிக மதிப்புடைய செருப்பு அறிமுகம்\nஅமெரிக்கா வாழ் இந்தியர் அபிஜித் பானர்ஜி உட்பட...\nஇனிப்பு மிகுந்த பானங்கள் விளம்பரத்துக்கு தடை\nநாட்டிலேயே தூய்மையான மருத்துவமனை பட்டியலில் ஜிப்மர்...\nபட்டாசு உற்பத்தியாளர்கள் முன்வைத்த கோரிக்கை உச்ச...\nஜம்மு-காஷ்மீரில் மீண்டும் போஸ்ட்பெய்ட் செல்போன்...\nமுக்கிய விமான நிலையங்களில் ஏர் இந்தியா விமானங்களுக்கு...\nஅரசு ஊழியர்களு தீபாவளி போனஸ் ; தமிழக அரசு அறிவிப்பு\nஊதிய உயர்வு கேட்டு அரசு மருத்துவர்கள் அக். 25...\nபிரேக் பிடிக்காத லாரி சக்கரத்தில் கல்வைத்தபோது...\nதீபாவளி பண்டிகை.. நெல்லை, நாகர்கோவில், கோவைக்கு...\nடி.என்.பி.எல்.லால் ஏராளமான வீரர்களுக்கு வாய்ப்பு...\nஉலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி சூப்பர்...\n700 கோல்கள். உலகையே அதிரவைத்த ரொனால்டோவின் புதிய...\nபுதிய பிசிசிஐ தலைவராகிறாரா முன்னாள் கேப்டன் சௌரவ்...\nகேப்டன் பொறுப்புணர்வால் தான் என்னால் சாதிக்க...\nஅமேசான், பிளிப்கார்ட் சலுகை விற்பனையில் விதிமீறல்\nRBI லக்‌ஷ்மி விலாஸ் வங்கிக்கு ரூ. 1 கோடி அபராதம்...\nபிஎம்சி வங்கியில் ரூ.40 ஆயிரம் வரை பணம் எடுக்க...\nஐடி பங்குகளின் சரிவினால் சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும்...\nகலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் ‘இவன் தந்திரன்’\nதமிழகத்தின் புதிய டிஜிபியாக திரிபாதி நியமனம்\nதமிழகத்தின் சட்டம் ஒழுங்கு காவல்துறை டிஜிபியாக உள்ள டி.கே ராஜேந்திரன்.....................\nவேந்தர் தொலைக்காட்சியில் ஞ��யிறு தோறும் காலை 10:30 மணிக்கு ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி...\nஅமேசான், பிளிப்கார்ட் சலுகை விற்பனையில் விதிமீறல்\nகைதிகள் ஊர் திரும்ப இந்திய தொழிலதிபர் உதவி\nடி.என்.பி.எல்.லால் ஏராளமான வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது...\nசென்னையில் நள்ளிரவு முதல் பரவலாக மழை\nஅரசு ஊழியர்களு தீபாவளி போனஸ் ; தமிழக அரசு அறிவிப்பு\nஅமேசான், பிளிப்கார்ட் சலுகை விற்பனையில் விதிமீறல்\nகைதிகள் ஊர் திரும்ப இந்திய தொழிலதிபர் உதவி\nடி.என்.பி.எல்.லால் ஏராளமான வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது...\nசென்னையில் நள்ளிரவு முதல் பரவலாக மழை\nஅரசு ஊழியர்களு தீபாவளி போனஸ் ; தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/3583", "date_download": "2019-10-17T11:15:42Z", "digest": "sha1:4RANVJ7LK42GHLJX2FRWJSPM4CXGFLIM", "length": 5889, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "Pamper your loved one with designer teddies | Selliyal - செல்லியல்", "raw_content": "\nமுதலாளிகள் தங்களின் இலாபத்தை தொழிலாளிகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்\n“நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியில் இருப்பதால் சொஸ்மா நியாயமான சட்டமாக மாறிவிட முடியாது\nசந்திரயான் 2: நாசாவின் புதிய படங்களில் விக்ரம் லேண்டரை கண்டு பிடிக்க முயற்சி\nவிடுதலைப் புலிகள்: “ஆதாரம் இருந்தால் சட்ட முறையைப் பின்பற்றுங்கள், அப்பாவிகள் துன்புறுத்தப்படக்கூடாது\nவெள்ளை வேட்டி, சட்டை, தோளில் துண்டு – தமிழர் பாரம்பரியப்படி ஜின்பிங்கை வரவேற்றார் மோடி\nவிடுதலைப் புலிகள்: ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றத்தில் நிறுத்துங்கள்\nமலேசிய செம்பனை எண்ணைய் வாங்குவதை நிறுத்திய இந்திய வணிகர்கள்\nமுதலாளிகள் தங்களின் இலாபத்தை தொழிலாளிகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்\n“நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியில் இருப்பதால் சொஸ்மா நியாயமான சட்டமாக மாறிவிட முடியாது\nசந்திரயான் 2: நாசாவின் புதிய படங்களில் விக்ரம் லேண்டரை கண்டு பிடிக்க முயற்சி\nரவாங் துப்பாக்கி சூடு: அக்டோபர் 21 இராமசாமி புக்கிட் அமானில் வாக்குமூலம் அளிக்க உள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2019/10/10/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-10-17T11:32:18Z", "digest": "sha1:CWR6RF6UNSD622HDA4UDKDYGC23AF5HT", "length": 9825, "nlines": 84, "source_domain": "www.alaikal.com", "title": "விஜய், நயன்தாராவின் புதிய 'போஸ்டர்' | Alaikal", "raw_content": "\nபிறிக்ஸ்ற் புதிய ஒப்பந்தம் முடிவானது மகிழ்ச்சி..\nரஸ்ய படைகள் கோபானி நகருக்குள்.. 354 - 60 வாக்குகளால் ட்ரம்ப் படு தோல்வி \nமு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\nவடிவேலுவுக்குப் பதில் யோகி பாபு\nமீண்டும் அஜித் - நயன்தாரா ஜோடி\nவிஜய், நயன்தாராவின் புதிய ‘போஸ்டர்’\nவிஜய், நயன்தாராவின் புதிய ‘போஸ்டர்’\nபிகில் படத்தின் புதிய போஸ்டரை படக்குழுவினர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.\nதீபாவளிக்கு திரைக்கு வரும் விஜய்யின் பிகில் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. இதில் விஜய் தந்தை, மகனாக 2 வேடங்களில் வருகிறார். நாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். அட்லி இயக்கி உள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையாக வைத்து படத்தை எடுத்துள்ளனர்.\nபடத்தின் பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. டீசர் கடந்த 4-ந்தேதி வெளியாக இருந்தது. ஆனால் அன்றைய தினம் வெளியாகதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். டுவிட்டர் ஹேஷ்டேக்கில் இதுகுறித்து கேள்வி எழுப்பினார்கள். ஒலி வடிவமைப்பை மெருகேற்ற வேண்டி இருந்ததால் இந்த தாமதம் ஏற்பட்டதாக தயாரிப்பாளர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.\nஅத்துடன் பிகில் டிரெய்லர் வருகிற 12-ந்தேதி வெளியாகும் என்றும் படக்குழுவினர் அறிவித்தனர். தீபாவளிக்கு 2 வாரங்களே உள்ளதால் படத்தின் தொழில் நுட்ப பணிகள் ஸ்டுடியோக்களில் இரவு பகலாக முழு வீச்சில் நடக்கின்றன. இந்த பணிகள் முடிந்ததும் தணிக்கை குழுவுக்கு அனுப்ப உள்ளனர்.\nஇந்த நிலையில் பிகில் படத்தின் புதிய போஸ்டரை படக்குழுவினர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர். அதில் விஜய்யும் அவரை திருமண கோலத்தில் இருக்கும் நயன்தாரா ஓரக்கண்ணால் பார்ப்பது போன்றும் காட்சி உள்ளது. இந்த போஸ்டரில் விஜய் மிகவும் இளமையாக இருப்பதாக ரசிகர்கள் வலைத்தளத்தில் மகிழ்ச்சியை வெளியிட்டு வருகிறார்கள்.\nமதுவுக்கு அடிமையாக இருந்தேன் நடிகை சுருதிஹாசன்\nபட அதிபர் புகார்இன்னொரு சிம்பு படம் நிறுத்தம்\n17. October 2019 thurai Comments Off on மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\nமு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\nவடிவேலுவுக்குப் பதில் யோகி பாபு\nமீண்டும் அஜித் – நயன்தாரா ஜோடி\nதுருக்கிய அதிபரை பேச வரும்படி புற்றின் அவசர அழைப்பு \nஐபோனை (iPhone) எவ்வாறு அப்டேட் பண்ணுவது\nபோரை நிறுத்த துருக்கி மறுப்பு சிரிய தாக்குதல் துருக்கி படையினர் மரணம் \n அமெரிக்காவின் முகாமில் நுழைந்தது ரஸ்யா \nமான்பிஜ் நகரில் சிரியா துருக்கி மோதல் 200 மில் பிள்ளைகள் வறுமையில்\n17. October 2019 thurai Comments Off on பிறிக்ஸ்ற் புதிய ஒப்பந்தம் முடிவானது மகிழ்ச்சி..\nபிறிக்ஸ்ற் புதிய ஒப்பந்தம் முடிவானது மகிழ்ச்சி..\n 354 – 60 வாக்குகளால் ட்ரம்ப் படு தோல்வி \nரஸ்ய படைகள் கோபானி நகருக்குள்.. 354 – 60 வாக்குகளால் ட்ரம்ப் படு தோல்வி \n17. October 2019 thurai Comments Off on மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\nமு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n17. October 2019 thurai Comments Off on ஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை; பதவி வெறி\nஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை; பதவி வெறி\n17. October 2019 thurai Comments Off on கோட்டாபயவுக்கு இப்போது பதிலளிக்க விரும்பவில்லை\nகோட்டாபயவுக்கு இப்போது பதிலளிக்க விரும்பவில்லை\n16. October 2019 thurai Comments Off on ராஜபக்சேவின் பேச்சு; இந்தியா கண்டிக்க வேண்டும்: ராமதாஸ்\nராஜபக்சேவின் பேச்சு; இந்தியா கண்டிக்க வேண்டும்: ராமதாஸ்\n16. October 2019 thurai Comments Off on ராஜீவ் கொலை விடை கிடைக்காத 37 வினாக்கள்\nராஜீவ் கொலை விடை கிடைக்காத 37 வினாக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/search.php?s=9a61e5956fbc5f8d720f5b1115ebbb9e&searchid=3060229", "date_download": "2019-10-17T10:34:51Z", "digest": "sha1:6BMEQDX7RW7CJ6DKASUU5GEWIAQNFAWS", "length": 13453, "nlines": 408, "source_domain": "www.brahminsnet.com", "title": "Search Results - Brahminsnet.com - Forum", "raw_content": "\nThread: Read daily once-அற்புதமான வாழ்க்கை போதனை\nRead daily once-அற்புதமான வாழ்க்கை போதனை\n”அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை\" என்று போதித்த வடலூர் இராமலிங்க சுவாமிகளான, வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை இதோ, வாழ்வென்பது உயிர் உள்ளவரை.\nதங்கள் ஸேவையாலும், எம்பெருமான் க்ருபையாலும்\nஇன்று (08-05-2017) இந்த க்ஷேத்ரத்தை சென்று தரிசிக்கும் பேறு பெற்றேன்.\nஇங்கு 108 திவ்யதேச எம்பெருமானுக்கும் ஸந்நிதி அமைக்கப்போவதாக\nThread: மாங்காய் மருந்துக் குழம்பு:\nRe: மாங்காய் மருந்துக் குழம்பு:\nஇதன் சுவை எப்படி இருக்கும்\nசாம்பார், வத்தக் குழம்பு, காரக் குழம்பு இப்படி ஒவ்வொன்றுக்கும்\nநல்ல வேளை எல்லாமே சாப்பிடக் கூடியவை\nThread: லக்னம் அமைப்பது எப்படி\nRe: லக்னம் அமைப்பது எப்படி\nகுளிகனில் செய்வதால் எப்போதும் வாடகை வீடுதான் ப்ராப்தம் என்றாகுமா\nஇதற்கு ஆம் என்ற பதில்தான் பொருந்தும். Replay or once more.\nThread: ஒரு நல்ல Whatsup ப��ிர்வு\nRe: ஒரு நல்ல Whatsup பகிர்வு\nஇது எத்தனை பேருக்கு சாத்தியம் மேலும் தவறு எது\nஒரு காலத்தில், ஒரு தேசத்தில் எது ஒன்று தவறெனப்பட்டதோ\nஅதுவே வேறு காலத்தில் அதே தேசத்தில் அல்லது வேறு தேசத்தில்\nThread: லக்னம் அமைப்பது எப்படி\nRe: லக்னம் அமைப்பது எப்படி\nThread: லக்னம் அமைப்பது எப்படி\nRe: லக்னம் அமைப்பது எப்படி\nThread: லக்னம் அமைப்பது எப்படி\nRe: லக்னம் அமைப்பது எப்படி\nஒவ்ஒரு மாதமும் ஆரம்ப லக்னம் அந்த மாதத்திற்கு உரியதாக இருக்கும்.\nஉதாரணம் சித்திரை மாதத்தில் மேஷமும், வைகாசி மாதத்தில் ரிஷபமும் என ஆரம்ப ராசியாகும். மாத ஆரம்பத்தில் சூர்யா உதயத்திலிருந்து...\nமூர்த்தி மாமாவைப் பாருங்கோ, எத்தனை போட்டோ\nஉங்களால ஏன் போட்டோ அட்டாச் பண்ண முடியலை\nஆனால், முதல் படம் சாப்பாட்டுக்கு பதில் இன்றைய சாப்பாடாக\nபீசா, பர்கர் போன்றவற்றைக் காட்டியிருக்கவேண்டும்.\nThread: இனிய காலை வணக்கங்கள் \nRe: இனிய காலை வணக்கங்கள் \nThread: இனிய காலை வணக்கங்கள் \nRe: இனிய காலை வணக்கங்கள் \nஇரவு வணக்கத்தையும் ஒரு நல்ல செய்தியுடன் பகிரலாமே\nஉதாரணமாக - ஆத்திச்சூடியில் 17வது ”ஞயம்பட உரை” இதுவரையில் அனைவருக்கும் தெரியும்\nஆனால் 109 வரை ஆத்திச்சூடி வாசகங்கள் உள்ளன, அதை தினம்...\nவணக்கம், வந்தனம், நமோஷ்கார் க்ருஷ்ணாம்மா அவர்களே,\nதாங்கள் இல்லாமல் போரம் இளைத்துப்போய் இருந்தது,\nதிரு.சௌந்தரராஜன் ஒருவர் மட்டும் தன் முயற்சியால் அதை வற்றாத ஜீவ நதியாக காத்து வந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/tag/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%87-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-10-17T10:27:38Z", "digest": "sha1:OMQV7C4PXJS77HISKFA5F3DFLIL4HQ34", "length": 9937, "nlines": 252, "source_domain": "dhinasari.com", "title": "ஜெய்ஷ் இ முகமது Archives - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nமுகப்பு குறிச் சொற்கள் ஜெய்ஷ் இ முகமது\nகுறிச்சொல்: ஜெய்ஷ் இ முகமது\nஇந்தியாதான் தாக்குதலே நடத்தலியே… பின்ன எதுக்கு இவ்ளோ ஆர்ப்பாட்டம் மிஸ்டர் இம்ரான் கான்\nபாகிஸ்தான் பகுதியில் தாக்குதல் நடத்தியதாக #இந்தியா சொல்வது பொய் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்ததாக தகவல் வெளியானது. இது இரு நாட்டு மக்களிடையேயும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்திய விமானப்படை தாக்குதல்...\nகாஷ்மீர் விவகாரத்தில் அமித்ஷாவை ர��ினி ஆதரித்திருப்பது...\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nதமிழ் மறை தந்த பன்னிருவர்\n அலறும் தேசிய மற்றும் சமூக ஆர்வலர்கள்\nஅசுரன் தந்த பாடத்தை ஏற்று… முரசொலிக்காக வளைத்த பஞ்சமி நிலங்களை உரியவரிடம் ஸ்டாலின் ஒப்படைப்பார்..\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nஅத்திவரதர் தரிசனம்; தவிர்த்த மோடி\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2015/04/lhc-particle-accelerator-part-2/", "date_download": "2019-10-17T10:44:00Z", "digest": "sha1:BVYMEHLCXLNKPNDCHPMN5KHO2HULLXSM", "length": 21388, "nlines": 117, "source_domain": "parimaanam.net", "title": "LHC என்னும் துகள்முடுக்கி – பிரபஞ்ச ரகசியம் நோக்கி 2 — பரிமாணம்", "raw_content": "\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nLHC என்னும் துகள்முடுக்கி – பிரபஞ்ச ரகசியம் நோக்கி 2\nLHC என்னும் துகள்முடுக்கி – பிரபஞ்ச ரகசியம் நோக்கி 2\nதுகள்முடிக்கிகளின் (particle accelerators) அடிப்படைகளை சென்ற பதிவில் பார்த்தோம். முதல் பதிவைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.\nLHC எப்படி வேலைசெய்கிறது என்று இந்தப் பதிவில் பார்ப்போம். அதாவது எப்படி LHC அணுத்துணிக்கைகளை ஒளியின் வேகத்திற்கு முடுக்குகிறது என்று பார்க்கலாம். அதற்கு முதல், இவ்வாறு அணுத்துகள்களை முடுக்க மிக மிக முக்கிய காரணியாக இருப்பது மிகச் சக்திவாய்ந்த காந்தப்புலமே. LHCயிலும் மிக மிக வீரியாமான காந்தப்புலத்தை பொறியியலாளர்கள் உருவாக்குகின்றனர். சரி எப்படி என்பதைப் படிப்படியாக பார்க்காலாம்.\nமுதலில் முடுக்கப்பட்டு மோதவிடப்படும் ப்ரோட்டான் கற்றைகளுக்குத் (proton beam) தேவையான ப்ரோட்டான்கள், செறிவாக்கப்பட்ட ஐதரசன் வாயு நிரம்பிய ஒரு சிறிய போத்தலில் இருந்தது பெறப்படுகிறது. முதலில் இந்த போத்தலில் இருந்து ஐதரசன் அணுக்கள் ஒரு சிறிய அறைக்குள் செலுத்தப்படுகின்றன. இங்கு மின்புலத்தைப் பயன்படுத்தி, இந்த ஐதரசன் அணுக்களில் இருந்து இலத்திரன்கள் நீக்கப்படுகின்றன, அதாவது இந்த ஐதரசன் அணுக்கள், அயனாக மாற்றப்படுகின்றன.\nசிறு குறிப்பு: அணுவைப் பொறுத்தவரை, இலத்திரன் மறை ஏற்றம் (negative charge) கொண்டது, ப்ரோட்டான் நேர் ஏற்றம் (positive charge) கொண்டது. நியூட்ரான் எந்தவித ஏற்றமும் இல்லாதது. ஒரு அணுவில் இருந்து இலத்திரன்களை நீக்குவதன்மூலம் அந்த அணுவை, நேர் ஏற்றம் கொண்ட அணுவாக மாற்றலாம். ஏனென்றால் அங்கு எஞ்சி இருப்பது, ப்ரோட்டான் மற்றும் நியூட்ரான் மட்டுமே.\nஇப்படி அயனாக மாற்றப்பட்ட ஐதரசன் அணுக்களில் வெறும் ப்ரோட்டோன்கள் மட்டுமே எஞ்சி இருக்கும் (ஐதரசன் வெறும் ஒரு ப்ரோட்டான், ஒரு இலத்திரனால் ஆக்கப்பட்ட எளிய அணு). இவை இப்போது Linac2 என்ற நேர்த்துகள்முடுக்கிக்குள் (linear accelerator) செலுத்தப்படும். இங்குதான் முதன் முதலில் ப்ரோட்டான்கள் முடுக்கப்படுகின்றன. இந்த Linac2 முடுக்கியை விட்டு ப்ரோட்டான் கற்றைகள் வெளியேறும் போது இது 50 MeV அளவு சக்தியைக் கொண்டிருக்கும், அதுமட்டுமல்லாது, இப்போது இந்த ப்ரோட்டான் கற்றைகள் ஒளியின் வேகத்தில் மூன்றில் ஒரு பங்கு வேகத்தில் பயணிக்கும்.\nசிறு குறிப்பு: MeV, GeV, TeV இப்படியெல்லாம் சில அளவுகளை நீங்கள் இனிப் பார்க்கவேண்டி வரும், ஆகவே இவற்றுக்கிடையிலான தொடர்பைச் சொல்லிவிடுகிறேன். உங்களுக்கு விளங்கிக்கொள்ள பயனுள்ளதாக இருக்கும்.\nசரி இனி உங்களுக்கு விளங்கும் என்று கருதுகிறேன். மீண்டும் கட்டுரைக்குச் செல்வோம்.\nLinac2 இல் இருந்து முடுக்கப்பட்டு வெளிவந்த ப்ரோட்டான் கற்றைகள், அடுத்ததாக Proton Synchrotron Booster (PSB) எனப்படும் பகுதிக்குச் செல்லும். இங்கு இவற்றின் சக்தியை அதிகப்படுத்த, இந்த ப்ரோட்டான் கற்றைகள் நான்காகப் பிரிக்கப்படுகின்றன. இந்த PSB 167 மீட்டர் சுற்றளவுகொண்ட ஒரு வட்டவடிவக் கருவி. இங்கு, துடிக்கும் மின்புலம் மூலம் PSBஇனுள் சுற்றிக்கொண்டிருக்கும் ப்ரோட்டான் கற்றைகள் முடுக்கப்படுகின்றன. அதேபோல காந்தபுலத்தைக்கொண்டு ப்ரோட்டான் கற்றைகள் வளைக்கப்பட்டு, இந்த வட்டவடிவ PSB குழாய்களில் மீண்டும் மீண்டும் சுற்றவைக்கப் படுகின்றன. இங்கு, இந்த ப்ரோட்டான் கற்றைகள் ஒளியின் வேகத்தில் 91.6% அளவிற்கு முடுக்கப்படுகின்றன. இப்போது இந்த ப்ரோட்டான் கற்றைகள் 1.4 GeV சக்தியைக் கொண்டிருக்கும்.\nஅடுத்ததாக இந்த ப்ரோட்டான் கற்றைகள் Proton Synchrotron (PS) என்ற பகுதிக்குச் செலுத்தப்படுகின்றன. இந்த PSஉம் ஒரு வட்ட வடிவ முடுக்கியாகும், 628 மீட்டார் சுற்றளவுகொண்ட இந்தக் கருவியில் ப்ரோட்டான் கற்றைகள் 25 GeV சக்தியைப் பெற்றுக்கொள்ளும் வரை சுற்றப்படுகின்றன. ஆனால் அதிக நேரமெல்லாம் ப்ரோட்டான் கற்றைகள் இங்கு சுற்றுவ��ில்லை, வெறும் 1.2 செக்கன்கள் மட்டுமே 25 GeV சக்தியைப் பெற்றுக்கொண்ட ப்ரோட்டான் கற்றைகள் இப்போது ஒளியின் வேகத்தில் 99.9% ஐ அடைந்துவிடும்.\nஇங்கு ஒரு மிக முக்கியமான விடயம் நடைபெறுகிறது. அதாவது ஐன்ஸ்டினின் சார்புக்கோட்பாட்டு விதிகளின் படி, ஒளியின் வேகத்தை மிஞ்சி ஒன்றாலும் பயணிக்க முடியாது. ஆக எவ்வளவுதான் மின்புலத்தைப் பயன்படுத்தினாலும், ப்ரோட்டான் கற்றைகளின் வேகத்தை ஒளியின் வேகத்தில் 99.9% மேலே அதிகரிக்க முடிவதில்லை. மாறாக ப்ரோட்டான் கற்றைகளின் திணிவு அதிகரிக்கிறது. (ஐன்ஸ்டினின் E=mc^2 சமன்பாட்டின் படி).\nசுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், ப்ரோட்டான்களின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க அதன் திணிவு அதிகரிக்கிறது. கிட்டத்தட்ட 100 வருடங்களுக்கு முன் ஐன்ஸ்டீன் வெறும் சிந்தனையால் மட்டுமே கண்டறிந்த மாபெரும் இயற்பியல் உண்மை, இன்று நாம் ஒவ்வொரு முறை துகள்முடுக்கிகளை இயக்கும் போதும், நிருபிக்கப்படுகிறது.\nPS இனுள் சுற்றும் ப்ரோட்டோன்கள் இப்போது அவற்றின் சாதாரண திணிவைவிட (அதாவது அவை இப்படி வேகமாக சுற்றாமல் ஓய்வில் இருக்கும் போது) 25 மடங்கு அதிகமாக இருக்கும். அடுத்தகட்டமாக இந்த ப்ரோட்டான் கற்றைகள் Super Proton Synchrotron (SPS) என்ற முடுக்கிக்கு அனுப்பப்படும். இதுவும் வட்டவடிவமான, 7 கிலோமீட்டர் சுற்றளவுகொண்ட ஒரு கருவி. இந்தக் கருவியின் ஒரே நோக்கம், இதனுள் வந்த ப்ரோட்டான் கற்றைகளின் சக்தியை 450 GeV ஆக அதிகரிப்பதே இங்கு இந்த கற்றைகள் 450 GeV சக்தியை அடைந்தவுடன், அவை LHC எனப்படும் அசூரத் துகள்முடுக்கிக்குள் செலுத்தப்படும்.\nLHC – 27 கிலோமீட்டர் சுற்றளவுகொண்ட இந்த துகள்முடுக்கியில் இரண்டு குழாய்கள் உண்டு. அதற்குக் காரணம், SPS இல் இருந்து வரும் ப்ரோட்டான் கற்றைகளில் ஒன்று, LHCயின் ஒரு குழாயிலும், மற்றைய ப்ரோடான் கற்றை, இன்னொரு LHCயின் குழாயிலும் எதிர்எதிர்த் திசைகளில் அனுப்பப்படும். இப்படி ப்ரோட்டான் கற்றைகளை LHC குழாய்களில் நிரப்ப 4 நிமிடங்களும் 20 செக்கன்களும் எடுக்கும். பின்னர் இந்தக் குழாய்களில் சுற்றிவரும் ப்ரோட்டான் கற்றைகள் LHCயால் வழங்கக்கூடிய அதிகூடிய சக்தியான 4 TeV ஐ அடைய 20 நிமிடங்கள் சுற்றவேண்டும்.\nLHC யில் நான்கு உணர்விகள் (detectors) உண்டு – ALICE, ATLAS, CMS மற்றும் LHCb. இந்த நான்கு உணர்விகளுக்கிடையிலும் LHC இனுள் இருக்கும் இரண்டு குழாய்களும் குறுக்கற��க்குமாறு உருவாக்கப்பட்டுள்ளது. ஆக, இந்த குறுக்கறுக்கும் சந்திகளில், எதிர் எதிர் திசைகளில் சுற்றிக்கொண்டிருக்கும் ப்ரோட்டான் கற்றைகளை, குறிப்பிட்ட காந்தப்புலத்தைப் பயன்படுத்தி வளைத்து மோதவிடமுடியும்.\nஆக 4 TeV சக்திகொண்ட இரண்டு கற்றைகள் 8 TeV சக்தியுடன் மோதும் இதன்போது வெளிவரும் வஸ்துக்களை, இந்த உணர்விகள் அப்படியே ‘லபக்’ என்று பிடித்துக்கொள்ளும் இதன்போது வெளிவரும் வஸ்துக்களை, இந்த உணர்விகள் அப்படியே ‘லபக்’ என்று பிடித்துக்கொள்ளும் அதைப் பாரிய கணணி வலையமைப்பு சேமித்துக்கொள்ளும். பின்னர் அதனை ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வுக்குப் பயன்படுத்துவர்.\nஉண்மையிலேயே LHC யால் ப்ரோடான் கற்றைகளை 7 TeV வரை சக்திகொடுக்க முடியும், ஆனால், கடந்த வருடங்களில் LHC வெறும் 4 TeV வரை மட்டுமே ப்ர்டோட்டன் கற்றைகளை முடுக்கியது. ஆனால் 2015 இல் இது 6.5 TeV வரை கற்றைகளை முடுக்கஇருப்பதாக CERN அமைப்பு (LHC யின் சொந்தக்காரர்கள்) அறிவித்துள்ளது.\nஅடுத்ததாக, இந்த LHC அப்படி எதைக் கண்டறிய உருவாக்கப்பட்டது என்று பார்க்கலாம்.\nLHC என்னும் துகள்முடுக்கி – பிரபஞ்ச ரகசியம் நோக்கி 1\nLHC என்னும் துகள்முடுக்கி – பிரபஞ்ச ரகசியம் நோக்கி 3\nபரிமாணம் பதிவுகளை ஈமெயில் மூலம் பெற\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4_%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2019-10-17T11:02:06Z", "digest": "sha1:SDLC2R7WIE4RF5QPINVXJZWIJTCQRMHT", "length": 5669, "nlines": 64, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "த டெயிலி டெலிகிராப் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபிரித்தானிய காலை தின செய்தித்தாள்\nத டெயிலி டெலிகிராப் ஒரு பிரித்தானிய காலை தின செய்தித்தாள் ஆகும். இது இலண்டன், ஐக்கிய இரச்சியம் மற்றும் உலகம் முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. ஆர்தர் பி. சிலெய் ஆல் சூன் 1855 இல் த டெயிலி டெலிகிராப் அண்ட் கூரியர் என தொடங்கப்பட்டது. 2004 இலிருந்து டேவிட் மற்றும் பிரெடிரிக் பார்கிலேவிற்கு சொந்தமாகும்.\n12 மே 2010 அன்று த டெயிலி டெலிகிராப் இன் முதற்பக்கம், டேவிட் கேமரன் பிரித்தானிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட அடுத்த நாள்.\n111 பக்கிங்ஹாம் பாலஸ் சாலை, இலண்டன், SW1W 0DT\n2005இல் ஒரு சர்வேயின்படி, 64% த டெயிலி டெலிகிராப் படிப்பவர்கள் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு வரப்போகும் தேர்தலி��் வாக்களிப்பார்கள்.[2] சூலை 2011 இல் சராசரியாக 634,113 இதழ்கள் விற்பனையாகியது (தி டைம்ஸ்யின் 441,205 ஒப்பிடுகையில்).[1]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் The Daily Telegraph என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/tamil-films-struggling-get-tax-benefits-154175.html", "date_download": "2019-10-17T11:22:49Z", "digest": "sha1:KVHDXMPOXIBBJTJFNYUGWXZCXDOIV34A", "length": 15802, "nlines": 196, "source_domain": "tamil.filmibeat.com", "title": "படங்களுக்கு வரிவிலக்கு- ஏன் இந்த பாரபட்சம்? | Tamil films struggling to get tax benefits | படங்களுக்கு வரிவிலக்கு- ஏன் இந்த பாரபட்சம்? - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n8 min ago கட்டயில போறவளே... நீ வௌங்கமாட்டே - டிவி சீரியல் அலப்பறைகள்\n24 min ago பௌவ் பௌவ் என்று குறைத்தாலும் யாரும் கண்டுகொள்ளவில்லை\n1 hr ago மீண்டும் நட்புக்காக.. ‘ஓ மை கடவுளே’ படத்தில் விஜய் சேதுபதிக்கு இப்படி ஒரு ரோலா\n1 hr ago 'பெருமகிழ்ச்சி அடைகிறோம்'.. அசரனை பாராட்டிய ஸ்டாலினுக்கு தனுஷ் நன்றி\nTechnology நிரந்தரமாக சேனல் கட்டணத்தை குறைத்து அதிரவிட்ட சன்டைரக்ட்.\nFinance சுப்பிரமணியன் சுவாமி அதிரடி.. பொருளாதாரத்தினை மேம்படுத்த இதை செய்யுங்கள்..\nNews சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏபி சாஹி நியமனம்\nAutomobiles வாரே வா... 7 புதிய கார்களை அறிமுகப்படுத்துகிறது மஹிந்திரா\nSports டீம்ல வேணா வாய்ப்பு தர்றோம்.. பதவிலாம் கொடுக்க முடியாது.. அஸ்வினுக்கு அல்வா கொடுக்க திட்டம்\nLifestyle காலையில் நீங்கள் செய்யும் இந்த செயல்கள் உங்கள் ஆயுளை பாதியாக குறைக்குமாம் தெரியுமா\nEducation ISRO Recruitment 2019: இஸ்ரோ நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபடங்களுக்கு வரிவிலக்கு- ஏன் இந்த பாரபட்சம்\nகருணாநிதி முதல்வராக இருந்த 5 ஆண்டுகளும் சினிமாக்காரர்கள் அனுபவித்த சலுகைகள் கொஞ்சமல்ல. சினிமாக்காரர்களில் யாராவது ஒருவருக்கு காய்ச்சல் என்றால் கூட, மருத்துவ செலவை அரசே ஏற்குமா என்று கேட்கும் அளவுக்கு சலுகைகள், உதவிகள் வாரி வழங்கப்பட்டன.\nஒருபடி மேலே போய் நல வாரியம் அமைக்கும்படி சரத்குமார் கேட்டு, அதற்கும் ஒப்புதலும் அளித்தார் கருணாநிதி.\nஆனால் இன்று நில��மை வேறு. அனைத்து சலுகைகளும் கிட்டத்தட்ட நிறுத்தப்பட்டுவிட்டன.\nதமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்று கருணாநிதி ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. வைக்கிற தலைப்பு ஏதோ ஒரு விதத்தில் தமிழ்ப் பெயர் என்று நிரூபித்தாலே போதும், இந்தக் கட்சி அந்தக் கட்சி என்று பார்க்காமல் முழுமையான வரிச்சலுகை கிடைத்தது.\nஆனால் இன்று தமிழக அரசிடம் வரிச்சலுகைப் பெற பெரும் போராட்டமே நடத்த வேண்டிய நிலை. போராட்டம் என்றால் வெளிப்படையாக அல்ல...மென்று விழுங்கித்தான் தங்கள் கோரிக்கையை சொல்ல முடியும். கொஞ்சம் ஓங்கி குரல் கொடுத்தால், அடுத்து என்ன நடக்குமோ என்ற பயம் இருக்கிறது.\nதமிழில் தலைப்பு, கலாச்சாரத்துக்கு பங்கமில்லாத உள்ளடக்கம், பெருமளவு வசனங்கள் தமிழில்... ஆகிய நிபந்தனைகளை நிறைவேற்றினால் அந்தப் படத்துக்கு வரிவிலக்கு தருவதாக அறிவித்த அரசு, இந்த நிபந்தனைகளை நிறைவேற்றும் அளவுக்கு வரும் நல்ல படங்களுக்குக்கூட வரிவிலக்கு தர மறுப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.\nஇதில் முதல் பாதிப்பு உதயநிதியின் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்துக்குத்தான். அதற்கு ஒரே காரணம் அரசியல் என்பது வெளிப்படையாகவே தெரிந்துவிட்டது.\nஅடுத்த படம் வழக்கு எண் 18/9. யு / ஏ சான்று பெற்ற படம் என்று இதற்கு ஒரு காரணம் சொன்னார்கள்.\nஇப்போது ராட்டினம் என்ற படத்துக்கும் இதுவரை வரிவிலக்கு அளிக்கப்படவில்லை. இத்தனைக்கும் இது சின்னப் படம். வெளியாகிற தினமான இன்றிலிருந்து வரிவிலக்கு அளித்தால்தான், 30 சதவீத வரியிலிருந்து அந்தப் படம் தப்பும்.\nஇந்தப் படத்தைப் பார்த்த அனைவருமே படத்துக்கு வரிவிலக்கு தரலாம். ரொம்ப க்ளீனான படம் என்று கூறியுள்ளனர். ஆனால் அரசு இன்னும் முடிவை சொல்லவில்லை.\nவரிவிலக்குக்கு வேறு நிபந்தனைகள் ஏதேனும் உள்ளனவா\nபௌவ் பௌவ் என்று குறைத்தாலும் யாரும் கண்டுகொள்ளவில்லை\n சிஜி சொதப்பல்.. கடுப்பாகிய பிரம்மாண்டம்\nவிஜய் அமைதி அஜீத் ஆக்ரோசம்... ஸ்டண்ட் மேன் சம்பத் ராம் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி\nசினிமாவில் ஒரே மாதிரியான கேரக்டர் நடிப்பது ரொம்பவே போர் - காளி வெங்கட்\nஆங்கிலேயரை முதன் முதலில் போரில் துரத்தியடித்த பூலித்தேவர்\n30 கோடியில் தெறிக்க விடத் தயாராகும் சரவணா ஸ்டோர்ஸ் ஓனர்.. விளம்பரத்துலயே அப்டி, அப்போ படத்துல ஜோடி\nஒத்த செருப்பு சைஸ் 7… போலீசை ��ிட்டும் காட்சிகள் நீக்கம் - வெளியிட்ட பார்த்திபன்\nகுஸ்கா... சாலை விபத்தின் கோரத்தை சொல்லும் உணர்வுப்பூர்வமான கதை\nசைலண்ட் படங்கள்... வயலண்ட் பொண்ணு - கவர்ச்சி காட்டும் சாய் பிரியங்கா ருத்\nஒத்த செருப்பு சைஸ் 7 ... பார்த்திபனுக்கு ஒரு தேசிய விருது பார்சல்\nவிஜயகாந்த் இல்லாத தமிழ் சினிமா.. \\\"லெக் பீஸ்\\\" இல்லாத பிரியாணியாக...\nபப்ளி வித்யுலேகா ராமன் எங்கேப்பா... இப்படி ஸ்லிம் ஆயிட்டாங்களேப்பா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅந்த ராஜா ராணி பார்ட் டூவில்.. கவின் லாஸ்லியா ஜோடியாமே\nஓ மை கடவுளே… படத்தில் இணைந்த தெய்வமகள் வாணி போஜன்\nரஜினி ரசிகர்களுக்கு பிறந்த நாள் ட்ரீட் கொடுத்த அனிருத்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/reviews/manam-kothi-paravai-review-155390.html", "date_download": "2019-10-17T11:15:42Z", "digest": "sha1:CWRJA3KH62WXPGPLZC77K76Q5M23UUUW", "length": 17497, "nlines": 201, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மனம் கொத்திப் பறவை - விமர்சனம் | Manam Kothi Paravai - Review | மனம் கொத்திப் பறவை - விமர்சனம் - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n1 min ago கட்டயில போறவளே... நீ வௌங்கமாட்டே - டிவி சீரியல் அலப்பறைகள்\n17 min ago பௌவ் பௌவ் என்று குறைத்தாலும் யாரும் கண்டுகொள்ளவில்லை\n1 hr ago மீண்டும் நட்புக்காக.. ‘ஓ மை கடவுளே’ படத்தில் விஜய் சேதுபதிக்கு இப்படி ஒரு ரோலா\n1 hr ago 'பெருமகிழ்ச்சி அடைகிறோம்'.. அசரனை பாராட்டிய ஸ்டாலினுக்கு தனுஷ் நன்றி\nSports டீம்ல வேணா வாய்ப்பு தர்றோம்.. பதவிலாம் கொடுக்க முடியாது.. அஸ்வினுக்கு அல்வா கொடுக்க திட்டம்\nNews நிதிச் சிக்கல் ஏற்பட்டால் அவுங்கதான் பொறுப்பு.. வைரலான பாஸ்புக் போட்டோ.. ஹெச்டிஎப்சி வங்கி விளக்கம்\nAutomobiles உச்சகட்ட பாதுகாப்பு வசதிகளுடன் பிரதமர் மோடிக்கு புதிய விமானம்... இதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா\nLifestyle காலையில் நீங்கள் செய்யும் இந்த செயல்கள் உங்கள் ஆயுளை பாதியாக குறைக்குமாம் தெரியுமா\nFinance பண்டிகை காலத்திலும் நீடித்து வரும் மந்த நிலை.. தீபாவளிக்கு பின்பு தான் சரியாகும்..\nTechnology கூகுள் போட்டோஸ் இல் களமிறங்கிய புதிய சேவை - 'டாக்குமெண்ட் கிராப்'\nEducation ISRO Recruitment 2019: இஸ்ரோ நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமனம் கொத்திப் பறவை - விமர்சனம்\nநடிப்பு: சிவகார்த்திகேயன், ஆத்மியா, சூரி, சிங்கம்புலி, ரவி மரியா\nநாயகன் சிவகார்த்திகேயனும் நாயகி ஆத்மியாவும் சின்ன வயசு நண்பர்கள். சிவகார்த்திகேயனுக்கு ஆத்மியா மீது காதல். ஆனால் ஆத்மியா அப்படி எதையும் காட்டிக் கொள்ளவே இல்லை. ஆனால் தன்னை ஆத்மியா விரும்புவதாக நண்பர்களிடம் ஹீரோ சொல்லி வைக்க, அதை நம்பி இன்னொரு மாப்பிள்ளைக்கு நிச்சயமான பெண்ணைத் தூக்கிவிடுகிறார்கள் நண்பர்கள்.\nகேரளாவுக்கு தப்பிச் சென்று தங்கும்போதுதான், தானும் சிவகார்த்திகேயனை காதலிப்பதை உணர்கிறார் நாயகி. ஆனால் அதற்குள் ஆத்மியாவின் அண்ணன்கள் தேடி வந்து இழுத்துப் போகிறார்கள். ஹீரோ போராடிப் பார்க்கிறார். ஆனால் ஜோடியைப் பிரித்து விடுகிறார்கள். எப்படி சேருகிறார்கள் என்பது க்ளைமாக்ஸ்.\nகொஞ்சம் கூட சிரத்தையே இல்லாமல் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை ோரளவு காப்பாற்றுகிறது எழில் ஆங்காங்கே தூவியிருக்கும் காமெடிக் கதம்பம்.\nஹீரோவாக சிவகார்த்திகேயன். அவர் இன்னும் மெனக்கெட்டிருக்க வேண்டும். இயல்பாக நடித்திருக்க வேண்டும். நல்ல வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.\nகதாநாயகி ஆத்மியாவும் அப்படியே. பார்க்க மீரா ஜாஸ்மின் குளோனிங் மாதிரி அழகாக இருக்கிறார். ஆனால் பல இடங்களில் அவருக்கு என்ன உணர்வைக் காட்டுவதென்றே தெரியவில்லை. ஹீரோவை காதலிக்கிறாரா இல்லையா என்பது கடைசி ரீலுக்கு முன்பு வரை தெரியாமல் இருப்பது திரைக்கதையின் ஓட்டையா... நாயகியின் திறமையின்மையா தெரியவில்லை.\nசிங்கம்புலி, சூரி, ரவிமரியா, சாம்ஸ், ஸ்ரீநாத் கூட்டணிதான் உண்மையில் இந்தப் படத்தின் ஹீரோ. குறிப்பாக சிங்கம்புலி - சூர்யா நல்ல காம்பினேஷன். இது தொடர்ந்தால் சந்தானத்தையும் அசைத்துவிட முடியும்\nரவி மரியா சிரிப்பு வில்லன். நிச்சயம் அவருக்கு இது புதிய திருப்பம்தான். 'அவன் என்னை 'மச்சான்'னு கூப்பிட்டுட்டாண்டா... அய்யோ' என்று புலம்பும் இடங்களில் செம ரகளை.\nபடத்தின் கதையில் 90களில் வெளியான படங்களின் பாதிப்பு தெரிகிறது. சிவகார்த்திகேயன் - ஆ���்மியா காதல் எந்த வகையிலும் நம்மைக் கவராமல் போவதுதான் இந்தப் படத்தின் மைனஸ். அதில் கொஞ்சம் சிரத்தை எடுத்திருந்தால், காமெடியும் காதலுமாக சேர்ந்து இன்னொரு களவாணி கிடைத்திருக்கும்\nஒளிப்பதிவும் இசையும் படத்துக்கு ப்ளஸ். குறிப்பாக இமானின் இசையில் மூன்று பாடல்கள் நன்றாகவே உள்ளன.\nபடத்தின் நகைச்சுவைக்காக, மனம் கொத்திப் பறவையை ஒருமுறை பார்க்கலாம்\nஅருவம் படம் எப்படி இருக்கு.. நிறை குறைகளை விலாவரியா புட்டு புட்டு வச்சிருக்காரு போஸ்டர் பக்கிரி\nஇந்த படம் உங்களை அச்சுறுத்தும்.. உடனே ஆஸ்கருக்கு அனுப்புங்கள்.. ஜல்லிக்கட்டு பட விமர்சனம்\nதிட்டம் போட்டு திருடுற கூட்டம் - காமெடி ஓகே... ரசிகர்கள் மனதை திருடுமா\nKaappaan: தாறுமாறு.. அயன் தேவா இஸ் பேக்.. இந்த ரோலர்கோஸ்டர் ரைடை மிஸ் பண்ணிடாதீங்க.. காப்பான் செம\nEn Kadhali Scene Podura Review: ஒரு கொலை.. ஒரு விரோதி.. இதுக்கு இடைல சீன் போடுற ஒரு காதலி\nLove Action Drama Review: குடியினால் கெடும் ஒரு நல்ல காதல்.. லவ் ஆக்ஷன் டிராமா.. விமர்சனம்\nMagamuni Review: எதிர்பாராத திருப்பங்கள்.. நடிப்பில் அசரவைக்கும் ஆர்யா.. மிரள வைக்கும் மகாமுனி\nதமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு நல்ல குடும்பப்படம்.. நிச்சயம் க்ரீன் சிக்னல் தரலாம்\nZombie Review: இந்த ஜந்துகிட்ட மாட்டிகிட்டா அவ்வளவுதான்.. உங்க நிலைமை அதோகதிதான்.. ஜாம்பி விமர்சனம்\nSixer Review: கவுண்டமணி அளவுக்கு இல்லே.. ஆனாலும் இந்த ‘ஆறுமணிக்காரன்’ ஓகே தான்\nSaaho Review : பிரபாஸ், பிரம்மாண்டம், மாஸ் ஆக்‌ஷன்.. ஓஹோ இல்லை இந்த சாஹோ..\nMei Review:ஏழைகள்தான் டார்கெட்.. திகிலூட்டும் உடல் உறுப்பு திருட்டு.. மருத்துவஊழலை தோலுரிக்கும் மெய்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஒருவனின் செயல் தான் அவனை உயரவைக்கும்… ஆர்யா பற்றி சாயிஷா ட்வீட்\nஓ மை கடவுளே… படத்தில் இணைந்த தெய்வமகள் வாணி போஜன்\nரஜினி ரசிகர்களுக்கு பிறந்த நாள் ட்ரீட் கொடுத்த அனிருத்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/16346-unemployment-rate-8-19-percentage-as-highest-in-50-years.html", "date_download": "2019-10-17T11:13:50Z", "digest": "sha1:SPOWZHAHW57M525UJQDGBCC3NNRAJLK4", "length": 10530, "nlines": 93, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "50 ஆண்டுகளில் இல்லாத அளவு வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு.. காங்கிரஸ் குற்றச்சாட்டு.. | Unemployment rate 8.19 percentage as highest in 50 years - The Subeditor Tamil", "raw_content": "\n50 ஆண்டுகளில் இல்லாத அளவு வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு.. காங்கிரஸ் குற்றச்சாட்டு..\nBy எஸ். எம். கணபதி,\nவேலைவாய்ப்பின்மை விகிதம் கடந்த மாதத்தில் 8.19 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாகும் என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.\nடெல்லியி்ல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜிவாலா, செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nவேலைவாய்ப்பின்மை விகிதம், ஆகஸ்ட் மாதத்தில் 8.19 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதுவே கடந்த 50 ஆண்டுகளில் அதிகமாகும். மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் மற்றும் இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம்(சிஎம்ஐஇ) ஆகியவற்றின் அறிக்கைகளில் இந்த புள்ளிவிவரம் வந்துள்ளது.\nஆண்கள் வேலைவாய்ப்பின்மை விகிதம் 6 சதவீதமாகவும், பெண்கள் வேலைவாய்ப்பின்மை விகிதம் 17.5 சதவீதமாகவும் உள்ளது. அதே சமயம், சர்வதேச வேலைவாய்ப்பின்மை விகிதம் 4.95 சதவீதம் என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. எனவே, சர்வதேச சராசரியை விட இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகம்.\nஅதே போல், கடந்த 2018-19ம் ஆண்டில் 18 முதல் 23 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களில் 74 சதவீதம் பேர் பட்டவகுப்புகளில் சேரவே இல்லை. ஆராய்ச்சிப் படிப்புக்கு(பி.எச்டி) வெறும் 0.5 சதவீத இளைஞர்களே பதிவு செய்திருக்கிறார்கள் என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.\nஎனவே, ஹவ்டி மோடி போன்ற மேடை நிகழ்ச்சிகளை நடத்துவதை விட்டுவிட்டு, ஹவ்டி வேலைவாய்ப்பின்மை, ஹவ்டி உயர்கல்வி என்ற கேள்விகளுக்கு தீர்வு காண்பதில் பிரதமர் மோடி அக்கறை காட்ட வேண்டும்.\nநோபல் பரிசு வென்றவரின் கருத்து.. மத்திய அரசு கவலைப்படவில்லை.. சிதம்பரம் ட்விட்டரில் கமென்ட்\nபொருளாதார வீழ்ச்சியால் மகாராஷ்டிராவுக்கு கடும் பாதிப்பு.. மன்மோகன் சிங் பேச்சு\nடெல்லியில் மீண்டும் வாகனக் கட்டுப்பாடு.. அபராதம் ரூ.4 ஆயிரம்..\nநிதிஷ்தான் மீண்டும் முதல்வர்.. அமித்ஷா திட்டவட்டம்..\nகாஷ்மீரில் கைதான பரூக் அப்துல்லா மகள், சகோதரி ஜாமீனில் விடுதலை..\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரம் ஜாமீன் மனு.. அக்.18க்கு ஒத்திவைப்பு\nசோனியா காந்���ியுடன் சித்தராமையா சந்திப்பு..\nஅமலாக்கத் துறை வழக்கிலும் சிதம்பரம் கைது செய்யப்பட்டார்..\nஅயோத்தி வழக்கு விசாரணை.. மாலை 5 மணிக்கு முடியும்.. சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு\nஹேமமாலினி கன்னம் போல் சாலைகள் அமைக்கப்படும்.. ம.பி. அமைச்சர் சர்ச்சைப் பேச்சு\nசீனாவை பிரிக்க முயன்றால் எலும்பு சுக்குநூறாகும்.. அதிபர் ஜின்பிங் மிரட்டல்\nநீதிமன்ற முடிவுக்கு காத்திருக்கும் விஷால் திருமணம்\nவர்த்தகம், முதலீடு குறித்து விவாதிக்க உயர்மட்டக் குழு.. மோடி-ஜின்பிங் பேச்சில் முடிவு\nகணவர் இயக்கத்தில் மீண்டும் ரம்யாகிருஷ்ணன்.. 15 ஆண்டுகளுக்கு பிறகு நடிக்கிறார்..\nரஷ்யாவில் பிறந்தநாள் கொண்டாடிய அக்‌ஷரா\nதுருக்கி பொருளாதாரத்தை முற்றிலும் அழிப்பேன்.. டொனால்டு டிரம்ப் அறிவிப்பு..\nசசிகலா காலில் தவழ்ந்து விழுந்து முதல்வரான எடப்பாடி துரோகம் செய்யலாமா தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின் பேச்சு..\nவிக்ரம் படத்தில் அறிமுகமாகும் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்.. ஏ.ஆர்.ரஹ்மான் இசை..\nபிறந்த நாளில் பிரபாஸ் திருமண அறிவிப்பு மணப்பெண் அனுஷ்காவா\nபிகில் படத்துக்கு யூ/ஏ தணிக்கை சான்று.. ரன்னிங் டைம் தெரியுமா\nVijaysethupathiவிஜய்சேதுபதிAmrishபிரபுதேவாAjithஅஜீத்அசுரன்வெற்றிமாறன்தனுஷ்அபிஜித் பானர்ஜிபிகில்விஜய்VijayBigilDhanushநயன்தாராசைரா நரசிம்ம ரெட்டி\nகர்நாடகா இடைத்தேர்தல் நிறுத்தி வைப்பு.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nசந்திரயான் லேண்டர் எங்கே இறங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/mdmk-vaiko-was-betrayed-dmk-leoni-116040500007_1.html", "date_download": "2019-10-17T10:42:41Z", "digest": "sha1:GCEPPF73L6O2VQVKM3C65Z36GY3BVHT4", "length": 10399, "nlines": 152, "source_domain": "tamil.webdunia.com", "title": "வைகோ செய்த துரோகம்? திண்டுக்கல் ஐ லியோனி ஆவேசம் | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 17 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n திண்டுக்கல் ஐ லியோனி ஆவேசம்\n திண்டுக்கல் ஐ லியோனி ஆவேசம்\nமதிமுக பொதுச் செயலாளர் வைகாே காலத்தால் அழியாத துரோகத்தை செய்துவிட்டதாக திண்டுக்கல் ஐ லியோனி குற்றம் சாட்டினார்.\nதூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் திமுக பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில், திண்டுக்கல் ஐ லியோனி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், உயிருள்ளவரை திமுக தலைவர் கருணாநிதிக்கு துரோகம் நினைக்க மாட்டேன் என்று அன்று திமுக மோடைக்குமேடை வைகோ கூறினார். ஆனால், அந்த வாக்குறுதியை சில நாட்களிலயே மீறிவிட்டார். அவரது துரோகத்தை காலம் மறக்காது. வைகோவிற்கு விடிவுகாலமே இல்லை.\nபணம் வாங்கிக் கொண்டு தான் மக்கள் நலக்கூட்டணி உருவாக்கப்பட்டது. அந்த கூட்டணி அதிமுகவிற்காகவே உருவாக்கப்பட்ட கூட்டணி என்றார்.\nஜெயலலிதாவை தவறாக பேசவில்லை: பிரேமலதா விளக்கம்\nகருணாநிதி மன்னிப்பு கேட்கவேண்டும்: தவ்ஹீத் ஜமாத் எச்சரிக்கை\nகூட்டணி கதவு மூடப்பட்டது - தவிக்கும் வாசன்\nவேல்முருகனுக்கு அல்வா கொடுத்த அதிமுக\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2260049", "date_download": "2019-10-17T12:06:08Z", "digest": "sha1:BEZ6FN3DXNWZ4GDKVRZDE4453NPDLQPH", "length": 17907, "nlines": 265, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆம் ஆத்மிக்கு, ஜாம் ஜாம் : கோவா தேசிய கட்சிகள் கலக்கம்| Dinamalar", "raw_content": "\nபிரிட்டன் ‛குட்பை': ஒப்பந்தம் கையெழுத்து\nவரலாறு மீண்டும் எழுதப்பட வேண்டும்: அமித்ஷா 17\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக சாஹி 2\n311 இந்தியர்களை நாடுகடத்தும் மெக்சிகோ 6\nவிக்கிரவாண்டி, நாங்குநேரியில் அக்.,21 லீவு\nபொருளாதார நிலைமை: மன்மோகன் புகார் 43\nநதிநீர் பிரச்னை: தமிழகம் குழு அமைப்பு\nமக்கள் பணத்தை கொள்ளையடித்தோருக்கு சிறை: மோடி 38\nதமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மழை வாய்ப்பு\nஅயோத்தி வழக்கு: வக்கீல் ‛‛நாடகம்'' 24\nஆம் ஆத்மிக்கு, 'ஜாம் ஜாம்' : கோவா தேசிய கட்சிகள் கலக்கம்\nகோவாவின் இரண்டு லோக்சபா தொகுதிகளும், ஆம் ஆத்மி வசம் சென்று விடுமோ என, இரண்டு தேசிய கட்சிகளும் அச்சத்தில் உள்ளன.\nமஹாராஷ்டிராவின் அருகில் உள்ள கடலோர மாநிலமான, கோவாவில், இரண்டு லோக்���பா தொகுதிகள் உள்ளன. தெற்கு கோவா, வடக்கு கோவா தொகுதிகளில், பா.ஜ., மற்றும் காங்கிரஸ் தனித்தனியாக வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன.மஹாராஷ்டிராவில், பா.ஜ.,வுடன் கூட்டணியில் உள்ள, சிவசேனா, வடக்கு கோவா தொகுதியில் வேட்பாளரை நிறுத்தி உள்ளது, இந்த தொகுதியில் புதுமையாக பார்க்கப்படுகிறது.\nஆனால், இந்த கட்சிகள் அனைத்தையும் ஓரங்கட்டும் வகையில், ஆம் ஆத்மியும் இரண்டு தொகுதி களிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது.தெற்கு கோவாவில் நிற்கும், முன்னாள் அரசு அதிகாரி, எல்விஸ் கோம்ஸ் மற்றும் வடக்கு கோவாவில் போட்டியிடும், ஆம் ஆத்மியின், பொதுச் செயலர், பிரதீப் பட்ஹோங்கர் ஆகிய இருவருக்கும், இளைஞர்களிடையே செல்வாக்கு உயர்ந்துஉள்ளது.அதனால், இரண்டு தேசிய கட்சிகளும், சிவசேனாவும் கலக்கத்தில் உள்ளன. தங்களை தேர்வு செய்தால், கோவாவுக்கு புதிய வளர்ச்சியையும், மாற்றத்தையும் ஏற்படுத்துவோம் என, கடலோர பகுதியில், தங்களின் முதல் வெற்றிக்கு, ஆம் ஆத்மியின் வேட்பாளர்கள் பிரசாரம் செய்கின்றனர்.இங்கு, 23ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது; ஓட்டு எண்ணிக்கை, மே 23 தான்\nபழங்குடியின கட்சி விறுவிறு... பா.ஜ., - காங்கிரஸ் கலக்கம்(5)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமாற்றம் வேண்டும்... அது ஆம்ஆத்மியாக இருந்தால் சந்தோஷம்\nகாவல்காரன்: சுடலை - ,\nகேஜ்ரிவால் அடுத்த வாரம் மஸ்கட் வந்து உங்கள் ஒத்துழைப்பு மற்றும் கூட்டணி நாடுகிறார்....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபழங்குடியின கட்சி விறுவிறு... பா.ஜ., - காங்கிரஸ் கலக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/ipl-2018", "date_download": "2019-10-17T10:12:13Z", "digest": "sha1:EC7JPTE4JOUK3DGK6CHW7WM4GTFXBT7F", "length": 5079, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "ipl 2018", "raw_content": "\nசச்சின் முதல் பிராவோ வரை... ஆரஞ்ச் கேப்... பர்பிள் கேப்... இதுவரை யார் யார்..\nஎந்த அணிக்கு எப்படியான வீரர்கள் தேவை... 2019 ஐ.பி.எல் ஏலம் ரவுண்டப்\n``100 ரன்னுக்கு ரூ.2.80 கோடியா.. வேண்டவே வேண்டாம்”- கம்பீர் சொல்லும் லாஜிக்\nவிமானத்தைத் தவறவிட்ட ரஸல்; முதல் டி20 போட்டியில் விளையாடுவதில் சிக்கல்\n`பீக்ல இருந்தப்பவே விவியன் ரிச்சர்ட்ஸ் டீம் இங்க தோத்துச்சு..' காரணம் சொல்லும் சேப்பாக்கம் பிட்ச் பார்த்தசாரதி\nஇயக்குநர் பாரதிராஜாவுக்கு நிபந்தனை முன்ஜாமீன்\nஇயக்குநர் கவுதமன் ஜாமீன் மனு தள்ளுபடி - உயர் நீதிமன்றம் அதிரடி\nசைனாமேன் குல்தீப் ராக்ஸ்... கொல்கத்தா ராஜஸ்தானை தோற்கடித்த மொமன்ட்ஸ்\nவிராட் அண்ட் கோ வின்னிங் மொமன்ட்ஸ்\nஉங்களுக்கு பிராவோ எப்படியோ அதுமாதிரி டெல்லிக்கு இவுக...\nசூப்பர் ஓவர் இல்லை... ஹாட்ரிக் இல்லை... இந்த ஐ.பி.எல் சீசனின் ஸ்பெஷல் ஃபேக்ட்ஸ்\nஆக்ஷன் ரஸல்... ரியாக்ஷன் சாம் பில்லிங்ஸ்... சென்னையின் த்ரில் வெற்றி மொமன்ட்ஸ்... படங்கள்: பா.காளிமுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/112080/", "date_download": "2019-10-17T11:41:19Z", "digest": "sha1:J5I5XHQNJK2VSOML64RHSMOBZYYUYV7E", "length": 20372, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "சம்பளப் பிரச்சினைக்கான தமிழ் முற்போக்கு கூட்டணியின் போராட்டத்துக்கு ஆதரவு – ஹக்கீம் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசம்பளப் பிரச்சினைக்கான தமிழ் முற்போக்கு கூட்டணியின் போராட்டத்துக்கு ஆதரவு – ஹக்கீம்\nதோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்காவிட்டால் தமிழ் முற்போக்கு கூட்டணி அரசாங்கத்துக்கு வழங்கிய ஆதரவை மீள்பரிசீலனை செய்யவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் இங்கு தெரிவித்திருந்தார். தோட்டத் தொழிலாளர்களின் தேவையை வென்றெடுக்கும் நோக்கில் நாங்களும் அவருடன் கைகோர்ப்பதற்கு தயாராக இருக்கிறோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nகண்டி மாவட்டத்தில் பாத்ததும்பற தேர்தல் தொகுதியின் பன்வில பிரதேசத்தில்\nகல்வல வீதி, விக்னேஸ்வரா வீதி, ஆயுர்வேத வீதி, ராக்ஷாவ பெருந்தோட்ட கீழ்ப்பிரிவு ஆகியவற்றில் 6 மில்லியன் ரூபா செலவில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் பூர்த்திசெய்யப்பட்ட குடிநீர் வழங்கல் திட்டங்களை இன்று (03) மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅங்கு தொடர்ந்து உரைநிகழ்த்திய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது;\nஇப்போது தேயிலைக்கு நல்ல விலை கிடைத்துள்ளது. டொலர் பெறுமானம் அதிகரித்துள்ள நிலையில், வியர்வை சிந்தி உழைக்கின்ற உங்களுக்கு நியாயமான சம்பளம் கிடைக்கவேண்டும். இவ்விடயத்தில் தோட்டக் கம்பனிகளும் தொழிற்சங்கங்களும் களவாக ஒப்பந்தம் செய்யமுடி���ாது. தொழிற்சங்கள் பின்கதவால் ஊட்டங்களை பெறுவதாக இன்று ஊடங்களில் பகிரங்கமாக பேசப்படுகின்றன.\nபாராளுமன்றத்திலுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரியாமல், பின்கதவால் பிரதமரை அழைத்து ஒப்பந்தம் செய்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது. அதன் பின்விளைவை இன்று அரசாங்கமும் உணர்ந்துள்ளது. திறந்தமுறையில் வெளிப்படையாக இதற்கான பேச்சுவார்த்தை நடாத்தப்படவேண்டும்.\nதோட்டத் தொழிலாளர்களின் பிரஜாவுரிமையை ஐக்கிய தேசியக் கட்சித்தான் தீர்த்துக்கொடுத்தது. அதுபோல, சம்பளப் பிரச்சினையை அவர்கள்தான் தீர்க்கவேண்டும். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை திறந்த முறையில் நடத்தப்படவேண்டும். இதற்கான அழுத்தங்களை நாங்கள் பிரயோகிக்க வேண்டும். இதற்காக தமிழ் முற்போக்கு கூட்டணி முன்னெடுத்துள்ள போராட்டம் வெற்றிபெற வேண்டும்.\n51 நாட்கள் திருட்டுத்தனமாக ஆட்சியைக் கைப்பற்றியவர்கள், நாங்கள் நாட்டை துண்டாடுவதற்கும், அரசியலமைப்பை சிதைப்பதற்கும் புதிய அரசியலமைப்பை கொண்டுவரவுள்ளதாக போலிப் பிரசாரங்களை முன்னெடுத்துள்ளனர். அப்பாவி சிங்கள மக்கள் மத்தியில் அபாண்டமான பொய்களைச் சொல்லி அவர்களை திசைதிருப்புவதற்கு முயற்சிக்கின்றனர்.\nபன்வில பிரதேசம் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுகிறது. இப்பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பல பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தாலும், ஒருசிலர் மாத்திரமே மக்களின் பௌதீக வள தேவைகளை பூர்த்திசெய்வதற்கு முன்னின்று செயற்பட்டுக்கொண்டிருக்கின்றனர். தேர்தல் காலங்களில் வருபவர்களை, பின்னர் காணமுடியாதுள்ளது.\nஇப்பிரதேசத்தின் வளர்ச்சி என்பது மாணவர்களின் கல்வியில்தான் தங்கியுள்ளது. ஆரம்பத்தில் கல்வியில் சிறந்து விளங்கிய பன்வில பாடசாலைகள் கல்வியில் வீழ்சியை சந்தித்துள்ளன. தற்போது புதிய அதிபர் பொறுப்பேற்றுள்ள நிலையில் கல்வி வளர்ச்சி அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.\nபொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மக்களை கைதூக்கிவிடுவதற்கு அரசாங்கம் சில திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதனை செயற்படுத்துவதற்கு உங்களது பாராளுமன்ற உறுப்பினர்களையும் அரசியல் பிரதிநிதிகளையும் நீங்கள் பயன்படுத்த வேண்டும்.\nஎஸ்.எல்.எஸ்.பி.சி, ஜே.ஈ.டி.பி. என்ற அரசாங்க தோட்ட��் கம்பனிகளுக்கு ஏராளமாக காணிகள் இருக்கின்றன. அவற்றில் உங்களுக்கு வீடு கட்டுவதற்கென 7 பேர்ச் காணியை பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமாரும் அவரது கட்சியும் உங்களுக்கு பெற்றுத் தந்துள்ளது.\nஇங்கு நல்ல தொழில் முயற்சியாளர்கள் இருந்தால், உங்களது பயிர்ச்செய்கை திட்டத்தை விவசாய திணைக்களம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட திணைக்களங்களிடம் சமர்ப்பித்தால், தரிசு நிலங்களில் உங்களுக்கு 2 ஏக்கர் காணியை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது. இந்த வாய்ப்பை நீங்கள் பயன்படுத்தவேண்டும்.\nநீங்கள் பட்டதாரிகளாக இருந்தால், அரச தொழில்வாய்ப்பை நம்பியிருக்காமல் சுயதொழிலொன்றை செய்வதற்கு எனது உயர்கல்வி அமைச்சு மூலம் 15 இலட்சம் ரூபாவை வட்டியில்லா கடன்முறையில் வழங்குவதற்கு தீர்மானித்திருக்கிறோம்.\nதொழில் முற்சியாளர்களை முன்னேற்றும் நோக்கில் எண்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா எனும் கடன்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் 100 மில்லியன் ரூபா வரை குறைந்த வட்டியின் கடன் பெறமுடியும். இதில் அரைவாசி வட்டியை அரசாங்கம் செலுத்துகிறது.\nஇந்த கடன்திட்டத்தை வழங்குவதில் சில வங்கிகள் கடுமையான போக்கை கடைப்பிடிப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது. அவற்றைத் தளர்த்தி இலகுவான முறையில் கடனை வழங்க வேண்டும். அவ்வாறு செயற்படாத வங்கிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமென நிதி அமைச்சர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார் என்றார்.\nஇந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், பன்வில பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவர், உறுப்பினர்கள், பிரதேச சபை முன்னாள் உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளருமான எஸ்.ஏ. இத்ரீஸ், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் செயலாற்றுப் பணிப்பாளர் மஹிலால் டி. சில்வா, பிரதிப் பொது முகாமையாளர் மீகொட, பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.\nTagsஆதரவு சம்பளப் பிரச்சினை தமிழ் முற்போக்கு கூட்டணி போராட்டத்துக்கு வேலுகுமார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஹக்கீம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசாங்கத்திடம் – படையினரிடம் சரணடைந்த 2994 பேர் மாயமா\nஉலகம் • பிரதான செய்திகள்\nஹொங்கொங்கின் ஜனநாயக ஆதரவு குழுத்தலைவர் மீது தாக்குதல் – மருத்துவமனையில் அனுமதிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\n���ணைப்பு2 -யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் திறந்துவைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nசவூதி அரேபியாவில் விபத்து – புனித யாத்திரை மேற்கொண்ட 35 வெளிநாட்டவர்கள் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி தேர்தலும் கட்சிகளின் ஒன்றிணைவும் பி.மாணிக்கவாசகம்\nவண்ணார்பண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய சப்பரத் திருவிழா\nவட மாகாண அபிவிருத்தித் திட்டங்களுக்கு முன்னுரிமையளிக்குமாறு ஆளுனர் கோரிக்கை\nஅரசாங்கத்திடம் – படையினரிடம் சரணடைந்த 2994 பேர் மாயமா\nஹொங்கொங்கின் ஜனநாயக ஆதரவு குழுத்தலைவர் மீது தாக்குதல் – மருத்துவமனையில் அனுமதிப்பு October 17, 2019\nஇணைப்பு2 -யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் திறந்துவைப்பு October 17, 2019\nஅவன்கார்ட் தலைவர் கைது October 17, 2019\nசவூதி அரேபியாவில் விபத்து – புனித யாத்திரை மேற்கொண்ட 35 வெளிநாட்டவர்கள் பலி October 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/MTV-Brave-20", "date_download": "2019-10-17T10:01:36Z", "digest": "sha1:OGRBCFDDJGELIMXR2UV3U7PINEXRG3BG", "length": 9413, "nlines": 145, "source_domain": "news.chennaipatrika.com", "title": "'MTV Brave 20' - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகைதிகள் ஊர் திரும்ப இந்திய தொழிலதிபர் உதவி\nஅடுத்த ஆண்டு ரிமோட் கன்ட்ரோல் மூலம் ஹெலிகாப்டர்களை...\nஉலகிலேயே அதிக மதிப்புடைய செருப்பு அறிமுகம்\nஅமெரிக்கா வாழ் இந்தியர�� அபிஜித் பானர்ஜி உட்பட...\nஇனிப்பு மிகுந்த பானங்கள் விளம்பரத்துக்கு தடை\nநாட்டிலேயே தூய்மையான மருத்துவமனை பட்டியலில் ஜிப்மர்...\nபட்டாசு உற்பத்தியாளர்கள் முன்வைத்த கோரிக்கை உச்ச...\nஜம்மு-காஷ்மீரில் மீண்டும் போஸ்ட்பெய்ட் செல்போன்...\nமுக்கிய விமான நிலையங்களில் ஏர் இந்தியா விமானங்களுக்கு...\nஅரசு ஊழியர்களு தீபாவளி போனஸ் ; தமிழக அரசு அறிவிப்பு\nஊதிய உயர்வு கேட்டு அரசு மருத்துவர்கள் அக். 25...\nபிரேக் பிடிக்காத லாரி சக்கரத்தில் கல்வைத்தபோது...\nதீபாவளி பண்டிகை.. நெல்லை, நாகர்கோவில், கோவைக்கு...\nடி.என்.பி.எல்.லால் ஏராளமான வீரர்களுக்கு வாய்ப்பு...\nஉலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி சூப்பர்...\n700 கோல்கள். உலகையே அதிரவைத்த ரொனால்டோவின் புதிய...\nபுதிய பிசிசிஐ தலைவராகிறாரா முன்னாள் கேப்டன் சௌரவ்...\nகேப்டன் பொறுப்புணர்வால் தான் என்னால் சாதிக்க...\nஅமேசான், பிளிப்கார்ட் சலுகை விற்பனையில் விதிமீறல்\nRBI லக்‌ஷ்மி விலாஸ் வங்கிக்கு ரூ. 1 கோடி அபராதம்...\nபிஎம்சி வங்கியில் ரூ.40 ஆயிரம் வரை பணம் எடுக்க...\nஐடி பங்குகளின் சரிவினால் சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும்...\n25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில்...\nஇந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு...\nநாள்தோறும் நடக்கும் அரசியல் நிகழ்வுகளையும், மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளையும்...\nஅமேசான், பிளிப்கார்ட் சலுகை விற்பனையில் விதிமீறல்\nகைதிகள் ஊர் திரும்ப இந்திய தொழிலதிபர் உதவி\nடி.என்.பி.எல்.லால் ஏராளமான வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது...\nசென்னையில் நள்ளிரவு முதல் பரவலாக மழை\nஅரசு ஊழியர்களு தீபாவளி போனஸ் ; தமிழக அரசு அறிவிப்பு\nஅமேசான், பிளிப்கார்ட் சலுகை விற்பனையில் விதிமீறல்\nகைதிகள் ஊர் திரும்ப இந்திய தொழிலதிபர் உதவி\nடி.என்.பி.எல்.லால் ஏராளமான வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது...\nசென்னையில் நள்ளிரவு முதல் பரவலாக மழை\nஅரசு ஊழியர்களு தீபாவளி போனஸ் ; தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000023884/sponge-bob-wheres-gary-jigsaw-puzzle_online-game.html", "date_download": "2019-10-17T11:07:42Z", "digest": "sha1:VZJF5CPI67X35FXCKTJHXJBN3R3F5SOS", "length": 11865, "nlines": 157, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு கடற்பாச��� பாப்: எங்கே கேரி புதிரை தான் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு கடற்பாசி பாப்: எங்கே கேரி புதிரை தான்\nவிளையாட்டு விளையாட கடற்பாசி பாப்: எங்கே கேரி புதிரை தான் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் கடற்பாசி பாப்: எங்கே கேரி புதிரை தான்\nகடற்பாசி பாப் மற்றும் அவரது மிக நம்பிக்கையான நண்பர் மற்றும் செல்ல கேரி முதல் கூட்டம். இல்லை, ஒருவேளை அது எப்படி நினைவில் இல்லை ... புதிர் மடி மற்றும் நீங்கள் அதை எப்படி பார்க்க முடியும் . விளையாட்டு விளையாட கடற்பாசி பாப்: எங்கே கேரி புதிரை தான் ஆன்லைன்.\nவிளையாட்டு கடற்பாசி பாப்: எங்கே கேரி புதிரை தான் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு கடற்பாசி பாப்: எங்கே கேரி புதிரை தான் சேர்க்கப்பட்டது: 10.05.2014\nவிளையாட்டு அளவு: 0.19 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.05 அவுட் 5 (20 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு கடற்பாசி பாப்: எங்கே கேரி புதிரை தான் போன்ற விளையாட்டுகள்\nகடற்பாசி பாப் டிக் டே\nSpongeBob வேகம் பந்தய கார்\nநண்டு கோட்டை Spongebob பெரிய உணவு\nபேபி கடற்பாசி பாப் அறை திரை அரங்கு ஒப்பனை\nகடற்பாசி பாப் கொண்ட இனம்\nகடற்பாசி பாப் - கட் கயிறு\nநத்தை பாப் 6 குளிர்கால கதை\nபேட்ரிக் மீட்பு கடற்பாசி பாப்\nகடற்பாசி பாப் வேடிக்கை நண்பர்கள்\nபாப் Motobike 2 கடற்பாசி\nபாப் ஐஸ் டாக்டர் கடற்பாசி\nடாம் பூனை 2 பேசி\nMasha மற்றும் பியர்: இயல்பான விமானம்\nMasha மற்றும் பியர்: தேன் பறித்துக்கொள்க\nWinx ஸ்டெல்லா உடை: வட்ட புதிர்\nஅமேசிங் வேகமாக கார் நிறம்:\nகேலக்ஸி: ஷூட்டர் 5 குமிழிகள்\nத டா வின்சி கேம்\nவிளையாட்டு கடற்பாசி பாப்: எங்கே கேரி புதிரை தான் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு கடற்பாசி பாப்: எங்கே கேரி புதிரை தான் பதித்துள்ளது:\nகடற்பாசி பாப்: எங்கே கேரி புதிரை தான்\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு கடற்பாசி பாப்: எங்கே கேரி புதிரை தான் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு கடற்பாசி பாப்: எங்கே கேரி புதிரை தான், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு கடற்பாசி பாப்: எங்கே கேரி புதிரை தான் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nகடற்பாசி பாப் டிக் டே\nSpongeBob வேகம் பந்தய கார்\nநண்டு கோட்டை Spongebob பெரிய உணவு\nபேபி கடற்பாசி பாப் அறை திரை அரங்கு ஒப்பனை\nகடற்பாசி பாப் கொண்ட இனம்\nகடற்பாசி பாப் - கட் கயிறு\nநத்தை பாப் 6 குளிர்கால கதை\nபேட்ரிக் மீட்பு கடற்பாசி பாப்\nகடற்பாசி பாப் வேடிக்கை நண்பர்கள்\nபாப் Motobike 2 கடற்பாசி\nபாப் ஐஸ் டாக்டர் கடற்பாசி\nடாம் பூனை 2 பேசி\nMasha மற்றும் பியர்: இயல்பான விமானம்\nMasha மற்றும் பியர்: தேன் பறித்துக்கொள்க\nWinx ஸ்டெல்லா உடை: வட்ட புதிர்\nஅமேசிங் வேகமாக கார் நிறம்:\nகேலக்ஸி: ஷூட்டர் 5 குமிழிகள்\nத டா வின்சி கேம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/archive/index.php/t-12843.html?s=ebe6fecdc2ff8e64e1263adcb47f590e", "date_download": "2019-10-17T11:12:22Z", "digest": "sha1:BWX5OEUXITG42KWHJIBPTIPXZ76H3NZB", "length": 13842, "nlines": 94, "source_domain": "www.brahminsnet.com", "title": "Tarpana mantras with meanings [Archive] - Brahminsnet.com - Forum", "raw_content": "\nஆவாஹனம் -எழூந்தருளச் செய்தல் .\nமிகவும் நல்லவர்களா நீங்கள் ,எங்களுக்கு சந்ததியையும் ,செல்வத்தையும் , நீண்ட ஆயுளையும் ஆசிர்வத்த்தளிதுக்கொண்டு ,கம்பீரமாகச் சிறந்த ஆகாச மார்க்கத்தில் இங்கு எழுந்தருளுங்கள் .\nஇந்த கூர்ச்சத்தில் இரண்டு வம்ச பித்ருக்களை ஆவாகனம் செய்கின்றேன் .\nநீ , ஒரு போது என்னால் சேகரிக்கப் பட்டாய்.\nநீ அவர்களுக்குப் பஞ்சு போல் மித மிருதுவான ஆசனமாக இரு.\nஅருள் சுரக்கும் எண்கள் பித்ரு ,பிதாமஹ ப்ரபிதாமஹர்கள் தங்களுடைய பரிவாரங்களுடன் இங்கு\n( இரண்டு வம்ச பித்ருக்களுக்கும் இது ஆசனம் .\nஅவர்களை எல்லா வித உபசாரங்களுடன் பூஜிக்கின்றேன் .)\nசோம யாகம் செய்த சிறந்த பித்ருக்களைப் போலவே , நடுத்தரத்தினரும் கடைப்ப்பட்டவரும் கூட உஅயிர்ந்த கதியை அடையட்டும் .\nநம்மிடம் கோபமற்றவர்களாய் அவர்கள் நாம் செய்யும் நற் கர்மாவை உணர்ந்து ,நமது பிராணனை ரக்க்ஷித்து ,நாம் அழைக்கும்போது வந்து , நம்மைக் காத்தருளவேண்டும்.\nஇன்ன கோத்திரனரும் இன்ன பெயருள்ளவரும் , வாசு ரூபியான எங்கள் தந்தையை நமஸ்கரித்து அவருக்குத் தர்ப்பணம் செய்கின்றேன் .\nஅங்கீரசர் ,அதர்வணர் ,பிருஹுக்கள் என்று பெயருள்ள நமது பித்ருக்கள் புதிது புதிதான வகையில் அருள் புரிபவர்கள் .\nசோம யாகம் செய்தவர்கள் .\nபூஜித்தர்க்குரிய அவர்களுடய எந்த சிறந்த வழியில் சென்றதோ , அதையே நாமும் பின் பற்றி ,மங்களகரமான நல்ல மனது உடையவர்கள் ஆவோம் .\nஇன்ன கோத்திரத்தினரும் …தர்ப்பணம் செய்கின்றேன்.\nஅக்னிச்வாத்தர்கள் என்பவர்களும் ,சோம யாகம் செய்தவர்களுமான நமது பித்ருக்கள் தேவ மார்க்கமாக இந்து எழுந்தருளட்டும் .\nஇங்கு நாம் செய்யும் ஆராதனையில் சந்தோஷமடயட்டும் .\nஜலங்களே ,எல்லாவற்றிலும் உள்ள சாரத்தை நீங்கள் உங்களிடம் கொண்டிருகிறீர்கள் .\nஆகையால் அம்ரிதமாகவும் ,நெய்யாகவும் , பாலாகவும் ,மதுவாகவும் பானகமாகவும் பரிணமித்து (எது வேண்டுமோ ,அதுவாய் நின்று நீங்கள் ) எங்கள் பித்ருக்களை திருப்தி செய்வீர்களாக .\nஇன்ன கோத்திர '.. எனது பிதா மகரை நமஸ்கரித்து ..தர்ப்பணம் செய்கிறேன்\nஸ்வதா என்னும் சொல்லால் திருப்தி அடையும் பித்ருக்களுக்கு ஸ்வதா எனக்கூறி நமஸ்கரிக்கின்றேன் .\nஸ்வதா என்னும் சொல்லால் திருப்தி அடையும் பித்த மகர்களுக்கும் ,ப்ரபிதா மகர்களுக்கும் ஸ்வதா எனக்கூறி நமஸ்கரிக்கின்றேன் .\nஎந்த பித்ருக்கள் இவ்வுலகில் இருக்கின்ரார்களோ , எவர்கள் இங்கு இல்லையோ , இவர்களை நாங்கள் அறிவோமோ ,இவர்களை அறிய\nமாட்டோமோ , அவர்களை எல்லாம் அக்னி பகவானே, நீர் அனைத்தையும் அறியும் ஜாதவேதஸ் ஆதல்லல் அறிவீர் .அவர்களுக்குரிய\nஇதை அவகளிடம் சேர்த்து அருள்வீர் .\nஅதனால் அவர்கள் சந்தோஷமடயட்டும் .\nகாற்று இனிமையாக வீசட்டும் .\nநதிகள் இனிமையைப் பெருக்கிக் கொண்டு ஓடட்டும் .\nசெடி கொடிகள் இனிமை அளிப்பவையாக இருக்கட்டும் .\nஇன்ன …….ப்ரபிதா மகரை நமஸ்கரிக்கின்றேன்.\nஇரவும் காலையும் இனிமையாக இருக்கட்டும் .\nபூமியின் புழுதியும் இன்பந் தருவதாய் இருக்கட்டும்..\n���மது தந்தை போனற ஆகாயம் இன்பமளிக்கட்டும் .\nவன விருக்ஷங்கள் இன்பம் நிறைந்தவகளாக இருக்கட்டும் .\nபசுக்கள் மத்ரமான பாலைத் தரட்டும்.\nஇன்ன கோத்திரத்தினரும் இன்ன… பெயருள்ளவரும் வசு ரூபிணியும் ஆகிய எனது தாயை நமஸ்கரித்து\nஅவருக்குத் தர்ப்பணம் செய்கின்றேன்.( மூன்று முறை )\nஇன்ன கோத்திரத்தினரும் இன்ன… பெயருள்ளவரும்,ருத்ர ரூபிணியும் ஆகிய எனது மாதா மகியை\nநமஸ்கரித்து அவருக்குத் தர்ப்பணம் செய்கின்றேன் . (மூன்று முறை)\nஇன்ன கோத்திரத்தினரும் இன்ன… பெயருள்ளவரும்,ஆதித்ய ரூபிணியும் ஆகிய எனது ப்ரபிதா மகியை நமஸ்கரித்து அவருக்குத் தர்ப்பணம் செய்கின்றேன் .(மூன்று முறை)\nதாய் வழித் தாத்தா,கொள்ளுத் தாத்தா பாட்டி கொள்ளுப்பாட்டி வகை .\nஇன்ன கோத்திரத்தினரும் இன்ன… பெயருள்ளவரும் வசு ரூபியும் ஆகிய எங்கள் மாதா மகருக்கு தர்ப்பணம்\nசெய்கின்றேன்..( மூன்று தடவை )\nருத்ர ரூபியாகிய எங்கள் தாயின் பிதா மகருக்கு தர்ப்பணம் .( மூன்று தடவை )\nஆதித்ய ரூபியாகிய எங்கள் தாயின் ப்ரபிதா மகருக்குத் தர்ப்பணம் ..( மூன்று தடவை )\nவசு ரூபியாகிய எண்கள் மாதா மகிக்கு தர்ப்பணம் ( மூன்று தடவை ).\nருத்ர ரூபியாகிய எங்கள் தாயின் பிதா மகிக்குத் தர்ப்பணம் .( மூன்று தடவை ).\nருத்ர ரூபியாகிய எங்கள் தாயின் ப்ரபிதா மகிக்குத் தர்ப்பணம் .( மூன்று தடவை ).\nஅன்னரசமாகவும் அம்ருதமாகவும் ,நெய்யாகவும்,பாலாகவும், தேனாகவும் பானகம் ஆகவும் பரிணமித்து , எது வேண்டுமோ அதுவாய் நின்று நநீங்கள் எனது பித்ருக்களைத் திருப்தி செய்வீர்களாக \nதேவதைகளுக்கும் பித்ருக்களுக்கும் அவ்வாறே மகா யோகிகளுக்கும் நமஸ்காரம் .\nஸ்வதா என்னும் பெயர் கொண்டு விளங்கும் பர தேவதைக்கு எப்போதும் மீண்டும் மீண்டும் நமஸ்காரம் .\n( மூன்று முறை )\nஅபிவாதனம் , நமஸ்காரம் .\nமிகவும் நல்லவர்களான நீங்கள் எங்களுக்கு சந்ததியையும்,செல்வத்தையும் நீண்ட ஆயுளையும் ஆசிர்வத்திது அளித்துக்கொண்டு கம்பிரமாக சிறந்த ஆகாய மார்க்க்கத்தில் எழுந்து அருளுங்கள் .\nஇந்த கூர்ச்சத்தில் இருந்து இரண்டு வர்க்க பித்ருக்களையும் அவரவர்களுடைய இருப்பிடங்களுக்கு எழுந்து அருளப் பிரார்த்திக்கிறேன் .\nபவித்ரத்தை வலது காதில் வைத்துக்கொண்டு ,உபவீதியாக ,ஆசமனம் செய்து , பவித்ரத்தை போட்டுக் கொண்டு பூணூலை இடமாக்கவும் .\nஎவர்களுக்கு தாயோ தந்த���யோ ச்நேகிதரோ தாயாதிகளோ பந்துக்களோ இல்லையோ அவர்களெல்லாம் நான் என் தரப்பை நுனியால் விடும் தீர்த்தத்தால் திருப்தி அடையட்டும் .\nகூர்ச்சததைப் பிரித்து நுனி வழியாக தர்ப்பணம் செய்யவும் .\nபின்பு பிரம்ம யக்யம் செய்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/210463/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-17T10:01:38Z", "digest": "sha1:35NXDQSUTP5UG5XFJK6MTB744K32LHWF", "length": 8407, "nlines": 171, "source_domain": "www.hirunews.lk", "title": "அவசர நிலைமையைப் பிரகடனப்படுத்த திட்டம் - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nஅவசர நிலைமையைப் பிரகடனப்படுத்த திட்டம்\nஅமெரிக்காவில் தேசிய அவசரநிலைமையைப் பிரகடனப்படுத்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nவெள்ளை மாளிகை இதனை அறிவித்துள்ளது.\nமெக்சிகோ - அமெரிக்க எல்லைச் சுவரை நிர்மாணிப்பதற்கான நிதியை ஒதுக்கீடு செய்வதற்காக அவர் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளார்.\nஅமெரிக்க அரச நிர்வாக ஸ்தம்பிப்பை தடுப்பதற்காக அவர் எல்லைப் பாதுகாப்பு சட்ட மூலத்தில் கைச்சாத்திடுவார்.\nஆயினும் காங்கிரஸ் சபையை புறக்கணித்து இராணுவ நிதியில் இருந்து எல்லைச் சுவர் நிர்மாணத்துக்கான நிதியை ஒதுக்குவதற்காக அவசர நிலைமையையும் பிரகடனப்படுத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிசேட தேவையுடைய இராணுவ வீரர்களின் போராட்டம் இன்றும்\nசவுதி அரேபியாவில் பேருந்து ஒன்றும்...\n300 க்கும் மேற்பட்டோர் கைது..\nDark Web எனப்படும் உலகின் மிகப்பெரிய...\nதுருக்கி இராணுவம் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 595 பேர் பலி\nசிரியாவில் உள்ள குர்திஷ் போராளிகள்...\nசீனாவுக்கு எதிராக அமெரிக்க பாராளுமன்றில் முக்கிய தீர்மானம்\nஹொங்கொங் சம்பவத்தின் காரணமாக சீனாவுக்கு...\nஅமெரிக்காவின் அழைப்பை துருக்கி நிராகரிப்பு\nவடக்கு சிரியாவில் உடனடியாக போர்...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nதொடர்ந்து அதிகரித்துச் செல்லும் முட்டையின் விலை\nஇலங்கையின் மின்சக்தி உற்பத்திக்கு உதவவுள்ள துருக்கி\nதிருமண பந்தத்தில் நாமல் - படங்கள்\nதிருமண பந்தத்தில் இணைந்த நாமல் ராஜபக்ஷ.. ; படங்கள்Read More\n6 பேரை கைது செய்யுமாறு பணிப்புரை\nநீதிமன்றம��� சென்று வீடு திரும்பியவருக்கு சகோதரனால் நேர்ந்த பரிதாபம்..\nமுஸ்லிம் மக்களிடமிருந்து கிடைத்த இரகசிய தகவல்...\nஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி செய்தி..\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் திறப்பு..\nஇந்தியா-தென்னாபிரிக்கா மூன்றாவது டெஸ்ட் போட்டி ரஞ்சியில்...\n“த ஹன்ரட்” கிரிக்கெட் தொடர்- அதிக அடிப்படை விலையில் மாலிங்க...\nகிரிக்கெட் தொடர்களை அதிகரிக்கவுள்ள சர்வதேச கிரிக்கட் பேரவை\n100 பந்துகளைக் கொண்ட கிரிக்கட் போட்டி\nஇந்த வாரம் நமது ஹிரு தொலைக்காட்சியில் 'செம போத ஆகாதே' திரைப்படம்\nவிஷாலின் ’ஆக்சன்’ படத்தில் இணையும் பிக்பாஸ் பிரபலம்\nபிகில் படத்தின் கிளைமேக்ஸ் இதுதான்.. வெளியான பரபரப்பு தகவல்..\nதளபதி மூன்று வேடங்களில் மிரட்டும் “பிகில்” திரைப்படத்தின் ட்ரெய்லர் இதோ...\nவிஜய்க்கு போட்டியாக விஜய் சேதுபதியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/66807-army-recruitment-rally-erode-from-22-aug-2019-to-02-sep-2019.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-17T10:05:03Z", "digest": "sha1:I3A5WADLLYNXZO4KG7G4BXM5ZBYOCOLP", "length": 12293, "nlines": 115, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஈரோட்டில் ராணுவத்தில் சேர விரும்புவோர்க்கான ஆள் சேர்ப்பு முகாம்! | Army Recruitment Rally: Erode from 22 Aug 2019 to 02 Sep 2019", "raw_content": "\nஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்\nஅடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\nசென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்\nஈரோட்டில் ராணுவத்தில் சேர விரும்புவோர்க்கான ஆள் சேர்ப்பு முகாம்\nசென்னை ராணுவ ஆள் சேர்க்கும் தலைமை செயலகம், கோயம்புத்தூர் ராணுவ ஆள்சேர்க்கும் அலுவகத்தின் மூலமாக ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ஆள் சேர்ப்பு முகாம் ஈரோட்டில் உள்ள வ.உ.சி விளையாட்டு மைதானத்தில் ஆகஸ்ட்.22-2019 முதல் செப்டம்பர்.02-2019 வரை நடைபெறவுள்ளது. இதில் தமிழ்நாட்டிலுள்ள கோவை, தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, மதுரை, தேனி, சேலம் போன்ற 11 மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்��ள் கலந்துகொள்ளலாம்.\nசோல்ஜர் டெக்னிக்கல் (Soldier Technical)\nசோல்ஜர் டெக்னிக்கல் அம்யூனிசன்/ஏவியேசன் (Soldier Technical - Amn/Avn)\nசோல்ஜர் நர்சிங் அசிஸ்டெண்ட் (Soldier Nursing Assistant)\nசோல்ஜர் ஜெனரல் டியூட்டி (Soldier General Duty)\nசோல்ஜர் டிரேட்ஸ்மேன்(Soldier TradesMan) போன்ற பல்வேறு பிரிவுகள்\nஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 08.07.2019\nஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 07.08.2019\nமுகாம் நடைபெறும் தேதிகள்: 22.08.2019 முதல் 02.09.2019 வரை\nஅனுமதிச்சீட்டை பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள்: 09.08.2019 லிருந்து 22.08.2019\nமருத்துவ பரிசோதனை நடைபெறும் நாள்: 23.08.2019\nவயது வரம்பு: (01.10.2019 அன்றுக்குள்)\n1. சோல்ஜர் ஜெனரல் டியூட்டி பணிக்கு மட்டும், குறைந்தபட்சமாக 17 வயது 6 மாதம் முதல் 21 வயது வரை இருத்தல் வேண்டும்.\n2. சோல்ஜர் ஜெனரல் டியூட்டி தவிர மற்ற பணிகளுக்கு, குறைந்தபட்சமாக 17 வயது 6 மாதம் முதல் 23 வயது வரை இருத்தல் வேண்டும்.\nஅங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில், குறைந்தபட்சமாக 8 / 10 / 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி மற்றும் அதிகபட்சமாக பட்டப்படிப்பு வரை தேர்ச்சி அவசியம்.\nகல்வி சான்றிதழ் மற்றும் குறிப்பிட்டுள்ள பல்வேறு சான்றிதழ்களை சமர்பிக்க வேண்டும்.\nஆன்லைனில், http://www.joinindianarmy.nic.in/ - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.\nஒரு விண்ணப்பதாரர் ஒரு பிரிவுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.\n2. உடல் அள்வீடுகளுக்கான தேர்வு\n4. பொது நுழைவு தேர்வு\nமேலும், இது குறித்த பல்வேறு தகவல்களுக்கு, http://www.joinindianarmy.nic.in/writereaddata/Portal/BRAVO_NotificationPDF/_22_AUG_TO_02_SEP_19.pdf - என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.\nதமிழக அரசின் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான சட்டம் ரத்து - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி\nபேர்ஸ்டோவ் அசத்தல் சதம் : 305 ரன்கள் குவித்த இங்கிலாந்து அணி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகோவையில் இந்திய விமானப்படையில் சேர்வதற்கான ஆள் சேர்ப்பு முகாம்\n‘இலவச பயிற்சியுடன் தொழில்முனைவோர் விழிப்புணர்வு’ - அரசு சார்பில் முகாம்\nஈரோட்டில் 5 மணி நேரமாக கொட்டித் தீர்த்த கனமழை... வெள்ளத்தில் மூழ்கிய பயிர்கள்..\nமனைவியின் தங்கையை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய இளைஞர்..\nதாயை பிரிந்த குட்டி யானை ‘அம்மு’ - வனத்திற்குள் சேர்ப்பு\nவிபத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட அமைச்சர் செங்கோட்டையன்\nஉதவிப் பேராசிரி��ர் பணி: 2,331 காலியிடங்கள் அறிவிப்பு\nகடல்சார் நிறுவனம் பெயரில் தில்லுமுல்லு - நூற்றுக்கணக்கான இளைஞர்களிடம் கோடிக்கணக்கில் மோசடி\nஅடுத்த கட்ட சிகிச்சைக்கு ஆதரவின்றி தவிக்கும் கபடி வீராங்கனை\nசென்னை மின்சார ரயிலில் பயணம் செய்பவர்களின் கவனத்திற்கு...\nநீட் ஆள்மாறாட்ட வழக்கு - உதித்சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்; தந்தைக்கு மறுப்பு\n“28 ஆண்டுகளில் முதல்முறையாக பரோல் கேட்கிறேன்” - ராபர்ட் பயாஸ் தரப்பு கோரிக்கை\nஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரிய பேரறிவாளன் மனு விசாரணைக்கு ஏற்பு\nஅடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\n’அட்வைஸ் அடுத்தவங்களுக்கு மட்டுமல்ல...’ சொன்னதைச் செய்த சூர்யா-கார்த்தி\nஇது மழைக்காலம்: இடி, மின்னலில் இருந்து தப்பிப்பது எப்படி..\nமொபைல் ‘ஆப்’பில் கடன் வாங்குபவரா நீங்கள்..\n‘நேற்று இன்ஜினியர்.. இன்று விவசாயி’ - சாதிக்க துடிக்கும் இளம் பெண்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதமிழக அரசின் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான சட்டம் ரத்து - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி\nபேர்ஸ்டோவ் அசத்தல் சதம் : 305 ரன்கள் குவித்த இங்கிலாந்து அணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/12054-odisha-cm-naveen-patnaik-orders-rdc-inquiry-into-hospital-fire.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-10-17T10:52:01Z", "digest": "sha1:ZAMUO4KFELE35V226OGG7EW77CTYZSZU", "length": 10119, "nlines": 85, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஒடிசா மருத்துவமனை தீ விபத்துக்கு என்ன காரணம்: நேரில் பார்த்தவர் பேட்டி | Odisha CM Naveen Patnaik orders RDC inquiry into hospital fire", "raw_content": "\nஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்\nஅடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\nசென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்\nஒடிசா மருத்துவமனை தீ விபத்துக்கு என்ன காரணம்: நேரில் பார்த்தவர் பேட்டி\nஒடிஷா தலைநகர் புவனேஷ்வரில் தனியாருக்குச் சொந்தமான மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது டயாலிசிஸ் வார்டில் ஏற்பட்ட தீ, ��ருகிலிருந்த அவசரச்சிகிச்சைப் பிரிவுக்கும் பரவியது. இந்த விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர். 40க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.\nஇந்த தீ விபத்து தொடர்பாக வருவாய் கோட்ட ஆணையர் தலைமையிலான விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதா‌க ஒடிஷா முதலமைச்சர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத‌தினரை சந்தித்து நேரில் அனுதாபம் தெரிவித்த நவீன் பட்நாயக், காயமடைந்தவர்களிடம் நலம் விசாரித்தார். படுகாயமடைந்தவர்களின் நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்த அவர், தரமான சிகிச்சை வழங்குமாறு உத்தரவிட்டார். தீ விபத்து நடந்த தனியார் மருத்துவமனைக்குச் சென்ற ஒடிஷா தலைமைச்செயலாளர் ஆதித்ய பதி, சம்பவம் தொடர்பாக தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினரிடம் கேட்டறிந்தார். இதனிடையே தீ விபத்தை நேரில் பார்த்தவர் கூறுகையில் ‘ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட உடைப்பின் காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டது. குழாயில் ஏற்பட்ட உடைப்பை தனியார் மருத்துவமனை ஊழியர்கள் சரியாக கவனிக்காததாலேயே பெரிய அளவில் விபத்து நேரிட்டது. மருத்துவமனைகளை முறையாக கண்காணிக்காத அரசும் இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்க வேண்டும்’ என்றார்.\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\nதீர்ப்பை விமர்சித்த முன்னாள் நீதிபதி கட்ஜூவுக்கு உச்சநீதிமன்றம் அழைப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘கேட்டலோனியா தனிநாடு கோரிக்கை’ - தலைவர்கள் கைதுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை\nமகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தல் - கடந்தகால நிலவரம் என்ன\n14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி பரிந்துரை\n“அதுகுறித்து மோடி, இம்ரானிடம்தான் கேட்க வேண்டும்” - கங்குலி\n“நாட்டின் ஒருமைப்பாட்டில் இந்து - முஸ்லிம் பேதம் பார்க்கக்கூடாது” - மோடி\n“28 ஆண்டுகளில் முதல்முறையாக பரோல் கேட்கிறேன்” - ராபர்ட் பயாஸ் தரப்பு கோரிக்கை\n“பணத்திற்காக அல்லது விளம்பரத்திற்காகத்தான் வழக்கு” - ‘பிகில்’ தரப்பில் வாதம்\n’அட்வைஸ் அடுத்தவங்களுக்கு மட்டுமல்ல...’ சொன்னதைச் செய்த சூர்யா-கார்த்தி\nசென்னை மின்சார ரயிலில் பயணம் செய்பவர்களின் கவனத்திற்கு...\nநீட் ஆள்மாறாட்ட வழக்கு - உதித்சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்; தந்தைக்கு மறுப்பு\n“28 ஆண்டுகளில் முதல்முறையாக பரோல் கேட்கிறேன்” - ராபர்ட் பயாஸ் தரப்பு கோரிக்கை\nஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரிய பேரறிவாளன் மனு விசாரணைக்கு ஏற்பு\nஅடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\n’அட்வைஸ் அடுத்தவங்களுக்கு மட்டுமல்ல...’ சொன்னதைச் செய்த சூர்யா-கார்த்தி\nஇது மழைக்காலம்: இடி, மின்னலில் இருந்து தப்பிப்பது எப்படி..\nமொபைல் ‘ஆப்’பில் கடன் வாங்குபவரா நீங்கள்..\n‘நேற்று இன்ஜினியர்.. இன்று விவசாயி’ - சாதிக்க துடிக்கும் இளம் பெண்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\nதீர்ப்பை விமர்சித்த முன்னாள் நீதிபதி கட்ஜூவுக்கு உச்சநீதிமன்றம் அழைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/64824-notice-to-227-unauthorized-hostels-in-chennai.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-17T10:26:33Z", "digest": "sha1:NWJ73GG6RCVFXIEQIEYFHAMNWM5UQH6Q", "length": 8894, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சென்னையில் அங்கீகாரமற்ற 227 விடுதிகளுக்கு நோட்டீஸ் | Notice to 227 unauthorized hostels in Chennai", "raw_content": "\nஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்\nஅடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\nசென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்\nசென்னையில் அங்கீகாரமற்ற 227 விடுதிகளுக்கு நோட்டீஸ்\nசென்னையில் அங்கீகாரம் பெறாமல் இயங்கி வரும் 227 விடுதிகள் மீது மாவட்ட ஆட்சியர் கிரிமினல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களும், குழந்தைகள் மற்றும் பெண்கள் விடுதிகளுக்கு உரிமம் வழங்குவது தொடர்பாக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன்படி சென்னை மாவட்ட ஆட்சியர் விடுதிகளுக்கு உரிமம் வழங்குவது தொடர்பாக சிறப்பு தணிக்கையில் ஈடுப்பட்டார். அப்போது 227 விடுதிகள் அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வந்தது தெரியவந்தது.\nஇதனையடுத்து 227 விடுதிகளுக்கும் விளக்கம் கேட்டு ஆட்சியர் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அங்கீகாரமற்ற விடுதிகளின் குடிநீர் மற்றும் மின் விநியோகத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்க சென்னை ஆட்சியர் வலியுறித்தியுள்ளார். விடுதிகள் தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க சென்னை மாவட்ட துணை ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ள 1050 விடுதிகளின் விவரங்கள் சென்னை மாவட்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.\nமரங்களுக்கான ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம் \n\"இரவில் செல்போன் பயன்படுத்துவதை‌ தவிர்த்திடுங்கள்\" - எச்சரிக்கை ரிப்போர்ட் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்\nசென்னை மின்சார ரயிலில் பயணம் செய்பவர்களின் கவனத்திற்கு...\nசென்னையில் வெளுத்து வாங்கிய மழை.. சாலைகளில் தேங்கிய மழை நீர்..\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்\nகல்கி பகவான் ஆசிரமங்களில் வருமான வரித்துறையினர் சோதனை\nசென்னை புறநகர் ரயிலில் விரைவில் புதிய வசதிகள்- சென்னை உயர்நீதிமன்றத்தில் ரயில்வே தகவல்\nஉயர்ந்தது தங்கத்தின் விலை: ஒரு சவரன் விலை எவ்வளவு \nஊசியில் பூச்சிக் கொல்லி மருந்து \nசென்னை மின்சார ரயிலில் பயணம் செய்பவர்களின் கவனத்திற்கு...\nநீட் ஆள்மாறாட்ட வழக்கு - உதித்சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்; தந்தைக்கு மறுப்பு\n“28 ஆண்டுகளில் முதல்முறையாக பரோல் கேட்கிறேன்” - ராபர்ட் பயாஸ் தரப்பு கோரிக்கை\nஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரிய பேரறிவாளன் மனு விசாரணைக்கு ஏற்பு\nஅடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\n’அட்வைஸ் அடுத்தவங்களுக்கு மட்டுமல்ல...’ சொன்னதைச் செய்த சூர்யா-கார்த்தி\nஇது மழைக்காலம்: இடி, மின்னலில் இருந்து தப்பிப்பது எப்படி..\nமொபைல் ‘ஆப்’பில் கடன் வாங்குபவரா நீங்கள்..\n‘நேற்று இன்ஜினியர்.. இன்று விவசாயி’ - சாதிக்க துடிக்கும் இளம் பெண்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமரங்களுக்கான ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம் \n\"இரவில் செல்போன் பயன்படுத்துவதை‌ தவிர்த்திடுங்கள்\" - எச்சரிக்கை ரிப்போர்ட் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_blog_calendar&year=2013&month=08&day=25&modid=174", "date_download": "2019-10-17T11:16:52Z", "digest": "sha1:DRWBZ5QU7TXL3LFWYOIDCQMPA6PQROAO", "length": 4864, "nlines": 82, "source_domain": "www.tamilcircle.net", "title": "Tamil Circle", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nஉன்னைப் போல், உன் கத்தோலிக்க அயலானை மட்டும் நேசி..\nஅறுவைதாசனிற்கு நீரிழிவு, சலரோகம், சர்க்கரை வியாதி என்று பல பெயர்களில் அழைக்கப்படும் வியாதி வந்து விட்டது. எத்தனையோ மருந்து சாப்பிட்டும் அது கட்டுக்குள் அடங்கவில்லை. வைத்தியரைப் போய்ப் பார்த்தான். இரவு உணவு சாப்பிட்ட உடனே நித்திரை கொள்ளக் கூடாது. கொஞ்ச நேரம் உடற்பயிற்சி செய்து விட்டு பிறகு படும் என்று அவர் ஆலோசனை சொன்னார். அறுவைதாசன் அதைப் போய் மனிசியிடம் சொல்லி விட்டு இரண்டு பேரும் சேர்ந்து படுக்கப் போக முதல் உடற்பயிற்சி செய்வோம், உமக்கும் நல்லது தானே என்று மெதுவாக ஜஸ் வைத்தான். நீர் உடம்பை கொஞ்சம் அசைத்தாலே பெரிதாக சத்தம் போடுவீர், இந்த லட்சணத்திலே உமக்கு சேர்ந்து செய்ய வேணுமோ நீர் மட்டும் தனியாக வெளியிலே நடந்து விட்டு வாரும் என்று ஒரேயடியாக மறுத்து விட்டா. இந்தக் கவலையோடு இருந்த நேரத்திலே அய்யாமுத்து வந்து சேர்ச்சிற்கு போக வேண்டும் என்றான்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilscope.com/?p=733", "date_download": "2019-10-17T11:14:53Z", "digest": "sha1:P52G3745DAEPCKOQLPXUDHU6M6NTN3MF", "length": 10828, "nlines": 71, "source_domain": "www.tamilscope.com", "title": "பசங்க ஹேர் கட் பண்ண போறதுக்கு முன்னாடி இதுல தெரிஞ்சுக்கோங்க..! – Tamil Scope", "raw_content": "\nYou Are Here Home செய்திகள் பசங்க ஹேர் கட் பண்ண போறதுக்கு முன்னாடி இதுல தெரிஞ்சுக்கோங்க..\nபசங்க ஹேர் கட் பண்ண போறதுக்கு முன்னாடி இதுல தெரிஞ்சுக்கோங்க..\nஆண்கள் தங்களை அழகாகக் கட்டிக்கொள்ள மிக முக்கியமான விஷயம் ஒன்று உடை மற்றொன்று ஹேர் ஸ்டைல் தான். ஆனால் முடி வெட்டக் கடைக்குச் சென்ற பின்பு கடைக்காரர் மண்டையை ஒரு வழி பண்ணி அனுப்பி விட்டுவிடுவார் அதிலும் ஏதேனும் விசேஷ நாட்கள் அல்லது முக்கியமான நாட்களில் சொல்லவே தேவையில்லை பிடிக்காத ஒரு ஹேர் கட் பண்ணி அனுப்பிவிடுவார்.\nமோசமான ஹேர்கட் பசங்களோடு அழகையே கெடுத்திடும். ஒரு முறை தவறான ஹேர் கட் செய்துவிட்டால் அதை ஒரு மாதத்திற்கு மாற்றவே முடியாது. அப்படி மாற்றனும்னு நினைச்சாலும் ஒரு மாதம் கழித்து முடி வளர்ந்த பின்பு தான் மாற்ற முடியும். எனவே நீங்கள் முடி வெட்டச் செல்லும் போது கடைக்காரரிடம் உங்களுக்கு வேண்டியவற்றைச் சொல்லிப் புரிய வைக்க வேண்டும்.\nநாம் பல நபர்களின் ஹேர்ஸ்டைல் அழகாக இருப்பதைப் பார்த்து இருப்போம் அவற்றில் எது உங்களை மிகவும் கவர்ந்த ஒன்றோ அவை அனைத்தையும் சேகரித்து வையுங்கள். அதில் உங்களுக்கு எந்த மாதிரி ஹேர் ஸ்டைல் வேண்டும் என்பதைத் தேர்வு செய்து கொள்ளுங்கள். அதாவது உங்களுக்கு எந்த ஹேர் ஸ்டைல் வேண்டுமோ அந்த படத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த படம் ஒரு நடிகராகவோ அல்லது மாடலாகவோ அல்லது உங்கள் நண்பரின் புகைப்படமோ, அவர்களின் ஹேர் ஸ்டைலை கடைக்காரரிடம் காட்டுவதற்கு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.\nகடைக்காரரிடம் புகைப்படத்தைக் காட்டி விட்டோம் அவர் பார்த்துக் கொள்ளுவார் என்று விட்டு விடாதீர்கள். புகைப்படத்தைக் காட்டிய பின்பு நீங்கள் கண்டிப்பாக அவருக்குப் புரிய வைக்க வேண்டும். ஏனெனில் ஓவ்வருவருடைய முக அமைப்பு, தலை அமைப்பு மற்றும் தலைமுடியும் மாறுபடும். அதற்கு ஏற்ப அவர் கட் செய்ய வேண்டும். உங்களுக்கு எவ்வளவு நீளத்தில் முடி வேண்டும் எந்த இடத்தில் உயர்த்த வேண்டும் எந்த இடத்தில் குறைக்க வேண்டும் என்பதை எல்லாம் நீங்கள் கடைக்காரருக்குத் தெளிவாகப் புரிய வைக்க வேண்டும்.\nநீங்கள் கடைக்காரரிடம் பேசும்போது அவர் உங்களுக்குப் பதிலளிக்கும் விதத்திலேயே தெரிந்து விடும். அவர் உங்கள் முடியை நன்றாகக் கட் செய்து விடுவாரா இல்லையா என்பது எனவே அவர் உங்களிடம் பேசும் போது நன்றாகப் புரியும்படி சொல்லுங்கள்.\nநீங்கள் நினைப்பது போல எல்லா முகங்களுக்கும் ஒரே விதமான ஹேர் ஸ்டைல் சரியாகப் பொருந்தாது. ஒரு வேலை நீங்கள் சொல்லி முடித்த பிறகு கடைக்காரர் உங்கள் முகத்திற்கு இந்த ஹேர் ஸ்டைல் பொருந்தாது என்று கூறினால் நீங்கள் தேர்வு செய்த ஹேர் ஸ்டைலில் ஏதேனும் சிறிய மாற்றங்களைச் செய்யலாமா என்று கேட்டுக் கொள்ளுங்கள். அப்படியும் முடியாது என்று கூறிவிட்டால் அதனைப் புரிந்து கொண்டு மற்றொன்றுக்கு நீங்கள் மாறித்தான் ஆக வேண்டும். பொருந்தாத ஒரு ஹேர் ஸ்டைல் உங்கள் முகத்திற்கு எப்போதும் அழகைத் தராது. எனவே உங்கள் முகத்திற்குச் சரியான ஒன்றை தேர்வு செய்வதே சிறந்தது.\nவிறைப்பு தன்மையை குணப்படுத்தி விந்தணுவை அதிகரிக்கும் முன்னோர்களின் முறைகள்…\nகுறைவில்லாமல் செல்வம் பெருக அரிசியை இப்படி வைத்திருங்க..\nதேங்காய் உடைக்கும்போது அழுகி இருந்தால் அபசகுணமா..\nஇவற்றை வியாழக்கிழமைகளில் சாய் பாபாவிற்குப் படைத்தால் நினைத்த காரியம் நடக்கும் என்பது தெரியுமா\nசித்தர்களால் சொல்லப்பட்ட 20 பயன்மிக்க பரிகார முறைகள்\nபச்சரிசியில 5 ரூபாய் காசு போட்டு பீரோல வையுங்க\nஇந்த 5 ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் எதார்த்தமானவர்களாக இருப்பார்களாம்.. உங்க ராசியும் இதுல இருக்கா\nபிரபல இணைய உணவு விநியோக நிறுவனத்தின் தலைமைப் பதவியில் தமிழகத் திருநங்கை..\nகிரிக்கெட் ஜாம்பவான் டோனிக்காக மிக விலை உயர்ந்த பரிசை வாங்கி காத்திருக்கும் மனைவி..\nசித்தர்களால் சொல்லப்பட்ட 20 பயன்மிக்க பரிகார முறைகள்\nவரிக்குதிரை போல் வண்ணம் பூசப்பட்ட கழுதைகள் .. சமூக வலைத்தளத்தில் வைரலாகும் புகைப்படங்கள்\nஅதிர்ஷ்ட வீடு… பணமும் செல்வமும் சேர உங்க பீரோ இந்த திசையில் வைக்கணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thecomicbooks.com/pics/index.php?/list/5114,2353,1032,7069,3677,272,5345,5881,1117,3783,1631,6594,5663,777,2463&lang=ta_IN", "date_download": "2019-10-17T10:16:04Z", "digest": "sha1:Q5OSMTHSYG4D2KFEZSPDYFRIITX2NVJS", "length": 8181, "nlines": 198, "source_domain": "www.thecomicbooks.com", "title": "வரிசையற்ற புகைப்படங்கள் | Jamie Coville Pictures", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\nஇல்லம் / வரிசையற்ற புகைப்படங்கள் [15]\nCosplay 2 0 கருத்துரைகள் - 1548 ஹிட்ஸ்\nR. Sikoryak 2 0 கருத்துரைகள் - 1967 ஹிட்ஸ்\nVera Brosgol 1 0 கருத்துரைகள் - 445 ஹிட்ஸ்\nPeter Bagge 0 கருத்துரைகள் - 1117 ஹிட்ஸ்\nLeonard Kirk 2 0 கருத்துரைகள் - 969 ஹிட்ஸ்\nP1010053 0 கருத்துரைகள் - 2363 ஹிட்ஸ்\nIMG 0122 0 கருத்துரைகள் - 975 ஹிட்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/kabir-bedi-marries-long-time-partner-parveen-on-70th-birthday-038463.html", "date_download": "2019-10-17T10:59:43Z", "digest": "sha1:PE3U5KZWZFT6EEDVA44SHRZ3NK4JXEUG", "length": 17504, "nlines": 204, "source_domain": "tamil.filmibeat.com", "title": "70வது பர்த்டே ஸ்பெஷல்... நீண்டநாள் காதலியை 4வது மனைவியாக்கினார் இந்தி நடிகர் கபீர் பெடி | Kabir Bedi marries long-time partner Parveen on 70th birthday - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n1 min ago பௌவ் பௌவ் என்று குறைத்தாலும் யாரும் கண்டுகொள்ளவில்லை\n50 min ago மீண்டும் நட்புக்காக.. ‘ஓ மை கடவுளே’ படத்தில் விஜய் சேதுபதிக்கு இப்படி ஒரு ரோலா\n1 hr ago 'பெருமகிழ்ச்சி அடைகிறோம்'.. அசரனை பாராட்டிய ஸ்டாலினுக்கு தனுஷ் நன்றி\n1 hr ago அஜீத் ரசிகர்களை உற்சாகப்படுத்திய ரமேஷ் கண்ணா தல 2020 காலண்டர் ரிலீஸ்\nNews அதிமுகவுக்கு ஓட்டுப்போட மாட்டீர்களே... ஏன் இங்கே வந்தீங்க... ராஜேந்திரபாலாஜி அதட்டல்\nLifestyle தினமும் நெய்யுடன் சிறிது மஞ்சள் தூள் மற்றும் மிளகுத் தூள் கலந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nFinance பண்டிகை காலத்திலும் நீடித்து வரும் மந்த நிலை.. தீபாவளிக்கு பின்பு தான் சரியாகும்..\nTechnology கூகுள் போட்டோஸ் இல் களமிறங்கிய புதிய சேவை - 'டாக்குமெண்ட் கிராப்'\nEducation ISRO Recruitment 2019: இஸ்ரோ நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..\nAutomobiles பிஎஸ்-6 வாகனங்களுக்கு காத்திருப்பதை விட பிஎஸ்-4 வாகனங்களை வாங்குவதே நல்லது... ஏன் தெரியுமா\nSports இங்கே கால்பந்து வெறும் விளையாட்டல்ல.. அது தான் வாழ்க்கை.. நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணியின் கதை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n70வது பர்த்டே ஸ்பெஷல்... நீண்டநாள் காதலியை 4வது மனைவியாக்கினார் இந்தி நடிகர் கபீர் பெடி\nமும்பை: பாலிவுட் நடிகர் கபீர் பெடி தனது 70வது பிறந்த தினத்தன்று தனது நீண்டநாள் காதலியான பர்வீன் துசாஞ்சை திருமணம் செய்து கொண்டார். இது அவருக்கு 4வது திருமணம் ஆகும்.\nநடிகர் கபீர் பெடி கடந்த சனிக்கிழமையன்று தனது 70வது பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடினார். இந்த பிறந்தநாள் நிகழ்ச்சியில் இந்தி திரையுலகினர் திரளாக கலந்து கொண்டனர்.\nஅப்போது அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியாக, பிறந்த நாள் கொண்டாடிய அதே மேடையில் தனது நீண்ட நாள் காதலியான பர்வீன் துசாஞ்சிற்கும் அவர் தாலி கட்டினார்.\nகபீர் பெடியும், பர்வீன் துசாஞ்சும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக திருமணம் செய்து கொள்ளாமல், கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர். இந்தக் காதல் தம்பதிக���கு, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.\nகபீர் பெடிக்கு இது 4-வது திருமணம் ஆகும். ஏற்கனவே அவர் 3 பேரை திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர் ஆவார்.\nமுதலாவதாக ஒடிசி நடன கலைஞரான புரோத்திமாவை திருமணம் செய்தார் கபீர். பின்னர் வேறுபாடு காரணமாக இருவரும் இருக்கின்றனர். கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் பிரிந்தனர்.இத்தம்பதிக்கு பூஜா என்ற மகளும், சித்தார்த் என்ற மகனும் உள்ளனர்.\nஅதனைத் தொடர்ந்து இங்கிலாந்தில் பிறந்த ஆடை வடிவமைப்பாளர் சூசன் ஹம்ப்ரீஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் கபீர். இந்த தம்பதிக்கு ஆதம் என்ற மகன் இருக்கிறார். இவர் சமீபத்தில் வெளியான ‘ஹலோ, கோன் ஹை' என்ற படத்தில் அறிமுகமானார்.\nபின்னர் கருத்து வேறுபாடு காரணமாக சூசனையும் பிரிந்த கபீர், டி.வி. மற்றும் ரேடியோ நிகழ்ச்சி தொகுப்பாளரான நிக்கி பெடியை மூன்றாவதாக திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு குழந்தைகள் ஏதும் இல்லை.\nகடந்த 2005-ம் ஆண்டு நிக்கியை விவாகரத்து செய்த கபீர், அதனைத் தொடர்ந்து பர்வீன் துசாஞ்சுடன் திருமணம் செய்யாமல் சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில், தற்போது இந்தக் காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.\nகபீரின் இந்த திருமணத்துக்கு அவரது முதல் மனைவி புரோத்திமா மூலம் பிறந்த மகள் பூஜா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘‘ஒவ்வொரு விசித்திர கதையிலும் ஒரு பொல்லாத சூனியக்காரியோ அல்லது தீய வளர்ப்பு தாயோ இருப்பார். அது எனக்கும் இப்போது வந்திருக்கிறது'' எனத் தெரிவித்துள்ளார்.\nஎன் 4வது மனைவி சூனியக்காரியா.. என்ன மகளே இப்படிச் சொல்லி விட்டாய்.. கபீர் பேடி வேதனை\nஅரவான் மூலம் தமிழுக்கு வரும் கபீர் பேடி\nரஜினி தோளில் குழந்தையாக அனிருத்.. இணையத்தை கலக்கும் அசத்தல் போட்டோ\nஅப்துல் கலாம் ஒரு நிஜமான பிக் பாஸ் - கவிஞர் வைரபாரதி\nபாலிவுட் பிக் பி அமிதாப் பிறந்தநாள் - 77அடி கேக் வெட்டி கொண்டாடிய ரசிகர்கள்\nதிரும்பவும் தேரை இழுத்து தெருவில் விட்ட நெட்டிசன்கள்.. டிரெண்டிங்காகும் வடிவேலு.. ஏன்னு தெரியுமா\nஒரே கல்லில் இரண்டு மாங்காய்.. காதலர் விக்கி பிறந்தநாளை நயன் எப்டி கொண்டாடி இருக்கார் பாருங்க\n“சைத்தான் சனியன் எல்லாம் ஓடிப்போங்க.. நான் திரு���்பவந்துட்டேன்”.. தெறி அப்டேட் கொடுத்த வடிவேலு\nகாண்ட்ராக்டர் நேசமணிக்கு இன்று 59ஆவது பிறந்த நாள் - கொண்டாடும் மீம்ஸ் கிரியேட்டர்கள்\nவாவ்.. பர்த்டே ஸ்பெஷல்... புதிய பட அறிவிப்பை வெளியிட்ட ரஜினி வில்லன்... ரசிகர்கள் ஹேப்பி\nகேப்டன் விஜயகாந்த் சாரே வாருங்கள்.... பழைய பன்னீர் செல்வத்தை மீண்டும் பார்க்க ஆசை\nகேப்டன் பிறந்த நாளுக்கு மகன்கள் அளித்த அன்புப் பரிசு பிஎம்டபிள்யூ கார்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅந்த ராஜா ராணி பார்ட் டூவில்.. கவின் லாஸ்லியா ஜோடியாமே\n“மீண்டும் படங்களில் நடிக்க ஆர்வமில்லை”.. பெரும்எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு ஷாக் தந்த ஷெரின்\nபிகில் படம் எப்போது ரிலீஸ்.. தயாரிப்பாளர் பரபர அறிவிப்பு\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/09/04/automobile-dealers-unsure-of-a-revival-in-consumer-sentiment-in-upcoming-festive-season-015909.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-10-17T11:25:34Z", "digest": "sha1:MG5BCSPZOPUPWZ6UJ2IHTKKT3YQIBYZT", "length": 25791, "nlines": 209, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இது சரியாகிற மாதிரி தெரியல.. கவலையில் ஆட்டோமொபைல் வினியோகஸ்தர்கள்! | Automobile dealers unsure of a revival in consumer sentiment in upcoming festive season - Tamil Goodreturns", "raw_content": "\n» இது சரியாகிற மாதிரி தெரியல.. கவலையில் ஆட்டோமொபைல் வினியோகஸ்தர்கள்\nஇது சரியாகிற மாதிரி தெரியல.. கவலையில் ஆட்டோமொபைல் வினியோகஸ்தர்கள்\nபண்டிகை காலத்திலும் நீடித்து வரும் மந்த நிலை..\n6 min ago சுப்பிரமணியன் சுவாமி அதிரடி.. பொருளாதாரத்தினை மேம்படுத்த இதை செய்யுங்கள்..\n45 min ago பண்டிகை காலத்திலும் நீடித்து வரும் மந்த நிலை.. தீபாவளிக்கு பின்பு தான் சரியாகும்..\n2 hrs ago ரகுராம் ராஜன் & மன்மோகன் காலத்தில் சிங் தான் அரசு வங்கிகள் மோசமாக இருந்தன\n3 hrs ago ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி..\nTechnology நிரந்தரமாக சேனல் கட்டணத்தை குறைத்து அதிரவிட்ட சன்டைரக்ட்.\nNews சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏபி சாஹி நியமனம்\nAutomobiles வாரே வா... 7 புதிய கார்களை அறிமுகப்படுத்துகிறது மஹிந்திரா\nMovies கட்டயில போறவளே... நீ வௌங்கமாட்டே - டிவி சீரியல் அலப்பறைகள்\nEducation சிபிஎஸ்இ பள்ளிகளில் நீர் மேலாண்மை திட்டத்தை கடைபிடிக்க உத்தரவு\nSports டீம்ல வேணா வாய்ப்பு தர்றோம்.. பதவிலாம் கொடுக்க முடியாது.. அஸ்வினுக்கு அல்வா கொடுக்க திட்டம்\nLifestyle காலையில் நீங்கள் செய்யும் இந்த செயல்கள் உங்கள் ஆயுளை பாதியாக குறைக்குமாம் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி : ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் துறையும் படு வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், அவர்களின் ஒரே எதிர்பார்ப்பு வரவிருக்கும் பண்டிகை கால சீசனிலாவது , தேவை அதிகரிக்கும் என்றும், இதனால் துவண்டு போயுள்ள தொழில் எழுந்து நிற்கும் என்பதே, ஒட்டுமொத்த துறையின் எதிர்பார்ப்பாக உள்ளது.\nஆனால் இதெல்லாவற்றிலும் மண் அள்ளி போடுவதுபோல, வரவிருக்கும் பண்டிகை கால சீசனில், இந்த வாகன விற்பனையாளர்கள் எதிர்பார்ப்பது போல, விற்பனை இருக்குமா என்பது உறுதியாக தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.\nஏனெனில் அதிக மாற்றங்கள் இதுவரை ஏதும் இல்லை. இதனால் உறுதியாக எதையும் கூற முடியாது என்றும் கூறப்படுகிறது.\nதற்போது வாகன விற்பனை குறித்தான விசாரணைகள் தொடர்ந்து இருந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் ஒத்திவைப்பு தான் தொடர்கிறது என்றும், ஆட்டொமொபல் டீலர்ஸ் அசோசியேஷன் கூட்டமைப்பின் தலைவர், ஆஷிஸ் ஹர்ஷராஜ் ஹாலே கூறியுள்ளார். மேலும் வாகனத் தொழிலுக்கும் உதவ மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த சில நடவடிக்கைகள் ஏதேனும் உறுதியான விளைவை ஆட்டோமொபைல் துறையில் ஏற்படுத்தியுள்ளதா என்ற கேள்விகளுக்கு பதில் அளித்த ஆஷிஸ் இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nபண்டிகை காலத்தில் மூன்றில் ஒரு பங்கு விற்பனை\nஒரு ஆண்டில் விற்கப்படும் மொத்த வாகன விற்பனை, மொத்த விற்பனையில் மூன்றில் ஒரு பங்கு பண்டிகை காலங்களில் விற்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக இந்த நிதியாண்டில் பண்டிகை காலங்களில் விற்பனையானது குறைந்தால், அது ஒட்டுமொத்த விற்பனையும் பாதிக்கும் என்றும் கருதப்படுகிறது.\nடீலர்களுக்கு வாகனங்களை அனுப்புவதிலேயே வீழ்ச்சி\nஇதே நேரத்தில் மருதி சுசூகி இந்தியா, ஹூண்டாய் இந்தியா மற்றும் மகேந்திரா அன்ட் மகேந்திரா உள்ளிட்ட வாகன உற்பத்தி நிறுவனங்கள், கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில், டீலர்ஷிப்களுக்கு வ��கனங்களை அனுப்புவதில், இரட்டை இலக்க வீழ்ச்சியை கண்டுள்ளதாகவும், இது டீலர்ஷிப்களின் எதிர்ப்பார்ப்பை முடக்கியுள்ளது என்றும், இதே விநாயகர் சதுர்த்தி மற்றும் ஓனம் பண்டிகை சீசனில் இது பெருத்த அடியை கொடுக்கும் என்றும் கூறப்படுகிறது.\n1 லட்சத்துக் கீழ் வாகனங்கள் அளிப்பு\nஇந்த நிலையில் குறிப்பாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மாருதி சுசூகியின் விற்பனை சரிவு 35.9 சதவிகிதம் குறைந்து, 94,728 வாகனங்கள் மட்டுமே விற்பனை குறைந்துள்ளது. இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் மூன்றாவது முறையாக இந்த நிறுவனம் டீலர்ஷிபகளுக்கு அளித்த வாகனங்களில் 1 லட்சத்துக்கும் கீழாக அளித்துள்ளது. குறிப்பாக ஜூலை 2017 முதல் இப்படி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇதே போல் மாருதி சுசூகியின் விற்பனையும் இதுவரை இல்லாத அளவுக்கு, ஜூலை மாதத்தில் 31 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு, இதே விற்பனை கடந்த டிசம்பர் 2000த்திலிருந்து, 35 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் வாகன விற்பனையை அதிகரிக்க வாகன கடனுக்கான விதிமுறைகளை எளிதாக்கிய நிலையில், பல கடன்களை வசூலிக்க முடியாத நிலையில், தற்போது மீண்டும் அந்த விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்னும் ஆட்டோமொபைல் துறையில் வாகன விற்பனை அதிகரிக்குமா என்பதே சந்தேகம் தான் என்றும், ஆட்டோமொபைல் துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபிரிகாலையும் விட்டு வைக்காத மந்த நிலை.. வேலையில்லா நாட்கள் அறிவிப்பு\n10 லட்சம் பணியாளர்கள் வீட்டுக்கு அனுப்பப்படலாம் பதற்றத்தில் ஊழியர்கள் ஆட்டோ துறை சரிவின் எதிரொலி\nஅரசு திட்டங்களும், சலுகையும் சற்று கை கொடுத்தது.. ஆட்டோமொபைல் துறை\nதள்ளுபடியும் சலுகையும் அவ்வளவாக கைகொடுக்கவில்லை.. ஏதோ கொஞ்சம் விற்பனை அதிகரித்துள்ளது..\nஇந்தியாவை விட்டுக் கிளம்பப் போர்டு முடிவு.. கைகொடுத்தது மஹிந்திரா..\nபெட்ரோல் டீசல் வாகனங்களுக்குத் தடையா.. மீண்டும் ஆட்டோமொபைல் துறைக்கு ஆப்பா..\n வாகன பதிவுக் கட்டணம் பன்மடங்கு உயர்த்தத் திட்டம்..\n ஆட்டோமொபைல் சரிவுக்கு அதிக உற்பத்தி தான் காரணம் எங்களுக்கு ஜிஎஸ்டி 28% இருக்கட்டும்\n20 வருட மோசமான நிலைய��ல் ஆட்டோமொபைல் துறை.. மீண்டு வர வாய்ப்பில்லை..\nஒப்புக் கொண்ட நிதின் கட்கரி.. ஆட்டோமொபைல் துறை மந்த நிலையில் தான் இருக்கிறது..\nஇந்திய ஆட்டோமொபைல் சந்தையின் 'புதிய நம்பிக்கை'..\nநாங்கள் யாரையும் வீட்டுக்கு அனுப்பவில்லை.. ரெனால்ட் இந்தியா நிறுவனம் பெருமிதம்..\nஎது தான் உண்மை.. எவ்வளவு ஊழல்.. ரெலிகேர் ஃபின்வெஸ்ட்டில் என்ன நடந்தது\n ஆனால் கட்டாய ஓய்வு உண்டு..\n52 வார குறைந்த விலையில் 272 பங்குகள்.. நல்ல பங்குகளை தேர்ந்தெடுத்து முதலீடு செய்யுங்களேன்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tuticorin/important-file-on-smart-city-project-is-missing-in-tuticorin-corporation-office-358078.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-17T11:15:45Z", "digest": "sha1:GJBELWEFOJHRRYPUJVNQOVBL2MMESUES", "length": 17735, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஸ்மார்ட் சிட்டி திட்டம் குறித்த முக்கிய கோப்பு மாயம்.. தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு | Important file on Smart City Project is missing in Tuticorin Corporation Office - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் தூத்துக்குடி செய்தி\nநிதிச் சிக்கல் ஏற்பட்டால் அவுங்கதான் பொறுப்பு.. வைரலான பாஸ்புக் போட்டோ.. ஹெச்டிஎப்சி வங்கி விளக்கம்\nமுதல்ல அபார்ஷன்.. அப்புறம்தான் கல்யாணம்.. பொய் பேசிய பிசினஸ்மேன்.. ஏமாந்த மாணவி.. தேடுதலில் போலீஸ்\nஅதிமுகவுக்கு ஓட்டுப்போட மாட்டீர்களே... ஏன் இங்கே வந்தீங்க... ராஜேந்திரபாலாஜி அதட்டல்\nதிருவண்ணாமலை அருகே திமுக எம்எல்ஏ இன்பசேகரன் சென்ற கார் விபத்து\nஓடும் ரயிலில்.. சீட்டுக்கு அடியில்.. பதறி போன பயணிகள்.. அதிர்ச்சி அடைந்த போலீஸ்\nவண்டி வண்டியாக கொண்டு வந்து பணத்தை கொட்டுகின்றனர்.. விக்கிரவாண்டியில் கொந்தளித்த கெளதமன்\nSports டீம்ல வேணா வாய்ப்பு தர்றோம்.. பதவிலாம் கொடுக்க மு���ியாது.. அஸ்வினுக்கு அல்வா கொடுக்க திட்டம்\nAutomobiles உச்சகட்ட பாதுகாப்பு வசதிகளுடன் பிரதமர் மோடிக்கு புதிய விமானம்... இதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா\nMovies பௌவ் பௌவ் என்று குறைத்தாலும் யாரும் கண்டுகொள்ளவில்லை\nLifestyle காலையில் நீங்கள் செய்யும் இந்த செயல்கள் உங்கள் ஆயுளை பாதியாக குறைக்குமாம் தெரியுமா\nFinance பண்டிகை காலத்திலும் நீடித்து வரும் மந்த நிலை.. தீபாவளிக்கு பின்பு தான் சரியாகும்..\nTechnology கூகுள் போட்டோஸ் இல் களமிறங்கிய புதிய சேவை - 'டாக்குமெண்ட் கிராப்'\nEducation ISRO Recruitment 2019: இஸ்ரோ நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஸ்மார்ட் சிட்டி திட்டம் குறித்த முக்கிய கோப்பு மாயம்.. தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு\nதூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் பல முக்கிய கோப்புகள் மற்றும் ஆவணங்கள் திடீரென மாயமாகியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nதூத்துக்குடி மாநகராட்சியினை ஸ்மார்ட் சிட்டியாக்கும் திட்டம் குறித்த பல கோடி ரூபாய் மதிப்பீட்டிற்கான கோப்புகள் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது.\nஇதுகுறித்து தகவல் தெரிவித்துள்ள மாநகராட்சி வட்டாரங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகராட்சி பள்ளிகள் மேம்படுத்தப்பட உள்ளது. இதற்காக ரூ.8 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.\nஇதற்கான கோப்புகள் எங்கு வைக்கப்பட்டு உள்ளது என்பது தெரியவில்லை. அந்த கோப்புகளை விரைவில் கண்டறிய வலியுறுத்தி சம்பந்தப்பட்ட அலுவலருக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் உதவியாளராக இருந்த ஞானசேகரன் கிழக்கு மண்டலத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். கடந்த ஒரு மாதமாக அவர் கோப்புகளை ஒப்படைக்காமல் உள்ளதாகவும் கூறப்படுகிறது.\nகருப்பு கலர் பேண்ட்.. பிங்க் கலர் ஷர்ட்.. டிக்டாக்கில் ஆட்டம்.. பெண் போலீஸ் அதிரடி சஸ்பெண்ட்\nஇதனிடையே அதிகாரிகள் ஊழல் செய்வதற்கு ஏதுவாக கோப்புகளை வேண்டுமென்றே காணாமல் போக செய்வதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.\nஇது குறித்து தனி அதிகாரி ஒருவரை நியமித்து விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளத��. மேலும் இதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் வந்த பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் அமையும் என கூறப்பட்ட சில திட்டங்களையும், மக்களுக்கு மாநகராட்சி திறம்பட செய்து தரவில்லை.\nஇப்படி பல குளறுபடிகள் தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சியில் நடைபெற்று வருகிறது. இதனையெல்லாம் ஆய்வு செய்ய சென்னையிலுள்ள மாநகராட்சிகளின் ஆணையர் உடனடியாக தனி அதிகாரியை நியமிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nமேலும் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாலியல் தொல்லை தந்தாரு.. வீட்ல சொல்லிருவேன்னு மிரட்டினார்.. 2 போலீஸ்காரர்கள் மீது பரபரப்பு புகார்\nரஜினிக்கும் சம்மன் அனுப்பணும்.. அவரையும் விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nஸ்டெர்லைட் போராட்டத்தில் கலந்து கொண்டது ஏன் சீமானுக்கு சம்மன்.. நேரில் ஆஜராக உத்தரவு\nவிடிய விடிய கனமழை.. தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு\nகனிமொழிக்கு எதிரான வழக்கு.. பத்திரிகைகளில் விளம்பரம் செய்ய தமிழிசைக்கு உத்தரவு\nபாலியல் தொல்லை.. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.. கேள்வி கேட்டால் தேசதுரோகி பட்டம்.. குஷ்பு பொருமல்\nகுலசை தசரா கோலாகலம்... சூலாயுதத்தால் மகிஷாசூரனை வதம் செய்த முத்தாரம்மன்\nகுலசை முத்தாரம்மன் கோவிலில் இன்று நள்ளிரவில் சூரசம்ஹாரம்.. 6 லட்சம் பக்தர்கள் திரண்டனர்\nஃபுல் மப்பு.. மனைவியுடன் சண்டை.. பைக்குக்கு தீ.. லுங்கியுடன் சுற்றி சுற்றி வந்ததால் பரபரப்பு\nஎனக்கு 9 மாத பேறு கால லீவு தேவை.. முதல்வர் பரிசீலிக்க வேண்டும்.. அங்கன்வாடி ஊழியர் கோரிக்கை\nதூத்துக்குடிக்கு அடிக்க போகும் ஜாக்பாட்.. விரைவில் வருகிறது இஸ்ரோ ஏவுதளம்.. இப்படி ஒரு காரணமா\nமகிழ்ச்சியாக வாழ்வதற்கு தான் வாழ்க்கை -உற்சாக மூட்டிய ஆளுநர் தமிழிசை\nகுலசேகரப்பட்டினம் தசரா திருவிழா.. சாமியாடிய இருவர் திடீர் மரணம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/university", "date_download": "2019-10-17T11:00:27Z", "digest": "sha1:GTWGTLXXS3SMNGJPSVANEX52G3M5XLZD", "length": 10076, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "University: Latest University News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதலை முடியை பிடிச்சு இழுத்தாங்க.. என் மேல கை வச்சாங்க.. மாணவர்களிடம் சிக்கி மீண்ட மத்திய அமைச்சர்\nஜவகர்லால் நேரு பல்கலை. மாணவர் சங்க தேர்தல்.. இடதுசாரிகளிடம் வீழ்ந்த பாஜகவின் ஏபிவிபி\n'தேசத்தை கட்டமைப்பதில் ஆர்.எஸ்.எஸ். பங்கு'- நாக்பூர் பல்கலை. பாடத் திட்டத்தில் சேர்ப்பு\nகல்லூரிகளில் இந்தி கட்டாயம்.. யூஜிசி வெளியிட்ட புதிய சுற்றக்கை.. மாணவர்கள் கடும் எதிர்ப்பு\nஎம்ஜிஆர் மருத்துவ பல்கலைகழகத்திற்கு அபராதம் விதித்த ஐகோர்ட்.. பள்ளிகல்வித்துறைக்கு செலுத்த உத்தரவு\nபடிக்கச் சொல்லி டார்ச்சர் பண்ணியதால் ஆணுறுப்பு விறைப்பு இல்லை - மாணவர் வழக்கு\nஅகிலேஷ்-மாயா கூட்டணிக்கு அமோக ஆதரவு... பிரியங்கா தேற மாட்டாராம்... பாஜக கதி\nஅமெரிக்க பல்கலைக்கழகத்தில் சரமாரி துப்பாக்கிச் சூடு.. 2 பேர் பலி\nபுதுவை பல்கலைக்கழகத்தில் கல்விக் கட்டணம் பல மடங்கு உயர்வு.. மாணவர்கள் எதிர்ப்பு\nகாதலனை முத்தமிட்டு ஐ லவ் யூ.. கட்டிப்பிடித்த பெண்.. பல்கலைக்கழகத்திலிருந்து டிஸ்மிஸ்\nநாகை அருகே போலி பல்கலைக்கழகத்திற்கு சீல்.. 12 ஆண்டுகளாக போலி சான்றிதழ் கொடுத்தது அம்பலம்\nதமிழக உயர் கல்வித்துறை செயலாளரைக் கைது செய்யுங்கள்.. சென்னை ஹைகோர்ட் அதிரடி\nலண்டன் பல்கலைக்கழகத்திலும் அமைகிறது தமிழ் இருக்கை\nதமிழ் படிக்கும் முதுகலை மாணவர்களுக்கு கட்டண விலக்களித்த மனோன்மணியம் பல்கலை.\nசாஸ்திரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள அரசு நிலத்தை மீட்க வேண்டும் : ஸ்டாலின்\nஆபாச பேச்சு.. கோவை பாரதியார் பல்கலை.பேராசிரியர் மீது மாணவி பரபரப்பு புகார்\nபொறியியல் கவுன்சிலிங்கில் ஆன்லைன் முறை.. தனியார் கல்லூரிகள் மோசடி செய்ய வாய்ப்பு: ராமதாஸ்\nகமல்ஹாசனுக்கு 'செக்'..... கல்லூரி விழாக்களில் விருந்தினர்கள் அரசியல் பேச அரசு அதிரடி தடை\nநிர்மலா தேவி விவகாரம்: மதுரை காமராஜர் பல்கலை பேராசிரியர்கள் 3 பேர் புகார் மனு\nசென்னை அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தர் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://uandv.com/uvplay?uv=33l4eki519192", "date_download": "2019-10-17T11:29:44Z", "digest": "sha1:6IM27DJAFMQLB5NEEXO7TZAX7RR7A6CY", "length": 4437, "nlines": 108, "source_domain": "uandv.com", "title": "இந்தியாவில் இரண்டு மில்லியன் முஸ்லீம்கள் நாடற்றவராக்கப்பட்டனர்.. - U&V Play", "raw_content": "\nஇந்தியாவில் இரண்டு மில்லியன் முஸ்லீம்கள் நாடற்றவராக்கப்பட்டனர்..\nஇந்தியாவில் இரண்டு மில்லியன் முஸ்லீம்கள் நாடற்றவராக்கப்பட்டனர்..\nஇந்த ரயில் எந்த நாட்டில் ஓடுது...\nசங்கிகள் எங்க இருந்தாலும் சங்கதியை கேட்கவும்\n நம் ஹெலிகாப்டரை நம் நாட்டு வீரர்களே சுட்டு வீழ்த்தியது ஏன்\nமோடி ஆட்சியில் பொருளாதாரம் வேகமாக உயரும் போது கிளிக்கியது\nதெருவில் ஒரு இரும்பு மனிதர்\nஇன்னும் எத்தனை குடியை கெடுக்க போவுதோ\nTour போனா இந்த Bus ல போனும்...\nடிராபிக் போலீஸிடம் அபராதம் கட்டாமல் தப்பிப்பது எப்படி..\nமோடியின் கள்ளத்தனம் பிடிபட்டது எப்படி.....\nஹிந்தியை எதிர்த்த சீமான் , மாஸ் காட்டிய மாணவர்கள் : Seeman Latest Mass Speech\nவெளிநாட்டில் வாழும் அப்பாக்களின் நிலை......\nகணவன் மனைவி - புரிதல்\nபார்ப்பனியம் நாட்டை ஆள்வது திறமையா சூழ்ச்சியா\nஉனக்கு மட்டும்தான் கூவத்தெரியும்னு கூவி காட்டுறியா... நாங்களும் கூவுவோம்... ங்கொய்யால யாருகிட்ட....\n#விழிப்புணர்வுக்காக\\\" குழந்தைகள் இருக்கும் வீட்டில் மிக கவனம் தேவை\nஇந்த ரயில் எந்த நாட்டில் ஓடுது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/105318/", "date_download": "2019-10-17T11:08:33Z", "digest": "sha1:NLB6J325LMH5CKK25O5OAO4MQSXFRGUS", "length": 56411, "nlines": 190, "source_domain": "globaltamilnews.net", "title": "கூட்டமைப்பின்ஆதரவு -பி.மாணிக்கவாசகம் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவரலாற்று காலம்தொட்டே இன ரீதியாகப் பிளவுபட்டுக் கிடந்த இலங்கையை ஆங்கிலேயர் தமது ஆட்சி முடிவின்போது ஒன்றிணைத்துவிட்டுச் சென்றிருந்தனர். ஆயினும், ஒரு தேசம் என்ற அடிப்படையில் நிலவழியாக ஒருங்கிணைக்கப்பட்ட இந்தத் தீவில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும், ஐக்கியத்தையும் நிரந்தரமாக நிலைத்திருக்கச் செய்வதற்கான அரசியல் வழிமுறையொன்றை அவர்கள் வகுத்திருக்கவில்லை.\nஇலங்கைக்கு சுதந்திரத்தை அளித்த அவர்கள் விட்டுச் சென்ற அரசியலமைப்பு இன ரீதியான பிளவுகளை ஆழமாக்குவதற்கு வழி வகுத்திருந்தது. ஆங்கிலேயர்கள் நாட்டைவிட்டுச் சென்ற பின்னர், இலங்கையில் பௌத்தமத மயமாக்குவதற்கான அத்திவாரம் மிக ஆழமாகவும், உறுதியாகவும் இடப்பட்டது. பௌத்த மதத்தின் வழிநின்று மக்கள் ஆட்சியைக் கொண்டு செல்வதற்கான அடித்தளமும், கட்டமைப��புக்களும் உருவாக்கப்பட்டன. இதன் அடிப்படையிலேயே, இலங்கை என்பது சிறிலங்காவாகவும், இது பௌத்த சிங்கள தேசம் என்ற தேசிய கொள்கை நிலைப்பாடாகவும் மாற்றம் பெற்றது.\nஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரம் பெற்றதன் பின்னர் ஐக்கிய தேசிய கட்சி, சிங்களவர்களையும், தமிழர்களையும் உள்ளடக்கியதாக தேசிய ஒற்றுமையைக் கட்டிக்காக்கும் நோக்கத்துடன் பிறப்பெடுத்தது. தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சிக்கு மாற்றாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியானது, சிங்களம் மட்டும் என்ற கோஷடித்தை அடிப்படையாகக் கொண்டு நிறுவப்பட்டது. அதேவேளை, தமிழர் தரப்பில் தமிழரசுக் கட்சி உதயம் பெற்றது.\nசிங்களம் மற்றும் தமிழ் என்ற அடையாளத்தை வலியுறுத்துகின்ற வகையில் உருவாகிய இந்த அரசியல் கட்சி அமைப்புக்கள் சிங்களவர்களையும் தமிழர்களையும், அடிப்படையில் மனமொருமித்து ஆட்சியைப் பகிர்ந்து கொண்டு நாட்டை வழிநடத்திச் செல்வதற்கு எந்த வகையிலும் உதவவில்லை. அதற்கான வழிசமைக்கவும் இல்லை. இத்தகைய அரசியல் கட்சிகளின் தோற்றமானது, இன ரீதியாக நாட்டைப் பிளவுபடுத்தி வைப்பதற்கான அடித்தளத்தையே இட்டிருந்தன என கூற வேண்டும்.\nநாடு ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்ற ஒரு தசாப்த காலம் முடிவடைவதற்கு முன்பே, 1956 ஆம் ஆண்டு மோசமான இனக்கலவரம் ஒன்றைச் சந்திக்க நேர்ந்தது. சிங்களம் மட்டும் என்ற மொழிச்சட்டத்தைக் கொண்டு வந்த எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க சிங்கள இனவாதி ஒருவருடைய துப்பாக்கிக்குண்டுக்கே இலக்காகி மடிய நேர்ந்த சோகம் நிகழ்ந்தது. ஆனாலும், சிங்களம் மட்டும் என்ற மொழிக் கொள்கையும், நாட்டின் தேசிய அதிகாhரம் வாய்ந்த அரச மொழி சிங்களமே என்பது அரசியலமைப்பு ரீதியாக நிலைநிறுத்தப்பட்டது. சிங்களமே அரச மொழி என பிரகடனப்படுத்தப்பட்டு தமிழும் அரச கரும மொழியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலான அந்தஸ்து தமிழ் மொழிக்கு வழங்கப்பட்டது. ஆனால் இறுதி முடிவுகள் எடுக்கப்படும்போது சிங்கள மொழியில் அமைந்த சட்டக் கோவைகளும் அரசியல் சட்ட முறைமைகளுமே, சட்ட ரீதியான ஆதாரமாக, அதிகாரபூர்வ நிலைப்பாடாகக் கொள்ளப்பட்டது.\nஅக்டோபர் 26 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைப் பதவி நீக்கம் செய்து நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்சவை புதிய பிரதமராக நியமனம் செய்வதற்கு அரசியலமைப்பின் சிங்கள மொழிமூலமான சட்ட விதிகளே வழிகாட்டியாகக் கொள்ளப்பட்டன. அரசியலமைப்புக்கு நேர் விரோதமாக பதவியில் இருந்த பிரதமரை நீக்கிவிட்டு, வேறு ஒருவரை நியமித்த நடவடிக்கைக்கு, இந்த சிங்கள மொழி மூல வழிகாட்டியையே பயன்படுத்தியதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்பினர் பகிரங்கமாகத் தெரிவித்திருந்தனர்.\nபௌத்த சிங்கள மேலாதிக்கத்தைத் தொடர்ந்து நிலைநிறுத்தி சிறுபான்மையினராகிய தமிழ் மக்கள் இந்த நாட்டின் வரலாற்று ரீதியான தேசிய இனமாக இருந்த போதிலும், அதற்குரிய கௌரவத்தையும், சட்ட ரீதியான இடத்தையும் வழங்காமல் இரண்டாந்தரப் பிரஜைகளாக வைத்திருப்பதற்கான நடவடிக்கைகளே வெளிப்படையாகவும், மறைமுகமான அரசியல் நிகழ்ச்சி நிரலின் ஊடாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nதமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான அஹிம்சைப் போராட்டங்கள் உதாசீனம் செய்யப்பட்டு, ஆயுதப் போராட்டமானது, பயங்கரவாதம் என்ற போர்வையில் மிகவும் நுணுக்கமாக திட்டமிட்ட வகையில் சர்வதேசத்தின் உதவியுடன் அடித்து நொறுக்கப்பட்டது, ஆயுதப் போராட்டத்தை முறியடித்துவிட்ட போதிலும், சிங்கள, தமிழ் மக்களிடையே இன ரீதியான ஐக்கியத்தையும், நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதில் கண்துடைப்பு நடவடிக்கைகளே முன்னெடுக்கப்பட்டன. இதய சுத்தியுடன் கூடிய வேலைத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றே கூற வேண்டும்.\nசுதந்திரத்துக்குப் பின்னர், 1972, 1978 ஆகிய ஆண்டுகளில் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்புச் சட்டங்கள் இதன் முக்கிய அம்சமாக வரலாற்றில் பதிவாகியிருக்கின்றன. ஏனெனில் இந்த அரசியலமைப்புச் சட்டங்களின் உருவாக்கத்தில் தமிழர் தரப்பு கருத்துக்கள் உள்வாங்கப்படவில்லை. இந்தப் பின்னணியிலேயே, 2015 ஆம் ஆண்டு எதேச்சதிகார அரசாங்கத்தைத் தோற்கடித்து, நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டபோது, சிங்கள தமிழ்த் தலைமைகள் மற்றும் முஸ்லிம் தப்பினர் ஆகியோரை உள்ளடக்கியதாக புதியதோர் அரசியலமைப்பைத் தயாரித்து, அதன் ஊடாக இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.\nநல்லாட்சி அரசாங்கத்தின் மூலம், புதிய அரசியலமைப்பை உருவாக்கி, ஓர் அரசியல் தீர்வைக் கண்டுவிடலாம் என்ற கனவில் மிதந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் அதன் தலைமையும், இரண்டு பெரிய தேசிய அரசியல் கட்சிகளும் இணைந்த அரசாங்கத்தின் போக்கில் ஏற்பட்டிருந்த அதிகாரப் போட்டி, மிகுந்த ஏமாற்றத்தையே ஏற்படு;த்திவிட்டது. நல்லாட்சி நிறுவப்பட்ட அடுத்த வருடமே அரசியல் தீர்வு காணப்பட்டுவிடும் என்ற கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடைய எதிர்பார்ப்பு, 2017 முடிந்து 2018 பிறந்த பின்னரும் கூட நிறைவேறவில்லை. மாறாக அரச தலைவர்களாகிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் முகிழ்த்த அதிகாரப் போட்டி, கூட்டமைப்பினதும், அதன் தலைமையினதும் அரசியல் கனவையும், எதிர்பார்ப்புக்களையும் சிதறடித்து துவண்டு போகவே வழி சமைத்திருந்தது.\nபுதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கான முயற்சிகள் ஆமை வேகத்தில் முன்னெடுக்கபட்டு, அதன் இடைக்கால அறிக்கையும் கூட்டமைப்பின் சமஸ்டி ஆட்சி முறைக்கு சாதகமானதாக வெளியாகவில்லை. ஒற்றையாட்சி போக்கில் இருந்து எந்தவிதமான முன்னேற்றத்தையும் வெளிப்படுத்தாத அந்த அறிக்கையில் ஒற்றையாட்சி முறை உள்ளடக்கப்படவில்லை. பெயரில்லாத வகையில் சமஷ்டி முறைக்கே இடமளிக்கப்பட்டிருக்கின்றது என்று தமிழ் மக்களை நம்பச் செய்து, புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு அரசியல் ரீதியான ஆதரவைத் திரட்டுவதில் பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொள்வதற்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தது.\nஆயினும் உத்தேச புதிய அரசியலமைப்பில் அரசியல் தீர்வுக்கான சம்பிக்கை தரத்தக்க அம்சங்கள் உள்ளடக்கப்படவில்லை என எழுந்திருந்த கடும் விமர்சனங்களும், ஒற்றையாட்சியே புதிய அரசியலமைப்பின் உயிர்நாடி என்ற, அரச தலைவர்கள் உள்ளிட்ட சிங்களத் தரப்பினரது பிரசாரங்களும், அரசியல் தீர்வு கிட்டிவிடும் என தமிழ் மக்கள் மத்தியில் ஊட்டப்பட்டிருந்த நம்பிக்கையைத் தகர்ப்பதற்கே வழிகோலியிருந்தன. இருப்பினும், அரசியல் தீர்வு கிட்டிவிடும் என்ற நம்பிக்கையைத் தமிழ் மக்கள் மத்தியில் தக்க வைப்பதற்கு கூட்டமைப்பு மிகக் கடினமாகப் போராட வேண்டியிருந்தது.\nஇந்தச் சூழலில்தான் அக்டேபார் 26 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அதிரடி நடவடிக்கையான அரசியல் மாற்றமும், அதனைத் தொடர்ந்து அடுக்கடுக்காக அரசியல் நெருக்கடிகளும் உருவாகின. ஒரு மாதத்திற்கும் மேலாகத் தொடர்ந்த இந்த அரசியல் நெருக்கடிகளுக்குத் தீர்வு காண்பதற்காக புதிய பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக, ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து, ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்திற்குப் பெரும்பான்மை பலத்தை ஊட்டுவதற்கான நடவடிக்கைகளில் தமிழ்;த்தேசிய கூட்டமைப்பு இறங்கியிருக்கின்றது. அத்தகைய பெரும்பான்மை பலத்தைக் காட்டி, ரணில் விக்கிரமசிங்கவுக்குப் பதிலாக வேறு ஒருவரை பிரதமராக நியமிக்கின்ற ஜனாதிபதியின் முடிவுக்கு ஆதரவாக இதன் மூலம் செயற்படுவதற்கும் கூட்டமைப்பு இணக்கம் தெரிவித்துள்ளது.\nஇந்த முயற்சிகள் சரிவருமேயானால், அரசியல் நெருக்கடிகள் முடிவுக்கு வருவதுடன், ஐக்கிய தேசிய கட்சி உறுதியளித்துள்ளவாறு அடுத்த சுதந்திர தினத்துக்கு முன்னதாக புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு, அரசியல் தீர்வு காண்பதற்கான முயற்சியும் வெற்றி பெறும் என்பது கூட்டமைப்பின் இப்போதைய நம்பி;க்கையாகும்.\nரணில் வி;க்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்கப் போவதில்லை என்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினது அரசியல் நிலைப்பாட்டையும், ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு வழங்கி, அரசாங்கம் அமைக்க அந்தக் கட்சிக்கு உதவ முன்வந்துள்ளதன் மூலம், அரசியல் நெருக்கடிக்கு முடிவு காண்பதில் கூட்டமைப்பு வெற்றிகரமாகக் காய்நகர்த்தல்களை மேற்கொண்டிருப்பதாக நம்பப்படுகின்றது.\nஆனாலும், கட்சி ரீதியான அரசியல் நிலைப்பாட்டில் எதிரும் புதிருமாக இருந்த மைத்திரிபால சிறிசேனவும், ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்திருந்த நல்லாட்சி அரசாங்கம் என்ற சாதகமானதோர் அரசியல் சூழலில் அரசியல் தீர்வு காண முடியாதுபோன தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முயற்சி, அரசியல் நெருக்கடி தணிவு நிலையில் வெற்றிபெறுமா என்பது சந்தேகமே.\nரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்கள் சார்பில் சுதந்திரக் கட்சியினரிலும் பார்க்க மென்போக்குடையவராகத் தோற்றினாலும், அரசியல் தீர்வு மற்றும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு என்பவற்றில் எத்தனைய உறுதியான மென்போக்கைக் கடைப்பிடிப்பார் என்பது தெரியவில்லை. எதிர்த்தரப்பினராகிய சிறிலங்கா சுதந்திரக்கட்சியினரதும், பொதுஜன பெரமுனவினதும் எதிர்ப்பை அல்லது அவர்களது விருப்பமின்மையைப் போக்���ி எந்த அளவுக்கு இராஜதந்திர ரீதியில் ரணில் விக்கிரமசிங்கவின், அமையப் போகின்ற அரசாங்கம் வலுவாகச் செயற்பட முடியும் என்று உறுதியாகக் கூறமுடியாதுள்ளது.\nஏனெனில் அவ்வாறு அமையப் போகின்ற அரசாங்கம் குறுகிய காலத்திற்கே செயற்பட முடியும். அத்துடன், அரசியல் நெருக்கடி காலத்தின் மோசமான கசப்புணர்வு மிக்க அரசியல் நிலைமைகளின் பின்னர் அமைகின்ற ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு, பொதுத் தேர்தல் ஒன்றை 2020 ஆம் ஆண்டு எதிர்கொள்ள வேண்டிய அரசியல் சூழலில் மகிந்த ராஜபக்ச தரப்பினருடைய ஆதரவு போதிய அளவில் இருக்குமா என்பதும் கேள்விக்குரியதாகும்.\nஅது மட்டுமல்லாமல், நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலுக்கு உத்தரவிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கை அரசியலமைப்பு விதிகளுக்கு விரோதமானது என்ற அடிப்படை உரிமை மீறல் வழக்கில் ஏழு பேரைக் கொண்ட முழுமையானதொரு நீதிபதி குழாம் வழங்கப் போகின்ற தீர்ப்பே, தற்போதைய அரசியல் நெருக்கடியை திசை மாற்றம் செய்ய வல்லதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇத்தகைய ஒரு சூழலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஆதரவுடன் ஐக்கிய தேசியகட்சி ஆட்சி அமைப்பதற்கான முயற்சி எத்தகைய போக்கில் அமையும் என்பதையும் முன்கூட்டியே ஊகித்தறிவதும் கடினமான காரியமாகும்.\nதமிழர் தரப்பு அரசியல் நிலைமைகள்\nநாட்டின் இரண்டு முக்கிய பேரின அரசியல் கட்சிகளும் இணைந்து அமைத்த அரசாங்கத்தில் சாதகமான ஒரு சூழல் நிலவிய போதிலும், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு எதிர்பார்த்த அளவில் தீர்வு காணப்படவில்லை. அதேபோன்று புதிய அரசியலமைப்பை உருவாக்கி, அதன் ஊடாக அரசியல் தீர்வு காணும் முயற்சியும் ஆக்கபூர்வமாக முன்னெடுக்கப்படவில்லை. காலம் காலமாக இன ரீதியாக அரசியல் வழிமுறையில் சிங்களம் மற்றும் தமிழ் சமூகங்கள் பிளவுண்டு கிடக்கின்ற ஓர் அரசியல் நிலைப்பாடே இதற்கு அடிப்படை காரணம் என கூறலாம்.\nதமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சிகளுக்கு இரண்டு பேரின அரசியல் கட்சிகளும் ஏட்டிக்குப் போட்டியாக முட்டுக்கட்டைகளைப் போட்டு செய்பட்டு வந்ததே இந்த நாட்டின் அரசியல் வரலாறாகும். அத்தகைய ஒரு வரலாற்றுப் பின்னணியில் தமிழ் மக்களை எந்த அளவுக்கு அடக்கி ஒடுக்க முடியுமோ அந்த அளவுக்கு அவச��யமான அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் இரண்டு அரசியல் கட்சிகளும் தயங்கியதில்லை. பின்வாங்கியதுமில்லை. தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைகளை வழங்குவதில் அல்லது விட்டுக்கொடுப்பதில் இரண்டு கட்சிகளுமே உறுதியாகவும் ஒற்றுமையாகவும் கொள்கைகளைக் கடைப்பிடித்து வந்துள்ளன.\nதங்களுக்குள் அதிகாரப் போட்டிக்காக மோதிக்கொள்ளும்போது, தங்கள் தரப்பைப் பலப்படுத்திக் கொள்வதற்காக எடுப்பார் கைப்பிள்ளையைப் போன்று தமிழர் தரப்பு அரசியல் சக்தியைப் பயன்படுத்துவதும், தமது காரியங்கள் முடிந்த பின்னர், அந்தத் தரப்பைக் கண்டுகொள்ளாமல் விடுவதும் வழமையான அரசியல் நடவடிக்கைகளாக இடம்பெற்று வந்துள்ளன. பேரின அரசியல் கட்சிகளின் இத்தகைய தொடர்ச்சியானதோர் அரசியல் நிலைப்பாட்டுச் சூழலில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும், அரசியல் தீர்வு காண்பதற்கும் இராஜதந்திர ரீதியில் ஒற்றுமையுடன் கூடிய நடவடிக்கைகளை தமிழர் தரப்பு முன்னெடுக்க வேண்டிய தேவை உள்ளது.\nஆனால் ஒன்றுபட்டு ஓரணியில் திரண்டு நின்று சிங்களப் பேரின அரசியல் சக்திகளை வளைத்து பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டிய செயன்முறைகளில் தமிழர் தரப்பு ஒருபோதும் ஒன்றிணைந்து உறுதியாகச் செயற்பட்டதில்லை. ஆயுதப் போராட்ட காலத்தில் ஆயுத பலமே இந்த நாட்டின் அரசியல் செல்நெறியைத் தீர்மானிக்க வல்லதாகத் திகழ்ந்தது. ஆயுத பலத்தில் அரசாங்கத்தை ஆட்டிப்படைக்கும் வல்லமை கொண்டிருந்த விடுதலைப்புலிகள் இத்தகைய ஒரு சூழலில்தான் அரசாங்கத்தை பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு வலிந்து இழுத்துவர முடிந்திருந்தது. அந்த பேச்சுவார்த்தை முயற்சிகளும், விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டமும் ஏன் வெற்றி பெறவில்லை என்பது தனியாக ஆராயப்பட வேண்டிய விடயமாகும். ஆயினும் எதிர்த்தரப்புடன் சம வல்லமை உடைய நிலையில் இருந்தால் மட்டுமே அல்லது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு உடன்படவும், பேச்சுவார்த்தைகளுக்கு உடன்படவும் செய்ய முடியும் என்பது நிதர்சனமாக விடுதலைப்புலிகளின் காலத்திலும், அதற்கு முன்னர் திம்பு பேச்சுவார்த்தை காலத்திலும் நடந்தேறியிருக்கின்றது.\nஆனால், ஆயுதப் போராட்டம் மோசமான முறையில் முறியடிக்கப்பட்டு, தமிழ் மக்கள் மிகமோசமான முறையில் ந���த்தப்படுகின்ற ஓர் அரசியல் சூழலில் தமிழர் தப்பில் ஏற்பட்டிருக்க வேண்டிய அரசியல் ரீதியான ஒற்றுமையும், ஓர் அணியிலான அரசியல் செயற்பாடும், யுத்தம் முடிவடைந்து ஒரு தசாப்தத்தை எட்டுகின்ற அளவுக்கு காலம் கடந்துள்ள போதிலும், இன்னும் சாத்தியமாகவில்லை.\nதமிழ் மக்களின் முக்கிய அரசியல் தலைமையாகக் கருதப்படுகின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அரசியல் செல்நெறி காலத்துக்குக் காலம் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்த போதிலும், கூட்டமைப்பை வலுப்படுத்தி அனைத்துத் தமிழ்த்தரப்பினரையும் ஒரு குடையின் கீழ் இணைத்து பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும், அரசியல் தீர்வு காண்பதற்கும் உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.\nபேரின அரசியல் கட்சிகளின் ஆக்கிரமிப்புக்கு துணை போகலாமா\nகூட்டமைப்பின் செயற்பாடுகளை விமர்சித்தும், கண்டித்தும் மக்கள் மத்தியில் செல்வாக்கைப் பெறமுயற்சிக்கின்ற ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளும் மாற்றுத் தலைமையொன்றை உருவாக்குவதற்காகத் தங்களுக்குள் ஒன்றுபட முடியாதவைகளாகவே இருக்கின்றன. கூட்டமைப்பும்சரி, மாற்றுத்தலைமையை உருவாக்க முயற்சிக்கின்ற ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளும்சரி, அடுத்து வரப்போகின்ற தேர்தலையும், தேர்தலில் தாங்கள் அடையப் போகின்ற வெற்றியையுமே இலக்காக வைத்துச் செயற்பட்டு வருகின்றன. ஏனைய கட்சிகளுடன் முரண்பாடுகள் இருந்த போதிலும், முரண்பாடுகளுக்கு மத்தியிலும், பிரச்சினைகளுக்கு எப்போது தீர்வு கிட்டும் என்று ஏங்கிக்கொண்டிருக்கின்ற மக்கள் நலன்சார்ந்ததாக, அவர்களை முதன்மைப்படுத்திச் செயற்படுவதற்குத் தாயராக இல்லாதவைகளாகவே காணப்படுகின்றன.\nதேர்தல்களில் வெற்றி பெற வேண்டும் நாடாளுமன்ற ஆசனங்ளை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்பதிலேயே அவைகள் அனைத்தும் குறியாக இருக்கின்றன. மக்கள் பிரதிநிதிகளாக நாடாளுமன்றத்தில் வீற்றிருந்து தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்பதில் அவைகள் அசைக்க முடியாத நம்பிக்கையே இதற்கான காரணமாகத் தெரிகின்றது. ஆனால் காலம் காலமாக நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகிச் சென்றதன் பின்னர் மக்கள் பிரதிநிதிகளாக அங்கு வீற்றிருந்து அவர்கள் சாதித்தவை என்ன என்பது கேள்விக்குரியது.\nமாற்றுத் தலைமை ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதில் நாட்டம் கொண்டுள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, ஈபிஆர்எல்எவ் மற்றும் வடமாகாண மக்களின் அமோகமான ஆதரவைப் பெற்று வடமாகாண முதலமைச்சராகத் திகழ்ந்த சி.வி.விக்னேஸ்வரன் உருவாக்கியுள்ள தமிழ் மக்கள் கூட்டணி என்பன தமக்குள் ஒன்றிணைய முடியாமல் தவித்துக் கொண்டிருப்பது வருத்தத்திற்குரியது.\nவடமாகாண மக்களின் அரசியல் கதாநாயகனாகத் தோற்றம் பெற்றிருந்த விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் பேரவையுடன் இணைந்து தமிழ் மக்களை சரியான அரசியல் செல்நெறியில் வழிநடத்துவார் என்ற எதிர்பார்ப்பு மாற்றுத்தலைமையை விரும்புகின்ற கட்சிகளின் எதிர்பார்ப்பாகவும், ஒரு வகையில் நம்பிக்கையாகவும் காணப்படுகின்றது. ஆனால் நிலைமை என்னவென்றால், இந்த மூன்று தரப்பினருமே, சிவில் அமைப்பாகிய தமிழ் மக்கள் பேரவை என்ற அச்சாணியில் சுழல முயற்சிக்கின்றன.\nஆனால் தமிழ் மக்கள் பேரவையோ அரசியலில் ஈடுபடப்போவதில்லை. அரசியல் கட்சியாகச் செற்படப்போவதில்லை என்று கங்கணம்கட்டிச் செயற்பட்டு வருகின்றது. அதேநேரம் அரசியல் தலைவர்களைத் தலைமைப் பங்காளிகளாகக் கொண்டு செயற்பட்டு வருகின்றது. வடமாகாண சபை பதவி இழந்தபின்னர், அந்த மக்கள் பேரவையின் நிழல் அரசியல் கட்சி என்று கருதத்தக்க வகையில் முன்னாள் வடமாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவருமாகிய விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் கூட்டணி என்ற புதிய கட்சியொன்றை ஆரம்பித்து தமிழர் தரப்பு அரசியலில் மேலும் ஒரு பிரிவை உருவாக்கியுள்ளார். இதேபோன்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்துள்ள முன்னாள் வடமாகாண சபை உறுப்பினராகிய அனந்தி சசிதரனும் புதிய அரசியல் கட்சியொன்றை அறிவித்துள்ளார்.\nமாற்றுத்தலைமையில் நாட்டம் கொண்டுள்ள இந்த கட்சிகள வரப்போகின்ற தேர்தலை குறிவைத்து செயற்பாடுகளை முன்னெடுத்திருப்பதையே காண முடிகின்றது. அதற்கென ஓர் அணியை உருவாக்குவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் விட்டுக்கொடுப்பையோ அல்லது பொதுக்கொள்கையின் அடிப்படையில் ஒன்றிணைவதற்கான நடவடிக்கைகளையே காண முடியவில்லை.\nஉள்ளுராட்சித் தேர்தலில் முன்னேற்றத்தைக் கண்டுள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஜனரஞ்சக அரசியல் அடையாளம் என்று வர்ணிக்கப்படுகின்ற முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் இணைந்து கூட்டணியை உருவாக்க முயற்சித்துள்ளதாகத் தெரிகின்றது. ஆயினும், அந்தக் கூட்டணியில் தமிழ் மக்கள் பேரவையின் வாயிலாக இணைந்துள்ள ஈபிஆர்எல்எவ், புளொட் ஆகிய கட்சிகள் இணைந்திருக்க முடியாது என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.\nபுளொட் கூட்டமைப்பில் அங்கம் வகிப்பதனால் அந்தக் கட்சியை இணைக்க முடியாது என்றும், தமிழ் மக்கள் பேரவையின் கொள்கைளுக்கு முரணான வகையில் செயற்பட்டு, தமிழர் விடுதலைக்கூட்டணியுடன் கூட்டிணைந்து தேர்தலில் போட்டியிட்டது மட்டுமல்லாமல், தேசிய கட்சிகளுடன் இணைந்து உள்ளுராட்சி சபைகளில் பதவியைக் கைப்பற்றியிருப்பதனால், அந்தக் கட்சியையும் இணைக்க முடியாது என்றும் காரணங்களைக் காட்டி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி விக்னேஸ்வரனுக்கு அழுத்தம் பிரயோகித்துள்ளது.\nபுதிய கூட்டணி தொடர்பாக முன்னெடுக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தைகளில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள் டிசம்பர் மாத முற்பகுதியில் இடம்பெறவுள்ள நிலையிலேயே தமி;ழ்த்தேசிய மக்கள் முன்னணி இந்த இரண்டு கட்சிகளையும் நிராகரித்து, அவற்றை விக்னேஸ்வரனும் நிராகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. பிந்திய தகவல்களின்படி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி முன்வைத்துள்ள இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு அல்லது நிலைப்பாட்டிற்கு ஈபிஆர்எல்எவ் மற்றும் புளொட் ஆகிய கட்சிகளின் விளக்கத்தையும் நிலைப்பாட்டையும் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட கட்சிகளின் தலைவர்களிடம் கேட்டுள்ளதாகத் தெரிகின்றது.\nதமிழ்த்தேசிய மக்கள் முன்னணி முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களுக்கு இந்த இரண்டு கட்சிகளும் அளிக்கின்ற பதில்களின் அடிப்படையிலேயே மாற்றுத் தலைமைக்கான தமது தமிழ் மக்கள் கூட்டணியின் கூட்டு அமைப்பு குறித்த முடிவு எடுக்கப்படும் என்றும் விக்னேஸ்வரன் கூறியுள்ளதாகவும் தெரிகின்றது.\nகூட்டமைப்பில் ஏற்பட்ட பிளவும், அதன் பின்னர் மாற்றுத்தலைமை ஒன்று உரிய முறையில் உருவாகாத நிலையும் தேசிய சிங்களக் கட்சிகள் உள்ளுராட்சித் தேர்தலில் வடக்கில் கால் ஊன்றுவதற்கு வழிகோலியிருந்தன என்பதை இந்தக் கட்சிகள் கவனத்திற்கொள்வது அவசியம்.\nதமிழ் மக்கள் அரசியல் ரீதியாகத் தங்களுக்குள் எவ்வளவுக்கு எவ்வளவு பிளவுபடுகின்றார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு தேசிய சிங்கள அரசியல் கட்சிகள் தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் ரீதியாகச் செல்வாக்கு பெறவும், தமிழ் மக்களின் பிரச்சினைகளும், இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வும் பொருளாதார அபிவிருத்தி என்ற போர்வையில் நீர்த்துப் போகவும் வழி சமைக்கும் என்ற அரசியல் யதார்த்தத்தை புரிந்து கொள்வது நல்லது.\nTagsஆதரவு இன ரீதியான பிளவு கூட்டமைப்பின் சிங்களம் தமிழ்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசாங்கத்திடம் – படையினரிடம் சரணடைந்த 2994 பேர் மாயமா\nஉலகம் • பிரதான செய்திகள்\nஹொங்கொங்கின் ஜனநாயக ஆதரவு குழுத்தலைவர் மீது தாக்குதல் – மருத்துவமனையில் அனுமதிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் திறந்துவைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nசவூதி அரேபியாவில் விபத்து – புனித யாத்திரை மேற்கொண்ட 35 வெளிநாட்டவர்கள் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி தேர்தலும் கட்சிகளின் ஒன்றிணைவும் பி.மாணிக்கவாசகம்\nயாழில் கொட்டும் மழையிலும் மகிந்தவுக்கு ஆதரவாக பேரணி\nசிறப்புற இடம்பெற்ற யாழ். தமிழ்ச்சங்கத்தின் நாவலர் விழா\nஅரசாங்கத்திடம் – படையினரிடம் சரணடைந்த 2994 பேர் மாயமா\nஹொங்கொங்கின் ஜனநாயக ஆதரவு குழுத்தலைவர் மீது தாக்குதல் – மருத்துவமனையில் அனுமதிப்பு October 17, 2019\nயாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் திறந்துவைப்பு October 17, 2019\nஅவன்கார்ட் தலைவர் கைது October 17, 2019\nசவூதி அரேபியாவில் விபத்து – புனித யாத்திரை மேற்கொண்ட 35 வெளிநாட்டவர்கள் பலி October 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அர��ியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://krishna481.blogspot.com/2017/02/", "date_download": "2019-10-17T11:15:26Z", "digest": "sha1:XJITC6Z4UNWOHT753C4BTSLYE4KGSUPV", "length": 15053, "nlines": 129, "source_domain": "krishna481.blogspot.com", "title": "krish48: February 2017", "raw_content": "\nஇது என்னுடைய எழுதும் திறமையை வளர்க்க உதவும் பிளாக். படித்து உங்கள் அபிப்பிராயத்தை எழுதும் படி கேட்டுக் கொள்கிறேன்\n\"என்ன இவ்வளவு காலதாமதமா வரீங்க\",\nஇன்னம்பூர் தம்பி, இன்னிக்கு மாசி சிரவண பறப்பாட்டுக்கு லேட்டா வந்த மண்டையுடஞ்ச அய்யர் வீட்டு பேரன்ன்னு ஊரில கூப்பிட்டுக் கொண்டிருக்கும், ஶ்ரீரங்கத்தில் இருந்து ஶ்ரீரங்கம் ஶ்ரீவிஷ்ணு ஸகஸ்ரநாம பாராயண சபா அங்கத்தினர்கள் இருபது பேருடன் வந்திருக்கும் கிருஷணமூரத்தியைப் பாரத்து கேட்டான்.\n\"கும்பகோணம் ஶ்ரீ ஸாரங்கபாணி ஸ்வாமியை சேவிக்கலாம்னு போனோம், அவர் எங்களுக்கு தரிசனம் கொடுக்க கொஞ்ச நாழி ஆயிடுத்து, அதான் லேட் தம்பி ,மன்னிச்சுக்கோ\",\nசினிமாவுல சொல்லுவாங்களே, உன் கைய காலா நினைச்சு கேட்கிறேன்னு, அதுமாதிரி, கிருஷ்ணமூரத்தி, தம்பிய பாத்து கெஞ்சிண்டு இருக்கான்.\n\"அதெல்லாம் சரி, பெருமாள ஏளப்பண்ண, அதான் வீதியுலா பண்ண, உங்க நண்பர்கள் ஒத்தாச பண்ணுவாங்கன்னு சொன்னயே, ஏற்பனவே நேரம் அதிகமா ஆயிடுச்சு, வாங்க ரெடியாகலாம்\" தம்பி சொலறான் \"\nகிருஷ்ணமூர்த்தி கண்ணால பக்கத்திலெ இருக்கிற நண்பர்களை பாக்கிறான். அவர்கள் அப்படி யாருப்பா நானும் பார்க்கிறேன்.\nபாத்தவுடன் எனக்கு ஷாக்கா ஆயிடுச்சு.\nபின்ன நானும் 4 ம்ணியில் இருந்து பட்டாச்சாரியார் சூப்பரா அலங்க்காரம் பண்ணி வீதியுலாவுக்கு ஒவ்வொரு சிரவணத்துக்கும் ஏளப்பண்ணுவதற்க்கு என்று வரும் மாண்வர்கள், இன்னைக்கு வரல, இன்னைக்கு இவங்க தான்னு சொல்றதக் கேட்ட்தும் எனக்கு திக்ன்னு ஆயிடுச்சு. வயத்துல புளிய கரைச்சமாதிரி இருந்துச்சு. (ஏற்கனவெ பிரசாத்த்துக்குன்னு புளி கரைச்சு சூப்ப்ர் புளியொதரை பண்ணி வச்சு இருக்கா. ஒரு பிடி பிடிக்க போறேன்னு சொல்றது தனிக் கதை.)\nஇவர்கள் தான் இன்னைக்கு என்னை வீதியுலாவுக்கு ஏளப்பண்ண போறாங்களா\n கிருஷ்ணமூர்த்தின்னு சொல்றவர் போன வருஷம் வண்டியில போறபோது அடிபட்டு இப���பத்தான் தேறி வந்துள்ளார். இன்னொருத்தர் நாலு மாசம் முன்னால இடுப்பு வலின்னு டிராக்கிங்கெல்லாம் போட்டுண்டு வந்தவர். மூணாவது நபர் எப்பவும் உடம்பு சரியில்லைன்னு சொல்றவர்.. நாலாவது நபர் நடக்கும் போது கொஞ்சம் கஷ்டப்படுவார். இப்படி வந்திருக்கிறவங்களை வச்சுண்டு நான் வீதியுலான்ன பண்னறது\nநாமளா பாத்து எதாவது செய்ய வேண்டியது தான்.\nஎன்ன் ஒரு பக்கம் சாயற மாதிரி இருக்கு,\nஏம்ப்பா, ஸீரங்கத்திலெ சொல்ற மாத்ரி “எச்சரிகை” ந்னு முன்னால சொல்லக் கூடாது கொஞ்சம் சுதாகரிச்சுண்டு இருப்பேன் இல்லையா/\nஅது சரி, முன்னெபின்னே இவங்க ஏளப்பன்னி இருந்தாங்கன்னா தெரியும், இவங்க்கிட்ட அதெலாம் எதிர்பாக்க கூடாது.\nநாம தான் சரி பண்ணிக்கிடனும்.\nஅய்ய்ய்யோ, என்னப்பா இப்ப அந்தப் பக்கம் சாய்க்கிறீங்க. வாசல் வற வரைக்கும் கையால் ஏளப்பண்ண்ணும் எப்படித் தெரியும். குடையை கொஞ்ச்ம் தூக்கிப் பிடிங்கப்பா, நான் எல்லாரையும் பாக்கணும் ஆசீர்வாதம் பண்ண்ணும் இல்லையா\nஇவங்க கிட்ட நான் வந்து மாட்டிக்கிட்டேங்கறதை நினைச்சு கிருஷ்ணமூர்த்தி மனைவியைப் பாரு, உள்ளூற சிரிக்கிறா இருக்கட்டும், நான் இன்னக்கு அவளுக்கு விளையாட்டு பொம்மை மாதிரி, என்ன இருந்தாலும் அவ இந்த ஊர் பொண்ணு இல்லையா, மன்னிச்சுடுவோம்.\nஎன்ன இப்ப ஆடாம, அசையாம போறோம்,\nஓ, கத்துகிட்டாங்களா., நாம என்னமோ நினைச்சோம், இவங்க என்ன இன்னைக்கு ஒருவழி பண்ண போறாங்கன்னு பரவாயில்லை, இதுக்கெல்லம் காரணம், சூப்பரா ஸ்டெப் போடறாறே அவங்க தலைவர் ரகுனாதன் தான் காரணமா இருக்கும்.\nஎன்ன, ஆயக்கோல் எல்லாம் போட்டு பர்ஃபெக்ட்டா நிறுத்தறாங்க, இனிமே எனக்கு கவலை இல்லை, இவங்க வீதியுலா முடிச்சுடுவாங்க\nஎல்லா வளமும் பெற்று, இதே மாதிரி, ஒற்றுமையா, நன்னா இருக்கட்டும் இந்த கோஷ்டி,\nஅதுக்கும் நாம தான் அருள் செய்யணுமாம், கேட்கிறார் பாருங்க, கிருஷ்ணமூர்த்தி\nபண்ணிட்டாப் போச்சு, நாம் பண்ணாம யார் பண்ண்ப்போறா\nஎன்ன அதுக்குள்ள கூப்பிடுறாங்க, பிர்சாதம் அம்சைப் பண்ணப்போறாங்களா இதோ வந்துட்டேன், இன்னம்பூர் புளியோதரை, சக்கரைப் பொங்கல், சுண்டல் சாப்பிடக் கசக்குமா\nசரி நான் சாப்பிட்டு விட்டேன், நீங்க போய் பிரசாத்த்தை சாப்பிட்டு விட்டு எப்போதும் போல பேக் பண்ற வழியை பாருங்க\nகருத்துகள் இல்லை: Links to this post\nபுதிய இடுகைகள் பழைய ���டுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமதுராவில் நடந்த ஸ்ரீ பாகவத அனுபவ யாத்ரா காட்சிகள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n பெருமான் ஐந்து நிலைகள் கொண்டவனாம். என்ன நிலைகள் , விண்மீது இருப்பாய், என்று வைகுந்த நிலை, மலை மேல் இருப்பாய் என்பது அர்ச்சை...\nகயா, புண்ணிய பூமி. மகனாகப் பிறந்தவன் தாய் தந்தைக்கு அவர்கள் மறைவுக்குப் பபிறகு, ஆண்டு தோறும் ச்ரார்த்தம், செய்து கடமையாற்றவேண்டும். ...\nஉங்க ப் பா எங்க ப் பா தத்துவம் \"டேய் கண்ணா, இங்கே வாடா, அ ப் பாவை பாருடா, என்னவோ மாதிரி இருக்கா. கூ ப் பிடக் கூ ப் பிட பதி...\n பெருமான் ஐந்து நிலைகள் கொண்டவனாம். என்ன நிலைகள் , விண்மீது இருப்பாய், என்று வைகுந்த நிலை, மலை மேல் இருப்பாய் என்பது அர்ச்சை...\nகயா, புண்ணிய பூமி. மகனாகப் பிறந்தவன் தாய் தந்தைக்கு அவர்கள் மறைவுக்குப் பபிறகு, ஆண்டு தோறும் ச்ரார்த்தம், செய்து கடமையாற்றவேண்டும். ...\nஉங்க ப் பா எங்க ப் பா தத்துவம் \"டேய் கண்ணா, இங்கே வாடா, அ ப் பாவை பாருடா, என்னவோ மாதிரி இருக்கா. கூ ப் பிடக் கூ ப் பிட பதி...\ngame show model ஒரு சின்ன ஜோக். (a+b)n விரிவாக்கம் செய்ன்னு பையனிடம் கேட்டேன் ”இது என்ன சார் கஷ்டம், இப்ப பாருங்க சார்”,ன்னு எழுத...\nஆய கலைகள் அறுபத்து ஐந்து\nஆய கலைகள் அறுபத்து ஐந்து இதென்ன ஆயகலைகள் அறுபத்து ஐந்து இதென்ன ஆயகலைகள் அறுபத்து ஐந்து அறுபத்து நான்கு தானே கேள்விபட்டுருக்கோம் அறுபத்து நான்கு தானே கேள்விபட்டுருக்கோம் அதென்ன அறுபத்து ஐந்தாவது கலைன்னு சந்...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-17T10:59:26Z", "digest": "sha1:XYOX6VIRORDMP53PGJCDDNPHW3KH5XY4", "length": 9767, "nlines": 49, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வெப்பவியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவெப்ப இயல் (ஆங்கிலம்:thermology) என்பது வெப்பப் படவியலின் ஒரு துறை. மருத்துவத்தில் பயன்படும் அகச்சிவப்புக் கதிர் படமாக்கலின் மூலம் உடலில் வெப்பம் பரவியுள்ள முறையினை அறிந்துகொள்ளப் பயன்படும் ஒரு தொடாநிலை படமாக்க முறையாகும். இந்த படமாக்க முறை உடல் வெப்ப நிலையினைப் பயன்படுத்தி புற்றுநோயினை அறிந்து கொள்ள உதவுகின்றது எனினும் இது ஒரு சிறப்பான மருத்துவக் கண்டறி முறையல்ல என அமெரிக்க அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.[1][2]\n2 அக���்சிகப்பு கதிர்களின் செறிவு\nவெப்பப் படயியலில், அதிக வெப்பமான இடங்கள் வெண்மையாகவும் குளிர்ந்த இடங்கள் கருமையாகவும் காட்சியளிக்கும். (எதிர்மறையாகக் காட்டும் கருவிகளும் உள்ளன). நோயற்ற உடலில் காணப்படும் வெப்பப் பரவல் ஒரு வகையாகவும் நோயுள்ள திசுப் பகுதியில் வெப்பப் பரவல் முறை வேறுவகையாகவும் இருக்கும். இவ்வாறு மாறுபட்டுக் காணப்படும் உடல் வெப்பநிலை நோயினைக் காட்டவல்லது.\nவெப்பக் கடத்தல், வெப்பச்சலனம் மற்றும் கதிர் வீச்சின் மூலம் வெப்பமானது ஓரிடத்திலிருந்து பிறிதொரு இடத்திற்குப் பரவுகிறது. எல்லா வெப்பமுடைய பொருட்களும் மின்காந்த அலைகளை வெளியிடுகின்றன. எக்சு-கதிர், அணுக்கரு, மீயொலி போன்றவற்றைப் போலவே இம்முறையிலும் எந்த இயற்பியல் கருவியும் பொருளைத் தொடுவதில்லை. பொருளில் இருந்து வெளிப்படும் இயற்கையான கதிர் வீச்சினையே பயன்படுத்துகின்றது. கிடைக்கப் பெறும் முடிவு, பொருளில் அகச்சிகப்புக் கதிர்கள் எவ்வாறு பரவியுள்ளது என்பதையுணர்த்தும்.\nI = KT4 என்று கொடுக்கப்படுகிறது..\nI என்பது வெளிப்படும் அகச்சிகப்பு கதிர்களின் செறிவு\nK என்பது பொருளுக்குப் பொருள் மாறுபடும் ஒரு நிலையான எண்\nகரும்பொருளுக்கு இது உச்ச அளவாக உள்ளது. உடல்பரப்பு ஓர் உன்னதமான கரும்பொருளாகச் செயல்படுகிறது. இம்மூறையில் பயன்படுத்தப்படும் முக்கிய கருவி உடலிலிருந்து வரும் அகச்சிவப்புக் கதிர்களை உணரும் கருவியாகும். இக்கருவியும் அகச்சிவப்புக் கதிர்களை உமிழுகிறது.\nசீரான வெப்பநிலையுடைய ஓர் அறையில் எல்லாமே ஒரே வெப்பநிலையில் இருப்பதால் உணர்கருவி எந்த சமிக்ஞையினையும் பெறாது (எடுத்துக்காட்டாக இறந்த மனித உடல்). மாறாக உயிருள்ள ஒரு மனிதன் இருந்தால், உணர்கருவியினைவிட மனிதனின் உடல்வெப்ப நிலை சற்று அதிகமாக இருக்கும். உடலை இப்போது கதிர்ப்படப்பதிவு செய்தால் வெப்பநிலைக்கு ஏற்றவாறு குறியீடுகள் பெறப்படும். தோலின் வெப்பநிலையினைப் பொறுத்து அமையும் இது திரையில் பெறப்படுகிறது. சரியான கருவியுடன் நிரந்தரமான படமும் பெறலாம்.\nநடைமுறையில், பெறப்படும் குறிகள் குறைந்த செறிவுடன் காணப்படுவதால், இரைச்சல் (Noise) சிக்கலைத் தோற்றுவிக்கும். இதனைக்குறைக்க உணர்கருவியின் வெப்பநிலை நீர்மநிலை நைட்ரசன் மூலம் குறைக்கப்படுகிறது. 40,000 தனிப்பட்ட ���ளவீடுகளை 30 வினாடிகளில் செய்யும் நுட்மான கருவிகள் உள்ளன.\nஆய்விற்கு முன் 10 நிமிடங்கள் திறந்த மேனியுடன் 70 முதல் 76 டிகிரி பாரன்கீட் வெப்பநிலையில் முன் குளிர்வித்தல் உடலுக்குத் தேவை. மார்புப் படம் எடுக்கும்போது குறுக்காக வெப்பம் பாய்வதனைத் தடுக்கக் கைகளை அகல விரித்து வைத்திருக்க வேண்டும். சிறிய அலுமினியத் தகடுகளை உடற்பகுதி குறிகளாகப் பயன்படுத்தலாம்.\nமருத்துவ ரீதியாக இன்னும் அதிகப் பயன் பாட்டில் இல்லை. எனினும் பின்வரும் ஆய்வுகளுக்கு இது பயன்படுகிறது\nபிற குருதிக் குழாய் ஆய்வு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/ops-son-speech-pnfaig", "date_download": "2019-10-17T11:25:06Z", "digest": "sha1:URSSXBDRZAVYCEPLG2KUHYBV4TSOQMWZ", "length": 11310, "nlines": 131, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஸ்டாலின், தினகரனை தெறிக்கவிட்ட ஓபிஎஸ் மகன்..!", "raw_content": "\nஸ்டாலின், தினகரனை தெறிக்கவிட்ட ஓபிஎஸ் மகன்..\nஅதிமுகவுக்கு பெருகும் ஆதரவைக் கண்டு ஸ்டாலினுக்கும் தினகரனுக்கும் பொறுக்க முடியவில்லை என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் கூறியுள்ளார்.\nஅதிமுகவுக்கு பெருகும் ஆதரவைக் கண்டு ஸ்டாலினுக்கும் தினகரனுக்கும் பொறுக்க முடியவில்லை என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் கூறியுள்ளார்.\nவரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் தேனி அல்லது விருதுநகர் தொகுதியில் போட்டியிட ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் முடிவு செய்திருக்கிறார். தேர்தலில் போட்டியிட அவருக்கு சீட்டு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கட்சிப் பொதுக்கூட்டங்களில் பங்கேற்பதில் அவர் ஆர்வம் காட்டி வருகிறார்.\nஇந்நிலையில் சென்னை திருவான்மியூரில் அம்மா பேரவை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் ஜெயலலிதா வழியில் அதிமுகவை கட்டிக்காத்து வருகிறார்கள். ஒரு பக்கம் கட்சி என்றும் இன்னொரு பக்கம் ஆட்சி என்றும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.\nஜெயலலிதா கொண்டுவந்த திட்டங்களை நிறைவேற்று வருகிறார்கள். அதுமட்டுமல்ல, மக்களின் மனநிலையை அறிந்து திட்டங்களை செயல்படுத்துகிறார்கள். பொங்கலுக்கு ஒவ்வொரு குடும்பத்துக்கு ஆயிரம் ரூபாயை அதிமுக அரசு கொடுத்தது. அடுத்ததாக வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள தொழிலாளர்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் வழங்க உள்ளது. இந்தத் திட்டங்களைப் பார்த்தவுடன் மக்கள் மத்தியில் இந்த அரசுக்கு பெரும் ஆதரவு பெருகியுள்ளது. இதனைப் பார்த்து ஸ்டாலினாலும் தினகரனாலும் பொறுக்க முடியவில்லை.\nஇந்த அரசு ஒரு வாரத்தில், ஒரு மாதத்தில் போய்விடும் என்று சொல்லிக்கொண்டேயிருந்தார்கள். ஆனால் இன்று இந்த அரசு இரண்டு ஆண்டு காலம் கடந்து வீறு நடைபோட்டு வருகிறது. இதைப் பார்த்து என்ன செய்வதென்று தெரியாமல் அவர்கள் அசந்துபோயிருக்கிறார்கள். இவ்வாறு ரவீந்திரநாத் பேசினார்.\nவாக்குறுதிகள் என்ற பெயரில் பச்சை பொய்கள்... திமுகவுக்கு சம்மடி அடி... எடப்பாடி பழனிச்சாமி அதிரடி\nஇந்து மத உணர்வுகளை தீண்டும் மு.க. ஸ்டாலின்... இடைத்தேர்தலில் பதிலடி கொடுக்க ஹெச். ராஜா ஆசை\nபழமை வாய்ந்த மாமல்லபுரம் கல் மண்டபம்.\nஅந்த சாதியோடு சேர்க்காதீங்க... எங்களுக்கு அவமானம்... இனி திராவிடத்திற்கு நாங்கதான் டேஞ்சர்... கிருஷ்ணசாமி திடீர் அதிரடி..\nஅம்பானி, அதானியின் லவ்டுஸ்பீக்கர் மோடி: ராகுல் காந்தி கொந்தளிப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nகழுத்தில் கால் வைத்து மிதி மிதி என மிதித்த செக்யூரிட்டி ஏஜென்ட்.. பெங்களூர் கொடூரத்தின் திக் திக் வீட���யோ..\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nவாக்குறுதிகள் என்ற பெயரில் பச்சை பொய்கள்... திமுகவுக்கு சம்மடி அடி... எடப்பாடி பழனிச்சாமி அதிரடி\nஇந்து மத உணர்வுகளை தீண்டும் மு.க. ஸ்டாலின்... இடைத்தேர்தலில் பதிலடி கொடுக்க ஹெச். ராஜா ஆசை\nசரசரவென குறைந்தது தங்கம் விலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/kuruthi-pookkal-fans-made-poster-039794.html", "date_download": "2019-10-17T10:52:10Z", "digest": "sha1:WN4XX45CNKIWKAEL735OWYS2K7SJQJW5", "length": 14372, "nlines": 193, "source_domain": "tamil.filmibeat.com", "title": "குருதிப்பூக்கள்: அதீத ஆர்வத்தால் மணிரத்னத்தையே தெறிக்க விட்ட ரசிகர்கள் | Kuruthi Pookkal Fans Made Poster - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n43 min ago மீண்டும் நட்புக்காக.. ‘ஓ மை கடவுளே’ படத்தில் விஜய் சேதுபதிக்கு இப்படி ஒரு ரோலா\n53 min ago 'பெருமகிழ்ச்சி அடைகிறோம்'.. அசரனை பாராட்டிய ஸ்டாலினுக்கு தனுஷ் நன்றி\n1 hr ago அஜீத் ரசிகர்களை உற்சாகப்படுத்திய ரமேஷ் கண்ணா தல 2020 காலண்டர் ரிலீஸ்\n1 hr ago ராஜமவுலியை தொடர்ந்து சஞ்சய் லீலா பன்சாலி… ஆதிக்கம் செலுத்தும் ஆலியா பட்\nNews அதிமுகவுக்கு ஓட்டுப்போட மாட்டீர்களே... ஏன் இங்கே வந்தீங்க... ராஜேந்திரபாலாஜி அதட்டல்\nFinance பண்டிகை காலத்திலும் நீடித்து வரும் மந்த நிலை.. தீபாவளிக்கு பின்பு தான் சரியாகும்..\nTechnology கூகுள் போட்டோஸ் இல் களமிறங்கிய புதிய சேவை - 'டாக்குமெண்ட் கிராப்'\nEducation ISRO Recruitment 2019: இஸ்ரோ நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..\nAutomobiles பிஎஸ்-6 வாகனங்களுக்கு காத்திருப்பதை விட பிஎஸ்-4 வாகனங்களை வாங்குவதே நல்லது... ஏன் தெரியுமா\nLifestyle தீபாவளி 2019: தடைகள் நீக்கும் எமதீபம் - என்னென்ன பலன்கள் தெரியுமா\nSports இங்கே கால்பந்து வெறும் விளையாட்டல்ல.. அது தான் வாழ்க்கை.. நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணியின் கதை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுருதிப்பூக்கள்: அதீத ஆர்வத்தால் மணிரத்னத்தையே தெறிக்க விட்ட ரசிகர்கள்\nசென்னை: மணிரத்னம்-கார்த்தி படத்திற்க��� டைட்டில், போஸ்டரை ரசிகர்களே வெளியிடும் அளவுக்கு அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது.\n'ஓ காதல் கண்மணி' படத்தைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்கிறார். இப்படத்திற்கான மற்ற நடிக,நடிகையர் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.\nஇந்நிலையில் 'குருதிப்பூக்கள்' என்ற தலைப்பில் ஒரு போஸ்டர் இன்று காலை இணையதளங்களில் வெளியாகி ட்ரெண்டானது.\nமேலும் ரத்தம் சிந்திய நிலையில் ஒரு ரோஜாப்பூவுடன், துப்பாக்கி இடம்பெற்றிருப்பது போல இப்போஸ்டர் வடிவமைக்கப்பட்டிருந்தது.\nஇதனால் காதல்+கேங்க்ஸ்டர் என்ற ரீதியில் 'ரோஜா' போன்று இப்படத்தின் கதை இருக்கும் என ஆளாளுக்கு இப்படத்திற்கு கதை சொல்ல ஆரம்பித்தனர்.\nஇந்நிலையில் மணிரத்னம் இதுபோல எந்த ஒரு போஸ்டரையும் வெளியிடவில்லை என்னும் உண்மை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.\nஅந்தப் போஸ்டரில் நாயகன் கார்த்தியின் பெயர் இடம்பெறவில்லை எனினும் மணிரத்னம், மெட்ராஸ் டாக்கீஸ், ஏ.ஆர்.ரகுமான் என இருந்ததால் யாருக்கும் சந்தேகம் எழவில்லை என்பது கவனிக்கத்தக்கது.\nவிரைவில் தொடங்கவுள்ள இப்படத்திலிருந்து சாய் பல்லவியை நீக்கி விட்டதால், தற்போது நாயகி தேடும் பணியில் மணிரத்னம் மும்முரமாக இறங்கியுள்ளார்.\nமணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் - நந்தினி மந்தாகினியாக ஐஸ்வர்யா ராய்\nமணிரத்னமே அமைதியாய் இருக்கார்... ஆனா, நீங்க ரகசியத்தைப் போட்டு உடைச்சுட்டீங்களே ஐஸ்\nமுன்ன பின்ன தெரியாதவருடன் போய்..: ஆடிஷனில் அதிர்ந்து போன கார்த்தி ஹீரோயின்\nநிழல் நிஜமானது.. மணிரத்னத்தின் ‘காற்று வெளியிடை’ படத்தின் ஆலோசகராக இருந்த அபிநந்தனின் தந்தை\nமணிரத்னம் செய்வார்னு பார்த்தால் சவுந்தர்யா ரஜினிகாந்த் முந்திக்கிட்டாரே\nமீண்டும் மணிரத்னம் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்.. ஆனால், ஜிவி பிரகாஷுக்கு ஜோடியில்லை\nபுதிய சிக்கலில் ‘செக்கச் சிவந்த வானம்’.. குறித்த தேதியில் ரிலீசாவது சந்தேகமே\nகோவளம் பீச்சில் மணிரத்னம் படக்குழு இப்படியா செய்யும்\nமணி இயக்கத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடிக்கிறாரா ஜோதிகா\nவெளி நாட்டில் மணிரத்னம் மகனிடம் திருட்டு\nகார்த்தியின் காற்று வெளியிடை படம் எப்படி: ட்விட்டர் விமர்சனம்\nஏன் பார்க்கலைனு அரவிந்த்சாமி என் மீது கோபம��க உள்ளார்: மணிரத்னம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅந்த ராஜா ராணி பார்ட் டூவில்.. கவின் லாஸ்லியா ஜோடியாமே\n“மீண்டும் படங்களில் நடிக்க ஆர்வமில்லை”.. பெரும்எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு ஷாக் தந்த ஷெரின்\nபிகில் படம் எப்போது ரிலீஸ்.. தயாரிப்பாளர் பரபர அறிவிப்பு\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/rajini-praises-theri-trailer-039513.html", "date_download": "2019-10-17T10:38:14Z", "digest": "sha1:5M7GNPZBURK5PFQCTLYY4H5V25GMDF76", "length": 13951, "nlines": 192, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தெறி ட்ரைலர்... ரஜினி பாராட்டு! | Rajini praises Theri trailer - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n29 min ago மீண்டும் நட்புக்காக.. ‘ஓ மை கடவுளே’ படத்தில் விஜய் சேதுபதிக்கு இப்படி ஒரு ரோலா\n39 min ago 'பெருமகிழ்ச்சி அடைகிறோம்'.. அசரனை பாராட்டிய ஸ்டாலினுக்கு தனுஷ் நன்றி\n59 min ago அஜீத் ரசிகர்களை உற்சாகப்படுத்திய ரமேஷ் கண்ணா தல 2020 காலண்டர் ரிலீஸ்\n1 hr ago ராஜமவுலியை தொடர்ந்து சஞ்சய் லீலா பன்சாலி… ஆதிக்கம் செலுத்தும் ஆலியா பட்\nNews வண்டி வண்டியாக கொண்டு வந்து பணத்தை கொட்டுகின்றனர்.. விக்கிரவாண்டியில் கொந்தளித்த கெளதமன்\nEducation ISRO Recruitment 2019: இஸ்ரோ நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..\nAutomobiles பிஎஸ்-6 வாகனங்களுக்கு காத்திருப்பதை விட பிஎஸ்-4 வாகனங்களை வாங்குவதே நல்லது... ஏன் தெரியுமா\nTechnology 8ஜிபி ரேம் உடன் அசத்தலான விவோ இசெட்1எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle தீபாவளி 2019: தடைகள் நீக்கும் எமதீபம் - என்னென்ன பலன்கள் தெரியுமா\nSports இங்கே கால்பந்து வெறும் விளையாட்டல்ல.. அது தான் வாழ்க்கை.. நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணியின் கதை\nFinance ரகுராம் ராஜன் & மன்மோகன் காலத்தில் சிங் தான் அரசு வங்கிகள் மோசமாக இருந்தன\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதெறி ட்ரைலர்... ரஜினி பாராட்டு\nஅட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தெறி படத்தின் முன்னோட்டக் காட்சியைப் (ட்ரைலர்) பார்த்து பாராட்டு தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.\nஇப்போது ரஜினி நடித்து வரு���் கபாலி படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இந்தப் படத்தைத் தயாரிக்கும் தாணுதான், தெறி படத்தையும் தயாரித்துள்ளார்.\nசமீபத்தில்தான் தெறி படத்தின் ட்ரைலர் வெளியானது. இந்த ட்ரைலருக்கு இணையத்தில் விஜய் ரசிகர்கள் பெரும் வரவேற்பு அளித்துள்ளனர்.\nநேரம் கிடைக்கும் போது இளம் நடிகர்களின் புதிய படங்கள் மற்றும் டிரைலர்களையும் பார்த்துப் பாராட்டுவதை வழக்கமாக வைத்துள்ளார் ரஜினி.\nசமீபத்தில் விஜய்யின் ‘தெறி'பட டிரைலர் ரஜினி பார்த்தார். அதை மிகவும் ரசித்த ரஜினி உடனே விஜய், தெறி பட இயக்குநர் அட்லி ஆகியோரை போனில் வாழ்த்தினார்.\nரஜினியின் பாராட்டு விஜய்யை பெரும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.\nதெறி முன்னோட்டக் காட்சி மற்றும் பாடல்கள் வெளியீட்டுக்கு முன் ரஜினியை அவரது வீட்டில் சந்தித்து ஆசி பெற்றார் இயக்குநர் அட்லீ என்பது குறிப்பிடத்தக்கது.\nதர்பாரில் ரஜினி பேர் இதுதான்.. ஒரே கல்லில் பல மாங்காய் அடித்த ஏ.ஆர்.முருகதாஸ்\nரஜினி தோளில் குழந்தையாக அனிருத்.. இணையத்தை கலக்கும் அசத்தல் போட்டோ\nரஜினிக்கு திரும்பவும் ஜோ.. கூடவே கீர்த்தி.. அஜித்துக்கு மீண்டும் நயன்.. விஜய் லிஸ்ட் பெருசு\nதர்பார் முடிஞ்சிடுச்சு.. அடுத்து சிவா படம்.. சைடு கேப்ல ரஜினி எடுத்த ஜில் ஜில் முடிவு\n“ஆக்‌ஷன் கலந்த குடும்ப சென்டிமென்ட்”.. ரஜினி 168 பற்றி முதன்முறையாக இயக்குநர் சிவா பேட்டி\nகொடுத்த வாக்கை காப்பாற்றிய ரஜினி.. கலைஞானத்திற்கு வீடு வாங்கி கொடுத்து குத்துவிளக்கும் ஏற்றிவிட்டார்\nரஜினியை இயக்க தயாராகும் சிறுத்தை ஷிவா -விரைவில் பட்டாசு வெடிக்கும்\nவேணாம் வேணாம்னு சொன்னேன்.. சிரஞ்சீவியும் கேட்கல.. ரஜினியும் கேட்கல.. ‘அனுபவஸ்தர்’ அமிதாப் வருத்தம்\nநல்லதை ஷேர் பண்ணுங்க... கெட்டதை ஷேர் பண்ணாதீங்க - நடிகை ரேகா\nDarbarSecondLook: வெறித்தனம் ஓவர்லோடட்.. ரசிகர்களை மிரள வைத்த ரஜினி.. வெளியானது தர்பார் செகண்ட் லுக்\nDarbarSecondLook: போடுறா வெடிய.. கொண்டாட்ட மோடில் ரஜினி ரசிகர்கள்.. 6 மணிக்கு தர்பார் செகண்ட் லுக்\nஅஜித் பட இயக்குநர் பிஸி.. விஜய் பட இயக்குநர் படத்தில் நடிக்கும் ரஜினி.. வெறித்தனம் கன்பார்ம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅந்த ராஜா ராணி பார்ட் டூவில்.. கவின் லாஸ்லியா ஜோடியாமே\nநீ மூக்கு வழியா புகை விட்டு காட்டுடா.. செல்லக் குட்டி.. குசும்புக்கார ப��லுக\nரஜினி ரசிகர்களுக்கு பிறந்த நாள் ட்ரீட் கொடுத்த அனிருத்\nஉலக உணவு தினம் - தொடங்கி வைத்த A .R ரெஹானா | சினேகன் | WORLD FOOD DAY | FILMIBEAT TAMIL\nஅசுர நடிகையின் பக்கம் திரும்பிய விஸ்வாசமான இயக்குநர் | gossips\nDarbar Motion Picture : ரஜினி ரசிகர்களுக்கு அனிருத் Treat\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/09/18/just-59-minutes-you-can-now-get-home-loan-up-to-rs-10-crore-016104.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-10-17T10:26:57Z", "digest": "sha1:4OXULNKUNIX3KNC5WUCL3HKVQYNR5AYQ", "length": 27977, "nlines": 214, "source_domain": "tamil.goodreturns.in", "title": "59 நிமிடத்தில் ரூ.10 கோடி வரை வீட்டுக் கடன்.. இனி யாரும் கடனுக்காக அலைய வேண்டாம்! | Just 59 minutes you can now get home loan up to Rs.10 crore - Tamil Goodreturns", "raw_content": "\n» 59 நிமிடத்தில் ரூ.10 கோடி வரை வீட்டுக் கடன்.. இனி யாரும் கடனுக்காக அலைய வேண்டாம்\n59 நிமிடத்தில் ரூ.10 கோடி வரை வீட்டுக் கடன்.. இனி யாரும் கடனுக்காக அலைய வேண்டாம்\nஇந்தியவின் Fundamentals வலுவாக இருக்கிறது\n1 hr ago ரகுராம் ராஜன் & மன்மோகன் காலத்தில் சிங் தான் அரசு வங்கிகள் மோசமாக இருந்தன\n2 hrs ago ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி..\n23 hrs ago இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\n1 day ago வேலை காலி வங்கியில் சேமித்த பணமும் கிடைக்கவில்லை வங்கியில் சேமித்த பணமும் கிடைக்கவில்லை\nAutomobiles பிஎஸ்-6 வாகனங்களுக்கு காத்திருப்பதை விட பிஎஸ்-4 வாகனங்களை வாங்குவதே நல்லது... ஏன் தெரியுமா\nTechnology 8ஜிபி ரேம் உடன் அசத்தலான விவோ இசெட்1எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nMovies மீண்டும் நட்புக்காக.. ‘ஓ மை கடவுளே’ படத்தில் விஜய் சேதுபதிக்கு இப்படி ஒரு ரோலா\nNews ஹேமமாலினி கன்னத்தை போல் பளபளவென சாலை... சர்ச்சையில் சிக்கிய ம.பி. அமைச்சர்\nLifestyle தீபாவளி 2019: தடைகள் நீக்கும் எமதீபம் - என்னென்ன பலன்கள் தெரியுமா\nSports இங்கே கால்பந்து வெறும் விளையாட்டல்ல.. அது தான் வாழ்க்கை.. நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணியின் கதை\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி : வரவிருக்கும் பண்டிக்கை காலத்தையடுத்து பலர் அதை வாங்க வேண்டும் என்று நினைப்பதுண்டு. மாறாக சிலர் வீடு புதுப்பித்தல், வீடு கட்டுதல் என பல திட்டங்களை தீட்டுவர் .\nஆனால் போதிய நிதி தான் கையில் இருக்காது. ஆனால் இதற்கு வங்கிகளில் கடன் வாங்கலாம் என்றும் அதற்கும் நேரம் இருக்காது. அப்படியே அலைந்தாலும் விரைவில் முடிவு என்ன என்பது தெரியாது.\nஆனால் இனி அப்படி நீங்கள் வீட்டுக் கடன் வாங்க வங்கி வங்கியாக தேடி அலைய வேண்டியதில்லை. PSB Loans in 59 Minutes என்ற போர்டலை பயன்படுத்தி உங்களுக்கு எவ்வளவு கடன் கிடைக்கும், எவ்வளவு வட்டி என்பதை உட்கார்ந்த இடத்திலேயே தெரிந்து கொள்ளலாம்.\n புதிதாக தலை எடுக்கும் Flexi Staffing கலாச்சாரம்..\nஆன்லைன் போர்டலில் கடன் வாங்கிக் கொள்ளலாம்\nஇனி நீங்கள் எந்த வங்கியியையும் தேடி செல்ல வேண்டிய அவசியம் இல்லை, மாறாக வங்கி உங்கள் கையிலேயே உள்ளது. PSB Loans in 59 Minutes என்ற இந்த போர்டலைத் தான் அவ்வாறு கூறினோம். குறிப்பாக எஸ்.பி.ஐ, பஞ்சாப் நேஷனல் வங்கி, பாங்க் ஆப் பரோடா, யூனியன் பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட 19 பொதுத்துறை வங்கிகளிலும் இந்த வசதியை பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வீட்டுக் கடன் ஒப்புதல் செயல்முறையை விரைவாகவும், எந்த வித தொந்தரவும் இல்லாமலும் செய்வதே இதன் நோக்கம் என்றும் கூறப்படுகிறது.\nகடந்த 2018ல், சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான தொழில் கடனை தாம் இம்முறையில் கொடுத்து வந்தன வங்கிகள். ஆனால் இப்போது இந்த முறையில் வீட்டுக் கடனுக்கும் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 59 நிமிடத்தில் 10 கோடி ரூபாய் வரை கடனை பெற்றுக் கொள்ளலாம். இந்த திட்டத்தின் மூலம் இதுவரை சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு மட்டுமே கிடைத்து வந்த நன்மை, இனி அனைவருக்கும் கிடைக்கும் என்றும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் பிகே குப்தா கூறியுள்ளார்.\nசம்பளம் வாங்குபவராக இருந்தாலோ அல்லது சொந்தமாக தொழில் செய்து வருபவராக இருந்தாலும் சரி, இந்த கடனுக்காக பதிவு செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இதில் சம்பளதாராக இருந்தால், வருமான வரி அறிக்கையை ITR 1 அல்லது 2-ல் தாக்கல் செய்திருக்க வேண்டும். இதோடு கடைசி ஆறு மாத வங்கி அறிக்கையும் கையில் வைத்திருக்க வேண்டும், இதே சுயதொழில் செய்பவர் என்றால், வருமான வரி அறிக்கையை ITR 3 அல்லது 4-ல் தாக்கல் செய்திருக்க வேண்டும், இவர்களும் தங்களது வங்கி கணக்கிற்கான 6 மாத இ- ஸ்டேட்மென்ட் வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த கடன் வாங்க என்ன வேண்டும்\nமேலும் ஒருவர் இந்த கடன் வாங்குவதற்காக கடந்த ஒரு வருட வருமான சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்ய வேண்டும். இதில் ITR 1, 2 மற்றும் 4 பி.டி.எஃப் வடிவத்திலும், ITR 3 XML வடிவத்திலும் இருக்க வேண்டும். இவ்வாறு கடந்த ஒரு வருடத்தின் வருமான வரி பதிவுகள் இல்லை எனில், அவர்களின் வருமானம் குறித்த தகவல்களை, இத்தளத்தில் பதிவு செய்ய வேண்டும். இதோடு கடைசி ஆறு மாத வங்கி அறிக்கை பி.டி.எஃப் வடிவத்தில் தேவைப்படும் என்றும், இது தவிர அவர்களது அடிப்படை தகவல்கள், வேலை சம்பந்தமான தகவல்களை பதிவு செய்ய வேண்டியிருக்கும்.\nபயனர்கள் இந்த வீட்டுக் கடன் திட்டத்தில் இணைய PSB Loans in 59 Minutes என்ற இணையதளத்தில் தங்களது மெயில் ஐ.டி அல்லது மொபைல் என்ணை கொடுத்து பதிவு செய்யும் போது, ஒரு முறை மட்டும் உபயோகிக்கும் பாஸ்வேர்டு, தங்கள் பதிவு செய்த எண்ணுக்கோ அல்லது இணைய முகவரிக்கோ வருகிறது. இந்த ஓடிபியை அந்த இணையத்தில் கொடுக்கும் போது, அங்கு நீங்கள் வீட்டுக் கடன் என்ற ஆஃப்சனை தொடர்ந்து, உங்களது தகவல்களை அப்லோடு செய்ய வேண்டும். பயனர்கள் தங்களது கடன் தொகை, வட்டி விகிதம் செயல்பாட்டுக் கட்டணம் என எல்லாவற்றையும் ஆராய்ந்து, வேண்டியதை தேர்தெடுத்துக் கொள்ளலாம்.\nஇந்த இணையத்தின் மூலம் ஒரு விண்ணப்பதாரர் வெறும் 59 நிமிடங்களில் கொள்கை ரீதியான ஒப்புதலைப் பெற முடியும். விண்ணப்பதாரர் தேவையான தகவல்களை பதிவு செய்த பின்னர், விண்ணப்பம் மதிப்பிடப்பட்டு, இது கடன் தொகையை தீர்மானித்து பின்பு விண்ணப்பதாரரை வங்கியுடன் இணைக்கின்றன. இந்த செயல்பாடுகள் அனைத்தும் வெறும் 59 நிமிடங்கள் தான் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் பின்னர் உங்களது கடன் தொகையானது 7- 8 நாட்களுக்குள் கொடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஎஸ்பிஐ எடுத்த திடீர் முடிவு.. வீட்டுக்கடன் வாங்குபவர்கள் எச்சரிக்கையா இருங்க\n கம்மி வட்டிக்கு ஹோம் லோன்.. ஸ்வீட் எடு..\nஎஸ்பிஐ வங்கியின் புதிய வீட்டுக் கடன்.. வரலாறு காணாத குறைந்த வட்டியாம்..\nஅக். 1 முதல் வீட்டு கடன், வாகன கடனின் வட்டி அதிரடியாகக் குறையும்..\n60 நிமிடத்தில் ஹோம் லோன், கார் லோன்.. அரசு வங்கிகள் அதிரடி திட்டம்..\nஹோம் லோன் கொடுக்கத் தொடங்கும் சோழமண்டலம் ஃபைனான்ஸ்..\n எஸ்பிஐ உங்களுக்கு ஒரு நல்ல செய்தி சொல்லப் போறாங்களாம்..\n கடன் வாங்குனா பேங்கு நமக்கு வட்டி தருமா..\nஇனி வீட்டுக் கடனுக்கான வ��்டி குறையும்.. எஸ்.பி.ஐ அதிரடி குறைப்பு\nHDFC வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதங்கள் குறைப்பு.. வீட்டுக் கடன் வாங்க தயாராகுங்கள் மக்களே..\nரூ.11.60 லட்சம் கோடிக்கு Home Loan மொத்த இந்திய கடனில் 13.4% வீட்டுக் கடன் மட்டுமே..\nசந்தோஷத்தில் வாடிக்கையாளர்கள்..கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு இன்று முதல் அமல்..எஸ்.பி.ஐ\n27 பில்லியன் டாலருக்கு தங்கமா.. வரலாறு காணாத உச்சத்தில் இந்தியாவின் அந்நிய செலாவணி..\n ஆனால் கட்டாய ஓய்வு உண்டு..\nஇந்திய தொழில் துறை உற்பத்தி சரிவு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-10-17T10:18:06Z", "digest": "sha1:HV2RAR6ZC73DHRWK3QM6IJL344NBIWQ3", "length": 10160, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை: Latest சென்னை News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசென்னை உள்பட 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை ஆய்வு மையம்\nகளையிழந்து காணப்பட்ட அதிமுக 48-வது ஆண்டு தொடக்க விழா…\nசென்னையில் விடுமுறை இல்லை.. பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்.. ஆட்சியர் அறிவிப்பு\nகொட்டி தீர்த்த பேய் மழை.. சென்னை மக்கள் அவதி.. கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிப்பு\nசீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nஆஹா.. ஆரம்பிச்சிருச்சு வடகிழக்கு பருவ மழை.. இனி தமிழகத்தில் கொட்டித் தீர்க்கபோகுது கனமழை\nதூங்க விடறதே இல்லை.. எப்ப பார்த்தாலும்.. மாவில் தூக்க மாத்திரையை கலந்து விட்டேன்.. அதிர வைத்த மனைவி\nபல மாவட்டங்களில் கனமழை.. தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு\nஜில் ஜில் மழையால்.. குளு குளுவென மாறிய சென்னை.. இன்னும் இருக்கு என்ஜாய் பண்ணுங்க\nநடிகர் சங்க தேர்தலே செல்லாது... சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அதிரடி\nகணவனை கொன்று.. பிணத்துக்கு பக்கத்துலயே விடிய விடிய தூங்கிய மனைவி.. இப்படி செய்யலாமா அனுசுயா\nபிடிபட்ட லட்சுமி.. புடவைக்குள் இப்படி ஒரு சமாச்சாரமா.. அதிர்ந்து போன போலீஸ்.. \nஎல்லாம் சரி.. மாமல்லபுரத்தை ஏன் தேர்வு செய்தார்கள் மோடியும், ஜின்பிங்கும்.. இது மட்டும் புரியலையே\nவிஷ சாப்பாட்டை அப்பா சாப்பிட சொன்னார்.. மறுக்க முடியலை.. மகளின் கண்ணீர் வாக்குமூலம்\nதமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும்... இந்திய வானிலை மையம்\nகத்தியால் அறுத்து.. சுத்தியலால் தலையில் அடித்து.. பரிதாபமாக உயிரிழந்த சுமதி.. சரணடைந்த கிட்டப்பன்\nகடல்.. இது என்னுடைய ஆத்ம உலகம்.. மாமல்லபுரம் குறித்து கவிதை எழுதிய பிரதமர் மோடி.. உருக்கம்\nசீன அதிகாரிகளே ஆச்சரியம்.. ஜி ஜின்பிங் பாதுகாப்பில் அசத்திய தமிழக காவல்துறை.. முழு விவரம் இதோ\nஉலகின் கவனத்தை ஈர்த்த தமிழகம்... உற்சாகத்தில் எடப்பாடி பழனிசாமி\n.. கோவளம் பீச்சை மோடி சுத்தம் செய்த போது இதை கவனித்தீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/a-beggar-killed-a-man-in-mumbai-118072100012_1.html", "date_download": "2019-10-17T10:36:23Z", "digest": "sha1:YAPBOODKYFN6YCRFCRMSAKZOTOZJRJ5X", "length": 10743, "nlines": 153, "source_domain": "tamil.webdunia.com", "title": "நாய்க்கு சப்பாத்தி..எனக்கு பழைய சோறா - ஆத்திரத்தில் கொலை செய்த பிச்சைக்காரர் | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 17 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nநாய்க்கு சப்பாத்தி..எனக்கு பழைய சோறா - ஆத்திரத்தில் கொலை செய்த பிச்சைக்காரர்\nமும்பையில் பிச்சைக்காரர் ஒருவர், தமக்கு பிச்சை போட்ட நபரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமும்பையில் பொன்சாரி கிராமத்தை சேர்ந்த காவலாளியான சார்யு பிரசாத்(52) காவலாளியாக பணிபுரிந்து வந்தார். தன்குமார் என்ற பிச்சைக்காரன், சார்யுவிடம் சாப்பிட எதாவது பிச்சை போடும்படி கேட்டுள்ளார்.\nஇதனையடுத்து சார்யு, அந்த பிச்சைக்காரனுக்கு பழைய சோறு கொடுத்துள்ளார். பின் அருகிலிருந்த நாய்க்கு சப்பாத்தி போட்டுள்ளார். இதனைப்பார்த்த தன்குமார், கேவலம் நாய்க்கு இருக்கும் மரியாதை கூட நமக்கு இல்லை என நினைத்து கோபமடைந்து சார்யுவை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டார்.\nஇதுகுறித்து வழக்கு பதிவு செய்து தன்குமாரை தேடி வந்த போலீஸார், அவனை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nசிரூர் மடாதிபதி மர்ம மரணம்: விஷம் வைத்து கொல்லப்பட்டாரா\nசிரூர் மடாதிபதி மர்ம மரணம்: விஷம் வைத்து கொல்லப்பட்டாரா\nஇந்தியர் போல் நடித்து மும்பை பெண்ணை திருமணம் செய்ய முயன்ற பாகிஸ்தான் நபர்\nஎந்நேரமும் கேம் விளையாடிய மகனை அடித்துக் கொன்ற தந்தை\nநடிகை பிரியங்கா தற்கொலை - இதுதான் காரணமா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/12/06015032/Sahitya-Academy-Award-for-writer-S-Ramakrishnan-for.vpf", "date_download": "2019-10-17T11:08:56Z", "digest": "sha1:DKNK5ARGJL75B3AEULWHIW2UOETM5X4K", "length": 13959, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sahitya Academy Award for writer S. Ramakrishnan for novel 'Sanjaram' || ‘சஞ்சாரம்’ என்ற நாவலுக்காக எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n‘சஞ்சாரம்’ என்ற நாவலுக்காக எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது + \"||\" + Sahitya Academy Award for writer S. Ramakrishnan for novel 'Sanjaram'\n‘சஞ்சாரம்’ என்ற நாவலுக்காக எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது\n‘சஞ்சாரம்’ என்ற நாவலுக்காக எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்து உள்ளது.\nநாவல், சிறுகதை, நாடகம் போன்ற இலக்கிய படைப்புகளுக்கு இந்தியாவில் வழங்கப்படும் மிக உயரிய விருது சாகித்ய அகாடமி விருது. மத்திய அரசின் தன்னாட்சி அமைப்பாக விளங்கும் சாகித்ய அகாடமி நிறுவனத்தால் 1955-ம் ஆண்டில் இருந்து இந்த விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ், மலையாளம், ஆங்கிலம் உள்பட அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் சிறந்த படைப்பாளிகளுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.\nஇந்த ஆண்டுக்கான விருது டெல்லியில் உள்ள சாகித்ய அகாடமி நிறுவனத்தில் நேற்று அறிவிக்கப்பட்டது. 7 கவிதை புத்தகங்கள், 6 நாவல்கள், 6 சிறுகதை புத்தகங்கள், 3 விமர்சனங்கள் மற்றும் 2 கட்டுரைகள் என 24 எழுத்தாளர்களுக்கு சாகித்ய அகாடமி செயலாளர் சீனிவாசராவ் விருதுகளை அறிவித்தார்.\nஇதில் தமிழ் மொழியில் சிறந்த படைப்பாக எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ‘சஞ்சாரம்’ என்ற நாவல் தேர்வு செய்யப்பட்டு, அவருக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டது.\nஇந்த நூலில் எஸ்.ராமகிருஷ்ணன், கரிசல் பூமியில் தலைமுறை தலைமுறையாக வாழும் நாதஸ்வர கலைஞர்களின் வாழ்வியலை உணர்வுப்பூர்வமாக எழுதி இருக்கிறார். இவர் நடிகர் ரஜினிகாந்த் நடித்த பாபா, விஷால் நடித்த சண்டக்கோழி, மாதவன் நடித்த ரன் உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nவருகிற ஜனவரி மாதம் 29-ந் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில், அவருக்கு விருது வழங்கப்படும். இந்த விருது ரூ.1 லட்சம் ரொக்கமும், தாமிரப் பட்டயமும் கொண்டது ஆகும்.\nவிருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறைச் சேர்ந்த எஸ்.ராமகிருஷ்ணன், தற்போது சென்னையில் வசிக்கிறார். சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ள அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.\nசாகித்ய அகாடமி விருது பெற்றது குறித்து எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் கூறியதாவது:-\nசாகித்ய அகாடமி விருது கிடைத்திருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. எனது 25 ஆண்டு கால எழுத்துப்பணிக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக இதனை கருதுகிறேன். மதுரை, கோவில்பட்டி, சாத்தூர் என கரிசல் மண் சூழ்ந்த பூமியில் வாழும் நாதஸ்வர கலைஞர்களையும், அவர்களது வாழ்க்கை முறையையும் நாவலாக படைத்தேன்.\nகோவில் திருவிழாக்கள் உள்பட எத்தனையோ விழாக்களில் நாதஸ்வர கலைஞர்களை பார்த்திருப்போம். ஆனால் மங்கல ஒலி எழுப்பும் அவர்களின் வாழ்க்கை எத்தனை துயரங்களும், துன்பங்களும் சூழ்ந்தது என்பதை யாரும் அறிந்திருக்க முடியாது. இந்த நாவல் அதை வெளிச்சம் போட்டு காட்டியது.\nநாதஸ்வர கலைஞர்கள் தலைமுறை தலைமுறைகளாக தங்களது வித்தையை அழிந்து போகாமல் காத்து வருகிறார்கள். கலையை அழிக்காமல் காத்து வரும் இவர்களின் வாழ்வியல் பாதாளத்திலேயே இருக்கிறது. நாதஸ்வர கலையை போற்றும் விதமாகவும், நாதஸ்வர கலைஞர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும் இந்த விருது அறிவிக்கப்பட்டதாக கருதுகிறேன். இந்த விருது ஒட்டுமொத்த நாதஸ்வர கலைஞர்களுக்கும் கிடைத்த உயரிய அங்கீகாரம். இவ்வாறு அவர் கூறினார்.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. இஸ்லாமியர்கள் எந்த மசூதியிலும் ‘நமாஸ்’ செய்யலாம், இந்துக்களால் ராமர் பிறந்த இடத்தை மாற்ற முடியாது -அயோத்தி வழக்கில் வாதம்\n2. அனைத்து வகையான பிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதிக்கு தடை: மத்திய அரசு அறிவிப்பு\n3. ‘டங்கல்’ படம் பார்த்ததாக சீன அதிபர் என்னிடம் தெரிவித்தார்; தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு\n4. பேய் விரட்டுவதாக கூறி பெண்ணுக்கு சவுக்கடி கொடுத்த சாமியார்\n5. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/India/14313-give-me-15-mins-rahul-gandhi-dares-pm-to-rafale-debate-in-lok-sabha.html", "date_download": "2019-10-17T10:43:18Z", "digest": "sha1:BMHTSEPMNGRZSMGFDRKKQ6JDKLH6VYMM", "length": 19037, "nlines": 256, "source_domain": "www.hindutamil.in", "title": "சண்டியர் - திரை விமர்சனம் | சண்டியர் - திரை விமர்சனம்", "raw_content": "வியாழன், அக்டோபர் 17 2019\nசண்டியர் - திரை விமர்சனம்\nதமிழகத்தின் நெற்களஞ்சியம் என்ற பெருமையைத் தஞ்சை எப்போதோ இழந்துவிட்டது. ஆனால் விவசாயத் தில் சம்பாதிக்க முடியாத பல மடங்கு லாபத்தை அரசியலில் அள்ளிவிடலாம் என்று எண்ணும் ஒரு தஞ்சை மாவட்ட இளைஞனின் பதவி ஆசையும், அத னால் அவன் எந்த எல்லைக்கும் போகக்கூடி யவன் என்பதையும் அசல் மண்வாசனையுடன் சொல்லியிருக்கும் படம் ‘சண்டியர்’.\nதலைப்பு குறித்த சர்ச்சைகளை வேறொரு தளத்துக்கு ஒதுக்கிவிட்டுப் படத்தை ஆராயலாம். மேலத் தஞ்சை மாவட்டத்தில் உள்ள சாலியமங்கலம் என்ற ஊர்தான் கதைக் களம். சுயமரியாதை இயக்கத்தால் கவரப்பட்ட கதையின் நாயகன் ஜெகனுக்குக் ���டவுள் நம்பிக்கை கிடையாது. ஆனால் பதவி அரசியல் மீது வெறி. காரணம் அதன் பின்னுள்ள வருமானம். பகுத்தறிவு பேசிக்கொண்டு குட்டி அரசியல்வாதியாக வலம் வரும் பாண்டித்துரைக்கு ஊர் சேர்மனாக வேண்டும் என்பதுதான் லட்சங்கள் கொட்டும் லட்சியக் கனவு. பாண்டித்துரை வளர வளர, பரம்பரை பரம்பரை யாக சேர்மனாக இருக்கும் குடும்பத்துக்கும் பாண்டித்துரைக்கும் மோதல் வெடிக்கிறது.\nசேர்மனின் அக்காள் மகள் கயல். அவளைக் காதலித்து, அவளையே பகடைக் காயாக்கி, சேர்மனை பதவியில் இருந்து விரட்டலாம் என்று, காதலை வைத்து தாயம் உருட்டுகிறான் பாண்டித்துரை. ஆனால் கயல் மீதான காதல் நிஜமானதாக மாறுகிறது.\nஇதற்கிடையில் சேர்மனை குறுக்கு வழியில் பதவியில் இருந்து இறக்கி சேர்மன் ஆகிறான் பாண்டித்துரை. பாண்டித்துரை காதலைத் தன் பதவிப் போட்டியில் பகடைக்காயாக்க முனைந் தது கயலுக்குத் தெரியவர, பாண்டித்துரையை வெறுக்கிறாள். பதவியை இழந்த முன்னாள் சேர்மன், பாண்டித்துரையின் கதையை முடித்து, விட்ட இடத்தைப் பிடிக்க நாள் குறிக்கிறார். அரசியல் எதிரிகளிடம் இருந்து ஜெகனால் தப்பிக்க முடிந்ததா, அவன் காதலியின் கோபம் என்ன ஆயிற்று என்பது மீதிக்கதை.\nஎல்லாக் கதாபாத்திரங்களின் யதார்த்த மான முகங்களையும் துல்லியமாக, துணிச்ச லாக சித்தரிப்பது திரைக்கதையின் பலம். தேவையில்லாமல் கதையை இழுத்துக் கொண்டிருக்காமல் கச்சிதமாகக் கதை சொல்லப்பட்டிருப்பது பெரிய ஆறுதல். அரசியல் அதிகாரம் என்று வந்துவிட்டால் உறவுகளும் நட்பும் இரண்டாம்பட்சமாகும் விதத்தைக் காட்சிகள் வழியாகப் படிப்படியாக நிறுவும் பாங்கு பாராட்டத்தக்கது. இயக்குநர் சோழதேவனிடம் இருந்து இன்னும் பல யதார்த்தமான படைப்புகளை எதிர்பார்க்க லாம் என்ற எதிர்பார்ப்பை இந்தப் படம் ஏற்படுத்துகிறது.\nபாண்டித்துரை கதாபாத்திரத்துக்கு ஜெகன் பொருத்தமாக இருக்கிறார். நடிப்பு பரவாயில்லை. காதல் காட்சிகளில் அவருக்கு நடிப்பு வர மாட்டேன் என்று அடம்பிடிக்கிறது. ஆனால், எளிய தோற்றத்துடன் அறிமுகமாகியிருக்கும் நாயகி கயல் அதை ஈடுசெய்கிறார். அப்பா ரோல்களில் நடித்திருக்கும் தஞ்சிராயரும், நாயகமும் ‘ஆடுகளம்’ பேட்டைக்காரனைப் போல கவனிக்கவைக்கிறார்கள். இயக்குநரின் பாத்திரப் படைப்பும் இவர்களது நடிப்பும் ஒன்றுக்கொன்று ���லுவூட்டும் அளவில் அமைந்திருக்கின்றன.\nசுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த பலர் பதவிக்காக மைய நீரோட்ட அரசியலுக்கு வந்திருப்பதை மறுக்க முடியாது. ஆனால் ஒட்டுமொத்தமாகச் சுயமரியாதை இயக்கத்தை விமர்சிப்பதுபோல, பொத்தாம் பொதுவாக அவர்களை எதிர்மறையான விதத்தில் சித்தரிப்பதும், பொதுவுடைமைவாதிகள் எதற்கும் உதவாத வர்கள் என்று காட்டுவதும் மேம்போக்கான பார்வையாகவே வெளிப்படுகிறது.\nமதுரை, கோவை, நெல்லை ஆகிய ஊர்களின் பேச்சுவழக்கு பதிவான அளவுக்கு தஞ்சைப் பேச்சுவழக்கு துல்லியமாக தமிழ் சினிமாவில் பதிவாகவில்லை. தஞ்சை மண்ணின் யதார்த்தத்தைப் பெருமளவு சரியாகவே சித்தரித்திருக்கும் இந்த படமும் தஞ்சைப் பேச்சுவழக்கைப் பதிவுசெய்வதில் ஓரளவே வெற்றிபெற்றிருக்கிறது.\nதஞ்சை விவசாய சமூகத்தின் மற்றொரு கூறாக இருக்கும் தலித்களும் அரசியல் போட்டியில் இருப்பதைப் பற்றிப் படம் கண்டுகொள்ளவில்லை என்பது முக்கியமான குறை.\nயத்தீஷ் மகாதேவின் இசையில் பாடல் களோ, பின்னணி இசையோ குறிப்பிடும்படி இல்லை. படமாக்கப்பட்ட விதத்தில் பல காட்சி களில் இன்னும் மெருகு ஏற்றியிருக்கலாம்.\nஅசலான பாத்திரங்கள், யதார்த்தத்துக்கு நெருக்கமான கதைப்போக்கு ஆகியவை படத்தின் பலம். இசை, படமாக்கப்பட்ட விதம் முதலான சில குறைகளைத் தவிர்த்திருந்தால் சண்டியர் முக்கியமான படைப்பாக வந்திருக்கும்.\nசிந்து நதியிலிருந்து பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்கமாட்டோம் என்று...\nமன்மோகன் சிங், ரகுராம் ராஜன் காலத்தில் தான்...\nசாவர்க்கருக்குப் பிறகு கோட்சேவுக்கும் பாரத ரத்னா பரிந்துரை...\nஇந்தியாவுக்கு சொந்தமான நீரை பாகிஸ்தான் பக்கம் செல்லாமல்...\n'என்னை சிறையிலேயே அடைத்து அவமானப்படுத்த சிபிஐ விரும்புகிறது':...\nஇந்து மகா சபா தாக்கல் செய்த வரைபடத்தைக்...\nஎம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் தமிழகத்தில் நடப்பது பொற்கால...\nஇந்திய வரலாறு மீண்டும் எழுதப்பட வேண்டும்: அமித் ஷா விருப்பம்\nஉலகிலேயே அழகான பெண்மணி யார் தெரியுமா\nசிங்கத்தை நேருக்கு நேர் பார்த்து கைகொடுக்க முயன்ற நபர்: டெல்லி வன உயிரியல்...\nபாக்யராஜுக்கும் மணிவண்ணனுக்கும் கத்திச்சண்டை; ’கோபுரங்கள் சாய்வதில்லை’ - அப்பவே அப்படி கதை\nபாக்யராஜுக்கும் மணிவண்ணனுக்கும் கத்திச்சண்டை; ’கோபுரங்கள் சாய்வதில்லை’ - அப்பவே அப்���டி கதை\n2019-ல் வெளியான படங்களில் அதிக வசூல்: சாதனை படைத்த வார்\n'பொன்னியின் செல்வன்' படத்திலிருந்து சத்யராஜ் விலகியது ஏன்\n'பிகில்' கடைசி 7 நிமிடங்கள்: படத்துடன் மேக்கிங் வீடியோ வெளியிடும் படக்குழு\nதிரை விமர்சனம்: வேலையில்லா பட்டதாரி 2\nதிரை விமர்சனம்: பொதுவாக எம்மனசு தங்கம்\nசென்னை தலைமை தபால் நிலையத்தில் பெப்சி, கோக், குர்குரே விற்பனை: பொதுமக்களைக் கவர புது முயற்சி\nரஜினி அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன்: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/Fitness/2019/02/23110347/1229138/skipping-exercise-benefits.vpf", "date_download": "2019-10-17T11:26:43Z", "digest": "sha1:7OCRGD7C5MNXRSXAKRWB4IWR47UQY7GJ", "length": 21271, "nlines": 201, "source_domain": "www.maalaimalar.com", "title": "உடல் பருமன் முதல் மனஅழுத்தம் வரை சரிசெய்யும் ஸ்கிப்பிங் || skipping exercise benefits", "raw_content": "\nசென்னை 17-10-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஉடல் பருமன் முதல் மனஅழுத்தம் வரை சரிசெய்யும் ஸ்கிப்பிங்\nஉடல் பருமனில் தொடங்கி மனஅழுத்தம் வரை பெரும்பாலான மனிதர்களைப் பாதிக்கிற பல்வேறு பிரச்னைகளுக்கும் தீர்வளிக்கிறது ஸ்கிப்பிங் பயிற்சி.\nஉடல் பருமனில் தொடங்கி மனஅழுத்தம் வரை பெரும்பாலான மனிதர்களைப் பாதிக்கிற பல்வேறு பிரச்னைகளுக்கும் தீர்வளிக்கிறது ஸ்கிப்பிங் பயிற்சி.\nஉடல் பருமனில் தொடங்கி மன அழுத்தம் வரை பெரும்பாலான மனிதர்களைப் பாதிக்கிற பல்வேறு பிரச்னைகளுக்கும் தீர்வளிக்கிறது ஸ்கிப்பிங் பயிற்சி. இந்தப் பயிற்சியில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் ஒரு பலன் உண்டு.\nநின்ற இடத்திலேயே ஸ்கிப்பிங் செய்ய வேண்டும். குதிக்கும்போது முழுப் பாதத்தையும் தரையில் பதிக்காமல், முன்பாதத்தைக்கொண்டு குதிக்க வேண்டும். இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து 10 நிமிடங்கள் வரை செய்யலாம்.\nபலன்கள்: இதயம் மற்றும் நுரையீரலுக்கு நல்ல பயிற்சி. தசைகளின் விரிவடையும் தன்மை அதிகரிக்கும்.\nஸ்கிப்பிங் செய்யும்போது இரண்டு கால்களையும் ஒரே நேரத்தில் பக்கவாட்டில் இடது மற்றும் வலது புறம் கொண்டு செல்ல வேண்டும். இந்தவகையில் முழுப் பாதத்தையும் தரையில் பதிக்கும்படி குதிக்கலாம். இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து 10 நிமிடங்கள் வரை செய்யலாம்.\nபலன்கள்: இடுப்புப் பகுதியில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் குறைக்கும்; கால் பகுதிகளில் உள்ள தசை இறுக���ம்.\nசாதாரணமாக ஸ்கிப்பிங் செய்வதுபோல் முதலில் ஆரம்பிக்க வேண்டும். பின்னர், ஸ்கிப்பிங் செய்யும்போது கால்களின் முட்டி இடுப்புக்கு நேராக வரும் அளவுக்கு உயர்த்திக் குதிக்க வேண்டும். ஓடுவது போன்று கால்களை மாற்றி மாற்றிச் செய்ய வேண்டும். இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து 10 நிமிடங்கள் வரை செய்யலாம்.\nபலன்கள்: இடுப்புத் தசைகள் வலுப்பெறும். மூட்டுவலி, கால் வலியைக் குறைக்கும். மூட்டு எலும்புகள் வலுப்பெறும்.\nசாதாரணமாக ஸ்கிப்பிங் செய்வதுபோல் முதலில் ஆரம்பிக்க வேண்டும். பின்னர், ஸ்கிப்பிங் செய்துகொண்டிருக்கும்போதே முன்பாதங்களை மட்டும் தரையில் பதிக்க வேண்டும். அடுத்து குதிக்கும்போது குதிகால் பகுதி மட்டும் தரையில்படும்படி குதிக்க வேண்டும். முன்பாதம் தரையில் பதியும்போது குதிகால் தரையில்படக் கூடாது. அதேபோல், குதிகால் தரையில் பதியும்போது முன்பாதம் தரையில்படக் கூடாது. இப்படித் தொடர்ந்து முன்பாதம் மற்றும் குதிகால்களைத் தரையில் பதித்துக் குதிக்க வேண்டும். இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து 10 நிமிடங்கள் வரை செய்யலாம்.\nபலன்கள்: உடலின் சமநிலைத் தன்மையைச் சீராக்கும்; கால்களில் ஏற்படும் நடுக்கத்தைக் குறைக்கும்; குதிகால் மற்றும் கணுக்கால் வலுப்பெறும்.\nசாதாரணமாக ஸ்கிப்பிங் செய்வதுபோல் முதலில் ஆரம்பிக்க வேண்டும். பின்னர், ஸ்கிப்பிங் செய்துகொண்டிருக்கும் போதே முன்பாதங்களைக் கொண்டு முன்னும் பின்னுமாகக் கால்களைக் கொண்டுசென்றபடி குதிக்க வேண்டும். இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து 10 நிமிடங்கள் வரை செய்யலாம்.\nபலன்கள்: முன்பாதத் தசைகள் வலுவடையும்; உடலின் உள்ளுறுப்புகள் சீராகச் செயல்பட உதவும்; தொடைப்பகுதித் தசைகள் இறுகும்; உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.\nசாதாரணமாக ஸ்கிப்பிங் செய்வதுபோல் முதலில் ஆரம்பிக்க வேண்டும். பின்னர், ஸ்கிப்பிங் செய்யும்போது குதிகாலானது இடுப்பின் பின்புறத்தைத் தொடுமளவு கால்களை நன்றாக மடக்கிக் குதிக்க வேண்டும். இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து 10 நிமிடங்கள் வரை செய்யலாம்.\nபலன்கள்: முழங்கால் தசைகள் நன்கு விரிவடைந்து வலுவடையும். இதனால், மூட்டுத் தேய்மானம் தடுக்கப்படும்.\nஒன் ஃபுட் ஹாப்ஸ் (One Foot Hops)\nசாதாரணமாக ஸ்கிப்பிங் செய்வதுபோல் முதலில் ஆரம்பிக்க வேண்டும். பின்னர், ஸ்கிப்பிங் செய்துகொண்டிருக்கும் போதே ஒரு காலை மட்டும் சற்று உயரே தூக்கியபடி குதிக்க வேண்டும். ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை காலை மாற்றிக்கொள்ளலாம். இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து 10 நிமிடங்கள் வரை செய்யலாம்.\nபலன்கள்: உடலின் சமநிலைத்தன்மையை அதிகரிக்கும். முழங்கால் தசை வலுப்பெறும். கால் பகுதியில் உள்ள தசைப்பிடிப்புகளை நீக்கும்.\nரன்னிங் ஆன் தி ஸ்பாட் (Running on The Spot)\nசாதாரணமாக ஸ்கிப்பிங் செய்வதுபோல் முதலில் ஆரம்பிக்க வேண்டும். பின்னர், ஸ்கிப்பிங் செய்துகொண்டிருக்கும் போதே நின்ற இடத்தில் இருந்துகொண்டே ஓட வேண்டும். இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து 10 நிமிடங்கள் வரை செய்யலாம்.\nபலன்கள்: நுரையீரல் மற்றும் இதயம் வலுப்பெறும். கைகால் பகுதிகளில் உள்ள தசைகள் வலுப்பெறும். உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.\nஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரிட்டனுக்கும் இடையே புதிய பிரெக்ஸிட் உடன்பாடு - போரிஸ் ஜான்சன்\nநிரவ் மோடியின் நீதிமன்றக் காவலை நவம்பர் 11 வரை நீட்டித்தது லண்டன் கோர்ட்\nசென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக ஏபி சாஹி நியமனம்\nபிகில் படத்திற்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு\nஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை ஏற்றது சுப்ரீம்கோர்ட்\nராபர்ட் பயாஸ் பரோல் கோரிய வழக்கில் நவம்பர் 4-ம் தேதிக்குள் தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு- கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்\nகொழுப்பை விரைவில் கரைக்கும் உடற்பயிற்சிகள்\nஇளமையிலேயே கொடிய நோய் தாக்காமல் இருக்க உடற்பயிற்சி அவசியம்\nதசைகளுக்குப் பயிற்சி கொடுப்பது நல்லது\nஎப்போது, எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு - 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\nமேலாடை இன்றி படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர் - தென் கொரிய ‘பாப்’ பாடகி மரணம்\nகைதி படத்��ின் புதிய அறிவிப்பு\nடப்பிங் கலைஞரான பிக்பாஸ் பிரபலம்\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nஆர்யாவுடன் இணைந்த பிக்பாஸ் பிரபலம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/GeneralMedicine/2019/03/12083920/1231751/Methods-for-detection-of-heart-disease.vpf", "date_download": "2019-10-17T11:26:38Z", "digest": "sha1:DDWMRZFEXYEAI7DZBTHYYX4V4QF6ZFQG", "length": 21849, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "இதயநோய் வரும்முன் கண்டுபிடிக்கும் முறைகள் || Methods for detection of heart disease", "raw_content": "\nசென்னை 17-10-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇதயநோய் வரும்முன் கண்டுபிடிக்கும் முறைகள்\nஇதயத்தில் வலி என்றவுடன் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்வதே சாலச்சிறந்தது. இதயநோய் வரும்முன் கண்டுபிடிக்கும் முறைகளை அறிந்து கொள்ளலாம்.\nஇதயத்தில் வலி என்றவுடன் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்வதே சாலச்சிறந்தது. இதயநோய் வரும்முன் கண்டுபிடிக்கும் முறைகளை அறிந்து கொள்ளலாம்.\nஎல்லா நெஞ்சு வலிக்கும் பயப்பட வேண்டாம். எல்லா நெஞ்சு வலியும் மாரடைப்பு இல்லை. நெஞ்சை சுற்றிலும் நுரையீரல், வயிறு, உணவுக் குழல் உள்ளது. மேலும் அதை சுற்றி தசைகள் இருக்கிறது. அதில் வலி ஏற்பட்டாலோ அது நெஞ்சு வலி மாதிரியாகத்தான் இருக்கும். இதில் சில விஷயங்களை வைத்துத் தான் இந்த வலி இருதயத்திலிருந்து வருகிறதா, இல்லை நுறையீரல், உணவுக் குழலிருந்து வருகிறதா என்று கண்டுபிடிப்போம்.\nஎந்தமாதிரியான வலி இருதய வலி என்றால் ஒரு யானை நெஞ்சின்மேல் நிற்கும் மாதிரியான வலி, தேவையில்லாமல் மூச்சுத்திணறல், தேவையில்லாமல் அதிக வியர்வை இருந்தாலோ அது மாரடைப்புக்கான அறிகுறியாக இருக்க வாய்ப்புகள் உள்ளது.\nமனச்சோர்வு, உடற்சோர்வு, மூச்சுத்திணறல் இதெல்லாம் ஏற்பட்டால் இருதய நல மருத்துவரிடம் பரிசோதனை செய்யுங்கள். இப்பொழுது இருக்கிற காலக்கட்டத்தில் சிறிய வயதினருக்குக் கூட மாரடைப்பு வருகிறது என்கிறார்கள். அது உண்மைதான். ஏனெனில் இந்த உலகில் தொழில் ரீதியான போட்டிகள், மனஅழுத்தம் மற்றும் தீய பழக்கங்கள் (மது, புகைப்பழக்கம்) அதிகரித்து இருப்பதே ஒரு முக்கிய காரணம். சிறிய வயதினருக்கும், பெரிய���ர்களுக்கும் வரும் மாரடைப்பில் வித்தியாசம் உள்ளது. அது என்னவென்று பார்ப்போம். சிறிய வயதினருக்கு வரும் இதயப்பிரச்சனையில் அந்த நேரத்தில் ஏற்படுகிற இரத்த உறைவு (Blood Clots) ஒரு நாள் இல்லை இரண்டு நாளில் ஏற்பட்டதாக இருக்கும். 50-60 வயது உள்ளவர்களுக்கு பார்த்தோம் என்றால் கொலஸ்ட்ராலினால் வரும். இது ஒருநாள் இரண்டு நாளில் வருவது இல்லை.\nECG எடுத்த பிறகு 2 விதமான சிகிச்சைகள் உள்ளன. உடனே மருந்து கொடுத்து கரைக்கலாம் அல்லது ஆஞ்சியோகிராம் பார்த்துவிட்டு பிரைமரி ஆஞ்சியோபிளாஸ்ட் செய்யலாம். நோயாளியை Cathlab அறுவை சிகிச்சை அரங்குக்கு கூட்டி கொண்டு சென்று பலூன் மூலமா அந்த அடைப்பினை எடுத்துவிட்டு இரத்த ஓட்டத்தைச் சரி செய்துவிடலாம். இதை எவ்வளவு சீக்கிரம் செய்ய முடியுமோ அவ்வளவு சீக்கிரம் செய்ய வேண்டும். இதை சரிசெய்து விட்டால் ரத்த ஓட்டம் சீராகும். இதனால் அவரது ஆயுள் காலத்திற்கும் எந்தவிதப் பிரச்சனையும் வராது.\nஒருவேளை தாமதமாக மருத்துவமனைக்கு வந்தால் அதாவது ஒரு 6 (or) 12 மணி நேரம் அல்லது ஒரு நாள் கழித்தோ தாமதமாக சிகிச்சையைத் தொடங்கினால் அந்த இரத்த ஓட்டம் இல்லாத தசைகள் செயலிழந்து விடும். ஒருமுறை செயலிழந்த தசைகள் திருப்பி செயல்பாட்டிற்கு வராது. அந்த சமயத்தில் அந்த மாரடைப்பு வந்த நோயாளர்களுக்கு எதிர் காலத்தில் இதய வலுவல் ஏற்படலாம். இவர்கள் காலம் முழுவதும் நடக்கும் போது மூச்சு வாங்குவதோ இல்லை. நெஞ்சுவலி வந்தோ கஷ்டப்பட வேண்டியிருக்கும். இந்த மாதிரியான பிரச்சனை வராமல் இருப்பதற்கே தாமதிக்காத சிக்சைகள் உடனடியாக செய்யப்படவேண்டும் என்கிறோம்.\nஇருதய நோய் வரும்முன் கண்டுபிடிக்கும் முறைகள்\nமுன்கூட்டியே கண்டுபிடிக்கிறதுக்கு இரத்தப் பரிசோதனை செய்து கொலஸ்ட்ரால் அளவினைக் கண்டறிந்தும், டிரெட்மில்லில் நடக்கும் போது ECG பார்த்து கண்டு பிடிக்கலாம். அல்லது இதயத்திற்கான எக்கோ பரிசோதனையின் மூலமோ கண்டறியலாம். இந்த மாதிரி கண்டுபிடிக்கும் போது ஒரு இரத்தக்குழாய் மட்டும் அடைப்பு ஏற்பட்டிருந்தால் பலூன் ஆஞ்சியோ பிளாஸ்ட் செய்து சரிசெய்யலாம். சில சமயம் நிறைய இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால் ஒவ்வொரு இரத்தக்குழாய்க்கும் போய் பலூன் வைத்து பண்ண முடியாது. அவர்களுக்குத்தான் பைபாஸ் சிகிச்சை அவசியமாகிறது. பைபாஸ் சிகிச��சையில் அடைப்பு இருக்கிற இரத்த குழாய்களை அப்படியே வைத்துவிட்டு புதிய ரத்தக் குழாய்களை எடுத்து அடைப்பு இருக்கிற மீதிப் பகுதியில் போய் இணைத்து விடவேண்டும். இதுதான் பைபாஸ்.\nஇதயத்தில் வலி என்றவுடன் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்வதே சாலச்சிறந்தது. சிகிச்சைக்கு பிறகு சோர்ந்து போகாமல் தினமும் நடைபயிற்சி, மருத்துவர் பரிந்துரை செய்த உடற்பயிற்சிகள் செய்தல் மற்றும் கொழுப்பு உணவுகள், எண்ணை பலகாரங்கள் தவிர்த்தல், ஆரோக்கியமான, சத்தான ஆகாரங்கள் எடுத்துக்கொள்ளுதல், மருந்து மாத்திரைகள் தவறாமல் எடுத்துக் கொள்வது. மருத்துவர் பரிந்துரைத்த காலகட்டங்களில் தவறாது பரிசோதனைகள் செய்து கொள்வது இவற்றினால் நீடித்த ஆயுள்காலம் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமில்லை.\nநாராயணா இருதய மையம், பாளையங்கோட்டை\nஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரிட்டனுக்கும் இடையே புதிய பிரெக்ஸிட் உடன்பாடு - போரிஸ் ஜான்சன்\nநிரவ் மோடியின் நீதிமன்றக் காவலை நவம்பர் 11 வரை நீட்டித்தது லண்டன் கோர்ட்\nசென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக ஏபி சாஹி நியமனம்\nபிகில் படத்திற்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு\nஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை ஏற்றது சுப்ரீம்கோர்ட்\nராபர்ட் பயாஸ் பரோல் கோரிய வழக்கில் நவம்பர் 4-ம் தேதிக்குள் தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு- கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nமுந்திரி பருப்பு சாப்பிட்டால் உடல் எடை கூடுமா\nகழிவறையை இதை வைத்து சுத்தம் செய்தால் ஆரோக்கியம் பாதிக்கப்படுமா\nமூட்டுவலிக்கான ஸ்டெம் செல் சிகிச்சை\nமுக்கிய மரபணு இழப்பால் மனிதர்களுக்கு மாரடைப்பு\nஇதய பாதிப்புக்கு முக்கியமான காரணங்கள்\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு - 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\nமேலாடை இன்றி படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர் - தென் கொரிய ‘பாப்’ பாடகி மரணம்\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nடப்பிங் கலைஞரான பிக்பாஸ் பிரபலம்\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nஆர்யாவுடன் இணைந்த பிக்பாஸ் பிரபலம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%20%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-10-17T11:26:56Z", "digest": "sha1:CSIN7RNLSYEURZZVNA2JEH26MYVLJO7K", "length": 5198, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவைகள் உட்கட்டமைப்பு | Virakesari.lk", "raw_content": "\nஹங்வெல்ல கொலை சம்பவத்துடன் தொர்புடைய சந்தேக நபர்கள் கைது\nஉடல் பிரேத அறையில்- நோயாளி குணமாகி வீடு திரும்பிவிட்டார் என தெரிவித்த வைத்தியசாலை- பதறி தேடிய உறவினர்கள்\nஇராணுவத்தின் வசமிருந்த பொதுமக்களின் காணி நாளை விடுவிப்பு\nவெற்றியின் வேகத்துடன் அடுத்தவாரம் ஆஸி.க்கு புறப்படும் இலங்கை\nசஜித்துக்கு எவ்வித சிக்கலும் இன்றி 10 வருடங்களுக்கு சிறப்பான சேவையாற்ற முடியும் - ஹர்ஷன\nபோதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட நால்வர் கைது\nஜனாதிபதி, பிரதமரினால் யாழ்ப்பாண சர்வதேச விமானநிலையம் திறப்பு\nஎவன் கார்ட் தலைவர் கைது\nகுளவிக் கொட்டுக்கு இலக்கான தொழிலாளி பலி - ஹட்டனில் சம்பவம்\nபொகவந்தலாவை பாடசாலை ஒன்றில் குண்டுப்புரளி\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவைகள் உட்கட்டமைப்பு\n“உலகின் முதலாவது 50x Zoom உடனான Leica Quad Camera”கொண்ட Huawei P30 Pro இலங்கையில் அறிமுகம்\nதகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவைகள் உட்கட்டமைப்பு மற்றும் ஸ்மார்ட் சாதனங்கள் உற்பத்தியில்சர்வதேச ரீதியில் புகழ்பெற்றுத்...\nவெற்றியின் வேகத்துடன் அடுத்தவாரம் ஆஸி.க்கு புறப்படும் இலங்கை\nசஜித்துக்கு எவ்வித சிக்கலும் இன்றி 10 வருடங்களுக்கு சிறப்பான சேவையாற்ற முடியும் - ஹர்ஷன\nசஜித்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள இலங்கையின் பலதரப்பட்ட வாகன சாரதிகள் சங்கங்கள்..\nமாவத்தகம வாகன விபத்தில் ஒருவர் பலி\nடி - 10 கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியின் 7 வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/104987/", "date_download": "2019-10-17T10:05:50Z", "digest": "sha1:KMHCJCWV7D6Q3VCDYNX3PMK46ZF2IARL", "length": 10039, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "கட்சியிலிருந்து வெளியேற வேண்டாம் – SLFPஅதிருப்தி பாராளுமன்ற உறுப்பினர்களிடம் ஜனாதிபதி வேணடுகோள் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகட்சியிலிருந்து வெளியேற வேண்டாம் – SLFPஅதிருப்தி பாராளுமன்ற உறுப்பினர்களிடம் ஜனாதிபதி வேணடுகோள்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அதிருப்தி கொண்டுள்ள அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். நேற்றைய தினம் ஜனாதிபதி செயலாகத்தில் இவ்வாறு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.\nஇதன்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலை தொடர்பாகவும் இன்றைய தினம் அமைச்சுக்களுக்கு ஒதுக்கும் நிதியை தடுக்கும் வகையில் பிரேரணை பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு வந்தால் என்ன செய்வது என்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தநிலையில் குறித்த பாராளுமன்ற உறுப்பினர்களிடம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவடையக் கூடாது எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி எக் காரணம் கொண்டும் அவர்களை கட்சியிலிருந்து வெளியேற வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது\nTagsslfp அதிருப்தி கட்சியிலிருந்து ஜனாதிபதி பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளியேற வேண்டாம் வேணடுகோள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசாங்கத்திடம் – படையினரிடம் சரணடைந்த 2994 பேர் மாயமா\nஉலகம் • பிரதான செய்திகள்\nஹொங்கொங்கின் ஜனநாயக ஆதரவு குழுத்தலைவர் மீது தாக்குதல் – மருத்துவமனையில் அனுமதிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் திறந்துவைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nசவூதி அரேபியாவில் விபத்து – புனித யாத்திரை மேற்கொண்ட 35 வெளிநாட்டவர்கள் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி தேர்தலும் கட்சிகளின் ஒன்றிணைவும் பி.மாணிக்கவாசகம்\nநீதிமன்றத் தீர்ப்பு அறிவிக்கப்படும் வரை பதவி விலக முடியாது\nகாபூலில் பிரித்தானிய பாதுகாப்பு நிறுவனம் மீது தாக்குதல் – கு���ைந்தது 10 பேர் பலி\nஅரசாங்கத்திடம் – படையினரிடம் சரணடைந்த 2994 பேர் மாயமா\nஹொங்கொங்கின் ஜனநாயக ஆதரவு குழுத்தலைவர் மீது தாக்குதல் – மருத்துவமனையில் அனுமதிப்பு October 17, 2019\nயாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் திறந்துவைப்பு October 17, 2019\nஅவன்கார்ட் தலைவர் கைது October 17, 2019\nசவூதி அரேபியாவில் விபத்து – புனித யாத்திரை மேற்கொண்ட 35 வெளிநாட்டவர்கள் பலி October 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-10-17T10:57:18Z", "digest": "sha1:UT7IKPMJEQUDM4MPCN7E4YYAWN4CDIOM", "length": 3235, "nlines": 58, "source_domain": "selliyal.com", "title": "நிலவு | Selliyal - செல்லியல்", "raw_content": "\nநிலநடுக்கங்களால் சுருங்கி பிளவுப்படும் நிலவு\nவாஷிங்டன்: நாசா நிறுவனத்தின் லூனார் ரெக்கொனைஸ்சன்ஸ் ஆர்பிட்டர் (Lunar Reconnaissance Orbiter) (LRO) எடுத்தப் புகைப்படங்கள் கடந்த திங்கட்கிழமை வெளியிடப்பட்டன. அந்த புகைப்படங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் சில முக்கிய தகவல்கள் தெரியவந்துள்ளது. அதாவது,...\nமுதலாளிகள் தங்களின் இலாபத்தை தொழிலாளிகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்\n“நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியில் இருப்பதால் சொஸ்மா நியாயமான சட்டமாக மாறிவிட முடியாது\nசந்திரயான் 2: நாசாவின் புதிய படங்களில் விக்ரம் லேண்டரை கண்டு பிடிக்க முயற்சி\nரவாங் துப்பாக்கி சூடு: அக்டோபர் 21 இராமசாமி புக்கிட் அமானில் வாக்குமூலம் அளிக்க உள்ள��ர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/producer-files-complaint-against-sundar-c-038582.html", "date_download": "2019-10-17T11:00:00Z", "digest": "sha1:JSWQ5DTLXNEIDHSWTLDFW6QMMYFE3J6C", "length": 15938, "nlines": 198, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'அரண்மனை- 2'க்கும் சிக்கல்... தடை கோரி வழக்கு... சமரச மையத்தில் போய்ப் பேசுங்க.. நீதிபதி உத்தரவு | Producer files a complaint against Sundar C - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n2 min ago பௌவ் பௌவ் என்று குறைத்தாலும் யாரும் கண்டுகொள்ளவில்லை\n50 min ago மீண்டும் நட்புக்காக.. ‘ஓ மை கடவுளே’ படத்தில் விஜய் சேதுபதிக்கு இப்படி ஒரு ரோலா\n1 hr ago 'பெருமகிழ்ச்சி அடைகிறோம்'.. அசரனை பாராட்டிய ஸ்டாலினுக்கு தனுஷ் நன்றி\n1 hr ago அஜீத் ரசிகர்களை உற்சாகப்படுத்திய ரமேஷ் கண்ணா தல 2020 காலண்டர் ரிலீஸ்\nNews அதிமுகவுக்கு ஓட்டுப்போட மாட்டீர்களே... ஏன் இங்கே வந்தீங்க... ராஜேந்திரபாலாஜி அதட்டல்\nLifestyle தினமும் நெய்யுடன் சிறிது மஞ்சள் தூள் மற்றும் மிளகுத் தூள் கலந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nFinance பண்டிகை காலத்திலும் நீடித்து வரும் மந்த நிலை.. தீபாவளிக்கு பின்பு தான் சரியாகும்..\nTechnology கூகுள் போட்டோஸ் இல் களமிறங்கிய புதிய சேவை - 'டாக்குமெண்ட் கிராப்'\nEducation ISRO Recruitment 2019: இஸ்ரோ நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..\nAutomobiles பிஎஸ்-6 வாகனங்களுக்கு காத்திருப்பதை விட பிஎஸ்-4 வாகனங்களை வாங்குவதே நல்லது... ஏன் தெரியுமா\nSports இங்கே கால்பந்து வெறும் விளையாட்டல்ல.. அது தான் வாழ்க்கை.. நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணியின் கதை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n'அரண்மனை- 2'க்கும் சிக்கல்... தடை கோரி வழக்கு... சமரச மையத்தில் போய்ப் பேசுங்க.. நீதிபதி உத்தரவு\nசென்னை: சுந்தர்.சி. இயக்கியுள்ள அரண்மனை - 2 படத்துக்கு தடை விதிக்கக்கோரி தயாரிப்பாளர் முத்துராமன் சென்னை மாநகர சிவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.\nகடந்த 2014ம் ஆண்டு சுந்தர்.ஜி இயக்கத்தில் வெளியான பேய்ப்படம் அரண்மனை. ஹன்சிகா, ராய் லட்சுமி, சந்தானம் உள்ளிட்டோர் நடித்திருந்த அப்படம் வெற்றிகரமாக தியேட்டர்களில் ஓடியது.\nமுன்னதாக அரண்மனை படம் ரஜினி நடித்த தனது ஆயிரம் ஜென்மங்கள் கதையை ஒத்திருப்பதாகக் கூறி, அப்படத்திற்கு தடைவிதிக்கக் கோரி தயாரிப்பாளர் முத்துராமன் சென்னை சி���ில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு பல மாதங்களாக நிலுவையில் இருந்து வருகிறது\nஇந்நிலையில், தற்போது அரண்மனை படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார் சுந்தர்.சி. இப்படத்தில் சித்தார்த், திரிஷா, ஹன்சிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் வரும் வெள்ளியன்று ரிலீசாக உள்ளது.\nதற்போது இந்தப் படத்திற்கு தடை விதிக்கக்கோரி மீண்டும் தயாரிப்பாளர் முத்துராமன் சென்னை சிவில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.\nஅந்த மனுவில் அவர், ‘‘அரண்மனை-2' என்ற பெயரில் ஒரு படத்தை சுந்தர்.சி இயக்கியுள்ளார். விரைவில் அப்படம் திரையிடப்பட உள்ளது. இந்தப் படத்தில் நடிகர் சித்தார்த், நடிகைகள் ஹன்சிகா, திரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.\nஎன்னுடைய ‘ஆயிரம் ஜென்மங்கள்' படத்தின் கதை அடிப்படையில்தான் இந்தப் படமும் உருவாகியுள்ளது. என் அனுமதியின்றி இந்தப் படத்தையும் சுந்தர்.சி இயக்கியுள்ளார். எனவே. ‘அரண்மனை-2' படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும்' என அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்த மனு, நீதிபதி டேனியல் அரிபாபு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, ‘‘இதுதொடர்பாக மனுதாரரும், எதிர் மனுதாரரும் சமரச தீர்வு மையத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி வரும் 28-ம் தேதிக்குள் முடிவு செய்ய வேண்டும்'' என உத்தரவிட்டார். மேலும், வழக்கு விசாரணையும் 28ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\nரஜினிமுருகன், இறுதிச்சுற்று 2016 ம் ஆண்டின் 'டாப் 5' வெற்றிப்படங்கள்\nஅரண்மனை 2 சரிந்தது.... விறு விறு வசூலில்... ஜில் ஜங் ஜக், இறுதிச் சுற்று\nஅரண்மனை, அரண்மனை 2 இந்த 2 படத்துக்கும் ஒரு வித்தியாசமாவது கண்டுபிடிங்க பாக்கலாம்\nதொடர்ந்து வசூலை வாரிக் குவிக்கும் இறுதிச் சுற்று மற்றும் அரண்மனை 2\n3 நாளில் ரூ 21 கோடி... அரண்மனையின் வசூல் சாதனையை முறியடித்தது அரண்மனை 2\nவசூலில் கலக்கும் அரண்மனை 2\nபாக்ஸ் ஆபிஸ்: இறுதிச்சுற்று vs அரண்மனை 2 நிலவரம் எப்படி\nஹன்சிகா அதிரடி + ஹிப்ஹாப் இசை அடி.. ரெண்டுமே மாஸ்.. 'அரண்மனை 2' \"பாஸ்\"\n150 அடி அம்மன் சிலை... 350 டான்சர்ஸ்... சாமி ஆடிய நடிகர்கள்... ‘ஆ’வென கத்திய திரிஷா\n\"டெரர்\"... இது எந்த நடிகையோட செல்லப்பேரு தெரியுமா\nஅடேங்கப்பா.. அரண்மனை 2க்கு ஆயிரம் தியேட்டராமே\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nயாஷிகாவுடன் சேர்ந்த�� நடிக்கவே மாட்டேன்.. அடம்பிடிக்கும் நடிகை.. ஏன் தெரியுமா\n“திருமணத்திற்கு முன் லிவிங் டுகெதராக வாழ்வதில் உடன்பாடில்லை”.. வெளிப்படையாக பேசிய பிரபல நடிகை\nரஜினி ரசிகர்களுக்கு பிறந்த நாள் ட்ரீட் கொடுத்த அனிருத்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/sensex-up-over-1800-points-after-fm-nirmala-sitharaman-anoucement-016135.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-10-17T10:02:26Z", "digest": "sha1:QJBUTLIHSWOIKXHZ6AF2ETHXF22NRIV5", "length": 23282, "nlines": 204, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பட்டையை கிளப்பும் பங்கு சந்தை.. உச்சத்தில் சென்செக்ஸ், நிஃப்டி! | ensex trade above 37,800, Nifty trade above 500 points. - Tamil Goodreturns", "raw_content": "\n» பட்டையை கிளப்பும் பங்கு சந்தை.. உச்சத்தில் சென்செக்ஸ், நிஃப்டி\nபட்டையை கிளப்பும் பங்கு சந்தை.. உச்சத்தில் சென்செக்ஸ், நிஃப்டி\nஇந்தியவின் Fundamentals வலுவாக இருக்கிறது\n1 hr ago ரகுராம் ராஜன் & மன்மோகன் காலத்தில் சிங் தான் அரசு வங்கிகள் மோசமாக இருந்தன\n2 hrs ago ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி..\n22 hrs ago இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\n1 day ago வேலை காலி வங்கியில் சேமித்த பணமும் கிடைக்கவில்லை வங்கியில் சேமித்த பணமும் கிடைக்கவில்லை\nNews மகாராஷ்டிராவில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி .. சிவசேனாவை மிரட்டும் அமித்ஷா\nSports இங்கே கால்பந்து வெறும் விளையாட்டல்ல.. அது தான் வாழ்க்கை.. நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணியின் கதை\nAutomobiles எம்ஜி ஹெக்டருக்காக தவம் கிடப்பவர்களுக்கு ஓர் குட் நியூஸ்\nMovies அஜீத் ரசிகர்களை உற்சாகப்படுத்திய ரமேஷ் கண்ணா தல 2020 காலண்டர் ரிலீஸ்\nTechnology நுபியா ரெட் மேஜிக் 3எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nLifestyle இன்னைக்கு எந்தெந்த ராசிக்காரங்கள பணம் தேடிவரப்போகுது தெரியுமா உங்க ராசி இதுல இருக்கா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநலிந்து வரும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள அறிக்கையினால், பொருளாதாரம் மேம்படும், குறிப்பாக சிறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மேம்படும் என்ற நம்பிக்கையால் இந்திய பங்கு சந்தைகள் பட்டையை கிளப்பி கொண்டு வர்த்தகமாகிக் கொண்டு வருகின்றன. இந்த நிலையில் சென்செக்ஸ் முன்னதாக 1900 புள்ளிகளுக்கும் மேல் வர்த்தகமான சென்செக்ஸ் தற்போது சற்று குறைந்தும் வர்த்தகமாகி வருகிறது.\nஇந்த நிலையில் தற்போது மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 1755 புள்ளிகள் ஏற்றம் கண்டு 37,855 ஆக ஏற்றம் கண்டுள்ளது. இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 516 புள்ளிகள் ஏற்றம் கண்டு 11,223 ஆக அதிகரித்துள்ளது.\nஇதே டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 70.99 ஆக அதிகரித்தும் வர்த்தகமாகி வருகிறது.\nஇந்த நிலையில் இன்று ஒரு நாளில் கண்ட லாபமானது 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கண்ட, மிகப்பெரிய ஆதாயம் என்றும் கூறப்படுகிறது.\nஅக்டோபர் மாதத்திற்கு மேல் தொடங்கப்படும் புதிய உற்பத்தி நிறுவனங்களுக்கு வரி 15 சதவிகிதம் என்றும், இதே முன்னர் இருக்கும் நிறுவனங்களுக்கு வரி 22 சதவிகிதமாக குறைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. எனினும் இந்த நடவடிக்கையால் அரசுக்கு 1.45 டிரில்லியன் ரூபாய் இழப்பு ஏற்படும் என்றாலும், உற்பத்தி துறையில் வளர்ச்சி மேம்படும் என்றும் கூறியுள்ளார்.\nஇந்த நிலையில் நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள அனைத்து இன்டெக்ஸ்களும் பச்சை நிறத்திலேயே உள்ளன. குறிப்பாக நிஃப்டி ஆட்டோ மற்றும் நிஃப்டி பேங்கிங் துறையும், பி.எஸ்.இயில் நுகர்வோர் பொருட்கள் குறித்த குறியீடும், பி.எஸ்.இ மெட்டல்ஸ் நல்ல ஏற்றத்துடனும் காணப்படுகின்றன.\nஇந்த நிலையில் ஆட்டோமொபைல் துறையை சார்ந்த பங்குகள் நல்ல ஏற்றத்துடன் காணப்படுகின்றன. குறிப்பாக ஈச்சர் மோட்டார்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், மாருதி சுசூகி, ஹெச்.டி.எஃப்.சி பேங்க், லார்சன் உள்ளிட்ட பங்குகள் என்.எஸ்.இ குறியீட்டில் டாப் கெய்னராகவும், இதே பி.எஸ்.இ குறியீட்டில் மாருதி சுசூகி, ஹெச்.டி.எஃப்.சி பேங்க், லார்சன், எம் & எம், எஸ்.பி.ஐ உள்ளிட்ட பங்கு கள் நல்ல ஏற்றத்துடன் டாப் கெயினராகவும் காணப்படுகின்றன.\nதொடர்ந்து இந்த அறிக்கைக்கு வெளியீட்டுக்கு பின்னர் சந்தையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. இந்த நிலையில் இந்திய பங்கு சந்தையில் உள்நாட்டு வர்த்தகத்தில் ஈடுபடும் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு 6.12 டிரில்லியன் ரூபாய் அதிகரித்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகளைகட்டிய சென்செக்ஸ், நிஃப்டி.. முதல் நாளே கல்லா கட்டிய ஐஆர்சிடிசி\n38,127 புள்ளிகளில் நிறைவடைந்த சென்செக்ஸ்30..\n38,000 புள்ளிகளைத் தொடாத சென்செக்ஸ்30.. 11,300-ல் இருந்து சரிந்த நிஃப்டி..\n375 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. 90 புள்ளிகள் சரிவில் தடுமாறும் நிஃப்டி..\n38,000 புள்ளிகளைக் கடந்த சென்செக்ஸ்..\n38,000 புள்ளிகளுக்கு மேல் நிறைவடையுமா சென்செக்ஸ்.. 122 புள்ளிகள் உயர்வில் நிஃப்டி..\nபலத்த அடி வாங்கிய சென்செக்ஸ்.. பெரிய அடி வாங்கிய நிஃப்டி..\nவட்டி குறைப்பு கைகொடுக்கவில்லையே.. சரிவில் இந்திய பங்கு சந்தைகள்..\nஇந்திய ரூபாயின் மதிப்பு 70.89 ஆக அதிகரிப்பு.. தடுமாறிய சென்செக்ஸ், நிஃப்டி\nகாளையுடன் மோதும் கரடி.. சென்செக்ஸ் 200 புள்ளிகள் வீழ்ச்சி\nAI-ல் கால் பதிக்கும் ஜியோ.. இந்தியாவின் மிகப் பெரிய AI சாட் பாட் உருவாக்கத் திட்டம்..\nமீண்டும் ஆரம்பித்துள்ள பழி வாங்கும் படலம்.. எண்ணெய் கப்பல் தாக்குதல்.. விலை அதிகரிக்குமா\nபவுன் தங்கத்துக்கு 1,040 ரூபாய் விலை சரிவா செப் 04 உச்ச விலையில் இருந்து இவ்வளவு சரிந்திருக்கிறதா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/education/study-tips/articlelist/68148951.cms", "date_download": "2019-10-17T11:29:06Z", "digest": "sha1:ZMDCVJDLIG7NUW3AEY3CGIXZXLTNI5CJ", "length": 8955, "nlines": 131, "source_domain": "tamil.samayam.com", "title": "Exam Tips in Tamil: Study Tips, Interview Tips & Tricks in Tamil - Samayam Tamil", "raw_content": "\nதமிழக அரசு சார்பில் உணவு, உறைவிடம் வழங்கி இலவச IAS/IPS பயிற்சி\nஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுக்கு படிப்பவர்களுக்கு தமிழக அரசு சார்பில் உணவு, உறைவிடம் வழங்கி இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. இது பற்றிய விபரங்களை இங்கு காணலாம்.\nநீட் தேர்வு: கடைசி நேரத்தில் கவனிக்க வேண்டிய விதி...\nTN Results 2019: மொத்தம் 45 ஆயிரம் பேர் தோல்வி\nவெளிநாட்டில் படிக்க ஸ்காலர்ஷிப் வழங்கும் நிறுவனங்...\nஎஞ்சினியரிங் அட்மிஷனுக்கு உங்கள் கட் ஆப் போதுமானத...\nஈஸியா கல்விக் கடன் பெற என்ன செய்ய வேண்டும்\nபிளஸ் 2 தேர்வில��� 73,287 பேர் தோல்வி\nபிளஸ் டூ சக்ஸஸுக்குப் பின் என்ன படிக்கலாம்\nநீட் தேர்வு 2019: ஒரே முயற்சியில் தேர்ச்சி பெறுவத...\nநீட் தேர்வு எழுதும் மாணவர்கள் தவிர்க்க வேண்டிய 6 ...\nகடைசி நேரத்தில் தேர்வுக்கு தயாராவது எப்படி\nIIT Madras: 2019 கேட் தேர்வு வினாத்தாள் மற்றும் வ...\nபள்ளி மாணவர்கள் மரம் வளர்த்தால் 12 மதிப்பெண்\nTNPSC குரூப் 1 தேர்வு எழுதுவோர்க்கு இலவச பயிற்சி\nகூகுள் உதவியால் கேட் தேர்வில் 98.97% மதிப்பெண் பெ...\nதாய்மொழி படித்தால் வாழ்க்கையில் வெல்லலாம்\n2018ம் ஆண்டின் சிறந்த சொல் இதுவா..\nஐஏஎஸ் நேர்முகத் தேர்வில் கேட்கப்படும் நுணுக்கமான ...\nநரேந்திர-தேவேந்திர - சூப்பர் கூட்டணி\nMaharashtra polls: ஆர்டிகிள் 370க்கு எதிராக பேசிய எதிர்கட்சி...\nமகாராஷ்டிராவில் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பாக எதிர்ப்பு தெ...\nஉத்தரப்பிரதேசத்தில் ஒருவரை கட்டி வைத்து அடிக்கும் கொடூரம்\nதன்னிடம் வேலை பார்க்கும் காவலர்களை எட்டி உதைக்கும் முதலாளி\nஹேமமாலினி கன்னம் போல சாலைகள்: மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு\nதமிழக அரசு சார்பில் உணவு, உறைவிடம் வழங்கி இலவச IAS/IPS பயிற்...\nTNTEU:ஆசிரியர் கல்வி தேர்வு முடிவுகள் வெளியீடு\n2020ம் ஆண்டில் எக்கச்சக்க மத்திய அரசு வேலை.. இதோ SSC யின் முழு தேர்வு அட்டவணை\nTN Diwali Holidays: அனைத்துப் பள்ளிகளுக்கும் அக்டோபர் 26ம் தேதி விடுமுறை\nNTA NET 2019: நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்\nTET தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே ஆசிரியர் பணி: அமைச்சர் செங்கோட்டையன்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/tag/john-vijay/", "date_download": "2019-10-17T11:23:54Z", "digest": "sha1:KA7CJTGIHMHQAN7WGP3PKVPEB6VGMGUM", "length": 7380, "nlines": 157, "source_domain": "tamilscreen.com", "title": "John Vijay – Tamilscreen", "raw_content": "\nபோலீஸ் – ரவுடி கதைதான், புதிதாக எதுவுமில்லை… மனசிலிருந்து பேசிய விஜய்சேதுபதி…\nஆர்யா நடித்த ஓரம்போ, மிர்ச்சி சிவா நடித்த வ (குவார்ட்டர் கட்டிங்) ஆகிய தலைசிறந்த() படங்களை இயக்கிய புஷ்கர் - காயத்ரி தம்பதியின் இயக்கத்தில் மாதவன், விஜய் ...\n‘தப்புத்தண்டா’ படத்தில் ஓட்டுக்கு பணம் கொடுப்பது காட்சியாக…\n‘கிளாப் போர்ட் புரொடக்‌ஷன்’ என்ற படநிறுவனம் சார்பில் வி.சத்தியமூர்த்தி தயாரித்துள்ள படம் ‘தப்பு தண்டா’. பாலுமகேந்திராவின் திரைப்பட கல்லூரியில் படித்த மாணவர் ஸ்ரீகண்டன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். புதுமுகம் ...\nமா.கா.பா. ஆனந்த் நடிக்கும் ‘கடலை’ படத்தின் டிரைலர்…\nமுதல் நாள் வசூல் 100 கோடி… இல்லை… 3 நாள் வசூலே 150 கோடிதான்…. – கபாலி பாக்ஸ் ஆபிஸ் காமெடி…\nஇதுவரை உலகளவிலான இந்திய சினிமாக்களின் வசூலில் பாலிவுட் படங்களே முன்னணியில் இருந்து வந்தன. சல்மான்கான் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த சுல்தான் ஹிந்தி படம் முதல்நாளில் 70 கோடிகளை ...\nஇணையத்தில் வெளியான கபாலி…. – ரசிகர்களை தப்பு செய்ய தூண்டியது யார்\nகபாலி படத்துக்குக் கிடைத்த அதீத விளம்பரமே அந்தப் படத்துக்கு திருஷ்டியாகிவிட்டது. இன்னொரு பக்கம், கபாலி குறித்த எதிர்மறையான கருத்துக்களும், விமர்சனங்களும் பரவ ஆரம்பித்தன. குறிப்பாக, இணையதளங்களில் கபாலி ...\nகார்ப்பரேட்களிடம் அடகு வைக்கப்பட்ட கபாலி…. ரசிகர்கள் கொதிப்பு…\nஇந்த சம்பவம் நடந்து ஏறக்குறைய 25 வருடங்கள் இருக்கும். மூத்த பத்திரிகையாளர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது கமல் சொன்னாராம்.... “ரஜினியைவிட எனக்கு திறமை இருக்கு... பர்ஸனாலிட்டி இருக்கு. அவரை ...\nகபாலி படத்தை பற்றி ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்…\nபரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட கபாலி படம் இன்று வெளியாகி இருக்கிறது. படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்... சமூக வலை தளங்களில் தென்பட்ட ரசிகர்கள் அடித்த சில கமெண்ட்ஸ் ...\nதமிழ்சினிமா வரலாற்றில் மட்டுமல்ல, இந்திய சினிமா வரலாற்றிலேயே இப்படியொரு பில்ட்அப் எந்தவொரு படத்துக்கும் கொடுக்கப்பட்டதாக நினைவில்லை. கபாலி என்கிற ஒரு வணிக சினிமா மிகைப்படுத்தப்பட்ட.... பூதாகரப்படுத்தப்பட்ட செய்திகள், ...\nகேரளாவில் 306 தியேட்டர்களில் கபாலி\nகபாலி ஃபீவர் உச்சகட்டத்தை எட்டிக் கொண்டிருக்கிறது. காக்னிசென்ட் என்ற ஐ.டி. கம்பெனி 500 ரூபாய் வீதம் 200 டிக்கெட்டுகளை ஏ.ஜி.எஸ். நிறுவனத்திடம் வாங்கியதாக ஒரு ரசீதும்.... அமைச்சர் ...\nரஜினி நடிக்கும் ‘கபாலி’ படத்திலிருந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/oct/12/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%87-3252603.html", "date_download": "2019-10-17T10:33:27Z", "digest": "sha1:Y7QYEPENASO7LARMBP6BCZO3BFIIZFYE", "length": 18876, "nlines": 156, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nமுகப்பு கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள்\n கலாஷேத்ரா கலைநிகழ்ச்சியில் ஒலித்த காந்தி பாடல், இரு நாட்டுத் தலைவர்களுக்கு சேதி சொல்கிறதா\nBy கார்த்திகா வாசுதேவன் | Published on : 12th October 2019 01:48 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇந்தியப் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் இருநாட்டுத் தலைவர்களது சந்திப்புக்கான முறைசாரா உச்சி மாநாடு நேற்று சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் துவங்கியது.\nநேற்று பிற்பகலில் தனி விமானம் மூலமாக சென்னை விமானநிலையம் வந்திறங்கிய சீன அதிபர் ஷி ஜின்பிங் சாலை மார்க்கமாகவே அங்கிருந்து மாமல்லபுரம் செல்ல விருப்பம் தெரிவித்திருந்தார். அவரது விருப்பத்திற்கிணங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதிபரின் மாமல்லபுரப் பயணத்தின் போது வழிநெடுக தமிழர் பண்பாட்டையும், கலாசாரத்தையும் பறைசாற்றும் கலை நிகழ்ச்சிகளையும் கண் குளிரக் கண்டுகளித்தவாறு செல்ல பிரமாதமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஒயிலாட்டம் (கைகளில் கர்சீஃப் போன்ற சிறு துணியுடன் ஆடும் ஆட்டம்) மயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், பறையாட்டம், மிருந்தங்கம், நாகஸ்வரக் கலைஞர்களது வரவேற்புடன் தொடங்கி மாமல்லபுரத்தைச் சென்றடையும் வரை பல இடங்களில் தமிழர் கலாசார மாண்பை வெளிப்படுத்தும் கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின.\nஇவை அனைத்துமே தொலைக்காட்சிகளில் நேரலையில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தன. அப்போது சிலர் சமூக ஊடகங்களில், அதிபருக்கு சிறந்த வரவேற்பு அளிக்கப்பட வேண்டியது நியாயம் தான். ஆனால், பள்ளிக் குழந்தைகளைக் கூட கலைநிகழ்ச்சிகள் என்ற பெயரில் கடந்த ஒருவார காலமாக இந்தப் புரட்டாசி வெயிலில் வறுத்தெடுத்திருக்க வேண்டாமே காரில் சென்று கொண்டே ஓரிரு நிமிடங்கள் அதிபர் ��வர்களையும் இவர்களது திறமையையும் காண்பதற்கு எத்தனை மணி நேரங்கள் அந்தக் குழந்தைகள் உழைத்திருப்பார்கள். அந்த உழைப்புக்கும் அவர்கள் வெளிப்படுத்திய கலைக்கும் இது அவமானமல்லவா காரில் சென்று கொண்டே ஓரிரு நிமிடங்கள் அதிபர் இவர்களையும் இவர்களது திறமையையும் காண்பதற்கு எத்தனை மணி நேரங்கள் அந்தக் குழந்தைகள் உழைத்திருப்பார்கள். அந்த உழைப்புக்கும் அவர்கள் வெளிப்படுத்திய கலைக்கும் இது அவமானமல்லவா என்று தமிழக அரசின் இந்த ஏற்பாட்டுக்கு அதிருப்தி தெரிவித்திருந்தனர். அவர்களது ஆதங்கத்தில் அர்த்தமிருக்கலாம்.\nசாலையோர கலைநிகழ்ச்சிகளை போகிற போக்கில் பார்த்துக் கையசைத்து சென்ற சீன அதிபருக்கு... கலை நிகழ்ச்சிகள் வாயிலாக ஆற அமர இந்தியப் பண்பாட்டை முழுமையாக உணர்த்தும் பொறுப்பு\nகலாஷேத்ராவுக்கு வழங்கப்பட்டிருந்தது. முழுமையாக 45 நிமிடங்கள் அவர்கள் அளித்த கலை விருந்து ‘கமகம’ ரகம்\nஇரண்டாவதாக ‘கதகளி’ வடிவில் புறப்பாடு எனும் நாட்டிய நிகழ்ச்சி,\nமூன்றாவதாக கலாஷேத்ராவை நிர்மாணித்த ருக்மிணி அருண்டேலின் சிந்தையில் உருவான மகாபட்டாபிஷேக நாட்டிய நிகழ்ச்சி (இதில் ராமர் லங்கைக்குப் பாலம் அமைத்து சீதையை மீட்டு அயோத்தி திரும்பி பட்டாபிஷேகம் செய்து கொள்ளும் காட்சிகள் நாட்டிய வடிவில் நடத்திக்காட்டப்பட்டன)\nநான்காவதாக கபீரின் ஸ்ரீஇராம பஜன் (15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த துளுக்கத் துறவியான கபீர் மிகச்சிறந்த ராமபக்தர். வாரணசியில் ஒரு நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவரான கபீர் மிகச்சிறந்த சமூக சீர்த்திருத்தவாதியாகவும் தன் காலத்தில் கருதப்பட்டவர். அவருக்கு ராமபிரான் மீது கரைகடந்த பக்தி. சமூக நல்லிணக்கத்துக்காக பாடுபட்ட கபீர் ராமபிரான் மீது ஏகப்பட்ட பாடல்களைப் புனைந்திருக்கிறார். அவரது ராம பஜன் பாடல்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ‘பஜோரேவையா ராம கோவிந்த ஹரி’ பாடலுக்கு கலாஷேத்ரா குழுவினர் நாட்டியம் ஆடினர்.\nஐந்தாவதாக கண்ணுக்கு விருந்தானது ‘தில்லானா’ இதில் இறுதியாகப் பாடப்பட்ட பாடல் அலாதியானது மட்டுமல்ல, அதில் இருநாட்டு அதிபர்களுக்குமான நுட்பமான செய்தியொன்றும் இடம்பெற்றிருந்தது.\nஇந்தப்பாடலுக்கென ஒரு சிறப்பு உண்டு. சாந்தி நிலவ வேண்டும் என்று தொடங்கும் இந்தப் பாடலானது காந்திஜி உயிர்நீத்தபோது அவரது நினைவாக மிருதங்க வித்வான் சேதுமாதவராவ் அவர்களால் இயற்றப்பட்டது. இதை அன்றைய காலகட்டத்துப் பிரபல பாடகர்கள் அனைவருமே இணைந்து பாடி காந்திஜியின் தேச சேவைக்கு அர்ப்பணம் செய்தனர். பாடகர் வரிசையில் மையமாக அமர்ந்து பாடி இந்தப் பாடலுக்கு உலகப் புகழ் தேடிந்தந்தவர் என்ற பெருமை பிரபல பாடகி டி.கே பட்டம்மாளுக்கு உண்டு.\nராகம்: திலங். தாளம்: ஆதி தாளம்.\nஆத்ம சக்தி ஒங்க வேண்டும் உலகிலே\nகாந்தி மகாத்மா கட்டளை அதுவே\nகருணை ஒற்றுமை கதிரொளி பரவி\nராம சக்தி ஓங்க வேண்டும்\nஉலகினிலே சாந்தி நிலவ வேண்டும்\nகொடுமை செய்திடும் மனமது திருந்த\nமக்களின் மாசிலா நல்லொழுக்கம் வளர்ப்போம்\nதிடம் தரும் அஹிம்சா யோகி\nநம் தந்தை ஆத்மானந்தம் பெறவே\nகடமை மறவோம் அவர் கடன் தீர்ப்போம்\nகளங்கமில் அறம் வளர்ப்போம் எங்கும்\nஎங்கும் (சாந்தி) நிலவ வேண்டும்\nஆத்ம சக்தி ஓங்க வேண்டும்\nஉலகிலே சாந்தி நிலவ வேண்டும்.\nகாந்தி மகாத்மா கட்டளை அதுவே\nகருணை ஒற்றுமை கதிரொளி பரவி\nராம சக்தி ஓங்க வேண்டும்\nநிச்சயம் இது ஒரு அற்புதமான நிகழ்வு தான்.\nபெளர்ணமி நிலவொளியில் கடற்கரைக் கோயிலைக் கண்டிருக்கிறீர்களா\nநாளை மறுநாள் பெளர்ணமி வரவிருக்கும் நிலையில் பூர்ண நிலா எழாவிட்டாலும் கூட முழு நிலவுத் தோற்றத்திற்குப் பஞ்சமிருக்கப் போவதில்லை.\nமொத்தத்தில் மாமல்லை முறைசாரா மாநாட்டுச் சந்திப்பு என்பது சீன அதிபருக்கும், இந்தியப் பிரதமருக்கும் மட்டுமல்ல அதை ஒளிர்திரைகளில் தத்தமது வீடுகளிலிருந்து கண்டு கொண்டிருக்கும் மக்களுக்கும் கூட பேரானந்த அனுபவமாகவே இருக்கலாம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஷி ஜின்பிங், மாமல்லை நிலவொளியில் செறிந்திருக்கும் யாளி சிற்பங்களைக் கண்டு என்ன நினைத்திருப்பார்\n2000 வருட சீனர் - தமிழர் உறவு 1956ல் தமிழகம் வந்த சீன பிரதமர் வருத்தம் தெரிவித்தது எதற்குத் தெரியுமா\nஏரும் போரும் கற்ற அதிபர் ஷி ஜின்பிங்: கூகுளை அடிபணிய வைத்தவரின் சுவாரஸ்யமான வாழ்க்கைக் குறிப்பு\nஅதிமுக 48ஆவது ஆண்டு தொடக்க விழா\nபிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியும், நடிகையுமான சித்து கலக்கல் ஸ்டில்ஸ்\nபுடவையில் ஜொலிக்கும் இளம் நாயகி லவ்லின் சந்திரசேகர்\nஇளைஞர்களின் கனவ��� நாயகி அதுல்யா ரவி\nரெட் ஹாட் பிரியா பவானி சங்கர் புது ஃபோட்டோஷூட்\nஅருவம் படத்தின் ப்ரோமோ காட்சி\nஎதுவந்தால் என்ன பாடல் லிரிக் வீடியோ\nகொள்ளை லாபம் அள்ளித்தரும் செண்டுமல்லி சாகுபடி\nகடற்கரையை சுத்தம் செய்த பிரதமர் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/Election-2019-live-updates", "date_download": "2019-10-17T11:23:52Z", "digest": "sha1:EMDMXO4ABZYNI454TGJ4YBGZUPFS3IGG", "length": 28435, "nlines": 356, "source_domain": "www.toptamilnews.com", "title": "தேர்தல் களம் | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nகுடுக்குற காசுக்கு மேல கூவுராண்டா கொய்யா : தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று கூறிய தமிழிசை; தாளிக்கும் நெட்டிசன்கள்\nதமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று மீண்டும் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.\nஅடுத்த எம்.ஜி.ஆர் ரஜினிதான்: ஆனா அவரு பிஜேபி கூட கூட்டு சேரணும்\nரஜினி அரசியலில் இன்னொரு எம்ஜிஆர் போல வருவார் என்று ஆடிட்டர் குருமூர்த்தி கருத்து கூறியுள்ளார்.\nவெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான்னு நெனைச்சி கமலுக்கு ஓட்டு போட்டுருக்காங்க : தேர்தல் முடிவால் கடுப்பான சீமான்\nவெள்ளையாக இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் என்ற நம்பிக்கையில் மக்கள் கமலுக்கு வாக்களித்துள்ளார்கள் என்று சீமான் தெரிவித்துள்ளார்.\nஅப்புறம் ராகுல், எப்போ ரிசைன் பண்ணப் போறீங்க\nநாடாளுமன்ற தேர்தலில் 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் காங்கிரஸ் ஒரே ஒரு தொகுதியைக்கூட பெற முடியாமல் துடைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. இவ்வளவு மோசமான தோல்விக்கு பொறுப்பேற...\nஅரியணை ஏறும் அரசியல் வாரிசுகள்\nதூத்துக்குடி தொகுதியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி, தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜனை தோற்கடித்து முதல்முறையாக மக்களவைக்கு செல்கிறார். முன்னாள் அமைச்சர் மு...\nநாடாளுமன்ற தேர்தலில் தமிழக கட்சிகளின் வாக்கு சதவீத விவரம்\nபோட்டியிட்ட 23 தொகுதிகளிலும் வென்ற திமுக, 32.76% வாக்குகளை பெற்றுள்ளது. கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 12.76, சிபிஐ 2.44%, சிபிஎம் 2.40, முஸ்லீம் லீக் 1.11% வாக்குகளையும் பெற்றுள்ளன. ...\nபாஜக வெற்றியை தொடர்ந்து அத்வானி காலில் விழுந்த மோடி\nமக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதை அடுத்து பிரதமர் மோடி, பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.\nதே.மு.தி.க குதிரை பேர அரசியலுக்கு முடிவு கட்டிய மக்கள்: தேர்தலில் இவர்கள் செய்த சாதனை இதுதான்\nமக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த தேமுதிக அதிக வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.\n’அடுத்த சட்டசபைத் தேர்தலில் நாங்கள் யார் என்று காட்டுவோம்’ மீசையை முறுக்கும் கமல்..\nமக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தாங்கள் எதிர்பார்த்தைவிடவும் அதிகமான ஆதரவை மக்கள் வழங்கியிருப்பதாகவும் வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு ஒத்திகைதான் தங்களுக்கு இந்தத் தேர்தல் என்றும் கமல் ...\nஉறவினர்களின் நம்பிக்கை துரோகம்... அய்யோ..என்ன ஏமாத்திட்டாங்களே: கண்ணீர் விட்டு கதறிய வேட்பாளர்\nதேர்தலில் வெறும் 5 ஓட்டுகள் மட்டுமே வாங்கி படுதோல்வி அடைந்த வேட்பாளர் ஒருவர் வாக்கு எண்ணும் மையத்திலேயே கதறி அழுத சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது\nதாத்தாவுக்காக தேர்தல் வெற்றியை விட்டு கொடுத்த பேரன்\nகர்நாடகா ஹசன் தொகுதியில் வெற்றிபெற்ற தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.\nராம்கோபால் வர்மா வெளியிடும் சந்திரபாபு நாயுடுவின் 6 வினாடி அதிர்ச்சி வீடியோ...\nஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை விரட்டி விரட்டி ட்விட் போட்டு வரும் இயக்குநர் ராம்கோபால் வர்மா இன்று ஒரு ஆறு வினாடிகள் மட்டுமே ஓடக்கூடிய வீடியோ ஒன்றை வெளியிட்டு அவரை இன்னும் கத...\nபா.ஜ.க பக்கம் சாயும் கலைஞரின் மகன் : மோடிக்கு கூறிய வாழ்த்து இதுதான்\nபாஜக வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமராகப் பதவியேற்க உள்ளதற்கு முக அழகிரி வாழ்த்து கூறியுள்ளார்.\nமீண்டும் தமிழகத்தில் இடைத்தேர்தல்: உண்மையான நிலவரம் என்ன\nதமிழகத்தில் மீண்டும் இடைத்தேர்தல் நடைபெற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஉதய சூரியன் சின்னத்தில் நிற்காமல் வென்ற திருமாவுக்கு வாழ்த்து,..இயக்குநர் பா.ரஞ்சித் என்ன சொல்ல வருகிறார்...\nஉதய சூரியன் போன்ற அலங்கரிக்கப்பட்ட சின்னத்தில் நிற்காமல் கிடைக்கும் வெற்றிதான் நமக்குத் தேவை என்று இயக்குநர் பா.ரஞ்சித் வி.சி.க. தலைவர் திருமாவளவனை வாழ்த்தியுள்ளார். அவரது இந்த வா...\nதமிழ் சினிமாவின் சாதனை நாயகி ரோஜா ஆந்திர அமைச்சராகிறார்..\nஇரண்டாவது முறையாகப் போட்டியிட்ட நகரி தொகுதியில் சுமார் 3000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற நடிகை ரோஜா இம்முறை அமைச்சராவது உறுதி என்று ஆந்திர அரசியல் வட்டாரங்கள் அடித்துச் சொல்கின்...\nவெட்டி பந்தாவுக்காக நோட்டாவுக்கு ஓட்டு போடுவதா\nஆளும் அதிமுக கூட்டணியோ, இல்லை எதிர்கட்சியான திமுகவோ, அல்லது இருவருக்கும் மாற்றாக வரக்கூடியவர் என அதிகம் எதிர்பார்க்கப்படும் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கோ, அதுவும்கூட இல்லையென்றால...\nதமிழகத்தில் மூன்றாவது பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது அமமுக\n2016 ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுக வில் ஏற்பட்ட பெரும் குளறுபடி மற்றும் கட்சி பிளவிற்குப் பிறகு சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் அதிமுகவில் இருந்து வெளியேறின...\nஎப்ப வர்றீங்க ரஜினி சார். 29ம் தேதி கண்டிப்பா வந்துருவேன்’...ஒரு படுபயங்கர சீக்ரெட் மேட்டர்...\nஇன்றோ நாளையோ தனது கட்சி அறிவிப்பை வெளியிடுவதாக இருந்த ரஜினி நேற்று வந்த தேர்தல் முடிவுகளால் பெரும் குழப்பத்துக்கு ஆளாகியிருப்பதாகவும், அடுத்த நான்கு நாட்களுக்கு வழக்கம்போல் அமைதியா...\nதமிழன் உப்பு போட்டு சாப்பிடுறவன்...சாதாரண உப்பு இல்லடே தூத்துக்குடி உப்பு @டாக்டர் தமிழிசை\nதமிழர்கள் மோடிக்கு ஓட்டுப்போடாமல் பா.ஜ.க.வை சிங்கிள் சீட்டில் கூட ஜெயிக்கவிடாமல் தோற்கடித்ததற்கான பலனை அனுபவிப்பார்கள். அதற்கான விளைவை விரைவில் அனுபவிப்பீர்கள்’ என்று கடுமையாக எச்...\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nவாழ்க்கையில் வெற்றி பெற இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க\nஏன் வெள்ளிக்கிழமையில் நகம் வெட்டக் கூடாது\nகிருஷ்ணரின் வம்சம் எதனால் அழிந்தது தெரியுமா\n8ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை நாளை தமிழகம் முழுவதும் வேலை வாய்ப்பு முகாம்\nபிகில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் இதோ\nதொடர் இருமலால் தொண்டை வலியா ஒரே நாளில் சரிசெய்யும் வைத்தியம்\n6 வயதில் மாயமானவர் 26 வயதில் கண்டுபிடிப்பு \nமனைவியின் கள்ளக்காதலால் 5 கோடி ரூபாய் வருமானம் \nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nதந்தையைக் கொன்ற மகன்: சடலத்தைப் புதைக்க முயன்ற போது கையும் களவுமாகச் சிக்கியது எப்படி..\nதன்னிடம் பணியாற்றிய காவலாளியை கொடூரமாக தாக்கும் செக்யூரிட்டி ஏஜென்சி முதலாளி.\nபல வருடங்களாக பாதாள அறையில் சிறுவர்கள் \nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nடிக் டோக்கில் செம்ம க்யூட் எக்ஸ்பிரஷன்ஸ் : ஒரே நாளில் வைரலான சிறுமி\nகாலேஜ் ஹாஸ்டல்ல ‘கில்மா’ படம் பார்த்தேன்... அதிர வைத்த தமிழ் நடிகை\nஅசுரன் - சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்: மு.க.ஸ்டாலின் பாராட்டு\n இனி காஷ்மீர் சென்று சுற்றுலா பயணிகள் பாடலாம் \nதியானத்தில் மீரா மிதுன்; வாயில் பாத்ரூம் கிளீனரை ஊற்ற சென்ற சாண்டி: கலகலப்பான புரொமோ வீடியோ\nகொடைக்கானல் படகு சவாரி.. வருஷ வாடகை ரூ.8 தான் அதிர்ச்சியை போட்டுடைக்கும் நாம் தமிழர் கட்சி\n இனி காஷ்மீர் சென்று சுற்றுலா பயணிகள் பாடலாம் \nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\n8ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை நாளை தமிழகம் முழுவதும் வேலை வாய்ப்பு முகாம்\nசென்னையில் வெளுத்து வாங்கிய மழை\nகொட்டி தீர்த்த கனமழை: இடிந்து விழுந்த மாமல்லபுரம் கங்கை கொண்டான் மண்டபம்\nஇனி ஜியோ, ஏர்டெல், வோடபோன் காலி ஆஃபர்களை அள்ளி வீசும் செல்போன் நிறுவனம்\nகார், பைக் விற்பனை சரிவு \nவாட்ஸ் அப்பில் தானாகவே அழியும் மெசேஜ்.. மாயமோ மந்திரமோ அல்ல.\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nஐசிசி முடிவுகளை எதிர்க்கும் பிசிசிஐ.. கங்குலி வரவால் ஏதேனும் ஆபத்தா\nபுரோ கபடி: இறுதி போட்டிக்கு டெல்லி, பெங்கால் அணிகள் முன்னேற்றம்\n'தமிழனாய் வாழ்வது எனக்கு பெருமை' : நெட்டிசனுக்கு பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\nராமர் கோயில் கட்��� நிலத்தையும் கொடுப்போம்.....தங்க செங்கலையும் கொடுப்போம்........அயோத்தி விவகாரத்தில் அடுத்தடுத்து நடக்கும் எதிர்பாராத திருப்பங்கள்\nடீசல் விற்பனை குறைந்து போச்சு பெட்ரோல் விற்பனை எகிறி போச்சு\nவாயால் வந்த விபரீதம்... உயிரை இழந்த பாஜக இளைஞரணி பொறுப்பாளர்\nதொடர் இருமலால் தொண்டை வலியா ஒரே நாளில் சரிசெய்யும் வைத்தியம்\nஏன் வெள்ளிக்கிழமையில் நகம் வெட்டக் கூடாது\nதமிழ்நாட்ல சிக்கன் பிரியாணி சாப்பிடுறீங்களா...\nகுடல் புழுக்களை அகற்றும் வேப்பம் பூ துவையல்\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nசேலத்தில் கிடுகிடுவென பரவும் காய்ச்சல் அரசு மருத்துவமனைக்கு வருமாறு வேண்டுகோள் \nகுக்கரில் சமைப்பதை நிறுத்தினால் பல நோய்களிலிருந்து தப்பிக்கலாம்... ஸ்டான்லி மருத்துமனை டாக்டர் எச்சரிக்கை ...\nகொழுப்பை குறைத்து இன்சுலினை அதிகரிக்கும் பப்பாளி \nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\n'அப்ப சொந்த வீடு கூட இல்ல'.. 'இப்ப இவ்ளோ பெரிய தீவுக்கு ஓனர்'.. இளைஞருக்கு அடித்த ஜாக்பாட்\nசெஞ்ச வேலைக்கு காசு கேட்டா.. சிங்கத்தை விட்டு கடிக்க விடுறாங்க\nசவுதி அரேபியா: புனித யாத்திரை சென்ற பேருந்து கவிழ்ந்து 35 பேர் பலி\nரஜினியை அவமானப்படுத்தும் கேடுகெட்ட திமுக அழிவது நிச்சயம்... மாரிதாஸ் சவால்..\nதேர்தலுக்கு 4 நாட்களே உள்ள நிலையில் காங்கிரசுக்கு வேட்டு வைத்த முன்னாள் தலைவர்\nஅசுரனை புகழ்ந்த ஸ்டாலின்: டிவிட்டரில் மல்லுக்கட்டிய ராமதாஸ்\nவெளிநாட்டுல வாங்குற ரூ.1லட்சம் வேண்டாங்க.... நம்ம ஊரு சுண்டல் கடையே போதும்\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/88_178041/20190524103052.html", "date_download": "2019-10-17T11:53:25Z", "digest": "sha1:T3NG3NBH6CLN6UC326RW2M6SIQQ2FVB5", "length": 9530, "nlines": 76, "source_domain": "nellaionline.net", "title": "இடைத் தேர்தலில் 9 தொகுதிகளில் வெற்றி: அதிமுக அரசுக்கு ஆபத்து நீங்குகிறது..?", "raw_content": "இடைத் தேர்தலில் 9 தொகுதிகளில் வெற்றி: அதிமுக அரசுக்கு ஆபத்து நீங்குகிறது..\nவியாழன் 17, அக்டோபர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » அரசியல்\nஇடைத் தேர்தலில் 9 தொகுதிகளில் வெற்றி: அதிமுக அரசுக்கு ஆபத்து நீங்குகிறது..\nதமிழகத்தில் நடைபெற்ற 22 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலில் 9 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலமாக, தமிழக சட்டமன்றத்தில் பெரும்பான்மை பெற்றுள்ளது.\nகடந்த ஏப்ரல் 18ஆம் தேதியன்று பூந்தமல்லி, பெரம்பூர், திருப்போரூர், சோளிங்கர், குடியாத்தம், ஆம்பூர், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், நிலக்கோட்டை, தஞ்சாவூர், ஒசூர், மானாமதுரை, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், சாத்தூர், பரமக்குடி, விளாத்திக்குளம், திருவாரூர் ஆகிய 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்றது.\nவழக்குகளைக் காரணம் தள்ளிவைக்கப்பட்ட 4 தொகுதிகளான திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் மற்றும் சூலூர் ஆகிய 4 தொகுதிகளில் கடந்த 19ஆம் தேதியன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த 22 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று (மே 23) காலை 8 மணிக்குத் தொடங்கியது. தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள விவரப்படி, அதிமுக 9 இடங்களிலும், திமுக 13 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலமாக, தமிழக சட்டமன்றத்தில் அதிமுக பெரும்பான்மை பெற்றுள்ளது.\n22 தொகுதி இடைத்தேர்தல் நிலவரங்கள் தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் என்பதை உறுதி செய்திருக்கின்றன. மேலும் 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் வெறும் 7 இடங்களில் வெற்றி பெற்றாலே, அதிமுக ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை. அதனால், 2021ம் ஆண்டு வரை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் என்பதிலும் எந்த மாற்றமும் இல்லை. இதனால், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பேரவையில் அதிமுகவுக்கு இருந்து வந்த பெரும்பான்மை சிக்கல்கள் தீர்ந்துள்ளன.\nஇடைத் தேர்தலில் 13 இடங்களைக் கைப்பற்றியதன் மூலம், பேரவையில் திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 88-லிருந்து 101 ஆக உயர்ந்துள்ளது.\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்ட���க்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஅயோத்தி ராமஜென்ம பூமி வழக்கில் நவம்பர் 17ம் தேதி தீர்ப்பு: உச்சநீதிமன்றம் அறிவிப்பு\nபேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழக்க காற்றுதான் காரணம் : பொன்னையன் பேட்டி\nஉள்ளாட்சித் தேர்தல் சின்னம் ஒதுக்கீடு மற்றும் முன்பதிவு: தமிழக அரசு அரசாணை வெளியீடு\nஇடைத் தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிப்பு: சீமான் பேட்டி\nவிக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்: 24‍ம் தேதி தி.மு.க. வேட்பாளர் நேர்காணல்\nதமிழகத்தில் 5 , 8-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு 3 ஆண்டுகள் விலக்கு: அமைச்சர் தகவல்\nவெளிநாட்டு பயணம் வெற்றி : வளர்ச்சிப் பாதையில் தமிழகம் பயணிக்கும் - முதல்வர் பழனிசாமி பேட்டி\nசெவ்வாய் 10, செப்டம்பர் 2019 9:08:25 AM (IST)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/186693", "date_download": "2019-10-17T11:10:52Z", "digest": "sha1:NEK5XQYHE4BHPRDRSGNPS65S4JD7VOBN", "length": 6446, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "Najib as “Ultimate Boss” had influence over KWAP granting loan- Witness | Selliyal - செல்லியல்", "raw_content": "\nPrevious articleநகைச்சுவை நடிகர், வசனகர்த்தா கிரேசி மோகன் மாரடைப்பால் காலமானார்\nNext article2020-இல் பொது மக்கள் விண்வெளி ஆய்வு மையத்திற்கு பயணம் மேற்கொள்ளலாம்\nவிடுதலைப் புலிகள்: “ஆதாரம் இருந்தால் சட்ட முறையைப் பின்பற்றுங்கள், அப்பாவிகள் துன்புறுத்தப்படக்கூடாது\nவெள்ளை வேட்டி, சட்டை, தோளில் துண்டு – தமிழர் பாரம்பரியப்படி ஜின்பிங்கை வரவேற்றார் மோடி\nவிடுதலைப் புலிகள்: ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றத்தில் நிறுத்துங்கள்\nமலேசிய செம்பனை எண்ணைய் வாங்குவதை நிறுத்திய இந்திய வணிகர்கள்\nமுதலாளிகள் தங்களின் இலாபத்தை தொழிலாளிகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்\n“நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியில் இருப்பதால் சொஸ்மா நியாயமான சட்டமாக மாறிவிட முடியாது\nசந்திரயான் 2: நாசாவின் புதிய படங்களில் விக்ரம் லேண்டரை கண்டு பிடிக்க முயற்சி\nரவாங் துப்பாக்கி சூடு: அக்டோபர் 21 இராமசாமி புக்கிட் அமானில் வாக்குமூலம் அளிக்க உள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://www.etamil.co.in/2016/07/28/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2019-10-17T10:01:51Z", "digest": "sha1:ZR55C3OM2PSTSOIX3UVTESUNAFVC5DWI", "length": 7146, "nlines": 86, "source_domain": "www.etamil.co.in", "title": "பார்வை��ற்ற முதல் பட்டதாரி பெண் ஹெலன் கெல்லர் – ஏற்காடு இளங்கோ – eTamil", "raw_content": "\nபார்வையற்ற முதல் பட்டதாரி பெண் ஹெலன் கெல்லர் – ஏற்காடு இளங்கோ\nமின்னூல் வெளியீடு : http://etamil.co.in/\nஒருங்குறி மாற்றம் – மு.சிவலிங்கம் – musivalingam@gmail.com\nதன்னம்பிக்கையும், விடா முயற்சியும் இருந்தால் வெற்றி நிச்சயம் எனத் தற்போது பிரகடனம் செய்யப்படுகிறது. பள்ளி இறுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுதல் என்பதே இன்றைக்கு சாதனையாகக் கருதப்படுகிறது. இதற்காகவே பெற்றோர்களும் தன்னம்பிக்கை புத்தகங்களை வாங்கிக் கொடுக்கின்றனர். வெற்றி பெறுவதற்கான உபதேசங்கள் கொடுக்கப்படுகின்றன. அதிக மதிப்பெண்கள் பெறுதல் என்பது எதிர்காலத்தில் அதிக பணம் சம்பாதிப்பது ஒன்றே குறிக்கோளாக உள்ளது. விடா முயற்சிக்கும், தன்னம்பிக்கைக்கும் உதாரணமாகச் சொல்லப்படுபவர்களில் ஹெலன் கெல்லரும் ஒருவர்.\nவிடா முயற்சியும், தன்னம்பிக்கையின் காரணமாக உலகமே அவரை திரும்பிப் பார்த்தது. கடின உழைப்பு, சமூக சேவை, கல்வி, சம உரிமை ஆகியவற்றிற்கான அவர் ஆற்றிய பெரும் பணியால் அவரை உலகம் போற்றியது. பார்வையற்ற, காது கேளாத ஒரு பெண், தடைகளைக் கடந்து மக்கள் சேவை புரிந்ததால் அவரை அதிசயப் பெண் என புகழ்ந்தனர். மக்கள் நலத்தில் அக்கறை கொண்டவரால் தான் உலகளவில் பிரபலம் அடைய முடியும் என்பதற்குஹெலன் கெல்லர் ஓர் உதாரணம். காது கேளாத, பார்வையற்ற பெண்ணின் வியப்படையச் செய்யும் சாதனை வாழ்க்கையை விவரிக்கும் புத்தகம். இதனைப் படிக்கும் போது சமூக முன்னேற்றத்திற்காக பாடுபட வேண்டும் என்கிற உத்வேகம் ஏற்படும்.\nஇப்புத்தகத்தை எழுதுவதற்கு எனக்கு ஒத்துழைப்புக் கொடுத்த மனைவி திருமிகு. E. தில்லைக்கரசி அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்புத்தகத்தைச் செழுமைப்படுத்திக் கொடுத்த நண்பர் திருமிகு. S. நவசிவாயம் அவர்களுக்கும், தட்டச்சு செய்து கொடுத்த திருமிகு. M. இலட்சுமிதிருவேங்கடம் அவர்களுக்கும் நன்றி. இப்புத்தகத்தை வெளியிட்டுள்ள freetamilebooks.com மிற்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஅலையும் மனமும் வதியும் புலமும் – கதைகள் – சந்திரவதனா\nசிந்தித்தால் சிரிப்பு வரும் (அல்லது) அலுவலர்களின் அட்டகாசம் – கட்டுரைகள் – பி.எஸ்.பசுபதிலிங்கம்\nபார்வையற்ற முதல் பட்டதாரி பெண் ஹெலன் கெல்லர�� – ஏற்காடு இளங்கோ\nஅப்துல் கலாமின் கவிதைகளும், மேற்கோள்களும் – ஏற்காடு இளங்கோ\nஎளிய தமிழில் CSS – து.நித்யா\n20 மரபுக் கதைகள் – பொன் குலேந்திரன்\nநேரம் சரியாக – துல்லிய நேர அளவீடு – ரவி நடராஜன்\nஅலையும் மனமும் வதியும் புலமும் – கதைகள் – சந்திரவதனா\nஅப்துல் கலாமின் கவிதைகளும், மேற்கோள்களும் – ஏற்காடு இளங்கோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamheros.wordpress.com/2013/10/", "date_download": "2019-10-17T10:18:39Z", "digest": "sha1:UOBAU6SYSIMQ4NXJHAEPFGBPA6SKWN5F", "length": 34709, "nlines": 316, "source_domain": "eelamheros.wordpress.com", "title": "October 2013 – eelamheros", "raw_content": "\nமாவீரன் பண்டாரவன்னியனின் 210வது வீரவணக்க நாள்\nமாவீரன் பண்டாரவன்னியனின் நினைவுநாள் 1803 ம் இவ் வருடம் ஐப்பசி மாதம் 31 ம் திகதி. ஒல்லாந்தா் ஆட்சிக்காலத்தின் பிற்பகுதியிலும் ஆங்கிலேயா் ஆட்சிகாலத்தின் முற்பகுதியிலும். வன்னிராச்சியத்தை ஆண்ட மன்னன் குலசேகரம் வைரமுத்து பண்டாரவன்னியன். மாவீரன் பண்டாரவன்னியனின் நினைவுநாள் வெள்ளையரிற்கு அடிபயணியாது வன்னிராச்சியத்தை ஆண்டு வந்ததான். முல்லைத்தீவு கோட்டையில் வெள்ளையா்களிடம் இருந்து மீட்டு பிரங்கிகளை கைப்பற்றிய முதல் மன்னன் கற்பூரபுல் வெளியில் ஒரே வாழ்வீச்சில் 60 பேரை கான்ற வரலாற்று நாயகன்தான் பண்டாரவன்னியன். 1803-ம் ஆண்டு அக்டோபர் 31-ம்… Read More மாவீரன் பண்டாரவன்னியனின் 210வது வீரவணக்க நாள்\nமணலாற்றுப் பகுதியில் 29.10.1999 அன்று சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கரும்புலி மேஜர் செங்கதிர்வாணன் வீரவணக்க நாள் இன்றாகும். வீட்டிற்குமுன் வாகனம் வந்து நின்ற போது செங்கதிர்வாணன் தான் வருகிறான் என்று நினைத்துக் கொண்டாள் தண்ணீருற்று அம்மா. அவனின் அம்மா திருமலையில் என்பதால் இப்போது உறவுகள் எல்லாம் அந்த வீடுதான். அம்மா தலையை இழுத்து முடித்தபடி விளக்கையும் எடுத்துக்கொண்டு வாசலுக்கு ஓடிவந்தாள். அக்கம் பக்கத்து வீட்டுச்சிறுமிகள் எல்லாம் ” குட்டான் மாமா வந்திட்டார்… Read More கரும்புலி மேஜர் செங்கதிர்வாணன்\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் சேகர்\nசாவுக்குள் உழைத்த வீரம் : சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் சேகர் 1998 சுதந்திர நாளுக்குக் கிளிநொச்சியிலிருந்து கண்டி வீதியால் தலதா மாளிகைக்குப் பேருந���து வருமெனச் சிங்களத்து ஜெனரல் விடுத்த சவாலுக்குச் சாட்டையடியாகக் கிளிநொச்சித் தளம்மீதான பாய்ச்சலுக்குத் தலைவர் கட்டளையிட்டார். அவரின் கட்டளைக்கு மையத்தலத்தினுள் முன்னேறி எமது போராளிகளை வீழ்த்தி எமது முன்னேற்றத்தைத் தடுத்துக்கொண்டிருந்தான் எதிரி. எதிரிக்காக எடுத்த சாதியின் அடி எங்கள் முதுகளிலேயே விழுந்துவிடுமா எதிரி கொடியேற்றும் நாளில் எங்கள் தேசியக்… Read More சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் சேகர்\nஎல்லாளன் நடவடிக்கை -காவியமான கரும்புலிக​ளின் வீரவணக்க நாள்\nஎல்லாளன் சிறப்பு நடவடிக்கையில் காவியமான லெப்.கேணல் இளங்கோ, லெப்.கேணல் வீமன், லெப்.கேணல் மதிவதனன் உட்பட்ட 21 கரும்புலிகளின் 6ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். “எல்லாளன் நடவடிக்கை” 22-10-2007 பலநூறு கோடி பெறுமதி வாய்ந்த சிறிலங்கா வான்படையின் வான்கலங்கள் அழிக்கப்பட்ட இந்த வெற்றிகர நடவடிக்கையின்போது 21 கரும்புலி வீரர்கள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். அவர்களின் விபரம் வருமாறு: லெப்.கேணல் வீமன் (கோபாலபிள்ளை பிரதீபன் – திருகோணமலை) லெப். கேணல் இளங்கோ (இராசதுரை பகீரதன் – யாழ்ப்பாணம்) லெப்.… Read More எல்லாளன் நடவடிக்கை -காவியமான கரும்புலிக​ளின் வீரவணக்க நாள்\nபிரபாகரன் என்ற இளைஞனின் வரலாறு ஒரு நாட்டினத்தின் வரலாறாக விரிந்ததன் பதிவு\nபிரபாகரன் – தமிழர் எழுச்சியின் வடிவம் என்ற நூல் கடந்த 12ம் திகதி கனடாவில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலின் முதல் பதிப்பாக தேசியத் தலைவர் குறித்த சொற்ப செய்திகளுடனும், விடுதலைப் புலிகள் இயக்கம் குறித்த ஆரம்பகாலச் செய்திகளுடனும் 1988 இலேயே மதுரையில் வெளியிடப்பட்டுப் பின்னர் கூடுதல் செய்திகள், வரலாறு ஆகியன இணைக்கப்பட்டு சென்ற ஆண்டு பெப்ரவரியில் சென்னையில் வெளியிடப்பட்டது. அதன் பின்னர் திருத்தங்கள், கூடுதல் இணைப்புகள், ஒளிப்படங்கள் சேர்க்கப்பட்டு கட்நத ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு முழுமையான பதிப்பாக… Read More பிரபாகரன் என்ற இளைஞனின் வரலாறு ஒரு நாட்டினத்தின் வரலாறாக விரிந்ததன் பதிவு\nகரும்புலி மேஜர் நிலவனின் வீரவணக்க நாள்.\nஆனையிறவு படைத்தள வேவு நடவடிக்கையின் போது கிளிநொச்சி – ஆனையிறவுப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்ப்பட்ட நேரடி மோதலில் தேசப்புயலகா வீசிய கரும்புலி மேஜர் ���ிலவனின் 15ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். இரும்புக்கோட்டை எவரும் நெருங்க முடியாத வைராக்கியம் என்று இறுமாப்பு கதைகள் பேசிக்கொண்டிருந்த மிக்கப்பெரும் படைத்தளம் தான் ஆனையிறவுப்படைத்தளம். || நிலவன் தன உயிர் தோழர்கள் (கரும்புலிகள்) நினைவில் வரைந்த உணர்வின் வரி.. தென்றல் காற்றாய் வீசும் ஆட்லறிகளின் பலத்தை அடுக்கி வைத்துக்கொண்டு அரக்கத்தனம்… Read More கரும்புலி மேஜர் நிலவனின் வீரவணக்க நாள்.\nவோட்டர்ஜெட் – 1 படைநடவடிக்கைக்கு எதிரான சமரில் காவியமான 64 போராளிகளின் வீரவணக்க நாள்\nமுல்லை மாவட்டம் அம்பகாமம் பகுதியை நோக்கி 14.10.1999 அன்று பெருமெடுப்பில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட “வோட்டர்ஜெட் – 1” படைநடவடிக்கைக்கு எதிரான இடம்பெற்ற சமரில் காவியமான 64 போராளிகளின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்… || தமிழீழ விடியலுக்காக தீரமுடன் களமாடி வெற்றிக்கு வித்திட்டு கல்லறையில் உறங்கும் மாவீரச்செல்வங்கள். மேஜர் வாணி (மனுவேற்பிள்ளை மேரிஅஜந்தா – முல்லைத்தீவு) மேஜர் சந்திரா (ஆறுமுகம் அல்லி… Read More வோட்டர்ஜெட் – 1 படைநடவடிக்கைக்கு எதிரான சமரில் காவியமான 64 போராளிகளின் வீரவணக்க நாள்\nதலைவர் சொல்லியிருக்கின்றார் ‘இது தலைமுறைக்கான போராட்டம்’. எனவே முயற்சித்துக்கொண்டிருப்போம். முடியாவிட்டால் குறைந்தது விடுதலைப்போராட்டத்தின் அதே கனதியுடன், பண்புமாறாமல், மிகைப்படுத்தாமல் அடுத்த சந்ததியிடம் கையளிப்போம். மாவீரர்களின் நினைவுகளைச் சுமந்த விடுதலைவேட்கை உள்ள இளைஞர்கள் நிச்சயம் முன்நகர்த்துவார்கள் என்ற நம்பிக்கையில் இங்கே பதிவுகளையும் விதைக்கின்றோம். ஒரு விதையாவது அந்த போராட்டத்தின் சிந்தனைகளை, தலைவரின் எண்ணங்களைத்தாங்கி பன்மடங்கு வீரியத்துடன் முளைக்கும் என்ற நம்பிக்கையில். 2009 இற்குப்பிந்திய ஈழஅரசியல் விடுதலைப்போராட்டம் தொடர்பான ஈழத்தமிழ் மக்களின் பொதுவான மனநிலை, ஒரு வெறுமை நிலைக்குள் இருக்கின்றது… Read More தலைமுறைக்கான போராட்டம்\nநினைவழியாத் தடங்கள் 12: தேசியத்தலைவரைப்பற்றி ………..\n-05 சண்டைகளின் ஒவ்வொரு படியையும் உன்னிப்பாகச் செதுக்கி, வழிநடத்துபவர் தலைவர் பிரபாகரன் அவர்கள். இங்கே தளபதிகள் தலைவரின் போரியல் சிந்தனையின் வ���ிவங்களை நடைமுறைப்படுத்தும் செயற்பாட்டாளர்கள். தங்களுக்குத் தரப்படும் திட்டங்களை மெருகூட்டி மேன்மைப்படுத்தி செயற்படுத்துவதற்கும் பதில்சொல்வதற்கும் பொறுப்பு வாய்ந்தவர்கள். தலைவரின் திட்டத்தின் விளைவான வெற்றிச் செய்தியை சொல்லக்கடப்பாடுடையவர்கள். சண்டைக்களங்களில் தனித்துவமான ஆளுமையை வெளிப்படுத்திய தளபதிகளும் வீரர்களும் இருக்கின்றார்கள். எதுவாகினும் பிரபாகரன் என்ற ஒரு தனிவீரனின் ஆளுமை அச்சில்தான் அவர்களது வீரமும் , ஆளுமையும் பதியப்படுகின்றது. ஈழவிடுதலைப்போராட்டத்தில் பலபோராளிகள்… Read More நினைவழியாத் தடங்கள் 12: தேசியத்தலைவரைப்பற்றி ………..\nகடக்கமுடியாத துரோகத்தின் பதிவு அக்டோபர் 5\nPdf திருவில் தீ குமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிருவேங்கைகள் வீரவணக்கம் 1987 அக்டோபர் 5ம் திகதி.அந்த நாளையும் அதன் கொடும் துரோகத்தையும்எமது மனங்களில் ஆழப்படிந்துவிட்ட துயரத்தையும் மறந்து கடந்து செல்லவோ தவிர்த்துவிட்டு சிந்திக்கவோ எங்களால் முடியாமலிருக்கின்றது. அதற்குப் பின்னரும் எத்தனையோ பச்சைத்துரோகங்களை அப்பட்டமான நயவஞ்சகங்களை இந்தத் தேசியஇனம் கண்டிருந்தாலும் அந்த அக்டோபர் 5ம் திகதி 1987ம் ஆண்டின் சதிப்பின்னலும் அதன் விளைவாக லெப்.கேணல் குமரப்பா லெப் கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரண்டு வீடுதலைப்புலிகள் சயனைட் அருந்தி வீரமரணத்தை… Read More கடக்கமுடியாத துரோகத்தின் பதிவு அக்டோபர் 5\nமுதற் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி வீரவணக்கம் \nகடற் சமர்களின் கதாநாயகன் லெப் கேணல் தியாகன்.\nபுலிகளால் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை “ஆகாய கடல் வெளிச்சமர்”\nபெரியார், அம்பேத்கர் கூட ஈழத்திற்கு தேவைப்படுபவர்கள் இல்லை \nதமிழீழ விடுதலைப் புலிகள் தமது உறுதியான பலத்தை வெளிக்காட்டிய சத்ஐய எதிர்ச்சமர்.\nதிருப்பியும் அடிக்கக் கூடியவர்கள் என்ற வரலாற்றை ஆரம்பித்தவர்கள் ஈழத் தமிழர்கள் : தென் தமிழீழத்தின் சரித்திர... bit.ly/2eSLk5E 2 years ago\n2016 டிசம்பர் இறுதியில் தீர்வு சாத்தியமற்றதால் தாளம் மாற்றுகிறது கூட்டமைப்பு: தமிழ் மக்கள் நம்பி வாக்களித்து ... bit.ly/2dYheyW 3 years ago\nஎஸ்.பி.பி நிகழ்ச்சியை இந்தியாவின் திட்டத்தின்படி நடத்தியது ஸ்ரீலங்கா அரசு : ஈழக் குழந்தைகள் பசியிலிருக்கப் ... bit.ly/2egIi80 3 years ago\nயாழ் மைதானத்தில் எஸ்.பி.ப���யின் இசை நிகழ்ச்சிக்கு வெளியே சிறார்களின் அவலம் : எங்கள் சிறார்கள் உங்கள் இசை நிகழ... bit.ly/2ejpVT4 3 years ago\nயாழ் மாநகரசபை மைதானத்தில் .. அது வேற வாய்… இது நாறல் வாய்…: யாழ்ப்பாணத் தமிழர்களை எந்தப்பாடுபட்டாவது தமிழ்நாட... bit.ly/2eeoeGn 3 years ago\nதேசியத் தலைவர் பிரபாகரனின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை -1987-08-04\nதேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை 1987 -08-04 காணொளி1987ம் ஆண்டு ஜுலை மாதத்தில் 'ஒப்பரேஷன் பூமாலை' நடவடிக்கை இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையும் இந்தியாவும் தமக்கிடையில் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளத் தயாராகியிருந்தன.புலிகளின் தலைவர் பிரபாகரன் அப்பொழுது ஈழமண்ணில் தமது தலைமையகத்தை அமைத்து, ஈழ மண் […]\nபலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல் நினைவு நாள்\n2-08-1994 அன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி விமானப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் அணியினர் அதிரடித் தாக்குதலொன்றை நடத்தினர்.பலாலி விமானப்படைத் தளம் மீதான இரண்டாவது கரும்புலித் தாக்குதல் அதுவாகும்.1993 நவம்பரில், தவளைப் பாய்ச்சல்’ என்ற பெயரிட்டு பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகள் பெருமெடுப்பில் தாக்குதலை நடத்தினர். அந்த ந […]\nஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மேஜர் சிட்டு. இன்று அவரின் 14 ம் ஆண்டு நினைவுநாள். போராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம்பெற்ற வாழ்க்கை அவருடையது.தொன்னூறுகளின் தொடக்கத்தில் மேஜர் செங்கதிர் என்ற போராளியின் பாடல்வரிகளைத் தன் கு […]\n1995 இல் மணலாறில் காவியமான 180 பெண்போராளிகள் நினைவு நாள்\n28.07.1995 அன்று மணலாறு கோட்டத்தில் அமைந்திருந்த சிறிலங்கா படைகளின் ஐந்து தளங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் கோமளா உட்பட்ட 180 வரையான மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும்.தமிழீழ தாயகத்தின் இதயபூமியான மணலாற்றில் சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வந்த சிங்களக் குடியேற்றங்களிற்கு பாதுகாப்பை வழங்கி வந்த […]\n2008 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான ம��வீரர்கள்\n2007 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2001 கட்டுநாயக்கா விமானப் படைத்தளக் தாக்குதல் கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம்\n2001 ஆம் ஆண்டு கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதலில் தம்மை ஆகுதியாக்கிய கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம் கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று விடுதலைப்புலிகளின் 14 தற்கொலைப் படை உறுப்பினர்களால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்திற்கு அருகிலேயே பண்டாரநாயக்கா சர்வதேச விம […]\nமூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் வீரவணக்கம்\nசதாசிவம் செல்வநாயகம்கல்வியங்காடு, யாழ்ப்பாணம்23.7.1983 அன்று யாழ். திருநெல்வேலியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீதான கண்ணிவெடி - கரந்தடி தாக்குதலின்போது வீரச்சாவு.தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் இவர். புகழ்பெற்றதிருநெல்வேலித் தாக்குதலில் வீரச்சாவை அணைத்துக்கொண்டார். இயக்கவளர்ச்சியில் தலைவருக்கு தோழ்கொடுத்தவர். 1983ம் ஆண்டு யூலை 23ம் திகத […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techguna.com/2014/11/12/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-10-17T09:59:11Z", "digest": "sha1:AOH72HQ6JSIE7YALX36U33A2GEYN42UO", "length": 13371, "nlines": 117, "source_domain": "www.techguna.com", "title": "பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம் - Tech Guna.com", "raw_content": "\nHome » பொதுவானவை » பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்\nபொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்\nராஜாவின் இசைகோர்ப்பில், வைரமுத்துவின் அழகிய வரிகளில் உருவான ” பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம் ” பாடல் ரொம்ப நாளைக்கு பிறகு நேற்று தொலைக்காட்சியில் பார்த்துகொண்டிருந்தேன். 1983- ல் வெளியான “இன்று நீ நாளை நான்” திரைப்படம், மேஜர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் என்பதை சில காலத்திற்கு பின்தான் தெரிந்துகொண்டேன். விவகாரமான கதை பின்னலில் எல்லோரும் மிக நேர்த்தியாக நடித்திருப்பார்கள். இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் லக்ஷ்மி பற்றி சொல்லியே ஆகவேண்டும். ஒரு விதவைக்கு ஏற்படும் நிலையை மிக இயல்பாக வெளிப்படுத்தியிருப்பார்.\nசி.எ.பாலனின் “தூக்குமர நிழலில்” என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்ட இந்த படத்தில் ஜெய்���ங்கர் வீட்டில் சிறு வயது முதல் வேலைக்காரனாய் இருக்கும் சிவகுமார், ஜெய்ஷங்கரின் மனைவியை ஒருகட்டம் வரைக்கும் எஜமானரின் மனைவியாக, அண்ணியாக கருதுவார். ஒரு காலகட்டத்தில் ஜெய்ஷங்கர் தேர்தலில் நின்று தோற்று, அதனால் குடித்து இறந்து விடுவார். கணவர் இறந்து தனிமையில் வாடும் லக்ஷ்மியின் பார்வை வேலைக்காரன் சிவகுமார் மீது விழும்.\nதன்னை ஒருநாள் சிவகுமாரிடம் வெளிபடுத்த துடிக்கும், லக்ஷ்மி ஒரு மழை நாளில், ஈர துணியில் நடனமாடி தன் ஆசைகளை சிவகுமாரிடம் வெளிபடுத்துவார். அதிலிருந்து அண்ணி என்ற முறை போய், இருவருக்கும் தவறான உறவு முறை தொடங்கிவிடும்.\nஇந்த சமாச்சாரங்கள், சிவகுமாரின் மனைவி சுலோச்சனாவுக்கு தெரிந்து, அதனால் ஏற்படும் பிரச்சனையில் சுலோச்சனா இறக்க ,சுலோச்சனா சாவிற்கு காரணமாகி தூக்கு தண்டனை கைதியாகி விடுவார் சிவகுமார் .தண்டனைக்கு முதல் நாள் அவரைக்காண வரும் லட்சுமி, ஜெயிலிலேயே தற்கொலை செய்து கொள்வார். இப்படி படம் நிறைவடைகிறது.\nபடத்தில் லக்ஷ்மி தன் மனதாபங்களை சிவகுமாரிடம் வெளிப்படுத்தும் “பொன்வானம் பன்னீர் தூவுது இநேரம்” பாடலை இளையராஜா மிக அழகாக கோர்த்திருப்பார். ஜானகியின் குரல் ஓசையில், ஒரு விதவையின் எதிர்பார்ப்பு தெளிவாக புரியும்.\nபாடல் துவங்கும் போது சில்லென்ற சாரல் காற்று உங்களை தீண்டிவிட்டு செல்வதைபோல் நீங்கள் உணரமுடியும். மறுநொடியில், ஜானகியின் ஆலாபனைகள் துவங்கும், “மழை செய்யும் கோளாறு… கொதிக்குதே பாலாறு…” என்ற வரியில் ஜானகி தன் குரலில் காட்டும் ஏக்கத்தை சொல்லுக்குள் அடக்கமுடியாது. இந்த பாடல் கேட்டதிலிருந்து வைரமுத்துவின் பாடல் வரிகளை கூர்ந்து கவனித்து வைரமுத்து மேல் பித்தனாய் போனேன். அவ்வளவு ஒரு அழகான அழமான வரிகள். இதற்க்கு மேலும் ஒரு விதவையின் ஏக்கத்தை வரிகளில் வெளிப்படுத்த முடியுமோ \nபொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்\nஅட எண்ணம் மீறுது வண்ணம் மாறுது கண்ணோரம்..\nபொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்..\nமழைப்பூக்களே ஒதுங்க இடம் பார்க்குதே\nமலர் அம்புகள் உயிர் வரைக்கும் தாக்குதே\nமழை செய்யும் கோளாறு… கொதிக்குதே பாலாறு…\nஇது காதல் ஆசைக்கும் காமன் பூசைக்கும் நேரமா\nஇந்த ஜோடிவண்டுகள் கூடு தாண்டிடுமா\nபொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்\nஇந்த தாமரை மலர்ந்தபின்பு மூடும��\nபட்டு பூங்கொடி படர இடம் தேடுமோ\nமலர்க்கணை பாயாதோ… மதுக்குடம் சாயாதோ\nஇந்த வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை தானம்மா…\nமழை காமன் காட்டில் பெய்யும் காலமம்மா…\nபொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்\nஅட எண்ணம் மீறுது வண்ணம் மாறுது கண்ணோரம்…\nபொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்…\nநான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.\nடிஜிட்டல் மார்க்கெட்டிங் – பகுதி 2 - December 10, 2017\nடிஜிட்டல் மார்கெட்டிங் – பகுதி 1 - December 1, 2017\nதமிழ் சினிமாவும் லைவ் பேஸ்புக் பக்கங்களும் - November 14, 2017\nடிஜிட்டல் உலகில் மறைக்கப்படும் சில உண்மைகள் - August 23, 2017\nPingback: 70,000 பேரின் உயிரை காப்பாற்றிய இணையதளம்\nஎன்னுடைய வெப் டிசைனிங் புத்தகம் வாங்க\nபொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்\nபெயர் மாற்றம் செய்வது எப்படி\nபிலிப்கார்ட்டில் தள்ளுபடி விலையில் பொருட்கள் வாங்குவது எப்படி \nசாப்ட்வேர் ஏதும் இல்லாமல் பேஸ்புக் வீடியோ டவுன்லோட் செய்வது எப்படி\nஇரயில் பயணங்களில் - செல்போன் திருட்டு\nடிஜிட்டல் மார்க்கெட்டிங் – பகுதி 2\nடிஜிட்டல் மார்கெட்டிங் – பகுதி 1\nதமிழ் சினிமாவும் லைவ் பேஸ்புக் பக்கங்களும்\nடிஜிட்டல் உலகில் மறைக்கப்படும் சில உண்மைகள்\nநடுங்கச் செய்யும் ரான்சம்வேர் – ஒரு பார்வை\nபொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்\nபெயர் மாற்றம் செய்வது எப்படி\nபிலிப்கார்ட்டில் தள்ளுபடி விலையில் பொருட்கள் வாங்குவது எப்படி \nசாப்ட்வேர் ஏதும் இல்லாமல் பேஸ்புக் வீடியோ டவுன்லோட் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/sports/sports_93623.html", "date_download": "2019-10-17T10:10:56Z", "digest": "sha1:S37KOH3NFXHMUL6U73NQNBXBAUBNSZ6T", "length": 19208, "nlines": 125, "source_domain": "www.jayanewslive.com", "title": "தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - இந்திய அணியில் இடம்பிடித்தார் தமிழக வீரர் அஸ்வின்", "raw_content": "\nஅம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தை பதிவு செய்வதற்கான உரிய ஆவணங்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்‍கல் - வழக்‍கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் பேட்டி\nகுஜராத்தில் தீப்பிடித்த வாகனத்திற்கு அடியில் சிக்கிக் கொண்ட நாய்க்குட்டிகளை காப்பாற்றிய இளைஞர் - சமூக வலைதளங்களில் வைரகும் வீடியோ\nரிலையன்ஸின் ஜியோ ���ொபைல் சேவையை வளர்க்‍கவே பி.எஸ்.என்.எல்.-ஐ முடக்‍கி வருகிறது மத்திய அரசு - பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் குற்றச்சாட்டு\nதூத்துக்‍குடியில் குளம் போல் தேங்கி உள்ள மழை நீரை அகற்ற நடவடிக்‍கை எடுக்‍காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அம்மா மக்‍கள் முன்னேற்ற கழகம் சார்பில் போராட்டம்\nஅ.ம.மு.க. நிர்வாகியின் சகோதரர் மறைவுக்கு, கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல்\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவுறுத்தல்படி தமிழகம் முழுவதும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகம்\nமோடி அரசின் நடவடிக்‍கைகள் இந்தியப் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் தா. பாண்டியன் குற்றச்சாட்டு - நாம் தமிழர் கட்சியின் சீமான் நாவடக்‍கத்துடன் பேசவேண்டும் என்றும் வலியுறுத்தல்\nபேனர் விழுந்து இளம்பெண் உயிரிழந்த வழக்‍கு - அ.தி.மு.க. பிரமுகர்களின் ஜாமின் மனுவை வரும் 24ம் தேதிக்‍கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்\nநீட் ஆள் மாறாட்டப் புகாரில் உதித் சூர்யாவுக்‍கு ஜாமின் வழங்கியது உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை - உதித்சூர்யாவின் தந்தைக்‍கு ஜாமின் மறுப்பு\nஅயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை அரசிடம் ஒப்படைக்க இஸ்லாமிய அமைப்புகள் முன்வந்திருப்பதாக தகவல் - பிரதிபலனாக மசூதிகளை புதுப்பித்து தர கோரிக்கை\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - இந்திய அணியில் இடம்பிடித்தார் தமிழக வீரர் அஸ்வின்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nதென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் 11 வீரர்களின் பெயரை பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது.\nஇந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, மூன்று டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில், முதல் டெஸ்ட் கிரிக்கெட் நாளை காலை ஒன்பது முப்பது மணிக்கு ​தொடங்க உள்ளது.\nஇந்நிலையில் இன்று, முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் 11 வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கேப்டன் விராத் கோஹ்லி, துணைக் கேப்டன் அஜின்க்யா ரஹானே, ரோகித் சர்மா, மயான்க் அகர்வால், புஜாரா, ஹனுமா வி��ாரி, அஸ்வின், ஜடேஜா, சஹா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.\nநீண்ட காலமாக டெஸ்ட் அணியில் புறக்கணிக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம் பிடித்துள்ளார். சமீபகாலமாக சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் வீக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் நீக்கப்பட்டு, விருத்திமான் சஹா சேர்க்கப்பட்டுள்ளார். நாளை தொடங்கும் டெஸ்ட் கிரிக்கெட் ‍போட்டியில், ரோகித் சர்மா முதன்முறையாக தொடக்க வீரராக களமிறங்க உள்ளார்.\nஆர்ஜென்டினாவின் நட்சத்திர கால்பந்து வீரர் Lionel Messi-க்கு 6-வது முறையாக ஐரோப்பிய தங்க காலணி விருது - உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதை பாராட்டி கௌரவம்\nகிரிக்கெட்டில் பின்பற்றப்பட்டு வந்த பவுண்டரி முறை நீக்கம் : இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வரவேற்பு\nFIFA உலகக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றுப் போட்டி : இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சமன்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் சர்ச்சையை ஏற்படுத்திய பவுண்டரி விதிமுறை - சூப்பர் ஓவர் விதிமுறையில் புதிய மாற்றத்தை கொண்டு வந்தது ஐசிசி\nபி.சி.சி.ஐ. தலைவராக சவ்ரவ் கங்குலி போட்டியின்றி தேர்வு - 23-ம் தேதி இறுதி முடிவு வெளியாகுமென ராஜீவ் சுக்லா அறிவிப்பு\nஅமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச பலூன் திருவிழா : பல்வேறு வடிவங்களில் விண்ணில் பறக்கவிடப்பட்ட ஏர் பலூன்கள்\nஉலகளவில் நடைபெறும் அதிவேக சோலார் கார் பந்தயம் : 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 40 அணிகள் பங்கேற்பு\nதென் ஆப்ரிக்காவிற்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்‍கெட் போட்டியில் இந்தியா அபார வெற்றி - இரண்டுக்‍கு பூஜ்யம் என்ற கணக்‍கில் தொடரை வென்றது\n48 தங்கம், 10 வெள்ளி, 8 வெண்கலப் பதக்கங்கள் வென்று சாதனை புரிந்த பள்ளி மாணவி\nமகளிர் உலகக்‍ கோப்பை குத்துச்சண்டை போட்டியில் வெண்கலம் வென்றார் மேரிகோம் - அரையிறுதியில் வெற்றி வாய்ப்பை இழந்ததால் தங்கம் வெல்லும் வாய்ப்பு நழுவியது\nஅம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தை பதிவு செய்வதற்கான உரிய ஆவணங்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்‍கல் - வழக்‍கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் பேட்டி\nகுஜராத்தில் தீப்பிடித்த வாகனத்திற்கு அடியில் சிக்கிக் கொண்ட நாய்க்குட்��ிகளை காப்பாற்றிய இளைஞர் - சமூக வலைதளங்களில் வைரகும் வீடியோ\nரிலையன்ஸின் ஜியோ மொபைல் சேவையை வளர்க்‍கவே பி.எஸ்.என்.எல்.-ஐ முடக்‍கி வருகிறது மத்திய அரசு - பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் குற்றச்சாட்டு\nதூத்துக்‍குடியில் குளம் போல் தேங்கி உள்ள மழை நீரை அகற்ற நடவடிக்‍கை எடுக்‍காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அம்மா மக்‍கள் முன்னேற்ற கழகம் சார்பில் போராட்டம்\nடெல்லியில் தொடரும் காற்று மாசு : அரசு அலுவலக நேரத்தை மாற்றியமைக்க முடிவு\nசட்டவிரோதமாக குடியேறியவர்கள் 2024-க்குள் வெளியேற்றப்படுவார்கள் : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டம்\nஅ.ம.மு.க. நிர்வாகியின் சகோதரர் மறைவுக்கு, கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல்\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவுறுத்தல்படி தமிழகம் முழுவதும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகம்\nமோடி அரசின் நடவடிக்‍கைகள் இந்தியப் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் தா. பாண்டியன் குற்றச்சாட்டு - நாம் தமிழர் கட்சியின் சீமான் நாவடக்‍கத்துடன் பேசவேண்டும் என்றும் வலியுறுத்தல்\nபேனர் விழுந்து இளம்பெண் உயிரிழந்த வழக்‍கு - அ.தி.மு.க. பிரமுகர்களின் ஜாமின் மனுவை வரும் 24ம் தேதிக்‍கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்\nஅம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தை பதிவு செய்வதற்கான உரிய ஆவணங்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்‍கல் ....\nகுஜராத்தில் தீப்பிடித்த வாகனத்திற்கு அடியில் சிக்கிக் கொண்ட நாய்க்குட்டிகளை காப்பாற்றிய இளைஞர் ....\nரிலையன்ஸின் ஜியோ மொபைல் சேவையை வளர்க்‍கவே பி.எஸ்.என்.எல்.-ஐ முடக்‍கி வருகிறது மத்திய அரசு - பி ....\nதூத்துக்‍குடியில் குளம் போல் தேங்கி உள்ள மழை நீரை அகற்ற நடவடிக்‍கை எடுக்‍காத மாநகராட்சி நிர்வா ....\nடெல்லியில் தொடரும் காற்று மாசு : அரசு அலுவலக நேரத்தை மாற்றியமைக்க முடிவு ....\n48 தங்கம், 10 வெள்ளி, 8 வெண்கலப் பதக்கங்கள் வென்று சாதனை புரிந்த பள்ளி மாணவி ....\nதண்ணீரின் அவசியத்தை உணர்ந்த குரங்கு - வியக்‍கவைக்‍கும் வீடியோ இணையத்தில் வைரல் ....\nவிஷவாயு தாக்குவதிலிருந்து காப்பாற்றும் கருவி - தஞ்சையை சேர்ந்த இளைஞர் கண்டுபிடிப்பு ....\nகொள்ளையை தடுக்கும் புதிய சென்சார் இயந்திரம் : மதுரை இளைஞர் கண்டுபிடித்து சாதனை ....\nகலாம் புக் ஆப் ரெக்கார்டு உலக சாதனை நிகழ்த்திய மாணவர்கள் : பல வண்ண காகிதங்களால் கைவினைப் பொருட ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/new/1575-----.html", "date_download": "2019-10-17T12:18:38Z", "digest": "sha1:YHVMGVUSSUDCPXQGOW7H2PJDOGFENRTL", "length": 17206, "nlines": 69, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - மருத்துவக் கல்லூரிகளுக்கு நுழைவுத் தேர்வு கூடாது", "raw_content": "\nHome -> Unmaionline -> 2013 -> ஆகஸ்ட் 01-15 -> மருத்துவக் கல்லூரிகளுக்கு நுழைவுத் தேர்வு கூடாது\nமருத்துவக் கல்லூரிகளுக்கு நுழைவுத் தேர்வு கூடாது\nமருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கு அகில இந்திய நுழைவுத் தேர்வை (NEET- National Eligibility - Cum Entrance Test)அகில இந்திய மருத்துவக் கவுன்சில் அறிவித்தது. அதனை எதிர்த்துத் தொடுக்கப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு- நுழைவுத் தேர்வு தேவையில்லை என்று தீர்ப்பு வழங்கியுள்ளது (மூன்று நீதிபதிகளில் பெரும்பான்மைத் தீர்ப்பு)\nஇந்தத் தீர்ப்பினை எதிர்த்து மேல் முறையீடு செய்ய இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்திருக்கிறார்.\nஇதுகுறித்து இதற்கு முன்பாகவே கடந்த ஆண்டு (27.9.2012) அறிக்கை ஒன்றை விரிவாக வெளியிட்டுள்ளோம்.\nஇந்த அகில இந்திய நுழைவுத் தேர்வு தேவையில்லை; தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நுழைவுத் தேர்வு சட்டப்படியே ஒழிக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில் அகில இந்தியப் போர்வையில் மாநில அரசின் கொள்கை முடிவுக்கு எதிராக ஒன்றைத் திணிப்பது மாநில அரசின் உரிமையில் தலையிடுவதாகும்.\nகல்வியை மாநிலப் பட்டியலிலிருந்து நெருக்கடி காலத்தில் பொதுப் பட்டியலுக்குக் கொண்டு சென்ற அத்துமீறலால், இதுபோன்ற மாநில அரசின் கொள்கை முடிவுகளில் பெரியண்ணனாக மத்திய அரசு மூக்கை நுழைக்கிறது.\nஏற்கெனவே மத்திய அரசு ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் எம்.பி.பி.எஸ். சேர்க்கைக்கு 15 சதவீத இடங்களை எடுத்துச் சென்று விட்டது. மருத்துவ முதுநிலைப் படிப்புக்கு ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் 50 சதவீத இடங்களைக் கொண்டு சென்றுள்ளது.\nஇதில் என்ன கொடுமை என்றால், இப்படி மத்திய தொகுப்புக்குக் கொண்டு செல்லப்படும் இடங்களில் பிற்படுத்தப்பட்டோ��ுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படவேயில்லை.\nமத்திய கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு என்கிற சட்டப்படியான நிலைமையில் அகில இந்திய மருத்துவக் கவுன்சில் அதனைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்பது எவ்வளவு பெரிய கொடுமை\nஇந்த நிலையில் ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் எனும் தன்மையில் அகில இந்திய மருத்துவக் கவுன்சில் என்ன செய்தது தெரியுமா\nமாநிலங்களிலிருந்து 15 சதவீத இடங்களை அகில இந்தியத் தொகுப்புக்கு எடுத்துச் சென்றதை மாற்றி, நூறு சதவீத இடங்களையும் அகில இந்தியத் தொகுப்புக்கு எடுத்துச் சென்று, புதிதாக அகில இந்திய நுழைவுத் தேர்வை நடத்தித் (NEET) தேர்வு செய்கிறதாம்.\nஇதனை எதிர்த்துப் போடப்பட்ட வழக்கில்தான் உச்ச நீதிமன்றம் மத்திய அரசின் முடிவுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கியுள்ளது.\nஅகில இந்திய நுழைவுத் தேர்வை நடத்துவதால் மாணவர்கள் பல நுழைவுத் தேர்வுகளை எழுத வேண்டிய சுமை இருக்காது என்று நாக்கில் தேன் தடவுவது போல காரணம் சொல்லுகிறார்கள்.\n இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்குமான நுழைவுத் தேர்வு அன்று இது.\nடில்லியில் உள்ள எய்ம்ஸ், சண்டிகரில் உள்ள பி.ஜி.அய். புதுச்சேரியில் உள்ள ஜிப்மர், இராணுவ மருத்துவக் கல்லூரிகளுக்கு இந்த நுழைவுத் தேர்வு செல்லுபடியாகாது என்பதைக் கவனிக்க வேண்டும்.\nஇந்த மருத்துவக் கல்லூரிகளில் சேர வேண்டுமென்றால் தனித்தனியாகத்தான் நுழைவுத் தேர்வை எழுதிட வேண்டும்.\nகடந்த தி.மு.க. ஆட்சியிலும் சரி, இன்றைய ஆட்சியிலும் சரி நுழைவுத் தேர்வை ஏற்றுக் கொள்ளவில்லை.\nமற்ற பல மாநிலங்களும் இதை எதிர்த்து, தங்கள் உரிமையும் பறி போகின்றன என்று வாதாடினர்.\nஇந்த நிலையில் தமிழ்நாடு அரசு, மத்திய அரசு இப்பொழுது மேற்கொள்ளவிருக்கும் மேல் முறையீட்டை எதிர்த்து தன்னையும் ஒருவாதியாக இணைத்துக் கொண்டு, (Implead) தமிழ்நாட்டில் ஆண்டாண்டு காலமாக அரும்பாடுபட்டு நிலை நிறுத்திய சமூக நீதியைக் காக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.\nஆந்திர மாநில அரசும், காஷ்மீர் மாநில அரசும் - அகில இந்திய ஒதுக்கீட்டின் மூலம் கிடைக்கும் இடங்கள் எங்களுக்குத் தேவையில்லை; -எங்கள் மாநிலத்திலிருந்து இடங்களையும் மத்திய அரசுக்கு அளிக்கத் தயாராக இல்லை என்று ��றாராக முடிவு செய்து அறிவித்தனர். இம்முறையைப் பின்பற்றி நம் மாநிலத்திற்கு ஏற்பட்டு இருக்கும் இழப்பிலிருந்தும் தப்புவதற்கும் வழி இருக்கிறது.\nதனியார் மருத்துவக் கல்லூரிகள் இடஒதுக்கீட்டினை முறையாகப் பின்பற்றாமல் இடங்களை விலை பேசி விடுகிறார்கள். இந்த அகில இந்திய நுழைவுத் தேர்வு (Neet) அதனைத் தடுத்து விடுகிறது என்று கூடுதலாக தங்கள் முடிவுக்கு நியாயம் கற்பிக்க முயலுகிறார்கள்.\nதனியார்த் துறைகளிலும் இடஒதுக்கீடு கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று சட்ட ரீதியாக அழுத்தம் கொடுத்து, தவறு செய்வதற்கு இடம் கொடுக்காத ஒரு வழி முறையை (Fool Proof) உண்டாக்கினால் அந்தத் தவறினைத் தவிர்க்கச் செய்ய முடியுமே நீட் நுழைவுத் தேர்வு என்பது சி.பி.எஸ்.இ. பாடத் திட்ட முறையில் அமைந்துள்ளதாகும். வேறு கல்வி முறையில்தான் பெரும்பாலான மாணவர்கள் படிக்கிறார்கள். பெரும்பாலான மாணவர்களைப் பாதிக்கச் செய்யும் ஒரு தேர்வு முறை, சரியானது தானா நீட் நுழைவுத் தேர்வு என்பது சி.பி.எஸ்.இ. பாடத் திட்ட முறையில் அமைந்துள்ளதாகும். வேறு கல்வி முறையில்தான் பெரும்பாலான மாணவர்கள் படிக்கிறார்கள். பெரும்பாலான மாணவர்களைப் பாதிக்கச் செய்யும் ஒரு தேர்வு முறை, சரியானது தானா பல்வேறு கல்வி முறைகள் உள்ள ஒரு நாட்டில் ஒரு குறிப்பிட்ட கல்வி முறையில் பயின்றவர்களுக்குப் பயன்படும் வகையில் தேர்வு முறையைப் புகுத்தலாமா\nஇன்னொன்று, அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்த இருபால் மாணவர்களும் அந்தந்த மாநிலத்தில் படிக்கவே விரும்புவார்கள். அகில இந்திய மருத்துவக் கவுன்சிலின் புதிய தேர்வு முறையால் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் பெண்கள்தான். பெண்கள் வெளி மாநிலத்தில் சென்று படிப்பது இன்றைய சூழலில் கடினமே அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பால குருசாமி போன்றவர்கள்கூட அகில இந்திய நுழைவுத் தேர்வை எதிர்த்துள்ளனரே\nமருத்துவக் கல்வியில் நுழைய மத்திய அரசு என்னும் ஒட்டகத்தை அனுமதித்தால் எல்லாத் துறைகளிலும் புகுந்து மாநில அரசே என்ற ஒன்று இல்லாமல் எலும்புக் கூடாக ஆக்கக்கூடிய அபாயம் ஏற்படும், எச்சரிக்கை\nதமிழ்நாடு முதல் அமைச்சர் இதில் முக்கிய கவனம் செலுத்தி ஏற்படக்கூடிய ஆபத்தினைத் தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்துகிறோம்.\nசமூகநீதியில் அக்கறை உள்ள அனைத��துக் கட்சிகளும், அனைத்துக் கட்சித் தலைவர்களும் இந்தப் பிரச்சினையில் தலையிட்டு, மத்திய அரசின் முடிவைக் கைவிடச் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் ஆசிரியர் பணி நியமனத்தில் (FACULTY) இடஒதுக்கீடு தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்புக் கூறியுள்ளது. சமூக நீதியில் அடுத்தடுத்துப் பல இடர்ப்பாடுகள் திணிக்கப்பட்டு வருகின்றன. நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம் இது.\nஉணவே மருந்து : நறுக்கிய பழங்களை எவ்வளவு நேரத்துக்குள் சாப்பிட வேண்டும்\nஇயக்க வரலாறான தன் வரலாறு(236) : நெஞ்சில் நிலைக்கும் தஞ்சை சமூகநீதி மாநாடு\nகவிதை : தந்தை பெரியாரின் கைத்தடி\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய நோய்கள்\nசிறுகதை : பாவமும் சாபமும்\nதலையங்கம் : மாறுபட்ட கருத்துக் கூறினால் தேசத்துரோக வழக்கா சர்வாதிகாரத்தை நோக்கி மத்திய பா.ஜ.க. அரசு\nபெரியார் பேசுகிறார் : தமிழர்களும் - தீபாவளியும்\nமுகப்புக் கட்டுரை : அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆரிய - பார்ப்பன கொலைநூல் பகவத் கீதையை படமாக்குவதா நியாயமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/", "date_download": "2019-10-17T11:30:53Z", "digest": "sha1:DRP5QS525UVOU3CCUO4KRNZJKVNXLNX2", "length": 43641, "nlines": 293, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "Vanakkam London | Heart Beat of London, Thamizha, Srilanka news", "raw_content": "\nதிறப்பு விழாவிற்கு தயாராகியது யாழ்.சர்வதேச விமான நிலையம்; படங்கள் இணைப்பு - யாழ்ப்பாண சர்வதேச விமானநிலையம், பொது மக்களின் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது. பலாலி விமான நிலையம், யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்யப்பட்டு நாளை முதல் மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்படவுள்ளது. இந்நிலையில், விழாவுக்கான ஏற்பாடுகளை மறுஆய்வு செய்வதற்காக இன்று (புதன்கிழமை) யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கு அமைச்சர் அர்ஜுனா ரனதுங்க நேரடி விஜயத்தை மேற்கொண்டார். யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் இலங்கை முழுவதிலும் மட்டுமல்லாமல் இந்திய பிராந்தியத்திலும் விமான...\nபொலீஸ் அதிகாரியாக வேடம் ஏற்கும் நயன்தாரா - நடிகர் ராணா தயாரிக்கும் தெலுங்கு படத்தில் நடிகை நயன் தாரா போலீஸ் வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்திய பட உலகில் தொடர்��்து நம்பர் 1 இடத்தில் இருக்கும் நயன்தாரா நடிப்பில் இந்த வருடம் விஸ்வாசம், ஐரா, மிஸ்டர் லோக்கல், கொலையுதிர் காலம் ஆகிய தமிழ் படங்களும், லவ் ஆக்‌ஷன் டிராமா என்ற மலையாள படமும், சைரா நரசிம்ம ரெட்டி என்ற தெலுங்கு படமும் திரைக்கு வந்தன. ரஜினிகாந்த்...\nகோட்டாவுக்கு ஆதரவளிக்கத்தான் முரளி விரும்பினார்: மஹிந்தானந்த - ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றே இலங்கை அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் கூறியதாக மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். அத்தோடு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து, முரளி அரசியலில் களமிறங்கவுள்ளதாக வெளிவரும் செய்திகளில் எந்தவொரு உண்மையும் கிடையாது என்றும் அவர் தெரிவித்தார். கொழும்பில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர்...\nராஜிவ் படுகொலைக்கும் எமக்கும் தொடர்பில்லை: விடுதலைப் புலிகள் பெயரில் அறிக்கை - ராஜிவ் காந்தி படுகொலைக்கு தாங்கள் காரணம் அல்ல என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. எந்தவொரு இந்திய தேசியத் தலைவருக்கும் எதிராக செயற்பட நாங்கள் எப்போதும் எண்ணியதில்லை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ராஜிவ் காந்தி படுகொலை குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவருகிறது. ராஜிவ் காந்தியை நாங்கள்தான் கொன்றோம் என்று அவர்...\nஜனாதிபதி தேர்தலில் விடுதலைப்புலிகள் குறித்த அச்சத்தை தூண்டும் நடவடிக்கைள்: புரொன்ட் லைன் - இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளிற்கும் இடையில் 2009 இல் யுத்தம் முடிவிற்கு வந்ததன் பின்னர் தமிழர்கள் தொடர்பில் பாரிய பயங்கரவாத சம்பவங்கள் எதுவும் இடம்பெறாத போதிலும் தேர்தல்களிற்கு முன்னர் சிங்கள பெரும்பான்மையின அரசியல் கட்சிகள் விடுதலைப்புலிகள் குறித்த அச்சத்தை ஏற்படுத்துவது வழக்காமாக காணப்படுகின்றது. இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 16 ம் திகதி இடம்பெறுவதற்கு முன்னர் இந்த முறையும் அவ்வாறான போக்கு காணப்படுக���ன்றது. தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிப்பது போன்று- பாதுகாப்பு...\nநாம் சொல்பவர்களுக்குதான் தமிழ் மக்கள் வாக்களிப்பர்: சீ.யோகேஸ்வரன் - தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானிக்கும் ஜனாதிபதி வேட்பாளருக்கு வடகிழக்கில் பெரும்பாலான தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் தமிழ் கட்சிகளுக்குமான சந்திப்பு இடம்பெற்றுள்ளது. அதில் சில முக்கிய விடயங்கள் முன்வைக்கப்பட்டதாக நாம் அறிந்தோம். அதேவேளை தமிழ் கட்சிகளுக்கிடையிலான ஒற்றுமையின்மை காரணமாக...\n“சந்தியாராகம்” கோல்டன் சூப்பர் சிங்கர் – 2019 - கடந்த சனி Oct 12 அன்று தமிழிசை கலா மன்றத்தில் மூன்றாவது வருடமாக மூத்தோர்க்கான “சந்தியாராகம்” கோல்டன் சூப்பர் சிங்கர் போட்டிக்களம் வெற்றி கரமாக நடந்தேறியது. விலா கருணா மூத்தோர் இல்லத் தலைவியான திருமதி இந்திராணி நாகேந்திரம் அவர்களின் நெறியாள்கையில் நடுவர்களாக நியூயோர்க் ராஜா, பாபு ஜெயகாந்தன், அன்டன் பீலிக்ஸ், ஆனந்தம் அண்டோனி, உஷா குலேந்திரன் மற்றும் குரல் பயிற்சியாளர்களாக வைத்திய கலாநிதி வரகுணன், கிருத்திக்கா சந்திரசேகர் ஆகியோரும் கடமையாற்றியிருந்தனர்....\nசரணடைந்த அனைத்துப் புலிகளையும் விடுவித்துவிட்டோம்: கோத்தபாய - இராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப் புலிகள் அனைவரும் புனர்வாழ்வளிக்கப்பட்டதன் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் தற்போது இடம்பெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் போரின்போது சரணடைந்த 13,784 பேரை, புனர்வாழ்வளித்து விடுதலை செய்துவிட்டோம் எனவும் எவரையும் தடுப்புக்காவலில் வைக்கவில்லை எனவும் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். இதேவேளை இராணுவத்தினர் 4,000 பேர் காணாமல் போயுள்ளனர் என்றும் போரின்போது காணாமல்...\nமரம் நடுவதை ஊக்குவித்த விஜய்; விவேக்கின் நெகிழ்ச்சியான நன்றி - தான் நடிக்கும் படங்களின் மூலம் ரசிகர்களை சி���ிக்கவும், சிந்திக்கவும் வைக்கக் கூடியவர் நடிகர் விவேக். சமூக சேவைகளிலும் மிகுந்த ஈடுபாடு கொண்ட அவர் மரம் நடுதல் உள்ளிட்ட பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகிறார். முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் பிறந்தநாளையொட்டி, plantforkalam என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்யும்படி ரஜினி, விஜய், அஜித் ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்தார். சென்னை எம். ஜி.ஆர் நகர் அரசு பள்ளியில் நடந்த மரம் நடும் நிகழ்ச்சியில்...\nபுலிகள் தொடர்பான தமிழர்களின் கைது சரிதான்: மலேசிய பிரதமர் - தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீளுருவாக்கம் செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் மலேசியாவில் கைதான 12 பேரும் பொலிஸாரின் நியாயமான காரணங்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் மஹதீர் மொஹமட் (Mahathir Bin Mohamad) தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக சர்வதேச பொருளாதார மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில், “தமீழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை மீள உருவாக்க முயற்சித்ததாக தெரிவித்து, அவர்கள்...\n2019 16 திறப்பு விழாவிற்கு தயாராகியது யாழ்.சர்வதேச விமான நிலையம்; படங்கள் இணைப்பு\n2019 16 பொலீஸ் அதிகாரியாக வேடம் ஏற்கும் நயன்தாரா\n2019 16 கோட்டாவுக்கு ஆதரவளிக்கத்தான் முரளி விரும்பினார்: மஹிந்தானந்த\n2019 16 ராஜிவ் படுகொலைக்கும் எமக்கும் தொடர்பில்லை: விடுதலைப் புலிகள் பெயரில் அறிக்கை\n2019 16 ஜனாதிபதி தேர்தலில் விடுதலைப்புலிகள் குறித்த அச்சத்தை தூண்டும் நடவடிக்கைள்: புரொன்ட் லைன்\nராஜிவ் படுகொலைக்கும் எமக்கும் தொடர்பில்லை: விடுதலைப் புலிகள் பெயரில் அறிக்கை\n“சந்தியாராகம்” கோல்டன் சூப்பர் சிங்கர் – 2019\nபொலீஸ் அதிகாரியாக வேடம் ஏற்கும் நயன்தாரா\nகவிதை | குர்து மலைகள் | தீபச்செல்வன்\nதலைப்புச் செய்திகள்மேலும் பார்க்க ..\nராஜிவ் படுகொலைக்கும் எமக்கும் தொடர்பில்லை: விடுதலைப் புலிகள் பெயரில் அறிக்கை\nராஜிவ் காந்தி படுகொலைக்கு தாங்கள் காரணம் அல்ல என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் ப...\nநாம் சொல்பவர்களுக்குதான் தமிழ் மக்கள் வாக்களிப்பர்: சீ.யோகேஸ்வரன்\nதமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானிக்கும் ஜனாதிபதி வேட்பாளருக்கு வடகிழக்கில் பெரு...\nசரணடைந்த அனைத்துப் புலிகளையும் விடுவித்���ுவிட்டோம்: கோத்தபாய\nகூட்டமைப்புடன் விரைவில் பேச்சுவார்த்தை: மஹிந்த\nதமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என எதிர்க்கட...\nவிசேட செய்திகள்மேலும் பார்க்க ..\nதிறப்பு விழாவிற்கு தயாராகியது யாழ்.சர்வதேச விமான நிலையம்; படங்கள் இணைப்பு\nயாழ்ப்பாண சர்வதேச விமானநிலையம், பொது மக்களின் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது. பலாலி விமான நிலையம், யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்யப்பட்டு நாளை முதல் மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்படவுள்ளது. இந்நிலையில்,...\nகோட்டாவுக்கு ஆதரவளிக்கத்தான் முரளி விரும்பினார்: மஹிந்தானந்த\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றே இலங்கை அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் கூறியதாக மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்....\nபாடசாலை மாணவி மற்றும் தாய் கொலை – குற்றவாளிக்கு மரண தண்டனை\nஇரத்தினபுரி – கொட்டகெத்தன பகுதியில் பாடசாலை மாணவி மற்றும் அவரது தாயையும் வெட்டிக் கொலை செய்த சம்பவத்தில் குற்றவாளியாக அடையாளங்காணப்பட்டவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் கொழும்பு மேல்...\nஆர்.எஸ்.எஸ். சங்கம் ஆரம்பித்து 80 ஆண்டுகள் ஆனது, ஆர்.எஸ்.எஸ். ஸ்தாபகர் தினவிழா மற்றும் காந்தியின் 150 வது பிறந்த நாள் விழா போன்றவைகளை ஒட்டி நீலகிரி மாவட்டம் குன்னூரில் ஆர்.எஸ். எஸ். ஊர்வலம்...\nகாஷ்மீரை மறந்துவிடுங்கள்: பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை\nகாஷ்மீரை மறந்துவிடுங்கள் என்றும் காஷ்மீர் பற்றி நீங்கள் சிந்திக்கவே கூடாது எனவும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அரியானா மாநில சட்டபேரவை தேர்தலையொட்டி பா.ஜ.க சார்பில் நேற்று...\nகம்பளை ஆசிரியர் உயிரிழப்பு- நீதிமன்றம் முக்கிய அறிவிப்பு\nகம்பளை- கீரபனவ பகுதியிலுள்ள நீர்த்தேக்கத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட ஆசிரியையின் உடல் பாகங்களை மேலதிக ஆய்விற்காக அரச பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த ஆசிரியர் உயிரிழந்தமைக்கான காரணம் குறித்து...\nசிறப்புச் செய்திகள்மேலும் பார்க்க ..\n“சந்தியாராகம்” கோல்டன் சூப்பர் சிங்கர் – 2019\nகடந்த சனி Oct 12 அன்று தமிழிசை கலா மன்றத்தில் மூன்றாவது வருடமாக மூத்தோர்க்கான “சந்...\nபுலிகள் தொடர்பான தமிழர்களின் கைது சரிதான்: மலேசிய பிரதமர்\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீளுருவாக்கம் செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில...\nஇனவாத கூட்டணியின் கூலிப்படைதான் ஹிஸ்புல்லா : ரவூப் ஹக்கீம்\nஇனவாதிகளின் பிரச்சினைகள் நடந்தபோது ஹிஸ்புல்லாவினால் வாய்திறக்கவே முடியவில்லை. ...\nமுப்படையுடன் சுயாட்சி செய்தனர் விடுதலைப் புலிகள்: அனுரகுமார\nபுலிகள் அமைப்பு போன்றதொரு கட்டமைக்கப்பட்ட இராணுவம் மீண்டும் உருவாகாதென தேசிய ...\nபொலீஸ் அதிகாரியாக வேடம் ஏற்கும் நயன்தாரா\nநடிகர் ராணா தயாரிக்கும் தெலுங்கு படத்தில் நடிகை நயன் தாரா போலீஸ் வேடத்தில் நடிக்...\nமரம் நடுவதை ஊக்குவித்த விஜய்; விவேக்கின் நெகிழ்ச்சியான நன்றி\nவிஜய் எப்போது அரசியலுக்கு வருவார்\nசாக்சபோன் இசைக் கலைஞர் கத்ரி கோபால்நாத் காலமானார்\nஇந்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்ற சாக்சபோன் இசைக் கலைஞர் கத்ரி கோபால்நாத் உடல்...\nமகளிர் பக்கம் மேலும் பார்க்க ..\nதசைநார் வலி | இது பெண்களுக்கான வலி\nவலி இல்லாத வாழ்வு நமக் கேது தலைவலி, பல்வலி, கைகால்வலி, முதுகுவலி, மூட்டுவலி என ஏதேன...\nமன அழுத்தம் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள் என்ன..\n“பொங்கிப் போட்டு வீட்ல கிட“ என்றார்கள்… ஒரு பெண்ணின் வெற்றிக் கதை\nசமையல் குறிப்பு மேலும் பார்க்க ..\nசங்ககால சமையல் – எள் துவையல் | பகுதி 5 | பிரியா...\nஅடைஇடை கிடந்த கைபிழி பிண்டம், வெள் எள் சாந்தொடு புளிப்பெய்து அட்ட வேளை வெந்தை, வல்...\nசங்ககால சமையல் – தினை சோறு மட்டன் வறுவல் | பகுதி 4...\nசங்ககால சமையல் – சுண்டல் வறுவல் | பகுதி 3 | பிரியா...\nநண்டு மசாலா | செய்முறை\nதேவையான பொருட்கள்: நண்டு – 10 காய்ந்த மிளகாய் – 2 பச்சைமிளகாய் – 2 வெங்காயம் – ஒரு...\nமருத்துவம் மேலும் பார்க்க ..\nபல் மருத்துவம் சார்ந்து வைத்தியர்கள் சொல்லும் செய்தி என்ன\nவீட்டிலேயே செரிமான பிரச்சனையை எளிதில் தீர்ப்பதற்கான வழிகள்…\nதினமும் உணவு உட்கொண்ட பிறகு வெந்நீர் அருந்துவது சிறந்தது. வெந்நீர் அருந்துவதால் ...\nபேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. ‘டானிக்’காக செயல்படும். சிறந்த மல��ிலக்கியும...\nஉடலால் புறச் செயல்களையும் அகச் செயல்பாடு களையும் ஒருசேர ஒரே நேரத்தில் செய்ய முடி...\nசிறப்பு கட்டுரைமேலும் பார்க்க ..\nகோத்தபாய தமிழர்களைத்தான் படுகொலை செய்தார் என்பதை ரணில் ஏற்றுக்கொள்ளுவாரா\nஇலங்கையின் எட்டாவது ஜனாதிபதிக்கான தேர்தல் எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி இடம்பெற...\nசிக்மண்ட் ஃப்ராய்டு | உளவியலறிஞர்\nவிடுதலைப் புலிகள்: முன்னாள் பெண் போராளிகளின் இன்றைய துயர்மிகு வாழ்வு\nசில நிமிட நேர்காணல்மேலும் பார்க்க ..\nஅஞ்சுகோட்டை டூ ஜெர்மனி ……பேன்சி நகைகள் தயாரிப்பில் அசத்தும் இளம் தொழிலதிபர்: ஜேசு...\nகட்சிக்காகத்தான் சினிமாவுக்கு வந்தேன்; நடிகர் இயக்குனர் கவிதா பாரதி\nதிரைப்படங்கள்மீதான மதிப்பீடுகளால் மாத்திரமின்றி, ஈழம், இலக்கியம், தமிழக அரசி...\n”சினிமா எனக்கு இலட்சியம்” மதிசுதா வணக்கம் லண்டனுக்குப் பேட்டி\n1985இல் பிறந்த மதிசுதா இலங்கையைச் சேர்ந்த தமிழ் திரைப்பட இயக்குனரும் நடிகரும் ஆவார...\nவிபரணக் கட்டுரைமேலும் பார்க்க ..\nஇறப்புத் தொடர்பான கள்ளிமேட்டுக் கல்வெட்டு: Dr.த.ஜீவராஜ்\nசில செய்திகள் என்றும் அழியாமல் இருக்கவேண்டும் என பண்டைய மக்கள் விரும்பினார்கள...\nவடக்கின் பூர்வீக குடிகளின் எச்சங்கள் வன்னி பனிக்கன்குளத்தில் கண்டுபிடிப்பு\nதம்பலகாமத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய தமிழ்க்கல்வெட்டு: பேராசிரியர் ப.புஷ்பரட்ணம்\nதமிழகத்தில் கீழடி அகழ்வுகள் முக்கியத்துவம் பெற்றிருக்கும் காலத்தில் ஈழத்தின் த...\nஆய்வுக் கட்டுரைமேலும் பார்க்க ..\nஜனாதிபதி தேர்தலில் விடுதலைப்புலிகள் குறித்த அச்சத்தை தூண்டும் நடவடிக்கைள்: புரொன்ட் லைன்\nஇலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளிற்கும் இடையில் 2009 இல் யுத்தம் முடிவி...\nஜனாதிபதித் தேர்தல்: தமிழ் மக்களின் தந்திரோபாயம் எது\nதமிழர் ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேண்டும்: நிலாந்தன்\nஆலயம் செல்வதால் அறிவியல் ரீதியாக மனிதனுக்கு ஏற்படும் நன்மைகள்\nஆலயங்களிலும் சரி வீடுகளிலும் சரி வழிபாடுகளிலே அகல் விளக்குகள் பயன்படுத்தப்படுக...\nபுரிதலை விட தெளிதலே எப்பவும் முக்கியம்\nபித்ரு வழிபாட்டில்… ஏழு முக்கியப் பொருட்கள்\nஇலண்டனில் தற்போது சதுரங்க பயிற்சிப் பட்டறை நடைபெறுகின்றது\nஇலண்டனில் சதுரங்க விளையாட்டினை ஊக்கப்படுத்தும் நோக்குடன் பயிற்சிப் பட்டறை நடைபெறுகின்றது சுவிட்சர்லாந்து சதுரங்க விளையாட்டு சங்க நிறுவனர் திரு கந்தையா சிங்கம் அவர்களினால் நடாத்தப்படும் இப் பயிற்சி இலண்டன் வெம்பிளியில் நடைபெறுகின்றது. சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலான தேசிய...\nதமிழகத்திற்குப் பெருமை; முத்துசாமியின் முதல் விக்கெட் விராட் கோலி\nஇந்தியாவுடன் இடம்பெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணித் தலைவர் விராட் கோலியை தென்னாபிரிக்க அணியைச் சேர்ந்த தமிழகத்தை பூர்விகமாக கொண்ட முத்துசாமி என்பவர் ஆட்டமிக்கச் செய்துள்ளார். அதன்படி 20 ஓட்டத்துடன்...\nஎம்.சி.சி.யின் தலைமைப் பதவியை பொறுப்பேற்ற சங்கா\nலண்டனில் அமைந்துள்ள மேரிலெபோன் கிரிக்கட் கழகத்தின் ( MARYLEBONE CRICKET CLUB) தலைவர் பதவியை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் கிரிக்கெட் ஜாம்பவானுமான குமார் சங்கக்கார இன்றைய தினம் பொறுப்பேற்றுள்ளார். குமார்...\nமாவனல்லை “Supreme College” உயர்தர வர்த்தக பிரிவு மாணவர்களின் ஏற்பாட்டில் “Annual Games...\nமாவனல்லை “Supreme College” உயர்தர வர்த்தக பிரிவு மாணவர்களின் ஏற்பாட்டில் “Annual Games Meet 2019” புட்ஸால் கால்பந்தாட்ட போட்டி கடந்த சனிக்கிழமை (14) சீறும் சிறப்புமாக நடை பெற்றது. Supreme College...\nஅடுத்தடுத்து 4 பந்துகளில் 4 விக்கெட்களை வீழ்த்தி லசித் மாலிங்க வரலாற்று சாதனை\nசர்வதேச இருபதுக்கு இருபது கிரிக்கெட்டில் அடுத்தடுத்து 4 பந்துகளில் 4 விக்கெட்களை வீழ்த்தியதுடன், 100 விக்கெட்கள் மைல் கல்லைக் கடந்த முதல் வீரராக லசித் மாலிங்க வரலாற்று சாதனை படைத்தார். நியூஸிலாந்திற்கு எதிராக...\nஇளவேனில் வளரிவான்: உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதலில் தங்கம் வென்றார் – யார் இவர்\nஉலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் வளரிவான் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். பிரேசிலின் ரியோ டி ஜெனேரியோவில் ஐ.எஸ்.எஸ்.எஃப் உலகக் கோப்பை சுடுதல் போட்டி நடந்து வருகிறது. இதில்...\nஇலக்கியச் சாரல்மேலும் பார்க்க ..\nகவிதை | குர்து மலைகள் | தீபச்செல்வன்\n | கவிதை | நிர்வாணி\nசிறுகதை | சோதனைச் சாவடி | கனக.பாரதி செந்தூர்\nவந்தாரை வாழவைக்கும் வவுனியாவை நோக்கிச் செல்பவர்களைத் தாங்கிப் பயணிக்கிறது ப...\nபடமும் கவிதையும்மேலும் பார்க்க ..\nநீயும் நானும் காதல் காதல் | கவிதை | ந.சத்யா\nநீயும் நானும் ��ேரும் நேரம் இரவும் பகலும் மாறிப்போகும் நீயும் நானும் பிரியும் நேர...\nபடமும் கவிதையும் | நிலம் | பா.உதயன்\n | கவிதை | முல்லை அமுதன்\nSuhood MIY on வடக்கு கிழக்கை இணைத்து, சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தீர்வை தருவோம்: JVP\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/menopause-04-23-19/", "date_download": "2019-10-17T11:22:26Z", "digest": "sha1:JDR6UOPLKPZ3MYVSYSRZCVMMD3SMKN3C", "length": 15782, "nlines": 125, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "மெனோபாஸ் சவாலை சமாளித்தல்! | vanakkamlondon", "raw_content": "\n“காரணமே இல்லாம நான் ரொம்ப சோகமா இருப்பேன். எனக்கு என்ன ஆச்சு, பைத்தியம் புடுச்சிடுச்சோனு நினைச்சு அழுவேன்.”—எஸ்தர்,* வயது 50.\n“நீங்க காலையில எழுந்து பார்க்குறீங்க, உங்க வீடு அலங்கோலமா இருக்கு. உங்க பொருளகூட உங்களால கண்டுபிடிக்க முடியல. இத்தனை வருஷமா எந்த சிரமமும் இல்லாம செய்த வேலைங்க எல்லாம் இப்போ மலைய முறிக்கிற மாதிரி அவ்வளோ கஷ்டமா இருக்கு. ஏன் அப்படி இருக்குனுகூட தெரியல.”—லதா, வயது 55.\nஇந்தப் பெண்கள் வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல. மாறாக, மெனோபாஸ் என்றழைக்கப்படும் மாதவிடாய் முடிவடையும், அதாவது பெண்ணின் கருவுறும் திறன் முடிவடையும், பருவத்தில் இருக்கிறார்கள். இது எல்லா பெண்களின் வாழ்க்கையிலும் நடக்கும் இயல்பான நிகழ்வு. இந்தப் பருவத்தை நெருங்கும் பெண்களில் நீங்களும் ஒருவரா அல்லது, இந்தப் பருவத்தை இப்போது எதிர்ப்படுகிறீர்களா அல்லது, இந்தப் பருவத்தை இப்போது எதிர்ப்படுகிறீர்களா எப்படி இருந்தாலும் சரி, நீங்களும் உங்கள் அன்பானவர்களும் இந்தப் பருவ மாற்றத்தைப் பற்றி தெரிந்து வைத்திருப்பது இதை நன்கு சமாளிக்க உதவும்.\nமெனோபாஸ் பல பெண்களுக்கு 40 வயதைத் தாண்டும்போது தொடங்குகிறது. சிலருக்குத்தான் 60-களில் தொடங்குகிறது. பெரும்பாலானோருக்கு மாதவிடாய் படிப்படியாக நின்றுவிடுகிறது. அந்தச் சமயத்தில் ஹார்மோன்களின் உற்பத்தியளவு சீராக இல்லாததால் சில மாதங்களுக்கு மாதவிடாய் வராமல் இருக்கலாம், எதிர்பாராத சமயங்களில் திடீரென்று வரலாம் அல்லது வழக்கத்தைவிட அதிகமாக இரத்தப்போக்கு ஏற்படலாம். * ஆனால், சில பெண்களுக்கு மாதவிடாய் சட்டென நின்று விடலாம்.\n“ஒவ்வொரு பெண்னின் மெனோபாஸ் அனுபவமும் வித்தியாசமாக இருக்கும்” என்கிறது மெனோபாஸ் கைடுபுக். அந்தச் சமயத்தில், “பெண்கள் பொதுவாக எதிர்ப்படும் அசௌகரியங்களில் ஒன்றுதான் ஹாட் ஃப்ளாஷ் (உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை உடல் முழுவதும் வெப்பம் பரவுவதுபோன்ற ஒரு உணர்வு) . . . அதைத் தொடர்ந்து க்கோல்டு சில் (வெப்பம் குறைந்த பிறகு உண்டாகும் குளிரும் நடுக்கமும்) ஏற்படலாம்” என்றும் அந்தப் புத்தகம் சொல்கிறது. இப்படி வெப்பம் கூடுவதாலும் குறைவதாலும் தூக்கம் கெடும், உடல் மிகவும் சோர்வடையும். இது எவ்வளவு நாள் நீடிக்கும் “மெனோபாஸ் பருவத்தின்போது, சில பெண்களுக்கு ஓரிரு வருடங்களில் சிலமுறை ஹாட் ஃப்ளாஷ் வருகிறது. சிலருக்கு இது பல வருடங்கள் நீடிக்கிறது. வெகு சிலரே வாழ்நாள் முழுவதும் அவ்வப்போது இதனால் கஷ்டப்படுகிறார்கள்” என்கிறது த மெனோபாஸ் புக். *\nஹார்மோன்களின் உற்பத்தி சீராக இல்லாததால் பெண்கள் மனச்சோர்வுக்கு ஆளாகிறார்கள்; கோபம், எரிச்சல், அழுகை, விரக்தி என்று எல்லா உணர்ச்சிகளும் மாறி மாறி தாக்கும். கவனச்சிதறலும் ஞாபக மறதியும்கூட ஏற்படும். “இந்த எல்லா அறிகுறியும் ஒருவருக்கே வரும் என்று சொல்ல முடியாது” என்கிறது த மெனோபாஸ் புக். சிலருக்கு இவற்றில் ஓரிரு அசௌகரியங்கள் வரலாம், இன்னும் சிலருக்கு ஒரு பிரச்சினையும் இல்லாமல் போகலாம்.\nவாழ்க்கையில் சில மாற்றங்கள் செய்தால் இந்த அசௌகரியத்தைச் சமாளிக்க முடியும். உதாரணத்திற்கு, புகைப்பிடிப்பவர்கள் அந்தப் பழக்கத்தை விட்டுவிட்டால் ஹாட் ஃப்ளாஷ் வருவதைக் குறைக்கலாம். உணவு பழக்கத்தில் சில மாற்றங்களைச் செய்வதாலும் பயனடையலாம். மதுபானம், காஃபின் (caffeine), அதிக காரமான மற்றும் இனிப்பான உணவுகளைக் குறைக்கலாம் அல்லது தவிர்க்கலாம். அதேசமயம் ஆரோக்கியமான, ஊட்டச்சத்துமிக்க உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடிப்பதும் மிக முக்கியம்.\nமெனோபாஸினால் வரும் அசௌகரியங்களைச் சமாளிக்க உடற்பயிற்சி செய்வதும் உதவும். அது தூக்கமின்மையையும் அடிக்கடி ‘மூட்’ மாறுவதையும் தவிர்க்கும், மேலும் எலும்புகளை வலுப்படுத்தி உடல் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும். *\nகட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட எஸ்தர் சொல்கிறார்: “உங்க வேதனையை யாருக்கிட்டையும் சொல்லாம தனியா தவிக்க வேண்டிய அவசியமில்ல. உங்க குடும்பத்தார்கிட்ட மனம்விட்டு பேசுங்க, நீங்க ஏன் இப்படி நடந்துக்கிறீங்கனு அவங்க புரிஞ்சிக்கிட்டாங்கன்னா அதிகமா கவலைபட மாட்டாங்க.” ��ப்படிச் செய்யும்போது உங்கள் குடும்பத்தார் பொறுமையோடும் கரிசனையோடும் நடந்துகொள்வார்கள். “அன்பு நீடிய பொறுமையும் கருணையும் உள்ளது” என்று பைபிள் சொல்கிறது.—1 கொரிந்தியர் 13:4.\nமெனோபாஸ் பருவத்தைக் கடக்கும் பெண்களுக்கு, முக்கியமாகக் கருவுறும் பாக்கியத்தை இழக்கிறோம் என்று எண்ணி வருந்தும் பெண்களுக்கு, ஜெபம் பேருதவியாக இருக்கும். ‘எல்லா உபத்திரவங்களிலும் கடவுள் நமக்கு ஆறுதல் அளிக்கிறார்’ என்று பைபிள் உறுதியளிக்கிறது. (2 கொரிந்தியர் 1:4) மெனோபாஸ் பருவம் தற்காலிகமானது என்பதைத் தெரிந்திருப்பதும் மனதிற்கு தெம்பளிக்கிறது. மெனோபாஸைக் கடந்த பெண்கள் தங்கள் ஆரோக்கியத்திற்கு நல்ல கவனம் செலுத்தினால் புது தெம்போடு இன்னும் அநேக ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழலாம்.\nPosted in மகளிர் பக்கம்\nஅழகான உதடுகளுக்கு சில டிப்ஸ்\nபருவமடைந்த பெண்களுக்கு கருப்பட்டியின் மகத்தான பயன்\nகொழும்பு குண்டு தாக்குதலில் பங்களாதேஷ் பிரதமரின் பேரன் உயிரிழப்பு\nஉணவில் நெய்யை சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nநடிக ரதம் by மெய்வெளி September 21, 2019\nKiruthika on மீண்டும் உலகம் சுற்றும் பயணத்தில் | மோடி 5 நாடுகளுக்கு தொடர் விஜயம்\nsrirham vignesh on உறவின் தேடல் | சிறுகதை | விமல் பரம்\nகோணேஸ் on அவனும் அவளும் | சிறுகதை | தாமரைச்செல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B2%E0%AF%86%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-17T10:11:20Z", "digest": "sha1:IKSQBLMKBKLQHR5YT7GLSUBOH3JRC3ZM", "length": 3742, "nlines": 36, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஜான் லெனன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஜான் வின்ஸ்டன் ஓனோ லெனன் (ஜோன் லெனன், அக்டோபர் 9, 1940 – டிசம்பர் 8, 1980), ஆங்கில பாடலாசிரியர், பாடகர், இசையமைப்பாளர், எழுத்தாளர், அமைதி பங்கேற்பாளர் ஆவார். இவர் உலகப்புகழ்பெற்ற த பீட்டல்ஸ் (The Beatles) இசைக்குழுவை உருவாக்கியவர்களில் ஒருவர் ஆவார். இவரும் பீட்டில்ஸ் குழுவின் இன்னொரு உறுப்பினருமான பௌல் மக்கார்ட்டினியும் சேர்ந்து எழுதி இசையமைத்த பாடல்களை உலகப்புகழ் பெற்றவை குறிப்பாக கற்பனை செய் (Imagine), அமைதிக்கு ஒரு வாய்ப்பைக் கொடுங்கள் (Give Peace a Chance) பாடல்கள் இன்றுவரை உலக அமைதிக்கான போராட்டங்களில் முக்கிய இடம் பெற்றிருக்கும் பாடல்கள் ஆகும்.\n9 அக்டோபர் 1940(1940-10-09) லிவர்பூல், இங்கிலாந்து\n8 டிசம்பர் 1980 (வயது 40) நியூயார்க் சிட்டி, நியூயார்க், ஐ��்கிய அமேரிக்கா\nஆங்கில பாடலாசிரியர், பாடகர், இசையமைப்பாளர், எழுத்தாளர் மற்றும் அமைதி பங்கேற்பாளர்\nத பீட்டில்ஸ், ப்ளாஸ்டிக் ஓனோ பாண்ட் மற்றும் த டர்ட்டி மேக்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/astrologer-balaji-hasan-s-guesture-on-wwc2019-pupwsx", "date_download": "2019-10-17T10:14:42Z", "digest": "sha1:OGQDAGE73WIP3XSOB7ZDKWA7BFGWBHAJ", "length": 13888, "nlines": 138, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உலக கோப்பை 2019 கணிப்பு ; ஜோதிடர் பாலாஜி ஹாசனை மாதவன் பாராட்டுறாக,ஹர்பஜன் சிங் பாராட்டுறாக...", "raw_content": "\nஉலக கோப்பை 2019 கணிப்பு ; ஜோதிடர் பாலாஜி ஹாசனை மாதவன் பாராட்டுறாக,ஹர்பஜன் சிங் பாராட்டுறாக...\nநடிகர்கள் அஜீத்தும் விஜயும் அரசியலுக்கு வரமாட்டார்கள். சூப்பர் ஸ்டார் அரசியலுக்கு வருவார். ஆனால் மக்கள் அவருக்கு ஆதரவாக வாக்களிக்க மாட்டார்கள் என்று அதிரடி ஜோதிடம் சொல்லிவரும் பாலாஜி ஹாசன் உலகக்கோப்பை குறித்த சரியான கணிப்புகளுக்காக ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளார்.\nநடிகர்கள் அஜீத்தும் விஜயும் அரசியலுக்கு வரமாட்டார்கள். சூப்பர் ஸ்டார் அரசியலுக்கு வருவார். ஆனால் மக்கள் அவருக்கு ஆதரவாக வாக்களிக்க மாட்டார்கள் என்று அதிரடி ஜோதிடம் சொல்லிவரும் பாலாஜி ஹாசன் உலகக்கோப்பை குறித்த சரியான கணிப்புகளுக்காக ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளார்.\nநடந்து முடந்த உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து வெற்றி பெற்ற செய்திக்கு நிகராக பேசப்பட்டு வரும் இன்னொரு செய்தி சேலம் ஜோதிடர் பாலாஜி ஹாசனின் உலகக்கோப்பை குறித்த கணிப்பு. அகில இந்திய அளவில் நடைபெறும் ஜோதிடர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு பல பரிசுகளையும் பட்டங்களையும் பெற்றுள்ள இவர் இந்த உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகளுடன் இந்தியா மோதும்.. அதேசமயம் தோற்க நேரிடும் என்றும் கடந்த ஜனவரி -1ஆம் தேதியே தனது கணிப்பை வெளியிட்டிருந்தார்..\nமேலும் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் தான் செமி பைனலுக்கு தகுதி பெறும் என்றும், இந்த 2019 ஆண்டு உலகக்கோப்பையை இதுவரை உலகக்கோப்பையை ஜெயிக்காத புதிய அணியே வெல்லும் எனவும் சொல்லி இருந்தார் .இந்த தொடரில் மேன் ஆப் தி சீரிஸ் நியூசிலாந்து அணியின�� கேப்டன் கேன் வில்லியம்சன் தான் என அவர் ஆணித்தரமாக சொன்னதும் பலித்துள்ளது. அதனால் சமீபத்திய ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளார் பாலாஜி ஹாசன்.\nஅதேபோல இறுதிப்போட்டியில் நியூசிலாந்து கோப்பையை கைப்பற்றும் என்றும் கூறியிருந்தார்.. கிட்டத்தட்ட இவரது கணிப்புக்கு மிக நெருக்கத்தில் வந்த வெற்றி கடைசி நேரத்தில் தான் நூலிழையில் கைமாறி போயிருக்கிறது. அதுமட்டுமல்ல கடந்த ஒரு வருட காலமாக பல விஷயங்களில் இவர் கூறிய கணிப்புகள் ஆச்சர்யப்பட வைக்கின்றன.. பெரும்பாலான கணிப்புகள் அப்படியே பலித்துள்ளன., ஆர்யாவுக்கு இந்த வருடம் திருமணம் ஆகும் என சொன்னது, விஷால் வரலட்சுமியை திருமணம் செய்ய மாட்டார் என சொன்னது, ரஜினி-ஏ.ஆர்.முருகதாஸ் இணைவார்கள் என சொன்னது, ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவை தோற்கடித்து ஜெகன்மோகன் ரெட்டி முதல்வர் ஆவார் என சொன்னது, மோடிதான் மீண்டும் பிரதமர் ஆவார் என சொன்னது என அனைத்துமே நூறு சதவீதம் அப்படியே பலித்துள்ளதால் யாருய்யா இந்த பாலாஜி ஹாசன் என உலகமே கிறுகிறுத்து போய் கிடக்கிறது.\nஇவரது துல்லியமான கணிப்புகளை கண்டு நடிகர் மாதவன், இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், நடிகை ஷில்பா ஷெட்டி, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் அவர்களும் கிரிக்கெட் விமர்சகர் சுமந்த் மோகன், பாகிஸ்தான் முன்னாள் பந்துவீச்சாளர் வாசிம் அக்ரம் உள்ளிட்ட பலர் தங்களது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார் ஜோதிடர் பாலாஜி ஹாசன்.\nதேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு...’பிகில்’படத்தைப் பந்தாடும் எடப்பாடி அரசு...சரணடைவாரா விஜய்\nமுத்தையா முரளிதரன் படம்...விஜய் சேதுபதி செய்த வெறித்தனம்...\nதுப்பாக்கி சுடுதலில் 3 பிரிவில் இடம்பிடித்து சாதனை படைத்த அஜித்..\n’அந்த மாதிரி பசங்களுக்கு சரியான செருப்படி’...வனிதா விஜயகுமார் ஷேர் செய்த விவகாரமான வீடியோ...\nதேசிய விருதுபெற்ற நடிகைக்கு 40 ஆண்டுகள் கழித்து சம்பள பாக்கியை செட்டில் செய்த தயாரிப்பாளர்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்��ுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nரங்கசாமியுடன் கூட்டணி அமைப்பது தற்கொலைக்கு சமம்... பகையை மறக்காத அதிமுக..\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nகழுத்தில் கால் வைத்து மிதி மிதி என மிதித்த செக்யூரிட்டி ஏஜென்ட்.. பெங்களூர் கொடூரத்தின் திக் திக் வீடியோ..\nரங்கசாமியுடன் கூட்டணி அமைப்பது தற்கொலைக்கு சமம்... பகையை மறக்காத அதிமுக..\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\n அன்புமணியின் மார்பில் குத்திய மைத்துனர் விஷ்ணு பிரசாத்.. \nதலைக்கேறிய மதுபோதையில் தந்தையை அடித்துக் கொடூரமாக கொன்ற மகன்..\nதேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு...’பிகில்’படத்தைப் பந்தாடும் எடப்பாடி அரசு...சரணடைவாரா விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports/steve-waugh-picks-virat-kohli-is-the-best-batsman-in-current-cricket-pmahzw", "date_download": "2019-10-17T10:10:25Z", "digest": "sha1:H4BZRJOVUJ6I7A3TA4NGEWGXIHS4M6VQ", "length": 12604, "nlines": 143, "source_domain": "tamil.asianetnews.com", "title": "4 பேருல யார் பெஸ்ட்..? ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனின் சாய்ஸ் யாருனு பாருங்க", "raw_content": "\n4 பேருல யார் பெஸ்ட்.. ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனின் சாய்ஸ் யாருனு பாருங்க\nடெஸ்ட் கிரிக்கெட்டில் கோலி, வில்லியம்சன், ஸ்மித், ரூட் ஆகிய நால்வருமே அபாரமாக ஆடிவருகின்றனர். ஒருநாள் கிரிக்கெட்டிலும் இவர்கள் நால்வரும் அபாரமாக ஆடி, அவரவர் அணிக்கு வெற்றிகளை தேடிக்கொடுக்கின்றனர்.\nசமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களாக விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், ஜோ ரூட் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகிய நால்வரும் திகழ்கின்றனர். இவர்களில் ஜோ ரூட்டை தவிர மற்ற மூவரும் அனைத்து விதமான ப���ட்டிகளிலும் அபாரமாக ஆடிவருகிறார்கள். ஜோ ரூட் டி20 போட்டிகளில் மட்டும் ஆடுவதில்லை.\nடெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்டிங் தரவரிசையில் விராட் கோலி முதலிடத்திலும் வில்லியம்சன் இரண்டாவது இடத்திலும், ஸ்மித் மற்றும் ரூட் ஆகியோர் முறையே நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடை பெற்றதால் சுமார் கடந்த ஓராண்டாக ஸ்மித் ஆடாததால் புள்ளி பட்டியலில் பின் தங்கியுள்ளார்.\nடெஸ்ட் கிரிக்கெட்டில் கோலி, வில்லியம்சன், ஸ்மித், ரூட் ஆகிய நால்வருமே அபாரமாக ஆடிவருகின்றனர். ஒருநாள் கிரிக்கெட்டிலும் இவர்கள் நால்வரும் அபாரமாக ஆடி, அவரவர் அணிக்கு வெற்றிகளை தேடிக்கொடுக்கின்றனர். டி20 போட்டிகளில் ரூட் மட்டும் ஆடுவதில்லை. கோலி, வில்லியம்சன், ஸ்மித் ஆகிய மூவரும் அதிலும் முத்திரை பதித்துள்ளனர்.\nஇந்த காலக்கட்டத்தில் மூன்று விதமான போட்டிகளிலும் முத்திரை பதித்த இந்த வீரர்களில் யார் சிறந்தவர் என்று ஒருவரை மட்டும் குறிப்பிடுவது மிகவும் கடினமான விஷயம். ஆனால் நம்பரின் அடிப்படையிலும் சாதனைகளின் அடிப்படையிலும் பார்க்கும்போது கோலி மற்றவர்களை பின்னுக்குத் தள்ளிவிடுவார். அதிக சதங்கள், அதிக ரன்கள் ஆகிய சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளை கோலி முறியடித்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபோட்டிக்கு போட்டி புதிய மைல்கற்களை எட்டும் கோலி, சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார். பேட்டிங் திறமையில் நால்வரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர் அல்ல என்றாலும், நம்பரின் அடிப்படையில் கோலி முன் நிற்கிறார்.\nஇந்நிலையில், கோலி - வில்லியம்சன் - ஸ்மித் - ரூட் ஆகிய நால்வரில் சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த பேட்ஸ்மேன் யார் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனும் மிகச்சிறந்த பேட்ஸ்மேனுமான ஸ்டீவ் வாக் கருத்து தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்டீவ் வாக், விராட் கோலியின் பேட்டிங் டெக்னிக் தான் மற்றவர்களை காட்டிலும் சிறந்தது என கருதுகிறேன். சமகால கிரிக்கெட்டின் சிறந்த வீரர் விராட் கோலி தான் என்று ஸ்டீவ் வாக் தெரிவித்துள்ளார்.\nகடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட தொடக்க வீரர்.. நடந்தது என்ன..\nவறுமையை வென்று வாழ்க்கையில் ஜெயித்த இளம் கிரிக்கெட் வீரர்\nபோட்டிக்கு போட்டி பொளந்துகட்டிய தமிழக வீரர்கள்.. தோல்வியையே சந்திக்காமல் காலிறுதியில் தமிழ்நாடு அணி\nசீன் போட நினைத்து வீணாப்போன வீரர்.. இப்ப யாருக்கு நஷ்டம்.. அவன் ஒரு முட்டாள்.. ப்ளேயரை திட்டிய ஆஸ்திரேலிய கோச்\nபாகிஸ்தான் அணியின் பெரிய பிரச்னையே இதுதான்.. ரொம்ப கரெக்ட்டா சொன்ன அஃப்ரிடி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nரங்கசாமியுடன் கூட்டணி அமைப்பது தற்கொலைக்கு சமம்... பகையை மறக்காத அதிமுக..\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nகழுத்தில் கால் வைத்து மிதி மிதி என மிதித்த செக்யூரிட்டி ஏஜென்ட்.. பெங்களூர் கொடூரத்தின் திக் திக் வீடியோ..\nரங்கசாமியுடன் கூட்டணி அமைப்பது தற்கொலைக்கு சமம்... பகையை மறக்காத அதிமுக..\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\n அன்புமணியின் மார்பில் குத்திய மைத்துனர் விஷ்ணு பிரசாத்.. \nதலைக்கேறிய மதுபோதையில் தந்தையை அடித்துக் கொடூரமாக கொன்ற மகன்..\nதேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு...’பிகில்’படத்தைப் பந்தாடும் எடப்பாடி அரசு...சரணடைவாரா விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/youth-arrested-for-shouting-at-father-of-girlfriend-pvupmk", "date_download": "2019-10-17T11:23:15Z", "digest": "sha1:IMKEO5IOFXNATFNNYKMJ2S4M3Q44MM52", "length": 12402, "nlines": 140, "source_domain": "tamil.asianetnews.com", "title": "காதலியின் தந்தைக்கு கத்திக்குத்து… வாலிபர் கைது", "raw_content": "\nகாதலிய��ன் தந்தைக்கு கத்திக்குத்து… வாலிபர் கைது\nசோமங்கலம் அருகே 6 ஆண்டுகளாக காதலித்த பெண் திடீரென பேச மறுத்ததால், ஆத்திரமடைந்த காதலன், காதலியின் தந்தையை கத்தியால் சரமாரியாக வெட்டினார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nசோமங்கலம் அருகே 6 ஆண்டுகளாக காதலித்த பெண் திடீரென பேச மறுத்ததால், ஆத்திரமடைந்த காதலன், காதலியின் தந்தையை கத்தியால் சரமாரியாக வெட்டினார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஸ்ரீபெரும்புதூர் அருகே சோமங்கலம், கருணகரச்சேரி கிராமம் பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் லோகநாதன் (55). இவரது மகள் சரண்யா (19). அதே பகுதி கன்னியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கபாலி. இவரது மகன் சதீஷ் (19).\nலோகநாதனும், சதீஷும் ஆட்டோ டிரைவர்கள். இதனால், அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு, லோகநாதனின் மகள் சரண்யாவை, கடந்த 6 ஆண்டுகளாக சதீஷ் காதலித்ததாக கூறப்படுகிறது. இவர்களது காதல் விவகாரம், சரண்யாவின் பெற்றோருக்கு தெரிந்தது. இதனால், கடந்த 6 மாதமாக அவர், சதீஷுடன் பேசாமல் தவிர்த்து வந்துள்ளார்.\nகடந்த சில நாட்களுக்கு முன் சதீஷை செல்போனில் தொடர்பு கொண்ட சரண்யா, இனி என்னுடன் பேச வேண்டாம் என கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சதீஷ் ஆத்திரமடைந்தார்.\nஇந்நிலையில், சரண்யாவின் தந்தை லோகநாதன், நேற்று காலை தனது லோடு ஆட்டோவில், மேட்டூர் சுடுகாடு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு சென்ற சதீஷ், ஆட்டோவை மறித்து, அவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து லோகநாதனை சரமாரியாக வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பி சென்றார்.\nஇதை பார்த்ததும், அப்பகுதி மக்கள், படுகாயமடைந்த லோகநாதனை மீட்டு, தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.\nபுகாரின்படி சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த சதீஷை தேடி வந்தனர். அப்போது, மேலத்தூர் பஸ் நிறுத்தம் அருகே நின்றிருந்த சதீஷை, போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர்.\nஅதில், கடந்த 2015ம் ஆண்டு சதீஷின் தந்தை, சரண்யாவை பெண் கேட்டு லோகநாதன் வீட்டுக்கு சென்றார். அப்போது, 18 வயது பூ��்த்தி ஆகாததால் சரண்யாவின் உறவினர்கள், அவரது தந்தையை அவமானப்படுத்தி உள்ளனர். இதனால் மனமுடைந்த அவர், பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். அதற்கு பழிக்குப்பழியாக சதீஷ், சரண்யாவின் தந்தையை கொலை செய்ய முயன்றார் என அவர் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு வெளுத்து வாங்க இருக்கும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..\nவசமாக சிக்கிய குளோபல் மருத்துவமனை... முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் இருந்து அதிரடி நீக்கம்..\n 3 ஆயிரம் பேருக்கு காய்ச்சல்...\nகுளிர்சாதன வசதி.. தானியங்கி கதவுகள்.. அதிரடி திட்டங்களோடு புதுப்பொலிவு பெற இருக்கும் சென்னை புறநகர் ரயில்கள்..\nபிரபல உணவக சிக்கன் பிரியாணியில் நெளிந்த புழுக்கள்... அதிர்ந்து போன வாடிக்கையாளர்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nகழுத்தில் கால் வைத்து மிதி மிதி என மிதித்த செக்யூரிட்டி ஏஜென்ட்.. பெங்களூர் கொடூரத்தின் திக் திக் வீடியோ..\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nவாக்குறுதிகள் என்ற பெயரில் பச்சை பொய்கள்... திமுகவுக்கு சம்மடி அடி... எடப்பாடி பழனிச்சாமி அதிரடி\nஇந்து மத உணர்வுகளை தீண்டும் மு.க. ஸ்டாலின்... ��டைத்தேர்தலில் பதிலடி கொடுக்க ஹெச். ராஜா ஆசை\nசரசரவென குறைந்தது தங்கம் விலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/2000/raja3-200600.html", "date_download": "2019-10-17T11:21:40Z", "digest": "sha1:KOCMAC5E6HBFF7PR6L237P3FJJQLATSY", "length": 22354, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "கத சொல்றாரு - கி.ராஜநாராயணன் | k.r.Narayanan story - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏபி சாஹி நியமனம்\nஐப்பசி மாத ராசி பலன்கள் 2019: தனுசு, மகரம் ராசிகளுக்கு பலன்கள் - பரிகாரங்கள்\nநிதிச் சிக்கல் ஏற்பட்டால் அவுங்கதான் பொறுப்பு.. வைரலான பாஸ்புக் போட்டோ.. ஹெச்டிஎப்சி வங்கி விளக்கம்\nமுதல்ல அபார்ஷன்.. அப்புறம்தான் கல்யாணம்.. பொய் பேசிய பிசினஸ்மேன்.. ஏமாந்த மாணவி.. தேடுதலில் போலீஸ்\nஅதிமுகவுக்கு ஓட்டுப்போட மாட்டீர்களே... ஏன் இங்கே வந்தீங்க... ராஜேந்திரபாலாஜி அதட்டல்\nதிருவண்ணாமலை அருகே திமுக எம்எல்ஏ இன்பசேகரன் சென்ற கார் விபத்து\nSports டீம்ல வேணா வாய்ப்பு தர்றோம்.. பதவிலாம் கொடுக்க முடியாது.. அஸ்வினுக்கு அல்வா கொடுக்க திட்டம்\nAutomobiles உச்சகட்ட பாதுகாப்பு வசதிகளுடன் பிரதமர் மோடிக்கு புதிய விமானம்... இதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா\nMovies பௌவ் பௌவ் என்று குறைத்தாலும் யாரும் கண்டுகொள்ளவில்லை\nLifestyle காலையில் நீங்கள் செய்யும் இந்த செயல்கள் உங்கள் ஆயுளை பாதியாக குறைக்குமாம் தெரியுமா\nFinance பண்டிகை காலத்திலும் நீடித்து வரும் மந்த நிலை.. தீபாவளிக்கு பின்பு தான் சரியாகும்..\nTechnology கூகுள் போட்டோஸ் இல் களமிறங்கிய புதிய சேவை - 'டாக்குமெண்ட் கிராப்'\nEducation ISRO Recruitment 2019: இஸ்ரோ நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகத சொல்றாரு - கி.ராஜநாராயணன்\nஒரு பொண்ணு வாய் திறந்து கேட்டுட்டாளே; மறுக்கிறது பாவம்ன்னு நினைச்சி,சரின்னு இணங்குனாம். அவளைப் பிரிய முடியாம, பொயிட்டு வரேம்னு சொல்லிட்டுமலங்காட்டுங்குள்ள கொஞ்ச தூரம் போயிருப்பாம்.\nஅடுத்த மூணாவது பொண்ணு வந்து மறிச்சா. மச்சாம் எங்கள விட்டுட்டுப்போறீரான்னு அவன ஆவிசேத்துக் கட்டிப்பிடிச்சா. இவனுக்கு ஒன்னும் ஓடல.\nஒம்ம பேர்ல எம்புட்டு ஆசை வச்சிருந்தேம். எனக்குக் கிடைக்காமப் பொயிட்டீரெ.வாரும் ஒரு வாய் வார்த்த எனக்கு சொல்லும். என்னத் தூக்கிக் கோரும்ன்னா, பச்சப்பிள்ள போல,\nஇம்புட்டு ஆசெயவும் இத்தன நா எங்க வச்சிருந்தெ. ஒரு ஆசைப்புலகூட நீசொல்லலையேன்னு கேட்டாம். பொட்டச்சி எப்பிடி சொல்லுவா. உடம்பயும் வாயவும்பூட்டித்தாம் வச்சிருப்பா. சொப்பனத்துலதாம் ஒம்மகூட பேசுததும் இருக்கதும்ன்னா.\nசத்தோடம் இரியும். எங்கிட்டயும் நல்லாப் பொல்லா இரியும்ன்னு வற்புறுத்தினா.அதுபடியே அவள்டயும் இருந்தாம்.\nஅவள விட்டு விலகி அந்த அத்துவான மலங்காட்டுக்குள்ள நடந்தாம்; செடிங்காடும்பாறைக்காட்டையும் தாண்டி மலைக்கு அந்தப் பக்கம் போகனும். அப்ப, அவனோடகடேசி மச்சினி ஓடிவந்து மறிச்சா.\nவருவாளோன்னு நினைச்ச மாதிரியே வந்துட்டா; எந் பங்கு சூத்தைப்பங்கான்னுட்டு.\nஏம் இப்படி ஓடி வாரே. நா எனஅன வராமயா போயிருவேம் யாரு கண்டா; நீருஇப்படி எங்க வீட்டுக்கு வருவீருன்னு நாங்க சொப்பனமாவது கண்டமா. யாருக்கு எதுவரும் வராதுன்னு என்ன நேரம் எப்பிடிச் சொல்ல முடியும்னு கேட்டா.\nஒரு பாறை நிழல்ல கொஞ்சம் உக்காந்தாக. தண்ணி தவிக்கி எனக்குன்னாம்.வாரும்ன்னு ஒரு இடத்துக்குக் கூட்டிட்டுப்போனா. அங்கெ ஒரு சுனை இருந்தது.தண்ணியக் குடிச்சிட்டு, சந்தோடம் அவ மடியில தலை சாச்சிப்படுத்து ஒரு கோழித்தூக்கம் போட்டாம்.\nஅவளோட ஆசைப்படியே அவளோடவும் நல்லாப்பொல்லா பேசி இருந்துட்டு அவளஅனுப்பிவச்சிட்டு மலை மேல ஏறுனாம்.\nமலை உச்சிக்கு வந்து மலையத் தாண்டி சரிவில இறங்க எறங்க ஆரம்பிச்சப்பதாம்அவனுக்காக தருமசாரா கரடி உருவத்துல அங்கன நிக்கதப் பாத்தாம். பதறிபரிதவிச்சாம்.\nஇந்தப் தபா தப்ப முடியாது டோய்ன்னு இவம் மேல வந்து விழுந்தது கரடி.\nயாரக் கூப்டாலும், என்ன அவயம் போட்டாலும் ஒண்ணும் நடக்கல அந்தக் கரடியிட்ட.சவமாக்கிட்டது அவன. பெத்தவங்களுக்குப் பிள்ளயில்ல. உத்தவளக்குப் புருசன்இல்ல. மத்தவங்களுக்கும் ஒண்ணுமில்ல. அனாதப் பிணமாக் கிடந்து நரியும்,கழுகுகளும் வந்து எலும்புக்கூடுத தவிற மத்த எல்லாத்தையும் காணாமடிபண்ணிட்டது. யாரு வந்து பாத்தாலும் அடையாளந் தெரியாது.\nஅந்த நாலு பொண்ணு���ளுக்கும், ஆணும் பொண்ணுமா நாலு பிள்ளைக பிறந்தது.பிறந்த ஒண்ணெண்ணும், என்னப்பாறு ஒன்னப்பாருன்னு அவங்கெணக்கவேஅச்சுக்குலையாக அப்பிடியே இருக்கு.\nஅந்த வீட்டுக்கு வந்த வங்கு, சொங்கு, சொறி இந்த மூனு மாப்பிளைகளுக்கும் அந்தபிள்ளகளப் பாத்து சந்தேகம் வந்துட்டதாம். என்னாட்டி இவளுகளா பிள்ளக உங்கமச்சாவி மாதிரியே இருக்குன்னு கேட்டதுக்கு,\nமுத்தவளுக்கு நேரா இளையவ சொன்னாளாம்:\nநா தலைக்கு ஊத்திக்கிட்டு ஆத்தங்கரையிலயிருந்து வாரயில அக்கா புருஷன் மச்சாவிஎதுக்க வந்தாரு. அதுதேம் புள்ள அவரு கெணக்கேவே பிறந்திருக்கு.\nநா முழுவப்போய வவுத்தவலியோட முனகிக்கிட்டு கிடக்கயில மச்சாவி பாத்து ஒருகனியக் கொண்டாந்து தந்து திங்கச் சொன்னாரு. வர நினைச்சிக்கிட்டே தின்னெம்.அதனால அவரப் போலவே பிள்ள பிறந்திருக்கு.\nநா தலைக்கு ஊத்துன கையோட வீட்டுல பாத்தா தலைக்குத் தேய்க்க கரம்பை(களிமண்) இல்ல. முகத்துக்குத் தேய்க்க மஞ்சளும் இல்ல. வெறுந்தலைக்கு என்னத்தஊத்தன்னு விசனத்தோட இருந்தப்ப மச்சாவி வந்து என்னன்னு கேட்டாரு; நா விசயத்தசொன்னே. அப்பவே போயி மஞ்சக் கிழங்கோட தலைக்குத் தேய்க்க கரம்பையும்கொண்டாந்து தந்தாரு. அவர நினைச்சிக்கிட்டே குளிச்சதுனால அவரப் போலயேபிறந்துட்டதுன்னா.\nமூனுபேரு சொன்னதக் கேட்ட மூனு புருசன்மாருக்கும் சந்தோசம் வந்துட்டதாம்.நல்லவேள, எங்களைக் கெணக்க பிறக்காம இப்பிடியாவது பெத்தீகளேன்னு.\nஊருக்குப் போனவம் எப்ப வருமாம்; பிள்ளகளக் காமிச்சி சந்தோசப்படனும்ன்னுகாத்துக்கிட்டிருந்தாக.\nபெத்தவுக பிள்ள எப்ப வருவாம்னு ஊர்ல காத்துக்கிட்டிருந்தாக, காத்துக்கிட்டேஇருக்காக வந்துருவாம்னு நம்பிக்கையில.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநீ நட்ட மரத்தின் நிழல்களை.. கடந்து செல்பவர்கள் யாராகவும் இருக்கட்டும்.. விதைத்தது நீயாக இரு\nரஜினி குறித்த கட்டுரை... திடீரென பின்வாங்கிய முரசொலி.. பரபரப்பு பின்னணி\nரஜினி குறித்த கட்டுரை.. இனி கவனத்துடன் செயல்படுவோம்- முரசொலி\nசிக்கனில் புழு.. பதப்படுத்தப்பட்ட உணவு.. காசுக்கு காசும் போச்சு.. உடலுக்கு தீங்கும் வந்தாச்சு\nசாரலில் நனைந்து.. ஜில் ஜில் ஐஸ்கிரீம்.. மறக்க முடியாத மழை நினைவுகள்\nகஜினி பட சூர்யா போல மறதியா அல்ஸைமராக இருக்கலாம் உலக மறதி நோய் ���ினம் கூறும் ரகசியங்கள்\nஓரினச் சேர்க்கையை குற்ற செயலாக கருதும் 377வது பிரிவு ரத்தாகுமா.. சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பு\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய கோரும் வழக்கு.. ஜனவரி 19ம் தேதிக்கு ஒத்திவைத்த சுப்ரீம்கோர்ட்\nகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 35ஏ என்றால் என்ன\nகழக மாற்றங்கள் காலத்தின் கட்டாயம்\nநாட்டையே அதிர வைக்கும் பிரதமர் மோடியின் பாதுகாப்பு அச்சுறுத்தலும் எஸ்பிஜி பாதுகாப்பும்\nஉடலையும் மனதையும் காக்கும் யோகா - உலக யோகா தினம் கூறும் ஜோதிட ரகசியங்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nதோண்ட தோண்ட பணம்.. வெளிநாடுகளில் சொத்து.. பக்தர்கள் நன்கொடை சூறை.. சிக்கலில் கல்கி சாமியார் மகன்\nமுரசொலி ஆபீஸே பஞ்சமி நிலத்தை வளைத்துதான் கட்டப்பட்டது.. ஸ்டாலினுக்கு ராமதாஸ் தடாலடி பதிலடி\nசொகுசு படகு, ரோல்ஸ் ராய்ஸ் காரை விற்று பிஎம்சி கடனை அடைக்கிறோம்.. ரியல் எஸ்டேட் அதிபர்கள் கெஞ்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/03/01/imports.html", "date_download": "2019-10-17T10:53:29Z", "digest": "sha1:AIEOHRW6LGFJM5YBNEKJXSETWNBNDF27", "length": 13061, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிகரித்து வரும் இறக்குமதி | Increasing imports, அதிகரித்து வரும் இறக்குமதி - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nமுதல்ல அபார்ஷன்.. அப்புறம்தான் கல்யாணம்.. பொய் பேசிய பிசினஸ்மேன்.. ஏமாந்த மாணவி.. தேடுதலில் போலீஸ்\nஅதிமுகவுக்கு ஓட்டுப்போட மாட்டீர்களே... ஏன் இங்கே வந்தீங்க... ராஜேந்திரபாலாஜி அதட்டல்\nதிருவண்ணாமலை அருகே திமுக எம்எல்ஏ இன்பசேகரன் சென்ற கார் விபத்து\nஓடும் ரயிலில்.. சீட்டுக்கு அடியில்.. பதறி போன பயணிகள்.. அதிர்ச்சி அடைந்த போலீஸ்\nவண்டி வண்டியாக கொண்டு வந்து பணத்தை கொட்டுகின்றனர்.. விக்கிரவாண்டியில் கொந்தளித்த கெளதமன்\nஹேமமாலினி கன்னத்தை போல் பளபளவென சாலை... சர்ச்சையில் சிக்கிய ம.பி. அமைச்சர்\nLifestyle தினமும் நெய்யுடன் சிறிது மஞ்சள் தூள் மற்றும் மிளகுத் தூள் கலந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nFinance பண்டிகை காலத்திலும் நீடித்து வரும் மந்த நிலை.. தீபாவளிக்கு பின்பு தான் சரியாகும்..\nTechnology கூகுள் போட்டோஸ் இல் களமிறங்கிய புதிய சேவை - 'டாக்குமெண்ட் கிராப்'\nEducation ISRO Recruitment 2019: இஸ்ரோ நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..\nAutomobiles பிஎஸ்-6 வாகனங்களுக்கு காத்திருப்பதை விட பிஎஸ்-4 வாகனங்களை வாங்குவதே நல்லது... ஏன் தெரியுமா\nMovies மீண்டும் நட்புக்காக.. ‘ஓ மை கடவுளே’ படத்தில் விஜய் சேதுபதிக்கு இப்படி ஒரு ரோலா\nSports இங்கே கால்பந்து வெறும் விளையாட்டல்ல.. அது தான் வாழ்க்கை.. நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணியின் கதை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி:இந்திய ஏற்றுமதியைவிட இறக்குமதி அதிகரித்து வருகிறது.\nஏற்றுமதி-இறக்குமதி இடையிலான இடைவெளி 7,920.68 மில்லியனாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இது 7,830.04 மில்லியனாக இருந்தது. துவக்கத்தில் அதிக அளவில் இருந்த ஏற்றும்தி பின்னர் சந்தது.\nஆனால், இறக்குமதி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எண்ணெய் இறக்குமதி 59.48 சதவீதம் உயர்ந்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவைரல் வீடியோ.. பாக். போராட்டக்காரர்களிடம் இருந்து தேசிய கொடியை காப்பாற்றிய பெண் பத்திரிக்கையாளர்\nஇந்திய விமானங்கள் பறக்க வான்வெளியை திறந்தது பாகிஸ்தான்.. தடையால் இத்தனை கோடி இழப்பா\nஎளிமை.. கடமை.. பொறுமை.. 'தல' தோனி... 28 வருடங்களுக்கு பிறகு முளைத்த அத்திப்பூ\nஏஎன் 32 விமானப்படை விமான விபத்து.. பலியான 13 பேரின் உடல்களும் மீட்பு\nகாவி நிற சீருடையில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள்.. உலககோப்பை சீருடையில் அதிரடி மாற்றம்\nரபேல் ஒப்பந்தத்தில் ஊழலா.. பிரான்ஸ் முன்னாள் அதிபர் பேட்டிக்கு பிறகும் ராஜ்நாத்சிங் மறுப்பு\nஇந்த ஊர் செட்டாகாது.. இந்தியாவிலிருந்து வரிசையாக வெளியேறும் கோடீஸ்வரர்கள்.. அதிர்ச்சி ரிப்போர்ட்\nஜனநாயகம் என்ற பெயரில் மறைமுகமாக இன்னும் மன்னர் ஆட்சி தான் நடைபெறுகிறதோ\nமிரட்டும் தெலுங்கானா, ஆந்திரா.. தமிழகத்தின் தொழில் வளத்துக்கு பேரபாயம்\nஇயற்கைச் சீற்றத்துக்கு அரசை குறை கூடாது..மீனவர்களை மீட்க கடற்படைக்கு ஹைகோர்ட் உத்தரவு\nமும்பை நோக்கி நகர்கிறது 'ஓகி'... 48 மணி நேரத்தில் வலுவிழக்கும் என கணிப்பு\nஓகி புயலால் சென்னை, லட்சதீவில் பலத்த காற்று வீசும்.. மழை ��ெய்யும்.. இந்திய வானிலை மையம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஇந்திய அதிகரிப்பு ஏற்றுமதி import இறக்குமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/18045130/Lathi-range-during-vehicle-test-in-MaduraiStruggle.vpf", "date_download": "2019-10-17T11:12:05Z", "digest": "sha1:UUQDJY6376UYINCNADOKCRK5UDLFKX3M", "length": 19335, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Lathi range during vehicle test in Madurai Struggle to demand action against police for causing death of plaintiff || மதுரையில் வாகனசோதனையின் போது லத்தி வீச்சு: வாலிபர் சாவுக்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் கலெக்டரிடமும் மனு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமதுரையில் வாகனசோதனையின் போது லத்தி வீச்சு: வாலிபர் சாவுக்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் கலெக்டரிடமும் மனு + \"||\" + Lathi range during vehicle test in Madurai Struggle to demand action against police for causing death of plaintiff\nமதுரையில் வாகனசோதனையின் போது லத்தி வீச்சு: வாலிபர் சாவுக்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் கலெக்டரிடமும் மனு\nபோலீசார் லத்தியை தூக்கி எறிந்ததில் வாலிபர் பலியான விவகாரத்தில் சம்பந்தப்பட்ட போலீசாரை கைது செய்ய வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள்.\nமதுரை எஸ்.ஆலங்குளம் பகுதியை சேர்ந்தவர் விவேகானந்தகுமார் (வயது35). அவருடைய மனைவி கஜப்பிரியா.\nவிவேகானந்தகுமார், மதுரை சிம்மக்கல் பகுதியில் டயர் கடை வைத்திருந்தார். இவர் இரவு 11.15 மணிக்கு, தனது கடையை அடைத்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். அவருடன் நண்பர், சரவணக்குமாரும் உடன் சென்றார். இவர்கள் சிம்மக்கல் தைக்கால் பாலத்தில் சென்று கொண்டு இருந்த போது போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது இவர்களது வாகனத்தை போலீசார் நிறுத்த சொன்னதாகவும், ஆனால் அதனை பொருட்படுத்தாமல் விவேகானந்தகுமார், தனது வாகனத்தை இயக்கி உள்ளதாகவும் தெரிகிறது.\nஅப்போது சாலையின் மறுபுறத்தில் நின்று கொண்டு இருந்த ஒரு போலீசார், இவர்களை நோக்கி லத்தியை வீசியதாகவும், அதனால் நிலைதடுமாறிய அவர்கள் அருகில் பாலத்தில் இருந்த தடுப்பு மீது மோதி கீழே விழுந்துள்ளனர். அதில் விவேகனாந்தகுமாருக்கு தலையில் காயம் ஏற்பட்டு, ரத்தம் கசிந்தது. சரவணக்குமார் மயங்கி விழுந்த���ர். உடனே அவர்கள் மீட்கப்பட்டு, மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி விவேகானந்தகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். சரவணக்குமார் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇந்த நிலையில் இறந்த விவேகனாந்தகுமாரின் மனைவி, உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அவர்கள் திடீரென்று அங்கு போராட்டமும் நடத்தினர். அப்போது ’நீதி வேண்டும், போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்று கோ‌ஷம் எழுப்பினர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். கலெக்டர் அலுவலக வளாக கதவுகள் மூடப்பட்டன. பின்னர் போலீசார் அவர்களிடம் இங்கு போராட்டம் நடத்த அனுமதியில்லை என்று கூறி சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து அவர்கள் கலெக்டர் (பொறுப்பு) சாந்தகுமாரை சந்தித்து மனு ஒன்று அளித்தனர்.\nஅந்த மனுவில், ‘‘விவேகானந்தகுமார் மீது போலீசார் லத்தியை தூக்கி வீசியதால் தான் மரணம் அடைந்துள்ளார். எனவே சம்பந்தப்பட்ட போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும். எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டு இருந்தது.\nமனுவை பெற்று கொண்ட கலெக்டர், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.\nஇந்த சம்பவம் குறித்து போலீசார் கூறும் போது, ‘‘போலீசார் லத்தியை வைத்து தாக்க வில்லை. போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, அவர்களது வாகனத்தை நிறுத்தும்படி கூறினர். ஆனால் அவர்கள் வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக சென்று நிலைதடுமாறி கீழே விழுந்தனர். காயம் அடைந்த அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சையில் சேர்க்கப்பட்டனர். அந்த அடிப்படையில் இது விபத்து என வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றனர்.\nகடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இது போன்ற ஒரு சம்பவம் மதுரையில் அரங்கேறி உள்ளது. பசுமலை பைகாரா போலீஸ் சோதனை சாவடி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் ஒருவர், வாகனத்தை நிறுத்தாமல் சென்றார். அப்போது அங்கு முன்னே நின்று இருந்த போலீசார் ஒருவர் தான் கையில் வைத்திருந்த லத்��ியை அந்த மோட்டார் சைக்கிளின் பின்சக்கரத்தில் சொருகினார். அதில் வாகனம் நிலைதடுமாறியது. அப்போது வாகனத்தில் இருந்தவர் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.\nதிருச்சியில் நடந்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளை, போலீஸ் அதிகாரி ஒருவர் எட்டி உதைத்ததில் அதில் பயணித்த பெண் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\n1. பட்டாசு, வெடி பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா ரெயில் நிலையத்தில் மோப்பநாய் மூலம் போலீசார் சோதனை\nபட்டாசு, வெடி பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என தஞ்சைரெயில் நிலையத்தில் மோப்பநாய் மூலம் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.\n2. மின்னல் தாக்கி இறந்த 4 பெண்களின் உடல்கள் அடக்கம் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வலியுறுத்தல்\nபுதுக்கோட்டை அருகே மின்னல் தாக்கி இறந்த 4 பெண்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டது. அவர்களது குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.\n3. வயலில் வேலை செய்தபோது மின்னல் தாக்கி 4 பெண்கள் பலி 25 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை\nபுதுக்கோட்டை அருகே வயலில் வேலை செய்தபோது, மின்னல் தாக்கி 4 பெண்கள் பரிதாபமாக இறந்தனர். மேலும் 25 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\n4. குத்தாலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதல்; தொழிலாளி பலி\nகுத்தாலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார்.\n5. துவரங்குறிச்சி அருகே கார் கவிழ்ந்து அச்சக உரிமையாளர் பலி 4 பேர் படுகாயம்\nதுவரங்குறிச்சி அருகே கார் கவிழ்ந்ததில் அச்சக உரிமையாளர் பரிதாபமாக உயிரிழந்தார். 4 பேர் படுகாயமடைந்தனர்.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. உசிலம்பட்டி அருகே பிளஸ்-1 மாணவியை பலாத்காரம் செய்து கொன்ற இரட்டை சகோதரர்கள்; விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்\n2. மதுரையில் பயங்கரம்: கள்ளக்காதலனை ஏவி கணவரை கொன்ற பெண்\n3. தம்பதியிடம் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட சிதம்பரம் சப்-இன்ஸ்பெக்டர், காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்; போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு\n4. பெரும்பாக்கத்தில் பயங்கரம் நண்பர்கள் 2 பேர் படுகொலை 6 பேரிடம் விசாரணை\n5. வெளிநாட்டு மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய சென்னை தொழில் அதிபர்; தலைமறைவானவரை போலீஸ் தேடுகிறது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/State/2019/03/14161320/1232205/Black-Flag-against-Rahul-arjun-sampath-including-119.vpf", "date_download": "2019-10-17T11:38:07Z", "digest": "sha1:23GTDZBMIZBXVF7WUHHEFNSJTS7F3IFU", "length": 16384, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "ராகுலுக்கு எதிராக கறுப்பு கொடி- அர்ஜூன் சம்பத் உள்பட 119 பேர் மீது வழக்கு || Black Flag against Rahul arjun sampath including 119 people complaint register", "raw_content": "\nசென்னை 17-10-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nராகுலுக்கு எதிராக கறுப்பு கொடி- அர்ஜூன் சம்பத் உள்பட 119 பேர் மீது வழக்கு\nராகுல் காந்திக்கு எதிராக கறுப்பு கொடி காட்டிய இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் உள்பட 119 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். #rahulgandhi #arjunsampath\nராகுல் காந்திக்கு எதிராக கறுப்பு கொடி காட்டிய இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் உள்பட 119 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். #rahulgandhi #arjunsampath\nநாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் நடந்தது. இதில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.\nஇந்த நிலையில் குமரிக்கு வரும் ராகுல்காந்திக்கு கறுப்புக்கொடி காட்டப்படும் என இந்து மக்கள் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று அஞ்சுகிராமம் சந்திப்பில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஏராளமானோர் திரண்டனர். அவர்கள் ராகுல்காந்தி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோ‌ஷங்கள் எழுப்பினர். கறுப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.\nஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் அனுமதி இன்றி கறுப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக இந்து மக்கள் கட்ச�� தலைவர் அர்ஜூன் சம்பத் உள்பட 119 பேர் மீது அஞ்சுகிராமம் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.\nஇதே போல் அஞ்சு கிராமத்தில் ராகுல்காந்தி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதீய ஜனதா இளைஞரணி மாவட்ட செயலாளர் அருள் சிவா தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் போராட்டத்தில் ஈடுபட்ட அருள்சிவா உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். #rahulgandhi #arjunsampath\nராகுல் காந்தி | அர்ஜூன் சம்பத் | பாராளுமன்ற தேர்தல்\nஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரிட்டனுக்கும் இடையே புதிய பிரெக்ஸிட் உடன்பாடு - போரிஸ் ஜான்சன்\nநிரவ் மோடியின் நீதிமன்றக் காவலை நவம்பர் 11 வரை நீட்டித்தது லண்டன் கோர்ட்\nசென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக ஏபி சாஹி நியமனம்\nபிகில் படத்திற்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு\nஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை ஏற்றது சுப்ரீம்கோர்ட்\nராபர்ட் பயாஸ் பரோல் கோரிய வழக்கில் நவம்பர் 4-ம் தேதிக்குள் தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு- கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்\nதோல்விகளை கண்டு மாணவர்கள் பயப்படக்கூடாது- இலங்கை பிரதமர் மனைவி மைத்ரி விக்கிரமசிங்கே பேச்சு\nமாமனாருக்கு உடல்நிலை பாதிப்பு- நளினி மீண்டும் 1 மாதம் பரோல் கேட்டு மனு\nபா.ஜ.க. சொல்வதை தமிழகத்தில் செயல்படுத்துகின்றனர்- நல்லக்கண்ணு பேச்சு\nடெங்கு காய்ச்சலுக்கு பேராசிரியரின் மனைவி பலி\nசட்டசபையில் பா.ஜ.க. இடம் பெற்றால் தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது- திருமாவளவன்\nபெரும் தொழிலதிபர்களின் ஒலிபெருக்கிதான் மோடி - ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nஅமித் ஷாவை கொலை குற்றவாளி என்ற அவமதிப்பு வழக்கு - ராகுல் காந்திக்கு ஜாமின் கிடைத்தது\nமோடியை தனிப்பட்ட முறையில் தவறாக பேசவில்லை- கோர்ட்டில் ஆஜரான ராகுல் விளக்கம்\nஅவதூறு வழக்குகள் விசாரணை - ராகுல் காந்தி 2 கோர்ட்டுகளில் இன்றும், நாளையும் ஆஜர்\nகுஜராத் கோர்ட்டில் ஆஜராக உள்ளார் ராகுல் காந்தி - காங்கிரஸ்\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு - 18 மாவட்டங்களில் கனமழைக்��ு வாய்ப்பு\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\nமேலாடை இன்றி படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர் - தென் கொரிய ‘பாப்’ பாடகி மரணம்\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nடப்பிங் கலைஞரான பிக்பாஸ் பிரபலம்\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nஆர்யாவுடன் இணைந்த பிக்பாஸ் பிரபலம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/newgadgets/2019/03/06134605/1230921/OPPO-F11-Pro-with-48MP-rear-camera-launched-in-India.vpf", "date_download": "2019-10-17T11:22:42Z", "digest": "sha1:ZPCYSHFJZ2BZDOLYHWHPIIKAUOGBQJQO", "length": 17963, "nlines": 210, "source_domain": "www.maalaimalar.com", "title": "48 எம்.பி. கேமரா கொண்ட ஒப்போ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் || OPPO F11 Pro with 48MP rear camera launched in India", "raw_content": "\nசென்னை 17-10-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\n48 எம்.பி. கேமரா கொண்ட ஒப்போ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஒப்போ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் தனது எஃப்11 ப்ரோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. #OPPOF11Pro #Smartphone\nஒப்போ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் தனது எஃப்11 ப்ரோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. #OPPOF11Pro #Smartphone\nஒப்போ நிறுவனம் இந்தியாவில் எஃப்11 ப்ரோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய எஃப் 11 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் FHD பிளஸ் பானாரோமிக் ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ P70 12 என்.எம். பிராசஸர், 6 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் கலர் ஓ.எஸ். 6.0 வழங்கப்பட்டுள்ளது.\nபுகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, அல்ட்ரா நைட் மோட், டேசிள் கலர் மோட் மற்றும் 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, ஏ.ஐ. என்ஜின், அல்ட்ரா-க்ளியர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கம் 16 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.\nஇத்துடன் 3D கிரேடியன்ட் பேக், தண்டர் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. புதிய ஒப்போ எஃப் 11 ப்ரோ ஸ்மார்ட்போனில் 4000 எம்.ஏ.ஹச். பேட்டரி மற்றும் VOOC ஃபிளாஷ் சார்ஜ் 3.0 வழங்கப்பட்டுள்ளது.\nஒப்போ எஃப்11 ப்ரோ சிறப்பம்சங்கள்:\n- 6.5 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.சடி. பிளஸ் 19:5:9 டிஸ்ப்ளே\n- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5\n- ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P70 12என்.எம். பிராசஸர்\n- 900 மெகாஹெர்ட்ஸ் ARM மாலி-G72 MP3 GPU\n- 6 ஜி.பி. ரேம்\n- 64 ஜி.பி. மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் கலர் ஓ.எஸ். 6.0\n- ஹைப்ரிட் டூயல் சிம்\n- 48 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.79, 1/2.25″, 0.8um பிக்சல், 6P லென்ஸ்\n- 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 1.12um பிக்சல்\n- 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0\n- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ\n- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, VOOC ஃபிளாஷ் சார்ஜ் 3.0\nஒப்போ எஃப்11 ப்ரோ ஸ்மார்ட்போன் தன்டர் பிளாக் மற்றும் அரோரா கிரீன் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ.24,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய எஃப்11 ப்ரோ ஸ்மார்ட்போன் அமேசான், ப்ளிப்கார்ட், பேடிஎம் மால், ஸ்னாப்டீல், ஒப்போ ஸ்டோல் மற்றும் ஆஃப்லைன் சந்தைகளில் மார்ச் 15 ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது.\nரூ.2000 ஏர்டெல் உடனடி கேஷ்பேக் மற்றும் 10 ஜி.பி. டேட்டா\nஜியோ பயனர்களுக்கு 3200 ஜி.பி. 4ஜி டேட்டா\nஜியோ மற்றும் மேக் மை ட்ரிப் ரூ.4900 மதிப்புள்ள பலன்கள்\nதேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளுக்கு 5 சதவிகிதம் தள்ளுபடி\nவட்டியில்லா மாத தவணை முறை வசதி\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nநான்கு பிரைமரி கேமரா, அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம் கொண்ட ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்\nநான்கு கேமரா கொண்ட ரெட்மி ஸ்மார்ட்போன் ரூ. 9,999 விலையில் அறிமுகம்\nகூகுள் நிறுவனத்தின் பிக்சல் 4 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\n4 ஜி.பி. ரேம், இன் ஸ்கிரீன் செல்ஃபி கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் ரூ. 8999 விலையில் அறிமுகம்\nஇந்தியாவில் விலை குறைக்கப்பட்ட ஒப்போ ஸ்மார்ட்போன்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரிட்டனுக்கும் இடையே புதிய பிரெக்ஸிட் உடன்பாடு - போரிஸ் ஜான்சன்\nநிரவ் மோடியின் நீதிமன்றக் காவலை நவம்பர் 11 வரை நீட்டித்தது லண்டன் கோர்ட்\nசென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக ஏபி சாஹி நியமனம்\nபிகில் படத்திற்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு\nஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை ஏற்றது சுப்ரீம்கோர்ட்\nராபர்ட் பயாஸ் பரோல் கோரிய வழக்கில் நவம்பர் 4-ம் தேதிக்குள் தமிழக அரசு பதில் அளிக்க உயர��நீதிமன்றம் உத்தரவு\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு- கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்\nமேலும் புதுவரவு கருவிகள் செய்திகள்\nநான்கு கேமரா கொண்ட ரெட்மி ஸ்மார்ட்போன் ரூ. 9,999 விலையில் அறிமுகம்\n4 ஜி.பி. ரேம், இன் ஸ்கிரீன் செல்ஃபி கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் ரூ. 8999 விலையில் அறிமுகம்\nஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம் கொண்ட கேமிங் ஸ்மார்ட்போன்\nஒன்பிளஸ் 7டி ப்ரோ மெக்லாரென் எடிஷன் ஸ்மார்ட்போன்\n64 எம்.பி. குவாட் கேமராவுடன் ஒப்போ கே5 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு - 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\nமேலாடை இன்றி படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர் - தென் கொரிய ‘பாப்’ பாடகி மரணம்\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nடப்பிங் கலைஞரான பிக்பாஸ் பிரபலம்\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nஆர்யாவுடன் இணைந்த பிக்பாஸ் பிரபலம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2017/10/blog-post_56.html", "date_download": "2019-10-17T12:00:55Z", "digest": "sha1:UCYURGNITZUJ5MI5LLVPO7SEIQ6IJUKG", "length": 19226, "nlines": 67, "source_domain": "www.namathumalayagam.com", "title": "ஜீவா சதாசிவம், தயானி விஜயகுமார் ஆகியோருக்கு சாகித்திய விருதுகள் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை , செய்தி » ஜீவா சதாசிவம், தயானி விஜயகுமார் ஆகியோருக்கு சாகித்திய விருதுகள்\nஜீவா சதாசிவம், தயானி விஜயகுமார் ஆகியோருக்கு சாகித்திய விருதுகள்\nஇன்று நிகழவிருக்கும் மத்திய மாகாண சாகித்திய விழாவில் “சாகித்திய விருது” வளங்கப்படுபவர்களில் இரு பெண் ஆளுமைகள் இடம்பெறுகின்றனர். இருவருமே இளம் எழுத்தாளர்களாக அறியப்பட்டவர்கள். அவர்கள் இருவருக்கும் “நமது மலையகம்” சார்பில் எமது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். “நமது மலையகம்” இணையத்தளத்தில் இருவரதும் தரமான படைப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவ்விருது அவர்களின் வளர்ச்சிக்கு மேலும் பலமூட்டட்டும்.\nமலையகத்தை பிறப்பிடமாகக் கொண்ட ஜீவா சதாசிவம் 2007ஆம் ஆண்டு தேசியப் பத்திரிகையான தினக்குரல் பத்திரிகையில் உதவி பயிற்சி ஆசிரியராக (Trainee Sub - Editor) அறிமுகமானவர். முதல் ஆறு மாதம் தினக்குரலில் பெற்ற பயிற்சியின் பின்னர் பத்திரிகைத்துறையை தனது முழுநேர பணியாக ஆக்கிக் கொண்டவர். அதனை திறம்பட நேர்த்தியாக செயற்வதற்காக ஊடகத்துறையில் உள்ள சக நுணுக்கங்களையும் கற்றிருக்கிறார். ஊடகத்துக்கான கணினித்துறை நுட்பம், தட்டச்சு, பக்க வடிவமைப்பு, புகைப்படவியல், கிராபிக் தொழிநுட்பம், இணையத்தள வடிவமைப்பு என சகலதையும் கற்றுகொண்டார்.\nதினக்குரலில் இரண்டரை வருட காலத்திற்குள் பத்திரிகைக்கு தேவையான பயிற்சி, பத்திரிகை ஆசிரியருக்கு தேவையான பயிற்சி போன்ற பலதரப்பட்ட விடயங்களை அங்குள்ள ஏனைய ஆசிரியிர்களுடன் இணைந்து கற்றுக்கொண்டதுடன் தனது தேடலை விரிவாக்கிக் கொண்டவர்.\nஅந்தப் பத்திரிகையில் உதவி ஆசிரியர் (Sub - Editor), செய்தி சேகரிப்பாளர் (Reporter), பாராளுமன்ற செய்தியாளர் (Parliement Reporter) என்றவாறு செயற்பட்டதுடன் மலையக செய்திகளுக்கு பொறுப்பாசிரியராகவும் கடமையாற்றினார்.\nஞாயிறு தினக்குரல் பகுதிக்கு விவரணக்கட்டுரைகள் எழுதுவது, நூல் விமர்சனங்கள் எழுதுவது, நேர்காணல்கள் செய்வது போன்ற பல விடயங்களிலும் ஈடுபட்டு வீரகேசரியில் 2009ஆம் அண்டு உதவி ஆசிரியராக இணைந்துக்கொண்டார்.\nஆரம்பத்தில் ஞாயிறு வீரகேசரியில் செய்தியாளராகவும், கட்டுரையாளராகவும் இருந்ததுடன் மலையகத்துக்கென ஒரு இணைப்பிதழாக வெளிவரும் 'குறிஞ்சிப்பரல்கள்' எனும் பகுதிக்கு பொறுப்பாசிரியராகவும் கடமையாற்றியிருக்கிறார். வீரகேசரி இணையத்தளத்தில் சுமார் ஆறுமாதங்கள் கடமையாற்றியதுடன் அதற்கான செய்திகள் எழுதுதல் வீடியோ நேர்காணல்களையும் மேற்கொண்டு வந்தார்.\nஇப்போது வீரகேசரி நாளிதழில் அரசியல் கட்டுரைகள், நேர்காணல்கள் செய்து வரும் அதேவேளை வாராந்தம் புதன்கிழமைகளில் விஷேட அரசியல் பத்தியாக அலசல் என்கிற பத்தி எழுத்தின் மூலம் அவரின் பன்முகப் பார்வையை நிரூபித்து வருகிறார்.\nவீரகேசரி நாளிதழின் கலை இலக்கிய விடயங்களை சுமந்து வாராந்தம் சனிக்கிழமைகளில் வெளியாகும் 'சங்கமம்' சிறப்பு பகுதிக்கு பொறுப்பாசிரியராக கடந்த மூன்று வருடங்களாக கடமையாற்றி வருகிறார்.\n“சங்கமம்” பகுதி ஜனரஞ்சகத் தன்மையையும் தாண்டி பல சந்தர்ப்பங்களில் முற்போக்கான வழியில் தரமான உள்ளடக்கங்களுடன் அதனை நடத்தி வருவது அதன் முக்கிய சிறப்பு. இன்றைய தேசிய வெகுஜன பத்திரிகைச் சூழலில் அப்படி தரமான ஒரு இலக்கிய இதழாக நடத்திச் செல்வது சவால் மிகுந்த விடயமே.\nகலை, இலக்கிய கட்டுரைகள் , நேர்காணல்கள் (உள்நாடு, புலம்பெயர் எழுத்தாளர்கள்) , இலக்கிய பத்தி போன்ற பலதரப்பட்ட விடயங்களை செய்துவருவதுடன் பல புதிய விடயங்களையும் அறிமுகப்படுத்தி வருகிறார்.\nஇலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பொருளாளராக இருந்து கொண்டு ஊடகத்துறைக்கும் தனது பரவலான கடமையை ஆற்றிவருகிறார். ஊடகத்துறை சார்ந்த பல பயிற்சிகளுக்கு இலங்கையின் பல்வேறு இடங்களுக்குச் சென்று பயிற்சியாளராகவும் கலந்து வருகிறார்.\nதனது எழுத்துக்களை பதிவு செய்வதற்காக “அலசல்” (https://lindulajeeva.blogspot.no/) என்கிற இணையத்தளத்தையும் தொடக்கி இருக்கிறார்.\nகடந்த செப்டம்பர் 6 அன்று ஜீவாவுக்கு தமிழகத்தில் “இலங்கை ஊடகத் துறையில் 2016/2017 ஆம் ஆண்டுக்கான பெண் ஆளுமைக்கான “பூவரசி விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டது.\nபத்திரிகைத்துறையில் பத்தாவது வருடத்தைக் கடக்கும் ஜீவா சதாசிவம் இலங்கை தமிழ் பத்திரிகைத் துறையில் முக்கிய பெண் ஆளுமையாக தன்னை பலப்படுத்திவருகிறார்.\nநுவரெலியா மாவட்டத்தில் இராகலை நகருக்கு அண்மித்த புறூக்சைட் எனும் தோட்டத்தை வசிப்பிடமாக கொண்ட தயானி விஜயகுமார் விஜயலக்ஷ்மி தம்பதிகளின் மூன்றாவது புதல்வியாவார். இராகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற இவர் சாதாரண தரம் மற்றும் உயர் தரத்தில் பாடசாலையில் மிகச் சிறந்த சித்தியினை பெற்று பாடசாலையில் முதல்தர பெறுபேறினை பெற்றுள்ளதோடு க.பொ.த உயர்தரத்தில் மாவட்ட மட்டத்தில் 4வது இடத்தை பெற்றுள்ளமை சிறப்பம்சமாகும். இவர் பாடசாலை கல்வியை மேற்கொண்ட காலத்தில் குப்பி லாம்புகளோடு போராடி கற்றதோடு அடிப்படை வசதிகளற்ற வாழ்க்கையில் இன்னலுற்று முட்டி மோதி வெளிவந்தவர்.\n2010ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நுழைந்து அரசறிவியல் பாடத்தை சிறப்பு கற்கையாக தெரிவு செய்து 2015 ஆம் ஆண்டு இளங்கலைமாணி பட்டத்தினை பூர்த்���ி செய்துள்ளதோடு 2017ஆம் ஆண்டு அதே பாடத்தில் முதுமாணி பட்டத்தினையும் பூர்த்தி செய்துள்ளார். அத்துடன் மனித உரிமைகள் டிப்ளோமா கற்கையினை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பூர்த்தி செய்துள்ளார். பல்கலைக்கழகத்தில் கற்கின்ற போது கண்டித் தமிழ்ச் சங்கத்தில் கவியரங்கம் ஒன்றில் பங்குபற்றியதோடு \"ஏங்குகின்ற மூச்செல்லாம் எவரின் மூச்சு\" என்ற தலைப்பில் கவிதை வாசித்து பலரின் பாராட்டை பெற்றார். பல்கலைக்கழக இதழான இளங்கதிர் இதழில் கவிதை எழுதியதோடு பல்கலைக்கழக மட்டத்தில் நடைபெற்ற கட்டுரை போட்டியில் முதலிடம் பெற்றுள்ளார்.\n2015ஆம் ஆண்டு பத்திரிகைகளுக்கு கட்டுரையை எழுதத் தொடங்கினார். ஆரம்ப காலத்தில் தினக்குரல் பத்திரிகைக்கு அரசியல் மற்றும் சமூகம் சார் கட்டுரைகளை எழுதத் தொடங்கிய இவர் சில காலம் தமிழ்த்தந்தி பத்திரிகையில் உதவி ஆசிரியராக கடமையாற்றினார்.\n2016 ஆம் ஆண்டு கவிதைத் துறையில் காலடி வைத்தார். இவரின் கவித்திறமையை கண்டு வியந்த தென்னிந்தியாவிலுள்ள \"வளரி\" கவிதை நூலின் இதழாசிரியர் அருணா சுந்தரராசன் அவர்கள் இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் அவர்களின் உதவியுடன் முதலாவது கவிதைத் தொகுதியை வெளியிட உதவி செய்தார். புரவலர் புத்தகப் பூங்காவின் 37வது வெளியீடாக இராகலை தயானியின் \"அக்கினியாய் வெளியே வா\" கவிதைத் தொகுப்பு வெளியானது. இவரின் கவிதைத் தொகுப்பு சமூக விடுதலையை அடிப்படையாகக் கொண்டதாகவும் உயிர்ப்புள்ள,புரட்சிகரமான கவிதைகளை உள்ளடக்கியதாகவும் எழுத்தாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இவரது கவிதைத் தொகுப்பு பற்றிய திறனாய்வு கட்டுரைகள் வீரகேசரி, தினக்குரல், சுடரொளி,உதய சூரியன் உதயம்போன்ற பத்திரிகைகளில் வெளியாகின.\nஇவரின் நேர்காணல்கள் தினக்குரல் பத்திரிகையிலும் கல்குடா நேசன் இணையத்தளத்திலும் வெளியிடப்பட்டதுடன் வசந்தம் தொலைக்காட்சியின் தூவானம் நிகழ்ச்சியிலும் ஒளிபரப்பப்பட்டது.\nதற்போது நு/ஹ/கபரகல தமிழ் வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையாற்றிவரும் தயானி தொடர்ந்தும் பத்திரிகைகளுக்கும் சஞ்சிகைகளுக்கும் கட்டுரைகள் மற்றும் கவிதைகளை எழுதி வருகிறார்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nபுத்த ரக்கித்த தேரர்: பண்டாரநாயக்க கொலையின் சூத்திரதாரி (II) - என்.சரவணன்\nசென்ற வாரம் ���ண்டாரநாயக்க கொலையின் மர்ம முடிச்சுகள் பற்றிய 5 கட்டுரைகளில் முதலாவது பகுதி சென்றவாரம் அக்கொலை நிகழ்ந்தவிதம் குறித்து வெள...\nஇலங்கையை ஆளும் விஜேவர்தன பரம்பரை - என்.சரவணன்\nபண்டாரநாயக்க கொலைவழக்கில் 6வது சந்தேகநபராக குற்றம் சாட்டப்பட்டவர் விமலா விஜேவர்தன ((1908–1994). இலங்கையின் முதலாவது பெண் அமைச்சர் என்கிற ...\nநீராவியடியில் புற்றுநோயால் இறந்துவிட்ட குருகந்த விகாரையின் விகாராதிபதி மேதாலங்காரகித்தி தேரரின் உடல் நீராவியடி பிள்ளையார் கோவில் வளாகத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/a28-02-2019-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/productscbm_638004/40/", "date_download": "2019-10-17T11:22:37Z", "digest": "sha1:RYJZ526O4EGRRMBELKY5LDGKCNZ5V6QL", "length": 71764, "nlines": 211, "source_domain": "www.siruppiddy.info", "title": "இன்றைய ராசி பலன் 28.02.2019 :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nஇன்றைய ராசி பலன் 28.02.2019\nஇன்று பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்படலாம். பொறுமையை கடைபிடிப்பதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். மனைவி வழி உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும்.\nஇன்று நீங்கள் மன உளைச்சலுடன் காணப்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதையும் செய்யாமல் இருப்பது நல்லது. மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம்.\nஇன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் உதவியால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். சகோதர சகோதரிகளின் ஒற்றுமை கூடும். தொழில் வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் போட்டு வெற்றி அடைவீர்கள். வருமானம் இரட்டிப்பாகும்.\nஇன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். பிள்ளைகளால் சுபசெலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும். தொழிலில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். சேமிப்பு உயரும்.\nஇன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். உறவினர்களால் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். சிக்கனமாக செயல்படுவதன��� மூலம் பொருளாதார நெருக்கடி ஓரளவு குறையும். சிந்தித்து செயல்படுவதன் மூலம் உத்தியோகத்தில் தேவையற்ற சிக்கலை தவிர்க்கலாம்.\nஇன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் பல இடையூறுகள் ஏற்படலாம். எந்த ஒரு விஷயத்திலும் போராடி வெற்றி பெறுவீர்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் இருக்கும் பிரச்சினைகளை சமாளிப்பீர்கள். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.\nஇன்று பிள்ளைகளால் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும்.\nஇன்று பணவரவு சற்று குறைவாகவே இருக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. சுபகாரிய முயற்சிகளில் சிறு தடைகள் ஏற்படலாம். வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும்.\nஇன்று பணவரவு தாராளமாக இருக்கும். புதிய முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோக ரீதியாக சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கி நல்ல வளர்ச்சி உண்டாகும்.\nஇன்று நீங்கள் எந்த ஒரு செயலிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. குடும்பத்தினரின் மாற்று கருத்தால் மனசங்கடங்கள் ஏற்படலாம். விட்டு கொடுத்து சென்றால் ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்களால் அனுகூலப் பலன் கிடைக்கும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும்.\nஇன்று உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் விலகும். உடல் ஆரோக்கியம் சீராகும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபார வளர்ச்சிக்காக எதிர்பார்த்த வங்கி கடன் கிட்டும்.\nஇன்று உடன் பிறந்தவர்கள் வாயிலாக சுப செய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் ஆர்வத்துடன் படிப்பார்கள். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பெரியவர்களின் மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகத்தில் புதிய மாற்றங்கள் ஏற்படும். வியாபாரம் சிறப்பாக இருக்கும்.\nகலியுக வரதன் கார்த்திகேயன் அவதரித்த வைகாசி விசாகம்\nவிசாக நட்சத்திரம் ஒவ்வொரு மாதமும் வந்தாலும் வைகாசி விசாக நாள் சிறப்பாகக் காணப்படுகின்றது. ஏனெனில்,இன்றுதான் கலியுக வரதனாம் கந்தப் பெருமான் அவதரித்த நன்னாளாகும். முருகப் பெருமானுடைய ஜென்ம நட்சத்திரமும் விசாகமே . இதனால் தான் சிவபிரானின் இளைய திருக் குமாரராகிய கார்த்திகேயனுக்கு 'விசாகன்' என்ற...\nஐஸ்வரியம் தரும் அட்சய திருதியை இன்று\nஅட்சய திருதியை அன்று வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. எனவே தான் இந்நாளில் தங்கம் வாங்க விரும்புகின்றனர். \"அட்சயா\" எனும் சொல் சமஸ்கிருதத்தில் எப்போதும் குறையாதது எனும் பொருளில் வழங்கப்படுகிறது. மேலும் இந்த நாள் நல்ல பலன்களையும் வெற்றியையும் தரும்...\nஇன்றைய ராசி பலன் 04.05.2019\nமேஷம் இன்று குடும்பத்தில் திடீர் பணவரவு உண்டாகும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பாராத இனிய நிகழ்வுகள் நடைபெறும். வியாபாரத்தில் பணிபுரிபவர்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். கடன் பிரச்சினைகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும்.ரிஷபம் இன்று நீங்கள் எடுக்கும்...\nசுன்னாகம் கதிரமலை சிவன் தேவஸ்தான முத்தேர் பவனி வெகுவிமரிசை\nபிரசித்தி பெற்ற சுன்னாகம் கதிரமலைச் சிவன் தேவஸ்தானத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவின் முத்தேர்பவனி இன்று வெள்ளிக்கிழமை (03-05-2019) வெகுவிமரிசையாக நடைபெற்றது. இன்று அதிகாலை விநாயகர் வழிபாடு,எம்பெருமானுக்கு விஷேட அபிசேக பூஜைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து வசந்த மண்டபப் பூஜைகள்...\nஇன்றைய ராசி பலன் 03.05.2019\nமேஷம் இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மந்த நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் வீண் செலவுகளால் பண நெருக்கடிகள் ஏற்படலாம். வியாபாரத்தில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் காண்பீர். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும்.ரிஷபம் இன்று குடும்பத்தில்...\nநல்லூரிலிருந்து சிவனொளிபாத மலைக்கு யாத்திரை\nயாழ்ப்பாணம் சின்மயா மிஷன் சுவாமிஜியின் ஆலோசனைக்கமைய இலங்கை இந்துசமய முதல் உதவிச் சங்க இந்து சமயத் தொண்டர் சபையின் ஏற்பாட்டில��� பிரசித்திபெற்ற புனித சிவனொளிபாத மலையை நோக்கிய தரிசன யாத்திரை நேற்று முன்தினம் வியாழக்கிழமை(18) காலை-09 மணியளவில் வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்.நல்லூர்க் கந்தசுவாமி...\nஇன்றைய ராசி பலன் 20.04.2019\nமேஷம் இன்று வியாபாரம் சிறப்பாக நடைபெறும். தொழில் வளர்ச்சிக்காக நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். பிள்ளைகள் படிப்பு விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உத்தியோக ரீதியாக வெளி வட்டார நட்பு கிடைக்கும். சுபகாரியம் கைகூடும் சூழ்நிலை உருவாகும்.ரிஷபம் இன்று அலுவலக பணிகளில் ஆர்வமுடன்...\nஇன்றைய ராசி பலன் 18.04.2019\nமேஷம் இன்று பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் சந்தோஷம் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். வியாபார ரீதியான பயணங்களால் அதிக லாபம் அடைவீர்கள்.ரிஷபம் இன்று தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை...\nசித்திரைப் புத்தாண்டில் மயிலேறி அருள்பாலித்த நல்லைக் கந்தன்\nவரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தில் விகாரி வருடப்பிறப்பை முன்னிட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை(14) காலை முருகப் பெருமானுக்கு விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றது.அதனைத் தொடர்ந்து வள்ளி-தெய்வயானை சமேதரராக வேற்பெருமான் வெள்ளி மயில் மீதினில் உள்வீதி மற்றும் வெளிவீதியில்...\nமீன ராசிக்காரர்களே மிகச் சிறப்பாக இருக்கும் விகாரி புத்தாண்டு பலன்கள்..\nஅனைவரிடமும் கள்ளம் கபடமின்றி வெள்ளை உள்ளத்தோடு பழகும் மீன ராசி நேயர்களே உங்களுக்கு என் மனமார்ந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த விகாரி வருடத்தில் ஆண்டின் முற்பாதியில் பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் குரு சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் லாபங்கள் முன்னேற்றங்கள் உண்டாவதுடன் எதையும் எதிர்கொள்ள...\nயாழில் திறந்த வைக்கப்பட்ட சர்வதேச விமானநிலையம்\nஇன்று (ஒக்.17) வியாழக்கிழமை முற்பகல் 10.30 மணியளவில்ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து திறந்து வைத்தனர்.இதன்மூலம் இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இடம்பிடித்தது. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம், மத்தள சர்வதேச ��ிமான...\nமுல்லைத்தீவில் இன்று காலை இடம்பெற்ற விபத்து\nமுல்லைத்தீவு - கொக்காவில் பகுதியில் இராணுவத்தினரின் வாகனத்துடன், மோட்டார்சைக்கிளொன்று மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளது.குறித்த விபத்து சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.இந்த சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இவ்வாறான சந்தர்ப்பத்தில்,...\nபெற்றோல் டீசல் விலையில் இன்று ஏற்படப்போகும் மாற்றம்...\nஎரிபொருள் விலை திருத்தபணி குழுவானது ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி ஒன்று கூடி எரிபொருள்களின் விலைகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.இதற்கமைய கடந்த மாதம் 10 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு அமைய 92 ஒக்டெய்ன் ரக பெற்றோல் ஒரு லீற்றருக்கு ஒரு ரூபாவினாலும் 95 ஒக்டெய்ன் ரக...\nதவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட மாணவன் .\nமுல்லைத்தீவு முள்ளியவளை பகுதியை சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.யோகேஸ்வரன் கவிர்சன் (18) என்ற மாணவனே உயிரை மாய்த்துள்ளார்.முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரியில் உயர்தரத்தில் வர்த்தகப்பிரிவில் கல்வி கற்று வந்த நிலையில் நேற்று செவ்வாய்கிழமை பகல் 2...\nஇலங்கையில் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள யாழ்ப்பாணம்\nஇலங்கையில் மிகவும் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கும் பகுதியாக யாழ்ப்பாணம் உள்ளதென அந்தப் பகுதி பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.யாழ்ப்பாணத்தில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற வகையில் உணவு தயாரிக்கும் மற்றும் விற்பனை செய்யும் வர்த்தகர்களுகு்கு எதிராக சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளை...\nதனியார் கல்வி நிலையம் செல்லாமல் சாதித்த மாணவி\nதனியார் கல்வி நிலையம் செல்லாமல் சாதிக்க முடியும் என புலமைப் பரிசில் பரீட்சையில் வவுனியா மாவட்டத்தில் முதலிடம் பெற்ற புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலய மாணவி விவேகானந்தராசா தரணியா தெரிவித்துள்ளார்.புலமைப் பரிசில் பரீட்சையில் 192 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்றமை தொடர்பில் குறிப்பிடும்...\nபுலமைப் பரிசில் பரீட்சையில் சாதனைப் படைத்த யாழ். மாணவன்\nதரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ��ெறுபேறுகள் இன்று மதியம் வெளிவந்திருந்தன.குறித்த பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் யோ.ஆருசன், 196 புள்ளிகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.மேலும், பாடசாலையில் 279 மாணவர்கள் தமிழ் மொழி மூலம் புலமைப் பரிசில் பரீட்சைக்கு...\nயாழ்.பொது நூலகத்தின் ஏற்பாட்டில் சிறுவர் தினம்\nயாழ்.பொது நூலகத்தின் ஏற்பாட்டில் சிறுவர் தின நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது.உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் அண்மையில் யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவல் ஆர்னோல்ட் தலைமையில் சிறுவர் தின நிகழ்வு இடம்பெற்றுள்ளது.இந் நிகழ்வில் யாழ்.மாநகர ஆணையாளர், யாழ் மாநகர பொறியியலாளர், பொது...\nயாழ்.உடுவில் பகுதியில் பாம்பு தீண்டி உயிரிழந்த 5 பிள்ளைகளின் தாய்\nயாழ்.உடுவில் பகுதியில் கொடிய விஷம் கொண்ட புடையன் பாம்பு தீண்டி 5 பிள்ளைகளின் தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஆலடிவீதி, உடுவில் பகுதியினை சேர்ந்த 28 வயதுடைய சுமன்ராஜ் சுதர்சினி என்ற இளம் தாயொருவரே உயிரிழந்துள்ளார்.கடந்த 25ஆம் திகதி இரவு முற்றத்தில் வைத்து கணவனுக்கு உணவு பரிமாறிக்...\nநாளை மறுநாள் அனைத்து மதுபானச் சாலைகளும் மூடப்படும்\nசர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 3 ஆம் திகதி மது விற்பனை நிலையங்கள் மூடப்படவுள்ளன.சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாட்டில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனை கலால் அனுமதி பத்திரம் பெற்ற நிலையங்கள் நாளை மறுதினம் (ஒக்டோபர் 3) மூடுவதற்கு கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் உத்தரவு...\nகோண்டாவிலில் நடைபெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகோண்டாவில் வடபிராந்திய போக்குவரத்து திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை 8.10.2019.நவராத்திரி விழாவில் சிறுப்பிட்டி வில்லிசை கலைஞன் சத்தியதாஸின் வில்லிசை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 09.10.2019\nசிறுப்பிட்டி கிராமத்தில் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவி\nநடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவி செல்வி த.சந்தியா அவர்கள் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். அவரை பாராட்டி வாழ்த்திநிற்கின்றது நிலமும் புலமும். சிறுப்பிட்டி 06.10.2019\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nஇன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்\nநீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை 23.05.2019 சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.05.2019\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர���த்த திருவிழா தீர்த்தத் திருவிழா இன்று 18.05.2019 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான்...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தேர் திருவிழா தேர்த்திருவிழா இன்று 17.05.2019 வெள்ளி்க்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ...\nபிறந்தநாள் வாழ்த்து சத்தியதாஸ் விஸ்னுகாந் , சிறுப்பிட்டி 20.07.2019\nஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட சத்தியதாஸ் விஸ்னுகாந் அவர்கள் 20.07.2019 சனிக்கிழமை தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும் பண்பிலும் சிறந்து நினைத்தது யாவும் நிறைவேறி...\nபிறந்தநாள் செல்வி சத்தியதாஸ் பிரவின்ஜா சிறுப்பிட்டி 20.07.2019\nஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட சத்தியதாஸ் பிரவின்ஜா 20.07.2019 சனிக்கிழமை அவர்கள் தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும் பண்பிலும் சிறந்து நினைத்தது யாவும் நிறைவேறி நீண்ட...\nபிறந்தநாள் வாழ்த்து செல்வி சுதேதிகா தேவராசா 05.06.2019 ஜெர்மனி\nசெல்வி சுதேதிகா.தேவராசா அவர்கள் 05.06.2019 இன்று தனது பிறந்த நாளை கணுகின்றார்,இவரை அப்பா அம்மா தங்கைமார் தேவிதா. தேனுகா.தேவதி. அத்தை இராஜேஸ்வரி மாமா கந்தசாமி. (மச்சாள் நித்யாநோசான் குடும்த்தினர்,. அத்தான்மார் அரவிந் ஐோகிதா குடும்பத்தினர்,மயூரன் . பெரியப்பா குமாரசாமி...\n25 வது திருமண நாள் வாழ்த்து கலைஞர் தேவராசா சுதந்தினி (29-05-19) ஜெர்மனி\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் எமது மண் கலைஞர் ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா-சுதந்தினி தம்பதியினர் 25வது திருமணநாளைக்கொண்டாடுகின்றனர்இவர்களை பிள்ளைகள், அக்காகுடும்பத்தினர், அண்ணாகுடும்பத்தினர், தம்பிமார்குடும்பத்தினர், தங்கைகுடும்பத்தினருடன்இணைய உறவுகளும்,...\nதிருமண நாள் வாழ்த்து திரு திருமதி தியாகராஜா.23-05-19 சுவிஸ்\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகஉள்ள திரு,திருமதி, தியாகராஜா(தேவன் த���்மா)..தம்பதியினரின்திருமண நாள் 23-05-2019.இன்று 38வது வருட திருமண நாள்காணும் தம்பதியினரை அன்பு அம்மாஅன்புப் பிள்ளைகள்,மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பேரப்பிள்ளைகள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா...\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் கெங்காதரக்குருக்கள் ஜயா 05/04/2019 ஈவினை\nஇன்று 05/04/2019 தனது 69 ஆவது பிறந்தநாளை கொண்டாடும், எமக்கு குருவாகவும் வழிகாட்டியாகவும் விளங்கும் கெங்காதரக்குருக்கள் அவர்களின் அன்பான ஆசிகளை மனைவி,மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் உறவினர் நண்பர்கள் ஆகிய அனைவரும் பல்லாண்டு காலம் ஈவினை கற்பக பிள்ளையார் அருள் பெற்று வாழ்கவென...\nபிறந்த நாள் வாழ்த்து:இரா. தவம் (01/04/19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கொலன்ட் நாட்டை வதிவிடமாகவும் கொண்டிருக்கும் இராசரத்தினம் தவம் அவர்களுக்கு இன்று(01.04.19) பிறந்தநாள் இவரை அன்புத்தாய் அன்பு மனைவி,பிள்ளைகள் ,இரத்த உறவுகள்,நண்பர்கள் ஊர் உறவுகள் நீடூழி காலம் நினைத்ததெல்லாம் ஈடேற வாழ்த்துகின்றனர்.இன்று பிறந்த நாள்...\nபிறந்தநாள் வாழ்த்து .துரைராஜா தியாகராஜா 01:04:19 சுவிஸ்\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக கொண்ட திரு .துரைராஜா .தியாகராஜா( தேவன் ) அவர்களின் பிறந்தநாள் 01.04.2018.இன்று சூரிச்சில் மண்டபத்தில் கொண்டாடுகின்றார் இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,மருமகள் மாமா மாமி பெரியப்பா...\nபிறந்தநாள் வாழ்த்து மயூரன் கந்தசாமி (07.03.2019) ஜெர்மனி\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு.தி‌ரு‌ம‌தி.கந்தசாமி,அவர்களின் மகன் மயூரன் கந்தசாமி,அவர்களின் பிறந்தநாளை,இன்று 0 7.03.2019 தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.இவர் வயலின் வாத்தியக் கலைஞராக பல மேடைகலை அலங்கரித்து வருவதுடன் வ‌யலின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.இவரை...\nபிறந்தநாள் வாழ்த்து கலைஞர் எஸ்.தேவராசா (06.03.19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும் எமது ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் 06.03.2019 ஆகிய இன்று . இவரை உறவுகளும் சகோதர இணையங்களும்,கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம உறவுகளும் மற்றும் குடும்ப உறவினர்களும் நண்பர்களும் வாழ்த்துகின்றனர். இசை ,கவி,...\nசுவிஸில் சாலை ஓரத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த நபர்,\nநேரடி சாட்சிகளை தேடும் பொ���ிஸ் சுவிட்சர்லாந்தின் பாஸல் மாகாணத்தில் இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் கொடூரமாக தாக்கிவிட்டு மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாஸல் மாகாணத்தின் Landskronstrasse பகுதியில் அக்டோபர் 11 ஆம் திகதி 36 வயதான இளைஞர் ஒருவரும் அவரது நண்பருடன் நள்ளிரவில் நடந்து சென்று...\nஇத்தாலியில் விபத்து – இலங்கை இளைஞன் மரணம்\nஇத்தாலி நாட்டின் கார்னிக்லியானோ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தமிழ் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த விபத்து நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணத்தை பூர்விகமாக கொண்ட ஷர்மிலன் ​​பிரமணந்தா என்ற 25 வயது தமிழ் இளைஞனே இவ்வாறு...\nகனடாவில் தலைமை காவல்துறை அதிகாரியாகப் பொறுப்பேற்ற ஈழத்தமிழன்\nகனடா ஒன்ராறியோ மாகாணத்தின், பீல் பிராந்திய காவல்துறை தலைமை அதிகாரியாக தமிழரான திரு.நிசான் துரையப்பா பதவி ஏற்றுக்கொண்டார். #இலங்கையில் #மேயராக பணியாற்றிய #ஆல்பர்ட் துரையப்பா என்பவர் 1975 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட பின்,3 வயதானபோது பெற்றோருடன் நிஷான் துரையப்பா கனடாவில்...\nசர்வதேச புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பில் ஈழத்தமிழர் சாதனை\nகனடாவில் இடம்பெற்ற ICAN 2019 சர்வதேச இளம் விஞ்ஞானக் கண்டுபிடிப்பாளர் போட்டியில் ஈழத்தை சேர்ந்த செல்வதாசன் வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கியுள்ளார். யாழ்ப்பாணம் வதிரி, கரவெட்டி மற்றும் மானிப்பாயை சேர்ந்த செ.செல்வதாசன் என்பவரது புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பிற்காக இவ் விருது இலங்கைக்கு...\nஅதிவேகமாகச் சென்று கமராவில் சிக்கிய கார் அதிர்ச்சியில் போலீசார்\nசுவிஸ் நெடுஞ்சாலை ஒன்றில் வேகக் கட்டுப்பாட்டை மீறி அதிவேகமாக சென்ற கார் ஒன்றை தேடிப்பிடித்த பொலிசார், அந்த காரை ஓட்டியது 14 வயது பெண் ஒருவர் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.அவரை விசாரித்ததில் இன்னொரு அதிர்ச்சியாக அவர் தனது தாத்தாவின் காரை திருடி வந்தது தெரியவந்துள்ளது.அந்த 14 வயது பெண்,...\nகடலுக்குள் காதல் சொன்னபோது நேர்ந்த விபரீதம்\nகாதலை விதவிதமாக சொல்ல ஆசைப்படுபவர்கள் பலர். இதேபோல கடலுக்கு அடியில் காதலைச் சொன்ன இளைஞர் ஒருவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.அமெரிக்காவை சேர்ந்தவர் ஸ்டீபன் வெபர், இவர் தனது பெண் நண்பர் கெனிஷாவுடன் தன்சானியாவின் பெம்பா தீவில் கடலுக்கு அடியில் உள்ள மாண்டா விடுதியில் தங்கியிருந்தார். ...\nகனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் இளைஞன்\nஸ்கார்பாரோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இலங்கை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. மேலும் இச்சம்பவத்தில் 25 வயது சாரங்கன் சந்திரகாந்தன் என்ற இலங்கை இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை குடும்பத்தினர்...\nஇறந்தும் சாட்சியாகும் யாழ் பெண் தர்ஷிகா\nகனடாவில் கணவனால் கொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழ்ப்பெண், இறந்தும் சாட்சியமளிக்க இருக்கிறார்.ஆம், இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப்பெண்ணான தர்ஷிகா ஜெகநாதன், தனது கணவர் சசிகரன் தனபாலசிங்கம் தன்னை கத்தியுடன் துரத்தும்போது 911க்கு விடுத்த அழைப்பு இணைப்பிலிருக்கும்போது அவர் வெட்டிக்கொல்லப்பட்டார்.அப்போது...\nமனிதர்கள் செய்யாததை இயற்கை செய்து முடித்தது\nஉலகுக்கே 20 வீத மழையை கொடுக்கும் அமேசன் காட்டில் கடந்த சில வாரங்களாக காட்டுத்தீ பரவி இலட்சக்கணக்கான மரங்களும் விலங்கினங்களும் தீயில் கருகிய நிலையில் நேற்றையதினம் அமேசான் காட்டில் சுமார் 4 மணி நேரம் கொட்டித் தீர்த்த மழையால் காட்டுத்தீ கட்டுக்குள் வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளதுஅமேசான்...\nவெளிநாட்டவர்கள் சுவிஸில் வாகன காப்பீட்டு சந்தா அதிகம் செலுத்த வேண்டும்\nசுவிஸ் குடிமக்களை விடவும் வெளிநாட்டவர்கள் கார் காப்பீட்டு சந்தா அதிகம் செலுத்த வேண்டும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.இது குறிப்பிட்ட நாட்டவர்களுக்கு மட்டும் பொருந்தும் எனவும், பாலினம், குடியிருக்கும் பகுதி, காரின் வகை, சாரதியாக அனுபவம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை கருத்தில் கொள்ளப்படும் எனவும்...\nமரண அறிவித்தல் செல்வி தனுஷிகா (அனு) சிறுப்பிட்டிமேற்கு 16-09-2019\nதுயர் பகிர்வு செல்வி தனுஷிகா 11-06-2004 . 16-09-2019சிறுப்பிட்டி மேற்கை சேர்ந்த இளங்கோ - மதிவதனி தம்பதியரின் புதல்வி தனுஷிகா (அனு) (சைவப்பாவின் பேத்தி ) இன்று சுகவீனம் காரணமாக காலமாகிவிட்டார் என்பதை மிகுந்த மன வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம்பதின்ம வயதுப்...\nஅகாலமரணம் அந்திவண்ணன் ஜெயலக்சுமி தெல்லிப்பளை 27.07.2019\nதோற்றம் -24.06.1981 -மறைவு 27.07.2019 தெல்லிப்பளையை பிறப்பிடமாகாவும் வசிப்��ிடமாகவும் கொண்ட அந்திவண்ணன் ஜெயலக்சுமி (ஆசிரியர் மகாஜன கல்லூரி தெல்லிப்பளை) அவர்கள் 27.07.2019 சனிக்கிழமை அகாலமரணமடைந்தார்.இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள், ஏற்றுக்கொள்ளும்படி...\nமரண அறிவித்தல் திரு முத்துச்சாமி செல்வராசா. சிறுப்பிட்டி 09-06-2019\nயாழ். சிறுப்பிட்டி வடக்கு நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், தற்போது பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட முத்துச்சாமி செல்வராசா அவர்கள் 09-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற முத்துச்சாமி, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, இளையபிள்ளை...\nமரண அறிவித்தல் வே. சுந்தரலிங்கம் சிறுப்பிட்டி 07/05/2019\nயாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் நீர்வேலி மேற்கை வதிவிடமகவும் கொண்ட வேலுப்பிள்ளை சுந்தரலிங்கம் 07/05/2019 செவ்வாய்கிழமை காலமானார்அன்னார் காலம் சென்றவர்களான வேலுப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்காலம் சென்றவர்களான சின்னத்தம்பி வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்...\nமரணஅறிவித்தல் அமரர் விசாகநாதன் தங்கம்மா ( அன்ரா) சிறுப்பிட்டி\nசிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் விசாகநாதன் தங்கம்மா ( அன்ரா ) அவர்கள் நேற்றையதினம் (22) காலமானார்.தோற்றம் :- 11.12.1936மறைவு :- 22.03.2019அன்னாரின் இறுதிக் கிரிஜைகள் நாளை 24.03.2019 அன்று அவரது இல்லத்தில் 10:00 மணியளவில் இடம்பெற்று...\nமரண அறிவித்தல் தம்பிபிள்ளை சுப்பிரமணியம் (மணியம்) 05.02.2019\nசிறுப்பிட்டி மேற்கைப்பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிபிள்ளை சுப்பிரமணியம் (மணியம்) இன்று காலமானார் அவரது இறுதிக்கிரிகைகள் 05.02.2019 செவ்வாய்க்கிழமை மதியம் 12.00 மணியளவில் நடைபெற்று தகனக்கரியைக்காக சிறுப்பிட்டி மேற்கு பத்தகலட்டி இந்து மயானத்திற்கு...\nமரண அறிவித்தல் தம்பூ சந்திரசேகரராஜா 04.02.2019\nசிறுப்பிட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பூ சந்திரசேகரராஜா அவர்கள்04-02-2019 திங்கட்கிழமைஅன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற தம்பூ, பறுவதம் தம்பதிகளின் அன்பு மகனும், கரவெட்டியைச் சேர்ந்த பொன்னம்பலம் மங்கயக்கரசி தம்பதிகளின் பாசமிகு மருமகனும், சிவசோதிமலர்(சோதி)...\nஅகாலமரணம்.திருமதி சர்வாணி சுரேஸ்குமார் (சுவிஸ்)\nதோற்றம்-15.02.1975--மறைவு -16.01.2019 யாழ். கோப்பாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Regensdorf வை வசிப்பிடமாகவும் கொண்ட சர்வாணி சுரேஸ்குமார் அவர்கள் 16-01-2019 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார். அன்னார், தேவராசா இலட்சுமி தம்பதிகளின் இரண்டாவது புதல்வியும், காலஞ்சென்றவர்களான...\nமரண அறிவித்தல் திருசெந்தில்நாதன் பேரின்பநாதன்\nபிறப்பு .03 AUG 1965 இறப்பு . 05 DEC 2018கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich, ஜெர்மனி Heilbronn யை வசிப்பிடமாகவும் கொண்ட செந்தில்நாதன் பேரின்பநாதன் அவர்கள் 05-12-2018 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், செந்தில்நாதன் குணேஸ்வரி...\nமரண அறிவித்தல் தம்பு நடேசு.(சிறுப்பிட்டி மேற்கு 28/05/2018 )\nபிறப்பு : 02. 04. 1932 - இறப்பு : 28 .05. 2018யாழ்ப்பாணம் நல்லூரை பிறப்பிடமாகவும் சிறுப்பிட்டி மேற்கை வதிவிடமாகவும் கொண்ட தம்பு நடேசு அவர்கள் 28/05/2018 திங்கட்கிழமை இறைவனடி... சேர்ந்தார் அன்னார் கலம் சென்றவர்களான தம்பு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும் காலம் சென்றவர்களான...\nஅன்ரா என்று எல்லோராலும் அன்பா அழைக்கப்படும் விசாகநாதன் தங்கம்மா அவர்கள் இறப்பு செய்தி அறிந்து ஆழ்ந்த கவலையுற்றேன். நிமிர்ந்த உருவம், நேர் நடை, குறுகுறு பார்வை, துணிச்சல்பேச்சு, சுறுசுறுப்பு என உற்சாகம் நிறைந்த ஒரு வெண் உருவம் எங்கள் அன்ரா. சிறுப்பிட்டியின் ஒரே ஒரு வெள்ளைக்காரி என்றும்...\n7 ஆம் ஆண்டு நினைவலை: ஐயாத்துரை சவுந்திரம் (16.03.2019) சிறுப்பிட்டி\nசிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டிருந்த ஐயாத்துரை சவுந்திரம் அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று . அவரது பிரிவால் ஆழ்ந்த துயரில் இருக்கும் அன்னாரின் குடும்பத்தினருக்கும் உறவுகளுக்கும் சிறுப்பிட்டி இன்போ கிராமத்து இணையம் ஆழ்ந்த அனுதாபத்தை...\n2 ஆம் ஆண்டு நினைவலை. சி. இராமநாதன் (28.01.2019 .கனடா)\nயாழ். சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சிங்கரத்தினம் இராமநாதன் அவர்களின் 2 ஆம் ஆண்டு நினைவலை (28.1. 2018) இன்றாகும்.அவரது நினைவலையில் அவரை பிரிந்து வாடும் அவரதுகுடும்பம் ,உறவுகள் நண்பர்கள். அ்னைவருக்கும சிறுப்பிட்டி இன்போவின் ஆழ்ந்த அனுதாபங்களை...\nவை. இராசரத்தினம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவு சிறுப்பிட்டி மேற்கு\nஏழாலை வடக்கு பிறப்பிடமாகவும் சிறுப்பிட்டி மேற்கு வாழ்விடமாகவும் கொண்ட வைரவநாதர�� இராசரத்தினம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவு அலையில் அவரது குடும்பம் ,உறவுகள் நண்பர்கள். அவர்களுக்கு சிறுப்பிட்டி இன்போவின் ஆழ்ந்த அனுதாபங்களை...\n3 ஆம் ஆண்டு நினைவலை. தம்பு இராமநாதன். (சைவப்பா 20.1.2019)\nசிறுப்பிட்டி மேற்கு பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கனகரத்தினம் (தம்பு) இராமநாதன் (சைவப்பா) அவர்களின் 3 ஆம் ஆண்டு நினைவலை 20.01.2019 ஆகும். ஊர் வாழ உ்ழைத்த ஒரு ஆன்மீக மனிதன் இவர்.எம்மால் மறக்க முடியாத ஒரு அற்புத...\n1ம் ஆண்டு நினைவஞ்சலி அரியகுட்டி யோகரட்ணம்\nமுல்லைத்தீவு முள்ளியவளை 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். சிறுப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அரியகுட்டி யோகரட்ணம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி. தோற்றம் : 7 யூலை 1958 — மறைவு : 20 செப்ரெம்பர் 2014 திதி : 9 ஒக்ரோபர் 2015 அண்ணனாய் தம்பியாய் அப்பாவாய் இருந்த உங்களை...\n1ம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் ஐயாத்துரை குணசேகரம்:\nமலர்வு : 18 யூலை 1953 — உதிர்வு : 11 செப்ரெம்பர் 2014 யாழ். சிறுப்பிட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஐயாத்துரை குணசேகரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி. நிமிர்ந்த நன்நடையும் நேர்கொண்ட பார்வையும் ஞானச்செருக்கும் அவனியில் எவருக்கும் அஞ்சாது அன்பாலும் பண்பாலும் அனைவரையும்...\n3ம் ஆண்டு நினைவு தினம்: ஐயாத்துரை சவுந்திரம் (16.03.2015)\nசிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டிருந்த ஐயாத்துரை சவுந்திரம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவு தினம் இன்று . அவரது பிரிவால் ஆழ்ந்த துயரில் இருக்கும் அன்னாரின் குடும்பத்தினருக்கும் உறவுகளுக்கும் சிறுப்பிட்டி இன்போ கிராமத்து இணையம் ஆழ்ந்த அனுதாபத்தை...\n6 ம் ஆண்டு நினைவஞ்சலி. வைரவநாதர் இராசரத்தினம்\nயாழ். ஏழாலை வடக்கை பிறப்பிடமாகவும் சிறுப்பிட்டி மேற்கை வதிவிடமாகவும் கொண்டிருந்த வைரவநாதர் இராசரத்தினம் அவர்களின் ஆறவது ஆண்டு நினைவு தினம் இன்று( 06.02.2015.). ஆன்னாரது பிரிவால் துயருறும் அவரது மனைவி...\n31ம் நாள் நினைவஞ்சலி ஐயாத்துரை குணசேகரம்\nஇதய அஞ்சலி யாழ். சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ஐயாத்துரை குணசேகரம் அவர்களின் 31ம் நாள் நிவஞ்சலி எங்கள் இதய தெய்வமே எமைப் பிரிந்து எங்கு சென்றீர் மாதமொன்று மறைந்தாலும் மறையாதய்யா உன் நினைவு காலமெல்லாம் உன் நினைவா���் நாம் கண்கலங்கி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/functions/145283-chengalpattu-school-student-happy-on-book-fair", "date_download": "2019-10-17T11:24:28Z", "digest": "sha1:KGE65FERYHO4NZZSH52VQQZST3REFPE2", "length": 6911, "nlines": 102, "source_domain": "www.vikatan.com", "title": "‘உங்களுக்கு பிடித்த புத்தகத்தை வாசியுங்கள்!’- கல்வி அதிகாரி உத்தரவால் மாணவர்கள் மகிழ்ச்சி | Chengalpattu school Student Happy on Book Fair", "raw_content": "\n‘உங்களுக்கு பிடித்த புத்தகத்தை வாசியுங்கள்’- கல்வி அதிகாரி உத்தரவால் மாணவர்கள் மகிழ்ச்சி\n‘உங்களுக்கு பிடித்த புத்தகத்தை வாசியுங்கள்’- கல்வி அதிகாரி உத்தரவால் மாணவர்கள் மகிழ்ச்சி\nமாணவர்களிடையே வாசிப்புத் திறனை மேம்படுத்தும் வகையில் உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை இன்று வாசிக்க வேண்டும் எனச் செங்கல்பட்டு மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டிருந்தார். இதனால் மாணவர்கள் தங்களுக்கு பிடித்த புத்தகங்களை ஒரு மணிநேரம் மாணவர்கள் வாசித்தனர்.\nசெங்கல்பட்டில் டிசம்பர் 24-ம் தேதி தொடங்கி 10 நாள்கள் 'செங்கை புத்தகத் திருவிழா' நடைபெறுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். இதை முன்னிட்டு வாசிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் பொதுமக்கள், வியாபாரிகள், மாணவர்கள் எனப் பல தரப்பட்ட மக்களிடையே விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.\nஅதன் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்களிடம் வாசிப்புத் திறனை ஊக்கப்படுத்தும் வகையில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட ‘செங்கை வாசிக்கிறது’ என்ற வாசிப்பு நிகழ்வு நடைபெற்றது. மாவட்ட கல்வி அலுவலர் ஏகாம்பரம் செங்கல்பட்டு பகுதியில் இயங்கிவரும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இன்று(21.12.18) மாலை 3.45 முதல் 4.15 வரை மாணவர்கள் அவர்களுக்குப் பிடித்த புத்தகங்களை வாசிக்க வைக்க வேண்டும் எனச் செங்கல்பட்டு பகுதியில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கு கடிதம் அனுப்பியிருந்தார். இதனைத் தொடர்ந்து அந்த பள்ளிகளில் மாலை ஒரு மணிநேரம் பள்ளி வளாகத்தில் அவர்களுக்குப் பிடித்த புத்தகங்களை வாசித்தனர். தங்களுக்குப் பிடித்த புத்தகங்களை வாசிக்கலாம் என்ற உத்தரவால் மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t44503-topic", "date_download": "2019-10-17T11:42:07Z", "digest": "sha1:NLFYX5KWYRWJJ532TBDOIBWG3WTJ23NR", "length": 24742, "nlines": 230, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "அறிந்து கொள்ளுங்கள் :", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்\n» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை\n» ஒரே கதை – கவிதை\n» என் மௌனம் நீ – கவிதை\n» பாதை எங்கும் பூக்கள் – கவிதை\n» நிலவின் தாய் – கவிதை\n» யானைக்கு உவ்வா – கவிதை\n» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\n» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\n» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\n» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை\n» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\n» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்\n» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\n» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\n» சூப்பர் 30 – சினிமா\n» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n» தங்கமீன் – குறும்படம்\n» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்\n» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\n» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை\n» அழுகையின் மவுனம் - கவிதை\n» கனவுப் பொழுதுகள் - கவிதை\n» அனபே சிவம் - கவிதை\n» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» ஏழாம் கலை - புதுக்கவிதை\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: கல்விச்சோலை\n1. உலகத்தின் 97.2% தன்ணீர் உப்புத்தண்ணீர் என்பது உங்களுக்கு தெரியுமா\n2. சூரியன் வெளிச்சம் பூமிக்கு வந்தடைய 8.30 நிமிஷங்கள் ஆகின்றன.\n3. கோகோ கோலாவின் ஒரிஜினல் பாட்டிலின்\n4. மனித வயிற்றில் இருக்கும் பெரும் பாகங்களை எடுத்துவிட்டால் கூட உயிர் வாழலாம். உதாரணத்திற்க்கு ஒரு லங்க்ஸ் / ஒரு கிட்னி, ஸ்ப்ளீன், 75% லீவர், 80 இன்டன்ஸடைன், இவையெல்��ாம் எடுத்தால் எத்தனை வருடம் வேண்டுமானாலும் உயிர் வாழலாம்.\n5. பட்டுபூச்சிக்கு 11 மூளைகள். அட்டைப்பூச்சிக்கு 32 மூளைகள்....\nRe: அறிந்து கொள்ளுங்கள் :\nசுவீடனில், ஒரு ஹோட்டல், ஐஸினால் கட்டப்பட்டு உள்ளது. ஒவ்வொரு வருடமும் மீண்டும் கட்டப்படும்.\nபூனை, ஓட்டகம் மற்றும் ஓட்டக சிவிங்கி மிருகங்கள் தான், வலது, வலது, இடது, இடது என நடக்கும், மற்றவையெல்லாம் வலது, இடது என நடக்கும்.\nபெரும்பாலான கை கடிகாரம் விளம்பரத்தில் காட்டப் படும் 10:10, புன்னகையை குறிக்கும்.\nநீல நிறம், மக்களை அமைதி படச் செய்யும்.\nமனித மூளை, 11 வகை இராசாயணத்தை அமைதி படுத்த அனுப்புகிறது.\nRe: அறிந்து கொள்ளுங்கள் :\nலியானார் டா வின்சி, ஒரே நேரத்தில், ஒரு கையால் எழுதவும், மறு கையால் வரையவும் செய்வார்.\n15 எழுத்து ஆங்கில வார்த்தை, எழுத்துக்கள் திரும்ப வராத வார்த்தை: uncopyrightable\nகுழந்தைகள் பிறக்கும் போது மூட்டுகள் இல்லாமல் தான் பிறக்கின்றனர். 2 - 6 வயதில் தான் வளர்கிறது.\nஎல்லா அமெரிக்க ஜனாதிபதிகளும் மூக்கு கண்ணாடி அணிவார்கள்.\nவறுக்காத முந்திரி கொட்டை விஷ தன்மை உடையது.\nசூயிங்கத்தை முழுங்கினால், வயிற்றில் தங்காமல், தானாக வெளியேறி விடும்.\nகண்களை கசக்கும் போது தோன்றும்நட்சத்திரம் மற்றும் கலர்கள்,\"பாஸ்பீன்ஸ்\" எனப்படும்..\nRe: அறிந்து கொள்ளுங்கள் :\n1.ஒரு கிலோ தேனில் 65 முட்டைகளில் உள்ள சத்து உள்ளது...\n2.உலகில் அதிகமான மக்களை வாட்டும் நோய் பல்வலி...\n3.உலகில் கோதுமையை பயன்ப்படுத்தும் மக்கள் 35 சதவிதம் ஆகும்...\n4.குதிரையின் கர்ப்ப காலம் 11 மாதங்கள்...\n5.மனித உடலின் உள்ள உணவுக்குழலின் நீளம் 30 அடி...\n6.தலைநகர் டில்லியின் பரப்பளவு 1485 ச.கி.மீ.......\nRe: அறிந்து கொள்ளுங்கள் :\nRe: அறிந்து கொள்ளுங்கள் :\nசீனாவில் ஒரு மனிதனின் பிறந்தநாள் அவன் தாய் வயிற்று கருவில் உருவாகும் நாளில் இருந்தே கணக்கிடப்படுகிறது.\nஆக்டோபஸ்க்கு மூன்று இதயம் இருக்கும். அதன் ரத்தம் நீல நிறத்தில் இருக்கும்.\nகுரங்குகளுக்கு இரண்டு மூளை இருக்கிறது.\nசூரியனின் வயது 470 கோடி ஆண்டுகள் (2010 ஆண்டு வரை). பூமியின் மீது காணப்படும் பழைய பாறைகளை கொண்டு இதை கணக்கிட்டுள்ளனர்.\nஅன்றைய சீனாவில் அரசர்கள் இறந்துவிட்டால் அவர்களுக்கு பணிபுரிய அவர்களின் பணியாட்களையும் கொன்று அரசருக்கு உதவியாக பிரமிடுகுள் புதைத்து விடுவார்கள்.\nRe: அறிந்து கொள்ளுங்கள�� :\nநாம் நேற்று கட்டிய பள்ளிகூடங்கள் எல்லாம் இன்று விரிசல் விழும் நிலையில் இருக்க...\nஷி-ஹூவாங்-டி என்பரின் ஆட்சி காலத்தில் சீன பெருஞ்சுவர் கி.மு 200களில் கட்டப்பட்டது.\nதைவான் நாட்டில் உள்ள மூன்யூச் மரம் 4120 ஆண்டுகள் பழைமையானவை.\nகாட்டுக்கே ராஜா என்று சொல்லும் விலங்கு சிங்கம் ஆனால் அதான் ஆயுட்காலம் 15 ஆண்டுகள்தான். வயிறு நிரம்பி இருந்தால்தான் சிங்கம் கர்ஜிக்கும். மிக சிறிய இதயம் கொண்ட விலங்கு - சிங்கம்.\n\"லங்கா வீரன் சுத்ரா \" என்ற மத நூல் முழுவதும் ரத்தத்தால் எழுதப்பட்டது.\nதன் காதை (காது) நாக்கால் தொடும் ஒரே விலங்கு - ஒட்டகம்.\nபன்னீர் பூ இரவில்தான் பூக்கும்.\nRe: அறிந்து கொள்ளுங்கள் :\nமிக அருமை அண்ணா...பகிர்வுக்கு நன்றி\nRe: அறிந்து கொள்ளுங்கள் :\nஅச்சலா wrote: மிக அருமை அண்ணா...பகிர்வுக்கு நன்றி\nRe: அறிந்து கொள்ளுங்கள் :\nஅச்சலா wrote: மிக அருமை அண்ணா...பகிர்வுக்கு நன்றி\nநன்றி தம்பி...நலமா...சிலர் அண்ணா என்றால் கோபிக்கிறார்கள்.. )*\nசொல்ல வில்லை என்றால் கோபிக்கவும் காரணம் பார்ப்பது உண்டு.. (_\nRe: அறிந்து கொள்ளுங்கள் :\nகாலைப் பொழுதை AM என்கின்றோம் இது Ante meridiem என்னும் லத்தீன் வார்த்தையிலிருந்து வந்தது.\nமாலைப் பொழுதை PM என்கின்றோம் இது Post meridiem என்னும் லத்தீன் வார்த்தையிலிருந்து வந்தது.\nஅபார்ட்மென்ட் தேடும்போது பயன்படுத்தப்படும் BHK-யின் அர்த்தம் B-Bed Room-ஐயும் H-Hall (living room)-ஐயும் K-Kitchen-ஐயும் குறிக்கும்.\nஆங்கிலத்தில் ‘-dous’ என முடிவது நான்கு வார்த்தைகள் மட்டும் தான். அது tremendous, horrendous, stupendous, and hazardous..\n\"The quick brown fox jumps over the lazy dog.\" என்ற இந்த வாக்கியம் ஆங்கிலத்தின் அனைத்து எழுத்துக்களையும் கொண்டுள்ளது.\nRe: அறிந்து கொள்ளுங்கள் :\nabcdef என்ற ஆறு எழுத்துக்களும் கொண்ட ஒரு குறுகிய வார்த்தை Feedback.\nஆங்கிலத் தட்டச்சுப் பலகையின் ஒரே ஒரு வரிசையை மட்டும் பயன்படுத்தி நம்மால் தட்டமுடியும் மிக நீளமான வார்த்தை Typewriter.\nஏழு என்பது ராசி இல்லாத எண்ணாக கருதியதால் லத்தீன் நாட்டினர் அதை எழுதி பின் அடித்து விடுவர்.\nமொசாம்பிக் (Mozambique) நாட்டிற்கு ஒரு சிறப்பு அதன் பெயரில் இருக்கிறது. அதன் ஆங்கிலப் பெயரில் a, e, i,o,u ஐந்து வவ்வல்ஸ் (Vowels) இருக்கிறது..\na,b,c,d என்ற எழுத்துக்கள் ஜீரோ (Zero) , ஒன்று (One) முதல் தொண்ணூற்று ஒன்பது (Ninety Nine) வரையுள்ள ஆங்கில வார்த்தைகளில் இடம்பெறவில்லை.\nRe: அறிந்து கொள்ளுங்கள் :\nசேனைத்தமிழ் உலா :: கல���விதுறை :: கல்விச்சோலை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்���ை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t46703-topic", "date_download": "2019-10-17T11:45:24Z", "digest": "sha1:ZQLGUWPWAW265BVB2IUJ32YO776OT7ZG", "length": 18778, "nlines": 113, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "கூந்தலின் ஆரோக்கியத்தைப் பாதுக்காக்க செய்ய வேண்டிய செயல்கள்!!!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்\n» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை\n» ஒரே கதை – கவிதை\n» என் மௌனம் நீ – கவிதை\n» பாதை எங்கும் பூக்கள் – கவிதை\n» நிலவின் தாய் – கவிதை\n» யானைக்கு உவ்வா – கவிதை\n» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\n» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\n» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\n» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை\n» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\n» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்\n» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\n» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\n» சூப்பர் 30 – சினிமா\n» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n» தங்கமீன் – குறும்படம்\n» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்\n» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - ��ெந்தில் குமார்.மு.\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\n» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை\n» அழுகையின் மவுனம் - கவிதை\n» கனவுப் பொழுதுகள் - கவிதை\n» அனபே சிவம் - கவிதை\n» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» ஏழாம் கலை - புதுக்கவிதை\nகூந்தலின் ஆரோக்கியத்தைப் பாதுக்காக்க செய்ய வேண்டிய செயல்கள்\nசேனைத்தமிழ் உலா :: பெண்கள் பகுதி :: அழகுக் குறிப்புகள்\nகூந்தலின் ஆரோக்கியத்தைப் பாதுக்காக்க செய்ய வேண்டிய செயல்கள்\nமுடி என்று வரும் போது, அதனை சரியாக பராமரிப்பது என்பது அதற்கு முறையாக எண்ணெய் பயன்படுத்தி வருவதில் தான் உள்ளது. அதில் வாரம் ஒருமுறை தலைக்கு வெதுவெதுப்பான எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து, மைல்டு ஷாம்பு போட்டு குளித்து வருவது தான் சிறந்த ஐடியா என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். இப்படி செய்தால் முடி மென்மையாக பட்டுப் போன்று இருப்பது மட்டுமல்லாமல், முடியின் ஆரோக்கியமும் அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல், முடிக்கு வெறும் எண்ணெய் வைத்து குளித்தால் மட்டும் முடியின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும் என்று நினைக்க வேண்டாம். இது அடிப்படையே தவிர, முடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்க தலைக்கு குளிக்கும் முன், கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் ஒருசிலவற்றை செய்து வந்தால், முடியின் ஆரோக்கியமானது பாதுகாக்கப்படும். சரி, இப்போது முடியின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க தலைக்கு குளிக்கும் முன் என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று பார்ப்போம்.\nவைட்டமின் ஈ மாத்திரைகள் விளக்கெண்ணெய் மற்றும் ஆலிவ் அல்லது பாதாம் எண்ணெய்களை வெதுவெதுப்பாக சூடேற்றி தலைக்கு தடவும் போது, அத்துடன் வைட்டமின் ஈ மாத்திரைகளை அத்துடன் சேர்த்து கலந்து, பின் அந்த எண்ணெயை தலைக்கு தடவினால், கூந்தல் உதிர்வதைத் தடுக்கலாம். அதிலும் அந்த எண்ணெயை தலைக்கு தடவி 20 நிமிடம் நன்கு ஊற வைத்து, குளிர்ந்த நீரில் முடியை அலசி, இயற்கையாக உலர வைக்க வேண்டும்.\nதயிர் மற்றும் முட்டை மாஸ்க் இல்லாவிட்டால், தயிர் மற்றும் முட்டையை ஒன்றாக கலந்து, அதனை தலைக்கு தடவி நன்கு ஊற வைத்து, பின் குளிர்ச்சியான நீரில் அலசினால், முடிக்கு கண்டிஷனர் போட்டது போன்று இருப்பதுட��், முடியும் நன்கு கருமையாக ஆரோக்கியமாக வளரும்.\nவாழைப்பழ மாஸ்க் நன்கு கனிந்த வாழைப்பழத்தை மசித்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் மயோனைஸ், 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, தலைக்கு தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் முடியை அலசினால், பொலிவிழந்து காணப்படும் முடியானது நன்கு பொலிவோடு, மென்மையாக இருக்கும்.\nஉளுத்தம் பருப்பு இரவில் படுக்கும் போது 3 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பை நீரில் ஊற வைத்து, மறுநாள் அதனை அரைத்து பேஸ்ட் செய்து, அத்துடன் 1 முட்டையை நன்கு அடித்து ஊற்றி, 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 கப் தயிர் சேர்த்து கலந்து, தலைக்கு தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, குளிர்ச்சியான நீரில் அலசினால், முடியின் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்.\nதயிர் மேற்கூறிய எதுவும் முடியாவிட்டால், தயிரைக் கொண்டு நன்கு மசாஜ் செய்து, 1/2 மணிநேரம் ஊற வைத்து, அலசுங்கள். இதனாலும் முடி நன்கு பட்டுப் போன்று வறட்சியின்றி இருக்கும்.\nகுறிப்பு எப்போதும் தலைக்கு குளிக்கும் போது சுடுநீரைப் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் சுடுநீர் தலைமுடியை வறட்சியடையச் செய்வதுடன், முடிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே எப்போதும் குளிர்ச்சியான நீரைப் பயன்படுத்துங்கள். ஒருவேளை முடியாவிட்டால், வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்துங்கள்.\nRe: கூந்தலின் ஆரோக்கியத்தைப் பாதுக்காக்க செய்ய வேண்டிய செயல்கள்\nசேனைத்தமிழ் உலா :: பெண்கள் பகுதி :: அழகுக் குறிப்புகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/Pudhuyugam-tv-new-program-Enrenrum-Iniyavai", "date_download": "2019-10-17T10:58:37Z", "digest": "sha1:T2CBD4CK62QISPUAJYAIBO6DMVHJ6D6D", "length": 12518, "nlines": 146, "source_domain": "news.chennaipatrika.com", "title": "“என்றென்றும் இனியவை” - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகைதிகள் ஊர் திரும்ப இந்திய தொழிலதிபர் உதவி\nஅடுத்த ஆண்டு ரிமோட் கன்ட்ரோல் மூலம் ஹெலிகாப்டர்களை...\nஉலகிலேயே அதிக மதிப்புடைய செருப்பு அறிமுகம்\nஅமெரிக்கா வாழ் இந்தியர் அபிஜித் பானர்ஜி உட்பட...\nஇனிப்பு மிகுந்த பானங்கள் விளம்பரத்துக்கு தடை\nநாட்டிலேயே தூய்மையான மருத்துவமனை பட்டியலில் ஜிப்மர்...\nபட்டாசு உற்பத்தியாளர்கள் முன்வைத்த கோரிக்கை உச்ச...\nஜம்மு-காஷ்மீரில் மீண்டும் போஸ்ட்பெய்ட் செல்போன்...\nமுக்கிய விமான நிலையங்களில் ஏர் இந்தியா விமானங்களுக்கு...\nஅரசு ஊழியர்களு தீபாவளி போனஸ் ; தமிழக அரசு அறிவிப்பு\nஊதிய உயர்வு கேட்டு அரசு மருத்துவர்கள் அக். 25...\nபிரேக் பிடிக்காத லாரி சக்கரத்தில் கல்வைத்தபோது...\nதீபாவளி பண்டிகை.. நெல்லை, நாகர்கோவில், கோவைக்கு...\nடி.என்.பி.எல்.லால் ஏராளமான வீரர்களுக்கு வாய்ப்பு...\nஉலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி சூப்பர்...\n700 கோல்கள். உலகையே அதிரவைத்த ரொனால்டோவின் புதிய...\nபுதிய பிசிசிஐ தலைவராகிறாரா முன்னாள் கேப்டன் சௌரவ்...\nகேப்டன் பொறுப்புணர்வால் தான் என்னால் சாதிக்க...\nஅமேசான், பிளிப்கார்ட் சலுகை விற்பனையில் விதிமீறல்\nRBI லக்‌ஷ்மி விலாஸ் வங்கிக்கு ரூ. 1 கோடி அபராதம்...\nபிஎம்சி வங்கியில் ரூ.40 ஆயிரம் வரை பணம் எடுக்க...\nஐடி பங்குகளின் சரிவினால் சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும்...\nபுதுயுகம் தொலைக்காட்சியில் வாரந்தோறும் சனிக்கிழமை ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தான் ‘என்றென்றும் இனியவை’. இன்று நீங்கள் பல பாடல்களை கேட்டாலும் உள்ளத்தில் நிலைக்கக்கூடிய முத்தான பாடல்கள் என்றால் அன்றைய காலத்தில் வெளியான பழைய பாடல்களாகத்தான் இருக்கும். இந்த பாடல்களை இன்றளவும் நின்று கேட்டு ரசித்து விட்டு செல்லக்கூடிய ரசிகர்கள் நிறைய பேர் இருக்கத்தான் செய்கிறார்கள்.\nஅப்படிப்பட்ட ரசிகர்களின் உள்ளங்களை எல்லாம் கவரும் விதமாக புதுயுகம் தொலைக்காட்சி இந்த என்றென்றும் இனியவை நிகழ்ச்சியை வழங்கிக் கொண்டிருக்கிறது இந்த நிகழ்ச்சிய���ல் தமிழ் சினிமா ஜாம்பவான்களான எம்.கே.தியாகராஜ பாகவதர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், காதல் மன்னன் ஜெமினி கணேசன் உள்ளிட்ட பலரது திரைப்படங்களிலிருந்தும் இன்றும் மக்கள் கேட்டு ரசிக்கக்கூடிய இனிமையான பாடல்கள் இடம்பெறுகின்றன.\nஇந்த நிகழ்ச்சியை சுவைபட தொகுத்து வழங்குகிறார் நடிகர் கல்தூண் ராமச்சந்திரன்.. சிவாஜி, நாகேஷ் நடித்த கல்தூண் என்கிற படத்தில் நடித்தது முதல் இவரது பெயருடன் கல்தூண் என்கிற பட்டமும் ஒரு அடையாளமாக சேர்ந்துகொண்டது.. திரையுலகில் சுமார் 40 வருட அனுபவம் கொண்டவர் கல்தூண் ராமச்சந்திரன். தவிர சின்னத்திரையிலும் தனது பயணத்தை தொடரும் இவர், சின்னத்திரையில் அதிக அளவில் லைவ் நிகழ்ச்சிகளை நடத்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nதிரையுலகில் இவர் பணியாற்றியபோது அனைத்து கலைஞர்களுடனும் நட்புடன் பழகியவர் என்பதால் ஒவ்வொரு பாடல் பற்றியும் அதில் நடித்த நடிகர்கள் பற்றியும் சுவாரசியமான விஷயங்கள், குறிப்புகளுடன் இந்த நிகழ்ச்சியை மிகவும் அழகாக தொகுத்து வழங்கி வருகிறார். நடிகர்களுக்கு மட்டும் என்றில்லாமல் இந்த நிகழ்ச்சியில் கதாநாயகிகளின் தனித்துவம் பெற்ற பாடல்களும் அதேபோல சுவாரசியமான குறிப்புகளுடன் தொகுத்து வழங்கப்படுகின்றது.\nஇந்த நிகழ்ச்சி வாரந்தோறும் சனிக்கிழமை காலை 9:00 மணி முதல் 10:00 மணி வரை ஒளிபரப்பாகிறது., மேலும் மறு ஒளிபரப்பாக சனிக்கிழமை இரவு 1௦.3௦ மணி முதல் 11.30 வரையிலும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.\nஇந்திய சுற்றுலா பயணிகளை கவர்வதற்கு தென் ஆப்பிரிக்கா சுற்றுலாத்துரை புதிய திட்டம்...\n‘கர்ஜனை’ படக்குழுவின் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசெஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஜோன்ஸ் தயாரிப்பில் சுந்தர் பாலு...\nஅமேசான், பிளிப்கார்ட் சலுகை விற்பனையில் விதிமீறல்\nகைதிகள் ஊர் திரும்ப இந்திய தொழிலதிபர் உதவி\nடி.என்.பி.எல்.லால் ஏராளமான வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது...\nசென்னையில் நள்ளிரவு முதல் பரவலாக மழை\nஅரசு ஊழியர்களு தீபாவளி போனஸ் ; தமிழக அரசு அறிவிப்பு\nஅமேசான், பிளிப்கார்ட் சலுகை விற்பனையில் விதிமீறல்\nகைதிகள் ஊர் திரும்ப இந்திய தொழிலதிபர் உதவி\nடி.என்.பி.எல்.லால் ஏராளமான வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது...\nசென்னையில் நள்ளிரவு முதல் பரவலாக மழை\nஅரசு ஊழியர்களு தீபாவளி போனஸ் ; தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/184462", "date_download": "2019-10-17T11:06:31Z", "digest": "sha1:5UTEQLOXLQDAQPG2SOJIHWBE3TABZSCX", "length": 6679, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "இலங்கை: தற்கொலைத் தாக்குதலில் சம்பந்தப்பட்ட தீவிரவாதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome உலகம் இலங்கை: தற்கொலைத் தாக்குதலில் சம்பந்தப்பட்ட தீவிரவாதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்\nஇலங்கை: தற்கொலைத் தாக்குதலில் சம்பந்தப்பட்ட தீவிரவாதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்\nஅன்காரா: கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி ஈஸ்டர் கொண்டாட்டத்தின் போது இலங்கையில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து சந்தேகநபர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலங்கை காவல் துறை தெரிவித்துள்ளது.\nஅவர்கள் கைது செய்யப்பட்டோ அல்லது இறந்தோ இருக்கிறார்கள் என காவல் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.\nமேலும், இறந்தவர்களுள் இரண்டு வெடி குண்டு வல்லுனர்கள் இருந்ததாக அவர் கூறினார்.\n40-க்கும் அதிகமான வெளிநாட்டவர்கள் உட்பட 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.\nPrevious articleசண்டாக்கான்: 75 விழுக்காடு வாக்குப்பதிவு\nNext articleஅரச குடும்பங்களைப் பற்றிய கருத்துகளை பார்த்தே வெளியிடுங்கள்\n36 ஆண்டுகளுக்குப் பிறகு யாழ்ப்பாண விமான நிலையம் செயல்படத் தொடங்கியது\nஎலும்பும் தோலுமாய் மக்களின் அனுதாபத்தைப் பெற்ற யானை உயிரிழந்தது\nஎலும்பும் தோலுமாக ஊர்வலத்தில் பங்கேற்ற யானை குறித்து விசாரிக்க உத்தரவு\n“ஹாங்காங்கிடமிருந்து சீனாவை பிரிக்க முற்பட்டால் உயிர் சேதங்கள் ஏற்படும்\nதாக்குப் பிடிப்பாரா டொனால்ட் டிரம்ப்\nஅமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பிய பிரதமருக்கு வழங்கப்பட்டது\nஇலக்கியப் பிரிவில் 2018 மற்றும் 2019-க்கான நோபல் பரிசுகளை இருவர் வென்றனர்\nநோபல் பரிசைப் பெறும் இன்னொரு இந்தியர் அபிஜித் பானர்ஜி – மனைவிக்கும் நோபல் பரிசு\nமுதலாளிகள் தங்களின் இலாபத்தை தொழிலாளிகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்\n“நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியில் இருப்பதால் சொஸ்மா நியாயமான சட்டமாக மாறிவிட முடியாது\nசந்திரயான் 2: நாசாவின் புதிய படங்களில் விக்ரம் லேண்டரை கண்டு பிடிக்க முயற்சி\nரவாங் துப்பாக்கி சூடு: அக்டோபர் 21 இராமசாமி புக்கிட் அமானில் வாக்குமூலம் அளிக்க உள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/2008/05/15/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D/?replytocom=563", "date_download": "2019-10-17T11:00:51Z", "digest": "sha1:24FFOHNA2X2QYK2J2R342QHRXLB5ZBW4", "length": 32699, "nlines": 141, "source_domain": "www.haranprasanna.in", "title": "மியாவ் | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nமீண்டும் பூனைகளைப் பற்றி எழுதுதல் அவசியம்.\nசத்தம் எங்கிருந்து வருகிறது எனத் தெரியவில்லை. ஒருமுறை பின்ஜன்னலுக்குக் கீழிருந்து வருவது போலவும் ஒருமுறை வாசலுக்குப் பக்கத்திலிருக்கும் மாடிப்படியின் கீழிருந்து வருவது போலவும் பூனைக்குட்டிகளின் மியாவ் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. என் மகன் ஓடிவந்து பூனை அவனைக் கூப்பிடுவதாகச் சொன்னான். அவனுக்கு அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. நான் லுங்கியை மடித்துக் கட்டிக்கொண்டு ஒரு பிளாஸ்டிக் டம்பளரில் பாலை ஊற்றிக்கொண்டு, ‘புஸி பாஸ் பாஸ்’ என்று அழைத்துக்கொண்டும், இரண்டு உதடுகளைக் குவித்து பூனைகளை அழைக்க நாங்கள் மரபாகப் பயன்படுத்தும் ஒலியை எழுப்பிக்கொண்டும் பூனைக்குட்டிகளைத் தேடினேன். ஏற்கெனவே பூனை என் விரலைக் கடித்த அனுபவம் இருந்ததாலும், பூனை நாயொன்றை விரட்டும் காட்சியை நேரில் கண்டிருந்ததாலும் கொஞ்சம் அஞ்சி அஞ்சியேதான் அவற்றைத் தேடினேன்.\nபொதுவாகவே பூனைகள் நன்றி அற்றனவாகவும் திருட்டுக்குணம் கொண்டனவாகவும் சித்திரிக்கப்படுகின்றன. பூனைகள் தங்கள் உலகைப் பொதுவில் காட்டாதவை. அவை அவற்றிற்கே உரிய உலகை தங்களோடு ஒளித்துவைத்து வெளியில் அலைபவை என்ற ஒரு கருத்தும் சொல்லப்பட்டது. அதில் உண்மையும் உண்டு. ஒரு பூனை தன் குட்டிகளை ஓரிடத்தில் ஏன் ஒளித்து வைக்கிறது என்பது அந்தப் பூனையைத் தவிர யாருக்கும் தெரியாத மர்மமாகத்தான் இருக்கமுடியும். நான் தேடிக்கண்டடைந்த பூனைக்குட்டிகளும் எங்கள் வீட்டைச் சுற்றிக் கிடக்கும் சந்தின் மேல் உள்ள ஸ்லாப்பில் கிடக்கும் பழஞ்சாக்கு ஒன்றில் அண்டிக்கிடந்தன. ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொண்டு, கண் திறக்காமல் தாயைத் தேடும் அப்பூனைக்குட்டிகளை நான் பார்த்த மாத்திரத்தில், அவை எனக்குப் பிடிதுப்போயின. என் மகன் விடாமல் ‘பூனக்குட்டி பூனக்குட்டி’ என்று சொல்லிக்கொண்டே இருந்தான். நான் மூடப்பட்டிருந்த கிணறு ன்றில் கால்வைத்து மேலேறி மெல்லப் பூனைக்குட���டிகளை வருட யத்தனித்த நேரத்தில் கொஞ்சம் சீறலும் கோபமுமாக பெரிய பூனை ஒன்று குரல் கொடுத்தது. உடலெங்கும் ரோமங்கள் குத்த்திட்டு நிற்க – பூனைக்கல்ல, எனக்குத்தான். பூனையின் குரலில் கொஞ்சம் பயந்துவிட்டேன் – நான் முகம் வெளிறிப் பூனையைப் பார்த்தேன்.\nபூனையின் முகங்கள் பலவேறானவை. மிகவும் தீர்க்கமான முகம் முதல், முக்கோண முகமாக, அசமந்த முகத்துடன், எப்போதும் பயந்தது போலவே இருக்கும் முகத்துடன் எனப் பல்வேறு பூனைகளை நான் கண்டிருக்கிறேன். இந்தப் பூனையின் முகம் அருளற்றது. தீர்க்கமற்றது. அதன் முகத்தில் எப்போதும் ஒரு கோபம் இருந்தது. கண்களில் எப்போதும் ஒரு மருட்சியிருந்தது. வீட்டில் வளர்க்கப்படாமல் தான்தோன்றியாக வளரும் பூனைகள் எப்போதுமே ஒரு பயத்துடனும் எப்போதும் எங்கேயாவது ஓடிவிட யத்தனிக்கும் ஒரு நினைப்புடன் அலைவது போலவே இருக்கும். இந்தப் பூனையும் அப்படியோர் எண்ணத்துடன் என்னை முறைத்துப் பார்த்தது. நான் கொண்டு போயிருந்த பாலை குட்டிகள் குடிக்கப்போவதில்லை. இருந்தாலும் அங்கு வைத்துவிட்டு வந்தேன். மறுநாள் பார்த்தபோது ஒரு சொட்டுப் பால் இல்லாமல் ப்ளாஸ்டிக் கப் காலியாக இருந்தது. அதைக் குடித்த நன்றிகூட இல்லாமல் அந்தப் பெரிய பூனை வழக்கம்போல் ஏதோ ஒரு கோபத்துடன் என்னைத் தூரத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தது.\nதொடர்ந்து இரண்டு மூன்று நாள்களுக்கு வேலை விட்டுச் செல்லவும் முதல் வேலை, என் பையனை அழைத்துக்கொண்டு குட்டிகளுக்குப் பால் வைப்பது என்கிற பெயரில் பெரிய பூனைக்குப் பால் வைப்பது என்பதாகிவிட்டது. நான் மறந்தாலும் என் பையன் என்னிடம் ‘பூன என்ன கூப்பிடுது, பால் கேக்குது’ என்று கூட்டிக்கொண்டு போய்விடுவான். ஒருநாள் பூனைக்குட்டிகளின் சத்தத்தையே காணவில்லை. ஒரு தாய்ப்பூனை குட்டிப் பூனைகளின் இடத்தை ஏழு தடவை மாற்றும் என்று என் அம்மா சொல்வாள். அப்படி இடம் மாற்றப்பட்டிருக்கும் என்று நினைத்துக்கொண்டேன். சில நாள்களுக்குப் பின்பு மீண்டும் பூனைக்குட்டிகளின் சத்தம். பூனைக்குட்டிகள் இரண்டு வீட்டின் பின்புறத்திலுள்ள சிறிய சந்தில் கீழே இருந்து கத்திக்கொண்டிருந்தன. மேலே ஸ்லாப்பில் இன்னொரு குட்டி இருக்கும் என்று தேடியபோது அந்தக் குட்டியைக் காணோம். தாய்ப் பூனையையும் காணவில்லை. குட்டிகள் கொ��்சம் வளர்ந்திருந்தன.\nஇப்போது குட்டிகளுக்கே பால் வைக்கத் தொடங்கினேன். என்னைப் பார்த்ததும் எதிர்த்திசையில் ஓட்டமெடுத்தன இரண்டும். நான் ‘புஸி பாஸ் பாஸ்’ என்று கூப்பிடும்போது, நான் ஏதோ கெட்டவார்த்தையில் திட்டுவதாக நினைத்த அப்பூனைக்குட்டிகள் மிரண்டு விழித்தன. என் மனைவி தூரத்திலிருந்து, ‘புஸி பாஸ் பாஸ்னா எனக்கே புரியல, புஸி பால் பால்னா அதுக்குக் கொஞ்சமாவது புரியும்’ என்று சொல்லிவிட்டு, அவளே உரக்கச் சிரித்துக்கொண்டாள். இரண்டடி எடுத்துக் கொஞ்சம் அருகில் சென்றால், பூனைக்குட்டிகள் சீறின. பாலை வைத்துவிட்டு, கையைக் காண்பித்துவிட்டு, அதன் கண்ணில் படாமல் ஒளிந்து நின்றதும், சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு வந்து குடித்தன. தட்டில் வைத்த பாலைக்கூடக் குடிக்கத் தெரியாத குட்டிகள் அவை. பாலைத் தரையில் தட்டிவிட்டுப் பின்பு நக்கின. என் பையன் ஜாலி ஜாலி என்று குதித்தான்.\nஒருநாள் இரவு 8 மணி வாக்கில் தொடர்ந்து ஒரு குட்டியின் மியாவ் சத்தம் கேட்டது. வெளியிலிருந்து நாயின் குரைப்புச் சத்தமும் கேட்டது. கிட்டத்தட்ட 20 நிமிடங்கள். பால் எடுத்துக்கொண்டு போனாலும் குடிக்கப்போவதில்லை என்று நினைத்துக்கொண்டிருந்தேன். நாயின் விநோதமான சத்தம் திடீரென என்னுள் ஒரு படபடப்பை ஏற்படுத்த தலைதெறிக்க வீட்டின் பின்பக்கம் ஓடினேன். ஒரு கையளவே ஆகாத குட்டியொன்று சுவரோடு சுவராக ஒடுங்கி, கத்தலுடனும் சீறலுடனும் நாயைப் பார்த்துப் பயந்துபோயிருக்க, நாய் அப்பூனைக்குட்டியைப் பார்த்து விடாமல் குரைத்துக்கொண்டிருந்தது. அந்தத் தெருநாய் ஏன் அப்பூனைக்குட்டியைக் கடிக்கவில்லை என்பது புரியவில்லை. குட்டிப்பூனையின் சீறல் அந்நாய்க்கு விநோதமாகப்பட்டிருக்கவேண்டும். நாயின் வாயில் பட்ட பூனை பிழைப்பது அரிது. மேலும் நாய்கள் பூனையின் சீறலுக்குப் பயந்து நிற்கும் என்பதும் நிச்சயமல்ல. தெருநாய் என்பதால் எதற்கோ பயந்துகொண்டு குரைத்தலோடு நின்றுவிட்டது போல. கையில் கிடைத்த கம்பொன்றைத் தூக்கி எறிந்தேன். குரைத்துக்கொண்டு ஓடியது நாய். பூனை பிழைத்தது மறுபிழைப்புதான். அன்றிலிருந்து பூனை அங்கேயேதான் இருக்கிறது. இன்னொரு குட்டி எப்போதாவது வரும், போகும்.\nஇன்னொரு நாள் நான் வீட்டுக்குள் நுழைந்தவுடன் என் பையன் என்னிடம், ‘இன்னைக்கு பூனைக்குட��டி வீட்டுக்குள்ள வந்திட்டு’ என்றான். என் ஷ¥வை நக்கியது அவனுக்குப் பிடிக்கவில்லை போல. அதையே சொல்லிக்கொண்டிருந்தான். தினமும் பால் ஊற்றுவோம். நானும் என் பையனும் பூனைக்குட்டிகளின் கண்களில் இருந்து மறைந்து பின்னரே பூனைக்குட்டிகள் பாலைக்குடிக்கும். உண்மையில் பூனையின் உலகம் வேறானதுதான். ஏனென்றால் அதிகம் ஓடத் தெரியாத குட்டிகள்கூட திடீரெனப் பகலில் எங்கு காணாமல் போகின்றன, எப்போது வருகின்றன, திடீர் மழையில் எங்கு ஒதுங்குகின்றன, ஏன் திடீரென மௌனம் காக்கின்றன, ஏன் திடீரென விடாமல் கத்துகின்றன என்பது எதுவும் புரிவதேயில்லை. வீட்டில் வளரும் பூனைகள் இப்படி தானாக வளரும் பூனைகளிலிருந்து வெகுவாக வேறுபட்டவை. வீட்டில் வளரும் பூனைகள் நம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும்வரை விடாமல் கத்தும். ஓரளவு நம்முடன் பரிச்சயம் ஏற்பட்டபின்பு, காலையும் மாலையும் பால் ஊற்றும் சமயங்கள் நீங்கலாக அவை கத்துவதே இல்லை.\nஇரவில் உங்கள் படுக்கையில் படுக்கும் பூனைகள், நீங்கள் ஒருக்களித்துப் படுக்கும்போது அசைந்து கொடுத்து தன்னை பாதுகாத்துக்கொள்ளும் உங்கள் குழந்தையைப் போல, தன்னைப் பாதுகாத்துக்கொள்பவை. எக்காரணம் கொண்டும் அவை தூக்கம் கலைத்துவிட்டு ஓடுவதில்லை. அல்லது அதன் மேலேவிழும் உங்கள் கையைக் கடிப்பது இல்லை. காலை நேரங்களில் வீட்டுப் பூனைகள் அடையும் பரபரப்பு என்றென்றும் ரசிக்கத்தக்கது. ஒரு பூவையோ ஒரு ஈர்க்குச்சியையோ நீங்கள் ஆட்டும்போது, மிகக் கூர்மையாக அதைப் பார்த்து, அவை பதுங்கி -அப்படிப் பதுங்கி அமரும்போது விடாமல் வாலை ஆட்டும் அழகு ரசிக்கத்தக்கது – பின் சடாரெனப் பாயும் அதன் வேகமும் விளையாட்டு ஆர்வமும் பிரமிக்கத்தக்கது. இவற்றையெல்லாம் தெருப்பூனைகள் செய்வதில்லை. அல்லது யாரும் தெருப்பூனையிடம் இப்படி விளையாடுவதில்லை. ஒரு தெருப்பூனையை வீட்டுப் பூனையாக்குவது குறித்து யோசிக்கிறேன். ‘பூன நம்ம வீட்டுக்கு ராசிதான், ஆனாலும் எதுக்கு இப்ப’ என்ற குரல்கள் என் வீடெங்கும் ஒலிக்கும் என்பது தெரியும். அதனால் யோசனையாகவே இருக்கிறது. மட்டுமின்றி, பூனையின் ரோமங்கள் வீட்டிலிருக்கும் குழந்தையின் உடல்நிலைக்கு ஆரோக்கியமானதல்ல என்பதும் ஒரு கருத்து. இப்படிப்பட்ட யோசனைக்கிடையில் தெருப்பூனையாகவே காலம் கழித்துவருகின்ற�� இரண்டு பூனைக்குட்டிகள்.\nஇந்த இரண்டு பூனைக்குட்டிகளின் முகம்கூட அருளற்றதாகவும் பதற்றம் நிறைந்ததாகவுமே தோன்றுகிறது. பதற்றம் அதற்குத் தொடர்ந்து கிடைக்காத உணவின் காரணமாக இருக்கலாம். அருளற்ற முகம் நிச்சயம் அதன் தாயிலிருந்தும் மரபு மரபாக தொடர்ந்து அலையும் தெருப்பூனைகளிலிருந்து வந்ததாகவே இருக்கவேண்டும். நான் அப்பூனையை வீட்டுக்குள் கொண்டு வராததற்கு, இந்த அருளற்ற முகம்கூட ஒரு காரணமாக இருக்கக்கூடும் என்று இக்கணத்தில் உணர்கிறேன்.\nமுதலிலேயே தலைப்பைச் சொல்ல நினைத்தேன். ‘பொழுதுபோகாத பூனைகளும் காய்ச்சல்காரனின் கசாய முயற்சிகளும்.’ ஆம், கடுமையான காய்ச்சலன்றுதான் இக்காவியத்தை நான் இயற்றினேன்.\nஹரன் பிரசன்னா | 10 comments\nஹரன் எத்தனை சொன்னாலும் சிநேகம் தோன்றாத ஜீவராசி. அதற்கான வரம்போலும். தங்கள் புனைவும் நடையும் மிகவும் அருமை… வாழ்த்துக்கள்.\nபூனைகளைப் பற்றி நிறைய பேர் எழுதியிருக்கிறார்கள் என நினைக்கிறேன்; நான் கூட ‘பூனைகளைப் பற்றி ஓர் ஆய்வு’ எழுதியிருக்கிறேன்.\n/அருளற்ற முகம் நிச்சயம் அதன் தாயிலிருந்தும் மரபு மரபாக தொடர்ந்து அலையும் தெருப்பூனைகளிலிருந்து வந்ததாகவே இருக்கவேண்டும்/\nஇந்த மாதிரியான சில வரிகள் அபாயகரமானதாகத் தோணுது.\nஅற்புதமான ஒரு உணர்வு கட்டுரை. நீங்கள் குறிப்பிட்ட நிகழ்ச்சிகளை தங்களின் வர்ணனையில் அருமையாக உள்ளத்தை தொடுகின்றன. பூனைகளின் உலகம் ஒரு புரியாத ரகசியத்தோடும் பிரமிப்போடும் பார்க்கப்படுபவைதான். அதனால் தங்களின் இந்த கட்டுரை ஒரு பதட்டத்துடன் படிக்க நேரிடுகிறது\nவீட்டாரின் அன்பினால் முகத்தில் அருள் வர வாய்ப்பு உள்ளது. எனக்கு என்ன சொல்லுவது யாவர்க்கும் எளிதாம். Btw, I recall an email fwd wherein they asked us to give our opinion about Tiger, Cow, Pig, Cat and Rat. பூனையைப்பற்றி ‘எழிலான ஆனால் சூழ்ச்சியும் மர்மமும் நிறைந்த’ என்று எழுதியபின் அறிந்தது, அது நமது வாழ்க்கைத் துணையைப்பற்றிய நமது எண்ணம் என்று சொல்லுவது யாவர்க்கும் எளிதாம். Btw, I recall an email fwd wherein they asked us to give our opinion about Tiger, Cow, Pig, Cat and Rat. பூனையைப்பற்றி ‘எழிலான ஆனால் சூழ்ச்சியும் மர்மமும் நிறைந்த’ என்று எழுதியபின் அறிந்தது, அது நமது வாழ்க்கைத் துணையைப்பற்றிய நமது எண்ணம் என்று மனைவியிடம் வேறு வாங்கிக்கட்டிகொண்டேன். எலியைப் பற்றிய நமது வர்ணனை நண்பனுக்கானதாம். இந்தத் தருணத்தில் உங்களுடைய ‘ஒரு பூனையின் நிமிடங்கள்’ கவிதை ஏன் நினைவுக்கு வருகிறது\nஎன் மனைவி சில சமயம் என் முகத்தை கடுவன் பூனைக்கு ஒப்பிடுவாள்.நான் கடுவன் பூனையைப்பார்த்ததில்லை.உங்கள் கட்டுரையைப்பார்த்ததும் அருளற்ற முகத்தைத்தான் என் மனைவி குரிப்பிடுகிறாள் என எண்ணுகிறேன்.எனக்கு பூனை என்றால் பிடிக்காது. ஆனால் என் மகளுக்கு நாய் பூனை எல்லாம் மீகப்பிடிக்கும்,உங்களைப்போல.காய்ச்சலினால் கட்டுரையா அல்லது கட்டுரையினால் காய்ச்சலா\nஅருமையான பதிவு. காய்ச்சலில் கிடக்கும்போதே இத்தனை தெம்பா…அருளற்றதாய் இருப்பினும் உங்கள் பூனை கட்டுரை மிகவும் கவர்ந்தது..\nதர்ம பிரபு – இயக்குநருக்கு ஸ்தோத்திரம்\nநம்பி நாராயணன்: ஒற்றர் முதல் பத்ம விபூஷன் வரை\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (42)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/entertainment/bollywood.php?pageID=6", "date_download": "2019-10-17T11:06:18Z", "digest": "sha1:W4QIGSS5EMOQTPQ2P2RVEF7DUC5YYCQ2", "length": 9606, "nlines": 157, "source_domain": "www.hirunews.lk", "title": "Hiru News Official Web Site|Sri Lanka News|News Sri Lanka|Online English News|Breaking English News|Hiru TV News", "raw_content": "\nநடிகையின் சடலம் ஆற்றில் மீட்பு: கொலை என சந்தேகம்\nஇந்தியாவின் கேரளாவினைச் சேர்ந்த நடிகை ஒருவர் ஆற்றில் பிணமாக... Read More\nகார் விபத்தில் நடிகை படுகாயம்: குழந்தை பலி\nபிரபல ஹிந்தி நடிகை ஹேமா மாலினி சென்ற கார் நேற்று இரவு ஜெய்ப்பூருக்கு... Read More\nநடிகை மீது சிறுவன் வல்லுறவு முயற்சி\nஇந்தி நடிகையொருவரை , சிறுவனொருவன் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு... Read More\nகாலத்தால் பாடம் கற்ற நயன்\nமுதலிடத்தில் இருந்தாலும் நடித்த படங்கள் சரியாக ஓடாத தால்மிகவும்... Read More\nகவர்ச்சியைக் காட்டி வாங்கிக் கட்டிய நீது\nகவர்ச்சியைக் காட்டி வாங்கிக் கட்டிய நீதுநடிகை நீது சந்திராவை... Read More\nமயக்க மருந்து கொடுத்து நடிகை மீது வல்லுறவு\nபிக் பொஸ் 5 ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்ட மாடல் பூஜா மிஸ்ரா... Read More\nபெங்காலி நடிகை திஷா கங்குலி கடந்த 9ஆம் திகதி தனது வீட்டில்... Read More\nரியாசென்னின் மும்பை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்திலிருந்து... Read More\nசம���்தாவால் பரபரப்பு: காப்பாற்றிய பொலிஸார்\nதமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார் சமந்தா. தற்போது... Read More\nநடிகை ஸ்ருதிஹாசனைப் பற்றி அடிக்கடி ஏதாவது பரபரப்பான செய்தி... Read More\nபிரபல இஸ்லாமிய கலாசார பாடகர் நாகூர் ஈ.எம்.ஹனீபா காலமானார். சென்னையில்... Read More\nசரிதா நாயர் பாலியல் புகார்: கடிதத்தில் குறிப்பிட்டுள்ள பிரபல நடிகர் யார்\nஇந்தியாவின் கேரளாவை சேர்ந்தவர் பெண் தொழில் அதிபர் சரிதா... Read More\nஎதிர்வரும் சனிக்கிழமை மதியம் பக்கா திரைப்படம்...\nஇயக்குநர் எஸ்.எஸ். சூர்யா இயக்கத்தில்...\n“பிக் பாஸ் சீசன் 4” கமலுக்கு பதிலாக களமிறங்கும் சிம்பு..\nகடந்த 2017 ஆம் ஆண்டு தொடக்கம் உலக நாயகன்...\nகுடும்ப உறவுகளுடன் உறவாட வந்த “நம்ம வீட்டு பிள்ளை” ட்ரைலர்\nபிரபல இயக்குனரும், சின்னத்திரை நடிகருமான ராஜசேகர் காலமானார்\nபிரபல இயக்குனரும் சின்னத்திரை நடிகருமான...\nசூப்பர் ஸ்டார் குடும்பத்தினரிடம் கைவரிசையை காட்டிய மர்ம கும்பல்\nலண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில்...\n'ஹிரு ஸ்டார்' இசை நிகழ்ச்சியில் வெற்றி பெற்றார் மங்கள டென்னெக்ஸ்\nபல லட்சக்கணக்கான தொலைக்காட்சி பார்வையாளர்களை...\nSUNFEST இசை நிகழ்ச்சிக்காக இலங்கை வந்தார் DIPLO\nபிரபல சர்வதேச பாடகர் டிப்லோ (DIPLO) ...\n'ஹிரு மெகா பிளாஸ்ட்' இசை நிகழ்ச்சி இன்று இரவு..\n'ஹிரு மெகா பிளாஸ்ட்' இசை நிகழ்ச்சி...\nடீக்கட பசங்களின் காதலர்தின காதல் மெட்டு\nகாதலர் தினத்தை முன்னிட்டு இலங்கை...\nஉலகை விட்டு பிரிந்த மற்றும் ஓர் பிரபல பாடகர்\nபிரித்தானிய பாப் பாடகர் ஜார்ஜ்...\nஅஜித் குமாரின் உண்மை சாகசங்களுடன் உருவாகும் அடுத்த படம் என்ன தெரியுமா\nதல அஜித் நடித்து வெளியாகிய திரைப்படம்...\nஇவ்வருடத்தின் பாக்ஸ் ஆபிஸ் கிங் தல..\nஇந்த வருடத்தில் பாக்ஸ் ஆபிஸ் கிங்...\nஉலக மக்களிடையே அதிக எதிர்பார்ப்பை...\nஉலகமே எதிர்பார்த்திருந்த ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல் வெளியானது - காணொளி\nஇசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் இசையில்...\nZee தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினி மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nசமீப காலமாக திரைத்துறையினரின் தற்கொலைகள்...\n“குலேபகாவலி” திரைப்படம் உங்கள் அபிமான ஹிரு தொலைக்காட்சியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/bangalore-6-death-10-7-19/", "date_download": "2019-10-17T11:30:33Z", "digest": "sha1:2OYIGYQPW5GJUCQPYJD2CNGQ2SPSAISL", "length": 6904, "nlines": 118, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "பெங்களூருவில் கட்டடம் இடிந்து விபத்து : 6 பேர் பலி. | vanakkamlondon", "raw_content": "\nபெங்களூருவில் கட்டடம் இடிந்து விபத்து : 6 பேர் பலி.\nபெங்களூருவில் கட்டடம் இடிந்து விபத்து : 6 பேர் பலி.\nபெங்களூருவில் கட்டடம் இடிந்த விபத்தில் குறைந்தது 6 பேர் இறந்திருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் புலிகேசி நகரில் புதிய கட்டடம் கட்டும் பணி நடந்து வருகிறது.\nஇன்று காலை 6 மணி அளவில் இக்கட்டம் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.\nமேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. இதில் இடிபாடுகளில் சிக்கிய 8 பேரை மீட்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில்தீயணைப்புத் துறை மற்றும் மாநில பேரிடர் நிவாரணப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.\nPosted in இந்தியா, தலைப்புச் செய்திகள்Tagged 6 பேர் பலி.\nநிலைமாறுகால நீதி எனும் மாயத்தோற்றம் முற்றாகக் கிழிந்துவிட்டது | நிலாந்தன்\nஏமனில் அதிபர் மாளிகை அருகே தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் 11 பேர் பலி\nதென் சீனக் கடல் பகுதியில் அமெரிக்கப் போர்க் கப்பல்\nதொழிலதிபரிடம் 50 லட்சம் கேட்டு மிரட்டிய ரவுடி கைது\nநடிக ரதம் by மெய்வெளி September 21, 2019\nKiruthika on மீண்டும் உலகம் சுற்றும் பயணத்தில் | மோடி 5 நாடுகளுக்கு தொடர் விஜயம்\nsrirham vignesh on உறவின் தேடல் | சிறுகதை | விமல் பரம்\nகோணேஸ் on அவனும் அவளும் | சிறுகதை | தாமரைச்செல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/v-10-23-16/", "date_download": "2019-10-17T11:25:38Z", "digest": "sha1:OAO4TXJRS4663Q6G5XWUGKGQKL7GT7NY", "length": 10655, "nlines": 120, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "தமிழ் கல்வி வகுப்பு தொடங்கியதன் 200-வது ஆண்டு விழா | மலேசியா | vanakkamlondon", "raw_content": "\nதமிழ் கல்வி வகுப்பு தொடங்கியதன் 200-வது ஆண்டு விழா | மலேசியா\nதமிழ் கல்வி வகுப்பு தொடங்கியதன் 200-வது ஆண்டு விழா | மலேசியா\nமலேசியாவில் தமிழ் கல்வி பள்ளிகள் தொடர்ந்து இயங்கும் என்று கல்வித்துறை மந்திரி டத்தோ மாட்சிர் பின் காலிட் கூறினார்.\nமலேசியாவில் தமிழ் கல்வி வகுப்பு தொடங்கியதன் 200-வது ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. அதையொட்டி கெடா நகரில் உள்ள ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் சர்வதேச தமிழ் ஆசிரியர்கள் மாநாடு நடந்து வருகிறது.\nஇந்தியா, இலங்கை உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வந்துள்ள தமிழ் அறிஞர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்று வருகிறார்கள். 200-வது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் அதிகாரபூர்வ தொடக்க விழா நேற்று மாலை நடந்தது. விழாவில் மலேசிய கல்வி மந்திரி டத்தோ மாட்சிர் பின் காலிட் கலந்து கொண்டு தொடங்கிவைத்தார்.\nவிழாவில் அவர் பேசுகையில், “உலகிலேயே தொன்மை மிக்க செம்மொழியாக தமிழ் திகழ்கிறது. மலேசிய நாட்டு கலாசாரத்தில் ஒரு பிரிக்க இயலாத அங்கமாக தமிழ் கல்வி பள்ளிகள் விளங்குகின்றன. தமிழ் கல்வி பள்ளிகளுக்கு எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு” என்று குறிப்பிட்டார்.\nபின்னர் இந்தியாவில் இருந்து சென்ற நிருபர்கள் மத்தியில் அவர் பேசுகையில், “தென்கிழக்கு ஆசிய நாடுகளான இந்தோனேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர், புரூனே ஆகிய நாடுகளில் ஒரு மொழி கல்வி முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் 1957-ம் ஆண்டில் இருந்து மலேசியாவில் தமிழ் கல்வி நடைமுறையில் உள்ளது. தமிழ் கல்வி பள்ளிகள் இங்கு தொடர்ந்து செயல்படும். அதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்” என்றார்.\nமுன்னதாக கல்வித்துறை துணை மந்திரி டத்தோ கமலநாதன் கூறியதாவது:-\nபுதிதாக தமிழ் கல்வி பள்ளிகள் தொடங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு மலேசிய பட்ஜெட்டில் 1½ கோடி அமெரிக்க டாலர் நிதி தமிழ் கல்வி பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்கவும், புதிய பள்ளிகளை தொடங்கவும் இந்த நிதி செலவிடப்படும்.\nஇந்த ஆண்டு 50 தமிழ் மழலையர் பள்ளிகள் புதிதாக தொடங்கப்பட உள்ளன. முன்பு தமிழர்கள் இங்கு தோட்டங்களில் அதிக அளவில் பணியாற்றி வந்தனர். தற்போது அவர்கள் நகரங்களை நோக்கி நகர்ந்து வருகின்றனர். தொழிற்சாலைகளில் தமிழர்கள் அதிக அளவில் பணிபுரிகின்றனர்.\nநகரங்களுக்கு வரும் தமிழர்களின் குழந்தைகளுக்கு தமிழ் கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறோம். தமிழ் கல்வி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.\nPosted in விசேட செய்திகள்\n50 அமெரிக்க நகரங்களை ஸிகா வைரஸ் தாக்கும்\nதலைவரால் தலைகீழாக ஏற்றப்பட்ட தமிழரசுக்கட்சி கொடி\nஉலகின் நீளமான தங்க சங்கிலி துபாய் ஷாப்பிங் திருவிழாவில்\nபோரில் 550 குடும்பத்தினரை மனித கேடயமாக்கிய தீவிரவாதிகள் | ஈராக்\nஇலங்கையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் | யாழ்ப்பாணத்தில் 2 மாணவர்கள் படுகொலை\nநடிக ரதம் by மெய்வெளி September 21, 2019\nMurugyah R S on வடக்கு கிழக்கை இணைத்து, சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தீர்வை தருவோம்: JVP\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velaiththalam.lk/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-10", "date_download": "2019-10-17T10:47:01Z", "digest": "sha1:I4DEBERMSWSUXCO7TLPFWF7BZKJI5QGA", "length": 21702, "nlines": 288, "source_domain": "www.velaiththalam.lk", "title": "ஐக்கிய அரபு இராச்சியத்தில் பண விரயத்தை தவிர்க்க… | velaiththalam.lk", "raw_content": "\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nஐக்கிய அரபு இராச்சியத்தில் பண விரயத்தை தவிர்க்க…\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nஐக்கிய அரபு இராச்சியத்தில் பண விரயத்தை தவிர்க்க…\nஐக்கிய அரபு இராச்சியத்தில் வாழ்வது என்பது சாதாரண விடயமல்ல. அங்கு சம்பாதிப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்பது போலவே செலவும் அதிகம்தான். இலங்கை, இந்தியா, பிலிப்பைன்ஸ் போன்ற வளர்முக நாடுகளைச் சேர்ந்த பல இலட்சக்கணக்கானவர்கள் தொழில்வாய்ப்பை நாடி இந்நாட்டுக்கு சென்றுள்ளனர். சொந்த நாடுகளை விட்டு, உறவு குடும்பங்களை விட்டு கடல்கடந்து தொழிலுக்காக ஐக்கிய அரபு இராச்சியம் சென்றுள்ள நாம் சம்பாதிக்கும் பணத்தை சேமிப்பது எப்படி செலவுகளை குறைப்பது எவ்வாறு என்பதை நாம் அறிந்திருக்காவிட்டால் எம் நிலைமை அதோகதிதான்.\nஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய் நகரில் தாம் சம்பாதிக்கும் பணத்தில் செலவுகளை குறைத்து சேமிப்பது எவ்வாறு என்பது தொடர்பில் பொருளாதார நிபுணர்கள் வழங்கியுள்ள தகவல்கள் நீங்கள் பயன்பெறுவதற்காக தமிழில் கீழே தரப்பட்டுள்ளன.\nடுபாயில் அதிக பணத்தை விரயமாக்கும் ஒரு விடயமாக மின்சக்தியை பார்க்கலாம். அங்கு நிலவும் வெப்பத்தின் காரணமாக பெரும்பாலான இடங்கள் குளிரூட்டப்பட்டனவாக உள்ளன. இதனால் மாதாந்த மின்சார கட்டணம் எகிறும் என்பது அனைவரும் அறிந்த விடயம் தான்.\nநன்பகல் 12.00 மணி தொடக்கம் பின்நேரம் 6.00 மணி வரை மின்சார கட்டணம் உச்சமாக காணப்படும். அத்தருணத்தில் குறைவாக மின்சாரத்தை சேமிக்கலாம். உங்கள் வீட்டில் பயன்படுத்தப்படும் குளிரூட்டியை 24 செல்சியஸ்ஸாக வைத்திருப்பது அதிக மின்பாவனையை குறைக்கும். அது மட்டுமன்றி ஏனைய மின்பாவனைப் பொருட்களை மேலே குறிப்பிட்ட நேரத்தில் பயன்படுத்துவதை குறைத்துக்கொள்வது சிறந்தது.\nஅது மாத்திரமன்றி நீங்கள் பயன்படுத்தும் குளிரூட்டியினை எப்போதும் “on” மோடில் வைக்காமல் “auto” வைத்துக்கொள்ளுங்கள். அது அறையின் வெப்பநிலையை சிறப்பாக வைத்திருக்க உதவும்.\nநீங்கள் பயன்படுத்தும் வீட்டுப்பாவனை பொருட்களை பயன்படுத்தாத நேரங்களில் வெறுமனே ஸ்விட்ச் ஓப் செய்து வைக்காமல் ப்ளக்குகளில் இருந்து கழற்றி வையுங்கள்\nஉங்களுடைய வீட்டுத் தோட்டங்களுக்கு நீர் பாய்ச்சுவதாக இருந்தால் காலை அல்லது இரவு நேரமே சிறந்தது.\nமின்சாரத்தை சேமிக்கக்கூடிய மின்குமிழ்களை பயன்படுத்துங்கள்.\nதுணிகளை கழுவும் போது 30-40C மட்டுமே பயன்படுத்துங்கள். சலவை இயந்திரத்திற்கு அவசியமான துணிகள் சேரும் வரை அதனை ஒன் செய்யாதீர்கள்.\nமலசலகூடங்களுக்கு dual flush button பயன்படுத்துங்கள். வீட்டுப்பாவனை நீரில் 30 வீதமானவை மலசலகூடங்களுக்கே பயன்படுத்தப்படுகின்றன. dual flush button மூலம் நீர் சேகரிக்கப்படுகிறது.\nநீர் குழாய்களுக்கு காற்றுவ���ிகளை உள்ளகப்படுத்துங்கள். காற்றின் அழுத்தத்தினால் நீர் பாவனையில் ஏற்படும் அழுத்தத்தை தவிர்ப்பதற்கு இது சிறந்த வழியாகும்\nUAE சாரதிகள் அவதானத்துடன் செயற்படவும்\nஉங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்\nதமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.\nவதந்திகளை நம்பாதீர் – சவுதி அரேபியா\nசட்ட விரோத தங்க நகைளுடன் இலங்கை தம்பதி கைது – இந்தியா டைம்ஸ்\nநியூஸிலாந்தில் தற்காலிக தொழில் விசாவில் மாற்றம்\nUAE யில் பணி அனுமதிபத்திரம் 48 மணி நேரத்தில் பெறும் வாய்ப்பு\nபோதை மருந்து கடத்தியவர் கைது\nமினி பஸ்கள் பயன்படுத்துவதற்கு தடை\nவௌிநாடுகளுக்கான UAE பணப்பரிமாற்றம் வீழ்ச்சியில்\n2 மாம்பழங்களை திருடியவருக்கு 5,000 திர்ஹம் அபராதம்\nடுபாய், அபுதாபி மீது தாக்குதல் – எச்சரிக்கும் தீவிரவாதிகள்\nUAE அரசு வழங்கிய மதியநேர இடைவேளையை மீறும் தொழில்வழங்குநர்கள்\nஅபுதாபியில் தடை செய்யப்பட்ட 69 வகை மருந்துகள்\nஓய்வூதியங்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக பிரெஞ்சு போக்குவரத்து தொழிலாளர்கள்\nசவுதி அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவன வளாகங்கள் மீது தாக்குதல்\nட்ரக்குக்குள் மறைந்திருந்த சட்டவிரோத 18பேர் UAEயில் கைது\n2020இற்கான ஐக்கிய அரபு இராச்சிய அரச விடுமுறைத் தினங்கள் அறிவிப்பு\nபுதிய தடையை விதித்துள்ள விமானசேவை\nஉழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/rajini-vikram-surya-camping-malaysia-038705.html", "date_download": "2019-10-17T11:24:27Z", "digest": "sha1:4SDNHFO435WGO74NYGAL2AIJFFYWQ3B3", "length": 15735, "nlines": 199, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஒரே நேரத்தில் ரஜினி, விக்ரம், சூர்யா ஷூட்டிங்... அடுத்த கோடம்பாக்கமானது மலேசியா! | Rajini, Vikram, Surya camping in Malaysia - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n9 min ago கட்டயில போறவளே... நீ வௌங்கமாட்டே - டிவி சீரியல் அலப்பறைகள்\n26 min ago பௌவ் பௌவ் என்று குறைத்தாலும் யாரும் கண்டுகொள்ளவில்லை\n1 hr ago மீண்டும் நட்புக்காக.. ‘ஓ மை கடவுளே’ படத்தில் விஜய் சேதுபதிக்கு இப்படி ஒரு ரோலா\n1 hr ago 'பெருமகிழ்ச்சி அடைகிறோம்'.. அசரனை பாராட்டிய ஸ்டாலினுக்கு தனுஷ் நன்றி\nTechnology நிரந்தரமாக சேனல் கட்டணத்தை குறைத்து அதிரவிட்ட சன்டைரக்ட்.\nFinance சுப்பிரமணியன் சுவாமி அதிரடி.. பொருளாதாரத்தினை மேம்படுத்த இதை செய்யுங்கள்..\nNews சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏபி சாஹி நியமனம்\nAutomobiles வாரே வா... 7 புதிய கார்களை அறிமுகப்படுத்துகிறது மஹிந்திரா\nEducation சிபிஎஸ்இ பள்ளிகளில் நீர் மேலாண்மை திட்டத்தை கடைபிடிக்க உத்தரவு\nSports டீம்ல வேணா வாய்ப்பு தர்றோம்.. பதவிலாம் கொடுக்க முடியாது.. அஸ்வினுக்கு அல்வா கொடுக்க திட்டம்\nLifestyle காலையில் நீங்கள் செய்யும் இந்த செயல்கள் உங்கள் ஆயுளை பாதியாக குறைக்குமாம் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரே நேரத்தில் ரஜினி, விக்ரம், சூர்யா ஷூட்டிங்... அடுத்த கோடம்பாக்கமானது மலேசியா\nதமிழ் சினிமாவுக்கு தமிழ்நாட்டில் என்ன மவுசோ வரவேற்போ அதற்கு சற்றும் குறையாத கோலாகல வரவேற்பு மலேசியா, சிங்கப்பூரிலும் கிடைக்கிறது.\nபடங்களுக்கே இப்படி என்றால், அவற்றின் நாயகர்களுக்கு சந்தேகமே வேண்டாம்... தமிழ் நட்சத்திரங்கள் மலேசியா, சிங்கப்பூருக்கு வந்தால் ராஜ மரியாதைதான்.\nசமீபத்தில் கபாலி படப்பிடிப்புக்காக மலேசியா சென்ற ரஜினிக்குக் கிடைத்த மரியாதையைப் பார்த்து தென்கிழக்காசிய நாடுகளே வியந்தன. ரஜினி மலேசியாவில் தங்கியிருந்த நாட்கள் முழுவதுமே அவரைப் பார்க்க திருவிழா கூட்டம். தினசரி தலைப்புச் செய்திகளின் நாயகனாகத் திகழ்ந்தார் அவர்.\nசில வார இடைவெளிக்குப் பிறகு கபாலி இறுதிக் கட்ட படப்பிடிப்புக்காக மீண்டும் இப்போது மலேசியாவுக்குச் சென்றுள்ள ரஜினிக்கு முன்பைவிட இன்னும் உற்சாகமான வரவேற்பைத் தந்து மகிழ்ந்துள்ளனர் மலேசிய மக்கள்.\nகபாலி ரஜினி வந்த உற்சாகத்தை இன்னும் அதிகரிக்கும் விதமாக சீயான் விக்ரமின் மலேசிய வருகை அமைந்துவிட்டது. அவர் தனது இரு முகன் படத்தின் முக்கிய காட்சிகளைப் படமாக்கக மலேசியாவில் முகாமிட்டுள்ளார்.\nதமிழ் சினிமா ரசிகர்களின் செல்லப் பிள்ளையான சூர்யாவும் இப்போது மலேசியாவில்தான் முகாமிட்டுள்ளார். ஹரி இயக்கத்தில் அவர் நடிக்கும் எஸ் 3 படத்தின் பெரும்பகுதி காட்சிகள் மலேசியாவில்தான் படமாகின்றன.\nஇப்படி தமிழ் சினிமாவின் மூன்று டாப் நட்���த்திரங்கள் அவர்களின் மிக முக்கியமான படங்களுக்காக மலேசியாவில் முகாமிட்டிருப்பது மலேசிய ரசிகர்களை கொண்டாட்ட மனநிலையில் வைத்துள்ளது.\nஇந்த மூன்று நட்சத்திரங்களுக்குமே உரிய பாதுகாப்பு தரவேண்டும் என்பதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுகிறது மலேசிய அரசு.\nதர்பாரில் ரஜினி பேர் இதுதான்.. ஒரே கல்லில் பல மாங்காய் அடித்த ஏ.ஆர்.முருகதாஸ்\nரஜினி தோளில் குழந்தையாக அனிருத்.. இணையத்தை கலக்கும் அசத்தல் போட்டோ\nரஜினிக்கு திரும்பவும் ஜோ.. கூடவே கீர்த்தி.. அஜித்துக்கு மீண்டும் நயன்.. விஜய் லிஸ்ட் பெருசு\nதர்பார் முடிஞ்சிடுச்சு.. அடுத்து சிவா படம்.. சைடு கேப்ல ரஜினி எடுத்த ஜில் ஜில் முடிவு\n“ஆக்‌ஷன் கலந்த குடும்ப சென்டிமென்ட்”.. ரஜினி 168 பற்றி முதன்முறையாக இயக்குநர் சிவா பேட்டி\nகொடுத்த வாக்கை காப்பாற்றிய ரஜினி.. கலைஞானத்திற்கு வீடு வாங்கி கொடுத்து குத்துவிளக்கும் ஏற்றிவிட்டார்\nரஜினியை இயக்க தயாராகும் சிறுத்தை ஷிவா -விரைவில் பட்டாசு வெடிக்கும்\nவேணாம் வேணாம்னு சொன்னேன்.. சிரஞ்சீவியும் கேட்கல.. ரஜினியும் கேட்கல.. ‘அனுபவஸ்தர்’ அமிதாப் வருத்தம்\nநல்லதை ஷேர் பண்ணுங்க... கெட்டதை ஷேர் பண்ணாதீங்க - நடிகை ரேகா\nDarbarSecondLook: வெறித்தனம் ஓவர்லோடட்.. ரசிகர்களை மிரள வைத்த ரஜினி.. வெளியானது தர்பார் செகண்ட் லுக்\nDarbarSecondLook: போடுறா வெடிய.. கொண்டாட்ட மோடில் ரஜினி ரசிகர்கள்.. 6 மணிக்கு தர்பார் செகண்ட் லுக்\nஅஜித் பட இயக்குநர் பிஸி.. விஜய் பட இயக்குநர் படத்தில் நடிக்கும் ரஜினி.. வெறித்தனம் கன்பார்ம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nயாஷிகாவுடன் சேர்ந்து நடிக்கவே மாட்டேன்.. அடம்பிடிக்கும் நடிகை.. ஏன் தெரியுமா\n“திருமணத்திற்கு முன் லிவிங் டுகெதராக வாழ்வதில் உடன்பாடில்லை”.. வெளிப்படையாக பேசிய பிரபல நடிகை\nஅந்த ராஜா ராணி பார்ட் டூவில்.. கவின் லாஸ்லியா ஜோடியாமே\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/it-news-features-in-tamil/moto-e3-smartphones-will-be-launched-very-soon-in-india-116072000038_1.html", "date_download": "2019-10-17T10:23:44Z", "digest": "sha1:KZNIVHEXL2E7KVH6WWBVZSGYQKQF3IGU", "length": 11267, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "மோட்டோ இ3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் விரைவில் அறிமுகம் | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 17 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமோட்டோ இ3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் விரைவில் அறிமுகம்\nமோட்டோ இ3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் விரைவில் அறிமுகம்\nஇங்கிலாந்தில், மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ இ ஸ்மார்ட்போனின் மூன்றாம் தலைமுறையான மோட்டோ இ3 என பெயரிடப்பட்டுள்ள ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.\nமோட்டோரோலா மோட்டோ இ3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தும் தேதி பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை என்றாலும் அதன் குறிப்புகளை அறிவித்துள்ளது.\nடூயல் சிம் ஆதரவு கொண்ட மோட்டோரோலா மோட்டோ இ3 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 6.0.1 மார்ஷ்மெல்லோ மூலம் இயங்குகிறது. 5.0 இன்ச் ஹச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே இடம்பெறுகிறது.\nஇதில் மைக்ரோSD அட்டை வழியாக விரிவாக்கக்கூடிய உள்ளடங்கிய சேமிப்பு உடன் வருகிறது. மோட்டோரோலா மோட்டோ இ3 ஸ்மார்ட்போனில் எல்இடி ஃபிளாஷ் கொண்ட 8 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா, 2800mAh பேட்டரி திறன் கொண்டுள்ளது.\nகருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் ரூ.8,800 விலையில் விற்கப்படும் என்று எதிர்பார்க்க படுகிறது.\n உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்\nலெனோவா கே4 நோட்: உட்டன் பேனல் ஸ்மார்ட்போன்\nமணிக்கு 180 கி.மீ செல்லும் ’டால்கோ ரயில்’ - இந்தியாவில் அறிமுகம்\nஷார்ப் அக்வோஸ் 507SH ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன்\nபங்கு வர்த்தகம் இரு மடங்கு அதிகரிப்பு காரணம் ஸ்மார்ட்போன்களே\nரூ.251 ஸ்மார்ட்போன் இன்று முதல் விநியோகம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உர���மைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/losliya-called-anna-to-kavin-119070500078_1.html", "date_download": "2019-10-17T10:38:17Z", "digest": "sha1:PPKMQYIJNMOH7XYAKWPDI2MRLKUP2OGQ", "length": 11164, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "கவினை புத்திசாலித்தனமாக மடக்கிய லாஸ்லியா! | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 17 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகவினை புத்திசாலித்தனமாக மடக்கிய லாஸ்லியா\nபிக்பாஸ் வீட்டில் பிளேபாயாக வலம் வந்து கொண்டிருக்கும் கவின், ஒரே நேரத்தில் சாக்சி, ஷெரின், அபிராமி மற்றும் ரேஷ்மா என மாறி மாறி ரொமான்ஸ் செய்து கொண்டிருக்கும் நிலையில் இடையிடையே லாஸ்லியாவிடமும் கடலை போடுவதுண்டு\nஆனால் கழுவுற மீனில் நழுவுற மீனாக இருக்கும் லாஸ்லியா, அவ்வப்போது கவினை 'அண்ணா' என்று கூப்பிட்டு வெறுப்பேற்றி வருகிறார். ஏற்கனவே தன்னை அண்ணா என்று கூப்பிட கூடாது என்று லாஸ்லியாவை கண்டித்த கவின், இன்று மீண்டும் அவர் 'அண்ணா' என்று கூப்பிட்டவுடன் அதிருப்தி ஆனார்.\nதன்னை அண்ணா என்று கூப்பிடக்கூடாது என்றும் அதுக்கு அர்த்தமே வேறு என்றும் கவின் கூறியபோது, 'நீ மட்டும் நாலு பொண்ணுகளை ஒரே நேரத்தில் ரொமான்ஸ் பண்ணலாமா என்று கேட்க அதற்கு கவின், அது சும்மா 'பொய்' என்று சொல்ல, உடனே லாஸ்ல்யா சாக்சியிடம் உன்னை லவ் பண்றது பொய்யின்னு அவன் சொல்றான்னு சொல்ல கவினுக்கு தர்மசங்கடமாயிற்று. பொய்யின்னா அது வேற பொய் என்று சமாளிக்க முயன்றார். மொத்தத்தில் லாஸ்லியா தன்னுடைய புத்திசாலித்தனத்தால் மீண்டும் ஒருமுறை கவினிடம் இருந்து எஸ்கேப் ஆகியுள்ளார் என்று தெரிகிறது\nபிக்பாஸ் குடும்பத்தை கலைத்த கவின் - வீடியோ\nகவின் ஷாக்ஷியின் காதலால் கடுப்பாகி கத்திய அபிராமி - ப்ரோமோ\nபிக்பாஸிலிருந்து இன்றே வெளியேறும் போட்டியாளர் \n��ன்பெக்ஷன் ரூம்முக்கு சென்று வந்ததும் வாய் ஓய்ந்த வனிதா\nகவின் மனசுக்குள் வந்த காதலி சாக்சியா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1156673", "date_download": "2019-10-17T11:49:42Z", "digest": "sha1:6PDJKUWHP6D3IRANPZOAXN465U4M7GMH", "length": 16082, "nlines": 272, "source_domain": "www.dinamalar.com", "title": "ஜெ., வருமானவரி வழக்கு வாபஸ் - Jayalalitha | Dinamalar", "raw_content": "\nவரலாறு மீண்டும் எழுதப்பட வேண்டும்: அமித்ஷா 14\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக சாஹி 2\n311 இந்தியர்களை நாடுகடத்தும் மெக்சிகோ 6\nவிக்கிரவாண்டி, நாங்குநேரியில் அக்.,21 லீவு\nபொருளாதார நிலைமை: மன்மோகன் புகார் 43\nநதிநீர் பிரச்னை: தமிழகம் குழு அமைப்பு\nமக்கள் பணத்தை கொள்ளையடித்தோருக்கு சிறை: மோடி 37\nதமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மழை வாய்ப்பு\nஅயோத்தி வழக்கு: வக்கீல் ‛‛நாடகம்'' 23\nஉதித்சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமின் 2\nஜெ., வருமானவரி வழக்கு வாபஸ்\nசென்னை: ஜெயலலிதா மற்றும் சசிகலா மீதான வருமானவரி வழக்கு, சென்னை எழும்பூர் கோர்ட்டில் தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, வருமானவரி பாக்கியை, அபராதத்துடன் செலுத்த ஜெயலலிதா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை வருமானவரி துறை ஏற்றுக் கொண்ட நிலையில், வருமானவரியும், அபராதமும் என 2 கோடி ரூபாய் செலுத்தப்பட்டது. இதையடுத்து, ஜெயலலிதா மற்றும் சசிகலா மீதான வருமானவரி வழக்கு இன்று வாபஸ் பெறப்பட்டுள்ளது.\nவிஜயகாந்த் மீதான வழக்கு: மார்ச் 4ல் ஆஜராக உத்தரவு\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஅம்மாவுக்கு கொஞ்சம் நிம்மதி.அடுத்து சொத்துக்குவிப்பு வழக்கிலும் நல்ல தீர்ப்பை எதிர்பார்ப்பார்.\nஇந்த ப சி யின் சதியால் பட்ட கஷ்டம்...இதை அப்போதே முடிவுக்கு கொண்டு வந்திருக்கலாம்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவிஜயகாந்த் மீதான வழக்கு: மார்ச் 4ல் ஆஜராக உத்தரவு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D/productscbm_430353/2560/", "date_download": "2019-10-17T10:54:14Z", "digest": "sha1:RXD7QPJRT2WRXP6SLF5KOASG7IZJS4IM", "length": 50249, "nlines": 165, "source_domain": "www.siruppiddy.info", "title": "பிறந்தநாள் வாழ்த்து மயூரன் கந்தசாமி (07.03.2019) ஜெர்மனி :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > பிறந்தநாள் வாழ்த்து மயூரன் கந்தசாமி (07.03.2019) ஜெர்மனி\nபிறந்தநாள் வாழ்த்து மயூரன் கந்தசாமி (07.03.2019) ஜெர்மனி\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு.தி‌ரு‌ம‌தி.கந்தசாமி,அவர்களின் மகன் மயூரன் கந்தசாமி,அவர்களின் பிறந்தநாளை,இன்று 0 7.03.2019 தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.இவர் வயலின் வாத்தியக் கலைஞராக பல மேடைகலை அலங்கரித்து வருவதுடன் வ‌யலின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.\nஇவரை அப்பா கந்தசாமி, அம்மா இராஜேஸ்வரி,அக்கா நித்யா,அண்ணா அரவிந், அத்தான் நோசன்,மருமகன் சஜித்.லண்டன் சின்னம்மம்மா,சிறுப்பிட்டி பெரியப்பா குடும்பத்தினர்,பிரான்ஸ் மாமி குடும்பத்தினர்,லண்டன் நந்தன் குடும்பத்தினர்,லண்டன் தயா குடும்பத்தினர்,சுவிஸ் ‌செல்வன் ‌சிவேது,சுவிஸ் தேவன் குடும்பத்தினர்,யேர்மனி கலாறஞ்ஜினி குடும்பத்தினர்.இவர்களோடு யேர்மனியில் வசிக்கும் மாமாமார் குமாரசாமி,தேவராசா,ஜெயகுமார்,தவராசா,சித்தி தவேஸ்வரி,அத்தைமார் சுதந்தினி,விஜயகுமாரி,பவானி ,மகேந்திரன் மாமா குடும்பத்தினர்,லண்டன் சாந்தி சித்தி குடும்பத்தினர்,லண்டன் கண்ணன் மாமா குடும்பத்தினர்,மச்சான்மார் சுதர்சன்,சன்,சாமி,மசேல்,.ஜுலியான்,றொபின்,மச்சாள்மார் சுதர்சினி,சந்திரா,யானா,சுதேதிகா,சுமிதா,தேவிதா.தேனுகா,தேவதி,\nவாழ்க வாழ்க என வாழ்த்தி வாழ\nசிறுப்பிட்டி வைரவர், முத்துமாரி அம்மனை வேண்டி நிற்கிறோம்\nஉறவுகளுடன் stsstudio.comஇணைய நிர்வாகமும் இணைந்து வாழ்த்துகிறது\nஇசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்\nஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்\nபிறந்தநாள் வாழ்த்து சத்தியதாஸ் விஸ்னுகாந் , சிறுப்பிட்டி 20.07.2019\nஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட சத்தியதாஸ் விஸ்னுகாந் அவர்கள் 20.07.2019 சனிக்கிழமை தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும் பண்பிலும் சிறந்து நினைத்தது யாவும் நிறைவேறி...\nபிறந்தநாள் செல்வி சத்தியதாஸ் பிரவின்ஜா சிறுப்பிட்டி 20.07.2019\nஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட சத்தியதாஸ் பிரவின்ஜா 20.07.2019 சனிக்கிழமை அவர்கள் தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும் பண்பிலும் சிறந்து நினைத்தது யாவும் நிறைவேறி நீண்ட...\nபிறந்தநாள் வாழ்த்து செல்வி சுதேதிகா தேவராசா 05.06.2019 ஜெர்மனி\nசெல்வி சுதேதிகா.தேவராசா அவர்கள் 05.06.2019 இன்று தனது பிறந்த நாளை கணுகின்றார்,இவரை அப்பா அம்மா தங்கைமார் தேவிதா. தேனுகா.தேவதி. அத்தை இராஜேஸ்வரி மாமா கந்தசாமி. (மச்சாள் நித்யாநோசான் குடும்த்தினர்,. அத்தான்மார் அரவிந் ஐோகிதா குடும்பத்தினர்,மயூரன் . பெரியப்பா குமாரசாமி...\n25 வது திருமண நாள் வாழ்த்து கலைஞர் தேவராசா சுதந்தினி (29-05-19) ஜெர்மனி\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் எமது மண் கலைஞர் ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா-சுதந்தினி தம்பதியினர் 25வது திருமணநாளைக்கொண்டாடுகின்றனர்இவர்களை பிள்ளைகள், அக்காகுடும்பத்தினர், அண்ணாகுடும்பத்தினர், தம்பிமார்குடும்பத்தினர், தங்கைகுடும்பத்தினருடன்இணைய உறவுகளும்,...\nதிருமண நாள் வாழ்த்து திரு திருமதி தியாகராஜா.23-05-19 சுவிஸ்\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகஉள்ள திரு,திருமதி, தியாகராஜா(தேவன் தர்மா)..தம்பதியினரின்திருமண நாள் 23-05-2019.இன்று 38வது வருட திருமண நாள்காணும் தம்பதியினரை அன்பு அம்மாஅன்புப் பிள்ளைகள்,மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பேரப்பிள்ளைகள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா...\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் கெங்காதரக்குருக்கள் ஜயா 05/04/2019 ஈவினை\nஇன்று 05/04/2019 தனது 69 ஆவது பிறந்தநாளை கொண்டாடும், எமக்கு குருவாகவும் வழிகாட்டியாகவும் விளங்கும் கெங்காதரக்குருக்கள் அவர்களின் அன்பான ஆசிகளை மனைவி,மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் உறவினர் நண்பர்கள் ஆகிய அனைவரும் பல்லாண்டு காலம் ஈவினை கற்பக பிள்ளையார் அருள் பெற்று வாழ்கவென...\nபிறந்த நாள் வாழ்த்து:இரா. தவம் (01/04/19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கொலன்ட் நாட்டை வதிவிடமாகவும் கொண்டிருக்கும் இராசரத்தினம் தவம் அவர்களுக்கு இன்று(01.04.19) பிறந்தநாள் இவரை அன்புத்தாய் அன்பு மனைவி,பிள்ளைகள் ,இரத்த உறவுகள்,நண்பர்கள் ஊர் உறவுகள் நீடூழி காலம் நினைத்ததெல்லாம் ஈடேற வாழ்த்துகின்றனர்.இன்று பிறந��த நாள்...\nபிறந்தநாள் வாழ்த்து .துரைராஜா தியாகராஜா 01:04:19 சுவிஸ்\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக கொண்ட திரு .துரைராஜா .தியாகராஜா( தேவன் ) அவர்களின் பிறந்தநாள் 01.04.2018.இன்று சூரிச்சில் மண்டபத்தில் கொண்டாடுகின்றார் இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,மருமகள் மாமா மாமி பெரியப்பா...\nபிறந்தநாள் வாழ்த்து மயூரன் கந்தசாமி (07.03.2019) ஜெர்மனி\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு.தி‌ரு‌ம‌தி.கந்தசாமி,அவர்களின் மகன் மயூரன் கந்தசாமி,அவர்களின் பிறந்தநாளை,இன்று 0 7.03.2019 தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.இவர் வயலின் வாத்தியக் கலைஞராக பல மேடைகலை அலங்கரித்து வருவதுடன் வ‌யலின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.இவரை...\nபிறந்தநாள் வாழ்த்து கலைஞர் எஸ்.தேவராசா (06.03.19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும் எமது ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் 06.03.2019 ஆகிய இன்று . இவரை உறவுகளும் சகோதர இணையங்களும்,கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம உறவுகளும் மற்றும் குடும்ப உறவினர்களும் நண்பர்களும் வாழ்த்துகின்றனர். இசை ,கவி,...\nஇலங்கையிலும் நாளை புதிய விண்கல் பொழிவு\nபுதிய விண்கல் பொழிவு ஒன்றை கண்டு களிக்கும் வாய்ப்பு நாளைய தினம் உலகவாசிகளுக்கு கிடைக்கும் என கொழும்பு பல்கலைக்கழக பூகோலவியல் பேராசிரியர் தெரிவித்துள்ளார். இலங்கை நேரப்படி நாளை பகல் 1 மணிக்கு விண்கல் பொழிவு இடம்பெறவுள்ளதாகவும் அதனை இலங்கை வாழ் மக்கள் கண்டுகளிப்பது...\nமர்மப் பொருள் வெடித்ததில் பாதத்தை இழந்த இளைஞன்.\nயாழ். எழுதுமட்டுவாழ் தெற்குப் பகுதியில் இன்று முற்பகல் 10.45 மணியளவில் மர்மப் பொருள் வெடித்ததில் நபரொருவர் படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவத்தில் மிருசுவில், தவசிகுளத்தைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளியான சந்திரகுமார் பிரதீபன் (வயது - 20 ) என்பவரே இடது கால் பாதத்தை இழந்துள்ளார். காயமடைந்தவர்...\nயாழில் இளைஞனுக்கு யோகாசனத் திலகம் பட்டம்\nயாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற கோடைத்திருவிழா நிகழ்வில் இளம் யோகாப் போதனாசிரியர் எஸ்.உமாசுதன் யோகாசனத்திலகம் என்னும் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார். கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக யோகாசனம் கற்பிக்கும் ஆசிரியராகப் பணி புரிந்து வரும் இவர் நல்லூர் ஆலயச் சூழலில் 05...\nகடந்த 4 மதங்களில் விபத்துக்களில் 694 பேர் மரணம்\nஇந்த வருடத்தில் கடந்த நான்கு மாதத்தில் மாத்திரம் நாடு முழுவதும் இடம்பெற்ற 8390 விபத்துகளில் 694 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமைக் காரியாலயம் தெரிவித்துள்ளது. இந்த விபத்துகளில் 637 வாகன விபத்துகளிலிலேயே பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்துப் பொலிஸ் புள்ளிவிபரங்கள்...\nலண்டனில் தமிழர் சலூன் ஒன்றில் தாக்குதல்: ஒருவர் படுகாயம்\nலண்டனில் அமைந்துள்ள முடிவெட்டும் கடையில் இனந்தெரியாதோர் மேற்கொண்ட தாக்குதலில் நபரொருவர் படுகாயமடைந்துள்ளார். லண்டன், ரேனர்ஸ் லேனில் அமைந்துள்ள, ராஜா சலூன் என்ற பெயருடைய முடிவெட்டும் கடையில், இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த கடையில் வேலை செய்யும் 50 வயதுடைய நபரே பயங்கரமாகத் தாக்கப்பட்டு,...\n42,000 ஆண்டுகள் பழமையான யானைக் குட்டியின் உடல் கண்டுபிடிப்பு\nஅகழ்வாராய்ச்சியில் அபூர்வமான பொருட்கள் கிடைப்பது ஆச்சரியமான விஷயம் இல்லை. ஆனால் எந்தவிதமான சேதாரமும் இல்லாமல் 42,000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த மேமோத் எனப்படும் மாமத யானை அல்லது கம்பளி யானை என்று அழைக்கப்படும் உயிரினத்தின் முழுமையான உடல் ஒன்று கிடைத்துள்ளது அதிசயம் மட்டுமல்லாமல் ஆச்சரியமானதும்...\nமாணவர்களின் போசாக்கிற்காக மூலிகைக் கஞ்சி திட்டம்\nமாணவர்களிடையே போஷாக்கை வளர்க்கும் பொருட்டு மூலிகைக்கஞ்சி வழங்கும் திட்டமொன்றை கல்விச் சேவைகள் அமைச்சு நடைமுறைப்படுத்தவுள்ளது. இது தொடர்பான ஆரம்ப வைபவம் கல்விச் சேவைகள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கா தலைமையில் நாளை 21 ஆம் திகதி காலை கல்விச் சேவைகள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெறும்....\nயாழ்ப்பாணத்திற்கு யூன் மாதம் யாழ் தேவி\nயாழ்ப்பாணத்திற்கு எதிர்வரும் யூன் மாதம் யாழ் தேவி வரும் என எதிர்பார்க்கப்படுவதாக யாழ். இந்திய துணைத்தூதரகத்தின் தூதுவர் வி. மகாலிங்கம் தெரிவித்தார். கஜானாவிற்கு மாற்றலாகி செல்லவுள்ள யாழ். இந்திய துணைத்தூவர் மகாலிங்கம் ஊடகவியலாளர்களை சந்தித்து இன்று கலந்துரையாடினார் அதன் போதே அவர் இதனைத்...\nயாழ்.சங்கானையில் கோர விபத்தில் பலி\nயாழ். சங்கானையில் மோட்டார் சைக்கிளும் டிப்பர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் தலை சிதறிப் பலியாகியுள்ளார். நேற்று மாலை 5.15 மணியளவில் சங்கானை 7ஆம் கட்டை வீதியில் உள்ள கூடத்து அம்மன் கோவிலுக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் காரைநகரைச் சேர்ந்த தேவலிங்கம்...\nபலாலி வீதியில் இடம் பெற்ற விபத்தில் யுவதி ஒருவர் படுகாயம்.\n17.05.2014 பலாலி வீதி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இடம் பெற்ற விபத்தில் யுவதி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். பலாலி வீதியின் ஊடாக கோண்டாவில் பகுதியில் இருந்து யாழ். நகரை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த யுவதியை பின்னால் வந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு...\nகோண்டாவிலில் நடைபெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகோண்டாவில் வடபிராந்திய போக்குவரத்து திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை 8.10.2019.நவராத்திரி விழாவில் சிறுப்பிட்டி வில்லிசை கலைஞன் சத்தியதாஸின் வில்லிசை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 09.10.2019\nசிறுப்பிட்டி கிராமத்தில் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவி\nநடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவி செல்வி த.சந்தியா அவர்கள் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். அவரை பாராட்டி வாழ்த்திநிற்கின்றது நிலமும் புலமும். சிறுப்பிட்டி 06.10.2019\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பி��ியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nஇன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்\nநீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை 23.05.2019 சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.05.2019\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா இன்று 18.05.2019 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான்...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தேர் திருவிழா தேர்த்திருவிழா இன்று 17.05.2019 வெள்ளி்க்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ...\nசுவிஸில் சாலை ஓரத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த நபர்,\nநேரடி சாட்சிகளை தேடும் பொலிஸ் சுவிட்சர்லாந்தின் பாஸல் மாகாணத்தில் இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் கொடூரமாக தாக்கிவிட்டு மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாஸல் மாகாணத்தின் Landskronstrasse பகுதியில் அக்டோபர் 11 ஆம் திகதி 36 வயதான இளைஞர் ஒருவரும் அவரது நண்பருடன் நள்ளிரவில் நடந்து சென்று...\nஇத்தாலியில் விபத்து – இலங்கை இளைஞன் மரணம்\nஇத்தாலி நாட்டின் கார்னிக்லியானோ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தமிழ் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த விபத்து நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணத்தை பூர்விகமாக கொண்ட ஷர்மிலன் ​​பிரமணந்தா என்ற 25 வயது தமிழ் இளைஞனே இவ்வாறு...\nகனடாவில் தலைமை காவல்துறை அதிகாரியாகப் பொறுப்பேற்ற ஈழத்தமிழன்\nகனடா ஒன்ராறியோ மாகாணத்தின், பீல் பிராந்திய காவல்துறை தலைமை அதிகாரியாக தமிழரான திரு.நிசான் துரையப்பா பதவி ஏற்றுக்கொண்டார். #இலங்கையில் #மேயராக பணியாற்றிய #ஆல்பர்ட் துரையப்பா என்பவர் 1975 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட பின்,3 வயதானபோது பெற்றோருடன் நிஷான் துரையப்பா கனடாவில்...\nசர்வதேச புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பில் ஈழத்தமிழர் சாதனை\nகனடாவில் இடம்பெற்ற ICAN 2019 சர்வதேச இளம் விஞ்ஞானக் கண்டுபிடிப்பாளர் போட்டியில் ஈழத்தை சேர்ந்த செல்வதாசன் வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கியுள்ளார். யாழ்ப்பாணம் வதிரி, கரவெட்டி மற்றும் மானிப்பாயை சேர்ந்த செ.செல்வதாசன் என்பவரது புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பிற்காக இவ் விருது இலங்கைக்கு...\nஅதிவேகமாகச் சென்று கமராவில் சிக்கிய கார் அதிர்ச்சியில் போலீசார்\nசுவிஸ் நெடுஞ்சாலை ஒன்றில் வேகக் கட்டுப்பாட்டை மீறி அதிவேகமாக சென்ற கார் ஒன்றை தேடிப்பிடித்த பொலிசார், அந்த காரை ஓட்டியது 14 வயது பெண் ஒருவர் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.அவரை விசாரித்ததில் இன்னொரு அதிர்ச்சியாக அவர் தனது தாத்தாவின் காரை திருடி வந்தது தெரியவந்துள்ளது.அந்த 14 வயது பெண்,...\nகடலுக்குள் காதல் சொன்னபோது நேர்ந்த விபரீதம்\nகாதலை விதவிதமாக சொல்ல ஆசைப்படுபவர்கள் பலர். இதேபோல கடலுக்கு அடியில் காதலைச் சொன்ன இளைஞர் ஒருவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.அமெரிக்காவை சேர்ந்தவர் ஸ்டீபன் வெபர், இவர் தனது பெண் நண்பர் கெனிஷாவுடன் தன்சானியாவின் பெம்பா தீவில் கடலுக்கு அடியில் உள்ள மாண்டா விடுதியில் தங்கியிருந்தார். ...\nகனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் இளைஞன்\nஸ்கார்பாரோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இலங்கை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. மேலும் இச்சம்பவத்தில் 25 வ���து சாரங்கன் சந்திரகாந்தன் என்ற இலங்கை இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை குடும்பத்தினர்...\nஇறந்தும் சாட்சியாகும் யாழ் பெண் தர்ஷிகா\nகனடாவில் கணவனால் கொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழ்ப்பெண், இறந்தும் சாட்சியமளிக்க இருக்கிறார்.ஆம், இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப்பெண்ணான தர்ஷிகா ஜெகநாதன், தனது கணவர் சசிகரன் தனபாலசிங்கம் தன்னை கத்தியுடன் துரத்தும்போது 911க்கு விடுத்த அழைப்பு இணைப்பிலிருக்கும்போது அவர் வெட்டிக்கொல்லப்பட்டார்.அப்போது...\nமனிதர்கள் செய்யாததை இயற்கை செய்து முடித்தது\nஉலகுக்கே 20 வீத மழையை கொடுக்கும் அமேசன் காட்டில் கடந்த சில வாரங்களாக காட்டுத்தீ பரவி இலட்சக்கணக்கான மரங்களும் விலங்கினங்களும் தீயில் கருகிய நிலையில் நேற்றையதினம் அமேசான் காட்டில் சுமார் 4 மணி நேரம் கொட்டித் தீர்த்த மழையால் காட்டுத்தீ கட்டுக்குள் வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளதுஅமேசான்...\nவெளிநாட்டவர்கள் சுவிஸில் வாகன காப்பீட்டு சந்தா அதிகம் செலுத்த வேண்டும்\nசுவிஸ் குடிமக்களை விடவும் வெளிநாட்டவர்கள் கார் காப்பீட்டு சந்தா அதிகம் செலுத்த வேண்டும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.இது குறிப்பிட்ட நாட்டவர்களுக்கு மட்டும் பொருந்தும் எனவும், பாலினம், குடியிருக்கும் பகுதி, காரின் வகை, சாரதியாக அனுபவம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை கருத்தில் கொள்ளப்படும் எனவும்...\nஇன்றைய இராசிப் பலன்கள் 17. 10. 2019\nமேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த...\nநவராத்திரி பூஜை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nநவராத்திரியை நாம் எல்லோரும் கொண்டாடுகிறோம் என்றாலும் நவராத்திரி பூஜை பற்றிய காரணங்கள், அதன் வரலாறு போன்றவை பற்றி பலருக்கும் தெரிவதில்லை.நவராத்திரி பண்டிகை என்பது ஒன்பது பகல், ஒன்பது இரவு கொண்டாப்படும் ஒரு பண்டிகை. மகிஷாசூரனை கொன்று தீமையை வென்ற சக்தி அல்லது துர்கையின் வெற்றியை கொண்டாடுவதே இதன்...\nதீராத பாவம் சாபங்களை போக்கும் மகாளய அமாவாசை விரதம்\nமகாளய அமாவாசையான இன்று விரதம் இருந்து முன்னோர்களுக்கு விரதம் இருந்த தர்ப்பணம் கொடுத்தால் பாவம், சாபங்கள் தீரும். வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.அமாவாசை தினம் என்றாலே முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுக்க மிக உகந்த உன்னதமான நாள். இந்த அமாவாசை தினம் சாதாரணமாகச் சனிக்கிழமைகளில் வந்தால் விசேஷமாகப்...\nமேஷம்: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சாதிக்கும் நாள்.ரிஷபம்: ராசிக்குள் சந்திரன்...\nஇன்றைய இராசிப் பலன்கள் 06. 09. 2019\nமேஷம்இன்று பண வரவிற்குக் குறைவிருக்காது. குடும்ப ரீதியாகவோ, தொழில் ரீதியாகவோ முக்கிய முடிவுகள்க் ஏதேனும் எடுக்க வேண்டி இருந்தால் அதை இப்போது எடுக்கலாம். திருமண பேச்சு வெற்றி பெறும். பெண்களுக்கு ஜெயமான நாள். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு...\nகொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம்\nஇலங்கையின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாகவும் கிழக்கு மாகாணத்தின் தேர் ஓடும் முதல் ஆலயம் எனும் பெருமையினையும் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகியுள்ளது.இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த மகோற்சவம்,...\nநல்லுாா் கந்தனுக்கு இன்று தீா்த்த உற்சவம்\nவரலாற்று சிறப்புமிக்க அலங்காரக் கந்தனாம் நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோட்சப திருவிழா மிகவும் கோலாகலமாக இடம்பெறுவரும் நிலையில் இன்று தீா்த்த திருவிழா நடைபெற்றது.கடந்த 6ம் திகதி ஆரம்பமான நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்திற்கு பெருமளவு மக்கள் புலம்பெயர் தேசங்களில் இருந்துவந்து நல்லூரானை...\nபல்லாயிரக்கணக்கான அடியவர்களுக்கு மத்தியில் தேரில் நல்லுார் கந்தன்\nபல்லாயிரக்கணக்கான அடியவர்கள் மத்தியில் நல்லுார் கந்தன் தேரில் பவனி வந்த .29.08.2019 காலை 7.15 மணிக்கு வெளி வீதியுலா வந்த நல்லுார் கந்தன் தற்போதும் தொடர்ச்சியாக பக்தர்களின் அரோக���ாரா ஓசையுடன் வெளிவீதியில் காட்சி கொடுத்தரார்.ஆன்மீக செய்திகள் 29.08.2019\nதிருமஞ்சத்தில் பவனி வந்த நல்லூர்க் கந்தன்\nவரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருவிழாவின் திருமஞ்சத் திருவிழா வியாழக்கிழமை(15)சிறப்பாக இடம்பெற்றது. வசந்தமண்டப பூசைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து நல்லைக் கந்தன் அழகே உருவான முத்துக்குமாரசுவாமி வடிவத்தில் வள்ளி- தெய்வயானை சமேதரராக உள்வீதியில்...\nவரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nவரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மஹோற்சவ பெருவிழா தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ளதுடன், எதிர்வரும் 29ஆம் திகதி தேர் திருவிழாவும், 30ஆம் திகதி தீர்த்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinekoothu.com/tag/1st-look/", "date_download": "2019-10-17T10:20:06Z", "digest": "sha1:FQW7UUESZQYTYUPAHO7EAB3XMKY7EEUV", "length": 4418, "nlines": 58, "source_domain": "www.tamilcinekoothu.com", "title": "1st Look", "raw_content": "\n2020 ல் வெளிவரும் ஜேம்ஸ் பாண்ட் ஃபர்ஸ்ட் லுக்\nஅதிகளவில் ரசிகர்களை ஜேம்ஸ் பாண்ட் சீரிஸ் இன் அடுத்த வெளியீடான No Time To Die என்ற படம் 2020 ல் வெளியாகவுள்ளது. டேனியல் கிரெய்க் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி...\nபரமன் சசிகுமார் ‘பரமகுரு’ ஆகிறார்\nஇயக்குனர் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் அடுத்த திரைப்படத்திக்கு ’பரமகுரு’ எனும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரோன்னி ராஃபெல் இசையில் , கோபிநாத் ஒளிப்பதிவில் வெங்கட்ரமணன் படத்தொகுப்பில் இத்திரைப்படம் உருவாகிவருகின்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் இத்திரைப்படத்தில்...\nயோகிபாபுவின் முதல் ஆக்சன் த்ரில் படம் டைட்டில் அறிவிப்பு\nயோகிபாபுவின் ‘தர்ம பிரபு’ ‘கூர்கா’ ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து யோகிபாபு முக்கிய வேடத்தில் நடித்து வரும் அடுத்த திரைப்படத்தின் டைட்டில் ‘ட்ரிப்’ என அறிவிக்கப்பட்டுள்ளது. டெனிஸ் மஞ்சுநாத் இயக்கம் இத்திரைப்படத்தில் யோகிபாபுவுடன், கருணாகரன், சுனைனா...\nஜீவாவின் “சீறு” – ஃபர்ஸ்ட்லுக்\nவேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் விஜய்���ேதுபதியின் ‘றெக்க’ திரைப்படத்தின் இயக்குனர் ரத்னசிவா இயக்கத்தில் ஜீவா நடித்து வரும் படத்திற்கு ‘சீறு’ என்ற டைட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளது. டி இமான் இந்த படத்திற்கு இசையமைக்கின்றார். பிரசன்னாகுமார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/70-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2019-10-17T10:41:26Z", "digest": "sha1:PM5LQO6474QUWJZLKONGUFYUNR7UMDDE", "length": 4698, "nlines": 67, "source_domain": "srilankamuslims.lk", "title": "70 வருடத்துக்கு முன், மக்காவில் பெற்றுக் கொண்ட கபன் துணியோடு விடைபெற்ற ஓட்டமாவடி ஆசிம்மா » Sri Lanka Muslim", "raw_content": "\n70 வருடத்துக்கு முன், மக்காவில் பெற்றுக் கொண்ட கபன் துணியோடு விடைபெற்ற ஓட்டமாவடி ஆசிம்மா\nஓட்டமாவடி 3ம் வட்டார எம்.கே. வீதியில் வசித்து வந்த எல்லோராலும் ஆசிம்மா என்று அழைக்கப்பட்டு வந்த ஹாஜியானி செய்னம்பு என்பவர் நேற்று (22) ம் திகதி தனது 107வது வயதில் வபாத்தாகியுள்ளார் இன்னாலில்லாஹி வஇன்னா இலைகி ராஜுவூன்.\nஇவர் ஓட்டமாவடியைச் சேர்ந்த மர்ஹும் அச்சி ஹாஜியாரின் மனைவியாவார். வபாத்தான ஆசிம்மா (செய்னம்பு) அவர்கள் 35 வயதில் இறுதிக் கடமை ஹஜ்ஜினை நிறைவேற்ற புனித மக்கா நகருக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கென்று அவர் பெற்றுக் கொண்ட கபன் ஆடையினை இவ்வளவு காலமும் பாதுகாத்தும் வந்துள்ளார்.\nநான் மரணித்தால் மக்கா நகரில் பெற்றுக் கொண்ட அந்த ஆடையினால்தான் எனக்கு கபனிட வேண்டும் என்று குடும்பத்தாருடன் வேண்டிக் கொண்டதிற்கினங்க அவருக்கு அவர் ஆசைப்பட்டது போல கபனிட்டு அவருடைய ஜனாஷா இன்று ஓட்டமாவடி முகைதீன் ஜும்ஆ மஸ்ஜித் மைய வாடியில் அஷர் தொழுகையின் பின் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nஅன்னாருக்கு உயர் தரமான ஜன்னதுல் பிர்தௌஸ் சுவர்க்கம் கிடைக்க பிரார்த்திப்போம்.⁠⁠\n‘ஷகி’ யுடைய மரணச் செய்தி இன்னமும் அதிர்ச்சியாகவே இருக்கிறது\nகுண்டுதாக்குதலில் வபாத்தான முஸ்லிம் இளைஞன் நல்லடக்கம்: இவருக்காக துஆ செய்யுங்கள்\nசவுதியில் கோர விபத்து: மருதமுனை இளைஞர் வபாத் – இருவர் ஆபத்தான நிலையில்\nகட்டாரில் விபத்து: மீராவோடையைச் சேர்ந்த ஹஸான் எனும் இளைஞன் வபாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karikkuruvi.com/2015/04/", "date_download": "2019-10-17T10:21:40Z", "digest": "sha1:HPNBTGCPOYWCUPRQEP37VKT2HD2VWCJU", "length": 13277, "nlines": 114, "source_domain": "www.karikkuruvi.com", "title": "கரிக்குருவி: April 2015", "raw_content": "\nமாதொருபாகன் - முக்கியஸ்தர்கள் கருத்து\nமாதொருபாகன் நாவல் மற்றும் சர்ச்சை குறித்து யார் யாரோ கருத்து சொல்கிறார்கள், முடிவெடுக்கிறார்கள். ஆனால் இங்கே கருத்து சொல்ல தகுதி, அனுபவம், ஆராய்ச்சிகள் போன்றவற்றை செய்தவர்களிடம் எந்த ஊடகமும், யோக்கியர்களும் கேட்கவே இல்லை. அப்படி கேட்கவேண்டிய நபர்களிடம் பேட்டி கண்டு அவர்களின் கருத்துகள் இங்கே காணொளியாக பதிவேற்றப்பட்டுள்ளது. எங்கள் அம்மையப்பனுக்கு அர்ப்பணம்.\nதிருச்செங்கோட்டு கோயிலின் நிர்வாகப் பொறுப்பில் இருந்தவர்.. திருசெங்கோட்டின் முதல் எம்.பி... முதல் பார்லிமென்டில் அங்கம வகித்தவர்களில் இன்னும் வாழ்பவர்.. மாதொருபாகன் நாவல் குறிப்பிடும் 1940 காலகட்டங்களில் சமூக நிர்வாகப் பொறுப்புகளில் இருந்த திரு.காளியண்ண கவுண்டர், நாவலைப் பற்றி கூறிய கருத்துக்கள்,\nகொங்கதேசத்தின் வரலாற்று ஆய்வுகளில் தனிமுத்திரை பதித்தவர். ஆயிரக்கணக்கான ஆவணங்கள், கல்வெட்டுக்கள், செப்பேடு பட்டயங்கள் ஆராய்ந்து வெளியிட்டவர். நூற்றுக்கணக்கான புஸ்தகங்கள் எழுதியவர். கொங்கு வரலாற்றின் முதுபெரும் நிபுணர் கல்வெட்டறிஞர் புலவர் திரு.ராசு அவர்கள் மாதொருபாகன் நாவல் பற்றி கூறிய கருத்துக்கள்,\nதிருச்செங்கோடு வரலாற்றை 1960களில் எழுதி வெளியிட்டவரும், முதுபெரும் தமிழ் புலவரும், திருச்செங்கோட்டில் பிறந்து வாழ்ந்து வருபவருமான திரு நாராயணசாமி நாய்க்கர் மாதொருபாகன் நாவல் விவகாரம் பற்றி தனது கருத்தினை எழுதியே கொடுத்துவிட்டார்.\n\"முற்றிலும் கிடையாது. சொன்ன வாய் அழுகிவிடும்\nபெருமாள் முருகனின் ஆசிரியரும், பெருமாள் முருகன் பிறந்த பனங்காடை கூட்டத்தை சேர்ந்தவரும், கொங்கு வட்டார ஆய்வாளரும், சிக்கய்ய நாயக்கர் கல்லூரி தமிழ்துறை பேராசிரியருமான டாக்டர் திரு பொன்னுசாமி அவர்கள் கருத்து,\nபெருமாள் முருகன் மற்றும் மாதொருபாகன் நாவல் பற்றிய சர்ச்சையில் திருசெங்கோட்டு எளிய மக்கள் கருத்து, இதற்கு மேல் யாரும் எதுவும் சொல்லத் தேவையில்லை..\nயார் இந்த பெருமாள் முருகன்\nமாதொருபாகன் - முக்கியஸ்தர்கள் கருத்து\nவிடுதலை சிறுத்தைகளின் திட்டமிட்ட ஜாதிவெறி & பாலியல் அராஜகங்கள்\nகொங்கு வெள்ளாள கவுண்டர்களுக்கு பறையர்கள் எதிரிகள் அல்ல. ஆனால் தவறான வரலாறுகளை அப்பாவி பறையர் சமூக இளைஞர்களுக்கு கற்பித்து, சாதிவெறியை வளர்...\nகரூர் சிவக்கொழுந்து கவுண்டர் பதிவுகள்\nசட்டம், சமூகம், மீடியா மற்றும் அரசு, நம் சமூகத்தின் மீதான திட்டமிட்ட அடக்குமுறையால் களப்போராளிகள் மட்டும் உருவாகவில்லை. பல எழுத்தாளர்களும...\nநம் கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் சமூகத்தின் பாரம்பரிய கல்யாணங்களில் பல விளையாட்டுகள் உண்டு. சடங்கென்னும் முறையில் உருவாகி வந்திருக்கும் இந்த...\nஇன்று உடுமலையில் ஒருவன் வெட்டிக் கொல்லப்பட்டால் ஊரே ஒப்பாரி வைப்பதுபோல பிம்பம் ஏற்படுத்தப்படுகிறது. மீடியாக்கள் மாறி மாறி கதறுகின்றன.\nகொங்கு மக்களின் குடிமகன் - சக்கரக்கத்தி\nகுடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...\nதொல்குடிகளாகிய பறையர்களில் கொங்கப்பறையர்கள் என்போர் பாரம்பரிய கொங்கதேச சமூகத்தின் பறையர் பிரிவினர். பல்வேறு சிறப்புக்களை கொண்ட கொங்கதேசத...\nகொங்கு மக்களின் குடிமகன் - சக்கரக்கத்தி\nகுடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...\nபழங்குடி என்பது பிற சமூகங்களோடு இணையாமல் தனிக்குழுவாக வாழ்பவர்கள். பெரும்பாலும் ஓரிடத்தில் நிலைத்து வாழ தேவையான சமூக வாழ்வாதார கட்டமைப்பை...\nதெய்வ வழிபாடு என்றால் நம் மக்கள் மனதில் வரும் பிம்பம், கோயில் கருவறையில் இருக்கும் சிலையை வணங்குவது என்ற எண்ணம்தான் வரும். அதோடு முடிவதல்ல...\nகோவை மட்டுமல்ல.. கொங்கதேசத்தில் பெரும்பான்மையான ஊர்களை உருவாக்கியவர்கள் கொங்க வெள்ளாள கவுண்டர்களான காராள எஜமானர்களே. காடாய் கிடந்த கொங்க தே...\nதொல்குடிகளாகிய பறையர்களில் கொங்கப்பறையர்கள் என்போர் பாரம்பரிய கொங்கதேச சமூகத்தின் பறையர் பிரிவினர். பல்வேறு சிறப்புக்களை கொண்ட கொங்கதேசத...\nதெய்வ வழிபாடு என்றால் நம் மக்கள் மனதில் வரும் பிம்பம், கோயில் கருவறையில் இருக்கும் சிலையை வணங்குவது என்ற எண்ணம்தான் வரும். அதோடு முடிவதல்ல...\nபழங்குடி என்பது பிற சமூகங்களோடு இணையாமல் தனிக்குழுவாக வாழ்பவர்கள். பெரும்பாலும் ஓரிடத்தில் நிலைத்து வாழ தேவையான சமூக வாழ்வாதார கட்டமைப்பை...\nகுலத்தொழில் என்பது பிறக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் தெய்வம் போன்றது என்றால் மிகையல்ல. பல நூறு தலைமுறைகளாக அவன் வம்சத்துக்கு சோறு போட்டது. அவ...\nகொங்கு மக்களின் குடிமகன் - சக்கரக்கத்தி\nகுடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/m7117/", "date_download": "2019-10-17T11:23:05Z", "digest": "sha1:2QOSLJGHNLU3YTSI3HJFPLWU54PQNUOX", "length": 7263, "nlines": 115, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "இந்தியாவுக்கு எதிராக 3வது முறையாக ஐ.நா.,விடம்ஆதாரங்களை கையளித்த பாகிஸ்தான் | vanakkamlondon", "raw_content": "\nஇந்தியாவுக்கு எதிராக 3வது முறையாக ஐ.நா.,விடம்ஆதாரங்களை கையளித்த பாகிஸ்தான்\nஇந்தியாவுக்கு எதிராக 3வது முறையாக ஐ.நா.,விடம்ஆதாரங்களை கையளித்த பாகிஸ்தான்\nஇந்தியாவுக்கு எதிராக குற்றம்சாட்டி வரும் பாக்., அது தொடர்பான ஆதாரங்களை ஐ.நா.,விடம் அளித்தது.\nஇந்தியா தங்களது உள் விவகாரங்களில் தலையிட்டு, பயங்கரவாதத்தை தூண்டி விடுவதாக பாக்., தொடர்ந்து கூறி வருகிறது. இந்நிலையில் பாக்., தூதர் மலீகா இதுதொடர்பான ஆதாரங்களை ஐ.நா., பொதுச்செயலர் குட்டரெஸிடம் அளித்தார். மேலும் அதனுடன் பாக்., அளித்த கடிதம் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.\nஅதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: இந்தியா உளவாளி குல்பூஷன் ஜாவத் பலுசிஸ்தானில் கைது செய்யப்பட்டார். ரா உளவு அமைப்பை சேர்ந்த அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் அசாதாரண சூழ்நிலைகளை உருவாக்க இந்தியா முயல்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவுக்கு எதிராக 3வது முறையாக ஐ.நா.,விடம் பாக்., ஆதாரத்தை சம்ர்ப்பிப்பது குறிப்பிடத்தக்கது.\nPosted in சிறப்புச் செய்திகள்\nஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய 10 நீதிபதிகளிடம் சீனா விசாரணை\nகிளிநொச்சியில் உருக்குலைந்த நிலையில் சடலம்\n இன்று நவாலி தேவாலய படுகொலை நாள்\nசினிமாவே உலகம் என்று இருக்க மாட்டேன்-இலியானா\nபுளோரிடா விமான நிலையத்தில் மர்ம நபர் துப்பாக்கி சூடு\nநடிக ரதம் by மெய்வெளி September 21, 2019\nKiruthika on மீண்டும் உலகம் சுற்றும் பயணத்தில் | மோடி 5 நாடுகளுக்கு தொடர் விஜயம்\nsrirham vignesh on உறவின் தேடல் | சிறுகதை | விமல் பரம்\nகோணேஸ் on அவனும் அவளும் | சிறுகதை | தாமரைச்செல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/v-31-10-14/", "date_download": "2019-10-17T11:23:59Z", "digest": "sha1:IG4AARABKCWZBUE76QMNSVWESDYPMXZD", "length": 8075, "nlines": 115, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "இந்தியாவுக்கு 142-வது இடம் | தொழில் தொடங்குவதற்கு சாதகமான சூழல் நிலவும் நாடுகள் | vanakkamlondon", "raw_content": "\nஇந்தியாவுக்கு 142-வது இடம் | தொழில் தொடங்குவதற்கு சாதகமான சூழல் நிலவும் நாடுகள்\nஇந்தியாவுக்கு 142-வது இடம் | தொழில் தொடங்குவதற்கு சாதகமான சூழல் நிலவும் நாடுகள்\nதொழில் தொடங்குவதற்கு சாதகமான சூழல் நிலவும் நாடுகள் பட்டியலில் இந்தியா 142-வது இடத்தில் உள்ளது. இது கடந்த ஆண்டைவிட இரண்டு இடம் குறைவு. சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது.\n‘ஈஸ் ஆப் டூயிங் பிஸ்னஸ்’ என்ற தலைப்பில் இந்த ஆண்டுக் கான அறிக்கையை உலக வங்கி வெளியிட்டுள்ளது. இதில் தொழில் தொடங்க சாதகமான சூழல் நிலவும் 189 நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதில் 53.97 புள்ளிகளுடன் இந்தியா 142-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு 52.78 புள்ளிகளுடன் 140-வது இடத்தில் இருந்தது.\nஇதுகுறித்து உலக வங்கி குழுமத்தின் வளர்ச்சி பொருளா தார பிரிவு இயக்குநர் அகஸ்டோ லோபஸ்-கிளாரஸ் கூறியதாவது:\nகடந்த மே 31-ம் தேதி வரையிலான நிலவரத்தின் அடிப்படையில்தான் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே இந்தப் பட்டியலில் இந்தியா பின்தங்கியதற்கு மோடி தலைமையிலான அரசு காரணமல்ல. அதே நேரம் புதிய அரசு அந்நிய முதலீட்டை ஈர்ப்பதற்கும், தொழில் தொடங்குவதற்கும் சாதகமான சூழலை உருவாக்கவும் முன்னு ரிமை கொடுத்து வருகிறது. இதன் பலன் அடுத்த ஆண்டு வெளியாகும் பட்டியலில் பிரதிபலிக்கும் என்றார்.\nPosted in விசேட செய்திகள்\nமீண்டும் கடல்வழியாக ரோஹிங்கியா முஸ்லிம்களின் வாழ்க்கை\n2 குழந்தைகள் திட்டத்திற்கு சீன நாட்டு மக்களிடையே போதுமான வரவேற்பு இல்லை\nதமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அரசு அனுமதி\nஇஸ்ரேல் குண்டுவீச்சில் பாதிக்கப்பட்ட காஸாவுக்கு மலாலா ரூ . 30 லட்சம் நிதியுதவி\nநாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை உடனடியாக நீக்க வேண்டும் | ஈரான்\nநடிக ரதம் by மெய்வெளி September 21, 2019\nKiruthika on மீண்டும் உலகம் சுற்றும் பயணத்தில் | மோடி 5 நாடுகளுக்கு தொடர் விஜயம்\nsrirham vignesh on உறவின் தேடல் | சிறுகதை | விமல் பரம்\nகோணேஸ் on அவனும் அவளும் | சிறுகதை | தாமரைச்செல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/interview/santhanam-likes-tamanna-hansika-155343.html", "date_download": "2019-10-17T10:08:28Z", "digest": "sha1:LENIU46ZEC5ZUDY53BUYL6WJH2YMRFWS", "length": 14378, "nlines": 191, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தமன்னா, ஹன்சிகாவை வம்பிழுத்துக்கிட்டே இருப்பேன்: சந்தானம் | Santhanam likes Tamanna, Hansika | தமன்னா, ஹன்சிகா கூட நடிப்பது ஜாலியா இருக்கும்: சந்தானம் - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n5 min ago பிரதமர் நிச்சயம் என் பிரச்சனையை கவனிப்பார்.. அடங்க மறுக்கும் மீரா.. இம்முறை மத்திய அமைச்சருக்கும்\n15 hrs ago கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\n16 hrs ago இனி தமிழ் சினிமாவிலேயே நடிக்க மாட்டேன்.. ஸ்ரீதேவி மாதிரி பாலிவுட் தான்.. சர்ச்சை நடிகை அதிரடி முடிவு\n16 hrs ago 15 வருடங்களுக்குப் பிறகு கணவருடன் இணையும் 'ராஜமாதா சிவகாமி தேவி'\nNews வழக்குகளில் சிக்கிய கர்நாடகா காங். ராஜ்யசபா எம்பி. ராமமூர்த்தி ராஜினாமா- பாஜகவில் ஐக்கியம்\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமன்னா, ஹன்சிகாவை வம்பிழுத்துக்கிட்டே இருப்பேன்: சந்தானம்\nதமன்னா, ஹன்சிகா கூட பணியாற்ற ஜாலியாக இருக்கும் என்று நகைச்சுவை நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார்.\nஇன்றைய தேதிக்கு கோலிவுட்டின் பிசியான காமெடியன் என்றால் அது சந்தானம் தான். கை நிறைய படங்கள் வைத்துள்ளார்.\nஇந்நிலையில் சந்தானம் தனது திரையலகப் பயணம் பற்றி கூறுகையில்,\nஎன்னை உலகிற்கு அறிமுகப்படுத்தியது லொல்லு சபா தான். அந்த குழுவை மறக்கவே முடியாது. வடிவேலு சினிமாவில் இருந்து சென்றுவிட்டதால் தான் நான் முன்னுக்கு வந்துள்ளேன் என்று பலரும் கூறுகின்றனர். ஒருவரின் வீழ்ச்சி இன்னொருவரின் வளர்ச்சிக்கு காரண��ாகாது. ஒரு நாள் நான் தோல்வி அடைந்தால் ஓகே மக்களுக்கு என் காமெடியை பிடிக்கவில்லை என்பதை ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும்.\nகாமெடியன் என்பதால் ஜோடி சேரும் ஆசையெல்லாம் இல்லை. ஆனால் தமன்னா, ஹன்சிகா கூட பணியாற்றுவது ஜாலியாக இருக்கும். ஷூட்டிங் ஸ்பாட்டில் நான் அவர்களை கிண்டலடித்துக் கொண்டே இருப்பேன். அவர் என்னை திட்டித் தீர்ப்பதை ரசிப்பேன் என்றார்.\nஅது சரி, அழகான ராட்சஷிகள் திட்டினால் யார் தான் ரசிக்க மாட்டார்கள்...\nகிரிக்கெட் போர் அடிச்சுடுச்சு.. இப்போ சந்தானத்துடன் டிக்கிலோனா ஆட ரெடியான ஹர்பஜன் சிங்\nடகால்டியில் டபுள் ஆக்ட் காட்டும் சந்தானம்... சூட்டிங் முடிஞ்சு போச்சு - ரிலீஸ் எப்போ\nஹீரோ.. காமெடியன்.. வில்லன்.. ஒரே படத்தில் 3 கேரக்டர்.. அசத்தும் சந்தானம்\nஏ1 வெற்றி... வித்தைக்காரனாக அவதாரம் எடுத்த நடிகர் சந்தானம்\nசிவகார்த்தியை பார்த்து சூடு போட்ட சந்தானம்.. ரஜினியை பார்த்து முதுகு சுளுக்கிப் போன சிவகார்த்தி\nப்யூர் என்டர்டெய்ன்மென்ட்.. நம்பி டிக்கெட் புக் பண்ணலாம்.. எந்த படத்துக்கு இப்படி ரிவிவ்யூ\n‘மாலைநேரம் மல்லிப்பூ.. மல்லிப்பூ..’ஸ்ரீரெட்டியால் சந்தானம் படத்திற்கு இப்படி ஒரு சோதனையா\nசிரிக்க வையுங்கன்னா.. கிச்சுகிச்சு மூட்டியா சிரிக்க வைக்க முடியும்.. பேசவிட்டாதான.. சந்தானம் பொளேர்\nஇதோ அடுத்த பிரச்சினைய ஆரம்பிச்சுட்டாங்கள்ல.. அடுத்த டார்கெட் சந்தானம்.. ஏ1 படத்தை தடை செய்யனுமாம்\nA1 teaser 2: கட் கட் கட்... அவ்ளோ பில்டப் எல்லாம் வேண்டாம்... தெறிக்கவிடும் சந்தானத்தின் ஏ1 டீசர் 2\nஎலும்பும் தோலுமாக பார்க்க பாவமாக இருக்கும் சந்தானம்: ஏன் தெரியுமா\nActor Santhanam: ஹீரோவா சூப்பர் ஹீரோவா.. குழப்பத்தில் சந்தானம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபேபி மோனிகாவின் டார்லிங்ஸ் தல அஜீத் தளபதி விஜய்\nஅசுரனில் குடும்பமாகவே வாழ்ந்துட்டோம்... பாசத்தை பிரிக்க முடியாது - மஞ்சுவாரியர்\nரொம்ப டார்ச்சர் பண்றாங்க.. சென்னை போலீஸ டிஸ்மிஸ் பண்ணணும்.. பிரதமரிடம் புகார் கூறிய மீரா மிதுன்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/a-total-twenty-seven-of-31-rohingya-are-registered-as-refugees-with-the-unhcr-339807.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-17T11:13:03Z", "digest": "sha1:RU3ETI4PMX2NRNCKFR2M2G5YINQP6B4L", "length": 17107, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாடு திரும்ப முயன்று கைதான ரோஹிங்கியாக்களில் 27 பேர் அகதிகள்.. ஐநா ஆணையம் புதிய தகவல் | A total of twenty seven out of 31 rohingya are registered as refugees with the unhcr - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nநிதிச் சிக்கல் ஏற்பட்டால் அவுங்கதான் பொறுப்பு.. வைரலான பாஸ்புக் போட்டோ.. ஹெச்டிஎப்சி வங்கி விளக்கம்\nமுதல்ல அபார்ஷன்.. அப்புறம்தான் கல்யாணம்.. பொய் பேசிய பிசினஸ்மேன்.. ஏமாந்த மாணவி.. தேடுதலில் போலீஸ்\nஅதிமுகவுக்கு ஓட்டுப்போட மாட்டீர்களே... ஏன் இங்கே வந்தீங்க... ராஜேந்திரபாலாஜி அதட்டல்\nதிருவண்ணாமலை அருகே திமுக எம்எல்ஏ இன்பசேகரன் சென்ற கார் விபத்து\nஓடும் ரயிலில்.. சீட்டுக்கு அடியில்.. பதறி போன பயணிகள்.. அதிர்ச்சி அடைந்த போலீஸ்\nவண்டி வண்டியாக கொண்டு வந்து பணத்தை கொட்டுகின்றனர்.. விக்கிரவாண்டியில் கொந்தளித்த கெளதமன்\nAutomobiles உச்சகட்ட பாதுகாப்பு வசதிகளுடன் பிரதமர் மோடிக்கு புதிய விமானம்... இதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா\nSports யாருக்கும் எதையும் நிரூபிக்கத் தேவையில்லை.. மாஸ் பேட்டி கொடுத்த சென்னையின் எஃப்சி வீரர் ஜிஜி\nMovies பௌவ் பௌவ் என்று குறைத்தாலும் யாரும் கண்டுகொள்ளவில்லை\nLifestyle காலையில் நீங்கள் செய்யும் இந்த செயல்கள் உங்கள் ஆயுளை பாதியாக குறைக்குமாம் தெரியுமா\nFinance பண்டிகை காலத்திலும் நீடித்து வரும் மந்த நிலை.. தீபாவளிக்கு பின்பு தான் சரியாகும்..\nTechnology கூகுள் போட்டோஸ் இல் களமிறங்கிய புதிய சேவை - 'டாக்குமெண்ட் கிராப்'\nEducation ISRO Recruitment 2019: இஸ்ரோ நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாடு திரும்ப முயன்று கைதான ரோஹிங்கியாக்களில் 27 பேர் அகதிகள்.. ஐநா ஆணையம் புதிய தகவல்\nகைதான ரோஹிங்கியாக்களில் 27 பேர் அகதிகள்,ஐநா புதிய தகவல்- வீடியோ\nஅகர்தலா:திரிபுராவில் சிறைப்படுத்தப்பட்��ுள்ள 31 ரோஹிங்கியாக்களில் 27 பேர் அகதிளாக பதிவு செய்தவர்கள் என்று ஐ.நா. அகதிகள் ஆணையம் கூறியுள்ளது.\nகடந்த ஜனவரி 18ம் தேதி முதல் திரிபுரா அருகே உள்ள இந்திய- வங்கதேச எல்லைப்பகுதியில் சிக்கிய ரோஹிங்கியா அகதிகளை கையாள்வதில் இந்திய படைகளுக்கும் வங்கதேச படைகளுக்கும் பிரச்னை எழுந்தது. அகதிகளை தங்கள் நாட்டு எல்லைக்குள் தள்ளுவதாக இரு படைகளும் பரஸ்பரமாக குற்றம்சாட்டி வந்தன.\nஅதன் தொடர்ச்சியாக இரு படைகளுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது. அதன் பின்னர் 31 ரோஹிங்கியா அகதிகளும் திரிபுரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nஇதற்கு முன்பு, 5 பேர் கொண்ட ஒரு ரோஹிங்கியா குடும்பத்தின் மீதும் 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7 ரோஹிங்கியா அகதிகளின் மீதும் மியான்மருக்கு நாடுகடத்தும் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது.\nதிரிபுராவில் சிறைவைக்கப்பட்டுள்ள 31 ரோஹிங்கியா அகதிகளும் முன்னர் ஜம்மு & காஷ்மீரில் அமைந்திருக்கும் அகதி முகாமில் வசித்து வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. மியான்மரிலிருந்து அகதிகளாக வெளியேறிய 40,000 த்திற்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகள், இந்தியா முழுவதும் பல்வேறு முகாம்களில் வசித்து வருகின்றனர். அதில் 18,000 பேர் ஐ.நா.விடம் பதிவு செய்தவர்கள்.\nஇந் நிலையில், திரிபுரா அருகே உள்ள இந்திய- வங்கதேச எல்லையில் கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டுள்ள 31 ரோஹிங்கியா அகதிகளில் 27 பேர் அகதிகளாக ஐ.நா.விடம் பதிவு செய்துள்ளனர் என ஐ.நா. அகதிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.\nமீதமுள்ள 4 பேர் குழந்தைகள் என்றும் அவர்கள் ஐ.நா.விடம் பதியவில்லை என்றும் அகதிகள் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. அதே நேரத்தில் அகதிகளை துன்புறுத்தக்கூடிய நாட்டுக்கு திருப்பி அனுப்பக் கூடாது என்ற சர்வதேச விதியை இந்திய அரசு பின்பற்ற வேண்டும் என்றும் ஐ.நா. அகதிகள் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆடு, கோழி பலியிடல் பஞ்சாயத்து.. அன்று தமிழ்நாடு... இன்று திரிபுரா\nகாஷ்மீரில் 370வது பிரிவு... திரிபுராவில் ஆடு, கோழி தடை... டென்ஷனில் எல்லை பிரதேசங்கள்\nஆடு, கோழி பலியிட தடையா இந்தியாவுடன் இணையும் போது தந்த வாக்குறுதியை மீறுவதா இந்தியாவுடன் இணையும் போது தந்த வாக்குறுதியை மீறுவதா\nஇந்தியாவை நேசிக்காதவர்கள்.. இந்தி தேசிய மொழியாவதை எதிர்ப்பவர்களை கடுமையாக சாடிய திரிபுரா முதல்வர்\nதிரிபுரா உள்ளாட்சித் தேர்தல்: பாஜக அமோக வெற்றி\nபலாத்கார புகார் கூறிய பெண்ணை திருமணம் செய்த எம்எல்ஏ.. முன்ஜாமீன் வழங்கப்படாததால் வழிக்கு வந்தார்\nதிரிபுராவிலும் இடதுசாரிகள் ‘தற்கொலை’யால் மரணத்தில் இருந்து மீண்டு எழுந்த காங்.\nபிரதமர் மோடி முன்பு பெண் அமைச்சரின் இடுப்பில் நைஸாக கை வைத்த அமைச்சர்\n300-க்கும் மேற்பட்ட இடங்களை பிடிப்போம்... ஆட்சியை தக்க வைப்போம்... அமித்ஷா அதிரடி பேச்சு\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nஎன் அரசு செயல்பாடுகளில் தலையிட்டால் நகத்தை இழுத்து வைத்து வெட்டிவிடுவேன்... திரிபுரா முதல்வர்\nஅம்மி கொத்த சிற்பி எதற்கு திரிபுரா முதல்வரை விளாசும் நெட்டிசன்ஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntripura rohingya myanmar திரிபுரா ரோஹிங்கியா மியான்மர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/mysore/jd-s-playing-vokkaliga-caste-card-in-mandya-against-sumalatha-ambareesh-345921.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-10-17T10:53:14Z", "digest": "sha1:4EU4IF2MBL46DD5UIGYAME2WAVNU5F5X", "length": 21503, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "களம் வந்த 'கேஜிஎப்' யஷ்.. கலக்கத்தில் குமாரசாமி டீம்.. சுமலதாவை வீழ்த்த எடுத்தாச்சு 'அந்த' ஆயுதத்தை | JD(S) playing Vokkaliga caste card in Mandya against Sumalatha Ambareesh - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மைசூர் செய்தி\nஓடியா ஓடியா.. 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி.. கலக்கிய முஜீப்.. அடேங்கப்பா\nபயங்கரவாதத்தை தூண்டும் சீமான் ... கைது செய்ய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தல்\nசீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nஇறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் கதி என்ன பதிலளிக்க முடியாமல் திக்கி திணறி விழிபிதுங்கிய கோத்தபாய\nஅயோத்தி வழக்கில் அடுத்து தீர்ப்புதான்.. முழு அலர்ட்.. மீடியா செய்திகளுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்\nகர்ப்பிணி மனைவி.. ஒரே மகன்.. ஆர்எஸ்எஸ் தலைவர் படுகொலை.. காரணம் ஒரு கொத்தனார்\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nMovies கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகளம் வந்த கேஜிஎப் யஷ்.. கலக்கத்தில் குமாரசாமி டீம்.. சுமலதாவை வீழ்த்த எடுத்தாச்சு அந்த ஆயுதத்தை\nYash Campaigns in mandya: தேர்தல் களத்தில் கேஜிஎப் கதாநாயகன் யஷ்- வீடியோ\nமைசூர்: லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மண்டியா தொகுதியில், குமாரசாமியின் மகன் நிகில் கவுடாவுக்கு பெரும் போட்டியாக உருவெடுத்துள்ள அம்பரீஷ் மனைவி சுமலதாவை ஜாதி ரீதியாக தனிமைப்படுத்தும் முயற்சியில் இறங்கிவிட்டது மதசார்பற்ற ஜனதாதளம்.\nமைசூர், மண்டியா, ராம்நகரம், பெங்களூர் ஊரகம், தும்கூர், ஹாசன் ஆகிய கர்நாடகாவின், தென் மாவட்டங்ளில் தேவகவுடா தலைமையிலான மதசார்பற்ற கட்சிக்கு செல்வாக்கு அதிகம்.\nஇதற்கு முக்கிய காரணம், இங்கெல்லாம் பெரும்பான்மை ஜாதியாக ஒக்கலிகர்கள் (கவுடா) இருப்பதுதான். அவர்கள்தான் ம.ஜ.த கட்சியின் உயிர்நாடி.\nஅடிபட்ட சிங்கத்தோட மூச்சு.. யாருக்கு பிரச்சாரம் செய்யும் தெரியுமா தேர்தல் களத்தில் கேஜிஎப் ஹீரோ\nஇந்த லோக்சபா தேர்தலில், மண்டியா தொகுதியிலிருந்து கர்நாடக முதல்வரும், மஜத முக்கிய தலைவருமான எச்.டி.குமாரசாமியின் மகன் நிகில் கவுடா களமிறக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சி பிரமுகரான முன்னாள் அமைச்சரும், நடிகருமான, அம்பரீஷ், \"மண்டியாத கண்டு\" (மண்டியாவின் ஆண் மகன்) என்று அழைக்கப்பட்டவர். அவரால்தான் மண்டியா மாவட்டத்தில் காங்கிரசுக்கு செல்வாக்கு இருந்தது. அம்பரீஷ் சமீபத்தில் மறைந்துவிட்ட நிலையில், மண்டியா மாவட்டத்தை தங்கள் ஒருவருக்கே உரிய கோட்டையாக மாற்ற மஜத மும்முரம் காட்டி வருகிறது.\nஅம்பரீஷ் மறைவால் மண்டியா தங்கள��ன் கோட்டை என நினைத்த மஜதவுக்கு, அம்பரீஷ் மனைவி சுமலதா ஷாக் கொடுத்துள்ளார். சுயேச்சையாக களமிறங்கியுள்ள அவருக்கு பாஜக ஆதரவு அளித்து தங்கள் கட்சி சார்பில் வேட்பாளரை நிறுத்தவில்லை. இது ஒருபக்கம் என்றால், நடிகர்கள் யஷ் மற்றும் தர்ஷன் இருவரும் மஜதவை இன்னும் கொஞ்சம் அதிகம் சீண்டிவிட்டனர்.\nகேஜிஎப் திரைப்பட கதாநாயகனான யஷ், மண்டியா மாவட்டத்தை சேர்ந்தவர். ஒக்கலிக ஜாதிக்காரர். அவருக்கென மண்டியாவில் பெரும் ரசிகர் வட்டம் உருவாகிவிட்டது. ஊர், ஜாதி இரண்டும் இதற்கு முக்கிய காரணம். தர்ஷன் பலிஜா நாயுடு ஜாதிக்காரர் என கூறப்பட்டாலும், பெரும்பாலான கன்னட மக்கள் அவரை ஒக்கலிக ஜாதிக்காரராகத்தான் பார்க்கிறார்கள். இவர்கள் இருவருமே சுமலதாவுக்கு ஆதரவாக பிரச்சார களத்திற்கு வந்துவிட்டதால், நிகில் கவுடாவுக்கு நடுக்கம் ஏற்படத் தொடங்கியுள்ளது.\nஇந்த நிலையில்தான், சுமலதா ஜாதியை முன்வைத்து, பிரச்சாரத்தில் அனலை அள்ளி கொட்ட ஆரம்பித்துள்ளனர், மஜத கட்சி பிரமுகர்கள். அக்கட்சி எம்பியான சிவராமே கவுடா தனது பிரச்சாரங்களின்போது, 'சுமலதா நாயுடு' என்றே அழைக்கத் தொடங்கியுள்ளார். சுமலதா ஆந்திராவை சேர்ந்தவர், நாயுடு ஜாதிக்காரர். மஜத வேட்பாளருக்குத்தான் ஒக்கலிகர்கள் ஓட்டு போட வேண்டும் என்பதை இப்படி மறைமுகமாக சொல்லத் தொடங்கியுள்ளார் அவர்.\nமுதலில் அவரது பேச்சுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என கூறிவந்தனர் மஜத மேலிடத் தலைவர்கள். ஆனால் இப்போது, அக்கட்சி எம்எல்ஏவான ஸ்ரீகாந்தேகவுடாவும், சுமலதாவை ஜாதி ரீதியாக தாக்க ஆரம்பித்துள்ளார். சுமலதா ஒரு கவுடத்தி (கவுடா பெண்) கிடையாது. ஆந்திராவிலிருந்து வந்தவர் என்று பகிரங்கமாக பிரச்சாரங்களில் பேச ஆரம்பித்துள்ளார். எல்லாம் நிகில் கவுடாவுக்காகத்தான்.\nவெளியே வேறு, உள்ளே வேறு\nஇதில் வேடிக்கை என்ன தெரியுமா இவ்விரு தலைவர்களுமே, தங்கள் சொந்த வாழ்க்கையில் புரட்சியாளர்களாக காட்டிக் கொண்டவர்கள். சிவராமே கவுடா தனது பிள்ளைகள் வேற்று ஜாதியை சேர்ந்தவர்களுடன் திருமணம் செய்ய சம்மதித்தவர். போலவே, மஜதவை சேர்ந்த அமைச்சரான டி.சி.தம்மண்ணா பிள்ளைகளும் ஜாதி கலப்பு திருமணம் செய்தவர்கள். ஆனால், அரசியல் என்று வரும்போது ஜாதியை முன்னிறுத்துகிறார்கள். வெற்றி பெற வேண்டும், என்பதற்காக மஜத த���ைவர்கள் எந்த எல்லைக்கும் செல்ல தயாராகிவிட்டனர் என்பதையே இந்த பேச்சுக்கள் காட்டுகின்றன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமைசூர் தசரா கோலாகலம்.. 750 கிலோ சாமுண்டீஸ்வரி அம்மன் அம்பாரியை சுமந்த அர்ஜுனா யானை\nப்ளீஸ்.. இரவில் போக்குவரத்தை தடைசெய்யுங்கள்.. பந்திப்பூர் காட்டிற்காக பொங்கி எழும் ஒரு குரல்\nமைசூரூ தசரா: மகிஷாசூரனை போரிட்டு வென்ற சாமுண்டீஸ்வரி\nமோடி காலெடுத்து வச்சதுமே.. அபசகுனமாப் போச்சு.. குமாரசாமி பேச்சைப் பாருங்க\nபாஜகவுக்கு அழைத்தனர்.. அவர் போகவில்லை.. இதுதான் டிகே சிவகுமார் கைதானதன் பின்னணி- சித்தராமையா\nகர்ப்பிணி மனைவி உட்பட குடும்பத்தினர் 4 பேரை சுட்டுக்கொன்று தொழிலதிபர் தற்கொலை.. பகிர் காரணம்\nகரைபுரண்டோடி வரும் வெள்ளம்.. நிறைந்தது கபினி அணை.. விநாடிக்கு 90,000 கன அடி நீர் திறப்பு\nவெடித்தது காவிரி பிரச்சினை.. கர்நாடகாவில் விவசாயிகள் போராட்டம்.. சாலை மறியல்\n1001 படிகளில் வெறும் காலில் ஏறி பிரார்த்தனை.. எடியூரப்பா முதல்வராக பெண் எம்.பி. பய பக்தி\nதமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு.. கர்நாடகாவில் வெடித்தது விவசாயிகள் போராட்டம்\nஅம்பேத்கர் சிலைக்கு செருப்புக் காலுடன் பாஜகவினர் மாலை.. பால் ஊற்றி தீட்டுக்கழித்த தலித் அமைப்புகள்\nஅவங்க என் தங்கை மாதிரி.. அது விபத்து.. துப்பட்டா வீடியோ பற்றி சித்தராமையா விளக்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techguna.com/2014/09/29/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA/", "date_download": "2019-10-17T10:37:49Z", "digest": "sha1:OZ2L5G5RI74R6XGUL4D3DEG7OBWJLBLQ", "length": 11020, "nlines": 119, "source_domain": "www.techguna.com", "title": "பெயர் மாற்றம் செய்வது எப்படி? - Tech Guna.com", "raw_content": "\nHome » பொதுவானவை » பெயர் மாற்றம் செய்வது எப்படி\nபெயர் மாற்றம் செய்வது எப்படி\nபெயர் என்பது மனிதனுக்கு மிகவும் முக்கியமானது. நாம் யார் என்பதற்கு அடையாளமே இந்த பெயர்தான். அப்படிபட்ட பெயரை நீங்கள் ஒரு வேளை மாற்ற நினைத்தால், பெயர் மாற்றம் செய்வது எப்படி என்பதற்கே இந்த பதிவு.\nவிண்ணப்பங்களை இலவசமாக நேரிலோ அல்லது இணையதளம் (www.stationeryprinting.tn.gov.in) மூலமாகவோ நீங்கள் பெற்று கொள்ளலாம்.\nநேரில் காலை 10 மணிமுதல் மாலை 3 மணிவரை விண்ணப்பங்கள் இந்த மு��வரியில் பெற்றுக்கொள்ளலாம்\nயாரெல்லாம் பெயர் மாற்றம் செய்யலாம்\nஇனிசியல் அல்லது முழு பெயரை மாற்றம் செய்யநினைப்பவர்கள் .\nமேற்குறிப்பிட்ட நபர்கள் அவர்கள் வேண்டும் சேவைக்கேற்றார் போல் , குறிப்பிட்ட விண்ணப்பங்களை வாங்கி பூர்த்தி செய்து விண்ணபிக்கவேண்டும்.\nமதம் மாறி, அதன் படி பெயர் மாற்றம் செய்ய விரும்புகிறவர்கள், மதம் மாறியதற்கான ஆதார ஆவணங்களை விண்ணப்பத்துடன் இணைக்கவேண்டும்.\nவிவாகரத்து பெற்று, அதன் படி பெயர் மாற்றம் செய்ய விரும்புகிறவர்கள், நீதிமன்ற தீர்ப்பு ஆவணங்களை விண்ணப்பத்துடன் இணைக்கவேண்டும்.\nஇதனுடன் அவர்களுடைய தற்போதைய பெயர், வீட்டு முகவரி, புகைப்படம் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.\n18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள்\n18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் எனில், அவர்கள் தாய், தந்தை அல்லது பராமரிப்பவர் ஒப்புதல் அளித்து பெயர் மாற்றம் செய்துகொள்ளலாம்.\nதேவையான ஆவணங்களை சமர்ப்பித்து, உங்கள் பெயர் மாற்றம் செய்த பிறகு கெசட்- ல் வெளிவரும். இதற்கென்று கட்டணம் செலுத்தி, உங்கள் பெயர் மாற்றம் செய்யபட்டதற்கான ஆவணங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ பெற்றுக்கொள்ளலாம் .\nபொது கட்டணம் : ரூ.415\nதமிழ் பெயர்கள் வைத்துக்கொண்டவர்களுக்கு : ரூ.115\nஎதிர்கால தேவைகளுக்கு ஒரிஜினல் கெசட் ஆவணத்தை பத்திரமாக வைத்துக்கொண்டு, நகலை மட்டும் பயன்படுத்துங்கள்.\nபாஸ்போர்ட் பெறுவதற்கு, பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கான கெசட் ஆவணத்துடன், நோட்டரி அப்பிடவிட் (Affidavit), ஆங்கில,தமிழ் நாளிதழ்களில் பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கான விளம்பர சான்று தேவை.\nகுழந்தைகளுக்கு பெயர் மாற்றம் செய்ய நினைப்பவர்கள், 8 ஆம் வகுப்புக்கு முன்போ அல்லது மேல்நிலை படிப்பிற்கு முன்போ பெயர் மாற்றம் செய்வது நல்லது.\nமேலும் விவரங்களுக்கு இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம்: 044 – 28544413 அல்லது 28544414\nநான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.\nடிஜிட்டல் மார்க்கெட்டிங் – பகுதி 2 - December 10, 2017\nடிஜிட்டல் மார்கெட்டிங் – பகுதி 1 - December 1, 2017\nதமிழ் சினிமாவும் லைவ் பேஸ்புக் பக்கங்களும் - November 14, 2017\nடிஜிட்டல் உலகில் மறைக்கப்படும் சில உண்மைகள் - August 23, 2017\nTagged with: பொது கட்டுரைகள்\nஎன்னுடைய வெப் டிசைனிங் புத்தகம் வாங்க\nபொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்\nபெயர் மாற்றம் செய்வது எப்படி\nமீம்ஸ் தயாரிக்க சிறந்த 10 தளங்கள்\nபிலிப்கார்ட்டில் தள்ளுபடி விலையில் பொருட்கள் வாங்குவது எப்படி \nசாப்ட்வேர் ஏதும் இல்லாமல் பேஸ்புக் வீடியோ டவுன்லோட் செய்வது எப்படி\nடிஜிட்டல் மார்க்கெட்டிங் – பகுதி 2\nடிஜிட்டல் மார்கெட்டிங் – பகுதி 1\nதமிழ் சினிமாவும் லைவ் பேஸ்புக் பக்கங்களும்\nடிஜிட்டல் உலகில் மறைக்கப்படும் சில உண்மைகள்\nநடுங்கச் செய்யும் ரான்சம்வேர் – ஒரு பார்வை\nபொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்\nபெயர் மாற்றம் செய்வது எப்படி\nமீம்ஸ் தயாரிக்க சிறந்த 10 தளங்கள்\nபிலிப்கார்ட்டில் தள்ளுபடி விலையில் பொருட்கள் வாங்குவது எப்படி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/Vehicle%20Finance", "date_download": "2019-10-17T10:38:49Z", "digest": "sha1:756TXYPD6DFJPBMAAHHDEHGQZ4LL7YPE", "length": 4597, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: Vehicle Finance | Virakesari.lk", "raw_content": "\nசஜித்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள இலங்கையின் பலதரப்பட்ட வாகன சாரதிகள் சங்கங்கள்..\nமாவத்தகம வாகன விபத்தில் ஒருவர் பலி\nஊருக்குள் புகுந்த யானையால் மக்கள் சிரமம்\nடி - 10 கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியின் 7 வீரர்கள்\nஅமெரிக்க ஜனாதிபதி அனுப்பிய கடிதத்தை குப்பைதொட்டியில் வீசினார் துருக்கி ஜனாதிபதி\nபோதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட நால்வர் கைது\nஜனாதிபதி, பிரதமரினால் யாழ்ப்பாண சர்வதேச விமானநிலையம் திறப்பு\nஎவன் கார்ட் தலைவர் கைது\nகுளவிக் கொட்டுக்கு இலக்கான தொழிலாளி பலி - ஹட்டனில் சம்பவம்\nபொகவந்தலாவை பாடசாலை ஒன்றில் குண்டுப்புரளி\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: Vehicle Finance\nஇலங்கையின் வாகன லீசிங் துறை தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ள Carmudi.lk\nஇலங்கையின் முன்னணி ஒன்லைன் வாகன விற்பனை இணையத்தளமான Carmudi.lk, இலங்கையின் வாகன லீசிங் துறை தொடர்பான ஆழமான ஆய்வுகள் தொடர...\nசஜித்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள இலங்கையின் பலதரப்பட்ட வாகன சாரதிகள் சங்கங்கள்..\nமாவத்தகம வாகன விபத்தில் ஒருவர் பலி\nடி - 10 கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியின் 7 வீரர்கள்\nUPDATE : யாழ்ப்பாணம் விமான நிலையம் திறப்பு விழா\nஅரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்வது தொடர்பான முறைப்பாடு அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/31_180236/20190710184644.html", "date_download": "2019-10-17T11:55:50Z", "digest": "sha1:HPZJGOUYJGDIOXU36N3P2T4P3MQ6DPGA", "length": 6643, "nlines": 64, "source_domain": "nellaionline.net", "title": "பாபநாசம் அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்வு : மழை எதிரொலி", "raw_content": "பாபநாசம் அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்வு : மழை எதிரொலி\nவியாழன் 17, அக்டோபர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)\nபாபநாசம் அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்வு : மழை எதிரொலி\nமேற்கு தொடர்ச்சி மலையில் சாரல் மழை பெய்து வருவதால் பாபநாசம் அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்று 44 அடியாக இருந்த நீர்மட்டம், 1 அடி உயர்ந்து இன்று காலை 45.10 அடியாக உள்ளது.\nகேரள மாநிலத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால், நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று அதிகபட்சமாக களக்காடு மலையில் உள்ள கொடுமுடியாறு அணைப்பகுதியில் 10 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.மழை காரணமாக பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 664.70 கனஅடி தண்ணீர் வருகிறது.\nஅணையில் இருந்து குடிநீருக்காக 304.75 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.இதனால் பாபநாசம் அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. குற்றால மலைப்பகுதியிலும் அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் மெயின் அருவியில் மிதமான தண்ணீரும், ஐந்தருவியில் குறைவான தண்ணீரும் விழுகிறது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nடெங்கு ஒழிப்பு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் : தென்காசி நகராட்சி ஆணையாளர் கோரிக்கை\nதிருநெல்வேலியில் அதிமுக 48வது ஆண்டு தொடக்க விழா\nஉவரி அருகே பலாத்காரம் செய்து மாணவி படுகொலை \nகுற்றாலம் சித்திரசபையில் பச்சைசாத்தி தாண்டவ தீபாராதனை\nகூடங்குளம் முதலாவது அணு உலையில் மின் உற்பத்தி தொடக்கம்\nகாவல் நிலையங்கள���ல் சீமான் மீது காங்கிரஸ் புகாா்\nபெண்ணை வெட்டியதாக தொழிலாளி கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/spiritual/spiritual_93675.html", "date_download": "2019-10-17T10:02:44Z", "digest": "sha1:K52735AH2NO3RAPPNGGV4GYXFQVOSK34", "length": 18320, "nlines": 124, "source_domain": "www.jayanewslive.com", "title": "திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்றுவரும் வருடாந்திர பிரம்மோற்சவம் - சிம்ம வாகன சேவையை தரிசித்து ஆயிரக்‍கணக்‍கானோர் வழிபாடு", "raw_content": "\nரிலையன்ஸின் ஜியோ மொபைல் சேவையை வளர்க்‍கவே பி.எஸ்.என்.எல்.-ஐ முடக்‍கி வருகிறது மத்திய அரசு - பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் குற்றச்சாட்டு\nதூத்துக்‍குடியில் குளம் போல் தேங்கி உள்ள மழை நீரை அகற்ற நடவடிக்‍கை எடுக்‍காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அம்மா மக்‍கள் முன்னேற்ற கழகம் சார்பில் போராட்டம்\nஅ.ம.மு.க. நிர்வாகியின் சகோதரர் மறைவுக்கு, கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல்\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவுறுத்தல்படி தமிழகம் முழுவதும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகம்\nமோடி அரசின் நடவடிக்‍கைகள் இந்தியப் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் தா. பாண்டியன் குற்றச்சாட்டு - நாம் தமிழர் கட்சியின் சீமான் நாவடக்‍கத்துடன் பேசவேண்டும் என்றும் வலியுறுத்தல்\nபேனர் விழுந்து இளம்பெண் உயிரிழந்த வழக்‍கு - அ.தி.மு.க. பிரமுகர்களின் ஜாமின் மனுவை வரும் 24ம் தேதிக்‍கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்\nநீட் ஆள் மாறாட்டப் புகாரில் உதித் சூர்யாவுக்‍கு ஜாமின் வழங்கியது உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை - உதித்சூர்யாவின் தந்தைக்‍கு ஜாமின் மறுப்பு\nஅயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை அரசிடம் ஒப்படைக்க இஸ்லாமிய அமைப்புகள் முன்வந்திருப்பதாக தகவல் - பிரதிபலனாக மசூதிகளை புதுப்பித்து தர கோரிக்கை\nவடகிழக்‍குப் பருவமழை சரியான நேரத்தில் தொடங்கியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் - தமிழகம் முழுவதும் பரவலாக மிதமான மழை பெய்யும் என்றும் அறிவிப்பு\n36 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை-யாழ்ப்பாணம் இடையே மீண்டும் விமானப் போக்‍குவரத்து - முதல் விமானம் பலாலி நகர் நோக்‍கிப் பயணம்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்றுவரும் வருடாந்திர பிரம்மோற்சவம் - சிம்ம வாகன சேவையை தரிசித்து ஆயிரக்‍கணக்‍கானோர் வழிபாடு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nதிருப்பதி பிரம்மோற்சவ விழாவின் மூன்றாவது நாளான இன்று உற்சவர் மலையப்ப சுவாமியின் சிம்ம வாகன சேவை நடைபெற்றது. இதில் பல்லாயிரக்‍கணக்‍கான பக்‍தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.\nதிருப்பதி ஏமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கடந்த கடந்த 30-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மூன்றாம் நாளான இன்று, கோவில் மாட வீதிகளில் உற்சவர் மலையப்ப சாமியின் சிம்ம வாகன சேவை நடைபெற்றது. இதற்காக கோவிலில் இருந்து புறப்பட்ட உற்சவர், வாகன மண்டபத்தை அடைந்து தங்க சிம்ம வாகனத்தில், நரசிம்மர் அலங்காரத்தில் ஆபரணங்கள் அணிந்து, எழுந்தருளினார்.\nவாகன மண்டபத்தில் இருந்து புறப்பட்ட மலையப்பசுவாமி, நரசிம்மராக சிம்ம வாகனத்தில் மாடவீதிகளில் வலம் வந்தபோது பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு தரிசனம் தந்தார். பஞ்ச வாத்திய இசை முழக்‍கத்துடன், கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.\nஸ்ரீரங்கத்தில் ஊஞ்சல் உற்சவம் கோலாகலம் : உபயநாச்சியர்களுடன் எழுந்தருளிய நம்பெருமாள்\nஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனம் : மூத்த குடிமக்கள், கைக்குழந்தைகளின் பெற்றோருக்கு இலவச தரிசனம்\nசிரியா போரை முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தை தொடங்கவேண்டும் : போப் பிரான்ஸிஸ் வலியுறுத்தல்\nபுரட்டாசி சனிக்‍கிழமையையொட்டி திருப்பதியில் பக்‍தர்கள் கூட்டம் அதிகரிப்பு - இலவச தரிசனத்திற்காக, சுமார் 4 கிலோமீட்டர் தூரத்திற்கு காத்திருப்பு\nஅய்யா வைகுண்டர் கோயிலில் சரவிளக்கு பூஜை : ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்பு\nகன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பிரசித்தி பெற்ற பரிவேட்டை நிகழ்ச்சி - 500க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்பு\nகோயில்களில் நவராத்திரி சிறப்பு வழிபாடு : பக்தர்கள் கத்தி போட்டு அம்மனுக்கு நேர்த்தி கடன்\nகுலசேகரபட்டிணம் முத்தராமன் கோயில் தசரா திருவிழா - நள்ளிரவில் நடைபெற்ற மகிஷா சூரசம்ஹார நிகழ்ச்சியில் லட்சக்‍கணக்‍கான பக்‍தர்கள் பங்கேற்பு\nவிஜயதசமியையொட்டி கோயில்களில் சிறப்பு வழிபாடு - குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் \"வித்யாரம்பம்\" நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்பு\nதூத்துக்குடியில் புகழ்பெற்ற குலசேகரப்பட்டினம் முத்தாரம���மன் கோயில் தசரா விழா - இன்று நள்ளிரவு மகிஷா சூரசம்ஹாரம் நிகழ்ச்சியையொட்டி 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு\nரிலையன்ஸின் ஜியோ மொபைல் சேவையை வளர்க்‍கவே பி.எஸ்.என்.எல்.-ஐ முடக்‍கி வருகிறது மத்திய அரசு - பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் குற்றச்சாட்டு\nதூத்துக்‍குடியில் குளம் போல் தேங்கி உள்ள மழை நீரை அகற்ற நடவடிக்‍கை எடுக்‍காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அம்மா மக்‍கள் முன்னேற்ற கழகம் சார்பில் போராட்டம்\nடெல்லியில் தொடரும் காற்று மாசு : அரசு அலுவலக நேரத்தை மாற்றியமைக்க முடிவு\nசட்டவிரோதமாக குடியேறியவர்கள் 2024-க்குள் வெளியேற்றப்படுவார்கள் : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டம்\nஅ.ம.மு.க. நிர்வாகியின் சகோதரர் மறைவுக்கு, கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல்\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவுறுத்தல்படி தமிழகம் முழுவதும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகம்\nமோடி அரசின் நடவடிக்‍கைகள் இந்தியப் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் தா. பாண்டியன் குற்றச்சாட்டு - நாம் தமிழர் கட்சியின் சீமான் நாவடக்‍கத்துடன் பேசவேண்டும் என்றும் வலியுறுத்தல்\nபேனர் விழுந்து இளம்பெண் உயிரிழந்த வழக்‍கு - அ.தி.மு.க. பிரமுகர்களின் ஜாமின் மனுவை வரும் 24ம் தேதிக்‍கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்\nநீட் ஆள் மாறாட்டப் புகாரில் உதித் சூர்யாவுக்‍கு ஜாமின் வழங்கியது உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை - உதித்சூர்யாவின் தந்தைக்‍கு ஜாமின் மறுப்பு\nஅயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை அரசிடம் ஒப்படைக்க இஸ்லாமிய அமைப்புகள் முன்வந்திருப்பதாக தகவல் - பிரதிபலனாக மசூதிகளை புதுப்பித்து தர கோரிக்கை\nரிலையன்ஸின் ஜியோ மொபைல் சேவையை வளர்க்‍கவே பி.எஸ்.என்.எல்.-ஐ முடக்‍கி வருகிறது மத்திய அரசு - பி ....\nதூத்துக்‍குடியில் குளம் போல் தேங்கி உள்ள மழை நீரை அகற்ற நடவடிக்‍கை எடுக்‍காத மாநகராட்சி நிர்வா ....\nடெல்லியில் தொடரும் காற்று மாசு : அரசு அலுவலக நேரத்தை மாற்றியமைக்க முடிவு ....\nசட்டவிரோதமாக குடியேறியவர்கள் 2024-க்குள் வெளியேற்றப்படுவார்கள் : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ....\nஅ.ம.மு.க. நிர்வாகியின் சகோதரர் மறைவுக்கு, கழகப் பொதுச�� செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல் ....\n48 தங்கம், 10 வெள்ளி, 8 வெண்கலப் பதக்கங்கள் வென்று சாதனை புரிந்த பள்ளி மாணவி ....\nதண்ணீரின் அவசியத்தை உணர்ந்த குரங்கு - வியக்‍கவைக்‍கும் வீடியோ இணையத்தில் வைரல் ....\nவிஷவாயு தாக்குவதிலிருந்து காப்பாற்றும் கருவி - தஞ்சையை சேர்ந்த இளைஞர் கண்டுபிடிப்பு ....\nகொள்ளையை தடுக்கும் புதிய சென்சார் இயந்திரம் : மதுரை இளைஞர் கண்டுபிடித்து சாதனை ....\nகலாம் புக் ஆப் ரெக்கார்டு உலக சாதனை நிகழ்த்திய மாணவர்கள் : பல வண்ண காகிதங்களால் கைவினைப் பொருட ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Pocso+Act?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-17T10:53:53Z", "digest": "sha1:WGNRBOMKPLBP23PBZYYKXGDPDIDVJWM4", "length": 8149, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Pocso Act", "raw_content": "\nஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்\nஅடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\nசென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்\nகாதலும் மேஜிக்கும்... இணையத்தில் வைரலாகும் நடிகை பாவனா செல்ஃபி\nபொள்ளாச்சி சிறுமி பாலியல் வன்கொடுமை புகார் - இருவர் மீது போக்சோ\nநடிகர் சங்கத் தேர்தல் செல்லாது - நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்\n“விக்ரமுடன் பணியாற்ற ஆவலுடன் உள்ளேன்” - தமிழ் சினிமாவில் இர்ஃபான்\nமசாலா தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து\nநடிகை அமிஷா படேலுக்கு பிடி வாரன்ட்\n“கீழடி வரலாற்றை விட்டுக்கொடுக்கக் கூடாது”- சசிகுமார்\n‘பிகில்’ ட்ரெய்லர் ரகசியத்தை உடைத்த தயாரிப்பாளர் - ரசிகர்கள் மகிழ்ச்சி\n: விஷாலிடம் கேள்வி எழுப்பிய நீதிபதி..\nதமிழ் நடிகையை மணக்கிறார் கிரிக்கெட் வீரர் மணிஷ் பாண்டே\nசட்டவிரோத பண பரிவர்த்தனைகளுக்கு கிடுக்கிப்பிடி\n“சாவுரதா இருந்தாலும் சண்ட போட்டு சாவனும்” - மிரட்டும் கைதி டிரைலர்\nபிரபல நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி மரணம்\nநடிகை யாஷிகா சென்ற கார் மோதி இளைஞர் படுகாயம்\nஅபராதத்தை குறைத்து சட்டத்தையே நீர்த்து போவச் செய்வதா..\nகாதலும் மேஜிக்கும்... இணையத்தில் வைரலாகும் நடிகை பாவனா செல்ஃபி\nபொள்ளாச்சி சிறுமி பாலியல் வன்கொடுமை புகார் - இருவர் மீது போக்சோ\nநடிகர் சங்கத் தேர்தல் செல்லாது - நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்\n“விக்ரமுடன் பணியாற்ற ஆவலுடன் உள்ளேன்” - தமிழ் சினிமாவில் இர்ஃபான்\nமசாலா தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து\nநடிகை அமிஷா படேலுக்கு பிடி வாரன்ட்\n“கீழடி வரலாற்றை விட்டுக்கொடுக்கக் கூடாது”- சசிகுமார்\n‘பிகில்’ ட்ரெய்லர் ரகசியத்தை உடைத்த தயாரிப்பாளர் - ரசிகர்கள் மகிழ்ச்சி\n: விஷாலிடம் கேள்வி எழுப்பிய நீதிபதி..\nதமிழ் நடிகையை மணக்கிறார் கிரிக்கெட் வீரர் மணிஷ் பாண்டே\nசட்டவிரோத பண பரிவர்த்தனைகளுக்கு கிடுக்கிப்பிடி\n“சாவுரதா இருந்தாலும் சண்ட போட்டு சாவனும்” - மிரட்டும் கைதி டிரைலர்\nபிரபல நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி மரணம்\nநடிகை யாஷிகா சென்ற கார் மோதி இளைஞர் படுகாயம்\nஅபராதத்தை குறைத்து சட்டத்தையே நீர்த்து போவச் செய்வதா..\n’அட்வைஸ் அடுத்தவங்களுக்கு மட்டுமல்ல...’ சொன்னதைச் செய்த சூர்யா-கார்த்தி\nஇது மழைக்காலம்: இடி, மின்னலில் இருந்து தப்பிப்பது எப்படி..\nமொபைல் ‘ஆப்’பில் கடன் வாங்குபவரா நீங்கள்..\n‘நேற்று இன்ஜினியர்.. இன்று விவசாயி’ - சாதிக்க துடிக்கும் இளம் பெண்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siththarkal.com/2011/12/blog-post_28.html", "date_download": "2019-10-17T11:24:34Z", "digest": "sha1:ZJGFSZUU72GTCMPW5VWOVQSYH26JUFX3", "length": 24898, "nlines": 383, "source_domain": "www.siththarkal.com", "title": "பெண்கள்!... மார்பகங்கள்!... தேரையர்! | சித்தர்கள் இராச்சியம்", "raw_content": "\nAuthor: தோழி / Labels: சித்த மருத்துவம், தேரையர், பெண்களுக்கான தீர்வுகள்\nசித்தர்களின் பாடல்களின் ஊடே பயணிக்கும் போது, சில பாடல்கள் தரும் ஆச்சர்யங்கள் நம்புவதற்கு அரிதானதாகவும், அவற்றின் சாத்திய அசாத்தியங்கள் குறித்த சந்தேகங்களும் வருவதுண்டு. இம் மாதிரியான பாடல்களின் ஊடே பொதிந்திருக்கும் தகவல்கள் யாவும் மேலதிக ஆய்வுகளுக்கானவை. அந்த வகையில் இன்று தேரையர் வைத்திய சாரம் என்கிற நூலில் காணப்படும் ஒரு தகவலை பகிர்ந்து கொள்கிறேன்.\nபெண்களின் மார்பகம் என்பது பாலூட்டும் ஒரு உறுப்பு. தாய்மையின் அம்சம். பரம்பரை உடல் வாகு மற்றும் உண்ணும் உணவினைப் பொறுத்��ு ஒவ்வொருவருக்கும் மார்பகங்களின் அளவுகள் வேறுபடுகிறது. எனினும் எல்லோருக்கும் வலது பக்க மார்பகத்தை விடவும் இடது பக்க மார்பகத்தின் அளவு சற்று பெரியதாக இருக்கும். இந்த நிஜங்களைத் தாண்டி வாழ்வியல் சூழலில் தாய்மையின் அம்சமான மார்பகங்கள் அழகியல் சார்ந்த ஒன்றாக அணுகப் படுகிறது.\nபெண்களின் மார்பகங்களை பெரிதாக்குகிறோம், சிறியதாக்குகிறோம், ஆழகுபடுத்துகிறோம் என்கிற பெயரில் நவீன மருத்துவம் பல்வேறு அறுவை சிகிச்சைகளையும், வைத்திய முறைகளையும் முன் வைக்கின்றன. எனினும் இத்தகைய சிகிச்சைகள் பெண்களின் உடல் நலத்துக்கு எதிரானது, காலப் போக்கில் பக்க விளைவுகளையும் உண்டாக்கி விடுகிறது. இதனை பெண்கள் உணர்ந்திட வேண்டியது அவசியம்.\nஎல்லாம் சரிதான், மேலே சொன்ன விவரங்களுக்கும் இந்த பதிவுக்கும் என்ன தொடர்பு என்கிற கேள்வி இன்னேரத்துக்கு உங்களுக்கு வந்திருக்கக் கூடும்.\nதேரையரும் கூட பெண்களின் மார்பகங்களை பெரிதாக்கவும், சிறியதாக்கவும் ஒரு வைத்திய முறையினை கூறியிருக்கிறார்.\nதேரையர் வைத்திய சாரம் என்கிற நூலில் வரும் அந்தப் பாடல் பின்வருமாறு.....\nகொள்ளப்பா மூஞ்சூரை நீரதிலே விட்டு\nமிதந்ததுவும் முழுகினதும் வெவேறே கண்டு\nதள்ளப்பா பசுஞ்சாணம் கவசம் செய்து\nதவறாமல் புடமிடவே நீறிப் போகும்\nவிள்ளப்பா ப்றணியில் புரிவாய் செய்துவைத்து\nபாரடா அழுத்திய துண்டத்தின் பற்பம்\nபாங்காகப் பூசிடவே சுருங்கிப் போகும்\nவேரடா மிதந்த துண்டு பறபந்தன்னை\nமேலிட்டுப் பூசிடவே பெருத்துக் காணும்\nமாரடா இப்படித்தான் செய்து பாரு\nமகத்தான என்குருவின் முறை பொய்யாகாது\nசாரடா சிவசக்தி பூசை தன்னை\nமூஞ்சுறு என்னும் எலியைப் பிடித்து தண்ணீரில் போட்டால் அது குதித்துத் தாவி நீந்துமாம். அப்போது அதனை கத்தியினால் இருதுண்டாக வெட்டிட வேண்டுமாம். அப்ப்டி வெட்டிய உடன் ஒரு துண்டானது நீர்ல் மிதக்குமாம். மற்றது மூழ்கி விடுமாம். இப்போது இந்த இரு துண்டுகளையும் தனித் தனியே பசுஞ் சாணத்தினால் கவசம் செய்து புடமிட வேண்டும் என்கிறார் தேரையர். இப்படி புடமிட்டால் அது எரிந்து நீறாகி விடுமாம்.இவற்றை தனித் தனியே சேகரம் செய்து கொள்ள வேண்டும்.\nஇப்போது நீரில் மூழ்கிய பாகத்தினை புடமிடக் கிடைத்த நீறினை பெண்ணின் மார்பில் பூசினால் அந்த மார்பகம் சுருங���கி விடுமாம். அதே போல நீரில் மிதந்த மூஞ்சூறின் உடல் பாகத்தை புடமிடக் கிடைத்த நீறினை பெண்ணின் மார்பில் பூச அந்த மார்பகம் பெருத்து விடுமாம். இந்த வைத்திய முறையைச் செய்யும் போது தவறாமல் சிவசக்தியை வணங்கி செய்திட வேண்டும் என்கிறார்.\nபல லட்சம் ரூபாய் செலவும், சிகிச்சைக்குப் பின்னர் பக்க விளைவுகளையும் கொண்டு தரும் நவீன வைத்திய முறைக்கு சவால் விடும் ஒரு வைத்திய முறையினை நமது முன்னோர்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே அருளியிருக்கின்றனர். இந்த முறையின் சாத்திய அசாத்தியங்கள் ஆய்வுக்கும், மேம்படுத்துதலுக்கும் உட்பட்டவை என்றாலும் கூட நமது முன்னோரின் அறிவின் திறம் எத்தகையதாக இருந்திருக்கிறது என்பதற்கு இம் மாதிரியான பாடல்கள் உதாரண்மாய் இருக்கிறது.\nஆர்வமுள்ளோர் இது தொடர்பாக மேலதிக ஆய்வுகளை செய்து இந்த வைத்திய முறையினை மேம்படுத்திடலாமே\nநாளை வேறொரு தகவலுடன் சந்திக்கிறேன்.\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...\nமிகச் சரிதான்...இந்த பாடலை பல வருடங்களுக்கு முன்பே தேரையர் வைத்திய சாரம் என்ற நூலில் நான் படித்து வியந்திருக்கிறேன்...\nஆனால் அப்போது அதை யாரிடமும் பகிர்ந்து கொள்ள இயலவில்லை...\nமிகவும் சுவையான வேண்டிய பதிவு பாராட்டுகள்\nஓம் சக்தி,பெண்களின் தாய்மை பருவத்தில் ,குழத்தைக்கு பால் சுர்றக்க முருங்கை கீரை சாபிடலாம்,பால் ஆதிக்ம சுரந்தால் அதை தடுக்கும் முறை உம உள்ளது\nதோழி எனக்கொரு சந்தேகம் மார்பகங்களை பெரிதாக்குவதற்காக ஒரு உயிரை போக்க வேண்டுமா அவ்வாறான ஒரு முறையை ஏன் தேரையர் போன்ற ஒரு சித்தர் குறிப்பிட்டுள்ளார்\nஅந்த பசுஞ்சான கவசம் அந்த நீரினை உறிஞ்சி கொள்ளுமே\nமேலும் புடமென்றால், தீயின் அளவு பற்றி கூறவேயில்லையே\nதயவு செய்து இதற்கு வழி கூறுங்கள் தோழியே<<<\n அதுவும் இந்த வைத்திய முறையை சொன்னவர்கள் சித்தர்களா அப்படியானால் சீவ காருண்யம் , உயிர்கொல்லாமை அப்படியானால் சீவ காருண்யம் , உயிர்கொல்லாமை மன்னிக்கவும் தயவு செய்து விளக்கவும்\nதோழி , புடம் எத்தனை எருவில் போட வேண்டும்\nதோழி , புடம் எத்தனை எருவில் போட வேண்டும் \nபொதுவாக இதைப்பற்றி பெண்கள் வெளியில் சொல்வதில்லை.\nமார்பகங்கள் பெரிதகுவதற்கு - நெஞ்சிக்கு நேராக நமஸ்காரம் / வண்ணகம் செய்யும்படி கைகளை வைத்துகொ���்டு - ஒரு கையை அழுத்தம்கொடுக்க வேண்டும். எப்படி மாறி மாறி சில நிமிடம் / தினமும் செய்துவந்தால் இந்த பிரச்சனை தீரும் என்று ஒரு புத்தகத்தில் படித்துள்ளேன்.\nஅந்த எலியும் - சணமும் சேர்ந்து - சாம்பலாகிவிடும், தீருமன் - தீருநீறு போல் வருவதை பூசவேண்டும் - அப்படிதானே \n@மாலதி எலி... மிகவும் சுவையானதா \"யன்ன கொடுமை சார்\"\nதாங்கள் தந்த பகிர்விற்கு மிக்க நன்றி .\nஅகத்தியர் பூரண சூத்திரம் - 216...\nசோழ மன்னனும், கணபதி கோவிலும்\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - தனுசு முதல் மீனம் வரை..\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - சிம்மம் முதல் விருச்சிகம...\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - மேஷம் முதல் கடகம் வரை..\nகூடு விட்டு கூடு பாய்தல்... நிறைவுப் பகுதி\nகூடு விட்டு கூடு பாய்தல் தொடர்ச்சி...\nகூடு விட்டு கூடு பாய்தல்\nஅஷ்ட கணபதியும், திரு நீற்று செபமும்\nஅழகு அணிச் சித்தர் (4)\nகூடு விட்டு கூடு பாய்தல் (3)\nசாயா புருஷ தரிசனம் (2)\nதிருமூலர் வைத்திய சாரம் 600 (3)\nபதார்த்த குண சிந்தாமணி (1)\nகாப்புரிமை © சித்தர்கள் இராச்சியம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2015/02/extraterrestrial-civilizations-part-three/", "date_download": "2019-10-17T10:48:29Z", "digest": "sha1:RU2OWBLCUTBG3BFHLRIZBTAK7WVOLMLI", "length": 16564, "nlines": 101, "source_domain": "parimaanam.net", "title": "வேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 3 — பரிமாணம்", "raw_content": "\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nவேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 3\nவேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 3\nஇந்தப் பிரபஞ்சம் மிக மிக பெரியது, அதுவும், இரண்டு நட்சத்திரங்களுக்கு இடையில் இருக்கும் இடைவெளி ஒளியாண்டுகள் தூரத்தில் அளவிடப்படுகிறது. அதுமட்டும் அல்லாது, அதிகமான நட்சத்திரத்தொகுதிகள், உயிரினம் வாழ தகுதியற்ற கோள்களையே கொண்டுள்ளன. ஆகவே மூன்றாம் வகையை சேர்ந்த நாகரீகமானது, எண்ணிலடங்கா நட்சத்திர, கோள்த் தொகுதிகளை ஆய்வு செய்ய மிகச்சரியான முறையை தேர்ந்தெடுக்க வேண்டும். அப்படி எவ்வாறான முறையைப் பயன்படுத்தி பில்லியன் கணக்கான நட்சத்திரங்களையும், கோள்களையும் ஆராய முடியும்\nநாம் அடிக்கடி அறிவியல் புனைக்கதைகளிலும், திரைப்படங்களிலும் பார்த்திருப்போம், ஒரு விண்கப்பல், அதில் ஒரு ஐந்து பேர்கொண்ட குழு, அவர்கள் எதோ ஒரு கோளை நோக்கி பயணிப்பார்கள். ஆனால் இந்த முறை நடைமுறைக்கு ஒத்துவர��து. பில்லியன் கணக்கான நட்சத்திரங்களையும் கோள்களையும் ஆராய இப்படி பெரிய பெரிய விண்கலங்களையும் மனிதர்களையும் அனுப்புவதென்பது முடியாத காரியம்.\nபூமியின் தற்போதைய சனத்தொகை 7 பில்லியன். நமது பால்வீதீயில் இருக்கும் நட்சத்திரங்களின் எண்ணிக்கை 200 பில்லியனை விட அதிகம், ஆக, இப்போது பிறந்த குழந்தை குட்டிகளையும் ஒவ்வொருவருக்கும் ஒரு விண்கலம் என்று ஏற்றி அனுப்பினால் கூட, பால்வீதியில் உள்ள 10% ஆன நட்சத்திரங்களை கூட ஆராய முடியாது எனவே நமக்கு தேவை “வான் நியூமான் ஆய்வி” (Von Neumann probes).\nஅதென்ன வான் நியூமான் ஆய்வி பார்ப்போம். இவை ஒரு விதமான ரோபோ காலங்கள். தன்னைப் போல பல பிரதிகளை உருவாக்கக் கூடிய வல்லமை படித்தவை. வான் நியூமான் என்ற கணிதவியலாலரால் முன்மொழியப் பட்ட கணித விதிகளுக்கு அமைய இவை செயற்படுவதால், அவரது பெயரையே இந்த ரோபோக்களுக்கு வைத்துவிட்டனர்.\nவான் நியூமான் ஆய்விகள் தொலைவில் இருக்கும் நட்சத்திரத்தொகுதிகளுக்கு செல்லும் வண்ணம் வடிவமைக்கப் பட்டவை. மண் துணிக்கை அளவே உள்ள இவை நட்சத்திரதொகுதியை அடைந்து அங்குள்ள கோள்களிலோ அல்லது துணைக்கோள்களிலோ தொழிற்சாலைகளை அமைத்து, தம்மைப் போலவே பல பிரதிகளை உருவாக்கும். கோள்களை விட இவை இறந்துபோன துணைக்கோள்களையே, அதாவது நமது நிலவைப் போல, தெரிவு செய்யும், ஏனெனில் அவை சிறிதாக இருப்பதனால் ஈர்ப்பு விசை குறைவு, ஆகவே பறப்பதற்கு இலகுவாக இருக்கும். மற்றும் துணைக்கோள்களில் காலநிலை மாற்றங்கள் இல்லாதிருப்பதும் ஒரு முக்கிய காரணி. அந்த துணைக்கோள்களில் கிடைக்கும் நிக்கல், இரும்பு போன்ற தாதுப் பொருட்களை வைத்தே, இவை தொழிற்சாலைகளை உருவாக்கி தம்மைப் போல ஆயிரக்கணக்கான பிரதிகளை இலகுவாக செய்துகொள்ளும். பின்பு இப்படி புதிதாக உருவாக்கப்பட்ட ஆய்விகள், மீண்டும் வேறு நட்சத்திரத் தொகுதிகளை நோக்கி தனது பயணத்தை தொடங்கும். இப்படி அங்கு சென்று அங்குள்ள துணைக்கோள்களில் தொழிற்சாலைகளை உருவாக்கி… மீண்டும் மீண்டும் அதே செயற்பாடு… மீண்டும் அதே போல வேறு நட்சத்திரத்தொகுதிகளை நோக்கி பயணம்.\nவைரஸ் பரவுவதுபோல இந்த வான் நியூமான் ஆய்விகள், ட்ரில்லியன் கணக்கில் எல்லாத் திசைகளிலும் பரவிச் செல்லும். இந்த வேகத்தில் இவை பரவிச்சென்றால், 100,000 ஒளியாண்டுகள் விட்டமுள்ள ஒரு நட்சத்திரப் பேரட���யை, அதாவது நமது பால்வீதியைப் போன்ற ஒரு நட்சத்திரப் பேரடையை, அரை மில்லியன் வருடங்களில் முழுவதுமாக அலசி ஆராய்ந்துவிட முடியும்.\nஇப்படி பல நட்சத்திர தொகுதிகளுக்கு பரவிய வான் நியூமான் ஆய்விகள், அங்கு உயிரினங்களை கண்டறிந்தால், அதுவும் அடிப்படையான நாகரீகங்களை, அதாவது நம்மைப் போல பூஜ்ஜிய வகை நாகரீகங்களை கண்டறிந்தால், அவற்றுக்கு தங்களின் இருப்பை தெரிவிக்காமல், துணைக்கோள்களில் இந்த வான் நியூமான் ஆய்விகள் இருந்துவிடக் கூடும். அப்படி அங்கு இருந்தவாறே இந்த அடிப்படை நாகரீகம், குறைந்தது முதலாம் வகையை அடையும் வரை கண்காணித்துக் கொள்ளக்கூடும்.\nஇயற்பியலாளர் பவுல் டேவிஸ், நமது சந்திரனிலும் இப்படியான வான் நியூமான் ஆய்விகள் இருக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளார். அதாவது வேறு ஒரு தொழில்நுட்பத்தில் வளர்ந்த மூன்றாம் வகையை சேர்ந்த நாகரீகம், எனது நிலவுக்கும் இப்படி வான் நியூமான் ஆய்விகளை, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே அனுப்பி இருக்கக்கூடும். அவை இப்போது நிலவில் தூங்கிக்கொண்டிருக்கலாம். ஆனால் இவற்றைக் கண்டுபிடிப்பது அவ்வளவு இலகு அல்ல. இதற்கு காரணம் இவை மிக மிக சிறியவை, நாம் முழுச் சந்திரனையும் சோதிக்கவேண்டும், மற்றும் இவற்றின் தொழில்நுட்பம் எப்படிப்பட்டது என்பதை அறியாமல் தேடுவது என்பது, கடலில் ஊசியைப் போட்டுவிட்டு தேடுவதைப் போன்றதே.\nஇப்போது எம்மிடம் இருக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இதை தேட முடியாது, ஆனால் எதிர்காலத்தில் நிச்சயம் இந்த வான் நியூமான் ஆய்விகள் சந்திரனில் இருக்கிறதா என்று தேடிப்பார்க்கலாம் என அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.\nவேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 1\nவேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 2\nவேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 2\nவேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 4\nபரிமாணம் பதிவுகளை ஈமெயில் மூலம் பெற\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D).pdf/19", "date_download": "2019-10-17T10:06:31Z", "digest": "sha1:NTVT7W4ZVJNCGN3QGJQD45L35PC4LFVT", "length": 6950, "nlines": 82, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகத்திய முனிவர் (கவி செகவீர பாண���டியனார்).pdf/19 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:அகத்திய முனிவர் (கவி செகவீர பாண்டியனார்).pdf/19\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nயோடு பல மங்கலகலசங்கள் சூழ வைக்கப்பட் டிருந்தன. முன்னிய வேள்வி முறையே முற்றி இனிது முடிவுற்ற போது அவற்றுள் முதன்மையாயிருந்த கும்பத்திலிருந்து ஒர் செம்பொற்சோதி வெளியே திகழ்ந்து தோன்றியது. அங்கிருந்தவர் யாவரும் அதனைக்கண்டு வியந்தனர். அது பொழுது எங்கனும் இன்பம் இசைந்து பரந்தது. மங் கலக்குறிகள் பல பொங்கி மலிந்தன. எல்லா ருள்ளங்களிலும் நல்ல உணர்ச்சிகள் துள்ளி யெழுந்தன.\n'போதன் பண்டுசெய் புனிதநல் வேள்விவாயமைந்த\nசீதமங்கலச் செழும்பசுங் கும்பத்திற் சிறந்த\nமாதவந்திரண் டெழுந்ததென் றேவரும் மகிழச்\nசோதியாய் ஒரு வுருவந்து தோன்றிய தம்மா (1)'\n'தேவருள்ளமும், சித்தர்கள் உள்ளமும், சிறந்த\nமூவருள்ளமும், முனிவர்க ளுள்ளமும், மும்மைப்\nபூவிலுள்ளபல் லுயிர்களும், புந்தியுள் இன்பம்\nமேவிநின்றன; அவ்வுரு மேவிய பொழுதே.' (2)\nஅங்ஙனம் மேவிவந்த அவ் இனிய ஒளிப்பிழம்பே பின்பு இம் முனிவடிவாய் அமைந்து மிளிர்ந்து நின்றது. மங் கல கும்பத்திலிருந்து தோன்றிய காரணத்தால் இவர் கும்ப முனி எனப் பெற்றார். அவ்வடிவம் குறுகி யிருந்தமை யால் குறுமுனி எனவும் இவர் கூறநின்றார். ஆயின் இவர் க்கு வெளிப்படை யாகவும் சிறப்பாகவும் வழங்கி வருகிற அகத்தியன் யென்னும் பெயர்க்குக்காரணம் யாதோ எனின, அதற்குக் காரணம் பலவகையாகக் காணப் படுகின்றது.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 22 சூன் 2018, 18:21 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/91", "date_download": "2019-10-17T11:36:10Z", "digest": "sha1:OJN3VR54KPM6KFMU23RQJZU6K4DBXHAR", "length": 6101, "nlines": 85, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அலைகள்.pdf/91 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n“நாம் நாளைக்கு மத்தியான வண்டிக்குக் கிளம்பி விடணும்’ -\n‘இதுதான் உங்கள் தீபாவளி வெடியா\nவிமலா நான் சொல்வதைக் கேள்...’\nஎல்லாம் கேட்டாச்சு. உங்கள் சுண்டுவிரலில் பாகாய்ச் சுற்றி, நீங்கள் இழுக்கும் வழியெல���லாம் நான் இழுபடத் தானா இந்த வாய் ஜாலக் எல்லாம்\nவிமலா, விடிந்தால் ஸ்நானம் பண்ணி மருந்தை விழுங் கின. பிறகு அடுத்த வருஷம்தானே தீபாவளி\n“என் கோபத்தை அனாவசியமாய்க் கிளப்பாதேயுங் கள். தீபாவளியை எப்போதிலிருந்து தங்க நிறையாய் நிறுத்தாறது\n‘விமலா, நாமே இங்கு வந்திருக்கக் கூடாது.”\n‘ஏன், யார் உங்களை இங்கே என்ன மரியாதைக் குறை வாய் நடத்தினா ஆமா, எனக்கும் இப்போத்தான் தோன றது; வந்ததிலிருந்தே நீங்கள் ஒரு தினுசாய்த் தான் இருக் கிறீர்கள். கூப்பிட்டால் காது கேட்கவில்லை. ஊமையடி பட்டாற்போல் தலையைத் துக்கி முழித்து முழித்துப் பார்க்கிறீர்கள். நீங்கள் ஏன் ஸொரத்தாயில்லை ஆமா, எனக்கும் இப்போத்தான் தோன றது; வந்ததிலிருந்தே நீங்கள் ஒரு தினுசாய்த் தான் இருக் கிறீர்கள். கூப்பிட்டால் காது கேட்கவில்லை. ஊமையடி பட்டாற்போல் தலையைத் துக்கி முழித்து முழித்துப் பார்க்கிறீர்கள். நீங்கள் ஏன் ஸொரத்தாயில்லை திகைப் பூண்டு மிதித்து விட்டீர்களா திகைப் பூண்டு மிதித்து விட்டீர்களா உடம்பு சரியாயில்லையா\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 10 மார்ச் 2018, 09:04 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/2010/courtallam-five-falls-power-cut-tourists.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-17T10:32:13Z", "digest": "sha1:TJQF73ZRQUMTX4OBMYGCYNDBNCAGLPAR", "length": 16607, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "குற்றாலம் ஐந்தருவிப் பகுதியில் மின்தடையால் மக்கள் அவதி | Power cut irritates Courtallam tourists | ஐந்தருவியில் மின்தடை! - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nவண்டி வண்டியாக கொண்டு வந்து பணத்தை கொட்டுகின்றனர்.. விக்கிரவாண்டியில் கொந்தளித்த கெளதமன்\nஹேமமாலினி கன்னத்தை போல் பளபளவென சாலை... சர்ச்சையில் சிக்கிய ம.பி. அமைச்சர்\nமகாராஷ்டிராவில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி .. சிவசேனாவை மிரட்டும் அமித்ஷா\nஅடடே.. படம் பார்த்தபோது, ப���ரிய தப்பு பண்ணிட்டீங்களே ஸ்டாலின்.. வட்டம் போட்டு, வாரிய பாஜக\nநானும் மாமாவும் நடிகைகளுடன் ஜாலியாக இருந்தோம்.. ஹீரோயினுக்கு நகை கொடுத்தார்.. சுரேஷ் பரபர தகவல்\n370-ஐ நீக்கியதால் இப்ப காஷ்மீர் அழிச்சிடுச்சா.. இழந்துவிட்டோமா.. பிரதமர் மோடி ஆவேசம்\nAutomobiles பிஎஸ்-6 வாகனங்களுக்கு காத்திருப்பதை விட பிஎஸ்-4 வாகனங்களை வாங்குவதே நல்லது... ஏன் தெரியுமா\nTechnology 8ஜிபி ரேம் உடன் அசத்தலான விவோ இசெட்1எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nMovies மீண்டும் நட்புக்காக.. ‘ஓ மை கடவுளே’ படத்தில் விஜய் சேதுபதிக்கு இப்படி ஒரு ரோலா\nLifestyle தீபாவளி 2019: தடைகள் நீக்கும் எமதீபம் - என்னென்ன பலன்கள் தெரியுமா\nSports இங்கே கால்பந்து வெறும் விளையாட்டல்ல.. அது தான் வாழ்க்கை.. நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணியின் கதை\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nFinance ரகுராம் ராஜன் & மன்மோகன் காலத்தில் சிங் தான் அரசு வங்கிகள் மோசமாக இருந்தன\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுற்றாலம் ஐந்தருவிப் பகுதியில் மின்தடையால் மக்கள் அவதி\nதென்காசி: குற்றாலம் ஐந்தருவிப் பகுதியில் அடிக்கடி இரவில் மின்தடை ஏற்படுவதால் அங்கு குளிக்க வரும் சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர்.\nகுற்றாலத்திற்கு ஆண்டுதோறும் தமிழகம் முழுவதிலும் இருந்து 25 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை பேரூராட்சி நிர்வாகம் செய்து கொடுத்து வருகிறது. ஆனால் மின்வாரியம் காட்டும் அலட்சியத்தால் சுற்றுலா பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.\nநேற்று முன்தினம் ஐந்தருவியில் திடீரென மின்தடை ஏற்பட்டது. இதனால் இரவில் அருவியில் குளித்த பெண்களும், குழந்தைகளும் இருளில் சிக்கி கூப்பாடு போட்டனர். பல நேரங்களில் இதுபோல் நடக்கிறது.\nஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் தேதியில் இருந்து இரவு பணியில் இரண்டு மின் ஊழியர்களை மின்வாரியம் நியமிப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு இன்னும் நியமிக்கவில்லை. குற்றாலத்தை போல் எக்ஸ்பிரஸ் பீடர் லைன் ஐந்தருவிக்கு கொண்டுவரப்படவில்லை.\nமேலும் குற்றாலம், ஐந்தருவி பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கிறது. காற்று வேகமாக வீசும் வேளையில் வீடுகளுக்கு செல்லும் வயர்கள் ஓன்றுடன் ஓன்று உராய்ந்து மின்தடை ஏற்படுவதை தடுப்பதற்காக உள்ள செப்பரேட்டர்களை முறையாக பொருத்தவில்லை.\nமின் வாரியத்தினரின் இதுபோன்ற அலட்சியத்தால் ஐந்தருவி பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனை போக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் விரும்புகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் குற்றாலம் சீசன் செய்திகள்\nசெம்ம ஜாலி.. குளுகுளு காற்று.. மெல்லிய சாரல்.. ஆர்பரித்து விழும் அருவிகள்.. மயக்கும் குற்றாலம்\nகுற்றாலம் வரும் சுற்றுலாப் பயணிகளிடம் கல்லூரி மாணவிகள் ஆய்வு\nகுற்றாலத்தில் சாரல் மழை.. அருவிகளில் தண்ணீர்வரத்து அதிகரிப்பு.. மகிழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்\nஜில்லுன்னு கொட்டும் தண்ணீர்.. குளுகுளு குற்றாலம்.. ஐந்தருவியில் மக்கள் கொண்டாட்டம்\nகுற்றாலத்தில் களை கட்டிய சீசன்.. ஆட்டோ ஓட்டுனர்களுக்கு 9 கட்டுப்பாடுகளை விதித்தது போலீஸ்\nசாரல் மழை... குளுகுளு காற்று - ஜில்லென தொடங்கியது குற்றால சீசன்\nகுற்றாலத்தில் நெருங்கும் சீசன்.. ஏலம் போகாமல் வெறிச்சோடி கிடக்கும் கடைகள்.. வியாபாரிகள் கவலை\nஜில்லுன்னு கொட்டுது தண்ணீர்.. குளுகுளு குற்றாலம்.. மெயின் அருவி, ஐந்தருவியில் மக்கள் கொண்டாட்டம்\nகுற்றாலத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு: அருவிகளில் குளிக்கத் தடை- எஸ்.பி. ஆய்வு\nகுற்றாலத்தில் களை கட்டிய சீசன்- கவனிப்பாரற்று கிடக்கும் சுற்று சூழல் பூங்கா\nசீசனின் முதல் நாளில் சீறிய குற்றாலம் அருவிகள் இப்போது அமைதியில்... குளிக்க அனுமதி\nசாரல் மழை... குளு குளு காற்றுடன் தொடங்கியது குற்றால சீசன்: குவியும் பயணிகள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nசாதி வன்மத்தை எதிர்க்கும் துணிச்சல்காரன் அசுரன்.. வெற்றிமாறன், தனுஷுக்கு ஸ்டாலின் பாராட்டு\nவழக்குகளில் சிக்கிய கர்நாடகா காங். ராஜ்யசபா எம்பி. ராமமூர்த்தி ராஜினாமா- பாஜகவில் ஐக்கியம்\nஅனல் பறக்கும் பிரசாரம்... ஒரே தொகுதியில் என்னுடன் போட்டியிட ஈபிஎஸ் தயாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/business/ola-v-s-uber-top-5-best-cashback-offers-this-week-upt-70-272082.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-17T10:56:05Z", "digest": "sha1:HS57C44FFGF3QLYYJFPZDLKCIT6WY76E", "length": 15630, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஓலா, உபேர் கேப் பயன்படுத்துபவரா?: உங்களுக்கே உங்களுக்கு கேஷ்பேக் ஆஃபர்கள் | Ola V/s Uber: Top 5 Best Cashback Offers This Week (Upt 70% Off on Rides*) - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nமுதல்ல அபார்ஷன்.. அப்புறம்தான் கல்யாணம்.. பொய் பேசிய பிசினஸ்மேன்.. ஏமாந்த மாணவி.. தேடுதலில் போலீஸ்\nஅதிமுகவுக்கு ஓட்டுப்போட மாட்டீர்களே... ஏன் இங்கே வந்தீங்க... ராஜேந்திரபாலாஜி அதட்டல்\nதிருவண்ணாமலை அருகே திமுக எம்எல்ஏ இன்பசேகரன் சென்ற கார் விபத்து\nஓடும் ரயிலில்.. சீட்டுக்கு அடியில்.. பதறி போன பயணிகள்.. அதிர்ச்சி அடைந்த போலீஸ்\nவண்டி வண்டியாக கொண்டு வந்து பணத்தை கொட்டுகின்றனர்.. விக்கிரவாண்டியில் கொந்தளித்த கெளதமன்\nஹேமமாலினி கன்னத்தை போல் பளபளவென சாலை... சர்ச்சையில் சிக்கிய ம.பி. அமைச்சர்\nLifestyle தினமும் நெய்யுடன் சிறிது மஞ்சள் தூள் மற்றும் மிளகுத் தூள் கலந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nFinance பண்டிகை காலத்திலும் நீடித்து வரும் மந்த நிலை.. தீபாவளிக்கு பின்பு தான் சரியாகும்..\nTechnology கூகுள் போட்டோஸ் இல் களமிறங்கிய புதிய சேவை - 'டாக்குமெண்ட் கிராப்'\nEducation ISRO Recruitment 2019: இஸ்ரோ நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..\nAutomobiles பிஎஸ்-6 வாகனங்களுக்கு காத்திருப்பதை விட பிஎஸ்-4 வாகனங்களை வாங்குவதே நல்லது... ஏன் தெரியுமா\nMovies மீண்டும் நட்புக்காக.. ‘ஓ மை கடவுளே’ படத்தில் விஜய் சேதுபதிக்கு இப்படி ஒரு ரோலா\nSports இங்கே கால்பந்து வெறும் விளையாட்டல்ல.. அது தான் வாழ்க்கை.. நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணியின் கதை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஓலா, உபேர் கேப் பயன்படுத்துபவரா: உங்களுக்கே உங்களுக்கு கேஷ்பேக் ஆஃபர்கள்\nசென்னை: ஓலா மற்றும் உபேர் கேப்களை பயன்படுத்துபவரா நீங்கள் இந்த செய்தி உங்களுக்கு தான்.\nகாலில் சுடுதண்ணீர் ஊற்றியது போன்று ஓடிக் கொண்டிருக்கும் மக்களுக்கு ஓலா மற்றும் உபேர் கேப்கள் ஒரு வரப்பிரசாதம். ஓலா கேப்களுக்கான சலுகைகளை பெற இந்த இணைப்பை கிளிக் செய்யவும். Click to avail all Ola offers, promo codes and vouchers.\nஓலா சலுகைகள் மற்ற���ம் கூப்பன்கள்\nரூ. 500 தள்ளபடி மற்றும் ஓலா சலுகை கூப்பன்களை பயன்படுத்தி ஃப்ரீ ரைட் பெறுக Visit Oneindia Coupons ஓலா மணி வாலட்டில் பணம் போட்டு ரூ.150 கேஷ்பேக் பெறுங்கள்ஓலா பயணத்தில் 33 சதவீத கேஷ்பேக் பெறலாம்ஓலா வவுச்சர் கோட்ஸ்: 5 மினி அல்லது பிரைம் ரைடில் ரூ.75 சேமிக்கலாம்(பெங்களூரில் மட்டும்)டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் பிற நகரங்களில் ஓலா கேப்களுக்கு சிறப்பு விலை\nஓலாவை போன்று உபேர் கேப்களுக்கான சலுகைகளை பெற இதை கிளிக் செய்யவும். Click to avail all Uber coupons, promo codes and vouchers of 2017.\nஉபேர் சலுகைகள் மற்றும் கூப்பன்கள்\n உபேர் கூப்பன் கோடை பயன்படுத்தி இரண்டு ஃப்ரீ ரைட் பெறுங்கள்* (DEAL150)உபேர் ப்ரோமோ கோடை* (VIZAG70) பயன்படுத்தி அடுத்த 5 ரைடில் 70 சதவீதம் வரை சேமிக்கலாம்(Cuponation50) இந்த உபேர் வவுச்சர் கோடை பயன்படுத்தி உங்களின் முதல் ரைடில் ரூ.300 தள்ளுபடி பெறுக*முதல் 3 உபேர் ரைடில் ரூ. 50 கேஷ்பேக் பெறுக* (OM50)உங்கள் நகரில் சிறப்பு விலையில் உபேரில் பயணம் செய்ய முந்துக\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகும்மிருட்டில்.. யாருமே இல்லாத ரோட்டில்.. பெண்ணை இறக்கி விட்ட கேப் டிரைவர்.. பெங்களூரில் ஷாக்\nஎன்னாது ஓலா, ஊபரால் டிரக் விற்பனை பாதிக்கப்படுமா.. இது புதுசால்ல இருக்கு.. இது புதுசால்ல இருக்கு\nதனியாக வந்த பெண் பயணியிடம் அத்துமீறல்... சுய இன்பம் அனுபவித்த ஓலா டிரைவர் கைது\nசென்னையில் பைக் டாக்சி சேவை துவங்கிய ஓலா.. வண்டிகளை பறிமுதல் செய்த போக்குவரத்து துறை.. மக்களே உஷார்\nமோட்டார் வாகன சட்டத்தை எதிர்த்து பந்த்.. பொது போக்குவரத்து பாதிப்பு.. பொதுமக்கள், மாணவர்கள் அவதி\nமானபங்கம், நிர்வாண போட்டோ.. பெங்களூரில் ஓலா டாக்சியில் பயணித்த பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்\nபெங்களூரிலிருந்து வடகொரியாவுக்கு புக் ஆன ஓலா டாக்சி.. சிஸ்டமே சரியில்லை பாஸ்\nஓலா, உபேர் கால் டாக்ஸி ஓட்டுநர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்... மும்பை மக்கள் கடும் பாதிப்பு\nகால் டாக்சி டிரைவர்கள் திடீர் ஸ்டிரைக் - ஓலா, ஊபருக்கு எதிராக போர்க்கொடி\nகாருக்குள் அடைத்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. பெங்களூரில் ஓலா டிரைவர் அட்டூழியம்\nசென்னையை கைவிட்ட ஓலாவும், ஊபரும்.. ஆயிரக்கணக்கில் பணம் கேட்கும் அவலம்.. மக்கள் பாடு திண்டாட்டம்\nகாரெல்லாம் இல்ல, கொஞ்சம் சமோசாதான் இருக்கு... வாடிக்கையாளருக்கு சமோசா தந்த 'ஓலா'\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nola uber ஓலா உபேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/electric-leakage-found-in-indigo-flight-which-plies-from-chennai-to-doha-363523.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-10-17T10:37:34Z", "digest": "sha1:M2IXVJRUFEY6GGZEY5Q7BRMN24TXZ5RJ", "length": 14487, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "நடுவானில் தோஹா புறப்பட்ட விமானத்தில் மின் கசிவு.. சாதுர்யமாக சென்னையில் தரையிறக்கிய விமானி | Electric leakage found in Indigo flight which plies from Chennai to Doha - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஓடும் ரயிலில்.. சீட்டுக்கு அடியில்.. பதறி போன பயணிகள்.. அதிர்ச்சி அடைந்த போலீஸ்\nவண்டி வண்டியாக கொண்டு வந்து பணத்தை கொட்டுகின்றனர்.. விக்கிரவாண்டியில் கொந்தளித்த கெளதமன்\nஹேமமாலினி கன்னத்தை போல் பளபளவென சாலை... சர்ச்சையில் சிக்கிய ம.பி. அமைச்சர்\nமகாராஷ்டிராவில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி .. சிவசேனாவை மிரட்டும் அமித்ஷா\nஅடடே.. படம் பார்த்தபோது, பெரிய தப்பு பண்ணிட்டீங்களே ஸ்டாலின்.. வட்டம் போட்டு, வாரிய பாஜக\nநானும் மாமாவும் நடிகைகளுடன் ஜாலியாக இருந்தோம்.. ஹீரோயினுக்கு நகை கொடுத்தார்.. சுரேஷ் பரபர தகவல்\nEducation ISRO Recruitment 2019: இஸ்ரோ நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..\nAutomobiles பிஎஸ்-6 வாகனங்களுக்கு காத்திருப்பதை விட பிஎஸ்-4 வாகனங்களை வாங்குவதே நல்லது... ஏன் தெரியுமா\nTechnology 8ஜிபி ரேம் உடன் அசத்தலான விவோ இசெட்1எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nMovies மீண்டும் நட்புக்காக.. ‘ஓ மை கடவுளே’ படத்தில் விஜய் சேதுபதிக்கு இப்படி ஒரு ரோலா\nLifestyle தீபாவளி 2019: தடைகள் நீக்கும் எமதீபம் - என்னென்ன பலன்கள் தெரியுமா\nSports இங்கே கால்பந்து வெறும் விளையாட்டல்ல.. அது தான் வாழ்க்கை.. நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணியின் கதை\nFinance ரகுராம் ராஜன் & மன்மோகன் காலத்தில் சிங் தான் அரசு வங்கிகள் மோசமாக இருந்தன\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநடுவானில் தோஹா புறப்பட்ட விமானத்தில் மின் கசிவு.. சாதுர்யமாக சென்னையில் தரையிறக்கிய விமானி\nதோஹா புறப்பட்ட விமா��த்தில் மின் கசிவு.. சாதுர்யமாக தரையிறக்கிய விமானி-வீடியோ\nசென்னை: சென்னையிலிருந்து தோஹா புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் மின்கசிவு ஏற்பட்டதை அடுத்து விமானம் சென்னையில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.\nசென்னையிலிருந்து தோஹாவுக்கு இன்று காலை இண்டிகோ நிறுவனத்தின் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. அதில் 240 பயணிகள் பயணம் செய்தனர்.\nஇந்த நிலையில் நடுவானில் சென்ற போது அந்த விமானத்தில் மின்கசிவு ஏற்பட்டது. இந்த மின்கசிவை கண்டுபிடித்த விமானி அவசர அவசரமாக விமானத்தை சென்னையில் தரையிறக்கினார்.\nவிமானி சாதுர்யமாக தப்பித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 240 பயணிகளும் எவ்வித காயமுமின்றி உயிர் தப்பினர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅடடே.. படம் பார்த்தபோது, பெரிய தப்பு பண்ணிட்டீங்களே ஸ்டாலின்.. வட்டம் போட்டு, வாரிய பாஜக\nசீமான் பேச்சு, எடப்பாடிக்கு டாக்டர் பட்டம் விவகாரம்.. ரஜினியை போலவே பேட்டி தந்த பிரேமலா\nசென்னை உள்பட 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை ஆய்வு மையம்\nதோண்ட தோண்ட பணம்.. வெளிநாடுகளில் சொத்து.. பக்தர்கள் நன்கொடை சூறை.. சிக்கலில் கல்கி சாமியார் மகன்\nராஜீவ் கொலை- சர்வதேச சதியில் புலிகள் சிக்க வைக்கப்பட்டனர் என்பதே பிரபாகரன் நிலைப்பாடு: திருமாவளவன்\nமுரசொலி ஆபீஸே பஞ்சமி நிலத்தை வளைத்துதான் கட்டப்பட்டது.. ஸ்டாலினுக்கு ராமதாஸ் தடாலடி பதிலடி\nதமிழக அரசின் நிதிநிலை திவால்… காங்கிரஸ் குற்றச்சாட்டு\nகளையிழந்து காணப்பட்ட அதிமுக 48-வது ஆண்டு தொடக்க விழா…\nசாதி வன்மத்தை எதிர்க்கும் துணிச்சல்காரன் அசுரன்.. வெற்றிமாறன், தனுஷுக்கு ஸ்டாலின் பாராட்டு\nசென்னையில் இனி மழை எப்படி இருக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு\nசென்னையில் விடுமுறை இல்லை.. பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்.. ஆட்சியர் அறிவிப்பு\nகொட்டி தீர்த்த பேய் மழை.. சென்னை மக்கள் அவதி.. கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிப்பு\nஎன்னது மு.க.ஸ்டாலின் மிசா கைதியே இல்லையா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nflight chennai doha மின்கசிவு விமானம் சென்னை தோஹா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/flood-at-courtallam-falls-jun-11-255797.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-17T11:12:09Z", "digest": "sha1:6CQXMDLJ4X4IDACYV6NLET3IG3LASXJY", "length": 19836, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "குற்றாலத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு: அருவிகளில் குளிக்கத் தடை- எஸ்.பி. ஆய்வு | Flood at Courtallam falls - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nநிதிச் சிக்கல் ஏற்பட்டால் அவுங்கதான் பொறுப்பு.. வைரலான பாஸ்புக் போட்டோ.. ஹெச்டிஎப்சி வங்கி விளக்கம்\nமுதல்ல அபார்ஷன்.. அப்புறம்தான் கல்யாணம்.. பொய் பேசிய பிசினஸ்மேன்.. ஏமாந்த மாணவி.. தேடுதலில் போலீஸ்\nஅதிமுகவுக்கு ஓட்டுப்போட மாட்டீர்களே... ஏன் இங்கே வந்தீங்க... ராஜேந்திரபாலாஜி அதட்டல்\nதிருவண்ணாமலை அருகே திமுக எம்எல்ஏ இன்பசேகரன் சென்ற கார் விபத்து\nஓடும் ரயிலில்.. சீட்டுக்கு அடியில்.. பதறி போன பயணிகள்.. அதிர்ச்சி அடைந்த போலீஸ்\nவண்டி வண்டியாக கொண்டு வந்து பணத்தை கொட்டுகின்றனர்.. விக்கிரவாண்டியில் கொந்தளித்த கெளதமன்\nSports யாருக்கும் எதையும் நிரூபிக்கத் தேவையில்லை.. மாஸ் பேட்டி கொடுத்த சென்னையின் எஃப்சி வீரர் ஜிஜி\nMovies பௌவ் பௌவ் என்று குறைத்தாலும் யாரும் கண்டுகொள்ளவில்லை\nLifestyle காலையில் நீங்கள் செய்யும் இந்த செயல்கள் உங்கள் ஆயுளை பாதியாக குறைக்குமாம் தெரியுமா\nFinance பண்டிகை காலத்திலும் நீடித்து வரும் மந்த நிலை.. தீபாவளிக்கு பின்பு தான் சரியாகும்..\nTechnology கூகுள் போட்டோஸ் இல் களமிறங்கிய புதிய சேவை - 'டாக்குமெண்ட் கிராப்'\nEducation ISRO Recruitment 2019: இஸ்ரோ நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..\nAutomobiles பிஎஸ்-6 வாகனங்களுக்கு காத்திருப்பதை விட பிஎஸ்-4 வாகனங்களை வாங்குவதே நல்லது... ஏன் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுற்றாலத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு: அருவிகளில் குளிக்கத் தடை- எஸ்.பி. ஆய்வு\nசென்னை: தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் மீண்டும் பெருக்கெடுத்துள்ளது. வெள்ளம் காரணமாக மெயினருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ள��ால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.\nதமிழக கேரளா எல்லையான மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான நெல்லைமாவட்டம் குற்றாலத்தில் தென்மேற்கு பருவமழையின் காலமான ஜூன்,ஜூலை,ஆகஸ்ட் மாதங்கள் சீசன் காலமாகும். அருவிகளின் நகரமான குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி,ஐந்தருவி,பழையக்குற்றால அருவி,புலியருவி,உள்ளிட்ட அருவிகளில் ஆனந்த குளியல் நடத்த இந்த சீசன் நாட்களில் சுமார் 60இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம்.\nதற்போது மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளான செங்கோட்டை,புளியரை, குண்டாறு,மேக்கரை,குற்றாலம்,ஐந்தருவி,உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சிலநாட்களாக சாரல் மழை பெய்து வருவதால் குற்றாலம் மெயின் மற்றும் ஐந்தருவி,பழைய குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து தொடங்கியது.\nசீசன் தொடங்கியதை அடுத்து குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.\nகுற்றாலத்தில் உள்ள மெயின்அருவி,ஐந்தருவி,பழைய குற்றாலம் அருவி,புலியருவி,உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளித்துக் கொண்டிருந்தப் போது அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து திடீர் வெள்ளம் ஏற்ப்பட்டது.\nஇதன் காரணமாக எச்சரிக்கை சைரன் ஒளிக்க விடப்பட்டு சுற்றுலாப் பயணிகளை போலீசார் பாதுகாப்பாக வெளியேற்றினர். குற்றால சீசன் ஆரம்பித்த 4 தினங்களில் 2வது முறையாக வெள்ளம் ஏற்ப்பட்டுள்ளது. குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் விடுமுறை தினமான இன்று குற்றாலம் வந்துள்ள சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.\nநெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சீசன் துவங்கியுள்ளதைத் தொடர்ந்து பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விக்ரமன் ஆய்வு மேற்கொண்டார்.\nசெய்தியாளர்களிடம் பேசிய விக்ரமன், சுற்றுலாப்பயணிகள் வரிசைப்படுத்தி குளிப்பதற்கு தடையில்லாமல் வழுக்கி விழாமல் பாதுகாக்கவும் காவல்துறையினர் பணியில் உள்ளனர் இதெற்கென ஒரு கம்பெனி காவல்படை வரவழைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.\nவிழிப்புணர்வு பயனர்கள்,பெண்களை படம் எடுப்பவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படும், உயர்நீதிமன்ற உத்தரவுகளை பி��்பற்ற போன வருடமே சி.சி.டி.வி.கேமராக்கள் பொருத்தப்பட்டன அதே போல் இந்த வருடமும் சிசி டிவி மூலம் அனைத்து அருவிகளையும் கண்காணிக்கும் பணி துவங்கியுள்ளது\nஅச்சமின்றி சுற்றுலாப்பயணிகள் வந்து குறிக்கலாம்,உயர் நீதி மன்ற உத்தரவுகளை கடுமையாக பின்பற்றப்படும் என தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் courtallam falls செய்திகள்\nஅய்யோ.. தென்காசியில பிறந்தவங்க கொடுத்துவச்சவங்க.. குற்றாலமும்.. குண்டாறும் எப்படி மயக்குது பாருங்க\nகொட்டோ கொட்டுன்னு கொட்டிய குற்றால அருவிகளில் சொட்டு சொட்டுன்னு சொட்டுது\nவெறிச்சோடும் அருவிகள்.. அடியோடு குறைந்து போன சுற்றுலாப் பயணிகள்.. காலி செய்யும் வியாபாரிகள்\nஆக்ரோஷமாக சீறிப்பாயும் குற்றால அருவிகள்... கடும் வெள்ளப்பெருக்கு\nகனமழையால் குற்றாலம் அருவிகளில் வெள்ளம் - அணைகளில் நீர்மட்டம் உயர்வு - விவசாயிகள் மகிழ்ச்சி\nநெல்லை, குமரி மாவட்டங்களில் கொட்டும் கனமழை... அருவிகளில் ஆர்பரிக்கும் வெள்ளம்\nமேற்கு தொடர்ச்சி மலையில் செம மழை.. ஆர்ப்பரிக்கும் குற்றால அருவி.. குளிப்பதற்குத் தடை\nஜில்லுன்னு கொட்டும் தண்ணீர்.. குளுகுளு குற்றாலம்.. ஐந்தருவியில் மக்கள் கொண்டாட்டம்\nகுற்றாலத்தில் களை கட்டிய சீசன்.. ஆட்டோ ஓட்டுனர்களுக்கு 9 கட்டுப்பாடுகளை விதித்தது போலீஸ்\nஅக்னி வெயிலிலும் ஆர்ப்பரித்து கொட்டும் குற்றால அருவிகள்.... மக்கள் ஆனந்த குளியல்\nகுற்றாலத்தில் சுற்றுலாப் பயணியிடம் தங்க செயின் பறித்த இளைஞர் கைது\nகுற்றாலத்தில் சாரல் திருவிழா: அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ராஜலட்சுமி விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncourtallam falls floods courtallam season south west monsoon குற்றாலம் அருவி வெள்ளப்பெருக்கு குற்றாலம் சீசன் தென்மேற்கு பருவமழை\nஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்க கோரி பேரறிவாளன் மனு.. உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு\nதமிழக அரசின் நிதிநிலை திவால்… காங்கிரஸ் குற்றச்சாட்டு\nகளையிழந்து காணப்பட்ட அதிமுக 48-வது ஆண்டு தொடக்க விழா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/raksha-bandhan-being-celebrated-throughout-the-nation-328304.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-17T10:29:45Z", "digest": "sha1:GNO6MH2EA6WEJQQVONS426OOUUKOG7US", "length": 21105, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிலைக்கு ராக்கி கட்டிய அக்கா... மறைந்தும் மனதில் வாழும் தம்பி! | Raksha Bandhan being celebrated throughout the Nation - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nவண்டி வண்டியாக கொண்டு வந்து பணத்தை கொட்டுகின்றனர்.. விக்கிரவாண்டியில் கொந்தளித்த கெளதமன்\nஹேமமாலினி கன்னத்தை போல் பளபளவென சாலை... சர்ச்சையில் சிக்கிய ம.பி. அமைச்சர்\nமகாராஷ்டிராவில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி .. சிவசேனாவை மிரட்டும் அமித்ஷா\nஅடடே.. படம் பார்த்தபோது, பெரிய தப்பு பண்ணிட்டீங்களே ஸ்டாலின்.. வட்டம் போட்டு, வாரிய பாஜக\nநானும் மாமாவும் நடிகைகளுடன் ஜாலியாக இருந்தோம்.. ஹீரோயினுக்கு நகை கொடுத்தார்.. சுரேஷ் பரபர தகவல்\n370-ஐ நீக்கியதால் இப்ப காஷ்மீர் அழிச்சிடுச்சா.. இழந்துவிட்டோமா.. பிரதமர் மோடி ஆவேசம்\nAutomobiles பிஎஸ்-6 வாகனங்களுக்கு காத்திருப்பதை விட பிஎஸ்-4 வாகனங்களை வாங்குவதே நல்லது... ஏன் தெரியுமா\nTechnology 8ஜிபி ரேம் உடன் அசத்தலான விவோ இசெட்1எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nMovies மீண்டும் நட்புக்காக.. ‘ஓ மை கடவுளே’ படத்தில் விஜய் சேதுபதிக்கு இப்படி ஒரு ரோலா\nLifestyle தீபாவளி 2019: தடைகள் நீக்கும் எமதீபம் - என்னென்ன பலன்கள் தெரியுமா\nSports இங்கே கால்பந்து வெறும் விளையாட்டல்ல.. அது தான் வாழ்க்கை.. நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணியின் கதை\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nFinance ரகுராம் ராஜன் & மன்மோகன் காலத்தில் சிங் தான் அரசு வங்கிகள் மோசமாக இருந்தன\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிலைக்கு ராக்கி கட்டிய அக்கா... மறைந்தும் மனதில் வாழும் தம்பி\nசென்னை: நாடு முழுவதும் சகோதரத்துவத்தை போற்றும் ரக்‌ஷா பந்தன் என்னும் பாச வெளிப்பாட்டின் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதில் உச்சக்கட்ட நெகிழ்ச்சியின் வெளிப்பாடு சட்டீஸ்கரில் நடந்துள்ளது.\nரக்ஷா பந்தன்... ராக்கி கட்டுவது... சகோதர பாசத்தின் வெளிப்பாடு.. இதையும் தாண்டி இந்த விழாவின் அர்த்தம் என்ன மையம் என்ன இதோ உங்களுக்காக ஒரு குட்டி சம்பவம்\nமகாபாரத போரின் உச்சம். போர்க்களத்தில��� கிருஷ்ணருக்கு கையில் அடிபட்டு விட்டது. ரத்தம் பொலபொலவென கொட்டிக் கொண்டே இருந்தது. எவ்வளவு தடுத்தும் ரத்தம் நிற்காமல் வடிந்து கொண்டே இருந்தது. இதை பாத்த திரௌபதியோ பதறிபோய்விட்டார். உடனே தனது புடவையின் ஒரு பகுதியை கிழித்து அவரது கையில் கட்டினார். உடனே கொட்டிக் கொண்டிருந்த ரத்தம் நின்றுவிட்டது. இதற்கு பிறகுதான் இவர்கள் இருவருக்கும் இடையே பாசம் பீறிட்டு எழுந்தது. அதனால்தான் எப்போவெல்லாம் திரௌபதிக்கு பிரச்சனை என்றாலும் கிருஷ்ணர் ஓடிவந்துவிடுவார்.\nதன் சகோதரனுக்கு கையில் துணியை கட்டி ரத்தத்தை நிற்க செய்ததன் அடிப்படையிலேயே இந்த விழா கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது. அதனால்தான் இது வடமாநிலத்தில் மிகவும் பிரசித்தி பெற்று வருகிறது. ஆனால் இப்போதுள்ள இளைஞர்கள் தென்னிந்தியாவிலும் இதை கொண்டாடி வருகின்றனர். ஆனால் ஒருசிலர் ஒரு ஃபேஷன், ஸ்டைல், என்ற முறையில் இதை கொண்டாடுகின்றனர். விழாவின் முழு அர்த்தம் புரிந்து நம் இளைஞர்கள் இதை செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.\nஇந்தவிழாவின்போது, பெண்கள் யாரையெல்லாம் தங்களுடைய சகோதரர்களாக நினைத்து கொள்கிறார்களோ அவர்களின் கையில் நூல்கள் அல்லது மெல்லிய கயிறுகளை கட்டி விட்டு மகிழ்வார்கள். இந்த நூல் பல டிசைன்களில் பல பல கலர்களில் இப்போதெல்லாம் விற்பனை வந்துவிட்டன. இப்படி தங்கள் கையில் கட்டிவிட்டுவிட்டால், அந்த சகோதரிகளுக்கு பாதுகாப்பாக இருப்பேன் என ஆண்கள் உறுதி எடுத்து கொள்வர். இப்படி உறுதிமொழியோடு பெண்கள் விட்டுவிடுவார்களா என்ன பரிசு பொருள் ஏதாவது கொடுத்தே ஆகணும் என்று செல்ல பிடிவாதம் பிடித்து ஒற்றைக்காலில் நின்று அதை வாங்கியே விடுவார்கள்.\nஇன்றைய ரக்‌ஷா பந்தன் நாளை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் ஒரே கொண்டாட்டம்தான் ராஜஸ்தானில் பஸ்ஸில் செல்லும் எல்லா பெண்களுக்கும் இன்று ஃப்ரீயாம். அரசின் ஒரே இலவச இன்ப அதிர்ச்சியில் பெண்கள் திக்குமுக்காடி போய் உள்ளனர் ராஜஸ்தானில் பஸ்ஸில் செல்லும் எல்லா பெண்களுக்கும் இன்று ஃப்ரீயாம். அரசின் ஒரே இலவச இன்ப அதிர்ச்சியில் பெண்கள் திக்குமுக்காடி போய் உள்ளனர் நேற்று நள்ளிரவு 12 மணியிலிருந்து இன்று இரவு 12 மணி வரை 24 மணிநேரத்திற்கு பெண்கள் மாநிலத்தின் எந்த பஸ்ஸிலும் இவர்கள் செல்லலாம் நேற்று நள்ளிரவு 12 மணியிலிருந்து இன்று இரவு 12 மணி வரை 24 மணிநேரத்திற்கு பெண்கள் மாநிலத்தின் எந்த பஸ்ஸிலும் இவர்கள் செல்லலாம் அதேபோல, ஒடிசா மாநிலத்தில் பூரி கடற்கரையில் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்னாயக், ஒரு மணற்சிற்பம் ஒன்றை உருவாக்கியுள்ளார். அதில், சுற்றுச்சூழலை பாதுகாக்க அனைவரும் கரம் கோர்ப்போம் என வலியுறுத்தியுள்ளார்.\nஉயிரிழந்த சகோதரன் இதைவிட உச்சக்கட்ட ரக்‌ஷா பந்தன் பாச வெளிப்பாடு, சட்டீஸ்கரில் நடந்துள்ளது. மாவோயிஸ்ட்டுகளின் தாக்குதலில் 2014-ம் ஆண்டு ராஜேந்திர குமார் என்ற பாதுகாப்பு படை வீரர் மரணடைந்துவிட்டார். இவருக்கு ஒரு அக்கா இருக்கிறார். அவர் பெயர் சாந்தி. தன் தம்பி மீது சாந்திக்கு உயிர் அவ்வளவு பாசம் அதனால் தன் வீட்டு வளாகத்திலேயே தன் தம்பிக்காக ஒரு சிலையும் இவர் வைத்திருக்கிறார். இன்று ரக்‌ஷா பந்தன் என்பதால், தனது சகோதரன் நினைவு அதிகமாகவே அவரை வாட்டி போட்டது. உடனே ராக்கி கயிறை எடுத்து கொண்டு, சகோதரனின் சிலைக்கு ராக்கி சாந்தி ஆரத்தி எடுத்தார். பின்பு ராக்கி கயிறை தன் தம்பியின் சிலைக்கு தனது அன்பை கொட்டியிருக்கிறார் அந்த சகோதரி\nகிருஷ்ணர்-திரௌபதி சகோதர பாசத்தை நாம் நேரில் பார்த்ததில்லை... இனி அதற்கு வாய்ப்பும் இல்லை... அதனை படித்தும், கேள்விப்பட்டு மட்டுமே இருக்கிறோம். ஆனால் சிலைக்கு கயிறு கட்டி பாசத்தை கொட்டிய சகோதரியே இன்று நம் கண்முன்னே உயர்ந்து நிற்கிறார்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதொண்டர்களை சந்தித்த விஜயகாந்த்.. பிறந்தநாள் பரிசாக பிஎம்டபியூ கார் அளித்த மகன்கள்\nபுதுவை கடற்கரை சாலையில் சர்வதேச யோகா தின விழா பிரமாண்ட கொண்டாட்டம்.. 4,000 பேர் பங்கேற்பு\nதாயில்லாமல் நானில்லை.. தானே எவரும் பிறந்ததில்லை.. ஹூஸ்டனில் அன்னையர் தின கொண்டாட்டம்\nதட்டுத்தடுமாறி உரி அடித்து.. மிட்டாய் சாப்பிட்டு.. கோவையில் முதியவர்கள் கொண்டாடிய கோலாகல பொங்கல்\nஇது கமல் ஸ்டைல்.. மக்களுடன் நாளை பொங்கல் கொண்டாட்டம்\nதமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை இன்று கோலாகல கொண்டாட்டம்.. வீடுகளில் உற்சாகம்\nவிடுபட்டவர்களுக்கு பொங்கலுக்கு பிறகும் ரூ. 1000 வழங்கப்படுமாம்- அமைச்சர் தகவல்\nசென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலம்.... உற்சாகத்தில் திளைத்த இளைஞர்கள்\nபிறந்தது 2019.. முதல் ஆளாக கொண்டாடி மகிழ்ந்த நியூசி, ஆஸ்திரேலியா\n1000 அடி பள்ளத்தில் விழுந்த கார்.. கதவை திறந்து தப்பிய 4 பேர்.. நடந்தது என்ன\n .. உற்சாக விஜயகாந்த் .. வைரலாகும் அமெரிக்க படங்கள்\nபுத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் ஆபாச நடனம்...போலீசில் புகார் அளித்த சமூக ஆர்வலர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/vellore/50-year-old-man-arrested-abused-5-year-old-daughter-under-pocso-act-362836.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-10-17T10:52:53Z", "digest": "sha1:H4IYPHT3U4VPDFUU7BYC2NCUPHS4MVUT", "length": 16700, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "மொத்தம் 5 மனைவிகள்.. 3-வது மனைவியின் 5 வயது மகளை நாசம் செய்த 50 வயது காமுக தந்தை! | 50 year old Man arrested abused 5 year old daughter under pocso act - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் வேலூர் செய்தி\nசாதி வன்மத்தை எதிர்க்கும் துணிச்சல்காரன் அசுரன்.. வெற்றிமாறன், தனுஷுக்கு ஸ்டாலின் பாராட்டு\nமெதீனாவில் பயங்கர விபத்து.. பஸ் விபத்துக்குள்ளாகி 35 பேர் தீயில் எரிந்து பலி\nவழக்குகளில் சிக்கிய கர்நாடகா காங். ராஜ்யசபா எம்பி. ராமமூர்த்தி ராஜினாமா- பாஜகவில் ஐக்கியம்\nசர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் வழக்கில் நவ.15-ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nசென்னையில் இனி மழை எப்படி இருக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு\nஅனல் பறக்கும் பிரசாரம்... ஒரே தொகுதியில் என்னுடன் போட்டியிட ஈபிஎஸ் தயாரா\nMovies மணிரத்னம் தயாரிக்கும் வானம் கொட்டட்டும்... இசையமைப்பாளரான சித் ஸ்ரீராம்\nTechnology ரூ.6499க்கு தெறிக்கவிட்ட மி ஏர் பியூரி பையர் 2சி: 99.97% சுத்தம் செய்கிறது.\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் ���ப்படி அடைவது\nமொத்தம் 5 மனைவிகள்.. 3-வது மனைவியின் 5 வயது மகளை நாசம் செய்த 50 வயது காமுக தந்தை\nவேலூர்: மொத்தம் 5 மனைவிகள்.. இதில், 3-வது மனைவியின் 5 வயது மகளை நாசம் செய்துள்ளான் ஒரு காமுகன்\nவேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த காயிதேமில்லத் நகரை சேர்ந்தவர் ஷான்பாஷா. வயசு 50 ஆகிறது. சொல்லி கொள்கிற மாதிரி எந்த வேலைக்கும் போறது இல்லை. ஆனால் அடிக்கடி பெண்களை பார்த்தால் லவ் வந்துவிடும்.\nஎப்படியாவது பேசி கரெக்ட் செய்து, அவர்களை விழ வைத்துவிடுவார். ஒருசிலரிடம் கல்யாணம் செய்து கொள்வதாக சத்தியமே செய்து ஏமாற்றி உள்ளார்.\nகண்டிப்பா கனடா போவேன்.. அதான் என் ஆசை... நொறுங்கிய சுபஸ்ரீயின் கனவு.. கதறும் நண்பர்கள்\nஇதுவரைக்கும் இவருக்கு 6 கல்யாணம் ஆகி உள்ளது. இதில் 3-வது மனைவி வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். அவருக்கு 5 வயதில் குழந்தை உள்ளது. இந்த குழந்தை ஷான்பாஷாவின் தங்கை வீட்டில்தான் வளர்கிறாள்.\nதினந்தோறும் இரவு ஆனால், குழந்தையை என் கூடவே படுக்க வெச்சிக்கிறேன் என்று சொல்லி தூக்கி கொண்டு போய்விடுவாராம் ஷான்பாஷா. இப்படித்தான் நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில்.. குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார் ஷான் பாஷா. வெளியில் விளையாடி கொண்டிருந்த குழந்தையை பெட்ரூமுக்கு தூக்கி சென்று நாசம் செய்திருக்கிறார்.\nமறுநாள் காலை குழந்தை வலி பொறுக்க முடியாமல், ஷான்பாஷா தங்கையிடம் அழுதுள்ளாள். அதனால் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு குழந்தையை தூக்கி கொண்டு ஓடினார்கள். அங்கு தான் ஷான்பாஷா பெற்ற மகளை இப்படி கொடுமை செய்திருந்தது தெரியவந்தது.\nஉடனடியாக டாக்டர்கள் போலீசுக்கு தகவல் சொல்லவும், ஷான்பாஷை பிடித்து தனி பாணி விசாரணை நடத்தினர். அதில் எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் ஒத்துக்கொண்டார் ஷான்பாஷா. இப்போது மகளிர் போலீசார் போக்சோவில் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் திருப்பத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nரூம் போட்டு ஜாலி.. டீச்சர் கர்ப்பம்.. கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞர்.. தானும் தற்கொலை\nமசாலா கம்பெனி ஓனர் மீது காதல்.. கணவர் கை காலை கட்டி.. துப்பட்டாவில் தொங்க விட்ட கொடூர மனைவி\nநீ இருப்பா.. நீ லெப்ட்ல போ.. ரைட்ல திரும்பு.. போப்பா.. போங்க போங்க.. அது யாரு.. அட ��ம்ம கதிரு\nபாரத் மாதா கி ஜே vs பெரியார் வாழ்க.. வேலூர் நிதின் கட்கரி நிகழ்ச்சியில் பரபரப்பு\nதிமுகவின் புழுகு மூட்டையை நம்பி மக்கள் ஏமாற்றம்- ராமதாஸ் வேதனை\nஉன் வீட்டுக்கு நான் வரணும்னா.. ரூ. 3500 கொடு... ராமக்காவின் அக்கப் போர்.. வெலவெலத்த வேலூர்\nஏற்கனவே 2.. இதில் 3வதாக முருகனுடன் தொடர்பு.. பெற்ற பிள்ளையை 1 லட்சத்துக்கு விற்ற சத்யா\nவாயும் வயிறுமாக இருந்த தனலட்சுமி.. தூக்கில் சடலமாய்.. பதறிப் போய் கதறிய பெற்றோர்\nநீந்தியே வந்த கருப்பாயி சடலம்.. பாடையை தோளில் சுமந்து வந்த அவலம்.. அதிர்ச்சி வீடியோ\nசிவா மனசுல ஏழுமலை.. பணம் கேட்டதால் சண்டை.. அடித்தே கொன்றார்.. ஆம்பூரில் ஷாக்\nஅரை நிர்வாண நிலையில்.. சேலையால் கழுத்தை நெறித்து தண்டவாளத்தில் வீசப்பட்ட பெண்.. சிக்கிய காதலன்\nவீட்டு வாசற்படியில் உட்கார்ந்து கஞ்சா விற்ற வள்ளி.. அள்ளிய ஆம்பூர் மகளிர் போலீஸ்\nகுடியாத்தம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை அழித்த திமுகவினர் கைதால் பரபரப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsexual harassment vellore பாலியல் தொல்லை வேலூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/washington/two-us-lawmakers-seeks-to-immediately-end-its-communications-blackout-of-kashmir-362715.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-10-17T10:50:53Z", "digest": "sha1:6ZSPNESXMG3VH6LJV4RMBI6MEQBR5L6L", "length": 19550, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "Kashmir Issue: காஷ்மீரில் இதுக்கு உடனே முடிவுகட்டுங்க.. அமெரிக்க எம்பிக்கள் வெளியுறவு அமைச்சருக்கு பரபர கடிதம் | Two US lawmakers seeks to immediately end its communications blackout of Kashmir - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் வாஷிங்டன் செய்தி\nஓடியா ஓடியா.. 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி.. கலக்கிய முஜீப்.. அடேங்கப்பா\nபயங்கரவாதத்தை தூண்டும் சீமான் ... கைது செய்ய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தல்\nசீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nஇறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் கதி என்ன பதிலளிக்க முடியாமல் திக்கி திணறி விழிபிதுங்கிய கோத்தபாய\nஅயோத்தி வழக்கில் அடுத்து தீர்ப்புதான்.. முழு அலர்ட்.. மீடிய�� செய்திகளுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்\nகர்ப்பிணி மனைவி.. ஒரே மகன்.. ஆர்எஸ்எஸ் தலைவர் படுகொலை.. காரணம் ஒரு கொத்தனார்\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nMovies கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாஷ்மீரில் இதுக்கு உடனே முடிவுகட்டுங்க.. அமெரிக்க எம்பிக்கள் வெளியுறவு அமைச்சருக்கு பரபர கடிதம்\nபோருக்கான விதைகளை தூவுகிறது இந்தியா : பாகிஸ்தான் குற்றச்சாட்டு- வீடியோ\nவாஷிங்டன்: ஜம்மு காஷ்மீரில் தகவல் தொடர்பு முடக்கத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் இதற்கு இந்திய அரசுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு எம்பிக்கள் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளனர்.\nஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. அத்துடன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்தது.\nஅன்று முதல் தற்போது வரை காஷ்மீர் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக காஷ்மீரில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக இந்தியா விளக்கம் அளித்துள்ளது.\nஉ.பி. சிறையில் வாடும் 300 காஷ்மீர் கைதிகள்.. கண்ணீருடன் அலை மோதும் குடும்பத்தினர்\nஇந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு எம்பிக்கள் பரிமளா ஜெயபால் (இந்திய வம்சாவளி) மற்றும் ஜேம்ஸ் பி மெக்கோவன் ஆகியோர் ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து கவலை தெரிவித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோவிற்கு கடிதம் எழுதி உள்ளனர்.\nஅவர்கள் எழுதி ��ள்ள கடிதத்தில் \"ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உடனடியாக தகவல் தொடர்பு முடக்கத்தை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை வேண்டும். இதேபோல் அங்கு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை விடுக்க நடவடிக்கை வேண்டும். காஷ்மீரில் உயிர்காக்கும் மருந்துகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் காஷ்மீர் மக்களின் சட்டசபை மற்றும் வழிபாட்டு உரிமைகளையும் உறுதி செய்ய வேண்டும்.\nகாஷ்மீரில் மனிதாபிமானம் மற்றும் மனித உரிமைகள் மீறல்கள் குறித்து மிகவும் கவலைப்படுகிறோம். குறிப்பாக இந்திய அரசு ஆயிரக்கணக்கான மக்களை எந்த வித உதவியும் இல்லாமல் தடுத்து வைத்துள்ளதாக புகார்கள் வந்துள்ளன. ஊரடங்கு உத்தரவுகளை நடைமுறைப்படுத்தி, காஷ்மீரில் இணையம் மற்றும் தொலைப்பேசி தொடர்பை துண்டித்துள்ளதாகவும் சொல்கிறார்கள். இது தொடர்பான ஊடகவியலாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் நம்பகமான அறிக்கைகளால் நாங்கள் மிகுந்த கவலை கொண்டுள்ளோம்.\nஎனவே அதிகார துஷ்பிரயோகங்கள் தொடர்பான இந்த தகவல்களை விசாரிக்க சர்வதேச ஊடகங்கள் மற்றும் சுயாதீன மனித உரிமை பார்வையாளர்களை உடனடியாக ஜம்மு காஷ்மீருக்குள் அனுமதிக்க வேண்டும். இதற்கு இந்திய அரசுக்கு அமெரிக்க அரசு உடனடியாக அழுத்தம் கொடுக்க வேண்டும்\" என வலியுறுத்தி உள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதுருக்கியின் பொருளாதாரத்தை அழித்துவிடுவேன்... அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை\nஅமெரிக்க மருத்துவதுறையில் இந்திய மருத்துவருக்கு உயரிய பதவி அளித்தது டிரம்ப் நிர்வாகம்\nஅமெரிக்காவின் கான்சாஸில் துப்பாக்கிச் சூடு.. 4 பேர் பலி\nஅந்த விஷயத்தில் நான் கொஞ்சம் கறார்தான்.. ஆனால் முதலை விடும் அளவுக்கு அல்ல.. டிரம்ப்\nகாஸ்ட்லி பர்ஸ் நாலு.. அப்றம் ஒரு சூப்பர் கார்.. முடிஞ்சா தரை டைல்ஸ்.. மணப்பெண் போட்ட கிப்ட் கண்டிஷன்\nகூர்ந்து கவனிச்சு நல்லா கேளுங்க.. மோடி அப்படி சொல்லவேயில்லை.. அமைச்சர் ஜெய்சங்கர் மறுப்பு\nகாஷ்மீரில் உயிர்காக்கும் மருத்துவ சேவை முடக்கம்.. பாக். பிரச்சாத்தில் அமெரிக்க பெண் எம்பி புகார்\nஎன்னை பதவியை விட்டு நீக்க முயற்சிப்பது வரலாற்று ஊழல்.. டிரம்ப் ஆவேசம்\nஇவ்வளவு நடந்தும் உலக நாடுகள் இந்தியாவை எதிர்ப்பதில்லை ஏன் தெரியுமா இம்ரான் கான் கு��ுறலை பாருங்க\nஐ.நா. உரையில் ஜம்மு காஷ்மீர் பற்றி எதுவும் பேசாத மோடி உலக நாடுகளுக்கு கொடுத்த ஸ்ட்ராங் மெசேஜ்\nகணியன் பூங்குன்றனார், புத்தர், விவேகானந்தர் நாட்டிலிருந்து மெசேஜுடன் வந்துள்ளேன்-ஐநாவில் மோடி அதிரடி\nவகுப்பறையில் அழுத மாணவியின் குழந்தை.. முதுகில் கட்டிக்கொண்டு 3 மணி நேரம் பாடம் நடத்திய பேராசிரியை\nசீன முஸ்லீம்கள் பத்தி இப்படி கவலைப்பட்டிருக்கீங்களா.. அமெரிக்கா கேள்வி .. வாயடைத்து போன இம்ரான்கான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/movie-review-in-tamil/madura-veeran-movie-review-118020200006_1.html", "date_download": "2019-10-17T10:46:28Z", "digest": "sha1:CCA6F77MFX7VW64W6YZLRB3JIKBLVJPX", "length": 15570, "nlines": 163, "source_domain": "tamil.webdunia.com", "title": "மதுர வீரன்: திரைவிமர்சனம் | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 17 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசகாப்தம் என்ற படுதோல்வி படத்திற்கு பின்னர் கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன் நடித்த இரண்டாவது படம் 'மதுர வீரன்'. இந்த படம் அவருக்கு தேறுமா\nஊருக்கு நல்லது செய்யும் பெரிய மனுஷன் சமுத்திரக்கனிக்கு சொந்த ஊரிலேயே பலர் பகையாகின்றனர். குறிப்பாக ஜாதி பேதமில்லாமல் ஜல்லிக்கட்டில் யார் வேண்டுமானாலும் காளையை அடக்கலாம் என சமுத்திரக்கனி அறிவித்தது அவரது சொந்த ஜாதி தலைவர்களுக்கு ஆத்திரத்தை அளிக்கின்றது. இந்த நிலையில் சமுத்திரக்கனி மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்.\nகணவர் இறந்தவுடன் சிறுவயது சண்முகப்பாண்டியை அழைத்து கொண்டு தம்பியுடன் மலேசியாவுக்கு செல்கிறார் அவரது மனைவி. பின்னர் சில வருடங்கள் கழித்து மலேசியாவில் எஞ்சினியராக பணிபுரியும் சண்முகப்பாண்டியனை அவரது தாயார், பெண் பார்க்க சொந்த கிராமத்திற்கு அழைத்து வருகிறார். வந்த இடத்தில் தனது தந்தை சிறுவயதில் கொலை செய்து சிறையில் உள்ளவர் உண்மையில் கொலையாளி இல்லை என்பதை தெரிந்து கொண்டு உண்மையான கொலையாளியை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார். இந்த நிலையில் ஜல்லிக்கட்டால் உயிரை இழந்த தனது தந்தையின் நினைவாக பத்து வருடங்களுக்கும் மேல் நடத்த முடியாத ஜல்லிக்கட்டை நடத்த முயற்சி செய்கிறார். அதற்கு ஊரில் உள்ள இரண்டு சாதியினர் இடைஞ்சல் கொடுக்கின்றனர். இந்த நிலையில் தான தந்தையை கொலை செய்தவர் யார் என்று சண்முகப்பாண்டியனுக்கு தெரிகிறது. இருந்தும் ஜல்லிக்கட்டு முடியும் வரை அமைதி காக்கின்றார். ஜல்லிக்கட்டு நடந்ததா தந்தையை கொன்றவரை பழி வாங்கினாரா தந்தையை கொன்றவரை பழி வாங்கினாரா\nமுதல் படத்திற்கு இந்த படத்திற்கும் சண்முகப்பாண்டியன் நடிப்பில் பெரும் வித்தியாசம் உள்ளது. ஜல்லிக்கட்டை நடத்த ஆவேசமாக முடிவெடுப்பது, ஜல்லிக்கட்டை நடத்த விடாமல் செய்பவர்களிடம் சவால் விடுவது, மற்றும் ஆக்சன் காட்சிகளில் இளவயது விஜயகாந்தை பிரதிபலிப்பது என படம் முழுவதும் சண்முகப்பாண்டியனின் நடிப்பு சூப்பர்\nசண்முகப்பாண்டியனின் காதலியாக வரும் மீனாட்சிக்கு நடிக்க வாய்ப்பு குறைவு. ஆனாலும் ஹோம்லி லுக்குடன் உள்ளதால் ஒரு ரவுண்டு வர வாய்ப்பு உள்ளது.\nசமுத்திரக்கனி சிறிது நேரமே திரையில் தோன்றினாலும், அந்த கம்பீரம் அவரது நடிப்பில் மிளிர்கிறது. இயற்கை விவசாயம், ஜாதி மோதல்கள் இல்லாமல் மனிதனாக வாழ்வது, ஜல்லிக்கட்டின் பெருமை என அவர் பேசும் ஒவ்வொரு வசனமும் கைத்தட்டலை பெறுகிறது.\nஇரண்டு ஜாதிக்கட்சி தலைவர்களாக நடித்திருக்கும் வேல ராமமூர்த்தி, மைம்கோபி ஆகியோர் நடிப்பு ஓகே. பாலசரவணன் காமெடி ஆங்காங்கே சிரிக்க வைக்கின்றது.\nஒளிப்பதிவாளரே இயக்குனர் என்பதால் மண்ணின் மனம் கொஞ்சம் கூட மாறாமல் படம் இயல்பாக உள்ளது. பிஜி முத்தையாவுக்கு பாராட்டுக்கள். சந்தோஷ் தயாநிதியின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் அருமை. முழுக்க முழுக்க படம் முழுவதும் ஜல்லிக்கட்டு குறித்தே பேசுவதால் ஒரு கட்டத்திற்கு மேல் கொஞ்சம் சலிப்பு தட்டுகிறது. இருப்பினும் ஜல்லிக்கட்டின் பெருமையை சொல்ல எடுத்த முயற்சிக்கு பாராட்டுக்கள்\nமொத்ததில் 'மதுர வீரன்' மகிழ்ச்சியை கொடுக்கும் வீரன் தான்\nவிஜய் சேதுபதி படத்தில் டப்ஸ்மாஷ் புகழ் நடிகை\nகீர்த்தி சுரேஷ் வரைந்த ஓவியத்தைப் பாதுகாத்துவரும் விஜய்\nமதுரை வீரன் படத்தில் விஜய் வந்தது எப்படி\nதோனியின் கேப்டன் பதவியை கைப்பற்றிய இளம் வீரர்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinekoothu.com/category/songs/", "date_download": "2019-10-17T11:03:12Z", "digest": "sha1:ZBEQMOS447DVQQAMHIEUJN5PM6IGKEQZ", "length": 8044, "nlines": 94, "source_domain": "www.tamilcinekoothu.com", "title": "Songs", "raw_content": "\nஉன்னாலதான் – சிந்துபாத் Sindhubaadh Video Song\nதமன்னா இந்திய திரையுலகில் தனெக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக்கொண்டிருப்பவர் தமன்னா . இவர் நடிப்பில் கல்லூரி,பாஹுபலி , தல அஜித்துடன் வீரம், தளபதியுடன் சுறா, நடன இயக்குனர் பிரபு தேவாவுடன் தேவி, மக்கள்...\nஅருந்ததி பட இயக்குனருக்கு அஞ்சலி செலுத்திய அனுஷ்கா\nAnushka Paid Tribute To Arundhati Director நடிகை அனுஷ்காவுக்கு திரையுலகில் திருப்புமுனையயாக அமைந்த படம் அருந்ததி. அந்த படத்தின் இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா நேற்று உடல் நல குறைவால் காலமானார். அவரது மறைவு...\nலிவ்இன் ரிலேஷன்ஷிப் ஐ விரும்பும் பிக் பாஸ் ஓவியா\nBig Bose Oviya Likes To Live In Relationship கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் மூலம் பிரபலமான நடிகை ஓவியா மற்றும் ஆரவ் ஆகியோர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒன்றாக பங்கேற்கும்போதே சர்ச்சைகளை...\nஅமீரா பாடல் வெளியிட்டு விழாவில் ரஜினியை தாக்கி பேசிய சீமான்\nSeeman Attacked Rajini At Amira Audio Released Function கிடைக்கும் மேடைகளில் எல்லாம் நடிகர்கள் கமல், ரஜினியை தாக்கி பேசிவரும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் இன்று நடைபெற்ற அமீரா பாடல்...\nகாப்பான் படத்தில் படத்தில் இணையும் நடிகை பூர்ணா\nPoorna – Shamna Kasim சூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கி வரும் ‘காப்பான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் இந்த படத்தில் தற்போது இன்னொரு பிரபல நடிகை பூர்ணவும் இணைந்துள்ளார். இந்த...\nமீண்டும் தமிழில் நடிக்க வருகிறார் பிரியங்கா திரிவேதி\nPriyanka Trivedi அஜித்தின் ‘ராஜா’, விக்ரம் நடித்த ‘காதல் சடுகுடு’, உள்பட பல படங்களில் நடித்த நடிகை பிரியங்கா திரிவேதி, கடந்த 2004ஆம் ஆண்டிற்கு பின் தமிழ்ப்படங்களில் நடிக்கவில்லை. திருமணத்திற்கு பின் குடும்ப வாழ்க்கையில்...\nActor Jai, Banu, Sri Reddy அன்றோ பாண்டியன் இயக்கத்���ில் ஜெய், பானு, ஸ்ரீ ரெட்டி நடிக்கும் பிரேக்கிங் நியூஸ் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் பூஜையுடன் ஆரம்பமாகின. அதுகுறித்த வீடியோ காட்சிகள் இதோ. இதேவேளை இன்று...\nVijay Sethupathi, Fahadh Faasil, Samantha, Ramya Krishnan மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பகத் பாசில், சமந்தா, காயத்திரி , ரம்யா கிருஷ்ணன் , மிஸ்கின் மற்றும் நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம்...\nநல்லா இருக்கணும் என்று விருப்பம் உடல் நலக்குறைவு காரணமாக அமரிக்கா சென்று சிகிச்சை பெற்று திரும்பிய கேப்டன் விஜயகாந்தை பிரபலங்கள், நண்பர்கள் பலரும் சந்த்தித்து வரும் நிலையில், இன்று சூப்பர் ஸ்டார் ரஜினியும் அவரை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/tech-news/twitter-survey-about-it-investment", "date_download": "2019-10-17T10:08:41Z", "digest": "sha1:35S2DCOE6PU6FVPZ22YMF7V3SIOQK6Y3", "length": 7153, "nlines": 134, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 21 July 2019 - ட்விட்டர் சர்வே: தமிழகத்தில் ஐ.டி முதலீடு குறைய என்ன காரணம்? | Twitter Survey about IT investment", "raw_content": "\nபட்ஜெட் 2019 - 20 : கவனிக்க வேண்டிய துறைகளும் பங்குகளும்\nநிஃப்டியின் போக்கு: வாரத்தின் இறுதியில் டிரெண்ட் முழுமையாக மாறலாம்\nபங்குச் சந்தை கற்றுத்தரும் பாடங்கள்\nஷேர்லக்: குறுகிய காலத்தில் சந்தை இறங்கும்\n5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்... ஐந்து ஆண்டுகளில் சாத்தியமா\nஇறக்குமதி வரி அதிகரிப்பு... தங்கம் விலை உயருமா\nஅனுமதியின்றி டெபாசிட்... மோசடி நிதி நிறுவனங்களுக்குக் கிடுக்கிப்பிடி வந்தாச்சு\nஅந்நியச் செலாவணியில் அரசாங்கம் கடன் வாங்கலாமா\nட்விட்டர் சர்வே: தமிழகத்தில் ஐ.டி முதலீடு குறைய என்ன காரணம்\nமளிகைக்கடை நடத்தும் எனக்கு ஆன்லைன் பரிவர்த்தனையால் என்ன நன்மை\nஎன் பணம் என் அனுபவம்\nமகிழ்ச்சியான வாழ்க்கைக்கு எப்போதும் கைகொடுக்கும் பாசிட்டிவ் பார்வை\nபட்ஜெட் 2019-20 : பணக்காரர்களுக்கு ஷாக் கொடுத்த கூடுதல் வரி\nஅதிகபட்சம் ரூ. 3.5 லட்சம்... வீட்டுக் கடன் வட்டிக்கு வரிச் சலுகை முழுமையாகக் கிடைக்குமா\nஓய்வுக்காலத்திலும் எஸ்.ஐ.பி முதலீட்டைத் தொடர்கிறேன்\nபொதுமக்களின் பங்களிப்பு அதிகரிப்பு... அதிக நிதி திரட்டும் அரசின் எண்ணம் நிறைவேறுமா\nஅரை நூற்றாண்டைக் கடக்கும் பொதுத்துறை வங்கிகள்\n அக்ரி கமாடிட்டி - சந்தை நிலவரம்\n மெட்டல் & ஆயில் - சந்தை நிலவரம்\nதிறன் பழகு, திறமை மேம்படுத்து - மென்திறனும் வன்திறனும்\nஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி... பிரீமியத்துக்கு வரிச் சலுகை எவ்வளவு\nமியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம்\nகுறையும் பொருளாதார வளர்ச்சி... முனைப்புடன் செயல்பட வேண்டிய நேரமிது\nட்விட்டர் சர்வே: தமிழகத்தில் ஐ.டி முதலீடு குறைய என்ன காரணம்\nநாணயம் விகடன் ட்விட்டர் சர்வே\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/election/153726-setback-for-hardik-patel-as-gujarat-hc-refuses-to-stay-conviction", "date_download": "2019-10-17T11:11:17Z", "digest": "sha1:7IKNNQX3XYB2URBET4MGUJRRQJRPLSTM", "length": 9216, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "தேர்தலில் போட்டியிட முடியாது! - ஹர்திக் படேலின் தண்டனையை ரத்துசெய்ய மறுத்த நீதிமன்றம் | Setback for Hardik Patel as Gujarat HC refuses to stay conviction", "raw_content": "\n - ஹர்திக் படேலின் தண்டனையை ரத்துசெய்ய மறுத்த நீதிமன்றம்\n - ஹர்திக் படேலின் தண்டனையை ரத்துசெய்ய மறுத்த நீதிமன்றம்\nதனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக் கோரி ஹர்திக் படேல் தொடர்ந்த வழக்கை குஜராத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால், அவர் வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது.\nகுஜராத் மாநிலத்தில் படேல் சமூகத்தாருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு கோரி 24 வயதில் போராட்டத்தில் இறங்கி தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியவர் ஹர்திக் படேல். கடந்த 2015-ம் ஆண்டு நடந்த இவரது போராட்டத்தால் குஜராத் மாநிலமே ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டது. இந்தப் போராட்டத்தின்போது பல இடங்களில் வன்முறை வெடித்தது. அவ்வாறு நடந்த வன்முறைச் சம்பவங்களில் 14 பேர் உயிரிழந்தனர்.\nபோராட்டத்தின்போது, விஸ்நகர் தொகுதி சட்டமன்ற பா.ஜ.க உறுப்பினர் ருஷிகேஷ் படேலின் அலுவலகம் தாக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஹர்திக் உட்பட 18 பேர்மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். விஸ்நகர் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் முடிவில் ஹர்திக் படேல் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு, அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் அவர் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், அவரது தண்டனையை நிறுத்திவைத்து ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால், அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை ரத்து செய்யப்படாமல் இருந்தது.\nஇந்த நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனைய�� ரத்து செய்யக் கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தில் ஹர்திக் படேல் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. தேர்தலில் போட்டியிட இருப்பதால், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று ஹர்திக் படேல் கோரியிருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது ஹர்திக் படேலின் கோரிக்கைக்கு குஜராத் அரசு தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. அவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, ஹர்திக் படேலுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய குஜராத் நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்து, அவரது மனுவைத் தள்ளுபடி செய்தது. இதனால், வரும் மக்களவைத் தேர்தலில் ஹர்திக் படேல் போட்டியிடுவது சிக்கலாகியுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ன்படி தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. குஜராத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலுக்கு ஏப்ரல் 4-ம் தேதி கடைசி நாள் என்பதால், அதற்குள் ஹர்திக் படேல் உச்ச நீதிமன்றத்தை நாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதேசிய தேர்தல் செய்திகள் 2019\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/82571/", "date_download": "2019-10-17T10:50:43Z", "digest": "sha1:KYXEW6W4Z3UFDHD3WRSDQZCOLZK55OLL", "length": 8349, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "தென் மாகாண இன்புளுவன்சா வைரஸினால் 15 பேர் பலி – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதென் மாகாண இன்புளுவன்சா வைரஸினால் 15 பேர் பலி\nதென் மாகாணத்தில் பரவிவரும் இன்புளுவன்சா வைரஸ் தாக்கத்தினால் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 2510 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களில், 14 பேர் சிறுவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்\nTagstamil tamil news இன்புளுவன்சா சிறுவர்கள் தென் மாகாண பலி வைரஸினால்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசாங்கத்திடம் – படையினரிடம் சரணடைந்த 2994 பேர் மாயமா\nஉலகம் • பிரதான செய்திகள்\nஹொங்கொங்கின் ஜனநாயக ஆதரவு குழுத்தலைவர் மீது தாக்குதல் – மருத்துவமனையில் அனுமதிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் திறந்துவைப்பு\nஇலங்கை • பி��தான செய்திகள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nசவூதி அரேபியாவில் விபத்து – புனித யாத்திரை மேற்கொண்ட 35 வெளிநாட்டவர்கள் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி தேர்தலும் கட்சிகளின் ஒன்றிணைவும் பி.மாணிக்கவாசகம்\n50 நாடுகளில் பயணத்தினை முடித்துக் கொண்டு மொஸ்கோவைச் சென்றடைந்தது உலக கால்பந்துக் கிண்ணம்\n2992 மில்லியன் ரூபா முறைகேடு வழக்கு நவம்பரில் விசாரணை\nஅரசாங்கத்திடம் – படையினரிடம் சரணடைந்த 2994 பேர் மாயமா\nஹொங்கொங்கின் ஜனநாயக ஆதரவு குழுத்தலைவர் மீது தாக்குதல் – மருத்துவமனையில் அனுமதிப்பு October 17, 2019\nயாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் திறந்துவைப்பு October 17, 2019\nஅவன்கார்ட் தலைவர் கைது October 17, 2019\nசவூதி அரேபியாவில் விபத்து – புனித யாத்திரை மேற்கொண்ட 35 வெளிநாட்டவர்கள் பலி October 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/districts/11090-3-5-crore-robbery-3-police-suspended-in-karur.html", "date_download": "2019-10-17T10:24:44Z", "digest": "sha1:4NWWRALHADQFLGTXL4LK4R2JAAW677O4", "length": 8888, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரூ.3.5 கோடி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்: காவல்துறையினர் ‌மூவர் பணியிடை நீக்கம் | 3.5 crore robbery 3 police suspended in karur", "raw_content": "\nஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தன�� ஜாமீன்\nஅடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\nசென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்\nரூ.3.5 கோடி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்: காவல்துறையினர் ‌மூவர் பணியிடை நீக்கம்\nகேரளாவைச் சேர்ந்த நகைக்கடை ஊழியர்களிடம் சுமார் மூன்றரை கோடி ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் கரூரைச் சேர்ந்த காவல்துறையினர் மூவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.\nகடந்த 25 ஆம் தேதி கேரளாவைச் சேர்ந்த நகைக்கடை ஊழியர்கள் சென்னையில் நகைகளை விற்றுவிட்டு கேரளாவிற்கு திரும்பும் வழியில்,சோதனை எனும் பேரில் காரை மறித்து அவர்களிடம் இருந்து மூன்றரை கோடி ரூபாய் பணம் மற்றும் காரை கொள்ளையடித்தனர். இது தொடர்பாக கோவை காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.\nஇந்த நிலையில் கொள்ளை சம்பவம் தொடர்பாக கரூர் பரமத்தி காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் முத்துகுமார், உ‌தவி ஆய்வாளர் சரவணன் மற்றும் காவல் வாகன ஓட்டுநர் தர்மேந்திரன் ஆகிய மூவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அவர்களிடம் கோவையில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் கோவையை சேர்ந்த காவல் ஆய்வளார் ஒருவரிடமும் விசாரணை நடத்தப்படுகிறது.\nஉரி தாக்குதல் சம்பவம்: பாகிஸ்தா‌ன் தூதரை நேரில் வரவழைத்து சம்மன் அளித்தது வெளியுறவுத்துறை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தல் - கடந்தகால நிலவரம் என்ன\n14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி பரிந்துரை\n“அதுகுறித்து மோடி, இம்ரானிடம்தான் கேட்க வேண்டும்” - கங்குலி\n“நாட்டின் ஒருமைப்பாட்டில் இந்து - முஸ்லிம் பேதம் பார்க்கக்கூடாது” - மோடி\n“28 ஆண்டுகளில் முதல்முறையாக பரோல் கேட்கிறேன்” - ராபர்ட் பயாஸ் தரப்பு கோரிக்கை\n“பணத்திற்காக அல்லது விளம்பரத்திற்காகத்தான் வழக்கு” - ‘பிகில்’ தரப்பில் வாதம்\n’அட்வைஸ் அடுத்தவங்களுக்கு மட்டுமல்ல...’ சொன்னதைச் செய்த சூர்யா-கார்த்தி\nப.சிதம்பரத்தின் முன்னாள் செயலாளர் பெருமாளிடம் மீண்டும் விசாரணை\nசென்னை மின்சார ரயில���ல் பயணம் செய்பவர்களின் கவனத்திற்கு...\nநீட் ஆள்மாறாட்ட வழக்கு - உதித்சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்; தந்தைக்கு மறுப்பு\n“28 ஆண்டுகளில் முதல்முறையாக பரோல் கேட்கிறேன்” - ராபர்ட் பயாஸ் தரப்பு கோரிக்கை\nஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரிய பேரறிவாளன் மனு விசாரணைக்கு ஏற்பு\nஅடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\n’அட்வைஸ் அடுத்தவங்களுக்கு மட்டுமல்ல...’ சொன்னதைச் செய்த சூர்யா-கார்த்தி\nஇது மழைக்காலம்: இடி, மின்னலில் இருந்து தப்பிப்பது எப்படி..\nமொபைல் ‘ஆப்’பில் கடன் வாங்குபவரா நீங்கள்..\n‘நேற்று இன்ஜினியர்.. இன்று விவசாயி’ - சாதிக்க துடிக்கும் இளம் பெண்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஉரி தாக்குதல் சம்பவம்: பாகிஸ்தா‌ன் தூதரை நேரில் வரவழைத்து சம்மன் அளித்தது வெளியுறவுத்துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/districts/12698-owin-shop-opened-in-early-morning-in-villupuram.html", "date_download": "2019-10-17T10:10:09Z", "digest": "sha1:ENXD4SY7X4KCGFPWVEON4VXZ4CPRWFHI", "length": 8457, "nlines": 85, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விதிகளை மீறிய மதுபான பார்கள்.. 5 பேர் கைது | owin shop opened in early morning in villupuram", "raw_content": "\nஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்\nஅடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\nசென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்\nவிதிகளை மீறிய மதுபான பார்கள்.. 5 பேர் கைது\nவிழுப்புரம் மாவட்டம் செஞ்சியில், அரசு விதிமுறைகளை மீறி அதிகாலை முதலே மதுபான பார்கள் திறக்கப்பட்டதை புதிய தலைமுறை அம்பலப்படுத்தியதை தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதமிழகத்தில் பகல் 12 மணிக்கு தான் மதுபான கடைகளையும், பார்களையும் திறக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், செஞ்சி நகர் பகுதியில், அரசு அனுமதி பெற்ற மதுபான பார்கள் அதிகாலை முதலே இயங்குவதாக புதியதலைமுறைக்கு தகவல் கிடைத்தது.\nஅதைத்தொடர்ந்து புதிய தலைமுறை நடத்திய கள ஆய்வில், நகர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு அனுமதி பெற்ற தனியார் மதுபான பார்களில் நாள் முழுவதும் மது விற்பனை நடைபெறுவது தெரியவந்துள்ளது. அதிகாலையிலேயே செயல்படும் டாஸ்மாக் மதுபான பார்கள் குறித்து புதிய தலைமுறை வெட்டவெளிச்சமாக உலகிற்கு அம்பலப்படுத்திது.\nபுதிய தலைமுறை செய்தி எதிரொலியால் இந்த சம்பவம் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியனின் உத்தரவு படி, சம்பந்தப்பட்ட பார் ஊழியர்கள், பிரேம்குமார், குமார், சேசு, வெங்கடேசன், சதீஷ் ஆகிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nசபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கத் தயார்.. கேரளா அரசு\nபுற்றுநோய்காக ஓர் மாதம்.. 'நோ ஷேவ் நவம்பர்'...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவிஜயகாந்துடன் படம் எடுக்க பணம் கொடுக்கும் தொண்டர்கள்\nஉடைந்து விழும் நிலையில் மதகுப்பாலம்.... புதிய மேம்பாலத்தை திறக்கக் கோரிக்கை\nஅசத்தும் கேஷ்லெஸ் கிராமம்.... டிஜிட்டலுக்கு மாறிய மக்கள்\nவிழுப்புரம் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை\nநெருங்கும் 'நாடா' புயல்... 6 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை\nஅரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து... 5 பேர் உயிரிழப்பு\nசென்னை மின்சார ரயிலில் பயணம் செய்பவர்களின் கவனத்திற்கு...\nநீட் ஆள்மாறாட்ட வழக்கு - உதித்சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்; தந்தைக்கு மறுப்பு\n“28 ஆண்டுகளில் முதல்முறையாக பரோல் கேட்கிறேன்” - ராபர்ட் பயாஸ் தரப்பு கோரிக்கை\nஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரிய பேரறிவாளன் மனு விசாரணைக்கு ஏற்பு\nஅடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\n’அட்வைஸ் அடுத்தவங்களுக்கு மட்டுமல்ல...’ சொன்னதைச் செய்த சூர்யா-கார்த்தி\nஇது மழைக்காலம்: இடி, மின்னலில் இருந்து தப்பிப்பது எப்படி..\nமொபைல் ‘ஆப்’பில் கடன் வாங்குபவரா நீங்கள்..\n‘நேற்று இன்ஜினியர்.. இன்று விவசாயி’ - சாதிக்க துடிக்கும் இளம் பெண்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கத் தயார்.. கேரளா அரசு\nபுற்றுநோய்காக ஓர் மாதம்.. 'நோ ஷேவ் நவம்பர்'...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/politics/11526-chiefminister-panneerselvam-thank-pm-narendra-modi-for-jallikkattu-ordinance.html", "date_download": "2019-10-17T11:46:18Z", "digest": "sha1:RXDDMXUBGISGQ3IBB5F3ZC5RQY54K32N", "length": 17327, "nlines": 317, "source_domain": "dhinasari.com", "title": "ஜல்லிக்கட்டு அவசரச் சட்டம்: பிரதமருக்கு முதல்வர் நன்ற��� - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nஅரசியல் ஜல்லிக்கட்டு அவசரச் சட்டம்: பிரதமருக்கு முதல்வர் நன்றி\nஜல்லிக்கட்டு அவசரச் சட்டம்: பிரதமருக்கு முதல்வர் நன்றி\nதமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறத் தேவையான வகையில் அவசரச் சட்டம் பிறப்பிக்க தகுந்த நடவடிக்கை எடுத்த பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நன்றி தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறத் தேவையான வகையில் அவசரச் சட்டம் பிறப்பிக்க தகுந்த நடவடிக்கை எடுத்த பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நன்றி தெரிவித்துள்ளார்.\nமேலும், ஜல்லிக்கட்டு தொடர்பான அவசர சட்டம் குறித்து முதல்வர் பன்னீர்செல்வம் கூறியபோது:\nஅவசர சட்டமானது 6 மாத காலத்திற்குள் உறுதியாக நடைமுறையில் இருக்கும். அதற்கு முன் சட்ட முன்வரைவு கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும். வரும் சட்டசபை தொடரில் இதற்குரிய சட்ட முன்வரைவு கொண்டு வரப்பட்டு உரிய சட்டம் கொண்டு வரப்படும். அவசர சட்டம் தொடர்பாக மாநில அரசு எடுக்க வேண்டிய நேரம்தற்போதுதான் வந்துள்ளது. ஜல்லிக்கட்டு தடை நீங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. அவசர சட்டமே நிரந்தர தீர்வாகும். அறவழியில் போராடிய இளைஞர்கள், பொதுமக்களுக்கு நன்றி. அவசர சட்டம் குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை என்று கூறினார்.\nஇது குறித்து அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவு:\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுந்தைய செய்திபோராட்டம் தொடரும் என இளைஞர்கள் திட்டவட்டம்\nஅடுத்த செய்திஜல்லிக்கட்டு; அவசரச் சட்டம்; நீடிக்கும் குழப்பம்\nபஞ்சாங்கம் அக்.17- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செந்தமிழன் சீராமன் - 17/10/2019 12:05 AM\nபிகில் படத்தை மக்கள் பொறுமையாக பார்ப்பார்களா\nஅந்த வயதில் ‘அந்த’ படம் பார்த்தேன்\nஒட்டுமொத்த தமிழ்நாடே எனக்கு எதிராக இருக்கிறது: மீராமிதுன்\nதென்னிந்திய நடிகா்கள் சங்க தேர்தல் செல்லாது.\n அலறும் தேசிய மற்றும் சமூக ஆர்வலர்கள்\nஸ்டாலின் தான் உளறல் என்றால்… திமுக.,வுமா தமிழ் வளர்த்த லட்சணம் இப்போதாவது தெரியுதா..\nஅசுரன் தந்த பாடத்தை ஏற்று… முரசொலிக்காக வளைத்த பஞ்சமி நிலங்களை உரியவரிடம் ஸ்டாலின் ஒப்படைப்பார்..\nஈழத் தமிழருக்கு எதிரான கோத்தபயவின் திம���ர்பேச்சு: இந்தியா கண்டிக்க வேண்டும்\nதுலா காவேரி: நீராடுவதன் பலனும் மகிமையும்..\n அலறும் தேசிய மற்றும் சமூக ஆர்வலர்கள்\nஅவர்களை மதிமயக்கி மூளைச் சலவை செய்து, நாட்டுக்கு விரோதமானவர்கள் ஆக்கி விடுவதாகவும் சமூகத் தளங்களில் பலரும் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.\nகள்ளக்காதல் விவகாரத்தில் போட்டோகிராபரை வெட்டிக் கொன்ற லாரி டிரைவா் விஷம் குடிப்பு.\nதேவியிடம் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் நேற்று தேவியை ஆரம்பாக்கம் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.\nஸ்டாலின் தான் உளறல் என்றால்… திமுக.,வுமா தமிழ் வளர்த்த லட்சணம் இப்போதாவது தெரியுதா..\nஆனால், சிலரோ, திமுக., போராடியதே, ஜனநாயகத்துக்கு எதிரான சர்வாதிகாரப் போராட்டம்தானே… அதைத்தானே அவர்கள் கூறியிருக்கிறார்கள் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nபொதிகைச்செல்வன் - 17/10/2019 2:25 PM\n அலறும் தேசிய மற்றும் சமூக ஆர்வலர்கள்\nஅசுரன் தந்த பாடத்தை ஏற்று… முரசொலிக்காக வளைத்த பஞ்சமி நிலங்களை உரியவரிடம் ஸ்டாலின் ஒப்படைப்பார்..\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nஅத்திவரதர் தரிசனம்; தவிர்த்த மோடி\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-10-17T10:41:57Z", "digest": "sha1:74EAISFEVV3FYO5HGQUPPU2R6GE5KVRK", "length": 6369, "nlines": 75, "source_domain": "parimaanam.net", "title": "வெள்ளைக்குள்ளன் Archives — பரிமாணம்", "raw_content": "\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nவிண்மீன்கள் இயற்கையின் அற்புதங்களில் ஒன்று. பிரபஞ்ச அடுப்புகள் என்று அவற்றை நாம் கருதுவது தவறே இல்லை. மனிதனைப் போன்ற உயிரினங்கள்\nநீங்கள் ஸ்டார் வார்ஸ் படங்களை பார்த்திருந்தால் அதில் வரும் டெத் ஸ்டார் எனும் அசுர போர்க்கப்பலை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஒரு கோளையே அப்படியே கபளீகரம் செய்யும் அளவிற்கு சக்திவாந்த்து அது. ஆனால் அது அழைக்கப்பட்டு விடும், அதன் பின்னர் வில்லன் கும்பல் மீண்டும் டெத் ஸ்டார் போன்ற ஆனால் அத்தனை விட சக்திவாய்ந்த தளத்தை உருவாக்கும் – அதுதான் ஸ்டார் கில்லர் தளம்.\nஎழுதியது: சிறி சரவணா கிரேக்க புராணங்களில் ஒரு கதை உண்டு. ஒரு அழகிய பெண், மேடுசா. அழகிய தங்கக்கம்பிகள் போன்ற\nபரிமாணம் பதிவுகளை ஈமெயில் மூலம் பெற\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/148742-india-clinch-the-final-odi-by-35-runs-and-wrap-the-series-41", "date_download": "2019-10-17T10:54:10Z", "digest": "sha1:6NJVGSEN5XWYIGOSIFJVGYRS4GPSCCJH", "length": 11079, "nlines": 105, "source_domain": "sports.vikatan.com", "title": "முதல்முறையாக நியூசிலாந்தில் 4 போட்டிகளில் வெற்றி! - சாதித்த இந்திய அணி #NZvIND | India clinch the final ODI by 35 runs and wrap the series 4-1", "raw_content": "\nமுதல்முறையாக நியூசிலாந்தில் 4 போட்டிகளில் வெற்றி - சாதித்த இந்திய அணி #NZvIND\nமுதல்முறையாக நியூசிலாந்தில் 4 போட்டிகளில் வெற்றி - சாதித்த இந்திய அணி #NZvIND\nநியூசிலாந்து அணிக்கெதிரான 5வது ஒருநாள் போட்டியில் 35 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, தொடரை 4-1 என்ற கணக்கில் வென்றது.\nஇந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 5-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியக் கேப்டன் ரோஹித் ஷர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். ரோஹித் - தவான் இணை இந்திய அணியின் இன்னிங்ஸை தொடங்கினர். ஆனால் ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. 4-வது ஓவரில் 2 ரன்கள் எடுத்தநிலையில் ரோஹித் நடையைகட்டினார். இதனையடுத்து சுப்மான் கில் களம்புகுந்தார். கடந்த போட்டியில் பந்துவீச்சில் மிரட்டிய ட்ரெண்ட் பவுல்ட் இன்று இந்திய வீரர்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தார்.\nதவான் விக்கெட்டை வீழ்த்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். விரைவிலே விக்கெட்டுகள் விழுந்ததால் அம்பாத்தி ராயுடு நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் ஹெண்றி - பவுல்ட் கூட்டணி மிரட்டியது. சுப்மான் கில்லை ஹென்றி வெளியேற்றினார். ட்ரெண்ட் பவுல்ட் ஓவரில் தோனியும் ஆட்டமிழந்து வெளியேறினார். 9 ஓவர்களில் இந்திய அணி 18 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.\nஇந்தநிலையில் அம்பாத்தி ராயுடுவுடன் - தமிழக வீரர் விஜய் சங்கர் இணைந்தார். இவர்கள் இருவரும் பொறுப்புடன் விளையாடினர்.இந்த ஜோடி, விக்கெட் விழாமல் பார்த்து கொண்டதுடன், தேவையான இடத்தில் அதிரடியையும் காட்டியது. இந்தக்கூட்டணியை பிரிக்க முடியாமல் நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் திணறினர். அதற���குள் ராயுடு அரைசதத்தை கடந்தார். தொடர்ந்து சதத்தை நோக்கி விரைவாக முன்னேறிக்கொண்டிருந்தார். இந்நிலையில் விஜய் சங்கர் 45 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். பின்னர் களமிறங்கிய கேதர் ஜாதவ் நல்ல ஒத்துழைப்பு கொடுக்க ராயுடு அதிரடியில் மிரட்டினார். ரன் ரேட்டும் வெகுவாக உயர்ந்தது. சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ராயுடு, 90 ரன்களில் ஆட்டமிழந்தார்.\nபின்னர் களமிறங்கிய பாண்ட்யா அதிரடியில் மிரட்டினார். ரன்ரேட்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. ஒரே ஓவரில் மூன்று சிக்ஸர்களை பறக்கவிட்டு அட்டகாசப்படுத்தினார். இறுதியில் இந்திய அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 252 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ராயுடு 90 ரன்கள் எடுத்தார். பாண்ட்யா அதிரடியாக 22 பந்துகளில் 45 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். நியூசிலாந்து தரப்பில் ஹென்றி 4 விக்கெட்டுகள் எடுத்தார்.\nநியூசிலாந்து அணி 253 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. தொடக்க ஜோடியை விரைவிலே இந்திய வீரர்கள் வெளியேற்றினர். 10 ஓவர்களில் அந்த அணி 3 விக்கெட்டை இழந்து தடுமாறியது. கேப்டன் வில்லியம்ஸன் களத்தில் இருந்து மிரட்டிக் கொண்டிருந்தார். அவருக்கு லாதம் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தால் ரன் வேகம் உயர்ந்தது. ஒரு கட்டத்தில் அந்த அணி நல்ல நிலையை எட்டியது. இந்த ஜோடியை கேதர் ஜாதவ் பிரித்தார். கொஞ்ச நேரம் களத்தில் நீஷம் மிரட்டிக்கொண்டிருந்தார் அவரை தோனி ரன் அவுட் செய்ய இந்திய வீரர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.\nநியூசிலாந்து அணி 44 ஓவர்களில் 217 ரன்களுக்கு ஆல்- அவுட் ஆனது. இதன்மூலம் இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரையும் 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. நியூசிலாந்து மண்ணில் ஒருநாள் தொடரில் இந்திய அணி 4 போட்டிகளில் வெற்றிபெறுவது இதுவே முதல்முறை. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 90 ரன்கள் குவித்த அம்பாதி ராயுடு ஆட்டநாயகனாகவும், 4 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய முகமது ஷமி தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டனர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/kumble-061222.html", "date_download": "2019-10-17T10:06:26Z", "digest": "sha1:FB3ZYMBRWP74HDTEBZNGXED23M3N2FGG", "length": 14322, "nlines": 181, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மந்திராவுடன் சுழலும் கும்ப்ளே! | Anil Kumble is trying his luck in Bollywood - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n7 min ago 'பெருமகிழ்ச்சி அடைகிறோம்'.. அசரனை பாராட்டிய ஸ்டாலினுக்கு தனுஷ் நன்றி\n27 min ago அஜீத் ரசிகர்களை உற்சாகப்படுத்திய ரமேஷ் கண்ணா தல 2020 காலண்டர் ரிலீஸ்\n56 min ago ராஜமவுலியை தொடர்ந்து சஞ்சய் லீலா பன்சாலி… ஆதிக்கம் செலுத்தும் ஆலியா பட்\n1 hr ago மூன்று மணி நேரம் உட்கார முடியுமா ஹீரோ கேட்ட கேள்வியால் முழி பிதுங்கிய இயக்குநர்\nLifestyle தீபாவளி 2019: தடைகள் நீக்கும் எமதீபம் - என்னென்ன பலன்கள் தெரியுமா\nNews மகாராஷ்டிராவில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி .. சிவசேனாவை மிரட்டும் அமித்ஷா\nSports இங்கே கால்பந்து வெறும் விளையாட்டல்ல.. அது தான் வாழ்க்கை.. நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணியின் கதை\nAutomobiles எம்ஜி ஹெக்டருக்காக தவம் கிடப்பவர்களுக்கு ஓர் குட் நியூஸ்\nTechnology நுபியா ரெட் மேஜிக் 3எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nFinance ரகுராம் ராஜன் & மன்மோகன் காலத்தில் சிங் தான் அரசு வங்கிகள் மோசமாக இருந்தன\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமந்திரப் பந்து வீச்சாளர் அணில் கும்ப்ளே கிரிக்கெட்டை தற்காலிகமாக விட்டு விட்டு கபால் என சினிமாவுக்குத்தாவுகிறார். அவருடன் மந்தார அழகி மந்திரா பேடியும் நடிக்கிறார்.\nஇந்திய கிரிக்கெட் வீரர்கள், இந்தி சினிமாவில் தலையைக் காட்டுவது புதிய விஷயம் இல்லை. முன்பு அஜய்ஜடேஜா, வினோத் காம்ப்ளி, சலீல் அங்கோலா ஆகியோர் சினிமாவில் நடித்தனர். கபில்தேவைக் கூட நடிக்கவைக்க முயற்சிகள் நடந்தன.\nஅந்த வரிசையில் இப்போது கிரிக்கெட் ஜென்டில்மேன் கும்ப்ளேவும் நடிக்க வருகிறார். மராத்தி திரைப்படஇயக்குநர் சந்திரகாந்த் குல்கர்னி இயக்கும் மீராபாய் நாட் அவுட் என்ற படத்தில்தான் தலையைக் காட்டுகிறார்கும்ப்ளே.\nகும்ப்ளே கிரிக்கெட் வீரர் கும்ப்ளேவாகவே நடிக்கிறாராம். அவருடன் கிரிக்கெட் ரசிகை வேடத்தில் மந்திரா பேடிநடிக்கவுள்ளார். மந்திராவைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. கடந்த உலக கோப்பைப் போட்டியின்போதுகாமெண்ட்டராக வந்து மந்திரா காட்டிய மந்தார போஸ்கள், மக்கள் மனதில் இன்னும் நிழலாடி தூக்கத்தை தூரத்தூக்கிப் போட்டு வருகின்றன.\nகிரிக்கெட் கிளாமரைப் பயன்படுத்தி சில படங்களிலும் நடித்து முடித்து விட்டார் மந்திரா. அட, நம்ம சிம்புபையன் கூட தனது மன்மதன் படத்தில் மந்திராவைக் கூட்டி வந்து கும்மாக ஒரு பாட்டைப் போட்டுத் தாக்கிவிட்டார்.\nஅப்படிப்பட்ட மந்திரா இப்படத்தில் நடிப்பதால் படம் குறித்த ஆவல் எகிறியுள்ளது. இதிலும் பின்னுவாரா மந்திராஎன்பது தெரிய வில்லை.\nவெயிட்டான நடிகர் அனுபம்கெர் படத்தில் முக்கிய கேரக்டரில் வருகிறார். கிரிக்கெட்டைப் பின்னணியாகக்கொண்ட கதையாம் இது. கிரிக்கெட் ரசிகனுக்கும், மந்திராவுக்கும் இடையிலான கதையாக இதைஉருவாக்கியுள்ளனர்.\nஇந்தியாவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மட்டும் பார்த்தாலே படம் செமையாக வசூல் கொடுத்து விடும்என்பதால் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி தொடங்குவதற்கு முன்பு படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமாம்.\nஅந்தோணி கோன் ஹை படத்தின் இயக்குநரான ராஜ் கெளஷல்தான் இப்படத்தை இயக்குகிறார். இவர் வேறுயாருமல்ல, நம்ம மந்திராவோட ஆத்துக்காரர்தான் (வணக்கம்ணே). படத்தோட தயாரிப்பாளர்களில் இவரும்ஒருவராம்.\nஇஜாஸ்கான் என்பவர் புதுமுகமாக அறிமுகமாகிறார். இவர்கள் தவிர மகேஷ் மஞ்ரேகரும் படத்தில் இருக்கிறார்.பத்திரிக்கையாளர் பிரித்திஷ் நந்தியின் நிறுவனம்தான் இப்படத்தைத் தயாரிக்கிறது.\nகும்பளே சுழலில் உலகமே வீழ்ந்தது, இப்போது மந்திராவின் சுழலில் கும்பளே என்ன ஆகப் போகிறார் என்பதைவெயிட் அண்ட் பார்ப்போம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதீபகரமான நடிகையின் வாய்ப்பை தட்டி பறித்த அசுர நடிகை\nரஜினி ரசிகர்களுக்கு பிறந்த நாள் ட்ரீட் கொடுத்த அனிருத்\nமும்பை பப்லேயும் அதே கெட்ட ஆட்டம்.. இருட்டில் ஒட்டி உரசி கட்டிப்பிடித்து.. அதுக்கு வேற அடிமையாம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/world/hyundai-will-pay-around-rs-330-crore-fines-to-illegally-importing-and-selling-dirty-diesel-engines-016155.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-10-17T10:51:54Z", "digest": "sha1:4QTMOAL262YQVHODNJYHUG3CWRKY3FNA", "length": 23648, "nlines": 206, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஹூண்டாய் நிறுவனத்துக்கு ரூ.330 கோடி அபராதம்.. கடும் கோபத்தில் அமெரிக்கா! | Hyundai will pay around Rs.330 crore fines to illegally importing and selling dirty diesel engines for US - Tamil Goodreturns", "raw_content": "\n» ஹூண்டாய் நிறுவனத்துக்கு ரூ.330 கோடி அபராதம்.. கடும் கோபத்தில் அமெரிக்கா\nஹூண்டாய் நிறுவனத்துக்கு ரூ.330 கோடி அபராதம்.. கடும் கோபத்தில் அமெரிக்கா\nபண்டிகை காலத்திலும் நீடித்து வரும் மந்த நிலை..\n11 min ago பண்டிகை காலத்திலும் நீடித்து வரும் மந்த நிலை.. தீபாவளிக்கு பின்பு தான் சரியாகும்..\n2 hrs ago ரகுராம் ராஜன் & மன்மோகன் காலத்தில் சிங் தான் அரசு வங்கிகள் மோசமாக இருந்தன\n3 hrs ago ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி..\n23 hrs ago இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nNews அதிமுகவுக்கு ஓட்டுப்போட மாட்டீர்களே... ஏன் இங்கே வந்தீங்க... ராஜேந்திரபாலாஜி அதட்டல்\nTechnology கூகுள் போட்டோஸ் இல் களமிறங்கிய புதிய சேவை - 'டாக்குமெண்ட் கிராப்'\nEducation ISRO Recruitment 2019: இஸ்ரோ நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..\nAutomobiles பிஎஸ்-6 வாகனங்களுக்கு காத்திருப்பதை விட பிஎஸ்-4 வாகனங்களை வாங்குவதே நல்லது... ஏன் தெரியுமா\nMovies மீண்டும் நட்புக்காக.. ‘ஓ மை கடவுளே’ படத்தில் விஜய் சேதுபதிக்கு இப்படி ஒரு ரோலா\nLifestyle தீபாவளி 2019: தடைகள் நீக்கும் எமதீபம் - என்னென்ன பலன்கள் தெரியுமா\nSports இங்கே கால்பந்து வெறும் விளையாட்டல்ல.. அது தான் வாழ்க்கை.. நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணியின் கதை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதென் கொரியாவைக் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிறுவனம் தான் ஹூண்டாய். இந்த நிறுவனத்துக்கு அமெரிக்கா சுமார் 330 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.\nஅமெரிக்காவின் சுகாதார விதிகளை மீறும் விதமாக, அதிக மாசுகளை ஏற்படுத்தக் கூடிய டீசல் இன்ஜின்களை இறக்குமதி செய்தது தொடர்பாக, இந்த அதிரடியான நடவடிக்கையை எடுத்துள்ளது அமெரிக்கா.\nஇது குறித்து அமெரிக்கா முக்கிய அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுவதாவது, கடந்த 2012ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் இந்த விதிமீறல் இன்ஜின்களைக் கொண்ட 2,300 வாகனங்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என்றும் அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.\nஇது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்கா நீதித்துறை, அமெரிக்க மக்களி��் ஆரோக்கியதுக்கு கேடு விளைவிக்கும் இந்த மாதிரியான இன்ஜின்களை லாப நோக்கில் மட்டும், ஹூண்டாய் இறக்குமதி செய்வதாகவும், இது போன்று மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் செயல்களை, ஒரு போதும் பொறுத்துக் கொள்ள முடியாது என்றும், அமெரிக்க நீதி மன்றம் எச்சரித்துள்ளது.\nகடந்த 2015லியே கிடைத்த ரகசிய தகவல்களின் அடிப்படையில், அமெரிக்கா சுகாதாரத்துறை இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளது என்றும், இது தவிர ஏற்கனவே, இதே போல முன்னரே ஹூண்டாய் நிறுவனத்துக்கு சுமார் 14 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது என்று கூறியுள்ளது.\nஒரு புறம் இப்படி எனில் மறுபுறம் இந்த நிறுவனம், ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் கார் விற்பனை படு ஜோராக சென்றிருப்பதாகவும் கூறியுள்ளது. கடந்த ஜூலை 9, 2019 அன்று அறிமுகப்படுத்திய இந்த கார், வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றுள்ளதாகவும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.\nஇது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள குறிப்பில், இந்த காரை அறிமுகப்படுத்துவதற்கு முன்பே, தேர்தெடுக்கப்பட்ட 11 நகரங்களில் உள்ள 15 டீலர்களுக்கு 25 யூனிட்களை அனுப்பி வைத்தாகவும், ஆனால் ஜூலை மாதத்திலேயே 17 கார்களை விற்றுள்ளதாகவும், இதே ஆகஸ்ட் மாதத்தில் 88 யூனிட்களும், இது தொடங்கப்பட்ட மூன்று மாதத்திற்குள்ளேயே 130 யூனிட்களை தாண்டியுள்ளது என்றும், இது தவிர CKD ரக கார்களுக்காக 152 யூனிட்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.\nமேலும் ஒலா உபெர் போன்ற டாக்சி நிறுவனங்கள், தங்களது கார் சேவையில் ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் சேர்த்துக் கொள்ள நினைப்பதாகவும், இதனால் விற்பனை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் ஹூண்டாய் நிறுவனம் அறிவித்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகொண்டாட்டத்தில் ஹூண்டாய் நிறுவனம்.. காரணம் என்ன தெரியுமா\nசுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத எலக்ட்ரிக் கார் - ஹூன்டாய் நிறுவனம் ரூ. 2000 கோடி முதலீடு\nஇந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்ய Hyundai 1,400 கோடி முதலீடு செய்யப்போகிறது..\nஇந்தியாவில் அதிகம் விற்பனையான டாப் 6 கார்களுமே மாருதி தானா..\nOla-வில் 2000 கோடி ரூபாய் முதலீடு செய்த Hyundai..\n100% தண்ணீரை மறு சுழற்சி செய்து பயன்படுத்தும் கார் ஆலை ஆந்திராவில் தொடக்கம்\nகார் தொழிற்சாலைகளுக்கு பூட்டு, அதிரடி முடிவுகளால் பணியாளர்கள் ஆச்சர்யம்..\nஐ10 கார் விலையை உயர்த்த ஹூண்டாய் நிறுவனம் திடீர் முடிவு..\nபழைய காராக இருந்தாலும் இதற்குச் சந்தையில் மவுசு அதிகம்..\nஇந்திய கார் விற்பனை சந்தையை ஆளும் 3 நிறுவனங்கள்..\nஜனவரி முதல் கார்களின் விலை உயரும்.. கார் வாங்க திட்டமிடுவோர் உஷார்..\nகார் ஏற்றுமதியில் மாருதி சுசூகி முதல் இடம்..\nஇலக்குக்கு கீழ் தான் ஜிஸ்டி வசூல்.. சரி செய்யத் தவிக்கும் மத்திய அரசு.. சரி செய்யத் தவிக்கும் மத்திய அரசு.. 12 பேர் கொண்ட குழு தீவிரம்\nஇந்திய தொழில் துறை உற்பத்தி சரிவு..\n52 வார குறைந்த விலையில் 272 பங்குகள்.. நல்ல பங்குகளை தேர்ந்தெடுத்து முதலீடு செய்யுங்களேன்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Election2019/2019/03/27145625/People-who-are-asking-questions-to-army-are-anti-indians.vpf", "date_download": "2019-10-17T11:17:03Z", "digest": "sha1:5EFAWRRA4RT4J5B4BXBLKBSIOB4VV4WZ", "length": 13813, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "People who are asking questions to army are anti indians, || “இந்திய ராணுவத்தை கேள்வி கேட்பவர்கள் ஆன்டி- இந்தியன்ஸ்” எச்.ராஜா பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n“இந்திய ராணுவத்தை கேள்வி கேட்பவர்கள் ஆன்டி- இந்தியன்ஸ்” எச்.ராஜா பேட்டி + \"||\" + People who are asking questions to army are anti indians,\n“இந்திய ராணுவத்தை கேள்வி கேட்பவர்கள் ஆன்டி- இந்தியன்ஸ்” எச்.ராஜா பேட்டி\nஇந்திய ராணுவத்தை கேள்வி கேட்பவர்கள் ஆன்டி- இந்தியன்ஸ் என எச். ராஜா கூறியுள்ளார்.\nஇந்திய விமானப்படை பாகிஸ்தானுக்குள் சென்று பயங்கரவாத முகாம்களை குண்டுகளை வீசி அழித்தது. இதில் 250க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என பா.ஜனதா தலைவர் அமித்ஷா கூறினார். இதேபோன்று பிற பா.ஜனதா தலைவர்களும் பேசினர். ஆனால் விமானப்படை எங்களுக்கான இலக்கை நாங்கள் தாக்கினோம் என்று மட்டும் தெரிவித்தது. இதனையடுத்து பயங்கரவாதிகள் சாவு எண்ணிக்கை தொடர்பாக பா.ஜனதாவுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே மோதல் போக்கு காணப்���ட்டது.\nஇந்நிலையில் பிபிசி தமிழுக்கு பேட்டியளித்து பேசிய சிவகங்கை பா.ஜனதா வேட்பாளர் எச்.ராஜாவிடம், கேள்வி கேட்பவர்களை ஆன்டி - இந்தியன் என்று சொல்கிறீர்கள்.. பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்கிறீர்கள்.. என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்து பேசிய எச்.ராஜா, நாட்டை வெட்டிப் பிளப்பேன் என்பவர்கள், தமிழ்நாடு இந்தியாவின் அண்டை நாடு என்பவர்கள் ஆன்டி - இந்தியன்தான். அமெரிக்கா பாகிஸ்தானுக்குள் புகுந்து பின்லேடனை கொன்றபோது, அமெரிக்கர்கள் யாரும் பின்லேடனின் உடல் எங்கே என கேட்கவில்லை.\nஆனால், புல்வாமா தாக்குதலையடுத்து இந்தியா பதில் தாக்குதல் நடத்தினால், இறந்துபோன பாகிஸ்தான் வீரர்களின் உடலைக் காட்ட வேண்டுமெனக் கேட்கிறார்கள் சிலர். இப்படி ராணுவத்தை கேள்வி கேட்பது தேச விரோதமில்லையா.. அவர்கள் ஆன்டி - இந்தியன்தானே என கூறியுள்ளார்.\n1. மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்: பா.ஜனதா-சிவசேனா இடையே தொகுதி பங்கீடு\nமகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜனதா- சிவசேனா கட்சிகள் இடையிலான தொகுதி பங்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.\n2. கட்சி நிர்வாகிகள் நியமனங்களில் முக்கியத்துவம் குறைப்பு; முதல்-மந்திரி எடியூரப்பாவை ஓரங்கட்டும் பா.ஜனதா\nமுதல்-மந்திரி எடியூரப்பாவை பா.ஜனதா ஓரங்கட்டி வருகிறது. குறிப்பாக கட்சி நிர்வாகிகள் நியமனங்களில் அவருக்கு முக்கியத்துவம் குறைக்கப்பட்டு வருகிறது.\n3. அ.தி.மு.க.வுடன் கூட்டணி இருக்கிறதா என்பதை கட்சி மேலிடம் அறிவிக்கும் - பா.ஜனதா மாநில செய்தி தொடர்பாளர் பேட்டி\nஅ.தி.மு.க.வுடன் கூட்டணி இருக்கிறதா என்பதை கட்சி மேலிடம் அறிவிக்கும் என்று பா.ஜனதா மாநில செய்தி தொடர்பாளர் கூறினார்.\n4. தேசிய அளவில் ஊழலுக்கு எதிரான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து வருகிறது - பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா பேச்சு\nதேசிய அளவில் ஊழலுக்கு எதிரான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து வருகிறது என்று பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா பேசினார்.\n5. மராட்டியத்தில் பா.ஜனதா-சிவசேனா கூட்டணி அரசின் பதவி காலம் முடிகிறது - சட்டசபை தேர்தல் தேதி வெளியாகிறது\nகூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம் மராட்டிய சட்டசபை தேர்தல் தேதி ஆனந்த சதுர்த்திக்கு பிறகு அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாக�� உள்ளது.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் திருப்பம்: முருகனிடம் நகையை பரிசாக பெற்ற பிரபல தமிழ் நடிகை\n2. 3 லட்சத்து 48 ஆயிரம் தொழிலாளர்கள் பயன்பெறுவர்: போக்குவரத்து, மின்வாரியம் உள்பட அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்\n3. சுவிஸ் வங்கியில் பணம் வைத்திருப்பதை நிரூபித்தால் எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய தயார் மு.க.ஸ்டாலின் ஆவேச பேச்சு\n4. தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் சட்டப்படி செல்லாது ஐகோர்ட்டில் தமிழக அரசு வாதம்\n5. அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அங்கீகாரம்: ‘தமிழக மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டில் எந்த பாதிப்பும் இருக்கக்கூடாது’ மத்திய அரசுக்கு, தமிழக அரசு கடிதம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2018/08/blog-post_27.html", "date_download": "2019-10-17T11:51:26Z", "digest": "sha1:R5PMJKLFLN32CGYZMODDNSZ4VIEHJTZB", "length": 23332, "nlines": 62, "source_domain": "www.namathumalayagam.com", "title": "அனர்த்த காலத்தில் புறக்கணிக்கப்படும் பெருந்தோட்டப்பகுதி - சிவலிங்கம் சிவகுமாரன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » அனர்த்த காலத்தில் புறக்கணிக்கப்படும் பெருந்தோட்டப்பகுதி - சிவலிங்கம் சிவகுமாரன்\nஅனர்த்த காலத்தில் புறக்கணிக்கப்படும் பெருந்தோட்டப்பகுதி - சிவலிங்கம் சிவகுமாரன்\n2014 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி பதுளை மாவட்டத்தின் கொஸ்லாந்தை மீரியபெத்த பகுதியில் இடம்பெற்ற மண் சரிவு அனர்த்தம் இலங்கையையே திரும்பிப்பார்க்க வைத்தது. பெருந்தோட்டப்பகுதிகளிலும் இயற்கை அனர்த்தம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திய சம்பவமாக அது பதிவானது.\nஇலங்கையின் பல பாகங்கள் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு வந்தாலும் நிரந்தரமாக இ��ற்கை அனர்த்த அச்சுறுத்தல்கள் கொண்ட அபாய வலயங்களாக பெருந்தோட்டப்பகுதிகள் இன்னும் விளங்கி வருகின்றன. இதில் நூற்றுக்கு நூறு வீதம் பாதிப்பை எதிர்நோக்கும் மக்களாக தோட்டத்தொழிலாளர்களே விளங்குகின்றனர். காரணம் ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட குடியிருப்புகளில் தொடர்ந்தும் இவர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். இரண்டாவது விடயம் அக்காலத்தில் இயற்கை அனர்த்தம் தொடர்பான எந்தப் பாதுகாப்பு வழிமுறைகளும் இல்லாது மண்சரிவு அபாயம் உள்ள இடங்களில் அமைக்கப்பட்ட இவர்களது குடியிருப்புகள். பலத்த மழை , காற்றினால் நூறு வருடங்கள் பழைமையான இவர்களது குடியிருப்புகள் சேதமுறும் அதே வேளை அபாயகரமான மண் சரிவு பிரதேசங்களிலும் தமது உயிரை பணயம் வைத்து இன்று வரை இவர்கள் வாழ்ந்து வருகின்றனர். மீரியபெத்த அனர்த்தம் இடம்பெற்றபிறகே பெருந்தோட்டங்களையும் தாண்டி நகர்ப்புறங்களிலும் பாதுகாப்பற்ற குடியிருப்புகள் கட்டிடங்கள் அமைக்கப்படுகின்றனவா என அரசாங்கம் கவனத்தை திருப்பியது. கடைத்தொகுதிகளோ அல்லது குடியிருப்புகளோ அமைப்பதற்கு முன்னர் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் (NBRO) சான்றிதழை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என்ற நியதி கட்டாயமாக்கப்பட்டது. இதே நிறுவனத்தினால் மீரியபெத்த பிரதேசம் அனர்த்த வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டதுடன் அங்கிருந்தவர்கள் வெளியேற வேண்டும் என அறிவிக்கப்பட்டு அவர்களுக்கு வேறோர் இடத்தில் குடியிருப்புகள் அமைத்துக்கொடுக்கப்பட்டன. ஆனால், இங்கு எழும் கேள்வி என்னவெனில், மீரியபெத்த போன்றே மண்சரிவு அபாய வலயங்களில் வாழ்ந்து வரும் மலையகத்தின் ஏனைய பகுதிகள் குறித்து ஏன் எவரும் அக்கறை கொள்ளவில்லை என்பதாகும்.\nஅனர்த்தங்கள் இடம்பெற்றவுடன் அவ்விடத்துக்குச் சென்று பார்வையிடுவதுடன் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருக்கும் மக்களை சந்தித்து உலர் நிவாரணப்பொருட்களை வழங்கி அதை படங்களாக எடுத்து பத்திரிகைகளில் போட்டு விடுவதுடன் சிலர் தமது பணிகள் முடிந்து விடுகின்றன என்று நினைக்கின்றனர். இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருக்கும் மக்களுக்கு பாதுகாப்பான இடங்களில் குடியிருப்புகளை அமைத்துக்கொடுப்பதை உறுதி செய்தல் , அனர்த்தம் இடம்பெற்ற இடத்தில் வாழ்ந்து வரும் ஏனையோரை அங்கிரு��்து வெளியேற்ற நடவடிக்கைளை எடுத்தல், குறித்த பிரதேசத்தில் வேறு எங்கேயாவது அனர்த்தம் இடம்பெறக்கூடிய சாத்தியங்கள் உள்ள இடங்களை இனங்காணுதல் போன்ற விடயங்களை இவர்கள் சீர்தூக்கிப்பார்ப்பதில்லை. அதாவது இம்மக்களுக்கு எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அபாயம் குறித்து எவரும் அக்கறை கொள்வதில்லை. ஏனெனில் பாதுகாப்பு வலயங்கள் குறித்து அறிவுறுத்தப்பட்டால் மாற்றிடத்தைப்பெற்றுக்கொள்வதில் இழுபறிநிலைகள் உருவாகும் என்பதால் அது குறித்து கதைப்பதற்கு இவர்கள் விரும்புவதில்லை. அரசாங்கத்திடம் இம்மக்கள் எதிர்கொள்ளும் இயற்கை அனர்த்த விவகாரங்கள் குறித்து எவரும் பேசுவதில்லை. இதற்கு சிறந்த உதாரணம் கொஸ்லாந்தை சம்பவம்.\nஅனர்த்தம் இடம்பெற்ற பிறகு அக்கறை\nகொஸ்லாந்தை மீரியபெத்த சம்பவத்துக்குப்பிறகு அங்கு படையெடுத்த அத்தனை அரசியல் பிரமுகர்களும் ஒரு மாதத்தில் அனைத்தையும் மறந்து விட்டனர். இதன் காரணமாக அங்கிருந்து வெளியேறியவர்கள் மாற்று குடியிருப்புகள் அமைத்துக்கொடுக்கும் வரை சுமார் இரண்டு வருட காலம் வரை முகாம்களிலேயே தங்கியிருந்தனர்.\nஅவர்களுக்கான குடியிருப்புக்களை அமைத்துக்கொடுப்பதிலும் பாதுகாப்பான காணியை பெற்றுக்கொடுப்பதிலும் ஏற்பட்ட இழுபறி நிலைகளே அதற்குக்காரணம். பல உயிர்களைக் காவு கொண்ட அச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பலர் உறவுகளையும் உடைமைகளையும் இழந்து மனஉளைச்சலுக்குள்ளாகி முகாம்களிலேயே முடங்கிக்கிடந்ததை அப்பிரதேசத்தில் உள்ளவர்களைத் தவிர வேறு எவரும் அறிய சாத்தியமிருக்கவில்லை.\nஇது இவ்வாறிருக்கையில் கடந்த மூன்று மாதங்களாக மலையகப்பகுதிகளில் குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்ட காலநிலை மாற்றங்கள் இப்பகுதி வாழ் மக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றாகப் பாதித்திருந்தது. பெருந்தோட்டப் பகுதி வாழ் மக்கள் பணிக்கு செல்ல முடியாத நிலைமைகள் ஏற்பட்டதோடு அவர்களின் குடியிருப்புகளும் மண் சரிவு பாதிப்புக்குள்ளாகின. இந்நிலையில் அனர்த்த காலத்தில் இம்மக்களை பாதுகாக்கவென மலையக மக்களுக்கென விசேட வேலைத்திட்டம் ஒன்றை பிரதமர் ஜனாதிபதியூடாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சு முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை கடந்த வாரம் இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் முன்வைத்திருந்தார். பருவகால மாற்றத்தின் போது அனர்த்தங்கள் ஏற்படுவதும் பாதிப்புகள் குறித்து அறிக்கைகளைப்பெற்று நடவடிக்கை எடுப்பதும் ஒரு தற்காலிக நடவடிக்கைகளாகவே பார்க்கப்படுகின்றன.\nமழை விட்டதும் அனைவருக்கும் எல்லாம் மறந்து போய்விடும். ஆனால் நாம் பாதிப்புக்கு முகங்கொடுத்தவர்களின் எதிர்காலத்தை கவனத்திற்கொள்ள வேண்டும். அதற்கான வேலைத்திட்டங்களே இன்று மலையகத்துக்கு அவசியமாகவுள்ளன.\nசுதந்திரத்துக்கு முன்பு ஆங்கிலேயர்களால் தொழிலாளர்களுக்கு அமைத்துக்கொடுக்கப்பட்ட குடியிருப்புகளில் பல அனர்த்த வலயங்களிலேயே அமைந்திருக்கின்றன. அந்த காலகட்டத்தில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் போன்ற அமைப்பு இருக்கவில்லை. மேலும் தொழிலாளர்களைப்பொறுத்தவரை அவர்களிடமிருந்து உழைப்பை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை ஆங்கிலேயர்களுக்கு இருந்தது. ஆகவே, மனிதாபிமானம் என்ற ஒன்று அவர்களுக்குத் தேவைப்பட்டிருக்கவில்லை. அதனால் தான் 10X10 அடி என்ற அறையாக லயன் குடியிருப்புக்களை அவர்கள் தொழிலாளர்களுக்கு அமைத்துக்கொடுத்தனர். ஆனால், இன்று அப்படியல்ல தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் காரியாலயங்கள் அனைத்து மாவட்டங்களிலும் இருக்கின்றன. இவர்களுக்கு உரிய கோரிக்கைகளை விடுப்பதன் மூலம் மாவட்டத்தில் குறிப்பாக பெருந்தோட்டப்பகுதிகளில் அனர்த்த வலயங்கள் குறித்து அறிந்து அதற்கேற்ப நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.\nஇது குறித்து தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கேசரி வார வெளியீட்டுக்குக் கருத்துத்தெரிவிக்கையில் குறித்த ஒரு பிரதேசத்தில் அனர்த்த வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்ட இடங்கள் குறித்த தகவல்களை. எம்மிடம் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் எங்கு அனர்த்தம் இடம்பெறப்போகின்றது என்பது குறித்து எமக்கு ஆரம்பத்தில் கூற முடியாது. தொடர்ச்சியான மழை காரணமாக ஒரு சில இடங்களில் நில வெடிப்புகள் மண் சரிவுகள் ஏற்பட்டால் அவ்விடத்திற்கு நாம் சென்று ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அவ்விடம் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்றதா இல்லையா என்பது குறித்த அறிக்கைகளை வழங்குவோம். மற்றும் படி பெருந்தோட்டப்பகுதிகளில் அதிகம் மண் சரிவு அபாயங்கள் இடம்பெறுகின்றன. சில நேரங்களில் பிரதேச செயலகங்களில் உள்ள அனர்த்த நிவாரணப்பிரிவினர் அவ்வ��டங்களுக்குச்சென்று தகவல்களை சேகரித்து எமக்குத் தருவர். ஆனால் பெருந்தோட்டப்பகுதிகளில் அனர்த்த வலயங்களைத் தேடி அறிவது கடினம் எனினும் பிரதேச செயலகங்கள் ஊடாக எமக்கு அவ்வாறான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டால் அது குறித்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ள முடியும் என்றார்.\nஇன்று மாவட்ட அபிவிருத்தி சபை கூட்டங்கள் இடம்பெறுகின்றன. இதில் மாவட்டத்தைப்பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள்,எம்.பிக்கள் ,மாகாண அமைச்சர்கள் ,உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்கின்றனர். அரசாங்க அதிபரும் பிரதான இடத்தை வகிக்கிறார். ஆகவே பிரதிநிதிகள் இவ் அனர்த்தம் தொடர்பான விசேட வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் படி பிரதேச செயலகங்களுக்கு ஏன் அறிவுறுத்த முடியாது மட்டுமன்றி பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள அனர்த்தம் இடம்பெறும் பகுதிகள் பற்றிய தகவல்களை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் ஊடாகப் பெற்று அதன் அறிக்கைகளை நேரடியாகவே ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்துக்கு கொண்டு வரலாமே மட்டுமன்றி பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள அனர்த்தம் இடம்பெறும் பகுதிகள் பற்றிய தகவல்களை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் ஊடாகப் பெற்று அதன் அறிக்கைகளை நேரடியாகவே ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்துக்கு கொண்டு வரலாமே தற்போது மலையகத்தின் சகல விதமான அபிவிருத்திக்கும் மலையக அதிகார சபை ஒன்றை உருவாக்கும் முயற்சிகளில் பிரதிநிதிகள் வெற்றி பெற்றுள்ளனர். ஆகவே இந்த அனர்த்த முகாமைத்துவ செயற் திட்டத்தையும் குறித்த மலையக அதிகார சபையின் ஊடாகவே கொண்டு வருவதற்கு முயற்சித்தால் நேரடி பலன்கள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளனவே அவை குறித்து பிரதிநிதிகள் செயற்படுவார்களா\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nபுத்த ரக்கித்த தேரர்: பண்டாரநாயக்க கொலையின் சூத்திரதாரி (II) - என்.சரவணன்\nசென்ற வாரம் பண்டாரநாயக்க கொலையின் மர்ம முடிச்சுகள் பற்றிய 5 கட்டுரைகளில் முதலாவது பகுதி சென்றவாரம் அக்கொலை நிகழ்ந்தவிதம் குறித்து வெள...\nஇலங்கையை ஆளும் விஜேவர்தன பரம்பரை - என்.சரவணன்\nபண்டாரநாயக்க கொலைவழக்கில் 6வது சந்தேகநபராக குற்றம் சாட்டப்பட்டவர் விமலா விஜேவர்தன ((1908–1994). இலங்கையின் முதலாவது பெண் அமைச்சர் என்கிற ...\nநீராவியடியில் புற்றுநோயால��� இறந்துவிட்ட குருகந்த விகாரையின் விகாராதிபதி மேதாலங்காரகித்தி தேரரின் உடல் நீராவியடி பிள்ளையார் கோவில் வளாகத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ourmyliddy.com/2013-29753007297029903021298629923021-299729923016/kathirkaamu-valliyammai", "date_download": "2019-10-17T10:09:21Z", "digest": "sha1:ZFL45ZAOWINPBA4LFZK5PKP4JRNTN5ZJ", "length": 20257, "nlines": 427, "source_domain": "www.ourmyliddy.com", "title": "மரண அறிவித்தல் 2013 - நமது மயிலிட்டி.கொம்", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nமலர்வு : 16 டிசெம்பர் 1937 — உதிர்வு : 14 டிசெம்பர் 2013\nயாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், இளவாலையை வசிப்பிடமாகவும், பிரான்சை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கதிர்காமு வள்ளியம்மை அவர்கள் 14-12-2013 சனிக்கிழமை அன்று பிரான்சில் காலமானார்.\nஅன்னார், திரு.திருமதி வல்லிபுரம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், திரு.திருமதி கந்தப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nகாலஞ்சென்ற கதிர்காமு அவர்களின் அன்பு மனைவியும்,\nகருணாகரன்(நோர்வே), பிரபாகரன்(கனடா), பிறேமாவதி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nகாலஞ்சென்ற வயிரமுத்து, தெய்வானைப்பிள்ளை, கதிரவேற்பிள்ளை, பொன்னம்மா, சின்னத்துரை, தேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nசிவராணி, சுதாசினி, கைலாயநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nஇராஜேஸ்வரி, நகுலேஸ்வரி, காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, இரத்தினம் ஆகியோரின் மைத்துனியும்,\nவரதராசா, தர்மராசா, காலஞ்சென்ற சிவராசா, ஜெயராசா, ஜெயசித்ரா, ஜெயலலிதா, அஜந்தினி, லவக்குமார், சதீஸ்குமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nகலைவாணி, கஜமுகன், காலஞ்சென்ற நாராயணி ஆகியோரின் பெரிய தாயாரும்,\nவாகினி, சுபாங்கன், கோபிதன், ஜஸ்மிதன், லக்சனா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,\nசாரங்கன், விதுசன், தீபிகா ஆகியோரின் ஆருயிர் அம்மம்மாவும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.\nஇவ் அறிவித்தல��� உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpsctrb.com/2019/03/blog-post_27.html", "date_download": "2019-10-17T11:15:58Z", "digest": "sha1:6ZOOVVX2DUXCH2D5IQN75WZVGULY4NG3", "length": 7392, "nlines": 181, "source_domain": "www.tnpsctrb.com", "title": "ரயில்வே சுற்றுலாத்துறையில் வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு", "raw_content": "\nHomeவேலைவாய்ப்புரயில்வே சுற்றுலாத்துறையில் வேலை வேண்டுமா\nரயில்வே சுற்றுலாத்துறையில் வேலை வேண்டுமா\nஇந்திய ரயில்வேயின் சுற்றுலாக்கழகத்திற்கு சொந்தமான உணவகங்களில் (ஐஆர்டிசிடிசி) நிரப்பப்பட உள்ள 74 மேற்பார்வையாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபணியிடம்: தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா\nசம்பளம்: மாதம் ரூ. 25,000 + இதர சலுகைகள்\nதகுதி: Hospitality & Hotel Administration பிரிவில் பி.எஸ்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.\nவயது வரம்பு: 1.3.2019 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nபணி அனுபவம்: 2 ஆண்டுகள்\nதேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத்தேர்வின் போது தேவையான அனைத்து அசல் சான்றுகள் மற்றும் சான்றிதழ் நகல்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.\nநேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 09.04.2019 முதல் 12.04.2019 வரை\nநேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 09.04.2019\nநேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 10.04.2019\nநேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 12.04.2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://acju.lk/news-ta/acju-news-ta/item/1162-2017-10-18-07-34-27", "date_download": "2019-10-17T10:35:05Z", "digest": "sha1:4CLUASSE2OTR7TGGOIFOAO6FD3RR2QIT", "length": 9541, "nlines": 124, "source_domain": "acju.lk", "title": "அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் விழிப்புணர்வு நிகழ்ச்சி - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஉலக முஸ்லிம் லீக் அமைப்பின் பொதுச் செயலாளர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு வருகை தந்தார்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் விழிப்புணர்வு நிகழ்ச்சி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரசாரக் குழுவினால் நாடளாவிய ரீதியில் நடாத்தப்பட்டு வரும் தற்கால பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளும் எனும் தலைப்பிலான விழிப்புணர்வு நிகழ்ச்சி இம்முறை பொலன்னறுவை மாவட்டம் கதுறுவெல ஜும்ஆ மஸ்ஜில் இன்று 18.10.2017ம் திகதி புதன் கிழமை காலை 9.00 மணி முதல் சிறப்பாக இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.\nமேற்படி நிகழ்வில் பின்வரும் நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன.\nசமூகத்தை கட்டியெழுப்புவதில் மஸ்ஜித் நிருவாகிகளின் பங்களிப்பு - அஷ்-ஷைக் உமர்தீன் (செயலாளர் பிரசாரக்குழு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா)\nபாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான வழிகாட்டல்கள் - அஷ்-ஷைக் ரிஸ்வி முப்தி தலைவர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா.\nஉலமாக்களுக்கான குத்பா கரத்தரங்கு -அஷ்-ஷைக் அலியார் (நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா.)\nகாழிமார்கள் மற்றும் விவாக பதிவாளர்களுக்கான கலந்துரையாடல் - அஷ்-ஷைக் ஹலீல். (பொருளாலர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா)\nதற்கால பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளும் அஷ்-ஷைக் ரிஸ்வி முப்தி (தலைவர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா)\nசமூகங்களுக்கிடையான கலந்துரையாடல் எனும் சிறு நூல்கள் பற்றிய சம்பந்தமான (ஆறு புத்தகங்கள் பற்றியுண்டான தெளிவு) - PPT - அஷ்-ஷைக் அப்துர் ரஹ்மான் – இணைப்பாளர் ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா)\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nபெண்களின் முகத்திரை தொடர்பில் ஜம்இய்யா விடுக்கும் முக்கிய அறிவித்தல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து\nபரீட்சை மண்டபங்களில் முஸ்லிம் மாணவிகளுக்கு இடையூறு விளைவித்ததை வன்மையாக கண்டிக்கின்றோம்\nஉலக முஸ்லிம் லீக் அமைப்பின் பொதுச் செயலாளர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு வருகை தந்தார்\nகுனூத்துன் நாஸிலாவை நிறுத்தி துஆஉல் கர்பைத் தொடர்ந்தும் ஓதுவோம���\nஞானசார தேரருக்கு எதிரான வழக்குகளை வாபஸ் வாங்குமாறு வேண்டிக் கொள்ள வில்லை\tமுஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2019 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://acju.lk/news-ta/acju-news-ta/item/1176-2017-11-24-11-22-57", "date_download": "2019-10-17T10:00:08Z", "digest": "sha1:RUV4HEF2OA2RTMBTCXWGLIITEX7235A6", "length": 9735, "nlines": 125, "source_domain": "acju.lk", "title": "அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் விழிப்புணர்வு நிகழ்ச்சி - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nகுனூத் அந்நாஸிலாவை சுருக்கமாக தொடர்ந்தும் ஓதி வருவோம்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் விழிப்புணர்வு நிகழ்ச்சி\nதற்கால பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளும்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரசாரக் குழுவினால் நாடளாவிய ரீதியில் நடாத்தப்பட்டு வரும் தற்கால பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளும் எனும் தலைப்பிலான விழிப்புணர்வு நிகழ்ச்சி இம்முறை கேகாலை மாவட்டம் மாவனல்லை, ஹிங்குலோயா மஸ்ஜிதுல் ஹுதா ஜுமுஆ பள்ளிவாசலில் 26.11.2017ம் திகதி ஞாயிற்றறுக் கிழமை காலை 8.30 மணியளவில் இடம்பெற இருக்கிறது.\nமேற்படி நிகழ்வில் பின்வரும் நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றது.\n1.சமூகத்தை கட்டியெழுப்புவதில் மஸ்ஜித் நிருவாகிகளின் பங்களிப்பு- அஷ்-ஷைக் உமர்தீன் (ரஹ்மானி) பிரசாரக்குழு செயலாளர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா.\n2. பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களுக்கான வழிகாட்டல் - அஷ்-ஷைக் A.C அகார் முஹம்மத்- பிரதித்தலைவர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா.\n3. உலமாக்களுக்கான குத்பா கருத்தரங்கு மற்றும் ஆன்மீக வழிகாட்டல்- அஷ்-ஷைக்M.A.M ஹாரிஸ் (ரஷாதி) - இணைப்பாளர் பத்வாக் குழு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா.\n4. காளிமார்கள் மற்றும் விவாக பதிவாளர்களுடளான கலந்துரையாடல் அஷ்-ஷைக் K.M அப்துல் முக்ஸித் - செயலாளர் மகளிர் விவகாரக் குழு - அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா.\n5. சமூகங்களுக்கிடையான கலந்துரையாடல் சம்பந்தமான (ஆறு புத்தகங்கள் பற்றியுண்டான தெளிவு) - அஷ்-ஷைக் அப்துர் ரஹ்மான் - இண��ப்பாளர் ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழு - அகில இலங்கை ஜம்,ய்யத்துல் உலமா.\nஎனவே இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற உங்களுடைய துஆக்களை எதிர்பார்ப்பதோடு முடியுமானவர்கள் கலந்து கொள்ளுமாறும் வேண்டிக் கொள்கின்றோம்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nபெண்களின் முகத்திரை தொடர்பில் ஜம்இய்யா விடுக்கும் முக்கிய அறிவித்தல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து\nபரீட்சை மண்டபங்களில் முஸ்லிம் மாணவிகளுக்கு இடையூறு விளைவித்ததை வன்மையாக கண்டிக்கின்றோம்\nஉலக முஸ்லிம் லீக் அமைப்பின் பொதுச் செயலாளர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு வருகை தந்தார்\nகுனூத்துன் நாஸிலாவை நிறுத்தி துஆஉல் கர்பைத் தொடர்ந்தும் ஓதுவோம்\nரபீஉனில் அவ்வல் தலைப் பிறை தொடர்பான அறிக்கை\tமுஸ்லிம்களுக்கான சில முக்கிய வழிகாட்டல்கள்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2019 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/ilayaraja-wnts-to-act-in-his-biography-povc4f", "date_download": "2019-10-17T10:48:20Z", "digest": "sha1:IYWNOXZ662HTDQMZGHCG6X2BCYJQDLCG", "length": 11226, "nlines": 139, "source_domain": "tamil.asianetnews.com", "title": "’ஹீரோவாக நடிக்கத் தயார்’...சொல்றது சாட்சாத் இசைஞானி இளையராஜாவே தாங்க...", "raw_content": "\n’ஹீரோவாக நடிக்கத் தயார்’...சொல்றது சாட்சாத் இசைஞானி இளையராஜாவே தாங்க...\nஇயக்குநர்கள் ஒரே ஒரு காட்சியில் தலை காட்டச்சொன்னால் கூட தெறித்து ஓடும் இளையராஜா தன் சுயசரிதையை யாராவது ஒருவர் படமாக எடுக்க முன்வந்தால் அதில் இசைநாயகனாக நடிக்கத் தயார் என்று அதிரடியாக அறிவித்திருக்கிறார்.\nஇயக்குநர்கள் ஒரே ஒரு காட்சியில் தலை காட்டச்சொன்னால் கூட தெறித்து ஓடும் இளையராஜா தன் சுயசரிதையை யாராவது ஒருவர் படமாக எடுக்க முன்வந்தால் அதில் இசைநாயகனாக நடிக்கத் தயார் என்று அதிரடியாக அறிவித்திருக்கிறார்.\nகடந்த பல கல்லூரி நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியாக நேற்று சென்னை ஐ.ஐ.டி.யிலும், இளையராஜாவின் 75-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது மாணவர்கள் மத்தியில் பேசிய இளையராஜா ‘நல்ல வி‌ஷயங்களைச் செய்வதற்கு, இசைக்கு அதிக முக்கியத்த���வம் கொடுக்க வேண்டும். அதனால் அனைத்து கல்வி நிறுவனங்களும், இசையைப் பாடமாக்க வேண்டும். வளிமண்டலத்தில் நீர், காற்று போல இசையும் இருக்கிறது. அதனால்தான் அதை என்னால் தொட முடிந்தது.\nஇசை அமைப்பாளர்களில் அதிக பாடல்களை பாடியும், பாடல்கள் எழுதியும், குறைந்த நேரத்தில் அதிக படங்களுக்கு இசையமைத்தும் சாதனை புரிந்துள்ளேன். மாணவர்களே கனவு காணாதீர்கள், முயற்சி செய்யுங்கள்.’ என்றார்.\nஅடுத்து ராஜாவிடம் மாணவர்கள் தொடர்ந்து கேள்விகள் பதில் சொல்லியும் சில கேள்விகளுக்கு பாடலாகவும் பாடிக்காட்டினார். இறுதியில் மாணவர்கள் இளையராஜாவிடம் அவரது வாழ்க்கை வரலாறு படமாக்கப்படுமா என்று கேட்ட போது, ‘சில தினங்களாக என்னுடைய வாழ்க்கை வரலாறை சுயசரிதையாக எழுதி வருகிறேன். விரைவில் வெளியாகும். என்னுடைய வாழ்க்கை வரலாற்றை படமாக்கினால் அதில் நானே நடிக்க தயாராக இருக்கிறேன். ஆனால் மூன்று நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுப்பேன்’ என்று கிண்டலாக பதிலளித்தார்.\nஇதற்கு முன் இளையராஜாவை தங்கள் படங்களில் நடிக்க வைக்க எத்தனையோ இயக்குநர்கள் அவர்களைக் கையெடுத்துக்கும்பிட்டு அனுப்பிவைத்துவிடும் இளையராஜா மிகச் சில பாடல்காட்சிகளில் மட்டுமே தலைகாட்டியிருக்கிறார்.\nதேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு...’பிகில்’படத்தைப் பந்தாடும் எடப்பாடி அரசு...சரணடைவாரா விஜய்\nமுத்தையா முரளிதரன் படம்...விஜய் சேதுபதி செய்த வெறித்தனம்...\nதுப்பாக்கி சுடுதலில் 3 பிரிவில் இடம்பிடித்து சாதனை படைத்த அஜித்..\n’அந்த மாதிரி பசங்களுக்கு சரியான செருப்படி’...வனிதா விஜயகுமார் ஷேர் செய்த விவகாரமான வீடியோ...\nதேசிய விருதுபெற்ற நடிகைக்கு 40 ஆண்டுகள் கழித்து சம்பள பாக்கியை செட்டில் செய்த தயாரிப்பாளர்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nரங்கசாமியுடன் கூட்டணி அமைப்பது தற்கொலைக்கு சமம்... பகையை மறக்காத அதிமுக..\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nகழுத்தில் கால் வைத்து மிதி மிதி என மிதித்த செக்யூரிட்டி ஏஜென்ட்.. பெங்களூர் கொடூரத்தின் திக் திக் வீடியோ..\nரங்கசாமியுடன் கூட்டணி அமைப்பது தற்கொலைக்கு சமம்... பகையை மறக்காத அதிமுக..\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nமாடுகளை விட பெண்கள் மீது கவனம் செலுத்துங்கள்... மோடிக்கு பிரபல அழகி அட்வைஸ்..\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அடுத்தடுத்து மாற்றம்... கொலீஜியம் அதிரடி..\nபயங்கர அதிர்ச்சி, இந்தியாவுக்கே வரிவிதித்த பாகிஸ்தான்.. தூதர் மூலம் சொல்லி அனுப்பியது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/16461-m-k-stalin-condemns-the-sedition-case-against-49-celebrities.html", "date_download": "2019-10-17T11:30:26Z", "digest": "sha1:BTVIJUD5EPFJH6PJNE4ZGBXCD4VD7TU6", "length": 11899, "nlines": 88, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "49 பேர் மீது தேசத்துரோக வழக்கை வாபஸ் பெற ஸ்டாலின் கோரிக்கை.. | m.k.stalin condemns the sedition case against 49 celebrities - The Subeditor Tamil", "raw_content": "\n49 பேர் மீது தேசத்துரோக வழக்கை வாபஸ் பெற ஸ்டாலின் கோரிக்கை..\nமணிரத்னம், ரேவதி உள்ளிட்ட 49 மீது தொடரப்பட்ட தேசத்துரோக வழக்கை திரும்பப் பெற வேண்டுமென்று பிரதமருக்கு ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை வருமாறு:\nசிறுபான்மையினருக்கு எதிரான, கும்பல் வன்முறையைத் தடுத்து நிறுத்துங்கள் என்றும், மத நல்லிணக்கத்தையும் சகிப்புத்தன்மையையும் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுங்கள் என்றும் பிரதமருக்குக் கடிதம் எழுதிய, புகழ்வாய்ந்த பல்துறைப் பிரமுகர்கள் 49 பேர் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்திருப்பதற்கு திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nவரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா, இயக்குனர் மணிரத்னம், நடிகை ரேவதி, இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன், நடிகர் சௌமித்ரா சாட்டர்ஜி போன்ற கலை - அறிவுலகச் சான்றோர்களை எல்லாம் தேசத் துரோகிகள் என்று முத்திரை குத்த நினைப்பதை எவராலும் ஏற்றுக் கொள்ள இயலாது; சமூக அக்கறை உள்ள அத்தகைய முன்னோடிகளை தேசத் துரோகிகள் என்று சொல்வதை விடப் பேரபாயம் வேறு எதுவும் இருக்க முடியாது; இது மிகவும் வெறுத்து ஒதுக்க வேண்டிய முன்னுதாரணம் ஆகும்.\nஅரசியல் சட்டத்தின் அடிப்படை நோக்கங்களாக இருக்கும், மத நல்லிணக்கத்தையும் சகிப்புத்தன்மையையும் நிலைநாட்டுங்கள் என்று கூறுவது, எப்படி தேசத் துரோகமாகும்\nநாம், ஜனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமா என்ற அய்யப்பாட்டையும் அச்சத்தையும் ஒவ்வொரு குடிமகனின் உள்ளத்திலும் ஏற்படுத்தி, பா.ஜ.க. அரசின் எதிர்மறைச் செயல்பாடுகள் பற்றிப் பேச விடாமல் வாய்ப்பூட்டு போடும் இந்த முயற்சி கண்டனத்திற்குரியது.\nசர்வாதிகாரத்தை கையில் எடுத்தவர்கள்,அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டவர்கள், கருத்துச் சுதந்திரத்திற்கு கைவிலங்கு போட்டவர்கள் எல்லாம் ஜனநாயகத்தின் முன்பு இதுவரை படுதோல்வி அடைந்ததுதான் வரலாறு என்பதை, மத்தியில் இருக்கும் பா.ஜ.க. அரசு உணர வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி இதை உணர்ந்து, 49 பேருக்கு எதிரான தேச துரோக வழக்கினை உடனடியாகத் திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து, இந்திய ஜனநாயகத்தையும், அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கூறுகளையும் காப்பாற்றிட வேண்டும்\nநோபல் பரிசு வென்றவரின் கருத்து.. மத்திய அரசு கவலைப்படவில்லை.. சிதம்பரம் ட்விட்டரில் கமென்ட்\nபொருளாதார வீழ்ச்சியால் மகாராஷ்டிராவுக்கு கடும் பாதிப்பு.. மன்மோகன் சிங் பேச்சு\nடெல்லியில் மீண்டும் வாகனக் கட்டுப்பாடு.. அபராதம் ரூ.4 ஆயிரம்..\nநிதிஷ்தான் மீண்டும் முதல்வர்.. அமித்ஷா திட்டவட்டம்..\nகாஷ்மீரில் கைதான பரூக் அப்துல்லா மகள், சகோதரி ஜாமீனில் விடுதலை..\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரம் ஜாமீன் மனு.. அக்.18க்கு ஒத்திவைப்பு\nசோனியா காந்தியுடன் சித்தராமையா சந்திப்பு..\nஅமலாக்கத் துறை வழக்கிலும் சிதம்பரம் கைது செய்யப்பட்டார்..\nஅயோத்தி வழக்கு விசாரணை.. மாலை 5 மணிக்கு முடியும்.. சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு\nஹேமமாலினி கன்னம் போல் சாலைகள் அமைக்கப்படும்.. ம.பி. அமைச்சர் சர்ச்சைப் பேச்சு\nசீனாவை பிரிக்க முயன்றால் எலும்பு சுக்குநூறாகும��.. அதிபர் ஜின்பிங் மிரட்டல்\nநீதிமன்ற முடிவுக்கு காத்திருக்கும் விஷால் திருமணம்\nவர்த்தகம், முதலீடு குறித்து விவாதிக்க உயர்மட்டக் குழு.. மோடி-ஜின்பிங் பேச்சில் முடிவு\nகணவர் இயக்கத்தில் மீண்டும் ரம்யாகிருஷ்ணன்.. 15 ஆண்டுகளுக்கு பிறகு நடிக்கிறார்..\nரஷ்யாவில் பிறந்தநாள் கொண்டாடிய அக்‌ஷரா\nதுருக்கி பொருளாதாரத்தை முற்றிலும் அழிப்பேன்.. டொனால்டு டிரம்ப் அறிவிப்பு..\nசசிகலா காலில் தவழ்ந்து விழுந்து முதல்வரான எடப்பாடி துரோகம் செய்யலாமா தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின் பேச்சு..\nவிக்ரம் படத்தில் அறிமுகமாகும் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்.. ஏ.ஆர்.ரஹ்மான் இசை..\nபிறந்த நாளில் பிரபாஸ் திருமண அறிவிப்பு மணப்பெண் அனுஷ்காவா\nபிகில் படத்துக்கு யூ/ஏ தணிக்கை சான்று.. ரன்னிங் டைம் தெரியுமா\nVijaysethupathiவிஜய்சேதுபதிAmrishபிரபுதேவாAjithஅஜீத்அசுரன்வெற்றிமாறன்தனுஷ்அபிஜித் பானர்ஜிபிகில்விஜய்VijayBigilDhanushநயன்தாராசைரா நரசிம்ம ரெட்டி\n49 celebrities ஸ்டாலின் கண்டனம்\n49 பேர் மீது தேசத்துரோக வழக்கு\nகாஷ்மீர் போலீஸ் அலுவலகம் மீது தீவிரவாதிகள் குண்டு வீசி தாக்குதல்..\nசிதம்பரத்திற்கு வயிற்று வலி.. எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thoothukudi.nic.in/ta/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-10-17T10:57:11Z", "digest": "sha1:5QPDZGGZ6HXHA6HIRO6B4RLWB4CEJD74", "length": 5151, "nlines": 89, "source_domain": "thoothukudi.nic.in", "title": "நிர்வாக அமைப்பு | தூத்துக்குடி மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதூத்துக்குடி மாவட்டம் Thoothukudi District\nஊரக வளர்ச்சி உதவி இயக்குநர்(ஊராட்சிகள்)\nமாவட்ட ஊரக வளாச்சி முகமை\nவேட்பாளர் தேர்தல் செலவு விவரங்கள் – நாடாளுமன்றம் 2019\nவேட்பாளர் தேர்தல் செலவு விவரங்கள்– சட்டமன்றம் 2019\nமுக்கிய விழா மற்றும் நிகழ்வுகள்\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nதூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி நகரை தலைமையிடமாகக் கொண்டு, மூன்று வருவாய் கோட்டங்கள், ஒன்பது தாலுக்காக்கள், ஒரு மாநகராட்சி, இரண்டு நகராட்சிகள், பத்தொன்பது பேரூராட்சிகள், பன்னிரண்டு ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் நானூற்று மூன்று கிராம ஊராட்சிகள் கொண்டு செயல்பட்டு வருகிறது.\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், தூத்���ுக்குடி\n© தூத்துக்குடி மாவட்டம் , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் , இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Oct 16, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=229212&name=SENTHIL", "date_download": "2019-10-17T11:17:52Z", "digest": "sha1:3UNYN7SJZ52MK3JCWDFMIDODACRO4C4M", "length": 11040, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: SENTHIL", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் SENTHIL அவரது கருத்துக்கள்\nSENTHIL : கருத்துக்கள் ( 60 )\nஅரசியல் ஐ.சி.யு.,வில் ஜெட்லி தொடர்ந்து தீவிர சிகிச்சை\nசினிமா களத்தூர் கண்ணம்மாவுக்கும், கமல்ஹாசனுக்கும் வயது 60...\nசம்பவம் கள்ளக் காதலியுடன் ஓட்டம் அரசு அதிகாரி, சஸ்பெண்ட்\nஅரசியல் நாய்க்கு ஆப்ரேஷன் செய்து காப்பாற்றிய மேனகா\nஏழ்மையானவர்கள் வசதி இல்லாத காரணத்தால் தங்கள் உடம்பில் உள்ள கட்டியோ அல்லது நோயையோ குணப்படுத்த முடியாமல் இறந்துகொண்டிக்கிறன்றனர் . இவர்களைவிட இங்கு நாய்தான் முக்கியமாக உள்ளது.முதலில் வறிய மனிதர்களை காப்பாற்றுங்கள் 21-ஜூலை-2019 20:37:07 IST\nபொது எல்லா மாநிலங்களிலும் ஏழுமலையான் கோவில்\nஇது என்ன சூப்பர் மார்க்கெட் போல கோவிலுக்கும் கிளைகள் வந்துவிட்டன . இதுவும் ஒரு பணம் முதலிடு வியாபாரம் 19-மே-2019 01:49:43 IST\nஎக்ஸ்குளுசிவ் விவசாய மின் இணைப்பிற்கு, ஆதார் முறைகேட்டை தடுக்க வாரியம் அதிரடி\nசினிமா நகரத்தார் கிராமம் நோக்கி நகரும் காலம் வரும் : கமல்...\nகமல் அரசியலுக்கு வந்து ஒரு வருடம் ஆகி விட்டது ஆனால் இன்னும் ஏன் அவர் செய்திகளை சினிமா பகுதிகளில் போடுகிறார்கள் 21-செப்-2018 10:13:10 IST\nசினிமா கமல் வழியில் ரஜினியும் தமிழகம் முழுக்க சுற்றுபயணம்\nபொது அரசியலுக்கு வர மாணவர்களுக்கு கமல் அழைப்பு\nஅரசியல் 2 வது சர்ஜிக்கல் ஸ்டிரைக் பாக்., உளறல்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/lesson-4771151055", "date_download": "2019-10-17T10:25:04Z", "digest": "sha1:L4XPWS2N7MUJB7ODPUGHDUKVTE3VFG72", "length": 4237, "nlines": 113, "source_domain": "www.internetpolyglot.com", "title": "மனித பண்புகள் 1 - ጠባይ | Lesson Detail (Tamil - Amharic) - Internet Polyglot", "raw_content": "\nமனித பண்புகள் 1 - ጠባይ\nமனித பண்புகள் 1 - ጠባይ\nஉங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சி���்தரிப்பது. የሰው ጠባይ ለመረዳት\n0 0 அன்புக்குரியவர் ውድ (we-de)\n0 0 அருமையானவர் ጥሩ (the-ru)\n0 0 அறிவில்லாதவன் ደደብ (da-da-be)\n0 0 அறிவுசூழ்ச்சி கொண்டவர் ብልጥ (be-le-the)\n0 0 சலிப்புத் தட்டுகிறவர் ደባሪ (da-baa-ri)\n0 0 தாராளமானவர் ደግ (da-ge)\n0 0 நிச்சயதார்த்தம் ஆனவர் የታጨ (ya-taa-cha)\n0 0 புரிந்துணர்வு கொண்டவர் የሚግባው (ya-mi-ge-baa-we)\n0 0 பொறுமை இல்லாதவர் ችኩል (ce-ku-le)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/lesson-4772701170", "date_download": "2019-10-17T10:56:28Z", "digest": "sha1:AA7WEL5OJC3EXWE5X3LG72JSBTLCGKY7", "length": 3480, "nlines": 113, "source_domain": "www.internetpolyglot.com", "title": "பணம், ஷாப்பிங் - כסף, קניות | Lesson Detail (Tamil - Hebrew) - Internet Polyglot", "raw_content": "\nபணம், ஷாப்பிங் - כסף, קניות\nபணம், ஷாப்பிங் - כסף, קניות\nஇந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள். אל תחמיץ את השיעור הזה. למד איך לספור כסף\n0 0 கசாப்பு கடை קצביה\n0 0 கடன் வாங்குதல் ללוות\n0 0 காசோலை המחאה\n0 0 காசோலை எழுத לרשום צ`ק\n0 0 செய்தித்தாள் கடை דוכן עיתונים\n0 0 திருப்பிக் கொடுத்தல் להחזיר\n0 0 திரும்ப பெற்றுக்கொள்ளுதல் למשוך כסף\n0 0 நவீன வணிக வளாகம் קניון\n0 0 நாணயத்தை כסף קטן\n0 0 பட்டியல் רשימה\n0 0 பணம் எடுத்தல் משיכה\n0 0 பணம் செலுத்துதல் לשלם\n0 0 பலசரக்கு מצרכים\n0 0 பல்பொருள் அங்காடி כל-בו\n0 0 பல்பொருள் சிறப்பங்காடி סופר מרקט\n0 0 பழைய பொருள் அங்காடி שוק פשפשים\n0 0 பேக்கரி מאפיה\n0 0 பொருள் வழங்கும் எந்திரம் מכונת מכירה אוטומאטית\n0 0 மளிகை கடை מכולת\n0 0 மாற்றவும் מטבע\n0 0 ரொக்கம் מזומן\n0 0 வரிசையில் சேர்ந்துகொள்ளுதல் להיכנס לתור\n0 0 வாங்குதல் לקנות\n0 0 வாங்குதல் קניה\n0 0 விற்பனை எந்திரம் קיוסק\n0 0 விற்பனை செய்தல் למכור\n0 0 விலை கூடியது יקר\n0 0 ஷாப்பிங் தள்ளுவண்டி עגלת קניות\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/02/16170353/1228091/Each-drop-of-tear-after-Pulwama-terror-attack-will.vpf", "date_download": "2019-10-17T11:28:45Z", "digest": "sha1:LG4VCL35NCJRXYEJRIL6EQ6ZVAHANJGV", "length": 14267, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "புல்வாமா தாக்குதல்: ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பழி தீர்ப்போம் - மோடி சபதம் || Each drop of tear after Pulwama terror attack will be avenged Modi", "raw_content": "\nசென்னை 17-10-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபுல்வாமா தாக்குதல்: ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பழி தீர்ப்போம் - மோடி சபதம்\nமகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, புல்வாமா தாக்குதலால் இந்தியர்கள் சிந்தும் ஒவ்வொரு சொட்டு கண்ணீருக்கும் பழி தீர்க்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். #Pulwamaattack\nம���ாராஷ்டிரா மாநிலத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, புல்வாமா தாக்குதலால் இந்தியர்கள் சிந்தும் ஒவ்வொரு சொட்டு கண்ணீருக்கும் பழி தீர்க்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். #Pulwamaattack\nமகாராஷ்டிரா மாநிலம், துலே மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து மாபெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றி வருகிறார். இந்நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அம்மாநில மந்திரிகள் பங்கேற்றனர்.\nதனது உரையினிடையே புல்வாமா தாக்குதல் தொடர்பாக பேசிய மோடி, ‘இது மிகவும் துயரமான நேரமாகும். நமது உணர்ச்சிகளை கட்டுப்படுத்திகொண்டு அறிவார்த்தமாக சிந்திக்க வேண்டிய நேரமுமாகும். புல்வாமா தாக்குதலால் இந்தியர்கள் சிந்தும் ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பழி தீர்க்கப்படும்’ என சூளுரைத்துள்ளார். #Pulwamaattack #Pulwamaattackavenge #Modi\nபுல்வாமா தாக்குதல் | சிஆர்பிஎஃப் வீரர்கள் பலி | பிரதமர் மோடி\nஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரிட்டனுக்கும் இடையே புதிய பிரெக்ஸிட் உடன்பாடு - போரிஸ் ஜான்சன்\nநிரவ் மோடியின் நீதிமன்றக் காவலை நவம்பர் 11 வரை நீட்டித்தது லண்டன் கோர்ட்\nசென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக ஏபி சாஹி நியமனம்\nபிகில் படத்திற்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு\nஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை ஏற்றது சுப்ரீம்கோர்ட்\nராபர்ட் பயாஸ் பரோல் கோரிய வழக்கில் நவம்பர் 4-ம் தேதிக்குள் தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு- கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்\nதுருக்கி நடத்திய தாக்குதலில் 637 குர்திஷ் போராளிகள் பலி\nஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரிட்டனுக்கும் இடையே புதிய பிரெக்ஸிட் உடன்பாடு - போரிஸ் ஜான்சன்\nநிரவ் மோடியின் நீதிமன்றக் காவலை நவம்பர் 11 வரை நீட்டித்தது லண்டன் கோர்ட்\nடிரம்ப் அனுப்பிய கடிதத்தை குப்பைத் தொட்டியில் வீசிய துருக்கி அதிபர்\nராஜீவ் கொலை பற்றிய பேச்சில் ஒருபோதும் பின்வாங்க மாட்டேன்- சீமான் ஆவேசம்\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு - 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\nமேலாடை இன்றி படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர் - தென் கொரிய ‘பாப்’ பாடகி மரணம்\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nடப்பிங் கலைஞரான பிக்பாஸ் பிரபலம்\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nஆர்யாவுடன் இணைந்த பிக்பாஸ் பிரபலம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2017/09/blog-post_28.html", "date_download": "2019-10-17T11:59:28Z", "digest": "sha1:67IU26WC72EH22ELYUT73IYX26AJFB6M", "length": 55655, "nlines": 98, "source_domain": "www.namathumalayagam.com", "title": "”பத்த நிக்குஜ்ஜன கர்மய” தண்டனை மங்களவுக்கு! - என்.சரவணன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » இனவாதம் , என்.சரவணன் , கட்டுரை , நினைவு , வரலாறு » ”பத்த நிக்குஜ்ஜன கர்மய” தண்டனை மங்களவுக்கு\n”பத்த நிக்குஜ்ஜன கர்மய” தண்டனை மங்களவுக்கு\nதற்போதைய சிங்கள அரசியல் தலைவர்களில் சிங்கள பௌத்த இனவாத பிக்குகளை அன்று தொடக்கம் இன்று வரை பகிரங்கமாக சாடும் துணிச்சல் மிக்க ஒருவராக மங்கள சமரவீரவைக் குறிப்பிடலாம். கல்கிஸ்ஸவில் ரோஹிங்கியா அகதிகளை இரக்கமின்றி விரட்டியடித்த பிக்குமாரை பௌத்த “சீருடை அணிந்த ரஸ்தியாதிகாரன்கள்” என்று திட்டுகிறார். அந்த துணிச்சல் இன்றைய பாராளுமன்றத்தில் எவருக்கும் இல்லையென்றே கூறலாம்.\nசந்திரிகா அரசின் அரசியல் தீர்வு யோசனையை தோற்கடிப்பதற்காக 1996 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சிங்கள அணைக்குழு அறிக்கை 1997இல் வெளியான போது அது வரலாற்றுக் குப்பைக் கூடைக்குள் போகவேண்டிய ஒன்று என்று மங்கள சமரவீர சொன்னதற்காக அவருக்கு எதிராக பெறும் ஊர்வலமும் கூட்டமும் நடத்திய மகாசங்கத்தினர் ”பத்த நிக்குஜ்ஜன கர்மய” என்கிற தண்டனையை அறிவித்தார்கள். அதன் படி மங்களவின் மதச் சடங்குகளில் மகாசங்கத்தினர் கலந்து கொள்ளமாட்டார்கள் என்பதுடன் மங்களவின் பௌத்த கடமைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இந்த தண்டனை வரலாற்றிலேயே இறுதியாக வழங்கப்பட்டது காசியப்பன் அ��சனுக்கே. அந்த சம்பவம் பற்றி சரியாக 20 வருடங்களுக்கு முன்னர் அன்றைய சரிநிகரில் \"சிங்கள ஆணைக்குழுவும் மங்கள சமரவீரவும்\" தலைப்பில் கோமதி என்கிற புனைபெயரில் எழுதிய கட்டுரை இது. காலப் பொருத்தம் கருதி மீண்டும் உங்களிடம்.\nகல்கிஸ்ஸ சம்பவம் பற்றிய மங்களவின் உரை\n''நீங்கள் பிக்குமார். அன்னச் சோறு சாப்பிடுவதும் மோட்சத்தை அடைவத­ற்கு பண (பௌத்த உபதேசம்) சொல்வதுமே உங்கள் வேலை. அன்று மன்னர்காலத்தில் உங்களுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை அப்படியே இன்று நான் பிரதிபண்ண பண்ணமுடியாது. அரசியலமைப்பின் படியே நான் ஆட்சி நடத்த முடியும். உங்கள் இஷ்டப்படி ஆட்சி நடத்துவ­தென்பது அரசியலமைப்புக்கு விரோத­மானது. அரசியலமைப்புக்கு விரோத­மா­வதென்பது ஜனநாய­கத்துக்கு விரோதமானது. ஜனநாயகத்­துக்கு விரோதமாவதென்பது மக்களுக்கு விரோதமானது. அப்படியான ஒன்றை என்னால் செய்ய முடியாது. நீங்கள் உங்கள் வேலையைப் பாருங்கள். நாங்கள் எங்கள் வேலையைப் பார்க்கிறோம்”\nஇப்படி யார் கூறியிருந்தார் என யோசிக்கிறீர்களா மறைந்த ஜனாதிபதி ஜே.ஆர். தான் இப்படி கூறியிருக்கிறார். 1977இல் பதவிக்கு வந்து சில காலத்தில் பிக்குமார், தங்களுக்கும் பௌத்தத்­துக்கும் மன்னர்கள் அளித்த முக்கியத்து­வத்தை தற்போதைய அரசாங்கம் அளிக்கவில்லையென கூட்டம் கூடி அறிவித்த பின் அவர்களெல்லோரையும் அழைத்து கூட்டமொன்றை வைத்து உரையாற்று­கையிலேயே இவ்வாறு ஜே.ஆர். தெரிவித்திருந்தார். ஜே.ஆ­ரின் மக்கள் நேசிப்பு, ஜனநாயகம் என்பன ஒருபுறமிருக்க, பௌத்தத்து­க்கு அரசியலமைப்பு ரிதியாகவே அந்தஸ்தெல்லாம் வழங்கிவிட்டு அதே பௌத்த சக்திகள் தனது எதிரணி அரசியல் சக்திகளுடன் சேர்ந்து தனக்கு எதிராகப் புறப்பட்டு விடாதபடி­யிருக்க அதற்கு ஒரு எல்லைக் கோட்டைப் போட்டுவிட்டிருந்தார்கள்.\n'1978ஆம் ஆண்டு அரசியலமைப்­பின் மூலம் பௌத்தமதத்தை அரசமதமாக மீண்டும் ஜே.ஆர். பிரகடனப்படுத்தியதானது வெறுமனே ஜே.ஆர் சார்ந்த விடயம் மட்டுமல்ல. 1972ஆம் ஆண்டு ஸ்ரீ.ல.சு.க. ஆட்சியிலேயே அது கொண்டு வரப்பட்டு விட்டதால் அதனை ஜே.ஆரால் நீக்கிவிடுவது என்பது சாத்தியமான­தல்ல என சில அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுவர்.\nபௌத்த மதத்துக்கு அரசியல­மைப்பின் மூலம் கொடுத்த முக்கியத்து­வம் என்பது சிங்கள ��ௌத்த சக்திகள் அரசையே தமது பொம்மையாக ஆட்டி வைக்குமளவிற்கு கட்டுப்பாட்டை மீறி சென்று விட்டது. தமது பிழைப்பரசிய­லுக்கு பௌத்தத்தை எப்படி பயன்படுத்த­லாம் என ஆட்சியாளர்கள் செயற்பட்டு வந்தனர். ஆனால் அரசை தமக்கு ஏற்றாற் போல் எப்படி நடத்துவது என்பதில் சிங்கள பௌத்த தரப்பு வெற்றி கண்டு விட்டது. அதன் தொடர்ச்சிப் போக்குகளில் ஒன்றாகவே இன்று மங்கள சமரவீரவுக்கு நேர்ந்திருப்பதைக் காணமுடிகிறது. சிங்கள ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கை வரலாற்றின் குப்பைத் தொட்டியிலேயே போடப்படும் என தபால் தொலைதொடர் அமைச்சர் கூறியிருந்த கருத்துக்கு எதிராக இன்று சிங்கள பௌத்த பேரினவாத சக்திகள் எழுப்பியிருக்கும் பிரச்சினையும் எதிர்ப்பு நடவடிக்கைகளும் கடந்த இருவாரங்க­ளாக சகல தொடர்பு ஊடகங்களிலும் முக்கிய இடத்தைப் பெற்றுள்ள விடயம். இது சமகாலத்தில் அரசுக்கும் சிங்கள பேரினவாத சக்திகளுக்கும் தமிழ் தேசிய சக்திகளுக்கும் பிரதான பிரச்சினை­யாக­வும் ஆகியிருக்கிறதெ­ன்றால் மிகையில்லை.\n1996 டிசம்பர் மாதம் 18ம் திகதியன்று அகில இலங்கை பௌத்த சம்மேளனத்தில் வைத்து 'தேசிய ஒருங்கிணைப்பு கமிட்டி” எனும் அமைப்பால் தொடக்கப்பட்டதே சிங்கள ஆணைக்குழு. இந்த கமிட்டி­யின் கீழ் 47 சிங்கள பௌத்த அமைப்புகள் ஒன்றிணைந்து இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.\nகாலனித்துவத்துக்குப் பின்னர் சிங்கள மக்களுக்கு நேர்ந்த சகல அநீதிகளையும் ஆராய்வதற்காகவே இவ் ஆணைக்குழு நியமிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி முக்கிய 14 தலைப்புகளில் அவ் அநீதிகளை ஆராய்வதாகவும் அது தெரிவித்திருந்தது.\nஅவ் ஆணைக்குழுவின் உறுப்பி­னர்கள் எல்லோரும் மிகவும் முக்கிய­மான­வர்கள். முன்னாள் பிரதம நீதியரசர், பேராசிரியர்கள் உயர் அரச அதிகாரிகள் என்போர் அடங்குவர்.\nஇவர்கள் மாவட்டம் மாவட்டமாகப் போய் சாட்சியங்களை விசாரித்தனர். பல அரசியல்வாதிகள், பொலிஸ், மற்றும் படை அதிகாரிகள் அரச உத்தி­யோகத்தர்கள், பௌத்த பிக்குமார், சிங்கள பௌத்த அமைப்புகள் எனப் பலர் தனிநபர்களாகவும், அமைப்பு­களாகவும் சாட்சியமளித்தனர்.\nதமிழ், முஸ்லீம், மலையக மக்களு­க்கு எதிராக பலர் ஆணைக்குழுவின் முன் உரையாற்றினர். ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் கூட இதில் சாட்சியமளித்தனர��.(மே 26ம் திகதி அன்று குருநாகல் மாவட்ட ஆளுங் கட்சி பா.உ. ஜயசேன ராஜகருனா சாட்சியம் அளித்திருந்தார்) தொடர்பு சாதனங்கள் இதற்கு அதிக முக்கியத்­துவம் வழங்கின ஆணைக்குழுவின் முன் நிகழ்த்தப்படும் உரைகளெல்லாம் அடுத்த நாளே சகல சிங்கள, ஆங்கில தினசரிகளிலும் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப்­பட்டு வந்தன.\nஆணைக்குழுவின் விசாரணைகள் எல்லாம் பௌத்த நிலையங்களிலேயே நடத்தப்பட்டன. இந்த ஆணைக்குழு சாட்சியங்கள் சகல தொடர்பு­சாதனங்களுக்கூடாகவும் வெளிவந்த­மை­யானது தமிழ், முஸ்லீம், மலையக மக்களுக்கெதிராக பெரும் பிரச்சா­ரத்தையும் இனத்துவேஷத்தை­யுமே அதிகரிக்கச் செய்திருந்தது. மீண்டும் மீண்டும் ஒரே விதமான துவேஷக் கருத்துக்களும் வரலாற்றுப் பொய்க­ளும் சொல்லப்பட்டமையால் பேரினவா­தத்தை அது ஆழப்படுத்தியது.\nஆணைக்குழு அவசர அவசரமாக தோற்றுவிக்கப்பட்டதற்குக் காரணம் இருக்கவே செய்கிறது. அரசாங்கம் முன்வைத்த உத்தேச தீர்வுப்பொதியை முறியடிப்பதே இதன் பிரதான இலக்காக இருந்தது. அரசாங்கம் முன்வைத்து­ள்ள தீர்வுப்பொதி நாட்டை துண்டாடும் ஒன்று என்றும் சிங்கள நாட்டை பிரபாகரனுக்­கும், அஷ்ரப்பிற்கும், தொண்டமானுக்கும் தாரைவார்த்துக் கொடுக்கும் முயற்சி என்றும் சிங்கள இனவாத சக்திகள் பிரச்சாரம் செய்து வந்தன.\nபல எதிர்ப்புக் கூட்டங்களை நடத்­தின. படிப்படியாக இந்த எதிர்ப்புகள் எல்லாமே ஓரணியில் திரண்டன. ஏலவே வளர்த்து விடப்பட்டிருந்த சிங்கள பௌத்த பேரினவாத கருதியலும் , தொடர்பூடகங்கள், பௌத்த உயர் பீடம், அரசாங்கத்தை எதிர்க்கும் தொலைக்­காட்சிகள் என அனைத்தி­னதும் உதவிகளால் பேரினவாதம் பலமாக நிறுவனமயப்படுவது கடினமாக இருக்கவில்லை.\nகுறிப்பாக தேசிய பௌத்த மகாசங்கத்தினரின் ஆசி இந்தபேரின­வாத சக்திகளுக்குக் கிடைத்தது. அரசாங்கத்தைக் கடுமையாக எதிர்க்­கத் தொடங்கிய மகா சங்கத்தினர் ஒரு கட்டத்தில் 'தீர்வுப்பொதியை” வாபஸ் வாங்காது போனால் மகாசங்கத்தை விட்டு தாங்கள் விலகப் போவதாக எச்சரிக்கை விடுத்திருந்­தனர். அதன் படி சிலர் செய்தும் காட்டினர் அதனைத் தொடர்ந்து பல பாத­யாத்திரை, சத்தி­யாக்கிரகங்கள், ஆர்ப்பாட்டங்கள், கருத்தரங்குகள் என நடாத்தினர். இறுதியில் அரசு இறங்கிப்போய் அவர்களுடன் சமரசப் பேச்சுவா��்த்தை நடத்தியது. அதில் என்ன உடன்பா­டுகள் காணப்பட்டன என்பது வெளிவர­வில்லை. ஒரு சில மாதங்கள் அமிழ்ந்திருந்த இந்த எதிர்ப்புகள் அரசு புதிதாகத் திருத்திய உத்தேச அரசியல் திட்டத்தை முன் வைத்த­தோடு திடீரென மீண்டும் வெளிக் கிளம்பின. இதற்கு அரசு பேரினவா­திகள் கேட்டபடி அத்தனையும் அரசியல் திட்டத்தில் கொண்டிராதது காரணமாக இருக்கலாம். இறுதியில் இந்த ஆணைக்குழுவில் போய் முடிந்தது.\nஆணைக்குழு தனது விசார­ணையை முடிக்கும் முன்னமே தனது இடைக்கால அறிக்கையை வெளியிட வேண்டியேற்பட்டதற்கு சில காரணங்­கள் உண்டு. குறிப்பாக அரசாங்கம் தனது உத்தேச அரசியல் திட்டத்தை பட்ஜட்டுக்கு முன்பு பாராளுமன்றத்­துக்கோ அல்லது நேரடியான சர்வஜன வாக்கெடுப்புக்கோ விடப்போவதாக அறிவித்திருந்ததே அதன் காரணம். எனவே தீர்வுத்திட்டத்தை முறியடிக்க அவசரஅவசரமாக தயாரிக்கப்பட்டதே ''சிங்கள ஆணைக்குழுவின் இடைக்­கால அறிக்கை”\nஇந்த அறிக்கை செப்டம்பர் மாதம் 17ந் திகதியன்று கோலாகலமாக வெளியிடப்பட்டது. அறிக்கையை யானையின் மேல் வைத்து (பெரஹர) ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. பொரளை பௌத்த இளைஞர் காங்கிரசில் இருந்து பௌத்தலோக மாவத்தையில் அமைந்துள்ள பௌத்த மகா சம்மேளனத்துக்கு கொண்டு வரப்பட்டது. பல பிக்குகள் உட்பட பெருந்திரளானோர் ஊர்வலமாக வர ஊர்வலத்தின் முன் அலங்கரிக்கப்பட்ட யானையின் மீது அமர்ந்தபடி (கண்டி நிலமே சீருடையில்) சிங்கள ஆணைக் குழுவின் செயலாளர் பத்மஷாந்த விக்கிரம சூரிய ஆணைக்­குழு அறிக்கையை ஏந்தியபடி வந்தார். கூட்டம் நிரம்பி வழிய பௌத்த சடங்கு முறைகளுடன் கூட்டம் நடந்தது. அறிக்கை சிங்களத்திலும், ஆங்கிலத்­திலும் அச்சிடப்பட்டு விற்கப்பட்டது. (ஆங்கிலம்: ரூ.150 சிங்களம்: ரூ. 125) அறிக்கையை நீண்ட வரிசையில் நின்று வாங்கினார்கள். மண்டபத்தில் கூட்டம் நிரம்பி வழிய ஏனையோர் மற்ற கட்டிடங்களிலும், வெளி மைதானத்தி­லும், பாதையிலும் நின்று ஒலிபெருக்கி­யில் கேட்டுக்­கொண்டிருந்தனர். தொலைக்காட்சிப்­பெட்டிகள் ஆங்கா­ங்கு வைக்கப்பட்டு மண்டபத்தில் நடப்பவை நேரடியாக காட்டப்பட்டுக் கொண்டிருந்தன.\nஆணைக்குழு அறிக்கையை வெளியிடு­வதற்கு செப்டம்பர் 17ம் திகதியை தெரிந்தெடுத்ததற்கு காரணம் அது அநகரிக்க தர்மபால­வின் சிரார்த்ததினம் என்பத��. அநகாரிக்க தர்மபால சிங்கள பௌத்த மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் என சிங்கள பௌத்தர்கள் குறிப்பிடுவர். அவர் சிங்கள பௌத்த பேரினவாத­த்தை பரப்புவதில் எந்தளவு பங்காற்றி­யிருந்தார் என்பது சொல்லித் தெரிய வேண்டிய­தில்லை.\nஇந்தக் கூட்டத்திற்கு முன்னைநாள் எம்.பி. தினேஸ் குணவா;த்தன, ஸ்ரீமணி அத்துலத்முதலி மற்றும் அமைச்சர் தி.மு.ஜயரத்ன உட்பட பல அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டதுடன் அமைச்சர் தி.மு.ஜயரத்ன அறிக்­கையை மகாசங்கத்தினரிடமிருந்து மேடையில் வைத்துப் பெற்றுக் கொண்டார்.\nஆணைக்குழுவின் உள்ளடக்­கத்தைப் பொறுத்தவரை­யில் அதில் முழுக்க முழுக்க தீர்வுத்திட்டத்துக்கு பதிலளிக்கும் வகையிலும், சிங்கள பௌத்தர்களுக்கு பிரயோசனப்படக் கூடிய வகையில் ஒற்றையாட்சித் தன்மையைப் பேணக்கூடிய, சிங்கள பௌத்தத்திற்கு முன்னுரிமை வழங்கக் கூடிய வகையிலும் சட்டப் புத்தகம் போல் தொகுக்கப்பட்டிருந்தது.\nஅன்றைய பத்திரிகைகளில் வெளியீட்டுச் செய்தியை விளம்பரங்கள், வாழ்துக்கள், செய்திகள் என அமர்க்களப்படுத்தியிருந்தன.\nஅடுத்தடுத்த நாட்களில் அறிக்கை முழுவதும் தொடராக திவய்ன, லங்காதீப, ஐலண்ட் ஆகிய பத்திரிகை­களில் வெளிவரத் தொடங்கின. ஆணைக்குழு அறிக்கைக்கு ஆதர வாக பொதுவாக அறிக்கைகள் பல பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுக் கொண்டிருந்தன. அதற்கு எதிராக எந்த குரலும் இருக்கவில்லை.\nசிங்கள பௌத்த சக்திகளை பகைத்துக் கொள்ள பலர் விரும்ப­வில்லை. ஆனால் இது பற்றி ஆளுங்கட்சியினதும் எதிர்க்கட்சியின­தும் அபிப்பிராயத்தை அறிய பலர் ஆர்வமாக இருந்தனர். செப்டம்பர் 25ம் திகதியன்று அமைச்சரவை தீர்மானங்­களை அறிவிக்கும் வாராந்த பத்திரிகையாளர் கூட்டம் நடந்தபோது ஒரு பத்திரிகையாளர் அமைச்சரவைப் பேச்சாளரான மங்கள சமரவீரவிடம் கேட்டு விட்டார். அவரும் உணர்ச்சி வசப்பட்ட­வ­ராக ''சிங்கள ஆணைக்­குழுவின் அறிக்கை வரலாற்றின் குப்பைக் கூடைக்குள் தான் போடப்படும்” என அறிவித்து விட்டார். அன்றைய தொலைக்காட்சி, வானொலி செய்திகளில் இது கூறப்பட்டதோடு அடுத்த நாள் பத்திரிகைகள் எல்லாவற்றிலும் முன்பக்க முக்கிய செய்தியாக இது இடம் பெற்றது.\nதமது தீர்வுத்திட்டத்துக்கு எதிராகவே திட்டமிட்டு முன்னெடுக்­கப்பட்ட அந்த ஆணைக்குழுவின் அறிக்க���க்கு எதிராக பதிலளிக்க வேண்டும் எனும் நோக்கம் தான் இருந்ததேயொழிய சிங்கள பௌத்த பேரினவாத போக்குக்கு பதிலளிக்கும் தைரியம் மங்களவிடம் இருக்கவில்லை. எப்படி இருக்க முடியும்பண்பில் இந்த இரு தரப்புக்குமிடையில் என்ன வித்தியாசம் இருக்கமுடியும்பண்பில் இந்த இரு தரப்புக்குமிடையில் என்ன வித்தியாசம் இருக்கமுடியும் எந்த அளவில் இருக்கக் கூடும்\nமங்களவின் ”குப்பைக் கூடை” கதைக்கு எதிராக கடுமையான எதிர்ப்பை பேரினவாத சக்திகள் காட்டத் தொடங்கின. பௌத்த மகா சங்கத்தினர், இவை மகா சங்கத்தி­னரை அவமதிக்கும் ஒன்றெனக் கூறி பிரச்சாரம் செய்தனர். மகா சங்கத்தினரை அவமதிப்பதென்பது சிங்கள பௌத்தர்களைப் பொறுத்தள­வில் சாதாரண விடயமல்ல. பலர் மங்களவுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டனர். (பார்க்க பெட்டி செய்தி) எதிர்ப்பு செய்தி சூடு பிடித்தது. செப்டம்பர் 30-ம் திகதியன்று கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் 1500க்கம் மேற்பட்ட பிக்குமார்கள் உட்பட பலர் ஒன்று கூடி எதிர்ப்பார்ப்பாட்டத்தை நடாத்தினர். உள்ள புத்தர் சிலைக்கு பூசை செய்துவிட்டு அங்கிருந்த அநகாரிக்க தர்மபாலவின் சிலைக்­கருகில் அமர்ந்து தமது எதிர்பார்ப்­பாட்டத்தை நடாத்தினர்.\nஅவ் வார்ப்பாட்டத்தில் ஆளுங் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கேசரலால் குணசேகர, ஐ.தே.க பா.உ. சுசில் முனசிங்க, முன்னாள் பா.உ.க்களான தினேஷ் குணவர்தன, எஸ்.எல்.குண­சேகர, சிங்களயே மகா சம்மத்த பூமி புத்திர பக்ஷ்ய” கட்சியினர் உட்பட பலர் கலந்துகொண்டனர். அமைச்சர் தனது அறிக்கையை வாபஸ் பெற 42 மணிநேர கெடு கொடுத்தனர். எந்த பதிலும் கிடைக்கவில்லை. பின்னர் மேலும் 72 மணி நேரம் வழங்கினர்.\nஅதே வேளை சகல விகாரைகளி­லும், மதச் சடங்குகளிலும் அமைச்சர் மங்கள சமரவீரவை நிராகரிக்கின்ற வகையில் ”பத்த நிக்குஜ்ஜன கர்ம” தண்டனையை விதிப்பதாக தேசிய பௌத்த மகா சங்கத்தினர் தீர்மான மெடுத்திருந்தனர். அந்த தீர்மானத்தின் படி ”மங்கள உட்பட நாட்டின் ஒற்றையாட்சித் தன்மையை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் சதிகாரர்க­ளிட­மிருந்து நாட்டை பாதுகாக்க தெய்வத்துக்கு முறையிட்டு தெய்வ சந்நிதிகளில் ஆயிரம் தேங்காய்கள் உடைக்கவும் தீர்மானித்துள்ளோம் என மகா சங்கத்தின் தலைவர் மாதுலுவாவே சோஹித்த தேரர் அறிக்கை வெளியிட்டார்.\nஇந்த தண்டனையை மங்களவுக்கு மகா சங்கத்தினர் அளித்துள்ளனர். இதன் படி மங்களவின் மதச் சடங்குகளில் மகாசங்கத்தினர் கலந்து கொள்ள­மாட்டார்கள் என்பதுடன் மங்களவின் பௌத்த கடமைகள் ஏற்றுக்­கொள்ளப்படமாட்டாது. இந்த தண்டனை வரலாற்றிலேயே இறுதியாக வழங்கப்பட்டது காசியப்பன் அரசனுக்கே.\nகாசியப்பன் தனது தகப்பன் தாதுசேனனை கொன்றுவிட்டு அரசமர்ந்தவன். ஒருமுறை காசியப்பன் அன்னதானத்துக்கென பிக்குமாரை அழைத்திருந்தான். பிக்குமார் அமர்ந்தனர். அன்னதானத்தை வழங்க முற்பட்டபோது அன்னப் பாத்திரத்தை பிக்குமார் திருப்பிக் கொண்டனர்.\n\"தந்தையைக் கொன்ற தனயனின் அன்னதானம் எமக்கு தேவையில்லை என்றனர்...”\nமங்கள சமரவீர அளித்திருந்த ஒரு பேட்டியில் ” காசியப்பனுக்குப்பின் தண்டனை பெறுவது மங்கள சமரவீர என்று வரலாற்றில் பதிவாவதானது எனக்கு மகிழ்ச்சியே” என தெரிவித்­திருந்தார்.\nஅரசாங்க சார்பு பிக்குவான ”ஸ்ரீ ரோஹணபிக்கு பெரமுன”வின் செயலாளர் கெட்டமான்னே தம்மாலங்­கார தேரர் தினமினவில் வெளியிட்ட அறிக்கையொன்றில்...\n”பத்த நிக்குஜ்ஜன கர்மய'வை அமைச்சருக்கு எதிராக எப்படிவிதிக்க முடியும். இன்று அன்னப் பாத்திரத்தை ஏந்திக்கொண்டு எந்த பிக்கு போகிறார். அந்த தண்டனை விதிக்கப்பட்ட எவரேனும் அன்னமிட வந்தால் அவ் அன்னத்தை பெறாது பாத்திரத்தை திருப்பிக் கொள்ள வேண்டும். பௌத்த தர்மம் சொல்லிக் கொடுத்துள்ள 'நிக்குஜ்ஜன கர்மய' சரி என அவர்கள் எண்ணுவதாயின் பௌத்த தர்மத்தில் சொல்லப்பட்டுள்ளபடி பாத்திரமேந்தி பிச்சையெடுத்து பசி தீர்ப்பதையும் கடைப்பிடிக்க வேண்டும்.\"என்கிறார்.\n”மங்களவுக்கு நீங்கள் என்ன தன்டனை விதிப்பது இதோ பாருங்கள்” எனும் தொணியில் 4ஆம் திகதியன்று வெளியான ஏரிக்கரை பத்திரிகையான தினமின (அரச கட்டுப்பாடு பத்திரிகை) மங்கள சமரவீர பௌத்த சடங்குகள் செய்வதை பெரிய படமாக போட்டு அமர்க்களப்படுத்தியிருந்தது.\nவிசாரமாகா தேவி ஆர்ப்பாட்டத்­துக்கு முன்னைய நாளான 29ஆம் திகதியன்றுஅமைச்சரவைக் கூட்டத்தின் போது இந்த பிரச்சினையை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து பேசப்பட்டது. அதன் போது ஜனாதிபதி சந்திரிகா ”ஒரு அறிக்கையை வெளியிட்டு அதை வாபஸ் வாங்கி அந்த பிரச்சினைக்கு முடிவு காணுங்கள்” என கூறியதாக லங்காதீப பத்திர���கை தெரிவித்தி­ருந்தது. இதன் மூலம் அரசின் சரணடைவையே இங்கு வெளிப்படுத்து­வதைக் காணலாம். ஜனாதிபதி அவ்வாறு தெரிவித்தாலும் அமைச்சர­வை­யைச் சேர்ந்தவர்கள் தனிப்பட்ட முறையில் மங்களவிடம், ”அரசாங்க­த்தை பாதுகாக்கின்ற வகையில் அவ்வறிக்­கையை மங்களவின் 'சொந்தக் கருத்தாக­ஆக்கி' தனிப்பட்ட முறையில் தீர்க்குமாறு தொவித்ததைத் தொடர்ந்து மங்களவும் அதனை ஏற்றக்கொண்டுள்­ளார். அதன்படி மங்கள சமரவீர ஒக்டோபர் முதலாம் திகதியன்று பத்திரிகை அறிக்கையொ­ன்றை வெளியிட்டு தனது பேச்சு மகாசங்கத்தினரை புண்­படுத்தியிருந்­தால் அதற்காக தான் வருந்துவதாக தெரிவித்தார். ஆனால் மகாசங்கத்­தினர் அதனை ஏற்கவில்லை. சிங்கள மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கோருவதோடு தீர்வுத்­திட்டத்தையும் வாபஸ் வாங்க வேண்டுமென்றும் அறிவித்தனர். தொடர்ந்தும் தமது எதிர்ப்­பார்ப்பாட்டத்தை நாடுமுழுதும் நடத்தப்போவதாக அறிவித்தனர்.\nஅரசாங்கமோ இந்த எதிர்ப்புகள் தமது தீர்வுத்­திட்டத்துக்கு உலை வைக்கப்போகிறது எனப் பயந்ததில் வேறு சில பிக்குமாரையும் பௌத்த அமைப்புகளையும் சேர்த்துக்கொண்டு மகாசங்கத்தினரின் நடவடிக்கைக­ளுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தது. தொலைக்காட்சி செய்திகளில் அதிக நேரம் இந்த எதிர்ப்பிரச்சாரங்களுக்கு ஒதுக்கப்பட்டதுடன் பௌத்த பிக்குமாரைக் கொண்டே பதிலளித்தது. ஒக்டோபர் 7ஆம் திகதியன்று விகாரமகா­தேவி பூங்காவினருகில் அரசாங்கத்தின் தீர்வுத்திட்டத்தை ஆதரித்து ஒரு பெரும் ஆர்ப்பாட்ட­த்தை அரச சார்பு பௌத்த அமைப்பு­கள் நடத்தின. பெருமளவில் இதற்குக் கூட்டம் இருந்தது. பல அரச சார்பற்ற நிறுவனங்களும், புத்தி­ஜீவிகளும் ”பேரினவாதிகளுக்கு எதிராக” ஒன்று சேர வேண்டும் எனும் நோக்கில் அரசாங்கத்தை ஆதரித்து வருவது வேடிக்கையாக இருக்கம் அதே நேரம் தீர்வுத் திட்டத்தையும் ஆதரித்து தமது வேலைத்திட்டங்களை அமைத்து வருகின்றன. இந்த கண்மூடித்தனமான போக்கு ஒட்டுமொத்தத்தில் பேரினவாதத்துக்கு பலி கொடுக்கும் ஒரு போக்கேயன்றி வேறில்லை.\nபேரினவாதிகளின் நடவடிக்கை­களுக்கு மறைமுகமாக நிதியளித்து அதரவளித்து வருவதாக ஐ.தே.க சார்பு சிங்கள வார பத்திரிகையொன்று தெரிவித்துள்ளதும் இங்கு கவனிக்கத்­தக்கது. ஆர்ப்பாட்டத்­தில��� கலந்து­கொண்ட ஐ.தே.க.வினர் மீது ஒழுக் காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்பதெல்லாம் வெறும் கண்கட்டி­வித்தையே. ”சிங்கள ஆணைக்குழு­வின் அறிக்கை பற்றி அரசாங்கத்தின் நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் கூறியிருப்பதைக் கொண்டு அதன் உள்நோக்கத்தை அறியலாம். ஐ.தே.க. இது பற்றிய தனது நிலைப்பாட்டை இதுவரை தெரிவிக்க வில்லை. ஆனால் ஆணைக்குழுவின் அறிக்கைக்கு பூரணமாக உடன்பாடி­ல்லாவிடினும் ஒற்றையாட்சித் தன்மை மாறாதிருக்க வேண்டும். எனும் ஆணைக்குழுவின் அறிவிப்புக்கு தமக்கும் உடன்பாடு உள்ளது” என ரணில் தெரிவித்திருப்ப­தையும் கொண்டு அதன் உண்மையான சுயரூபத்தை அறியலாம்.\nஅரசாங்கத்தைப் பொறுத்தளவில் பேரினவாதிகளின் இந்த எதிர்ப்புகள் ஒரு வகையில் தமக்கு வாய்ப்பானதே. ஏனெனில் ஏற்கெனவே அரசு சார்பற்ற அமைப்புகள், புத்திஜீவிகள் பலரையும் பேரின­வாதிகளைக் காட்டித்தான் தம்பக்கம் இழுத்துக்கொண்டது. அதே போல் பாராளுமன்ற தமிழ் அரசியல் சக்திகளையும் தம்பக்கம் இழுத்து­விடலாம். ”சின்ன, சின்ன பிழையிருந்­தாலும் அரசாங்கத்தை கவிழ்க்க விடமாட்டோம்.” எனும் பாராளு­மன்ற இடதுசாரிகளின் நிலைப்பாடும் இந்த வகையைச் சார்ந்ததே.\nஉண்மையில் பேரினவாதிகள் செய்யும் ஆர்ப்பாட்டத்­திலும் எந்த வித அர்த்தமுமில்லையென கூறலாம். அரசாங்கம் உண்மையில் தமிழ் மக்களுக்கும் எதையும் வழங்கிவிடாத பொதியையே முன்வைத்துள்ளது. அந்த வகையில் பேரினவாதிகளின் கடமையைத் தானே அரசாங்கமும் செய்துள்ளது.\nபேரினவாதத்தை வளர்ப்பதில் அரசுக்கும், அரசியல் வாதிகளுக்கும் இருந்த கடந்த கால பாத்திரம் பாரியது. அரசாங்­கங்களே வளர்த்துவிட்ட பேரினவாதப் போக்கானது குறிப்பிட்ட வளர்ச்சியின் பின் அரசே தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முற்பட்டாலும் கட்டுப்­படாதது மாத்திரமன்றி பேரினவாதமே அரசை வழிநடத்துமளவுக்கு சென்று­விடும். அந்த நேரம் அரசு கூட பேரினவாதத்திடம் மண்டியிட்டு, சமரசம் செய்துகொள்ளவும், சரணடையவும் நேரிடும் என்பதற்கு இந்த ஒரு சில போக்குகளே சிறந்த ஆதாரம்.\nமங்கள சமரவீர லங்காதீபவுக்கு அறித்த பேட்டி இதற்கு நல்ல உதாரணம். அப்பேட்டியில்...\n”சிங்கள ஆணைக்குழுவின் நோக்கமான சிங்கள மக்களக்கு நேர்ந்த அநீதிகளை ஒழிப்பது எனும் அதே இலக்கிலேயே அரசாங்கமும் செயற்பட்டு வருகிறது. யுத்தத்தினால் அதிகமாகக் கொல்லப்படுபவர்கள் எமது சிங்கள பௌத்த இளைஞர்களே. இது பற்றிய வருத்தம் இருப்பதாலேயே யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர ஜனாதிபதி தீர்வுத்திட்டத்தை முன்வைத்துள்ளார். இன்று சிங்கள இனத்தைப் பாதுக்காக நாம் செய்யக்கூடிய உயரிய விடயம் யுத்தித்தினால் கொல்லப்படும் சிங்கள பௌத்த இளைஞர்களின் உயிர்களை பாதுகாப்பதே”\nசிங்கள பௌத்த பேரினவாதத­்துக்கு நேருக்கு நேர் நின்று எதிர்­கொள்ள முடியாமல் தாஜா பண்ணு­வதையே இங்கு காண முடிகிறது.\nஇந்த நிலையில் தமிழ் முஸ்லிம் மலையக மக்களுக்கு இதுவரை சிங்கள ஆட்சியாளர்களினால் ஏற்பட்ட அநீதிகள் குறித்து விசாரணை செய்ய ஆணைக்குழு அமைத்தால் அதன் எதிரொலி என்னவாயிருக்கும் முதலில் அப்படி­யொன்றை அனுமதித்து விடுவார்களா முதலில் அப்படி­யொன்றை அனுமதித்து விடுவார்களா மகா சங்கத்தினரைப் பற்றி எங்குமே அறிக்கையில் குறிப்பிடவோ அறிக்கையில் குறிப்பிடவோ அறிக்­கையை பொறுப்பேற்கவோ இல்லை. இல்லாத போது மகாசங்கத்தினரை அவமதித்ததாக எப்படி மகாசங்கத்தினர் கூறமுடியும் மகா சங்கத்தினரைப் பற்றி எங்குமே அறிக்கையில் குறிப்பிடவோ அறிக்கையில் குறிப்பிடவோ அறிக்­கையை பொறுப்பேற்கவோ இல்லை. இல்லாத போது மகாசங்கத்தினரை அவமதித்ததாக எப்படி மகாசங்கத்தினர் கூறமுடியும் அனுராதபுரத்தில் சிங்கள விசசாயிகள் தற்கொலை செய்து கொண்டபோது அமைக்கப்படாத சிங்கள ஆணைக்குழு­தென்னிலங்கை­யில் 60,000க்கும் மேற்பட்ட சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்ட போது அமைக்கப்படாத ஆணைக்குழு, 600க்கும் மேற்பட்ட பிக்குகள் சிங்களத் தலைவராலேயே டயருக்கு இரையாகிய போது அமைக்கப்படாத ஆணைக்குழு இப்போது எங்கிருந்து வந்து முளைத்தது\nஇனவாதத்தைத் தவிர வேறு என்ன இருக்க முடியும்\nநன்றி - சரிநிகர் - 09.10.1997\nLabels: இனவாதம், என்.சரவணன், கட்டுரை, நினைவு, வரலாறு\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nபுத்த ரக்கித்த தேரர்: பண்டாரநாயக்க கொலையின் சூத்திரதாரி (II) - என்.சரவணன்\nசென்ற வாரம் பண்டாரநாயக்க கொலையின் மர்ம முடிச்சுகள் பற்றிய 5 கட்டுரைகளில் முதலாவது பகுதி சென்றவாரம் அக்கொலை நிகழ்ந்தவிதம் குறித்து வெள...\nஇலங்கையை ஆளும் விஜேவர்தன பரம்பரை - என்.சரவணன்\nபண்டாரநாயக்க கொலைவழக்கில் 6வது சந்தேகநபராக குற்றம் சாட்டப்பட்டவர் விமலா விஜேவர்தன ((1908–1994). இலங்கையின் முதலாவது பெண் அமைச்சர் என்கிற ...\nநீராவியடியில் புற்றுநோயால் இறந்துவிட்ட குருகந்த விகாரையின் விகாராதிபதி மேதாலங்காரகித்தி தேரரின் உடல் நீராவியடி பிள்ளையார் கோவில் வளாகத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/53888", "date_download": "2019-10-17T11:21:49Z", "digest": "sha1:NRZBOBO5DTOTD2H3FKDYJN3R4MO6HN4B", "length": 10396, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "சந்திரனுக்கு அனுப்பப்பட்ட இஸ்ரேலின் விண்வெளி ஓடம் விழுந்து நொருங்கியது ! | Virakesari.lk", "raw_content": "\nஉடல் பிரேத அறையில்- நோயாளி குணமாகி வீடு திரும்பிவிட்டார் என தெரிவித்த வைத்தியசாலை- பதறி தேடிய உறவினர்கள்\nஇராணுவத்தின் வசமிருந்த பொதுமக்களின் காணி நாளை விடுவிப்பு\nவெற்றியின் வேகத்துடன் அடுத்தவாரம் ஆஸி.க்கு புறப்படும் இலங்கை\nசஜித்துக்கு எவ்வித சிக்கலும் இன்றி 10 வருடங்களுக்கு சிறப்பான சேவையாற்ற முடியும் - ஹர்ஷன\nஜப்பான் தூதுவர் கிளிநொச்சிக்கு விஜயம்\nபோதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட நால்வர் கைது\nஜனாதிபதி, பிரதமரினால் யாழ்ப்பாண சர்வதேச விமானநிலையம் திறப்பு\nஎவன் கார்ட் தலைவர் கைது\nகுளவிக் கொட்டுக்கு இலக்கான தொழிலாளி பலி - ஹட்டனில் சம்பவம்\nபொகவந்தலாவை பாடசாலை ஒன்றில் குண்டுப்புரளி\nசந்திரனுக்கு அனுப்பப்பட்ட இஸ்ரேலின் விண்வெளி ஓடம் விழுந்து நொருங்கியது \nசந்திரனுக்கு அனுப்பப்பட்ட இஸ்ரேலின் விண்வெளி ஓடம் விழுந்து நொருங்கியது \nஇஸ்ரேலில் இருந்து அனுப்பப்ட்ட 'பேரேஷீட்' என்ற விண்வெளி ஓடம் சந்திரனில் விபத்துக்குள்ளாகி விழுந்து நொருங்கியது.\nசந்திரனில் ஆராய்சிகளை மேற்கொள்வதற்கும், புகைப்படங்களை எடுப்பதற்கும், பல்வேறு பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட 'பேரேஷீட்' என்னும் விண்வெளி ஓடம் சந்திரனில் இறங்குவதற்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரையில் மோதி விபத்துக்குள்ளாகியது.\nகுறித்த விண்வெளி ஓடத்தின் பிரதான இயந்திரப் பகுதியில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே உடைந்து நொருங்கியதாக இஸ்ரேலின் விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇதற்கு முன்னர் 3 உலகநாடுகள் தமது விண்வெளி ஓடங்களை சந்திரனில் வெற்றிகரமாக தரை��ிறக்கியிருந்த நிலையில், நான்காவது நாடாக இஸ்ரேலின் விண்வெளி ஓடமான “பேரேஷீட்” சந்திரனுக்கு சென்று வெற்றிகரமாக தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையிலேயே குறித்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.\nஇதற்கு முன்பதாக ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் விண்வெளி ஓடங்கள் வெற்றிகரமாக சந்திரனில் தரையிறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவிண்வெளி இஸ்ரேல் அமெரிக்கா சீனா\nபிக்சல் 4 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது கூகுள் நிறுவனம்\nகூகுள் நிறுவனத்தின் பிக்சல் 4 மற்றும் பிக்சல் 4 XL ஸ்மார்ட்போன்கள் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\n2019-10-16 15:29:02 கூகுள் பிக்சல் 4 பிக்சல் 4 XL\nவிண்வெளியோடத்தை இன்று அவதானிக்க முடியும்\nசர்வதேச விண்வெளியோடத்தை இலங்கை மக்கள் இன்று அவதானிக்க முடியும்.\nஇன்ஸ்டாகிராமிலும் டார்க் மோட் வசதி\nஇன்ஸ்டாகிராம் ஒக்டோபர் 7 ஆம் திகதி இரவு அமைதியாக ஐ ஓ எஸ் 13 மற்றும் அண்ட்ரோய்ட் 10 இரண்டிலும் டார்க் மோட் அம்சத்தை வெளியிட்டது.\n2019-10-10 16:01:59 இன்ஸ்டாகிராம் டார்க் மோட் வசதி\nஇலங்கை மருத்துவ துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தவுள்ள சிப்லைன் நிறுவனம்\nசுகாதார சேவையை விரைவுபடுத்தும் நோக்கில் சிப்லைன் (Zipline) நிறுவனம், சுகாதார அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து ட்ரோன் விநியோக சேவையினை முன்னெடுக்கவுள்ளது.\nதரம் 9 மாணவனின் முயற்சியால் உருவாக்கப்பட்ட வாகனம்\nயாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியின் தரம் 9 மாணவன் ரா. கனிந்திரன் என்ற மாணவன் தனது முயற்சியினால் வாகனம் ஒன்றை வடிவமைத்துள்ளார்.\n2019-10-06 08:57:39 யாழப்பாணம் ரா. கனிந்திரன் Jaffna\nவெற்றியின் வேகத்துடன் அடுத்தவாரம் ஆஸி.க்கு புறப்படும் இலங்கை\nசஜித்துக்கு எவ்வித சிக்கலும் இன்றி 10 வருடங்களுக்கு சிறப்பான சேவையாற்ற முடியும் - ஹர்ஷன\nசஜித்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள இலங்கையின் பலதரப்பட்ட வாகன சாரதிகள் சங்கங்கள்..\nமாவத்தகம வாகன விபத்தில் ஒருவர் பலி\nடி - 10 கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியின் 7 வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/sooriyanfmnews/212245/%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-17T10:02:35Z", "digest": "sha1:5OVSM4U2SAG7YB7XEIL43WGYOPON3RK6", "length": 11109, "nlines": 181, "source_domain": "www.hirunews.lk", "title": "சி.சி.டி.வியில் பதிவான நடிகர் விமலின் மறுமுகம்!! - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nசி.சி.டி.வியில் பதிவான நடிகர் விமலின் மறுமுகம்\nகுடிபோதையில் தகராறில் ஈடுபட்டு, கன்னட நடிகர் அபிஷேக்கை தாக்கியதாக நடிகர் விமல் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதுவரை இவர் மீது இதுபோன்ற முறைப்பாடு எதுவும் வராத நிலையில் முதல் முறையாக இவர் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nதமிழில் கில்லி, கிரீடம், களவாணி, பசங்க, வாகை சூட வா, இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு, மஞ்சப்பை, கேலி பில்லா கில்லாடி ரங்கா ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் விமல்.\nஇவர் கன்னட நடிகர் அபிஷேக்கை அடித்தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nபெங்களூரு ஆர்.டி நரைச் சேர்ந்தவர் கன்னட நடிகர் அபிஷேக்.\nகன்னட படங்களில் நடித்துள்ள இவர் தமிழில் 'அவன் அவள் அது' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.\nசென்னை விருகம்பாக்கம் பாஸ்கர் காலனி 2-வது தெருவில் உள்ள தனியார் குடியிருப்பில் அபிஷேக் தங்கி வருகிறார்.\nஇந்த குடியிருப்புக்கு தனது நண்பர்களுடன் சென்ற விமல், வாயிலில் இருந்த நடிகர் அபிஷேக்கிடம் அறை இருக்கிறதா\nதன்னை ஊழியர் என்று நினைத்துக் கொண்டு தவறாக கேட்டதாக விமலிடம் அபிஷேக் தகராறு செய்துள்ளார்.\nஇதில் வாக்குவாதம் முற்றி, அபிஷேக்கை தனது நண்பர்களுடன் சேர்ந்து விமல் தாக்கியதாகத் தெரிகிறது.\nகாயமடைந்த அபிஷேக் சாலிகிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.\nஇதையடுத்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் நடிகர் விமல் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇந்தப் முறைப்பாட்டின் கீழ் ஆபாசமாக திட்டுதல் என்ற பிரிவின் கீழ் நடிகர் விமல் உள்பட 5 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nவழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் விமல் படபிடிப்புக்காக வெளியூர் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.\nவிசாரணைக்காக விமலை காவல்துறையினர் அழைத்துள்ளனர்.\nபிணை வழங்கும் அதிகாரம் நீதிவான் நீதிமன்றத்திற்கு இல்லை ..\nKhao Yai National Park சரணாலயத்தில் மேலும் 5 யானைகள் பலி.....\nதாய்லாந்தின் காவ் யாய் Khao Yai National...\nவடக்கு சிரியாவில் தாக்குதல் மேற்கொள்ள...\n8 இலட்சம் வீட��களுக்கு மின்சார விநியோகம் துண்டிப்பு..\nகலிபோர்னியாவில் சுமார் 8 இலட்சம்...\nஅமெரிக்காவுக்கு உதவி வழங்கிய மருத்துவர் மேன்முறையீடு ..\nஅல்-கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா...\nபிரித்தானிய நாடாளுமன்றில் சிறப்பு அமர்வு..\n400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கீடு\nதிறைசேரி உண்டியல்கள் நேற்றைய தினம் ஏலமிடப்பட்டுள்ளன..\nதிறைசேரி முறிகள், ஏலங்களின் அடிப்படையில் எதிர்வரும் 11ஆம் திகதி..\n2019ன் இரண்டாம் காலாண்டில் மொத்த தேசிய உற்பத்தியில் வீழ்ச்சி\nகொழும்பு பங்குச் சந்தை நிலவரம்\nதிருமண பந்தத்தில் நாமல் - படங்கள்\nதிருமண பந்தத்தில் இணைந்த நாமல் ராஜபக்ஷ.. ; படங்கள்Read More\nபெற்றோல் மற்றும் டீசலின் விலைகளில்....இன்று மாலை முதல்\nபொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்..\nகோட்டாபயவிற்கு நடந்தது என்ன - சிங்கப்பூரில் சிகிச்சை....\nதொகுதி அமைப்பாளர்களை சந்தித்த சஜித்த பிரேமதாச\nதேநீர் பிரியர்களுக்கான அதிர்ச்சி செய்தி - கம்பளையில் சம்பவம்\nஇந்திய அணி 140 ஓட்டங்கள்\nதசுன் ஷானக்க தெரிவித்துள்ள விடயம்..\nமுழுமையான தொடரையும் கைப்பற்றியது இலங்கை..\nஇலங்கை அணி 147 ஓட்டங்கள்..\nலொஸ்லியா கவினுக்கு எப்போது டும் டும் டும்..\nவிஜய் சேதுபதிக்கு அடுத்து “தளபதி 64” இல் இணையும் இன்னுமொரு பிரபலம்..\nகமல் படத்தில் விவேக்கின் புதிய அவதாரம்..\nசனி மதியம் ‘புரியாத புதிர்’....\nபிக்பாஸ் வரலாற்றில் விம்மி அழுத பார்வையாளர்கள்.. காரணம் தர்ஷன் என்ற ஒருவனே..\nஇணையத்தில் கசிந்த பிகில் டீசர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/national/national_92792.html", "date_download": "2019-10-17T10:43:23Z", "digest": "sha1:XZWM7OFKMG6MZCIGHYDERV47LGBJA24X", "length": 18899, "nlines": 126, "source_domain": "www.jayanewslive.com", "title": "சட்டக்கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைக்‍கு உட்படுத்தப்பட்ட வழக்‍கு - தேடப்பட்டு வந்த பா.ஜ.க. மூத்த தலைவர் சின்மயானந்த் கைது", "raw_content": "\nடெங்குவால் பாதிக்‍கப்பட்டவர்களுக்‍கு சிகிச்சை அளிக்‍க சென்னை பொது மருத்துவமனையில் சிறப்புப் பிரிவு - மருத்துவமனை டீன் தகவல்\nமக்கள் பணத்தை கொள்ளைடித்தவர்களை சிறையில் அடைக்கும் பணி தொடங்கியுள்ளது - பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சார உரை\nஅம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தை பதிவு செய்வதற்கான உரிய ஆவணங்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்‍க��் - வழக்‍கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் பேட்டி\nகுஜராத்தில் தீப்பிடித்த வாகனத்திற்கு அடியில் சிக்கிக் கொண்ட நாய்க்குட்டிகளை காப்பாற்றிய இளைஞர் - சமூக வலைதளங்களில் வைரகும் வீடியோ\nரிலையன்ஸின் ஜியோ மொபைல் சேவையை வளர்க்‍கவே பி.எஸ்.என்.எல்.-ஐ முடக்‍கி வருகிறது மத்திய அரசு - பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் குற்றச்சாட்டு\nதூத்துக்‍குடியில் குளம் போல் தேங்கி உள்ள மழை நீரை அகற்ற நடவடிக்‍கை எடுக்‍காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அம்மா மக்‍கள் முன்னேற்ற கழகம் சார்பில் போராட்டம்\nஅ.ம.மு.க. நிர்வாகியின் சகோதரர் மறைவுக்கு, கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல்\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவுறுத்தல்படி தமிழகம் முழுவதும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகம்\nமோடி அரசின் நடவடிக்‍கைகள் இந்தியப் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் தா. பாண்டியன் குற்றச்சாட்டு - நாம் தமிழர் கட்சியின் சீமான் நாவடக்‍கத்துடன் பேசவேண்டும் என்றும் வலியுறுத்தல்\nபேனர் விழுந்து இளம்பெண் உயிரிழந்த வழக்‍கு - அ.தி.மு.க. பிரமுகர்களின் ஜாமின் மனுவை வரும் 24ம் தேதிக்‍கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்\nசட்டக்கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைக்‍கு உட்படுத்தப்பட்ட வழக்‍கு - தேடப்பட்டு வந்த பா.ஜ.க. மூத்த தலைவர் சின்மயானந்த் கைது\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஉத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பா.ஜ.க. மூத்த தலைவர் சின்மயானந்த், கைது செய்யப்பட்டுள்ளார்.\nபா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சின்மயானந்துக்‍கு சொந்தமான பல்கலைக்‍கழகம், உத்தரப்பிரதேசத்தின் ஷாஜகான்பூரில் செயல்பட்டு வருகிறது. இங்கு, முதுநிலை சட்டப்படிப்பு படித்து வந்த மாணவி ஒருவர், சின்மயானந்த், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகாரளித்தார்.\nஇதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் கசிந்ததைத் தொடர்ந்து, இவ்வழக்கை விசாரிக்க சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. இதனிடையே, உடல்நிலை பாதிக்கப்பட்டதாகக்கூறி சின்மயானந்த், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் விடுவிக்‍கப்பட்டார்.\nவழக்‍கு தொடர்பான 43 வீடியோக்கள் அடங்கிய பென் ட்ரைவை, பாதிக்‍கப்பட்ட மாணவி, சிறப்பு விசாரணைக்குழுவிடம் அளித்தார். நீதிபதி முன்னிலையில், பாதிக்கப்பட்ட மாணவி வாக்குமூலமும் அளித்தார். சின்மயானந்தாவிற்கு எதிராக போதிய ஆதாரங்கள் அளித்தும், இதுவரை அவரை கைது செய்யாததால், தான் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மாணவி தெரிவித்தார். இந்நிலையில், பா.ஜ.க. மூத்த தலைவர் சின்மயானந்த் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.\nமக்கள் பணத்தை கொள்ளைடித்தவர்களை சிறையில் அடைக்கும் பணி தொடங்கியுள்ளது - பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சார உரை\nகுஜராத்தில் தீப்பிடித்த வாகனத்திற்கு அடியில் சிக்கிக் கொண்ட நாய்க்குட்டிகளை காப்பாற்றிய இளைஞர் - சமூக வலைதளங்களில் வைரகும் வீடியோ\nடெல்லியில் தொடரும் காற்று மாசு : அரசு அலுவலக நேரத்தை மாற்றியமைக்க முடிவு\nசட்டவிரோதமாக குடியேறியவர்கள் 2024-க்குள் வெளியேற்றப்படுவார்கள் : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டம்\nஅயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை அரசிடம் ஒப்படைக்க இஸ்லாமிய அமைப்புகள் முன்வந்திருப்பதாக தகவல் - பிரதிபலனாக மசூதிகளை புதுப்பித்து தர கோரிக்கை\nஇந்தியா - அமெரிக்‍கா இடையே, சுமுகமான வர்த்தகப் பேச்சுவார்த்தை - விரைவில் ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நம்பிக்‍கை\nடென்மார்க் பருவநிலை மாநாட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் - பா.ஜ.க. அரசின் உண்மை முகம் உலகிற்கு தெரிந்துவிட்டதாக டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் விமர்சனம்\nஇந்தியாவில் ஊட்ட சத்து குறைவால் 5 வயதுக்கு உட்பட்ட 69 சதவீத குழந்தைகள் உயிரிழப்பு : யுனிசெப் அறிக்கை\nகுடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம்\nஜம்மு-காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டிருந்த பரூக் அப்துல்லாவின் மகள் மற்றும் சகோதரி ஆகியோர் ஜாமீனில் விடுதலை\nபாகிஸ்தானில் உள்ள சீக்கியர்களின் புனிதத் தலமான கர்த்தார்பூருக்கு செல்வதற்கான முன்பதிவு வரும் 20ம் தேதி தொடங்குகிறது\nபிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இடிபாட்டில் சிக்கி சிறுமி உயிரிழப்பு - ஏராளமானோர் வீடுகள் இழந்து தவிப்பு\nடெங்குவால் பாதிக்‍கப்பட்டவர்களுக்‍கு சிகிச்சை அளிக்‍க சென���னை பொது மருத்துவமனையில் சிறப்புப் பிரிவு - மருத்துவமனை டீன் தகவல்\nமக்கள் பணத்தை கொள்ளைடித்தவர்களை சிறையில் அடைக்கும் பணி தொடங்கியுள்ளது - பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சார உரை\nஅம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தை பதிவு செய்வதற்கான உரிய ஆவணங்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்‍கல் - வழக்‍கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் பேட்டி\nகுஜராத்தில் தீப்பிடித்த வாகனத்திற்கு அடியில் சிக்கிக் கொண்ட நாய்க்குட்டிகளை காப்பாற்றிய இளைஞர் - சமூக வலைதளங்களில் வைரகும் வீடியோ\nரிலையன்ஸின் ஜியோ மொபைல் சேவையை வளர்க்‍கவே பி.எஸ்.என்.எல்.-ஐ முடக்‍கி வருகிறது மத்திய அரசு - பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் குற்றச்சாட்டு\nதூத்துக்‍குடியில் குளம் போல் தேங்கி உள்ள மழை நீரை அகற்ற நடவடிக்‍கை எடுக்‍காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அம்மா மக்‍கள் முன்னேற்ற கழகம் சார்பில் போராட்டம்\nடெல்லியில் தொடரும் காற்று மாசு : அரசு அலுவலக நேரத்தை மாற்றியமைக்க முடிவு\nசட்டவிரோதமாக குடியேறியவர்கள் 2024-க்குள் வெளியேற்றப்படுவார்கள் : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டம்\nபாகிஸ்தானில் உள்ள சீக்கியர்களின் புனிதத் தலமான கர்த்தார்பூருக்கு செல்வதற்கான முன்பதிவு வரும் 2 ....\nபிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இடிபாட்டில் சிக்கி சிறுமி உயிரிழப்பு - ஏராளமா ....\nடெங்குவால் பாதிக்‍கப்பட்டவர்களுக்‍கு சிகிச்சை அளிக்‍க சென்னை பொது மருத்துவமனையில் சிறப்புப் பி ....\nமக்கள் பணத்தை கொள்ளைடித்தவர்களை சிறையில் அடைக்கும் பணி தொடங்கியுள்ளது - பிரதமர் நரேந்திர மோடி ....\nஅம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தை பதிவு செய்வதற்கான உரிய ஆவணங்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்‍கல் ....\n48 தங்கம், 10 வெள்ளி, 8 வெண்கலப் பதக்கங்கள் வென்று சாதனை புரிந்த பள்ளி மாணவி ....\nதண்ணீரின் அவசியத்தை உணர்ந்த குரங்கு - வியக்‍கவைக்‍கும் வீடியோ இணையத்தில் வைரல் ....\nவிஷவாயு தாக்குவதிலிருந்து காப்பாற்றும் கருவி - தஞ்சையை சேர்ந்த இளைஞர் கண்டுபிடிப்பு ....\nகொள்ளையை தடுக்கும் புதிய சென்சார் இயந்திரம் : மதுரை இளைஞர் கண்டுபிடித்து சாதனை ....\nகலாம் புக் ஆப் ரெக்கார்டு உலக சாதனை நிகழ்த்திய மாணவர்கள் : பல வண்ண காகிதங்களால் கைவினைப் பொருட ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kongumalar.com/2018/07/job-alert-warehouse-manager.html", "date_download": "2019-10-17T10:01:03Z", "digest": "sha1:UUDDN3SCTTVKNPFM746BDHAIDHRZHACA", "length": 6367, "nlines": 68, "source_domain": "www.kongumalar.com", "title": "JOB ALERT !! WAREHOUSE MANAGER Opportunities for Experienced Persons !!", "raw_content": "\nதமிழகத்தில் 1200+++ அரசு பணியிடங்கள்\nதமிழ்நாடு மின் வாரியத் துறையில் 300 அசிஸ்டெண்ட் என்ஜினீயர் வேலை தமிழ்நாடு மின் வாரியத் துறையில் அசிஸ்டெண்ட் என்ஜினீயர் பணியில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். எலெக்ட்ரிக்கல் & எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஸ்ட்ரூமெண்டேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, சிவில் பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவில் பி.இ/ பி.டெக் அல்லது ஏ.எம்.ஐ.இ படித்திருக்க வேண்டும். 30 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.02.2018 விவரங்களுக்கு>>>>\n113 மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் வேலை தமிழகத்தில் இருக்கும் மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் Grade-II (Post Code 2119) பணியில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆட்டோமொபைல் அல்லது மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பிரிவில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். HMV லைசன்ஸ் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். லைசன்ஸ் உரிமம் பெற்று ஆறு மாதத்திற்கும் மேல் இருக்க வேண்டும். 35 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். சம்பளம்; ரூ.35900-113500/- விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.3.2018 வ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/49750-secret-election-in-a-m-m-a-on-reinstatement-of-dileep.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-17T10:49:00Z", "digest": "sha1:FXELLRUYYFURGWJ722GTIQ6HQE53KMSM", "length": 11689, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திலீப்பை சேர்ப்பதா, வேண்டாமா? ’அம்மா’வில் ரகசிய வாக்கெடுப்பு! | Secret election in A.M.M.A on reinstatement of Dileep", "raw_content": "\nஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்\nஅடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\nசென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்\nமலையாள நடிகர் சங்கத்தில், நடிகர் திலீப்பை சேர்ப்பதற்கு ரசிகய வாக்கெடுப்பு நடத்தப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.\nகடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், பிரபல நடிகையை கடத்தி பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வழக்கில் மலையாள முன்னணி நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். இதனால் கேரள நடிகர் சங்கமான 'அம்மா'வில் இருந்து நீக்கப்பட்டார். 85 நாள்கள் சிறைவாசத்திற்கு பின்னர் ஜாமீனில் வெளி யே வந்த திலீப் மீண்டும் 'அம்மா' அமைப்பில் சேர்க்கப்பட்டார். சங்கத்தின் தலைவரான மோகன்லாலின் இந்த முடிவுக்கு நடிகர், நடிகைகள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஇதுகுறித்து பேசிய நடிகர் மோகன்லால், பாதிக்கப்பட்ட நடிகையின் பக்கமே சங்கம் இருப்பதாகச் சொன்னார். இந்த வழக்கின் தொடக்கத்தில் இருந்தே பாதிக்கப்பட்ட நடிகைக்கு ஆதரவாக சங்கம் இருப்பதாகக் கூறிய அவர், நடிகர் சங்கத்தில் இருந்து விலகியிருக்க திலீப் விரும்புவதாக வும், நிரபராதி என வழக்கில் அவர் நிரூபிக்கும் வரை விலகியே இருப்பார் என்றும் தெரிவித்தார். நடிகர் திலீப் நடிகர் சங்கத்தில் சேர்க்கப்பட்டதை எதிர்த்து நடிகைகள் சிலர் சங்கத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்ததை தொடர்ந்து மோகன்லால் இந்த விளக்கத்தை அளித்தார்.\nஇந்நிலையில் திலீப்பை நடிகர் சங்கத்தில் சேர்க்க நடிகர், நடிகைகளிடம் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட இருக்கிறது. மலையாள நடிகர் சங்க மான ‘அம்மா’. இதுபற்றி, திலீப்பை கடுமையாக எதிர்க்கும் ரேவதி, பத்மப்பிரியா, பார்வதி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது திலீப்பை நீதிமன்றம், குற்றவாளி என்று தீர்ப்பளிக்கவில்லை, அதனால் சங்கத்தில் அவரை சேர்ப்பதில் என்ன பிரச்னை இருக்கிறது என்று கேட் டனர். இதை ஏற்றுக்கொள்ளாத அவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.\nபின்னர் அவரை சேர்ப்பது குறித்து நடிகர், நடிகைகளிடம் வாக்கெடுப்பு நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது. இப்படி வெளிப் படையாக வாக்கெட்டுப்பு நடத்தினால் நடிகர், நடிகைகள் மிரட்டப்படலாம் என்றும் சிலர் வாக்களிக்க தயங்கலாம் என்று சிலர் கூறினர். இதனா ல் ரகசியமாக வாக்கெடுப்பு நடத்த அவர்கள் முடிவு செய்துள்ளனர். பொதுக்குழு கூட்டம் நடக்கும்போது இந்த ரகசிய வாக்கெடுப்பை நடத்த இருப்பதாகக் கூறப்படுகிற���ு.\nஇடுக்கி அணையின் மேலும் இரு மதகுகள் திறப்பு\nஆஸ்கரில் அறிமுகமாகிறது புதிய விருது பிரிவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nயார் இந்த கல்கி பகவான் \nகல்கி ஆசிரமம் ஆப்ரிக்காவில் இடம் வாங்கியதா \nசூதாட்டப் புகார்: எமிரேட்ஸ் கேப்டன் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்\n’எனக்கு எதிராக சதி’: குற்றப்பத்திரிகையை ரத்துச் செய்யக் கோரி மோகன்லால் மனு\nகொலம்பியா பல்கலையில் தமிழரின் புத்தகம் - பெருமை சேர்த்த திருநங்கை\nமட்டன் சூப் கொடுத்து 6 பேர் கொலை: மோகன்லால் நடிப்பில் சினிமாவாகும் கேரள சம்பவம்\nசானியா மிர்சா தங்கையை திருமணம் செய்யும் அசாருதீன் மகன்\n’காம்பீர் கிரிக்கெட் வாழ்க்கை என்னால்தான் முடிவுக்கு வந்தது’: சொல்கிறார் பாக். பந்துவீச்சாளர்\nஇந்திய அணி அபார வெற்றி: 5 விக்கெட் வீழ்த்தினார் முகமது ஷமி\nRelated Tags : நடிகர் திலீப் , கேரள நடிகர் சங்கம் , அம்மா , மோகன்லால் , ரேவதி , பத்மப்ரியா , பார்வதி , Dileep , AMMA , Mohanlal , Secret election\nசென்னை மின்சார ரயிலில் பயணம் செய்பவர்களின் கவனத்திற்கு...\nநீட் ஆள்மாறாட்ட வழக்கு - உதித்சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்; தந்தைக்கு மறுப்பு\n“28 ஆண்டுகளில் முதல்முறையாக பரோல் கேட்கிறேன்” - ராபர்ட் பயாஸ் தரப்பு கோரிக்கை\nஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரிய பேரறிவாளன் மனு விசாரணைக்கு ஏற்பு\nஅடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\n’அட்வைஸ் அடுத்தவங்களுக்கு மட்டுமல்ல...’ சொன்னதைச் செய்த சூர்யா-கார்த்தி\nஇது மழைக்காலம்: இடி, மின்னலில் இருந்து தப்பிப்பது எப்படி..\nமொபைல் ‘ஆப்’பில் கடன் வாங்குபவரா நீங்கள்..\n‘நேற்று இன்ஜினியர்.. இன்று விவசாயி’ - சாதிக்க துடிக்கும் இளம் பெண்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇடுக்கி அணையின் மேலும் இரு மதகுகள் திறப்பு\nஆஸ்கரில் அறிமுகமாகிறது புதிய விருது பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-17T11:05:19Z", "digest": "sha1:FGBEYE64KILQSZJNQR2OFLOOUNMYBEI3", "length": 8390, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கனிமொழி", "raw_content": "\nஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் ���தித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்\nஅடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\nசென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்\nகனிமொழி வெற்றியை எதிர்த்த தமிழிசை மனு... வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி..\nகனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுகிறார் தமிழிசை..\nஅமித்ஷாவின் முயற்சி வெற்றி பெறாது-கனிமொழி\nநாட்டையே ஒற்றை அடையாளத்துக்குள் கொண்டுவர முயற்சி - பாஜக மீது கனிமொழி ‌குற்றச்சாட்டு\nஆ.ராசா முதல் ப.சிதம்பரம் வரை: திகார் சிறையில் தமிழக அரசியல்வாதிகள்\nதமிழிசை வழக்கில் கனிமொழி எம்.பி-க்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nகனிமொழிக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவு\n‘பால் விலை உயர்வு மக்களை கடுமையாக பாதிக்கும்’ - கனிமொழி கண்டனம்\nபள்ளிக்கல்வித் துறைக்கு கனிமொழி பாராட்டு\nபரப்புரையில் கனிமொழி பங்கேற்காதது ஏன் - கதிர் ஆனந்த் கருத்து\nதிமுகவில் உட்கட்சி பூசல் உள்ளது - அமைச்சர் ஜெயக்குமார்\nமுத்தலாக் மசோதா விவாதத்தில் அதிமுக வெளிநடப்பு செய்தது வெட்கக்கேடானது - கனிமொழி\n“உமா மகேஸ்வரி கொலையில் உரிய நீதி வேண்டும்”- கனிமொழி\n‘NEXT ’ தேர்வை கைவிட கனிமொழி வலியுறுத்தல்\nஇந்தியில் திட்டப் பெயர் வைத்தால் புரிந்துக்கொள்ள முடிவதில்லை : கனிமொழி\nகனிமொழி வெற்றியை எதிர்த்த தமிழிசை மனு... வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி..\nகனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுகிறார் தமிழிசை..\nஅமித்ஷாவின் முயற்சி வெற்றி பெறாது-கனிமொழி\nநாட்டையே ஒற்றை அடையாளத்துக்குள் கொண்டுவர முயற்சி - பாஜக மீது கனிமொழி ‌குற்றச்சாட்டு\nஆ.ராசா முதல் ப.சிதம்பரம் வரை: திகார் சிறையில் தமிழக அரசியல்வாதிகள்\nதமிழிசை வழக்கில் கனிமொழி எம்.பி-க்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nகனிமொழிக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவு\n‘பால் விலை உயர்வு மக்களை கடுமையாக பாதிக்கும்’ - கனிமொழி கண்டனம்\nபள்ளிக்கல்வித் துறைக்கு கனிமொழி பாராட்டு\nபரப்புரையில் கனிமொழி பங்கேற்காதது ஏன் - கதிர் ஆனந்த் கருத்து\nதிமுகவில் உட்கட்சி பூசல் உள்ளது - அமைச்சர் ஜெயக்குமார்\nமுத்தலாக் மசோதா விவாதத்தில் அதிமுக வெளிநடப்பு செய்தது வெட்கக்கேடானது - கனிமொழி\n“உமா ��கேஸ்வரி கொலையில் உரிய நீதி வேண்டும்”- கனிமொழி\n‘NEXT ’ தேர்வை கைவிட கனிமொழி வலியுறுத்தல்\nஇந்தியில் திட்டப் பெயர் வைத்தால் புரிந்துக்கொள்ள முடிவதில்லை : கனிமொழி\n’அட்வைஸ் அடுத்தவங்களுக்கு மட்டுமல்ல...’ சொன்னதைச் செய்த சூர்யா-கார்த்தி\nஇது மழைக்காலம்: இடி, மின்னலில் இருந்து தப்பிப்பது எப்படி..\nமொபைல் ‘ஆப்’பில் கடன் வாங்குபவரா நீங்கள்..\n‘நேற்று இன்ஜினியர்.. இன்று விவசாயி’ - சாதிக்க துடிக்கும் இளம் பெண்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/bussiness/104171-gold-rate-crosses-30k-for-soverign.html", "date_download": "2019-10-17T10:29:52Z", "digest": "sha1:HYWLEASL4UAWZQ32OCOQWN6QQ7ZMFZYY", "length": 17594, "nlines": 308, "source_domain": "dhinasari.com", "title": "தங்கம்..! 30 ஆயிரத்தைக் கடந்த பவுன் ரேட்! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\n 30 ஆயிரத்தைக் கடந்த பவுன் ரேட்\n 30 ஆயிரத்தைக் கடந்த பவுன் ரேட்\nஇதனால் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.30,120 என உயர்ந்தது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.36 உயர்ந்து ரூ.3,765 க்கு விற்பனையானது\nஆபரணத் தங்கத்தின் விலை சவரன் 30 ஆயிரத்தைத் தாண்டியது சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 288 உயர்வு சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 288 உயர்வு ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ 3,765-க்கும் ஒரு சவரன் ரூ 30,120-க்கும் விற்பனை செய்யப் படுகிறது.\nசென்னையில் நேற்று வர்த்தக நேர முடிவில் ஒரு சவரன் தங்கத்தின் விலை சவரனுக்கு 216 ரூபாய் அதிகரித்து ரூ.29,832 என இருந்தது. இந்நிலையில் இன்று காலை சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 288 ரூபாய் அதிகரித்தது.\nஇதனால் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.30,120 என உயர்ந்தது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.36 உயர்ந்து ரூ.3,765 க்கு விற்பனையானது\nசர்வதேச அளவில் தங்கம் விலையில் மாற்றம், பங்குச்சந்தை வீழ்ச்சி, ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே அதிகரித்து வருகிறது.\nமேலும், உலக அளவில் வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள மந்த நிலை காரணமாக தங்கத்தில் முதலீடு செய்வதே பாதுகாப்பு என்று கருதி, முதலீட்டாளர்கள் பலரும் தங்கத்தில் முதலீடு செய்கின்றனர். இதனால் தங்கத்துக்கான தேவை உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. எனவே விலையும் புதிய உச்சம் தொட்டு வருகிறது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுந்தைய செய்திகாமெடியான பாகிஸ்தான் தூதர் காரணம் அவரு போட்ட டுவிட்டே\nஅடுத்த செய்திமெழுகாய் நின்ற ஸ்ரீதேவி\nபஞ்சாங்கம் அக்.17- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செந்தமிழன் சீராமன் - 17/10/2019 12:05 AM\nபிகில் படத்தை மக்கள் பொறுமையாக பார்ப்பார்களா\nஅந்த வயதில் ‘அந்த’ படம் பார்த்தேன்\nஒட்டுமொத்த தமிழ்நாடே எனக்கு எதிராக இருக்கிறது: மீராமிதுன்\nதென்னிந்திய நடிகா்கள் சங்க தேர்தல் செல்லாது.\n அலறும் தேசிய மற்றும் சமூக ஆர்வலர்கள்\nஸ்டாலின் தான் உளறல் என்றால்… திமுக.,வுமா தமிழ் வளர்த்த லட்சணம் இப்போதாவது தெரியுதா..\nஅசுரன் தந்த பாடத்தை ஏற்று… முரசொலிக்காக வளைத்த பஞ்சமி நிலங்களை உரியவரிடம் ஸ்டாலின் ஒப்படைப்பார்..\nஈழத் தமிழருக்கு எதிரான கோத்தபயவின் திமிர்பேச்சு: இந்தியா கண்டிக்க வேண்டும்\n அலறும் தேசிய மற்றும் சமூக ஆர்வலர்கள்\nஅவர்களை மதிமயக்கி மூளைச் சலவை செய்து, நாட்டுக்கு விரோதமானவர்கள் ஆக்கி விடுவதாகவும் சமூகத் தளங்களில் பலரும் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.\nகள்ளக்காதல் விவகாரத்தில் போட்டோகிராபரை வெட்டிக் கொன்ற லாரி டிரைவா் விஷம் குடிப்பு.\nதேவியிடம் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் நேற்று தேவியை ஆரம்பாக்கம் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.\nஎலக்ட்ரிக் பைக்கின் விலை குறைப்பு\nமூன்று எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலை முறையே ரூ. 41,557, ரூ. 57,423 மற்றும் ரூ. 68,106 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளன. இது முந்தைய விலையை விட ரூ. 2,410, ரூ. 3,348 மற்றும் ரூ. 4,141 குறைவு ஆகும்.\nஸ்டாலின் தான் உளறல் என்றால்… திமுக.,வுமா தமிழ் வளர்த்த லட்சணம் இப்போதாவது தெரியுதா..\nஆனால், சிலரோ, திமுக., போராடியதே, ஜனநாயகத்துக்கு எதிரான சர்வாதிகாரப் போராட்டம்தானே… அதைத்தானே அவர்கள் கூறியிருக்கிறார்கள் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nபொதிகைச்செல்வன் - 17/10/2019 2:25 PM\n அலறும் தேசிய மற்றும் சமூக ஆர்வலர்கள்\nஅசுரன் தந்த பாடத்தை ஏற்று… முரசொலிக்காக வளைத்த பஞ்சமி நிலங்களை உரியவரிடம் ஸ்டாலின் ஒப்படைப்பார்..\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்���்தம்\nஅத்திவரதர் தரிசனம்; தவிர்த்த மோடி\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/09/11/indian-prime-ministers-2700-gifts-will-be-auctioned-016007.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-10-17T10:04:35Z", "digest": "sha1:WZIOKJAJS7YT5Q2MCPM63DN3GFDAJOQE", "length": 22456, "nlines": 200, "source_domain": "tamil.goodreturns.in", "title": "2,700 பரிசுப் பொருட்கள் ஏலம்..! | indian prime ministers 2700 gifts will be auctioned - Tamil Goodreturns", "raw_content": "\n» 2,700 பரிசுப் பொருட்கள் ஏலம்..\n2,700 பரிசுப் பொருட்கள் ஏலம்..\nஇந்தியவின் Fundamentals வலுவாக இருக்கிறது\n1 hr ago ரகுராம் ராஜன் & மன்மோகன் காலத்தில் சிங் தான் அரசு வங்கிகள் மோசமாக இருந்தன\n2 hrs ago ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி..\n22 hrs ago இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\n1 day ago வேலை காலி வங்கியில் சேமித்த பணமும் கிடைக்கவில்லை வங்கியில் சேமித்த பணமும் கிடைக்கவில்லை\nLifestyle தீபாவளி 2019: தடைகள் நீக்கும் எமதீபம் - என்னென்ன பலன்கள் தெரியுமா\nMovies 'பெருமகிழ்ச்சி அடைகிறோம்'.. அசரனை பாராட்டிய ஸ்டாலினுக்கு தனுஷ் நன்றி\nNews மகாராஷ்டிராவில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி .. சிவசேனாவை மிரட்டும் அமித்ஷா\nSports இங்கே கால்பந்து வெறும் விளையாட்டல்ல.. அது தான் வாழ்க்கை.. நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணியின் கதை\nAutomobiles எம்ஜி ஹெக்டருக்காக தவம் கிடப்பவர்களுக்கு ஓர் குட் நியூஸ்\nTechnology நுபியா ரெட் மேஜிக் 3எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: பொதுவாக ஒரு நாட்டின் தலைவர் அல்லது அதிகாரிகள் வெளிநாட்டுக்குச் சுற்றுப் பயணங்கள் மேற்கொள்ளும் போதோ அல்லது வெளிநாட்டுத் தலைவர்களைச் சந்திக்கும் போதோ கலாச்சாரம் மற்றும் நல்லுறவின் அடிப்படையில் எல்லா நாட்டுத் தலைவர்களும் பரிசுப் பொருட்களைப் பரிமாறிக் கொள்வார்கள். அப்படி நம் இந்தியாவின் பிரதமர் சென்று வந்த வெளிநாட்டுச் சுற்றுப் பயணங்கள் மற்றும் பெரிய தலைவர்கள் சந்திப்பில் ஆயிரக் கணக்கான பரிசுப் பொருட்கள் வாங்கி இருக்கிறார்.\nஅந்த பரிசுப் பொருட்களை எல்லாம் வரும் செப்டம்பர் 14, 2019 தொடங்கி இணைய தளம் வழியாக ஏலம் விடப் போகிறார்களாம். இந்திய���் பிரதமரின் பரிசுப் பொருட்களை ஏலத்தில் எடுக்க ஆரம்ப விலையாக 250 ரூபாய் நிர்ணயித்து இருக்கிறார்களாம். ஒவ்வொரு பொருளின் மதிப்பு மற்றும் விலையை பொறுத்து ஒவ்வொரு பரிசுப் பொருட்களுக்கும் ஒரு தனிப்பட்ட ஏல விலையை நிர்ணயித்து இருக்கிறார்களாம்.\nஅதிகபட்சமாக ஒரு பரிசுப் பொருளின் ஆரம்ப விலையாக 2.5 லட்சம் ரூபாய் நிர்ணயித்து இருக்கிறார்களாம். இதே போல கடந்த ஜனவரி 2019-ல் ஒரு முறை இந்தியப் பிரதமரின் பரிசுப் பொருட்கள், சுமார் 14 நாட்கள் வரை ஏலம் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது. வழக்கம் போல பிரதமர் மோடி, தன் பரிசுப் பொருட்கள் ஏலம் விட்டு கிடைக்கும் தொகையை நமாமி கங்கா திட்டத்துக்கு நன்கொடையாக கொடுத்து விடுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நமாமி கங்கா திட்டம் ஒரு மத்திய அரசுத் திட்டம். இந்த திட்டத்தின் வழியாக கங்கையை தூய்மைப் படுத்துவது தான் மத்திய அரசின் நோக்கம்.\n2014-ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மையுடன் தேர்தலில் வெற்றி பெற்று, நரேந்திர மோடி பதவிக்கு வந்த பின் அதிகம் வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்ட இந்தியப் பிரதமர் என்கிற அளவுக்கு ட்ரோல் செய்யப்பட்டதை நாம் அறிவோம். பிரதமர் நரேந்திர மோடி மேற் கொண்ட வெளிநாட்டு பயணங்களின் பட்டியலை விக்கீபீடியா பக்கம் தனியாக வெளியிட்டு இருக்கிறது என்றால், எந்த அளவுக்கு மக்கள் பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணங்களைப் பற்றி இணையத்தில் தேடி இருப்பார்கள் எனப் புரிகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nயார் இந்த அபிஜித் பேனர்ஜி.. மோடி அரசு மீது இவர் வைத்த விமர்சனங்கள் என்ன..\nபொருளாதார மந்த நிலைக்கு இது தான் முக்கிய காரணம்.. பிபேக் தேப்ராய் அதிரடி\nசு சுவாமி அதிரடி.. உண்மைய கேட்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கோங்க.. வல்லுனர்களை பயமுறுத்தாதீங்க\nஇது ஜம்மு – காஷ்மீர் மக்களுக்கான நவராத்திரி பரிசு.. பிரதமர் மோடி ட்விட்டரில் கருத்து\nமோடி முக்கிய எரிசக்தி நிறுவனங்களுடன் பேச்சு.. அப்படி என்ன பேசப்பட்டது\nஒரு போட்டோ ஸ்டேண்ட் ரூ.1 கோடி.. மாஸ்காட்டும் மோடி..\nஇது டிரைலர் தான்.. மெயின் பிக்சர் இன்னும் வரல.. ராஞ்சியில் பிரதமர் மோடி அதிரடி பேச்சு\nமோடிக்கு 5 அறிவுரை கொடுத்த மன்மோகன் சிங்.. முதலில் பொருளாதாரம் சரிவதை ஒப்புக் கொள்ளுங்கள்..\nமோடி அரசுக்கு வாழ்த்துக்கள்.. 100 நாட்களில் எந்த மாற்றம் இல்லை.. ராகுல் காந்தி அதிரடி ட்வீட்\nரஷ்யாவுக்கு 7,100 கோடி கடன்.. வாரி வழங்கும் இந்தியா.. பிரதமர் மோடி அதிரடி\nரஷ்யாவுடன் இந்தியா கூட்டணியா.. என்ன விஷயம்.. எதற்கு இந்த கூட்டணி.. பிரதமர் மோடி அதிரடி\n100 நாள் ஆச்சு.. ஆனா ஒன்னுமே மாறல.. ஆப் கி பார் மோடி சர்கார்..\nஇந்திய தொழில் துறை உற்பத்தி சரிவு..\n52 வார குறைந்த விலையில் 272 பங்குகள்.. நல்ல பங்குகளை தேர்ந்தெடுத்து முதலீடு செய்யுங்களேன்..\n38,127 புள்ளிகளில் நிறைவடைந்த சென்செக்ஸ்30..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/94", "date_download": "2019-10-17T10:51:50Z", "digest": "sha1:TDM4OI4BEFJNBRMB7KCMTU3BN4PLPYNA", "length": 7650, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அலைகள்.pdf/94 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n92 இ லா, ச. ராமாமிருதம்\nதீபாவளிப் புடவை மடியில் பார்த்ததைவிட உடுத்திக் கொண்ட பின்னர்தான் எனக்கு எவ்வளவு பாந்தமாயிருக் கிறதென்று தெரிகிறது. இந்தப் பாந்தம், வெறும் என் தோலின் சிவப்போடும் சதைமேல் துணி படும் அனுபவத் தோடும் மாத்திரம் இல்லை: மனசுள் புகுந்து அதன் ஆழத் தோடு இழையும் சக்தி அதற்கு இருக்கிறது என்றால் நீங்கள் நம்புவீர்களோ புடவையின் தரத்தைச் சொல்லவரவில்லை: அதை இழுத்துப் பிடித்துப் பார்த்துக் கண்டுகொண்ட இழை நயத்தைச் சொல்லவில்லை; தலைப்பு ஜரிகையைச் சொல்லவில்லை; அதன் நிறம்-என் ஹ்ருதயத்தில் அதன் ஆஹாய நீலம் இன்னும் அடித்துக்கொண்டிருக்கிறது. நீங்களும் வந்தேள் .\n அந்த ஆகாய நீலம்னா பேசறது. அவ்வளவு தனி சாமர்த்தியம் எல்லாம் எனக்கு ஏது எனக்கு எதுக்கு இந்தத் தோட்டத்தில், இதோ நீங்கள் கல்மேடை வில் உட்கார்ந்திருக்கிறீர்கள்; உங்கள் காலடியில் நாப்போல் நான் உட்கார்ந்திருக்கிறேன். இதைவிடப் பதவி எனக்கு வேண்டாம். இதுவே என் ஆனந்தம். நான் என்னை இழிவு படுத்திக்கொள்ளவில்லை, என் நன்றியை எப்படி உங்க ளுக்குத் தெரிவிப்பது\n‘உங்கள் முகம் ஏன் களிக்கிறது ஒஹோ, பு ஞ்சுது நான் நன்றி என்கிற போதெல்லாம் உங்களுக்குப் பிடிக்க வில்லை. வேறென்ன சொல்லவேண்டும் என்கிறீர்கள் பேச மாட்டேன் என்கிறீர்களே, சொன்னால்தானே தெரியும் பேச மாட்டேன் என்கிறீர்களே, சொன்னால்தானே தெரியும்-- ஊம் ஜாக்கிரதை, கையில் திருகிக்கொண்டிருக்கிறீர்களே: மறுபடியும் பொக்கப் போறது. இப்பவும் முள்ளோடுதான் பறித்துக்கொண்டு வந்திருக்கிறேன். இந்தப் பூதான் என் அடையாள பாஷை முள்ளில்லாது இதைப் பறிப்பதில், இதன் பாஷைக்கு அர்த்தமில்லை.\nசரி, சரி; நீங்கள் சொல்லாமலே புரிஞ்சு போச்சு, நான் ஆசை. அன்பு, ரத்தத் துடிப்பு, வெறி என்கிற பாஷையைப்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 10 மார்ச் 2018, 09:05 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2258548", "date_download": "2019-10-17T11:33:51Z", "digest": "sha1:S4ZPMCJVTQTCHERUPDAFOING65INCBFB", "length": 16920, "nlines": 287, "source_domain": "www.dinamalar.com", "title": "மாநில வாரியாக ஓட்டுப்பதிவு நிலவரம்| Dinamalar", "raw_content": "\nவரலாறு மீண்டும் எழுதப்பட வேண்டும்: அமித்ஷா 4\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக சாஹி\n311 இந்தியர்களை நாடுகடத்தும் மெக்சிகோ 6\nவிக்கிரவாண்டி, நாங்குநேரியில் அக்.,21 லீவு\nபொருளாதார நிலைமை: மன்மோகன் புகார் 37\nநதிநீர் பிரச்னை: தமிழகம் குழு அமைப்பு\nமக்கள் பணத்தை கொள்ளையடித்தோருக்கு சிறை: மோடி 27\nதமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மழை வாய்ப்பு\nஅயோத்தி வழக்கு: வக்கீல் ‛‛நாடகம்'' 19\nஉதித்சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமின் 1\nமாநில வாரியாக ஓட்டுப்பதிவு நிலவரம்\nபுதுடில்லி : இன்று நடைபெற்று வரும் 2ம் கட்ட லோக்சபா தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி பதிவான ஓட்டு சதவீத நிலவரம் குறித்து இந்திய தேர்தல் கமிஷன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nஅசாம் (5 தொகுதிகள்) - 46.42 %\nகாஷ்மீர் (2 தொகுதிகள்) - 17.8 %\nகர்நாடகா (14 தொகுதிகள்) - 36.31 %\nமகாராஷ்டிரா (10 தொகுதிகள்) - 35.4 %\nமணிப்பூர் (1 தொகுதி) - 49.07 %\nதமிழகம் (38 தொகுதிகள்) - 39.49 %\nஉ.பி., (8 தொகுதிகள்) - 24.31 %\nமேற்குவங்கம் (3 தொகுதிகள்) - 33.45 %\nசத்தீஸ்கர் (3 தொகுதிகள்) - 47.92 %\nபுதுச்சேரியில் மதியம் 1 மணி நிலவரப்படி 33 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளது.\nRelated Tags லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு\nகோடையில் கை கொடுத்த ஊருணி: குறையாத நிலத்தடி நீர் மட்டம்\nதமிழக ஓட்டுப்பதிவு 64 % ஓட்டுப்பதிவு(39)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவேட்பாளர் அடையாள அட்டையை கண்டிப்பாக ஆதார் அட்டையுடன் இணைத்தால்தான் நூறு சதவீதம் வாக்குகள் பதிவாகும். மற்றும் இரட்டிப்பு அட்டைகள் தவிர்க்கப்படும்.\nஇந்தியன் kumar - chennai,இந்தியா\nதமிழத்தில் அதிக அளவில் மக்கள் வாக்களிப்பது சந்தோசமாக இருக்கிறது நூறு சதவிகிதம் இல்லை என்றாலும் 80 சதவிகடத்துக்கும் மேலாக பதிவாக வேண்டும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செ��்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகோடையில் கை கொடுத்த ஊருணி: குறையாத நிலத்தடி நீர் மட்டம்\nதமிழக ஓட்டுப்பதிவு 64 % ஓட்டுப்பதிவு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2334778", "date_download": "2019-10-17T12:05:54Z", "digest": "sha1:L3CTSDIPZMZE7V2BJX4DWYRQQ2NAIJ6G", "length": 17962, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "விபத்து இழப்பீடு வழங்காதஇரண்டு அரசு பஸ்கள் ஜப்தி| Dinamalar", "raw_content": "\nபிரிட்டன் ‛குட்பை': ஒப்பந்தம் கையெழுத்து\nவரலாறு மீண்டும் எழுதப்பட வேண்டும்: அமித்ஷா 17\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக சாஹி 2\n311 இந்தியர்களை நாடுகடத்தும் மெக்சிகோ 6\nவிக்கிரவாண்டி, நாங்குநேரியில் அக்.,21 லீவு\nபொருளாதார நிலைமை: மன்மோகன் புகார் 43\nநதிநீர் பிரச்னை: தமிழகம் குழு அமைப்பு\nமக்கள் பணத்தை கொள்ளையடித்தோருக்கு சிறை: மோடி 38\nதமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மழை வாய்ப்பு\nஅயோத்தி வழக்கு: வக்கீல் ‛‛நாடகம்'' 24\nவிபத்து இழப்பீடு வழங்காதஇரண்டு அரசு பஸ்கள் ஜப்தி\nவிருத்தாசலம்: விருத்தாசலத்தில் விபத்து இழப்பீடு வழங்காத இரண்டு அரசு பஸ்களை, நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.விருத்தாசலம் அடுத்த வி.குமாரமங்கலத்தை சேர்ந்தவர்கள் பூராசாமி மனைவி கவுரி, 62, செல்வம் மனைவி தமிழரசி, 42. இருவரும், கடந்த 2016, நவம்பர், 28ம் தேதி, சேத்தியாத்தோப்பில் இருந்து விருத்தாசலத்திற்கு அரசு பஸ்சில் வந்து கொண்டிருந்தனர்.குமாரமங்கலம் - கோ.ஆதனுார் இடையே பஸ் வந்தபோது, எதிரே வந்த மற்றொரு அரசு பஸ் நேருக்கு நேர் மோதியது. அதில், கவுரி, தமிழரசி இருவரும் படுகாயமடைந்து, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கம்மாபுரம் போலீசார் வழக்குப் பதிந்து, விருத்தாசலம் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.கடந்த ஜனவரி, 24ம் தேதி விசாரணைக்கு வந்த வழக்கில், விபத்து ஏற்படுத்திய விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை நிர்வாகம், இருவருக்கும் தலா 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிபதி தமிழரசி உத்தரவிட்டார்.ஆனால், பணிமனை நிர்வாகம் இழப்பீடு வழங்காததால், கடந்த மார்ச் 8ம் தேதி, நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, விபத்தில் காயமடைந்த இருவருக்கும் வட்டியுடன் சேர்த்து, தலா 31 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என நீதிபதி ஜெயசூர்யா உத்தரவிட்டார். அப்போதும் இழப்பீடு வழங்கப்படவில்லை.இழப்பீடு வழங்காத விழுப்புரம் கோட்ட அரசு பஸ்களை ஜப்தி செய்யுமாறு, ஜூலை 19ம் தேதி, முதன்மை சார்பு நீதிபதி ஜெயசூர்யா உத்தரவிட்டார்.அதன்பேரில், நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றுனர்கள் காசிநாதன், செல்வம், வழக்கறிஞர் விஸ்வநாதன் ஆகியோர், விருத்தாசலம் பஸ் நிலையத்தில் நின்றிருந்த 2 அரசு பஸ்களை நேற்று ஜப்தி செய்தனர்.\nபெரியேரியில் அளவுக்கு மீறி கிராவல் எடுப்பு, தாசில்தார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வ���ளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபெரியேரியில் அளவுக்கு மீறி கிராவல் எடுப்பு, தாசில்தார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/India/14273-tv-actress-mystery-death.html", "date_download": "2019-10-17T11:21:52Z", "digest": "sha1:AC2PFRL33N4JVA4AOHQA7F74Z3D4N6RX", "length": 14677, "nlines": 250, "source_domain": "www.hindutamil.in", "title": "ராணுவம், மருத்துவ துறைகளில் புதிய கண்டுபிடிப்பு: ஐஐடி-களுக்கு பிரதமர் மோடி அழைப்பு | ராணுவம், மருத்துவ துறைகளில் புதிய கண்டுபிடிப்பு: ஐஐடி-களுக்கு பிரதமர் மோடி அழைப்பு", "raw_content": "வியாழன், அக்டோபர் 17 2019\nராணுவம், மருத்துவ துறைகளில் புதிய கண்டுபிடிப்பு: ஐஐடி-களுக்கு பிரதமர் மோடி அழைப்பு\nராணுவம், மருத்துவத் துறைகளில் பயன் படுத்தும் வகையில் புதிய கண்டுபிடிப்புகளை இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் (ஐஐடி) உருவாக்க வேண்டுமென்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.\nடெல்லியில் குடியரசுத்தலைவர் மாளிகையில் ஐஐடி-க்களின் ��ிர்வாகக் குழு தலை வர்கள், இயக்குநர்கள் பங்கேற்ற கூட்டம் வெள்ளிக்கிழமை நடை பெற்றது. இதில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nநிகழ்ச்சியில் மோடி பேசியது: அறிவியல் என்பது உலகளாவி யதாக இருக்கலாம். ஆனால் தொழில்நுட்பம் என்பது நம்முடைய தாக இருக்க வேண்டும். ஐஐடி-கள் நாட்டுக்கு உபயோகமான பல கண்டுபிடிப்புகளை தந்துள்ளன.\nஇப்போது ராணுவ ஆயுதத் தொழில்நுட்பத் துறையிலும், நவீன மருத்துவ உபகரணத் துறையிலும் நாம் பிற நாடு களையே அதிகம் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. எனவே ஐஐடி-கள் அத்துறையில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும்.\nஅனைவருக்கும் வீடு, ரயில்வே துறை நவீனமயமாக்குதல் என பல்வேறு திட்டங்கள் அரசிடம் உள்ளன. இவற்றை குறைந்த செலவில் அதே நேரத்தில் தரமான தாகவும் செய்து முடிக்க நவீன தொழில்நுட்பம் மிகவும் அவசியம். இதற்கு புதிய கண்டுபிடிப்புகள் வேண்டும். ஐஐடி-யில் படிப்பு முடித்து வெளியே வரும் இளம் புத்திசாலிகள் நாட்டுக்கு சேவையாற்றும் நோக்குடன் வர வேண்டும். நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் மிகப்பெரிய சக்திகளாகத்தான் நான் ஐஐடி-களை பார்க்கிறேன்.\nஐஐடி-கள் தங்கள் அருகில் உள்ள பொறியியல் கல்லூரி களை கவனத்தில் கொண்டு அவற்றுக்கும் வழிகாட்ட வேண் டும் என்று மோடி பேசினார்.\nபுதிய கண்டுபிடிப்புபிரதமர் மோடி அழைப்புஇந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள்மருத்துவத் துறைகள்\nசிந்து நதியிலிருந்து பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்கமாட்டோம் என்று...\nமன்மோகன் சிங், ரகுராம் ராஜன் காலத்தில் தான்...\nசாவர்க்கருக்குப் பிறகு கோட்சேவுக்கும் பாரத ரத்னா பரிந்துரை...\nஇந்தியாவுக்கு சொந்தமான நீரை பாகிஸ்தான் பக்கம் செல்லாமல்...\n'என்னை சிறையிலேயே அடைத்து அவமானப்படுத்த சிபிஐ விரும்புகிறது':...\nஇந்து மகா சபா தாக்கல் செய்த வரைபடத்தைக்...\nஎம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் தமிழகத்தில் நடப்பது பொற்கால...\nதமிழகத்தில் வேகமாக பரவும் ‘மெட்ராஸ் ஐ’; பள்ளிக் குழந்தைகளை அதிகம் பாதிக்கிறது: தடுக்க...\nஅயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் ராம ஜென்மபூமி தான்; ஆதாரம் தேவையில்லை: கர்நாடக அமைச்சர்...\nசென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி பதவிக்கு பாட்னா தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி...\nஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் ஒப்பந்தம் எட்டப்பட்டது: போரிஸ் ஜான்ஸன்\nஅயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் ராம ஜென்மபூமி தான்; ஆதாரம் தேவையில்லை: கர்நாடக அமைச்சர்...\nஇந்திய வரலாறு மீண்டும் எழுதப்பட வேண்டும்: அமித் ஷா விருப்பம்\nசிங்கத்தை நேருக்கு நேர் பார்த்து கைகொடுக்க முயன்ற நபர்: டெல்லி வன உயிரியல்...\n‘‘உங்கள் தோல்வியை முதலில் பட்டியலிடுங்கள்’’ - மன்மோகன் சிங்குக்கு பியூஷ் கோயல் பதில்\nஅயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் ராம ஜென்மபூமி தான்; ஆதாரம் தேவையில்லை: கர்நாடக அமைச்சர்...\nசென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி பதவிக்கு பாட்னா தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி...\nஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் ஒப்பந்தம் எட்டப்பட்டது: போரிஸ் ஜான்ஸன்\nதோல்வியினால் மனத்தளர்ச்சி ஏற்பட்டதால் இவ்வாறு செய்து விட்டேன்: 3ம் டெஸ்டிலிருந்து விலகிய மார்க்ரம்...\nகாமன்வெல்த்: 2 இந்திய அதிகாரிகள் கைது - பாலியல் புகார், போதையில் வாகனம் ஓட்டியதாக வழக்கு பதிவு\nதெருக்களில் குப்பை கொட்டினால் அபராதம்: வேலூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986673538.21/wet/CC-MAIN-20191017095726-20191017123226-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}